நீங்காத செல்வம் நிறைய
அவனே எல்லாம் இருப்பவர்களுக்கு –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாட -திரு நாம சங்கீர்த்தனம்
நாராயணன் -பைய துயின்ற பரமன் முன்பு
இவனே உத்தமன்- மத்யமர் அதமர் –
கை ஏந்தி -தன்னை அழித்து பிறர் கார்யம்- பிரயோஜனந்த பரனுக்கு கூட –
உத்தமனை பாடுவது விட உத்தமன் பேர் பாட -என்பதால்
திரு நாம சங்கீர்த்தனம்
நாங்கள்- அவனே உபாயம் உபேயம் -என்று இருந்து –
தீங்கு இன்றி-அநிஷ்டம் தொலைந்து
மும்மாரி- இஷ்ட பிராப்தி –
இயற்க்கை -அழித்து -அவன்திரு உள்ளம் நொந்து போக சீற்றம்
தேங்காதே புக்கு இருந்து -கை மாத்தி பாத்ரம் வைத்தால் போதும்
வாங்க -குடம் நிறைக்கும் -வள்ளல் பெரும் பசுக்கள் –
எதிர் பொங்கி அளிக்கும் –
நோன்பு நூற்றுவர்களுக்கு பலன்-என்பர் இத்தால்-
நீங்காத செல்வம் யாருக்கு-ஒரே பலன் கிருஷ்ணா அனுபவம் தானே
விபீஷணன்-அடி சூடும் அரசு-அநந்ய பிரயோஜனர் -தம்பிக்கு அளித்த மௌலி
செல்வம்-நாட்டாருக்கு -சேர்த்து கொள்ள வேண்டும் –
பலன் -இத்தனை நாளும் தடுத்து வைத்து இருந்தார்கள்-
அனுமதித்த நாட்டாருக்கு நீங்காத செல்வம் .
வையத்து -உகந்து –
உய்யுமாறு எண்ணி உகந்து என்றும்
உகந்து செய்யும் கிரிசைகள்
இரண்டு இடத்திலும் சேர்த்து கொண்டு
உகந்து நாள் காலே நீராடி -உகந்து செய்யாதன செய்யோம் –
விதித்தது என்பதால் செய்ய வில்லை-பிரீதி
பீதி இன்றி பிரீதி உடன் திரு ஆராதனம் -குழந்தை/இள அரசன் /யானை-பெருமிதம்
வான் இளவரசு வைகுந்தகுட்டன் –
பயம்-பிரீதி உகப்பு -மூன்றுக்கும் இள அரசன்-குழந்தை யானை -போல் என்கிறார்
உகந்தே கைங்கர்யம் செய்து –
நேர்த்தி கடன்-இல்லை கைங்கர்யம் ரூபமாக
வாழ்ச்சி இங்கே –
விஷ்ணு-பெற்றோர் போலே -வகுத்த சேஷி –
வையத்திலே வாழ்ச்சி –
பற்றுவதும் விடுவதும்-எண்ணம்-பற்றியா -பொருள் தன்மை பார்த்தா –
பொருள் தன்மை படி இல்லை -வியாக்யானம் –
மாணிக்கம்-ஆசை- குப்பை ஆசை இல்லை-ஒவ்வாது
காஷ்மீர் சால்வை-குளிர் தேசத்தில் உகக்கும் -வெப்பம் இடத்தில் -உகக்காதே –
பாகற்காய்-சிறிய வயசில் விருப்பம் இல்லை- வியாதி -மருந்து என்பதால்
எண்ணம் படி தானே –
நாம் யார் அறிந்து -விருத்தி-கிரிசைகள் –
நாம்-அடியோம்–நாம் விவரிக்க வேண்டாம்-
நாராயணனே நமக்கே பறை -முன்பே சொல்லி விட்டதே –
பறை பெறுபவர் -அவனே உபாயம்
உபாயாந்தர சூன்யர்
பறை- உடன் சேர்த்து -பிரயோஜன பரர் தவிர்த்து –
நமக்கே சப்தம் இரண்டு பக்கமும் சேர்த்து பிரபன்னர்-உபாயாந்தரம் பிரயோஜனந்தாரம் இன்றி –
அப்படி பட்ட நாம்-அடுத்த பாசுரத்தில்- நாமும் -உம்மை தொகை இங்கு -எதற்கு –
உயர்ந்த அர்த்தம் -முதலிலே சொல்லும் பொழுது நாமும் –
அவருமா இப்படி பேசினார்-இங்கும் உம்மை தொகை-
நாம் மார்கழி நோன்புக்கு ஒன்றும் செய்ய கூடாது -இப்படி பட்ட நாமும் –
சம்ப்ரதாய விரோதம்-திரு புல்லாணி பாசுரம் பார்த்து அறியலாம் –
திருநாம சங்கீர்த்தனம் பண்ண போகிறேன்- குளிக்க போகிறேன் –
அவன் பொய் கேட்டு இருந்தேனே -நம் மனமும் கண்ணும் அவன் திருஅடி அடைய –
நீங்கள் உண்மை பேசினாலும் பேச மாட்டேன்-அவன் பொய் பேசினாலும் கேட்பேன்
அவன் பத்னி
அவனை உபாயமாக இவை பண்ண போகிறேன் -சொன்னதும் பயந்து ஓடி வருவான்
யார் எனக்கு பாதமே சரண்-நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்
பற்று சொன்னீர் -விடு சொன்னீர் -விட்டது உபாயமா பற்றுவது உபாயமா
விடுவித்து பற்றுவிக்க செய்த அவனே உபாயம்-நம்ஜீயர்
ஏக சிந்தையனாய் -மாம் ஏகம் சரணம் விரஜ –
அதனாலே நாமும் -இங்கு –
ஓதி நாமம் -செவிததனால் உன்னை அடைய முற்படுவேன்-பயமூட்டுகிறார்
சரணாகதி -பிரபன்னர் தன்னை காத்து கொள்ள கூடாது
கள்ளர் சிங்கம்- கைங்கர்ய பணம் கொண்டு போக –
தன்னை காக்க விஷ்ணு சகஸ்ரநாமம் சொன்னால் அவனுக்கு உறுதி இல்லை -பட்டர் -[
உகந்து கைங்கர்யம்- கடைமைக்கு காத்து கொள்ளவும் கூடாது –
அவன் நிர்கேதுக விஷஈகாரம்-நமக்கே சொல்லி புரிந்து கொண்டு-நாமும் நம் பாவைக்கு
பண்ண கூடாத நாம் செய்யும் கிரிசைகள்
மார்பிலே கை வித்து தூங்க பிராப்தி உள்ள நாமும் -செய்ய வேண்டிய கிரிசைகள் –
வாழும் சோம்பரை உகத்தி போலும் –
எந்த அதிகாரம் இருந்தால் சரணா கதி -அதிகாரம் இன்மையே
-வேறு ஒன்றும் இல்லாத வருத்தம்-கதறல்- பயம்-அச்சம் -ஒன்றே வேணும் -இவை போவதே பலன்-
உபாயம் புத்தி இன்றி- கைங்கர்ய ரூபமாக செய்ய -உகந்து செய்யும் கிரிசைகள் –
பக்தி ரூபா முக்தி-ஜன்மம் பல வேண்டுமே –
சனப்பநாறு கண்ட பிரம்மாஸ்திரம் போல் -வேறு ஒன்றும் கூடாதே –
திரு நாவாய் முகுந்தன்-நம் முயற்சி -கரை பார்த்து ஆனந்தமாக கப்பலில் போகலாமே –
இதை நன்றாக உணர்ந்த ஆண்டாள்-நாமும் –
உபாயமாக சொல்ல வில்லை-உகந்து -சொன்னத்தால் இந்த மர்மம் உணர்த்துகிறாள் –
படித்து நல்ல மதிப்பெண்–அங்கு கஷ்டம் -உபேயம் ஆனந்தம்
– இங்கு உகந்து உபாயம்-ரூபம் இல்லை கைங்கர்யம் –
நிவ்ருத்தி மார்க்கம்-தப்பாக புரிந்து கொள்ள கூடாது
கைங்கர்யம்-பகவத் பாகவத் -கிரந்தம் பாதுகாத்து -பூர்வர்கள் போல் இருக்க வேண்டும் –
ஸ்ரீ வைஷ்ணவம்
சித்தாந்தம் வளர கைங்கர்யம் செய்ய வேண்டுமே
விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பார் –
கேட்டு அதன் படி இருக்க வேண்டும் –
மெய்ம்மை பேரு வார்த்தை கேட்டு -கிரிசைகள் செய்ய வேண்டுமே –
கைங்கர்யம் என்றாலே ஆனந்தம் வருமே -கடமை என்று செய்யாமல் –
நிவ்ருத்தி மார்க்கம் இருந்தும்
வியாக்யானங்கள் -ஸ்தோத்ரங்கள் பல அருளி –
நித்ய அனுஷ்டானங்களும் விடாமல்–
தென் அரங்கம் செல்வம் திருத்தி
பல திவ்ய தேசங்களையும் ரஷித்து –
உகந்து பிரீதி உடன் ஈடு பட்டு செய்து -கைங்கர்யம்-ஸ்ரத்தை உடன்-
மத் சித்தாகா-துஷ்யந்த ரமதி -அனுபவம் பகிர்ந்து -பகவத் விஷய சிந்தனை ஈடு பட்டு –
பிரம அனுபவம்-ஆயாசம் போக்குமே இதுவே –
கைங்கர்யத்தில் ஈடு பட வேண்டும் –
உகந்து செய்தால்-வையத்திலே வாழலாமே –
கும்மட்டியிலே தாமரை பூத்தது போல் –
இனி யாம் உறாமை -இருபதின் கால்- இனி ஒன்றும் மாயம் செய்யேல் இனி நான் போகல் ஒட்டேன் –
ஆண்டாள் வையத்து வாழ்வீர்காள் –
தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்-அவனே உபாயம்
அவனுக்கு பிடித்ததே செய்ய வேண்டும் -ஆறு விஷயங்கள் –
ஆநுகூல்ய சங்கல்பம்–அதையே செய்ய வேண்டும் –
பிரதி கூல்யச்ய வர்ஜனம்-விட்டு விட வேண்டும் -சங்கல்பம் இல்லை –
விசுவாசம் பிரார்த்தனை கார்ப்பண்யம்-ஒன்றுமே இல்லை -உபாயாந்தரங்கள் இல்லை
ஆத்மா சமர்ப்பணம்
என்னது உன்னதாவி –
நெல்லு குத்த வியர்வை பெருக-பற்றினதால் பிரதியாக அனைத்தும் பண்ணி கொடுப்பான் –
நெல்லு குத்த தன்னடியே வரும் போல்
இந்த எண்ணத்தோடு சரணாகதி
பிரித்து பார்க்க கூடாது இவற்றை –
மை இட்டு –ஞானம் மார்க்கம் ஈடு பட மாட்டோம்
மலர் இது ஆனந்த அனுபவம் பக்தி யோகம் ஈடு பட மாட்டோம் –
உபாயமாக இல்லை
மலர் இட்டு -நாம்- சப்தம்
அவன் அனுக்ரகத்தால் -ஈடு படு சொன்னால் செய்வோம் –
அவன் சொல்லி-செய்வதால் இவை இது யோகம் இல்லை-
அவன் த்யானம் செய் -ஞானம் ஆகும்
விளக்கு ஏற்றி திரு நாம சங்கீர்த்தனம் -பக்தி இது தானே
உபாயமாக இல்லை –
சிந்திப்பே அமையும் -சிற்ற வேண்டாம் –
த்யானிக்க த்யானிக்க மனசு வலிமை அடையும்
தெளிவு அடையும்
பக்தியாக பரிமளிக்கும் –
நாமாக சூடி கொள்ள மாட்டோம்
அவன் சூட கொள்வோம்
ராச கிரீடை-கோபிகா கீதம் -இரண்டு கால் அடிகள்-
அழுத்தமாக ஓன்று- புரிந்து -செருக்கு வந்த கோபி -தூக்கி கொள்ள சொல்ல
தூக்கி போனான்-ஆழ்ந்த திரு அடிகள்
தனியாக அழுது கொண்டு இருக்க -பூ சூட தலை குனிய கண்ணன் மறைந்தான்
கட்டி கொண்டு அழ யாரும் இல்லை
அதனால் தான் இங்கு -மலர் இட்டு நாம் முடியோம் -என்கிறாள்
-ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply