Archive for December, 2011

ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அனுபவித்த திரு வரங்கன் -3-

December 22, 2011
உண்டோ வைகாசிக்கு ஒப்பு
சடகோபருக்கு ஒப்பு உண்டோ
திரு வாய் மொழிக்கு உண்டோ ஒப்பு
தென் குருகூருக்கு உண்டோ ஒப்பு –
விஸ்வக்சேனர் அவதாரம் ஆழ்வார்
12 பாசுரங்கள் அரங்கனுக்கு நேரடியாக அருளி
நான் முகன்திரு அந்தாதி 4 பாசுர-மொத்தம் 96 பார்த்து மேலே பார்ப்போம்
பகவானே ரஷகன் -நம் கண்ணன் கண் அல்லத்து இல்லை கண்ணே -நால்வர்
அருளியதையும்-காரணத் வன்-நாராயணனே -அவனே ரஷகன் –
பெரிய திரு அந்தாதி -87 பாசுரம்-நான்பெரியன்
இனி நான் முகன் திரு அந்தாதி நான்கு பாசுரங்களை அனுபவிப்போம்
3 பாலில் கிடந்தத்வும் -மெய் பொருளை -யார் அறிவார் என்னை போல்
சாத்விக அகங்காரம் -வேண்டுமே -அவன் அருளி அறிந்து -ஞானம் சக்தி பெருமை –
மாறுளதோ இம் மண்ணின் மிசையே
யார் நிகர் அகல் ஞாலத்தே
காட்ட கண்டு இருக்கிற படியில் –
பண்டு அரங்கம் மேயதவும்-கொள்ளுவார் உண்டோ-அவனையேகேட்ப்பார் உண்டோ –
கூப்பீடு கேட்க்கும் இடம் -பாற்கடல் பள்ளி
வியூக மூர்த்தியே -பண்டு -முன்பே இங்கு சயனம் –
ஆலில் துயின்றதுவும்-கரார விந்தென –
இங்கும் ஒற்றுமை ஆழ மாமரத்தின் மேல் பாலகனாய் –ஞாலம் உண்ட
விழுங்கிய வற்றுக்குள் இது சேர்ந்ததா –
சேராததை சேர்த்து -அகடிகடாத சாமர்த்தியம்
அந்தர்பக்ச்த சத் சர்வம்-வெளியில் வியாபித்து
தாரக நியமனம் -ஜீவாத்மா அணு -அவனோ விபு -எப்படி புகுந்தான் –
ஒளி மற்று ஒரு ஒளியை தடுக்காதே -சூர்யா ஒளி பிடித்த குடுவை மேலும் ஒளியை தடுக்காதே –
தேஜஸ்-ஞானம் மற்று ஒன்றை தடுக்காதே -ஆல் இலை -மண் உளதோ வேர் உளதோ  –
யார் அறிவார்-ஞாலத்து ஒரு பொருள்-ஏக காரணம்
வானவர் மெய் பொருள்-சேவித்து சத்தை பெறும்படி
அப்பில் அரும் பொருளை –
ஆர் உயிர் யேயோ -பெரிய நீர் படைத்து மனிசர்க்கு தேவர் போல்
பெரிய நீர் படைத்து -அங்கு உறைந்து -அது கடைந்து -அடைத்து -உடைத்து –
அவனே தனுஸ் கோடி-வில்லில் நுனியால் உடைத்து புண்ய ஷேத்ரம் ஆக்கினது நிறைய பேர் அறியார்
பெருமாள் பிராட்டிக்கு காட்டி கொண்டு போகும் பொழுது அருளியது –
கால் கொண்டு நடக்க கூடாது என்று வில்லில் நுனியால்பெயர்த்து –
ஆபோ நாராயண -நார -தண்ணீர் அயனமாக கொண்டவன் -விஷ்ணு புராண ஸ்லோகம்
புனிதத்தன்மை- புனலுருவா –
அனலுருவு புனல் உரு -தன் உரு –
30 பாசுரம்
அவன் என்னை ஆளி-அரங்கம் ஆளி –
அரங்கில் என்னை எய்தாமல்-நாடக அரங்கம்-சம்சாரம்
அரங்கத்து அம்மான் காப்பான்-
உள்ளத்தில் வந்து அவசர பிரதீஷனமாக வந்தான்
உள்ளத்து நின்றான் -இருந்தான் -கிடந்தான் -கிடக்குமே வெள்ளத்து அரவணை மேல் –
ஓடி வந்து என் மனக் கடலில் வாழ வந்த நம்பி
பிறவி மா மாய கூத்து -அவன் அனுக்ரகத்தால் தான் -மம மாயா துரத்தா –
உபாயம் அறியாமல் நின்றான்-இருந்தான் கிடந்தான்-
வரவாறு ஓன்று இல்லையால்வாழ்வு இனிதாம் –
இள நீருக்குள் தண்ணீர் போன வழி தேட வேண்டாமே -அனுபவிக்க தானே வேண்டும் –
இளம்கோவில் கை விடேல் –
36 பாசுரம்
நாகத்து ஆணை குடந்தை -அணைப்பார் கருத்தாம்
நினைவில் நெடியானை-காலத்தால் வந்த நெடுமை- நெடும் காலம் நினைவு கொள்வான்
செடியாய வல்வினைகள்-நெடியானே -சமன் கொள் வீடு கொடும் தடம் குன்றமே
நம-அவன் கடன் என்று -தன்னையே ஒக்க அருள் செய்து –
அப்பொழுதைக்கு இப்பொழுதே சொல்லி வைத்தாலும் நினைவில் கொண்டான்
நின் அருளே புரிந்து இருந்தேன்
சரம ஸ்லோகம் -அஹம் ஸ்மராமி -நெடு காலம் நினைவு கொள்வான் -நெடு மால் –
சொட்டு மருந்து குழந்தைக்கு அறியா பருவத்தில் -சமாஸ்ரயநியமும் அது போல் ரஷகம்
அறியா காலத்தில் -ஆழ்வார் -திரு ஆராதனா யோக்யதை கிட்ட –
குடந்தை உத்தியோக அர்த்த சயனம்-ஆரா அமுத ஆழ்வான்-திருமழிசை பிரான் –
திரு வெக்கா-சொன்ன வண்ணம் செய்த பெருமான்
திரு எவ்வுள்-எங்கு சயனம்-சாலி யோக மகரிஷி —
ஆயாசம் தீர -அரங்கம்-நீண்ட பிராயாணம் –சல சல காவேரி நீர் திரு அடி தீண்ட –
சிசுரோபசாரம்
பேர் அன்பில்- -சௌந்திர ராஜ பெருமாள் –
திரு பாற்கடல்-
எனக்கு ஒரு தன்மை உள்ளது -நீ தான் காக்க வேண்டும்
60 பாசுரம்
ஆள் பார்த்து உழி தரும் தன்மை-கைங்கர்யம் செய்ய
நீரும் ஆள் பார்த்து இருக்குறீர்-கைங்கர்யம் கொள்ள –
கண்டு கொள்-கேட்பார்க்கு அரும் பொருளாய் நிற்கும் அரங்கன்- விள்ளேன் மனம் -விலக மாட்டேன் –
கண்டு கொள் -நின் தாள் பார்த்து உழி தர வேண்டும் –
பிராப்யமும் உபாயமும் திரு அடி
அத்தை தின்று அங்கே கிடக்கும்
கேட்பார்க்-வேதாந்தம் – அரும் பொருளாய் -நின்ற அரங்கனே -என் போன்ற கண்களுக்கு
-சு பிரயோஜனம் இன்றி சு எத்தனம் இன்றி –
விள்ளேன் மனம்- மனம் ஒத்து வரவேண்டுமே –
மனம் தான் நண்பன் விரோதி –பற்று உள்ள மனம் விரோதி -பற்று அற்ற மனம்நண்பன்
கீதை–அனுஷ்டுப் ஸ்லோகம் -எளிமை-விடாமல் அர்த்தம் அறியாமல் சொன்னாலும் பெருமை
2 /  4 /15 /18 தனி சிறப்பு
தேக ஆத்மா விவேகம் -அவதார ரகசியம் -புருஷோர்த்த வித்தை -சரணாகதி சொல்லுமே –
உருப் போட்டான் உரு படுவான்- உருபோடாதவன் உருப் படமாட்டான் –
உகப்பே-முகப்பே  கூவி பணி தருவாய் -தாள் பார்த்து -அடியேன்-கைங்கர்யம் சரண் திரு அடிகளில் தானே
லோக விக்ராந்த சரண்- நின் சரண் அல்லால் சரண் இல்லை
அடிக் கீழ் அமர்ந்து -நாகனை மிசை நம்பிரான் சரணே சரண் .
திரு மங்கை ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
இனி ஆழ்வார்
பெருமாள்-வந்து பாசுரம் பெற்று
தென் குருகூர் -திசை நோக்கி கை கூப்பி –
வண்  தமிழ் மா முனி பின் தெற்கு வாழ ஆழ்வார் –
பிரமாதா இங்கு-அவன் அவதாரங்கள் அங்கு –
 -ஆகஸ்தியமும் அநாதி
பக்தி சாகாரம்-வகுளாபரணர் -வேதார்தம் தமிழ் ஆக்க வந்த
சட கோப வாக் -ஆல் இலை /தேவகி வயிற்றில்/வட தல –
1000 சாகை-சாந்தோக்யம் சமம் –
திரு விருத்தம்-விரிவு திரு வாய் மொழி -கேசவன் தமர்- பன்னிரு -௧௧௦௨ திரு வாய் மொழி
ரிக் வேதம் சுரம் சேர்த்து சாம வேதம் -பரம்பி
திரு விருத்தம் -28 பாசுரம்- விரிவு கங்குலும் பகலும் –

பண்டு உளவோ –
கிளவி துறை –
பிரிவாற்றாமையால் துடிக்க -ராஜாதி ராஜன்-
அனைவரும் ஆணைக்கு அஞ்சி வாயு சூர்யன்-வாடை காத்து நாயகி துன்ப படுத்த
உன் ஆணை உள் பட்ட -இவை உலாவி
துழாய் இன்பம் கிடைக்காமல்
நீர் -மீன் நாரை -அலைகள் வீசி -நத்தை காக்க -வரவைகள் இடம் இருந்து
உன்னை ஆஸ்ரயித்த என்னைகாக்க வேண்டாமா -விரக தாபம் இருந்து –
இது போல் கை விட்டது யாரும் இல்லை
சீதை கஜேந்த்திரன் -எனக்கும் நாள் குறித்து அருள்
காலை மாலை கோபிகள்
நாள் அறியேன் –
போக்யத்வம்-அனந்யார்க்க சேஷத்வம் -விட்டு கூட அனுபவிக்க வேண்டியது –
இனிமை விட முடிய வில்லையே –
கங்குலும் பகலும் -அவதாரிகை-
தாய் பாசுரம் மிகவும் தளர்ந்து
சரணாகதி பலித்த பின்பு -தளர்ச்சி எதற்கு –
அடிக் கீழ் அமர்ந்து புகுந்து -ஸ்ரீ வைகுண்டம் போனது போல் அனுபவம்
பார்த்தால்- நித்ய சம்சாரிகள்
ஐவரால் குமை தீர்த்தி -சேரும் ஐம் புலன்கள்
பாத பங்கயம் நண்ணிலா வகை -அழுதார் –
மேலில் பிரபந்தம் கிடைக்க வந்துசமாதானம் பண்ண -11 பாசுரம்-
தளர்ச்சி மிகுந்து ஆண் பாவம் மாறி பெண் பாவம்-அதிலும் மிக தளர்ந்து தாய் பாசுரம்
உற்ற நல் நோய் -கடல் வண்ணர் இது செய்தால் காப்பார் யாரே
மயங்கி-அவளால் பேச முடிய வில்லை
தோழிகளும் மயங்க
திரு மணத் தூண்கள் நடுவில் இட்டு -நீ என் நினைந்து
நீயே மருந்து
10 பாசுரங்களில் 1000 பாசுரங்களும் அடக்கம்
பத்து குணங்களும் உண்டு இதில்
பரத்வம் காரணத்வம் -சத்ய காமத்வம்-போன்ற 10 குணங்களும்
பரத்வம்-வடி உடை வானோர் தலைவனே -என்னும்-
காரணத்வம்-முன் செய்து இவுலகம்
வியாப்பகத்வம்-கட்கிலி உன்னை காணுமாறு அருளாய்
நியந்த்ருத்வம்-கால சக்கரத்தாய்
காருணிகன்-இவள் திறத்து அருளாய்
சரண்யன்-பற்றிலார் பற்ற நின்றானே
சக்தி மாதவம்-அலை கடல் கடைந்த ஆரமுதே
சத்ய காமத்வம்-என் திருமகள் சேர் மார்பன் -அன்பனே என்னும் –
ஆபத் சகத்வம்-உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய்
ஆர்த்தி கரத்வம்-முகில்வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி
ஸ்திதி -பத்தியையும் வளர்த்து -பத்து பத்தாக
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-
இது போல் பரகால நாயகி-திரு இட எந்தை-நீ என்ன நினைந்து இருந்தாய் -2 -7 அது இது 7 -2
ஆதனும் பத்தி நீங்கும் விரதம்-நாம் மறப்போம் இது கூட
இவள் திறத்து என் நினைந்து இருந்தாய் –
உன் மனத்தால்- பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு –
பட்டர்-ஆழ்வாருக்கு ஓடும் தசை சொல்ல முடிய வில்லை-தலை மேல் கை வைத்து
அனுபவித்து ஆனந்தம் அடைவோம்
உன்னுடையே புதுசாக ஒன்றும் வர வேண்டாம்- என்னிடமும் இல்லாத நீச குணம் இல்லை
எதற்கு நாள் கடத்தணும் –
பரதனுக்கு 14 வருஷம்- நமக்கு ஏற்காது
உம்மை பட்டினி இட்டு ஜனங்களுக்கு அமுதம் கொடுக்க –
உபதேசிக்க -இருக்க மாட்டேன்-இனி இனி -கதறும் நீரே யோக்யதை படைத்தவர் –
இருபதின் கால்-இனி யாம் உறாமை-இனிஒன்றும் மாயம் செய்யேல் வரை –
ராமன் மயங்கினால்-லஷ்மணன் போல் தயார் விளித்து பெரிய பெருமாள் இடம் கேட்க
பிரபன்ன குலம்-சாதக பறவை போல்-ஆகாசமே நோக்கி-அழும் தொழும் தேரும் திசைக்கும் –
ஐதீகம்-கூரத் ஆழ்வான்-பஞ்சாங்க சரவணம்-இன்றும் வேத வியாசர் வம்சம் –
மூத்த வயசில்- திரு பிரசாதத்தால் அவதரித்த இரண்டு பட்டரும் –
எதையும் கேட்க்காமல்-பரம விரக்தர்-
தயங்கி நிற்க- -பிள்ளைகளுக்கு கல்யாணத்துக்கு பெண்-ஈஸ்வர பிரக்ருதிக்கு கரைவது யார் –
கேட்டு பழக்கம் இல்லை-வாய் வராதே –
எந்த சின்ன விஷயத்துக்கும் தன் இடம் வந்தால் பரம திருப்தி அவனுக்கு –
பார்ப்போம்-அடுத்த நாள் மதனி சேர்த்தார் பெரிய நம்பி வம்சம் –
பட்டர்- மதிள் காவல் இல்லை-தோட்டம் ஒதுக்கி திரு மங்கை ஆழ்வார் –
துரட்டி-அருள் மாரி-பெயர்

காவல் -பல்லாண்டு அருளுவது தான்
பட்டர் குறடு பிரசித்தம்-வீர பிரமராயன் –
ரஷகன் இல்லை கை மாறினாலும் குறட்டை விட்டு- அவனையே எதிர் பார்த்து இருப்பார் பூர்வர் .
இவள் திறத்து என் செய்கிறாயே –
கண் துயில் அறியாள் –கங்குலும் பகலும் –
உம்மை தொகை- துயில் கொள்ளாள் –
இளைய பெருமாள் போல் இல்லை
கண்ணா நீர் கைகளால் இறைக்கும் –
மயங்கி இருந்தாலும் -அவன் வரும் பொழுது சரியாக பார்க்க
சங்கு சக்கரங்கள் உடையவன் -முழுவதும் சொல்ல முடிய வில்லை
சங்கு சக்கரங்கள் மேல் சொல்ல முடிய வில்லை-என்றுகை கூப்பி அபிநயம் செய்து தலை கட்டுகிறாள்
தாமரை கண் என்றே-ஆழ்வான் வரை வளர்ந்து இருக்குமே
சண்டை போட்டு வளர -இரண்டு திரு கண்களும் -நாடு பிடிக்க –
நீண்ட அப் பெரிய வாய கண்கள் –
காது வரை சென்றதும் – – திவ்ய  ஆயுத ஆழ்வார் வரை
தாமரை கண்களால் நோக்காய்-அரையர் ஐதீகம்
நோக்கி தான் அரையர் கைங்கர்யம் –
குளிர கடாஷித்து மந்த ஸ்மிதம் -ஜிதந்தே புண்டரீகாஷம்

உன்னை விட்டு எங்கனே தரிக்கேன்-
மீன் தண்ணீரை விட்டு-இருக்குமா –
உத்தவர்-கண்ணன் இடம் கேட்டது போல் –
இரு நிலம் கை தோலா நிறுக்ம் -பூமியில் இருந்து வருவானா
கயல் பாய் -நாரத்தை பற்றியே மீன் வாழ
அயனத்தை பற்றிய பராங்குச நாயகி -விரக தாபம் படுத்தும்  பெண்ணின் உடம்பை காட்டி-
ரிஷிகள் பெருமாள் இடம் தங்கள் திரு மேனி காட்டியது போல் –

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

திரு பாவை- அனுபவம் -5-மாயனை மன்னு வட மதுரை மைந்தனை ..

December 22, 2011

வேதம் வல்லாரை கொண்டு விண்ணோர் பாதம் பற்றி அவனை பற்ற வேண்டும்

விதை- குச்சி-கொம்பு -பந்தல் போலே
துக்க வர்ஷினி நடுவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்
பறவைகள் காலில் விழுந்து -அலர் மேல் மங்கை உறை மார்பா -தாயாரை பற்றி அடி கீழ் புகுந்தார் -ஆழ்வாரும்
வேதம் வல்லாரையும் -6 -15 பாசுரம் வரைஆஸ்ரயித்து
ஆய்ப் பாடியில் யார் வேதம் வல்லார் –
பெருமாள் கையில் உடைய ஆயர் பெண்கள் பின் வேதம் பின் வருமே
அப்புறம் விண்ணோர் 16 -20 விண்ணோரை எழுப்பி
பின்பு 21 நேராக பிரார்த்திக்கிறாள் –
இந்த பத்திலும் -இரண்டு வகை- ஐஞ்சு லஷம் பெண்களை இத்தால் எழுப்பு கிறாள் –
உபலஷனம் -போல் இந்த பத்துபாசுரங்களும்
6/7 /8 /13 /15 .-அடையாளம் இருக்கிற ஐந்தும்
9 /10 /-11 /12 /14அடையலாம் இல்லாத ஐந்தும்
புள்ளும் சிலம்பின -கருடன்-புள் அரையன்
அதிபதி -கோ -திரு மால் -சங்க நாதம் ஒலிக்கிறது
பிள்ளாய்-ஞானத்தில் -பாகவத பிரபாவம் அறியாத சிறுமி
கண்ணன்-விரோதி-பே முளை -இவள் சொல்ல -நஞ்சுண்டு -அவள் சொல்ல தூங்கி
கள்ள சகடம் -சொல்ல -கலக்களைய காலோச்சி -முன்பே ஆனதே
7 மாசத்தில் நடந்ததே இப்பொழுது 8 வயசு கண்ண்ணனுக்கு
கள்ள நித்தரை கொண்டு -வித்தி-சக காரணம் வேர் முதல் வித்து
குணா நிஷ்டர் கைங்கர்ய நிஷ்டர் -முனிவர் யோகிகள் –
அவன் உள்ளத்தில் இருப்பதால்-மெள்ள எழுந்து -பிராட்டியும் கூசிப் பிடிக்கும் மேல் அடிகள்
ஹரி நாம சங்கீர்த்தனம் ஏழு தடவை  -பாபம் அபகரிக்குமே
இந்த சப்தம் புகுந்து குளிர்ந்து இல்லையா உனக்கு –
இனி நேற்றைய பாசுரம் பார்ப்போம்
நிர் விக்னமாக நட்சக்குமா சங்கை
மாயன் பாசுரம்-சப்ததுக்கே 30 நாள் ஆகும்
அதி மானுஷ செயல்- உருவம் -சீல விருத்த செஷ்டிதம் எல்லாம் –
சர்வ லோக சாம்யம்-ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன் –
மாயனை தாமோதரனை செப்பு –
ஆழ்ந்த கருத்துகள் உண்டு -ஆச்சர்யமான -மாயன்-
அவதாரம் கானல் நீர் போல் பொய் இல்லை –
சமஸ்த கல்யாண –ஸ்ரிய பதி- எத்திறம் கொண்டாடி மாயன் என்கிறாள்
ஒருவனாக அங்கு -அதுவே மாயம் –
நான்காகா -மன்னு வட
ஷேத்ரம் தீர்த்தம் அவதார குலம் விளக்கு தாய்க்கு நல்லது செய்ய -அவளுக்கு கட்டு பட்டு
நான்கு சப்தம்- மன்னு வட மதுரை மைந்தன்
தூய பெரு நீர் யமுனை துறைவன்-தீர்த்தம்
ஆயர் குலத்தில் தோன்றும் அணி விளக்கு
தாயை குடல் விளக்கம்
தாமோதரனை
ஐந்துமே மாயம்- ஐந்து பேர் இல்லை -ஒருவனே
விருத்த அடையாளம் -உயர்ந்தவன்-பரத்வன்-
முனியே நான் முகனே முக்கண் அப்பா -அனைத்தும் அவனே -அந்தராத்மா
இங்கு கண்ணனுக்கே உரிய அடையாளம் அருளி-சங்கை இன்றி –
மூ உலகு ஆளி இந்திரனே நான் முக கடவுளே -இவர்களை சரீரமாக கொண்டவன் –
இது தான் மாயம்- எல்லா அடையாளமும் அவனை குறிக்கும்
மாயன்-ஒருவனா பலரா -பீஷ்மர் ஏகக ந ஏகக -சகஸ்ர நாமம் –
லோகோ பின்ன ருசி-
ராமன்-நரசிம்கன்-வராகன்-கண்ணன்- அனைவரையும் தன் பக்கம் கொள்ள
பிறப்பில் பல் பிறவிபெருமான் –
பிரம்மா ருத்ரன் சந்திரன் -இவர்களும் இப்படி -தனி ஜீவாத்மா -இங்கு உள்ளே
சாஷாத் அங்கு -தேவதை சரீர துவாரா இங்கு
அத்வதீயன்-ஏகாக
 ந ஏகாக -அனைத்து ஜீவாத்மாக்குள்ளும் இருக்கிறான்
ஒன்றே என்னில் ஒன்றே ஆம் -பலவே என்று உரைக்கில் பலவாம்
உண்டு என்றால் உண்டே ஆம்
உளன் எனில் உளன் அவன் உருவுகள்
உளன் அலன் எனில்அவன் அருவுகள் -இரு தகைமையுடன் -இருக்கிறான் –
இல்லை-தேச கால அவஸ்தை பரிசேதம்-
கருத்தே உன்னை காண கருதி–உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே
என் நெஞ்சத்து இருத்தாக இருத்தினேன்
தேவர் கள் விருத்தா
விளங்கு சுடர் சோதி வைகுந்தத்து ஒருத்தா
மாயன்  –
ஆழ்வார் சௌலப்ய த்தில்-எத்திறம்-மூவாறு மாசம்-
பத்துடை-எளிவரும் இயல்பினேன்
தப்பை செய்தேன் தப்பை சொன்னேன்
அனுபவம் கூடாதே –
ஆண்டாள்-வைகுண்ட நாதன் பரத்வத்தில் –  எத்திறம்-இங்கு
இரண்டுக்கும் எல்லை காண முடியாதே -இதுவே தான் மாயம் –
வைகுண்ட நாதன்-நினைவு ஊழி முதல்வன்-பத்ம நாபன் –
அதனால் மாயன் -ஏகம் -பலருக்குள் இருந்தும் அத்வதீயம்-நிகர் இன்றி –
சதா பச்யந்தி சூரைய -அங்கு அவர்கள் அனுபவிக்க -நடுவாக வீற்று இருக்கும் நாயகன்
கோபிகள் இங்கு – எங்கும் ஒரே அனுபவம் –
வைகுந்தமே ஆய்ப்பாடி-சமம்-நிஷ்டை ஆர்த்தி –
இவர்களுக்கு ஒரு படி அதிகம்-இருள் தரும் மா ஞாலத்தில்
மனுஷ்ய வாகனம் இல்லையே-
ரிஷி பக்கம் மயில் ஆடும் பாம்பு இருக்கும்  மான் குட்டி உண்டு மனுஷ்யர் இல்லை
கண் பார்வையால் கட்டி-அங்கு தாம்பால் கட்டி இங்கு –
கோபிகள் கண்ணால் பார்த்து கண்ணாடி பட இங்கு வந்து இருக்கிறான்- அங்கு கண்ணுக்கு மண்ணை தூவி
ஓர் மாயையினால்-சூட்டு நன் மாலைகள் -பாசுரம் படி –
வெண்ணெய் திருடி வயிறார புசிக்க –
மாயனை-தாமோதரனை-சௌலப்யம்-இரண்டையும் அனுபவிக்கிறாள் –
வைகுந்தம் -இப்பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே -ஓராமாய் அன்றே உலகத்தார் சொல்லும் சொல்
அதி வாதம்-அர்ச்சை மண்டி -அருளி –
ஸ்தானம் அடைவது-தேசம்-முக்தி அது தான் -சிலர்
தேச விசேஷமே –
சர்வம் சூன்யம்-சூன்யமான மோட்ஷம்-சூன்யத்தால் சூன்யம் அடைந்து
கல் கட்டு போல் ஆனாலே முக்தி –
ஆனந்தம் படுவதே முக்தி
முன்னோர் மொழிந்த முறை-மூர்க்கர் ஆவார் -உலகம் மயக்க வாதம் –
இடமா மனசின் நிலையா முக்தி-
புத்தி ஒழித்து கர்ப்பம் இருந்த படி இருப்பதே ஆனந்தம்
நாமே எல்லாம் அறிந்து முக்தி -போய்கொண்டு இருப்பதே முக்தி
இப்படி பல பல -தப்பான சம்ப்ரதாயங்கள் –
ஆனந்த ஞான ஸ்வரூபம் ஜீவன் என்று புரிந்து -அவனை அடைந்து –
ஆனந்த சாம்யா பத்தி அடைந்து —
பிறந்த பயன்-கர்மம் தொலைத்து அவனை அடைவது –
இயற்கையான ஸ்தானம் அடைவது –
இலக்கை அடைவது வரை பொழுது போக்கு கைங்கர்யம்-பாகவத ஆராதனை-
அவர்களுக்கும் அவனை அடைவதே நோக்கு என்று காட்டி கொடுத்து –
மனோ விகாரம் இல்லை -முக்தி -தேச விசேஷம்
வேதார்த்த சந்க்ரகம் -விசாரித்து எம்பெருமானார் அருளி
பிரம வித் ஆப்நோதி பரம்-மிக உயர்ந்த இடம் அடைகிறாய்
சாஸ்திர வாக்கியம் –
இலக்கு வைகுந்தம் அடைவது -இருக்கும் பொழுது பகவத் பாகவத ஆச்சர்ய கைங்கர்யம்
சமுதாய பனி இது தான் –
பெரியதில் தான் கண் வைக்கும் நம் சாம்பராய  தேயம்
தமஸ் பரஸ்தாத்-இருளை தாண்டி-இருக்கிறான்
அபி பக்த விபக்த -முடிவில் பெரும் பாழ் பிரகிருதி தாண்டி பிரமம் இருக்கிறது –
ஆதித்ய வர்ணம் தமாசா பரஸ்தாத்
அந்தர் ஆதித்ய -பரமம் சத்யம்-ஹிரண்மய புருஷன்-
ச ஏஷ -தத் விஷ்ணோ பரமோ பரம்-எத் வைஷ்ணவம் –
விஷ்ணு உடைய ஸ்தானம் -ஸ்பஷ்டமாக
வியக்த மேஷ மகா யோகி -தாமச பரமோ தாதா-மண்டோதரி
பரம ஆகாசம்- ஹிருதய குகையில் இருக்கிறான் அறிந்து
தெளி விசும்பு திரு நாடு மா வைகுந்தம் -அந்தமில் பேர் இன்ப நாடு
தேச விசேஷம் பல வாக்கியம் –
நாம் செல்லும் கதி-அர்ச்சிராதி கதி-இதையும் சாஸ்திரம் சொல்லுமே
பாபம் புண்யம் தொலைத்து உபைதி -அடைகிறான் சாம்யா பத்தி
உத்க்ரமணம்-புறப்படுவதையும் சொல்லும்
கர்மா வாசனை ருசி -கழிந்து -பரமம் சாம்யம் உபதி
அடைகிறான்-சாந்தோக்யம் சொல்லுமே
வந்தவர் எதிர் கொள்ள -வைகுண்ட ஏகாதசி காட்டு அருளுகிறான்-
ஸ்தான தேச விசேஷம் என்று காட்டி  –
விஷ்ணுவே பரம பதம்-ஸ்வரூபம் –
சமஸ்த ஹேய –விஷ்ணுவா விஷ்ணு உடைய –
மூன்றாவது வாதமும் ராமானுஜர் சொல்லி -இதற்கும் பதில் உண்டே –
சரக்க ஸ்திதி -அந்தம்-குணம் -அற்றதாக பரம பதம் -முக்த ஆத்மா ஸ்வரூபமே பரம பதம்
விஷ்ணு புராண ஸ்லோகம்
இதிலும் மூன்றையும் காட்டி-
அங்கும் சென்று ஆனந்தம் -அமரரும் முனிவரும் வியந்தனர் –
கைங்கர்ய நிஷ்டர் குண அனுபவம் அவன் கூட -நித்யமாக –
அனுபவிக்க சரீரம் கழிய வேண்டுமே -அதனால் இது முடிந்து அது
ஞான விகாசமே தான் இது
தவித்து கிட்டே போக போக ஆனந்தம் தானே –
மூன்றுமே பரமம் பதம்
ஸ்ரீ வைகுண்டம் இடத்துக்கு மட்டும் தான்
ஞானம் பிரேமம் குறை இன்றி –
ஒருவனே -ஏகமேவ அத்வதீயம்
மேம் பட்டவர்களுக்கும் மேம்பட்டவன்
தேவர்களுக்கும் விருத்த -ஒருத்தா
அவனே சௌலப்யம்-தாமோதரன் -எல்லை நிலை இதிலும் –
துன்னு படல் திறந்து புக்கு -வெண்ணெய்
அவரே இவன்-சேரிக் களவின் கண் -மதிள் கட்ட இவர் திருட்டு
அவனோ தனக்கு -பெரும் திருட்டு-புத்த விக்ரகம் -சக்கரம் சுத்த
வாழை மட்டை வைத்து நிறுத்தி -மைத்துனன் விட்டு திருட
வயலில் வைத்து –
பின்பு தற்குறேன் சிறு விரலுக்கு -வெட்டி வைத்து
வாமனன் போல் -சிறு விரலுக்கு குறையாமல் கொடுக்கிறேன் –
மதிள் காட்டியவருக்கு கூலி கொடுக்காமல் காவேரி தள்ளி
அம்மா மண்டபம்-நீலோத்தமபுஷ்பம் போல் பேரன்மார் -கைங்கர்யம் பெற்றோம் சொல்லி தாத்தாக்கள் போக
தான் முன நாள் -மின்னிடை ஆய்ச்சியர் முன் இவனோ –
சேரி களவின் கண் -படல் திறந்து புக்கு –
தயிர் உண்ட பொன் மேனி
திறந்த கதவை சாத்தி நுழைந்து போவான் –
துன்னு படல் திறந்து புக -தன் வயிறார விழுங்க –
பரகாலன்-தாமோதரன் -வான் கயிற்றால் –
கண்ணு குரும் கயிற்றால் கட்டு உண்டான் காணேடி –
மாயன்-வேந்தர் தூதன்-வைகலும் வெண்ணெய் கைகலந்து உண்டான் –
விளங்கு சுடர் சோதி விளக்கு ஒருத்தா -மாயன் .
தூயோமாய்- வாய் அவனை அல்லாது வாழ்த்தாமல் மனம் கை -அவனை அவனுக்காக பற்றி –
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம்– – சூர்ணிகை -223..

December 22, 2011

ஐஞ்சாம் பத்தால்-

கீழ் சொன்ன பரத்வாதிகளால் வந்த தன்னுடைய உத்கர்ஷத்தையும்
தம்தாமுடைய நிகர்ஷத்தையும் அனுசந்தித்து -அகல்வார் அளவிலும் மேல் விழுந்து –
விஷயீகரிக்கும் படி பரம காருணிகனான சர்வேஸ்வரன்
கீழ் இவருக்கு பிறப்பித்த விரக்க்திக்கு பலமான
ஸ்வ விஷய பக்தியை
பரம்பரயா அபி விருத்தமாக்கி –
அந்த பக்தியையும்
பாகவத சமாகத்தையும்
உடையரான இவர்
தாம் திருத்த திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களையும் -திருத்தின தம்மையும் –
காண்கைக்கு வந்த நித்ய சூரிகளையும் -ஸ்வேத தீப வாசிக்களுமான சித்தர்களையும் கண்டு
மங்களா சாசனம் பண்ணி –
திருந்தாத அசுர ராஷச பிரகிருதி களையும் –
பகவத் பாகவத வைபவத்தை உபதேசித்து -திருத்தி
பாகவத சமாஜ தர்சனம் இனிதாம் படியான ஜ்ஞானம் பிறந்தார்க்கு
பிராப்ய த்வரைக்கு அடியான
பக்தியையும் உபதேசித்து தலைக் கட்டுகிறார் என்கிறார்-

——————————————————–

1-ஆவா வென்று தானே தன் அடியார்க்கு செய்யும்
தொல் அருள் என்று பரத்வாதிகளை உடையவன்
எவ்விடத்தான் என்னும் பாவியர்க்கும் இருகரையும்
அழிக்கும் க்ருபா பிரவாஹம் உடையவன்
பொய் கூத்து வஞ்சக் களவு தவிர
முற்றவும் தானாய் உன்னை விட்டு என்னப்
பண்ணின விரக்தி பல பரமாத்ம ராகம்
2-பேர் அமர் பின்னின்று கழிய மிக்கு
யானே என்ன வாய்ந்து ஆற்றகில்லாது
நீராய் மெலிய ஊடு புக்கு வளர
3-விஷ வருஷ பலங்கள் கை கூடினவர்
அடிமை புக்காரையும் ஆட் செய்வாரையும் காண
லோக த்வீ பாந்தரங்களிலும் நின்றும் போந்த
தேவர் குழாம் களைக் கண்டு காப்பிட்டு –
பிரகலாதர் விபீஷணர் சொல் கேளாத
அரக்கர் அசுரர் போல்வாரை தடவி பிடித்து
4-தேச கால தோஷம் போக எங்கும் இடம்
கொண்ட வர்களை மேவித் தொழுது
உஜ்ஜீவியும் கோள் நீங்கள் நிறுத்துகிறவர்களை
தேவதைகளாக நிறுதினவனை
5-மேவிப் பரம்பும் அவரோடு ஒக்க தொழில்
யுக தோஷம் இல்லையாம் என்று விஷ்ணு பக்தி
பரராக்கி கண்ணுக்கு இனியன காட்டலாம் படியானார்
கண்ணிலே நோக்கிக் காணும் பக்தி சித்தாஞ்சனத்தை
இடுகிறார் ஐஞ்சாம் பத்தில்-

———————————————————-

1-ஆவா வென்று தானே தன் அடியார்க்கு செய்யும் தொல் அருள் என்று பரத்வாதிகளை உடையவன்
எவ்விடத்தான் என்னும் பாவியர்க்கும் இருகரையும் அழிக்கும் க்ருபா பிரவாஹம் உடையவன்
ஆவா என்று அருள் செய்து -5-1-9–என்று
ஐயோ ஐயோ என்றுஎன் பக்கல் கிருபையை பண்ணி என்றும் ,
கலி யுகம் ஒன்றும் இன்றிக்கே தன் அடியார்க்கு அருள் செய்யும் -5-2-11-என்று
தன் பக்கல் ந்யச்த பரர் ஆனவர்களுக்கு கலியுக தோஷம் ஒன்றும்
வாராத படி கிருபை பண்ணும் என்றும் -,
பெருமானது தொல் அருளே-5-9-9- -என்று சர்வேஸ்வரனுடைய ஸ்வாபாவிக கிருபை என்று சொல்லும்படி –
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் -யானார் -எம்மா பாவியர்க்கும்
விதி வாய்க்கின்றது வாய்க்கும் கண்டீர் -5-1-7–என்று
கையும் திரு ஆழியும் ஆன அழகை நித்ய சூரிகளுக்கு காட்ஷி கொடுத்து கொண்டு –
அங்கு உள்ளாருடனே பரிமாறி இருக்கிற சர்வேஸ்வரன் எவ்வளவிலே !
நித்ய சம்சாரிகளுக்கு மிவ்வருகான நான் எவ்வளவிலே !-என்று கீழ்ச் சொன்ன
பரத்வ-காரணத்வ -வியாபகத்வ -நியந்த்ருத் வாதிகளால் வந்த
உத்கர்ஷத்தையும் -தங்களுடைய நிகர்ஷத்தையும் அனுசந்தித்து-

அகலும் படி எத்தனை யேனும் மகா பாபிகள் அளவிலும் -கர்ம அனுகுண நிர்வாகத்துக்கு
உடலான -தன் நிரந்குச ஸ்வாதந்த்ரமாகிற கரையும் –
தன் அனுக்ரகம் தங்கள் பக்கல் வாராதபடி அபராதங்களே பண்ணும் இவர்கள்
ஒவ்பாதிக ஸ்வாதந்த்ரம் ஆகிய கரையும் -அழிய பெருகா நிற்குமதான கிருபா பிரவாகத்தை உடைய சர்வேஸ்வரன்
(கையார் சக்கரம் -சாரம் )
பொய் கூத்து வஞ்சக் களவு தவிர
பொய்யே கைம்மை சொல்லி –
என்று என்றே சில கூத்து சொல்ல –5-1-2-
உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் தவிர்ந்தே -5-1-3–என்று
மெய் கலவாத பெரும் பொய்யை சொல்லி -பிரேம பரவசரைப் போலே பாவித்து –
ஹிருதயம் பிராக்ருத விஷயம் பிரவணமாய் இருக்க -அநந்ய பிரயோஜனரைப் போலே –
உன் ஒவ்தாரத்தையும் வடிவழகையும் சஹ்ருதயமாய் சொல்லுகிறார் என்று
தோற்றும்படி பலகாலும் சொல்லா நின்று கொண்டு-
சர்வஜ்ஞ்ஞான உன்னையும் -பகட்டும் க்ரித்யமா உக்தமான மனசை தவிர்ந்து என்று
-அவற்றை இவர் தவிரும்படி –
முற்றவும் தானாய் உன்னை விட்டு என்னப் பண்ணின விரக்தி பல பரமாத்ம ராகம்

என்னை முற்றவும் தானான்–5-1-10–என்று இவர்க்கு சர்வ வித போக்யமும் தானாய் –
இனி உன்னை விட்டென் கொள்வனே -5-1-3–என்று நான் உன்னை விட்ட வன்றும் விடமாட்டாத உன்னை
ஒழிய துராராதமாய் -வருந்தி ஆராத்திதாகிலும் கிடைப்பது ஓன்று இல்லாத விஷயங்களைப் பற்றவோ
என்று இவர் தாமே பேசும் படி பண்ணின
கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன்-4-9-10- -என்கிறபடியே அவன் போக்யதையாலே
அந்ய விஷயங்களை அடைய உபேஷிக்கும் படி -கீழில் பத்தில் பிறந்த விரக்திக்கு
பலமான -பரமாத்மினி யோ ரக்த -பார்ஹஸ்பத்ய ஸ்ம்ருதி -என்கிற பரமாத்ம விஷயத்தில் ராகமானது .–

————————————————————-

2-பேர் அமர் பின்னின்று கழிய மிக்கு யானே என்ன வாய்ந்து ஆற்றகில்லாது நீராய் மெலிய ஊடு புக்கு வளர
பேர் அமர் காதல் 5-3-4–என்று அபரி சேதமாய் பொருந்தி –
பின்நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதிடும் -5-4-6–என்று பிடரி பிடித்து நின்று
நெஞ்சை முடிக்கும்படியாய் –
கழிய மிக்கதோர் காதல் -5-5-10–என்று பார்ஸ்வச்தர்க்கு பேசும்படி மிகவும் கை கழிந்து –

கடல் ஞாலம் செய்தேனும் யானே -5-6-1–என்று தொடங்கி –
வாய்ந்த வழுதி வள நாடன் -என்று அவனுடைய ஜகத் காரண த்வாத் அத்புத கர்மங்களை
நானே செய்தேன் என்று அநுகார முகத்தாலே விஷயத்தை கிட்டி பேசும் படியாய் –
உன்னை விட்டு ஒன்றும் மாற்ற கிற்கின்றிலேன் -என்று அவனை ஒழிய ஒரு ஷணமும்
தரித்து இருக்க மாட்டாது படியாய் –
ஆரா அமுதே அடியேன் உடலம் நின் பால் அன்பாயே நீராய் -என்று
விஷய போக்யத அதிசயத்தால் வந்த பிராவன்யத்தாலே ஞான ஆச்ரயமான ஆத்மா ஆதல் –
ஞான பிரசரண த்வாரமான மனசாதல் அன்றிக்கே -ஆத்மாவுக்கு ஆயதனமான சரீரமும் சிதிலலாம் படியாய் –
வைகலும் வினையேன் மெலிய -என்று
அந்த சைலிந்த்யம் தான் காதாசித்கம் அன்றிக்கே -சர்வகாலமும் மெலியும் படியாக –
நிறந்தனூடு புக்கு என தாவியை நின்று நின்று உருக்கி உண் கின்ற -என்று
பகவத் குணங்கள் மர்மத்தில் புகுந்து ஆத்மாவை இடைவிடாமல் த்ரவ்ய த்ரவ்யமாக்கும் படி அவிவிருத்தமாக

————————————————————

3-விஷ வருஷ பலங்கள் கை கூடினவர்
இப்படி பகவத் ப்ரேமம் வளருகையாலும் -பாகவதர்களோடு கூடப் பெருகையாலும் –
சம்சார விஷ வ்ருஷச்ய த்வே பலே
ஹ்யம்ருதோ பமே ,கதாசித் கேசவ பக்திஸ் தத் பக்தைர் வா சமாகம -என்று –
சம்சாரமாகிற விஷ விருஷத்திலே -அம்ருதோபமா பலங்களாக சொல்லப் பட்ட
பகவத் பக்தியும் – பாகவத சமாகமும் ஆகிய பல த்வயமும் கை வந்த இவர்-
அடிமை புக்காரையும் ஆட் செய்வாரையும் காண லோக த்வீ பாந்தரங்களிலும் நின்றும்
போந்த தேவர் குழாங்களைக் கண்டு காப்பிட்டு –
ஒன்றும் தேவிலே –
மற்றை தெய்வம் நாடுதீர் –
பாடி யாடி பரவிச் சென்மின்கள் –
தெய்வம் மற்று இல்லை –
நாயகன் அவனே –
ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே –
அறிந்தோடுமின் –
ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே –
மற்றைத் தெய்வம் விளம்புதீர் –
உளம் கொள் ஞானத்து வைம்மின் –
ஆட் செய்வதே -உறுவதாவது -என்று –

தேவதாந்தராவரத்வ பூர்வகமாக பகவத் பரத்வத்தையும் –
பகவத் ஆஸ்ரயண பிரகாரத்தையும்
பகவத் கைங்கர்யமே புருஷார்த்தம் என்னும் அத்தையும்
தெளிய உபதேசிக்கக் கேட்டு திருந்தி அடிமை புக்க ஸ்ரீ வைஷ்ணவர்களையும் –
ஆள் செய்து ஆழிப் பிரானை சேர்ந்தவன் -என்று இப்படி திருத்துகையாலே
அடிமை செய்தாரான தம்மையும் -காண்கைக்கு –
வைகுந்தன் பூதங்களேயாய் –
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடை பூதங்களேயாய் –
தேவர்கள் தாமும் புகுந்து -என்னும்படி –
லோகாந்தரமான ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ளாரையும் –
த்வீயாந்தரமான ச்வேதத் தீபத்தில் உள்ளாரையும் –
நேமிப் பிரான் தமர் போந்தார் -என்கிறபடியே வந்த நித்ய சூரிகளும் –
முக்த பிராயருமான தேவர்களுடைய திரள்களை –

கண்டோம் கண்டோம் -என்று
கண்ணுக்கு இனியதாய் இருக்கையாலே -கண்டோம் -என்று பல காலும் சொல்லும் படி கண்டு –
பொலிக பொலிக -என்று
அத் திரள் அபி விருத்தம் ஆயிடுக என்று மங்களா சாசனம் பண்ணி –
பிரகலாதர் விபீஷணர் சொல் கேளாத அரக்கர் அசுரர் போல்வாரை தடவி பிடித்து
த்வயி அஸ்தி மயி அஸ்தி ச -என்று பிரகலாதன் உபதேசிக்க கேட்டும்
திருந்தாத அசுரனான ஹிரண்யனும் –
ப்ரதீயதாம் தாசரதாய மைதலீ -யுத்த -14-34- -என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் உபதேசிக்க கேட்டும்
திருந்தாத ராஷசனான ராவணனை போலேயும் –
கீழ் தாம் உபதேசத்தில் திருந்தாமல் கிடந்த ராஷச பிரக்ருதிகளும் ஆசூர பிரக்ருதிக்களுமாய்
உள்ளோரை –
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்-என்று தேடிப் பிடித்து-(விஷ்ணு பரராக்கி -என்றதனுடன் முடிக்க )

———————————————–

4-தேச கால தோஷம் போக எங்கும் இடம் கொண்ட வர்களை மேவித் தொழுது உஜ்ஜீவியுங்கோள்-
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம்
நின்று இவ்வுலகில் கடிவான் நேமிப் பிரான் தமர் போந்தார் -என்றும்
திரியும் கலி யுகம் நீங்கி தேவர்கள் தாமும் புகுந்து -என்கிறபடியே –
சரீரத்தை முடித்து -பிராண அபஹாரம் பண்ணக் கடவதான வியாதி —
அப்படி செய்யும் பகை -பசி -முதலான தேச தோஷமும் –
பவிஷ்யத் யதாரோத்தரம்-என்கிறபடியே
பதார்த்த ஸ்வபாவங்கள் வேறு படியாயான கலி பிரயுக்தமான கால தோஷமும் –
தங்கள் சஞ்சாரத்தாலே போம் படி –
இரியப் புகுந்து இசை பாடி எங்குமிடம் கொண்டன -என்கிறபடியே –
பகவத் அனுபவ ஹர்ஷ பிரகர்ஷத்தாலே பெரிய ஆராவரத்தோடே -புகுந்து
பிரதி கூலருக்கு இடம் இல்லாதபடி -சர்வ பிரதேசத்திலும் பரம்பினவர்களை –
மேவித் தொழுது உய்மினீர்கள் -என்று
நீங்கள் அநந்ய பிரயோஜனராய் கொண்டு ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் –
அவ்வளவு போக மாட்டாதே தேவதாந்திர பிராவண்யத்தாலே பகவத் வைபவம் அறிக்கைக்கு ஈடான
அளவிலி களாகில்
நீங்கள் நிறுத்துகிறவர்களை தேவதைகளாக நிறுத்தினவனை
நிறுத்தி உம் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள்-என்று
அவை தமக்கு ஸ்வத உத்கர்ஷம் இல்லாமையாலே -வசன ஆபாசங்களாலும் –
யுக்தி ஆபசங்களாலும் -நீங்கள் சேமம் சாத்தி நிறுத்தி -புறம் பேசில் -அவர் அறியில்
அபஹசிப்பார்கள் என்று -உங்கள் நெஞ்சுக்குள்ளே நீங்கள் அறிந்ததாக உபாசிக்கும் -தேவதைகளை-
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே -என்று
ராஜா வானவன் ஊர் தோறும் கூறு செய்வார்களை நிறுத்துமா போலே –
உங்களுக்கு ஆஸ்ரயனீராக நிறுத்திய சர்வேஸ்வரனை

——————————————–

5-மேவிப் பரம்பும் அவரோடு ஒக்க தொழில் யுக தோஷம் இல்லையாம் என்று
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
தொக்க அமரர் குழாங்கள் –கண்ணன் திரு மூர்த்தியை மேவி —
மிக்க உலகுகள் தோறும் எங்கும் பரந்தன
ஒக்க தொழுகிற்று ஆகில் கலி யுகம் ஒன்றும் இல்லை-என்று
ருத்ரனோடு பிரம இந்திரன் முதலாக திரண்ட தேவதா சமூகங்கள்
கிருஷ்ணனுடைய அசாதாரண விக்ரகத்தை ஸூபாஸ்ரயமாகப் பற்றி
விஸ்த்ருதமான லோகங்கள் எங்கும் ஒக்கப் பரந்து விபூதி விஸ்தாரத்தை உடையவர் ஆனார்கள் .
அவர்களைப் போலே நீங்களும் அவனை ஆஸ்ரயிக்கப் பெறில் -விபரீத பிரவர்தகமான
கலி யுக தோஷம் உங்களுக்குத் தட்டாது என்று உபதேசித்து
விஷ்ணு பக்தி பரராக்கி
விஷ்ணு பக்தி பரோ தேவ -என்கிறபடியே –
அரக்கர் அசுரர் -என்னும் அது போய்-தேவ சப்த வாச்யராம் படி
பகவத் பக்தி பரராக திருத்தி
கண்ணுக்கு இனியன காட்டலாம் படியானார் கண்ணிலே நோக்கிக் காணும்
பக்தி சித்தாஞ்சனத்தை இடுகிறார் ஐஞ்சாம் பத்தில்
அதாவது –
திருந்தாதவரை திருத்தின அளவு அன்றிக்கே -முன்பே திருந்தி –
கண்ணுக்கு இனியன கண்டோம் தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும்படி-
பாகவத சமாஜ தர்சனம் இனிதாம் படி -அவ்விஷயத்தில் சாபலம் உடையராய் –
உபாய அத்யாவச தசையிலே -நின்று -பிராப்ய தசையில் நிற்கிற தம்மை
பொடியும் படி யானவர்களுடைய -உபாயத்வ அத்யாவச்ய அஞ்ஞானாதின் மேலே –
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே -என்றும் ,
மனசி விலச தாஷ்ணா பக்தி சித்தாஞ்சநேன -ஸ்ரீ குணரத்னகோசம் –12-– என்கிறபடியே
சித்தாஞ்சனம் போலே கூடார்த்ததை பிரகாசிப்பதாய்-
பிராப்ய வைலஷண்யத்தை விஷயீகரித்ததான பக்தியை உபதேச முகேன
உண்டாக்குகிறார் அஞ்சாம் பத்தில் என்கை-

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திரு பாவை- அனுபவம் -4-ஆழி மழை கண்ணா ..

December 22, 2011
அவதாரங்களுக்கு பீஜம் -திரு பாற்கடல்
ஏஷ நாராயணன்-ஸ்ரீ மான் -ஆகாதோ மதுரா புரீம்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாற் கடலில் பைய துயின்ற பரமன்
அவனே மன்னு வட மதுரை மைந்தனே –
அவதாரிகை -இத்துடன் முடியும் –நாராயணனே மன்னு வட மதுரை மைந்தன்
முன்பே அவதாரம் -என்பதால் -ஓங்கி உலகு அளந்த -சாரங்க உதைத்த சரமழை -யுகம் வரிசை படி அருளி –
மார்கழி நோன்பு நிர்விக்னமாக முடியுமா
வசிஷ்டர் நாள் குறித்த பெருமாள் பட்டாபிஷேகம் விக்னம் ஆனதே
இடைக்கி வலக்கை அறியாத நாம்-சங்கை ஒருத்திக்கு எழ –
நாம் குறிக்க வில்லை -நம் முயற்சி இல்லை -நிமித்த மாதரம் -கருவி தான் நாம் –
செய்யும் கார்யம் பொறுத்து -இல்லை யார் செய்கிறார் என்பதே
செய்யும் படி அனுக்ரகித்தான்-யோக்யதை அனுக்ரகம் -அருளி –
உன்னை கையில் கொண்டவர் -கம்பீர மனோ ரதம் தொடர்ந்து வேதம் போகுமே
பத்து ஆண்டுகள் கண்ணன் கையில் கொண்ட கோபிகள் பின் வேதம் போகுமே –
மன்னு -விலகாமல்-வாமணன்-சத்ருக்னன்-கண்ணன்
வாய் திறந்து சொன்னாலு பாபம் விலகி புண்ணியம் கிட்டும்
மகன் ஒருவருக்கு இல்லாத மா மாயன்
குழந்தைக்கு-மதுரையார் மன்னன் -பெயர் -அடி நிலை தொட்டு அதிர புகுந்தானே கனவில் –
பெரு நீர் -தூய -வாய் கொப்பளித்த படிகம் போல்
யமுனை துறைவன்-யாமுனாச்சர்யர் –
ஆயர் குளத்தில் தோன்றும் விளக்கு
வெம் கதிரோன் விளக்கு பெருமாள்
தாயை குடல் விளங்கும் படி -பெற்ற வயிற்ருக்கு பட்டம் கட்டுதல்
கௌ சல்யா சுப்ரதா -அங்கும் தாயை –
மனசு வாக்கு காயம்-முக் கரணங்களால்-என்னையை அடைகிறான்-கீதை
சேஷ ராமானுஜன்-எதிராஜ விம்சதி –
போய பிளையும்புகுதருவான் நின்றனவும்-அறியாதனத்தால் வருபனவும்
தீயினில் தூசாகும் -தாமரை  இலை தண்ணீர் போல் விலகும்
ஐ ஐந்து ஐந்தும் -முதல் ஐந்து அவதாரிகை
அடுத்து வேற பிரகரணை
நேற்றைய பாசுர அர்த்தம் அனுபவிப்போம்
ஊழி முதல்வன்-காலம் -உபலஷனையால்- பலவற்றையும் சிருஷ்டித்தவன்
ஜக காரண தவம் –
ஒருவன் போல் -மெய் -கருத்து –
மெய் அதிகப்படியாக சொல்லி
ஒக்கும்  அம்மான் உருவம் என்று உள்ளம் குழைந்து-ஆழ்வார்
மேக பல் குழாம் கள் -காணும் தோறும்–ஒன்றே போதும் கூட்டமாக வேற
பரஸ்பர நீச பாவம் -அடியார் கூட்டம்-
நூற்றுவர் சாய தக்க ஐவர்-தனிபாகன்-நினைக்க –
மின்னு மேக குழாம் கள் -கோட்டிய வில்லோடு-காட்டேன் மின் நும் உரு -அது காலன்
மின்னல் ஒட்டிய மேகம் போல் ஒளி வீசும் –
நும் -நேராக பார்த்து -எம் உயிர்க்கு நீர் காலனே -சொல்ல வில்லை -அது காலனே -என்கிறார்
பார்க்காமல் முகம் திருப்பி-அருளுகிறார் –அப் பாஞ்ச சன்யம் போல் –
வர்ண கலவை பார்க்க முடியாமல்-வெளி திரு கரம்-உள் திரு கரம் -முகம் தாழ வைத்து திருப்பி –
உருவம் போல் தான் மெய் -காட்ட முடியும்
உள்ளத்தில் காருண்யம் ஒக்காதே
நீர்மையினால் சிருஷ்டித்து
சோம்பாமல் திரும்ப திரும்ப செய்கிறான் -உன்னி உன்னி உலகம் படைத்தான் –
படைப்பே அனுக்ரக கார்யம்-வெளுக்க மாட்டான் -மகம் வெளுக்குமே –
பத்ம நாபன் -இங்கும் ஜகம் படைப்பது –
ஒன்றும் நீ கை கரவேல்-எப்படி கொடுக்க வேண்டும்
உன்னை போல் கொடுக்காமல் மகா லஷ்மி போல் கொடுக்க வேண்டும்
ஹிரண்யன்-பிரகலாதனுக்கு கொடுத்தாய்
ஆனை காத்து ஆனை கொன்று -கரந்தாயா –
விரோதிக்கும் அருளி-பிராட்டி மாதர் மைதிலி -லகுதரா ராமஸ்ய கோஷ்டி –
ராஷசிகள்-சரண் சொல்லாமலே -திரு அடி-குரங்கே-பிலவங்கமே-
பூமா தேவி போல்-இது வேற -கரவேல்-
-சீதை-ஒரு மாசம் மேல விட்டு பிரிந்து இருக்க மாட்டேன் –
30 நாள் கெடு 14 வருஷம் கெடு பரதன்–சரியாக பெருமாள் திரும்பி வர –
கைவிடமாட்டான்-திரு அடி-செய்தி சொல்ல –
அது போல் காத்து இருக்க முடியாது –
நாளை வதுவை -மணம் என்று நாள் இட்டு-நெருக்கம்-பூமா தேவி –
மிச்சம் வைத்து கொடுக்காதா -தள்ளிப் போடா கூடாது  -இரண்டையும் -சொல்லி
இப்பொழுது -தயார் ஆக வேண்டுமே -வேட்டு போட்டு பெருமாள் எழுந்து அருள அறிவிப்பது போல் –
கிருபா மாத்திர பிரசன்னாச்சர்யர் போல் கொடு -அடுத்து
அனுவர்த்தி பிரசன்னாசார்யர் போல் இன்றி –
ஆசை இருந்தார்க்கு எல்லாம்-வரம்பு
ராமன்போல் செய்யாதே கண்ணன் போல் -பரதன்-கூப்பிட போக வில்லை
சரோதர-பாதுகை-இறுமாப்பு கொண்டதாம் –
ஸ்ரீ ரெங்கநாத மணி பாதுகை-பிரணய கலக உத்சவம்-பாதுகைக்கும் பெருமாளுக்கும் –
பக்தன் பான் போவான் எதிர் பார்த்ததாம் -தோற்றது –
பிரிந்த காரணம்-கோபத்துடன்-கருணை குணம் இல்லாதவன் பெருமாள் என்று –
தன சங்கல்பம் வார்த்தை முக்கியம்-
கண்ணன் தன் வார்த்தை பொய்யாக்கி-ஆயுதம் எடுக்க
பீஷ்மர் பிரதிக்ஜை மெய்யாக்க -அருளினான் –
தம்பி தான் முதலில் கேட்கணும்-நீயே வேண்டும்-கேட்டான் பார்த்தன்
சகுனி-சொல்லி ஆயுதம் எடுக்காதா கேட்டு வா -சொல்ல துரி யோதனன் அதையும் கேட்டு
பகுச்யாம் பிரஜை-சங்கல்பமே போதுமே –
பீஷ்மர் அம்பு பொழிந்து வடு மாறாமல் இன்றும் சேவை-
சிஷ்யனை அடிக்க போக-தேரில் இருந்து குதித்து –
கருதும் இடம் பொருத்தும் சக்கரக் கையன்-
கவசம் களைந்து -பெறா பேறு -பெற்றார் பீஷ்மர் -பக்தன் பிரதிக்ஜை முக்கியம் என்று –
ஆஸ்ரித பரதந்த்ரன்-கண்ணன் போல் கொடு என்கிறாள் –
ராமனை போல் இன்றி கண்ணன் போல் என்கிறாள் –
அடுத்து கண்ணன் போல் இன்றி ராமனை போல்
16108 பெண்ணின் வருத்தம் அறியாத கண்ணன் போல் இன்றி –
ஐஞ்சு லஷம் பெண்களையும் விட்டு போனான்
உண்ணாது உறங்காது அலை கடலை ஊடருத்து ஒரு பெண்ணுக்காகா –
சீதை சீதை அலட்றுகிறார்-திரு அடி இடம்   பெருமாள் -கேட்டு அழுது சிரித்து பிராட்டி –
அவன் போல் வேண்டும் என்கிறாள் –
16108 ஒரு நிமிஷம் கூட இழக்காமல் வேண்டுமா  ஒருத்தி கொண்டு 10 மாசம்பிரிந்த பெருமாள் போலவா
இருவரும் போல் -மாறி மாறி அனுபவம் –
உதாரா சர்வ -ஆர்த்தோ -நித்ய யுக்த ஞானி –
நால்வரும் ஆச்ரயிக்க -அனைவரும் வாங்கி -உதாரர்கள் -சர்வரும்-
வாங்கி கொண்டது -வாங்கினவர் கொடையாளி போல் ஆக்குபவன் -முதல் அர்த்தம் –
மயர்வற மதி நலம் அருளி-ஆழ்வார்கள் நமக்கு கொடுக்கும் படி -அவன் சயனித்து
இவர்கள் கை எனதா விடில் கொடையாளி பட்டம் வாங்கி கொடுத்தார்கள்
வெறிதே செய்வான் -உகந்து -சகல பல பிரதன்-
ஆரோக்கியம்-பாஸ்கரன்- ஐஸ் வரிம்-அக்னி-சங்கரன்-ஞானம் -ஜனார்த்தனன்-மோட்ஷம்
வேண்டிற்று எல்லாம் தருவான் -பின்னை யார்க்கு தன்னையே கொடுப்பான்
தன்னையே ஒக்க அருளி –
தாய்க்கும்  மகனுக்கும் தம்பிக்கும் –இவர்க்கும் இவர் அடி பணிந்தார்க்கும் -இவை உண்டே –
மழை மேகம் பொழிவது போல் ஜல ஸ்தல விபாகம் இன்றி -உபதேசம்-
பெருமான் அனுக்ரகிக்க படுவான்-அவனை அவருக்காகா பிரார்த்தித்த ஆழ்வார் -எனக்கே தன்னை தந்த கற்பகம் –
ரகஸ்ய த்ரயம்=மும்மாரி
பிரணவம் நம நாராயண =மும்மாரி
அ உ ம காரம்-மும்மாரி
மூன்று எழுத்து அதனை -கண்டம் என்னும் கடி நகர் பாசுரம்
ஆச்சார்யர் தான் அவன் போல் ஒவ்தார்யம்
தேஜஸ் ஆச்சார்யர் -ஆழி போல் மின்னி
வலம் புரி போல் சப்தம்- பேசும் பொழுது கம்பீரம் —
கண்ணன் குரல் கேள்வி பட்டோமா -கீதை -அருளும் பொழுது –
ராமானுஜர்-கம்பீரம் -வழ வழ இன்றி ஆழ்ந்து பொருள் அருளி-உபதேசம் =மழை நீர் பொழிவது போல் –
இரும்பு போல் வலியநெஞ்சம்–கட்டாம் தரையில் ஒரு பாட்டம் மழை போல் பொழிந்து
உன்னைப் போல் கொடுக்காதெஆசர்யர் போல்
கீதை புரியாதே -கீதா பாஷ்யம்-போல் அருள வேண்டும் –
உபதேச முத்தரை
உரு மீன் வரும் அளவும் காத்து
பிள்ளைக்கு இறை தேடி-
சாஸ்திரம்-தேர்ந்து எடுத்து அருளி-
திரை குணிய வேதம் போல் கீதை-
கர்ம ஞான யோகம் சொல்லி குழப்பி-இன்பு சர்வ தரமான் –
ஏதாவது ஒன்றை நிச்சயம் படுத்தி சொல்-அர்ஜுனன்-
நீ சொல்- ஒன்றை நிச்சயம் நான் கொள்கிறேன் –
ஞானத்தைவிட கர்மம் உசந்தது-நான்கு ஸ்லோகம் கழித்து அருளி -இப்படி கேட்டது பிடிக்காததை காட்டி –
மோக புத்தி உனக்கு –
இந்திரியம் அடக்கினவர் ஞான யோகம்
லோக சங்கரகம்-கர்ம யோகம்
மோகம் இடமின்றி ஆழ்வார் உபதேசம் போல் அருள வேண்டும் .
அருள்கண்டீர் உலகினில் மிக்கதே
அடியவர் இன்புற -அவ அருமறையின் பொருள்-கீதாசார்யன் அருள் கொண்டு
ஆயிரம் இன் தமிழ் அருளினான்-நஞ்சீயர் வியாக்யானம் –
ஆனந்தமாக ஆரம்பம்-அழுகை உடன் முடிவு -கீதை -மாசுச சொல்ல வேண்டி இருந்தது
ஏ பாவம் -சோகத்துடன் ஆரம்பம்-உற்றேன் உகந்து பணி செய்து உன்ன பாதம் பெற்றேன் -திரு வாய் மொழி
25 பேரை அளிக்க ஆழ்வார்
ஐஸ்வர்யா அனுபவம் கூடாது -கைவல்யம் கூடாது –
அவனோ 100 பேரை அளிக்க –
இப்பால் கைவளையும் மேகலையும் -சரீரம் ஆத்மா அனுபவம் –
பத்தும் பத்தாக உபதேசிப்பார் ஆழ்வார் -ஒன்றும் கை கரவேல் –
மொத்தம் அனுபவம் ஆழ்வார் ஆச்சார்யர்கள்-
அனுபவம் பகிர்ந்து கொண்டு -போதயந்த பரஸ்பரம் –
தெளிவு உடன் உபதேசம்-
இவரும் இவர் அடி பணிந்தாரும் –
ஊமை செவிடு-தன் திரு அடி அருளி-நம் போல் -தனி தட்டு இவர்
ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும் -கூரத் ஆழ்வான் சாவி துவாரம் மூலம் பார்த்து மயங்கி சரிய –
தம்மையே ஒக்க அருள் செய்தார்-நடமாடும் பதஞ்சலி இவரே -இப்படி பிறக்காமல் போனோமே –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் -ஆழ்வான் உபன்யாசம்- சொல்ல வில்லை-
உருகுமால் நெஞ்சம்-சொல்ல ஆரம்பித்து -அவரையே பார்த்து இருந்து வந்தேன்
-பாவ சுத்தி எனக்கு வர வில்லையே -என்றாராம் எம்பெருமானார்
ஆழ்வான் பிள்ளை உறங்கா வல்லி தாசரை கொண்டாட -இப்படி உருகி இருக்கும் என்னையே பார்த்து இருந்தீரே
நித்ய கர்மானுஷ்டம்-அனுபவத்துக்கு இழந்தால் பிராயச்சித்தம் இல்லையே –
வரதன்-நம் சம்பந்தம் அளவு மோஷம் கூரத் ஆழ்வான் -சொன்னதும்-ராமானுஜரே -கூத்தாட-
அந்த கூரத் ஆழ்வான்- இப்படி பிறக்காமல் போனேனே -இப்படி வைபவம்
ஸ்ரீ பாஷ்யம் -கடாஷித்து நினைவு கூறிய இவரே-தபித்து -இப்படி இல்லாமல் போனோமே –
வள்ளல்-இப்படி -மாதவன் திரு அடியையும் தன் திரு அடியையும் கை கரவாமல் அருளினது போல் –
அருள கேட்கிறாள் .
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அனுபவித்த திரு வரங்கன் -2-

December 21, 2011
முதல் ஆழ்வார்கள் நிலை மூன்றும் –
கரும்பு  சாறு போல் மூன்று பிரபந்தங்கள் –ஆயனை கண்டமை காட்டும்
நெருக்கு உகந்த பெருமாள் –
அறிய அடைய காண -பக்தி ஒன்றே வழி –
ஞானத்தாலே முக்தி சாஸ்திரம்
ஞானமே முதிர்ந்து பக்தி
பக்திச்த ஞான விசேஷ -பர பக்தி-பர ஞானம் -பரம பக்தி
ஞான தர்சன பிராப்தி -மூன்று நிலை
சம்ச்லேஷ இன்பம் விஸ்லேஷ துன்பம் அறிவு -பர பக்தி
நேராக காண்பது போல் காட்ஷி-எப்பொழுதும்-தர்சன சமானாகாரம் -அறிவு முறிந்த நிலை
அங்கு தானே பிரத்யட்ஷா அனுபவம்-இங்கு சாஸ்திரம் ஒன்றாலே
மூன்றாவது நிலை- நித்ய யுத்த -யோக ஷேமம் வகாம் யகம் –
சேர்ந்து இருக்க விருப்பம் கொண்டவர்கள் –
கண்ணன்-கரும்பை- மூவரும் -பிழிந்து மூன்று திரு அந்தாதி –
விசேஷித்து அருளி-நோக்கம்-ஆழ்வார்களுக்கு –
குணம் காட்டி-வியூக சொவ்ஹார்தம்-நிகரில் வாத்சல்யம் உஜ்ஜ்வலம்-போல்வன –
கர்ப்ப ஸ்ரீ மான்-பார்த்தோம்
கருவிலே திரு இல்லாதீர் காலத்தை கழிக்கின்ற்றேரே -ஏழைகாள்
இழந்தோம் என்ற இழவும் இன்றி -இதையே –
அறிவினால் குறை இல்லா அகல் ஞாலத்தவர் -ஆழ்வார்
சம்சார பெரும் கடலில் நோவு படுகிறோம் .
பூதத் ஆழ்வார் -திரு கடல் மல்லை-புண்டரீகன் ரிஷி-கலங்கினால் தான் பக்தன்
விதுரர் தான் போட்ட மனை தடவி-மகா மதி -வியாசர் கொண்டாட –
ஆபோ நாராயண -தண்ணீரை ஆஸ்ரயமாக கொண்டவனே நாராயணன் –
எப்படி சேவிக்க ஆசை பட்டாலும் அப்படி காட்ஷி கொடுப்பானே –
படுக்கை விட்டு தரையிலே -ஜலம்-ஆதிசேஷன் -விட்டு -ஸ்தல சயன பெருமாள்-
நான்கு பாசுரங்கள்
28 /40 /70 /88
விண் மீது இருப்பாய்-அவன் இவன் என்று கூளேன் மின் –
நெஞ்சினால் நினைப்பான் எவன் அவனாகும் நீள் கடல் வண்ணனே –
சுரம் பார்த்து சொல்ல எம்பெருமானார் அருளிய ஐதீகம் –
ஏத்தி வைத்து ஏணி வாங்கி-அவன் பெருமை -நாம் பார்க்காத
தேகாந்தரத்தே காலாந்தரத்தே தேசாந்தரத்தே
இவன்-அவன் என்று கூளேன் மின்
மனத்துள்ளான் -வேம்கடத்தான்-மா கடலான் -ஒரே சொல் –
மற்றும் -நீள் -இரட்டை சம்பாவனை போல் -இரண்டு அர்ச்சை அனுபவம் இங்கு –
நினைப்பரிய நீள் அரங்கத்தில் உள்ளான் –
வைகுண்ட நாதனே ஸ்ரீ ரெங்கநாதன் சொல்ல வந்தவர்
அர்ச்சா அவதார வேர் பற்றும் ஸ்ரீ ரெங்கநாதன் –
அடை மொழி இங்கு மட்டும் -ஐந்து பிரகாரங்களும் இங்கு -நினைப்பு அறிய -வாசாம் அகோசரம்
தேவாதி தேவன் எனப் படுவான்
முன்னொரு நாள் மா வாய் பிளந்த மகன்
கேசி -துரங்கம் வாய் கீண்டு -உகந்தானது தொன்மை ஊர் அரங்கம் -கலியன்-
பேணும் ஊர்  பேணும் அரங்கனே –மா வாய் பிளந்த -விபவம் சொல்லப் பட்டது –
தேவி -தாது -காந்தி -விளையாட்டு -இன்புறு இவ் விளையாட்டு உடையவன்
தேவாதி தேவன்-அயர்வறும் அமரர்கள் அதிபதி -இமையோர் தலைவன் –
நெஞ்சுக்கு -தொழுது எழு என் மனனே–தயா நிதிம் -தேவராஜம்-
தியாக ராஜன்-தேவ பெருமாள்-ராமானுஜரை அருளி
வேகவதி நதியில் களியனுக்கு
அருளாள பெருமாள் எம்பெருமானார் -சித்தி த்ரயம் காட்டி –
உழைத்து அவர் -இவர் அனுபவத்துக்கு –
கபிஸ்தலம் -ஆற்றம் கரை வால் கண்ணன் -கோழியும் கூடலும் -ஒரே சொல்-பெற்று –
கூடல் மா நகர் -அனைவரும் சாம்யம்
நினைப்பு அரிய -நீள் -இரண்டும் சொல்லி-அரங்கனின் பெருமை –
ஆழ்வார் திரு உள்ளம் புக–ஏஷ நாராயண ஸ்ரீமான்-ஸ்ரீர்ணவ -மதுராம் புரிம் –
அந்தர்யாமி-அனைத்துக்குள்ளும் -யோகிகள்-த்யானம்-
விக்ரக விசிஷ்டன்-லஷ்மி விசிஷ்டன்-உண்டே -நின்றும் அமர்ந்தும் கிடந்தும் -உள்ளே காட்ஷி தருவானே –
இவனே வைகுந்தம் கொடுப்பனே -தேவாதி தேவனுக்கும் அரங்கனுக்கும் தொடர்பு
சொவ்ஹார்தம் -சு ஹிருதயம்-நல்ல உள்ளம்- வியூக மூர்த்தி போல்
வன் பேரு வானவர் யூஅ -அனைவரும் உய்ய
கண்ணனே இவனே -கொண்டால் வண்ணன் கோவலன்
கற்றினம் மேய்த்தவன் இவன் –
அகில புவன ஜன்மே -பரமனே ஸ்ரீனிவாச -ஸ்ரீ பாஷ்யம்-
வேதார்த்த சன்க்ரகம்-சேஷ சாயின -திரு வேம்கடம் உடையானை சேவித்து
வேம்கடத்தான்-நீள் அரங்கத்தான்-தொடர்பு –
இருப்பிடம் வைகுண்டம் வேம்கடம்-பாலாலயம்-மனத்துள்ளான்-மகாலயம் –
குலைந்த ஆழ்வார் நம் ஆழ்வாரை ஆழ்வார் திரு நகர் மக்கள்-பெரியவன்
விச்வச்ய ஆயத்தனம்
நெஞ்சமே நீள் கடலாக –தஞ்சனே
மனத்துள்ளான் -ஆரம்பித்து -அதன் பெருமை காட்டுகிறார் –
விஷ்ணு சித்தன் மனத்தே கோவில் கொண்ட கோவலன்
அரவத்து அமளி யோடு  அரவிந்த பாவை-பாற் கடலோடு -கடல் சப்தம் கேட்குமாம்
கருடன் குழம்பு ஓசை ஆழ்வார் -புள்ளை கடாகுவற்றை காணீர் -தென் திருப்பேரை கருட உத்சவம்-
ஏசல் உத்சவம் ஆழ்வார் மனசில்-பெரிய திரு உள்ளம்-

அவன் நம்மை பிரியாமல் இருக்கிறான் -காட்டுகிறார் இதில் –
அடங்குக உள்ளே -அடங்கு எழில் சம்பத்து –
பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்
46 பாசுரம் பயின்றது அரங்கம்-பல திவ்ய தேசம்
மணி -வள்ளல் -தடக் கை மால்- மணிவண்ணன்-வண் தடக்கை-
திரு மேனி-வள்ளல் தன்மை–ரூபத்தாலும் ஒவ்தார்யா குணத்தால்
மனசையும் கன்னத்தையும் பறிக்கிறான் -பெருமாள் -ரூபா ஒவ்தார்யாசித்தம் அபகரித்தது போல்
திரு மேனி கொடுத்த வள்ளல் தன்மை
பயின்றது =வாழ்ந்தது -நம்மை கொள்வார் உண்டோ கேட்டு இருக்கிறான்
அரங்கத்தில் சயனித்து கொள்வார் உண்டோ -இருக்கிறானே –
அங்கும் இங்கும் வானவர் தானவர் -உன்னை அறிய கிலாது அலற்றி-
உன்னை உனக்கு என்று வராமல்-
பயின்றது அரங்கம் திரு கோட்டி-அஷ்டாங்க விமானம் அங்கு பிரணவாகார விமானம் இங்கு
வெள்ளியில்-உரக மெல்லனையான்-கோஷ்டிபுரம்- செல்வ நம்பி தேசம்–மூன்று நிலையில்
ஸ்ரீஜயந்தி உத்சவம் -கண்டு வண்ண மாடங்கள் பாசுரம்
பண்ணால் பயின்றதும் வேம்கடம்-ஆனந்த நிலையும்-
ஆச்சார்யர் -மந்த்ரம் -பெருமாள்- வைகுந்தம் -மற்றது கை அதுவே
திரு கோட்டியூர் சொல்லாத மனிசன்-நாவில் கொண்டு அழையாத -பாப்பம்
அணி நீர் மலையே -அங்கும் அரங்கன்-மாமலையாவது நீர் மலை-வால்மீகி-பெருமாள்
நின்றான் இருந்தான் நடந்தான் கிடந்தான்-நீர்மை-
திரு வல்லிக்கேணி -அனைவரும் பாசுரம் பெற்று-ஐவரும்-பறந்து நின்று நடந்து இருந்து கிடந்தது –
மணி திகழும் வன் ண் தடக் கை மால்-வியாமோகம்-திரு மேனி காட்டி கொண்டு இருக்கிறானே
மாலே மாயப் பெருமானே -பாலே ய்  தமிழர் –ஆழ்வார்
இரண்டு திருக்கை-கிரீடம் காட்டி-தொட்டு அர்த்தம் -தானே சர்வேஸ்வரன்
அடுத்து திரு அடி-தாழ்ந்த நீசர் அடைக் கலம் —
ஆஜானுபாஹு-
நம் பெருமாள்-கற்பக விருஷம்-பூ கொத்துப்போல் திவ்ய ஆயுதங்கள்-அபயம் கரே
வைத்த அஞ்சல் என்ற திரு கைகள்
ஜாடை காட்டி -போருமே -வருத்தி கொள்ள வேண்டாமே –
கோவில் ஆழ்வார் போல் நம் அலங்காரம் –
70 பாசுரம்
நல்லாருக்கு -சேவை –
தமர் உள்ளம் தஞ்சை- டேவல்ல எந்தை இடம்-
ஏவரு வெஞ்சிலை பெருமாள்
தஞ்சை ஆளி- மணி குன்ற
தலை அரங்கம்-பிரதானம் -திரு தண்கா-தன் பொறுப்பு வேலை
மா மல்லை கோவல்-மதில் குடந்தை
எந்தைக்கு இடம்
உள்ளம் வந்து சேர
திரு கடித்தானம்-என்னுடை சிந்தையும் -ராம சந்திரனாக ஆழ்வார்
சாத்திய  ஹிருதயச்தான்-சாதனம் ஒருக்கடுக்கும் –
தாயப் பதி- தபஸ் பண்ணி ஆழ்வாரை பிடிக்க –
ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர்-நன்றி மறக்காமல்-
பெற்று கொடுத்ததால் -அது போல் இங்கும் -பாசுரம்-தமர் உள்ளும் -முக்ய வாசகம் இங்கு
வேதாந்தம் மேல்-ஆழ்வார் திருமுடி-திரு முடி சேவை உண்டே -பொலிந்து நின்ற பிரான் –

திரு தொலை வில்லி மங்கலம் அத்யயன உத்சவம்-ஆழ்வார் திருப்பி போன பின்பு –
கண்ணன் என் உச்சி உளானே –
திரு அடி தாமரைக்கு எதில் பிரித்து
ஹஸ்தி கிரியிலா பக்தர் உள்ளத்திலா -கூரத் ஆழ்வான் –
அநந்ய பிரயோஜனர் இருந்தால் சேவை சாதிப்பான் நம் உள்ளத்தில்
88 பாசுரம்
திறம்பா வழி -கடி நகர வாசல் கதவு
சொந்த முயற்சியால் -வைகுந்தம் அடைய
திறம்பிற்று-மூடினது
திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை
திறம்பா வழி- சரணாகதி மார்க்கம்-இழக்க மாட்டார்கள்
திரும்பும் வழி- உபயாந்தரங்கள்-இடையூறு நிறைய
திறம்பா செடி நரகம் நீக்கி -சம்சாரம்-நீக்கி
தாம் செல்வதன் முன்னம்-திறம்பிற்று –
அவனை சரண் அடைய அருளுகிறார்
சரம ஸ்லோகம்-அர்த்தம்-
சர்வ பாபேப்யோ-மோஷஇஷ்யாமி -சடக்கென  -அனைத்தையும் போக்கி –
ஆறு வார்த்தைகள்-தேகம் தொலையும் பொழுது -தேகவசானே முக்தி
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –
திருவடிகளே உபாயம்-உபேயம்–
பரம பக்தி கொண்டவர்களே -மாக வைகுந்தம் காண்பதற்கு ஏக எண்ணும் மனம் -ஆழ்வார்
பேய் ஆழ்வார் 1
திரு மழிசை -14 பாசுரங்கள் –
மேலே பார்ப்போம்வேத சதுஷ்டயம்..இரும் தமிழ் நூல் பனுவல் ஆறும்-உபாங்கன் மற்ற எண்மரும்

அங்கி அங்க பாவம் -இவற்றுக்கு அங்க உபாங்கம் பதினான்கு –

வேதம் தமிழ் படுத்திய ஆழ்வார்கள் –
பிரணவம் கீழ் இருக்கும் அரங்கனையே சொல்ல வந்தவை .
ஸ்மார்த்தர்-ஸ்மரதி-சொன்ன படி செய்யும் கர்ம
ஸ்மார்த்த ஸ்மிர்த்தி விதி விகித  -நித்யம் சொல்கிறோம் -வேத உப அங்கம்
வேதாந்தம் அறுதி இடுவது ஸ்மிர்த்தி இதிகாச புரானங்களாலே .
கோவலூர் -ஆயனை கண்டமை காட்டும் தமிழ் தலைவர் பேய் ஆழ்வார்
மாதவன் பூதங்கள் மண் மேல் மலிய புகுந்து -திரு நாம சங்கீர்த்தனம்-அடியார்கள் –
ஓன்று-இரண்டு பாசுரம் சொல்வார் அரங்கனுக்கு –
மிக்கானை மறைய-தக்கானை-அக்கார கனியை
கடிகாசலம்- திவ்ய தேசம்
எக்காலத்து எந்தை-அக்கார கனி-திவ்ய தேச பாசுரம் இல்லை
மிக்கார் வேத -விரும்பும் அக்கார கனி –
ஆட்ட்ராம் கரை கிடைக்கும் -ரமா மணி தாயார் -கஜேந்திர வரத்தான் -கபிஸ்தலம்
கொடு வினையும் சாரா கீதை சொன்னவன்-பரம காருண் யார்
61 /62 -இரண்டும்
அருளி செயல் அனுபவம் –ஸ்ரீ வேளுக்குடி  வரதாச்சார்யர் ஸ்வாமிகள் 248 பாசுரங்கள் –
அதிலும் i பாசுரம்-பேய் ஆழ்வார் அருளி –
ஸ்ரீ பாஷ்யம்-ஆழ்வார் பாசுரம்  தொடர்பு காட்டி இருக்கிறார் .
பண்டு எல்லாம் வேம்கடம்-இளம் குமரன் தன் விண்ணகர் –
ஒப்பிலியப்பன்- தன் -ஸ்ரீ வைகுண்டம்- அப்புள்ளார் /பெரியவாச்சான் பிள்ளை
இரண்டிலும் சேர்த்து கொள்வார்கள் .
ஆஸ்ரித அர்த்தமாக -எழுந்து இருக்கிறார் –
பரிஜன-சகலம் ஏதது -பக்தர்களுக்கு  -கூரத் ஆழ்வான்-
திருகலான குணங்கள் திரு பரிவட்டம் திவ்ய ஆயுதம் திவ்ய ஆபரணம் எல்லாம் பக்தருக்கு
 ந தி ரூபம் -பக்தர்க்கு பிரகாசிக்குமே
கொண்டு அங்கு உறைவார்க்கு -கோவில் போல்-இருப்பிடம்
திரு அரங்கம்- இரண்டு அர்த்தம்–வண் பூம் கடிகை-
இளம் குமரன்-யுவ குமாரன்-எப்பொழுதும் -திரு விண்ணகர்-
பொன் அப்பன்மணி அப்பன் -என் அப்பன்–
அடுத்த பாசுரம்- சௌலப்யாதிகள்-ஆச்ராயண சௌகர்யம்-ஆபாதாக /ஆஸ்ரித கார்ய ஆபாதாக குணங்கள்
விண்ணகரம் -திரு அரங்கம்- தன் குடம்கை நீர் ஏற்றேன் தாழ்வு
வாமணன் -சுசீலன்-அழித்து கொண்டு கார்யம் -தாழ விட்டு கொண்டவனே இங்கு
விண்ணகரம்-வெக்கா -சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
அவர் அனுக்ரகத்தால் பொய்கை ஆழ்வார் -அவதாரித்து நாலாரயிரமும் பெற்றோம் –
இவை எல்லாம் நம்பெருமாள் பக்கல் காணலாம்- மா முனிகள் அரங்கன்/நம்முடைய பெருமாள் இருவரையும் கொள்ளலாம்
வேளுக்கை-மண்ணகத்த மா மாடம்-ஆளரி எம்பெருமான் -காமாதி அஷ்டகம் தேசிகன் –
பிழிந்து வளைந்த உகிறானே
தென் குடந்தை தேனார் திரு அரங்கம்-பரம போக்கியம்-தென் கொட்டி
-சொவ்சீலயம் சௌலப்யம் கண்டு கொண்டேன் என்கிறார் இங்கு எல்லாம் –
திரு மழிசை- மகம் திரு ஆழி அம்சம் -பக்தி சாரர்
உறையில் இடாதவர்-நாக்கு தான் வாள்-தீஷனமாக
10 திரு சந்த விருத்தம் – 4 நான்முகன் திருஅந்தாதி
21 /49 /50 -55 ஆறும் 99 119
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்து -இவன் செய்து பேர் மற்றவருக்கு கொடுத்தான்
ரஷிக சூர்யா மண்டலம் ஷ்ரீப்தி துறந்து அரங்கம் வந்து சேவை
அரங்கனே -நின்ன சூரர் என்ன செய்தார் –
வேறு இது நீ கூறு -எழுந்து இருந்து பேச சொன்னார் ஆரா அமுதன் இடம்
ஆமாறு அறியும் பிரான்
சாகரன்- குமரர் தோண்டி-சாகரம்- முன்னோர் ராமனுக்கு வழி விடாதா –
குரங்குகளுக்கு பேர் கொடுக்க –கடலில் அணை
அன்று குன்று சூழ் -அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே -வென்றி தரும்பத்தும் -மேவி கற் பார்க்கு –
துர்வாசர் சாபம்-நஷ்ட ஸ்ரீ -தேவர்கள் இழக்க -அலைகடல்
கருடன் மந்திர பர்வதம் கொண்டு வர சொல்லி
தன் படுக்கையை தானே கலக்கி -ஆஸ்ரித பஷ பாதி –  ஓலை நான் கடைவன் –
அண்ணல் செய்து அலைகடல்- தாமோதரா மெய் அறிவன் நான் -குலசேகரர் –
சேர்ந்து கடைய இங்கு-கரஸ்பர்சம்-நானும் கடைவன் -அங்கு பிரயோஜனான்தரர்
நின்ற சூரர் என்ன செய்தார்- விபரீத லஷனை –
குரங்கை ஆள் உகந்த எந்தை – அரங்கனே கூறு –
மாத்ருசா ரஷன-பிறந்த புகுந்த இடம் விட்டு ஸ்ரீரெங்கம் வந்து அருளுகிறான்-
சமோகம் சர்வ பூதேஷு-சொல்லி கொண்டாலும் – ஆஸ்ரித பஷ பாதி –
49 அடியார் அகங்காரம் தொலைகிறான்
கூன் நிமிர்த்து
ஒடுங்கி -இருந்ததை நிமிர்த்து
நிமிர்ந்த நம்மை குனிய
கொண்டை கொண்ட— கூனி -கொண்டாடுகிறார்
கொண்டை கொண்ட கோதை மீது -தேன்-உலாவு -கூனி
அழகு-புஷ்ஹ்பம்-தேன்-வண்டு
ராம லீலை –
  நாதனூர் பேரும் அரங்கமே –

கூனே சிதைய உண்டை வில் -கோவிந்தா -ஆழ்வார்
ராமர் பஷ பாதி-பட்டர் -கண்ணன் தலையில்-
போம் பழி எல்லாம் அமணன் தலையில் போம்
கன்ன சுவர் திருடி – ஈரசுவர் தாண்டிய திருடன்-இறக்க -சித்தாள்-குயவன்-ஸ்திரீ
வண்ணான் -பிச்சூ-மௌந சந்நியாசி
தலையை வெட்ட சொல்லி போல்-
குழந்தை மோர் குழம்பை குடித்த கதை -ஈட்டில் உண்டு –
நண்டை உண்டு நாரை பேர -வாளை பாய -நீலமே -கெண்டை நிழலில் ஒதுங்க –
ஆனந்தமாக
நண்டு=விஷயாந்தர பிராவண்யம்
நாரை=நித்ய சம்சாரி
பேர -அகங்காரம் கொண்டு பெயர்ந்து திரிய
வாளை =உபாயாந்தர நிஷ்டர் -இன்னும் சுபிரயத்தனம் ஈடு பட்டு
பாய
நீலம்- நீல மேனி ஐயோ -பெரிய பெருமாள்
கெண்டை =அவனே உபாயம் – பிரபன்னர்கள் -வாழ்ந்து போவார்கள்-
அந்தர விரோதி போக்கி -பாதக பதார்த்தம் -இவர் நிழலில் ஒதுங்கி தப்பிக்கலாம்
ஆமை -கூட்டுக்குள் -சம்சாரம் விரோதி -பெரிய பெருமாள் ஓடு போல்
50 -பாசுரம்- பாக்ய வெளி விரோதி
வெண் திரை கரும் கடல் -சீர் அரங்கம்-லன்கேச்வரனை முடித்து
சிவந்து வேவே முன்னோர் நாள்
சிலை கை வாளி -சிகப்பாக ஆக்கி –
தீர்த்த நீர் -பாவனத்வம்-
வண்டு திரைத்த சோலை-போக்கியம்
இரண்டும் கொண்ட காவேரி-ஆத்மா குணம் வளர்த்து அனுபவம் கொடுக்கும் –
இவனே ராமன்
சர்வ சக்தி மய-புண்ய மய  திவ்ய தேசம் –தீர்த்த மயம் காவேரி –
ஒன்பது ஸ்ரீ ராமர் சந்நிதிகள் இங்கே உண்டே –
வில்லில் புறப்படும் பொழுது அம்பாக -தீ கங்குகளாக வஜ்ரம் வாயு வேகம்
ஒருவர் இருவர் மூவர் -உறவு கரந்து -கிள்ளி களைந்தான்
வில்லாண்டான் தன்னை-வில் இருத்து மெல் இயல் தோய்த்தான்
ராமோ த்விர் ந பாஷையே -இரண்டாவது வார்த்தை இல்லை
51 பாசுரம்
செல்வர் மன்னு -அரங்கர் -நான் முகத்து அயன் பணிந்த கோவில்
வீரன் நித்ய வாசம் செய்கிறான் இங்கு
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த -செல்வர் மனு பொன் இடம்-
ரஷகனுக்கு ரஷகர் தேட்டம்- ரஷகர் ரஷகரை தேட்டம் -பொன் இடம் –
சதுர -தலை பத்து உத்திர ஒட்டி
தான் போலும் என்று எழுந்தான் தரணி யாளன்
 அது கண்டு பொறுத்து இருப்பான் அரக்கன் தங்கள்  கோன் -போலும்-ராவணன் வார்த்தை இது வரை –
என்று எழுந்த -குன்றம் அன்ன இருபது தோள்களை -தடித்த தாசரதி –
மனசு-ராவணன்-10 புலன்கள்-விவேக ஞானம் அம்பு -சர ஜாலம்-கொண்டு அடக்கி –
ஷீராப்தி -பானு மண்டலம்-யோகி ஹிருதயம் விட்டு சேருமூர் அரங்கம்
நம் போல்வாரை ரஷிக்க
52 சன்யாசிகள் வாழும்
குவலயாபீடம்-அற்ற பற்றார் சுற்றி வாழும்
உபாயாந்தர பிராப்யாந்த பற்று அற்ற
அம் தண்  நீர்
ஆளவந்தார் எதிராஜர் -போல்வார் -மா முனிகள்
மூங்கில் -சிற்று -பல் உள்ள மூங்கில் -முற்றல் மூங்கில் மூன்று  தண்டர் ஒன்றினார் –
கொற்றை உற்ற -யானை மறுப்பு ஒசித்த பாகனூர் -விரும்பி வர்த்திக்கும் திவ்ய தேசம்
சாத்விக தண்டம்-சித் அசித் ஈஸ்வரன்
த்ரயம் பல -நம் சம்ப்ரதாயம் –
காட்டை அளிக்கும் வஜ்ர தண்டம்-பாஷாண்டிகள் காட்டை வெட்டி
மந்திர பர்வதம் -மாயாவதி கடல் கலைக்கும்
வேதாந்த சாரம் தீப ஸ்தம்பம் போல்
திரி தண்டம்-முக்கோல் தன அழகும் -முக்கோல் பகைவர்
சுற்றி வாழும் -அரங்க நகர் வாழ மனோ ரதம் உடன்வாழும் –
திக் பலம் ஷத்ரிய பலம்-ஏகேப பிரம தண்டம்-
53
மோடியோடி -வாணன் கரம் -நேர் சேர்ந்தான்-வெட்கி அனைவரும் ஓட –
998 கரம் வெட்டி -வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை ஏத்தும் புனிதன்
ஆதிமால்- ஆழி வல்லானுக்கு பல்லாண்டு -கூடும் நீர் -காவேரி பல நதிகள் கூடும்
போக விரோதி போக்கி -திருஅடி
54
சந்தனம்-காவேரி கொண்டு கொட்டும்-யானை நகம் புலி நகம் –
சீர் கொண்டு -கைங்கர்ய சு பக்த புத்தி
பிரபல தர விரோதி –
55
அழகை காட்டி அங்கீகரித்தான் –
தாமரை அவயவங்கள்
மா மலர் கிழத்தி-பட்ட மகிஷி
வைய மங்கை -ஆயர் மங்கை
மூவருக்கும்
உன்ன பாதம் என் சிந்தை மன்ன வைக்க இருக்கிறாய் –
நல்கினாய் -புண்டரீகன் அல்லையே
93
இரும்பு போல் சரங்கள்-
கரும்பு இருந்த கட்டி – -கடல் கிடைந்த வண்ணனே
தேன் இடை கருபப்பம் சாற்றை -வரை இடை -தேனை கொண்டு கரும்பை வளர்த்து
வண்டு ஆழ்ந்த துளசி பட்டதும் அலர்ந்த பாதம்
அனுபவம் வேண்டும் இறைஞ்சி -அனுக்ரகிக்க வேண்டும்
அச்சுதன் அமலன் என்கோ -அச் சுவை கட்டி என்கோ
நச்சுவை  மருந்து என்கோ பால் என்கோ -தேன் என்கோ
சக்கரை -அக்கார கனி-விதை யாக வைத்து மரம் வளர்ந்து கனி –
119 -மாய கேள்-பொன்னி சூழ் அரங்கம்மேய –
காவேரி -மாலை போல் -பூவை வண்ண மாய கேள்
வல்வினை- ஆத்மா -ஸ்ரத்தை சற்றே பிறந்து -கொழு மலர் போல உன் திரு மேனி ஆசை -கொண்டு வாட்டம் இன்றி
திரு மேனி கூட்டி போய் அனுபவிக்க வைத்ததே -ஸ்வரூபம் குணம் விபூதி எல்லாம் .
ருசி விளைந்தார்க்கு சரணமே கதி –
திரு மழிசை ஆழ்வார் நான் முகன் திரு அந்தாதி 4 பாசுரங்கள்
நம் ஆழ்வார் 12
பின்பு அனுபவிப்போம் .
திரு மழிசை ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

திரு பாவை- அனுபவம் -3-ஓங்கி உலகு அளந்த –

December 21, 2011

ஸ்ரீ விஷ்ணு சித்தர் குலம்-குல நந்தன கல்பக வல்லி –

ஸ்ரீ ரெங்க ராஜ ஹரி சந்தன -சந்தன மரம் சுற்றி உள்ள கொடி போல்
பற்று கொம்பி-மால் தேடி ஓடும் மனம்-கோல் தேடி ஓடும் கொழுந்து
சாஷாத் ஷமா –

எழ ஆள் காலும் கைங்கர்ய ஸ்ரீ நிறைந்த குலம் -கோதாம் அநந்ய சரண்-
ஜனக குல கீர்த்தி -சீதை பிராட்டி
இருவரும் -கர்ப கந்தம் இன்றி –
தாரகம் போஷகம் போக்கியம் -அனைத்தும் கண்ணனே
வேற செல்வம் இவர்களுக்கு வேண்டாமே –
மற்றவர்களுக்கு கொஞ்சம் கொடுத்து -இழுக்க -நீங்காத செல்வம் –
ஆழி மழை கண்ணா -ஸ்ரீ ராம பிரானை மனசில் கொண்டு
வாமனன்-ராமன்-கிருஷ்ணன்-மூவரையும் திரு பாவை அனுபவம்
கிள்ளி களைந்தான்- நரசிம்கன் என்றும் சொல்லலாம் -அவனை நினைந்து ராமன்
இதில் -யமதரன்-சூர்யன்-வாயு-வருணன்-ஒவ் ஒருவருக்கும் கைங்கர்யம்
ஈரக் கையால் தடவி ரஷிக்கும் கைங்கர்யம் வருணனுக்கு .அருளி-
கைகரவேல்-மறைப்பது-கூடாது -எப்படி கொடுக்க வேண்டும்
உல் புக்கு முகர்ந்து -இனி கடலில் மணல் தான் உள்ளது போல்
ஆர்த்து சப்தித்து ஏறி
ஊழி முதல்வன்-கருப்பாக -கருணை உடன் சிருஷ்டித்து
கரண களேபரங்கள் அருளி -நீர்மையினால் அருள் செய்தான் -கருணை எல்லாம் திரு மேனியில்-
மேகம் கொட்டி தீர்த்து வெளுக்கும் -இவன் கருணை வர்ஷம் பொழிந்தே இருப்பானே –
பத்ம நாபன்-சிருஷ்டி-ஆழி  போல் மின்னி-
ஜல வர்ஷம் வர்ஷிக்க
நாங்களும் மகிந்து மார்கழி நீராட -ஆணை இட்டாள்
கூரத் ஆழ்வான்- தேவதாந்த்ரங்கள்  நம் இடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் -கேள்வி மாத்தி –
பாகவதர்களுக்கு கைங்கர்யம் செய்ய ஆசை கொள்ளும்
நேற்றைய பாசுரம் அனுபவிப்போம் .-
அமுதனார்–எப்படி பட்ட செல்வம் கிட்டும் -அருளுகிறார் பொருந்திய தேசமும் -ஞானமும்
குலம் தரும் –நீள் விசும்பு அருளும் -கைங்கர்யம் செய்ய ஐஸ் வர்யம் ஆரோக்கியம் வேண்டுமே –
அனுக்ரகிக்க சொத்தை பறிப்பான் முதலில்
அஹோபில பதிகம்-சிலக் கை வேடர் -பாசுரம்-கொண்டாட்டம்-
கூக்குரல்-போட்டு சொத்து பறித்து -வேடர் -அவன் பிரதி நிதி-
கையில் ஒன்றும் இருக்காமல் ஆகிஞ்சன்யம் வேண்டுமே -சரணாகதி ஏத்து கொள்ள –
நீங்காத செல்வம்-நாட்டாருக்கு
ஞானம் வைராக்கியம் போன்ற செல்வம் .-ஞானக் கை தா

ஆதரவு கொண்டு ஓங்கிஉலகு அளந்தான்
3 /17 /24 மூன்றிலும் நினைவு கொண்டு உலகு அளந்த பெருமை மூன்று பத்திலும்
அடியார் இடம் ஆசை கொண்டு அளந்தவன் –
10 மடங்கு அதிகம் அளந்தானே -மூன்று லோகம் கேட்டாலும் –
பிரகலாதன் விரோசனன்-பிள்ளை மகா பலி -வள்ளல் வேற –
எல்லை நடந்து காட்டினான் -தன் சொத்து காட்ட -ரஷிப்பின் பாரிப்பு –
ஒரே அடியாக அளந்தான்
பாவை நோன்பின் ஆதரவும்-இவன் போல் -இவளுக்கு
அடைவதில் இருக்கும் துடிப்பு -ஆர்வம்
கிருஷ்ணனை பாட வந்தவள்-வாமனன்
ஊராக தீண்டியவன் கண்ணன்
உலகமாக தொட்டு கொண்டவன் திரு விக்ரமன்
ஆசார பிரதன் -பெருமாள்-நம் பெருமாள்-ஆஸ்தானம் -இயற்க்கை அழகே -வைத்த அஞ்சல் திரு கைகளால்-ஆசன பத்மத்தில் அழுத்திய திரு அடிகள்
குளிக்கும் ஆசாரமும் இல்லை கண்ணன்-பெரிய பெருமாள்
புனிதன்- பூ புனை கன்னி -காப்பு கட்ட குளித்து வந்த புனித தன்மை –
பத்து மஞ்சள் பூசி-இவனையும் கூட்டி போய் உரசி பார்க்க -முதுகை காட்டி இருக்கும் பிள்ளை –
தீம்புக்கும் தோஷதுக்கும் பெயர் போனவன்-
செப்பிடு வித்தை காரன் போல் -உலகையும் தீண்டி –
தலை குனியாமல் ச்வாதந்த்ரம்காட்டி இருக்கும் நம் மேல் தீண்ட -திரு அடி நீட்டி –
நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்
உலகு அளந்த பொன் அடி -கதா கதா அலற்றி
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு அல்லால் வேற ஒன்றும் வேண்டேன்-
இந்த ஒற்றுமை கண்ணில் பட்டு -நாராயண -நாமம் மந்த்ரம் நினைவு வர –
மூன்று பதங்கள் நினைவு -பெரிய திரு மந்த்ரம்
மூன்று பதம்- மூன்று பாதம் -வியாப்தி பூர்த்தி இங்கு தானே
பிரார்த்தித்து வளர்ந்து வியாப்தி -வியாபக மந்த்ரம் ஓலை புறத்தில் காணாமல்
பிரத்யட்ஷமாக
மந்திரத்தை மந்தரத்தால் காட்டி -மறவாது என்றும் வாழுதி யேல்
அடுத்த பாசுரம் ஒண் மிதியில்- திரு விக்ர்ரம விளக்கம் –
எங்கு பூம் கோவல் தொழுதும் போகு நெஞ்சே
அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்திரந்தை –மட நெஞ்சே-பவ்யம்-
வேதாந்தம் குக்ய மந்த்ரம்-பெரிய திரு மந்த்ரம் –
மணக்கால் நம்பி கீதை அருளி-பொருளை காட்ட ஆசை கொண்ட
ஆள வந்தாருக்கு பெரிய பெருமாளை காட்டினது போல்
வலது திரு அடி மேல்- திரு கோவலூர் -ரிஷி கேட்டதனால் மாற்றி காட்டி அருளி
சீர்காழி இடது –
அது போல் ஓங்கி உலகு அளந்த உத்தமன்
நாராயணனே பரமன் காட்டி ஓங்கி உலகு அளந்த உத்தமன் –
இரண்டு சங்கதி -வியாக்யானம் -கண்ணனுக்கும் திரு விக்கிரமனுக்கும் –
நாள் என் செய்யும் கோள் என் செய்யும் -திரு அடி தான் நிர்வகித்து போம் -யோக்யதை –
10பொருத்தம்-நாயனார் அருளி இருக்கிறார் திரு விக்கிரமனுக்கும் -கண்ணனுக்கும்
வேற்றுமை-பிரமச்சாரி- -அவன்
-இவனோ கிருகஸ்தன்- பதினாறாயிரம் தேவிமார்-அஷ்ட மகிஷிகள் –
மண்ணை பிரார்த்தித்து -பெண்ணை பிரார்த்தித்து
எதிர்ஷ்டா லாபம் போதும் என்ற மனம் அவனுக்கு –
இவனுக்கோ – வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெய் -போறாது என்று இவன் –
கோட்டம் கை வாமனனாய் செய்த கூத்துகள்-
 பொற் கை நீர் ஏற்று -தீர்த்தம் பட்டதும் சிலிர்த்து வளர்ந்து
அவாகீ அநாதரன்-பேச தெரியாதவன் புகழ்ந்து ஸ்தோத்ரம் பண்ண தெரியாமல்
கல்லாத ஒருவனை கற்றாய் -போரில் புலி -காடாள்வானை நாடாள்வான்
வாங்கியும் பழக்கம் இல்லை
பயிற்சி பண்ண கை நீட்டி கொண்டே போனானே -செய்த கூத்துகள் –
-கொள்வன் நான் மாவலி  மூவடி மண் தா -பத த்ரயம்
நீ கொடுப்பது பாக்கியம்-தோன்ற -கொள்வன் -மாவலி -இப்படி சுருக்கி  கூட்டவர் யாரும் இல்லையே –
ப்ருகு ரிஷி-தாயார் சாபத்தால் பிராமணர் பிச்சை எடுத்து போறாது என்று இருப்பார் –
காம தேனு இடம் கை குட்டை போல் மூவடி
திருப்தி இல்லாவிடில் -பிராமணன் வாழ்ந்தது இல்லை -எதிர்ஷ்டா லாபம் சந்துஷ்ட –
ஷத்ரியன் நாட்டை விரிவடைய -போரும் நினைவு கூடாது –
ஆக -நான்கு வேற்றுமைகள்
ஆனால் 10 ஒற்றுமைகள்
ஒரு பிறவியிலே இரு பிறவி ஆனார்கள் இருவரும் –
இருவரையும் -நீளா சத்ய பாமை- ருக்மிணி தாயாரை -இரண்டு தாய் தந்தைகள்- ஷத்ரியன் -வைஸ்யன்-
குல வடிவு-வாமனன் -திரு விக்ரமன்
இருவரும் தம்பி -கடைசி பிள்ளை
உபேந்த்ரன்-வாமன -அதீந்திர -திரு நாமம் -12 குழந்தை கஸ்யபர்-அதிதி -பல ராமானுஜன் இவன்-
ஹே கோபால ஹே ராமானுஜ -சேஷி ராமானுஜர் இவர்
எட்டாவது பிள்ளை-பல ராமனையும் தாண்டி அதீந்த்ரன் போல் இவனும்
தீர்த்த யாத்ரை போய் -வர -சிஷ்யன் துரி யோதனனை அடித்த பீமனை
தொட உரிமை இல்லை உனக்கு -கண்ணன் –
வளர்ந்த
வஞ்சிக்க -பொய் பிச்சை தொழில் இருவருக்கும் –
வஞ்சனம் உலகு அறிந்தது என் இது மாயம்-என் அப்பன் அறிந்திலன் –
-நமுசியை வானில் சுழற்றிய சக்கரக் கையன் –
ஆழி கொண்டு இரவி மறைத்து -மாய போர் செயல் பல
பிச்சை- 1000 பிள்ளைகள் உடன் -ரிஷிகள் இடம்- ரிஷி பத்னி –
யாசகனுக்கு மானம் அவமானம் கூடாது
வேர்த்து பசித்து –ஈது என்று பார்த்து நெடு நோக்கு-
இருவரும் தங்கள் சொத்தையே பிச்சை எடுத்து -நாடகம்
உண்ட உமிழ்ந்த அவன் சொத்தை-பறித்து போனால்- பிச்சை எடுத்த கேட்கணும் -வேஷம்
வேதம் பேச கதை வேண்டும் -நாடகம் ஆடி -நாங்களும் உன் திரு அடி பற்ற
ஆஸ்ரித பஷ பசதி -இருவரும்
-இந்த்ரன்-பாண்டவர் -இந்த்ரன் பிள்ள தான் அர்ஜுனன் –
மெய்யனாகும் விரும்பி தொழுவார்க்கு -பொய்யனாகும் புறம்பே  தொழுவார்க்கு ஒரே ச்லோஹம் கேட்டவனுக்கு கீதா உபநிஷத் அருளி –
வடி வழகு-இருவருக்கும்
வாத்சல்யம் -இருவருக்கும்

சாரதி -ரதி-உலகம் அறியும் படி-தூதன்-ஏகாந்தம் இன்றி –
அதையே பெருமையாக –
இந்த்ரன்-அவனே கோபித்து மலை- அபசாரம்- இருந்தும் ஆஸ்ரித பஷ பாதி
வாமானி சுகானி-தேகம் திரு மேனி சேவித்து-ஒளியாலே ஆனந்தம் சுகம்
கிருஷ் ந -பூமிக்கு ஆனந்தம் கொடுப்பவன் –
நடந்தாலே கூத்துகள்-
கிஞ்சித் தாண்டவம்-மந்த ஸ்மிதம்-பட்டர் -குடமாடுகூத்தன்
மன்றமற கூத்தாடி -குரவை கூத்து -ராச கூத்து
பறை கரங்க -இதையும் கட்டி கொண்டு
வத்சல்யர் இருவரும் -உறங்குகிற பிரஜையை அணைக்கும்  தாய் போல் -தன் பேறாக
தீண்டி
திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்
பிரார்த்திக்காமல்- நன்றி கூட சொல்ல வில்லை –
அஸ்தான சினேகா -காருண்யா தர்ம அதர்ம விவேகம் இன்றி -குற்றமே -பச்சை இடுதல்-கண்ணனும் –
தேசிகன்-தயா சதகம்-அபராதங்களே-அவனுக்கு  உபசாரம் –
கையார் சக்கரத்து  கரு மாணிக்கத்து -பொய்யே -சொல்லி மெய்யே பெற்று ஒழிந்தேன்
சிநேகம்-கருணை தர்மம் மயங்கிய அர்ஜுனன்-மூன்று குற்றம்-
கண்ணன்-தண்ணீர் சில்- நெருப்பு சுட -ஸ்வாபம்- மன்னித்து அருளுவதே இவனுக்கும் ஸ்வாபம்
இருவரும் ஏழு லோகம்-ஒருவன் வையம் எழும் கண்டாள் பிள்ளை வாயுளே
கோகுலம்-ப்ரக்மாண்ட கட் –
நெயூண்  மருந்தோ மாயோன்-
அவன் நடந்து காட்ட
உபதேசிக்க-மாம் சரணம் விரஜ -அவனால் அனுஷ்டிக்க  முடியாதே –
திரு புல்லாணி செய்து -பெருமாள் உணர்ந்தாரே பலிக்காமல்-சாகரம் -சொஷயிஷ்யாமி
லோக விக்ராந்த சரணம்-உலகு அளந்த பொன் அடி அடைந்து உய்ந்தேன்  -அனுஷ்டானம் இவன் இடம் –
வியாப்தி இருவரும் காட்ட -உலகம் அளந்து -விஸ்வரூபம் காட்டி -பொய் ஆசனம் காட்ட
திரு கண்ண மங்கை- அரவு நீள் கொடியோன் அஞ்சிடாதே ஆசனம் இட -பாண்டவ தூதன்
மூன்று வியாப்தி மந்த்ரங்கள்- நாராயண -வாசுதேவ -விஷ்ணு -பூர்ணம் நாராயண மந்த்ரம் –

ஆக இப்படி பத்து பொருத்தங்கள் இருவருக்கும் ..

ஊராக தொட்ட –உலகம் முழுவதும் தொட்ட அவதாரங்கள் இரண்டும் .
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஆச்சார்ய ஹிருதயம்–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம்– சூர்ணிகை -222..

December 20, 2011

நாலாம் பத்தில் –

கீழ் சொன்ன வியாப்தி ஆகாச வியாப்தி போல் அன்றிக்கே -நிறம் பெறும்படி –
அந்த பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜனானாம் –ஆரணம் -3-20–என்றும் ,
ய ஆத்மா நமந்தரோ யமயதி–ப்ருஹதாரண்யம் -என்றும் –
சாஸ்தா விஷ்ணுர் அசேஷஸ்ய ஜகத -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-20– -என்றும் –
சாஸ்தா சராசரஸ் யைக -இத்யாதிகளிலே சொல்லுகிறபடியே –
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களின் -பிரவ்ருத்தி நிவ்ருதிகள்-
ஸ்வாதீனமாம் படி -நியமித்து கொண்டு போருகையாலே –
சர்வ நியந்தாவாய் இருக்கிறவன் –
ஒழிவில் காலத்தில் -கைங்கர்ய அபிநிவேசம் போலே –
தேச கால விப்ரக்ருஷ்டமான அபதானங்களை -தத் தத் தேச கால விசிஷ்டமாக அனுபவிக்க வேண்டும் என்று –
அதி சாபலம் பண்ணின இவர்க்கு -காலோபாதியை கழித்து -சமகாலம் ஆக்கி அனுபவித்து –
இவருடைய இழவைத் தீர்த்து -இவருடைய கரண த்ரய வியாபாரத்தையும் போக்யமாகக் கொள்ள –
அந்த பிரணயித்வத்திலே தோற்று –
விரஹ தசையில்-சத்ருச பதார்த்தங்களையும் -சம்பந்தி பதார்த்தங்களையும் அவனாகக் கருதும்படி பித்தேறி –
தேச விசேஷத்தில் அனுபவத்தை ஆசைப் பட்டு கூப்பிட –
அவ் இழவு தீரும்படி –
வைகுண்டேது பரே லோகே ஸ்ரியா சார்த்தம் ஜகத்பதி ஆஸ்தே விஷ்ணு அசிந்தியாத்மா பக்தைர் பாகவதஸ் ஸஹ –
இத்யாதிப் படியே –தேச விசேஷத்தில் பெரிய பிராட்டியாரும் தானுமே போக்தாக்களாய் இருக்கும் இருப்பைக் காட்டி
அனுபவித்தாப் போலே -பிரத்யஷமாம் படி -அனுபவிப்பிக்க அனுபவித்து –
இப்படி முக்த போக்யதை மானசமாக பிராபித்து –அதுக்குப் பலமான
தேவதாந்த்ரங்களில் வைராக்யதை உடையரான இவர் –
ஐஸ்வர்ய கைவல்யங்களின் அல்ப அஸ்திரத்வ சாவதிகத்வாதி -தோஷங்களையும் –
நிந்த்த்ய பதார்த்தங்களாலே சூத்திர தேவதா பஜனம் பண்ணுமத்தின் நிஹீததையும் –
ப்ரசம்சா பர வாக்யங்களாலே சொல்லப்பட்டு –
பகவத் விபூதி பூதராய் இருக்கச் செய்தே அவனோடு விகல்ப்பிக்கலாம் படி அவன்
கொடுத்த ஐஸ்வர்யத்தை உடையராய் இருக்கிற பிரம ருத்ராதிகளுடைய அஞ்ஞனாதி களையும் –
பாஹ்ய குத்ருஷ்டிகள் மதங்களின் தமோ நிஷ்டதையும் -வெளி இட்டு –
தேவதாந்தரங்களை ஆஸ்ரயித்து தத் பலமும் கை கண்டிகோள் –
ஜகன் நிகரணாதி திவ்ய சேஷ்டிதங்களாலே சர்வேஸ்வரனே ரஷகன் –
அல்லாதார் அடையவம் -தத் ரஷ்ய பூதர் – என்னும் அர்த்தத்தை சாஸ்திர முகத்தால்
கண்டு வைத்தும் தேற மாட்டுகிறிலிகோள் –
இப்படி நீங்கள் தேறாமைக்கு அடி -அவன் இட்ட வழக்கான -பிரகிருதி சம்பந்தம் –
தத் விமோசன உபாயமும் -அவன் திரு அடிகளில் ஆஸ்ரயணீயம் என்று அறிந்து –
தத் ஆஸ்ரயணீயத்தைப் பண்ணி இத்தை தப்பப் பாருங்கோள் –
அவன் திரு அடிகளில் கைங்கர்யமே உங்களுக்கு சீரிய புருஷார்த்தம் என்று –
பிரயோஜனாந்தர -தேவ தாந்திர -விரக்தி -முன்னாக -பரதேவதையும் பரம பிரயோஜனமும் அவனே –
அவன் விஷயத்தில் கைங்கர்யமே -என்று உபதேசித்து
பகவத் ஆஸ்ரயணீயத்தை ருசிப்பிக்கிறார் என்கிறார்-

—————————————-

1 -ஈசனை ஈசனின் ஈசன் பால் என்ன ஏர்கொள் வானத்தும் ஆயே
என்கிற வியாப்தி நிறம்பெற தனிக் கோல் செலுத்தும் -சர்வ நியந்தா –
ஒழிவில் காலத்துக்கு சேர -பூர்வ போகங்களை ஒதுமால் எய்தின
சாபலத்துக்கு சேர -சம காலமாக்கிப்
2-போதால் வணங்காமை தீர்த்த பிரணயித்வத்தாலே
காதல் மையல் ஏறிய பித்தாய்
3-தேச தூரத்துக்குக் கூவியும் கொள்ளாய் என்றது
தீர கண்ட சதிரையும் ஒரு நிலமாகக் காட்ட
வீவில் இன்பம் கூட்டினை என்று முக்த போக மானச
ப்ராப்தி பலமான தேவதாந்தர ஆத்ம ஆத்மீய லோக யாத்ரை
ஐஸ்வர்ய அஷரங்களில் வைராக்கியம் -உன்னித்து உயிர்
உடம்பினால் கொடு உலகம் வேட்கை எல்லாம் ஒழிந்தேன்
என்ன உடையரானவர்
4-ஒரு நாயகம் என்று ராஜ்ய ஸ்வர்க்க ஆத்ம அனுபவ
அல்ப அஸ்த்ரத்வ சாவாதிகத் வாதிகளையும்
5-ஆடு கள் இறைச்சி கரும் செஞ்சோறு ஆகிற
நிந்த்யங்களாலே இளம் தெய்வத்துக்கு இழைத்தாடும்
நிஹீநதையையும்
6-பேச நின்ற தேவாத ஞான சக்தி
சாபேஷத்வாதிகளையும்
7-இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி
மத தமோ நிஷ்டததையும் சொல்லி ஓடிக் கண்டீர்
8-கண்டும் தெளிய கில்லீர் அறிந்து ஓடுமின்
ஆட் செய்வதே உறுவது ஆவது என்று
விரக்தி பூர்வகமாக ஆச்ரயனத்தை ஆஸ்ரயணத்தை
ருசிப்பிக்கிறார் நாலாம் பத்தில் —

————————————————-

1 -ஈசனை ஈசனின் ஈசன் பால் என்ன ஏர் கொள் வானத்தும் ஆயே
என்கிற வியாப்தி நிறம்பெற தனிக் கோல் செலுத்தும் -சர்வ நியந்தா –
மருகலில் ஈசனை –4-1-10-
ஈசன் ஞாலம் உண்டுமிழ்ந்த–4-3-2-
ஈசன் பாலோரவம் பறைதல் என்னாவது இலங்கியர்க்கே -4-10-4–என்று
நியந்தரு வாசக சப்தத்தாலே சொல்லும் படி –
ஏர் கொள் ஏழு உலகமும் துன்னி முற்றுமாக நின்ற சோதி ஞான மூர்த்தியாய் -4-3-8–என்றும்
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான்-4-5-9- – என்றும்
ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும் நீயே -4-9-7–என்கிற
கீழில் பத்தில் சர்வ விஷயமாகச் சொன்ன வ்யாப்தி -ஆகாச வியாப்தி போல் ஆகாமே நிறம் பெரும்படியாக –
வீற்று இருந்து எழ உலகும் தனிக் கோல் செல்ல-4-5-1- -என்கிறபடி
உபய விபூதியும் தன் நியமனத்திலே ஆம் படி -தன் ஆக்ஜை நடத்துகிற
சர்வ நியந்தாவான சர்வேஸ்வரன்
ஒழிவில் காலத்துக்கு சேர -(பாலனாய் ஏழு உலகு -திருவாய் மொழியுடைய தாத்பர்யம் இது முதல் )
-பூர்வ போகங்களை ஒதுமால் எய்தின சாபலத்துக்கு சேர -சம காலமாக்கி
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி -என்று
அடிமை செய்யப் பாரிக்கிற அளவில் சர்வ தேச சர்வ அவஸ்தைகளோபாதி
சர்வ காலத்திலும் வேணும் என்று கீழ் கழிந்த காலத்தில் அடிமையையும்
ஆசைப் பட்டதுக்குச் சேரும் படி –
பாலனாய் ஏழு உலகு உண்டு -தொடங்கி –
தேச கால விப்ரக்ருஷ்டங்களான அவனுடைய அபதானங்களை –
தத் தத் தேச கால விசிஷ்டமாக அனுபவிக்கையில் அபிநிவேசத்தாலே –
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர் பாதங்கள் மேலணி
பைம் பொற் துழாய் என்றே ஒதுமால் எய்தினள்-என்று
பூர்வ காலீன போகங்களையே வாய் புலற்றும் படி பிராந்தியை அடைந்த
சாபலத்துக்கு அனுரூபமாக காலத்தினுடைய பேத வ்யவஹாரத்துக்கு
உடலான உபாதியைக் கழித்து ஒரு போகி ஆக்குகையாலே -சம காலமாக்கி அனுபவிப்பித்து

————————————————————–

2-(கோவை வாயாள்-திருவாய் மொழி தாத்பர்யம் இது முதல்)
-போதால் வணங்காமை தீர்த்த பிரணயித்வத்தாலே காதல் மையல் ஏறிய பித்தாய்
பூவை வீயா நீர் தூவி போதால் வணங்கேனேலும் நின்
பூவை வீயா மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே – என்று தொடங்கி –
ஏக மூர்த்திக்கே பூம் தண் மாலை கொண்டு உன்னை போதால்
வணங்கேனேலும் நின் பூம் தண் மாலை நெடு முடிக்கு புனையும் கண்ணி எனது உயிரே –
என்று விரோதி நிரசனம் பண்ணுகிற அவ்வவ காலங்களிலே உதவி புஷ்பாதி உபகரணங்களை
கொண்டு சிசிரோபசாரம் பண்ணப் பெற்றிலேன் ஆகிலும் -விலஷண விக்ரக யுக்தனாய் -சர்வேஸ்வரனாய்
இருக்கிறவன் -என்னுடைய கரண த்ரய வியாபாராதிகளையே தனக்கு போக்ய வஸ்துகள்
எல்லாமாகக் கொள்வதே ! என்று இவர் தாமே ஈடுபடும்படி பண்ணி -அவ்வவோ காலங்களில்
தனக்கு உதவி அடிமை செய்யாத இழவை அவன் தீர்த்த பிரணயித்வ குணத்திலே –
காதல் மையல் ஏறினேன் -என்கிறபடியே பிரேமம் மேல் இட்டு அறிவு கலங்கினவாறே –
வெள்ளக் கேடாக ஒண்ணாது என்று அவன் அல்பம் பேர நிற்க
(மண்ணை இருந்து துழாவி -திருவாய் மொழி சாரம் இது முதல் )-அவனோடு சத்ருச பதார்த்தங்களையும்
சம்பந்தி பதார்த்தங்களையும் அவனாகவே கருதி பேசும்படியாக
பேய்ச்சி முலை சுவைத்தார்க்கு என் பெண் கொடி ஏறிய பித்தே -என்னும்படி பித்தேறி –

———————————————

3-(சீலமில்லாச் சிறியேனேலும்-பொருள்)தேச தூரத்துக்கு கூவியும் கொள்ளாய் என்றது
தீரக் கண்ட சதிரையும் ஒரு நிலமாகக் காட்ட
தேச விசேஷத்தில் அனுபவத்தை ஆசைப் பட்டு தேச தூரத்தைப் பற்ற –
கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே -என்று
உன் வடிவு அழகை இங்கே வந்து அனுபவிப்பித்து அருளுதல்-
என்னை அங்கே அருளப் பாடு இடுதல் -செய்கிறிலை என்று -கூப்பிட்ட இழவும் தீர –
(நண்ணாதார் முறுவலிப்ப சாரம்)
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு -என்று
நித்ய விபூதியிலே பெரிய பிராட்டியாரும் நீயுமே போக்த்தாக்களாய் -அவ் விபூதியில்
உள்ளார் அடைய போகோ உபகரண கோடியாம்படி கண்டு வைத்த நேர்பாட்டை நான் கண்டேன் என்னும்படி –
கீழ் காலோ உபாதியை நீக்கி சமகாலம் ஆக்கினார் போலே -அவ் விபூதியில் அனுபவத்தையும் இங்கு
இருந்தே அனுபவிக்கலாம் படி ஒரு போகியாக பிரகாசிப்பிக்க
(வீற்று இருந்து ஏழு உலகம் சாரம்)-வீவில் இன்பம் கூட்டினை– என்று முக்த போக மானச ப்ராப்தி பலமான
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் மேவியே -என்றும் ,
கூட்டரிய திருவடிகள் கூட்டினை நான் கண்டேனே –4-9-8–என்று
அவனைக் கிட்டி நிரதிசய ஆனந்தியாகப் பெற்றேன் –யாவர் சிலர்க்கும் தம் தம்மால் சேர்த்து கொள்ள அரிய
திருவடிகளை நான் சேரும்படி என்னைச் சேர்த்துக் கொண்டாய் – நான் அனுபவிக்கப் பெற்றேன் என்ற
அது மானச அனுபவம் ஆகையாலே -இப்படி முக்தருடைய போகமான-
அவ் அனுபவத்தில் மானசமாக உண்டான பிராப்திக்குப் பலமாக –
தேவதாந்திர ஆத்மா ஆத்மீய லோக யாத்ரை ஐஸ்வர்ய அஷரங்களில் வைராக்கியம் -உன்னித்து உயிர்
உடம்பினால் கொடு உலகம் வேட்கை எல்லாம் ஒழிந்தேன் என்ன உடையரானவர்
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள்–4-6-10–என்று தன் நெஞ்சாலே மதித்து வேறு ஒரு
தெய்வத்தை தொழுது அறியாள் என்னும் படி -தேவதாந்தரங்களில் வைராக்யத்தையும் –
உயிரினால் குறைவிலமே -4-8-10–என்றும் ,
உடம்பினால் குறைவிலமே–4-8-9- -என்னும் படி ஆத்ம ஆத்மீயங்களில் வைராக்யத்தையும் –
கொடு உலகம் காட்டேல்—4-9-7-என்னும் படி லோக யாத்ரையில் வைராக்யத்தையும் -,
வேட்கை எல்லாம் விடுத்து -4-9-9–என்று சமுதாயவேனவும்
ஐம் கருவி கண்ட இன்பம் ஒழிந்தேன் சிற்று இன்பம் ஒழிந்தேன்—4-9-10-என்று ப்ருதக்தவேனவும்
சொல்லும்படி ஐஸ் வர்யத்திலும் அஷர சப்த வாச்யமான ஆத்ம அனுபவ கை வல்யத்திலும்
உண்டான வைராக்யத்தையும் உடையரான இவர்

———————————————————-

(இது முதல் பர உபதேசம் செய்து அருளியவை )
4-ஒரு நாயகம் என்று ராஜ்ய ஸ்வர்க்க ஆத்ம அனுபவ அல்ப அஸ்த்ரத்வ சா வாதிகத்வாதிகளையும்
ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் -4-1-1–என்று தொடங்கி-
ராஜ்ஜியம் நாம மகா வியாதி ரசிகி த்ச்யோ விநாசன
பிரதாரம்வா ஸூதம் வாபி த்யஜந்தி கலு பூமிபா – என்கிற ராஜ்ய ஐஸ்வர்யத்தின் அல்பத்தையும் –
குடி மன்னு மின் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் -என்று
தே தம் புக்த்வா ஸ்வர்க்க லோகம் விசாலம் ஷீணே புண்யே
மர்த்த்ய லோகம் விசந்தி–ஸ்ரீ கீதை-9-21 -என்கிற ஸ்வர்க்க அனுபவத்தின் அஸ்த்ரத்வத்தையும் –
இருகலிறப்பு-4-1-10- -என்ற ஆத்ம அனுபவத்தின் சாவதிகத்வத்தையும் –
ஆதி சப்த்தாலே -துக்க மிஸ்ரத்வ -துச்சாததத்வ-நிச்சாரத்வங்களை சொல்லுகிறது-

——————————————————–

(தீர்ப்பாரை -சாரம் )
5-ஆடுகள் இறைச்சி கரும் செஞ்சோறு ஆகிற நிந்த்யங்களாலே இளம் தெய்வத்துக்கு
இழைத்தாடும் நிஹீநதையையும்
த்ரவ்யம் நிந்த்த்ய ஸூராதி தைவத மதி சூத்ரஞ்ச பாஹ்யாகமோ
த்ருஷ்டிர் தேவலகாச்ச தேசிக ஜனா திக் திக் திகேஷாம் க்ரமம்-என்கிறபடி
அங்கோர் ஆடும் கள்ளும் –4-6-7-
அங்கோர் கள்ளும் இறைச்சியும் –4-6-3-
கரும் சோறும் மற்றை செஞ்சோறும்-4-6-4- -என்கிற
சூரா மாம்ஸாதி நிந்த்ய பதார்த்தங்களைக் கொண்டு –
நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம்-4-6-2- -என்கிற
சூத்திர தேவதைகளுக்கு
களன் இளைத்து-4-6-4- -என்று
அவ்வோ தேவதைகள் சந்நிதி பண்ணும் ஸ்தலங்களிலே பலி இட்டு –
நீர் அணங்கு ஆடுதல் கீழ்மை-4-6-8- -என்று
தைவா விஷ்டராயாடுமதின் தண்மையும்

—————————————————-

(ஒன்றும் தேவும் -சாரம் )
6-பேச நின்ற தேவதா அஜ்ஞான அசக்தி சாபேஷத்வாதிகளையும்
தத குரோதபரீ தேன சம்ரக்த்ன யநேனச வாமாம்குஷ்ட ந
காக்ரேனஸ் சின்னம் தஸ்ய சிரோ மயா –ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும் ,
யச்மா தன பராதச்ய சிரச் சின்னம் த்வயா மம
தச்மச்சாபா சமாயுக்த கபாலீ த்வம் பவிஷ்யசி–ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும்
தத்ர நாராயணா ஸ்ரீ மான் மயா பிஷாம் பிரயாசித—ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும் ,
விஷ்ணு பிரசாததாத் சூஸ்ரோணி கபாலம் தத் சஹச்ரதா –
ஸ்புடிதம் பஹூதா யாதம் ஸ்வப்ன லப்தம் தனம்யதா –ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும் சொல்லுகிறபடியே –
பிரம்மா ருத்ரனால் தலை அறுப்புண்டு -சோச்யனாய் ருத்ரனை சபிக்க -ருத்ரன்
குருசிரச் சேதநத்தாலே பாதகியாய்-பிரம சாபம் தன்னால் போக்கிக் கொள்ள போகாமையாலே –
ஸ்ரீய பதியான சர்வேஸ்வரனை அர்த்திக்க -அவன் சாபத்தை போக்கினான் ஆகையாலே –
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே
கபால நன் மோக்கத்து கண்டு கொண்மின் -என்று வேதத்தில் பர சம்சா பரமான
வாக்யங்களாலும் –ராஜச தாமச புராணங்களாலும் -பரத்வேன பேசலாம் படி –
முட்டுப் பொறுத்து நின்ற -பிரம ருத்ராதிகள் ஆகிற தேவதைகள் உடைய அன்யோன்யம் –
தங்களுக்கு வருகிற கிலேசம் அறியாமையும் -அந்த கிலேசம் தங்களால் தவிர்த்துக் கொள்ள
மாட்டாமையும் -அதைத் தவிர்த்து கொடுக்கைக்கு ஈஸ்வரன் வேண்டுகையும் -ஆகிற
அஞான அசக்தி சாபேஷ்த்வங்களையும்–ஆதி சப்ததாலே கர்ம வஸ்யதையும்

—————————————————-

7-இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி மத தமோ நிஷ்டததையும் சொல்லி
இலிங்கத்திட்ட -4-10-5–என்றும் ,
விளம்புமாறு சமயமும் -4-10-9–என்கிற பாட்டுகளில் சொல்லுகிற பாஹ்ய குத்ருஷ்டி மதங்கள் ஆவன
யன்மயம் ச ஜகத் சர்வம்—ஸ்ரீ விஷ்ணு புராணம்–1-1-5- என்ற பொதுவிலே பிரசன்னம் பண்ண –
விஷ்னோஸ் சகாசாதுத்பூதம் ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-1-41–என்று கோல் விழுக்காட்டாலே-உத்தரமாகை அன்றிக்கே –
எருமையை ஆனையாக கவி பாடத் தர வேணும் என்பாரைப் போலே –
லிங்கம் என்று ஒரு வியக்தியை நிர்தேசித்து இதுக்கு உத்கர்ஷம் சொல்லித் தர வேணும் என்று –
கேட்கிறவனும் தமோ பிபூதனாய் கேட்க-சொல்லுகிறவனும் தமோ பிபூதனாய் சொல்ல –
இப்படி பிரவர்த்திகமான இலிங்க புரணாதிகள்-குத்ருஷ்டி ஸ்ம்ருதிகளும் – சிலவற்றைச் சொல்லா நின்றால்-
தாங்களும் சில தர்க்கங்களைச் சொல்லா நிற்கும் இத்தனை போக்கி -பிராமண அனுகூல தர்க்கம்
அல்லாமையாலே -கேவலம் உக்தி சாரமாய் இருக்கிற பாஹ்ய சமயங்கள் ஆறும் என்கிற –
ஷபணக பௌத்தாதிகளுடைய ஸ்ம்ருதிகளும் ஆகையாலே –
ய வேத பாஹ்யாஸ் ஸ்ம்ருதய யாச்ச காச்ச குத்ருஷ்டைய தாச் சர்வா
நிஷ்ப்பலா ப்ரேத்ய தமோநிஷ்டா ஹி தா ஸ்ம்ருதா –மனு ஸ்ம்ருதி-12-95-என்கிறபடியே
அவற்றினுடைய தமோ நிஷ்டைதையும் சொல்லி –
ஓடிக் கண்டீர்
ஓடியோடி -4-10-7–என்று தொடங்கி
வழி ஏறிக் கண்டீர் -என்று ,
கதாகதம் காமகாமா லபந்தே–ஸ்ரீ கீதை-9-21- -என்கிற படியே ஸ்வர்க்க நரகங்களிலே போவது –
கர்ப்பதேற வருவதாய்க் கொண்டு -அநேக ஜன்மங்களில் பிறந்து -தேவதாந்தரங்களை
திரிவித கரணங்களாலும் பல பர்யாயம் தத் ஆஸ்ரயணத்தைச் சொல்லுகிற சாஸ்திர
மார்க்கத்தாலே ஆஸ்ரயித்து -அவ் ஆஸ்ரய பலமும் கண்டீர்கள்

———————————————————

8–கண்டும் தெளிய கில்லீர்-4-10-3-
இவனுடைய ஜகன் நிகரணாதி திவ்ய சேஷ்டிதங்களை -சாஸ்த்ரத் த்வாரா பிரத்யஷித்தும் –
இவனே ஆஸ்ரயணீயன் என்று தெளிய மாட்டுகிறீலி கோள் –
அறிந்து அறிந்து ஓடுமின்-4-10-6-
உங்களை இங்கனே வைத்தது -சதசத் -கர்மகாரிகளான ஜந்துக்கள் அவ்வோ கர்ம
அணுகுண பலங்களை அனுபவிக்கக் கடவதான சாஸ்திர மரியாதை -அழியும் என்று –
அது தான் -மம மாயா துரத்யயா –ஸ்ரீ கீதை-7-14- என்று பிரக்ருதியை இட்டு -அவன் மயக்கி வைத்தபடி காணுங்கோள்-
ஆன பின்பு அது அவன் மாயை என்று அறிந்து –
மா மேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே -என்கையாலே -மாயா தரண உபாயமும் –
அவன் திருவடிகளைப் பற்றுகை என்று அறிந்து -அவனை ஆஸ்ரயித்து இந்த மாயையை தப்பப் பாருங்கோள் –
ஆட் செய்வதே உறுவது ஆவது என்று
நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே உறுவதாவது -4-10-10–என்கையாலே –
நிரதிசய போக்யமான சேஷ்டிதத்தை உடையவனுக்கு அடிமை செய்வதே
இவ் ஆத்மாவுக்கு சீரியதும் ஸூசகமும் -என்று இப்படி உபதேசித்து
விரக்தி பூர்வகமாக ஆஸ்ரயணத்தை ருசிப்பிக்கிறார் நாலாம் பத்தில் .
அதாவது –
பிரயோஜனாந்தர -தேவதாந்திர -பாஹ்ய குத்ருஷ்டி மதங்களில் –
விரக்தி பூர்வகமாக –
ஜகத் காரணத்வாதிகளான பிரமாண உப பத்திகளாலே
பகவத் சமாஸ்ரயனத்தை சம்சாரிகளுக்கு ருசிப்பிக்கிறார் என்கை-

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திரு பாவை- அனுபவம் -2-வையத்து வாழ்வீர்காள் –

December 19, 2011
நீங்காத செல்வம் நிறைய
அவனே எல்லாம் இருப்பவர்களுக்கு –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாட -திரு நாம சங்கீர்த்தனம்
நாராயணன் -பைய துயின்ற பரமன் முன்பு
இவனே உத்தமன்- மத்யமர் அதமர் –
கை ஏந்தி -தன்னை அழித்து பிறர் கார்யம்- பிரயோஜனந்த பரனுக்கு கூட –
உத்தமனை பாடுவது விட உத்தமன் பேர் பாட -என்பதால்
திரு நாம சங்கீர்த்தனம்
நாங்கள்- அவனே உபாயம் உபேயம் -என்று இருந்து –
தீங்கு இன்றி-அநிஷ்டம் தொலைந்து
மும்மாரி- இஷ்ட பிராப்தி –

இயற்க்கை -அழித்து -அவன்திரு உள்ளம் நொந்து போக சீற்றம்
தேங்காதே புக்கு இருந்து -கை மாத்தி பாத்ரம் வைத்தால் போதும்
வாங்க -குடம் நிறைக்கும் -வள்ளல் பெரும் பசுக்கள் –
எதிர் பொங்கி அளிக்கும் –
நோன்பு நூற்றுவர்களுக்கு பலன்-என்பர் இத்தால்-
நீங்காத செல்வம் யாருக்கு-ஒரே பலன் கிருஷ்ணா அனுபவம் தானே
விபீஷணன்-அடி சூடும் அரசு-அநந்ய பிரயோஜனர் -தம்பிக்கு அளித்த மௌலி
செல்வம்-நாட்டாருக்கு -சேர்த்து கொள்ள வேண்டும் –
பலன் -இத்தனை நாளும் தடுத்து வைத்து இருந்தார்கள்-
அனுமதித்த நாட்டாருக்கு நீங்காத செல்வம் .
வையத்து -உகந்து –
உய்யுமாறு எண்ணி உகந்து என்றும்
உகந்து செய்யும் கிரிசைகள்
இரண்டு இடத்திலும் சேர்த்து கொண்டு
உகந்து நாள் காலே நீராடி -உகந்து செய்யாதன செய்யோம் –
விதித்தது என்பதால் செய்ய வில்லை-பிரீதி
பீதி இன்றி பிரீதி உடன் திரு ஆராதனம் -குழந்தை/இள அரசன் /யானை-பெருமிதம்
வான் இளவரசு வைகுந்தகுட்டன் –

பயம்-பிரீதி உகப்பு -மூன்றுக்கும் இள அரசன்-குழந்தை யானை -போல் என்கிறார்
உகந்தே கைங்கர்யம் செய்து –
நேர்த்தி கடன்-இல்லை கைங்கர்யம் ரூபமாக
வாழ்ச்சி இங்கே –
விஷ்ணு-பெற்றோர் போலே -வகுத்த சேஷி –
வையத்திலே வாழ்ச்சி –
பற்றுவதும் விடுவதும்-எண்ணம்-பற்றியா -பொருள் தன்மை பார்த்தா –
பொருள் தன்மை படி இல்லை -வியாக்யானம் –
மாணிக்கம்-ஆசை- குப்பை ஆசை இல்லை-ஒவ்வாது
காஷ்மீர் சால்வை-குளிர் தேசத்தில் உகக்கும் -வெப்பம் இடத்தில் -உகக்காதே –
பாகற்காய்-சிறிய வயசில் விருப்பம் இல்லை- வியாதி -மருந்து என்பதால்
எண்ணம் படி தானே –
நாம் யார் அறிந்து -விருத்தி-கிரிசைகள் –
நாம்-அடியோம்–நாம் விவரிக்க வேண்டாம்-
நாராயணனே நமக்கே பறை -முன்பே சொல்லி விட்டதே –
பறை பெறுபவர் -அவனே உபாயம்
உபாயாந்தர சூன்யர்
பறை- உடன் சேர்த்து -பிரயோஜன பரர் தவிர்த்து –
நமக்கே சப்தம் இரண்டு பக்கமும் சேர்த்து பிரபன்னர்-உபாயாந்தரம் பிரயோஜனந்தாரம் இன்றி –
அப்படி பட்ட நாம்-அடுத்த பாசுரத்தில்- நாமும் -உம்மை தொகை இங்கு -எதற்கு –
உயர்ந்த அர்த்தம் -முதலிலே சொல்லும் பொழுது நாமும் –
அவருமா இப்படி பேசினார்-இங்கும் உம்மை தொகை-
நாம் மார்கழி நோன்புக்கு ஒன்றும் செய்ய கூடாது -இப்படி பட்ட நாமும் –
சம்ப்ரதாய விரோதம்-திரு புல்லாணி பாசுரம் பார்த்து அறியலாம் –
திருநாம சங்கீர்த்தனம் பண்ண போகிறேன்- குளிக்க போகிறேன் –
அவன் பொய் கேட்டு இருந்தேனே -நம் மனமும் கண்ணும் அவன் திருஅடி அடைய –
நீங்கள் உண்மை பேசினாலும் பேச மாட்டேன்-அவன் பொய் பேசினாலும் கேட்பேன்
அவன் பத்னி
அவனை உபாயமாக இவை பண்ண போகிறேன் -சொன்னதும் பயந்து ஓடி வருவான்
யார் எனக்கு பாதமே சரண்-நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்
பற்று சொன்னீர் -விடு சொன்னீர் -விட்டது உபாயமா பற்றுவது உபாயமா
விடுவித்து பற்றுவிக்க செய்த அவனே உபாயம்-நம்ஜீயர்
ஏக சிந்தையனாய் -மாம் ஏகம் சரணம் விரஜ –
அதனாலே நாமும் -இங்கு –
ஓதி நாமம் -செவிததனால் உன்னை அடைய முற்படுவேன்-பயமூட்டுகிறார்
சரணாகதி -பிரபன்னர் தன்னை காத்து கொள்ள கூடாது
கள்ளர் சிங்கம்- கைங்கர்ய பணம் கொண்டு போக –
தன்னை காக்க விஷ்ணு சகஸ்ரநாமம் சொன்னால் அவனுக்கு உறுதி இல்லை -பட்டர் -[
உகந்து கைங்கர்யம்- கடைமைக்கு காத்து கொள்ளவும் கூடாது –
அவன் நிர்கேதுக விஷஈகாரம்-நமக்கே சொல்லி புரிந்து கொண்டு-நாமும் நம் பாவைக்கு
பண்ண கூடாத நாம் செய்யும் கிரிசைகள்
மார்பிலே கை வித்து தூங்க பிராப்தி உள்ள நாமும் -செய்ய வேண்டிய கிரிசைகள் –
வாழும் சோம்பரை உகத்தி போலும் –
எந்த அதிகாரம் இருந்தால் சரணா கதி -அதிகாரம் இன்மையே
-வேறு ஒன்றும் இல்லாத வருத்தம்-கதறல்- பயம்-அச்சம் -ஒன்றே வேணும் -இவை போவதே பலன்-
உபாயம் புத்தி இன்றி- கைங்கர்ய ரூபமாக செய்ய -உகந்து செய்யும் கிரிசைகள் –
பக்தி ரூபா முக்தி-ஜன்மம் பல வேண்டுமே –
சனப்பநாறு கண்ட பிரம்மாஸ்திரம் போல் -வேறு ஒன்றும் கூடாதே –
திரு நாவாய் முகுந்தன்-நம் முயற்சி -கரை பார்த்து ஆனந்தமாக  கப்பலில் போகலாமே –
இதை நன்றாக உணர்ந்த ஆண்டாள்-நாமும் –
உபாயமாக சொல்ல வில்லை-உகந்து -சொன்னத்தால் இந்த மர்மம் உணர்த்துகிறாள் –
படித்து நல்ல மதிப்பெண்–அங்கு கஷ்டம் -உபேயம் ஆனந்தம்
– இங்கு உகந்து உபாயம்-ரூபம் இல்லை கைங்கர்யம் –
நிவ்ருத்தி மார்க்கம்-தப்பாக புரிந்து கொள்ள கூடாது
கைங்கர்யம்-பகவத் பாகவத் -கிரந்தம் பாதுகாத்து -பூர்வர்கள் போல் இருக்க வேண்டும் –
 ஸ்ரீ வைஷ்ணவம்

சித்தாந்தம் வளர கைங்கர்யம் செய்ய வேண்டுமே
 விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பார் –
கேட்டு அதன் படி இருக்க வேண்டும் –
மெய்ம்மை பேரு வார்த்தை கேட்டு -கிரிசைகள் செய்ய வேண்டுமே –
கைங்கர்யம் என்றாலே ஆனந்தம் வருமே -கடமை என்று செய்யாமல் –

நிவ்ருத்தி மார்க்கம் இருந்தும்
வியாக்யானங்கள் -ஸ்தோத்ரங்கள் பல அருளி –
நித்ய அனுஷ்டானங்களும் விடாமல்–
தென் அரங்கம் செல்வம் திருத்தி
பல திவ்ய தேசங்களையும் ரஷித்து –
உகந்து பிரீதி உடன் ஈடு பட்டு செய்து -கைங்கர்யம்-ஸ்ரத்தை உடன்-
மத் சித்தாகா-துஷ்யந்த ரமதி -அனுபவம் பகிர்ந்து -பகவத் விஷய சிந்தனை ஈடு பட்டு –
பிரம அனுபவம்-ஆயாசம் போக்குமே இதுவே –
கைங்கர்யத்தில் ஈடு பட வேண்டும் –
உகந்து செய்தால்-வையத்திலே வாழலாமே –
கும்மட்டியிலே தாமரை பூத்தது போல் –
இனி யாம் உறாமை -இருபதின் கால்- இனி ஒன்றும் மாயம் செய்யேல் இனி நான் போகல் ஒட்டேன் –
ஆண்டாள் வையத்து வாழ்வீர்காள் –
தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்-அவனே உபாயம்
அவனுக்கு பிடித்ததே செய்ய வேண்டும் -ஆறு விஷயங்கள் –
ஆநுகூல்ய சங்கல்பம்–அதையே செய்ய வேண்டும் –
பிரதி கூல்யச்ய  வர்ஜனம்-விட்டு விட வேண்டும் -சங்கல்பம் இல்லை –
விசுவாசம் பிரார்த்தனை கார்ப்பண்யம்-ஒன்றுமே இல்லை -உபாயாந்தரங்கள் இல்லை
ஆத்மா சமர்ப்பணம்
என்னது உன்னதாவி –
நெல்லு குத்த வியர்வை பெருக-பற்றினதால் பிரதியாக அனைத்தும் பண்ணி கொடுப்பான் –
நெல்லு குத்த தன்னடியே வரும் போல்
இந்த எண்ணத்தோடு சரணாகதி
பிரித்து பார்க்க கூடாது இவற்றை –
மை இட்டு –ஞானம் மார்க்கம் ஈடு பட மாட்டோம்
மலர் இது ஆனந்த அனுபவம் பக்தி யோகம் ஈடு பட மாட்டோம் –
உபாயமாக இல்லை
மலர் இட்டு -நாம்- சப்தம்
அவன் அனுக்ரகத்தால் -ஈடு படு சொன்னால் செய்வோம் –
அவன் சொல்லி-செய்வதால் இவை  இது யோகம் இல்லை-
அவன் த்யானம் செய் -ஞானம் ஆகும்
விளக்கு ஏற்றி திரு நாம சங்கீர்த்தனம் -பக்தி இது தானே
உபாயமாக இல்லை –
சிந்திப்பே அமையும் -சிற்ற வேண்டாம் –
த்யானிக்க த்யானிக்க மனசு வலிமை அடையும்
தெளிவு அடையும்
பக்தியாக பரிமளிக்கும் –
நாமாக சூடி கொள்ள மாட்டோம்
அவன் சூட கொள்வோம்
ராச கிரீடை-கோபிகா கீதம் -இரண்டு கால் அடிகள்-
அழுத்தமாக ஓன்று- புரிந்து -செருக்கு வந்த கோபி -தூக்கி கொள்ள சொல்ல
தூக்கி போனான்-ஆழ்ந்த திரு அடிகள்
தனியாக அழுது கொண்டு இருக்க -பூ சூட தலை குனிய கண்ணன் மறைந்தான்
கட்டி கொண்டு அழ யாரும் இல்லை
அதனால் தான் இங்கு -மலர் இட்டு நாம் முடியோம் -என்கிறாள்
-ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அனுபவித்த திரு வரங்கன் -1-

December 19, 2011
ஸ்ரீ ரெங்க அனுபவம்-கடல் கரை இருந்து கடலை அனுபவிப்பது போல் –
பூலோக வைகுண்டம்–இங்கேயே ஸ்ரீ வைகுண்ட அனுபவம் –
ஆசைப் பட்ட அனைத்தையும் முக்தியையும் கொடுக்கும் திவ்ய தேசம் –
நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம்
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ –
மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
வேர் பற்று-போலே -ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம்  வாழ –
அற்ற பற்று -உள்ளவர் வாழும் -திரு அரங்கம்-
தொண்டை நாட்டில்- பெற்று கொடுத்த பெருமை-
தேவகி பெற்று பேர் இழக்க யசோதை -கண்ணன்
அயோதியை பெற்று காடு வாழ -பெருமாள்
ஆச்சார்யர்கள் அனைவரும் -இங்கேயே மண்டி ராஜதானியை பாதுகாத்து .-
அத்ரைவ ஸ்ரீ ரெங்கே சுகம் ஆஸ்வே -பெரிய பெருமாள் உடையவர் இடம் அருளி -விதிக்கிறான்
பங்குனி உத்தரம்-ஷமித்து-அனுபவம்-கைங்கர்யம்-ப்ரீதி –
ஸ்ரீரெங்கம் ஆஸ்வே -சுகம் ஆஸ்வே -இரண்டு விதி இல்லை -நன்றாக சாப்பிடு -அக்கார வடிசில்-
வாழ்வே சுகம் தானே -தாழ்ச்சி மற்று எங்கும் -உன் திரு வடி கீழ் வாழ்ச்சி
அடிக் கீழ் அமர்ந்து  புகுவீர் அடியீர் வாழுமின்  என்று  -அமர்ந்தேன் -புகுந்தேன் -ஆழ்வார் சொல்ல –
அவன் -அருளும் வார்த்தை–ஒரே விதி தான் -இங்கும்
வாழ்ச்சி தன்னடியே கிட்டும்
தொழுது எழு -தொழுதாலே எழுவது தான் –
திவ்ய தேச வாழ்வே மகிச்சி –
ஊரிலேன் காணி இல்லை-உறவு மற்று ஒருவரும் இல்லை- திவ்ய தேசத்தில் இருப்பவர் என் உறவு இல்லை-
திருவரங்கம் வாசம் தனி சிறப்பு
சுயம் வியக்த ஷேத்ரம் எட்டு -தேவர் சித்தர் மனுஷ்யர்
தோட்டம் பிரகாரம் மலை -எனக்காகா இருப்பது நினைத்து சீல குணம் -பட்டர்
தோத்தாத்ரி ஸ்ரீ மூஷ்ணம் ஸ்ரீ ரெங்கம் திரு வேம்கடம் -சுயம் வியக்த ஷேத்ரம் நம் நாட்டில்
அமர்ந்த திரு கோலம்-எண்ணே காப்பு -நித்யம்-முளகாய் சேர்க்காமல் -வானமா மலை
பூ வராக -தனி -விக்ரகம்-ஏக மூர்த்தி -ஸ்ரீ மூஷ்ணம்-இடுப்பில் கை வைத்து –
வதரி வணங்குதுமே -தவ திரு கோலம் – நர நாராயண -சித்தரை திருவாதிரை-அஷய திருதியை திறந்து
ஆறு மாசம்-/தப்த குண்டம்-உண்டு-சாளக்ராமம் -அடை நெஞ்சே -கண்டகி நதி-பிரார்த்தனை-சாளக்ராமம்-கர்பத்தில் இருக்க –
த்வாரகா சிலா உண்டு-நெஞ்சை அடைய சொல்ல -புஷ்கரம் /நைமிசாரண்யம் -இந்த நான்கும் –

காட்டு ரூபம்
தீர்த்த ரூபம் -புஷ்கரம்
தீர்த்தனுக்கு அற்ற பின் -தீர்தன்களே என்று
தீர்த்தன் உலகு அளந்த திருவடி
பாவனத்வம் -தீர்த்த மனத்தனனாகி –
காயத்ரி தேவி பிரமனனுக்கு கோவில் உண்டு இங்கு –
அதில் முக்கியம் இங்கு –
சாளக்ராம திரு மேனி -இங்கு எல்லாம்-கிடந்த ஒரே -தேசம்
நின்ற திரு கோலம்-ஸ்ரீ மூஷ்ணம் திரு வேம்கடம்
அமர்ந்த மூன்றும்
ஒரே சயனம்-அத்வதீயம் இதிலும் .-பிரதானம் –
கோவில் திரு மலை பெருமாள் கோவில் திரு நாராயண புரம்-நித்யம்
போக புஷ்ப த்யாக ஞான மண்டபங்கள் இவை  -இதிலும் முதல் ஸ்தானம் –
பெரிய பெருமாள் பெருமாள் பெரிய பிராட்டி நம்பெருமாள் -என்றே -அனைத்தும் பெரிய –
பதின்மர் பாடும் பெருமாள்-ஒருவரே –
கருட புராணம்-பாத்ம புராணம் -மகிமை சொல்லும் –
ரதி -ஆசை உடன் சேர்ந்து வந்த -ரதிம் க -ரெங்கம்
அரங்கம்-நாட்டிய மேடை-ஸ்ரீ =பெரிய பிராட்டி –
நாட்டியம் ஆடி களிக்கும் தேசம்–
பிராட்டியால் தான் பெருமை –
பெரிய கோவில் நம்பி-சீர் திருத்த -நம் பரிக்ரமம் –

என் திரு மகள் சேர் மார்பன் என்றும் –
ஸ்திரீ தனம்-பட்டர்
நேரடி தொடர்பு இல்லை
பிராட்டி மடியில் ஒதுங்கி —
திவ்ய தேசம் பற்றி நிறைய குறிப்புகள் வியாக்யானங்களில் உண்டு –
அரசன்-பிரஜை போல் உறவு –
அபராஜிதா -ஜெயிக்க முடியாத -அயோதியை-பாதுகாவல் உடன் -முதலில் ஸ்ரீ வைகுண்டம் –
28 சதுர் யுகம் முன்பு சொன்னதை-மனு -இஷ்வாகு வம்சம் -கர்ம யோக மகிமை -சொன்னான் கீதையில்-
பகல் விளக்கு போல் சத்ய லோகத்தில் இருக்க வேண்டுமா -பிரார்த்தி பெற்றார் இஷ்வாகு அரசன்-
கருடனே பிராத்தித்து -திரு பாற்கடலில் இருந்து -சத்ய லோகம்-அயோத்ய -ஸ்ரீ ரெங்கம்
எங்கும் நதி உண்டே -விரஜை-சரயு-திரு காவேரி -அவனே பிரசாதம் நமக்கு –
திலீபன் -பகீரதன் கட்டுவாங்கன் அம்பரிஷன் காகுஸ்தன் -போல்வார் அஜன்-தசரதன்-பெருமாள் –
திரு ஆராதனம் -அவர் பெருமைக்கு ஏற்று பண்ண-அபராசாரம் -உபச்சாரம் என்று 32 வித அபசாரம் –
பூத சுத்தி பண்ணியே செய்ய வேண்டும்-சு ஆராதன் -எளியன் ஆராதனைக்கு —
பட்டாபிஷேகம் முடிந்ததும் -விபீஷணன் -ஜகன்னாதன்-ஆராதனா பெருமாள்-கொடுத்து அருளி-
செல்வ விபீஷணனுக்கு -வேராக நல்லான் -பிரகலாதன் விதுரர் விபீஷணன் மூவரும் ஆழ்வார் கோஷ்டி –
பங்குனி ப்ரமோத்சவம்-வர -சேஷ பீடம்-காத்து இருக்க -காவேரி தாய் -இரண்டு கரம் குலித்து மணல் தட்டு உயர்ந்து –
வண்டுகள் முரலும் -மயில்கள் ஆலும்-சோலை –
புராண ராஜா -தர்ம வர்மா -வேண்டி கொள்ள -பெருமாள் அனுமதி –ஆனந்தமாக -இங்கே வந்த –
விஜுர-பெருமாள்- அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ள -குழந்தை நோக்கி பள்ளி கொண்டான் –
மனுகுல மணிபால -பாஞ்சராத்ர ஆகமம் படி-
வந்து சேர்ந்த பெரிய பெருமாள்-சேஷ பீடத்தில் –
சுயம் வியக்தம் திரு பாற்கடலில் –
விபீஷணன் -எழுந்து அருள பண்ணி-
அத்தர் பத்தர் சுத்தி வாழும் திருவரங்கம்-
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரென்-

சேஷ சேஷி சம்பந்தம்
பரகத அதிசய –ஆதான இச்சையா -அவன் பெருமை சேர்க்க ஒன்றே செய்யும் கார்யம்
அவன் உகப்புக்கு -கைங்கர்யம்
பிரணவாகார விமானம் –
பிரபத்யே -பிரணவாகாரம்-ஸ்ரீ பாஷ்யம்-ரெங்கநாதனே சேஷி  -சேஷித்வம் காட்டும் -இரண்டுமே
அதிர்ஷ்டம்-கண்ணால் காண முடியாதவன் –
தேகம் ஆத்மா விவேகம் அறிந்து -சேஷத்வம் உணர்ந்து –
சேவை பண்ணுவது நாய் தனம்-தப்பாக –
நம்பியை-குண பூரணன்
தென்குருங்குடி நின்ற -அருகில்
அழகன்-அச் செம்பொனே திகழும் திரு மூர்த்தி -சுட்டு உரைத்த -நின் திரு மேனி ஒளி ஒவ்வாது
மேன்மையும் உண்டே -உம்பர் வானவர் ஆதி அம் சோதியை
எம்பிரானை -உபகாரகன்-அசத் சமமாக இருத்த பொழுதுகரணம்-சாஸ்திரம் கொடுத்து
என் சொல்லி நான் மறப்பனோ –
சேஷி சேஷ பூதன்-
காளி தாசன்-உகந்த விஷயத்தில் தாஸ்யம்-
அடியேன் -ராம தூதன்-ராம தாசன்-தாசோகம் கோசலேந்த்ரஷ்ய
-கேட்டதும் கண்டானே பிராட்டியை உணர்ந்தார் பெருமாள்
அடி நாயேன் நினைந்திட்டேனே
ஆலி நாடன் -பரகாலன்-கலிகன்றி –
ஓம் என்ன வாயும் வேல் அணைத்த கையும் -கலியன் ஆணை ஆணையே –
எதிராசர் வடி வழகு என் இதயத்தில் இருப்பதால் இல்லை எனக்கு எதிர் –
பட்டர்-லகு சம்ப்ரோஷனம் -நடக்க -நித்யம் வந்து –ஐதீகம் –
ஆழ்வார்கள் அருளி செயலும் சேஷத்வம் சொல்ல வந்தவை தான் ..
247 பாசுரங்கள் உண்டு –
லஷ்யம் -பெரிய பெருமாளுக்கு சேர்த்தி அறிவோம்-
47 திவ்யதேசம் திரு மங்கை ஆழ்வார் மட்டும் மங்களாசாசனம்
நாயனார் -பிள்ளை லோகாசார்யர் -திரு பாதுகை -ஜீவாது -சம்சாரம் நோய் தீர்க்கும் மருந்து –
பெரும் புறக் கடலும் -சுருதி சாகரமும் -சாய்கரமும் -மான மேய சரமம் -சூத்ரம்
பக்த்ராவி பெருமாள்-திரு கண்ண மங்கை பெருமாள்-கடல் கொண்ட பெயர் -க்ருபா சமுத்திர பெருமாள்- அருமா கடல் அமுதன்
வேத கடல்-சுருதி சாகரம்
இரண்டும் பகவானை சொல்லும் –
உப்பு கடலில் மணி முத்து கிடைக்கும்
அவனுக்குள் குணம் ரத்னம்
வேதம்-சொல் சப்த கடல்
ஐந்து நிலைகள்
புறம-ஆண்ட கடாகம் புரம்- மூல பிரகிருதி -விரஜை தாண்டி ஸ்ரீ வைகுண்ட நாதன்
அலைந்து -வியூகம்
ஆழ்ந்து அந்தர்யாமி
விண் மீது இருப்பாய் –
 பெரும் புற கடல் அலைந்து ஆழ்ந்து ஓடும் -முடு முடு விரைந்தோட -விபவம்

அயோக்யதர்க்கு -நம் போல்வார்-இவற்றுக்கு தகுதி இல்லை
தேசாந்தரம் தேகாந்த்ரம்-ஸ்ரீ வைகுண்டம்
திரு பாற்கடல் -அலைந்து -பார்க்கிற கடல் தான்
உள்ளே இருப்பவர்-யோக்கிகள்-ஆழ்ந்த  நிலையம்
விபவம்-அயோதியை வட மதுரை -காலத்தால் இழந்தோம் –
பிரமேயம் -நான்கு நிலை சமைத்த மடு -அர்ச்சை –
விரஜை -ஆவரண ஜலம் சரஸ்வதி அந்தர்யாமி-காட்டு ஆறு -சமைத்த மடு
மேய சரமம் இது-இறுதி பிரகாரம்-நிலை –
சுருதி சாகரம்-வைகுண்ட நாதனை சொல்லும் வேத கடல்
இதற்கும் ஐந்து நிலைகள்  பிரகாரம்
வேத வேத்ய  நியாயம் பாஞ்ச ராத்ர ஆகமம்- நமோ பகவதே வாசுதேவாயா –
மனு தர்ம சாஸ்திரம் -அந்தர்யாமி
இதிகாசம் பிராணம் -விபவம் சொல்லும் -வேத உப பிராமணம்
இதிலும் அயோக்யர் நாம் -வேத சாகைகள் அநேகம் -அத்யயனம் பண்ணும் அதிகாரிகள் நாம் இல்லை
கைக்குஎட்டா கனி -பாஞ்சராத்ர ஆகமம்-ரஷை -தேசிகன் அருளி-
மனு தர்ம சாஸ்திரம்-கடைப்பிடிக்க யோக்யதை இல்லை
இதிகாச புராணம்-சமஸ்க்ருதம்
சமைத்த மடுவும்- சாய் கரகம் –
கை ஏந்தி வாய் திறந்தால் போதும் -கால் எடுத்து அடி வைக்க வேண்டாமே
மான சரமம்-பிரமாண -அருளி செயல் .இதில் தான் நமக்கு யோக்யதை
எய்தற்கு அறிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் –
அளவு/இனிமை/தமிழ் -பிரமாணம் உள் பட்டு தான் பிரமேயம்-
அவனை அனுபவிக்க இவை அறிந்து -ஆனந்தம்
வேர் -திரு அரங்கம் -அனைவரும் பள்ளி கொள்ளும் இடம் -கூடல் பதிகம்-
முத்து குறி -அரையர் சேவை -அடி கொட்டிட கூடுமாகில் கூடிடு கூடலே
ஆன்ற தமிழ்கள் ஆயிரமும் –முகில் வண்ணன்  வன் புகழ் மேல் –
சரண் அடைந்தது -திரு வேம்கடம் -மாரி மாறாத தண் அம் மலை –அவன் கிருபையாலே தான் திரு வாய் மொழி –
தென் திரு அரங்கம் கோவில் கொண்டான்-
திரு வேம்கடத்தான் அடிக் கீழ் புகுந்து -அங்கேயே இருந்திய பதிகம் தான் -கங்குலும் பகலும் -அருளி ..-
என் திரு மகள் சேர்வேன் –தென் திரு அரங்கம் கோவில் கொண்டானே -ரெங்க மண்டபம் உண்டே அங்கெ
அசேஷ –சேஷசாயினே-எம்பெருமானார் -திரு வேம்கடத்தில் -மலையே திரு உடம்பு –
அவனுக்கு -உடம்பு வால் பகுதி-அகோபிலம் சிம்காசலம் – ஸ்ரீ சைலம்-மூன்றும் சேர்ந்த மலைத்தொடர் –
ஆழ்வார் பாசுரங்கள்-பெரிய பெருமாள் -பட்டரால் நம் பெருமாள் பெருமை –
இவை பத்து -ஈந்த பத்து –அமுது பாறையில் அனைத்தையும் கொட்டி-இப்பத்தை -கொடுப்பது –
73 பாசுரம்-திரு மங்கை ஆழ்வார்
பொய்கை ஆழ்வார் 1 பாசுரம் -ஓடித் திரியும் யோகிகள்
பகவத் விஷயம் பொலிந்து
கர்ப ரெங்கத்தில் இருந்து அரங்கன்-யோனி சம்பந்தம் இன்றி ஆவிர்பவிதவர்கள்
பரவாசுதேவன்-இலக்கு இவர்களுக்கு -திரு மழிசை-அந்தர்யாமி
குலசேகர-பெருமாள் இடம் ஈடுபட்டு
நம் ஆழ்வார் பெரி ஆழ்வார் ஆண்டாள்-கண்ணுக்கு
அர்ச்சையிலே -மண்டி-திரு மங்கை
அர்ச்சா விசேஷம் திரு அரங்கத்தில் திரு பாண்- தொண்டர் அடி பொடி
தேவு மற்று அறியேன்-மதுரகவி
ஒன்றும்மரப்பு அறியேன் -முதல் திரு அந்தாதி -6
ஓத நீர் வண்ணனை -இன்று மறப்பனோ -ஏழைகாள் –
அன்று -கரு வரங்கத்து உள்  கிடந்தேன் -கண்டேன் கை தொழுதேன் –
திரு வரங்கத்து  மேயம் திசை-ஸ்வரூபம் ரூபம்குணம்  விபதி சேஷ்டிதம் அனைத்தையும் –
ஒன்றும் மறந்து அறியேன் –
பிரகலாதன் போல் -ஒன்பது வித பக்தி-சரவணம் கீர்த்தனம் –
மறப்பற என்னுள்ளே மன்னி –
மறுப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலேன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு -மறப்பற
என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி நான் என் மணியையே -ஆழ்வார் –
நானோ கருவரங்கத்தில்- அவனோ திருவரங்கத்தில்
அரங்கம் மேய அந்தணனை- அளப்பரிய ஆரமுது இவன் தானே
கண்டு கை தொழுத பின்பு ஒன்றும் மறந்து அறியேன்-
ஓத நீர் வண்ணன்–தேஜஸ் அடியரோர்க்கு அகலலாமே –
அரவின் அணை மிசைமேய மாயனார் –
சாஸ்திரம் கற்று மறக்காமல் இல்லை
ரூபம்- அழகன்- மேகம் போல் அனைவருக்கும் பொலியுமே –
மின்னு மேக குழாம் காட்டேன்மின் உம் உரு -கோட்டிய வில்லோடு –
என் உயிர்க்கு அது காலன் –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் இருளை சேவிப்பாராம்-வாழி கனை இருளே
கண்ணனை காத்து கொடுத்ததே
கண்டேன் கை தொழுதேன் -இவரோ கை தொழுதேன் சொலி கண்டேன் –
அவன் காட்டவே கண்டார்கள்- சேஷ்டிதம் வரிசை க்ரமும் மாறி இருக்கும் —
பெற்ற ஞானம் –
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினை –
பாடி -பின்பு கண்டார் -தெரிந்து பாடவில்லை –பாட பாட உணர்ந்து –
பரம்ஜோதி-ஸ்வரூபம்-அழகையும் குணங்களும் சேஷ்டிதம் அனைத்தையும் –
மறக்காமல் இருந்தேன் –
மது சூதனன்-கடாஷம்-சாத்விகன்-கர்பத்தில்- இருக்கும் பொழுதே –
அவன் தான் மோஷம் இச்சை கொண்டு இருப்பான் –

ஆன்மிகம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் –
பக்தி வளர அனைத்து கல்வியும் தானே வளரும்
ஏழைகாள்- நம்மை கூப்பிடுகிறார் -இந்த குணம் ஸ்வரூபம் ரூபம் போன்ற இவற்றை இழந்து இருக்கிறோம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

திரு பாவை- அனுபவம் -1-மார்கழி திங்கள் —

December 19, 2011

திரு ஆடி பூரத்து ஜகத்து உதித்தாள் வாழியே

தேக ஆத்மா அபிமானம்
ச்வாதந்த்ரம் -இரண்டும் பெரிய வாதிகள்
உழன்ற மக்களை உய்ய்விக்க அவதாரம்
பாசு தீர்த்த -இடன்று எடுக்க -பாதி நடுக்கம் தீர்ந்தது
அவளை தூக்கி அவள் திரு அடிகளை ஏந்தி காட்டினாலும் நடுக்கம் தீர வில்லை
மனம் வாக்கு செயல் -முக் கரணங்களையும் செலுத்த
அதை அருள எமக்காக அன்றோ இங்கு அவதரித்தாள் –
தூயோமாய் வந்து வாயினால் துயில் எழ  பாடி -மனத்தினால் சிந்தித்து –
சங்கத் தமிழ் மாலை முப்பதும்
ஐஞ்சு குடிக்கு ஒரு சந் நதியாய் -விஞ்சி நிற்கும் தன்மை –
பாதகங்கள் தீர்க்கும் -வேதங்கள் அனைத்துக்கும் வித்து –
அனத்யயன காலத்திலும் -பெரிய பெருமாள் வைத்த பார பஷம் ..
திரு கோஷ்டியூர் -பட்டர் அருளிய தனியன் –
பூய ஏவாஸ்து -மறுபடியும் மறுபடியும்   வணங்குவோம்
அவனையும் நம்மையும் எழுப்புகிறாள்
தூங்கும் சம்சாரிகளை அவன் எழுப்பி ஆழ்வார் ஆக்க
சுக்தம் -தூங்கி இருக்கிற -எழுப்பினாள் -கிருஷ்ணனை –
எழுப்பின பின்பு தான் கிருஷ்ணன்  ஆனான்
பூமிக்கு ஆனந்தம் கொடுப்பவன் -உத்போதகம் பண்ணிய பின்பு
சரம ஸ்லோக அர்த்தத்தை வெளி இட்டு அருளினார் -எம்பெருமானார் -போலே
பட்டம் பின்பு தான் பெற்றார் -இளைய ஆழ்வார் -ஸ்ரீ பாஷ்யகாரர் -உடையவர் -இதனால் தானே எம்பெருமானார்
ஆயனுக்கு ஆய்ச்சி பாடிய -சங்க தமிழ் மாலை –
கொண்டல் வண்ணன் கோவலனாய்-பெரிய பெருமாள் வெண்ணெய் மோர் -குருங்கு வாசனை இன்றும் வீசுமே
கிருஷ்ண காமம் – கண்ணனுக்கே ஆம் அது காமம் –
இவ் உலகில் மூன்று அன்றே -அதிலும் காமமே -திரு மங்கை ஆழ்வார் –
இதை கொண்டால் அனைத்தும் கிட்டுமே -வைதிக காமம் –
அதை உணர்த்த எழுப்புகிறாள்
சுருதி சத -ஆயிரம் ஆயிரம் -வேதங்களும் சொல்லும் -சித்த –
தட்டி எழுப்ப -மலங்க விழிக்க -இதை சொல்ல எழுப்பினேன் –
சேஷத்வம் பாரதந்த்ர்யம்-அறியாமல் -இருந்த நான் அறிந்து கொண்டு
அறிவிக்க -அதன் பின்பு தான் கைங்கர்யம்  கிட்டும் -அறிவிப்பே சரணாகதி .

ஒழிவில் காலமும் உடனே மன்னி -வழு இலா அடிமை செய்ய –
சும் பாரார்த்த்யம்-
அத்யாபயந்தி- விண்ணபித்தது இல்லை -உபதேசித்தாள்
அவன் தானே உபதேசிப்பான்-
ச்வாதத்ரர்கள்/ஆர்தர்கள் இருவரும் உபதேசிக்க –
சீதை ஆண்டாள் ஆழ்வார் -நான் உனக்கே அடிமை -வேருஒன்றும் இலக்கு இல்லை -என்று அருளுவார்கள் .
நீயே பிரதானம் -பரன் நமக்கு தந்த்ரன் -பாரதந்த்ர்யம் இது தான் .-எப்பொழுதும் –
இரண்டாவது இல்லை- அவனை அந்தர் ஆத்மா இல்லாத ஒன்றும் இல்லை-உன்னிலும் உளன்-எனிலும் உளன் –
அவன் பிரதானம் என்கிற எண்ணத்துடனே வேலை செய்ய வேண்டும் –
இங்கு இருக்கும் பொழுதே நான் காய்கறி திருத்த வேண்டும் நினைக்கிறோமே –
நான் -இன்னான் -ஜீவன்- பகவான் அன்றி இல்லாதவன் –
அடியேன் ஆத்மா கிருஷ்ண சரீரம் கொண்டு -அடுத்த நிலை
சத்தையா தாரகம் இது தான் -தரிக்க படுவதே அவன் உள்ளே இருப்பதனால் தான் –
எண்ணம் வளர வளர -பாரார்த்த்யம் சும்-வருமே –
மோதிரம் பார்த்ததும் -தங்கம்-அதற்குள்ளும் அவன்
அவனை நினைக்க வழி கேட்டான்-குருகை காவலன் அப்பன்
மறக்க வழி சொலு அப்புறம் நினைக்க வழி சொல்கிறேன் -பதில் அருளினார் –
இப்படி கேட்க்கும் கேள்வியே அவனிருப்பதால் தான் –
உள்ளுவார் உள்ளத்தில் இருந்து –
நினைவும் மறதியும் அவனாலே -ஸ்லோகம் மறந்தாலும் -அவனே காரணம்-
பரவான்-அவனுக்கே உரியவன்-லஷ்மணன் வாக்கியம்
அஹமபி தாச பூதர்-பரமசிவன் -நரசிம்கர் இடம் சொல்லி ஸ்லோகம் –
சொத்து என்று ஒத்து கொள்ள வைக்க தான் வேதம்-வேதாந்தம்- அருளி செயல்
பறை=கைங்கர்யம் -30 பாசுரங்களிலும்
ச்வார்ததா -எனக்கு என்று இருப்பது -இது இல்லை –
சம்சாரத்தில் இருந்தால் இந்த எண்ணம் வரும் -என்பதால் ஆழ்வார் கதறுகிறார்
ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சி -கொள்ளி கட்டை நடுவில் எறும்பு போல்
பாம்போடு ஒரு கூரை பயின்றால் போல் –
தன்னைக் கண்டால் பாம்பை கண்டது போல் பயப்பட வேண்டுமே –
த்வயம் திரு பாவை -அனுசந்தானம் -இதற்க்கு தான்
அத்யாபயந்தி -சீதை ராமனுக்கு -நின் பிரிவிலும் சுடுமோ நாடு -போல்
தசரதன் இருக்கும் இடமே தர்மம் -தாய் இடம் சொன்ன பின்பு பெருமாள் –
இயம் சீதா மம சுத -சகதர்ம சரிதவ –சேர்ந்தால் சுவர்க்கம் பிரிந்தால் நரகம்
நான் போய் கொண்டு இருக்கிறேன் -நீ வா -கச்ச ராம மயா  சக -உபதேசித்தாள் அங்கும் –
பிரிய கூடாது என்று ஆர்த்தியால் –
ஆரண்ய காண்டத்திலும் 9 சர்கம் உபதேசிக்க –
ரிஷிகள் அனைவரையும் சேவித்து -அகஸ்த்ய பிராதா -மாமன் மகள் போல் அகஸ்த்யர் பிராதா
இதுவே இவருக்கு பெயர் –
சீதை -கதை- ரிஷி-கத்தி-வில்லை கீழே வை- புரிந்து கொண்டான் பெருமாள்
பிரதிக்ஜை -ஸ்திரீ சபல்யத்தல் சொன்னேன்- தர்மத்தை உனக்கு சொல்ல ஆள் உண்டா -கேட்டாள்
இது தர்மம் சங்கை இல்லை -பண்ணின பிரதிக்ஜை விட மாட்டேன் -அத்யாபயந்தி –
ஆழ்வார் அவனுக்கும் -கரை கண்டாருக்கும் அவனுக்கு நாலு ஆறும் -அறிவித்தார் –
நான்கு பேருக்கும் உபதேசித்தார் -உயிர் காத்து ஆள் செய்மின் செம் சொல் கவிகாள் –
அர்ச்சிராதி மார்க்கம் -வழி காட்ட வந்த -அவனுக்கும் உபதேசம் –
 திரு பேர் நகர் எம்பெருமான் திரு மால் இரும் சோலை பெருமாள்
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு வந்துபுகுந்தான் -அது நமது விதி வகையே
திரு வாட்டாறு-இரண்டு ஆற்றுக்கு நடுவில்
இரண்டு பெருமாளும் வந்து -சரீரத்துடன் கூட்டி போக -ஆசை கொண்டான்
மங்க ஒட்டு உன் மா மாயை
சாஸ்திர விரோதம் -சரீரம் விட்டே சூஷ்ம சரீரத்துடன் தான் போகவேண்டும்
அப்ராக்ருத -கைங்கர்யம்
நான் ஏற பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே  –
நல்ல சிஷ்யன் பெருமாள்- பெருமாள் சீதை ஆழ்வார் சொன்ன படி நடந்தான்
நின் தனக்கும் கற்கலாம் கவி பொருள்-திரு மங்கை ஆழ்வார்
கலிகன்றி தாசர் -பெரியவாச்சான் பிள்ளை -அங்கும் உபதேசம்
ஒரே மெய் கருத்து நாம் அவனுக்கு அடிமை உணர்வது
அறிந்து கொண்டதும் சம்சாரமே இனிக்கும் –
அத்யாபயந்தி-நிகளிதம் –
சு உச்சிஷ்டாயாம்
30 மாலையால் கட்டி -பலாத்காரம் -பண்ணி அனுபவித்தால் –
ராமானுஜர்-அதா பந்தி -புருஷாகாரம்
பலாத்கார புந்தி-மிதுனத்தில் கைங்கர்யம்-
அன்ன வயல் புதுவை -அரங்கர் பன்னு திருப் பாவை -தார்மீ ஐ யக்யத்தால் இது ஒக்கும் .
எங்கு பாடினாலும் அரங்கனுக்கு தான்
வில்லி புத்தூர் -தந்தை -புதுவை -பெரி ஆழ்வார் -குறிக்க
திரு அரங்க செல்வனார் -தாம் பணித்த மெய்மை பெருவார்த்தை
ஆயனுக்கு -அரங்கனே ஆயன்
பா மாலை பாடி பூ மாலை சூடி கொடுத்தாள்
வேம்கடவர்க்கு என்னை விதி என்ற -இருவரும் ஒருவரே
மந்தி பாய் வட வேம்கட – முதலில் குத்தித இடம் –
நின்று கொண்டே இருந்ததால் -கிளம்ப போகிறார் –

சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது கிளம்ப -வடக்கு வாசலில் வழியே உள்ளே வந்தார் –
மேகத்தையே தூது -பெண் நீர்மை ஈடளிப்பது தகாது
பர்வத பரமாணுபோல்தேக ஆத்மா அபிமானிகள்-ரிஷிகள்-ஆழ்வார் -பெரி ஆழ்வார் -ஆண்டாள்

ஒவ் ஒருவரும் பர்வதம் -பரம அணு –போலே –
பொங்கும் பரிவால் -பெரி ஆழ்வாருக்கு ஏற்றம் –
பெண்ணாகா பிறந்து -பட்ட மகிஷி
மாநிடவர்க்கு என்று பேச்சு படில் வாழகில்லேன் –
கால் ஆளும் நெஞ்சு அழியும்-அங்கு போய் சேவிக்க முடியாதே –
உபன்யாசகர் வந்து -கோபிகள் -ஹேமந்த ருதுவில்- மார்கழி நோன்பு சரித்ரம் சொல்ல –
ராசக்ரீடை அநுகாரம் கதையும் சொல்ல –
பிரிவாற்றாமை -விரக தாபம்
கண்ணன் -காழியன் போலேயும் -ஒசிந்து நடக்க -இடை பெண் போல் கண்ணனும் நடபானாம் –
அநுகாரம் உபன்யாசகர் சொல்ல கேட்டதும் -/மார்கழி நோன்பும் -அனுகரித்து நடக்கவும் -முடிவு செய்து
வட பெரும் கோவில் உடையானே கண்ணன்
ஸ்ரீ வில்லிபுத்தூரே ஆய்ப் பாடி –
மானசா அனுபவம் –
இடை நடையும் -இடை பேச்சும் -முட நாற்றமும்-
ஜலம் நிறைந்து மதகு வழியே வருவது போல் -கிருஷ்ணா அனுபவமே சொல் உரு கொண்டு வர –
மடல் எடுக்க கூடாதோ  -திரு மங்கை ஆழ்வார் போல் –
சூடு சுரணை இல்லாதவன்-ராமன்-ஏக தார விரதன் –
அதனால் அநுகாரம்
காம சாம தேவன் காலில் விழுந்தும்
வழி அல்லா வழியிலும் போய் -கண்ணனை பெற
29 பாசுரங்கள் இடை பெண்ணாக அருளி
எம் பாவாய் -பதுமை பொம்மை காத்யாயனி பொம்மை போல்
முதல் பாசுரத்தால் காலம் கொண்டாடுகிறாள்
மாதங்களில் மார்கழி -மதி நிறைந்த
நீராட -சேர்ந்து அனுபவம்
போதுமினோ -இச்சையே அமையும்
நேர் இளையீர்
சீர் மல்கும் -ஆய்ப்பாடி -தீமை கண்டு உகந்த
கண்ணன் அருகாமை கொண்ட செல்வம் கொண்ட சிறுமீர்காள்
நந்தன் குமரன்-யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செம்கண்-
பெற்றோரை கொண்டாடி அவனை கொள்ள –
கார் மேகம் போன்ற -கதிர் மதியம்
நாராயணனே நமக்கே பறை
அவன் ஒருவனே
பறை-கைங்கர்யம்
நிர்கேதுகமாக அருளுவான் –
பிராப்ய பிராபக அதிகார லஷனை -மூன்றும் அருளி
முப்பதும் தப்பாமல் கேட்போம்

கிருஷ்ண பக்தியே வழிந்து திருப் பாவை –
வால்மீகி -வேடன் -பறவை-துக்கம் வெளிவழியே புறப்பட்டு -வந்தது போல்
சோகம் ஸ்லோகமாக -ஸ்ரீ ராமாயணம் –
சுக பிரம அனுபவம் வழிந்து -திருப் பாவை-
வல்மீக ஜன்மம்-வால்மீகி -புற்று -செவி போல் பூமா தேவி –
பூமா தேவியே அவதரித்து -இரண்டு ஏற்றம் –
அனுபவ பரிவாகம் -கோப ஜன்மம் ஆஸ்தானம் பண்ணி
பெண் பாவனைஎர் இட்டு -ராஷசர் போலேகூட -தடம் பொங்கத்தம் பொங்கோ –
ஆடல் மா  குதிரை-பரர்களுக்கு காலன்- அவனுக்கே காலன்-மடல் எடுத்து –
தன்மையி பாவம்-ஆழ்வார் அவனாகவே 5 -6 கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
உபதேச முத்தரை கொண்டு -கடல் ஞாலம் ஆவேனும் உண்டேனும் யானே என்னும் –
அவன் சங்கல்பித்து -சிருஷ்டி செய்வது போல்
இந்திரன் -தன்னையே உபாசிக்க ரிஷிகள் இடம்-எனக்குள் வியாபித்து
நான் சொல்லுக்கே அவன் தான் அர்த்தம் –
ஆழ்வார் -பிரமம் அன்றி எதுவும் இல்லை உணர்ந்து
பிரகலாதனும் இது போல் சொல்லி –நரசிம்கன் அந்தர்யாத்மாவாக
மனு பகவானும் இது போல் சொல்லி -அநுகாரம்-தன மாயம்-அதை போலவே ஆவது –
அவன் ஆக இல்லை-போல -என்பது -ஆனந்த சாம்யா பத்யம்- நித்ய நிரவதிசய –
ஆனந்தம் வெளிப்பாடு தான் திருப் பாவை
பாலை வனத்தில் சோலைவனம் போல்
கோகுலம்-லோகத்தில் பிருந்தாவனம் -அவனை சேவிக்க கூப்பிட்டு
உணர்த்துவாரும் உண்டு உணர்வாரும் உண்டு -கண்ணனும் உண்டே –
ஆழ்ந்து மக்நர்கலாய் –
சங்கத் தமிழ் மாலை –
வையத்து வாழ்வீர்காள்–முதலில் நீராட கூப்பிட்ட பின்பு –
பட்டினி உடலுக்கு -ஆத்மாவுக்கு விருந்து -பிரம அனுபவம் –
அனைவரும் இசைந்து வர -செய்ய வேண்டியவை- செய்ய கூடாதது
கிருத்திய அக்ருத்ய விவேகம்
நிஷித்த விகித கர்மம் –

கண்ணன் இருப்பதால் வையத்திலே வாழ்ச்சி –
ஒன்றும் இழவு இல்லை –
நாமும் -சரனாகதர்
நம் பாவைக்கு -நோன்புக்கு
கிரிசை-கிரியைகள்
காது கொடுத்தால் போதும் -கேண்மினோ-ஆழ்வார் சொல்வது போல் –
ஸ்ரோதவ்ய-முதல் படி-ஸ்ரத்தையே அமையும்
மனம் உடையீர் என்கிற இதற்க்கு ஆசை ஒன்றே போதுமே  –
திறந்த மனத்தோடு கேட்க வேண்டும் .
துயின்ற பரமன் -துயில்கிற போதே -சொரூபத்தாலும் ரூபத்தாலும் பரமன் –
அடி பாடி-திரு அடிகளில் தொடக்கி
பொற்றாமரை அடியே – போற்றும் அடியில் ஆரம்பித்து அடியில் முடித்து
பாத கமலம்-சீத கடலுள் திரு பாதம் இருந்தவாறு காணீரே -திரு அடி தொடக்கி திரு முடி வரை
அகங்கரிதவர் திரு  முடி தொடக்கி திரு அடி -பிரயோஜனாந்த பரர்
இவள் -திரு அடி தொடக்கி திரு அடி முடித்த -விஞ்சி நிற்கும் தன்மை
நெய் உண்ணோம் -பால் உண்ணோம் -குடியோம் இல்லை –
அறியாதவர்கள் வார்த்தை
அவதரித்த பின்பு பாலையையும் அறியாதவர்
கூடாதது கூடுவது மாற்றி மாற்றி சொல்ல
நாள் காலே நீராடி-நடுவில்-செய்ய வேண்டியது -மறுக்க நிஷேத வார்த்தை இல்லை –
செய்யாதன செய்யோம் -முன்னோர் வழியிலே -சென்று
புறம் கூற மாட்டோம் –தீக் குறளை சென்று ஓதோம் –
ரகச்யங்களில் மௌனவாமாக இருக்கிறேன் -கண்ணன் –
ஐயம் பிச்சை
பகவத் விஷயம்-பாகவத விஷயம் சொல்வது -விஷய தானம்
ஆந்தனையும் கை காட்டி-உய்யுமாறு

பெருத்த ஆறு வியாக்யானங்கள் உண்டு
வாய்த்த காலம் கொண்டாடி –
பகல் கண்டேன் நாரணனை கண்டேன்
பிரம ஞானம் ஏற்பட்டதே –
கோப குமாரர்களை -தடுத்து வைத்து இருக்க –
இன்று தடுப்பு நீங்கி-மழை பெய்ய நோன்பு -அவனை அனுபவிக்க நேர்ந்ததே என்று கொண்டாட –
மாசானாம் மார்க்க சீர்ஷம்-தலைமையான மார்க்கம் காட்டும்-தனுர் மாசம்-
தேவர்கள் ஒரு நாள்- நம் வருஷம்-உத்தராயணம் தொடங்குவது அவர்களுக்கு பகல்-
மார்கழி அதற்க்கு முற்பட்ட  -பிரம முகூர்த்தம்-அவர்களுக்கு -நமக்கும் காலையில் பிரம தீர்த்தம்
பலம் விடியற் காலையில்
ராஷச வேளை-தமோ குணம் வளர்க்கும் –
பித்ருக்கள்-மத்யானம் –
மதி நிறைந்த -பூர்ண சந்திரன்
சங்க காலம்-தை நீராடல் -கங்கை கொண்ட சோழ புறம்
சுனை நீராடல்- மார்கழி பூர்ண சந்திரன் தொடக்கி தை பூர்ண சந்திரன் வரை -மரபு மாறாமல்
ஆச்சார்யர் இடம் ஸ்வரூப விளக்கம் கேட்டு
நாம் யார் அவன் யார் புருஷார்த்தம் உபாயம் அறிய காலம்
மதி -புத்தி -ஞானம் -மங்கி போனது -விகஸிக்க –
தலை குப்புற குழந்தை பிறக்க -நிமிர்ந்து நிற முயன்று பிறவி அறுக்க –
சடம் வாயு -மூட -சடகோபன் -அவதரித்த நாள் தொடங்கி பக்தி உடன்-ஆழ்வார் –
பிரகாச இதி தத் பலம்-சூர்யன் போல் ஞானம் ஏற்பட -கீதை தேஜாம் ஆதித்ய வாதி
சந்தரன் போல் ஞானம் -ஆண்டாள்
முன்னுறு பின்னுறு பொன்னுரு -மூன்றையும் -திரு மங்கை ஆழ்வார் –
அஸ்தரம் மின்னல் போல் முன்னுறு-கால சப்தம் மூடி-பழைய புஸ்தகம்-
நான்கு வேதமாக இருந்து -முளைத்து எழுந்த திங்கள் தானாய் –
ஆழ்வார் ஆக்க அவன் செய்த உபகார பரம்பரைகளை சொல்கிறார் இத்தால் ..
நான்கு சப்தம் –கேட்டு   மனனம் சிந்தனை—அநவரத சிந்தனை –காட்ஷி கிட்டும்
-ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதிதாவ்யச்ய த்ரஷ்டவ்ய -ஆக நான்கும்
விளக்கு ஒளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய் -ஆக நான்கும்
விளக்கு -கேட்பது போல் -முளைத்து -த்யானம் //எழுந்த -அநவரத த்யானம்
திங்கள் தானாய்-த்ரஷ்டவ்ய –

சித்த வேண்டா சிந்திப்பே அமையும் -நிதித்யாசம்-சிந்திப்பே -ஏகாரம் –
மற்று ஓன்று இல்லை -சுருங்க சொன்னோம்
மாநிலத்து எவ் உயர்க்கும் இதுவே –
திங்கள் தானாய்-தானான திங்கள் -மாற்றி அர்த்தம்
அழுக்கு களைந்த திங்கள்-ஜீவாத்மா ஞானம் பிரகாசம்-சரீரம் கழித்து ஜீவாத்மா பார்ப்பது போல்
சம தர்சனம்-பிரம தர்சனம்-பண்டிதர் சம தர்சனம்
நிஷ்க்ருஷ்ட வேஷ திருஷ்ட்டி –
பேத திருஷ்டி குறைய -வைஷன்மயம்-விருப்பு வெறுப்பு குறைந்து -இன்றி –
மதி நிறைந்த -திங்கள் தானாய் –
சூர்யன் போல் ஞானம்-கீதை சாஸ்திரம் சொல்ல
வெப்பம் கொடுமை இன்றி -குளிர்ச்சி ஆனந்தம் என்பதால்
ரிஷிகள் கஷ்டப் பட்டு ஞானம் சம்பாதித்து
ஆழ்வார்கள் -கஷ்டம் இன்றி மயர்வற மதி நலம் அருள பெற்று
அனுபவம் பகிர்ந்து கொள்ள வந்தவர்கள்
அக்லிஷ்ட ஞானம் -அசிந்த்ய  அத்புத அக்லிஷ்ட ஞானம் பக்தி வைராக்கியம் -நாத முனிகள் –
நிர்கேதுக விஷயீகாரம்-
இச்சை ஒன்றே வேண்டும் -அவா காதல் அன்பு வேட்கை –
நீராட போதுவீர் -போதுவீர் போதுமினோ-ஆசை ஒன்றே -ஸ்ரத்தை ஒன்றே வேண்டும் –
பேசி வரம்பு அறுத்தார் எம்பெருமானார் –
இச்சையே அமையும் -அவன் இடம் இல்லாத ஒன்றே வேண்டும்
பிராப்தன் சக்தன் ஞானவான் -அவன் என்பதால்- வேண்டுதலே வேண்டும் –
ரஷா பரம்-அவன் திரு அடிகளில் -சேர்த்து –
அவன் இடம் இல்லாதது -பகவானை பற்றிய ஆசை -ஒன்றே கொடுத்து –
இசைவித்து உன் தாளினை இருத்தி -ஆழ்வார்
பிறவி குலம் அனுஷ்டானம்-இன்றி ஆசை உடையோர்க்கு எல்லாம்-
நினைவு ஆசை கோபம் புத்தி மறைக்கும் -எல்லாம் அவன் விஷயம்-
லோக விஷயத்தில் இல்லை -கோபத்தில் வெடித்து ஊடி மடல் எடுத்து –
நேர் இளையீர் -ஆத்மா பூஷணம் -கண்ணன் உடன் இருப்பதே
நீராடுதல்-பிரம அனுபவம் -குணத்தால் நிறைந்த அவன் -குலம் போல் –
மரகத மணி தடாகம்
துணை தேட்டம்-பெரும் குழாம்-அடியார் குழாம் உடன் கூடுவது என்று கொலோ
சீர் மல்கு -சீர்மை-செழிப்பு -ஆய்ப்பாடி-பால் வெண்ணெய் நிறைந்த
கண்ணனால் சீர்மை
ஆய்ப்பாடி- வசிஷ்தாதிகள்  நிரந்த அயோதியை போல இல்லை
படிக்காதவர்கள்/திருடுபவர்கள்/நீராடாதவர்கள் உள்ள தேசம்
இடக் கை வலக்கை அறியாதவர்கள் -உகக்கும் நல்லவரோடு உழி தரும்
ஆநிரை மேய்க்க போகல்-அசுரர்கள் பலர் உண்டே -அனுமதி இன்றி அனைவரும்
அசுரர்கள் தலை பெய்தில்-என் ஆகும் -ஆழ்வார்
ராம சந்தரன் -காட்டுக்கு -வாத பிரதிவாதங்கள்
தேவேந்த்ரனுக்கு இல்லை-கண்ணன் சொன்னதும் -அன்ன கூட உத்சவம் கோவர்தனுக்கு
கண்ணன் சொன்ன படி இசைந்து
நாம் தொழும் ஊர் வைகுந்தம்
அவன் தொழும் ஊர் அழுகையும் அஞ்சு நோக்கும் -தொழுகையும் –
மன்னிப்பு கேட்க்கும் ஜென்மமில்லை-அனைவரையும் சேர்த்து பார்க்க கொடுத்தால் கை கூப்பி
தொழுத கையும் -தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்
பல ஏற்றம் ஆய்ப் பாடிக்கு –
தீர்த்தம் ஆடும் ஆசாரமும் இல்லை -பெருமாள் பிராட்டி முந்தானை பட்டது சங்கை வந்தாலே சரயுவில் நீராடுவானாம் –
ஆசார சீலன்-
இங்கு புடவை தலைப்பிலே ஒழிந்து -கோபிமார் கொய்சகத்தில் காணலாம்
குணத்துக்கு தோற்ற தேசம் அது – தோஷத்துக்கு தோற்ற தேசம் இது –
அவன் இடம் இருந்தால் தோஷமே குணம் என்ற ஞானம் உள்ளவர்
பட்டர் -ராமர் பஷ பாதி -நஞ்சீயர் -ஆழி கொண்டு இரவி மறைத்து -போல்வன –
சட்டத்துக்கு உள் படைத்தவன் அவன் என்று புரிந்து –
நல்ல பண்பு நிறைந்தவன் நல்லவன்-லோகத்தில்
அவனோடு சம்பந்த பட்டால் நல்ல பண்பு -கூரத் ஆழ்வான்
திருடினான் பொய் சொன்னான்-அவன் சொத்து -அவன் நினைவே ஜகத் சிருஷ்டி  –
இந்த வாசி புரிந்த மக்கள் நிறைந்த ஆய்ப்பாடி -சீர் மல்கும் ஆய்ப்பாடி
நம் கண்ணன் அல்ல கண்
கடியன் கொடியன் –அவன் என்றே நெஞ்சம் இருக்குமே –
செல்வ சிறிமீர்-
வலி பாதி -வழக்கு பாதி –தர்மம் பாதி -வியாக்யானம்
அனைவரும் அவன் இடம் -விடுபட்டவர்கள் இல்லை-
தன செல்லாமை-வலி பாதி- அவன் சத்தை பெற இவர்கள் உடன் சம்பந்தம் வேண்டும் –
உறவு அனைவரும் அங்கு -பதிம் விச்வச்ய ஆத்மேஸ்வரம் -வழக்கு பாதி
புருஷகாரமுபாயமஎதிர் பார்க்காமல் இச்சையால்
கருணை -தர்மம் இது தான் –
மூன்று வழியாலும்
புருஷார்த்தம்-பிரபன்னர்களுக்கு -உபாயம்- நாராயணன்
அவனே -ஏகாரம்
நாரம் -அனைத்தும் -இருப்பிடம்-ஆதாரம்-ஸ்வாமித்வம்-தாசன்-
நாரங்களை அயனமாக கொண்டு இருக்கிறார் -நியந்த்ருத்வம்-
நம்மில் இருக்கிறார்
தத் புருஷ பகு -இரண்டும் –

மலம் மூத்ராதி -இருந்தும் ஆனந்தமாக இருக்கிறானே -வாத்சல்யம்-
அழுக்கையே பரம போக்கியம் கொண்டு
சுவாமி தாசன்-குற்றம் உகந்து-
தன்னுள் அனைத்து உலகும் நிற்க -தத் புருஷ
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்-பகு விகுரிதி
பரமன் அடி பாடி- நெய் உண்ணோம் -சாப்பிட்டவர் சாப்பிட மாட்டார்
உன்ன பாதம் நண்ணா நாள் -அன்று பட்டினி நாள்-
உள்ளே உண்டு வெளியில் உண்ணா விரதம் சொல்வது போல் -பரமன் அடி பாடி-

————————————————-

ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .