முதல் ஆழ்வார்கள் நிலை மூன்றும் –
கரும்பு சாறு போல் மூன்று பிரபந்தங்கள் –ஆயனை கண்டமை காட்டும்
நெருக்கு உகந்த பெருமாள் –
அறிய அடைய காண -பக்தி ஒன்றே வழி –
ஞானத்தாலே முக்தி சாஸ்திரம்
ஞானமே முதிர்ந்து பக்தி
பக்திச்த ஞான விசேஷ -பர பக்தி-பர ஞானம் -பரம பக்தி
ஞான தர்சன பிராப்தி -மூன்று நிலை
சம்ச்லேஷ இன்பம் விஸ்லேஷ துன்பம் அறிவு -பர பக்தி
நேராக காண்பது போல் காட்ஷி-எப்பொழுதும்-தர்சன சமானாகாரம் -அறிவு முறிந்த நிலை
அங்கு தானே பிரத்யட்ஷா அனுபவம்-இங்கு சாஸ்திரம் ஒன்றாலே
மூன்றாவது நிலை- நித்ய யுத்த -யோக ஷேமம் வகாம் யகம் –
சேர்ந்து இருக்க விருப்பம் கொண்டவர்கள் –
கண்ணன்-கரும்பை- மூவரும் -பிழிந்து மூன்று திரு அந்தாதி –
விசேஷித்து அருளி-நோக்கம்-ஆழ்வார்களுக்கு –
குணம் காட்டி-வியூக சொவ்ஹார்தம்-நிகரில் வாத்சல்யம் உஜ்ஜ்வலம்-போல்வன –
கர்ப்ப ஸ்ரீ மான்-பார்த்தோம்
கருவிலே திரு இல்லாதீர் காலத்தை கழிக்கின்ற்றேரே -ஏழைகாள்
இழந்தோம் என்ற இழவும் இன்றி -இதையே –
அறிவினால் குறை இல்லா அகல் ஞாலத்தவர் -ஆழ்வார்
சம்சார பெரும் கடலில் நோவு படுகிறோம் .
பூதத் ஆழ்வார் -திரு கடல் மல்லை-புண்டரீகன் ரிஷி-கலங்கினால் தான் பக்தன்
விதுரர் தான் போட்ட மனை தடவி-மகா மதி -வியாசர் கொண்டாட –
ஆபோ நாராயண -தண்ணீரை ஆஸ்ரயமாக கொண்டவனே நாராயணன் –
எப்படி சேவிக்க ஆசை பட்டாலும் அப்படி காட்ஷி கொடுப்பானே –
படுக்கை விட்டு தரையிலே -ஜலம்-ஆதிசேஷன் -விட்டு -ஸ்தல சயன பெருமாள்-
நான்கு பாசுரங்கள்
28 /40 /70 /88
விண் மீது இருப்பாய்-அவன் இவன் என்று கூளேன் மின் –
நெஞ்சினால் நினைப்பான் எவன் அவனாகும் நீள் கடல் வண்ணனே –
சுரம் பார்த்து சொல்ல எம்பெருமானார் அருளிய ஐதீகம் –
ஏத்தி வைத்து ஏணி வாங்கி-அவன் பெருமை -நாம் பார்க்காத
தேகாந்தரத்தே காலாந்தரத்தே தேசாந்தரத்தே
இவன்-அவன் என்று கூளேன் மின்
மனத்துள்ளான் -வேம்கடத்தான்-மா கடலான் -ஒரே சொல் –
மற்றும் -நீள் -இரட்டை சம்பாவனை போல் -இரண்டு அர்ச்சை அனுபவம் இங்கு –
நினைப்பரிய நீள் அரங்கத்தில் உள்ளான் –
வைகுண்ட நாதனே ஸ்ரீ ரெங்கநாதன் சொல்ல வந்தவர்
அர்ச்சா அவதார வேர் பற்றும் ஸ்ரீ ரெங்கநாதன் –
அடை மொழி இங்கு மட்டும் -ஐந்து பிரகாரங்களும் இங்கு -நினைப்பு அறிய -வாசாம் அகோசரம்
தேவாதி தேவன் எனப் படுவான்
முன்னொரு நாள் மா வாய் பிளந்த மகன்
கேசி -துரங்கம் வாய் கீண்டு -உகந்தானது தொன்மை ஊர் அரங்கம் -கலியன்-
பேணும் ஊர் பேணும் அரங்கனே –மா வாய் பிளந்த -விபவம் சொல்லப் பட்டது –
தேவி -தாது -காந்தி -விளையாட்டு -இன்புறு இவ் விளையாட்டு உடையவன்
தேவாதி தேவன்-அயர்வறும் அமரர்கள் அதிபதி -இமையோர் தலைவன் –
நெஞ்சுக்கு -தொழுது எழு என் மனனே–தயா நிதிம் -தேவராஜம்-
தியாக ராஜன்-தேவ பெருமாள்-ராமானுஜரை அருளி
வேகவதி நதியில் களியனுக்கு
அருளாள பெருமாள் எம்பெருமானார் -சித்தி த்ரயம் காட்டி –
உழைத்து அவர் -இவர் அனுபவத்துக்கு –
கபிஸ்தலம் -ஆற்றம் கரை வால் கண்ணன் -கோழியும் கூடலும் -ஒரே சொல்-பெற்று –
கூடல் மா நகர் -அனைவரும் சாம்யம்
நினைப்பு அரிய -நீள் -இரண்டும் சொல்லி-அரங்கனின் பெருமை –
ஆழ்வார் திரு உள்ளம் புக–ஏஷ நாராயண ஸ்ரீமான்-ஸ்ரீர்ணவ -மதுராம் புரிம் –
அந்தர்யாமி-அனைத்துக்குள்ளும் -யோகிகள்-த்யானம்-
விக்ரக விசிஷ்டன்-லஷ்மி விசிஷ்டன்-உண்டே -நின்றும் அமர்ந்தும் கிடந்தும் -உள்ளே காட்ஷி தருவானே –
இவனே வைகுந்தம் கொடுப்பனே -தேவாதி தேவனுக்கும் அரங்கனுக்கும் தொடர்பு
சொவ்ஹார்தம் -சு ஹிருதயம்-நல்ல உள்ளம்- வியூக மூர்த்தி போல்
வன் பேரு வானவர் யூஅ -அனைவரும் உய்ய
கண்ணனே இவனே -கொண்டால் வண்ணன் கோவலன்
கற்றினம் மேய்த்தவன் இவன் –
அகில புவன ஜன்மே -பரமனே ஸ்ரீனிவாச -ஸ்ரீ பாஷ்யம்-
வேதார்த்த சன்க்ரகம்-சேஷ சாயின -திரு வேம்கடம் உடையானை சேவித்து
வேம்கடத்தான்-நீள் அரங்கத்தான்-தொடர்பு –
இருப்பிடம் வைகுண்டம் வேம்கடம்-பாலாலயம்-மனத்துள்ளான்-மகாலயம் –
குலைந்த ஆழ்வார் நம் ஆழ்வாரை ஆழ்வார் திரு நகர் மக்கள்-பெரியவன்
விச்வச்ய ஆயத்தனம்
நெஞ்சமே நீள் கடலாக –தஞ்சனே
மனத்துள்ளான் -ஆரம்பித்து -அதன் பெருமை காட்டுகிறார் –
விஷ்ணு சித்தன் மனத்தே கோவில் கொண்ட கோவலன்
அரவத்து அமளி யோடு அரவிந்த பாவை-பாற் கடலோடு -கடல் சப்தம் கேட்குமாம்
கருடன் குழம்பு ஓசை ஆழ்வார் -புள்ளை கடாகுவற்றை காணீர் -தென் திருப்பேரை கருட உத்சவம்-
ஏசல் உத்சவம் ஆழ்வார் மனசில்-பெரிய திரு உள்ளம்-
அவன் நம்மை பிரியாமல் இருக்கிறான் -காட்டுகிறார் இதில் –
அடங்குக உள்ளே -அடங்கு எழில் சம்பத்து –
பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்
46 பாசுரம் பயின்றது அரங்கம்-பல திவ்ய தேசம்
மணி -வள்ளல் -தடக் கை மால்- மணிவண்ணன்-வண் தடக்கை-
திரு மேனி-வள்ளல் தன்மை–ரூபத்தாலும் ஒவ்தார்யா குணத்தால்
மனசையும் கன்னத்தையும் பறிக்கிறான் -பெருமாள் -ரூபா ஒவ்தார்யாசித்தம் அபகரித்தது போல்
திரு மேனி கொடுத்த வள்ளல் தன்மை
பயின்றது =வாழ்ந்தது -நம்மை கொள்வார் உண்டோ கேட்டு இருக்கிறான்
அரங்கத்தில் சயனித்து கொள்வார் உண்டோ -இருக்கிறானே –
அங்கும் இங்கும் வானவர் தானவர் -உன்னை அறிய கிலாது அலற்றி-
உன்னை உனக்கு என்று வராமல்-
பயின்றது அரங்கம் திரு கோட்டி-அஷ்டாங்க விமானம் அங்கு பிரணவாகார விமானம் இங்கு
வெள்ளியில்-உரக மெல்லனையான்-கோஷ்டிபுரம்- செல்வ நம்பி தேசம்–மூன்று நிலையில்
ஸ்ரீஜயந்தி உத்சவம் -கண்டு வண்ண மாடங்கள் பாசுரம்
பண்ணால் பயின்றதும் வேம்கடம்-ஆனந்த நிலையும்-
ஆச்சார்யர் -மந்த்ரம் -பெருமாள்- வைகுந்தம் -மற்றது கை அதுவே
திரு கோட்டியூர் சொல்லாத மனிசன்-நாவில் கொண்டு அழையாத -பாப்பம்
அணி நீர் மலையே -அங்கும் அரங்கன்-மாமலையாவது நீர் மலை-வால்மீகி-பெருமாள்
நின்றான் இருந்தான் நடந்தான் கிடந்தான்-நீர்மை-
திரு வல்லிக்கேணி -அனைவரும் பாசுரம் பெற்று-ஐவரும்-பறந்து நின்று நடந்து இருந்து கிடந்தது –
மணி திகழும் வன் ண் தடக் கை மால்-வியாமோகம்-திரு மேனி காட்டி கொண்டு இருக்கிறானே
மாலே மாயப் பெருமானே -பாலே ய் தமிழர் –ஆழ்வார்
இரண்டு திருக்கை-கிரீடம் காட்டி-தொட்டு அர்த்தம் -தானே சர்வேஸ்வரன்
அடுத்து திரு அடி-தாழ்ந்த நீசர் அடைக் கலம் —
ஆஜானுபாஹு-
நம் பெருமாள்-கற்பக விருஷம்-பூ கொத்துப்போல் திவ்ய ஆயுதங்கள்-அபயம் கரே
வைத்த அஞ்சல் என்ற திரு கைகள்
ஜாடை காட்டி -போருமே -வருத்தி கொள்ள வேண்டாமே –
கோவில் ஆழ்வார் போல் நம் அலங்காரம் –
70 பாசுரம்
நல்லாருக்கு -சேவை –
தமர் உள்ளம் தஞ்சை- டேவல்ல எந்தை இடம்-
ஏவரு வெஞ்சிலை பெருமாள்
தஞ்சை ஆளி- மணி குன்ற
தலை அரங்கம்-பிரதானம் -திரு தண்கா-தன் பொறுப்பு வேலை
மா மல்லை கோவல்-மதில் குடந்தை
எந்தைக்கு இடம்
உள்ளம் வந்து சேர
திரு கடித்தானம்-என்னுடை சிந்தையும் -ராம சந்திரனாக ஆழ்வார்
சாத்திய ஹிருதயச்தான்-சாதனம் ஒருக்கடுக்கும் –
தாயப் பதி- தபஸ் பண்ணி ஆழ்வாரை பிடிக்க –
ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர்-நன்றி மறக்காமல்-
பெற்று கொடுத்ததால் -அது போல் இங்கும் -பாசுரம்-தமர் உள்ளும் -முக்ய வாசகம் இங்கு
வேதாந்தம் மேல்-ஆழ்வார் திருமுடி-திரு முடி சேவை உண்டே -பொலிந்து நின்ற பிரான் –
திரு தொலை வில்லி மங்கலம் அத்யயன உத்சவம்-ஆழ்வார் திருப்பி போன பின்பு –
கண்ணன் என் உச்சி உளானே –
திரு அடி தாமரைக்கு எதில் பிரித்து
ஹஸ்தி கிரியிலா பக்தர் உள்ளத்திலா -கூரத் ஆழ்வான் –
அநந்ய பிரயோஜனர் இருந்தால் சேவை சாதிப்பான் நம் உள்ளத்தில்
88 பாசுரம்
திறம்பா வழி -கடி நகர வாசல் கதவு
சொந்த முயற்சியால் -வைகுந்தம் அடைய
திறம்பிற்று-மூடினது
திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை
திறம்பா வழி- சரணாகதி மார்க்கம்-இழக்க மாட்டார்கள்
திரும்பும் வழி- உபயாந்தரங்கள்-இடையூறு நிறைய
திறம்பா செடி நரகம் நீக்கி -சம்சாரம்-நீக்கி
தாம் செல்வதன் முன்னம்-திறம்பிற்று –
அவனை சரண் அடைய அருளுகிறார்
சரம ஸ்லோகம்-அர்த்தம்-
சர்வ பாபேப்யோ-மோஷஇஷ்யாமி -சடக்கென -அனைத்தையும் போக்கி –
ஆறு வார்த்தைகள்-தேகம் தொலையும் பொழுது -தேகவசானே முக்தி
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –
திருவடிகளே உபாயம்-உபேயம்–
பரம பக்தி கொண்டவர்களே -மாக வைகுந்தம் காண்பதற்கு ஏக எண்ணும் மனம் -ஆழ்வார்
பேய் ஆழ்வார் 1
திரு மழிசை -14 பாசுரங்கள் –
மேலே பார்ப்போம்வேத சதுஷ்டயம்..இரும் தமிழ் நூல் பனுவல் ஆறும்-உபாங்கன் மற்ற எண்மரும்
அங்கி அங்க பாவம் -இவற்றுக்கு அங்க உபாங்கம் பதினான்கு –
வேதம் தமிழ் படுத்திய ஆழ்வார்கள் –
பிரணவம் கீழ் இருக்கும் அரங்கனையே சொல்ல வந்தவை .
ஸ்மார்த்தர்-ஸ்மரதி-சொன்ன படி செய்யும் கர்ம
ஸ்மார்த்த ஸ்மிர்த்தி விதி விகித -நித்யம் சொல்கிறோம் -வேத உப அங்கம்
வேதாந்தம் அறுதி இடுவது ஸ்மிர்த்தி இதிகாச புரானங்களாலே .
கோவலூர் -ஆயனை கண்டமை காட்டும் தமிழ் தலைவர் பேய் ஆழ்வார்
மாதவன் பூதங்கள் மண் மேல் மலிய புகுந்து -திரு நாம சங்கீர்த்தனம்-அடியார்கள் –
ஓன்று-இரண்டு பாசுரம் சொல்வார் அரங்கனுக்கு –
மிக்கானை மறைய-தக்கானை-அக்கார கனியை
கடிகாசலம்- திவ்ய தேசம்
எக்காலத்து எந்தை-அக்கார கனி-திவ்ய தேச பாசுரம் இல்லை
மிக்கார் வேத -விரும்பும் அக்கார கனி –
ஆட்ட்ராம் கரை கிடைக்கும் -ரமா மணி தாயார் -கஜேந்திர வரத்தான் -கபிஸ்தலம்
கொடு வினையும் சாரா கீதை சொன்னவன்-பரம காருண் யார்
61 /62 -இரண்டும்
அருளி செயல் அனுபவம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் 248 பாசுரங்கள் –
அதிலும் i பாசுரம்-பேய் ஆழ்வார் அருளி –
ஸ்ரீ பாஷ்யம்-ஆழ்வார் பாசுரம் தொடர்பு காட்டி இருக்கிறார் .
பண்டு எல்லாம் வேம்கடம்-இளம் குமரன் தன் விண்ணகர் –
ஒப்பிலியப்பன்- தன் -ஸ்ரீ வைகுண்டம்- அப்புள்ளார் /பெரியவாச்சான் பிள்ளை
இரண்டிலும் சேர்த்து கொள்வார்கள் .
ஆஸ்ரித அர்த்தமாக -எழுந்து இருக்கிறார் –
பரிஜன-சகலம் ஏதது -பக்தர்களுக்கு -கூரத் ஆழ்வான்-
திருகலான குணங்கள் திரு பரிவட்டம் திவ்ய ஆயுதம் திவ்ய ஆபரணம் எல்லாம் பக்தருக்கு
ந தி ரூபம் -பக்தர்க்கு பிரகாசிக்குமே
கொண்டு அங்கு உறைவார்க்கு -கோவில் போல்-இருப்பிடம்
திரு அரங்கம்- இரண்டு அர்த்தம்–வண் பூம் கடிகை-
இளம் குமரன்-யுவ குமாரன்-எப்பொழுதும் -திரு விண்ணகர்-
பொன் அப்பன்மணி அப்பன் -என் அப்பன்–
அடுத்த பாசுரம்- சௌலப்யாதிகள்-ஆச்ராயண சௌகர்யம்-ஆபாதாக /ஆஸ்ரித கார்ய ஆபாதாக குணங்கள்
விண்ணகரம் -திரு அரங்கம்- தன் குடம்கை நீர் ஏற்றேன் தாழ்வு
வாமணன் -சுசீலன்-அழித்து கொண்டு கார்யம் -தாழ விட்டு கொண்டவனே இங்கு
விண்ணகரம்-வெக்கா -சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
அவர் அனுக்ரகத்தால் பொய்கை ஆழ்வார் -அவதாரித்து நாலாரயிரமும் பெற்றோம் –
இவை எல்லாம் நம்பெருமாள் பக்கல் காணலாம்- மா முனிகள் அரங்கன்/நம்முடைய பெருமாள் இருவரையும் கொள்ளலாம்
வேளுக்கை-மண்ணகத்த மா மாடம்-ஆளரி எம்பெருமான் -காமாதி அஷ்டகம் தேசிகன் –
பிழிந்து வளைந்த உகிறானே
தென் குடந்தை தேனார் திரு அரங்கம்-பரம போக்கியம்-தென் கொட்டி
-சொவ்சீலயம் சௌலப்யம் கண்டு கொண்டேன் என்கிறார் இங்கு எல்லாம் –
திரு மழிசை- மகம் திரு ஆழி அம்சம் -பக்தி சாரர்
உறையில் இடாதவர்-நாக்கு தான் வாள்-தீஷனமாக
10 திரு சந்த விருத்தம் – 4 நான்முகன் திருஅந்தாதி
21 /49 /50 -55 ஆறும் 99 119
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்து -இவன் செய்து பேர் மற்றவருக்கு கொடுத்தான்
ரஷிக சூர்யா மண்டலம் ஷ்ரீப்தி துறந்து அரங்கம் வந்து சேவை
அரங்கனே -நின்ன சூரர் என்ன செய்தார் –
வேறு இது நீ கூறு -எழுந்து இருந்து பேச சொன்னார் ஆரா அமுதன் இடம்
ஆமாறு அறியும் பிரான்
சாகரன்- குமரர் தோண்டி-சாகரம்- முன்னோர் ராமனுக்கு வழி விடாதா –
குரங்குகளுக்கு பேர் கொடுக்க –கடலில் அணை
அன்று குன்று சூழ் -அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே -வென்றி தரும்பத்தும் -மேவி கற் பார்க்கு –
துர்வாசர் சாபம்-நஷ்ட ஸ்ரீ -தேவர்கள் இழக்க -அலைகடல்
கருடன் மந்திர பர்வதம் கொண்டு வர சொல்லி
தன் படுக்கையை தானே கலக்கி -ஆஸ்ரித பஷ பாதி – ஓலை நான் கடைவன் –
அண்ணல் செய்து அலைகடல்- தாமோதரா மெய் அறிவன் நான் -குலசேகரர் –
சேர்ந்து கடைய இங்கு-கரஸ்பர்சம்-நானும் கடைவன் -அங்கு பிரயோஜனான்தரர்
நின்ற சூரர் என்ன செய்தார்- விபரீத லஷனை –
குரங்கை ஆள் உகந்த எந்தை – அரங்கனே கூறு –
மாத்ருசா ரஷன-பிறந்த புகுந்த இடம் விட்டு ஸ்ரீரெங்கம் வந்து அருளுகிறான்-
சமோகம் சர்வ பூதேஷு-சொல்லி கொண்டாலும் – ஆஸ்ரித பஷ பாதி –
49 அடியார் அகங்காரம் தொலைகிறான்
கூன் நிமிர்த்து
ஒடுங்கி -இருந்ததை நிமிர்த்து
நிமிர்ந்த நம்மை குனிய
கொண்டை கொண்ட— கூனி -கொண்டாடுகிறார்
கொண்டை கொண்ட கோதை மீது -தேன்-உலாவு -கூனி
அழகு-புஷ்ஹ்பம்-தேன்-வண்டு
ராம லீலை –
நாதனூர் பேரும் அரங்கமே –
கூனே சிதைய உண்டை வில் -கோவிந்தா -ஆழ்வார்
ராமர் பஷ பாதி-பட்டர் -கண்ணன் தலையில்-
போம் பழி எல்லாம் அமணன் தலையில் போம்
கன்ன சுவர் திருடி – ஈரசுவர் தாண்டிய திருடன்-இறக்க -சித்தாள்-குயவன்-ஸ்திரீ
வண்ணான் -பிச்சூ-மௌந சந்நியாசி
தலையை வெட்ட சொல்லி போல்-
குழந்தை மோர் குழம்பை குடித்த கதை -ஈட்டில் உண்டு –
நண்டை உண்டு நாரை பேர -வாளை பாய -நீலமே -கெண்டை நிழலில் ஒதுங்க –
ஆனந்தமாக
நண்டு=விஷயாந்தர பிராவண்யம்
நாரை=நித்ய சம்சாரி
பேர -அகங்காரம் கொண்டு பெயர்ந்து திரிய
வாளை =உபாயாந்தர நிஷ்டர் -இன்னும் சுபிரயத்தனம் ஈடு பட்டு
பாய
நீலம்- நீல மேனி ஐயோ -பெரிய பெருமாள்
கெண்டை =அவனே உபாயம் – பிரபன்னர்கள் -வாழ்ந்து போவார்கள்-
அந்தர விரோதி போக்கி -பாதக பதார்த்தம் -இவர் நிழலில் ஒதுங்கி தப்பிக்கலாம்
ஆமை -கூட்டுக்குள் -சம்சாரம் விரோதி -பெரிய பெருமாள் ஓடு போல்
50 -பாசுரம்- பாக்ய வெளி விரோதி
வெண் திரை கரும் கடல் -சீர் அரங்கம்-லன்கேச்வரனை முடித்து
சிவந்து வேவே முன்னோர் நாள்
சிலை கை வாளி -சிகப்பாக ஆக்கி –
தீர்த்த நீர் -பாவனத்வம்-
வண்டு திரைத்த சோலை-போக்கியம்
இரண்டும் கொண்ட காவேரி-ஆத்மா குணம் வளர்த்து அனுபவம் கொடுக்கும் –
இவனே ராமன்
சர்வ சக்தி மய-புண்ய மய திவ்ய தேசம் –தீர்த்த மயம் காவேரி –
ஒன்பது ஸ்ரீ ராமர் சந்நிதிகள் இங்கே உண்டே –
வில்லில் புறப்படும் பொழுது அம்பாக -தீ கங்குகளாக வஜ்ரம் வாயு வேகம்
ஒருவர் இருவர் மூவர் -உறவு கரந்து -கிள்ளி களைந்தான்
வில்லாண்டான் தன்னை-வில் இருத்து மெல் இயல் தோய்த்தான்
ராமோ த்விர் ந பாஷையே -இரண்டாவது வார்த்தை இல்லை
51 பாசுரம்
செல்வர் மன்னு -அரங்கர் -நான் முகத்து அயன் பணிந்த கோவில்
வீரன் நித்ய வாசம் செய்கிறான் இங்கு
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த -செல்வர் மனு பொன் இடம்-
ரஷகனுக்கு ரஷகர் தேட்டம்- ரஷகர் ரஷகரை தேட்டம் -பொன் இடம் –
சதுர -தலை பத்து உத்திர ஒட்டி
தான் போலும் என்று எழுந்தான் தரணி யாளன்
அது கண்டு பொறுத்து இருப்பான் அரக்கன் தங்கள் கோன் -போலும்-ராவணன் வார்த்தை இது வரை –
என்று எழுந்த -குன்றம் அன்ன இருபது தோள்களை -தடித்த தாசரதி –
மனசு-ராவணன்-10 புலன்கள்-விவேக ஞானம் அம்பு -சர ஜாலம்-கொண்டு அடக்கி –
ஷீராப்தி -பானு மண்டலம்-யோகி ஹிருதயம் விட்டு சேருமூர் அரங்கம்
நம் போல்வாரை ரஷிக்க
52 சன்யாசிகள் வாழும்
குவலயாபீடம்-அற்ற பற்றார் சுற்றி வாழும்
உபாயாந்தர பிராப்யாந்த பற்று அற்ற
அம் தண் நீர்
ஆளவந்தார் எதிராஜர் -போல்வார் -மா முனிகள்
மூங்கில் -சிற்று -பல் உள்ள மூங்கில் -முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார் –
கொற்றை உற்ற -யானை மறுப்பு ஒசித்த பாகனூர் -விரும்பி வர்த்திக்கும் திவ்ய தேசம்
சாத்விக தண்டம்-சித் அசித் ஈஸ்வரன்
த்ரயம் பல -நம் சம்ப்ரதாயம் –
காட்டை அளிக்கும் வஜ்ர தண்டம்-பாஷாண்டிகள் காட்டை வெட்டி
மந்திர பர்வதம் -மாயாவதி கடல் கலைக்கும்
வேதாந்த சாரம் தீப ஸ்தம்பம் போல்
திரி தண்டம்-முக்கோல் தன அழகும் -முக்கோல் பகைவர்
சுற்றி வாழும் -அரங்க நகர் வாழ மனோ ரதம் உடன்வாழும் –
திக் பலம் ஷத்ரிய பலம்-ஏகேப பிரம தண்டம்-
53
மோடியோடி -வாணன் கரம் -நேர் சேர்ந்தான்-வெட்கி அனைவரும் ஓட –
998 கரம் வெட்டி -வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை ஏத்தும் புனிதன்
ஆதிமால்- ஆழி வல்லானுக்கு பல்லாண்டு -கூடும் நீர் -காவேரி பல நதிகள் கூடும்
போக விரோதி போக்கி -திருஅடி
54
சந்தனம்-காவேரி கொண்டு கொட்டும்-யானை நகம் புலி நகம் –
சீர் கொண்டு -கைங்கர்ய சு பக்த புத்தி
பிரபல தர விரோதி –
55
அழகை காட்டி அங்கீகரித்தான் –
தாமரை அவயவங்கள்
மா மலர் கிழத்தி-பட்ட மகிஷி
வைய மங்கை -ஆயர் மங்கை
மூவருக்கும்
உன்ன பாதம் என் சிந்தை மன்ன வைக்க இருக்கிறாய் –
நல்கினாய் -புண்டரீகன் அல்லையே
93
இரும்பு போல் சரங்கள்-
கரும்பு இருந்த கட்டி – -கடல் கிடைந்த வண்ணனே
தேன் இடை கருபப்பம் சாற்றை -வரை இடை -தேனை கொண்டு கரும்பை வளர்த்து
வண்டு ஆழ்ந்த துளசி பட்டதும் அலர்ந்த பாதம்
அனுபவம் வேண்டும் இறைஞ்சி -அனுக்ரகிக்க வேண்டும்
அச்சுதன் அமலன் என்கோ -அச் சுவை கட்டி என்கோ
நச்சுவை மருந்து என்கோ பால் என்கோ -தேன் என்கோ
சக்கரை -அக்கார கனி-விதை யாக வைத்து மரம் வளர்ந்து கனி –
119 -மாய கேள்-பொன்னி சூழ் அரங்கம்மேய –
காவேரி -மாலை போல் -பூவை வண்ண மாய கேள்
வல்வினை- ஆத்மா -ஸ்ரத்தை சற்றே பிறந்து -கொழு மலர் போல உன் திரு மேனி ஆசை -கொண்டு வாட்டம் இன்றி
திரு மேனி கூட்டி போய் அனுபவிக்க வைத்ததே -ஸ்வரூபம் குணம் விபூதி எல்லாம் .
ருசி விளைந்தார்க்கு சரணமே கதி –
திரு மழிசை ஆழ்வார் நான் முகன் திரு அந்தாதி 4 பாசுரங்கள்
நம் ஆழ்வார் 12
பின்பு அனுபவிப்போம் .
திரு மழிசை ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply