Archive for September, 2025

ஸ்ரீ ஈட்டில் பிரமாணங்கள் –ஆறாம் பத்து –

September 30, 2025

“யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸாஸஹ”-என்பது, தைத்திரீய ஆன. 9 : 1.-அந்த ஆனந்த குணத்தினின்றும் வேத வாக்குகள் மீண்டன” என்று பேச்சுக்கு நிலம் அன்று

“யஸஸ்வீ ஜ்ஞாநஸம்பந்ந: சுசி: வஸ்ய: ஸமாதிமாந்”-என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 12.-ஞான சம்பந்ந:” என்கிறபடியே,-வசிஷ்டர் இடம் கற்று -மேகம் மழை கடலில் பொழிந்தது போலே ராமர்-அறிவு கொடுத்த வசிஷ்டர் முதலானோர்கட்கும் கொடுக்க வல்லனாம்படி இருப்பான் ஒருவர்.

தேவகல்பம் ருஜும் தாந்தம் ரிபூணாமபிவத்ஸலம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 21 : 6.-நீர்மையில் வந்தால் “பகைவர்களிடத்தும் அன்புள்ளவன்”-இத்யேவம் ஆர்த்தஸ்ய ரகு ப்ரவீர ஸ்ருத்வா வஸோ வாலி ஜகன் யஜஸ்ய ஸம்ஜாத பாஷ்ப: பரவீர ஹந்தா ராமோ முஹூர்த்தம் விமநா பபூவ”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 23 : 24.-இவ்விதமாக வருந்துகின்ற வாலியின் பின் பிறந்தவனான ஸூக்ரீவனுடைய வார்த்தையைக் கேட்டு வீரர்களான பகைவர்களை அழிப்பவரும் ரகுகுல ஸ்ரேஷ்டருமான ஸ்ரீ பெருமாள் கண்ணீரோடு கூடினவராய் ஒரு முஹூர்த்த காலம் மனம் கலங்கினவராக ஆனார் –-“ஸத்ரோ: பஸ்யத யுத்த லுப்த ப்ரக்யாத வீர்யஸ்ய ரஞ்ஜநீயஸ்ய விக்ரமை அஹம் த்வயா கா புருஷ க்ருத என்பது, ஸ்ரீராமா. யுத். 16 : 6.-பிரசித்தமான வீரத்தன்மை யுடையவனும் சக்தியில் வந்தால் “பராக்கிரமத்தாலே மகிழச் செய்கின்றவனும் சத்ருவானவன் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே யுத்தத்தில் ஆசை கொண்ட நான் உன்னால் தாழ்ந்த மனிதனாகச் செய்யப்பட்டேன் என்று எதிரிகள் பக்கலிலே கேட்க வேண்டுமத்தனை.

நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே | நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே |-ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 1-|நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார். அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர். இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்

தத் ஸந்நிதன யத் அம்ருத ப்லவநாதிவ விஸ்மயஸ்திமிதம் அஸ்தமித அந்ய பாவம் ஆனந்த மந்தம் அபூத் தத் மதீயம் ஹ்ருதயம் அதுநா அங்காரசம்பிதமிவ வ்யதமாநம் ஆஸதே -மாலதீ மாதவ நாடகம் -அந்த மாலதியின் ஸமீபத்தில் எந்த மனதானது அமுதத்தில் மூழ்குவது போல் ஆச்சர்யத்தால் அசைவற்றதாகவும் -மறைந்து போன மற்ற எண்ணங்களை யுடையதாகவும் ஆனந்தத்தால் மந்தமாகவும் ஆயிற்றோ அந்த எனது மனதானது இப்போது மாலதியின் பிரிவில் நெருப்பு தணலால் சூழப்பட்டது போல் வருத்தமுள்ளதாக இருக்கிறது-

ஹே பிரபோ பாண்டு புத்ராணாம் பஸ்யதாம் த்வயி ஜீவிதி அபி ஸ அஹம் கேச க்ரஹம் ப்ராப்தா பரிகிலிஷ்டா சபாம்கதா -உத்யோக -83-ஓ பிரபுவான கிருஷ்ணனே பாண்டு புத்ரர்களான ஐந்து பேரும் பார்த்துக்கொண்டே இருக்கும் போதும் அந்த நான் கேச க்ரஹத்தையும் அடைந்து இன்னும் அதிகமாக துன்பம் அடைந்தும் சபையை அடைந்தேனே –

மஹதி ஆபதி ஸம் ப்ராப்தே பகவான் ஹரி ஸ்மர்த்தவ்ய புரா மஹாத்மநா வசிஷ்டேந கீதம் மயாஜ்ஞாதம் உத்யோக -83-
பெரிய ஆபத்து நேர்ந்த போது ஷாட் குண்ய பரிபூர்ணரும் ஆஸ்ரித விரோதி நிரசனத்தை ஸ்வ பாவமாக யுடையவருமான பகவான் நினைக்கத் தகுந்தவர் என்று முன்பு மஹாத்மாவான வஸிஷ்ட மஹரிஷியினால் சொல்லப்பட்டதானது என்னால் அறியப்பட்டது –

“பம்பாதீரே ஹநூமதா ஸங்கத: வாநரேண ஹ”- என்பது, ஸ்ரீராமா. கிஷ்கந்த 1 : 8.-பம்பையின் கரையிலே அநுமானோடு கூடினார்” என்பது போலே-வழி பறி உண்டவிடத்தே தாய் முகம் காட்டினாற் போலே காணும் பிராட்டியைப் பிரிந்து நோவுபடுகிற சமயத்திலே
திருவடி வந்து முகங்காட்டினபடி.-ஹநூமதா–தளர்ந்து, –“ஆவாரார் துணை” -திருவாய். 5. 1 : 9.-என்று தடுமாறுகிற சமயத்திலே, வெற்றித் தழும்பு சுமந்த ஆண் பிள்ளையோடே கூடப் பெற்றது என்கிறது. வாநரேண– சந்நியாசி வேடம் கொண்டு வந்து பிரிவை விளைத்து நலிவு பண்ணுமவனைப் போலன்றிக்கே, செவ்வியான் ஒருவனோடே சேரப் பெறுவதே. – ருஷி கொண்டாடுகிறான்.

கதிதாநி ரஹஸ்யாநி க்ருஹே புக்தம் அசங்கிதம் தர்சிதாநி களத்ராணி ஸௌஹார்தம்
கிமத: பரம்”-என்பது, பாரதம் உத்யோகபர்.
-இது, கிருஷ்ணனைப் பார்த்துக் கர்ணன் கூறியது.-ரஹஸ்ய சமாசாரங்கள் சொல்லப்பட்டன -பத்தினிகள் காண்பிக்கப் பட்டார்கள்-வீட்டில் கூசுதல் இன்றி உணவு உண்ணப் பட்டது–இதற்கு மேல் ஸ்நேஹம் என்ன இருக்கிறது” என்னும்படி இருக்கை.

மதுராம் ப்ராப்ய கோவிந்த: கதம் கோகுலம் ஏஷ்யதி
நகர ஸ்திரீ கலாலாப மது ஸ்ரோத்ரேண பாஸ்யதி
”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 18 : 15.-கண்ணன் மதுரையை அடைந்து கோகுலத்திற்கு எப்படி வருவார்,-மதுரையிலுள்ள பெண்களின் இனிமை பொருந்திய பாட்டுக்களாகிய தேனைக் காதுகளாலே பருகுவார்” என்பதன்றோ அவன் படி.-அந்தத் தேசத்தின் இனிமையில் அகப்பட்டிருக்குமவன் நம்மை நினைக்கப் புகா நின்றானோ-

“ஜீவிதம் தார யிஷ்யாமி மாஸம் தசரதாத்மஜ ஊர்த்வம் மாஸாத் ந ஜீவிஷ்யே
ஸத்யேந அஹம் ப்ரலீமி தே
”- என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 68.
இன்னம் ஈண்டொரு திங்கள் இருப்பல் யான் நின்னை நோக்கிப் பகர்ந்தது நீதியோய்!
பின்னை ஆவி பிடிக்கின்றிலேன் அந்த மன்னனாணை இதனை மனக்கொள் நீ.- – கம்பராமாயணம்.
“ந ஜீவேயம் க்ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணாம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10. ‘

இதம் மேத்யம் இதம் ஸ்வாது ப்ரபுல்லம் இதம் இத்யபி மதுலுப்த: மதுகர: பம்பா தீர த்ருமேஷூ அஸௌ”-என்பது, ஸ்ரீராமா. கிஷ்கிந். 1 : 88.-“இது பரிசுத்தமானது, இது ருசியுள்ளது, இது நன்றாக அலர்ந்திருக்கிறது”-அது வாய் அலகாலே கோத்து எடுத்துக் கொடுத்தால், பின்பு ஆராய வேண்டாதே மிடற்றுக்குக் கீழே இழித்துமித்தனை இது செய்வது.-உடன் மேயும்-பேடையின் நினைவு அறிந்து உண்பிக்கும் சேவலும் உண்டாகாதே!

தாந யஜ்ஞ விவாஹேஷூ ஸமாஜேஷூ மஹத்ஸூச ந த்ரக்ஷ்யாம:
புநர் ஜாது தார்மிகம் ராமம் அந்தரா”-
என்பது, ஸ்ரீராமா. அயோத்.
தேசத்திலே காலத்திலே பிராப்த விஷயங்களிலே இடுவிக்கைக்காக யாகங்களிலே எழுந்தருளியிருப்பாராயிற்று. நியாயமாக ஈட்டிய பொருள் கொண்டு செய்விக்கைக்காகவும், சடங்குகளில் தப்பினவை உண்டாகில் அவற்றை எடுத்துக் கொடுக்கைக்காகவும்.
விவாஹேஷூ–இரண்டு தலையையும் பொருந்தவிட்டு, பொருந்தாதார்க்கு வேண்டுவன செய்து, ஹோமம் பண்ணுவித்துத் தலைக் கட்டிக் கொடுக்கைக்காக, விவாகம் செய்யுமிடங்களில் எழுந்தருளியிருப்பர்.
ஸமாஜேஷூ மஹத்ஸூச –தீர்க்க சத்திரங்களிலேயாதல், உத்ஸவங்களிலேயாதல்.
ச –யாவன் ஒருவன் ஓர் இடத்தே அத்ருஷ்ட காரியங்கள் செய்யும் அங்கே இருப்பர் என்கிறது.
ந த்ரக்ஷ்யாம: புனர் ஜாது – அவரை அவ்வவ்விடங்களிலே இருக்கக் காண்கின்றிலோம்.
தார்மிகம் ராமம் அந்தரா – என் தான்? இவர் இவ்விடங்களிலே இருப்பது என்? என்னில்,
தர்மங்களிலே வருகிற ஐயங்களை அறுத்துக் கொடுக்கைக்கும், அவை தப்பாதே அநுஷ்டிப்பிக்கைக்குமாக. இப்படியே யன்றோ அவன் படிகள்.

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||
-ஶ்லோகம் 2 –மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும். அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.-(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது” என்று ஆளவந்தார் அருளிச் செய்கிறார்.

“ந உபஜனம் ஸ்மரந் இதம் சரீரம்”-என்பது, சாந்தோக்யம். 8. 12 : 3.-முக்தன் ஜனங்களுடன் கூடியுள்ள இந்தச் சரீரத்தை நினைப்பதில்லை”-என்னுமாறு போலே,-சிறந்த செல்வம் மல்கு திருவண் வண்டூர் உறையும்-இங்குத்தை ஐஸ்வரியமும் இவனை மறக்கப் பண்ணிற்று அன்றோ. மிக்க ஐஸ்வரியம் கரை புரளும்படியான ஊர்.

“வ்ருஷமூலே நிரானந்தாம் ராக்ஷஸீபி ஸமாவ்ருதாம் நிப்ருத: ப்ரணத: ப்ரஹவ: ஸ: அபிகம்ய அபிவாத்யச” என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 3.-“மரத்தின் அடியிலே ஆனந்தம் இல்லாதவளும் ராஷஷிகளால் சூழப்பட்டு இருப்பவளுமான பிராட்டியை அந்த அநுமான் கை கூப்பினவராய்ச் சாஷ்டாங்க பிரணாமமுடையவராய் மானச பிரணாம முடையவராய்-நிப்ருத: என்பது, ஒடுக்கமாய், அஞ்சலியையும்,-ப்ரணத: என்பது, சாஷ்டாங்க பிரணாமத்தையும்,-ப்ரஹவ: என்பது, மானச பிரணாமத்தையும் சொல்லுகின்றன.– அபிகம்ய அபிவாத்யச–அருகில் சென்று வணங்கினார்”

“கர்மணை வஹி ஸம்ஸித்திம் ஆஸ்திதா ஜனகாதய: லோக ஸங்க்ரஹமேவாபி
ஸம்பஸ்யந் கர்தும் அர்ஹஸி.
-என்பது, ஸ்ரீ கீதை. 3 : 20.-“கர்மத்தால் சித்தி பெற்றவர்கள் ஜனக குலத்திலுள்ளவர்கள்” என்கிறதன்றோ.-விடல் இல் வேத ஒலி முழங்கும் –

“ஸீதான் மாம்ஸேந சந்தயன் (ராமம் ) கிரி பிரஸ்தே நிஷஸாதேஇதம் மேத்யம் இதம் ஸ்வாது நிஷ்டப்தம் இதம் அக்நிநா ஏவம் ஆஸ்தே ஸதர்மாத்மா ஸீதயா ஹைராகவ:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 96 : 2.-இது பரிசுத்தமானது, இது ருசியுள்ளது, இது நெருப்பினால் நன்றாகப் பக்குவப் படுத்தப் பட்டது” என்னா நின்றன என்னுதல்.-உடன் மேயும் என்பதற்கு,-ஒன்றை ஒன்று அகன்று இரண்டுங் கூடப் பட்டினி கிடக்கை யன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி.

த்ருஷ்டா கிருஷ்ணம் ததாயாந்தம் பிரதிபந்தமிவ ஓஜஸா
யதார்ஹம் கேஸவே வ்ருத்திம் அவஸா பிரதிபேஷிரே -சபா -75-

பராக்ரமத்தினால் தபிக்கச் செய்பவர்களைப் போலே -அப்படி எழுந்தருளி இருக்கும் கண்ணனைப் பார்த்து தகுந்தபடி கேசவனிடத்தில் பரவசர்களாய் நமஸ்காராதி கார்யங்களைச் செய்தார்கள் –புணர்த்த கையினராய் –

சம்சார வெக்காயம் தட்டாதபடி, வைமாநிகர் விமானங்களிலே உயர இருக்குமாறு போலே,
புன்னை மரத்திலே உயர இருந்தன சில குயில்கள்; –கூஜந்தம் ராம ராமேதி மதுர அஷரம் -வால்மீகி கோகுலம்(இங்கும் ராமன் -தானே-மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த ஏறு சேவகனார்க்கு-6-1-10- ) அவற்றின் செவிகளிலே தன் துயரத்தைக் காட்டுகின்ற ஒலி படும்படி உயர ‘போற்றி’ என்கிறாள்.-முகம் பார்க்கைக்குச் சொல்லுகிற பாசுரம் இது போலே காணும்.-இந்த ஒலி செவிப்பட்டால் காரியம் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றிருக்கிறாள் காணும்.

ஸ ப்ராது: சரணௌ காடம் நிபீட்ய ரகு நந்தந:
ஸீதாம் உவாச அதியஸா: ராகவஞ்ச மஹாவிரதம்
”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 12.-இரகு வம்சத்தை மகிழச் செய்கின்ற இளைய பெருமாள், தமையனுடைய இரண்டு திருவடிகளையும் நெருங்கப் பிடித்துக் கொண்டு பிராட்டியைக் குறித்துச் சொன்னார், சத்திய விரதரான பெருமாளைப் பார்த்தும் சொன்னார்

“ஸ: அபிகம்ய மஹாத்மாநம் க்ருத்வா ராமம் ப்ரதக்ஷிணம்
ந்யவேதயத் அமேயாத்மா த்ருஷ்டா ஸீதேதி தத்வத:
”-என்பது, ஸ்ரீராமா. ஸூந்தர –காணப் பட்டாள் சீதை”-கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்; தெண்டிரை யலை கடல் இலங்கைத் தென்னகர் அண்டர் நாயக! இனித் துறத்தி; ஐயமும் பண்டுள துயரும் என்று அநுமன் பன்னுவான்.-என்பது, கம்பராமாயணம்.

யோ பகவத் ஞானம் தத்யாத் குர்யாத் தர்ம உபசேவனம்
க்ருத்ஸ்நாம் வா ப்ருத்வீம் தத்யாத்வா ந தத்துல்யம் கதஞ்சன

யாதொரு ஆச்சார்யன் ஈஸ்வர விஷயமான ஞானத்தைக் கொடுக்கிறானோ -தர்ம அனுஷ்டானத்தைப் பண்ணுகிறானோ -பூர்ணமனான பூமியையும் கொடுத்தாலும் எப்படிப் பிரயாசப் பட்டுப் பார்த்தாலும் ஆச்சார்யன் செய்த உபகாரத்துக்கு சமானமாக ஆகாது –

“ஸ: ததந்த:புரத்வாரம் ஸம தீத்ய ஜநாகுலம்
ப்ரவி விக்தாம் தத: கக்ஷ்யாம் ஆஜ காம புராணவித்”
-என்பது, ஸ்ரீராமா. அயோத். 19 : 1.-பழைய தன்மைகளை அறிந்த சுமந்திரன் ஜனங்கள் நிறைந்திருக்கின்ற அந்தப்புர வழியைக் கடந்து”-ஒரு வண்ணம் சென்று புக்கு –கடந்து போகையில் உண்டான அருமை தோற்றுகிறது.

ஸராம்ஸி ச ஸூபுல்லாநி ந்தீஸ்ச விமலோதகா:
நிரீக்ஷமாணா ஜக்மு: தே தூதா: கார்யவஸாத் த்ருதம்
”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 68 : 14.நன்றாக மலர்ந்த மலர்களை யுடைய தடாகங்களையும் தெள்ளிய தண்ணீர் நிறைந்த ஆறுகளையும் பார்த்துக் கொண்டு காரியத்திலே நோக்குடையவர்களாய் விரைந்து போனார்கள்.”வழியின் அழகில் கண் வைக்காமல் போனார்கள் என்கை. என்றது,( கேகேய தேசத்துக்கு தூதர் போனது )கார்யவஸாத். . .ஜக்மு:-காரியத்திற்கு வசப்பட்டவர்களாய்க் கொண்டு போனார்கள்”

“ஏஹி பஸ்ய ஸரீராணி முநீநாம் பாவிதாத்மநாம்
ஹதாநாம் ராக்ஷஸை: கோரை: பஹூநாம் பஹூதா வநே”
-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 6 : 16.“காட்டில் அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட முனிவர்கள் பலரும், ஸ்ரீராமபிரானைப் பார்த்து எங்கள் சரீரங்களைப் பார்க்க வேண்டும், எழுந்தருள வேண்டும்”என்றது போன்றும், –“ஸர்வ லோக ஸரண்யாய ராகவாய மஹாத்மநே நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணம் உபஸ்திதம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 17.-விபீஷணன் “என்னைப் பெருமாளுக்கு அறிவியுங்கோள்” என்றது போன்றும்,-விரஹ நோயால் தின்னப்பட்ட தன் வடிவினைக் காட்டுகிறாள்.

“யாநி ராமஸ்ய சிஹ்நாநி லக்ஷ்மணஸ்ய ச வாநர’-தாநி பூய ஸமாஸஷ்வ மாம் சோக ந சமாவிசேத் ராமஸ்ய யாநி ஸிஹ்நாநி லஷ்மணஸ்ய சயாநிவை லஷிதாநி ஹே விஸாலாஷி தாநி வதத மே ஸ்ருணு–என்பது, ஸ்ரீராமா. சுந். 34 : 3.-ஓ வானர உத்தமரான ஹனுமாரே பெருமாளுடையவும் இளைய பெருமாளுடையவு மான அடையாளங்கள் எவைகளோ அந்தப் அடையாளங்களை மறுபடியும் நன்றாகச் சொல்லும் -எதைக் கேட்பதனால் என்னை வருத்தமானது புகாதோ -என்று சீதாப் பிராட்டியாராலே கேட்கப்பட்ட ஹனுமார் மீண்டும் சொல்கிறார் -பெருமாளுடைய எந்த அடையாளங்களும் இளைய பெருமாளுடைய எந்த அடையாளங்களும் உம்மால் பார்க்கப்பட்டதோ -நீண்ட திருக் கண்களை யுடைய பிராட்டியாரே அந்தப் அடையாளங்களைச் சொல்கின்ற அடியேனிடமிருந்து கேட்பாயாக” என்றான் திருவடி.

ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹனுமதா மயா இதம் கால ப்ராப்ய தத் தஸ்ய மஹாத்மநா –ஸ்ரீராமா. யுத். 1 : 13-இரண்டு தேகத்தையும் உபஹரித்த மஹாத்மாவான அந்தத் திருவடிக்கு என்னாலே-அத்வேஷம் -தகையாத சமயத்தை யடைந்து கொடுக்கப்பட்ட இந்த ஆலிங்கன ரூபமான ப்ரத்யுபகாரமோ ஸர்வ ஸ்வ தானத்துக்கு சமானமாக ஆகக்கடவது-பிராட்டியினுடைய காரியம் செய்தால், அவளுக்கு முன்னே பேறு இவனுக்கு முற்பட்டிருக்குமன்றோ.-

அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
சதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே -விஷ்ணு -1-2-1-

விகார ஸூன்யனும் -கிலேச கர்ம ஸூன்யனும்-நித்யனாயும் -ஸ்வ தந்த்ர ஆத்மாவாயும் -தன் ஸ்வரூபத்துக்குத் துல்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனாயும் -எல்லாவற்றையும் ஜெயிக்கத்தக்க சக்தியையும் யுடையவனாயும் -இருக்கும் விஷ்ணுவின் பொருட்டு வணங்குகிறேன் –

“ராமஸ்து ஸீதயா ஸார்தம் விஜஹார பஹூந் ருதூந்
மநஸ்வீ தத் கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித
:”-என்பது, ஸ்ரீராமா. பால. 77 : 26.-–-சிறந்த திரு உள்ளம் கொண்ட பெருமாளோ என்றால் -பிராட்டியாரோடே கூட -பிராட்டி இடத்தில் அடைந்த திரு உள்ளமுடையவராயும் -அந்த பிராட்டிமார் திரு உள்ளத்தில் எப்பொழுதும் ஸ்திரமாய் இருக்கப்பட்ட வராய்க் கொண்டு அநேகமான ருதுக்களைப் போகத்துக்காக க்ரீடித்தார் – பல ருதுக்களை” என்கிறபடியே, காலம் கூறிட்டு அவ்வக் காலத்துக்கு அடைத்த உபகரணங்களைக் கொண்டு காணும் அவன் அநுபவிக்கிறது;-இல்லையாகில் “ருதுக்களை” என்ன வேண்டாவன்றோ, “வத்ஸராந் – வருடங்களை” என்ன அமையுமன்றோ,

,ஏவம் உக்தஸ்து ராமேண லக்ஷ்மண: ஸம்யதாஞ்ஜலி:
ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்தம் அதம் வசநம் அப்ரவீ
த்”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 6.-“இளைய பெருமாள், கை கூப்பினவராய்ப் பிராட்டியின் முன்னிலையில் பெருமாளைப் பார்த்து இந்த வார்த்தையைச் சொன்னார்-வேறு கொண்டே கூறுமின் –அதனைப் பயனுடையதாகச் செய்கின்ற-ஜீவிப்பிக்கும் – அவள் சந்நிதியிலே சொல்லுங்கோள்.
நல் வார்த்தை சொல்லுவாரும் அவனுமான இடத்தே சொல்லுங்கோள்.–

“விசேஷேண து ஸூக்ரீவோ ஹநூமதி அர்த்தம் உக்தவாந் ஸ தஸ்மிந் ஹ்ரிஸ்ரேஷ்ட அர்த்த ஸாதநே நிச்சயதார்த்த ஹி ”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 44 : 1-
ஸூக்ரீவ மஹாராஜர் திருவடியிடம் விசேஷமாக சமாசாரத்தைச் சொன்னார்-அந்த ஸூக்ரீவ மஹாராஜர் வானர உத்தமமான திருவடியிடத்தில் காரியத்தை நிறைவேற்றும் விஷயத்தில் நிச்சயமான எண்ணமுடையவர் அல்லவா -திருவடி கார்யம் செய்து தலைக்கட்டுவார் என்ற நம்பிக்கை யுள்ளவர் என்றபடி –

உபதப்தோதகா: நத்ய: பல்வலாநி ஸராம்ஸி ச
பரிஸு ஷ்க பலாஸாநி வநாநி உபவநாநி ச
”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 59 : 5.
“உபதப்தோதகாநத்ய: – மிகுந்த கொதிப்பை யடைந்தன நதிகள்”. ‘தாபார்த்தனுக்கு நீரிலே விழுந்தால் தாபம் ஆறும்’ என்னும் இவ் வாசனையைக் கொண்டு, ‘இராமனைப் பிரிந்த பிரிவிற்கும் இது பரிஹாரமாமோ’ என்று தண்ணீரிலே விழுவதாகக் கொண்டு செல்ல, கரையிலுங்கூடக் கிட்ட அரிதாயிருந்தது. நிலை நீர்கள் தாம் குளிரவற்றோ என்று பார்த்தார்கள், அவையும் அப்படியே இருந்தன.
“பல்வலாநி ஸராம்ஸிச – சிறு குழிகளோடு பெருங்குளங்களும்”.-தப்த குண்டம் போலே சரயுவும் பம்பை ஆறும் கொதித்து அன்றோ உள்ளது -கரையும் கொதிக்க – வடபாலையும் -திவ்ய தேசமும் -சின்ன குளங்களும் கொதிக்க என்றவாறு -விரஹ தாபம் – மரங்களோடு வசிஷ்டர் முதலானவர்களோடு வாசியற அழியுமாறு போலே இப்படியே யன்றோ இவள் இருக்கிற இடம்.

“கஜஸ்கந்தே அஸ்வ ப்ருஷ்டேச ரதசர்யாஸு ஸம்மத:
தநுர் வேதேச நிரத: பித்ரு ஸுச்ரூஷணேரத:”-
என்பது, ஸ்ரீராம. பால. 18 : 26-தேரிலிருந்து அதனை ஓட்டுவதிலும் பகைவர்கள் புகழும்படியான வீரத்தை யுடையவர்” என்று வீரர்கள் கொண்டாடின வீரம் அன்றோ-ஏறு சேவகனார்க்கு – வரவு சிறிது தாழ்த்தது என்னா, எதிரிகள் மதித்து மேலெழுத்திட்ட வீரப்பாட்டுக்குக் குறை சொல்ல ஒண்ணாதே அன்றோ.

“விஷ்ணுநா ஸத்ரிஸோ வீர்யே ஸோமவத் ப்ரிய தர்ஸந:”-என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 18.-என்று,-ஆற்றலில் விஷ்ணுவை ஒத்தவர், பிரியமாகப் பார்க்கப்படுவதில் சந்திரனை ஒத்தவர்-பெருமாளுடைய ஒவ்வொரு தன்மைக்கு ஒவ்வொரு பொருளை ஒப்பாகச் சொல்லுமாறு போலே, அல்லாதார் படி அடங்கலும் இவருடைய ஒவ்வொரு நிலைக்கு ஒப்பாமத்தனை.( அழும் தொழும்-இத்யாதி இவருக்கும் பலர் உடன் சாம்யம் ஆச்சார்ய ஹ்ருதயம்-127-)

ஸ்தலஸ்யஸ்ய ராமஸ்யச ரதஸ்தஸ்ய ச ரக்ஷஸ ந சமம் யுத்த மித்யாஹுர் தேவ கந்தர்வ தானவ -ஸ்ரீ விஷ்ணுபுராணம் -தரையிலிருக்கும் பலராமனுக்கும் ரத்தத்திலிருக்கும் ராஷசனுக்கும் யுத்தம் தகுந்ததன்று என்று தேவர்கள் கந்தர்வர்கள் அஸூரர்கள் சொன்னார்கள் –

“ஸக்ய: பஸ்யத கிருஷ்ணஸ்ய முகம் அத்யருணே க்ஷணம்
கஜ யுத்த க்ருத ஆயாஸ ஸ்வேதாம்பு கணிகாசிதம்
”-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20 : 54-வெயர்வைத் துளிகள் நிறைந்த கிருஷ்ணனுடைய திருமுக மண்டலத்தைத் தோழிகாள் பாருங்கள்”-புகர் கொள் சோதி –குவலயாபீடத்தைக் கொன்ற பின்னர் வடிவிற் பிறந்த ஒளி பெற்ற தேஜஸ்ஸு.

யதி சக்நோஷி கச்ச த்வமதி சஞ்சல சேஷ்டித-இத்யுக்த்வா நிஜம் கர்ம ஸா சகார குடும்பிநீ -விஷ்ணு -4-6-15-“வல்லையாகில் போய்க் காணாய்” என்றாள் அன்றோ.-(அகாரம் கட்டி வைத்து ஆகாரம் கட்ட போனாள் அன்றோ பஹு குடும்பிநி )

தத: பத்மபலாசாக்ஷ: க்ருத்வா ஆத்மாநம் சதுரவிதம்
பிதரம் ரோசயா மாஸ ததா தசரதம் ந்ருபம்”-
என்பது, ஸ்ரீராமா. பால. 15 : 30 1/2.-“தந்தையாக அடைய வேண்டும் என்று விரும்பினார்”-தேவர் இரக்க வேண்டி வந்து பிறந்ததும் –-தான் விருப்பமுள்ளவனாய், வந்து பிறந்ததுவும்,-

அஜோபிஸந் நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்.—
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா—
৷৷4.6৷৷

காமத்தால் ஏற்பட்ட பிறப்பற்றவனாய் -கர்மத்தால் ஏற்பட்ட அழிவும் இல்லாதவனாய் –
எல்லாப் பொருள்களுக்கும் ஈஸ்வரனாய் இருந்து கொண்டே – எனக்கு உரிய திரு மேனியைத் தரித்துக் கொண்டே – என் சங்கல்பத்தாலேயே பிறக்கிறேன்-மாயா வயுனம் ஞானம்’ என்பது நிகண்டு.

மத்யராத்ரே அகிலாதாரே ஜாயமாநே ஜநார்தநே
மந்தம் ஜகர்ஜு: ஜலதா: புஷ்பங்ருஷ்டி முசோ த்விஜ”
-என்பது, ஸ்ரீ விக்ஷ்ணு புரா. 5. 3 : 7.-பிறந்ததும் வீங்கு இருள் வாய் – “எல்லா உலகங்கட்கும் ஆதாரனான ஸ்ரீ கிருஷ்ணன் நடு இரவில் அவதரித்தார்”-விழுக்காடு அறியாதே அகப்பட்டுக் கொடு நின்றான், கம்ச பயமும் ஏற்பட்டதாயிரா நின்றது,-இருளாலே அன்றோ நாம் பிழைத்தது.

உபஸம்ஹர ஸர்வாத்மந் ரூப மேதத் சதுர் புஜம்-எல்லாருக்கும் அந்தராத்மாவாக இருப்பவனே!-நான்கு தோள்களோடு கூடின இந்த உருவத்தை மறைத்துக் கொள்” என்பது. இது, ஸ்ரீவிஷ்ணுபு. 5. 3 : 13.-த்வி புஜோ வா சதுர் புஜோவா” என்பது.-தான் வேண்டிய உருவம் அப்ராக்ருத சமஸ்தான விக்ரகம் – அடியார்கள் வேண்டிய உருவம்-

ததோ ராமோ மஹாதேஜே ராவணேன க்ருத வ்ரணம் த்ருஷ்ட்வா
ப்லவக சார்தூலம் கோபஸ்ய வஸமேயிவாந்”
-என்பது, ஸ்ரீராமா. யுத். 50 : 136.-இராவணனால் உண்டாக்கப்பட்ட புண்களோடு கூடின வானர சிரேஷ்டனான அநுமாரைப் பார்த்து,
பிறகு மஹா பராக்கிரமமுடைய ஸ்ரீ ராமர் கோபத்தின் வசப்பட்டவரானார்”-தான் தன சீற்றத்தினை முடிக்கும் –அடியார்களுடைய விரோதியைப் போக்கினானாய் இருக்கை யன்றிக்கே, தன் சினம் தீர்ந்தானாய் இருக்கை;-தாயானவள், குழந்தையை நலிந்தவர்களைத் தான் நலிந்து தன் சினம் தீருமாறு போலே.

“மநஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:”- என்பது, ஸ்ரீ விஷ்னு புரா. 6. 7 : 28.-“மனம் பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் காரணமாக நிற்கிறது”-தன் மாயங்களே நினைக்கும் நெஞ்சுடையேன்-எனக்கு நீள் நிலத்தில் யார் நிகர்-பொதுவாகை யன்றிக்கே, அவனுடைய ஆச்சரியமான செயல்களையே அநுசந்திக்கும் நெஞ்சை யுடையேன்.-சம்சாரத்தே இருந்து கவி பாடி அடிமை செய்யப் பெற்ற எனக்கு, பூமியில் ஓர் எதிர் உண்டோ? 

க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம் பரேசம் பரமாத்மாநம்
அநாதி நிதனம் பரம்”
-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 33 : 41.-அவனுக்கும் பெரு நிலை நின்றாரையும் முதுகு காட்டும்படி செய்த பின்பு அன்றோ அவன் இவனை உள்ளபடி அறிந்தது.-சுந்தரத் தோளை நம்பி ஸ்தோத்ரம் –

“அவாக்யநாதர:” என்பது, சாந்தோக்யம். 3 : 14-ஒன்றிலும் ஆசை இல்லாதவன், மௌனமாக இருப்பவன்”யத்ர பூர்வே ஸாத்யாஸ் சந்தி தேவா -“எந்தப் பரம பதத்திலே பழையர்களான சாத்தியர் என்கிற தேவர்கள் வசிக்கிறார்களோ-என்கிறபடியே கனத்தார் உண்டாய் இருக்கச் செய்தேயும் பாரம் இல்லை இறே -அஹங்கார ஸ்பர்சம் உடையார் இல்லாமையால் -ஆகையால் இறே மண் மிசைப் பெரும் பாரம் என்று விசேஷிக்கிறது –இங்குப் பாரம் என்கிறது, மக்கள் பாரம் அன்று; யான் எனது என்னும் செருக்கே பாரம்-

“யஸ்ய மந்த்ரீச கோப்தாச ஸுஹ்ருச்சைவ ஜநார்தந:
ஹரிஸ் த்ரை லோக்ய நாதஸ் ஸ: கிந்து தஸ்ய ந நிர்ஜிதம்”
-என்பது, பாரதம் ஆரண்ய பர்வம், 49 : 20–த்ருத்ராஷ்டன் சொன்னது-“எவனுக்கு, மூன்று உலகங்கட்கும் நாதனும் ஜனார்த்தனனுமான கண்ணன் மந்திரியாயும் ரக்ஷகனாயும் சிநேகிதனாயும் இருந்தானோ, அந்தத் தர்ம புத்திரனுக்கு ஜெயிக்கப்படக் கூடாதது யாதுளது-

“க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருது லோசந:
மோஹயித்வா ஜதத்ஸர்வம் கத: ஸ்வம் ஸ்தாநம் உத்தமம்”
– என்பது, பாரதம் மௌசல பர்வம்.-நீண்ட கண்களை யுடைய கண்ணன் பூமியினுடைய பாரத்தைக் கழித்து,
மோஹ யித்வா ஜகத் சர்வம் – ப்ரதிகூலரை அடங்கலும் உழவு கோலாலே விழ விட்டு,
அநுகூலரை யடங்கலும் கண்களாலே விழவிட்டுப் போனான்;-கத: ஸ்வம் ஸ்தானம் உத்தமம் – விண் மிசைத் தன தாமமே புக்கான்.-உத்தமம் – கம்சன் முதலானோர் துரியோதனன் முதலானோர் இவர்களால் வரும் அச்சம் இன்றியே தனக்குப் பரிவரானவர்கள் இருக்கிற நிலத்திலே போய்ப் புகப் பெற்றபடி-

“க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திரபிசாப்யய: க்ருஷ்ணஸ்ய ஹிக்ருதே பூதமிதம் விஸ்வம் சராசரம்”-என்பது, மஹாபாரதம் சபாபர். 38 : 23.-எல்லா உலகங்கட்கும் காரணன் -உலகத்தைப் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத் தொழில்களையும் செய்கிறவன்-கிருஷ்ணனே” என்கிறபடியே, கிருஷ்ண விஷயமே சொல்லுகிறது என்னுதல்,

ஆசசக்ஷேத ஸத்பாவம் லக்ஷ்மணஸ்ய மஹாத்மந:
பரதாய அப்ரமேயாய குஹோ கஹன கோசர:”
– என்பது, ஸ்ரீராமா. அயோத். 86 : 1.-ஆசசக்ஷே – வாக்கு இந்திரியத்திற்கு நில மல்லாததையும் சொல்லலாமாகாதே- “மஹாத்மந:”என்கையாலே, நிலமல்லாமை தோற்றுகிறது. ‘சொல்லலாமாகாதே’ என்றது,சிறிது சொன்னான் என்றபடி.-அத – ஸ்ரீ பரதாழ்வான் தன்மை அறிந்த பின்பு.-ஸத்பாவம் – “இளமைப் பருவம் தொடங்கியே அதிக அன்புள்ளவராயிருந்தார்”
“பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்தோ லக்ஷ்மணோ லக்ஷ்மிவர்தந:
ராமஸ்ய லோகராமஸ்ய ப்ராதுர் ஜ்யேஷ்ட நித்யஸ:”-
என்பது, ஸ்ரீராமா. பால. 18, 27.என்றும்,
“பரதந்திரனாக இருக்கிறேன்” “பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷஸதம் ஸ்திதே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 7.என்றும் சத்தையோடு கூடியதாயிருக்கின்ற தன்மையைச் சொன்னான்.-லக்ஷ்மணஸ்ய மஹாத்மந: – கடலைக் கையாலே இறைக்கத் தொடங்கினான்.
பரதாய அப்ரமேயாய – ‘இன்னார் இன்னார்க்கு உபதேசிக்க’ என்று இல்லை ஆகாதே.
குஹோ கஹந கோசர: காட்டில் மரங்களின் வாசி அறியுமவர் இவர்கள் நிலை அறியும்படி நிலவரானார்.-அன்றிக்கே,-இராம விரஹத்தாலே ஒரு தூற்றடியிலே கிடந்தவன், தேசிகரைப் பெற்றவாறே தலையெடுத்துப் புறப்பட்டான் என்னலுமாம்.

இதி ஏவம் உக்த: மாத்ரா இதம் ராமோ ப்ராதரம் அப்ரவீத்
ப்ராஞ்ஜலிம் ப்ரஹ்வ மாஸீநம் அபிவீக்ஷ்ய ஸ்மயந்நிவ
”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 4 : 42.-கை கூப்பினவனும் வணங்கினவனும் உட்கார்ந்திருக்கிற வனுமானவனைப் பார்த்துச் சொன்னார்”

“த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்ஸ்ச ராகவம் ஸரணம் கத:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 17 : 14.-புத்திரர்களையும் மனைவியையும் துறந்து” என்னும் நிலை யன்றோ இவளது!

ஆஹ்லாத சீத நேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவான் ஸதா பர குணாவிஷ்டோ
த்ரஷ்டவ்ய: ஸர்வதேஹிபி:
”-என்பது, ஸ்ரீ விஷ்ணு தத்வம்-பகவத் அநுபவத்தால் உண்டான சந்தோஷத்தாலே குளிர்ந்த கண்ணீரை யுடையவனாய், மயிர் கூச்சு எறிகின்ற சரீரத்தை யுடையவனாய், பரமாத்மாவின் குணங்களால் எப்போதும் ஆவேசமடைந்தவனாய், மக்களால் பார்க்கத் தகுந்தவனாய் இருப்பான் ஞானி”

தேஷாம் புண்யாஹ கோஷோத கம்பீர மதுரஸ்வந:
அயோத்யாம் பூரயாமாஸ துர்யநாதாநுநாதித
:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 6 : 8.-பின்பு அந்தப் பிராமணர்களுடைய கம்பீரமாயும் மதுரமாயுமிருக்கிற சப்தத்தை யுடையதும் தூரியம் என்னும் வாத்தியத்தின் ஒலியோடு கூடியதுமான புண்யாகவாசன சப்தமானது அயோத்தியா நகரம் முழுவதும் பரந்தது”

மதுரா மதுராலாபா கிமாஹ மம பாமிநீ மத் விஹீநா வராரோஹா ஹநுமந் கதயஸ்வமே”- என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 15.-அழகானவளும் இனிய வார்த்தை பேசுகின்றவளும்” என்னும்படி காணும் இருப்பது-

“பாட்யே கேயே ச மதுரம் பிரமாணை: த்ரிபி: அந்விதம்”-என்பது, ஸ்ரீராமா. பால. 4 : 8.-“படிப்பதிலும் இசையுடன் பாடுவதிலும் இனிமையோடு கூடியதும்” என்னும் ஸ்ரீராமாயணம்

ஸ்வாத்யாயாத் யோகமாஸீத யோகாத் ஸ்வாத்யாயம் ஆமநேத்” என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 6 : 2.-வேதத்தை அத்யயனம் செய்வதனால் அவ் வேதத்தில் சொல்லப்படுகின்ற
பரமாத்மாவின் தியானத்தைச் செய்யக் கடவன்-ஆரூட யோகர் – சித்தித்த யோகத்தை யுடையவர்.-“அந்த யோகத்தினால் தன்னால் அத்யயனம் செய்யப்படாத வேத பாகங்களின் பொருள்களைக் கண்டு மனனம் செய்ய வேண்டும்” என்று ஆரூட யோகராயிருக்குமவர்கள்.

ந ஏஷா பஸ்யதி ராக்ஷஸ்ய: ந இமாந் புஷ்பபல த்ருமாந் ஏகஸ்த ஹ்ருதயா நூநம்
ராமம் ஏவ அநுபஸ்யதி”
-என்பது, ஸ்ரீராமா. சுந் 16 : 25.-ஒரே இடத்தில் நிறுத்திய மனத்தை யுடையவளாய் ஸ்ரீ ராம பிரானையே நிச்சயமாகப் பார்க்கிறாள்”

பஹவோ துர்லபா: சஏவயே த்வயா கீர்த்திதா குணா:
முநே வக்ஷ்யாமி அஹம் புத்வா தை: யுக்த: ஸ்ரூயதாம் நர
:”-என்பது, சங்க்ஷேப ராலாயணம், -கதிதா’ –“எவை உம்மால் சொல்லப்பட்ட குணங்கள்”- -என்னாது,-“கீர்த்திதா” என்கையாலே, -புகழப் பெற்ற -என்றதால் -குணங்கள் நிறம் பெற்றன என்று தோற்றுகிறது.-

சொரூபம் ஞான மாத்திரம் என்கிற சுருதிகள்–“ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம் பிரஹ்ம”, “விஜ்ஞாநம் பிரஹ்ம திவ்ய ஞாநாத் ” என்பன போன்ற சுருதிகள்,-, ஞாத்ருத்வ சுருதிகள்-யஸ்ஸர்வஞ்ஞ: ஸர்வவித்” என்பது போன்றவைகள்,-, பேதாபேத சுருதிகள்,--“த்வாஸுபர்ணா”, “நித்யோ நித்யாநாம்”, “பதிம்விஸ்வஸ்ய” என்பன போன்றவைகள்,பேத சுருதிகள்.-“தத்வமஸி”, “ஸர்வம் கல்விதம் பிரஹ்ம” என்பன போன்றவைகள், அபேத சுருதிகள்-பேத சுருதியே தத்துவார்த்தம்; -அபேத சுருதி சரீர ஆத்ம்பாவம் தோற்றுகைக்காகச் சொல்லப்பட்டதித்தினை -. சகுண சுருதிகள்-“ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந்”, “அபஹத பாப்மா” என்பன போன்றவை, சகுண சுருதிகள்.-, நிர்க்குண சுருதிகள்-“நிஷ்களம் நிஷ்க்ரியம்”, “நிர்குணம்”, “நிரஞ்ஜனம்” என்பன போன்றவைகள், நிர்க்குண சுருதிகள்.-சகுண சுருதியே தத்துவார்த்தம்; நிர்க்குண சுருதி சரீரத்தைப் பற்றி வருகின்ற தாழ்ந்த குணங்கள் இல்லாமையைச் சொல்ல வந்தது; கல்யாண குணங்களை விலக்க வந்தது அன்று 

“தத் குண சாரத்வாத் தத்வியபதேச: – ஞானமாகிற குணத்தைப் பிரதாநமாகவுடையதாய் இருக்கையாலே ஞானம் என்று சொல்லப்படுகிறது

ராமேதி ராமேதி ஸதைவ புத்த்யா விசிந்த்ய வாசா ப்ருவதீ தமேவ தஸ்ய அநுரூபாம்ச கதாம் ததர்தாம் ததைவ பஸ்யாமி ததா ச்ருணோமி”-என்பது, ஸ்ரீராரா. சுந். 32 : 11. -எப்பொழுதும் புத்தியினால் ராமா ராமா என்று எண்ணிக் கொண்டு இருப்பவளும் அவரையே வாக்கினால் சொல்லுகிறவளுமான நான் அப்படிச் சொல்வதற்கு தகுதியானதும் அவரையே வாஸ்யமாக யுடையதான கதையை அப்படியே நான் கேட்க்கிறேன் -அப்படியே பார்க்கிறேன் –சுலோகத்திலே-“ப்ருவதீ” என்ற பதத்தாலே,வாக்காலே என்னுமது போதரவும்,-“வாசா” என்று விசேடிக்கையாலே மனத்தின் துணை இல்லை என்றபடி.-நாவினால் நவிற்று போலே –

“அபிவ்ருக்ஷா: பரிம்லாநா:–ஸ்ரீராமா. அயோத். 59 : 10.-இராமனைப் பிரிந்த பிரிவில் “மரங்களும் வாடி நின்றன”

விஷ்ணு நா ஸத்ருசோ லீர்யே ஸோமவத் ப்ரிய தர்சந:”- என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 18.-வீரியத்தில் விஷ்ணுவை ஒத்தவர்”“தர்மாத்மா சத்ய சவ்தாதி குணாணாம் ஆகாரஸ் ததா உபமாநம் அஸேஷாணாம் ஸாதூநாம் யஸ் ஸதாபவத்”, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1, 15 : 156.-எல்லாச் சாதுக்களுக்கும் உபமானமாக யாதொரு பிரஹ்லாதன் இருந்தானோ-இவரை எல்லார்க்கும் ஒப்புச் சொல்லலாம், இவர்க்கு ஒப்பாவார் இலர் காணும்.

ராகவேண அபயே தத்தே ஸந்நதோ ராவணாநுஜ:
விபீஷணோ மஹா ப்ராஜ்ஞோ பூமிம் ஸமவலோகயந்”-
என்பது, ஸ்ரீராமா. யுத். 19 : 1.-பெருமாளால் அபயம் கொடுக்கப் பட்ட போது, இராவணன் தம்பியும் மஹா புத்திசாலியுமான விபீஷணன் பூமியைப் பார்த்துக் கொண்டு வணங்கினான்” 
அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம்
க்ருதக்ருதயஸ்ததா ராமோ விஜ்வர: ப்ரமுமோத ஹ
”-என்பது, சங்க்ஷேப ராமாயணம். 85-ஸ்ரீராமபிரான், விபீடணனை இராக்கதர்களுக்கு அரசனாக இலங்கையில் முடிசூட்டிச்
செய்யத் தக்க செயலைச் செய்து முடித்தவரானார்”

பாஞ்சால்யா: பத்மபத்ராக்ஷ்யா: ஸ்நாயந்த்யா: ஜகநம் கநம்
யா: ஸ்திரியோ த்ருஷ்டவத்ய: தா: பும்பாவாம் மநஸா யயு:”-
என்பது, பாரதம்-திரௌபதியினுடைய நிதம்பப் பிரதேசத்தைக் கண்ட பெண்கள் மனத்தினாலே ஆண் தன்மையை அடைந்தார்கள்”-பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 3 : 29.-ஆடவர்களுடைய கண்களையும் மனத்தையும் அபஹரிக்கின்றவன்-ஸஜாதீயரை அழிக்கும் வடிவழகைக் குறித்தபடி.-

தேவ கார்யம் ஸ்ம ஸா க்ருத்வா க்ருதஜ்ஞா ஹ்ருஷ்ட சேதநா
அபிஜ்ஞா ராஜ தர்மாணாம் ராஜ புத்ரம் ப்ரதீக்ஷதே”
–என்பது, ஸ்ரீராமா. அயோத். 26 : 4.-அந்த ஸீதாப்பிராட்டி தேவ .பூஜையைச் செய்து அபிஷேகமடைந்த பர்த்தாவைப் பூஜிக்க வேண்டிய விதங்களை அறிந்தவளாய் -சந்தோஷமடைந்த மனமுடையவனாய் ராஜாக்களின் லக்ஷணங்களை அறிந்தவளாய் சக்ரவர்த்தி திருமகனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்

தோற்றது மெய்யே –-ஜீவிதம் தாரயிஷ்யாமி மாஸம் தசரதாத்மஜ
ஊர்தவம் மாஸாத் ந ஜீவிஷ்யே ஸத்யே நாஹம் ப்ரவீமி தே
”-என்பது, ஸ்ரீராரா. சுந். 40 : 10“ஒரு மாதத்திற்கு மேல் பிழைத்திருக்க மாட்டேன்”-“ஒரு மாதத்திற்கு மேல் பிழைத்திருக்க மாட்டேன்”-சிரம் ஜீவதீ வைதேஹீ யதிமாஸம் தரிஷ்யதி
ந ஜீவேயம் ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணாம்”
–என்பது, ஸ்ரீராரா. சுந். 66 : 10.-“ஷண நேரமும் பிழைத்திருக்க மாட்டேன்”-என்னப் பண்ணும் வடிவினைக் கண்டீர் கொண்டது.
தன் வசப்படாத சரீரத்தை யுடையவளானாள் என்பது கருத்து.

ஜந்ம ராமஸ்ய ஸுமஹத் வீர்யம் ஸர்வாநுகூலதாம்
லோகஸ்ய ப்ரியதாம் க்ஷாந்திம் ஸௌம்யதாம் ஸத்ய ஸீலதாம்”–
என்பது, ஸ்ரீராமா. பால, 3–10. : காண் பெரும் தோற்றத்து –-கண்களுக்கு இனியதாய் அளவிடற்கரியதான இனிமையை யுடைய தோற்றத்தை யுடைய என்னுதல்; தோற்றம் – அழகு.-ஸ்ரீராமபிரானுடைய மஹத்தான அவதாரம்” என்கிற அவதாரத்தின் மஹத்துவமாதல்-

ஆந்ரு ஸம்ஸ்யம் அநுக்ரோஸ: க்ஷமா சத்யம் தமஸ்ஸம:
ராகவம் ஸோபயந்தி ஏதே ஷட்குணா: புருஷோத்தமம்”-
என்றது, அநுசந்தேயம். ஸ்ரீராமா. அயோத். 33 : 12.-எம் காகுத்த நம்பிக்கு–குணங்கள் நிறைந்த சக்கரவர்த்தி திருமகனுக்கு.-குணாநாம் ஆகரோ மஹாந்” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.-“குணங்களுக்கு எல்லாம் நிலைக் களமானவர்-அஜோபிசன் -சம்பவாமி யுகே யுகே -பெருமைகளில் குறை இல்லாமல் அவதாரம் –

“தத் தஸ்ய ஸத்ருஸம் பவேத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 30-என்னை அழைத்துக்கொண்டு போகும் அச்செயல் அவர்க்குத் தக்கதாம்” –என்று இருக்குமவள் அன்றோ.-என் கற்புடையாட்டி –மிக்க அறிவையுடைய என்மகள்.

ப்ரவேஸயத ஸம்பாராந் மாபூத் காலாத்யயோ யதா
அத்யைவ அஹம் கமிஷ்யாமி லக்ஷ்மணேந கதாம் கதிம்”-
என்பது, உத்தர ராமாயணம்.-பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு வேண்டிய பொருள்களை வரவழையுங்கோள் -கால விளம்பமாக வேண்டாம்-நான் இப்பொழுதே இலக்குமணனால் செல்லப்பட்ட வழியிலேயே செல்லப் போகிறேன்”ஸர்வாந் போகாந் பரித்யஜ்ய பர்த்ரு ஸ்நேஹ பலாத் க்ருதா
அசிந்தயித்வா துக்காநி ப்ரவிஷ்டா நிர்ஜ்ஜனம் வனம்
”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 19.-தான் பண்டு விரும்பியிருக்கும் அவற்றோடு பெற்றவர்களோடு வாசி அறப் பொகட்டுப் போனாள்.
‘மாண்டும் இவற்றிலே நசை பண்ணும்’ என்று தோற்றாதபடி விட்டாளாதலின் ‘பரித்யஜ்ய’ என்கிறது.-பர்த்ரு ஸ்நேஹ பலாத்க்ருதா – ஒரு விஷயத்தில் சிநேகமானது எல்லாவற்றையும் விடப் பண்ணும் அன்றோ. தன் வசத்தால் போனாள் அல்லளாதலின் ‘பலாத் க்ருதா’ என்கிறது-அசிந்த யித்வா துக்காநி – விட்டனவற்றை நினையாவிட்டால், போய்ப் புகுகிற இடத்தில் மிறுக்கைத் தான் நினையா நின்றாளோ?-இவள் பெருமாளை ஒழியத் தன்னைக் காணில் அன்றோ துக்கத்தை நினைக்க வல்லளாவது.
ப்ரவிஷ்டா நிர்ஜ்ஜனம் வனம் – ‘போகத்துக்கு ஏகாந்தமான இடம்’ என்னுமதுவே கண்டீர் இவள் நெஞ்சிலே பட்டது.-“கன்னகு திரள் புயக் கணவன் பின் செல நன்னகர் ஒத்தது நடந்த கானமும்”-என்றார் கம்பநாடரும்.

புத்ர த்வய விஹீநம் தத் ஸ்நுஷயா ச விவர்ஜிதம்
அபஸ்யத் பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம்
”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 42 : 31-புத்ர த்வய விஹீநம் தத்-சக்கரவர்த்தி, பிள்ளைகள் இருவரையும் தேடிப் போர நொந்தான்.
ஸ்நுஷயாச விவர்ஜிதம் – ‘மீண்டும் இவ்விடத்தை விரும்புவார்கள்’ என்று நினையாதபடி-ஸ்நுஷயா-மாட்டுப்பொண்-குழை சரக்கு அறுத்துக்கொண்டு போனபடி.
அபஸ்யத்பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம் –-நிலவோடும் நக்ஷத்திர தாரா கணங்களோடும் கூட சந்திரன் குடி வாங்கின ஆகாசம் போலே கிடந்தது.
சந்தரன் பெருமாள் -நிலவு -சந்தரன் ஒளி சீதை –நஷத்ரங்கள் லஷ்மணன் –
(ராம சந்திரன் ஒளி போல் சீதை -நிலவு)

ப₄ஹூநாம் ஜந்மநாமந்தே-ஞாநவாந் மாம் ப்ரபத்யந்தே |–
வாஸுதே₃வஸ் ஸர்வமிதி-ஸ மஹாத்மா ஸுது₃ர்லப₄ ||—7-19-பல புண்ணியப் பிறவிகள் கழிந்த பின்பு அறிவு முதிர பெற்ற ஞானியானவன் – வாஸூ தேவனே எனக்குப் பரம ப்ராப்யமாகவும் -ப்ராபகனாகவும் –தாரகம்-போஷகம் -போக்யம் முதலான
எல்லாமாகவும் இருக்கிறான் -என்று எண்ணி என்னைச் சரணம் அடைகிறான் –
அவன் விசாலமான நெஞ்சை உடையவன் ஆவான் -இவ்வுலகில் எனக்கும் மிகவும் கிடைத்தற்கு அரியவனாவான் பல புண்ய ஜன்மாக்கள் கழிந்த பின்பே -ஞானம் படைத்தவன் என்னை சரண் அடைகிறான் –

“ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவான்
ஸதா பரகுணாவிஷ்டோ த்ரஷ்டவ்ய: ஸர்வதேஹிபி:
”-என்பது, ஸ்ரீவிஷ்ணுதத்வம்.-ஆஹ்லாத ஸீதநே்த்ராம்பு:–விரகத்தாலே கொதித்துப் புறப்படும் துக்கக் கண்ணீர் போலன்றிக்கே,
பகவானை அநுபவிப்பதனால் உண்டான மிகுந்த உவகையினாலே குளிர்ந்த கண்ணீரை யுடையனாவது-புளகீக்ருத காத்ரவாந் – உடம்பு முழுதும் மயிர் எறிந்து இருப்பது.
பரகுணாவிஷ்ட:-பகவானுடைய குணங்களாலே ஏறப்பட்டிருப்பவனாவது, தெய்வம் ஏறினவரைப் போலே.-அவன், ஸர்வதேஹிபி:-த்ரஷ்டவ்ய:-அவன் தேகத்தை எடுத்தவர்கள் எல்லாருக்கும் பார்க்கத் தகுந்தவன்.-சரீரத்தை எடுத்ததற்குப் பயன் இவனைக் காண்கை யாயிற்று.-கண்ணன் பெருமாளும் இப்படிப் பட்ட பக்தனுக்கு அன்றோ ஆழ்ந்து போவார்கள் -தேக பரிக்ரகம் பண்ணினதால் –-ஸதா த்ரஷ்டவ்ய:-எப்பொழுதும் காண்கைக்கு ஒரு தேச விசேடம் தேடிப் போகவேணுமோ?

“ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா”-என்பது, சுருதி வாக்கியம்-“அந்த முக்தன் எல்லாக் கல்யாண குணங்களையும் சர்வஜ்ஞனான பரமாத்மாவோடு அநுபவிக்கிறான்”

கிம் கார்யம் சீதயா மம”-என்பது, ஸ்ரீராமா. யுத். 41 : 4.-‘எனக்குச் சீதையால் என்ன காரியம் உள்ளது-என்பதே யன்றோ அவனுடைய திரு வார்த்தை.

பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தநாம்ருதம்-தாமரைக் கண்ணனாகிய எம்பெருமானுடைய திரு நாம சங்கீர்த்தனமானது வழிக்குக் கட்டுச் சோறாகும்”

கச்சிந் ந துஷ்டோ வ்ரஜஸி ராமஸ்ய அக்லிஷ்ட கர்மண:
இயம் தே மஹதீ ஸேநா ஸங்காம் ஜநயதீவ மே
”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 85 : 7. இது,
ஸ்ரீ பரதாழ்வானைப் பார்த்து ஸ்ரீ குகப் பெருமாள் கூறியது.-“வருத்தம் இன்றிக் காரியம் செய்கிற ஸ்ரீராம பிரானிடத்தில் கெட்ட நினைவில்லாதவனாகிச் செல்லுகிறாயோ,
இந்தப் பெரிய சேனையானது எனக்குச் சந்தேகத்தை உண்டு பண்ணும் போலிருக்கிறது ”கச்சிந் ந தஸ்ய அபாபஸ்ய பாபம் கந்தும் இஹேச்சஸி
அகண்டகம் போக்துமநா ராஜ்யம் தஸ்யா நுஜஸ்ய ச
”-என்பது (ஸ்ரீராமா. அயோத். 90 : 13,)-தாயாரை இட்டு வழக்குப் பேசு வித்துக்கொண்டு இவரைக் காடு ஏறப் போக விட்டாயாகில், இன்னும்-பெருமாள் இருக்கில் கீழ் வயிற்றுக் கழலையாகிறது’ என்று-அங்குப் போய் நலியத் தேடுகிறாய் அல்லை அன்றோ

பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய |
|-ஶ்லோகம் 3 –

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும் உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்-அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தை யுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

காசித் கிருஷ்ணேதி கிருஷ்ணேதி பரோக்த்வா லஜ்ஜாம் உபாயயவ் காசித் ப்ரேமாந்தா தத் பார்ஸ்வம் அவலம்பிதம் யயவ் -விஷ்ணு -5-13-19-
ஒருவள் கிருஷ்ணா வென்றும் கிருஷ்ணா வென்றும் சொல்லி வெட்கமடைந்தாள் -மற்ற ஒருவள் அன்பினால் ஒன்றுமே தெரியாதவளாய் அந்த கிருஷ்ணனுடைய ஸமீபத்தை சீக்கிரமாகச் சென்றாள்-

ஸபாஷ்ப கலயா வாசா கல ஹம்ஸ ஸ்வரோ யுவா
விலலாப ஸபா மத்யே ஜகர்ஹே ச புரோஹிதம்.”
“கதம் தசரதாஜ் ஜாதோ பவேத் ராஜ்யாபஹாரக:
ராஜ்யம்ச அஹம் ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹார்ஹசி
”-என்பன, ஸ்ரீராமா. அயோத். 82 : 10, 12.-கைகேசி செய்த குற்றத்துக்கு நாமும் கீழோலை இட்டோம் என்று நாட்டார் நினைத்திருப்பது ஒன்று உண்டு;-அந்தக் குற்றம் நமக்கு இல்லை என்று அறிவிக்க வேணும்’ என்று சபையை அடைந்தான். -அரசர் கூட்டம் அடங்கலும் திரண்டு கர்த்தாவானவனை இழந்தோம்; பின்பு அதற்குரியவர் காடு ஏறப்போய்க் கொடு நின்றார்; இனி, சக்கரவர்த்தி புத்திரர்களில் நின்றாரைக் கொண்டு நிர்வஹிக்கும் அத்தனை அன்றோ’-விலலாப சபா மத்யே – தனி இடத்தில் அன்றோ பறி கொடுப்பது. தனக்குச் சேஷத்துவம் அன்றோ ஸ்வரூபம்;-ஸ்வரூபத்தை யன்றோ கொள்ள நினைக்கிறது.
ஜகர்ஹேச-சந்தியா வந்தனத்துக்குப் பிற்பட்டாரைப் பெரியோர்கள் பழிக்குமாறு போலே.
புரோஹிதம் – இந்தக் குடிக்கு நாங்கள் கை வாங்கி யிருக்க, நீ முன்னோடிக் காரியங்கள் நடத்தக் கடவதாகச் சமைந்தபடி சால அழகியதாய் இருந்தது.-சபா மத்யே ஜகர்ஹே-
“நியமாதி க்ரமம் ரஹஸிபோதயேத்-ப்ரமாதாத் ஆசார்யஸ்ய புத்தி பூர்வம்வா
நியமாதி க்ரமம் ரஹஸி போதயேத்
”-என்பது, ஆபஸ்தம்ப தர்மம்.-தவறான செயலைத் தனிமையில் தெரிவிக்க வேண்டும்” என்கிற நிலையைக் குலைத்தான்.-புரோஹிதத்வமாகிற காரணம் கழிகையினாலே.-ராஜ்யஞ்ச அஹஞ்சராமஸ்ய-சேஷ வஸ்துக்களில் ஒன்றனை ஒன்று ஆளுமோ?அங்ஙனேயாமன்று, இராச்சியந்தான் என்னை ஆண்டாலோ?-தர்மம் வக்தும் இஹார்ஹஸி-உலகத்தில் தமப்பன்மாரையும் தமையன்மாரையும் அழியச் செய்து தாம் தாம் இராச்சியத்தைக் கைக் கொண்டு போருவது ஒன்று உண்டு; ‘அதனை இவனும் செய்வான்’ என்று இராதே கொள்;-என் தன்மை அறிந்து அதற்குத் தகுதியாக வார்த்தை சொல்லப் பாராய்.-கதம் தசர தாஜ் ஜாதோ பவேத் ராஜ்ய அபஹாரக:--அவர் பிரிந்த உடனே முடிய வல்லவன் வயிற்றிலே பிறந்தேனாம்படி எங்ஙனே?-அவர் பொகட்டுப் போன இராச்சியத்தை நான் அபஹரித்தால்.-நமஸ்யாமி க்ருதாஞ்ஜலி:–தகுதி இல்லாத வார்த்தைகளை அவன்-வசிஷ்டர் – சொல்லச் செவி தாழ்த்ததனால் அபவாதத்துக்குப் பிராயச்சித்தம் செய்கிறான்.-பரதன் ஸ்ரேஷ்ட ராம பக்தன் -பரதனாக இருந்தபடியால் தவிர தம்பியான படியாலே அன்று –

“யத்ஹிமாத்ரா க்ருதம் பாவம் நஅஹம் ததபி ரோசயே
இஹஸ்தோ வன துர்க்கஸ்தம் நமஸ்யாமி க்ருதாஞ்ஜலி:”
– என்பது, ஸ்ரீராமா. அயோத். 82 : 15-தாயாரால் எந்தப் பாபம் செய்யப்பட்டதோ நான் அதையும் விரும்பவில்லை -இங்கிருந்து கொண்டே காடாகிய கோட்டையில் இருக்கும் ராமனைக் கை கூப்பிப் கொண்டு நமஸ்காரம் செய்கிறேன்

“துக்காபி தப்தோ பரதோ ராஜ புத்ரோ மஹா பல:
உக்த்வா ஆர்யேதி ஸக்ருத்தீனம் புந: நோவாச கிஞ்சந
”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 99 : 38..-தசரத புத்திரனான ஸ்ரீபரதாழ்வான் தீன சுரத்தோடு ஒரு தடவை ‘ஆர்யா’ என்று சொல்லிப் பின்பு வேறு ஒரு வார்த்தையும் சொல்லவில்லை”

ந காம தந்த்ரே தவ புத்திரஸ்தி த்வம் வை யதா மந்யுவசம் பரபந்ந:
ந தேச காலௌ ஹி நசார்த்த தர்மௌ அபேக்ஷதே காமரதிர் மநுஷ்ய:
”–என்பது, ஸ்ரீராமா. கிஷ். 33 : 55.-இளைய பெருமாளைப் பார்த்துத் தாரை கூறியது-விரக்தரான நீர் காமத்துக்குப் பரவசப் பட்டிருக்கின்ற எங்களை என் படுத்துகிறீர்” என்றாள் -நீர் காம சாஸ்திரத்தை அறிந்திருந்தால் அன்றோ நான் செய்தது நன்று என்று நினைப்பீர் என்றபடி.-

நோபஜநம் ஸ்மரந் இதம் சரீரம்” என்பது, சாந்தோக்யம்.-8. 12 : 3.-“ஜனங்களின் சமீபத்தில் இருக்கிற இந்தச் சரீரத்தை நினைக்கிறான் இல்லை”

அதோ நு கிம் துக்கதரம் ஸ: அஹம் இக்ஷ்வாகுநந்தனம் இமாம் அவஸ்தாம் ஆபந்ந.
நேஹ பஸ்யாமி ராகவம்”-
என்பது,-ஸ்ரீராமா. அயோத். 59 : 26. இது, தசரதன் புலம்பல்.-இந்த நிலையை அடைந்த நான் இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த ஸ்ரீராமபிரானை இங்குக் காண்கிறேன் இல்லை; இதைக் காட்டிலும் துக்கத்தைக் கொடுக்கக்கூடிய விஷயம் வேறு யாது?”நான் நெடுங்காலம் கூடிவருந்தித் தம்மைப் பெற்றது, தம்மைப் பிரிந்து நான்
இந்த நிலையை அடைந்த இற்றைக்கு அன்றோ? இன்று தம்மை நான் காணாது ஒழிவதே என்றான் அன்றோ என்றபடி.

“தக்ஷிணா திக் க்ருதா யேந சரண்யா புண்ய கர்மணா தஸ்ய இதம் ஆஸ்ரம பதம் ப்ரபாவாத் அஸ்ய ராக்ஷஸை: திக் இயம் தக்ஷிணா த்ராஸாத் த்ருஸ்யதே நோபபுஜ்யதே”–என்பது, ஸ்ரீராமா. ஆரண். 11 : 82-புண்ணியமான சரித்திரங்களை யுடைய அகத்திய முனிவராலே தெற்குத் திசையானது அனைவருக்கும் புகலிடமாகச் செய்யப்பட்டது”

ஸர்வேஷாமேவ லோகநாம் பிதா மாதா ச மாதவ: கச்சத்வமேநம் ஸரணம் ஸரண்யம் புருஷர்ஷபா:–என்பது, பாரதம்.-“உலகங்களில் இருக்கிற எல்லாப் பிராணிகளுக்கும் திருமாலானவர் தந்தையும் தாயுமாக இருக்கிறார்”

செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே-ஐஸ்வர்யம் மினுங்க அவன் கிடந்த தேசம் –தத தேந வ்யாஸேந பலவத் க்லிஸ்ய மாநயா ஸமயா போதித: ஸ்ரீமாந் ஸுக ஸுப்த: பரந்தப:”–என்பது, ஸ்ரீராமா. சுந்–38-24- திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.-என்ற கிடை அழகு காண வாயிற்று இவள் போயிற்று -கிடந்ததோர் கிடக்கை என்ன கடவது இ றே -சாய்ந்த போது யாயிற்று அழகு மிக்கு இருப்பது-

த்ருஷ்ட்வா பலம் வா புஷ்பம் வா யத்வா அந்யத் ஸுமனோஹரம் பஹு ஸ: ஹாப்ரியேதி
ஏவம் ஸ்வஸந் த்வாம் அபீபாஷதே”
-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 45.-இது, பிராட்டியைப் பார்த்துத் திருவடி கூறியது-“பழத்தையாவது மலரையாவது மிகுதியாக மனத்தினைக் கவரக் கூடியதான வேறு பொருள்களையாவது பார்த்துப் பல தடவை ஓ பிரியையான சீதையே! என்று இவ்விதமாகப் பெரு மூச்சு விட்டுக்கொண்டு உம்மைப் பற்றியே பேசுகிறார்”

தே பூயிஷ்டாம்-உனக்கு அதிகமான ‘நம’ என்ற சொல்லைச் சொல்லுகிறோம்”-நாராயண பரோ பவ – உனக்கு வகுத்தவன் தன்னையே பற்றப் பார்.-

அத பாதக பீதஸ்த்வம் ஸர்வ பாவேந பாரத “அதபாதக பீத: த்வம் ஸர்வ பாவேந பாரத
விமுக்தாந்ய ஸமாரம்ப: நாராயண பரோ பவ”
–என்பது, பாரதம். இது,
தரும புத்திரனைப் பார்த்துத் தர்ம தேவதை கூறியது. அடுத்து அடுத்து இராஜ சூயமே செய்து போந்தவனுக்கு ஒரு தடவற் பொய்க்காக நரக தரிசனம் பண்ணுமளவாய் நின்றவனை யன்றோ இப்படி உபதேசிக்கிறது.-

கிருஷே சிஷ்யஸ்ய ஸம் ப்ரீத்யா ஸாத்விகாநாம் ப்ரஸாதத லப்தம் வித்தம் ச தாம்பத்யம் லுப்தை அந்யத்து க்ருஹ்யதே க்ருஹ்யதே
பயிர் செய்கையினாலும் சிஷ்யர்கள் ஆதாரத்தினால் ஸமர்ப்பித்தாலும் பெரியவர்களின் அனுக்ரஹத்தாலும் அடையப்பட்ட தனமானது ஸாதுக்களுக்கு பத்யமானது -நல் வழியில் வந்தது -பணத்தில் அதிக ஆசையுள்ளவர்களால் இதைத்தவிர மற்றவை பெற்றுக் கொள்ளப் படுகிறது-

மரணமாவது, எல்லாப் பிராணன்களும் தேக சம்பந்தத்தினின்றும் நீங்குதல்.-இப்படிப்பட்ட ‘மரணத்துக்குப் பாதி அவஸ்த்தையாயிருக்கும் மூர்ச்சை’ என்று வேதாந்தத்திலே சொல்லப்பட்டிருத்தலைத் திருவுள்ளம் பற்றி ‘மரணத்தில் பாதி அவஸ்த்தை’ என்கிறார். சாரீரக மீமாம்சை, அத். 3. பாதம். 2. சூத். 10

“அஹம் மனுரபவம்” என்பது, பிருகதாரண்யகம், 4-வது பிராஹ்மணம்.
“சர்வகத்வாத் அநந்தஸ்ய ஸ ஏவ அஹம் அவஸ்தித:”என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 19 : 85.“ த்ருஷ்ட்வாஸச ஜகத் பூயோ ககநாத் யுபலக்ஷணம்
ப்ரஹ்லாத: அஸ்மீதி ஸஸ்மார புந: ஆத்மாநம் ஆத்மநா
”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா, 1. 20 : 7.-“அந்தப் பிரஹ்லாதன் மீண்டும் ஆகாசம் முதலியவற்றோடு கூடிய உலகத்தைப் பார்த்துத்
தனது தோற்றத்தால் தன்னைப் பிரஹ்லாதனாக நினைத்தார்” என்கிற பிரஹ்லாதனைப் போலே

யத்ர ஸர்வம் யதஸ் ஸர்வம் யஸ் ஸர்வம் யஸ் ச ஸம்ஸ்ரய அநந்தஸ்ய ஸர்வ கத்வாத் அஹம் ஸ ஏவ அவஸ்தித-விஷ்ணு -1-19-85-
யாதொரு விஷ்ணுவிடத்தில் ஸர்வ பதார்த்தமும் இருக்கிறதோ -எங்கிருந்து ஸர்வமும் உண்டாகிறதோ -ஆதலால் எவர் ஸர்வாத்மகமாக இருக்கிறாரோ -எவர் எல்லாவற்றுக்கும் சரண்யராக இருக்கிறாரோ த்ரிவித பரிச்சேத ரஹிதமாய் இருக்கும் அநந்தன் எங்கும் இருப்பதால் அவராகவே இருக்கிறேன் –

ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே
புஞ்ஜாநா மாநுஷான் போகாந் ஸர்வகாம ஸம்ருத்திநீ”
-என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 18. இராகவனுடைய மனையில் அனைத்துப் பொருள்களையு முடையவளாய்ப் பன்னிரண்டாண்டு தேவ போகங்களை நுகர்ந்தவளான நான்”என்கிறபடியே, பன்னிரண்டு ஆண்டு தண்ணீர்த் துரும்பு அறக் கலந்து பிரிந்த பிராட்டியைப் போலே,அங்கே புக்கு நெடுங்காலம் அவனை அநுபவித்துப் பிரிந்து தூது விடுகிறாள் என்று பிள்ளான் பணிப்பர்.

ஜீவந்தீம் மாம் யதா ராம: ஸம்பாவயதி கீர்த்திமாந்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 10.-கீர்த்தியையுடைய ஸ்ரீராமபிரான் என்னைப் பிழைத்திருக்கின்றவளாக எப்படிக் கௌரவிப்பாரோ அப்படியே உம்மால் வார்த்தை சொல்லத்தக்கது”

“தத்தம் அஸ்ய அபயம் மயா” என்பது,ஸ்ரீ ராமா. யுத். 18 : 34.-“என்னாலே இவனுக்கு அபயம் கொடுக்கப் பட்டது” என்றாரே அன்றோ பெருமாள்.

“நோபஜநம் ஸ்மரந் இதம் சரீரம்” என்பது, சாந்தோக்யம். 8. 12 : 3.-“முக்தன் ஜனங்களின் மத்தியில் இருந்த இந்தச் சரீரத்தை நினைப்பதில்லை” –

யாகதி: யஜ்ஞ ஸீலாநாம் ஆஹிதாக்நே: ச யா கதி:அபராவர்த்திநாம் யாச யாச பூமி ப்ரதாயிநாம் மயா த்வம் ஸமநுஜ்ஞாத: கச்ச லோகாந் அநுத்தமாந்”- என்பது, ஸ்ரீராமா. ஆரண்ய. 68. 29, 30.-திரும்புதலில்லாதவர்களுக்கும் பூமி தானஞ் செய்தவர்களுக்கும் எந்த எந்த கதிகளுண்டோ அந்த அந்த மேலான வுலகங்களை என்னால் நீவிர் அநுமதிக்கப் பட்டவராய் அடைவீராக-பெரிய உடையாரைக் குறித்துப் பெருமாள் அருளிச் செய்தது.-

ஹிரண்யம் வா ஸுவர்ணம் வா ரத்நாநி விவிதானி வா . .அர்ஹதி பாஷிதம்” என்பது,ஸ்ரீராமா. யுத். 116 : 20.-வெள்ளி என்ன, தங்கம் என்ன, பலவிதமான இரத்தினங்கள் என்ன, மூன்று உலகங்களின் இராச்சியம் என்ன, ஆகிய இவைகள் எல்லாம், நீ பேசிய இனிய வார்த்தைகளுக்குத் தக்கவையல்ல” என்று கலங்கினாள் அன்றோ.-இது, இராவணனைக் கொன்றபடி வந்து வெற்றியைக் கூறிய திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.-இஸ் ஸ்லோகத்தில், “திரிஷு லோகேஷு ராஜ்யம்” என்றதிலே, வெள்ளி முதலானவை அடங்கியிருக்கவும், பிரித்துச் சொன்னது கலக்கத்தின் காரியம் என்றபடி.

தேஜ: க்ஷமா த்யுதி: ஸ்தைர்யம் விநீதத்வம் ந ஸம்ஸய:
ஏதேச அந்யேச பஹவோ குணா: த்வயி ஏவ ஸோபநா:
”- என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 28.
இராவணனைக் கொன்ற பின் வந்து சேர்ந்த திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது. -“பிரதாபம் என்ன, பொறுமை என்ன, ஒளி என்ன, ஒரு நிலை என்ன, வணக்கம் என்ன, ஆகிய இவைகளும், மற்றும் பலவான குணங்களும் உன்னிடத்தில் தான் விளங்குகின்றன; இதில் ஐயமில்லை” -த்வயிஏவ-என் பர்த்தாவை விட உன்னிடமே 

“அர்த்ததஸ்ச மயா ப்ராப்தா தேவராஜ்யாதய: குணா:
ஹத சத்ரும் விஜயிநம் ராமம் பஸ்யாமி ஸுஸ்திதம்
”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 24.
பிராட்டியைப் பார்த்துத் திருவடி கூறியது.-“பகைவர்களைக் கொன்றவரும் வெற்றியோடு கூடியவரும் இப்படி இருப்பவருமான ஸ்ரீ ராம பிரானைப் பார்க்கிறேன் என்பது யாது ஒன்று உண்டோ, பார்க்கிற அந்தப் பிரயோஜனத்தினால் தேவ ராஜ்யம் முதலான மேன்மைகள்
என்னால் அடையப்பட்டன”

அஹம்ச ரகு வம்ஸ: ச லக்ஷ்மணஸ்ச மஹா பல:
வைதேஹ்யா தர்ஸநேந அத்ய தர்மத: பரி ரக்ஷிதா:
”- என்பது, ஸ்ரீராமா. யுத். 1 : 11. இது,
திருவடியைப் பார்த்துப் பெருமாள் கூறியது.-அஹம்ச-‘கண நேரமும் சீதையைப் பிரிந்து பிழைத்திருக்க மாட்டேன்’ என்னும் யானும்,-ரகு வம்ச: ச – என்னை ஒழிய ஜீவியாதபடி இருக்கிற பிள்ளை பரதனும்,-மஹா பல: லக்ஷ்மணஸ்ச – இருவர்க்கும் உஜ்ஜீனனத்திற்கு ஹேதுவான பிள்ளை இலக்குமணனும்,-வைதேஹ்யா: – இவை எல்லாம் தகும் என்கைக்காக–தர்மத: பரிரக்ஷிதா: – நீ செய்ததற்கு ஒரு பிரதி உபகாரம் செய்யலாமோ?-வெறும் அறவனாகையாலே செய்தாயத்தனை;”‘உனக்கு என் செய்தேன்’ என்று காலம் என்னும் ஒரு பொருள் உள்ளதனையும் உழைக்கும்படி(தடுமாறும்படி)அன்றோ நீ செய்தது என்றார் பெருமாள்.: –

–நகஸ்சித் நாபராத்யதி” என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 44-“குற்றம் செய்யாதார் யாவர்

“அக்ரத:தே கமிஷ்யாமி ம்ருத்நந்தீ குஸ கண்டகாந்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 27 : 9.-ஓ இராகவனே, செல்ல அரிதான காட்டிற்கு உமக்கு முன்பு செல்வேன்”-இது, பெருமாளைப் பார்த்துப் பிராட்டி கூறியது

யாம் கபீனாம் சஹஸ்ராணி ஸூ பாஹு நி அயதாநிச திக்ஷு ஸர்வாஸு மார்கந் தே ஸ இயம் ஆஸாதிதா மயா”-என்பது, ஸ்ரீராமா. சுந். 30 : 3.–எந்தப் பிராட்டியை ஆயிரம் -பதினாறாயிரம் வானரங்கள் எல்லாத் திக்குக்களிலும் தேடுகிறார்கள்”–(எல்லாத் திக்குக்களிலும் போகவிடலாம்படி திரள் இருக்கிறபடி )அந்த இவள் என்னாலே பார்க்கப்பட்டாள்

“பிதாயஸ்ய புராஹி ஆஸீத் சரண்ய: தர்ம வத்ஸல:
தஸ்யபுத்ர: ஸரண்யஸ்ய ஸுக்ரீவம் ஸரணம் கத:”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 4 : 19.-அவன் அன்றோ “சுக்கிரீவனைச் சரணமாக அடைந்தார்” என்று குரங்கின் காலில் முற்பட விழுந்தான்;-அத்தலை இத்தலையானபடி’

யஸ்மாத் தர்மான் ஆசினோதி ச ஆச்சார்ய கதாசன தஸ்மை ந த்ருஹயேத் ஸஹி வித்யாத தம் ஜநயதி தத் ஸ்ரேஷ்டம் ஜென்ம-ஆபஸ்தம்ப ஸூத்ரம்
எவரிடமிருந்து தர்மங்களைத் தெரிந்து கொள்கிறானோ அந்தப் ஆச்சார்யருக்கு ஒரு பொழுதும் துரோகம் செய்யக் கூடாது -அவரே தானே வித்யையினால் சிஷ்யனுக்கு ஞானம் ஜென்மம் அருளினவன் -அதுவே உயர்ந்த ஜென்மம் –

யோ தத்யாத் பகவத் ஜ்ஞானம் குர்யாத் தர்மோபஸேசனம் க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவீம் தத்யாத் ந தத்துல்யம் கதஞ்சந” என்பது, பாரதம். -எல்லாம் கொடுத்தாலும் “பணிவிடை செய்யக் கடவன், உலக முழுதினையும் கைம் மாறாகக் கொடுத்தாலும் ஆசாரியன் செய்த உபகாரத்திற்குக் கொஞ்சமும் ஒப்பாக மாட்டாது”

பஹுஸ்யாம்” என்பது, சுருதி.-பல பொருள்களாக ஆகக் கடவேன்-என்கிற சங்கல்பத்தாலே ஏற்கெனவே இவற்றை உண்டாக்கினவன்.

“ஏஹி பஸ்ய சரீராணி முநீநாம் பாவி தாத்மநாம்”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். ஸ்ரீராமனைப் பார்த்து முனிவர்கள் கூறியது.-இந்த எங்களுடைய சரீரத்தைப் பார்த்தருள வேண்டும்

அஸி தேக்ஷணா” என்பது, ஸ்ரீராமா. சுந். 6. 5 : 4.-,“கறுத்த கண்களை யுடையவள்

தத: தே ப்ரீத மநஸ: ஸர்வே வாநர புங்கவா:
ஹனூமந்தம் மஹாத்மாநம் பரிவார்ய உபதஸ்திரே”-என்பது, ஸ்ரீராமா. சுந். 57 : 3-“மஹாத்மாவான அநுமாரை மற்றை வாநரோத்தமர்கள் சூழ்ந்து கொண்டு ஓலக்கமாக இருந்து திருவடியைக் கொண்டாடினார்கள்–மஹாத்மாநம் – நான்கு பேர் சூழ இருந்து கொண்டாடினார்கள் என்கிற இது தான் தரமோ இவனுக்கு?-“உபாயநாநி உபாதாய மூலாநி ச பலாநி ச ப்ரத்யர்சயந் ஹரி ஸ்ரேஷ்டம் ஹரயோ மாருதாத்மஜம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 57 : 33-என்று கனி கிழங்கு முதலானவற்றைக் கொடுத்துப் பெருமைப் படுத்தினார்கள் அல்லவோ முதலிகள்.-“தத: அங்கதம் ஹனூமந்தம் ஜாம்பவந்தம் ச வாநரா:
பரிவார்ய ப்ரமுதிதா பேஜிரே விபுலாநநா:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 57 : 47.-பருத்த முக முள்ளவர் களானார்கள்-

ஏகம் துக்கம் சுகம்ச நௌ” என்பது, ஸ்ரீராமா. கிஷ்கிந். 5 : 18.-“சுக துக்கங்கள் நம் இருவர்க்கும் ஒன்றே

சலத்வலயசாலிநீ ஏகா கோபீ பரிவ்ருத்தி ஸ்ரமேண ததௌ பாஹு லதாம் ஸ்கந்தே கோபீ மதுநிகாதி:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 13. 54. -“கிருஷ்ணனுடைய தோளில் கொடி போன்ற தனது கையைக் கொடுத்தாள்”-வைத்தாள் என்னாமல், “ததௌ” என்கையாலே, பலகாலம் ஆசைப்பட்டவனுக்கு எல்லாச் சொத்துக்களையும் தானம் செய்தாள் என்பது போதரும்.

யதா தம் புருஷவ்யாக்ரம் காத்ரை: சோகாபிகர்சிதை:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 40 : 3.-“துக்கத்தால் மிக இளைத்திருக்கிற அவயவங்கள்”

“ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து”-என்பது, ஸ்ரீராமா. சுந். 4. 5 : 6.-“இந்த உடலின் சேர்க்கை எல்லாப் பொருளுமாம்”

“இதம் புங்க்ஷ்வ மஹாராஜ ப்ரீதோ யதஸநாவயம்
யதந்ந: புருஷோ பவதி ததந்நா: தஸ்ய தேவதா:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 103 : 30.-எந்தப் புருஷன் எதனை அன்னமாக உடையவனா யிருக்கிறானோ அவனுடைய தெய்வமும் அதனையே அன்னமாக வுடைத்தா யிருக்கிறது”

நாதாய நாதமுநயே அத்ரபரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஸரணம் மதீயம்”-என்பது, ஸ்தோத்திர ரத்தினம்,– 2-“எந்த நாதமுனிகளுடைய இரண்டு திருவடிகள் இம்மை மறுமை என்னும் இரண்டு உலகங்களிலும்

வாஹி வாத யத: காந்தா தாம் ஸ்ப்ருஷ்ட்வா மாமபி ஸ்ப்ருஸ
த்வயி மே காத்ர ஸம்ஸ்பர்ச: சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 9. என்றது, பிராட்டியினுடைய ஸ்பரிசம் காற்று-சந்திரன் -மூலமாக ஸத்வாரகமானாற் போலே, காட்சியும் ஸத்வாரகம்எப்போதும் என்னைக் காப்பாற்றும் பொருள்களோ”

“ஸக்யா லோபயிதும் ந அஹம் ஐஸ்வர்யேண தநேந வா
அநந்யா ராகவேண அஹம் பாஸ்கரேண ப்ரபா யதா”-என்பது ஸ்ரீராமா. சுந். 21. 15”-என்பது ஸ்ரீராமா. சுந். 21. 15-சூரியனிடத்துள்ள ஒளியைப் போன்று, நான் இராகவனை விட்டு நீங்கேன்-சூரியன் உண்டாகில் அல்லது ஒளியும் இல்லை அன்றோ.

அவ்யக்ர மநஸோ யூயம் மது ஸேவத வாநரா:
அஹம் ஆவார யிஷ்யாமி யுஷ்மாகம் பரிபந்திந:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 62 : 2.-சாந்தனான திருவடி அன்றோ “நான் உங்களுடைய பகைவர்களைத் தடுக்கிறேன்”பிராட்டியைக் கண்டு வந்தமை அறியாதிருக்கச் செய்தேயும் மதுவனம் அழிந்தமையைக் கண்டு, மஹாராஜருடைய வால் ருசியமூக மலையிலே அறைந்ததே அன்றோ. ‘நம்மோடு செய்து போன காலம் கடந்திருக்கச் செய்தேயும் மது வனம் அழிக்கும்போது பிராட்டியைக் கண்டார்களாக வேணும்’ அன்றோ. பிராட்டியைக் கண்டதனாலுண்டான உவகை, நடுவில் மதுவனம் இன்றாகில் இராஜ புத்திரர்கள் முதுகோடே போம்’ என்று பட்டர் அருளிச் செய்வர்.

“ததை: ஸ்வேதை: ஹயை: யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ”-என்பது, ஸ்ரீ கீதை, 1 : 14.-“பெரியதான தேரில் இருந்தார்கள்”-மாயப் போர் தேர்ப் பாகன் அன்றோ -போர் பாகு தான் செய்து ஐவரை வெல்வித்தானே -சித்திர தேர் வலவன் அன்றோ –

“தஸ்மாத் த்வம் உத்திஷ்ட யஸோலபஸ்வ ஜித்வா ஸத்ரூந் புங்க்ஷ்வராஜ்யம் ஸம்ருத்தம
மயைவ ஏதே நிஹதா: பூர்வமேவ நிமித்த மாத்ரம் பவ ஸவ்யஸாசிந்”- என்பது, ஸ்ரீ கீதை, 11 : 33.–“ஏ அருச்சுனா! இவர்கள் முன்பே என்னாலேயே கொல்லப்பட்டு விட்டார்கள்; நீ எனக்கு ஓர் ஆயுதம் போலே நிமித்தமாக இரு”-ன்று தானே அருளிச் செய்தான் அன்றோ.-

“வாஹி வாத யத: காந்தா தாம் ஸ்ப்ருஷ்ட்வா மாமபி ஸ்ப்ருஸ த்வயி மே காத்ர ஸம்ஸ்பர்ச:
சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:”-என்பது, ஸ்ரீ ராமா. யுத். 5 : 6.-“வாஹிவாத – பார்க்கப் படாமையாலே நீ பெற்ற பேறு என்?-த்வயி மே, காத்ர ஸம்ஸ்பர்ஸ:-நம்முடைய கரணங்களுக்குப் பரிசம் உன் பக்கலிலே ஆயிற்றே.-நமக்குத் தொட்டாரைத் தொட்டாயிற்றே.-சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:-காணுதலோடு ஒத்ததன்றோ எனக்கு ஸ்பரிசமும்” 
அபிவ்ருக்ஷா! பரிம்லாநா:” என்பது, ஸ்ரீராமா.அயோத். 59 : 4.-“மரங்கள் எல்லாம் உலர்ந்து கிடந்தன–என்னுமாறுபோலே.

“த்வயி கிஞ்சித் ஸ்மாபந்நே கிம் கார்யம் ஸீதயா மம”-என்பது, ஸ்ரீராமா. யுத். 41 : 4
“நீ சிறிது ஆபத்தை அடைந்தாயாயின் சீதையால் தான் எனக்குப் பயன் யாது?”

“ஸ குருஷ்வ மஹோத்ஸாஹ க்ருபாம் மயிநரர்ஷப
ஆந்ரு ஸம்ஸ்யம் பரோ தர்ம: த்வத்த ஏவ மயாஸ்ருத:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 41.
திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது-பிறர் துக்கத்தைப் பொறாமையாகிற மிக உயர்ந்த தர்மமானது தேவரீரிடமிருந்தே என்னால் கேட்கப் பட்டது”-நைவ தம்ஸாந் – ந கீடாந் ந ஸரீஸ்ருபாந்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 42.3“-மாம்சத்தையும் புசிப்பது இல்லை, மதுவையும் குடிப்பது இல்லை”-காட்டு ஈக்களையும், கொசுக்களையும், பாம்புகளையும் சரீரத்திலிருந்து ஓட்ட மாட்டார்”,

ஏகம் துக்கம் சுகஞ்ச நௌ” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 5 : 18.-“சுகமும் துக்கமும் நமக்குச் சமம்

அக்ரூர: க்ரூர ஹ்ருதய:” என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 18 : 30.-“அங்குரூரன் கொடிய மனமுடையவன்

“நஹி த்ரக்ஷ்யாமி யதி தாம் லங்காயாம் ஜனகாத்மஜாம்
அநேந ஏவ ஹி வேகேந கமிஷ்யாமி ஸுராலயம்”- என்பது, ஸ்ரீராமா. சுந். 1 : 40.-இலங்கையில் அந்த ஜானகியைக் கண்டிலேனாகில் இந்த வேகத்தோடு கூடவே சுவர்க்க லோகத்திற்குச் செல்லுவேன்”-எங்குச் சென்றாகிலும் கண்டு -காரார் திரு மேனி காணும் அளவும் போய்-

மயி ஜீவிதம் ஆயத்தம் ராகவஸ்ய மஹாத்மந:
ப்ராத்ரூணாஞ்ச மஹாபாஹோ தஸ்ய ராஜகுலஸ்ய ச”-என்பது, ஸ்ரீராமா. சுந். 37 : 57.-ஓ நீண்ட கையையுடைய அநுமாரே! மஹாத்மாவாகிய ஸ்ரீராமனுக்கும் அவருடைய தம்பிமார்கட்கும் அந்த அரச குலத்திற்கும் பிராணனானது என் அதீனமாக இருக்கிறது”-தம்மையும் தம்முடைமையையும் எனக்கு ஆக்கினவர் என்பதனைக் கூறியபடி.

“ஸஹிதம் ப்ரதிஜந்ராஹ பார்யா ஹர்த்தாரம் ஆகதம்
கபோதோ வானரச்ரேஷ்ட கிம்புந: மத்விதோ ஜந:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 25.-“ஓ வானரங்களுக்குத் தலைவனான ஸூக்கிரீவனே! அந்தப் புறாவானது தன் மனைவியை அபஹரித்தவனைத் தன்னைக் கொடுத்துக் காத்தது; என்னைப் போன்றவர்கள் சரணாகதி செய்கிறவனைக் கைக் கொள்ள வேணும் என்பது சொல்லவும் வேணுமோ?”-கபோதன வியாக்யானம் –

பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிக்க வந் தடைந்த பேதை
வேடனுக் குதவி செய்து விறகிடை வெந்தீ மூட்டிப்
பாடுறு பசியை நோக்கித் தன்னுடல் கொடுத்த பைம் புள்
வீடு பெற் றுயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமி தன்றோ.-என்பது, கம்பராமாயணம், விபீடணனடைக். 112.

“தத் அநுப்ரவிஸ்ய ஸச்ச த்யச்ச அபவத்” என்பது, தைத்திரீய ஆனந். -“அவற்றை அநுப் பிரவேசித்துச் சேதனமாயும் அசேதனமாயும் ஆனார்”

ஸபுத்ர பௌத்ரஸ் ஸ கண:”என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 99.-“புத்திர பௌத்திரர்களோடு மற்றுமுள்ள கூட்டத்தோடு”பிறர் காரியம் செய்ய ஒருப்பட்டிருப்பாரைப் போலே.

“ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்தம் இதம் வசனம் அப்ரவீத்”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 6.-“பிராட்டி சந்நிதியில் ஸ்ரீராமபிரானைப் பார்த்து இந்த வார்த்தையைச் சொன்னார்”-என் திருமார்வற்கு –எனக்கு அங்கு ஓர் அடி இல்லாமை மிறுக்குப் படுகிறேனோ?

கிரீடினம் கதினம் சக்ர ஹஸ்தம் இச்சாமி த்வாம் த்ருஷ்டும் அஹம்ததைவ
தேநைவ ரூபேண சதுர் புஜேந ஸஹஸ்ர பாஹோ பவ விஸ்வ மூர்த்தே”-என்பது, ஸ்ரீ கீதை, 11 : 46.அருச்சுனனும் ஸ்ரீ விஸ்வரூபம் கண்ட உடனே “உம்மைக் கிரீடத்தை யுடையவராயும் பார்ப்பதற்கு நான் விரும்புகிறேன்;-பல கைகளை யுடையவரே, விஸ்வரூபத்தை யுடையவரே, நான்கு கைகளுடன் கூடின அந்த உருவமாக ஆகக் கடவீர்”-அசாதாரணமான வடிவை எனக்குக் காட்ட வேணும் என்றான் அன்றோ.

“ஸமேத்ய அந்யோந்ய ஸம்யோகம் பரஸ்பர ஸமாஸ்ரய:”- என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1. 2 : 54.-ஐம் பெரும் பூதங்களும் ஒன்றில் ஒன்று கலத்தல் பெற்றன; ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் பெற்றுள்ளன” என்றே அன்றோ படைக்கும் முறை தான் இருப்பது;ஒன்றில் ஒன்று அதிகமாக’ என்பதற்குப் பிரமாணம்

“தேவாநாம் தானவாநாஞ் ச ஸாமாந்யம் அதி தைவதம்”என்பது, ஜிதந்தா-தேவர்களுக்கும் தானவர்களுக்கும் பொதுவான தெய்வம்”

ஹே கோவிந்த ஸம் ப்ரமை துஷ்ய ந ஏதத் பரமம் தனம் அந்யதாவா விசேஷேண த்வாம் அர்ச்சியிதும் ஷம க -பாரதம்
ஓ கண்ணனே எங்களுடைய பரபரப்பினால் மாத்ரம் சந்தோஷம் அசையும் -இது தான் எங்களுக்கு மிகப் பெரிய தனம் -இல்லாவிட்டால் விசேஷமாய் தேவரீர் பூஜை செய்வதற்குத் தகுந்தவன் யார் -எவருமில்லை என்றபடி –பீஷ்மர் -துரோணர் -துரியோதனன் -மூவரையும் விட்டு -துராபிமானர்கள்-விதுரனின் பரபரப்பே உகந்தான் அன்றோ

“அக்ரத: ப்ரயயௌ ராம: ஸீதா மத்யே ஸூ மத்யம ” என்பது, ஸ்ரீராமா. ஆரண். 11 : 1.-என்றும்,
“பின்னர் விஷ்ணுவானவர் மனித உருவத்தோடு சக்கரவர்த்தித் திருமகனாய் வீரராய் மஹாபல முள்ளவராய் இராமன் என்ற பிரசித்தி யுடையவராக இந்தப் பூமியில் சஞ்சரித்தார்”

“அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம்
ராமம் ராமாநுஜம் சைவ பர்துஸ்சைவ அநுஜம் ஸுபா”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 19 : 25.-கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற இராமனையும் இலக்ஷ்மணனையும்
தன் கணவனுக்குத் தம்பியாகிய சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரை கண்டாள்’’ –

அஞ்சலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:
பாஹு ம் புஜகபோகாபம் உபதாய அரிஸூதந:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 1

உபவிஷ்டம் ஸ்வலங்கிருதம்” என்பது, ஸ்ரீராமா. அயோத்.-16 : 8.-“அலங்காரஞ்செய்து உட்கார்ந்திருக்கிறவரை

உடஜே ராம மாஸீநம் ஜடாமண்டல தாரிணம் க்ருஷ்ணாஜிநதரம் தம்து சீரவல்கலவாஸஸம்
ததர்ஸ ராம மாஸீநம் அபித: பாவகோபமம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 99 : 25.
அந்த ஓலக்கத்தில் கிட்டும் தம்பிக்கும்-பரதனுக்கும் – கிட்ட ஒண்ணாதபடி அன்றோ இந்த ஓலக்கம் இருந்தபடி:“சுற்றிலும் நெருப்புப் போல் இருக்கிறவரை” என்கிறபடியே,
நெருப்பு எரியா நின்றால் கிட்டப் போகாதவாறு போலே கிட்டுதற்கு அரியராயிருந்த இருப்பு

“ராம லக்ஷ்மண குப்தா ஸா ஸுக்ரீவேணச வாஹிநீ
பபூவ துர்தர்ஷதரா ஸர்வை: அபி ஸுராஸுரை:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 25 : 33.-இராமபிரானாலும் இலக்ஷ்மணனாலும் காப்பாற்றப்பட்டது, சுக்கிரீவனோடு கூட்டியுள்ள அந்தச் சேனை”

சிந்நம் பிந்நம் ஸரை: தக்தம் ப்ரபக்கம் ஸஸ்த்திரபீடிதம் பலம் ராமேண தத்ருஸு: நராமம் சீக்ரகாரிணம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 22.-பாணங்களால் கொளுத்தப்பட்டதாகவும் முறியடிக்கப்பட்டதாகவும்-கத்தி முதலிய ஆயுதங்களால் வெட்டப்பட்டதாகவும் அரக்கர் சேனையைக் கண்டார்கள்”

அண்டாநாம் து ஸஹஸ்ராணாம் ஸஹஸ்ராணி அயுதாநி ச ஈத்ருஸாநாம் ததா தத்ர
கோடி கோடி ஸதாநி ச”–என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 2. 7 : 97.-இப்படிப்பட்ட அண்டங்கள் கோடி நூறு கோடியாக இருக்கின்றன

அந்த: பிரவிஷ்ட: ஸாஸ்தா”என்பது உபநிடதம்.-சேதனர்களுடைய உள்ளே வியாபித்தவனாய் நியாமகனாயும் சேதன அசேதனங்களுக்கு ஆத்மாவாயும் இரா நின்றான்”

“பகவந் இதாநீம் அனுத்தமம் பாத்ரம் இதம் தயாயா:”-என்பது, ஸ்தோத்திர ரத்நம். 24.-பகவானே! உன்னுடைய பேரருளுக்கு உத்தமோத்தமமான பாத்திரமாக இந்த வஸ்துவானது
இப்போது உனக்குக் கிடைத்தது”

அநந்த பவார்ணவாந்த சிராய நிமஞ்சத மே கூலமிவ லப்தோஸி பகவன் தயாய அநுத்தமம் பாத்ரம் இதம் த்வயாபி இதாநீம் லப்தம் -ஸ்தோத்ர ரத்னம்
த்ரிவித பரிச்சேத ரஹிதனே சம்சாரக்கடலில் உள்ளே அநாதி காலம் எல்லாம் அழுந்தி கிடக்கும் எனக்குக் கரை போலே நீ அகப்பட்டாய் -ஞாநாதி குண பூர்ணனே தயைக்கு உத்தம உத்தமமான பாத்திரமாக இந்த வஸ்து தேவரீராலும் இப்போது அடையப்பட்டது –

ஹே லஷ்மண த்வயம் மயா ஸார்த்தம் இமாம் வஸூந்தராம் ப்ரஸாதி -மே த்வதீயம் அந்தராத்மாநம் த்வாம் இயம் ஸ்ரீ உபஸதிதா -அயோத்யா -4-43-
ஓ லஷ்மணா என்னுடன் கூட இந்தப் பூமியை ஆளக் கடவாய் -என்னுடைய இரண்டாவதான ஆத்மாவாய் இருக்கிற உன்னை இந்த லஷ்மியானது வந்திருக்கிறது –

“தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்
க்ஷிபாமி அஜஸ்ரமஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு”-என்பது, ஸ்ரீ கீதை. 16 : 19-என்னை துவேஷிக்கிறவர்களும் கொடியவர்களும் மனிதர்களில் கெட்டவர்களுமான அவர்களை நான் பிறவிகளில் எப்பொழுதும் தள்ளுகிறேன்”

“ந அயம் ஆத்மா ப்ரவசநேந லப்ய: ந மேதயா ந பஹுநா ஸ்ருதேந
யம் ஏவ ஏஷ: வ்ருணுதே தேந லப்ய: தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்ஸ்வாம்”-என்பது, முண்டகோபநிடதம்.-இந்தப் பரமாத்மாவானவன் மனனத்தாலும் தியானத்தாலும் கேள்வியினாலும் அடையத்தக்கவன் அல்லன்-

வைகுண்டே து பரேலோகே ஸ்ரியா ஸார்த்தம் ஜகத்பதி:
ஆஸ்தே விஷ்ணு: அசிந்த்யாத்மா பக்தை: பாகவதை: ஸஹ”–லிங்க புராண ஸ்லோகம் -நினைவிற்கும் எட்டாத ஸ்வரூபத்தை யுடைய உலக நாதனான விஷ்ணுவானவர் பிராட்டியோடும் பக்தர்கள் பாகவதர்களோடு கூட ஸ்ரீ வைகுண்டம் என்கிற சிறந்த உலகத்தில் எழுந்தருளியிருக்கிறார்”

“தாவத் ஆர்த்தி:-“தாவத்ஆர்த்தி: ததாவாஞ்சா தாவந்மோஹ: ததா ஸுகம்
யாவந் நயாதி ஸரணம் த்வாம் அஸேஷாக நாஸநம்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. பகவானைப் பார்த்துப் பிரமன் கூறியது-சதுர்விதா பஜந்தே மாம் ஜநா ஸுக்ருதிநோர்ஜுந.–
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப৷৷—7.16৷৷பரத குலத்து உதித்தவர்களில் தலைவனான அர்ஜுனன் -செல்வம் இழந்து வருந்துபவனும் – புதிதாகச் செல்வத்தைப் பெற விரும்புவனும் -ஆத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்க விரும்புவனும் – ஸ்வரூப ஞானம் உடையவனுமாகிய புண்ய சாலிகளான நாலு வகைப்பட்ட ஜனங்கள் என்னை உபாசிக்கிறார்கள்-1-‘இழந்தது பெற வேணும்’ என்னுமதுவும் அவ்வளவே.-2-ததாவாஞ்சா-அப்ராப்த விஷயத்தில் செய்யும் சாபலமும் அவ்வளவே.-3-தாவந்மோஹ: – சரீரத்தையும் ஆத்மாவையும் ஒன்றாக புத்தி பண்ணுகை என்னும் அதுவும் அவ்வளவே.
4-ததாஸுகம் – “ஏஷஹ்யேவாநந்தயாதி – இவனே யன்றோ ( ஜீவனுக்கு ) ஆனந்தத்தைக் கொடுக்கிறான்” என்கிறதற்கு விரோதமாக வரும் சுகங்களும் அவ்வளவே.
யாவந்நயாதிஸரணம் த்வாம் அஸேஷாகநாஸனம் – செல்வம் ஆத்ம பிராப்தி பகவத் பிராப்தி விரோதி இவை எல்லாம் உன்னைக் கிட்டுமளவே யன்றோ நிற்பது” என்கிறது.-சர்வ பல சாதகம் பிரபத்தி –(இவை எல்லாம்-ஆர்த்தி – ஆசை -மோகம்- இதரவிஷய ஸூகங்கள்-இந்த நால்வருக்கும் )

க்ஷமயா ஹி ஸமாயுக்தம் மாமயம் மகராலய:
அஸமர்த்தம் விஜாநாதி திக்க்ஷமாம் ஈத்ருஸேஜநே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 20.-அதிகாரியாமிடத்தில், மெய்யே வேறு கதி அற்றவனாகவும் இருக்க வேணும்;-சரணம் புகா, பலித்தது இல்லை என்னா,அஸமர்த்தம் விஜாநாதி-என்பார் ஆகாது- “இந்தக் கடல் பொறுமையோடு கூடிய என்னைச் சக்தி இல்லாதவனாக அன்றோ நினைக்கிறது” என்பார் ஆகாது (மகராலய:-மீன் குட்டை –அஸமர்த்தம் விஜாநாதி-சாமர்த்தியம் இல்லை என்று எண்ணின் கடலை இப்படி சொல்லி )

“சாபம்ஆநய ஸௌமித்ரே ஸராந்ச ஆஸீவிஷ உபமாந்
ஸாகரம் ஸோஷ யிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 22.-சமுத்திரத்தை வற்றும்படி செய்யப் போகிறேன்; வானர வீரர்கள் கால்களால் நடந்து செல்லட்டும்”-அவன் தாழ்த்ததுவே காரணமாக, சமூத்திர ராஜனை அழித்துப் பொகட்டு,
மற்றை நான்கு பொருள்களையும் கொண்டு காரியம் கொள்ளுகிறேன் என்றாரே அன்றோ.-
பஞ்ச பூதங்களில் ஒன்று போனால் என்ன நான்கையும் வைத்து காரியம் கொள்ளுகிறேன்

மாம் என்கிற நாம் தாஸன் சொன்னதும் சரணாகதி பலிக்கும் –-பெருமாள் தாஸன் சொல்லி பின்பு மாம் சொல்லியதும் பலிக்க வில்லையே-“மாம் – ‘தூங்கினவன் மதங்கொண்டவன் கோபித்தவன் இவர்களுக்கு இயற்கை உணர்வு வெளிப்படும்’ என்கிறபடியே, கோபம் விளைந்த பின்னர் ஜந்மத்தை உணர்ந்தார். ‘பிறர் கை பார்த்திருக்கும் குடிப்பிறப்பு அன்று’ என்று இருக்கிறது இல்லை;- ‘நம்மை ஐயர் மகன்’ என்று அறிகிறது இல்லை.
அயம் – மஹோததி என்னும் பெருமையை நினைத்திரா நின்றது; தன்னைச் சிறாங்கித்திருக்கிற நம்மை அறிகிறது இல்லை.-மகராலய :- ஓர் அயோத்யாதிபதி, கோசலாதிபதிகளோடு ஒக்கக் காணும் தன்னை நினைத்திருக்கிறது;-தன்னை மீன் படு குட்டமாக அறிகிறது இல்லை.-அஸமர்த்தம் விஜாநாதி – செவ்வை கெடப் பரிமாறினாரையும் ஒக்கவிட்டுக் காரியம் கொள்ள வல்லோம் என்று அறிகிறது இல்லை.
இவ்வளவில் செய்ய அடுப்பது என்? என்னில்,-திக்க்ஷமாம் – இப்போது பொறையை வேண்டோம்.-விநியோகமுள்ள இடத்தே அன்றோ காரியம் கொள்ளுவது?
கோபத்தைப் போன்று, காரிய காலத்தே அழைத்துக் காரியம் கொள்ளப் பார்த்தோம்.
அது என்? இக்ஷ்வாகு குலத்தினராயிருப்பார்க்குப் பொறை கொண்டு காரியம் கொள்ள வேண்டாவோ?-என்னில், ஈத்ருஸே ஜநே – அதனால் பெற்றது என்? அது இங்கு ஜீவிக்கிறது இல்லை.-இதுக்கு இங்குள்ளாருடைய சம்பந்தமே பலியா நின்றதே. -கரைக்கு அந்தப் பக்கம் உள்ள இராவணன் படி –

கோவிந்தேதி யதாக்ரந்தத் க்ருஷ்ணா மாம் தூரவாஸிநம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயாத் நஅபஸர்பதி”- என்பது, மஹாபாரதம், உத், 58 : 22.-பெரு வாயா –திரௌபதி ‘சரணம்’ என்ற வார்த்தை இத்தனையும் திருவுள்ளத்தே கிடக்க,
சபையில் துச்சாதனன் உண்டாக்கின மான பங்கத்தையும் நீக்கி, துரியோதனாதியர்களையும் அழித்து, இவள் கூந்தலையும் முடிப்பித்து, தரும புத்திரன் தலையில் முடியையும் வைத்துப் பின்பும் “வட்டிக்கு வட்டி ஏறின கடனைப் போன்று என் மனத்தினின்றும் நீங்கவில்லை”-குறைவாளனாய், பரமபதத்துக்கு எழுந்தருளுகிற போதும்
“நாதிஸ்வஸ்த்தமநா: – நிம்மதியடையாத மனமுடையவனாய்” என்று திருவுள்ளத்தில்
புண்ணோடே யன்றோ எழுந்தருளினான்.

“யஸஸ: ச ஏக பாஜனம்” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 19-கீர்த்திக்குத் தானே இருப்பிடமாக இருப்பவர்”-விதித: ஸஹி தர்மஜ்ஞ: ஸரணாகத வத்ஸல:” என்பது, ஸ்ரீராமா.சுந். 21 : 20-“எல்லாராலும் அறியப்பட்டவர்”-பகைவர்கள் கூட்டத்திலும் இப்படிப் பிரசித்தமாய் அன்றோ உன் புகழ் இருப்பது-

“குணாநாம் ஆகரோ மஹாந்” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.“குணங்களுக்கெல்லாம் நிலையமாக இருப்பவன்”-“ததா குணா: ஹி அநந்தஸ்ய” என்பது, மாத்ஸ புராணம்- “அப்படியே அளவற்றவை இறைவனுடைய குணங்கள்-

வர்ஷாயுதை: யஸ்ய குணா ந ஸக்யா:
வக்தும் ஸமேதைரபி ஸர்வ லோகை:
மஹாத்மந: ஸங்க சக்ராஹி பாணே:
விஷ்ணோ: ஜிஷ்ணோ: வஸுதேவாத்மஜஸ்ய”-என்பது, மஹாபாரதம் கர்ண பர்வம்.-ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய கல்யாண குணங்கள் உலகமெல்லாம் சேர்ந்துகொண்டு பதினாயிரம் வருடங்கள் கூறினாலும் முடிவு பெறுவன அல்ல-பஹவோ ந்ருப கல்யாண குணா: புத்ரஸ்ய ஸந்தி தே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 26.-“ஒ அரசனே! உன்னுடைய புதல்வனான ஸ்ரீ ராமபிரானுக்கு மங்களகரமான குணங்கள் பல இருக்கின்றன”உலப்பு இல் கீர்த்தி அம்மானே –-

தேவ வாசஸ்பதிர் யதா ஸத்ய வாதீ மதுரவாக் மூர்த்திமாந் கந்தர்ப்ப இவ ரூபவாந் ஸூபகஸ் ஸ்ரீமான் -ஸூந்தர -34-30- ப்ரகாசகரான பிரஹஸ்பதி போல் யதார்த்த வாக்குடையவர் -செவிக்கினிய வாக்குடையவர் -பிரசஸ்த ஸரீரமுடைய மன்மதன் போல் ஸூந்தர ரூபமுடையவர் -ரமணீயர் -காந்தியை யுடையவர் —தாஸாம் ஆவிரபூத் சௌரி:. . . ..ஸாக்ஷாத் மந்மதமந்மத:”-என்பது, ஸ்ரீபாகவதம், 10. 32 : 2.-“மன்மதனுக்கும் மன்மதனாக இருக்கின்ற அந்தக் கண்ண பிரான் அந்தக் கோப ஸ்திரீகளுக்கு மத்தியில் தோன்றினான்”-மன்மதனும் மடல் எடுக்கும் படியான அழகன் அன்றோ –-

நெடியாய்-“குணானாம் ஆகரோ மஹாந்” என்கிறபடியே, தொட்ட தொட்ட துறைதோறும் தரை காண ஒண்ணாதிருக்கிறபடி.

இஷு ஷயாத் நிவர்த்தந்தே ந அந்தரிக்ஷ ஷிதி ஷயாத் மதி ஷயாத் நிவர்த்தந்தே ந கோவிந்த குண ஷயாத்-பாணங்கள் இல்லாமையால் திரும்புகிறார்கள் -பூமி ஆகாயம் இவை அழிந்துவிட்டன என்பதால் அல்ல -அது போலே புத்தி இல்லாமையால் திரும்புகிறார்களே ஒழிய கண்ணனுடைய குணங்கள் முடிந்து விட்டன என்பதால் அல்ல –

தாநஹம் த்விஷத க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்–
க்ஷிபாம் யஜஸ்ரம் அஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷

என்னை த்வேஷிப்பவர்களாய் -கொடியவர்களாய் -மனிதரில் கடையானவர்களாய் –
அமங்களமானவர்களான அவர்களை நான் இடைவிடாமல் பிறப்பு இறப்பு மூப்பு முதலானவை மாறி மாறி வரும் பிறவிகளில் அதிலும் ஆஸூரப் பிறவிகளிலேயே தள்ளுகிறேன் – என்னை த்வேஷிக்கும் -க்ரூர ஸ்வபாவம் உள்ளவர்களை மறு படியும் அசூப அசுர யோனிகளில் பிடித்து தள்ளி விடுகிறேன்-

“ஸாஹம் கேஸக்ரஹம் பிராப்தா பரிகிலிஷ்டா ஸபாங்கதா பஸ்யதாம்
பாண்டு புத்ராணாம் த்வயி ஜீவத்யபி ப்ரபோ”–என்பது, மஹாபாரதம்.- நீயும் உளையாயிருக்க, என் மயிரைப் பிடித்துச் சிலர் நலியும் படி நான் மான பங்கம் செய்யப்பட்டவள் ஆவதே! உன் சத்தைக்கும் என் பரிபவத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு?
ப்ரபோ – நீயும் என்னைப் போன்று பெண்ணானாயாகில் நான் ஆறியிருக்க லாயிற்றே;
நீ பரிபவத்தைப் போக்கக் கூடியவனாய் இருக்கச் செய்தே நான் நோவு படுவதே என்றாளன்றோ.

விபீஷணோவா ஸுக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்”=என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 35.-இராவணனே யானாலும்” 

தீப்த பாவக ஸங்காஸை: ஸிதை: காஞ்சநபூஷணை:
ந்த்வாம் இச்சாமி அஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம்ஸரை:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 16 : 22.
இராவணனைப் பார்த்து விபீடணன் கூறியது.- படும் போது நெருப்பைப் போன்றிருக்கும்படி.-ஸிதை: பட்டமை தெரியாதே தொளை உருவி அவ்வருகே விழக் காணுமித்தனை.-காஞ்சந பூஷணை: – இவற்றுக்கு இருவகைப்பட்ட ஆகாரம் உண்டாயிருக்கிறபடி.“சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாது”பெரிய திருமொழி, 7. 3 : 4.– என்கிறபடியே, அநுகூலர்க்கு அகப்படுகைக்கும் அதுதானேயாயிருக்கிறபடி.-நத்வாம் இச்சாமி அஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம் ஸரை: – இவ் வழகுக்கு இலக்காய் வாழ்ந்து போகலாயிருக்க, எதிரிட்டு முடிந்துபோக நான் இச்சிக்கிறிலேன். நீ எண்ணி இருக்கிறது நான் அறிகிறிலேன் அன்றோ.
இருத்திப் பிடித்த வில்லும், தெரித்துப் பிடித்த பகழியுமாய்க் கொண்டு நிற்கும்போது அபிராமராய் அன்றோ இருப்பது; அவ்வழகைக் கண்டு அநுபவிக்கமாட்டாமல், தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலைகீழதாக விழுந்து முடிவாரைப்போலே, தயரதன் பெற்ற மரகத மணித்தடத்தை எதிரிட்டு முடிந்துபோக நான் காணமாட்டுகிறிலேன்.

ஸரவர்ஷம் வவர்ஷ ஹ”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 18.-வாளி மழை பொழிந்த சிலையா –
“அம்பு மழையைப் பெய்தாரன்றோ”-என்கிறபடியே, பாட்டம் பாட்டமாகப் பெய்தபடி.

“தம் த்ருஷ்ட்வா ஸத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம்
பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்தாரம் பரிஷஸ்வஜே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 30 : 39.-“கணவனைத் தழுவிக் கொண்டாள்” என்னுமவள்.-வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும்படியான அழகினை யுடையவரை, எதிரிகளை வென்ற வீரக் கோலத்தோடே கண்டாள்.-தம் திருமேனியிலே ஒரு வாட்டம் வாராமே, அவர்களைக் குற்றுயிராக்கி விடுவதும் செய்யாதே, துண்டித்து அடுக்கினவரை.-முன்பு திருவயோத்யையில் இருந்த நாள், ‘இவர் வேட்டைக்குச் சென்ற விடத்தே இன்னபடியும் இன்னபடியும் பொருதார்,
இன்ன புலியைக் குத்தினார், இன்ன சிங்கத்தைக் குத்தினார்’ என்றாற்போலே உறவினர்கள் சொல்லக் கேட்கு மத்தனை அன்றோ;-இங்குப் பூசலுக்குப் புகுகிறபோதே பிடித்து மேலுள்ள செயல்கள் அடங்கலும் கண்டாள்.
மஹர்ஷீணாம் ஸு காவஹம் –-இருடிகளுடைய விரோதிகளைப் போக்கி அவர்களுக்குக் குடியிருப்புப் பண்ணிக் கொடுத்தவரை.-தங்கள் தவத்தின் வலிமையால் வெல்லலாயிருக்க, தங்கள் பாரத்தைப் பெருமாள் தலையிலே பொகட்டு-முறை உணர்ந்து கொண்டிருக்கு மவர்களுக்கு.-கர்ப்ப பூதா: தபோதநா:- தந்தாம் கைம்முதல் அழியமாறாதே இருக்குமவர்கள்
தபோதனராய் இருக்கச்செய்தே கர்ப்ப பூதராயிருப்பர்கள். என்றது, தந்தாமுக்கென்ன இயற்றி-யத்னம் – உண்டாயிருக்கச் செய்தே, கர்ப்பாவஸ்தையில் தாய் அறிந்து ரக்ஷிக்குமத்தனை அன்றோ;-அப்படியே அவனே அறிந்து ரக்ஷிக்க இருக்குமவர்கள் என்றபடி-அநுகூலர்களை ரக்ஷித்தலும் பிரதிகூலர்களை அழித்தலும் இவளுக்குப் பிரியமாகச் செய்யுமவை அன்றோ.
பபூவ – பதினாலாயிரம் முருட்டு இராக்கதர்களோடே தனியே நின்று பொருகிற இதனைக் கண்டு அஞ்சி ‘இது என்னாய் விளையுமோ?’ என்று சத்தை அழிந்து கிடந்தாள்; இப்போது உளள் ஆனாள்.
பூ – ஸத்தாயாம். ஹ்ருஷ்டா –சத்தை உண்டானால் உண்டாமதுவும் உண்டாயிற்று.
வைதேஹீ – உபாத்தியாயர்கள் பெண் பிள்ளைகளுக்குச் செவி ஏற்றாலே ஓத்து போயிருக்குமாறு போலே, வீரவாசி அறியும் குடியிலே பிறந்தவள் அன்றோ.
அன்றிக்கே,-ஒரு வில்லு முறித்த இதற்கு உகந்து என்னைக் கொடுத்த எங்கள் ஐயர்,
பதினாலாயிரம் பேரைத் தனியே நின்று பொருது முடித்த இதனைக் கண்டால் என்படுகிறார் தான் என்னுதல்!
பர்த்தாரம் – முன்பு, இவர் சுகுமாரர் ஆகையாலே ‘குழைசரசகு’ என்றும்,
‘ஐயர் நம்மை இவர்க்கு நீர்வார்த்துக் கொடுக்கையாலே நாம் இவர்க்குச் சேஷம்’ என்றும் அணைத்தாளத்தனை; ‘ஆண்பிள்ளை’ என்று அணைத்தது இப்போது.
பரிஷஸ்வஜே – இராவணனுக்கு ஒத்தவர்களாய், அவன் மதித்த வீரத்தையுடைய வர்களாயிருப்பார் பதினாலாயிரம் பேரும் விட்ட அம்புகள் முழுதும் இவர் மேலே பட்டு, கண்ட இடமெல்லாம் யுத்த வடுவாய் அன்றோ திருமேனி கிடக்கிறது; அவ்வவ் விடங்கள் தோறும் திருமுலைத்தடத்தாலே வேது கொண்டாள்.

“கிம்நு வக்ஷ்யாமி அஹம் தேவி த்வயைவ உக்தம் இதம் வச:க்ஷத்ரியை:
தார்யதே சாபம் ந ஆர்த்தஸப்த: பவேத்இதி”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 10 : 3.-“வருந்துகிறார்கள் என்ற சப்தம் உண்டாகக்கூடாது என்று க்ஷத்திரியர்களால் வில் தரிக்கப்படுகின்றது”

ஸு க்ரீவ: ஸங்கிதஸ்ச ஆஸீத் நித்யம் வீர்யேண ராகவே”-என்பது, சங்க்ஷேபராமா. 63.-மஹாராஜர் பெருமாள் விஷயத்தில் எப்பொழுதும் ஐயப்பட்டுக் கொண்டிருந்தார்”-என்கிறபடியே, பெருமாளைக் கண்ட அன்று தொடங்கி மராமரங்களைப் பிளக்க எய்யுந்தனையும் முடிய ஐயமுற்றே இருந்தார்.-அந்த ஐயத்தைப் போக்கிக் காப்பாற்றிய நீ, ஐயம் இல்லாமலே பற்றின என்னைக் காக்க வேண்டாவோ?

“ஸதேவ ஸோம்ய இதமக்ரஆஸீத் ஏகமேவாத்விதீயம்”-என்பது, சாந்தோக்யம். 6. 2 : -“படைப்புக்கு முன் சத் என்று சொல்லக்கூடிய இதுவே இருந்தது; வேறு பொருள் ஒன்றும் இல்லை”

ராக்ஷசை வத்யமாநாநாம் வாநராணாம் மஹா சமூ ஸரண்யம் ஸரணம் யாதா ராமம் தஸரதாத்மஜம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 17.-“ராக்ஷஸர்களால் ஹிம்சை செய்யப்பட வானரர்களுடைய பெரிய கூட்டங்கள் ரக்ஷகராய், சக்கரவர்த்தித் திருமகனான பெருமாளை ரக்ஷகமாக அடைந்தன”

க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்
பரேஸம் பரமாத்மாநம் அநாதி நிதனம் பரம்.-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 33 : 41.-இராஐஸ தமஸ குணங்கள் தலை எடுத்தபோது ‘ஈஸ்வரோஹம்’ என்று இருப்பார்கள்; முட்டினவாறே “கிருஷ்ண! கிருஷ்ண! உன்னைப் பிறப்பில்லாதவனாகவும் எல்லார்க்கும் மேலானவனாகவும் புருடோத்தமனாகவும் அறிவேன்” என்று ஸ்துதி செய்யத் தொடங்குவர்கள்-

ப்ரணாம ப்ரவணா நாத தைத்ய ஸைந்ய பராஜிதா:
ஸரணம் த்வாம் அநுப்ராப்தா: ஸமஸ்தா தேவதா கணா:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 9 : 65-“ஓ நாதனே! அசுர சேனைகளால் வெல்லப்பட்ட எல்லாத் தேவர்களும் நமஸ்காரத்தைச் செய்கின்றவர்களாய் வந்து உன்னைச் சரண் அடைந்தார்கள்”

ஸ பிரஹ்மா ஸ ஸிவ: ஸேந்த்ர:” என்பது, நாராயணாநுவாகம், 11.-அவன் பிரமன், அவன் சிவன், அவன் இந்திரன்”

அஞ்சலிம் ஸம்புடம் க்ருத்வா விஷ்ணு முக்திஸ்ய ஸங்கர:
உமயா ஸார்த்தம் ஈஸாநோ மாகாத்ம்யம் வக்துமைஹத”-என்பது, ஹரிவம்சம், 279 : 15 1/2.-சிவபெருமான் இரு கரங்களையும் கூப்பிக் கொண்டு விஷ்ணுவைப் பார்த்து
விஷ்ணுவின் பெருமையைப் பார்வதியோடு கூடச் சொல்லுதற்கு விரும்பினான்-

தத: குரு ஐகத்ஸ்வாமிந் ப்ரஸாதம் அவஸீதத:
பிராணாந் த்யஜதி நாகோயம் பர்த்ருபிக்ஷா ப்ரதீயதாம்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 7 : 57.-ஜகந்நாத! நாசம் அடைகின்ற எனக்குக் கிருபை செய்யும்; இந்தக் காளியன் உயிரை விடுகிறான்; எங்களுக்குக் கணவனுடைய பிச்சையானது கொடு பட வேண்டும்-

தர்ஸயாமாஸ ச ஆத்மாநம் ஸமுத்ர: ஸரிதாம்பதி:”-என்பது, சங்க்ஷேப ராமா. 79.-நதிகளுக்குப் பதியாகிய சமுத்திரராஜன் தன்னைக் காண்பித்தான்”

கிம் கோபமூலம் மநுஜேந்த்ரபுத்ர” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 33 : 40,-சக்கரவர்த்தியின் குமாரனே! கோபத்துக்குக் காரணம் என்ன?”

“ந கால: தத்ரவை ப்ரபு:”-அந்த விண்ணுலகில் காலமானது ஆட்சி புரிவதாய் இல்லை”

ரிக்வேதம் போற்றும் திருவேங்கடம்-“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே, சிரிம்பிடஸ்ய ஸத்த்வபி: தேபிஷ்ட்வா சாதயாமஸி” என்ற ரிக் வேத மந்திரம்-திருமலையைப் புகழ்கிறது. ஏழைகள், எதிர்காலம் பற்றிய அறிவில்லாதவர்கள், துன்பப்படுபவர்கள், சுற்றதாரின் ஆதரவுஅற்றவர்கள் ஆகிய அனைவரும் பக்தர்களோடு இணைந்து ஸ்ரீநிவாசன் திகழும் திருமலைக்குச் சென்று, அப்பெருமாளின் திரு வடிகளில் அடைக்கலம் புகுந்தால் அவன் காத்தருள்வான் என்பது இம்மந்திரத்தின் பொருள்-

அஹம் அஸ்மி அபராத ஆலய அகிஞ்சனன் அகதி த்வயமேய உபாய பூத பிரார்த்தனா மதி சரணாகதி –த்வயத்துக்கு லக்ஷணம்

நச அஹம்அபி ராகவ – இராகவனே!உன்னைப் பிரிந்தால் நானும் இல்லை

ந ஜீவேயம் க்ஷணமபி” என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10.-ஸ்ரீராமபிரான் கூறியது.-“பிரிந்து கணநேரமும் ஜீவித்திருக்க மாட்டேன்” என்னப் பண்ணவல்ல இனிமையையும் பருவத்தையுமுடையவள்-

“மித்ரம் ஒளபயிகம் கர்த்தும்ராம: ஸ்தாநம் பரீப்ஸதா
வதம்ச அநிச்சதா கோரம் த்வயாஅஸௌ புருஷர்ஷப:”என்பது, ராமா. சுந். 21 : 19.3-பலம் இல்லாத நான் இங்கு இராவணனுடைய வேலைக்காரிகளுடைய குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுகிறேன்”

தாஸீநாம் ராவணஸ்ய அஹம் மர்ஷயாமி இஹ துர்பலா”-என்பது, ஸ்ரீரா. யுத். 116 : 40.-பிறர் கண்குழிவு காணப்பொறாத துர்ப்பலை காண் நான்’ என்றாள் அன்றோ –துர்ப்பலை” என்றது, இராவணன் பட்டானாகில், பெருமாளும் வெற்றியோடே நின்றாராகில், திருவடி வந்து முன்னே நின்றானாகில், வேறு ஒரு வலி இல்லாத தன்மை இல்லையாதலின்,
பிறர் நோவு காண மாட்டாமையாகிற துர்ப்பலத்தையே குறித்தபடி. துர்ப்பலம் – வலி இன்மை.-

அநந்யா” என்பது ஸ்ரீராமா. சுந். 21 : 15. “அநபாயிநீ”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1. 8 : 17.-“வேறாகாதவள்” என்றும், “பிரியாதவள்” என்றும் சொல்லா நிற்கச் செய்தே சொல்லுகிற வார்த்தை அன்றோ இது;-ந ஜீவேயம் க்ஷணமபி” என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10-பிரிவில் கணநேரமும் பிழைத்திருக்கமாட்டேன்”.என்னப் பண்ணுமவள்-

காகோ ஜகாம ஸ்வகமாலயம்”என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 32-“தன் இருப்பிடத்தை அடைந்தான்

ஸபித்ரா ச பரித்யக்த: ஸுரைஸ்ச ஸமஹர்ஷிபி:த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ ஸரணம்கத:” என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 33.
த்விதா பஜ்யேயம் அபி ஏவம் நநமேயம்து கஸ்யசித்ஏஷ மே ஸஹஜோ தோஷ: ஸ்வபாவ: துரதிக்ரம:”என்பது, ஸ்ரீராமா. யுத். 36 : 11

மந்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு.–
மாமேவைஷ்யஸி யுக்த்வைவ மாத்மாநம் மத் பராயண—৷৷9.34৷৷

அபார காருண்ய ஸௌஷீல்ய ஸௌந்தர்ய மாதுர்ய காம்பீர் யௌதார்ய வாத்ஸல்ய ஜலதௌ அநாலோசித விஷேஷ அஷேஷ லோக ஷரண்யே ஸர்வ ஸ்வாமிநி தைல தாராவத் அவிச்சேதேந நிவிஷ்ட மநா பவ.–தத் ஏவ விஷிநஷ்டி — மத் பக்தஃ அத்யர்த மத் ப்ரியத்வேந யுக்தோ மந் மநோ பவ இத்யர்தஃ.புநஃ அபி விஷிநஷ்டி — மத் யாஜீ அநவதிக அதிஷய ப்ரிய மத் அநுபவ காரித மத் யஜந பரோ பவ-.யஜநஂ நாம பரி பூர்ண அஷேஷ வரித்திஃ? ஔபசாரிக ஸாஂஸ்பர்ஷிக அப்யவஹாரிகாதி ஸகல போக ப்ரதாந ரூபோ ஹி யாகஃ.–யதா மதநுபவ ஜநித நிரவதிக அதிஷய ப்ரீதிகாரித மத் யஜந பரோ பவஸி ததா மந்மநா பவ இத் யுக்தஂ பவதி.(இத்தால் சொல்லிற்றாயிற்று) மத் அனுபவ ஜெனித நிரவதிக அதிசய ப்ரீதி காரித கைங்கர்யம் )புநஃ அபி தத் ஏவ விஷிநஷ்டி — மாஂ நமஸ்குரு? அநவதிக அதிஷய ப்ரிய மதநுபவகாரித அத்யர்த ப்ரிய அஷேஷ ஷேஷ வரித்தௌ அபர்யவஸ்யந் மயி அந்தராத்மநி அதி மாத்ர ப்ரஹ்வீ  பாவ வ்யஸாயஂ குரு.–மத் பராயணஃ அஹம் ஏவ பரம் அயநஂ யஸ்ய அஸௌ மத் பராயணஃ? –மயா விநா ஆத்ம தாரண அஸஂபாவநயா மதாஷ்ரய இத்யர்தஃ.–ஏவம் ஆத்மாநஂ யுக்த்வா மத் பராயணஃ த்வம் ஏவம் அநவதிக அதிஷய ப்ரீத்யா மதநுபவ ஸமர்தஂ மநஃ ப்ராப்ய மாம் ஏவ ஏஷ்யஸி. ஆத்ம ஷப்தோ ஹி அத்ர மநோ விஷயஃ.ஏவஂ ரூபேண மநஸா மாஂ த்யாத்வா மாம் அநுபூய மாம் இஷ்டவா மாஂ நமஸ்கரித்ய மத் பராயணோ மாம் ஏவ ப்ராப்ஸ்யஸி இத்யர்தஃ.-

கோ தர்ம: ஸர்வதர்மாணாம் பவத: பரமோ மத:
கிம் ஜபந்முச்யதே ஜந்து: ஜன்ம ஸம்சாரபந்தநாத்”-என்பது மஹாபாரதம் சஹஸ்ரநாம அத்.
“ஏஷமே ஸர்வதர்மாணாம் தர்ம: அதிகதமோ மத:யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவை: அர்சசேத் நர: ஸதா”என்பது,-வாஸு தேவ ஆஸ்ரய: மர்த்ய: வாஸுதேவ பராயண:
ஸர்வபாப விஸு த்தாத்மா யாதி ப்ரஹ்ம ஸநாதநம்” மஹாபாரதம் சஹஸ்ரநாம அத்.-உம்முடைய நெஞ்சால் அறுதியிட்டிருக்கும் மேலான தருமத்தைச் சொல்ல வேணும் என்ன, “இது, எல்லாத் தருமங்களிலும் மேலான தருமமாக என்னால் மதிக்கப்பட்டது; அது யாது? எனின்,-தாமரைக் கண்ணனான நாராயணனைப் பக்தியுடன் மனிதன் தோத்திரங்களால் எப்பொழுதும் அருச்சனை செய்தல்” என்று மிக உயர்ந்த தருமம் திருநாமம் என்று சொன்னார் அன்றோ.-பிறவியினின்றும் சம்சாரமாகிற தளையினின்றும் விடுபடுகிறான்” என்று, விரோதி நீங்குதலையும்,“நித்தியமான பரம்பொருளை அடைகிறான்” என்று, பலத்தை அடைதலையும் சொல்லித் தலைக்கட்டுகையாலே, விரோதிகள் நீங்குதல் முன்னாக விரும்பப்படுகிற மோக்ஷத்தைப் பெறுதற்கும் திருநாமம் தானே சாதனமாம்

“பத்ரம் பத்ரப்ரதம் புண்யம் தீர்த்தாநாம் உத்தமம் விது:
பவித்ரம் பரமம் புண்யம் தேஸ: அயம் ஸர்வகாமதுக்”-என்பது காருடம்.

“ஆராதநாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோ: ஆராதநம் பரம்
தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீயாராதநம் பரம்”-என்பது, பிரமாணம்.

தஸ்மாத் நியாஸம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹு:”என்பது, தைத். உப.-தவங்களுக்குள் பிரபத்தி என்னும் உபாயத்தை மிக மேம்பட்டதாகச் சொல்லுகிறார்கள்”

உபயவிபூதி நாதனையும் நியமிக்கின்றவள் என்னுமதற்குப் பிரமாணம்,
“பும் ப்ரதாந ஈஸ்வர ஈஸ்வரீம்” என்று, பிரதான புருஷர்களுக்கு ஈசுவரன் அவன்,
அவனுக்கு இவள் ஈஸ்வரி என்று சொல்லுகையாலே.“ஈஸ்வரீம் சர்வபூதாநாம்” என்றது, ஸ்ரீ ஸூக்தம்.“பும்ப்ரதாந ஈஸ்வர ஈஸ்வரீம்” என்பது.-ஆக, எல்லாரையும் நியமிக்கின்றவள் என்னுமிடம் சொல்லிற்று.

“யஸ்யா வீக்ஷ்ய முகம் ததிங்கித பராதீநோ விதத்தேகிலம்”-என்பது, ஸ்ரீஸ்தவம்.-கரண களேபரை: கடயிதும் தயமாநமநா:”-என்பது, ஸ்ரீரங்கராஜஸ்தவம்.-எவளுடைய முகத்தைப் பார்த்து அவளது கடைக்கண்ணின் நோக்கிற்கு வசப்பட்டவனாய் முழுவதையுஞ் செய்கிறான்” என்கிறபடியே, அவள் கடாக்ஷம் அடியாகப் புருவ நெரிப்பிற்குட் பட்டவனாய்க் கொண்டு படைத்தல் முதலியனவற்றைச் செய்யும்-நியமிக்குமிடத்தில்
அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ”-என்பது, நீளா ஸூக்தம்.
“விஷ்ணோ: ஸ்ரீ: அநபாயிநீ”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 8 : 17.
“இவ்வுலகிற்குத் தலைவியாய் விஷ்ணுவுக்குப் பத்தினியாய்” என்றும், “விஷ்ணுவை விட்டு நீங்காத பிராட்டி” என்றும் சொல்லுகிறபடியே, தன் ஸ்வரூபம் குலையாமே யன்றோ நியமிப்பது

ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத் அஸந்நிஹிதத்வாத்ச”–என்பது, ப்ரஹ்ம ஸூத்திரம் உத்தர மீமாம்சை, 4. 4 : 17.-“போக மாத்ர ஸாம்ய லிங்காத்ச”–என்பது, ப்ரஹ்ம ஸூத்திரம் உத்தர மீமாம்சை, 4. 4 : 21.-உலகத்தைப் படைத்தல் முதலான செயல்கள் நீங்க” என்று விலக்கி,-“போக மாத்திரத்தில் ஒப்புள்ள அடையாளத்தாலும்” என்கிறபடியே-

“கிம்நு சிந்தயஸே தேவி கிம் த்வம் மாம் நாபிபாஷஸே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 15.-ஏ தேவி! எண்ணுவது யாது? தேவரீர் என்னோடு ஏன் பேசவில்லை” என்கிறபடியே,

முஷ்டிபி: பாணிபி: சைவ சரணை: சஏவ ஸோபநே
இச்சாமி விவிதை: காதை: ஹந்தும் ஏதா: ஸுதாருணா:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 33.
“சிந்நம் பிந்நம்” ஸ்ரீராமா. யுத். 94 : 22.-கைகளாலே குத்தியும் கால்களாலே துகைத்தும் நகங்களாலே பிளந்தும் பற்களாலே கடித்தும் துண்டித்தும்”

பாபாநாம் வா ஸுபாநாம் வா–இவர்கள் நீ நினைத்திருக்கிறபடியே பாவத்தைச் செய்தவர்கள் ஆகவுமாம். நான் நினைத்திருக்கிறபடியே நல்வினையைச் செய்தவர்கள் ஆகவும் அதுதானே அன்றோ உத்தேசியம்;தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 3.“அவனுக்குக் குற்றமிருந்தாலும் இருக்கட்டும்; நல்லோர்களுக்கு இது பழிக்கத்தக்கது அன்று” என்றாற்போலே.-வதார்ஹாணாம் –தண்டிக்க வேண்டியவர்களைத் தண்டிக்கவும் அல்லாதாரைத் தவிரவும் சொல்லுகிற தர்மசாஸ்திரம்தேவரைத் தொற்றிக் கிழித்துப் பொகடக் கடவதோ? என்ன,-‘சரண் அடைந்தவர்கள் யாவரேயாயினும் அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும்’ என்கிற விசேஷ சாஸ்திரம்-உன்னைத் தொற்றிக் கிழித்துப் பொகடக் கடவதோ? என்கிறாள்.-“ஸரணம்” என்று வந்த ஸ்ரீ விபீஷணாழ்வான் தோஷவானேயாகிலும் “நத்யஜேயம் – விடமாட்டேன்” என்று பெருமாள் கடற்கரையிற் சொன்ன வார்த்தை கடல் ஓசையாகக் கடவதோ? என்கிறாள்.-பிலவங்கம–பின்னையும் இவன் புத்தியைத் திரியவிடாமையினாலே ஹரி! ஹரி! என்கிறாள்.-அன்றிக்கே,
வசிஷ்டர் முதலாயினோர் இருந்து ஆலோசனை சொல்லும் குடியான இக்ஷ்வாகுவம்சத்தில் பிறந்தாய் இல்லை;-யோகியான ஜனகன் குலத்தில் பிறந்தாய் இல்லை;
காட்டிலே பணையோடு பணை தத்தித் திரியும் ஜாதியிலே அன்றோ பிறந்தது;
அங்ஙன் ஒத்தார்க்குச் சரணாகதியினுடைய தன்மை தெரியாதன்றோ என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.
அன்றிக்கே,-நச்சினத்தை நச்சும் சாதியானமை கண்டோமே என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.
அன்றிக்கே,-அரசருமாய் மூலையடியே நடக்கவுரியருமாயிருக்கிற பெருமாளும் எங்கள் முன் இத்தனை கோபித்து அறியார்;-நீ வானரசாதி யாயிருந்து வைத்து இங்ஙன் கோபிக்கக் கடவையோ? என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.‘வாநரோத்தம’ என்றவள் தானே அன்றோ ஹரி! ஹரி! என்கிறாள்.-கார்யம் கருணம் – இவர்கள் புண்ணிய பாவங்கள் கிடக்க; இப்போது ஓடுகிற தயைசெய்யத் தகுந்த தன்மையைப் பாராய். என்றது,
உன் கையிலே அகப்பட்டு ‘நாம் என்படக் கடவோம்’ என்று தியங்குகிறபடி பாராய் என்றபடி.
இவர்களுக்கு இரக்ஷகர் வேறு இலரே. இப்போது இவ்வளவில் நாம் இரங்கவேணுங் காண்-ஆர்யேண –இவையெல்லாம் இப்போது நான் கற்பிக்க வேண்டும் படியாவதே உனக்கு!
ஆர்யேண – ஐந்திர வியாகரண பண்டிதன் என்கிறது பொய்யோ?
அவற்றையும் எல்லாம் கற்றுக் கேட்டிருக்கச் செய்தேயும், இப்போது இராம கோஷ்டியில் பழக்கம் பின்னாட்டின படியே யன்றோ.-அக் கோஷ்டியிற் பழக்கமன்றோ நீ இங்ஙன் சொல்ல வல்லையாயிற்று.-நான் போந்த பின்பு அக் கோஷ்டி இங்ஙனே நீர் அற்றதே அன்றோ” என்று கருத்து.-ந கஸ்சித் ந அபராத்யதி- சம்சாரத்தில் குற்றம் இல்லாதார் யார்! திரை நீக்கிக் கடல் ஆடப்போமோ? நற்குரிரையாகப் பாவித்திருக்கிற பெருமாள் தாம் குற்றவாளர் அல்லரோ!
நான் தான் குற்றவாட்டி அல்லேனோ? நீ தான் குற்றவாளன் அல்லையோ?

“ஸஸ்வராட்பவதி” என்பது, சாந். 7 : 25-வீற்றிருந்து –“அந்த முக்தன் ஸ்வதந்திரனாகிறான், கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாக ஆகிறான்”

கவாம் ஸத ஸஹஸ்ரேண தீயதாம் சபளா மம ரத்நம் ஹி பகவந் ஏதத் ரத்நஹாரீ ச பார்த்திவ:”- என்பது, ஸ்ரீராமா. பால. 53. 9.-ஸ்வாமி! இலக்ஷம் பசுவின் விலையை வாங்கிக் கொண்டு சபளை என்கிற காமதேநுவை எனக்குக் கொடுக்க வேண்டும்;-இந்தக் காமதேநு பசுக்களில் இரத்தினம் என்பது பிரசித்தம்;

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கஜேந்திர ரக்ஷண பர சதுஸ் ஸ்லோகி -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–உத்தர சதகம்–ஸ்லோகங்கள்-56-57-58-59-

September 28, 2025

தேவீ ஹஸ்த அம்புஜேப்ய சரண கிசலயே சம்வஹத்ப்ய அபஹ்ருத்ய
ப்ரத்யஸ்ய அநந்த போகம் ஜடிதி ஸலபுடே சஷுஷீ விஸ்த்ருணாந
ஆஷிப்ய உரஸ் ச லஷ்ம்யா ஸ்தந கலச கநத் குங்கும ஸ்தோம பங்காத்
தேவ ஸ்ரீ ரெங்க தாம கஜபதி குஷிதே வியாகுல ஸ்தாத் புரோ ந
–56-

கஜபதி குஷிதே சதி –ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் கூவின போது

சம்வஹத்ப்ய–திருவடி வருடா நின்ற

தேவீ ஹஸ்த அம்புஜேப்ய –ஸ்ரீ தேவிமாருடைய தாமரைக் கைகளில் நின்றும்

சரண கிசலயே –தளிர் போன்ற திருவடிகளை

அபஹ்ருத்ய–இழுத்துக் கொண்டும்

ப்ரத்யஸ்ய அநந்த போகம் ஜடிதி –ஸ்ரீ ஆதி சேஷன் திரு மேனியை திடீர் என்று துறந்தும்

லஷ்ம்யா ஸ்தந கலச கநத் குங்கும ஸ்தோம பங்காத்-ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய செப்பன்ன மென் முலைகளில்
விளங்கா நின்ற குங்கும குழம்புகளில் நின்றும்

ஆஷிப்ய உரஸ்–திரு மார்பை மீட்டுக் கொண்டும்

ஸலபுடே சஷுஷீ விஸ்த்ருணாந–துடிக்கின்ற இமைகளை உடைய திருக் கண்களை மலர மலர விழித்தவராய்

ஸ்ரீ ரெங்க தாம வியாகுல ஸ்தாத் புரோ ந–நிலை கலங்கி நின்ற ஸ்ரீ பெரிய பெருமாள்
நம் கண் முகப்பே எழுந்து அருளி நிற்க வேணும் –

பஞ்ச இந்திரியங்களின் வாயில் அகப்பட்ட நம்மை -அங்கு போன்ற நிலைமையுடன் வந்து
கண் முகப்பே தோன்றி ரஷித்து அருள வேணும் –

ஸ்ரீ கஜேந்திரன் கூக்குரல் கேட்டு நிலை குலைந்த படியை வர்ணிக்கிறார்

ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளில் இடத் தாமரைப் பூக்களைத் தேடித் திரிந்து ஒரு தாமரை மடுவில் இழிந்து
அங்கு பலவத்தான ஒரு நீர்ப் புழுவாலே இழிப்புண்டு அத்தை ஆயிரம் வருஷம் யுத்தம் பண்ணி
ஸ்ராந்தியாலே ஸ்வ பிரயத்தன நிவ்ருத்தி பிறந்து ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் கூப்பிட்ட போது தளிர் போன்ற
திருவடிகளைப் பிடியா நின்றுள்ள ஸ்ரீ பிராட்டிமார் திருக்கைகளில் நின்றும் பலாத்கரித்து இழுத்தும் –
ஸ்ரீ திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையை அப்பொழுதே விட்டும் திருக் கண்களை மலர விழித்தும்-
ஸ்ரீ பெரிய பிராட்டியார் திரு முலைத்தடத்தில் குங்குமக் குழம்பில் நின்றும் திரு மார்பைப் பேர்த்தும்-
இப்படி வ்யாகுலரான ஸ்ரீ பெரிய பெருமாள் ஆ பன்னரான எங்கள் முன்னே நிரந்தரமாக இருக்கக் கடவது என்கிறார் –

————–

அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் அஸ்வீக்ருத
ப்ரணீத மணி பாதுகம் கிம் இதி ச ஆகுல அந்தப்புரம்
அவாஹந பரிஷ் க்ரியம் பதக ராஜம் ஆரோஹத
கரி ப்ரவர ப்ரும்ஹிதே பகவத் த்வராய நம –57-

கரி ப்ரவர ப்ரும்ஹிதே–ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய கூக்குரல் செவிப்பட்ட அளவில் –

அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் -ஸ்ரீ சேனை முதலியார் கொடுத்த கைலாக்கை மதியாமலும்

அஸ்வீக்ருத ப்ரணீத மணி பாதுகம்–சஜ்ஜமாக்கப் பட்ட மணி பாதுகைகளை ஸ்வீ கரிக்காமலும்

கிம் இதி ச ஆகுல அந்தப்புரம்–இது என் இது என் என்று ஸ்ரீ திவ்ய மஹிஷிகள் திகைக்கவும் –

அவாஹந பரிஷ் க்ரியம் –வாகன பரிஷ்காரம் ஒன்றும் செய்யாமலும்

பதக ராஜம் ஆரோஹத-ஸ்ரீ பெரிய திருவடி மேல் ஏறா நின்ற

பகவத் த்வராய நம–ஸ்ரீ எம்பெருமானுடைய பதற்றத்துக்கு நமஸ்காரம்

நம்மை ரஷித்து அருளவும் இவ்வாறு த்வரித்து அருளுவான் –

நாராயணாவோ மணி வண்ணா நாகணையாய் வாராய் என் ஆர் இடரை நீக்காய் என்று
ஸ்ரீ கஜேந்திராழ்வான் கூப்பிட்ட போது வியாகுலராய் எழுந்து அருளும் பொழுது
ஸ்ரீ சேனை முதலியார் கை கொடுக்க அத்தைப் பிடித்துக் கொள்ளாமலும்
அந்தப்புரத்தில் அந்தரங்கர் மணி மயமான திருவடிகளை சமர்ப்பிக்க அத்தை அங்கீ கரியாமலும்
அந்தப்புரத்தில் உள்ளார் இது என்ன வ்யாகுலதை என்று கை நெருக்கி இருந்தபடியே
வாகனத்துக்கு வேண்டிய அலங்கார சூன்யராய் இருந்துள்ள ஸ்ரீ பெரிய திருவடியில் மேலே எழுந்து அருளி
த்வரித்த அந்த த்வரைக்குத் தோற்றோம் என்கிறார்

————–

யம் பஸ்யன் விஸ்வ துர்யாம் தியம் அஸக்ருத் அதோ மந்தாரம் மந்ய மாந
ஹுங்கார ஆஸ்பாலந அங்க்ரி ப்ரஹதிபி தம் தார்ஷ்ட்யம் அத்யஷிபஸ் த்வம்
கிஞ்ச உதஞ்சந் உதஸ்தா தமத கஜபதே ப்ரும்ஹதே ஜ்ரும்பமானே
தேவ ஸ்ரீ ரெங்க பந்தோ பிரணமதி ஹி ஜனே காந்தி சீகீ தசா தே –58-

ஸ்ரீ ரெங்க பந்தோ

கஜபதே ப்ரும்ஹதே ஜ்ரும்பமானே சதி –ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய கூக்குரல் ஓங்கும் அளவில்

யம் தார்ஷ்ட்யம்-வேகம் நிறைந்த யாது ஒரு ஸ்ரீ திருவடியை

யம் பஸ்யன்–பாரா நின்றவராய் -பார்த்து –

அஸக்ருத்-ஒழிவில்லாமல்

விஸ்வ துர்யாம்–உலகங்களை எல்லாம் நிர்வகிக்கின்ற

தியம் அதோ –தனது சங்கல்ப ரூப ஞானத்தையும்

மந்தாரம் –வேகம் அற்றதாக எண்ணா நின்றவராய் இருந்தும்

மந்ய மாந அபி -ஸ்ரீ பெரிய திருவடியுடைய அப்படிப்பட்ட வேகமும் போராது என்று பண்ணி

த்வம் ஹுங்கார ஆஸ்பாலந அங்க்ரி ப்ரஹதிபி–தேவரீர் அதட்டுவதும் தட்டுவதும் காலால் உதைத்துமான கார்யங்களினால்

தம் அத்யஷிபஸ் –அந்த ஸ்ரீ கருடனை வெருட்டி ஒட்டினீர்

மிஞ்ச -அன்றியும்

தம் தார்ஷ்யம் -அந்த ஸ்ரீ கருத்மானையும்

உதஞ்சந் சந் உதஸ்தா–உயரத் தூக்கிக் கொண்டு கிளம்பினீர்

இந்தச் செய்தியை ஆராயும் இடத்து

பிரணமதி ஜனே தி தசா –ஆஸ்ரித ஜன விஷயத்தில் உமது நிலைமை

காந்தி சீகீ–வெருவி பயந்து ஓடுகின்றவனுடைய நிலைமையாய் இரா நின்றது –

ஸ்ரீ பெரிய திருவடி சங்கல்பத்தை விட வேகமாக சென்றாலும் பொறாமல் தூக்கி சென்றாயே –
ரக்ஷண பாரிப்பு இருந்தபடி-

ஸ்ரீ பெரிய திருவடி வேகத்தை நிரூபித்து
தேவர் ஸமஸ்த ஜெகன் நிர்வாஹகமான சங்கல்ப ரூப ஞானத்தையும்
மந்த கதியாக அடுத்து அடுத்து நிச்சயித்து இருக்கச் செய்தேயும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய கூப்பீடு உயர்வற –

அப்படிப்பட்ட ஸ்ரீ பெரிய திருவடி வேகமும் போறாதே
அவரையும் ஹுங்காரத்தாலும் திருக்கைகளாலும் திருவடிகளாலும்
ஆஸ்பாலனம் முதலானவற்றால் ப்ரேரிப்பித்து
பின்னையும் அவரையும் இடுக்கிக் கொண்டு ஸ்ரீ தேவர் எழுந்து அருளிற்று –

இப்படி ஆஸ்ரித ஜன விஷயத்தில் தேவருக்கு உண்டான அவஸ்தை
பயத்ருதன்–பயத்தால் ஓடுமவன் – படியாய் அன்றோ இருந்தது என்கிறார் –

———————-

ஸ்ரீ ரெங்கேசய சரணம் மம அஸி வாத்யா
வ்யாலோலத் கமல தடாக தாண்டவேந
ஸ்ரக் பூஷா அம்பரம் அயதாயதம் ததாந
திக் மாம் இதி அநு கஜ கர்ஷம் ஆஜ கந்த —59-

ஸ்ரீ ரெங்கேசய

அநு கஜ கர்ஷம்–ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய கூக்குரல் செவிப்பட்ட உடனே

திக் மாம் இதி–கெட்டேன் கெட்டேன் என்று இழவுக்கு நொந்து கொண்டு

ஸ்ரக் பூஷா அம்பரம் அயதாயதம் ததாந-மாலை ஆபரணம் திருப் பரிவட்டம் ஆகிய இவற்றை
அடைவு கெட அணிந்து கொண்டவராய் –

வாத்யா வ்யாலோலத் கமல தடாக தாண்டவேந–பெரும் காற்றிலே அலைந்த ஒரு தாமரைத் தடாகத்தில்
விசாலத்தோடு கூடியவராய்

ஆஜ கந்த-எழுந்து அருளினீர்

இப்படி ஆஸ்ரித பக்ஷபாதியான தேவரீர்

சரணம் மம அஸி –அடியேனுக்கு புகலிடம் ஆகின்றீர்

வன் காற்று அறைய ஒருங்கே மரிந்து கிடந்தது அலர்ந்த மீன்கள் கமலத் தடம் போல்
பொலிந்தன–எம்பிரான் தடம் கண்கள் -திரு விருத்தம்

பெரும் காத்தாலே தாமரைத் தடாகம் போலே திருமாலை திரு ஆபரணம் திருப் பரியட்டங்களை
அக்ரமமாகத் தரித்து பிற்பாடானேன் என்று கர்ஹித்துக் கொண்டு எழுந்து அருளின
தேவரீர் எனக்கும் ரஷகம் ஆகிறது என்கிறார்

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ ஈட்டில் பிரமாணங்கள் –ஐந்தாம் பத்து –

September 27, 2025

சங்கு சக்ர கதா முக்ய திவ்யாயுத கணா ஸதா ஸ்ரீச ரஷா விதாநாய சக்த்யா ஜாக்ரத ஜாக்ரத
திவ்யாயுத கூட்டங்களே நீங்கள் எப்பொழுதும் திருமாலின் ரக்ஷணத்தைச் செய்வதற்காக சக்திக்குத் தக்கவாறு மிகவும் ஜாக்கிரதை யுள்ளவர்களாக இருங்கள்

தத கடகடா சப்த சமா கர்ணந தத்பர ஆஜகாம வ்ரஜ ஜந ததர்ஸ ச மஹா த்ருமவ்
அப்பொழுது கடகட என்ற ஓசையைக் கேட்டு பரவசர்களான இடைச்சேரி ஜனங்கள் அங்கே வந்தார்கள் -பெரிய இரண்டு விருக்ஷங்களைப் பார்க்கவும் பார்த்தார்கள்-

வ்யாக்ராயமய தஸ்யாம் ஸ கர்ஷமாண உலூகலம் யாமளார்ஜுனயோர் மத்யே ஜகாம கமலேக்ஷணே
அந்த யசோதைப் பிராட்டி வீட்டுக் காரியங்களில் நினைவுடன் இருக்கும் பொழுது தாமரைக் கண்ணனான அந்தக் கண்ணன் உரலை இழுத்துக் கொண்டு மருதமரங்களின் நடுவிலே சென்றார்-

ந பிபந்தி நவை அஸ்நந்தி தேவா ஏதத் அம்ருதமேவ த்ருஷ்டா த்ருப்யந்தி
தேவர்கள் சாப்பிடுகிறார்கள் இல்லை அருந்துவதுமில்லை -இந்த அம்ருதத்தையே பார்த்துக் கொண்டே திருப்தி அடைகிறார்கள்

யோ அந்யதா ஸந்தம் ஆத்மாநம் அந்யதா பிரதிபத்யதே
கிம் தேந ந க்ருதம் பாபம் சோரேண ஆத்மா அபஹாரிணா

எவன் வேறாக இருக்கிற ஆத்மாவை அதற்கு மாறாக எண்ணுகிறானோ -பகவத் சேஷமான இவ் வாத்மாவை ஸ்வ தந்த்ரன் என்றும் எண்ணுகிறானோ -ஆத்மாவை அபஹரித்த அந்தத் திருடனால் என்ன பாபம் தான் செய்யப்படவில்லை –

யதத விபச்சித ஹே கௌந்தேய புருஷஸ்ய அபி இந்திரியாணி பிரமாதீநி ஹரந்தி பிரஸபம் மன
ஓ அர்ஜுனா பக்தி செய்ய முயற்சிக்கின்ற வித்வானாய் இருக்கிற புருஷனுடைய மனத்தை கெடுக்கும் ஸ்வ பாவமுள்ள இந்திரியங்கள் பலாத்காரமாக இழுக்கின்றன –

தத் விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவம்ஸ சமிந்ததே விஷ்ணோர் பரமம் பதம்
வியாபகனான ஈஸ்வரனுக்கு யாதொரு உத்க்ருஷ்டமான ஸ்தானமோ அந்தப் பரம பதத்தை மேதாவிகளும் ஸ்தோத்ரம் செய்வதையே ஸ்வ பாவமாக யுடையவர்களுமானவர்கள் எப்பொழுதும் ஜாக்கிரதையோடு கூடின வராய்க் கொண்டு அடைகிறார்கள் –

அஸ்ய காயஸ்ய அந்த யத் தத் பஹிர் பவேத் யதி நாம அயம் லோக தண்ட மாதாய ஸூந காகாந் ச வாரயேத்
இந்த சரீரத்தினுடைய உள்ளே எது இருக்கிறதோ -அது வெளியிலே இருக்குமே யானால் -இந்த உலகமானது -ஜனங்கள் -தடியெடுத்து நாய்களையும் காக்கைகளையும் துறத்தும் –

தைவீ ஹ்யேஷா குண மயி மம மாயா தூரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே.–கீதை -7-14-

மம – என்னுடைய,
ஏஷா -இந்த,
குணமயீ – முக்குண ரூபமான,
மாயா – பிரக்ருதியானது,
ஹி – யாதொரு காரணத்தால்,
தை வீ – கிரீடையில் ப்ரவர்த்தித்த என்னாலுண்டு பண்ணப் பட்டதோ,(அக் காரணத்தால்)
துரத்யயா -தாண்டக் கூடாதது.
மாமேவ – ஸத்ய ஸங்கல்பத்வாதி குண விஸிஷ்டனான என்னையே,
யே – எவர்கள்,
ப்ரபத்யந்தே -சரண மடைகின்றார்களோ,
தே – அவர்கள்,
ஏதாம் மாயாம் – இந்த மாயையை,
தரந்தி – நிவ்ருத்தித்துக் கொள்கிறார்கள்

ஆயதாஸ் ச ஸூ வ்ருத்தாஸ் ச பாஹவா பரிகோபம
ஸர்வ பூஷண பூஷார்ஹா கிமர்த்தம் ந விபூஷிதா

மீண்டும் அழகாய் திரண்டும் பரிகங்களை ஓத்ததும் எல்லாமே ஆபரணங்களால் கண்ணெச்சில் வாராமல் அலங்கரிக்கைக்குத் தகுந்ததாய் இருக்கும் திருத்தோள்கள் என்ன ப்ரயோஜனத்துக்காக அலங்கரிக்கப்படவில்லை –

ப்ரலம்ப பாஹும் ஆயாம துங்க உரஸ் ஸ்தலம் உந்நஸம் ஸ விலாஸ ஸ்மிதாதாரம் முக பங்கஜம் பிப்ராணம் -ஸ்ரீ விஷ்ணு -5-17-20-
நீண்டு தொங்குகிற திருக்கைகளை யுடையவரும் விசாலமாயும் உன்னதமாயுமான திருமார்பை யுடையவரும் -உயர்ந்த திரு மூக்கை யுடையவரும் -விசாலத்தோடு கூடிய திரு முறுவலுக்கு ஆதாரமான தாமரை போன்ற திரு முக மண்டலத்தை பரிப்பவருமான கண்ணனை அக்ரூரர் ஸேவித்தார்-

மாதா பிதா பிராதா நிவாஸ சரணம் ஸூஹ் ருத்
தாயாய்த் தந்தையாய் உடன் பிறந்தவனாய் ப்ராப்யமாய் ரக்ஷகமாய் ஸ்நேஹிதனாய் இருக்கிறவன்-

அஹமஸ் யாவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத
க்ருதஞ்ஞஸ்ய பஹுஞ்ஜஸ்ய லஷ்மணோ நாம நாமத-அயோத்-3-20-

உபகார ஸ்மரணமுடையராயும் -அல்ப உபகாரத்தையும் பஹுவாக நினைப்பவருமாய் இருக்கும் இந்த இராமபிராற்கு நான் பின்பிறந்த தம்பி -அவருடைய கல்யாணம் குணங்களால் தூண்டப்பட்டு கைங்கர்யங்களைச் செய்து கொண்டு இருக்கிறேன் -பேரினால் லஷ்மண என்றும் ப்ரஸித்தன்

நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர நாராயண பர ஜ்யோதிர் ஆத்மா நாராயண பர-தைத்ரிய-நாராயண அநுவாகம் -11-
ஸ்ரீ மந் நாராயணனே பர ப்ரஹ்ம மாவாகவும் இருக்கிறான்-பரதத்வத்தின் நாராயணனே -பரஞ்சோதியும் நாராயணனே – பரமாத்மாவின் நாராயணனே

ஸர்வேஷாம் தர்மாணம் அகில வைஷ்ணவ விதி உத்தம விஷ்ணு பகவான் பக்தாந் ஆத்ம சரீர வத் ரக்ஷதே
எல்லாத் தர்மங்களுக்குள்ளே வைஷ்ணவ தர்மமானது உயர்ந்தது -ஸர்வ வியாபகரான ஸ்ரீமந் நாராயணன் பக்தர்களைத் தமது சரீரம் போலவே காப்பாற்றி அருளுகிறார்-

யத்ர அஷ்டாக்ஷர ஸம் ஸித்த மஹா பாக மஹீயதே
தத்ர வியாதி துர்பிஷ தஸ்கரா ந சஞ்சரிஷ்யந்தி

எந்த தேசத் தில் திருஅஷ்டாக்ஷர மந்த்ரார்த்த சித்தியை யுடைய மஹா பாக்யமான்கள் வஸிக்கின்றார்களோ -கொண்டாடப்படுகிறார்களோ -அங்கு வியாதி துர்பிக்ஷம் திருடு முதலியவை நடமாடுவதில்லை -பகவத் ஏக போகத்வ விரோதியான விஷய ப்ராவண்யமும் -பகவத் ஏக உபாயத்வ விரோதியான ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்வயமடியாக வரும் உபாய துர் பிஷை -அநந்யார்ஹ சேஷத்வ விரோதியான ஆத்மபஹாரமான தஸ்கரம்-

யத்ர அபூஜ்யா பூஜ்யந்தே யத்ர பூஜ்யா அவமாநிதா
தத்ர துர்பிக்ஷம் மரணம் பயம் த்ரீணி விவர்த்தந்தே

எங்கு பூஜிக்கத் தகாதவர்கள் பூஜிக்கப் படுகிறார்களோ -எவ்விடத்தில் பூஜிக்கத் தக்கவர்கள் அவமதிக்கப் படுகிறார்களோ அங்கு துர்பிக்ஷம் என்ன மரணம் என்ன பயம் என்ன இம் மூன்றுமே மிகவும் விருத்தி அடைகின்றன –

ந ஸ்ருண்வந்தி பிது புத்ரா நஸ்நுஷா ந ஸஹோதரா ந ப்ருத்யா ந களத்ராணி அதரோத்தரம் பவிஷ்யதி -பாரதம் மோக்ஷ தர்மம் -42
கலியுகத்தில் தந்தையின் வார்த்தைகளை புத்திரர்கள் கேட்கமாட்டார்கள் -நாட்டுப் பெண்களும் மாமனார் வார்த்தைகளை புத்திரர்கள் கேட்கமாட்டார்கள்-வேலைக்காரர்கள் எஜமானின் வார்த்தைகளை புத்திரர்கள் கேட்கமாட்டார்கள்-கணவனின் வார்த்தையை வேலைக்காரர்கள் கேட்கமாட்டார்கள்-கீழ் மேலாக மாறும்படியாக ஆகப் போகின்றது –

மேகஸ்யாமம் மஹா பாஹும் ஸ்திரஸ்த்வம் த்ருடவ்ரதம் ஜகதஸ் சோக நாஸநம் ராமம் கதா த்ரஷ்யாமஹே-அயோத்யா -2-8-
நீருண்ட மேகம் போலோ கருத்தவரும் -நீண்ட திருக்கைகளை யுடையவரும் -நிலையுள்ள பலத்தை யுடையவரும் ஆஸ்ரித ரக்ஷண விரதத்தில் ஊற்றமுள்ளவரும் உலகத்தின் வருத்தங்களைப் போக்கடிப்பவருமான ராமபிரானை எப்போதும் பார்க்கப் போகிறோம் -அயோத்யா வாசிகளின் மநோ ரதம்

கபிபிஸ் வ்யாப்தம் க்ருத்ஸ்னம் ப்ரகார பரிகாந்தரம் தீநா ராக்ஷஸா வனரீ க்ருதம் ப்ரகாராம் தத்ரு ஸூ –யுத் -41-97-
குரங்குகளால் சூழப்பட்டதான ஸர்வமான மதிள் அகழி இவற்றின் பிரதேசத்தை தைர்யமற்ற ராக்ஷஸர்கள் வாணர்களால் செய்யப்பட்டதோ போல் இருக்கிற பிரகாரத்தை கண்டார்கள் –

நஹி பலான ஸாமர்த்யம் ருதே ஸர்வேஸ்வரம் ஹரிம்
ஸ்திதவ் ஸ்திதம் மஹாத்மாநம் பகவத் அந் யஸ்ய கஸ்சித்

ரக்ஷண காரியத்தில் நிலை நின்றவரும் -ஸமஸ்தமானவர்களுக்கும் ஈஸ்வரனாயும் மஹாத்மாவாயும் இருக்கிற விஷ்ணுவைத் தவிர வேறு ஒருவருக்கும் காப்பாற்றும் திறமையானது இல்லை என்பது ப்ரஸித்தம்

யோ யோ யாம் யாம் தநும் ப₄க்த: ஶ்ரத்த₄யா அர்ச்சிதும் இச்ச₂தி ।–
தஸ்ய தஸ்ய அசலாம்  ஶ்ரத்தா₄ம் தாமேவ வித₃த₃தா₄ம் யஹம் ॥—7-21-

எந்த எந்த தேவதாந்த்ர பக்தன் எனது சரீரமான எந்த எந்த தேவதையை நம்பிக்கையோடு ஆராதிப்பதற்கு விரும்புகிறானோ -அந்த அந்த பக்தனுக்கு அந்த தேவதா விஷயமான நம்பிக்கையையே இடையூறுகளால் அசையாததாய் நான் நிலை நிறுத்துகிறேன்-

துல்ய ஸீல வயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணம்
ராகவோ அர்ஹதி வைதேஹீம் தம் இயம் ச அஸி தேஷணா –ஸூந்தர-16-5-

சக்ரவர்த்தி திருமகனுக்குத் தகுந்த ஸ்வ பாவத்தையும் வயஸ்ஸையும் நடத்தையும் யுடையவளாயும் சமான குணத்தோடும் ராஜ லக்ஷணத்தோடும் கூடினவளாயும் இருக்கிற விதேக தேசத்து அரசனான ஜனகராஜனின் திருமகளான பிராட்டிக்குப் பெருமாள் தகுந்தவர் -அவருக்கு கறுத்த கண்களை யுடையவளான இந்தப் பிராட்டியும் தகுந்தவள்-

யா புரா பூதைர் அபி ந சக்யா த்ரஷ்டும் ராஜ மார்க்க கதா ஜநா தாம் ஸீதாம் அத்ய பஸ்யந்தி -அயோத்யா –38-8-
எந்த ஸீதாப்பிராட்டி முன்பு ஆகாச சஞ்சாரிகளான பூதங்களாலும் பார்ப்பதற்கு முடியாதவளோ -ராஜவீதியிலுள்ள ஜனங்கள் எல்லாமே அந்த ஸீதாப் பிராட்டியை இப்போது பார்க்கிறார்கள் –

யத் யதாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்த தேவேதரோ ஜந–
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்ததே—৷৷3.21৷৷

சிறந்தவன் எந்த கர்மங்களைச் செய்கிறானோ அந்த அந்த கர்மங்களையே உலகோரும் செய்கின்றனர்-அந்தச் சிறந்தவன் அக் கர்மத்தை எந்த அளவிதானாகச் செய்கிறானோ உலகமும் அந்த அளவினதாகவே செய்கிறது-

சாபம் ஆநய ஹே சவ்மித்ரே ஆஸீ விஷோபமாந் சராந் ச சாகரம் சோக்ஷயிஷ்யாமி ப்லவங்கமா பத்ப்யாம்யாந்து -யுத்த -21-22-
ஓ லஷ்மணா வில்லைக் கொண்டு வா -ஆஸீ விஷத்துக்கு ஒப்பான பாணங்களையும் கொண்டு வா -சமுத்திரத்தை வற்ற அடிக்கப் போகிறேன்-வானர வீரர்கள் கால்களால் நடந்து செல்லட்டும் –

அவாக்ய அநாதர-சாந்தோக்யம் -3-14-
அவாப்த சமஸ்த காமனாதலால் ஒன்றிலுமே ஆதாரவில்லாதவன் -ஆகையால் எல்லா உலகையும் திருணமாக நினைத்து மாவனமாக பரமாத்மா இருக்கிறான் –

ஜிதந்தே ஹே புண்டரீகாக்ஷ விஸ்வ பாவந ஹ்ருஷீகேஸ மஹா புருஷ பூர்வஜ தே நம அஸ்து –ஜிதந்தா ஸ்தோத்ரம்
ஓ செந்தாமரைக் கண்ணனே -ஜகத் காரணனே -இந்திரியங்களுக்கு ஈஸ்வரனே -உனக்கு சேஷபூதன் பரதந்த்ரன் -இத்தால் கைங்கர்யத்தில் ஸ்வார்த்தா நிவ்ருத்தி சொல்கிறது -புருஷோத்தமனே சேதன உஜ்ஜீவனத்துக்கு முற்பாடானாய் கிருஷி பண்ணுபவனே -உனக்கு அனைத்து கைங்கர்யங்களையும் செய்ய வேண்டும் –

லஷ்மணநேந ஈரிதம் வச ஸ்ருத்வா ஸ வாநரேந்த்ர ததா ராகு க்ரஸ்த அம்சுமாநிவ அத்யாத்தம் நிஷ் ப்ரப ஆஸீத் -ஸூந் -35-36-
இளைய பெருமாளால் சொல்லப்பட்ட வார்த்தையைக் கேட்டு அந்தப் ஸூக்ரீவ மஹாராஜர் அப்போது ராகுவினால் பீடிக்கப்பட்ட சந்திரன் போல் வாசா மகோசரமாய் இருக்கும்படி ஒளி இழந்தவனாய் ஆனார் –

மே ஹ்ருத்ய வயஸ்ய அஸி நவ் ஸூகம் துக்கம் ச ஏகம் ஹி இதி வாக்யம் ஸூக்ரீவ ராகவம் ப்ரஹ்ருஷ்டவத் உவாஸ -கிஷ்கிந்தா -5-35-
எனக்கு மனம் ஒப்பிய தோழனாய் இருக்கிறாய் -நம் இருவருக்கும் ஸூக துக்கங்கள் ஒன்றே என்கிற வாக்கியத்தை ஸூக்ரீவ மஹாராஜர் ஸ்ரீ ராமபிரானைப் பார்த்து ஸந்தோஷம் உள்ளவராய்ச் சொன்னார் –

அத்ருஷ்ட பூர்வ வ்யஸனா யசஸ்விநீ ராஜபுத்ரீ தேந துக்கேந ருததீ மாம் கிஞ்சித் நைவ அப்ரவீத் -அயோத்யா -58-35-
காணப்படாத முன்பு வ்யஸனத்தை வுடையவளும் புகழுமுடையவளான ஜனகராஜன் திருமகளான பிராட்டி அந்தத் துக்கத்தாலே அழுது கொண்டே என்னைக் குறித்து ஒன்றுமே வார்த்தை சொல்ல வில்லையே -என்று ஸூமந்திரர் solkiraar சொல்கிறார் –

த்வயக்ஷர து ம்ருத்யு பவேத் த்ரயக்ஷரம் ப்ரஹ்மணஸ் பதம் மம இதி த்வயக்ஷர ம்ருத்யு நமம இதிச ஸாஸ்வதம்
இரண்டு அக்ஷரங்களோ என்றால் ம்ருத்யு சப்த வாஸ்யமான ஸம்ஸாரமாயிருக்கும் -மூன்று அக்ஷரங்கள் ப்ரஹ்ம சப்த வாஸ்யமான ஆத்மாவினுடைய ஸ்வரூப யதாத்ம்ய பரமாய் இருக்கும் -மம என்கிற இரண்டு அக்ஷரங்களும் நாசகமானது -ந மம என்கிற மூன்று அக்ஷரங்களும் நிலை நின்ற ஸ்வரூபம் –

கதாசித் சகடஸ்ய அத சயாந மது ஸூதந ஸ்தந் யார்த்தீ சரணவ் ஊர்த்வம் சிஷேப ப்ரருரோத ஹி -ஸ்ரீ விஷ்ணு -5-6-1-
ஒரு கால விசேஷத்தில் -அதாவது தாயும் கூட இல்லாத சமயத்திலே வண்டியினுடைய கீழே சயனித்துக் கொண்டிருந்த மதுவை நிரசித்த கிருஷ்ணன் முலைப்பால் அபேக்ஷிக்கிறவனாய்க் கொண்டு திருவடிகளை மேலே நிமிர்த்தார் -அழுதார் என்று ருஷி ஸந்தோஷிக்கிறார்-

வித்யயா விநயா வாப்தி ஸா சேத் அவிநயாவஹா ஸ்வ மதாரி கர தாயாம் கிம் குர்ம கஸ்யவா ப்ரூம
வித்யையினால் விநயத்தைப் பெற வேண்டும் -அவ்வித்யையோ என்றால் அவிநயத்தைக் கொடுப்பதாய் இருந்தால் -தன் தாயாரே விஷத்தைக் கொடுப்பாளே யானால் என்ன செய்வோம் -யாரிடம் சொல்வோம் –

அர்ஹஸேச கபி சிரேஷ்ட மயா ஸம்அபிபாஷிதும் யத்யபி ப்ரேஷி தஸ்தேந ராமேண
விதிதாத்மநா” சுந். 36 : 10.
பிராட்டி, திருவடியைப் பார்த்துக் கூறியது.-எதனால் அறியப்பட்ட ஸ்வ பாவத்தை யுடைய அப்பெருமாளாலே அனுப்பப் பட்டாயோ அதனால் ஓ வானர உத்தமனே என்னுடன் ரஹஸ்யமான சமாசாரங்களைச் சொல்லு வதற்கும் தகுதியுள்ளவன் –
“சம்அபிபாஷிதும்” என்றதிலே யுள்ள “சம், அபி” என்ற உப சர்க்கத்திற்குப் பொருள் அருளிச் செய்கிறார்-நான் அங்கு” என்று தொடங்கி. என்கிறதும் – என்கிற இரஹசியமும். உன்னோடே – திருவடியோடே.
“சமா த்வாதச தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே புஞ்ஜாநா அமாநுஷாந் போகாந் சர்வ காம சம்ருத்திநீ”- சுந். 33 : 17.-நான் அங்கு ஸ்ரீ ராம பிரானுடைய திரு மாளிகையில் பன்னிரண்டு வருடங்கள் முடிய, மனிதர்களுக்குரிய போகங்களை அநுபவித்துக் கொண்டு எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவளாய் இருந்தேன்” என்கிறதும் உன்னோடே சொல்லக் கூடியதாய் இருந்தது.

த்யாயதாம் பும்ஸாம் அபவர்க்க ப்ரத ஹரி சரீர ஆரோக்யம் ஐஸ்வர்யம் ஆநு ஷங்கிகாந் போகாந் ச ததாதி –
த்யானம் செய்கிற புருஷர்களுக்கு மோக்ஷத்தைக் கொடுக்கும் பிரான் சரீரத்தில் ஆரோக்யம் என்ன ஐஹிக ஐஸ்வர்யம் என்ன இவை முதலான கூட வரும் போகங்களையும் கொடுக்கிறார் –

“சரீர ஆரோக்யம் ஐஸ்வர்யம் அரிபக்ஷ ஜயஸ் ஸுகம் தேவி த்வத் திருஷ்டி திருஷ்டானாம் புருஷாணாம் ந துர்லபம்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 9 : 125. இது, திருமகளைப் பார்த்து இந்திரன் துதிப்பது.-ஓ தேவியே தேவரீருடைய திருக் கண்களாலே கடாக்ஷிக்கப் பட்ட புருஷர்களுக்கு சரீர ஆரோக்யம் என்ன ஐஹிக ஐஸ்வர்யம் என்ன சத்ரு பஷங்களின் ஜயம் என்ன ஸூகம் என்ன இவைகள் கிடைக்கத் தகாதவைகள் அல்ல –

த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் ஸங்கஸ் தேஷூபஜாயதே.—
ஸங்காத் ஸம் ஜாயதே காம-காமாத் க்ரோதோபி ஜாயதே—৷৷2.62৷৷

சப்தம் முதலான ஐந்து புலன்களையும் சிந்திப்பவனாய் -என்னை த்யானிக்காத அதிகாரிக்கு அப்புலன்களில் பற்று வளர்கிறது -அப் பற்றினால் காமம் ஏற்படுகிறது –
விஷயங்களில் பற்று -கொண்டு -சங்கம் முதிர்ந்த பழுத்த ஆசையே காமம் இது இல்லாமல் தரிக்காத தசை ஆபன்னன் அடைந்தவன் காமத்தினால் கோபம் பரவலாக உண்டாகிறது-

ந குரூணாம் அக்ரத வக்தும் ந ஷமம் கிம் ப்ரவீஷி விரஹ அக்னிநா தக்தாநாம் குரவ கிம் கரிஷ்யந்தி ஸ்ரீ விஷ்ணு -5-6-27-
நம்முடைய பெரியோர்களுடைய முன்பு மதுரைக்கு எழுந்து அருளுகிற கண்ணனைத் தடுக்கச் சொல்வதற்கு தகுந்தது அன்று-என்று எதற்காகச் சொல்கிறாய் -விரஹ அக்னியால் தஹித்த நமக்கு பெரியோர்கள் என்ன செய்வார்கள் —அன்னை என் செய்யில் என்-5-3-6-கிம் கரிஷ்யந்தி-முடியாதே இருப்பார்க்கு அன்றோ இதனை நீக்க வேண்டுவது, கையற்றார்க்கு இது கொண்டு காரியம் என்?

“ப்ருதிவ்யாம் ராஜசிம்ஹாநாம் முக்யஸ்ய விதிதாத்மந: ஸ்நுஷா தசரதஸ்யாஹம் சத்ரு சைந்ய பிரதாபிந:”-என்பது ஸ்ரீராமா. சுந். 33 : 15, 16. பிராட்டி திருவடியைப் பார்த்துக் கூறியது.-“நான் தசரத சக்கரவர்த்தியினுடைய மருமகள்” என்கிறபடியே, பிராட்டி தனக்குப் பேற்றுக்கு உடலாக நினைத்திருப்பது ‘சக்கரவர்த்தி மருமகள்’ என்னும் இதனையே காணும். “எதிரியின் படையினை வருந்தச் செய்யுமவர்” என்கிறபடியே, எங்கள் மாமனார் உளராகில் எனக்கு இவ்விருப்பு இருக்க வேணுமோ? பகைவர்களும் ஜீவிக்க, ஜீவித்தவரோ அவர்.

யத்ர ருஷயஸ் ப்ரதமஜ யே புராணா-யஜுர்-அச்சித்திரம் – -யாதொரு பரம பதத்தில் சர்வத்தையும் சாஷாத்கரிக்க வல்லவர்களான யாதொரு நித்ய ஸூரிகள் அநாதி ஸித்தர்களாயும் அநேக காலமானாலும் நூதனமான திவ்ய மங்கள விக்ரஹத்தையும் யுடையவர்களாயும் இருக்கிறார்கள் –முன்னை அமரர்5-3-6--“எந்தப் பரமபதத்தில் எல்லாவற்றையும் காண்கிறவர்களும், எப்பொழுதும் உள்ளவர்களும், பகவானுடைய அநுபவத்தில் எப்பொழுதும் ஒருபடிப்பட்டவர்களும்” என்னும்படி இருக்கிறவர்கள் ஆகையாலே ‘முன்னை அமரர்’ என்கிறது.

கௌசல்யா லோக பர்த்தாரம் சுஷுவேயம் மனஸ்விநீ தம் மம அர்த்தே
சுகம் பிருச்ச சிரஸா ச அபிவாதய”- என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 56.
என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 56.-விஸால மனஸ்ஸை யுடைய கௌசல்யா தேவிமார் உலகங்களுக்கு நாதனான எவரைப் பெற்றாரோ அவரை என் நிமித்தமாக ஸூகத்தை கேள் -தலையால் நமஸ்காரமும் பண்ணு-இத் திருவாய்மொழியை-5-3-7- ஆழ்வான், இராஜேந்திர சோழனில் சந்தியா சதஸ்ஸிலே நிர்வஹித்துக் கொண்டிருக்க, ஆ மருவி நிரை மேய்த்தான் நம்பியார்’ என்பார் நூறு வயது போந்திருப்பார் ஒருவர், நடுங்க நடுங்க எழுந்து நின்று, ஆழ்வான்! தலைமகள் தலையாலே வணங்கப் பெறுமோ?’ என்ன, ‘பெறும், சிஷ்டாசாரம் உண்டு காணும்; ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் “தலையாலே தொழுதலையும் செய்வாய்”என்று அநுஷ்டித்தாள் காணும்’ என்று அருளிச் செய்தார். “கர்மத்தினாலேயே பல சித்தியைப் பெற்றார்கள் ஜநக குலத்திலுள்ளவர்கள்” என்கிறபடியே, ஜநக குலத்திலுள்ளவர்களிலும் ஆசாரத்தில் மேற்பட்டார் இலர் அன்றோ.

சோகஸ்ய அஸ்ய கதா பாரம் ராகவ: அதிகமிஷ்யதி பிலவமாந: பரிச்ராந்த: ஹதநௌ: சாகரே யதா” -ஸ்ரீராமா. சுந். 37 : 5.-சமுத்ரத்திலே மிதக்கின்றதும் களைப்பை அடைந்ததும் உடைந்த ஓடம் போலே “ஸ்ரீராமபிரான் இந்தத் துக்கத்தினுடைய கரையை எப்பொழுது அடையப் போகிறார்?” என்றாற்போலே காணும் தோழி தான் இருப்பது;

அஹம் உபஸ்தேயை ஈத்ருஸை விவ்ரை யத் உபஸ்தித மம் ஏஷ அதுலா ஹ்ரீஸ் பவந்த மே ப்ரஸீதந்து –ஆரண்ய-10-9-
நான் வந்து அடையத் தகுந்த இப்படிப்பட்ட பிராமணர்களால் நான் அடையப்பட்டேன் என்பது எனக்கு இது மிகவும் லஜ்ஜையாய் இரா நின்றது -நீங்கள் என் அபராதத்தைப் பொறுக்க வேண்டும் -என்று பிரார்த்தித்த படியைச் சொல்கிறார்-

கோவிந்தேதி யத் அக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூரவாஸி நம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயான் ந அபஸர்பதி -பார உத்யோ -58-22-

திரௌபதியானவள் வெகு தூரத்தில் வசிக்கிற என்னை கோவிந்தா என்று அழுதாள் என்பதை யாதொன்று யுண்டோ அது வட்டிக்கு வட்டி ஏறின கடன் போல் என் மனஸ்ஸின் நின்றும் நீங்கவில்லை –

யஸ் அசவ் மாம் நிவர்த்தயிதும் சித்ரகூடம் உபாகத ஸிரஸா யாஸத தஸ்ய வசனம் மயா ந க்ருதம் யுத்த -24-19-
என்ன இந்தப் பரதாழ்வான் என்னை திருப்பி அழைத்துக் கொண்டு போவதற்கு சித்ரகூட பர்வதத்துக்கு வந்தானோ -தலையாலே இரங்கின அந்தப் பரதாழ்வானுடைய வார்த்தையானது என்னால் செய்யப்படவில்லை —அடிசேர் முடியினர் ஆகி –-தலையாலே யாசித்த அந்தப் பரதாழ்வானுடைய வேண்டுகோள் என்னால் முடிக்கப்படவில்லை,’ என்கிறபடியே,-பிள்ளை தலையாலே இரக்க, நாம் மறுத்துப் போந்தோம்’ என்று புண்பட்டுத் தலை சீய்க்கும் இறைவனைத் தொழுகிறார்கள் அன்றோ?

ந ச ஸீதா த்வயா ஹீநா நசாஹமபி ராகவ
முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலாந் மத்ஸ்யா விவோத் த்ருதெள–அயோத்யா -53-31-

ராகவ! – ரகு வம்சத்தில வதரித்த ஸ்ரீ ராமனே !
த்வயா – உம்மாலே,
ஹீநா – ரஹிதையான,
ஸீதா – ஸீதாதேவி,
ந ச – பிழைக்க மாட்டாள்,
அஹமபி -நானும்,
ந ச – பிழைக்க மாட்டேன்,
அபி ஜீவாவ :- பிழைத்தோமானால்,
ஜலாத் – ஜலத்தினின்றும்,
உத்ருதெள – எடுக்கப்பட்ட,
மத்ஸ்யாவிவ – மீன்கள் போல,
முஹுர்த்தம் – முஹுரத்த காலமே(ஜீவிப்போம்)

ஸரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பலபரார்த்தன
மாம் நயேத் யத் காகுத்ஸ்தஸ் தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் –ஸூந்தர -9-30-

சத்ருக்கள் பலத்தை ஒழிப்பவரான பெருமாள் கங்கையை பாணங்களாலே நெருங்கினதாகச் செய்து என்னைக் கொண்டு போவராகில் அந்தப்படி செய்வதும் தான் அந்தப் பெருமாளுக்கு சமானமாக ஆகும்

ராமஸ்ய தயிதா நித்யம் பார்யா பிராண ஸமா ஹிதா -சங்ஷேப இராமாயண
ராமனுக்கு அதிபிரியையும் எப்பொழுதும் மனதில் தரிக்கத் தகுந்தவளும் உயிருக்கு நிகரானவளும் நன்மைகளிலேயே ஊக்கமே கொண்டவளுமான சீதாப் பிராட்டியார்

யாம் மடல் ஊர்ந்தும்--செய்யக் கடவது அல்லாததனைச் செய்தே யாகிலும். என்றது,
சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந: மாம் நயேத் யதி காகுத்ஸ்த:
தத் தஸ்ய சத்ருசம் பவேத்”- ஸ்ரீராமா. சுந். 39:30
. “என்னை அழைத்துக் கொண்டு போவாராயின் அச்செயல் அவருக்குத் தக்கதாகும்” என்று இருக்கக் கூடிய நாம்,
மடல் ஊர்ந்தே யாகிலும் என்றபடி.

யஸ் சமாஷரை சதுர்ப்பிர் பாதைஸ் மஹரிஷிணா கீத ஸ்லோகத் வமாகத ச அநு வ்யாஹரணாத் ஸோக -பால-2-40-
எந்த ஸ்லோகமானது சமமான அக்ஷரங்களுடன் கூடிய நான்கு பாதங்களுடன் வால்மீகி மஹரிஷியினால் சொல்லப்பட்டதாய் ஸ்லோக லக்ஷணங்களுடன் கூடியதாக ஆனதோ அதுவானது சோகத்துக்குப் பிறகு சொல்லி இருப்பதனால் சோக வேகத்தினால் சொல்லினது –

“ஸா ஜீவிதம் க்ஷிப்ரம் த்யஜேயம் விஷேண ஸஸ்த்ரேண ஸிதேநவாபி விஷஸ்யதாதா நஹிமே அஸ்தி கஸ்சித் சஸ்த்ரஸ்யவா வேஸ்மநி ராக்ஷஸஸ்ய” என்பது, ஸ்ரீராமா. சுந். 28 : 25.

“விஷஸ்ய தாதா--இத்தனை நற்சரக்குத் தரும் உதாரர் இவ்வூரில் கிடைப்பாரோ?
மே--கிடைத்தால் தான் எனக்கு இது சம்பவிக்குமோ?-சஸ்த்ரஸ்ய வா-விஷம் போன்று சிறிது போது நின்று கொல்லுமதன்றியே கடுக முடிக்கும் ஆயுதத்தைத் தான் தருவார் உண்டோ?
வேஸ்மதி ராக்ஷஸஸ்ய-பிரித்து வைத்து உயிர்க் கொலையாக நலிகிறவனுடைய ஊரிலே, நற் கொலைக்குச் சாதனமானதைத் தான் தருவார் உண்டோ?” ராவணனுடைய வீட்டில் எனக்கு விஷத்தைக் கொடுக்கிறனாகவோ ஆயுதங்களைக் கொடுக்கிறவனாகவோ யாரும் இல்லை–வி்ஷஸ்ய தாதா –விஷத்தையாவது கொடுப்பவர். ‘கிடைத்தால் தான்எனக்கு இது சம்பவிக்குமோ’ என்றது, உதாரர் இருந்தாலும் பாபியான எனக்குத் தரமாட்டார் என்றபடி. அன்றி, எனக்குப் பலியாது என்னுதல்-சஸ்த்ரஸ்ய வா –ஆயுதத்தை யாவது.வேஸ்மநி ராக்ஷஸஸ்ய-இராக்ஷசனுடைய வீட்டில்.இப்படி முடிகை தேட்டமாம்பாடி இருக்கிற அளவிலே, ‘நாம் சர்வ ரக்ஷகராகையாலே எல்லாருடைய ரக்ஷணத்துக்குமாகத் திருப்பாற் கடலிலே வந்து சாய்ந்தோம், உம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சி யுள்ளவராய் இருந்தோம்;கிராமப் பிராப்தி பற்றாமை பதறுகிறீரித்தனை’ என்கிற இதனை நினைப்பிக்க;அவன் சர்வ ரக்ஷகனாகில், நம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சி யுள்ளவனாகில்,கிரமப் பிராப்தி பற்றாமல் பதறுகிறோமித்தனை,நம் அம்சத்தால் உள்ள ரக்ஷணம் நமக்குச் சித்தியாதோ என்று அவன் குண ஞானத்தாலே தரித்தாராகச் செல்லுகிறது இத் திருவாய்மொழி.-5-4-ஊரெல்லாம் துஞ்சி –

“த்ருஷ்ட ஏவஹி நஸ்ஸோகம் அபநேஷ்யதி ராகவ:
தமஸ் ஸர்வஸ்ய லோகஸ்ய சமுத்யந் இவ பாஸ்கர:”
-என்பது, ஸ்ரீராமா. அயோத். 83 : 9.
“உதிக்கின்ற சூரியன் ஆனவன், உலகம் எல்லாவற்றிலும் உள்ள இருளைப் போக்குவதைப் போன்று, பெருமாள் பார்க்கப்பட்ட வுடனேயே நமது வருத்தத்தைப் போக்குவார்-

“புல்லேந்தீவர பத் ராபம் சதுர் பாஹும் உதீக்ஷ்யதம் ஸ்ரீ வத்ஸ வக்ஷ ஸம் ஜாதம்
துஷ்டாவ ஆநக துந்துபி:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 3 : 8.
ஆநக துந்துபி-வஸூ தேவர் –காவி சேர் வண்ணன் –அலர்ந்த கரு நெய்தல் இலை போன்ற தேஜஸ்ஸை யுடையவரும் நான்கு திருக் கரங்களைக் கொண்டவரும் -ஸ்ரீ வத்ஸ மருவைத் திருமார்பில் யுடையவருமான அந்தக் கண்ணனை நன்றாகப் பார்த்து வஸூ தேவர் ஸ்தோத்ரம் செய்தார்

மன ஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:பந்தாய விஷயாஸங்கி
முக்த்யை நிர்விஷயம் மந:”- என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 7 : 28.
-நெஞ்சமே! நீயும் பாங்கு அல்லை காண் – இம்மை மறுமைகளுக்குக் காரணம் மனமே” என்கிறபடியே, நெஞ்சைக் கொண்டே அன்றோ எல்லாம் பெற இருக்கிறது,-அப்படி இருக்கச் செய்தேயும், இன்னாப்பாலே சொல்லுகிறார்.

“அபியாதா பிரஹர்தா ச ஸோநாநய விஸாரத:”-என்பது, ஸ்ரீராமா. அயோத், 1 : 29.
அபியாதா – முன் செல்பவர்” – பகைவர்கள் வரப் பொர இருக்கை அன்றிக்கே,
எடுத்து விட்டுப் பொருகையும் தமக்கே பணியா யிருக்கும்.
பிரஹர்த்தாச-அடிப்பவர்” –-தூசித் தலையில் நின்று, ‘முதல் வெட்டு யாரது’ என்றால், அதில் முற்பாடும் தம்மதா யிருக்கும்.
சேநா நய விசாரத:-சேனையை நடத்துவதில் சமர்த்தர்”-தாம் போகாமல், தூசியும் அணியும் பேரணியுமாக வகுத்து விட்டால், இட அணி வல அணி பேர் அணி பின் அணி -ஒரு சேர நின்று பொருவித்தாற் போலே வென்று மீளும்படி படை கோக்க வல்லவர்.-வராமலே அடிக்க வல்லவன்-காகுத்தன் வாரானால்இவர் மனசை அடித்தது வாராமல் இருந்து அன்றோ இதுவும் ஒரு வகை அணி வகுப்பு –

பெண் பிறந்தே –பர தந்திர ஜன்மத்திலே பிறந்தார்க்கு நினைத்த போது முடியப் போமோ.
பிறர்க்காக ஜீவிக்க வேண்டும் பர தந்திரமான பிறவியிலே பிறத்தற்குத் தகுதியான மஹா பாவத்தைச் செய்தேன்.
“நாஸா நாம் ஆகர: க்ரோத: ஆஸா பரிப வாகர: வியாதீ நாம் ஆகர: தோயம் – பாபா நாம் ஆகர: ஸ்திரிய:”-என்பது, மஹாபாரதம்.-கோபம் நாசங்களுக்கு இருப்பிடம் -ஆசையானது அவமானத்துக்கு இருப்பிடம் -ஜலம் வியாதிகளுக்கு இருப்பிடம் -இதே போல் “பெண்கள் பாவங்களுக்குக் காரணமானவர்கள், பாவத்தால் வந்தவர்கள்” என்னக் கடவ தன்றோ.
“ந ச அஸ்ய மாதா ந பிதா நச அந்ய: ஸ்நேஹாத் விஸஷ்டோஸ்தி மயா ஸமோ வா
தாவத் ஹி அஹம் தூத ஜிஜீவிஷேயம் யாவத் ப்ரவ்ருத்திம் ஸ்ருணுயாம் ப்ரியஸ்ய”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 30.-
ஏ தூதனே -இந்த ராமபிரானுக்கு ஸ்நேஹத்தால் என்னைவிட மேற்பட்டவனாகவாவது என்னுடன் துல்யனாகவாவது வேறொருவனும் இல்லை -தாயாரும் இவ்வாறு இல்லை -தகப்பனாரும் இவ்விதம் இல்லை-எவ்வளவுக்குள் பிரியனான ஸ்ரீ ராமபிரானுடைய என்னைக் கூட்டிக் கொள்ள செய்யும் முயற்சியை அவ்வளவு வரைதான் ஜீவித்து இருப்பேன்-“நசாஸ்ய மாதா” – பிராட்டி திருவடியைக் கண்ட பின்னர், பெருமாள் பக்கல் பிரணய ரோஷத்தாலே ‘இவன் அவர் வர விட்ட ஆள்’ என்று சீறிச் சில வார்த்தைகள் அருளிச் செய்ய, ‘தேவரீர் எழுந்தருளி இருந்த இடம் அறியாமல் இருந்தாரித்தனை அல்லது அன்பின் திறத்தில் ஊற்றம் போராமையோ,-அறிந்த பின்பு இனித் தாழ்த்தாராகி லன்றோ குற்றமாவது’ என்று, அந்தச் சிவிட்கு ஆறும்படி சில வார்த்தைகளை விண்ணப்பம் செய்து,

அஸ்மாத் பீஷா வாத பவதே –அந்தப் பரம் பொருளிடமிருந்து உண்டான ஆணைக்குப் பயந்து காற்றானது வீசுகிறது”

கிருஷ்ண ரதஸ்ய உச்சை சக்ர ரேணு நிரீஷ்யதாம் யேந ஹரி தூரீ பூத ஸ ரேணு அபி ந லஷ்யதே ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-8-31-
ஸ்ரீ கண்ணனுடைய ரதத்தினுடைய மேலே கிளம்பியிருக்கிற சக்ரத்தின் தூசியானது பார்க்கப்படட்டும் -எதனால் கண்ணன் வெகு தூரத்திலே உள்ளவரானாரோ அந்தத் தூளியையும் காணப் படவில்லை -என்பன போன்று,-ஒண் சுடரோன் வாராது ஒளித்தான் –-வரவுக்கு அறிகுறியும் காண ஒண்ணாதபடி மறைந்தான்

தச் சித்த விமலாஹ்லாத க்ஷீண புண்ய சயா ததா தத் அப்ராப்தி மஹா துக்க விலீநா ஸேஷ பாதகா.”-சிந்தயந்தீ ஜகத் ஸூதிம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணம் நிருச்வாஸ தயா முக்திம்
கதா அந்யா கோப கந்யகா.”-என்பன, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 13 : 21-22.

“கண்ணனை அடையப் பெறாமையால் பெருந்துன்பத்தை அடைந்தவளாய் எல்லாப்
பாவங்களினின்றும் நீங்கினவள்-

என்னை ஆராய்வார் ஆர் –
“பிராப்தவ்யம் து தஸா யோகம் மயா ஏதத் இதி நிஸ்சிதம்
தாஸீநாம் ராவணஸ்ய அஹம் மர்ஷயாமி இஹ தூர்பலா
”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 40.
“பலம் இல்லாத நான் இங்கு இராவணனுடைய வேலைக்காரிகளுடைய குற்றங்களைப் பொறுக்கிறேன்”-துர்பலா – ‘சிலர் நம்மை நலிந்தார்கள்’ என்று நாம் அவர்களை நலியப் புக்கால், அப்போதே அவர்கள் கண் குழிவு காண மாட்டாதார் பின்பு செய்வது என் பொறுக்காமல்.” இராவணனும் பட்டு, பெருமாளும் வெற்றியினை யுடையரான பின்பு, இனி இது ஒழிய வேறு ஒரு தௌர்பல்யம் இல்லையே அன்றோ.

தத:ஸா ஹ்ரீமதீ பாலா பர்த்து: விஜய ஹர்ஷிதா
அவோசத் யதி தத் தத்யம் பவேயம் ஸரணம் ஹி வ:”
– என்பது, ஸ்ரீராமா. சுந். 58 : 90.-பிறகு வெட்கமடைந்த அந்தப் பால பருவமுள்ள சீதாப்பிராட்டியார் பர்த்தாவினுடைய ஜயத்தைப் பற்றிய சந்தோஷத்தினாலே -த்ரிஜடை சொன்னதைக் கேட்டு அது ஸத்யமாக இருக்குமானால் நான் உங்களுக்கு ரஷகையாக ஆகிறேன்-“உங்களை நான் காப்பாற்றுகிறேன்” என்னக் கூடிய அவள், இப்போது, –என்னை ஆராய்வார் ஆர் –-தன்னை ஆராய்வார் தேட்டமாய், ஆர் என்னை ஆராய்வார்’ என்கிறாளே அன்றோ-

தாஸாம் ஆவிரபூத் சௌரி: ஸ்மயமான முகாம் புஜ:
பீதாம் பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாத் மந்மத மந்மத:”-என்பது, ஸ்ரீ பாகவதம், 10 : 32.
“தாஸாம்-
அந்தப் பெண்களுக்கு.” என்றது, அவர்கள் பூர்வ அவஸ்தையைப் பற்றியே அன்றோ-ஒரு நீர்ச் சாவியிலே ஒரு பாட்டம் மழை பெய்தாற்போலே குளிரும்படியான வடிவை யுடையனுமாய்,-சிரிப்புடன் கூடிய தாமரை போன்ற திருமுகம் -பீதாம்பரம் புஷ்ப மாலை தரித்தவரும் -மன்மதனுக்கு மன்மதனாய் இருக்கும் கண்ணன்“அந்தக் கோப ஸ்திரீகளுக்கு மத்தியில் வந்து தோன்றினான்” என்கிறபடியே, முன்பு உதவிப் போந்தவனும் வருகின்றிலன்..-நம் கண்ணனும் வாரானால்– பெண்களுக்கு உதவிப் போந்தவனும் வருகின்றிலன் என்பாள் ‘நம் கண்ணனும் வாரானால்’ என்கிறாள்.

“அநேந ஜீவேந ஆத்மநா அநுப்ரவிஸ்ய நாமரூபே வ்யாகர வாணி” என்பது, சாந்தோக். 6:3.-பெயர்களையும் உருவங்களையும் உண்டு பண்ணக் கடவேன்”
“நாம ரூபஞ்ச பூதாநாம் க்ருத்யாநாஞ்ச ப்ரபஞ்சநம்
வேத ஸப்தேப்ய ஏவ ஆதௌ தேவாதீநாம் சகார ஸ:”
-என்பது. ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 5 : 63-தேவர்கள் முதலான எல்லாப் பிராணிகளுக்கும் பெயர்களையும் உருவங்களையும் அந்தப் பரமாத்மா முதலில் செய்தருளினார்.

அஜோபிஸந் நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்.—
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா—৷৷4.6৷৷

காமத்தால் ஏற்பட்ட பிறப்பற்றவனாய் -கர்மத்தால் ஏற்பட்ட அழிவும் இல்லாதவனாய் –
எல்லாப் பொருள்களுக்கும் ஈஸ்வரனாய் இருந்து கொண்டே – எனக்கு உரிய திரு மேனியைத் தரித்துக் கொண்டே – என் சங்கல்பத்தாலேயே பிறக்கிறேன்-

அச்சேத்யோயம் அதாஹ்யோயம் அக்லேத்ய அஸோஷ்ய ஏவ ச.–
நித்ய ஸர்வகத ஸ்தாணுரசலோயம் ஸநாதந—৷৷2.24৷৷

இவ்வாத்மா-1-வெட்டப்பட முடியாதவன்-2-எரிக்கப்பட முடியாதவன் –-3-கரைக்கவும் முடியாதவன் –-4-உலர்த்தப்படவும் முடியாதவன் –இவ்வாத்மா-1-எல்லா அசேதனங்களிலும் பரவி இருப்பவன் –-2-நித்தியமாக இருப்பவன் –-3-நிலையான தன்மை உடையவன் –-4-அசைக்க முடியாதவன் –-5-பழமையானவன் –-6-அந்தராத்மாவா இருப்பவன் –-7-ஒரே மாதிரியாக இருப்பவன்-

ஸரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பர புரார்த்தந: மாம் நயேத் யதி காகுஸ்த்த:
தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்”
-என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 30. பிராட்டி திருவடியைப் பார்த்துக் கூறியது.“சரைஸ்து ஸங்குலாம் கிருத்வா லங்காம் –திருவடி, பிராட்டியைப் பார்த்து ‘பெருமாள் பக்கல் இனி எழுந்தருள அமையாதோ?’ என்ன, இராக்ஷசர்கள் நெருங்கி யிருக்கிற இதனை இராம சரம் நிறைவுற்றதாக்கிக் காண் நாம் போவது, வேற்று மனிதர் முகத்தில் விழித்துப் போகவோ?-பர புரார்த்தந:- அவரோடே பகை கொண்டு இதற்கு முன்னர் உய்ந்து போனதும் ஒரு படை வீடு உண்டோ?-மாம் நயேத் யதி –-நயாமி பரமாம் கதிம்-மேல் கதிக்குக் கொண்டு போகிறேன்’ என்கிறவர் இரண்டு வார்த்தை சொல்லுவரோ?
காகுஸ்த்த :- இந்திரனுடைய பகைவர்களையும் போக்குங்குடியிலே பிறந்தவர் தம் காரியத்தில் சோர நிற்பரோ?
தத் தஸ்ய சத்ருசம் பவேத்- அவர்க்குத் தகுதியாக வுள்ளவற்றைச் செய்து போக வேண்டிய நாம், நம்முடைய ஆற்றாமையை நீக்குவதற்காக அவர்க்கு நிறக் கேடானவற்றைச் செய்யவோ?” இராமன் தேவியை ஓர் அரக்கன் பிரிக்க, அவள் சபித்துப் போனாள்’ என்னுதல், ஒரு குரங்கு மீட்டது’ என்னுதல் செய்கையாகிற இது, அவர் வில் வலிக்கு வசையாம் காண்; அவர் வம்சத்துக்குக் கொத்தையாம் காண்;-வம்சம் -மூங்கில் –வில் -காகுஸ்தன் -சாடு – -வம்சி புல்லாங்குழல் – அவர் விஷயத்தில் இராவணன் செய்ததனை நாமும் செய்யவோ? இராம தனத்தை ‘என்னது’ என்றாரோடு ஒப்பர்கள் ஆவரே அன்றோ அவருடைய காத்தலைத் தம் தலையிலே ஏறிட்டுக் கொள்ளுமவர்கள்.

“கஜம் வா வீக்ஷ்ய ஸிம்ஹம் வா வியாக்ரம் வா வனம் ஆஸ்ரிதா
நாஹாரயதி ஸந்த்ராஸம் பாஹூராமஸ்ய ஸம்ஸ்ரிதா”
-என்பது, ஸ்ரீராமா. அயோத். 60 : 20.
“ஸ்ரீ ராமபிரானுடைய திருக் கைகளை அடைந்திருந்தாளாகையாலே யானைக் கூட்டங்களையும் சிங்கக் கூட்டங்களையும் புலிக் கூட்டங்களையும் கண்டு அச்சத்தை அடையவில்லை;” ஸ்வரூபத்தோடு கூடி யிருக்கின்ற பெண் தன்மை போயிற்று,
கணையத்துக்குள் இருப்பவர்கள் அச்சத்திற்குக் காரணமான பொருள்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள் என்றபடி.

கை வந்த சக்கரத்து--இந்தத் துன்பத்தைப் போக்குவதற்குச் சாதனம் இல்லாமல் தான் இருக்கிறானோ?-அழையா திருக்கச் செய்தேயும் நினைவறிந்து கையிலே வந்திருக்கும் திருவாழியை யுடையவன். கருத்து அறிந்து காரியம் செய்யும் சாதனத்தை யுடையவன் என்றபடி.“பாவஜ்ஞேந –இளைய பெருமாள் பர்ண சாலை சமைக்கும்போது, இருடிகளுக்கு ஓலக்கம் கொடுத்திருக்குமிடம் செய்யும்படியும்,-அக்நி சாலை சமைக்குமிடமும், இவையே யன்றோ பெருமாள் அருளிச் செய்தது;-பிராட்டியும் தாமும் ஏகாந்தமாக இருப்பதற்குரிய இடத்தைச் சமைக்கும்படியை இவருடன் தாம் அருளிச் செய்யாரே, அவை முழுதும் கருத்து அறிந்து செய்தாராயிற்று.-அவர் தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசினால், இவரும் செவி கண்ணாகக் கேட்டுச் சமைப்பாரித்தனை. –-சஷூஸ் ச்ரவா கட்செவி –-கிருதஜ்ஞேந –
வருந்தி இவர் நினைவைப் பின்சென்ற மாத்திரம் அன்றிக்கே, அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்று பிள்ளை பெற்ற சக்கரவர்த்தி, பெருமாளுக்குப் பொருந்துமிடம் பார்த்து மாளிகை சமைத்து முன்பு செய்து போந்த கட்டளைகள் அறிந்து, அப்படியே செய்தாராயிற்று.
தர்மஜ்ஞேந- இதுதான் ‘தம்பியாய் இருந்து இப்படிச் செய்தார்’ என்று குணமாகை அன்றிக்கே, இது செய்யத் தக்கது’ என்று செய்தார்.-என்றது, உஜ்ஜீவனத்திற்குக் காரணமாகச் செய்ய வேண்டிய தர்மம் இது’ என்று செய்தார் என்றபடி.
த்வயா புத்ரேண- போன ஐயர்க்கு நரகத்தைப் போக்குதற்குரிய புத்திரர் நீரே ஆவீர். என்றது,
நாம் உள்ளதனையும் இவருடைய ரக்ஷணம் இப்படிச் செல்லுகிறது, நமக்குப் பின்னர் இவர்க்கு ரக்ஷகர் யார்? என் செய்யக் கடவது’ என்று இதுவே ஆயிற்று ஐயர்க்கு எப்போதும் நெஞ்சாறல்; ஐயர் செய்யுமவற்றை நீர் செய்கையாலே அவர்க்குத் துக்கத்தைப் போக்கினவர் நீரே அன்றோ.
தர்மாத்மா--ஐயரும் ஒருவரே! தாம் பரம தார்மிகர் கண்டீர்; தாம் இருந்த நாளும் நமக்கு வேண்டும் ரக்ஷணங்களைச் செய்து, தாம் சென்ற பின்னரும் தண்ணீர்ப் பந்தலை வைப்பாரைப் போன்று உம்மை வைத்துப் போவதே!
ந ஸம்விருத்த: பிதா மம – நாம் ஐயரை இழந்தோம் அல்லோம், நீர் இழந்தீரானீரித்தனை அன்றோ.”

ஏஹி ஏஹி புல்லாம் புஜ பத்ர நேத்ர நமோ அஸ்து தேவவர அப்ரமேய ப்ரஸஹ்ய மாம் பாதய லோகநாத ரதோத்தமாத் பூத ஸரண்ய சங்க்யே
விகஸிதமான தாமரை இதழ் போன்ற திருக் கண்களை யுடையவன் -வாரீர் வாயிற் சகல பிராணிகளுக்கும் ரக்ஷகனானவனே -யுத்தத்தில் என்னை ஸ்ரேஷ்டமான தேரிலிருந்து பலாத்காரம் செய்து விழவிடு -லோகங்களுக்கு நாதனவானவனே -தேவர்கள் ஸ்ரேஷ்டனே -அளவிடமுடியாதவனே -தேவரீருக்கு நமஸ்காரமான மங்களா ஸாஸனம் ஆகக் கடவது -இச் சீறிச் சிவந்த கண்ணழகை அநுபவிக்கப் பெற்றால்,-ப்ரஸஹ்ய-தேவர்க்கும் வீரத்துக்கும் தோலேன், என் கையில் ஆயுதத்தைப் பொகடச் சொல்லித் தலையை அறுத்தருளீர்.
லோக நாத- வீரத்துக்குத் தோலேனாகிலும் முதன்மைக்குத் தோற்பனே அன்றோ.

தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவமக்ஷிணீ”-என்பது, சாந்தோக்யம். 1 : 6.
“காலையில் சூரியனுடைய ஒளியால் மலர்ந்த தாமரை மலர் எவ் வண்ணம் இருக்குமோ அவ்வண்ணமே அந்தப் பரப் பிரஹ்மமான ஸ்ரீமந் நாராயணனுடைய திருக் கண்களும்

அப்ரமேயம் ஹி தத்தேஜ: யஸ்ய ஸா ஜநகாத்மஜா நத்வம் ஸமர்த: தாம் ஹர்த்தும்
ராம சாபாஸ்ரயாம் வநே”-என்பது, ஸ்ரீராமா-ஆரண். 37 : 18.

எவருக்கு, ஜனக குலத்தில் பிறந்த அந்தப் பிராட்டி மனைவியாக இருக்கின்றாளோ அந்தப் புருஷோத்தமனுடைய பராக்கிரமம் அளவிட்டு அறிய முடியாததாக இருக்கிறது

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை –அவன் உறங்குகின்றிலன்; நம்மைக் காப்பதற்குரிய விதத்தைச் சிந்தனை செய்கிறானித்தனை.
“ஸ்ரீரங்கதாமநி. . . . . ஆர்த்ரயந் (த்வம்) விச்வ த்ராண விமர்சன் ஸ்கலி தயா
நித்ராஸி ஜாகர்யயா” இது, ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம், உத்தர சதகம், 75.

“உலகத்தை எல்லாம் காத்தல் வேண்டும் என்ற சிந்தனையோடு கூடின ஜாகரண ரூபமாகத் திருக் கண் வளர்ந்தருளுகின்றீர்”-

ஸ்ரீ மத் வ்யோம நஸீம வாக்மநசயோ சர்வே அவதாரா க்வசித்
காலே விஸ்வ ஜெனீனாம் ஏதத் இதி தீ ஸ்ரீ ரெங்க தாமந்யத
ஆர்த்த ஸ்வா கதிகை க்ருபா கலுஷிதை ஆலோகிதை ஆர்த்ரயந்
விஸ்வ தாரண விமர்சந ஸ்கலிதயா நித்ராஸி ஜாகர்யயா
–2-75-ஸ்ரீ பரமபதம் வாக்குக்கும் மனசுக்கும் எட்டாதது அன்றோ-சர்வ விபவ அவதாரங்களோ ஏதோ ஒரு காலத்தில்-இந்த அர்ச்சாவதார நிலை தான் சகல ஜன ஹிதமானது-என்று இப்படி திரு உள்ளத்தை உடையரீராய் ஸ்ரீ திருவரங்கம் பெரிய கோயிலிலே-ஆஸ்ரிதர்களை நோக்கி குசல ப்ரச்னம் பண்ணுகையும்-கிருபையினால் கலங்கி சேதனர்களின் குண தோஷங்களை விசாரம் பண்ண மாட்டாதவையுமான-கடாக்ஷங்களால்-தாப த்ரயத்தால் உள்ளோரை குளிரச் செய்து அருளா நின்ற தேவரீர் ஜகத் ரக்ஷண சிந்தனையோடு கூடின ஜாகர்ண ரூபமாக திருக் கண் வளர்ந்து அருளா நின்றீர்-

விஷயே தே மஹாராஜ ராம வ்யஸன கர்ஸதா: அபிவ்ருக்ஷா: பரிம்லாநா:
ஸ்புஷ்பாங்குர கோரகா:”– , ஸ்ரீராமா. அயோத். 59 : 4.
-வாரீர் சக்ரவர்த்தியே உம்முடைய தேசத்திலே கழுத்தளவு தண்ணீர் உள்ள காலத்திலேயே மரங்களும் பெருமாள் விஸ்லேஷ பீதத்தாலே பீடிக்கப்பட்ட சோகமுடையவைகளாய் மலர் மொட்டு அரும்புகளுடன் கூடி மிகவும் வாடி வதங்கி கருவி உலர்ந்தன-

“அகால பலிநோ வ்ருக்ஷா: ஸர்வே சாபி மதுஸ்ரவா: பவந்து மார்க்கே பகவந்
அயோத்யாம் ப்ரதி கச்சத:”- ஸ்ரீராமா. யுத். 127 : 19.
-ஷட்குண பூர்ணரான பரத்வாஜரே அயோத்யாவில் உத்தேசித்துப் போகிற எனக்கு நான் போலும் வழியிலே எல்லா மரங்களும் காலம் இல்லாத காலத்தில் பழங்களை யுடையதாகவும் தேன்களைப் பெருக்குகிறது களாயும் ஆகக்கடவதுகள் என்று பெருமாள் யாசித்துக் கொண்டார்-

ஹே வானர த்வயா பாஷிதம் ராம நான்யமநா இதி யத்ச சோக பராயணா யத்ச விஷ ஸம்ஸ்ருஷ்டம் அம்ருதம் –ஸூந்தர–37-2-
உம்மால் சொல்லப் பட்டதான ஸ்ரீ பெருமாள் என்னைப் பிரிந்த விடத்தில் என்னை யல்லது யறியார் என்று யாதொன்றும் பிரிவிலே தளரா நின்றார் என்றும் இவை இரண்டுமே விஷத்தோடு கூடிய அம்ருதம் போல் இருக்கிறது -அவர் பிரிவாலே தளர்கின்றார் என்று சொன்னபடியாலே வெறுப்பாய் இருந்தது என்றாளே அன்றோ. அப்படியே, இவர்க்கும் பிரீதி அப்ரீதிகள் சமமாகச் செல்லுகின்றன.-5-5-எங்ஙனேயோ அன்னை மீர்காள்! -ப்ரவேஸம்-ஜாபாலி பகவானும் வார்த்தை சொல்லி, ‘ஸ்ரீ வசிஷ்ட பகவானும் இக்குடியில் போந்த படிகள் எல்லாவற்றையும் சொல்லி, இனி மீண்டு திருவபிடேகம் செய்துகொள்ள அமையும் என்ன, பெருமாள் ‘அங்ஙனம் செய்வது இல்லை’ என்று முடிய நின்றபடியைக் கண்டவாறே, நகரத்து ஜனங்கள் எல்லாம் உகப்பது செய்தார்கள், வெறுப்பதும் செய்தார்கள்;-ரக்ஷகனானவன் தொடங்கின காரியத்திலே இப்படி முடிய நின்ற இடம் நம்முடைய ரக்ஷணத்துக்கும் உண்டே அன்றோ’ என்று உகப்பதும் செய்தார்கள்; ‘அதனாலே நாம் பெற்றது என்? இப்போது பதினான்காண்டு இழந்திருக்கும்படி வேண்டி இருந்ததே!’ என்று வெறுப்பதும் செய்தார்களே அன்றோ

ப்ரஹ்மசாரீ க்ருஹஸ்த வா வானப்ரஸ்த பிஷு க அதாபதி ஏகம் தினம் அநாஸ்ரமீ ந திஷ்டேத் –“பிரஹ்மசாரியாகவாவது இல்லறத்தானாகவாவது வானப்பிரஸ்தனாகவாவது சந்நியாசியாகவாவது ஒருவன் இருக்கவேண்டும்; ஆபத்து இல்லாத சமயத்தில் ஒருநாள்கூட ஓர் ஆச்ரமத்திலும் சேராதவனாக இருக்கக் கூடாது”-கூரத்தாழ்வார் ஓரளவிலே நங்கையார் திருவடி சார்ந்தவாறே, ‘இன்னமும் ஒரு விவாகம் செய்து கொள்வேமோ’ என்று ஆராய்ந்து, ‘இதுதான் கிரமத்திலே வந்து 3ஆழ்வானுக்கு விரோதமாகத் தலைக்கட்டும்;-சாஸ்திரத்தின் அர்த்தத்தை அநுஷ்டிப்போமோ! பாகவத பரிசர்யையைச் செய்வோமோ! என்று ஆராய்ந்து, ‘அந்தச் சாமான்ய தர்மத்திற்காட்டில் இந்த விசேஷ தர்மமே பிரபலம்’ என்று அதனைத் தவிர்ந்தார்.

பக்தியா சாஸ்திராத் வேத்மி ஜனார்த்தநம்– பாரதம் உத்யோக பர். 68:5-
பக்தியுடன் சாஸ்திரத்தால் கண்ணனை அறிகிறேன்” என்கிறபடியே,-சஞ்சயனை நோக்கித் திருதராட்டிரன், நீயும் நானும் ஒரு சேர சாஸ்திர வாசனைகள் செய்து போந்தோம்.
இங்ஙனமிருக்கவும், நான் உன் பக்கலிலே கேட்டு அறிய வேண்டும்படி உனக்கு
இவ்வர்த்தத்தில் தெளிவு உண்டானபடி எங்ஙனே? என்ன,-எனக்குள்ள வாசி கேளாய்,மாயாம் ந சேவே –நான் வஞ்சனைகள் செய்ய மாட்டேன். அரசனுக்கு ஒரு தாழ்ச்சியும் தனக்கு ஓர் உயர்வும் சொல்லுகிறான் ஆகையாலே,-பத்ரந்தே – உனக்கு மங்களம் உண்டாகுக என்கின்றான். ந வ்ருதா தர்ம மாசரே- நான் வீண் தர்மங்களை ஒருநாளும் செய்தறியேன்.-சுத்த பாவம் கத:- நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப்பட்டிருப்பவன்.
பக்த்யா- வரி அடைவே கற்று அவனை அறிந்தவன் அல்லேன், பக்தியோடு கூடிய சாஸ்திரத்தாலே அவனை அறிந்தவன்” என்றானே அன்றோ.

வித்யா ராஜந் ந தே வித்யா மம வித்யா நஹீயதே
வித்யா ஹீந: தமோத்வஸ்த: நாபிஜாநாஸி கேஸவம்
”-என்பது, பாரதம் உத்யோக பர். 68:2.
“திருதராட்டிரரே! உமது வித்யையானது வித்யை அன்று, என்னுடைய வித்யையானது அழயாதிருக்கின்றது,-வித்யை அற்றவரும் இருளில் தள்ளப்பட்டவருமான நீர் கேசவனை அறிய மாட்டீர்”

நான்கு தோளும்–“ஆயதாஸ் ச ஸூ வ்ருத்தாஸ் ச பாஹவா ஸர்வ பூஷண பூஷார்ஹா: கிமர்த்தம் நவிபூஷிதா:”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 3: 15.-“எல்லா ஆபரணங்கட்கும் அழகினைக் கொடுக்கக் கூடியதான” என்கிறபடியே, ஆபரணங்கட்கு ஆபரணமாய்க் கல்பக தரு பணைத்தாற் போலே இருக்கிற திருத் தோள்கள் நான்கும்.-

வந்து எங்கும் நின்றிடும் –‘உங்கள் ஹித வசனத்தின் படியே செய்ய வேணும்’ என்று நான்-கடக்க நிற்கவும், அங்கேயும் பல வகையாக வாரா நின்றன. “வ்ருக்ஷே வ்ருக்ஷேச பஸ்யாமி சீர கிருஷ்ணாஜிநாம்பரம் க்ருஹீத தநுஷம் ராமம் பாஸ ஹஸ்தம் இவஅந்தகம்” என்பது, ஸ்ரீராமா. ஆரண். 39 : 14. இராவணனைப் பார்த்து மாரீசன் கூறியது.-“மர வுரி, மான் தோல் இவற்றை உடுத்திருப்பவரும், வில்லைத் தரித்திருப்பவருமான ஸ்ரீ ராம பிரானை, பாசக் கயிற்றைக் கையிலே யுடைய யமனைப் போன்று ஒவ்வொரு மரத்திலும் பார்க்கிறேன்” என்பது போலே, உகப்பார்க்கும் உகவாதார்க்கும் பலம் ஒன்றாய் விட்டது. நான் எங்கே ஒதுங்குவேன், சொல்லிக் காணீர் கோள்.-

நின்றிடும் திசைக்கும் நையும் – “சிந்நம் பிந்நம் ஸரை: தத்தம் ப்ரபக்நம் ஸஸ்த்ர பீடிதம் பலம் ராமேண தத்ருஸு: ந ராமம் ஸீக்ர கர்ரிணம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 22.
“ஸ்ரீ ராம பிரானுடைய பாணங்களால் அரக்கர் சேனை அறுக்கப் பட்டதாகவும் பிளக்கப் பட்டதாகவும் கொளுத்தப் பட்டதாகவும் முறியடிக்கப் பட்டதாகவும் கண்டார்கள்” என்கிறபடியே, இராம பாணங்கள் ஒன்று செய்தது மற்றொன்று செய்யாதாப் போலே ஆயிற்று, நம்பியுடைய அழகுகளும்-சேர்த்தி அழகு முக பேதத்தாலே நையும் – ஒன்று செயல் அறுதலைப் பண்ணும், ஒன்று அறிவைக் குடி போக்கும், ஒன்று அறிவைக் கொடுத்து வருந்தப் பண்ணும். செயல் அற்றவள் ஆகா நின்றாள்,

சக்ர சாபநிபே சத்ரு ஸூதநீ சாபே க்ருஹீத்வா -கிஷ்கிந்தா -3-9--இந்திரனின் வில்லுக்கு ஒப்பானவைகளும் சத்ருக்களைக் கொல்லுபவைகளுமான விற்களைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற நீங்கள் யாவர் என்று ஸ்ரீ ராம லஷ்மணர்களைப் பார்த்து திருவடி வார்த்தை

பக்கம் நோக்கி நிற்கும் –5-5-5-அவன் வருகைக்குச் சம்பாவனை யுள்ள பக்கத்தைப் பார்த்துக்கொண்டு நிற்குமாயிற்று.“ந ஏஷா பஸ்யதி ராக்ஷஸ்யோ நேமாந் புஷ்ப பல த்ருமாந் ஏகஸ்த ஹ்ருதயா நூநம் ராமம் ஏவ அநு பஸ்யதி”- என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 25.
“இந்தச் சீதை, அரக்கிமார்களையும் பார்ப்பது இல்லை, இந்தப் பூவும் பழமுமுள்ள மரங்களையும் பார்க்கிறது இல்லை, ஒரே இடத்தில் நிறுத்திய மனத்தை யுடையவளாய் இராமனையே நிச்சயமாகப் பார்க்கிறாள்.”

“பால்யாத் ப்ரப்ருதி ஸு ஸ்நிக்தோ லக்ஷ்மணோ லக்ஷமி வர்த்தந:
ராமஸ்ய லோக ராமஸ்ய ப்ராதுர் ஜ்யேஷ்டஸ்ய நித்யஸ:”
-என்பது, ஸ்ரீராமா. பால. 18 : 27.
“இளமைப் பருவமே தொடங்கி சிநேகிதராய் இருந்தார்” என்னும்படி அன்றோ இவள் தன் படி.

“அத பாதக பீத: த்வம் ஸர்வ பாவேந பாரத விமுக்தாந்ய ஸமாரம்ப: நாராயண பரோபவ”-என்பது, பாரதம் விஷ்ணு தர்மம். –தர்ம புத்திரனைப் பார்த்துத் தரும தேவதை கூறியது.(வி முக்த அந்ய –சவாசனமாக விட்டு )அதபாதக பீத: த்வம் – தரும புத்திரன் ஓர்-தடவப் பொய் -ஆபாசமான பொய்யினைச் சொல்லி, அதற்கு நரக தரிசனம் செய்தான்’ என்பது பிரசித்தமே அன்றோ. அடுத்து அடுத்து ராஜ சூயங்களைச் செய்தானித்தனை போக்கி ‘விலக்கிய காரியங்களைச் செய்தான்’ என்று பிரமாணப் பிரசித்தி இல்லை.
“அத பாதக பீத: த்வம் – மேலே செய்து போந்தவை பாதகம் என்று தோற்றி அச்சத்தை அடைந்தவனானாயாகில், –பாதகம் –நிஷித்த அனுஷ்டானம் – அகங்கார மமகாரங்களை மூலமாகக் கொண்ட கிரியா கலாபமடைய,-ராஜ சூயை யாகங்கள்- கிருஷ்ணனே நம் கார்யத்துக் கடவன்’ என்று அறிந்த பின்பு பாதகத்திற்கு ஒத்தனவாய்த்-சமமாய்- தோற்றின ஆயிற்று.-வி முக்தாந்ய சமாரம்ப: சர்வ பாவேன நாராயண பர: பவ- உப்பைத் தொட்டுப் புளியைத் தொட்டு -கர்ம ஞான யோகங்கள் -நீ நின்று சிலவற்றைச் செய்யாமல்,
புறம்புள்ளவற்றை முழுதையும்-அகட- பொகட்டு, உடையவனே நம் காரியத்துக்குக் கடவன்’ என்று அவன் பக்கலிலே பாரத்தைப் பொகட்டிருக்கப் பார்.”

“பரஞ்ஜ்யோதி: உபஸம்பத்ய ஸ்வேந ரூபணே அபிநிஷ்பத்யதே”என்பது, சாந்தோக்யம். 8:12.
இங்கு, ‘தன் அசாதாரண ஆகாரத்தைப் பெறுகிறான்’ என்றது,-அபஹத பாப்மத்வாதிகள்,
சேஷத்வ பாரதந்திரியாதிகள்,-பரபக்திகள் இவற்றைப் பெறுகிறான் என்றபடி.
ஸ்வரூப ஆவீர் பாவம் -ஸ்வேன ரூபேண-அபஹத பாப்மாதி -குணங்கள் -பரம பக்த்தாதிகள்
சேஷத்வ பாரதந்திர ஸ்வரூபம் –இவை மூன்றுமே -ஸ்வரூப அந்தர்கதம் -உபாயம் ஆகாது –

அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய ஸா ஜனகாத்மஜா -ந த்வம் ஸமர்த்தஸ்யதாம் ஹார்த்தும் ராம சாபாஸ்ரயாம் வநே -ஆரண்ய -37-108நான் கண்ட பின்5-5-7--அக் கீர்த்தியைப் போன்று அங்குத்தைக்குச் சிறந்த நான் கண்ட பின். “யாவரொருவருக்கு அந்த ஜானகி மனைவியாக இருக்கிறாளோ அந்த இராம பிரானுடைய பராக்கிரமம் அளவிட்டு அறியக் கூடாததாய் இருக்கிறது அன்றோ”

பவாம்ஸ்து ஸ வைதேஹ்யா கிரிஸா நுஷ ரம்ஸ்யதே,
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வ பதஸ்ச தேஅயோ31-25-
பவாம்ஸ்து-நீரோ,
வைதேஹ்யா ஸஹ- ஸீதா பிராட்டியோடு கூட,
கிரிஸாநுஷு – மலைத் தாழ்வரைகளில்,
ரம்ஸ்யதே – க்ரீடிப்பீர்,
அஹம் -நான்,
ஜாக்ரத : – விழித்துக் கொண்டும், ஸ்வபதஸ்ச- தூங்கிக் கொண்டு
மிருக்கிற, (ஸர்வ அவஸ்தையிலுமென்றபடி )
தே – உமக்கு,
ஸர்வம் -எல்லா வடிமையும்,
கரிஷ்யாமி – செய்வேன்.

நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் – ஒருநாள், சீயர் கோயிலுக்கு எழுந்தருளா நிற்க, வழியிலே பிள்ளானைக் கண்டு, ‘ஈச்வரனுக்கு ஸ்வரூப வியாப்தியேயோ உள்ளது,
விக்கிரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க, ‘சர்வ விஷயமாக ஸ்வரூப வியாப்தியே உள்ளது;-உபாசக விஷயத்தில், அவர்கள் பக்கல் அநுக்ரஹத்தாலே, அவர்கள் பற்றுக் கோடாகப் பாவித்த விக்கிரஹத்தோடே எழுந்தருளியிருக்கும்;-இனி, ஸ்வரூப வியாப்திக்குப் பிரமாணம் கண்ட இடம் சாமான்ய விஷயமாகிறது, விக்கிரஹ வியாப்திக்குப் பிரமாணம் கண்ட இடம் விசேஷ விஷயமாகிறது’ என்று பணித்தானாம்.-ஸ்வரூப வியாப்திக்குப் பிரமாணம்:-யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதேபி வா அந்தர் பஹிஸ்ச தத்சர்வம் வியாப்ய நாராயண : ஸ்தித:”-என்பது, இது, தைத்திரீய நாராயண உபநிடதம். 11 : 8.-விக்கிரஹ வியாப்திக்குப் பிரமாணம்: “நீலதோயத” என்பது. இது, தைத்திரீய நாராயண உபநிடதம். 11.

கையுள் நன் முகம் வைக்கும் – –5-5-8--அவனைப் பிரிகையால் வந்த தளர்த்தியாலே கையிலே முகத்தை வையா நின்றாள். இத்தனை சாகசத்திலே துணியும் படி ஆவதே இவள். தன் முகத்தின் வாசி தான் அறியாது ஒழிய வேணுமோ.-உபதாய புஜம் தஸ்ய லோகநாதஸ்ய சத்க்ருதம் கதம் நாம உபதாஸ்யாமி புஜம் அந்யஸ்ய கஸ்யசித்”- ஸ்ரீராமா. சுந். 21:19.
இராவணனைப் பார்த்துப் பிராட்டி கூறியது. “உலக நாதனான அந்த ஸ்ரீராமனுக்குத் தலைக்கு அணையாகக் கொடுத்து உதவப்பட்டது இக் கை.-இதனை மற்றொருவனுக்குத் தலைக்கு அணையாக எங்ஙனம் கொடுப்பேன்” என்னக் கடவதன்றோ.
கணவனுடைய கரத்தின் பரிசமே யாயிற்றுப் பொறுப்பது. இதனால், தன்னோடு தனக்குச் சம்பந்தமில்லாத பாரதந்திரியத்தைச் சொல்லுகிறது. அதுவே அன்றோ “நம:” என்ற சொல்லின் அர்த்தமாகிறது. இதனுடைய சுருக்கமாக இருக்கின்ற உகாரத்திலேயும் இது உண்டாயிருக்கச் செய்தே இங்கேயும் – நமஸ்-சொல்லும்போது இதுவே அர்த்தமாக வேணுமே அன்றோ.

மை கொள் மாடம்-–5-5-8--பழைமையாலே யாதல்;-ஸோபயன் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 38 : 15. “ஸ்ரீராமபிரான் தன்னுடைய திருமேனியின் ஒளியாலே தண்டகாரண்யத்தை விளங்கச் செய்துகொண்டு’ என்னுமாறு போன்று உள்ளே நிற்கின்றவனுடைய நிழலீட்டாலே யாதல்.

முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர் –5-5-9- தோழிமார் முன்புங்கூட நின்று அறியாள் போலே காணும் இவள் தான். “யா நஸக்யா புரா த்ரஷ்டும் பூதை ராகாஸகை ரபி டதாமத்ய ஸீ தாம் பஸ்யந்தி ராஜ மார்க்க கதா ஜநா:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 33 : 8.-“எந்தச் சீதா பிராட்டி முன்பு ஆகாயத்தில் வசிக்கின்ற பூதங்களாலும் பார்ப்பதற்கு முடியாதவளோ” என்று சொல்லப்பட்ட பிராட்டியைப் போலே இருக்குமவள் அன்றோ இவள்தான். இவள் துணிவைக் கண்டவாறே உகப்பாரோடு, பொடிவாரோடு வேற்றுமை அறப் பொடியத் தொடங்கினார்கள்.

மன்னு மாடம் –“ப்லாவயாமாஸ தாம் ஸூந்யாம் த்வாரகாம்ச மஹோததி:
வாசு தேவ க்ருஹம் து ஏகம் ந ப்லாவயதி ஸாகர:
”-என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 5.38:9.
“கண்ண பிரானுடைய திரு மாளிகை ஒன்றனை மட்டும் சமுத்திர ராஜன் அழிக்க இல்லை” என்கிறபடியே, பிரளயம் முதலானவற்றிலுங் கூட அழியாது என்றிருக்கிறாள்.
வஜ்ர நாபர் -அநிருத்திரன் திருக் குமாரர் -ஸ்தாபித்த வட நாட்டுக் கோயில்கள் –

கழிய மிக்கது ஓர் காதலள் இவள் -5-5-10–நாள் கழியக் கழியப் பெருகி வருகிற காதல் என்னுதல். “ஸோகஸ்ச கில காலேந கச்சதாஹி அபகச்சதி மம ச அபஸ்யத: காந்தாம் அஹந்யஹநி வர்ததே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 4. நாட்டார், “நாள் செல்லச் செல்லச் சோகத்தை மறந்து போகா நிற்பர்கள்; எனக்கு, அங்ஙன் அன்றிக்கே, நாள் செல்லச் செல்லச் சோகம் பெருகி வாரா நின்றது” என்னக் கடவதன்றோ.

சோதி வெள்ளத்தினுள்ளே எழுவது ஓர் உரு–தம் த்ருஷ்ட்வா தே தேவாஸ் சங்கு சக்ர கதா தரம் அபூர்வ ரூப ஸம்ஸ்தானம் ஊர்ஜிதம் தேஜஸாம் ராஸிமூர்ஜிதம்”-இது, ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 9:67.-“பகவான் தேவர்களுக்கு ஸேவை கொடுத்த போது அந்த ப்ரமாதி தேவர்கள் திருச்சங்கு திருவாழி திருக்கதை இவைகளைத் தரித்துக்கொண்டு இருப்பவனும்
-புதிதான ரூப ஸந் நிவேசத்தை யுடையவனும் -சத்ருக்களை அவமானம் பண்ணுவதற்கு பெரிய கிளர்த்தியை யுடையவனும் தேஜஸுக்களின் ஸமூஹமாய் இருக்கிற அந்தப் விஷ்ணுவைப் பார்த்து ஸ்தோத்ரம் பண்ணினார்கள் -என்கிறபடியே, தேஜஸ்ஸின் நடுவே ஊகிக்கப்படுவதா யன்றோ வடிவு இருப்பது.

“கிருஷ்ணே நிபத்த ஹ்ருதயா இதமூசு: பரஸ்பரம் க்ருஷ்ண: அஹம் ஏஷ லலிதம் வ்ரஜாமி ஆலோக்யதாம்கதி:”
“அந்யா ப்ரவீதி க்ருஷ்ணஸ்ய மம கீதி: நிஸம்யதாம் துஷ்டகாளீய திஷ்ட அத்ர க்ருஷ்ண:
அஹம் இதி ச அபரா”
-என்பன, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 13 : 26, 27.
கிருஷ்ணோஹம் ஏஷ லலிதம் வ்ரஜாமி ஆலோக்ய தாம்கதி: – நான் கிருஷ்ணன், நடைச் சக்ரவத்துப் பிடிக்க வேண்டும்படியாக இங்ஙனம் நடக்கப் புகுகின்றேன்; கண் படைத்தார் முழுதும் கண்டு கொள்ளுங்கோள் -கண்ணனாக ஆகி யிருக்கிற என்னுடைய பாட்டு கேட்கப் படட்டும்-என்றாளே அன்றோ.
துஷ்ட காளீய திஷ்ட அத்ர – ஒருத்தி காளியனாய்க் கிடக்க, ஒருத்தி கிருஷ்ணனாய் ஏறி ஆடினாளே அன்றோ;” -துஷ்டனான ஓ காளியனே இங்கு நில்லடா நான் கிருஷ்ணனடா என்று மற்றவள் சொன்னாள்-பிரதி கூலனான காளியன் ஆனால் ஆகாதோ கிருஷ்ணனாகத் தன்னை அநுகரிக்கிற பெண்ணின் பொடி படப் பெறில் என்று இருந்தாள்;-கிருஷ்ணனானவள் தானும் இவளைக் ‘காளியன்’ என்றே நினைத்துக் கண்ணறத்
துகைத்தாளே அன்றோ அநுகாரத்தின் மெய் ப்பட்டாலே.

தேகாத்மா அபிமானி -ஒன்றாக -சொல்லுவது போலே நான் -ஆத்மாவே பரமாத்வுக்கு தேகம் -இந்த அபிமானம் முற்றி ப்ரஹ்மமே நான் பிரகாரி அவன் அளவும் செல்ல -பர்யவசனாய விதி -பாவனா பிரகர்ஷத்தாலே அவனாகவே பேசுகிறாள் –
தத் பாவ பாவம் ஆபந்ந: ததாஸௌ பரமாத்மநா பவத்யபேதீ பேதஸ்ச தஸ்யா ஜ்ஞாந
க்ருதோபவேத்”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 6. 7:95.-காண்டித்ய கேசித்வஜர் சம்வாதம் –

“சர்வேச்வரனுடைய குணங்களைப் போன்ற குணங்களை அடைந்த ஒரு சேதனன் முக்தி தசையில் பரமாத்மாவோடு பேதம் அற்றவனாகிறான்” என்றும்,
தத் ஹிதத் பஸ்யந் ருஷி: வாமதேவ: ப்ரதிபேதே அஹம் மநுரபவம் ஸூர்ய: ச”-என்பது, பிரு. உபநிட. 3 : 4.-பிரஹ்மத்தைச் சாக்ஷாத்கரித்த வாம தேவ ருஷியானவர், நான் மநுவாக ஆனேன், சூரியனாகவும் ஆனேன் என்று எண்ணினார்” என்றும்,
மத்தஸ் ஸர்வம் அஹம்ஸர்வம் மயி ஸர்வம் ஸநாதநே அஹமேவ அவ்யய; அநந்த: பரமாத்ம
ஆத்ம ஸம்ஸ்ரய:”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1, 19 : 85.
-“என்னிடத்திலிருந்து எல்லாப் பொருள்களும் உண்டாயின, அநாதியான என்னிடத்திலேயே எல்லாம் லயம் அடைகின்றன” என்றும்,

கோ பவான் இதி அஹம் ஏக ருத்ரன் பிரதம மாசம் -நானே ஒருவன் பவிஷ்யாமி– இனியும் நானே இருப்பேன் – இதி -அந்தரங்தாராந்த பிராவிசத்-உள்ளே நுழைந்து -நானே அனைத்தும் திசைகளும் -சாவித்ரி காயத்ரி அனைத்தும் நானே –முழுவதும் புகுந்து இருக்கிறபடியால் சா தர்மம் -பேசலாமே -ப்ரஹ்மம் சொன்ன வார்த்தையை – அன்னமயம் -பிராண மநோ விஞ்ஞான மய -அந்தரங்களுக்கும் அந்தரங்கமாய் -ஜீவனுக்கும் அந்தரமாய் -அதர்வசிகையிலும் உண்டே-“தத்பாவ பாவம் ஆபந்ந: ததாஸௌ பரமாத்மநா பவத்யபேதீ பேதஸ்ச தஸ்யா ஜ்ஞாந க்ருதோபவேத்”- “தத் பாவ பாவம் ஆபந்ந–தத் ஸ்வ பாவம் உடையவன் ஆகையாலே — ததா -மோஷ தசையில் அசௌ பரமாத்மநா பவத்யபேதீ -பரமாத்மா உடன் அபேதம் –ஏகி பூதம் -பிரகாரத்வேன அத்வைதி வாதம் இல்லை –தேவாதி பேதம் கர்மம் அடியாக வந்தது-ப்ரஹ்மத்துக்கு அஜ்ஞ்ஞானம் பலவாக தோன்றும் -பூர்வ பஷம் – அவன் பாவம் இவன் அடைகிறான் என்று இவர்களால் -சொல்ல முடியாதே – அவன் இவன் என்று சொன்னால் அத்வைதம் குலையுமே-தேவாதி வாசி கர்ம நிபந்தம்-பாவ சப்தம் -அவனை நினைக்க நினைக்க -நினைவே உகளித்து என்றுமாம் நிரந்தர உபாசகன் –பாவ -அபஹத பாப்மாதி -அஷ்ட கல்யாண குணங்களில் சாம்யம் -பரம சாம்யா பத்தி அடைந்து பாவ -சப்தம் -பாவனா பிரகர்ஷம் -நினைவே உகளித்து -நிரந்தர தியான உக்தம் – பின்னத்வேன-அனுசந்தானம் உண்டாகுமே -நஞ்சீயர் அருளிச் செய்வாராம் – பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே – ஸ்வரூபத்தால் இரண்டு உண்டே -சரீராத்மா வானம் நம் சித்தாந்தம் –-ஆக, ‘இப்படிப் பிரிவாற்றாமையாலே அவனை அநுகரித்துத் தரிக்கிறாள்’ என்று அறிய மாட்டாமல், சர்வேச்வரன் ஆவேசித்தாற் போலே இரா நின்றது’ என்று, திருத் தாயார் வினவ வந்தவர்களுக்குச் சொல்லுகிறாள்.

ஏதத் யோநீநி பூதாநி ஸர்வாணீ த்யுப தாரய.–
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத ப்ரபவ ப்ரலயஸ் ததா৷৷—-7.6৷৷

இந்த சேதன அசேதன சமஷ்ட்டியைக் காரணமாகக் கொண்ட பிரமன் முதலாக புல் ஈறாக உள்ள எல்லாப் பொருள்களும் என்னுடையவையே என்று அறிவாயாக – அப்படி இருக்கும் போது நான் இந்த எல்லா உலகிற்கும் உத்பத்தி ஸ்தானமாகவும் லய ஸ்தானமாகவும் சேஷியாகவும் இருக்கிறேன்-கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் 

கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும் -யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ”-என்பது, தைத்திரீய, ஆனந். 9 : 1.-“ஆனந்த குணத்தைக் கூற முடியாமல் அவனிடமிருந்து வேத வாக்குக்கள் மீண்டன” என்கிற சுருதிக்கு நிலம் அன்றிக்கே இருக்கிறேன் நான் என்னா நின்றாள் 

“நீரே கல்வி” என்கிறபடியே, அவை தாம் என் அதீநம் அலவோ என்னா நின்றாள்.

செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும் –“அஹம் ஹி ஸர்வ யஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுவே ச நது மாம் அபிஜாநந்தி தத்வேந அத: ச்யவந்தி தே”-என்பது, ஸ்ரீகீதை. 10 : 25.
“நானே பஞ்ச மஹா யஜ்ஞம் முதலிய எல்லா நித்திய கர்மங்களின் பயனைப் புசிப்பவனும்” என்னா நின்றாள்.என்பது, சுலோகம்.

நகாங்க்ஷே விஜயம் க்ருஷ்ண நச ராஜ்யம் ஸுகாநிச கிம்நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகை: ஜீவிதேநவா”
“நஷ்டோ மோஹ: ஸ்மிருதி: லப்தா த்வத் ப்ரசாதாத் மயாஅச்யுத ஸ்திதிஸ்மி கத ஸந்தேஹ: கரிஷ்யே வசனம் தவ”-என்பன, ஸ்ரீகீதை. 1 : 32, 18 : 73.

“கிருஷ்ணா! வெற்றியையாவது இராச்சியத்தையாவது நான் விரும்பவில்லை” என்ற அருச்சுனனை, “இப்போதே போரைச் செய்ய வேணும் என்கிற உன்னுடைய வார்த்தையை நிறைவேற்றி விடுகிறேன்” என்னச் செய்தானே அன்றோ –திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும் –.

அர்ஜுந உவாச-
நஷ்டோ மோஹ ஸ்ம்ருதிர் லப்தா த்வத் ப்ரஸாதாந் மயாச்யுத–
ஸ்திதோஸ்மி கத ஸந்தேஹ கரிஷ்யே வசநம் தவ–৷৷18.73৷৷

அர்ஜுனன் கூறினான் -அச்யுதனே-உன் அருளால் என்னுடைய விபரீத ஞானம் அழிந்தது –
உண்மை அறிவு என்னாலே அடையப் பெற்றது-ஐயம் நீங்கப் பெற்றவனாய் -உண்மை உணரப் பெற்று நிலை நின்றவன் ஆகிறேன் -போர் புரிய வேண்டும் என்று கூறிய உன் வார்த்தைப் படி செய்கிறேன் – மோகம் போனது -தேஹாத்ம அபிமானம் -யுத்தம் பண்ணினால் மோக்ஷம் கிடைக்காது மோகம் போனது – ஆத்மா தான் எல்லாம் பக்தி யோகம் அறிந்தேன்-உன் பிரசாதத்தால் பெற்றேன் -சிஷித்து அருளினாய் -சங்கைகள் எல்லாம் தீர்ந்தேன் -உன் வாக்கியம் கேட்டு காண்டீபம் எடுக்கிறேன் -இதற்குத் தானே இவ்வளவும் அருளினான் –

இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும் –-வத்ஸ மத்யகதம் பாலம் நீலோத்பல தளச்சவிம்” என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா.- 5. 17 : 19.-“கன்றுகளின் நடுவில் உள்ளவனும் இளமைப் பருவமுடையவனும்” என்கிறபடியே, என்னோடு ஒத்த பருவமுள்ள கன்றுகளை மேய்த்தேனும் நான் என்னும். வான் பெரிய கன்று என்றுமாம்-பருவம் ஒத்து -ஸ்ரீ கிருஷ்ண திருக்கர ஸ்பர்ஸத்தால் பெரியனவாயின-

உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும் –-“ருத்ராணாம் ஸங்கர: ச அஸ்மி வித்தேஸ: யக்ஷரக்ஷஸாம் வஸூநாம் பாவக: ச அஸ்மி மேரு: ஸிகரிணாம் அஹம்”- என்பது, ஸ்ரீ கீதை. 10 : 23.-“பதினோர் உருத்திரர்களுக்குள்ளே சங்கரன் நான் ஆகின்றேன்” என்கிறபடியே, ஸ்ரீ சர்வேச்வரனுக்குப் பிரகாரமாகச் சொல்லப்பட்டவனாதலின் ‘உரைக்கின்ற’ என்கிறார்-

உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும் – “விரூபாக்ஷாய பிரஹ்மண: புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய”- என்பது, சாம வேதம். பிரமர்கள் பதின்மர் :- மரீசி, அத்திரி, அங்கிரசு, புலஸ்தியர், புலகர், கிரது, வசிஷ்டர், தக்ஷர், பிருகு, நாரதர் என்பவர்கள். “விரூபாக்ஷனும் பிரமனுக்கு ஜ்யேஷ்ட புத்திரனுமான சிவன்” என்கிறபடியே, அந்தச் சிவனுக்கும் தமப்பனாகப் பிரமாணப் பிரசித்தனாயிருக்கின்ற பிரமனும் நான் இட்ட வழக்கு என்கிறாள்.

உரைக்கின்ற அமரரும் யானே என்னும் – பிரமனாலே படைக்கப்பட்டவர்களாய், நித்திய சிருஷ்டிக்கு உரியவர்களாகச் சாஸ்திரங்களிலே சொல்லப்படுகின்ற பிரமர்கள்
பதின்மர்களும் நான் இட்ட வழக்கு என்னும்.
ப்ரஹ்மா தக்ஷாதய: கால: ததைவ அகில ஜந்தவ: விபூதய: ஹரே: ஏதா ஜகத: ஸ்ருஷ்டி ஹேதவ:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 22 : 31.
“நகிரிந்த்ர த்வத் உத்தர:” என்பது, ருக்வேதம்
.
அன்றிக்கே,
“பிரமன் என்ன, தக்ஷர் முதலான பிரஜாபதிகள் என்ன, இவர்கள் முதலானவர்கள் ஸ்ரீ சர்வேச்வரனால் நியமிக்கப்படுகின்ற பொருள்கள்; உலகத்தைப் படைப்பதற்குக் காரணர்களாக இருக்கிறார்கள்” என்கிறபடியே, பகவானுக்குப் பிரகாரமாகச் சொல்லப்படுகின்றவர்களாதலின் ‘உரைக்கின்ற அமரர்’ என்கிறாள் என்னுதல்.

உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்- “இந்திரனே! உன்னைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவருமிலர்” என்று சொல்லப்படுகின்ற இந்திரனும் யானே என்னும்.
“வேதாநாம் ஸாமவேத: அஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ:” என்பது, ஸ்ரீ கீதை. 10 : 22.
அன்றிக்கே,
“வேதங்களில் சாமவேதம் நானாக இருக்கிறேன், தேவர்களில் இந்திரன் நானாக இருக்கிறேன்” என்கிறபடியே, ஸ்ரீ பகவானுக்குப் பிரகாரமாகச் சொல்லப்படுகின்றவன் ஆதலின், ‘உரைக்கின்ற’ என்கிறாள் 

உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக் கொலோ –-“நீலதோயத மத்யஸ்த்தா” என்பது, தைத்திரீய நாராயண உப. 11-“கருமை நிறத்தையுடைய மேகத்தின் நடுவில் இருப்பதான மின்னல் போலே” என்கிறபடியே, நீருண்ட மேகம் போலே என்று சொல்லப்படுகிற என்னுதல்.

உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே –கோமளம்’ என்கையாலே, சௌகுமார்யத்தைச் சொல்லிற்று.‘கொடி’ என்கையாலே,–சார்ந்தே இருக்கும் தன்மையை –
“பதி ஸம்யோக ஸு லபம் வய: த்ருஷ்டவா ச மே பிதா” என்பது, ஸ்ரீராமா.அயோத். 118 : 36. அநசூயைப் பார்த்து ஸ்ரீ பிராட்டி கூறியது.-“கணவனை அடைதற்குரிய வயதினை யுடையவள்” என்கிறபடியே,-ஒரு கொள் கொம்போடே சேராத போது தறைப்படும் பருவம் என்பதனைச் சொல்லிற்று.

எனக்கு உற்றார்கள் யாரும் இல்லை என்னும்-“பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸவம் அச்யுதம்” என்பது,-தைத்திரீய நாரா.-“உலகங்கட்கு எல்லாம் தலைவன்”

உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்-தேஷாம் சத்த யுக்தாநாம் —பஜனம் ப்ரீதி பூர்வகம் –ததாமி புத்தி யோகம் – நான் பேர் அன்புடன் கொடுக்கிறேன் -என்றபடி
பஜனம் என்றாலே ப்ரீதி பூர்வகம் தானே புத்தி யோகம் ப்ரீதி பூர்வகம் ததாமி என்று அந்வயம் -தாத்பர்ய சந்திரிகை – ப்ரீதி தானே உபாயம் -பக்தி இல்லை -இரக்கமே உபாயம் என்றபடி –

கொடிய வினை செய்வேனும் யானே என்னும்தாநஹம் த்விஷத க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்– க்ஷிபாம் யஜஸ்ரம் அஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷என்னை த்வேஷிப்பவர்களாய் -கொடியவர்களாய் -மனிதரில் கடையானவர்களாய் –
அமங்களமானவர்களான அவர்களை நான் இடைவிடாமல் பிறப்பு இறப்பு மூப்பு முதலானவை மாறி மாறி வரும் பிறவிகளில் அதிலும் ஆஸூரப் பிறவிகளிலேயே தள்ளுகிறேன் – என்னை த்வேஷிக்கும் -க்ரூர ஸ்வபாவம் உள்ளவர்களை மறு படியும் அசூப அசுர யோனிகளில் பிடித்து தள்ளி விடுகிறேன்

கொடிய வினை யாதும் இலனே என்னும் – கர்மங்களுக்குக் கட்டுப்பட்டவர்களை அருளின்றி நலியும் கர்மங்கள் எனக்கு ஒன்றும் இல்லை என்னும்.
“தயோ: அந்ய: பிப்பலம் ஸ்வாது அத்தி அநஸ்நந் அந்ய: அபிசாக ஸுதி”-என்பது, உருக்கு வேதம்.ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்ம பலே ஸ்ப்ருஹா.—
இதி மாம் யோபிஜாநாதி கர்மபிர்ந ஸ பத்யதே—৷৷4.14
৷৷படைத்தல் முதலிய கர்மங்கள் என்னைக் கட்டுப் படுத்துவது இல்லை –எனக்கு படைத்தல் முதலான செயல்களின் பயனில் ஆசை இல்லை – இவ் வண்ணமாக எவன் என்னை அறிகிறானோ அவன் பாவங்களினால் கட்டுப்படுவது இல்லை-ஸூபர்ணா -கதி சாதனம் -ஞானம் கர்மம் –சோபன ஞானம் படித்தவை –ச யுஜவௌ-சாம்யா பத்தி உண்டே இரண்டுக்கும்-சமானம் வ்ருஷம் –

கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்--என்னை வந்து அடைந்தவர்கட்கு அவை வந்து கிட்டாதபடி- “ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச:”-என்பது, ஸ்ரீ கீதை. 18. 66
“எல்லாப் பாவங்களில் நின்றும் விடுவிக்கிறேன்” என்பேனும் யானே என்னும்.

கொடிய புள்ளுடையவன் ஏறக்கொலோ –“தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந் க்ஷிபாமி அஜஸ்ரம் அஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு”- என்பது, ஸ்ரீ கீதை. 16. 19.-அடியார்களுடைய பகைவர்களுக்கு யமனை ஒத்தவனான ஸ்ரீ பெரிய திருவடியை வாஹனமாகவுடைய ஸ்ரீ சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?

ஹே த்விஜோத்தம விஷ்ணோர் ஸ்ரீ அநபாயினி ஜகன்மாதா ஏஷா நித்யைவ ஸர்வகத விஷ்ணு யதா இயம் தயைவ –ஸ்ரீ விஷ்ணு 1-8-17-ஓ ப்ராஹ்மணர் உத்தமமான மைத்ரேயரே -சர்வேஸ்வரனுடைய ஸம்பத்தாயும் பர வ்யூஹாதி பஞ்ச அவஸ்தைகளில் கூடவே இருப்பவளாயும் -லோக மாதாவாயும் இருப்பவளான இப்பிராட்டியார் நித்யனாய் எப்போதுமே கூடவே இருப்பவள் -ஸர்வ வியாபியான விஷ்ணுவுடைய ஸ்வ பாவம் போலவே இவளும் அப்படியே இருக்கிறாள் – –

அசிந்தியாத்மா ஜகத்பதி விஷ்ணு பக்தைர் பாகவதைர் ஸஹ ஸ்ரியா ஸார்த்தம் வைகுண்டேது பரே லோகே ஆஸ்தே
நினைவுக்கு எட்டாத ஸ்வரூபத்தையுடைய ஜகத்பதியான விஷ்ணுவானவர் மனன சீலர்கள் கைங்கர்ய சீலர்கள் பிராட்டமார்களுடன் ஸ்ரீ வைகுண்டமாகிற உத்க்ருஷ்டமான நித்யவிபூதியிலே எழுந்தருளி இருக்கிறார்

கடற்கரையின் வெளியில் மஹாராஜரை உள்ளிட்ட முதலிகளோடும்,-வாநராதிபதே வாக்யம் ஸ்ருத்வா ஸர்வான் உதீஷ்ய ச ஈஷத் உத்ஸ்மயமாந ஸ்ரீ ராமன் லக்ஷ்மணம் புண்ய லக்ஷ்மணம்” என்பது, ஸ்ரீராமா. யுத். 18:7.- “புண்ணியத்தையே இலக்ஷணமாகவுடைய இளைய பெருமாள்” என்கிற தம்பியோடுங்கூட எழுந்தருளி யிருக்க,
ராவணோ நாம துர்வ்ருத்தோ ராக்ஷஸோ ராக்ஷஸேஸ்வர: தஸ்ய அஹம் அநுஜோ ப்ராதா விபீஷண இதி ச்ருத:” என்பது, ஸ்ரீராமா. யுத். 17:10.
ஸ்ரீவிபீஷணாழ்வான் “கெட்ட ஒழுக்கத்தை யுடையவன், இராவணன் என்று பிரசித்தி பெற்றவன், அரக்கர்களுக்கெல்லாம் அரசனான அரக்கன் இருக்கிறான்; நான் அவனுக்குப் பின் பிறந்த தம்பி; விபீஷணன் என்று பிரசித்தி பெற்றவன்” என்று தன்னுடைய தாழ்ச்சியை முன்னிட்டுக்கொண்டு பெருமாள் திருவடிகளிலே விழுந்தாற்போலே, இவரும், அவன் கடற்கரையிலே தனி இருந்த இழவு தீர, பிராட்டிமாரோடும் நித்திய பரிகரத்தோடுங் கூடச் சிரீவரமங்கல நகரிலே திருவனந்தாழ்வான் மேலே எழுந்தருளியிருக்கின்ற வானமாமலை திருவடிகளிலே, வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புகுகிறார்.

நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் –கர்ம யோகத்தில் நிஷ்டையுடையேன் அல்லேன், ஞானயோகத்தையுடையேன் அல்லேன், உன்னுடைய திருவடிகளில் பக்தியுடையேன் அல்லேன்” என்கிறார்.
“ந தர்மநிஷ்டோஸ்மி ந ச ஆத்மவேதீ ந பக்திமான் த்வத் சரணாரவிந்தே
அகிஞ்சந : அநந்யகதி : ஸரண்ய த்வத் பாத மூலம் ஸரணம் ப்ரபத்யே”.
“ந தர்ம நிஷ்டோஸ்மி –
-கர்ம யோகத்தில் நிஷ்டையுடையேனல்லேன்” என்றது,
நாட்டார் ‘இவன் சில செய்யா நின்றான்’ என்றிருக்கைக்கும், அது கண்டு நான் ‘நமக்குச் சில உண்டு ஆகாதே’ என்று மயங்குவதற்கும், நீ கை விடுகைக்கும் வேண்டுவது உண்டு;
ஆனால் பலத்தோடே கூடியிருப்பது ஒன்று இல்லை என்றபடி.-
ந தர்மவான் அஸ்மி சொல்லாமல் நிஷ்டை இல்லை என்கிறார்-
“ந ச ஆத்மவேதீ--ஞானயோகமுடையேனல்லேன்” என்றது, தாச்சீல் யந் –தத் ஸ்வ பாவம் -தோன்ற இருப்பன், எனக்கு அதுதானும் இல்லை.ஆத்மா வேதன ஸ்வ பாவமும் இல்லை
“தத் ஞானம்; அஜ்ஞானம் அத: அந்யத்உக்தம்”- என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 5 : 57.
“அந்தப் பரமனைப் பற்றிய ஞானம் தான் ஞானம் என்ற சொல்லால் சொல்லக் கூடியது;
ஆகையால், மேற்சொல்லிய ஞானத்திற்கு வேறானது அஜ்ஞானமாகச் சொல்லப்பட்டது” என்கிறபடியே, அல்ப ஞானம் இருந்தாலும் லௌகிக ஞானத்துடன் கூடி இருக்குமே
ஆத்மாவைப் பற்றிய உண்மையான ஞானத்தை முன்னாகக் கொண்ட ஈச்வர ஞானம் எனக்கு இல்லை என்றபடி.
“ந பக்திமான்--பக்தியுடையேனல்லேன்”பக்தி இல்லை என்று சொல்ல வேண்டாவே அன்றோ,-மேற்சொல்லிய அவை இரண்டும் உண்டானால் வருமதுவே அன்றோ அது.
அவை இரண்டும் இல்லாமையாலே, பக்தியும் இல்லை என்கிறார் என்றபடி.

ஸ்நேஹ பூர்வம் அநுத்யானம் பக்தி: இதி அபிதீயதே பஜ இதி ஏஷதாது: வை ஸேவாயாம் பரிகீர்தித: தஸ்மாத் ஸேவாபுதை: ப்ரோக்தா பக்தி ஸப்தேந பூயஸீ”-ஸ்நேஹத்தை முன்னிட்டு த்யானமானது பக்தி என்றும் சொல்லப்படுகிறது -பஜ என்கிற தமது ஸேவையில் சொல்லப்பட்டு இருக்கிறது -ஆகையால் பக்தி என்கிற ஸப்தத்தினால் உயர்ந்த சேவையானது வித்வான்களால் சொல்லப்படுகிறது –

“ஜ்ஞான பக்தி அந்விதம் கர்ம ஜனகாதிஷு த்ருஸ்யதே
கர்ம பக்தி அந்விதம் ஜ்ஞானம் ப்ராயேண பரதாதிஷு
(ஜடபரதர் இடம் ஞானம் தூக்கி இருக்கும் )-கர்ம ஜ்ஞாநாந் விதா பக்தி: ப்ரஹ்லாத ப்ரமுகாஸ்ரயா”-என்ற சுலோகம் இங்கே நோக்கல் தகும்.-கர்ம ஞான ரஹித்யம் -பக்தி ராஹித்தியம் உப லஷணம் -சாதனம் இல்லை என்றால் சாத்தியம் இருக்காதே-புராண பிரகிரியையில் -கர்ம ஞானம் இல்லை என்றது பக்தியும் இல்லை -என்றவாறு – சாதனம் இல்லா விடில் சாத்தியம் கிட்டாது என்றபடி இங்கு

குருஷ்வ மாம் அநுசரம் வைதர்மம் நேஹ வித்யதே க்ருதார்த்த : அஹம் பவிஷ்யாமி தவச அர்த்த: ப்ரகல்பதே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 32. பெருமாளைப் பார்த்து இளைய பெருமாள் கூறியது. “என்னை அடியவனாகக் கொள்வதில்-வைதர்மம்– சேவ்ய சேவக பாவம் மாறாடிக் கிடக்கிறது இல்லை” என்று, மற்றைப் போதைக்கு நான் இரேன். என்றது, உனக்கு மிகையான போது அல்லேனாய் விடுவேன்

ஆத்மா கர்த்தாவானால் ஸாஸ்த்ரம் ச பிரயோஜனம் -பூர்வ மீமாம்ஸா-ஸாஸ்த்ரம் ப்ரயோஜனவத்தாம் போது கர்த்தா ஸாஸ்த்ர அர்த்தவத் வாத் –2-3-33–ஆத்மா கர்த்தாவாக வேண்டும் -உத்தர மீமாம்ஸா –

தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ்கங்காதி தீர்த்தேஷு மத்ஸ்யா வஸந்தி தேவாலயே பக்ஷி சங்கா ச நித்யம் வஸந்தி தே பாவோஜ்ஜிதா பலம் ந பலந்தே தீர்த்தானி புண்யா யதநா ச முக்யா-கங்கையில் உள்ள மீன்கள் -அங்கே வாசம் செய்தாலும் ஞானம் இல்லையே –தேவாலாய பஷிகள் -தீர்த்தானி புண்ய ஆயதன-மட்டும் போதாதே-ஞானமும் அத்துடன் சேர்த்த வ்ருத்தியும் வேண்டுமே –வாழ் -கைங்கர்யம் செய்து வாழ்கிறது

ஸத்த்வாத் ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச–
ப்ரமாத மோஹௌ தமஸோ பவத அஜ்ஞாநமேவ ச—৷৷14.17৷৷சத்வ குண வளர்ச்சியால் ஆத்ம சாஷாத்காரம் ஆகிற ஞானம் உண்டாகும்-ரஜோ குணம் வளர்வதனால் உலோபித்தனம் தான் உண்டாகும்-வளர்ச்சி பெற்ற தமோ குணத்தினால் கவனக் குறைவு விபரீத ஞானமும் அறிவின்மையுமே உண்டாகின்றன –

மாறு சேர் படை நூற்றுவர் த்விஷதந்நம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத் பாண்டவாந் த்விஷஸே ராஜந் மம பிராணாஹி பாண்டவா:”-“பகைவனுடைய சோற்றைப் புசிக்கலாகாது” என்கிறபடியே, தனக்குப் பகைவர்களாக நினைத்திருக்கிறபடி.

மந்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு.–
மாமேவைஷ்யஸி யுக்த்வைவ மாத்மாநம் மத் பராயண—৷৷9.34৷৷என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக –அதிலும் என்னிடம் மிகவும் ப்ரீதி உடையவனாக ஆவாயாக-அதிலும் என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக -யஜ தேவ பூஜா
என்னை வணங்குவாயாக-என்னையே மேலான ஆஸ்ரயமாகக் கொண்டவனாய் இவ் வண்ணமாக-நெஞ்சைப் பழக்குவதன் மூலம் என்னையே அடைவாயாக-

செய்த வேள்வியர் –-சித்தோபாய நிஷ்டர்கள்.
“ஸர்வே வேதா: ஸர்வ வித்யா: ஸசாஸ்த்ரா: ஸர்வே யஜ்ஞா: ஸர்வ இஜ்யஸ்ச கிருஷ்ண:
விது: க்ருஷ்ணம் ப்ராஹ்மணா: தத்த்வத: யே தேஷாம் ராஜன் ஸர்வயஜ்ஞா: ஸமாப்தர்:”-என்பது, பாரதம்.
“அரசனே! எந்தப் பிராஹ்மணர்கள், கிருஷ்ணனை உள்ளபடி அறிகின்றார்களோ அந்தப் பிராஹ்மணர்களுக்கு எல்லா யாகங்களும் முடிந்தவைகள் ஆகின்றன” என்றாரே அன்றோ.-வேறு ஒன்று செய்யுமவனுக்குக் குறை கிடப்பதும் ஓர் அம்சம் உண்டே அன்றோ.-சித்தோபாய நிஷ்டர்கள் செய்ய வேண்டுமவற்றை எல்லாம் செய்து முடித்தவர்கள் அலரோ.

இடம் கொண்ட –வந்தாலும் ‘நெஞ்சுக்கு விஷயம் வேறு உண்டு’ என்பரே.
“அஹம் ஏவ ஆஹரிஷ்யாமி ஸ்வயம் லோகாந் மஹாமுநே ஆவாஸம்து அஹம் இச்சாமி ப்ரதிஷ்டம் இஹ காநநே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 5. 32, 33. சரபங்க முனிவரைப் பார்த்து ஸ்ரீராமபிரான் கூறியது. “தேவரீரால் காண்பிக்கப்பட்ட வாசத்தையே நான் விரும்புகிறேன்” என்னா நின்றான்.-ஆக ‘நெஞ்சிடம் கொண்ட’ என்றதனால் திரவிய குணங்கள் போலே சேர்ந்தான் என்பதனைத் தெரிவித்தபடி.-திரவியமாக இருக்கச் செய்தேயும் குணங்களைப் போன்று சில பொருள்கள் சேரக் காணா நின்றோமே யன்றோ.-

தெள்ளியார் – தங்கள் தங்களுக்கும் சில உண்டேயாகிலும், அவற்றைப் பொகட்டு அவன் கைபார்த்திருக்குமவர்கள்.-இவர்கள் ஞானத்துக்கு விநியோகம் இதுவே அன்றோ. என்றது,
“ராமஸ்ய வ்யவஸாயஜ்ஞா லக்ஷ்மணஸ்ய ச தீமத:
ந அத்யர்த்தம் க்ஷு ப்யதே தேவீ கங்கேவ ஜலதாகமே”-
என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 4.
“இராமபிரானுடையவும் அறிவிற் சிறந்தவனான இலக்ஷ்மணனுடையவும் அபிப்பிராயத்தை அறிந்த சீதை கலங்கவில்லை” என்கிறபடியே,-தெய்வ நாயகனுக்கும் தெளிவு -பெருமாள் தனியாக ஸ்ரீ தண்ட காரண்யம் போக எதிர்த்து திருத்தின இளைய பெருமாள் சீதா பிராட்டி போலே என்றவாறு-அசோக வனத்திலே தனியிருப்பில் பிராட்டியின் தெளிவினைப் போன்ற தெளிவினையுடையவர்கள் என்றபடி.-நீ வழி தப்பினாலும் ஆஸ்ரிதரை கை விடாமல் உன்னைத் திருத்தும் தெள்ளியார் –
அன்றிக்கே,
“உவாச ச மஹாபிராஜ்ஞ: ஸ்வரேண மஹதா மஹாந்
ஸுக்ரீவம் தாந் ச ஸம்ப்ரேக்ஷ்ய கஸ்தஏவ விபீஷண:”
-என்பது, ஸ்ரீராமா. யுத். 17 : 9.
“சுக்கிரீவ மஹாராஜரையும் மற்றைய முதலிகளையும் அழகிதாகப் பார்த்துப் பெரிய சப்தத்தோடு சொன்னான்”என்கிறபடியே’நலியா நின்றாலும் தாய் முகமே பார்த்துக் கிடக்கும் குழந்தையைப் போலே,-“வத்யதாம் – கொல்லுதற்குரியவன்” என்கிற மஹாராஜரையும், அவரிலும் கொடிய முதலிகளையும் அழகிதாகப் பார்த்துக் கொண்டிருந்த
ஸ்ரீ விபீஷணாழ்வான் தெளிவு போன்ற தெளிவினை யுடையவர்கள்

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் –“உபாயே க்ருஹ ரக்ஷித்ரோ : ஸப்த: ஸரணம் இதி அயம் வர்த்ததே ஸாம்ப்ரதம் ச ஏஷ: உபாயார்த்தைகவாசக:” என்பது, பாஞ்சராத்திரம்.-“சரணம் என்கிற இந்தச் சொல்லானது உபாயம், வீடு, காப்பவன் என்ற இம் மூன்று பொருள்களைக் காட்டும்;-இப்போது இந்தச் சரணம் என்ற சொல் உபாயத்தையே சொல்லாநின்றது” என்கையாலே ‘சரண்’ என்பதும் உபாயம்.-ஆக, எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி செய்து தந்தாய் என்றபடி.

ஹ்ருதாகாஸே சிதாதித்ய நிரந்தரம் ஸதா பவதி ந அஸ்தமேதி ந ச உதேதி ஸந்த்யாம் கதம் உபாஸ்மஹே-மனதாகிற ஆகாயத்தில் ஞான ஸ்வரூபனான ஸூர்யபகவான் இடைவெளியில்லாமல் எப்போதும் பிரகாசிக்கிறான் -அஸ்தமனம் அடைவதும் இல்லை -உதிக்கிறதுமில்லை -எவ்வாறு ஸந்த்யையை உபாஸிப்போம்-

நான் திருவடிகளிலே சென்று கிட்டினால்,-ஏபிஸ்ச ஸசிவை: ஸார்த்தம் ஸிரஸா யாசிதோ மயா பிராது: ஸிஷ்யஸ்ய தாஸஸ்ய ப்ரஸாதம் கர்துமர்ஹஸி”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 101 : 12.-உடன் பிறந்தவன் அல்லனோ! சிஷ்யன் அல்லனோ! தாசன் அல்லனோ!
என் பக்கல் மலர்ந்த முகத்தராய்த் திரு அருள் செய்யாதொழிவரோ! என்று பார்த்து;

யோ அநந்த ப்ருத்வீம் தத்தே ஜகத்யர்த்தே அவதீர்ண ஸ மாம் அக்ரூர இதி வஹ்யதி -ஸ்ரீ விஷ்ணு -5-17-12-யாதொரு திருவனந்தாழ்வான் ஸீரோ பூஷணம் போல் இருக்கிற பூமியைத் தரிக்கிறானோ அந்தப் பூமி விஷயமாக ப்ரயோஜனத்தின் பொருட்டு அவதரித்து அருளிய அந்தப் கிருஷ்ணன் என்னை குற்றமற்ற அக்ரூரனே என்று அருளிச் செய்தார் -பகைவன் சோறு உண்டு வளர்ந்தவன் மனோ ரதம் பெற்றானே அன்றோ-

ஆரா அமுதே –
“கதே புரோஹிதே ராம: ஸ்நாத: நியத்மானஸ: ஸஹபத்நியா விஸாலாக்ஷ்யா நாராயணம் உபாகமத்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 6 : 1.-“ஸஹபத்நியா –
பத்திநியோடு கூட” ஆழங்காலிலே இழிவார் ஒரு கொம்பை ஒரு கொடியைப் பிடித்துக் கொண்டு
இழியுமாறு போலே. கிண்ணகத்தில் இழிவார் அறிந்தவர்களைக் கைப் பிடித்துக் கொண்டு இழியுமாறு போலே, பெருமாள் பெரிய பெருமாளை அநுபவிக்கும்போது பிராட்டியைக் கூடக் கொண்டாயிற்று இழிவது.“விசாலாக்ஷ்யா – பரந்த கண்களை யுடையவளோடு” இவர்க்குப் பெரிய பெருமாள் பக்கல் உண்டான பிரேமத்தின் மிகுதியைக் கண்டு, தன்னை அணைக்கும் போதையிற் காட்டிலும் உடம்பு முழுதும் கண்களானபடி.
“நாராயணம் உபாகமத் – நாராயணனை அடைந்தார்” இவர் நியதி -ஜிதேந்த்ரியத்வம் -இருக்கிறபடி. இக் கண்களுக்கு இலக்காய் ஆழங்காற்படாதே அவ்வருகுபட்டார்.
இதனால் என் சொல்லியவாறோ? எனின், தான் தன்னை அநுபவிக்கும் போதும் கூட்டுத் தேட வேண்டும்படி யாயிற்று ஆராமை இருக்கும்படி என்பதனைச் சொல்லியவாறாம்.

அடியேன் –மயர்வு அற மதிநலம் அருளப் பெற்ற ஸ்வரூபத்தால் சொல்லுகிறார் அல்லர்,
இனிமைக்குத் தோற்றுப் புற்கவ்விச் சொல்லுகிறார்.-தோல்விக்கு -சூ சகம் -புல் கவ்விச் சொல்கிறார்-ஸ்வரூப பிரயுக்த தாஸ்யம் -கூடுமோ என்ன -இளைய பெருமாள் சொன்னது போலே -குணங்கள் தானே ஈர்க்கும்-“பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷ ஸதம் ஸ்திதே ஸ்வயந்து ருசிரே தேஸே க்ரியதாமிதி மாம் வத”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 7.
அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணை: தாஸ்யம் உபாகத: கிருதஞ்ஜஸ்ய பஹுஞ்ஜஸ்ய லக்ஷ்மணோ நாமநாமத:”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 4 : 12.
“பரவாநஸ்மி – அடியவன் ஆகிறேன்” என்றவர் “அவர் குணங்களால் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறேன்” என்றாற்போலே.

ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் –அழகு சமைந்த ஒப்பனை நிறம் பெறும்படி திருக் கண் வளர்ந்தருளுகின்றாய்.-நாட்டார் உலாவித் திரியும்போது அவயவங்களிலுண்டான பொல்லாங்குகள் மறைந்து ஒன்று போல இருக்கும்,-ஓர் இடத்தில் இருத்தல் கிடத்தல் செய்தவாறே அழகற்ற தன்மை தோற்றிக் கண் கொண்டு பார்க்க ஒண்ணாதபடி இருப்பர்;
இங்கு அங்ஙன் அன்றிக்கே, பகைவர்களைத் தபிக்கச் செய்கின்ற ஸ்ரீராமனான அந்தப் பெருமாள் என்னால் உறக்கத்தினின்றும் உணர்த்தப்பட்டார்” என்கிறபடியே,-வாயஸேந தத: தேந பலவத்க்லிச்யமாநயா ஸ மயா போதித: ஸ்ரீமாந் ஸுகஸுப்த: பரந்தப:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 24. திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.-சுலோகத்திலுள்ள “ஸ்ரீமாந்” என்ற சொல்லுக்கு, பாவம்-இவன் உணரில் செய்வது என்’ என்றுவயிறு பிடிக்க வேண்டி இருக்கை.-

என் நாதனே! எம்மானே என் வெள்ளை மூர்த்தி –பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸிவம் அச்யுதம்.”“யஸ்ய அஸ்மி தம் நாந்தரேமி.” -என்கிற பிரமாணங்கொண்டு அறிந்தேனோ.-சுத்த ஸ்வரூபனாகையாலே தன் படிகளில் ஒன்றும் குறையாதபடி எனக்குத் தன் பேறாகத் தானே காட்டக் கண்டேன்-தம் நாந்தரேமி.-அந்த ஈஸ்வரனை அதி க்கிரமிக்க வல்லேன்-

அஜோபிஸந் அவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந் ப்ரகிருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்ம மாயயா”- என்பது, ஸ்ரீ கீதை, 4 : 6.பிரகிருதி சம்பந்தமில்லாத தெய்வத்தன்மை பொருந்திய -அப்ராக்ருத திவ்ய சமஸ்தானம்-திருமேனியாக இருக்கை.-அஜகா அபிசன் – -பிறவாமை பெருமை விட்டுக் கொடுக்காமல் பிறக்கிறான் -தேயாமை இல்லாமல் அப்ராக்ருத திவ்ய சமஸ்தானம் -அவன் திருமேனி -பஞ்ச சக்தி மயம் -வெள்ளை மூர்த்தி –பிரக்ருதிம் ஸ்வாம்-பெருமை குறையாமல் -இச்சையால் பிறக்கிறேன்-தத : அகில ஜகத்பத்மபோதாய அச்யுதபாநுநா தேவகீ பூர்வசந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மநா”- என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 3 : 2.-பிரகிருதி சம்பந்தம் இல்லாத தெய்வத் திருமேனியை இதர சஜாதீயமாக்குமித்தனை-பகவானுடைய மகத்தான அந்தத் திவ்ய மங்கள விக்கிரஹமானது வேறுபட்டது” என்னுமித்தனை அன்றோ.-“ஸமஸ்தா: ஸக்தய: ச ஏதா: ந்ருப யத்ர ப்ரதிஷ்டிதா: தத் விஸ்வரூப வைரூப்யம் ரூபம் அந்யத் ஹரே: மஹத்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 7 : 70
இது, அவனுடைய விக்ரஹம் அப்ராக்ருதம் என்பதற்குப் பிரமாணம். ‘வேறுபட்டது’ என்றது, அப்ராக்ருதமாயிருக்கும்-பஹூநி மே வ்யதீதாநி ஜன்மாநி தவச அர்ஜு ந தாந்யஹம் வேத ஸர்வாணி நத்வம் வேத்த பரந்தப”- என்பது, ஸ்ரீகீதை, 4 : 5.-“தவச – உனக்கும்” என்கிறது, உன்னுடைய பிறவி மெய்யாய் இருக்குமாறு போன்று, என்னுடைய பிறவி ஐந்திர ஜாலிகம் அன்று காண்-“ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம”பவாந் நாராயணோ தேவ: ஸ்ரீமாந் சக்ராயுதோ விபு: ஏக ஸ்ருங்கோ வராஹ: த்வம் பூத பவ்ய ஸபத்நஜித்” என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 13. ஸ்ரீராமபிரானைப் பார்த்துப் பிரமன் துதித்தது.-“என்னை மனிதனாகவும் இராமன் என்கிற பெயரையுடையவனாகவும் தசரத சக்கரவர்த்திக்குப் புத்திரனாகவும் எண்ணுகிறேன்” என்றும்,ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம் யோஹம் யஸ்ய யதஸ்சாஹம்
பகவாந் தத் ப்ரவீது மே
” என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 11.-“நான் தேவனும் அலன், கந்தருவனும் அலன், இயக்கனும் அலன், அசுரனும் அலன், நான் உங்களுக்கு உறவினனாகத் தோன்றி இருக்கிறேன்” என்றும் சூழ்த்துக் கொடுக்கும்படி அன்றோ அவதாரத்தில் மெய்ப்பாடு இருக்கும்படி.-நாஹம் தேவோ ந கந்தர்வோ ந யக்ஷோ நச தாநவ: அஹம்வோ பாந்தவோ ஜாதோ நைதச் சிந்த்ய மதோந்யதா”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 13 : 12.-இது கோவர்த்தந கிரியை எடுத்துக் குடையாகப் பிடித்து நிற்கும் கோபாலன், ஆயர்களைப் பார்த்துக் கூறியது,
சூழ்த்துக் கொடுக்கும்படி – ஆணையிட்டுக் கொடுக்கும்படி.

ஹே ந்ரூப யத்ர ஏதா சமஸ்த ஸக்தய ப்ரதிஷ்டிதா ஹரே மஹத் விஸ்வரூப வைரூப்யம் தத் ரூபம் அன்யத்-ஸ்ரீ விஷ்ணு -6-7-70- ஓ அரசனே யாதொரு திவ்யமங்கள விக்ரஹத்தில் கீழ்ச் சொல்லிய எல்லாமே சக்திகளுக்கும் நிலை பெற்று இருக்கின்றனவோ -பகவானுடைய பெரிதும் விஸ்வத்தில் உண்டான ரூபங்களைப்பற்றி விலக்ஷணமாய் இருக்கிறதுமான அந்த திவ்ய மங்கள விக்ரஹம் அப்ராக்ருதமாய் இருக்கும் –

யுவா ஸூவாஸா பரிவீத யஸ் ஆகாத் ய ஜாயமாநோ பவதி ஸ ஸ்ரயான் உ பவதி -யவ்வனத்தை யுடையவனும் -நல்ல வஸ்திரம் அணிந்தவனும் நித்ய ஸூரிகளால் சூழப்பட்ட யாதொரு பரமாத்மா இங்கு திருவவதரித்தாரோ -அதனாலேயே மிக்க தேஜஸ்ஸை யுடையவனாகிறான் –

பவான் ஸ்ரீ மான் சக்ராயுத விபு நாராயண தேவ த்வம் ஏக ஸ்ருங்க வராஹ பூத பவ்ய ஸ பத்நஜித் -யுத்த -120-130-தேவரீர் பிராட்டியாருடன் கூடிய திருவாழியை யுடையவரும் -சர்வவியாபியான ஸ்ரீ நாராயணன் என்ற தேவரீர் ஒரு கொம்புள்ள வராஹ அவதாரமே செய்தீர் -சென்ற வரும் சத்ருக்களை ஜெயித்தவர் –

யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் ஞான மயம் தப-முண்டகம் -1-1-10-யாதொரு ப்ரஹ்மம் சகலத்தையும் அறிந்ததோ -சகல விஷயங்களையும் அறிந்ததோ -யாதொரு ப்ரஹ்மத்துக்கு ஸங்கல்பம் ஞானமயமாய் இருக்கிறதோ-

உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-“மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவ ஏஷ்யஸி யுக்த்வா ஏவம் ஆத்மாநம் மத்பராயண:”- ஸ்ரீகீதை. 9. 34.

ஆகாசத்தை நோக்கி- திருவடியினுடைய சப்தம் ஒரு திக்கிலேயாயிருக்கச் செய்தே “அந்தப் பிராட்டி குறுக்கும் மேலும் அப்படியே கீழும் பார்க்கிறவளாய்க்கொண்டு-வாயு புத்திரனான அநுமானை உதயபர்வத்தில் தோன்றுகிற சூரியனைப் போலப் பார்த்தாள்” என்கிறபடியே,
பிராட்டி எங்கும் ஒக்கப்பார்த்தாளே அன்றோ.
“ஸா திர்யக் ஊர்த்வஞ்ச ததாபி அதஸ்தாந் நிரீக்ஷமாணா தம் அசிந்த்ய புத்திம்
ததர்ஸ பிங்காதிபதே: அமாத்யம் வாதாத்மஜம் ஸூர்யமிவ உதயஸ்தம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 31 : 19.

“ததைவ உஷ்ணம் விநிஸ்வஸ்ய விருத்தோ தசரதோ ந்ருப: விலலாப ஆர்த்தவத் துக்காத் ககநாஸக்தலோசந:”-ஸ்ரீராமா. அயோத். 13 : 16. இது, கைகேசின் வார்த்தையைக் கேட்ட தசரதனது துக்கம்.-வயோதிகரான தசரத சக்கரவர்த்தி அப்படியே வெம்மை தோன்ற பெருமூச்சு விட்டு ஆகாசத்தை நோக்கிய கண்களை யுடையவராய்த் துக்கத்தால் பீடிக்கப்பட்டவன் போலக் கதறினார்” என்று கொண்டு, கண்கள் இலக்கில் தைக்க மாட்டாதபடியாயிற்றுச் சென்றற்றபடி என்னுதல்-

அஹமஸ் அபராதானாம் ஆலய அகிஞ்சன அகதி – “த்வம்ஏவ உபாயபூதோ மே பவ இதி ப்ரார்த்தநாமதி:”என்றது,-சரம ஸ்லோக பூர்வார்த்த பிரதிபாத்ய அதிகாரியின் செயலில் குறை இல்லை என்றபடி.–அறிவிப்பே அமையும் –-சர்வ பாபேப்யோ-மோஷயிஷ்யாமி-“எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கின்றேன்” என்னும் உன் கூறு செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய்.-பூர்வ கூறு நமது கர்த்தவ்யம் -உத்தர கூறு உன்னுடையது அன்றோ –

“ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்டபாஷாணசந்நிபம் அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்-கட்டைபோன்றவனை, கல் போன்றவனை” என்றும்,
“நான் நினைக்கிறேன்” என்றும் சொல்லுகிறதை இவர் அறியாதவர் அன்றே;

“இதம் து தே குஹ்ய தமம் ப்ரவக்ஷ்யாமி – -வைப்பாக வைத்ததையுமெல்லாம்-(பக்தி யோகம் -) சொல்லா நின்றேன் கேள். அநஸூயவே –
“இதம் து தே குஹ்ய தமம் ப்ரவக்ஷ்யாமி அநஸூயவே ஜ்ஞாநம் விஜ்ஞாந ஸஹிதம் யத்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே அஸூபாத்”-என்பது, ஸ்ரீ கீதை. 9 : 1.
அத்தலை குறைவற்ற பின்பு இத்தலை கிடக்குமோ.”–அத்தலை -அர்ஜுனன் -இத்தலை -ஸ்ரீ கிருஷ்ணன்-பக்தி யோகம் விரிவாக அருளிச் செய்வதற்கு முன்பு -பொறாமை இல்லாததே அதிகாரம் -என்றவாறு – நிஷேதிக்காமல் இருந்ததே நன்மை என்றவாறு –

“தஸ்ய தாவ தேவ சிரம் யாவந் ந விமோக்ஷ்யே அத ஸம்பத்ஸ்யே” என்பது, சாந்தோக்யம்.
“தஸ்ய-அந்த எனக்கு,
அத ஸம்பத்ஸ்யே-பின்பு சம்பந்நனாகக் கடவேன் என மேலே வருகின்ற தன்மை ஒருமை வினைமுற்றோடு கூட வேண்டுமே.
மே -அத்யாகாரம் செய்துகொண்டு -அந்த எனக்கு -உத்தம -புருஷ வாக்கியம் –
யாவந்ந விமோக்ஷயே – எத்துணைக் காலம் சரீரத்தினின்றும் விடுபடாமல் இருக்கிறேனோ,
தாவ தேவ சிரம் – எனக்கு அவ்வளவே கண்டாய் விளம்பம்.
அத ஸம்பத்ஸ்யே – பின்பு சம்பந்நனாகக் கடவேன்.” என்றது,-எத் துணைக் காலம் சரீரத்தினின்றும் விடுபடாமலிருக்கிறேனோ, அத் துணைக் காலந்தான் எனக்குத் தாமதம் அவனைப் பெறுவதற்கு; சரீரம் விடுபட்ட பின், அவனை நான் பெறுவேன் என்பது இவ்வுபநிடத வாக்கியத்தின் பொழிப்புரையாகும். “இந்த ஆத்மா இந்தச் சரீரத்திலிருந்து விடுபட்டுப் பரமாத்மாவை அடைந்து தானான நிலையைப் பெறுகிறான்” என்றபடி.
எஷ ஸம்பிரஸாத: அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரஞ்ஜ்யோதி: உபசம்பத்ய ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யேத’-என்பது, சாந்தோக்யம்.

இமாம் அஸித கேசாந்தாம் ஸத பத்ர நிபேக்ஷணாம் ஸு கார்ஹாம் துக்கிதாம் த்ருஷ்ட்வா மமாபி வ்யதிதம் மந:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16.
“இமாம் அஸித கேஸாந்தாம்-
-மை வண்ண நறுங்குஞ்சியை யுடையவர்க்கும் பேணத் தகும் குழலையுடையவள் காண்.-இங்கே திருநெடுந்தாண்டகம் 21-ஆம் திருப்பாசுரம் அதுசந்தேயம்
ஸத பத்ர நிபேக்ஷணாம் –-ராம கமலா பத் ராக்ஷ -‘கமலக் கண்ணன்’ என்கிற கண்களாலே கண்டு கொண்டிருக்கத் தக்க கருங் கண்களை யுடையவள் காண்.
ஸுகார்ஹாம்–அவர் மடியிலே இருக்கத் தகுமவள்.
துக்கிதாம் த்ருஷ்ட்வா- இந்த இருப்பு இருக்கத் தகாதவளைக் கண்டு.
மமாபி வ்யதிதம் மந:–இன்ப துன்பங்களுக்கு அழியாத என்னுடைய நெஞ்சுங்கூட வருந்திற்றுக் காண்.”

இவள் இருக்கிற இடம், “மரங்கள் எல்லாம் உலர்ந்து விட்டன” என்னும்படியாக இருக்கும்.
அவன் இருக்கிற இடம், “காலம் அல்லாத காலத்திலும் மரங்கள் பலத்தைக் கொடுக்கக் கூடியனவாக இருக்கும்.”-“அபி விருக்ஷா: பரிம்லாநா:”, “அகால பலி நோ வ்ருக்ஷா:” என்பன, ஸ்ரீராமா.

“ந மாம்ஸம் ராகவோ புங்க்தே ந சாபி மது ஸேவதே”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 42. திருவடி கூறியது.-இவர், இவ்வாற்றாமையோடே இருந்து-மதுவையும் குடிப்பது இல்லை

“அஹ்ருத ஸஹஜ தாஸ்யா: ஸூரய: ஸ்ரஸ்தபந்தா: விமல சரம தேஹா இத்யமீ ரங்கதாம”
மஹித மநுஜ திர்யக் ஸ்தாவரத்வா: ஸரயந்தே ஸுநியதம் இதி ஹஸ்ம ப்ராஹு: எப்யோ நம: ஸ்தாத்”-என்பது, ஸ்ரீ ரங்கராஜஸ்தவம்.
-நித்திய ஸூரிகள், தாவரம் முதலானவைகளாக இங்கே தங்கியிருப்பதற்குப் பிரமாணம்-இப்படிப்பட்ட மனித விலங்கு தாவரங்களின் பொருட்டு நமஸ்காரம் ஆகுக”-

ஈஸ்வரஸ்ய ச ஸௌஹார்த்தம் யத்ருச்சா ஸு க்ருதம் ததா விஷ்ணோ: ப்ரஸாதம் அத்வேஷம் ஆபிமுக்யம் ச ஸாத்விகை: ஸம்பாஷணம் ஸதாசார்ய ப்ராப்திம் ச”–என்பது, அநுசந்தேயம்.– இதற்கே ஆறு படிகள் ஸ்ரீ ரங்கத்தில் “ஆசாரிய லாபம் பகவானாலே” என்ற ஸ்ரீ வசன பூஷண-ஸ்ரீ ஸூக்தி

விலக்குகிற தோழிமார் தங்களைப் பார்த்தே, அவன் பாத ரேணுவை நான் சூடுவது என்று? என்கிறாள். கீழ் திருப்பாசுரம், “மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி – என்னுடைய தலையை எப்பொழுது அலங்கரிக்கப் போகிறது” (ஸ்தோத்திர ரத்நம். 31.) என்றதன் பொருள்.
“கதா நு ஸாக்ஷாத்கர வாணி சக்ஷு ஷா – என் கண்களால் உன் திருவடிகளை எப்பொழுது காணப் போகிறேன்”(ஸ்தோத்திர ரத்நம். 30.) என்றதன் பொருள் இத் திருப்பாசுரம்.-5-9-2-

“பத்ம கேஸர ஸம்ஸ்ப்ருஷ்டோ வ்ருக்ஷாந்தர விநிஸ்ஸ்ருத:” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 1 : 71 என்றது, “தாமரைப் பூக்களின் தாதுக்களோடு சேர்ந்தது” என்னுமாறு போலே,
பூவில் கால் படாமே மேல் எழுந்த பரிமளத்தைக் கொண்டு போருகிறது -மகரந்தங்களிலே மேலே ஸ்பர்சித்து வந்தாற்போன்று,- இந்தத் தென்றலும் மீது அணவி வந்தது என்றபடி-மால்ய வானில் விரஹ தாபத்தால் பெருமாள் -பிராட்டி மூச்சுக்காற்று போல் கிஷ்கிந்தா

“பஹு ஏதத் காமயாநஸ்ய ஸக்யம் ஏதேந ஜீவிதும் யத் அஹம் ஸா ச வாமோரூ: ஏகாம் தரணிம் ஆஸ்ரிதௌ”-என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 10.
“காற்றே வீசுக” என்று, –வாஹி வாத யத: காந்தா”-என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 6.-
இவர் கையாலே தொட வேண்டாதபடி இடைச்சுவரான கடல் கிடந்தே யாகிலும், ஒரு படுக்கையிலே இருப்பாரைப் போலே அவள் இருந்த பூமியிலே இருக்கப் பெற்றோமே என்றாரே யன்றோ பெருமாள்.-காலைப் பிடித்து ‘நீ இப்படிச் செய்ய வேணும்’ என்று வேண்டிக் கொள்ளுகிறாரே யன்றோ இவருடைய செல்லாமை.
“வாஹி வாத யத காந்தா– காற்றே வீசுக” என்றதனை, ரசோக்தியாக அருளிச் செய்கிறார்
‘காலைப் பிடித்து’ என்று தொடங்கி. காலை – காற்றை.-பெருமாள் பிராட்டியைப்
பிரிந்திருக்கச் செய்தேயும் தாம் இருந்த பூமியிலே அவள் இருத்தல் காரணமாக ஆஸ்வாசித்தாற்போலே என்கிறார்

“யாவந்ந சரணௌ ப்ராது: பார்த்திவ வ்யஞ்ஜநாந்விதௌ ஸிரஸா தாரயிஷ்யாமி
ந மே ஸாந்தி: பவிஷ்யதி”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 98 : 8
.-ஸ்ரீ பரதாழ்வானை, ‘பிள்ளாய்’ உன் உள் வெதுப்பு ஆறுவது எப்போது?” என்ன, “பெருமாளும் தமக்கு வகுத்த முடி சூடி, நானும் எனக்கு வகுத்த முடி சூடி, இருவரும் முறை தப்பாமே கூறு ஒக்க நின்ற அன்று” என்றான்; அது போன்று, இவளும் ‘அடியோம் கொண்டு சூடுவது என்று’ என்கிறாள்.
கால் கூறு விஞ்சப் பெற்றானே ஸ்ரீ பரத ஆழ்வான்

“தத்ர காஷாயிந: வ்ருத்தாந் வேத்ர பாணீந் ஸ்வலங்க்ருதாந் ததர்ஸ விஷ்டிதாந் த்வாரி
ஸ்த்ர்யத்யக்ஷாந் ஸு ஸமாஹிதாந்”–ஸ்ரீராமா. அயோத். 16 : 3.
தத்ர காஷாயிந:–அங்குக் காவி உடையணிந்தவர்களை;” தங்கள் தங்களைப் பேணுமவர்கள் அல்லாமையாலே-அழுக்குச் சட்டையும் தாங்களுமா யன்றோ இருப்பது.-“விருத்தாந் – முதிர்த்தவர்களை;”
தொண்ணூற்றைந்து வயதுக்கு மேலாய் ஆசையற்றவர்களாய் இருப்பாரை அன்றோ அந்தப்புரங்களுக்கு வைப்பது.
“வேத்ர பாணீந்-பிரம்பைக் கையிலுடையவர்களை;”பெருமாள் விற் பிடித்தாற்போல அவர்கள் பிரம்பு பிடித்தபடி.-விற்பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் பிரம்பு பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் காணும்.
“ஸுஅலங்க்ருதாந் – தங்களை அலங்கரித்தவர்களை;”-பேணாத பரிவட்டங்களை யுடையராய் விருத்தருமாய் இருந்தார்களாகில் இவர்களுக்கு அலங்காரமாவது என்? என்னில், பெருமாள் சக்கரவர்த்தி மாளிகையிலே போய்த் திருமஞ்சனம் ஆடி அமுது செய்து
( ஆடி அமுது செய் அப்பனும் உண்டிலன் — ) மீண்டு திவ்ய அந்தப்புரத்துக்கு எழுந்தருளும் போது, சக்கரவர்த்தியைப் போன்று, பழையராகையாலும் தங்கள் பரிவாலுமாக இவரை மடியிலே வைத்து அணைத்து உச்சியை மோந்து விடுவர்கள்; அதனாலே, குங்குமக் குழம்பும் கோயிற்சாந்துமாக இருப்பர்கள். பெருமாளுடையவும் பிராட்டியுடையவும் ஒப்பனை போலன்று இவர்கள் ஒப்பனை.

ஸ்வம் பரித்யஜ்ய ரூபம் ய: பரிவ்ராஜக ரூபவாந் ஜநஸ்தாநே மயா த்ருஷ்ட: த்வம் ஸ ஏவ அஸி ராவண:”“உபவாஸ க்ருஸாம் தீநாம் காம ரூப நிஸாசர ஸந்தாபயஸி மாம் பூய: ஸந்தாபம் தந்ந ஸோபனம்”–ஸ்ரீராமா. சுந். 34 : 15, 16.-திருவடியை இராவணனாக நினைத்துப் பிராட்டி கூறியது.-திருவடி நடு இரவில் சென்று பிராட்டியைக் கண்டு சில வார்த்தை விண்ணப்பம் செய்ய, அவள் இவனை ‘இன்னான்’ என்று அறுதியிட மாட்டாதே,
‘முன்பு சந்யாசி வேடம் கொண்டு அவர் பக்கல் நின்றும் என்னைப் பிரித்தாய்,
இப்போது வானர வேடம் கொண்டு சில வார்த்தைகளைச் சொல்லி நலியா நின்றாய்,

“காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நம் ஸீதாயா: சரிதம் மஹத்” என்பது,- ஸ்ரீராமா. பால. 4 : 7.-அவன் பெயர் வைத்துப் புணர்த்தாலும் “சீதையினுடைய மஹத்தான சரிதம்” என்றே யன்றோ புணர்ப்புத் தான் இருப்பது.

ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மீஸ்ச பத்ந்யௌ” என்பது, புருஷ சூக்தம்.-தேவரீருக்குப் பூமிப் பிராட்டியும் பெரிய பிராட்டியும் தேவிகளாக இருக்கிறார்கள்”,-“ஈஸ்வரீம் ஸர்வபூதாநாம்”-என்பது, ஸ்ரீ சூக்தம்.-எல்லா ஆத்மாக்களுக்கு நியமிக்கின்றவளாயிருப்பவள்”-அஸ்ய ஈஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ”– என்பது, ய. 4. 4. 3-விஷ்ணு பத்னியானவள் இந்த உலகத்திற்குத் தலைவி” என்று அவன் விரும்பிக் கேட்பது.-வேதாநாம் ஸாமவேதோஸ்மி தேவாநாம் அஸ்மி வாஸவ:”-என்பது, ஸ்ரீ கீதை. 10 : 22.-வேதங்களுக்குள் சாம வேதம் நான் ஆகிறேன்”-ஸர்வே வேதா: யத் பதமாமநந்தி” என்பது.— “ஸர்வே வேதா: யத்ரைகம் பவந்நி” என்பது.“எல்லா வேதங்களும் எந்தப் பரம்பொருளிடத்தில் ஒரே முகமாய் ஆகின்றனவோ” என்றும்,“எல்லா வேதங்களாலும் அறியப்படுமவன் யானே” என்றும் –. அன்றோ பிரமாணங்கள் கூறுகின்றன.

“கர்மணைவ ஹி ஸம்ஸித்திம் ஆஸ்திதா ஜனகாதய: லோக ஸங்க்ரஹமேவாபி ஸம்பஸ்யந் கர்தும் அர்ஹஸி”– என்பது ஸ்ரீகீதை. 3 : 20-“கர்மங்களைச் செய்து அவற்றாலே சித்தி பெற்றவர்கள் ஜனகன் முதலானவர்கள்”-பலத்தை நினைத்துக் கர்மங்களைச் செய்து பலம் கிட்டினவாறே மீளுமவர்கள் அன்றே

தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரயாகழல் காண்டும் கொல் நிச்சலுமே-
அவன் இங்கே நித்திய வாசம் செய்யா நின்றால், நாமும் நித்திய வாசம் செய்யும் தேசத்தில் போய்ப் பெறக்கூடிய பேற்றினைப் பெற வல்லோமே. அங்கும் போனால் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே யிருத்தலன்றோ.

கதா தாஸரதௌ பூமௌ ஸயாநே ஸஹ ஸீதயா ஸக்யா நித்ரா மயா லப்தும் ஜீவிதம் வா ஸு காநி வா”– ஸ்ரீராமா. அயோத். 9.-தாசரதி சீதையோடு கூடப் பூமியில் உறங்கும் பொழுது என்னால் நித்திரை அடைய எவ்வாறு முடியும்?’-மஹா ராஜனான சக்ரவர்த்தி அறுபதினாயிரம் ஆண்டு குழந்தை யில்லாதவனாய் வருந்திப் பெற்ற சுகுமாரரான பெருமாள் தரைக் கிடை கிடக்க எனக்குக் கண்ணுறங்குமோ? அவர் தாம் வசிஷ்டர் முதலான முனிவர்கள் கீழே தரையிலே இருந்தும் அறிவர். அதுவுமின்றிக்கே இருக்கிற பிராட்டியோடே கூடக் கிடக்கிறபடி பாரீர்; ஆனபின்பு, எனக்கு உறக்கம் உண்டாய் அது போகைக்கு நினைவு பண்ணி இருக்கிறேன் அல்லேன் காணும், உறக்கம் தேட்டமாய்க் கிடையாமையாலே இருக்கிறேன்.

அஸ்யா தேவ்யா மந: தஸ்மிந் தஸ்யச அஸ்யாம் ப்ரதிஷ்டிதம் தேந இயம் ஸ ச தர்மாத்மா முஹூர்த்தமபி ஜீவதி”–ஸ்ரீராமா. சுந். 15 : 52.-இந்தச் சீதா பிராட்டியினுடைய மனமானது அந்தப் பெருமாளிடத்தும், அவருடைய மனமானது இந்தப் பிராட்டியிடத்தும் நிலை பெற்றிருக்கிறது”-பிராட்டியைப் போன்று மனம் மாத்திரமின்றிக்கே, உயிரும் மனமும் அங்கே ஒரு தலைத்த பின்பு-நன்னலம் நம் பிரானது” என்ற போதே, மனமும் அங்கே ஈடுபட்டு விட்டது என்பதும் தானே போதரும். நலம்-உயிர்.

வாநராணாம் நராணாம் ச கதம் ஆஸீத் ஸமாகம:”– என்பது, ஸ்ரீராமா. சுந். 35 : 2.-குருகுலத்தில் வாசம் செய்யாத விலங்குகளுக்கும் வசிஷ்ட சிஷ்யர்களான இராஜ புத்திரர்களுக்கும் இது ஒரு சேர்த்தி உண்டானபடி எங்ஙனே;-குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் சேர்க்கை எப்படி தோழிமார்களுக்கும் இவளுக்கும் உண்டான ஸ்நேகத்துக்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘-இருவரும் பிறர் நலம் விரும்பி அன்றோ நண்பர்கள் ஆனார்கள்-“ராம சுக்ரீவயோ: ஐக்யம் தேவி ஏவம் ஸமஜாயத” — ஸ்ரீராமா. சுந். 35 : 32.-, நிர்ஹேதுகத்வம் என்றபடி.-தங்களையும் அறியாதே எங்களையும் –இஷ்வாகு குலக் கொழுந்து -குரங்கு ஜாதி – அறியாதே இங்ஙனே விழுந்து கொடு -ஐக்யம்-நிற்கக் கண்டோமித்தனை.

யதா தம் புருஷ வ்யாக்ரம் காத்ரை: ஸோகாபி கர்ஸிதை: ஸம்ஸ்ப்ருஸேயம் ஸகாமாஹம் ததா குரு தயாம் மயி”-என்பது, ஸ்ரீராமா. சுந். 40 : 3. திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது-கரணங்கள் விடாய்க்கக் கூடுமோ? என்னுமதற்குப் பிரமாணம்-. “துக்கத்தால் மிக அதிகமாக இளைத்திருக்கிற என் உறுப்புக்களால் புருஷ ஸ்ரேஷ்டரான அந்தப் பெருமாளை நான் தொடக் கூடியவாறு திருவருள் புரிய வேண்டும்” என்றாள் பிராட்டி. குழந்தைகள் ஜீவித்தால் பசி கெடுவார் அபிமாநிகள் அன்றோ.

“ப்ரியோஹி ஜ்ஞாநிந: அத்யர்தம் அஹம் ஸச மம ப்ரிய:”-என்பது, ஸ்ரீகீதை. 7 : 17.-“ஞானிகளுக்கு நான் மிகவும் பிரியமுள்ளவன், அவர்களும் எனக்குப் பிரியமுள்ளவர்களே-கனிவாய் மடவீர்”-ஞானி விஷயத்தில் ஸர்வேச்வரன் மிகவும் சிநேகித்திருக்குமாறு போன்று, இவர்களும் இவள் விஷயத்திலே மிகவும் சிநேகித்தவர்களாயிருப்பார்கள்

“தேவோ நாம சகஸ்ரவான் ஸஹஸ்ர பாஹு: ஸர்வஜ்ஞோ தேவோ நாம ஸஹஸ்ரவாந்”-என்பது, பாரதம்.-நாமங்கள் ஆயிரமுடைய நம் பெருமான்-ஸ்வயம் பிரகாசகனான சர்வேச்வரன் ஆயிரம் திருப் பெயர்களை யுடையவனாயிருக்கிறான்” என்கிறபடியே, குணங்களுக்கும் செயல்களுக்கும் வாசகமான திருப் பெயர்களை யுடையவனாகையாலே சர்வேச்வரனாகப் பிரசித்தனானவன்.

“நச ஸீதா த்வயா ஹீநா நச அஹமபி ராகவ முஹூர்த்தமபி ஜீவாவ:
ஜலாந் மத்ஸ்யாவிவ உத்ருதௌ:
-என்பது, ஸ்ரீராமா. அயோத், 53 : 31.-இரகு வம்சத்தில் அவதரித்தவரே! உம்மை நீங்கினால் சீதா பிராட்டி உயிர் வாழாதது போன்று, நானும் உயிர் வாழ மாட்டேன்

“ஸ்நேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:பக்திஸ்ச நியதா வீர
பாவோ நாந்யத்ர கச்சதி”
-என்பது, ஸ்ரீராமா. உத். 40 : 16.-சுவாமியே! சிறந்த பிரீதியானது எப்பொழுதும் தேவரீரிடத்திலேயே நிலைத்து விட்டது, பக்தியும் நியதமாக இருக்கிறது,
என் எண்ணமும் வேறிடத்தில் எனக்குச் செல்வது இல்லை” என்று, திருவடி ஸ்ரீராமாவதாரம் ஒன்றிலும் சக்தனாயிருக்குமாறு போன்று,-இவர் எல்லா அவதாரங்களிலும் எல்லாச் செயல்களிலும் அகப்பட்டிருப்பார் ஒருவர்.

“ஸோப்யேநம் த்வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேந பாணிநா
ஸம்ஸ்ப்ருஸ்ய ஆக்ருஷ்யச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே”
-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 18 : 2.-என்று, “அந்தக் கிருஷ்ணனும் துவஜம், வஜ்ஜிரம், தாமரை என்னும் இந்த ரேகைகளை அடையாளமாகவுடைய கைகளாலே நன்றாகத் தொட்டு இழுத்து அன்போடு கெட்டியாக ஆலிங்கனம் செய்து கொண்டார்”

“ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ”என்பது, ஸ்ரீ ராமா.பால. 18 : 8-“பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட வப் பாங்கினால்-வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்என் இளங்கொங்கை அமுதமூட்டி எடுத்து யான்”-என்பது, பெரியாழ்வார் திருமொழி. 3. 2 : 8.

“ததவஸ்தம் து பரதம் ஸத்ருக்ந: அநந்தரஸ்தித:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 87 : 4.ஸ்ரீபரதாழ்வான் ஸ்ரீராமபிரானுடைய பிரிவாலே மோஹித்துத் தறைப்பட்டுக் கிடக்க,
தாய் மார் அடங்கலும் சுற்றும் பார்த்து நிற்க-ஸ்ரீ சத்துருக்நாழ்வான் கிட்டவுங்கூடப் பயப்பட்டுச் செயலற்றவனாய் நின்றானன்றோ-

க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருது லோசந: மோஹியித்வா ஜகத் ஸர்வம் கத:ஸ்வம் ஸ்தாநமுத்தமம்”-என்பது, பாரதம்.“நீண்ட கண்களையுடைய ஸ்ரீ கிருஷ்ணன், பூமியின் பாரத்தை நீக்கி உலகத்தை யெல்லாம் மோஹிக்கச் செய்து மேலான இடமான தன் பரமபதத்தை அடைந்தார்”-ஸ்வம் ஸ்தாநம் உத்தமம் – தன்னுடைய உத்தமமான ஸ்தானத்தை” என்கிறபடியே, இங்குள்ளாரடங்கலும் எதிரம்பு கோக்குமாறு போலேயன்றோ அங்குள்ளாரடங்கலும் எதிர் ஏற்கப் போனபடி.

கதாபுந: ஸங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்தாங்குஸ வஜ்ர லாஞ்சனம்
த்ரிவிக்ரம த்வச் சரணாம்புஜ த்வயம் மதீயமூர்தாநம் அலங்கரிஷ்யநி”
-என்பது தோத்திர ரத்நம், 31.-என் தலையை எப்போது அலங்காரம் செய்யப் போகின்றன”

துல்ய ஸில வயோ வ்ருத்தாம் துல்யாபிஜன லக்ஷணாம்
ராகவோர்ஹதி வைதேஹீம் தஞ்சேய மஸி தேக்ஷணா”
-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 15.-“பிராட்டிக்குத் தகுந்தவர் பெருமாள்” என்கிறபடியே அவனுக்குத் தகுதியான கண்கள் ஆதலின் ‘உன் தாமரைக் கண்கள்’

“யதாஹி சோர: ஸ ததாஹி புத்த: ததாஆகதம் நாஸ்திகம் அத்ர வித்தி தஸ்மாத்திய: சங்க்யதம: ப்ரஜாநாம் ந நாஸ்திகேந ஸ்யாத்” என்பது, ஸ்ரீராமா. அயோத். 109 : 34.-திருடன் எப்படி ஊரை விட்டுத் துரத்தத் தகுந்தவனோ வேத பாஹ்யனாய்ப் பிரசித்தனா யிருப்பவனும் அப்படியே துரத்தத் தக்கவன்-இவ்வுலகில் நாஸ்திக்யமானது புத்தனுக்குச் சமானம் என்று அறிந்து கொள்ளவும்; ஆகையினால், எவன் மனிதர்களுக்குள் அவைதிகன் என்று சந்தேகப் படத்தக்கவனோ அந்த நாஸ்திகனோடு எதிர் முகமாக இருக்கக் கூடாது

“ஆஸ்வாஸயந்தம் பரதம் ஜாபாலி: ப்ராம்மணோத்தம: உவாச ராமம் தர்மஜ்ஞம் தர்மாபேதம் இதம் வச:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 108 : 1.-ஜாபாலி என்கிற ப்ராஹ்மண உத்தமர் பரதாழ்வானை சமாதானம் பண்ணிக் கொண்டு தர்மத்தை அறிந்தவருமான ஸ்ரீ ராமபிரானை தர்மத்தின் நின்றும் விலகிய இந்த வார்த்தையைச் சொன்னார் –

அக்நி ஹோத்ரா: ச வேதா: ச ராக்ஷஸாநாம் க்ருஹேக்ருஹ தயா ஸத்யம் ச ஸௌசம்ச ராக்ஷஸாநாம் நவித்யதே”-அசுரரை உள்ளம் பேதம் செய்திட்டு – அசுரத் தன்மை வாய்ந்தவர்களான இவர்களுக்கு அவைதிக மதத்தை உபந்யசித்து வைதிக சிரத்தையைப் போக்கினானாயிற்று.-ஆயின், இவர்களுக்கு வைதிக சிரத்தை உண்டோ? என்னில்,
“இராக்கதர்களுடைய வீடுகள் தோறும் அக்நி ஹோத்ரங்களும் வேதாத்யயனங்களும் இருக்கின்றன. கருணை சத்தியம் ஆசாரம் இவைகள் இராக்கதர்களுக்குக் கிடையாது” 

விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்ய அமித தேஜஸ: தஸ்மாத் தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம்
ஸ விஷேஹே மஹேஸ்வர:
-என்பது, பாரதம் கர்ண பர்வம்.-“அளவிட முடியாத பராக்கிரமத்தை யுடையவனும் பூஜ்யனுமாயிருக்கிற சிவனுக்கு, சர்வ வியாபியான விஷ்ணுவானவர் அந்தர்யாமியாக இருக்கிறார்-

அஸதாம் தர்ம ஸங்கல்ப ஸதாம் ஸந்தாபகாரணம் உபோஷி தஸ்ய வ்யாக்ரஸ்ய பாரணம் பசு மாரணம் -கெட்டவர்களுக்கு தர்மம் செய்வதால் சங்கல்பிப்பதானது நல்ல ஸத்துக்களுக்கு உபத்ரத்வத்தைச் செய்யக் காரணமாகும் -உபவாஸமிருந்த புலிக்கு பாரணமாவது பசுவை மரிக்கச் செய்வது தான் –

“அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம் ராமம் ராமாநுஜம் சைவ பர்துஸ் சைவ அநுஜம் ஸுபா”-என்பது, ஸ்ரீராமா. கிஷ்காந். 19 : 25.-கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற ஸ்ரீ ராம பிரானையும் இளைய பெருமாளையும் தன்
கணவனுக்குத் தம்பியாகிய சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரை கண்டாள்”-வாலி வதம் பண்ணிக் கையும் வில்லுமாய்க் கொண்டு வென்றி புனைந்து நின்ற பெருமாளையும்,
அவரை இடுவித்துக் கொல்லுவித்த தம்பியாரையும், இருவரையும் தொடர்ந்து பின்பற்றி முடிசூட இருக்கிற மஹாராஜரையும் கண்ட இவள் ‘நமக்குப் பகைவர்கள்’ என்றிராமல், –
ஸுபா-நல்ல மனமுடையவளானாள் அவர் பக்கல் சாங்கத்தாலே.-சாங்கத்தாலே. -பக்ஷபாதம் என்றும் வில்லும் என்றும் சாடு-

இருந்தவாறும்-“உடஜே ராமம் ஆஸீநம் ஜடா மண்டல தாரிணம்”– ஸ்ரீராமா. அயோத். 99 : 25-
“பர்ண சாலையில் எழுந்தருளியிருந்த ஸ்ரீ ராமனை” என்று இருந்த இருப்பும்,-

கிடந்தவாறும்-“அஞ்சலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:”– ஸ்ரீராமா. யுத். 21-1-“ஸ்ரீ ராமன் கடற்கரையில் கடலை நோக்கிக் கிழக்கு முகமாகக் கையைக் கூப்பிக் கொண்டு படுத்தார்” :

ஆயாஸ: ஸ்மரணே க: அஸ்ய ஸ்ம்ருதோ யச்சதி ஸோபநம் பாபக்ஷய:
ச பவதி ஸ்மரதாம் தம் அஹர்நிஸம்- – ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 17 : 78
. ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் கூறியது.-“நினைப்பவர்கட்கு மங்களத்தைக் கொடுக்கிறார்-

ஆயதாஸ் ச ஸூ வ்ருத்தாஸ் ச பாஹவா பரிசோபமா ஸர்வ பூஷணபூஷார்ஹா கிமர்த்தம் ந விபூஷிதா -கிஷ்கிந்தா -3-14- நீண்டும் அழகாய் திரண்டும் பரிகங்களை ஒத்தும் எல்லாமே ஆபரணங்களால் கண் எச்சில் வாராமல் அலங்கரிக்கத் தகுதியாய் இருக்கிற திருத்தோள்கள் என்ன ப்ரயோஜனத்துக்காகப் அலங்கரிக்கப் படவில்லை –

ப்ரஜாபதே ததா த்வம் ஆவிஸ்ய ஸ்ருஷ்டிம் கரிஷ்யாமி தத அஹம் அமராதி விபேததி ஸ்ருஷ்ய ஸ்வ ரூப-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -ஓ பிரம்மாவே பிறகு உம்மை அனுபிரவேசித்து ஸ்ருஷ்டி செய்யப் போகிறேன் -பிறகு நான் தேவம் முதலிய வேறுபாட்டினால் ஸ்ருஷ்டிக்கு யோக்கியமான பதார்த்தமாக ஆகப் போகிறேன் –

“ஏதௌ த்வௌ விபுதஸ்ரேஷ்டௌ”-என்பது, நாராயணீயம் நாம நிர்வசன அத்.
பிரசாத க்ரொதஜௌ
-அனுக்ரகத்தால் நான்முகனும் குரோதத்தால் ருத்ரனும் –

நர யந் நாம ஸங்கீர்த்தநதோ மஹா பயாத் விமோக்ஷ மாப்நோதி ந ஸம்ஸயம் ஸர்வ லோகார்த்தி ஹர சத்ரு கேஸரீ ஹரி மம மங்கள்ய விவ்ருத்தயே அஸது –என்பது, விஷ்ணு தர்மம்-““எவனுடைய திரு நாமங்களைச் சொல்லுதலால் ஒரு மனிதன் பெரிய பயத்தில் நின்றும் விடுபடுகிறானோ-இதில் ஒரு ஸம்சயமும் இல்லை -எல்லா உலகங்களின் பீடைகளைப் போக்கடிப்பவருமான அந்த ஸ்ரீ நரஸிம்ஹ பகவான் எனக்கு மங்கள மேன்மேலும் வருவதற்காக வேண்டும் – –கொடிய வல் வினையேன் –திரு நாம சங்கீர்த்தனம் மஹா பாதகங்களையும் போக்கும் என்று சொல்லா நிற்க,-அது தானே-சைதில்ய ஹேதுவாகும் படி நிலை குலைவதற்குக் காரணமாம்படி மஹா பாவத்தைச் செய்தேன்.-

“மாயயா மோஹயித்வா தாந் விஷ்ணு: ஸ்திரீ ரூபமாஸ்த்தித:தத் தானவேப்ய ஆதாய புந தேவேப்ய ப்ரததவ் ”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா-1-9-109-அந்த விஷ்ணுவானவர் ஸ்த்ரீ வடிவம் கொண்டு மோஹிக்கச் செய்து அந்த அமுதத்தைப் அஸூரர்களிடமிருந்து வாங்கி மறுபடியும் தேவதைகளுக்குக் கொடுத்தாய் –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதையும் ஸ்ரீ குறளும்–

September 24, 2025

அவனன்றி ஓர் அணுவும்‌ அசையாது” எனத் தாயுமானாரும்‌,
“ஆதி பகவன்‌ முதற்றே யுலகு” எனத்‌ தெய்வப்‌ புலவரும்‌,

“அகர முதல்‌ வெழுத்தெல்லா மாதி
பகவன்‌ முதற்றே உலகு:
-1-
தமிழெழுத்துக்கே யன்றி வடவெழுத்துற்‌கும்‌-மற்றும்‌ எல்லா மொழிகளின்‌ எழுத்துக்களுக்கும்‌ _ முதலாதல்‌ நோக்கி, **எழுத்தெல்லா”’ மென்றார்‌. அ, உ, ம்‌” என்னும்‌
மூன்று ஒலிகள்‌ சேர்ந்து இசைப்பதே ஒங்காரமாகும்‌, ௮ம்‌ மூன்றினுள்ளும்‌, அகாரமே முதல்‌ ஒலியாக நின்று உச்சரிப்பை உண்டாக்குவதாலும்‌, அகாரமே மற்ற எழுத்துக்களெல்லாம்‌
ஆவதற்கு மூல காரண’ மென்பதும்‌, பொருந்தும்‌.-அகர ஓலியானது ஆதி நாதமென்று,
நூல்கள்‌ புகழ்ந்து கூறுகின்றன.

அக்ஷராணாமகாரோஸ்மி த்வந்த்வஸ் ஸாமாஸி கஸ்ய ச.—-
அஹமேவாக்ஷயஸ் காலோ தாதாஹம் விஸ்வதோமுக-–৷৷10.33৷৷

எழுத்துக்களுக்குள் நான் அகாரம் ஆகிறேன் சமாஜ சமூகத்தின் உள்ளும்–(அவ்யயீபாவ-தத்புருஷ -பஹு வ்ரீஹி த்வந்த ஸமாஸம்) -த்வந்த்வ சமாசம் ஆகிறேன்-அழிவற்ற காலமும் நானே-அசித் தத்வம் இங்கே தான் நாலு புறமும் முகங்களை உடையவனாய் அண்டத்தின் உள் இருக்கும் பொருள்களைப் படைப்பவனான நான்முகனும் நானே

மலர்மிசை யேகிறன்‌ மாணடி சேர்ந்தார்‌
நிலமிசை நீதி வாழ்வார்‌ -3-.

மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்‌, எல்லா உலகிற்கும் மேலாய விட்டுலகின்‌ கண்‌ அழிவின்றி வாழ்வர்‌. அன்பால்‌ நினைவாரது உள்ளக் கமலத்தில்‌, ௮வர்‌ நினைந்த வடிவோடு விரைந்து சேரலின்‌, “ஏகினான் ” என இறந்த காலத்தாற்‌ கூறினா – பரிமேலழகர்‌.
மனனக மலமற மலர் மிசை யெழு தரும்‌
மனனுணர்‌ வளவிலன்‌”
” (திருவாய் மொழி)
ஈஸ்வர ஸர்வ பூதாநாம் ஹ்ருத்தேஸேர்ஜுந திஷ்டதி–
ப்ராமயந் ஸர்வ பூதாநி யந்த்ரா ரூடாநி மாயயா
–৷৷18.61৷৷
வாஸூ தேவன் -(ஸர்வேஷ்வரேண-என்றே பாஷ்யம்-காரணத்வம் வியாபகத்வம் நியந்த்ருத்வம் இவன் ஒருவன் இடமே – -)எல்லா உயிர்களுக்கும் அறிவு உதயமாகும் ஹ்ருதயமாகிற இடத்தில் ப்ரக்ருதி கார்யமான சரீரமாகிற யந்திரத்தில் ஏறி நிற்கும் எல்லா உயிர்களையும் சர்வ ரஜஸ் தமோ குண மயமான மாயையால் அந்த குணங்களுக்கு அனுகுணமாக நடக்கச் செய்து கொண்டு நிற்கிறான்-
தமேவ ஸரணம் கச்ச ஸர்வ பாவேந பாரத–
தத் ப்ரஸாதாத் பராம் ஸாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி ஸாஸ்வதம்–
৷৷18.62৷৷
அர்ஜுனனே-அனைவரையும் நியமிக்கும் பரத குலத்தில் உதித்தவனே -அந்தப் பரமாத்மாவையே எல்லா வகையாலும் பின்பற்றுவாய் – அவனுடைய அருளாலே நிலையான மோக்ஷ ஸ்தானமான பரமபதத்தை அடைவாய் –

வானின்‌ றுலகம்‌ வழங்கி வருதலாற்‌
றானமிழ்த மென்றுணரற்‌ பாற்று.

மழை இடையறாது நிற்ப. உலகம்‌ நிலை பெற்று வருதலான்‌, ௮ம் மழை தான்‌ உலகத்திற்கு அமிழ்த மென்றுணரும்‌ பான்மை யுடைத்து-அமிழ்த முண்டார்‌ சாவாது நிலை பெறுதலின்‌ உலகத்தை நிலை பெறுத்‌துகின்றவானை ௮மிழ்தமென்‌று உணர்க வென்றார்‌–பரிமேலழகர்‌,

அந்நாத் பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்ந ஸம்பவ–
யஜ்ஞாத் பவதி பர்ஜந்யோ யஜ்ஞ கர்ம ஸமுத்பவ
—৷৷3.14৷৷

அன்னத்தில் இருந்து தேவர் மனுஷ்யர் முதலான எல்லா ஜீவ ராசிகளும் உண்டாகின்றன –
மழையில் இருந்து அன்னத்தின் உத்பத்தி ஏற்படுகிறது-யஞ்ஞத்தில் இருந்து மழை ஏற்படுகிறது-யஞ்ஞம் கர்மங்களில் இருந்து உண்டாகிறது -அன்னத்தால் பூதங்கள் வாழலாம் –

கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷர ஸமுத்பவம்–
தஸ்மாத் ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்—
৷৷3.15৷৷

மூல ப்ரக்ருதியும் ப்ரஹ்மம் போல் பெரியதாகவும் இருக்கும் -அன்றோ -நித்ய விபூதியில் பரவி இல்லா விட்டாலும் சூழ்ந்து அகன்று ஆழ்ந்த முடிவில் பெரும் பாழ் அன்றோ-அதில் இருந்து தோன்றிய உடலைக் குறிக்கும் இங்கு –

சுவை யொளி யூறு ஓசை நாற்ற மென்றைத்தின்‌
வகை தெரிவான் கட்டே யுலகு–27-

சுவையும்‌, ஒளியும்‌, ஊறும்‌, ஓசையும்‌, நாற்றமுமென்‌ற தன் மாத்திரைகளின் ஐந்து கூறுபாட்டையும்‌, அறிவாலா ராய்வான்‌ கண்ணதே உலகம்‌.-பூதங்கட்கு முதலாகிய அவைதாமைந்தும்‌, ௮வற்றின்‌ கட்டோன்றிய அப்பூதங்கள் ஐந்தும்‌, அவற்றின்‌ கூறாகிய ஞானேந்திரியங்களைந்தும்‌, கர்மேந்திரியங்களைக்துமாக இருபதுமாம்‌. *வகை தெரிவான்‌
கட்‌ “டென) உடம்பொடு புணர்த்ததனால்‌, தெரிகின்ற புருடனும்‌; அவன்‌ தெரிதற் கருவியாகிய மான்‌ அகங்கார மனங்களும்‌, அவற்றிற்கு முதலாகிய மூலப் பகுதியும்‌ பெற்றாம்‌.-இது, தத்துவ ஆராயச்சியாகும்‌-பரிமேலழகர்‌.-நித்திய அநித்தியப்‌ பொருள்களின்‌ விவேகமே”சிறந்த ஞான சாதனமாகக்‌ கூறப்படுகிறது. மனிதன்‌ மேலோனாவதற்கு இந்தச் சாதனமே முதற்படியாக உள்ளது. இதையே தத்துவ ஞான மார்க்க மெனவும்‌, முத்தி நெறிக்கு
வழி யெனவும்‌ நூல்கள்‌ கூறுகின்றன.

மாத்ரா ஸ்பர்ஸாஸ்து கௌந்தேய ஷீதோஷ்ண ஸுக துக்கதா–
ஆகமாபாயிநோ நித்யாஸ்தாம் ஸ்திதிக்ஷஸ்வ பாரத৷৷2.14৷৷

குந்தீ புத்திரனே தந் மாத்ரா கார்யமான -சப்த ஸ்பர்ச ரூப ரஸ கந்தங்களோடும் -அவற்றை உடைய பொருள்களோடும்- இந்திரியங்களின் சேர்க்கைகள் குளிர் வெப்பம் முதலானவற்றால் உண்டான இன்ப துன்பங்களைக் கொடுக்கின்றன – இவை உண்டாகி அழிபவை-மோக்ஷ நிலையில் அடியோடு அழியக் கூடியவை -அவற்றைப் பொறுத்துக் கொள்

நிறை மொழி மாந்தர்‌ பெருமை நிலத்து
மறை மொழி காட்டி விடும்‌.28-

நிறைந்த’மொழியினையடைய துறந்தாரது “பெருமையை, நில வுலகின்‌ கண்‌ ௮வராணையாகச்‌ சொல்லிய மந்த்ரங்களே கண்கூடாகக்‌ காட்டும்‌.-நிறைமொழி’ என்பது அருளிக்‌ கூறினும்‌, வெகுண்டு கூறிலும்‌ அவ்வப்‌ பயன்களைப்‌ பயந்தே விடும்மொழி;-காட்டுதல்‌- பபனானுணர்த்துதல்‌. பரிமேலழகர்‌.

யத் யதாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்த தேவேதரோ ஜந–
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்ததே—৷৷3.21৷৷

சிறந்தவன் எந்த கர்மங்களைச் செய்கிறானோ அந்த அந்த கர்மங்களையே உலகோரும் செய்கின்றனர்-அந்தச் சிறந்தவன் அக் கர்மத்தை எந்த அளவிதானாகச் செய்கிறானோ உலகமும் அந்த அளவினதாகவே செய்கிறது-

மனத்துக்கண்‌ மாசில்னாத லனைத்தற
னாகுல நீர பிற-34-.

அறஞ்செய்வான்‌ தன் மனத்தின்‌ கண்‌ குற்‌றமுடையன்‌ அல்லனாக, அவ்வளவே அறமாவது-மற்றவை யெல்லாம்‌ ஆரவாரத் தன்மை யுடையன–குற்றம்‌-தீயன சிந்தித்தல்‌, பிறர்‌ புகழ வேண்டிச்‌ செய்வன வெல்லாம்‌ ஆரவாரத்தின் பாற்பட்டமையின்‌-ஆகுல நீர’ வென்றார்‌-பரிமேலழகர்‌-அற வொழுக்கத்தில்‌ வாழ விருப்பமுடைய அறிஞர்கள்‌ மிக எச்சரிக்கையாக இருந்து தீய சிந்தனைகளை மனதிற்‌ புகவொட்டாமல்‌ நீக்கி, மனம்‌ பரிசுத்த மடைவதுவே சிறந்த அறமாகும்‌

ஸ்ரீ பகவாநுவாச–
ப்ரஜஹாதி யதா காமாந் ஸர்வாந் பார்த்த மநோ கதாந்.–
ஆத்மந்யே வாத்மநா துஷ்ட ஸ்தித ப்ரஜ்ஞஸ்த தோச்யதே—৷৷2.55৷৷

ஸ்ரீ பகவான் சொன்னான்-அர்ஜுனா ஆத்மாவையே பற்றி நிற்கும் மனத்தினால் ஆனந்த ரூபமான தன் ஆத்மாவிலேயே ப்ரீதி உடையவனாய் மனத்தினில் இருக்கும் மற்ற பலன்களைப் பற்றி இருக்கும் எல்லா விருப்பங்களையும் எப்பொழுது கை விடுகிறானோ
அப்போது ஸ்திதபிரஞ்ஞன் -நிலைத்த ஞானமுடையவன்‌”-என்று கூறப்படுகிறான்

அழுக்காறு அவா வெகுளி யின்னாச்‌ சொல் நான்கும்
இழுக்கா வியன்ற தறம்‌–35-

பிறராக்கம்‌ பொறாமையும்‌, புலன் கண் மேற்‌ செல்‌லுகின்‌ற அவாவும்‌, ௮வை யேதுவாகப்‌ பிறர் பால்‌ வரும்‌ வெகுளியும்‌, அது பற்‌றி வரும்‌ கடுஞ்‌ சொல்லுமாகிய இந் நான்கினையும்‌ கடிந்து இடையறாது நடந்தது அறம்‌”எனப்படும்‌-பரிமேலழகர்‌-அற வொழுக்க முடை யவரிடமே நல்ல எண்ணமும்‌, நல்ல சொல்‌லும்‌, நல்ல செயலும்‌ உண்டாகும்‌-அதுவே, தெய்விகத்‌ தன்மை பொருக்திய நல்லற வாழ்க்கையை உண்டாக்கும்‌-

தம்போ தர்போபி மாநஸ்ச க்ரோத பாருஷ்யமேவ ச–
அஜ்ஞாநம் சாபி ஜாதஸ்ய பார்த்த ஸம்பதமாஸுரீம்--৷৷16.4৷৷

குந்தீ புத்திரனே -பகவத் ஆஜ்ஜையை மீறி நடக்கும் அசுரர்க்கு உரிய செல்வத்தை உடையவனுக்கு- தார்மிகன் என்னும் புகழைப் பெற்ற தர்மத்தை அனுஷ்டிப்பது – சப்தாதி விஷயங்களை அனுபவிப்பதால் உண்டாகும் செருக்கு – அதிகமான கர்வம் –இனி யார் உளர் மாறு -இல்லை எனக்கு எதிர் -போன்றவை மானம் உத்தேச்யம் – பிறரைத் துன்புறுத்தும் சினம்- நல்லோர்களை வெறுப்படையச் செய்யும் கடுமை -(அங்கே தலை இருப்பதே கருமம் கண்டாய் என்பது உபாதேயம் தானே ) தத்வ விஷயத்திலும் செய்யத்தக்கது அல்லது தகாதது விஷயத்திலும் அறிவின்மை -ஆகிய இக்குணங்கள் அமைகின்றன –

பயன் றூக்கார்‌ செய்த வுதவி நயன்றூக்கி
னன்மை கடலிற்‌ பெரிது103-

இவர்க்கு இன்னது செய்தால்‌ இன்னது பயக்குமென்று ஆராய்தலிலராய்ச் செய்த ஈரமுடைமையை ஆராயின்‌, அதனன்மை கடலினும்‌ பெரிதாம்‌–பரிமேலழகர்‌ -இதுவே ‘செய்யாமற்செய்த உதவி’ யென்‌றும்‌, *காலத்தினாற் செய்த உதவி’ என்றும்‌ தெய்வப் புலவர்‌குறிப் பிடுகிறார்‌.

தஸ்மாதஸக்த ஸததம் கார்யம் கர்ம ஸமாசர—
அஸக்தோ ஹ்யாசரந் கர்ம பரமாப்நோதி பூருஷ—৷৷3.19৷৷

இந்த பிரகரணத்தில் ஆத்மாவையே பரம் என்று சொல்கிறான்-கர்ம யோகமே ஆத்ம சாஷாத்காரம் நேராகவே பெற்றுக் கொடுக்கும் என்கிறான் இதில-எனவே பற்று அற்றவனாய் -இடைவிடாமல் அவசியம் செய்ய வேண்டியது என்றே கர்ம யோகத்தைச் செய்வாயாக – பற்று அற்றவனாகக் கர்ம யோகத்தைச் செய்யும் மனிதன் -பிரக்ருதியைக் காட்டிலும் மேலான ஆத்மாவை அடைகிறான் –

கர்மணைவ ஹி ஸம் ஸித்தி மாஸ்திதா ஜநகாதய–.
லோக ஸங்க்ரஹமேவாபி ஸம் பஸ்யந் கர்துமர்ஹஸி—-৷৷3.20৷৷

ஜனகர் முதலானோர் கர்ம யோகத்தாலேயே ஆத்ம பிராப்தி யாகிற பயனை அடைந்தார்கள் அன்றோ –உலகத்தை இசையை வைப்பதில் கருத்தைக் கொண்டும் நீ கர்மத்தைச் செய்வதே தக்கது-ஜனகன் கர்ம யோகத்தால் ஆத்ம சாஷாத்காரம் -மேலையார் செய்வனகள் சிஷ்டாசாரம் உண்டே –

கெடுவல் யா னெள்ப தறிகதன்‌ செஞ்ச
நடு வொரீஇ யல்ல செயின்‌–116

ஒருவன்‌ தன்னெஞ்சம்‌ நடுவு நிற்றலை யொழித்து நடுவல்லவற்றைச்‌ செய்ய நினைக்குமாயின்‌, அந்‌ நினைவை யான்‌ கெடக் கடவேனென்றுணரும்‌ உற்பாதமாக
(கெடு குறியாக) ௮றிக-நினைத்தலும்‌ செய்தலோ டொக்குமாதலால்‌ *செயின்‌
என்று கூறினார் — பரிமேலழகர்‌.

த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் ஸங்கஸ் தேஷூபஜாயதே.—
ஸங்காத் ஸம் ஜாயதே காம-காமாத் க்ரோதோபி ஜாயதே—৷৷2.62৷৷

சப்தம் முதலான ஐந்து புலன்களையும் சிந்திப்பவனாய் -என்னை த்யானிக்காத அதிகாரிக்கு அப்புலன்களில் பற்று வளர்கிறது -அப் பற்றினால் காமம் ஏற்படுகிறது –
விஷயங்களில் பற்று -கொண்டு -சங்கம் முதிர்ந்த பழுத்த ஆசையே காமம்-இது இல்லாமல் தரிக்காத தசை ஆபன்னன் அடைந்தவன் காமத்தினால் கோபம் பரவலாக உண்டாகிறது

க்ரோதாத்பவதி ஸம்மோஹ ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம—
ஸ்ம்ருதி ப்ரம்ஸாத் புத்திநாஸோ புத்திநாஸாத் ப்ரணஸ்யதி—৷৷2.63৷৷

கோபத்தினால் பகுத்து அறிவின்மை உண்டாகிறது –பகுத்து அறிவின்மையால் நினைவின் அழிவு ஏற்படுகிறது –நினைவின் அழிவினால் அறிவின் அழிவு உண்டாகிறது –அறிவின் அழிவினால் சம்சாரத்தில் மூழ்கி அழிகிறான்

நிலையிற்‌ றிரியா தடங்கி யாள்‌ றோற்ற
மலையினு மாணப்‌ பெரிது-124-

இல்வாழ்க்கையாகிய நன்னெறியினின்று வேறுபடாமல்‌ அடங்கினவனது உயர்ச்சி யானது, மலையினுச்சியினும்‌ மிகப்‌ பெரிது-திரியா தடங்குதல்‌, பொறிகளால்‌ புலன்களை நுகரா நின்றே அடங்குதல்‌. — பரிமேலழகர்‌.

உதாஸீநவத் ஆஸீநோ  குணைர்யோ ந விசால்யதே–
குணா வர்தந்த இத்யேவ யோவதிஷ்டதி நேங்கதே–৷৷14.23৷৷

அச்யுத திருவடிகளில் யுக்ம ருக்ம வ்யாமோஹத்தால் த்ருணமாக நினைப்பது போல் -ஆத்மாவைக் காண்பதில் திருப்தியுற்ற எவன் வேறு விஷயங்களில் கவனமற்று இருக்கிறானோ –சத்வாதி குணங்களால் விருப்பு வெறுப்பு வற்றின் மூலம் அசைக்கப்படாது இருக்கிறானோ –சத்வாதி குணங்கள் அவற்றின் கார்யங்களைச் செய்கின்றன என்றே எண்ணி வாளா இருக்கின்றானா –அவற்றின் செயலுக்குத் தக்கவாறு நடவாமல் இருக்கிறானோ –அவன் முக்குண மாயயைக் கடந்தவனாகப் பேசப் பெறுகிறான்-

ஸம துக்க ஸுக ஸ்வஸ்த ஸமலோஷ்டாஸ்ம காஞ்சந–
துல்ய ப்ரியாப்ரியோ தீரஸ் துல்ய நிந்த ஆத்ம ஸம் ஸ்துதி–৷৷14.24৷৷

ஸூகம் துக்கம் இவற்றில் எது நேர்ந்தாலும் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருப்பவன் –
தன் ஆத்மாவிலேயே நிலைத்து இருப்பவன் -மண்கட்டி கல் ஸ்வர்ணம் இவற்றை சமமாக -அதாவது விடத்தக்க பொருளாக நினைப்பவன் – ஸூகத்துக்கு காரணமான இஷ்டமான வஸ்துவையும் துக்கத்துக்குக் காரணமான அநிஷ்டமான வஸ்துவையும் சமமாகக் கொண்டவன் -ஆத்ம விவேகம் உள்ளவன் – தன்னைப் பழிப்பதையும் புகழ்வதையும் சமமாக நினைப்பவன்

மாநாபமாநயோஸ் துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ–
ஸர்வாரம்ப பரித்யாகீ குணாதீத ஸ உச்யதே৷৷14.25৷৷

பிறர் மதிப்பையும் அவமதிப்பையும் ஒன்றாக நினைக்கிறானோ-நண்பர்கள் எதிரிகள் ஆகிய இரு தரப்பினரையும் ஒன்றாக நினைக்கிறானோ-தேஹ சம்பத்திற்கு அனுகுணமான எல்லாக் காரியங்களையும் கைவிட்டு இருக்கிறானோ-அவன் முக் குணங்களையும் கடந்தவன் என்று சொல்லப்படுகிறான்

ஓருமை யுளாமை போ லைந்தடக்க லாற்றின்‌
எழுமையுமே மாப்‌ புடைத்து-126-

ஆமைபோல ஒருவன்‌ ஒரு பிறப்பின் கண்‌ ஐம்பொறிகளையு மடக்க வல்லனாயின்‌, ௮வ் வன்மை அவனுக்கு எழு பிறப்பின்‌ கண்ணும்‌ அரணாதலை யுடைத்து-ஆமை ஜந்துறுப்பினையும்‌ இடர் புகுதாமல்‌ அடக்குதல்‌ போல, இவனும்‌ ஐம்பொறிகளையும்‌ பாவம்‌ புகுதாமலடக்க வேண்டுமென்பார்‌ ஆமைபோலென்றார்‌. ஒரு பிறப்பிற்‌ செய்த வினையின் பயன்‌ எழுமையுகம் தொடருமென்பது இதனானறிக, — பரிமேலழகர்‌-இவ்வாறு புலன்களை வசப்படுத்தும்‌ அறிவுடையவனை, கீதையில்‌ (ஸ்திதப்ரஜ்ஞன்‌) அறிவு நிலைத்தவன்‌ என்கிறார்-

யதா ஸம் ஹரதே சாயம் கூர்மோங்காநீவ ஸர்வஸ–
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ் தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—-৷৷2.58৷৷

எப்போது இந்த ஞான நிஷ்டன் இந்திரியங்களை ஆமை அவயவங்களை இழுத்துக் கொள்வது போலே எல்லாப் படியாலும் விஷயங்களில் நின்றும் இழுத்துக் கொள்கிறானோ அவனுடைய அறிவு நிலையாக நிற்கிறது-இப்படிச் செய்வது பிரத்தியாகாரம்‌” எனப்படும்‌.

புகழ்பட வாழாதார்‌ தந் நோவார்‌ தம்மை
இகழ்வாரை நோவ தெவன் -237

தமக்குப்‌ புகழ்‌ உண்டாகும்படி. வாழ மாட்டாதார்‌ பிறரிகழ்ந்த வழி இவ் விகழ்ச்சி நம்மாட்டாமையின்‌ வந்ததென்று தம்மை நோவாதே தம்மை யிகழ்வாரை
நோவதென்கருதி-புகழ்பட வாழலாயிருக்க, அது மாட்டாத குற்றம் பற்‌றிப்‌ பிறரிகழ்தல்‌ ஒருதலை யாகலின்‌ இகழ்வாரை” என்றார்‌-பரிமேலழகர்‌ -உலக மக்களுக்கு உண்டாகிய வறுமை, அறிவின்மை; கொடு நோய்‌ முதலியவற்றை, பொருள்‌ ஈகையால்‌ தீர்ப்பதே சிறந்த புகழ்‌ என பரிமேலழகர்‌ குறிப்பால்‌ தெரிய வருகிறது. -பூதவுடம்பு அழியினும்‌, என்றென்றும்‌ அழியாப் புகழுடம்பைப்‌ பெறுவதே இக வாழ்க்கையின்‌ இலட்சியமாகுமென்பதும்‌, புகழ்பெறாத மனிதர்கள்‌, உலகத்தில்‌ இருப்பதும்‌, இறப்பதும்‌ ஒன்றே எனவும்‌ இவ்வதிகாரத்திலுள்ள பத்துக்‌ குறட்பாக்களாலும்‌ விளக்கமாகின்‌றன.

பயாத்ரணாது பரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா—
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்—৷৷2.35৷৷

பெரு வீரர்களான எதிரிகள் உன்னை அச்சத்தினால் போரில் புற முதுகு இட்டவனாக நினைக்கப் போகிறார்கள்-எந்தப் பெரு வீரர்களுக்கு நீ இதுவரை மதிக்கத் தக்கவனாக இருந்தாயோ அவர்களுக்கு எளியவனாக ஆகப் போகிறாய்

அவாச்ய வாதாம்ஸ்ச பஹூந் வதிஷ்யந்தி தவாஹிதா–
நிந்தந்தஸ் தவ ஸாமர்த்யம் ததோ துக்க தரம் நு கிம்—৷৷2.36৷৷

உன் எதிரிகள் உன்னுடைய திறமையை நிந்திப்பவர்களாய் பேசத் தகாத பல வகைச் சொற்களையும் சொல்லப் போகிறார்கள் -அவற்றைக் கேட்பதில் காட்டிலும் கொடிய துன்பம் வேறு ஓன்று உண்டோ – வாயாலே பேசிக் கூடாத -கோழை போலே -ஹிதம் விரும்பாதவர்கள் –நீ யோகி அல்ல வீரன் –சகிக்க முடியாதே துக்கம் தரும் -மரணம் விட மோசம் -காண்டீபம் -தர்ம புத்திரர் கேலி பண்ணுவார் –

உற்ற நோய்‌ நோன்ற லுயிர்க் குறுகண்‌ செய்யாமை
யற்றே தவத்திற்‌ கு௫ -261

தவத்திற்கு வடிவு உண்டி. சுருங்கல்‌” முதலியவற்றால்‌, தம்முயிர்க்கு வரும்‌ துன்பங்களைப்‌ பொறுத்‌தலும்‌, பிற உயிர்க்குத்‌ துன்பம்‌ செய்யாமையுமாகிய ௮வ்‌ வளவிற்று -மற்றுள்ளன எல்லாமே இவற்றில் அடங்கும் என்பதால் அற்றே’ யென தேற்றேகாரங்‌ கொடுத்தார்‌- பரிமேலழகர்‌-

ஸக்நோதீஹைவ ய ஸோடும் ப்ராக் ஸரீர விமோக்ஷணாத்.—
காம க்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த ஸ ஸுகீ நர—-৷৷5.23৷৷

சரீரம் விடுவதற்கு முன் -சாதன அனுஷ்டான நிலையான இக்காலத்திலேயே காம க்ரோதங்களால் – மநோ வாக் காயங்களால் ஏற்படும் வேகத்தை எந்தக் கர்ம யோகியானவன் பொறுக்க (தடுக்க)வல்லவன் ஆகிறானோ அந்த மனிதனே ஆத்ம அனுபவத்தை அடையத் தக்கவன் – சரீரம் விட்ட பின் ஆத்ம அனுபவ ஸூகத்தை அவன் அடைகிறான்

அத்வேஷ்டா ஸர்வ பூதாநாம் மைத்ரஸ் கருண ஏவ ச.–
நிர்மமோ நிரஹங்காரஸ் ஸம துக்க ஸுகஸ் க்ஷமீ–-৷৷12.13৷৷

ஸந்துஷ்டஸ் ஸததம் யோகீ யதாத்மா த்ருட நிஷஸ்சய—
மய் யர்பித மநோ புத்திர்யோ மத் பக்தஸ் ஸ மே ப்ரிய—৷৷12.14৷৷

எல்லா ஜீவ ராஸிகளையும் வெறுக்காதவனாய் அவர்கள் இடம் நட்புக் கொண்டவனாய் அவர்கள் துன்புறும் போது கருணை காட்டுபவனாய் -மமகாரம் அற்றவனாய் அஹங்காரம் அற்றவனாய்–இன்ப துன்பங்களை ஓக்க நோக்குகின்றவனாய் பொறுமை யுடையவனாய்-திருப்தி பெற்றவனாய்-எப்போதும் ஆத்ம ஸ்வரூபத்தை அனுபவிப்பவனாய்-மனத்தை அடைக்கியவனாய்-ஸாஸ்த்ரங்களில் சொன்ன அர்த்தங்களில் உறுதியான ஞானத்தை யுடையவனாய்-என்னிடம் செலுத்தப்பட்ட நெஞ்சையும் துணிந்த அறிவையும் யுடையவனாய்-எவன் ஒருவன் கர்ம யோகத்தைச் செய்து என்னிடம் அன்பு செலுத்துகிறானோ-அவன் எனக்கு இனியவன் -.ஆத்ம சாஷாத்காரத்தை நான் அளிக்கிறேன் என்று தாத்பர்யம்-

மனத்தது மாசாக மாண்டார்‌ நீராடி
மறைந்‌ தொழுகு மாந்தர்‌ பலர்‌-
278-
மாசு தம்‌ மனதின்‌ கண்ணதாக பிறர்க்குத்‌ தவத்தான்‌ மாட்சி யுடையராய்‌ நீரின்‌ மூழ்கிக் காட்டி, தாம்‌ அதன்‌ கண்ணே மறைந்து ஒழுகும்‌ மாந்தர் உலகத்துப்‌ பலர்‌-மாசு, காம, வெகுளி, மயக்கங்கள்‌, மாண்டாரென்று பிறர் கருதுதற்கு, நீராடுதலால்‌ ௮த்தொழிலை ௮வர்‌ மறைதற்‌கிடனாக்கினார்‌- பரிமேலழகர்‌ -பொய்வேடமணிந்து மக்களை ஏமாற்‌றும்‌ கூடாவொழுக்க முடையவர்களைக் குறித்து இக்குறட்‌ பாவில்‌ சொல்லப்படுகிறது.
நடுங்கின மலைகளு மரனு நாவவிந்‌
தடங்கன பறவையும்‌ விலங்கு மஞ்சின
படங்குறைக்‌ தொதுங்கின பாம்பும்‌ பாதகக்‌
கடுந் தொழி லரக்கனைக்‌ காணுங்‌ கண்ணினே.”

இராவணனது (பொய்‌ வேடத்தைக் கண்டு மலைகள்‌ நடுங்கின பறவைகளும்‌ சப்‌திக்கவில்லை! விலங்குகளும்‌ பீதி யடைந்தன படமெடுத்தாடிய பாம்புகளும்‌, படத்தைச்‌ சுருக்கிப்‌ பயந்தோடின!”’ கூடா வொழுக்க முடைய பாதகர்கள்‌ வாழ்வதை ௮ஃறிணை உயிர்‌களும்‌ விரும்பவில்லை யென்றால்‌, ஆறறிவு படைத்த மக்களுக்கு யாதாகும்‌?

கர்மேந்த்ரியாணி ஸம் யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்—
இந்த்ரியார்தாந் விமூடாத்மா மித்யாசார ஸ உச்யதே–৷৷3.6৷৷

எவன் ஒருவன் வாக்கு கை கால் முதலிய கர்ம இந்திரியங்களை அடக்கினாலும் ஆத்ம ஞானம் அற்ற நெஞ்சை உடையவனாய் அந்த நெஞ்சால் இந்திரியங்களுக்கு உரிய சப்தாதி விஷயங்களை நினைத்துக் கொண்டு இருக்கிறானோ அவன் பொய் ஒழுக்கம் கொண்டவனாகக் கூறப்படுகிறான்

வாய்மையெனப்‌ படுவதீ யாதெனி ன்‌ யாதொன்றும்‌
தீமை யிலாத சொலல்‌.-291-

*மெய்மை’ யென்று சிறப்பித்து சொல்லப்‌ படுவது யாதென் வினவின்‌, ௮.து பிறிதோருயிர்க்கு தீங்கு சிறிதம்‌ பயவாத சொற்களைச்‌ சொல்லுதல்‌- பரிமேலழகர்‌-பொய்மையும்‌ வாய்மை யிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்‌”

அநுத்வேக கரம் வாக்யம் ஸத்யம் ப்ரிய ஹிதம் ச யத்–
ஸ்வாத்யா யாப்யஸநம் சைவ வாங்மயம் தப உச்யதே–৷৷17.15৷৷

பிறருக்கு வெறுப்பை விளைக்காததாகவும் உண்மையானதாகவும் இனியதாகவும் நன்மை விளைவிப்பதாகவும் இருக்கும் வார்த்தையை விடாது ஓதலுமே வாக்கினால் செய்யப்படும் தவம் என்று சொல்லப்படுகிறது-

நில்லாதவற்றை நிலையின வென்றுணரும்‌
புல்லறி வாண்மை கடை-331-

நிலையுதலில்லாத பொருள்களை நிலையுத லுடையன வென்று கருதுகின்ற புல்லிய வறிவினை யுடையராதல்‌ துறந்தாற்கிழிபு-தோற்றமுடையவற்றைக்‌ கேடிலவென்று கருதும்‌ புல்‌லறிவான்‌, அவற்றின்‌ மேற் பற்றுச்‌ செய்தல்‌ பிறவித்‌ துன்‌பத்துக் கேதுவாதலான்‌’ ௮து வீடெய்துவார்க்கிழுக்கென்‌பது இதனாற்‌ கூறப்பட்டது- பரிமேலழகர்‌-
நீரிற்‌ குமிழி யிளமை நிறை செல்வம்‌
நீரிற்‌ சுருட்டும்‌ நெடுந் திரைகள்‌ — நீர்மே
லெழுத்தாகும்‌ யாக்கை நமரங்கா ளென்னே
வழுத்தாத தெம்பிரான்‌ மன்று
” என நீதி நெறியிலும்‌,
“பெருக்காறொத்தது செல்வம்‌, பெருக்காற்‌ றிடிகரை யொத்த திளமை, இடிகரை வாழ் மரமொத்தது வாழ்நாள்‌, ஆதலின்‌,
ஒன்றே செய்யவும்‌ வேண்டும்‌, ஒன்றும்‌ நன்றே செய்யவும்‌ வேண்டும்‌, நன்றும்‌ இன்றே செய்யவும்‌ வேண்டும்‌, இன்றும்‌ இன்னே செய்யவும்‌ வேண்டும்‌, இன்னும்‌
நாளை நாளை என்பீராகில்‌ – ௮து நமனுடை முறை நாளாவது மறியீர்‌ நம்முடை முறை நாளாவது மறியீர்‌’” என்ற கபிலர்‌ அகவற்பா –
இப் புல்லறிவை நீக்கி, நல்லறிவு பெற்று, பிறவித்‌ துன்‌பத்தினின்றும்‌ நீங்கி விட்டின்ப மடைவதற்காகவே, நிலையாமை, துறவு, மெய்யுணாதல்‌, அவா வறுத்தல்‌, என்ற நான்கு ௮திகாரத்துள்ளும்‌, ஞான சாதனங்கள்‌ நான்கையும்‌ கூறி யுள்ளார்‌ என்பது விளங்குகிறது.

யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச–
அயதாவத் ப்ரஜாநாதி புத்திஸ் ஸா பார்த்த ராஜஸீ--৷৷18.31৷৷

குந்தீ புத்திரனே – எந்த அறிவாலே தர்மத்தையும் அதர்மத்தையும் -செய்யத் தக்கத்தையும்-செய்யத் தகாததையும் –தவறாக ஒருவன் அறிகிறானோ -அந்த அறிவு ரஜோ குணத்தால் உண்டானது –

அதர்மம் தர்மமிதி யா மந்யதே தமஸா வ்ருதா–
ஸர்வார்தாந் விபரீதாம்ஸ்ச புத்திஸ் ஸா பார்த்த தாமஸீ–৷৷18.32৷৷

குந்தீ புத்திரனே – எந்த அறிவானது தமோ குணத்தால் சூழப் பட்டதாய் – அதர்மத்தை தர்மம் என்று அறிகிறதோ –சித்தமாயும் சாத்யமாயும் இருக்கும் எல்லாப் பொருள்களையும் நேர் மாறாக அறிகிறதோ –அந்த அறிவு தமோ குணத்தால் உண்டாகும் புத்தியாகும் –

குடம்பை தனித்தொழியப்‌ புட்பறந்தற்றே
உடம்பொ டுயிரிடை நட்பு–338

முன்றனியாத முட்டை தனித்துக்‌ கிடப்ப அதனுள்ளிருந்த புள்‌ பருவம் வந்துழிப்‌ பறந்து போன தன்‌மைத்து உடம்பிற்கும்‌ உயிருக்கும்‌ உள்ள நட்பு. தனித்‌தொழிய வென்‌றதனால்‌ முன்றனியாமை பெற்றாம்‌. கருவுந் தானும்‌ ஒன்றாய்ப்‌ பிறந்து வேறாம் துணையுந் அதற்காதாரமாய்‌ நிற்றலால்‌, ௮து உடம்பிற்குவமை யாயிற்று. சேதனமாய்‌ அருவாய்‌ நித்தமாய உயிரும்‌, ௮சேதனமாய்‌ அநித்தமாய்‌ உருவாய உடம்பும்‌ தம்முண்‌ மாறாகலின்‌, வினை வயத்தாற்‌ கூடிய தல்லது நட்பிலவென்றறிக. நட்பென்பது ஈண்டுக்‌ குறிப்பு மொழியாய்‌ நட்பின்றிப்‌ போத லுணர்த்திற்று-பரிமேழைகர்‌-இதில்‌ குடம்பை’ என்பது கூடென்று மணக்குடவரும்‌, முட்டை’ யென்று பரிமேலழகரும்‌ கூறுகிறார்கள்‌. இவற்றுள்‌ ஒன்று பறவை சித்தற்கும்‌, ஒன்று உற்பத்திக்கும்‌ இருப்பிடமானது. இவ்விரண்டினின்றும்‌
பறவை வெளியேறுகிறது. இது :புட்பறந்தற்றே’ என்‌ உவமை கூறினார்‌-இவற்றுள்‌ குடம்பை” யென்பது உடம்பிற்கும்‌. புள்‌ளென்பது உயிருக்கும்‌ உவமை யாயிற்று.

வாஸாம் ஸி ஜீர்ணாநி யதா விஹாய–நவாநி கருஹ்ணாதி நரோபராணி.—
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணாநி –அந்யாநி ஸம் யாதி நவாநி தேஹீ—৷৷2.22৷৷

மனிதன் எப்படிக் கிழிந்த துணிகளைக் கை விட்டு வேறு புதிய துணிகளைக் கைக் கொள்ளுகிறானோ அப்படியே ஆத்மாவானவன் கட்டுக் குலைந்த உடல்களைக் கை விட்டு வேறு புதிய உடல்களை நன்றாக அடைகிறான் –

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு –339
ஒருவனுக்குச்‌ சாக்காடு வருதல்‌ உறக்கம்‌ வருதலோடொக்கும்‌. அதன்‌ பின்பு, பிறப்பு வருதல்‌ உறங்கி விழித்தலோ டொக்கும்‌. உறங்குதலும்‌ விழித்தலும்‌ உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின்‌ மாறி மாறி வருதல்‌ போன்று, சாக்காடும்‌ பிறப்பும்‌ கடிதின்‌ மாறி மாறி வரும்‌ என்பது கருத்து; நிலையாமையே நிலை பெற்றவாற றிவித்ததற்குப்‌ பிறப்பும்‌ உடன்‌ கூறப்பட்டது.-பரிமேலழகர்‌.
*துறக்கமே முதலவாய தூயன யாவை யேனும்‌
மறக்குமா நினையலம்மா வரம்பில தோற்று மாக்கள்‌
இறக்குமா றிது வென்பான் போன்‌ முன்னை நாளிறந்தான்‌
பின்னாட்‌ பிறக்குமா றிது வென்பான்‌ போற் பிறந்தனன்‌ பிறவா வெய்யோன்‌.”
-கங்கைப்படலம் -கம்பநாட்டாழ்வார்
வரம்பில தோற்று மாக்கள்‌-எல்லை யில்லாத பிறப்பு இறப்புக்களில்‌ சிக்கி உழலுகின்ற பகுத்தறிவின்‌றிய – விலங்கை யொத்த மனிதர்கள்‌, துறக்கம்‌. முதலிய போக பூமிகளையும்‌, தூயனவாகிய வைகுண்டமாகிய முத்தி உலகங்களையும்‌ மறந்து விடுகிறார்களே! இது வியப்‌ பல்லவா? அவ்வாறுள்ள நல்ல பதவிகளை அடைய முயலாமல்‌, ௮ற்பமான-பிறந்து நசிக்கின்ற மலவுடலின்‌ இன்பத்‌தையே பெரிதென விரும்புகின்ற அஞ்ஞானிகள்‌ இறப்‌பிற்கு உவமை காட்டுவான்‌ போன்று, ‘கதிரவன்‌ முன்னை நாள்‌ மேற்கில்‌ மறைந்தான்‌’ – பின்பு அவர்களின்‌ பிறப்பிற்‌ குவமை காட்டுவான்‌ போன்று, மறுநாட்‌ காலையில்‌ கிழக்கில்‌ உதயமானான்‌’ என்பது பொருளாயிற்று.

ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச.–
தஸ்மாதபரிஹார்யேர்த்தே ந த்வம் ஸோசிதுமர்ஹஸி—৷৷2.27৷৷

உண்டாவதற்கு அழிவு தவிர்க்க முடியாதது – அழிந்ததற்கு மறு பிறப்பும் தவிர்க்க முடியாதது –ஆகையால் தவிர்க்க முடியாத இந்த விஷயத்தில் நீ வருந்துவதற்குத் தகுதி உடையவன் அல்லை-சோகிக்க அர்ஹதை இல்லை – பிறந்தது என்றால் இறக்க வேன்டும் – இறந்தவை பிறக்கவும் செய்ய வேன்டும் – பரிகாரம் இல்லாமல் இருக்க எதற்கு சோகிக்க வேன்டும் —

யாதனின்‌ யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன்‌-341-
ஒருவன்‌ யாதொரு பொருளின்‌ யாதொரு பொருளின்‌ நீங்கினான்‌; அவன்‌ அப் பொருளான்‌ ௮ப்பொருளான்‌ வரும்‌ துன்பத்தை அடைவதில்லை. -பரிமேலழகர்‌-பற்றற்ற கண்ணே
பிறப்பறுக்கும்‌” அற்றது பற்‌ றெனில்‌ உற்றது வீடு”

“வேத நூற் பிராயம்‌ நூறு மனிதர்‌ தாம் புகுவரேலும்‌
பாதிய முறங்கிப் போகும்‌ நின்‌றதிற் பதினை யாண்டு
பேதை பாலகனதாகும்‌ பிணி பசி மூப்புத் துன்பம்‌
ஆதலாற்‌ பிறவி வேண்டேன்‌ அரங்க மா நகருளானே”
,
பற்றின்றிச்‌ செய்து கொள்வதுடன்‌ மனதைப் பற்றியுள்ள விஷயப்‌ பற்றுக்களை ஒவ்வொன்றாக விட்டு விடுதலே மெய்யறிவு பெற விரும்பும்‌ அறிஞர்களின்‌ கடமை என்பதை,-யாதனின்‌ யாதனின்‌ நீங்கியான்‌” எனவும்‌, ௮வ்வாறு விஷயப் பற்றுக்கள்‌ நீங்கிய வளவுக்கு உலகத்‌ தொல்லைகள்‌ நீங்கி மனோ சாந்‌தி யுண்டாகுமென்பதை *நேர்தல்‌ அதனின்‌ அதனின்‌ இலன்‌” என்றுங்‌ கூறினார் –

பாஹ்ய ஸ்பர்ஸேஷ் வஸக்தாத்மா விந்தத் யாத்மநி யஸ் ஸுகம்.—
ஸ ப்ரஹ்ம யோக யுக்தாத்மா ஸுக மக்ஷய மஸ்நுதே—-৷৷5.21৷৷

எந்த கர்ம யோகியானவன் வெளி விஷய அனுபவங்களில் ஈடுபடாத நெஞ்சை உடையவனாய் –உள்ளே இருக்கும் ஆத்மாவாலேயே இன்பம் அடைகின்றானோ –
அவன் ஆத்மாவைப் பயில்வதிலேயே ஈடுபட்ட மனம் உடையவனாய் ஆத்ம அனுபவம் ஆகிற அழியாத ஸூகத்தைப் பெறுகிறான் –

யே ஹி ஸம் ஸ்பர்ஸஜா போகா துக்கயோநய ஏவ தே.—
ஆத்யந்தவந்த கௌந்தேய ந தேஷு ரமதே புத—–৷৷5.22৷৷

குந்தீ புத்திரனே விஷயங்களோடு இந்திரியங்கள் தொடர்பு கொள்வதால் ஏற்படும் இன்பங்கள் யாவை சில உண்டோ – அவை துன்பத்திற்கே காரணமாய் இருப்பவை அன்றோ -முதலும் முடிவும் உள்ளவை அன்றோ – அவற்றின் இயல்வை அறிபவன் அவற்றில் ஈடுபட மாட்டான்-

அடல் வேண்டு மைந்தன்‌ புலத்தை விடல் வேண்டும்‌
வேண்டிய வெல்லா மொருங்கு -343-

வீடெய்துவார்க்குச்‌ செவி முதலிய ஐம்‌ பொறிகட்‌குரியனவாகிய ஓசை முதலிய ஐம்புலன்களையும்‌ கெடுத்தல் வேண்டும்‌. கெடுக்குங்கால்‌ அவற்றை நுகர்தற்‌
பொருட்டு தாம்‌ படைத்த பொருண்‌ முழுவதையும்‌ ஒருங்கே விடுதல்‌ நல்லது. பகுத்தறிவு பெற்ற மனிதப்‌ பிறவியினர்களுக்‌ குண்டாகும்‌ இவ்வுலக சுகங்களும்‌, ஒன்றுக் கொன்று உயர்வாகவே அமைந்துள்ளன. அவைகள்‌ வரிசைக் கிரமமாக முதலில்‌, ‘தேக சுகம்‌, இந்திரிய சுகம்‌, மனோசுகம்‌, புத்தி சுகம்‌, ஆத்ம சுகம்‌’ என்பனவாகும்‌. இவைகள்‌ ஒன்றுக் கொன்று ௮திக உயர்வானவை. இதனை இந்தரி யாணி பராண்யாஹு”’ என்ற கீதை 3-42 வது சுலோகம்‌ விளக்கிக்‌ காட்டுகிறது-முத்தி விருப்பமுள்ள அதிகாரிகளை,-உத்தமன்‌, மத்திமன்‌; அதமன்-மந்த ” என்று மூவகைப் படுத்தி வேதாந்த நூல்கள்‌ கூறுகின்றன-மத்திம அதிகாரிகளைக்‌ குறித்து உபதேசிக்கும்‌ நூலுபதேசங்கள்‌ பலவாக விருப்பினும்‌, புலனடக்கமே ஞான அதிகாரிகளுக்கு முதற் சாதான மாலதால்‌ “அடல்வேண்டும்‌ ஐந்தன் புலத்தை ”என தெய்வப் புலவர்‌ விதி முகத்தால்‌ அறிவுரை கூறினார்‌-முன்‌ அனுபவித்த
பழக்க வாசனை யானது இவனை வலிய இழுத்துச்‌ சென்று,விட்ட பற்றுக்களில்‌ புகுத்திப்‌ பேரின்ப வாழ்வுக்கு இடையூறு உண்டாக்குவதால்‌ விடல்வேண்டும்‌ வேண்டிய வெல்லா மொருங்கு”” என்ற நியமத்தையும்‌ உடன் கூறினா்‌-

இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய பரம் மந–
மநஸஸ்து பரா புத்திர்யோ புத்தே பரதஸ்து ஸ—-৷৷3.42৷৷

ஞானத்தை தடை செய்வதில் பத்து இந்திரியங்களும் முக்கியவையாக கூறுகின்றனர்
இந்திரியங்களைக் காட்டிலும் மனத்தை முக்கியமாகக் கூறுகின்றனர்
மனத்தைக் காட்டிலும் விஷய அனுபவத்தில் உறுதியான புத்தி முக்கியமானது
புத்தியைக் காட்டிலும் எது மேலானதோ அது காமமே யாகும் –

ஸங்கல்ப ப்ரபவாந் காமாம் ஸ்த்யக்த்வா ஸர்வாநஷேஷத—
மநஸை வேந்த்ரிய க்ராமம் விநியம்ய ஸமந்தத—-৷৷6.24৷৷

ஸநை ஸநைரு பரமேத் புத்த்யா த்ருதி க்ருஹீதயா—-
ஆத்ம ஸம் ஸ்தம் மந க்ருத்வா ந கிஞ்சிதபி சிந்தயேத்—৷৷6.25৷৷

தன் மமகாரத்தால் ஏற்படும் எல்லா விரும்பத்தக்க பொருள்களையும் அடியோடு மனத்தாலேயே ஸ்வரூப தியாகம் செய்தும் -எல்லா விஷயங்களில் நின்றும் இந்திரிய சமூகத்தை மிகவும் திருப்பி மெள்ள மெள்ள தைர்யத்தினால் நிலை நிறுத்தப்பட்ட அறிவினால் – ஆத்மாவைத் தவிர்ந்த மற்ற விஷயங்களில் நின்றும் கை வாங்கக் கடவன் –
ஆத்மாவிலேயே இருப்பதாக மனத்தைச் செய்து ஆத்மாவைத் தவிர்ந்த எவ் விஷயத்தையும் சிந்திக்கக் கடவன் அல்லன் –

யானென தென்னுஞ்‌ செருக்கறுப்பான்‌ வானோர்க்‌கு
உயர்ந்த வுலகம் புகும்‌–346-

தானல்லாதவுடம்பை யானென்றும்‌, தன்‌னோடியைபில்லாத பொருளை எனதென்றுங் கருதி அவற்றின்‌ கட்‌ பற்றுச் செய்தற்‌ கேதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான்‌ வானோர்க்கும்‌ எய்தற்கரிய வீட்டுலகத்தை யெய்தும்‌. இதனான்‌ இவ் விரு வகைப்‌ பற்றைபும்‌ விட்டார்க்கே வீடுள்ளது என்பது கூறப்பட்டது. ஒருவனுக்குக்‌ காமானுசாரத்ததிற்குத்‌ தக்கவாறாகவே உலகப்‌ பொருள்கள்‌ வந்து சேருகின்றன. இது:“”புண்ணியமாம்‌ பாவம்‌ போம்‌ போன நாட்‌ செய்தவை மண்ணிற்‌ பிறந்தாரக்கு வாய்த்த பொருள்‌”-என்ற பாவின்படி., முன்‌ செய்துள்ள புண்ணிய வினைப்‌பயனால்‌ ஒருவனுக்குப்‌ பல பொருள்கள்‌ தானே வந்து குவிகின்றன.

விஹாய காமாந் யஸ் ஸர்வாந் புமாம்ஸ்சரதி நிஸ்ப்ருஹ—.
நிர்மமோ நிரஹங்கார ஸ ஸாந்தி மதிகச்சதி–৷৷2.71৷৷

எந்த மனிதன் சப்தாதி விஷயங்கள் அனைத்தையும் விட்டு -அவற்றில் ஆசை அற்றவனாய் –மமகாராம் அஹங்காரம் அற்றவனாய் வாழ்கிறானோ அவன் சாந்தியை அடைகிறான்-

பொருளல்‌ லவற்றைப்‌ பொருல் என்‌றுணரு
மருளானா மாணாப்‌ பிறப்பு-351-

மெய்ப்‌ பொருளல்லாத வற்றை மெய்ப்‌ பொருளென்று உணரும்‌ விபரீத வுணர்வானே உனதாம்‌;இன்பமில்லாத பிறப்பு.–விபரீத வுணர்வாவது இருவினைப் பயனும்‌, *கடவுளுமில்லை எனவும்‌ மற்றுமித்‌ தன்மை யெனவுஞ்‌ சொல்லும்‌
மயக்க நூல்‌ வழக்குகளை மெய்‌ நூல்‌ வழக்‌கென துணிதல்‌.
“மருள்‌, மயக்கம்‌, விபரீத வுணர்வு, அவித்யை ”’ என்பன ஒரு பொருட்‌ சொற்கள்‌. நரகர்‌, விலங்கு, மக்கள்‌, தேவ” என்னும்‌ நால்வகை பிறப்பினும் துன்பமே யாதலின்‌,மாணாப்‌ பிறப்‌’பென்றார்‌ பிறப்பு துன்பமென்பதும்‌ அதற்கு முதற் காரணம்‌ -அவித்யை ‘ என்பதும்‌ கூறப்‌பட்டன.–பரிமேலழகர்‌.- -மெய்யுணர்தல்‌’ என்ற அதிகாரத்துள்ள பத்துக்‌ குறட் பாக்களிலும்‌ விளக்கி யருளினர்‌- -கீதை 13-26-ஸ்லோகத்தின்‌ கருத்தாகும்‌-

அந்யே த்வேவமஜாநந்த ஸ்ருத்வாந்யேப்ய உபாஸதே–
தே அபி சாதி தரந்த்யேவ ம்ருத்யும் ஸ்ருதி பராயணா--৷৷13.26৷৷

இவ்வாறு ஜீவாத்மா ஞானம் இல்லாத மற்றும் சிலரோ என்னில்-ஆச்சார்யர்கள் இடம் ஆத்மாவைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டு உபாசிக்கிறார்கள் குருமுகமாகக் கேட்பதையே முக்கிய லஷ்யமாகக் கொண்ட அந்த பாக்ய சாலிகளும் படிப்படியாக சம்சாரத்தை கடப்பரே யாவர்

நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத-
உபயோரபி த்ருஷ்டோந்த ஸ்த்வநயோஸ் தத்வ தர்ஸிபி–৷৷2.16৷৷

இல்லது எனப்படும் உடலுக்கு உள்ளதின் தன்மையாகிற நித்யத்வம் உண்டாகாது -உடல் அநித்யமானது உள்ளது எனப்படும் ஆத்மாவுக்கு இல்லதின் தன்மையாகிற அநித்யத்வம் உண்டாகாது -ஆத்மா நித்தியமானது உடல் ஆத்மா இவ்விரண்டையும் பற்றிய முடிவானது உண்மை அறிவாளிகளால் இவ்வாறு அறியப் பட்டுள்ளது-

இருள் நீங்கி மின்பம்‌ பயக்கு மருணீங்கி மாசறு காட்சி யவர்க்கு-352-
அவித்தை நீங்கி மெய் யுணர்வுடையராயினார்க்கு, அம் மெய்யுணர்வு பிறப்பினை நீக்கி விட்டினைக்‌ கொடுக்கும்‌. மாசறு காட்சி யென்றது கேவல வுணர்வினை- இதனால்‌
வீடாவது நிரதசய வின்பமென்பதுவும்‌, அதற்கு நிமித்த காரணம்‌ கேவலப்‌ பொருளென்பதூவும் கொள்க– பரிமேலழகர்‌.
சாணினு முளனோர்‌ தன்மை யணுவினைச்‌ சத கூறிட்ட
கோணினு முளன் மா மேருக்‌ குன்றினு முளனின்னின்‌ற
தூணினமுளன்‌ நீ சொன்ன சொல்லினு முளனித் தன்மை காணுதி விரைவில்‌’”
-கம்பநாட்டாழ்வார் –

யஸ்ய ஸர்வே ஸமாரம்பா காம ஸங்கல்ப வர்ஜிதா-
ஜ்ஞாநாக்நி தக்த கர்மாணம் தமாஹு பண்டிதம் புதா—৷৷4.19৷

எவனுக்கு எல்லாக் கர்மங்களையும் பற்றிய முயற்சிகளும் பலன்களில் பற்று அற்றவையாக இருக்கின்றனவோ –அறிவாளியான அவனையே ஞானம் ஆகிய நெருப்பால் எரிக்கப்பட்ட வினைகளை உடையவனாக தத்வம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்-

ஐயத்நீனீங்கித்‌ தெளிந்தார்க்கு வையத்தின்‌
வாள நணிய துடைத்து-353-

ஐயத்தினின்றி நீங்கி மெய்புணர்ந்தார்க்கு எய்‌தி நின்ற நிலவுலகத்தினும்‌ எய்தக் கடவதாய வீட்டுலகம்‌ கணித்தா தலுடைத்து – ஐயமாவது பலதலையாய வுணர்வு. அஃதாவது மறு பிறப்பும்‌ இருவினைப் பயனும்‌ கடவுளும்‌ உளவோ இலவோவென ஒன்றிற்றுணிவு பெறாது நிற்றல்‌, பேய்த்தேரோ,புனலோ, கயிரோ, அரவோ வெனத் துணியாது நிற்பதும்‌ அது-. ஒருவாற்றார பிற மதம் களைந்து தம்மத நிறுத்தல்‌ எல்லாச்‌ சமய நூல்கட்கும்‌ இயல்பாதலின்‌, ௮வர்‌ கூறுகின்ற பொருள்களுள்‌ யாது மெய்யென நிகழுமையத்தனை யோக முதிர்ச்சி யுடையார்‌ தம்மனுபவத்தால் நீக்கி மெய்யுணர்வார் ஆதலின் அவரை ஐயத்தின்‌ நீங்கித்‌ தெளிக்தாரென்றும்‌, அவர்க்கு ௮வ் வனுபவ வுணர்வு அடிப்பட்டு வரவர பண்டை உலககிய லுணர்வு தூர்ந்து வருமாகலின்‌, அதனைப்‌ பயன் மேலிட்டு ‘வையத்தின்‌ வானம்‌ நணியதுடைத்து”‘ என்றும் கூறினார்‌- கூறவே, ஐய வுணாவும்‌ பிறப்பிற்குக்‌ காரணமாதல்‌ கூறப்பட்டது.– பரிமேலழகர்‌.

அஜ்ஞஸ் சாஸ்ரத் ததாநஸ்ச ஸம்ஸயாத்மா விநஸ்யதி—
நாயம் லோகோஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ஸயாத்மந—-৷৷4.40৷৷

ஆத்ம ஞானம் அற்றவனும் அவ்வறிவை வளர்ப்பதில் ஆர்வம் அற்றவனும் ஐயம் உற்றவனுமான மனிதன் அழிந்து விடுவான்- ஐயம் உற்ற நெஞ்சினனுக்கு இவ்வுலகில் புருஷார்த்தங்கள் கிடையாது –பர லோக புருஷார்த்தமான மோக்ஷமும் கிடைக்காது -ஆத்ம விஷயமான சுகமும் கிடைக்காது –

லபந்தே ப்ரஹ்ம நிர்வாணம் ருஷய க்ஷீண கல்மஷா—
சிந்ந த்வைதா யதாத்மாந ஸர்வ பூத ஹிதே ரதா—-৷৷5.25৷৷

சீத உஷ்ணம் முதலிய இரட்டைகளில் இருந்து விடுபட்டவர்களாய் -ஆத்மாவிலேயே ஈடுபட்ட மனத்தை உடையவர்களாய் எல்லா ஜீவ ராசிகள் உடையவும் நன்மையில் ஊற்றம் உடையவர்களாய் ஆத்ம சாஷாத்காரத்தை பயில்கின்றவர்களான கர்ம யோகிகள் ஆத்மாவை அடையத் தடையாய் இருக்கும் எல்லாப் பாபங்களும் நீங்கப் பெற்றவர்களாய்
ஆத்ம அனுபவ ஸூகத்தை அடைகிறார்கள் –

ஐயுணர்‌ வெய்தீயந்‌ கண்ணும்‌ பயமின்றே
மெய்யுணார்‌ வில்லா தவர்க்கு–354-

செல்லப்படுகின்ற புலன்கள்‌ வேறுபாட்‌டான்‌ ஜந்தாகிய உணர்வு, அவற்றை விட்டுத்‌ தம்‌ வயத்ததாகிய வழியும்‌, அதனாற்‌ பயனில்லையேயாம்‌ மெய்யுணர்‌வைப்‌ பெறாதார்க்கு-ஐந்‌தாகிய வுணர்வு மனம்‌. அஃதெய்துதலாவது-மடங்கி ஒருவழிப்பட்டுத் தாரணைக் கண்‌ நிற்றல்‌, அங்கன் நின்ற வழியும்‌ வீடு பயவாமையின்‌ பயமின்றென்றார்‌. சிறப்‌பும்மை எய்‌துதற்கருமை விளக்கி நின்றது. இதனால்‌, ‘மெய்‌ யுணர்வுடையார்க்கே வீடுள”தென மெய் யுணர்வின்‌ சிறப்புக்‌ கூறப்பட்டது-பரிமேலழகர்‌.

விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந–
ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே–৷৷2.59৷৷

விஷயங்களில் இருந்து இந்திரியங்களை இழுத்த ஜீவனுக்கு விஷயங்கள் நீங்குகின்றன
ஆனால் விஷயங்களின் ஆசை நீங்குவது இல்லை-ஞான யோக நிஷ்டனுக்கு மேலான ஆத்ம ஸ்வரூபத்தைக் கண்டவுடன் இவ்வாசையும் நீங்குகிறது ஆத்ம தரிசனத்தால் இந்திரியங்கள் அடக்கலாம் –ஏக ஆஸ்ரய தோஷம்-

எப்பொரு ளெத்தன்னைத்‌ தாயினு மப்பொருள்‌
மெய்ப்‌ பொருள்‌ காண்பதறிவு-355

யாதொரு பொருள்‌ யாதோரியல்பாய்த் தோற்றினும்‌ அத் தோற்றியவற்றைக கண்டொழியாது ௮ப்‌ பொருளின்‌ கணின்று மெய்யாகிய பொருளைக்‌ காண்பதே
மெய்யுணர்வாவது-,பொருள் தோறும்‌ உலகத்தாசர் கற்பித்துக் கொண்டு
வழக்கும்‌ கற்பனைகளை நீக்கி நின்ற உண்மையைக்‌ காணுதலாம்‌- பரிமேலழகர்‌-மெய்யுணர்தலுக்கு இலக்கணமாக அமைந்துள்ளது இக்குறட்பா -மரத்தால் செய்த யானையைப்‌ பார்க்கு மிடத்து முதலில்‌ யானை தோன்றுகிறது; மரம்‌ தெரிவதில்லை.-மரம்‌” என்ற உண்மை தெரிந்தவுடன்‌ யானை தோன்றுவதில்லை-மஞ்சட்காமாலை யுள்ளவன்‌ கண்களுக்கு ஸூர்ய வொளி மஞ்சன்‌ நிறமாகவே தோற்றமளிக்கிறது–“தேகமே நான்‌’ என்று மாறு பட்டுணர்வது பொய்யுணரவாகும்‌-

யாவத் ஸஞ்ஜாயதே கிஞ்சித் ஸத்த்வம் ஸ்தாவர ஜங்கமம்–
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ ஸம் யோகாத் தத் வித்தி பரதர்ஷப–৷৷13.27৷

பரத வம்ச திலகமே ஸ்தாவரமாகவோ ஜங்கமமாகவோ ஏதாவது ஒரு ஐந்து எவ்வளவு உண்டாகிறதோ-அவ்வளவும் ப்ரக்ருதி ஜீவன் இவற்றின் சேர்க்கையால் ஏற்பட்டதே என்று அறிவாயாக-விலங்குகளுக்கும் ஸ்தாவரங்களுக்கும் ஆத்மாக்கள் உண்டு-எந்தப் பொருளும் சேதன அசேதன சேர்க்கையாலேயே உண்டாகின்றன –

ஸமம் ஸர்வேஷு பூதேஷு திஷ்டந்தம் பரமேஸ்வரம்–
விநஸ்யத் ஸ்வ விநஸ்யந்தம் ய பஸ்யதி ஸ பஸ்யதி–৷৷13.28৷৷

ஆத்ம தேஹ பண்புகளை பிரித்து பார்ப்பவன் உண்மையாகப் பார்க்கிறான்-வெவ்வேறு ஆகாரமான எல்லா தேஹங்களிலும் தனித்தனியே தேகம் முதலியவற்றுக்கு முழு ஈஸ்வரனாய் –சேதனனாய் -சமமாக இருப்பவனும் –ஞான ஆகாரத்தால் சமமாகப் பார்க்க வேண்டுமே -அந்த தேகங்கள் அளிக்கின்ற போது என்றும் தான் அழியாமல் இருப்பவனுமாக எவன் காண்கிறானோ அவனே ஆத்ம தர்சனம் செய்பவன் –

கற்றீண்டு மெய்ப்பொருள்‌ கண்டார்‌ தலைப்படுவர்‌
மற்றீண்டு வாரா நெறி-356

இம்மக்கட்‌ பிறப்பின்‌ கண்ணே உபதேச மொழிகளை அனுபவமுடைய தேசிகர்பாற்‌ கேட்டு, அதனான்‌ மெய்ப்பொருளை யுணர்ந்தவா்‌ மீண்டு இப்‌ பிறப்பின்‌ கண்‌ வாராத நெறியை யெய்துவர்‌-விட்டிற்கு நிமித்த காரணமாய்‌ முதற்‌ பொருளை யுணர்தற்குபாயம்‌ மூன்று- அவை -ஸ்ரவணம் -மனனம் -நிதித்யாஸனம்-கேள்வி, விமரிசம்‌, பாவனை, யென்பன,- அவற்றுட்‌ கேள்வி இதனாற்‌ கூறப்பட்டது. -(பரிமேலழகர்).-

யஜ்ஜ்ஞாத்வா ந புநர் மோஹ மேவம் யாஸ்யஸி பாண்டவ.—
யேந பூதாந் யஸேஷேண த்ரக்ஷ்யஸ்யாத் மந்யதோ மயி—৷৷4.35৷৷

எதை அறிந்து மறுபடியும் இவ் வண்ணமாக மயக்கத்தை அடைய மாட்டாயோ –
எந்த அறிவினால் ஜீவ ராசிகள் ஓன்று விடாமல் தனக்கு சமமாகவும் எனக்கும் சமமாகவும் காண்பாயோ –அந்த அறிவைப் பெறுவாயாக –சாஷாத்காரம் அடைந்தால் -மயக்கம் பிரமம் வராது -பார்வை -உன்னை போலே பூதங்களை பார்ப்பாய் – எல்லாரையும் ப்ரஹ்மமாகவே -சரீரம் தானே என்று அறிந்து -கொள்வாய்-

பிறப்பென்னும்‌ பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள்‌ காண்ப தறிவு-358-

-பிறப்பிற்கு முதற் காரணமாகிய அவித்யை கெட வீட்டிற்கு நிமித்த காரணமாகிய செவ்விய பொருளைக்‌ காண்பதே ஒருவர்க்கு மெய்யுணர்வாவது-*பிறப்பென்னும்‌ பேதமை” எனலும்‌, *சிறப்பென்னும்‌செம் பொருள்‌” எனவும்‌ காரியத்தைக்‌ காரணமாக உபசரித்தார்‌-இது எல்லாம்‌ ஈஸ்வர சொருபம்‌!” என்ற பாவனை நிலை பெற வேண்டும்‌. இது தியான சமாதிகளால்‌ உண்டாகும்‌ ஆத்மானுபவத்தாலாவது- இதனைச்‌ செம் பொருள்‌ காண்பதறிவு” என்று கூறினார்‌. “எய்ப்பென்னை வந்து நலியும் போதங்கேதும்‌ நானுன்னை
நினைக்க மாட்டேன்‌. அப்போதைக்‌ இப்போதே சொல்லி வைத்தேன்‌ அரங்கத் தரவணைப்‌ பள்ளியானே’ -மனதின்‌ இயல்பே மனித உருவமாகிறது. அம்மனதிற் கொத்தபடியே உலக
மும்‌ அவளுக்குக்‌ காட்சி யளிக்கிறது-

ஜ்ஞாநேந து தத் அஜ்ஞாநம் யேஷாம் நாஸிதம் ஆத்மந–
தேஷாம் ஆதித்யவத் ஜ்ஜ்ஞாநம் ப்ரகாஸயதி தத் பரம்—৷৷5.16৷৷

எந்த ஜீவர்களுக்கு ஆத்ம விஷயமான ஞானத்தால் அந்த கர்மம் அழிக்கப் பட்டதோ அவர்களுக்கு மேலான அவ்வாத்மா ஞானம் ஸூர்யனைப் போலே எல்லாவற்றையும் பிரகாசப் படுத்துகிறது-விலக்க உபாயம் -அநாதி பாப கர்ம வாசனை -ஆத்ம யாதாம்யா ஞானம் கொண்டே -வளர்த்து -அப்பியாசம் முக்கியம் – ஆதித்யன் ஒளியால் பொருள்கள் விளங்குவது போலே ஞானம்-மேகம் மூட்டம் போலே அஞ்ஞானம் –

தத்புத்தயஸ் ததாத்மாநஸ் தந்நிஷ்டாஸ் தத்பராயணா—-
கச்சந்தி அபுநராவ்ருத்திம் ஜ்ஞாந நிர்தூத கல்மஷா—৷৷5.17৷৷

முன் கூறிய ஆத்ம தர்சனத்தாலேயே உறுதி பூண்டவர்களாய் -அதிலேயே ஈடுபட்ட நெஞ்சை உடையவர்களாய் –அதின் பயிற்சியிலே ஊன்றி நிற்பவர்களாய் -அதுவே பரம பிரயோஜனம் என்று நினைத்து இருப்பவர்களாய்-இந்த ஆத்ம ஞானத்தாலேயே முன் செய்த வினைகள் அழியப் பெற்றவர்கள் திரும்பி வருதல் இல்லாத ஆத்மாவை அடைகிறார்கள்-

ப₄ஹூநாம் ஜந்மநாமந்தே-ஞாநவாந் மாம் ப்ரபத்யந்தே |–
வாஸுதே₃வஸ் ஸர்வமிதி-ஸ மஹாத்மா ஸுது₃ர்லப₄ ||—7-19-

பல புண்ணியப் பிறவிகள் கழிந்த பின்பு அறிவு முதிர பெற்ற ஞானியானவன் –
வாஸூ தேவனே எனக்குப் பரம ப்ராப்யமாகவும் -ப்ராபகனாகவும் –தாரகம்-போஷகம் -போக்யம் முதலான எல்லாமாகவும் இருக்கிறான் -என்று எண்ணி என்னைச் சரணம் அடைகிறான் – அவன் விசாலமான நெஞ்சை உடையவன் ஆவான் -இவ்வுலகில் எனக்கும் மிகவும் கிடைத்தற்கு அரியவனாவான் -பல புண்ய ஜன்மாக்கள் கழிந்த பின்பே -ஞானம் படைத்தவன் என்னை சரண் அடைகிறான் –

காமம்‌ வெருளி மயக்கமிலை மூன்றன்‌
நாமந்‌ கெடக்‌ கெடுனோய்‌-360-

காமம்‌, வெகுளி, மயக்கமெனும்‌ இக் குற்‌றங்கள்‌ மூன்றும்‌, ஞான யோகப்‌ பயிற்சி யுடையார்க்கு அறவே கெடுதலால்‌, அவற்றின்‌ காரியமாக வினைப் பயன்‌கள்‌ உண்டாக மாட்டா-ஆகையால்‌, பிறவிப் பிணி அவர்‌களுக்கு இனி உண்டாகாது-மெய்யுணர்ந்த ஞானிகளுக்கு நிற்பது, எடுத்த உடம்பும்‌ அதற்குள்ள வினைப்‌ பயன்களுமே யென்பது பெற்றாம்‌-பரிமேலழகர் –

த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாஸநம் ஆத்மந–
காம க்ரோதஸ்  ததா லோபஸ் தஸ்மா தேதத் த்ரயம் த்யஜேத்–৷৷16.21৷৷-த்யஜேத்-படர்க்கை –த்யஜ-முன்னிலை பாட பேதம்-

காமம் கோபம் பேராசை என்கிற இது ஆஸூரத் தன்மையாகிற நரகத்திற்கு ஆத்மாவையே அழிக்க வல்ல மூன்று வகைப்பட்ட காரணமாகும் -ஆகையால் இந்த மூன்றையும் கை விட வேண்டும் – மூன்று துவாரம் -ஆத்மாவை அழிக்கும் -காமம் -க்ரோதம் -பேராசை -மூன்றையும் விலக்கி விடுவாய் – தேவைகளை குறைத்து ஆசைப் படாமல் இருந்தால் போதுமே-

அவா வென்ப வெல்லா வுயிர்க்கு மெஞ்‌ஞான்றும்
தவாஅப்‌ பிறப்பீனும்‌ வித்து-361-

எல்லா வுயிர்கட்கும்‌ எக் காலத்தும்‌ கெடாது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும்‌ வித்து அவா வென்று சொல்லுவர்‌ நூலோர்‌-*ஆசையுள்ளளவும்‌ பிறப்பும்‌ உண்டு’ என்ற
நிச்சயம்‌ காணப்படுகிறது-தேகமகிய ஏரியில்‌ நிறைந்து ததும்புகின்ற ஆசையாகிய தண்ணீர்‌, பொறிகளாகிய கால்வாய்களில்‌ வழிந்தோடி விஷயங்களிற்‌ சென்று
பாய்ந்து, விஷயங்களில் பற்றுக் கொண்டு நற்கதிக்குச்‌ செல்ல வொட்டாமல்‌ தடைப் படுத்துகிறது.

ஸ்ரீ பகவாநுவாச-
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோ குண ஸமுத்பவ–
மஹா ஸநோ மஹா பாப்மா வித்த்யேநமிஹ வைரிணம்–৷৷3.37৷৷

பகவான் கூறினான் -நீ கேட்ட விஷய அனுபவ காரணம்-ரஜோ குணத்தால் உண்டாவதாய் –
பெரும் தீனி தின்னும் காமமே யாகும்–நெருப்புக்கு எவ்வளவு விறகு கொடுத்தாலும்‌ அதை எரித்துவிட்டு மேலும்‌ விறகை வேண்டி. நிற்கிறது. அவ்வாறே காமத்துக்கு உணவை ஊட்ட ஊட்ட அது உண்டு வளருகிறது,-இக் காமமே -தடை செய்யப்பட போது -தடை செய்தவர்களைக் குறித்து -பெரும் பாவச் செயல்களையும் புரியும் கோபமாகப் பரிணமிக்கிறது –இக் காமத்தையே இந்த ஞான யோகத்துக்கு விரோதி என்று தெரிந்து கொள்வாயாக-

வேண்டாமை யன்ன விழுச் செல்வ மீண்டில்லை
யாண்டு மஃதொப்பதில் -363-

ஒரு பொருளையும்‌ ஆசைப்படாத விழுமிய செல்வம்‌ காணப்படுகின்ற இவ்வுலகில்‌ இல்லை- அவ்‌வளவே யன்று, காணப் படாத துறக்க வுலகத்தும்‌ அதனை யொப்பதில்லை. மக்கள்‌ செல்வமும்‌ தேவர்‌ செல்வமும்‌ அதற்கு மேலுள்ள செல்வத்தை நோக்க, இச்செல்வங்கள்‌ கீழாகின்றன–தனக்கு மேல்‌ ஒன்றுமில்லாத வேண்டாமையை விழுச் செல்வமென்றார் — பரிமேலழகர்‌.

அநபேக்ஷஸ் ஸூசிர் தக்ஷ உதாஸீநோ கத வ்யத–
ஸர்வாரம்ப பரி த்யாகீ யோ மத் பக்தஸ் ஸ மே ப்ரிய–৷৷12.16৷৷

ஆத்ம தவிர்ந்த எல்லா வஸ்துக்களையும் விரும்பாதவனாய் -ஆஹார சுத்தியை உடையவனாய் – சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட கிரியைகளைச் செய்வதில் வல்லவனாய் – மற்ற கிரியைகள் விஷயத்தில் உதா சீனனாய் -சாஸ்திரீய கிரியைகள் செய்வதனால் தவிர்க்க முடியாமல் ஏற்படும் துன்பங்களினால் துன்புறாதவனாய் -சாஸ்திரீய கர்மங்கள் தவிர்ந்த மற்ற கர்மங்கள் அனைத்தையும் தொடங்காமலே விடுபவனாய் -எந்த கர்ம யோக நிஷ்டன் என்னிடம் அன்பு செலுத்துகிறானோ அவன் எனக்கு இனியவன்-

ஆரா வியற்கை யவா நீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும் –370-

ஒருகாலும்‌ நிரம்பாத அவாவினை ஒருவன்‌ நீக்குமாயின்‌ , அந் நீப்பு அவனுக்கு அப்பொழுதே எந் நாளும்‌ ஒரு தன்மையனா மியல்பைக்‌ கொடுக்கும்‌-களிப்புக்‌ கவர்ச்சிகளும்‌, பிறப்பு இறப்புப்‌ பிணி மூப்புகளும்‌ முதலாயின வின்றி உயிர் நிரதிசய வின்பத்தைப்‌ பெறுதலின்‌ விட்டின்‌பத்தனைப்‌ (பேரா வியற்கை’ யென்றும்‌, ௮ஃது அவா நீத்த
வழிப் பெறுதல்‌ ஒரு தலையாதலின்‌ அந்நிலையே :த௫’ மென்‌றும் கூறினார்‌. – பரிமேலழகர்‌-இவ்வதிகாரத்துள்ள முதல்‌ ஒன்பது பாக்களிலும்‌, அவா” என்னும்‌ ஆசையாலுண்டாகும்‌ தீமைகளை யெல்லாம்‌ பலவாறாக விளக்கக்‌ கூறி, இப் பத்தாவது குறளில்‌ *ஆரா வியற்கை யவா” என்று அவாவினது முழு இலக்கணத்தையும்‌ தெய்வப் புலவர்‌ கூறிமுடித்தார்‌. அத்‌ தன்மையான ஆசையை ஒருவன்‌ நீக்க வல்லவனாயின்‌, அப்‌பொழுதே அவன்‌ வீட்டின்பத்தினை யடைகிறான்‌’ என அதன்‌ பலனையும்‌ அடுத்த அடியில்‌ உள்ள வாக்‌கியத்தின்‌ பொருளால்‌ விளக்கிக்‌ கூறினார் –

தஸ்மாச் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்ய அகார்ய வ்யவஸ்திதௌ–
ஜ்ஞாத்வா ஸாஸ்த்ர விதா நோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி–৷৷16.24৷৷

ஆகையால் உனக்குக் கைக் கொள்ளத் தக்கது இது கைக் கொள்ளத் தகாதது இது என்று நிர்ணயிப்பதில் வேதமே ப்ரமாணமாகும்- ஆகையால் சாஸ்திரங்களில் சொல்லப்படும் தத்துவத்தை உள்ளபடி அறிந்து இக் கர்ம பூமியில் அக் கர்மத்தையும் அந்த தத்வ ஞானத்தையும் நீ கைக் கொள்ளத் தக்கவனாகிறாய் –

ஆபூர்யமாணம சல ப்ரதிஷ்டம் -ஸமுத்ரமாப ப்ரவிஸந்தி யத்வத்.–
தத்வத் காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே-ஸ ஸாந்திமாப்நோதி ந காமகாமீ—৷৷2.70৷

எப்படி தானே நிறைந்து இருப்பதாய் ஒரே நிலையில் உள்ள கடலை நதி நீர் அடைகின்றனவோ அப்படியே சப்தாதி விஷயங்கள் அனைத்தும் இந்திரியங்களை அடக்கிய எவனை அடைகின்றனவோ அவனே சாந்தியை அடைகிறான் -சப்தாதி விஷயங்களை விரும்புவான் சாந்தி அடைவது இல்லை-

நுண்ணிய தூல்பல கற்பினு மற்றுந்தன் னுண்மை யறிவே மிகும் -373-
பேதைக்‌ குணமுடையானொருவன்‌ நுண்‌ணிய பொருள்களை யுணர்த்தும்‌ நூல்கள்‌ பலவற்றையுங்‌ கற்‌றானா யினும் மற்றுந்தன்‌ ஊழானாகிய பேதமை யுணர்வே மேற்படும்‌-*இயற்கையறிவு, நூலறிவு’ –இயற்கையறிவென்பது சத்துவ, ராஜஸ தாமஸ மாகிய முக்குணக் கலப்பினாலாகியது, அது, *௮வனவன்‌ ஊழ்வினைக்குத்‌ தக்கவாறாக அமைந்துள்ளது” என்பது பரிமேலழகரின்‌ கருத்தாகும்‌-கீதை 15 -மூன்று குணங்களின்‌ விளக்க அத்தியாயம்‌” இதைக்‌ கம்பரும்‌, *மூன்‌று உருவெனக்‌ குண மும்மையா முதற் தோன்றுரு வெவையும்‌” என வலியுறுத்தினார் –

ஸத்ருஸம் சேஷ்டதே ஸ்வஸ்யா ப்ரக்ருதேர் ஜ்ஞாநவாநபி–
ப்ரக்ருதிம் யாந்தி பூதாநி நிக்ரஹ கிம் கரிஷ்யதி—৷৷3.33৷৷

சாஸ்த்ரங்களினால் ஏற்படும் ஆத்ம தத்வ ஞானத்தை உடையவனும் தன்னுடைய அநாதியான விஷய வாசனைக்குத் தக்கபடி -உலக விஷயங்களிலேயே பழகுகிறான் -ஏன் எனில் – அசேதனத்தோடு சேர்ந்து இருக்கும் சேதனர்கள் அநாதி வாசனையையே பின் செல்கின்றனர் – அவர்களை சாஸ்திரம் செய்யும் நியமனம் என்ன செய்து விட முடியும் –

இருவே றுலகத்‌ தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும்‌ வேறு-374-

உலகத்து ஊழினாலாய வியற்கை இரண்டு கூறு. அவை, செல்வமுடையராதலும்‌ வேறு; அறிவுடையராதலும்‌ வேறு-உலகமென்பது உயர்ந்தோர்‌ மாட்டே என்‌றபடி, உயர்‌ பிறப்பாகிய மக்கட்‌ பிறவியைக்‌ குறிப்பிடுகிறார் – அம்மக்கட்‌ பிறவியிலுள்ளும்‌, *ஊழ்வினைக்‌குத்‌ தக்கவாறாக இருவிதக்‌ குறிக் கோளை இயல்பாக வுடையவர்களாக இருக்கிறார்கள்‌’ எனப்‌ பிரித்துக்‌ கூறினார்‌, அவற்‌றுள்‌, செல்வத்தை மட்டும்‌ விரும்புவோர்‌, உலகப் பற்றுடையார்‌ பந்தத்தில்‌ கட்டுண்டவர் ‘ என, ஒரு சாரரராகவும்‌, ஞானத்தை விரும்புவோர்‌, தெய்விகப்‌ பற்றுடையவர் முக்தி நெறியின்‌ சார்பு பெற்றவர் ‘ என மற்றொரு சார்பாராகவும்‌ பிரித்து, ‘செல்வமுடையராதலும்‌ வேறு அறிவுடையராதலும்‌ வேறு’ என, இரு விதமாகப்‌ பகுத்துக்‌ கூறினார்‌-நம்‌ சமய நூல்களில்‌ ஊழ் வலியை வற்புறுத்திக்‌ கூறுவது போன்று,பிற மதங்களில்‌ காணப்படவில்லை, மற்றும்‌, நம்‌ சமய நூல்‌களில்‌ கண்ணிமைப்பதும்‌, கைகாலசைவதும்‌, காலில்‌ முள்‌ தைப்பதும்‌, கல்‌ இடரி விழுந்து தலை சிதறி உயிர்‌ நீப்பதும்‌,
*ஊழ்வினையின்‌ விளை’ வென்றே சோதிடம்‌ முதலான எல்லா நூல்களும்‌ ஒரு படித்தாகவே கூறுகின்றன.

நா தத்தே கஸ்யசித் பாபம் ந சைவ ஸுக்ருதம் விபு—
அஜ்ஞாநே நாவ்ருதம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ—৷৷5.15৷৷

பல இடங்களில் பரவக் கூடிய இந்த ஜீவன் (தர்ம பூத ஞானத்தால் தான் விபு ஸ்வரூபத்தால் அணு தான் )தனக்கு வேண்டியவனாக நினைக்கப்படும் புத்ரன் முதலான-எவனுடைய துக்கத்தையும் நீக்கி விடுவது இல்லை –தனக்கு வேண்டாதவனாக நினைக்கப்படும் சத்ரு முதலான எவனுடைய ஸூகத்தையும் போக்கடிப்பது இல்லை – இவனுடைய அறிவு -இவ்வறிவுக்கு விரோதியான முன் செய்த வினைகளால் மறைக்கப் பட்டுள்ளது
ஜந்தவ-தேவாதி சரீரங்கள் இருக்கும் ஜீவர்கள் அந்த முன் செய்த வினைகளால் தேஹாத்ம மயக்கம் முதலான வற்றால் மயங்குகின்றனர்

ஸ்ரீ பகவாநுவாச-
லோகேஸ்மிந் த்வி விதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக—
ஜ்ஞாந யோகேந ஸாங்க்யாநாம் கர்ம யோகேந யோகிநாம்—৷৷3.3৷৷

ஸ்ரீ பகவான் கூறினான்-பாவம் அற்றவனே -இவ்வுலகில் என்னால் அறிவு உடையவர்களுக்கு ஞான யோகத்தில் நிலை கர்ம யோகத்தில் அதிகாரம் உடையவர்களுக்குக் கர்ம யோகத்தில் நிலை ஆகிய இரண்டு விதமான நிஷ்டைகள் முன்னால் கூறப்பட்டது கர்ம யோகம் அநாதி -சாஸ்த்ர ஸம்மதம் -மயா -தன் திரு மார்பை தொட்டு -அருளிச் செய்கிறான்-

சென்ற விடத்தாற்‌ செல்வீடாதீ தொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு–422-

மனதை, ௮து சென் ற புலத்தின் கட்‌ செல்லவிடாது, அப்புலத்தின்‌ நன்மை தீமைகளை யாராய்ந்து தீயதனினீக்கி , நன்னெறிக் கட்‌ செலுத்துவது அறிவாம்‌-மாவும்‌ மாக்‌
களும்‌, ஐயறிவினவே மக்கடாமே ஆறறி வுயிரே”” எனத்‌ தொல்காப்பிய” சூத்திரம்‌ -கடோபநிடதத்தில்‌ *ஆத்மானம்‌ ரதீநம்‌,-இந்த்ரியாணி ஹயானா’” என்ற இரண்டு மந்திர வாக்கியங்கள் -பொறிகளை அடக்கியாளும்‌ நல்லறிவு பெற்றுள்ளவர்களே பிறப்பின்‌
பலனை அடைகின்றனர்கள்‌’

ராக த்வேஷ வியுக்தைஸ்து விஷயாநிந்த்ரியைஸ் சரந்.–
ஆத்ம வஸ்யைர் விதேயாத்மா ப்ரஸாதமதி கச்சதி–৷৷2.64৷৷

ஆசை வெறுப்பு முதலியவை நீங்கப் பெற்றவையாய் தனக்கு வசப்பட்டு இருக்கின்ற இந்த்ரியங்களால் சப்தாதி விஷயங்களைக் கடந்து நிற்பவனாய் மனத்தை அடக்கிய புருஷன் மனத்தெளிவை அடைகிறான் –

இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோநுவிதீயதே—
ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர் நாவமி வாம்பஸி—৷৷2.67৷৷

விஷயங்களில் ஈடுபடும் இந்திரியங்களை எந்த மனமானது பின்பற்றும்படி
செய்யப்படுகிறதோ அந்த மனம் இவனுடைய அறிவை காற்றானது கப்பலை இழுப்பது போலே விஷயங்களை நோக்கி இழுத்துச் செல்லுகிறது அன்றோ-

தஸ்மாத் யஸ்ய மஹா பாஹோ நிக்ருஹீதாநி ஸர்வஸ–
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ் தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—৷৷2.68৷৷

நீண்ட கைகளை உடையவனே ஆகையால் எவனுடைய இந்திரியங்கள் விஷயங்களில் இருந்து எல்லாப் படியாலும் இழுக்கப் பட்டனவோ அவனுக்கு ஆத்ம விஷயமான அறிவு நிலை நிற்கிறது-

எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு–426-

உலகம்‌ யாதொருவாற்றா னொழுகுவதாயிற்று அவ் வுலகத்தோடு மேவித்தானும்‌ ௮வ்வாற்றா னொழுகுவது அறிஞர்கட்குக்‌ கடமையாகும்‌.
உலகத்தோ டொட்ட வொழுகல்‌ பல கற்றுங்‌ கல்லா ரறிவிலாதார்‌–140
உலகத்தோடு பொருந்த வொழுகு தலைக்‌ கல்லாதார்‌, பல நூல்களையுங்‌ கற்றாராயிலும்‌ *அறிலிலாதார்‌” என்பதாகும்‌.-ஞானிகள்‌, இப்படிப்பட்ட அவிவவேககள்‌” கெட்டுப் போகாமலிருத்தற்‌ பொருட்டு, கர்மத்தில் பற்றுள்ள அவர்கள்‌, கர்மங்களையாவது சரிவரச்‌ செய்து பலனடடைவதற்காகத்‌ தாங்களும்‌ கர்மங்களைச்‌ செய்தும்‌, செய்வித்துக்‌ காட்டியும்‌ அவர்களை முன்னேற்றமடையச்‌ செய்தல்‌ வேண்டும் –

ஸக்தா கர்மண் யவித்வாம் ஸோ யதா குர்வந்தி பாரத—
குர்யாத் வித்வாம் ஸ்ததாஸக்தஸ் சிகீர்ஷுர் லோக ஸங்க்ரஹம்৷৷3.25৷৷

பரத குலத்தில் உதித்தவனே -கர்மத்தில் தொடர்பை உடையவர்களாய் -ஆத்ம ஸ்வரூபத்தைக் குறைவற அறியாதவர்கள் எப்படிக் கர்ம யோகத்தைச் செய்கிறார்களோ அவ் வண்ணமாக கர்மத்தில் பிணைப்பு அற்றவனாய் ஆத்ம ஸ்வரூபத்தைக் குறைவற அறிந்தவனாய் -உலகத்தை இசைய வைப்பதற்கு விரும்பியவன் கர்ம யோகத்தைச் செய்யக் கடவன் –

ந புத்தி பேதம் ஜநயேத ஜ்ஞாநாம் கர்ம ஸங்கிநாம்—
ஜோஷயேத் ஸர்வ கர்மாணி வித்வாந் யுக்த ஸமாசரந்৷৷3.26৷৷

ஆத்மாவைக் குறைவற அறியாதவர்களாய்க் கர்மத்திலேயே பிணைப்பை யுடைய முமுஷுக்களுக்கு கர்ம யோகத்தைக் காட்டிலும் வேறொரு சாதனம் உள்ளது என்னும் புத்தி மாறாட்டத்தை உண்டு பண்ணக் கூடாது –

மனநல மன்னுயிர்க்‌ காக்க மினநல
மெல்லாம்‌ புகழுந்‌ தரும்‌–457

நிலை பெற்ற வுயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக்‌ கொடுக்கும்‌; இனத்தினது நன்மை, அதனோடு எல்லாப்‌ புகழையுங் கொடுக்கும்‌. “மன்னுயிர்க்கு ஆக்கம்‌” என்ற வாக்கியம்‌; *உயிர்‌ இன்பத்தைப்‌ பெறுவது” என்பது பொருளாயினும்‌, உயிரால்‌ ககாக்கப்படுவது ௨டம்பாகலின்‌, “உடம்பும்‌ ஆரோக்கியத்தை அடைகின்றது” என்பதை மன்னுயிர்‌” என்ற பதம்‌ குறிப்பாலுணர்த்‌துகிறது -தூய எண்ணங்கள்‌ மனதில்‌ தோன்றுவதற்கு புலனடக்கமே முக்கிய கரரணமாகும்‌. ஆயின்‌, புலனடக்கம்‌ அமைவது மிக அரிது என்பதை நூல்கள்‌ கூறுகின்றன-மனத்தின்‌ நன்மையே மேலானது” என்றவாறு –

மன-ப்ரசாத:ஸவ்ம்யத்வம் மெளனமாத்ம விநிக்ரஹ
பாவஸம்‌ சுத்திரித்யே தத்த போ மானஸ் முச்யதே.

மனத்தின்‌ தெளிவு, அன்புடமை, மெளனம்‌, தன்னடக்கம்‌, பரிசுத்தமான நோக்கம்‌” என்ற
இவைகள்‌, “மனத்தார்‌ செய்யும்‌ தவம்‌” என்று கூறப்படும்‌. -சிந்தை யடக்கத்தால்‌ வாயடக்கமும்‌ மெய்யடக்கமும்‌ தானே வந்து விடும்‌.

பெருமைக்கு மேனைச்‌ சிறுமைக்குந்‌ தத்தங்‌ கருமமே கட்டளைக்‌ கல்‌-505-
பிறப்புக்‌ குணம்‌ அதிவென்பன வற்றுான்‌ மக்களெப்தும்‌ பெருமைக்கும்‌, மற்றைச்‌ இறுமைக்கும்‌ உரை கல்லாவது தாந்தாஞ் செய்யும்‌ கருமமே பிறிதில்லை. –அறிவுடையார்‌ எல்லாமுடையார்‌, அறிவிலார்‌ என்னுடையரேலுமிலர் ‘-43-என்றும் ஒருமைச்‌ செயலாற்றும்‌ பேதை எழுமையும்‌ தாம்புக்‌ கழுந்துமளறு”‘- 835-பேதையானவன்‌ ஒரு பிறப்பில் செய்த வினையால்‌, எழும் பிறப்புகளிலும் தீராத நிரயத்‌ துன்பத்தைத்‌ தேடிக் கொள்கிறான்‌ -என்றும் -அறிவிலார்‌ தாந்தம்மைப்‌ பீழிக்கும்‌ பீழை செறுவார்க்கும்‌ செய்தலரிது”-843– ௮றிவில்லாதார்‌ தாங்கள்‌ செய்து கொள்ளும்‌ காரியங்களால்‌ . தாமே தம்மை வருத்திக் கொள்ளும்‌ துன்பங்களை, ‘தமது பகைவர்‌களாலும்‌ செய்தல்‌ அரிது” என்றும் உண்டு

உத்தரே தாத்மநாத்மாநம் நாத்மாநம வஸாதயேத்—
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந—৷৷6.5৷৷

விஷயத்தில் பற்று அற்ற மனத்தினால் தன்னை உயர்த்தக் கடவன் – தன்னைக் கீழே தள்ளக் கடவன் அல்லன் – விஷயப் பற்று அற்ற மனமே தனக்கு உறவினனாய் இருப்பதாகும் – விஷயப் பற்று உள்ள மனமே தனக்கு எதிரியாய் இருப்பதாகும்-

பந்துராத்மாத் மநஸ் தஸ்ய யேநாத்மை வாத்மநா ஜித—
அநாத்ம நஸ்து ஸத்ருத்வே வர்தேதாத்மைவ ஸத்ருவத்—৷৷6.6৷৷

எந்த மனிதனால் தன் மனம் தன்னாலேயே விஷயங்களில் செல்லாமல் வெல்லப் பட்டதோ அம் மனிதனுக்கு அம் மனம் உறவினன் ஆகும் -வெல்லப்படாத மனத்தை யுடைய மனிதனுக்கோ எனில் தன் மனமே தன் எதிரியைப் போலே நன்மைக்குத் தடையாய் இருப்பதில் ஈடுபடும்-தன்னை உயர்த்துவது வேறோரு நண்பனுமல்ல- தன்னைக்‌ கெடுப்பது வேறொரு பகைவனுமல்ல, தானே தனக்குப்‌ பெருமையை யுண்டாக்குபவனும்‌, தானே தனக்‌குச்‌ சிறுமையை உண்டாக்கிக்‌ கொள்பவலும்‌ ஆகின்றான்‌ என்பது புலனாகிறது.

நெடு நீர்‌ மறவி மடி துயி நான்கும்
கெடு நீரார்‌ காமக்‌ கலன்‌-605-

மடியும்‌ விரைந்து செய்வதனை நீட்டித்துச் செய்யுமியல்பும்‌ மறப்பும்‌ துயிலுமாகிய, இந் நான்கும்‌ இறக்கு மியல்பினை யுடையார்‌ விரும்பி யேறும்‌ மரக்கலமாகும்‌-காமக் கலன்‌” என்பதற்கு, ‘விரும்பிப்‌ பூணுமாபரண மென்றுரைத்தார்‌-மணக் குடவா்‌.

அயுக்த ப்ராக்ருத ஸ்தப்தஸ் ஸடோ நைஷ்க்ருதி கோலஸ–
விஷாதீ தீர்க்க ஸூத்ரீ ச கர்த்தா தாமஸ உச்யதே–৷৷18.28৷৷

சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட கர்மங்களைச் செய்யத் தகுதி இல்லாதவனாய் -சாஸ்திரங்களைக் கல்லாத சாமான்யனாய் –சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட கர்மங்களைத் தொடங்கும் இயல்வே இல்லாதவனாய் அபிசாரம் முதலான தாழ்ந்த கர்மங்களில் ஈடுபாடு உடையவனாய் -வஞ்சிக்கும் இயல்வு யுடையவனாய் -தொடங்கிய கர்மங்களிலும் மந்தமாகச் செயல்படுபவனாய் – மிகுந்த மன வருத்தத்தை இயல்பாக யுடையவனாய் – நீண்ட காலமாகப் பிறர்க்குத் தீங்கைச் சிந்திக்கும் இயல்பு யுடையவனான செயல் புரிபவன் -தாமச கர்த்தா என்று சொல்லப்படுகிறான் –

தெய்வப் புலவர்‌, 605-வது குறட்பாவில்‌ மக்‌களுக்குக்‌ கேடு விளைவிக்கும்‌ தன்மை யுள்ள குணங்களை நான்காகக்‌ கூறினார்‌. அதே இயல்புடன்‌ கூடிய குணங்களைப்‌ பின்னும்‌ நான்கினைச்‌ சோத்து, கீதையில்‌ எட்டுவகைப்‌ படுத்திக்‌ கீதாசார்யர்‌ கூறியிருப்பதும்‌ பொருத்தமானதே

முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை யின்மை புகுத்தி விடும்‌–616
ஒருவன்‌ மாட்டுளதாய முயற்சி, செல்‌வத்தை வளர்க்கும்‌ அம் முயற்சி யில்லாமை வறுமையை அடைவித்து விடும்‌-பரிமேலழகர்‌-இதற்கு மாறுபாடாகிய சோம்பலான, வறுமையை உண்டாக்கும்‌ இலக்குமியின்‌ மூத்தாளும்‌” அவனிடத்தில்‌ குடி புகுவள்‌.இக் கருத்தை தெய்வப் புலவர்‌, இதற்கடுத்துவரும்‌ பாவிலேயே :மடியுளான்‌ மா:முகடி” என்ப — மடியிலான்‌ தாளுளாள்‌ தாமரையினாள்‌” ”” எனக் கூறி முடித்தார்‌. மேலும்‌ முயற்சியானது, மக்களுக்கு எல்லா நன்மைகளையும்‌ உண்‌டாக்கும்‌ ஓர்‌ கற்பகத் தருவுக்குச்‌ சமானமாகும்‌. மனிதனை மனிதனாக வாழச்செய்வதும்‌ அதுவே! இதையே “முயற்சியுடையார் இகழ்ச்சி யடையார்‌”” என்ற பழமொழியாலும்‌ அறியலாம்‌.

நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ  ஹி அகர்மண–
ஷரீர யாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேத கர்மண—-৷৷3.8৷৷

அநாதி காலமாகப் பழகிப் போந்த கர்ம யோகத்தையே நீ செய்வாயாக – ஏன் எனில் ஞான நிஷ்டையை விட கர்ம யோகமே சிறந்தது எக் கர்மத்தையும் செய்யாத உனக்கு ஞான நிஷ்டைக்கு வேண்டிய தேஹ தாரணமும் கை கூடாது

ஞானாதிகாரியுங்கூட, ஞான. நிஷ்டைக் கனுகூலமான தேகம்‌ நிலைத்‌திருப்பதின் பொருட்டு, அத்தியாவசியமான கர்மங்களைச்‌ செய்ய வேண்டி யவனாகிறான்‌, ஆகையால்‌, கர்மமானது ஞானத்திற்கு முக்ய சாதனமாயிருப்பதால்‌, கர்மஞ்செய்தலே மேலென்று சொல்லப்பட்டது.-இராமானுஜர் –

தெய்வத்தா னாகா தெனினும்‌ முயற்சி தன்‌
மெய் வருத்தக்‌ கூலி தரும்‌–619-

முயன்‌ற வினை ஊழ் வினையால்‌ கருதிய பயனைத்‌ தராதாயினும்‌ முயற்சி செய்தற்கிடனாகிய உடம்பு வருத்திய வருத்தத்தின்‌ கூலி யளவு தரும்‌; பாழாகாது.

கர்ம யோகத்தில் தொடங்கியதற்கு அழிவு இல்லை -தொடங்கி விட்டு விட்டாலும் தோஷம் கிடையாது –கர்மயோகம் எனப்படும் இந்த தர்மத்தின் சிறு பகுதியும் பெரிதான சம்சார பயத்தில் இருந்து காப்பாற்றுகிறது –நடுவில் நழுவினாலும்-கர்ம யோகம் – -அடுத்த ஜென்மம் விட்ட இடத்தில் தொடரும் -தப்பானாலும் தோஷம் இல்லை-ஞான யோகம் பக்தி யோகம் அப்படி இல்லையே -கொஞ்சம் பண்ணினாலும் -முடிந்த அளவு செய்து தொடரலாம்-

மதி நுட்பம்‌ நூலோ டுடையார்க்‌ கதிநுட்பம்‌
யாவுள முள்ளிற்‌ பவை–636

இயற்கையாயே நுண்ணறிவோடு செயற்‌கையாகிய நூலறிவும்‌ உடையராயனார்க்கு மிக்க சூழ்ச்சிகளாய்‌ முன்னிற்பவை யாவை உள? முன்னிற்றல்‌ மாற்றார்‌ சூழ்ச்சியாயின தஞ்சூழ்ச்சியால்‌ அழியாது நிற்றல்‌-தங்கள்‌ நுண்ணறிவுடன்‌ நூலறிவுப் பிரமாணமும்‌ உள்‌ளவர்கள்‌ பகைவர்கள்‌ சூழ்வனவற்றைத்‌ தாமறிந்து நீக்கியும்‌, அவரறிந் தழியாதவாறு தாம்‌ சூழ்வரென்பது கருத்து–பரிமேலழகர்‌- நூற் பிரமாணத்தைத்‌ தாயகமாகக்‌ கொண்ட நுண்ணறிவுடையோர்க்கே சாலும்‌” என்ற துணிவு பற்றி, *அதி நுட்பம்‌ யாவுள முன்னிற்பவை”’ எனக்‌ கூறினார்-

ய ஸாஸ்த்ர விதி முத்ஸ்ருஜ்ய வர்ததே காம காரத–
ந ஸ ஸித்தி மவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம்–৷৷16.23৷৷

எவன் ஒருவன் வேதமாகிற எனது ஆணையைக் கை விட்டு தன் விருப்பப்படி செயல் புரிகிறானோ – அவன் மறுமையில் ஸ்வர்க்கம் முதலான பயனையும் இம்மையில் இன்பத்தையும் மேலான கதியையும் அடைவது இல்லை – அத்யாயம் சுருக்கம் -சாஸ்த்ர விதியை தாண்டி தம் மனம் போன படி ஆசைப் பட்டு அனைத்தையும் இழக்கிறார்கள்
ஸ்வர்க்கம் அடைவதும் மாட்டான் -இவ்வுலக இன்பமும் இல்லை -ஸ்ரீ வைகுண்டமும் கிட்டான்-

தஸ்மாச் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்ய அகார்ய வ்யவஸ்திதௌ–
ஜ்ஞாத்வா ஸாஸ்த்ர விதா நோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி–৷৷16.24৷৷

ஆகையால் உனக்குக் கைக் கொள்ளத் தக்கது இது கைக் கொள்ளத் தகாதது இது என்று நிர்ணயிப்பதில் வேதமே ப்ரமாணமாகும்- ஆகையால் சாஸ்திரங்களில் சொல்லப்படும் தத்துவத்தை உள்ளபடி அறிந்து இக் கர்ம பூமியில் அக் கர்மத்தையும் அந்த தத்வ ஞானத்தையும் நீ கைக் கொள்ளத் தக்கவனாகிறாய் –

நுன்பமுற வரினுஞ்‌ செய்க துணிவாற்றி
இன்பம்‌ பயக்கும்‌ வினை–669

ஒரு வினையைச்‌ செய்யுமிடத்து முதற் கண்‌ மெய்ம்‌முயற்சி யாற்றமக்குத்‌ துன்பம்‌ மிக வருமாயினும்‌,௮து நோக்கித்‌ தளராது முடிவில்‌ இன்பந்தரும்‌ நலமான வினைகளைத்‌ திட்பமுடையராகச்‌ செய்க-இதனையே செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலாதார் ” என-20-வது குறட் பாவாலும்‌ கூறினார்‌.

யத் தத் அக்ரே விஷமிவ பரிணாமே அம்ருதோபமம்–
தத் ஸுகம் ஸாத்த்விகம் ப்ரோக்தம் ஆத்ம புத்தி ப்ரஸாதஜம்–৷৷18.37৷৷

பரதர் குலத்தலைவனே -இப்போது ஸூகமானது -முக் குணங்களை யிட்டு மூன்று வகைப்பட்ட இருப்பதை என்னிடம் இருந்து கேட்பாயாக – எந்த ஸூகத்தில் நீண்ட நாள் பழகுவதால் ஒப்பற்ற ஆனந்தத்தை அடைகிறானோ -எல்லா சம்சாரத் துன்பங்களின்
முடிவையும் அடைகிறானோ -எந்த ஸூகம் யோகத்தைத் தொடங்கும் காலத்தில் பழகாத ஆத்ம விஷயத்தில் மிகுந்த சிரமப்பட வேண்டி இருக்கையாலே துன்பம் போல் தோன்றுகிறதோ -யோகத்தின் இறுதியில் ஆத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்கையால் அமுதத்தைப் போலே இனிதாய் இருக்கிறதோ மற்ற விஷயங்களில் இருந்து நீங்கி ஆத்மாவையே அனுபவிக்கையாலே உண்டானதான அந்த ஸூகமானது சத்வ குணத்தால் உண்டானது என்று சொல்லப்படுகிறது –

உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப் படும்‌–850-
உயர்ந்தோர் பலரும்‌ உண்டென்பதோர் பொருளைத்‌ தன்‌ புல்லறிவானில்லை யென்று சொல்லுவான்‌;-மகனென்று கருதப்படான்‌? வையத்துக்‌ காணப்படுவதோர்‌ பேயென்று கருதப்படும்‌-சான்றோர்‌ உண்டென்று நிச்சயித்துக்‌ கூறும்‌ தெய்வக்‌ கொள்கை, இருவினை, இம்மை மறுமை முதலியவைகளின்‌ தன்மைகளை இல்லை’யென்று மறுத்து, தாங்கள்‌ வேண்டியவாறு கூறலால்‌, ஒப்பும்‌ வடிவால்‌ ஒவ்வாமை யுமுடைமை யிற்றன்‌ யாக்கை கரந்து மக்கள்‌ யாக்கை யிற்றோன்றுதல்‌ வல்ல -அலகை”யென்றும் கூறினார்‌- பரிமேலழகர்‌-இக்குறட்பா புல்லறிவாண்மை என்ற அதிகாரத்தின்‌ பத்தாவது குறளாகும்‌. இதற்கு முன்‌னுள்ள ஒன்பது குறள்களில்‌ புல்லறிவாளர்களின்‌ இயல்புகளைப்‌ பலவாறாக விளக்கிக் கூறி, அதன்‌ கருத்துக்களை யெல்‌லாம்‌ சேர்த்து, *௮வர்கள்‌ மக்கள்‌ தோற்றம்‌ உடையவராயினும்‌ அவர்கள்‌ *பேய்‌’க்குச்‌ சமானமானவர்கள்‌” என முடிவு கூறினார்‌.

அஸத்யமப்ரதிஷ்டம் தே ஜகதாஹுர நீஸ்வரம்–
அபரஸ்பர ஸம்பூதம் கிமந்யத் காம ஹேதுகம்-–৷৷16.8৷৷

அந்த ஆஸூர ப்ரக்ருதிகள் உலகம் ப்ரஹ்மாத்மகமானது என்றும் ப்ரஹ்மத்தில் நிலை நிற்பது என்றும் ப்ரஹ்மத்தால் நியமிக்கப்படுகிறது என்றும் சொல்லுவது இல்லை -இதுவே அஸத்யம் – ஆண் பெண் சேர்க்கையால் உண்டாகாதது வேறே எந்தப் பொருள் உள்ளது என்று கூறுகிறார்கள் – ஆகையால் உலகு அனைத்தையும் காமத்தையே காரணமாகக் கொண்டது என்றும் கூறுகிறார்கள்-

ஏதாம் த்₃ருஷ்டிம் அவஷ்டப்₄ய நஷ்டாத்மாந: அல்ப பு₃த்₃ே₄ய:
ப்ரப₄வந்த் யுக்₃ர கர்மாண: க்ஷயாய ஜக₃தோ (அ)ஹிதா : ॥–৷৷16.9৷৷ஜகதோஹிதா–ஜகதோ அஸூபா–பாட பேதம் -மங்களத் தன்மை இல்லாமல்-

ஆஸூர ப்ரக்ருதிகள் இந்த விபரீதமான பார்வையை பற்றிக் கொண்டு தேஹத்தைக் காட்டிலும் வேறுபட்டதான ஆத்மாவைக் காணாதவர்களாய் -அறியப்படும் அசித்தான தேகத்தில் அறிவதாகையாலே அதைக் காட்டிலும் வேறுபட்ட ஆத்மா உணரப் படுகிறது என்று பிரித்து அறிய முடியாத அல்ப புத்திக் காரர்களாய் – அனைவருக்கும் தீங்கு இழைக்கும் கொடிய செயல்களைச் செய்பவர்களாய் -அமங்களமானவர்களாய்-
உலகம் அழிவதற்கு காரணம் ஆகிறார்கள் – இந்த த்ருஷ்ட்டியை பண்ணிக் கொண்டு -குத்ருஷ்ட்டி – அல்ப புத்தி -தேஹாத்ம பிரமத்தால் – உலகம் அழிவதற்கு செயல்படுவார்கள்

காமமாஸ்ரித்ய துஷ் பூரம் தம்ப மாந மதாந்விதா–
மோஹாத் க்ருஹீத்வ அஸத் க்ராஹாந் ப்ரவர்தந்தே அஸூசி வ்ரதா–৷৷16.10৷৷

ஆஸூர ப்ரக்ருதிகள் நிறைவேற்ற அரிதான காமத்தை பற்றிக் கொண்டு -அதன் நிறைவேற்றுதற்காக அறிவின்மையாலே அநியாய வழியிலே தேடப்பட்ட பொருள்களை பற்றிக் கொண்டு சாஸ்திரங்களில் விதிக்கப்படாத விரதங்களோடு கூடியவர்களாய் -(பாஷாண்ட ஆகமம் ) டம்பம் துராபிமானம் மதம் ஆகியவற்றோடு கூடியவர்களாய் செயல்படுகிறார்கள் ஆசைப் பட்டு -அடி இல்லா பள்ளம் -தூராக் குழி -டம்பம் -மானம் -மதம் கர்வத்தால் -அறிவின்மையால் – தவறான வழியில் பொருளை ஈட்டி வைத்து -சாஸ்திரம் விதிக்காத வழியில் செயல் படுவார்கள்

அநேக சித்த விப்ராந்தா மோஹ ஜால ஸமாவ்ருதா–
ப்ரஸக்தா காம போகேஷு பதந்தி நரகேஷுசௌ–৷৷16.16৷৷

இவர்கள் பல நினைவுகளால் அலைக் கழிக்கப் படுபவர்களாய் -பல மயக்கங்களால் சூழப்பட்டு புலன் இன்பங்களில் மிகவும் ஈடுபட்டு நடுவில் மரணம் அடைந்து அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள் -சிந்தனை கடலில் அலைந்து -மோஹம் மயக்கம் சூழ்ந்து -காமம் அனுபவித்து -நரகில் விழுகிறார்கள் – செம்பினால் இயன்ற பாவையை தழுவி பாவி -நைமிசாரண்ய பாசுரம்-

மயிர் நீப்பின்‌ வாழாக்‌ கவரிமா வன்னா
ருயிர் நீப்பர்‌ மானம்‌ வரின்‌-969-

தன்‌ மயிர்க்‌ கூட்டத்தினின்று ஒரு மயிர்‌ நீங்கினும்‌ உயிர்‌ வாழாத கவரிமானை யொப்பார்‌, உயிர்‌ நீக்‌கத் தான்‌ மானமெய்து மெல்லைவரின்‌, அம்மானத்தைச்‌ சகியாது இறப்பர்‌-உவமை அது அவர்க்கு இயல்‌பென்பது விளக்கி நின்றது.-பரிமேலழகர்‌-கம்பரும்‌ -மந்திரப்படலத்தில்‌ அரிய நூலுங்கற்றவர்‌, மானம்‌ நோக்கிற்‌ கவரிமா வனைய நீரார்‌” -கவரிமான் தன்‌ மயிர்‌ கற்றை யிலுள்ள ஒரு மயிரைக்‌ தன்‌ உயிரைவிட மேலெனக்‌ கருதி உள்ளது,

அகீர்த்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தேவ்யயாம்.–
ஸம்பாவிதஸ்ய சாகீர்த்திர் மரணாத ரிச்யதே—৷৷2.34৷৷

எல்லா தேசத்திலும் எல்லாக் காலத்திலும் பரவக் கூடிய பழியை எல்லாரும் உனக்குக் கூறுவார்கள் – வீரம் முதலிய நற் குணங்கள் உடையவனாகக் கொண்டாடப்படும் உன்னைப் போன்றவனுக்கு பழிச் சொல் என்பது மரணத்தைக் காட்டிலும் கொடியதாகிறது
அகீர்த்தி உலகம் எங்கும் பரவும் –இதிஹாச புராணம்-எழுதுவோர்க்கு வாய்ப்பு –
வீர்யம் மிகுந்த நீ -அகீர்த்தி மரணம் விட மோசமாகும் –

பணியுமா மென்றும்‌ பெருமை சிறுமை யணியுமாந்‌ தன்னை வியந்து -978
பெருமை யுடையார்‌ ௮ச்‌ செல்வமுடைய ஞான்றும்‌ தருக்கின்றி அமைந் தொழுகுவர்‌. மற்றுச்‌ சிறுமை யுடையார்‌, அப்பெருமை அவர்‌க்கு இல்லாத காலத்தும்‌,தம்மை வியந்து பெருமையாகப்‌ பேசுவர்‌-பரிமேலழகர்‌
தம்மைப்‌ பணித்து பேசுபவர்கள்‌ உயர்ந்தோரது தன்மையை அடைவர்‌. தம்மைப்‌ புகழ்ந்து பேசுபவர்‌கள்‌ இழிந்தோராவார் ” என, உலகியலை வியந்து கூறினார்‌ –மணக்குடவர்‌.

தேஜ க்ஷமா த்ருதி ஷௌசம த்ரோஹோ நாதிமாநிதா–
பவந்தி ஸம்பதம் தைவீமபி ஜாதஸ்ய பாரத–-৷৷16.3৷৷

தீயவர்களால் வெல்ல ஒண்ணாமை-துன்புறுத்துவர்கள் இடம் பொறுமை -பேர் ஆபத்து வந்தாலும் செய்ய வேண்டியதில் உறுதியாய் இருக்கை – மனோ வாக் காயங்களில் சாஸ்திரங்களில் சொல்லிய பரிசுத்தி யாகிய அனுஷ்டானத் தகுதியை உடையனாய் இருக்கை – பிறர் நற் செயல்களைத் தடுக்காமை -தகாத கர்வமின்மை – ஆகிய குணங்கள் பகவத் ஆஜ்ஜையைப் பின்பற்றி நடக்கும் தெய்வப்பிறவி யாகிற செல்வத்தை உடையவனும் உள்ளன –

ஆத்ம ஸம்பாவிதா ஸ்தப்தா தந மாந மதாந்விதா–
யஜந்தே நாம யஜ்ஞைஸ்தே தம்பேந அவிதி பூர்வகம்–৷৷16.17৷৷

தம்மைத் தாமே பெருமை பேசிக் கொள்கிறவர்களாய் -தம்மைப் பெருக்க மதிக்கையாலே பணிவில்லாமல் நிமிர்ந்து நிற்பவர்களாய் -பணத்தினாலும் கல்வி குடிப்பிறப்பு ஆகியவற்றால் உண்டான அபிமானத்தாலும் விளையும் கர்வத்தை உடையவர்களான அந்த ஆஸூர ப்ரப்ருதிகள் புகழையே பயனாகக் கொண்டு செய்யப்படும் யாகங்களாலே
ஸாஸ்த்ர விதிக்கு முரணாக யாகம் செய்தவன் என்னும் புகழை வெளிப்படுத்திக் கொள்வதற்காக யாகம் செய்கிறார்கள் – தன் பெருமையை பேசி -குலையாமல் -தான மதம் -பெயர் யாகம் -பெயருக்காக புகழுக்காக யாகம் – டம்பம் -சாஸ்திரம் விதிக்காத வகையில்-

நகல் வல்ல் ரல்லார்க்கு மாயிரு ஞாலம்‌
புகலும் பாற்‌ பட்டன்‌ றிருள் -999

பண்பின்மையான்‌ ஒருவரோடுங் கலந்து அளவளாவி வாழ மாட்டாதார்க்கு, மிகவும்‌ பெரிய உலகம்‌ இருளில்லாத பகற் பொழுதினும்‌ இருளின்‌ கட் கிடந்ததாம்‌-எல்லாரோடுங்‌ கலந்தறியப்‌ பெறாமையின்‌, பண்பிலார்க்கு உலகியல்‌ தெரியாதென்பார் – உலகமிருளின் கட்‌பட்டதென்றார்‌–பரிமேலழகர்‌-இதற்கு ஸ்ரீ கண்ணபிரான்‌ இவ் வுலகமானது சிலருக்கு
பகல்‌ இரவாகவும்‌, இரவு பகலாகவும்‌ காணப் படுகிறது என்‌பதன்‌ காரணங்களை உபமானங் காட்டி, ஒரு ஸ்லோகத்தால்‌ விளக்குகிறார் –

யா நிஸா ஸர்வ பூதாநாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ.
யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிஸா பஸ்யதோ முநே–৷৷2.69৷৷

யாதொரு ஆத்ம விஷயமான அறிவு எல்லா ஜீவ ராசிகளுக்கும் இரவு போலே இருந்து இருக்கிறதோ – அவ் வறிவு விஷயத்தில் இந்திரியங்களை அடக்கியவன் விழிப்புடன் இருக்கின்றான் யாதொரு சப்தாதி விஷயமான அறிவில் உலகோர் விழித்து இருக்கிறார்களோ அவ் வறிவு ஆத்மாவைப் பார்ப்பவனாய் அதையே மனனம் செய்பவனுக்கு இரவு போல் இருந்து கிடக்கின்றது

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கம்பராமாயணத்தில் திருமந்த்ரார்த்தம்-ஸ்ரீ சேஷையங்கார்‌ ஸ்வாமிகள்-

September 22, 2025

எம்பெருமான்‌ சர்வ சக்தன்‌ என்பதைப்‌ பால காண்டத்திலும்‌, பக்த ரக்ஷண தீக்ஷிதன்‌ என்பதை அயோத்யா காண்டத்திலும் –பாகவத பரதந்த்ரன் என்பதை ஆரண்ய காண்டத்‌திலும்‌ சரணாகதி தர்‌மம்‌ அபயப் பிரதான வைபவ மிவற்றை யுத்த காண்‌டத்திலும்‌, ஏனைய தர்மங்களை மற்ற இடங்களிலும்‌ கம்பர்‌ வெளி யிட்டிருப்பதைப்‌ பரக்கப் பார்க்கலாம்‌,

கிஷ்கிந்தா காண்டத்தில்‌ ௮னுமப் படலத்தில் ,-மாற்றமஃது உரைத்தலோடும்‌’இல்லாத வுலகத்‌தெங்கும்‌”, என்னும்‌ செய்யுள்களாலும்‌ ** அஞ்சனைக்கொரு சிறுவன்‌” என்று தொடங்கி , துன்‌பினைத் துடைத்‌து மாயத் தொல்வினை”’ என்னுமளவான செய்யுள்களாலும்‌ சொல்லப்பட்ட ஆசார்ய லஷணமான சாஸ்திரார்த்த தத்வ ஞானமும்‌, சதாசார சீலமும்‌ பரத்வ நிச்சயமு முடையனாய்‌, இயல்பாகவே பராநுகூல பரனும்‌ ஸ்வ ப்ரயோஜனத்தில்‌ விருப்ப மில்லாதவனுமா யிருப்பானொருவன்‌,-மஞ்செனத் திரண்ட கோல மேனிய’”என எம்பெருமானை ஸாக்ஷாத் கரித்தவாறே அவனனுக்ரஹத்தால்‌ லோகத்தாரை உஜ்ஜீவிக்கச் செய்யம்‌ சதாசாரிய னாவனென்பது :’மாணியாம் படிவமன்று ” என்‌னுஞ் செய்யுளால் குறிக்கப் பட்டிருக்‌றது –

இப்படியான சதாசார்யனைச்‌ சிஷ்ய யாத்திரையில் பிரவிர்த்திப்பித்து, சம்சார துக்கத்தில் அகப்‌பட்டுழலும் அவரை உடைமை யென்னும்‌ மமகார நிவர்த்தி கண்டு உஜ்ஜீவிக்கும்படி எம்பெருமான்‌ திருவுள்ளம் பற்றுவன்‌ என்பதை, ““அணிகலக் குறியினாலே , வென்றி யானடியன் தன்னை வேறு கொண்டிருந்து கூறித்‌, தென்றிசைச் சேறி யென்றான வனருள் சிதைவதாமோ என்னும்‌ சுந்தர காண்டச்‌ செய்யு ளாலும்‌ தெளியலாம்‌,

இராமாவதார ரஹஸ்யத்தை ஹனுமான்‌ வாக்கால்‌, இராவணனுக்கு அறிவுறுத்தி யிருப்பதையும்‌,-அன்னவர்க் கடிமை செய்வேன் நாமமுமனுமனென்பேன்‌”?
என்ன ஹனுமான வாக்கால் காட்டும்‌ ஆண்டானடிமைத் திறனையும்‌ கருதுமிடத்‌து ஹனுமானை ஈசனருள் பெற்று உலகத்தார்க்கு உறுதி பயக்கும்‌ உண்‌மைப் பொருளை உபதேசிக்கும்‌ நல்லாசிரியனாகவும்‌, பரமபதியின் பிரிவாற்றாமல்‌ துன்புறும்‌ சீதைப் பிராட்டியாருக்கு பதியின்‌ அருள் சின்னத்தைக் காட்டி துயரை நீக்கி பதியை யடைய ஹேது வாயிருந்த திருவாழியை சேதனர்கள்‌ சம்சாரத் துக்கத்தினின்று கரையேறி
எம்பெருமானை யடையும் ஹேதுவான திருமந்த்ரமாகவும் உய்த்து உணரவைத்துக்
கம்பர் சுந்தர காண்டத்தில் ஆசார்ய தர்மத்தையும்‌ திருமந்திர மேம்‌பாட்டையும்‌ வெளியிட்டிருப்பது
நன்கு தெளியத் தக்கது-சுந்தர காண்டத்தில் இந்
துண்ணிய கருத்துக்களடங்கிய உருக்காட்டு படலத்‌தில்‌ 10 செய்யுள்கள் காணத்தக்கது –௮றுபத்‌து மூன்றாவது மீட்டுமுரை”யென்ற செய்யுள் முதல்‌ எழுபத்து இரண்டாவது
-பாழிய பணைத் தோள்‌”
என்‌ற செய்யுளீறாகப்‌ பத்துப் பாசுரங்களிலும்‌ உள்ளுறைப் பொருள் உணர வேண்டும்-இக் காண்டத்தில்‌ ஜீவாத்மாவினுடைய ஸ்வரூபத்தையும்‌, ஆசாரிய கிருத்தியத்தையும்‌ மிகக்‌ தெளிவாயும்‌ அழகாயும்‌சித்தாந்தம் செய்திருப்பதால்‌, சுந்தர காண்டமெனப்‌ பெயர் கிடைத்தது என்பதேயாம்‌.

ததோ ராவணநீதாயாஃ ஸீதாயாஃ ஷத்ருகர்ஷநஃ. இயேஷ பதமந்வேஷ்டுஂ சாரணாசரிதே பதி৷৷5.1.1৷৷-முதல் ஸ்லோகார்த்தம் -மேலே கிஷ்கிந்தா காண்டத்‌திற் கண்டபடி நிகழ்ந்த பிறகு சத்‌துருவை நாசம் பண்ணத் தகுந்த ஹநுமான்‌ இராவணனாற்‌ பெயர்த்துக் கொண்டு போகப்பட்ட சீதாப் பிராட்டியினுடைய இருப்பிடத்தைக்‌ தேடுவதற்காக ஆகாய மார்க்கத்திற்‌ பிரவேசிக்க எண்ணங் கொண்டார்‌?!-சேதனர்களை உய்யக்‌ கொள்வதற்காகவே ஏற்படுத்திய முத்‌ரையையும்‌ ஆஜ்ஜையையும்‌ பெற்ற பிற்பாடு அஜ்ஞானமான பகைவனை வேரோடு வெல்லத் தக்க ஆசாரியன்‌, (ஹூுமான்‌) பூர்வாசாரியர்களால் அநுஷ்டிக்கப்பட்ட
ஸத் ஸம்பிரதாய மார்க்கத்தில்‌ நிலைத்தவராய்‌, அவிவேகத்தால்‌ தனக்கு ஸ்வாதினம் பண்ணப்பட்ட சேதனனுடைய ஸம்ஸார மண்டலத்தையும்‌,பகவத்‌ ப்ராப்‌தியிலுண்டான எண்ணத்தையும்‌, ஸாத்விக ஸம்பாஷண முதலான அடையாளத்தையும் தேட நினைத்தார்-

கழுந்தரா யுன கழல் பணியாதவர் கதிர் மணி முடிமீதே
அழுந்த வாளிகள் தொடு சிலை ராகவ வபி நவகவிநாதன்‌
விழுந்த நாயிற தெழுவதன் முன் மறை வேதியருடன் ஆராய்ந்து
எழுந்த நாயிறு விழுவதன் முன்கவி பாடின தெழ நூறே.–
தனியன்

“தேவபாடை யினிக் கதை செய்தவர்‌
மூவரானவர் தம்முள் முந்திய
நாவினா ருரையின்படி நான்‌ றமிழ்ப்‌
பாவினா லிதுணர்த்திய பண்பரோ?
, —வால்மீகி வசிஷ்டர் போதாயனர் -மூவர்
தமிழிலே தாலை நாட்டி—பார் மேல்‌, நம்பு பா மாலையாலே நரருக்கின்‌ றமுதமீந்தான்‌

மீட்டிமுரை வேண்டுவன வில்லையென மெய்ப் பேர்‌
தீட்டியது தீட்டரிய செய்கையது செவ்வே
நீட்டி தென நேர்ந்தனனெனா நெடிய கையாற்‌
காட்டினனொராழியது வாணுதலி கண்டாள்‌
–சுந்தர காண்டம்‌ உருக் காட்டு படலம்‌. பாட்டு-63,

மீட்டுமுரை – முன்னமே-பகவானுடைய சொருபத்தையும்‌, செளலப்யத்தையும்‌ காருண்யத்தையும்‌, சேதனனுக்கும்‌ பகவானுக்குமுள்ள சம்பந்தத்தையும்‌, சேதனனுடைய பூர்வ வாசனையையும்‌, ஆசாரியன்‌ (ஹநுமான்‌) எடுத்துச்‌ சொன்ன பின்‌ மற்றும் சொல்ல வேண்டிய விஷயம்‌
வேண்டுவனவில்லை–இனி மேல்‌, சேதனனால் கேட்‌கப் பெறுவதும்‌, ஆத்மா உஜ்ஜீவிக்கும் பொருட்‌டுள்ள அவசியமானதுமான உபாயம்‌ வேறு யாதொன்றுமில்லை்‌
என– என்று, (இவ் விதமாகச்‌ சொல்லி,)
மெய்ப்பேர் தீட்டியது –நாராயண என்‌னும்‌ பெயரும்‌ உயிருமான திரு நாமத்துடன்‌ ஓம்‌ நமோ என்னும் உடலாகிய (மெய்யாகிய) எழுத்துக்‌களைச் சேர்த்துச் செய்த திவ்ய மங்கள கரமான அஷ்டாஷரம்‌ என்ற திரு மந்தரமொன்றுண்டு,
தீட்டரியசெய்கையது–அந்தத் திருமந்திரமானது எழுதவரிது, எழுதற்பாலதன்று, எழுதாக்கிளவி, (வேத வாக்கியம்‌) அதை எழுத முடியாது, எழுதுதற்‌கடங்காது, எழுதிக் கற்‌றுக் கொள்வதிற் பயனில்லை,௮து உபதேச மந்திரம்‌, உபதேசக் க்ரமத்தா லடையத் தக்கது யொழிய வேறல்ல. (ஆகையால்‌)செவ்‌வே–நேராக (முறைப்படி) ௮தாவது குரு பரம்‌பரா பூர்வமாக, அல்லது உபதேச விதிப்படி
நீட்டிதென–நீ சேதனனுககு இந்த அஷ்டாக்ஷர மந்த்ரத்தை உபதேசம் பண்ணு என்று சொல்லி,
நேர்ந்தனன் -எனக்குப்‌ பகவான் கொடுக்தார்‌, ௮தாவது ஆஞ்ஞாபித்தார்‌, என–என்று உபதேசம்‌ பண்ணக் கருதி, நெடிய கையால்‌– விசேஷ அர்த்த புஷ்டி யுள்ளதும்‌, ஞான வித்தகந் தரித்த செங்கை ‘என்பதற்கிணங்க ஞானக் குறியுமாகிய சின் முத்ரையினால்‌ காட்டினனொராழி – தனது இருக்கையை வட்ட வடிவாய்ச்‌ சின் முத்ரா ரூபமாக வைத்துக் கொண்டு, பகவத் ஆஜ்ஞா ரூபமான வேத வாக்கியமாயும்‌, மிகவும்‌ ஆழ்ந்த பொருள்களை யுடையதாயு மிருப்பதால்‌ ஆழியென்று சொல்லத் தக்கதாயுள்ள திருவஷ்டாக்ஷர மந்த்ரத்தை ஹனுமானாகிய வாசாரியன்‌ சீதை யாகிய சேசனனுக்கு உபதேசித்தார்‌.
அது வாணுதலி கண்டாள்‌–சேதனனும்‌ உபதேதசம்‌ பெற்ற பின்‌ அந்தத் திருமந்திரத்தின்‌ பெருமையை ௮றிந்தான்‌- அதனால் அகம் மகிழ்ந்தான்-௮கத்தினழகு முகத்தில் தெரியுமாதலால்‌ ஆத்மா வடைந்த ஆனந்தத்தை வெளிப் படுத்திக் காட்டிய முக மலர்ச்‌சி கொண்டு, வாணுதலி கண்டாள் எனக் கூறப்பட்‌டன. இன்னும்‌, திருமந்திர உபதேசத்துக்குரி வைஷ்ணவ சின்னமான ஊர்த்துவ புண்டர மணிந்த நெற்றியும்‌ பகவத் பார தந்திரியமுமுடைய சேதனனென்பது தோன்ற வாணுதலி யென்றாரென்பதும்‌ பொருந்தும்‌-எனவே ௮னுமான்‌ சீதைக்கு ஸ்ரீராமனது கணையாழியைக் கொடுத்தார்‌ என்பது இச் செய்யுளுக்குச்‌ சாமானியக் கருத்தாயிருப்பினும்‌, விசேஷார்த்தமாக, அனுமானாகிய ஆசாரியன்‌ ராஷஸ மண்டலமாக சம்சார பந்தத்தால்‌ நலிவடையா நின்ற சீதையாகிய சேதனனுக்குத்‌ திரு வாழியாகிய திருவஷ்டாஷாரத்தை வேத விதிப்படி. பிரஸாதித்தார்‌ என்பதையும்‌ இச் செய்யுள்‌ ௮டக்கிக்‌ கொண்டி ருக்கிறது.

அது வாணுதலி கண்டாள்‌” என்று சொன்ன பின்‌ அந்தச் சேதனலுக்குண்டான பரவசச்தை வெளிப்படுத்த விரும்பிப்‌ பின்‌ வரும்‌ இரண்டு செய்யுள்களின் முலம்‌ பலவித திருஷ்டாந்தங்களுடன்‌ உபபாதிக்கிறார்‌,

இறந்தனர் பிறந்த பயனெய்தினர் கொலென்கோ
மறந்தனரறிந் துணர்வு வந்தனர் கொலென்கோ
துறந்த வுயிர் வந்திடை சொடர்ந்தது கொலென்கோ
திறந்தெரிவ தென்னை கொலி நன்னுதலி செய்கை
–64-

(இதுவும்‌ உபதேச அநந்தரம்‌)
இந் நன்லுதலி செய்கை-இத் திவ்விய முக மலர்ச்சியை யடைய சேதனனுக்கு ஜாயமான கடாஷத்தாலுண்டான ஆனந்த அனுபவத்தை (எவ் வனுபவத்துக்கு ஈடாகச்‌
சொல்லுதல்‌ கூடுமென்று ஆராய்ந்தால்‌) இறந்தனர்‌ – ஜீவாத்மா சம்சார பந்தத்திலகப்பட்டு இந்திரியங்களாற் கட்டுண்டு பூர்வ ஞானமே மேலிடாது அஞ்ஞானமான அந்தகாரத்தி லகப்‌பட்டுழன்று ஜென்ம மெடுத்தும்‌ ஜென்ம சாபல்யமான கிருத்தியங்கள்‌ யாதொன்னுஞ் செய்யாமல்‌, திருவடிகளை அடைய வேண்டிய கருமங்களிருந்தும்‌ விலகி ஜீவப் பிரேதம் போலிருக்கும்‌ பயனற்ற ஆத்ம கோடிகள்‌ ; பிறக்க பயனெய்தினா்‌ கொலென்கோ – திடீரென்று பகவத் ஜாயமான கடாஷ விசேஷத்தாலே உலகில் பிறந்து ௮டைய வேண்டிய புருஷார்த்தங்களை அடைந்தால்‌ அந்த ஜீவர்களுக்கு எவ் வளவு ஆனந்த முண்டாகுமோ ௮வ்வளவு சந்தோஷம்‌ உண்டாயிற்றென்று சொல்‌லலாமோ ; (அல்லது) அறிந்து – சத் சம்பிரதாய மார்க்கக்தை யனுஷ்டித்து வந்து, பகவத் சரணாரவிந்தங்களில் ஈடுபட்டிருந்து வந்து; (இப்பால்‌)மறந்தனர்‌ – ஜென்மாந்தர வாசனையையும்‌, பகவானுடைய சராணாரவிந்தங்களின்‌ வைபவத்தையும்‌ ஒரு கால விசேஷத்தில்‌ மாயையினால்‌ அடியோடு மறந்திருக்க ஒரு ஜீவன்‌ உணர்வு வந்தனர் கொலென்கோ- மறுபடியும் குருமுகமாகப்‌ பூர்‌வ அனுஷ்டானத்தையும்‌ தன் நிலைமையையும்‌ திடீரென்று அறிந்து உஜ்ஜீவுக்கும் படியான ஒரு ஹேது நேர்ந்தால்‌ ௮ப்போது என்ன குதூகலமுண்டாகுமா அதற்குச் சமமாகச் சொல்லலாமோ ;(அல்லது) துறந்த உயிர்‌-போன பிராணன்‌; வந்து இடை தொடர்ந்தது கொலென்கோ – மறுபடியும்‌ உடலுட்புகுந்து உடலும்‌ உயிரும்‌ கூடிற்று என்றால் எவ்வளவு ஆனந்தமுண்டூ அவ்வளவு ஆனந்தத்‌தை இந்தச் சேதனன்‌ அடைந்தானென்று தான் சொல்லலாமோ, (செய்கை) திறந் தெரிவது என்னை கொல்‌ -௮ந்த ஆனந்தத்தின்‌ அளவையும்‌ பெருமையையும்‌ வன்மையையும்‌ என்ன வென்றெடுத்துரைப்பது,

இழந்த மணி புற்றர வெதிர்ந்‌த தெனலானாள்‌
பழந்தன மிழந்தன படைத்தவரை யொத்தாள்‌
குழந்தையை யுயிர்த்த மலடிக்குவமை கொண்டாள்‌
உழந்து விழி பெற்றதொருயிர்ப்‌ பொறையு மொத்தாள்‌–65-

(தவிரவும்‌,) புற்றரவு – இந்த சம்சார மண்‌டலத்தில்‌ ஜீவாத்மா;
இழந்த மணி – (தான்‌ அயர்‌வுற்றிருந்த போது, ௮தாவது தான்‌ மாயையினால்‌
மயக்குற்று மெய்ம்மறந்து புத்தி ஸ்‌திரமில்லாமற்‌ சஞ்சல மடைந்திருந்த காலத்தில்‌) தன்னை விட்டகன்ற உயர்ந்த ரத்ன சமானமான அழுக்கற்ற
நல்லறிவை;
எதிர்ந்ததெனலானாள்‌ – மறுபடியும்‌
அடைந்தால்‌, அச்சேதனனுக்கு ௮ப்போதுண்‌டாகும்‌ களிப்பை ஓக்கும்‌;(அல்லது) இழந்தன தானே தன்னுடைய கர்மானுஷ்டானங்களினாலும்‌, ௮விவேகத்தினாலும்‌, சுயேச்சையினாலான
கிருத்தியங்களினாலும்‌ இழந்த மோக்ஷத்தை;
பழந்தனம்‌ – மிகப் பழமையாயும்‌ அநாதி பூர்வகமாயும்‌
௮நாதி காலங்களாககத் தன்னைக் காப்பாற்றுவதற்கு
ஹேதுவாயுமுள்ள ஒரு சாரமான மூல மந்திரமானதும்‌, பூமியிலுள்ள மநோ ரதங்களையும்‌ சுவர்க்க
போகங்களையம்‌ முக்தியையும் சாதித்துக் கொள்வதற்கு ஆதாரமானதுமான ஒப்பற்ற பொருளை;
படைத்தவரை யொத்தாள்‌ – மீண்டும்‌ புதையல்‌ கண்டெடுத்தாற்‌ போல்‌ ௮திக வியப்புடன்‌ புதிதாக
கிட்டினது போலடைந்தால்‌ அப்போது சேதனனுக்குண்டாரும்‌ ஆநன்தத்திற்கு ஒப்பாகுமென்று சொல்லற் பாலதாம்‌; (அல்லது) குழந்தையை – தென் புலத்தாரைத் தான்‌ பருவ காலங்களிற் கொடுக்கும் நன்னீர் முதலாயுள்ள கருமங்கள்‌ யாவும்‌ வேத விதிப்படி செய்வதால் கரை யேற்றும்
தன்மை யுடைய ஆண் குழந்தையை;
(இனி உள்‌ளுரை )
ஜீவாத்மா எத்தனையோ கோடி ஜென்மமெ
டுத்துழலும் போது *பூதமைந்தும்‌, விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடுற்‌ற வீக்கம்‌, கலங்குவது”? என்பதற்கிணங்க அந்த வீக்கமாகிய பிறப்‌பின்‌ மிகுதியற்று மறுபிறப்பில்லாமல்‌ உய்யும்படிக்கான ஓர்‌ உபாயத்தை; (திவ்விய ௮ஷ்டாஷர
மந்த்ர அனுக்கிரஹத்தை)
உயிர்த்த – நூதனமாக எதிர்பாராது அடைந்த;
மலடிக்குவமைகொண்டாள்‌ – நெடு நாளாகக் காத்திருந்தும்‌ பிரயத்தனப்‌
பட்டும்‌ கிட்டாமல்‌ இனிக் கிடைப்பதரிதென்று
மனங்கலங்கச்‌ சோர்வும்‌ ஏக்கமுமுற்றிருக்கும்‌ ஒரு
ஜீவாத்மாவுக்கு ௮ப்போதுண்டாகும்‌ பர வசத்தை நிகரக்குமென்‌று சொல்லலாம்‌; (அல்லது) உழந்து -அஞ்ஞான மிகுதியால்‌ தன்னுடைய ஞானக்கண்‌ ணடைக்கப்பட்டு ௮தனால்‌,தெளிவான நடையற்று
நன்னெறி விட்டு விலகி உழல்கின்ற போது
விழி பெற்றது -சன்மார்க்கமும்‌ மோஷ ஹேதுவுமான
நன்னெறியை ஊட்டும்‌ படிக்குள்ள ஓர்‌ உபாயத்தை யடைந்த;
ஓர்‌ உயிர்ப்பொறையும்‌ ஒத்தாள்‌-ஒரு ஜீவாத்மா அல்லது ஒரு சேதனனுக்குள்ளது
போல்‌ ஆயிற்று.

ஆகவே, இந்த இரண்டு செய்யுள்களாலும்‌ அனுமான்‌ சீதா பிராட்டிக்குக்‌ கணையாழியைக்‌ காட்டினவுடன்‌ ௮வள்‌ மிகக் களிப்புற்றாளென்பது சாமான்யக் கருத்தாயினும்‌ . விசேஷார்த்தமாகத்‌ திருவஷ்டாக்ஷர வுபதேச பூர்வமாகச்‌ சேதனனுக்குண்டாகும்‌ ஆத்மானந்த வைபவத்தைப்‌ பூர்வாசாரியர்களாற்‌ பலவித திருஷ்டார்தங்களுடன்‌
விரித்தெழுதப் பெற்றதற்கிணங்க இவ் விடத்திலும்‌
கூறப் பட்டது.

———–

இனிப்‌ பின்வரும்‌ இரண்டு செய்யுள்களால் திரு மூல மந்திரத்தை உபதேசம் பெற்ற பின்‌ அந்தச் சேதனன்‌ ௮தைக் கொண்டாடி யனுபவித்த விதத்தை விரித்துக் காட்டுகிறார்‌

வாங்கி நண் முலைக் குவையில் வைத்தனள் சிரத்தால்‌
தாங்கி நண் மலர்க்கண் மிசை யொத்தின டடந்தோள்‌
வீங்கி நண் மெலிந்தனள் குளிர்ந்தனள் வெதுப்போ
டேங்கினள் உயிர்த்தனல் இதின்னது எனலாமே,
–66-

வாங்கினள் –சேதனன்‌ ௮ஷ்டாஷ மந்திரத்தை வானமீகி பகவான்‌ பிரயோகித்ததற்கு இணங்க மனசில் வாங்கினன்‌ என்றார்‌ ; மனசில்‌ நிலை பெறச் செய்தான்‌ என்றபடி-
முலைக் குவையில் வைத்தனள்‌ – பகவத் அனுபவ முச்கிய சாதனமான சேஷத்வ பாரதந்தர்ய ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பிக்கும்‌ த்வயம்‌ என்‌னும்‌ மந்த்ரத்துடன் சேர்த்து அந்த மந்திரத்தை அனுசந்தித்தான்‌-
சிரத்தால் தாங்கினள்‌ – அந்த த்‌வயார்த்தத்துக்குள்‌ உத்தர வாக்கியார்த்தத்தில் ஊன்றினான்‌; ௮தாவது சர்வ ஸ்லாக்கியமானதும்‌ சாரமானதுமான மந்திரத்தை ௮தனுடைய கெளரவமும்‌, தன்னுடைய பாரதந்தர்யமும்‌ தோற்ற அதை ப்ரதானமாகவும்‌ மூலாதாரமாகவும்‌ கொண்டாடினான்‌ என்றபடி-
மலர்க்கண்‌ மிசை யொத்தினள்‌ -தன்னுடைய ஞானக் கண்‌களால்‌ ௮ம் மந்திரத்தின்‌ பெரும் பயனை ௮னுபவித்தான்‌-
தடந் தோள் வீங்கினள்‌ – பெரிய தோள்‌களாகிய பகவத் பாகவத கைங்கரிய சாதனங்களைப்‌ பெருக்கினான்‌- மெலிந்தனள்‌ – பகவத் கைங்கரியத்‌தில்‌ த்வரை யுடையனாய்‌ ௮து எப்பொழுது கிட்‌டுமோ வென்னும்‌ ஏக்கத்தாற்‌ சோர்வுற்றான்‌.
குளிர்ந்தனள்‌ – இந்த மந்திராநுசந்தானமே சகல வித கைங்கரியமுமாகி ௮வன்‌ திருவடி சேவை கிடைப்பிக்கச் செய்வதென்ற நிச்சயத்தால்‌ ஸந்தோஷத்தை யடைந்தான்‌- வெதுப்‌போடு ஏங்கினாள்

“ஒரு கணத் திரண்டு கண்டேனொளி மணி யாழி யான்ற
திரு முலைத் தடத்து வைத்தாள் வைத்தலுஞ் செல்வ நின்பால்
விரக மென்பதின் வந்த வெங் கொழுந் தீயினால் வெந்‌
துருகிய துடனே யாறி வலித்தது குளிர்ப் புள்ளூற–

என்பதற்கிணங்க, ஈசனுக்‌கு உகப்பாகச்‌ செய்யும்‌ சத் கர்மங்களில்‌ ஏதேனும்‌ குறைவு பட்டு விடுமோ வென்று மனக் கலக்கங்கொண்டு பரி தபித்தான்‌ உயிர்த்தனள்‌ – இன்னதென்று தோன்‌றாது பெருமூச்செறிந்தான்‌-இது இன்னதெனலாமே – இப்படியாகச்‌ சேதனனால் செய்யப்பட்ட பல செய்கையை இன்னின்ன எண்ணங் கொண்டு இன்ன காரணத்தோடு இன்னின்ன செய்கைகள்‌ செய்து கொண்டாடினான்‌ என்று சொல்வது எளிதாமோ என்பதாம்‌.

மோக்கு முலை வைத்துற முயங்கு மொளிர் நன்னீர்‌
நீக்கி நிறை கண்ணிணை ததும்ப நெடு நீள
நோக்கு நுவலக் கருதுமொன்‌று நுவல்கில்லாள்‌
மேக்கு நிமிர் விம்மலள் விழுங்கலுறுகின்றாள்‌-
-67-

மோக்கும்‌–சேதனன்‌ திருமந்திரத்தை
௮நு சந்தானம் செய்துகொண்டே அதன் அர்த்தத்தை யனுபவிப்பான்‌-
முலை வைத்துற முயங்கும்‌ – அதை த்வயதத்தோடு நன்றாகப்‌ பொருந்தும்படி. சேர்ப்பான்‌- அதாவது அத்‌வைத பாவமின்றி விசிஷ்டாத்வைத சித்தாந்த பரமாக அர்த்தத்தை நயிப்பிப்ப னென்றபடி-
கண்‌ணிணை ததும்‌ப வொளிர் நிறை நன்னீர் நீக்கி -உயர் மழைக் கண்ணீரா லாயிரங் கலசமாட்டி யேங்கனெ ளிருந்த தல்லா லியம்பலள்‌? என்றபடி
தனக்குண்டான ஆஹ்லாதத்தால்‌ அஜ்ஞானம் மேலிட்டுத்‌ தன்னாற்‌ சரியான கைங்கரியம் செய்து ஆதரிக்க முடியுமோ வென்று ஏக்கங்கொண்ட மனோ சாஞ்சல்யத்தை நீக்கி;
நெடு நீள நோக்கும்‌ – திரு ௮ஷ்டாக்ஷரத்தின்‌ ஆழ்ந்து கிடக்கும்‌ அர்த்த விசேஷங்களை யெல்லாம்‌ நெடுந்தூரம்‌ ஆராய்‌வன்‌,
நுவலக் கருதும்‌ – அதன் பெருமையைக்‌ கண்டு பூரித்துப்‌ பலமாக ஸ்தோத்திரம் செய்ய ஆசையை உடைவனாவான்‌. ஒன்னும்‌ நூவல்‌ இல்லாள்‌ – அடங்காத ஆனந்தத்தைப்‌ பெற்ற படியால்‌ யாதொன்றும்‌ வாய் திறந்து சொல்ல மடியாது திகைத்து நிற்பான்‌.
மேக்கு நிமிர்‌ விம்மலள்‌ -ஞான ஆனந்தத்தாலுண்டான ஆத்ம புஷ்டி யுடையனாய்‌.
விழுங்க லுறுகின்றாள்‌ – அக்காரக் கனியான எம்பெருமானை விழுங்குவது போல அவகாஹித்துத் தொடங்கினான்‌ என்பதாம்‌–

மேலே கண்டவிதமாகத்‌ திருமந்திரத்தை அனுபவித்ததன்‌ மேல்‌, பின் வரும்‌ இரண்டு செய்‌யுள்களால் இந்தச் சேதனனுக்குண்டான தேஜஸ்ஸையும்‌ ௮வன்‌ பெற்ற பேருதவியையும்‌ உணர்த்துகிறார் –

நீண்ட விழி நேரிழை தன்‌ மின்னினிற மெல்லாம்‌
பூண்ட தொளிர் பொன்னனைய பொம் மனிற மெய்யே
ஆண்ட கை தன் மோதிர மடுத்த பொருளெல்லாம்‌
தீண்டள வில் வேதிகை செய் செய்வ மணி கொல்லோ.
–68-

நீண்ட விழி நேரிழை தன்‌ –திருமந்த்ரார்த்த ஞான தைர்க்யத்தை அடைந்த சேதனனுக்கு
மின்னினிற மெல்லாம்‌-அப்பியாச தசையில் மின் போல் தோன்றி மறைந்து வந்த ஸ்வரூப ஞானம் எல்லாம்
மெய்யே -பாவந ப்ரகர்ஷத்தாலே ப்ரத்யக்ஷ ஸமான ஆகாரமாய்
ஓளிர் பொன்னனைய பொம் மனிறம் பூண்டது –தப்த காஞ்சனம் போல்‌ இடை வீடின்றி -அதாவது- சேதனனுடைய மன நிலை நிஷ்களங்க மாயிற்று ; (ஏனெனில்‌) ஆண்ட கை தன் மோதிரம் –திரு ௮ஷ்டாஷர மந்தர மானது
அடுத்தபொருளெல்லாம்‌ – உபதேசம்‌ பெற்ற எந்த ஜீவனையும்‌,
தீண்டள வில் வேதிகை செய் —ஸ்ரவண மாத்திரத்தாலே ஸ்வரூப பிரகாசத்தை உண்டாக்குவதால்
செய்வ மணி கொல்லோ-ஸ்பர்சன வேதி
யென்னும் தெய்வத் தன்மை பொருந்திய மணி விசேஷமோ – அல்லது ஞான ஆனந்த ஸ்வரூபம் தானோ -மூலத்தில்‌ ஐக்கியம் தானோ என்று வியக்கத் தக்கதாயுள்ளதோ என்பதாம்

இருந்து பசியாலிட ருழந்தவர்கள் யெய்‌தும்
அருந்துமமுதாகிய தறத்தவரை யண்மும்‌
விருந்து மெனலாகியது வீயுமுயிர் மீளும்‌
மருந்‌து மெனலாகியது வாழி மணியாழி
-69-

வாழி – பெருமை பொருக்திய நித்‌தியமான வாழ்வை அளிக்கத் தகுந்த;
மணியாழி -திரு மூல மந்திரமானது ; பசியால்‌ – இந்திரியங்களின்‌ ஈடுபாட்டால்‌; இருந்‌திட ருழந்தவர்கள்‌ மெய்ச் நெறி செல்லாதுய் நெறி யறிவின்றி- துக்கத்திலாழ்ந்து கஷ்டப்படுற ஒரு ஆத்மாவுக்கு;
எய்தும்‌ ௮ருந்துமமுதாகியது – கால விசேஷத்தில்‌ இந்திரிய அனுபோகங்களினின்‌றும் விலகி உய்யுமநெறி யடைவதற் கேற்பட்ட தொரு ஒப்‌பற்ற உபாயம்‌ கிடைத்தாற் போலாயிற்று;
அறத்‌தவரையண்மும்‌-சன்மார்க்கம் அமைந்தவர்களைத் தேடிச் சேரும்‌.
விருந்துமென லாகியது -விருந்து போலவே சந்தோஷ ஹேதுவுமாயிற்று ;
வீயுமுயிர்‌ மீளும் மருந்துமெனலாகியது – இறுதி யினுயிர் தந்தீயு மருந்தொத்‌த தனைய தெக்தாய்‌”எம்பிரானாமஞ் சொல்லி,௨ருக்கின னுணர்வைத் தந்தானுயிர் -என்பதற்கு இணங்க யாதொரு பயனுமற்றுத்‌ திருவடிகளைச் சேராது வியர்தமாகப் போகும் நிலையில்‌ நின்ற ஒரு ஆத்மா உஜ்ஜீவிப்பதற்கு ஹேதுவான ஒரு ௮மிர்‌த சஞ்சீவி போலும்‌ ஆயிற்று என்பதாம்‌-

இவவிரு செய்யுள்களாலும்‌ திருமந்திரத்தின்‌ ஸ்வபாவத்தையும்‌, அதன் பெருமையையும்‌, ௮தனால்‌, சேதனனுக் குண்டான மேன்மையையும்‌ சொல்லி, இனி அடுத்‌து வரும்செய்யுளால்‌ அந்தச்‌ சேதனன்‌ கிருதக்ஞதையுடன்‌ ஆசாரியனை ஸ்தோத்திரம் செய்ய ஆரம்பித்ததைச்‌ சொல்லுகிறார் –

இத்‌தகையளாகி யுயிரேமுற விளங்கும்‌
முத்த நகையாள் விழியினாலி முலை முன்‌ றில்‌
தத்தி யுகமென்குதலை தள்ள வுயிர் தந்தாய்‌
உத்தம வெனா வினைய வாசக முரைத்தாள்‌.
-70-

இத்தகையளாகி – மேற் சொன்ன
படிக்குள்ள வைபவங்களைப் பெற்று; உயிரேமுறவிளங்கும்‌ முத்த நகையாள்‌ – அத்தியானந்தத்தை யடைந்த சேதனன்‌; விழியினாலி – திருமந்திரத்தின்‌ அர்த்த ஜ்ஞான சாரம்‌;
முலை முன்றில்‌ தத்தி யுக – த்வயார்த்தத்தில்‌ ததும்பி வழிய அனுசந்தித்து;
மென்குதலைதள்ள – மிருது பாஷியாய்‌
ஸ்தோத்திர பூர்வகமாக ஆசாரியனைப் பார்த்து-
உயிர்‌ தந்தாய்‌ – உஜ்ஜீவிக்கும் பொருட்டு உபதேசம் செய்து ௮னுக்கிரகித்க எம்பெருமானே!
உத்‌தம-பரமபுருஷனே!
என-என்றழைத்து ஸ்தோத்‌தரத்துக்கு ஆரம்பித்து;
இனையவாசகமுரைக்‌
தாள்‌ – பின் வருமாறு சேதனன் சொல்லலுற்றான்‌ என்பதாம்‌,
இச் செய்யுளுக்குப்‌ பிராட்டி கணை யாழியைக் கண்டு மகிழ்ந்து ஆனந்த பாஷ்பத்துடன்‌ தன்னை உயிர் வைத்துக் கொள்ளும்படிக்கான ஹேதுவைச் செய்து மணியாழியைக் கொடுத்து
உதவின ௮னுமனைப் பார்த்துத்‌ தன்னுடைய நன்‌றி யறிதலை வெளிப்படுத்தினாளென்பது சாமானனியக் கருத்தாயினும்‌, வேதார்த பரமாகத் திரு மூல மந்திர உபதேச அநந்தரம் ஞநான பிரகாசமுள்ள சேதனன்‌, ஆத்மானந்தப் பெருக்குடன்‌ திரு மந்திர சாரத்தை த்வயஅர்த்தத்திலூன்‌றி அனுசந்தித்து உபதேசத்தால்‌ தன்னை உஜ்ஜீவிக்கச்‌ செய்த பரமாசாரியனுக்குத்‌ தன்‌ கிருதஜ்க்ஷதையை வெளிப்படுத்‌துகிறான்‌ என்னும் கருத்துத்‌ தோன்றுமாறு காண்க,
இனி வரும்‌ இரண்டு செய்யுள்களால்‌ உத்தமமான தத்து வத்தையும்‌, வேதாந்தக் குறிப்பையும்‌ மங்களாசாசன மகிமையையும்‌ விசேஷமாக எடுத்‌துச் சொல்‌லுகிறார் –

மும்மையா முலகம் தந்த முதல்வன் தூதாய்ச்
செம்மையால் உயிர்‌ தந்தாய்க்கு செயலென்னா வெளியதுண்‌டே
அம்மையாய் யத்தனாய் யப்பனே யருளின் வாழ்வே
இம்மையே மறுமை தானு நல்கினை யிசையொடென்றாள்‌
–71-

மும்மையாமுலகக்தந்த – பதினான்குலகத்‌ தையும்‌, க்ருதகம்‌, அக்ருதகம்‌, கருதாகிருதகம்‌
என்று மூன்று வகையாகப் பிரித்தபடி எல்லா உலகர்களையும்‌ சிருஷ்டித்த முதல்வற்கு– சிருஷ்டியால்‌ முதல்வனாகிய பிரமனுக்கு
முதல்வன்‌-*முதலாவார் மூவரே யம் மூவருள்ளும்‌, முதலாவான் மூரிநீர் வண்ணன்‌” என்னும்‌ பூதனான சாக்ஷாத் பரமாத்ம
தூதாய்‌–அஜ்ஞாநமடைந்த சேதநனுக்கு
அறிவிக்கச் செய்ய வேண்டியதற்காக ஞானம் அனுஷ்டானம் நிறைந்த ஆச்சார்யனுடைய கிருபையால்‌–
செம்மையால் நேரான வழியான சரணாகதி முறைப்‌ படி ;
உயிர் தந்தாய்‌-ஈடேற்றி உய்யச் செய்த பரம
கிருபாளுவுமாகிய வுனக்கு;
செயல்‌ என்னா வெளிய துண்டே – நீ செய்த பேருதவிக்கு நான் செய்யக்‌
கடவ கைம்மாறு யாதொன்றுமில்லையே ௮தாவது ஞான உதயமானபின்பு ‘நான்‌’ எனது என்‌பது இல்லை யாதலின்‌ தன்னுடைய பாரதந்திரியம்
துலங்க இவ்வாறு சேதனன் சொல்லலுற்றான்‌ என்பதாம்‌ –
அம்மையாய் –பிரிய பரையாகிய
மாதாவைப் போலும்‌ ;
௮த்தனாய் –ஹித பரனாய
பிதாவைப் போலும்‌ அனுக்கிரகஞ் செய்த; அப்பனே–பகவத் ஸ்வரூபனான ஆசார்ய மூர்த்‌தியே,
அருளின் வாழ்வே -கிருபைக்கு இருப்பிடமாயுள்ளவனே !
இம்மையே மறுமை தானும்‌ இசையொடு
நல்கை- த்வயானுபவத்தைக் கொடுத்‌ தருளினய்‌, அதன் மூலம்‌ புகழையும்‌ புண்ணியத்தையும்‌ கட்டிக் கொண்டாய்‌ என்றாள் –என்று சேதனன்‌
ஸ்தோத்திரம்‌ செய்தான்‌. (தவிரவும்‌)

பாழிய பணைத் தோள் வீர துணையிலேன் பரிவு தீர்த்த
வாழியர் வள்ளலே யான் மறுவிலா மனத்தேனென்னின்‌
ஊழியோர் பகலா யோதும் யாண்டெலா முலகமேழும்
ஏழும் வீவுற்ற ஞான்‌று மின்றென விருத்தி யென்றாள்‌–72

பாழிய பணைத் தோள் வீர-“மாணியாம் வேடம் தாங்கி மலர் அயற்கு அறிவு மாண்டோர்‌, ஆணியா யலகுக்‌கெல்லாம் அறம் பொருணிரப்பு மண்ணல்‌”‘ என்றபடி.
பகவத பாகவத கைங்கர்ய சாதனமான பாஹு பல
முடையவனே
துணையிலேன் பரிவு தீர்‌த்த-யாதொரு ஆதாரமும் இன்றிக்‌ கடைத்தேறும் வழி யற்‌றுக்‌ கலங்‌கக் கிடந்த அடியேனுடைய துக்கத்தையும்‌ அஜ்ஞானத்தையும்‌ நிவிர்த்தித்த
வாழியர் வள்ளலே – நித்திய மங்களமான வாழ்வை அன்‌புடனும் ஆதரத்துடனும் ௮ளித்த உதார குணமுடை.யவனே!
யான் மறுவிலா மனத்தேனென்னின்‌—-
அஜ்ஞாந அந்தகாரத்துள் மூழ்கி ஆத்ம நாசமடையா நின்ற நான் உன்னுடைய ஸந்தர்சனத்தாலே ஸ்வரூப யதாத்ம்ய ஞானத்தை யடைந்து உஜ்ஜீவித்தேனாகையால்‌.
ஊழியோர் பகலா யோதும் யாண்டெலா முலகமேழும் ஏழும் வீவுற்ற ஞான்‌று மின்றென விருத்தி யென்றாள்‌–நீ பல்லாண்டு பல்லாண்டாய்‌ நெடும்காலம் நிலை பெற்று என் போன்ற இன்னும்‌
௮நேக சேதனர்களையும்‌ உயிர்ப்பிக்கக் கடவை என்று சொல்லிச் சேதனன்‌ ௮திக வினயத்துடன்‌ மங்களாசாசனம் செய்தான்‌ என்றபடி –

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ரீ சேஷையங்கார்‌ ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நூற்று எட்டு திருப்பதி அகவல்–

September 20, 2025

உலகுய ரரங்க முறையூர்‌ தஞசை
அன்பில் கரம்பனூராதனூர் வெள்ளறை
கண்டியூ ரழுந்தூர் கவித்தலம் புள்ளம்‌
பூதங்குடி சிறுபுலியூர் குடந்தை
திருவிண்ணகரந் திருத் தலைச் சங்க
நாண்மதியம் திருப்பேர் நகர் திருச் சேறை
வெள்ளியங்குடி யரிமேய விண்ணகரம்‌
வண் புருடோத்தம மாலி நறையூர்‌
சித்ரகூடஞ் சீராம விண்ணகரம்‌
காவளம்பாடி கண்ண மங்கை
நந்தி புர விண்ணகர் நாகை யிந்தளூர்
கண்ணங்குடி திருக் கண்ண புர மணி
மாடக் கோயில் வைகுந்த விண்ணகரம்‌
கூடலூர் வெள்ளக்குள மணிக்கூடம்‌
தேவனார் தொகை திருத் தெற்றி யம்பலம்‌
செம்பொன் செய் கோயில் திருப் பார்த்தன் பள்ளி
சோழ நாட்டிடை மறை சொற் பதி நாற்பதின்‌
மாலிருஞ்சோலை வரகுணமங்கை
புல்லாணி மெய்யம் புளிங்குடி மோகூர்‌
குருகூர் கோட்டி கூடல் வைகுந்தம்
குளந்தை குறுங்குடி கோளூர் புதுவை
தொலை வில்லி மங்‌கலந் தூய்த் திருப்பேரை
சீ வர மங்கை திருத் தண் காலூர்‌
பாண்டி நாட்டிடை வாழ்பதி பதினெட்டின்‌
போற்று மனந்தபுரம் புலியா் செங்‌
குன்றூர் வித்துவக் கோடு மூழிக்‌
களம் வண்பரிசாரம் காட்கரை நாவாய்‌
வாறன்விளை வண்வண்டூர் வல்லவாழ்‌
திருக் கடித்தானசம் திருவாட்டாறு
பகர் மலை நாட்டிடைப் பதி பதின் மூன்‌றின்‌
திருவகீந்த்ர புரத் திருக்கோலலூர் நடு
நாட்டிடையிரண்டு நலந் தருபதியின்‌
அத்தி மா மலை யூரகத் திருத் தண்கா
புட்குழி யட்டபுயங்க நீரகம்‌
காரகம் வெக்கா கள்வனூர் பாடகம்‌
நின்‌றவூ ரெவ்வளூர் நிலாத் திங்கள் துண்டம்‌
திருவேளுக்கை திருக் கார்வானம்‌
பவள வண்ணம் பரமேச்சுர விண்ணகரம்‌
திருவிடவெந்தை திருக் கடன்‌ மல்லை
அல்லிக்கேணி வளர்‌ திருக் கடிகை
நீர்மலை தொண்டை நாடு நாட்டிடையின்‌
இன்புறும்பதிக ளிருபதிரண்டின்‌
வேங்கடஞ் சிங்கவேள் குன்‌ற மயோத்தி
தேங்கிய வதரி யாச்சிரம் நைமி
சாரணியம் பிரிதி சாளக் கிராமம்‌
கங்கைக்கரை வாழ் கண்டம் திருவாய்ப்‌
பாடி துவாரகை பாற்கடல் மதுரை
வட நாட்டிடையின்‌ மன்னிய பதிகள்‌
பத்‌துடனிரண்டிற் பரம பதமெனும்
திருநாடொன்றிற் சேர்த்து நூற்றெட்டில்‌
யதிபதி யருளாலியற்றிய திரு நா
ராயண புரம் திரு ராச மன்னார் கோயில்‌
மன்னிய விருரந் தாவனம் பெரும்பூதூர்‌
மெய்ப் புகழ்ப் பாபவிநாசாசஞ் சீர் முட்டம்‌
புராண நூற்றலங்கள் போற்றுமோர் ஆறின்
உலகிடை மற்றுளவோங்கிய பதியின்‌
மலர் மகளுடனே மன்னிய திருமால்‌
ஏழையேனுள்ளது இருந்து இங்கு
ஊழி யினயூழியா வுலகளித்‌திடவே –

நூற்றெட்டுத் திருப்பதி யகவல்‌ முற்றிற்று,

—————-———————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மணவாள மா முனி நூற்றந்தாதி -ஸ்ரீ அனந்தாழ்வான் எனப்படும் இராமநாதபுரம் சதாவதானம் முத்துஸாமி யையங்கார் ஸ்வாமிகள்-

September 20, 2025

ஸ்ரீ மணவாள மா முனி நூற்றந்தாதி –

காப்பு,
நம்மாழ்வார்‌.
மன்னு புகழ்க் கோயின் மணவாள மா மானிவன்‌
தன்னடி மீதந்தாதி சாத்தவே-யின்னமுதின்‌
செந் தமிழால் வேதச் செழும் பொருளை மா நிலத்தே
தந் தருண் மாறன் தாள் சரண்‌-

எம்பெருமானார்‌
தாடொடர்பு நின் பாற்றழுவா தவர்க்கிலை நம்‌
வீட்டை தலென்று விளம்ப வரி–நீடணையாய்‌
நின்றான் யதிபதியாய் நீணிலத்திலே யுதித்தான்
என் தான் நமக்கேது இடர்

நூல்
பூமாதிலங்கு மணி மார்பரங்கர் புகழ்ந்‌திடத்தென்‌
பா மாறன் வேதத் தமிழின் பொருளைப் பகர்ந் தருளஞ்‌
சீமான் குருகை மணவாள மாமுனி சேவடியாம்
தே மா நிழலுண்ட டைவார் விடாய் கெடச் செய்திடுமே
(1)

செய்யனந் தாமரைப் போதுற்று றங்கும் திருவரங்கத்‌
தையனந்தாதருண் மந்திர முண்டஃதன்‌றி வெண்மை
மெய்யனந்தாழ்வான்‌ மணவாள மாமுனி மென் கழலுண்‌டு
உய்யனர்தாப மறத் தொலைத்தின்ப முறுவதற்கே (2)

உறு பொருளின்பமுந் தாயுமெய்த்தந்தையு மொண் குருவு
நறு மலரிந்திரை நாதனு மற்று மிந் நானிலத்தோர்‌
சிறுமையை நீக்கு மிராமாநுசனெனச் சிந்தை செயுந்
திறமையன் கோயின் மணவாள மா முனித் தேசிகனே
(3)

தேசிகர் தங்களடிப்போ துளத்திடைச் சேர்த்‌தி யவர்‌
பேசிய நூல் வழிச் சேர்‌ திருவாய் மொழிப் பிள்ளை யன்பால்‌
வீசிய கீர்த்தி மணவாள மாமுனி மென் கழலை
நேசியு நீணிலத்தீரு மதுட்டுயர் நீங்கடுமே
–4-

நீங்கிய தீய வினையாளர் கூறு நெறிகளெலாந்
தேங்கின வெங்கு மகிழ் மாறன்‌ வேதச் செழுந் தமிழ்‌ க
டாங்கின மன்னுயிர் கண் மால் பரனெனச் சாற்றுதலை
யோங்கின ஞான மணவாள யோகி வந்துற்ற பின்பே-
-5-

உற்றினிதோங்கு மனமே யுனக்கோருறுதி சொல்வன்
இற்றிட வேண்டும் வினைப் பூரியருடனே சித்திடேன்
அற்றவர் போற்று மணவாள மாமுனி நம்பி யருள்‌
பெற்றிடினீதரப் பெற்றிடுவார் பலர் பேரின்பமே
-6-

பேரியல் கொண்ட பெருமாளருளிற் பெருமை பெற்ற
வாரியன் கோயினங் கந்தாடை யண்ணனை யார்ந்த பின் மெய்க்
குரியனாய மணவாள மா முனி தொல் புகழைப்‌
பாரினிற் பாடிப் பயன் பெறலெற்கொரு பாரமன்றே
-7-

பாராளு மன்னர் பதி தொறும் போயவர்பால் வருந்திச்
சிராயனந்தங் கவி பாடுவீர் நறுஞ் செங்கமலத்‌
தாராளன் கோயின் மணவாள மாமுனி தாளிணையை
யாராதனஞ் செயிலெய்திடு மிங்கும் அங்கு மானந்தமே
–8-

ஆனந்த மிக்கு மணவாள மாமுனி யன்பெனக் கொண்
ஞானந்த வாத பெரியோரவன் பெயர் நாடியதாற்‌
றேனந்துமின் சுவையாம் பா வெனத் துதி செய்வரல்லா
லீனந்தரும் பா வென விகழாரிதை யென்றைக்குமே
–9-

என்றிலங் காரணங் காணா வரும் பொருளிந் திரைப் பெ
ணின்றிலங்கஞ்சன மேனி யம்மான்‌ செய் நிய மனத்தா
லொன்றிய கீர்த்தி யிராமாநுசன் பின்‌ புயிர்க்கிரங்கி
யின்றதை யோம்ப மணவாள யோகியி னெய்தினனே
–10-

எய்‌திய நள்ளிருள் போமாறு லககலிற் கடனெய்‌
பெய்தினனாஞ் சுடரேற்றிய பொய்கைப் பிரான்‌ றமிழின்‌
மெய் தெரிந்தோது மணவாள மாமுனி மேவிய திப்‌
பொய் திகழ் ஞாலத்‌ துயிர்க்கின் மீந்து புரந்திடவே–11-

புரந்ரனாமெனப் பூ பதி யாகிப் பொருண் முழுதுந்
தரந்தரம் பெற்றிட வேண்டி வந்துன்‌றனைச் சார்ந்திலனின்‌
னிரந்தர மெய் யன்புடையார் பதத் தென்னினைவு நிற்க
வரந்தர வேண்டு மெய்த் தேவே மணவாள மாமுனியே
-12-

மா மகிழ் மாறன்‌ றமிழார் கலிக் கண் வரை யெனத்தன்‌
னாமடுத்தாரியர்‌ நூலரவார்த நலி தரச் செய்‌
தே மதிவாய்ந்த நரர்க்கமுதாப் பொருளீந்தது காண்‌
கோமலி கீர்‌த்தி மணவாள மாமுனிக் கொண்டனின்றே
-13-

கொண்ட தன்னுள்ளத் திருள் போயிறை யருள் கூடி யுய்யப்‌
பண்டை நன் ஞான நிறை விளக்கேற்றிய பண்பினன் சீர்‌த்
தொண்டர்கள் போற்றுங் கடன் மல்லை நாதன் றுணை யடியை
யண்டி நின்றேந்து மணவாள மாமுனி யாரியனே–14-

ஆரிருண் மாண்ட பின் கோவலுண் மா மலராள் பதியை
நேரினிற் கண்டு நெடுந் தமிழ் பாடிய நின்‌மலன் றன்‌
சீரினிற் செல்லு மணவாள யோகியைச் சிந்தை செயில்‌
வேரினிச் செல்லாதறுப்பான வனம் வினைகளையே
–15-

வினையாளர் கூறுஞ் சமயங்கடோறும் விழைந்து முத்தி
நினைவேதுந் தோன்‌றற் கிடந்தந்திலவென நீக்கி யரி
தனையே துதிக்கு மழிசைக் கிறைவன்‌ றமிழ்ப் பொருட்டே
னினையே பருகு மணவாள மாமுனி யென் குருவே-16-

குருகை வந்தோங்கு மகிழ் மாறன் வேதக் குரை கடல் க
டருந் தொடைச் சொல்லமுதுட் கொடு கோயிற் றடவரை நின்‌
நிரும்புவிமீதுயிர்க் கூழின் புறப் பொருளே பொழிந்து
வரும் புயல் காணு மணவாள மா முனி மாதவனே-17-

மாதவன் வேங்கடத் தெவ் வுருவாக வுமாவனென
வோதிய சேரலர் கோன் குலசேகரன் ஓண்டமிழ்க்கண்
ஆதரங் கொண்ட மணவாள மாமுனிக் கனமிலரிப்‌
பூதலத்தே வினைக் காளாக நின்று புழுங்குவரே
(18)

புழுங்கும் வழுதிப் பெருமான் மனத்‌திருள் போக வின்பத்‌
தழுங்கும்படி மால் பரமென்றுணர்த்தும் அமலனின்சொல்‌
விழுங்குங் குணங் கொண் மணவாள மாமுனி மேய பின்பே
யொழுங்கும் பொறையுங் குணமுமறிவு முயிர்க்குற்றவே —
(19)

உயிர்க்கின்ப நல்கும் பொருட்டன்று வில்லிபுத்‌தூரெழுஞ் செங்
கயற் கண்ணி யாயர் தங் கன்னிகையா யநுசாரஞ் செய்து
தயிர்க்கஞ்சி யாடும் பிரான்‌ றிருப் பள்ளி யிற்றந்த தமிழ்ப்‌
பயிர்க்கம்புதங் காண் மணவாள மா முனிப் பண்டிதனே-
-20-

பண்டரும் வேதப் பசுந் தமிழ் மாலையும் பைந் துளவத்‌
தண்டொடையுங் கொடு தென்னரகங் கேசனைத் தாழ்ந் தெழுப்புந்
தொண்டர் தம் பாதத் துகளடிப் போதைத் தொழுமவரை
மண்டி நின்றேத்து மணவாள மாமுனி வையகத்தே
(21)

வையம் புகழ வரு பாணர் கோனடிவாழ்த்‌து மெங்க
ளையன் குருகை மணவாள மா முனியன் பெவர்க்குஞ்‌
செய்யுங் கிரிசைகள் கேளீரிகத்‌தினிச் சென்‌ம வினை
நையும்படி செய்தழியாத முத்தியு நல்‌கடுமே
–22-

இடுமே வினைக் கணிடுவதல்லா னரகெய்து வித்த
விடுமே பவமிப் பவத்தை மெய்யென்று விரும்பிய வத்‌
தொடுமே யுழலுமவர்‌ தம் முறவை யொழித் தருட் கண்‌
கொடு மேனிலவு மணவாள யோகியைக் கூடுளமே (23)

கூடாரை வெல்லும் பெருமாளரங்கர் குணங்களைக் கொண்‌
டாடாவவரதருள் பெற்றிருப்பினு மாங்கவர்க்குன்‌
னேடார் மலர்ப் பதத்துண்டேற்றொடர் பவரீவர் முத்தி
வீடாருமின்ப மணவாள மா முனி மெய்ம்மை யிதே–
24-

மையார் கருங்கண் மடவார்‌ மயக்கின்‌ மயங்கியவர்‌
கையாளினின்று மவமே புரிந்துங்கலங்‌கி யிந்தப்‌
பொய்யா முலகிலுழல்கின்‌ற வென்னைப் புரந்திடுத
லையா கடமை மணவாள மா முனி யற்புதனே–25-

அற்புத நங்கை வடிவினின்‌றே மடலானறையூர்ப்‌
பொற் பமர் பூமகள் கேள்வனைப் பாடிப் புகழ்ந்திடு நங்‌
கற்பக மங்கைப் பரகாலன்‌ செஞ்சொற் கவிகளினு
ணற் பொருடேரு மணவாள மாமுனி நாயகமே–26-

நாயக நங்கை மகவெனத் தோன்‌றிய நம்பி யன்றிப்‌
பேயக மற்றொரு செய்வந் தொழாதெனப் பேசிய மெய்த்‌
தூய குணத் திருக்கோளூரறை தன் றுணை யடியை
நேயம் வைத்தேத்து மணவாள மா முனி நீணிலத்தே–27-

நிலத்‌தின்‌ மறைப் பொருண்முற்றுந் தமிழினிகழ்த்திய கோ
நலத்தின் பெருமை யவன் பாவருமை நவை யிலுயிரப்‌
புலத்திற் றெரிக்க மணவாள மா முனி போந்திலனேற்‌
றலத்திற் புதைத்த பொருள் போல நின்று தளர்வுறுமே–28-

தளரா ரிடுக்கண்கள் எய்‌தினு மின்பங்கள் சார்ந்திடினுங்‌
கிளரார் குருகைப் பெருமான்‌ மறையிற் கெழுமியசொல்‌
வளரா நிலவும்படி செய்த நாதமுனி மலர்த்தா
ளுளராரையுஞ் சொன் மணவாள யோகியை யுன்னினரே
-29-

உன்னற்கரிய மறைகளை யாயிர மொண் டமிழாற்‌
பன்னற்குலகில் வருஞ் சடகோபனைப் பத்தி யென்று
மன்னப் பதிவைத்திறைஞ்சு மணவாள மாமுனியா
மென்னப் பனுண்டெனக் கிங்கொரு நாளும் இடரில்லையே–3
0-

இட.ங்கொண்ட கீர்த்தி மணவாள மாமுனி யென்னி பம்பூச்‌
தடங்கொண்ட தென்குருகாபுரி மாறன்‌ றமிழ் மறையின்‌
நிடங் கொண்ட வின்பப்பொருண் மதம்பாயச் சினத்துந்து முக்கோ
லுடன் கொண்வந்த வப்போதற்றவா திய ரூக்கங்களே-31-

கள்ளார் மலர்ப்பொழிற் றென்னரங்கேசனைக் கண்டு தொழு
துள்ளாருறவை யொழித்‌ துய்யக் கொண்டார் தமொண் கழற்கண்‌
விள்ளாத வன்பன் மணவாள மாமுனி மென்பதநீர்‌
கொள்ளா ரிகத்தினிற்றள்ளார் பிறப்பின் கொடுமையையே
-32-

கொடுப்பா னருளைக் கொடுத்‌தும் வினைகள் குலைந்திட வந்
தடுப்பா னெதிரினடுத்‌ தின்ப மென்னு மலை கடற் கண்‌
மடுப்பானிகத்தின்‌ மடுத்ததன் பின் றிருமால் பதத்தில்‌
விடுப்பான்‌ குருகை மணவாள யோகியை மேவிடினே
-33-

மேவார் தமக்கிலை யெங்கோன ரங்கன் விரை மலர்ச் செம்‌
பூவார் கழலைப் பொருந்தி நல்லின்பம் புசித்‌திடுத
லாவாவெனத் திரிந்தாலென் பயனுண்டடை மனமே
பாவார் குருகை மணவாள மாமுனி பாதத்தையே
–34-

பாதகராயினுந் தஞ்ச நின்றாளெனப் பற்றிலவர்‌
மேதக வாய்ந்து நல்லின்ப மெய்ஞ்ஞானம் கண்‌ மேவியிகத்‌
தேதகவோடழியா முத்தராக விருப்பரென்றும்‌
போதகமங்கொண் மணவாள மாமுனிப் புண்ணியனே
-35-

புண்ணிய நோன்பு கண் முற்றுந் துறந்து புகலெனையே
நண்ணுதி யானினைச் செய்கு வல் பாவநவை யறவென்‌
றண்ணன் முன்போதிய நீதியெலா நீயவதரிக்க
மண்ணினிற்றேர்ந்ததுயிர் காண் மணவாள மாமுனியே–36-

முனிந்தாலும் தள்ளி மிதித்தாலும் சேயனை முன்பவடன்‌
மனந்தானிரங்கும் படிக்கமுமல்லது மாட்டகலா
தினன்றானிகர்க்கு மணவாளமாமுனி யென்னப்ப நீ
சினந்தாயெனினும் விடாதுன்கழலை யென் சிந்தனையே-37-

சிந்திக்க வின்பம் தருமரங்கேச ன் திருவருளால்
பந்தித்த தொல் வினை தீர் மணக்கால் நம்பி பாதத்தையே
வந்திக்குங் கோயின் மணவாள மாமுனி வைபவ நும்‌
புந்திக்கணின்பம் புகட்டும் புலவீர் புகழுமினே–
38-

புகழும் பொருளும் பொருந்தி யிப்பூதலம் போற்ற வின்பச்‌
தகழுமவரு மழியா திருந்திலராதவினால்
இகழும் புவி வாழ்வினை வெறுத் துன்னடி யெய்‌தி யன்பிற்‌
றிகழும்படி மணவாள மாமுனி செய்தருளே
-39-

௮ருளாழி யேந்தும் பெருமான் சமயத்தணி விளக்கா
லிருள் யாவு நீக்கும் யமுனைத்‌ துறைவ னிணையடி தன்‌
பொருளா யுகந்த மணவாள மாமுனி பூங்கழலைக்‌
தெருளார்ந்து இறைஞ்சு மவர்க் கினி மேலில்லை சென்மங்களே-40-

சென்‌மப் பெரும்பிணிக் குள்ளுற்றுழலுஞ் சிறியவர் தங்‌
கன்மக் கடுங் கனற் கோர் கடைக் காரெனக் கண்ண பிரான்‌
றன்மப் பயிர்க்கு நல்வித்தெனத் தோன்றிய தாழ்விலியுள்‌
வன்மத்தை நீக்கு மணவாள மாமுனி வண்மை நன்றே–41-

வண்மைப் பராங்குசன் றாளே கதியென வாழ்த்‌து மனச்‌
திண்மைப் பரம குருவாயுதித்த திருவரங்கத்‌
துண்மைப் பொருடேர் பெருமாளரைய ரொளிர் கழல் சேர்‌
தண்மைக் குணத்து மணவாள மாமுனி தாள் சரணே -42-

தாளானிலம் பண்டளந் தோனழகன்‌ றனக் கன்பு கொண்‌
டாளாகி நின்ற திருமாலை யாண்டா னருளமுதுண்‌
ணீளார் குணத்து மணவாள மாமுனி நீர்மை சொல
மாளாதிகத் திற்றலை யாயிரங் கொண்ட வாளகிக்கே-43-

வாசம் கலந்த துழாய் மாலை சூடி வரும் பெருமான்
நேசம் கலந்த திருக்கோட்டி நம்பி நிலை யுணர்ந்து
பேசும் புகழெம்மிராமா நுசனடி பெற்றிலகு
தாசன் குருகை மணவாள மாமுனி தாள் கதியே–44-

கதி காட்டு நூலிதுவோ வதுவோ வெனக் கற்று நுங்கண்‌
மதி காட்டும் பல் வழிச் சென்றுழல்வீர்‌ திருமால ருணற்‌
பதி காட்டு மின்பப் பயன் காட்டி மாறன்‌ பழ மறை யின்‌
றுதி காட்டுங் கோயின்‌ மணவாள மாமுனி சொன்னலமே–45-

சொல்லான்‌ மறைப் பொருளெல்லாந் தமிழிற்று லங்கிடச் செய்‌
நல்லார் குருகை வகுளா பரண னகு மலர்த்தா
ளல்லா திறைஞ்சாத் திருமலை நம்பி யடியலதுள்‌
புல்லான்றுதியான்‌ மணவாள மாமுனி பூதலத்தே (46)

பூதங்கவர் தெறுக்கால் கொட்டுலை கவி போன்‌ற நெஞ்சை
யேதம் படர் புலத்தூடுற்றுழலா திருத்‌தி யின்‌பப்‌
போதம் பயிற்றிய மாறனேர் நம்பி புகழ் கொளிரு
பாதம் பரவு மணவாள மாமுனி பண்பினிதே (47)

பண்பாடளி குடைந் தூதும் துளவப் பசுந் தொடையோ
டொண் பா வணியலணி தேவராசனுகப்ப வெழு
நண் பார்தவத்துத் திருக் கச்சி நம்பி நலங்கொடிந் தத்‌
திண் பார் புரக்கு மணவாள யோகி யென் சேம வைப்பே–48

வைப்பாய வான்‌ பொருளெல்லா முனது மலரடி யென்‌
றெப்போதும் வாழ்‌த்தி யிருக்கு மெய்ஞ்ஞானிய ரீட்ட மெனை
பிப்பாவியா ரென்றிகழா தணைக்கு நல்லின்ப மதி
தப்பாதெனக்கு மணவாள மாமுனி த்ந்தருளே (49)

அரு மா மறைப்பொருண் முற்றுந் தமிழிலருளிய வெம்‌
பெருமான் குணங் கண்டுவந்து வந்தேத்‌தும் பெரிய நம்பி
யிரு மா மலர்ப் பதத்துள்ளன்பு கொண்ட வெழிற் குருகை
வரு மா தவத்‌த மணவாள யோகி யென்‌ மா நிதியே (50)

நிதியா மறை வீந்துலகங் கலியா னிரப்புறுங்கால்‌
விதியாரனை யினருளா லெழுந்த விமலனின்ப
மதியார் குணத் தெம்மிராமாநுசன்‌ றன்‌ மலரடியே
கதியா யுகந்த மணவாள மாமுனி கார்முகிலே (51)

காரேய் கருணை யிராமாநுசன்‌ றன் கழற் கன்பினர்‌
யாரே யெனினு மவர் பான் மருவு மருங்குணத்துச்‌
சீரேய் குருகை மணவாள மாமுனிச் செல்வன்‌ றன்‌ வண்‌
பேரே துதிக்கிற் றருவானழியாப் பெரும் பதமே 52-

பெரும்பதம் வேண்டி யென் போலியர் போனிதம் பேதற்று நீ
கரும்பினு மின்சுவைப் பாமாலை தந்து கடலுலகந்
தரும் புகழ் கொண்ட விராமாநுசனடி தாழ்ந்திரந்து
வருந்திய தென்கொன் மணவாள யோகி யுன் மாய நன்றே–53-

மாயப் பெரும் பிணிக்குள்ளுற்று நாளுமடி தருமிக்‌
காயத்தை யான்‌ பரித்தேங்காது நிற்கக் கடைக் கணிப்பாய்
தா யொத்த வின்பத் திராமாநுசனடி தாழ்பவர் பா
னேயததைவைக்கு மணவாள மாமுனி நீ மகிழ்ந்தே –54-

நீ மகிழ்ந்து என் பாலருள்‌ செய வேண்டுவ னீணிலத்தோர்‌
கோ மகனாயினுமல்லா திரக்கும் குறை யுறினும்
நாமன நின் திரு நாமம் குணகணவின்‌ றெணத்தென்‌
பா மலி கீர்த்தி மணவாள மாமுனி பண்‌ணுதற்கே–55-

பண்ணார் பொழிலரங்கம் முதலாய பதிகளொரு
கண்ணாய் மவிந்த விராமாநுசற் கொடு காமரு சீர்
எண்ணார் பரவு மணவாள மாமுனி யெய்‌திய பின்‌
றண்ணார் மலர்க்கணிரண்டாகி நின்று தளிரந்ததனவே–56-

தளிர்த்தது சீலத்திராமாநுசன்‌ றன்‌ தரிசனமே
குளித்தது மன்னுயிரின்பக் கடற்குட் கொழுந் தமிழ்ப் பாத
துளித்தது நான்மறை யோடு உலகெங்கும் துழாயவன் பேர்‌
களித்தது கோயின்‌ மணவாள யோகியைக் கண்டவன்றே–57-

கண்டவ ருள்ளக் கசடறுத் தாட் கொளுங்கார் முகினேர்‌
மண்டலத் தோங்கு மிராமாச முனி வைபவ முட்‌
கொண்டறத்தே தளிர்‌ததாய் யுயிர்க்கீயுங் குருகைப் பிரான்‌
றண்டமிழ்ப் பாவை மணவாள மா முனி தண்ணளியே—58-

அளிக்குமினித்தாய கடுற்றுயிருழல ல்லலின்‌றிக்‌
களிக்குமது நல்லறத்தே தளிர்‌த்திடக் கண்டு மண் விண்‌
டுளிக்கும் புகழெம்மிராமாநுச னருட்டுய்த்‌ திரை வாய்க்‌
குளிக்கும் தவத்து மணவாள யோகி குணத்தியல்பே–59-

குணமேது தொண்டுட் குறியேது வேதக் கொழுந்தெழு நன்‌
மணமேது ஞான மணமேது தீய வலி கொள் வினைத்‌
தணவேது தன்‌ம நினைவேது பாரிற்றனமென வந்
தணவா திருக்கின்‌ மணவாள மாமுனி யாருயிர்க்கே (60)

ஆருண்டெனக் கிணை யென்றைவர் முன்‌பரு ளச்சுதன்‌ றன்‌
பேருண்டருங்கதி சேர்ப்பதற் கென்றெணும் பேய் மதியீர்‌
பாருண்ட கீர்த்தி மணவாள யோகி தன் பற்றிலர்க்குத்‌
தாருண்டு நீருண்டு சோறுண்டு பேருண்டு தாயுமுண்டே (61)

தாயுண்டு பண்ணிய தந்தை நீ யென்‌றிருப்பார் தமக்கு
வாயுண்டு நற்கதி தா வென்‌று கேட்க வோர் வண்மை யற்ற
தீயுண்ட நெஞ்சத் தென் போலியர்க் கென்னுண்டு சென்‌றிரக்க
நீ யுண்டு பண்ணின்‌ மணவாள மாமுனி நேருமன்‌றே (62)

நேரோதனத்திற் கிரங்கி நைந்தாயயினேர் விழியார்‌
வாரேர் தனத்திற்கவல முற்றாயிது வன்‌றி செஞ்சே
தாரோதுங் கீர்த்தி மணவாள மாமுனி தாணிலையு
ளாரோடுறவுண்டு லைந்தாய் வலி யுனக்கியா துளதே (63)

உளராகவென்று நினைந்தே யுரைப்பர் பல்லோர் தவத்‌துட்‌
டளரா வருந்துவர் வீணான தெய்வந் தனைப் பணிந்து
வளரா விரங்குவர் பாரின்‌ மணவாள மாமுனிவன்‌
கிளரா ருயிர்க்கின்ப நல்க வந்தேய்ததைக் கேட்டுமென்னே (64)

கேட்டா கமங்களுட னீறணீந்திரன்‌ கேடிலியென்‌
றூட்டா தரத்துலைந் தின் பா மறை தேர்ந்துகந்து வில்வக்‌
கோட்டூடு நின்று குதித்து வெங் கூற்றைக் குதித்த வெம்பார்‌
மாட்டோங்கு மன்பிற் சிறந்தோன் மணவாள மா முனியே (65)

மா மதங் கொண்ட பர வாரணங்கண் மடிய வெழுந்
தே மலி சிங்க மிராமாநுனடி யென்ன நின்ற
பூ மலி கீர்‌த்தி முதலியர் கோனருட் பொற்பை யுன்னிப்‌
பா மகிழ்ந்தோது மணவாள யோகி யென் பாக்கியமே —66-

எனக்கீந்த பேறிந்த நாலூரவனு மின்‌றெய்த வரு
டனத் தொன்று பூ மகள் கேள்வா வென்றேத்திய சற்குணத்தெம்‌
மனத்தொன்றி நின்‌ற வக்கூரேசன் றாணிலை வாழ்த்‌திடு நல்‌
லினத்தொன்று கீர்த்‌தி மணவாள மாமுனி யென்னப்பனே- (67)

என்னைப் பவக் கலிக்குள் ளுற்றுழலா தெடுத்தருள்வான்‌
மன்னித்‌ திகழ் வள்‌ளல் பட்டர்‌ தஞ்செய்ய மலரடியைப்‌
பன்னிப் பரவு மணவாள மாமுனி பான்மை யிலொன்‌
றுன்னப் பவம் போமெனி லென்னுறா தருளுற்றவர்க்கே (68)

உற்றார் கலிக்கணுழல்வார் தமக்குதவோர் தருவாய்க்
கற்றா நிகர்க்குங் குணங் கொணஞ்சீயர் கழறிய நூல்‌
பெற்றார்க்குமோது மணவாள மாமுனி பேர் சொலவாய்‌
சற்றே திறக்கிற்றிறந்திடு முத்தித் தலைக் கதவே (69)

தலையாயிரங் கொண்ட சேடன் றன்‌ மேற்றுயிறண்டுளவ
மலையார் புயத்‌துத்‌ திருவரங்கேசன்‌ வடிவெனவிவ்‌
வலையார் நிலத்‌திற் பொலிந்த நம்பிள்ளை யருளினுக்கோர்‌
நிலையாய கோயின் மணவாள யோகி யென்னெஞ்சத்தனே (70)

நெஞ்சிற் கறை யற்றிடத்‌ தமிழ் வேதத்‌துணீள்‌ பொருளை
யஞ் சொற்களால் வெளியாக்கும் பெரிய வாச்சான் பிள்ளையைக்‌
கொஞ்சிப் பரவு மணவாள யோகி முக்கோல் கொண்ட திக்‌
கஞ்சத்தலைப் புவிமீதுயிர்க் கின்பினைக் காட்டுதற்கே –71-

காட்டாவின்பின்‌ செஞ்சிலம்படி நோவக் களித்தெழுங்கா
ரூட்டாக மங்கை யுறை மார்பரங்கனுகக்க விரு
பீட்டாளர் தந்த வடக்குத்‌ திரு வீதிப் பிள்ளை யந்தாள்‌
சூட்டாற் பரிக்கு மணவாள யோகி யுட் சோர்விலனே (72)

சோர்வுற்ற மன்னுயிர்க்குள்ளன்பு தூண்டத் துணிந்து மறைச
சார்வுற்ற மெய்ப் பொருளெல்லாந் தமிழிடைத் தந்த நந்தாத்
தேர்வுற்ற ஞானத் துலகாரிய னருட் செவ்வி முற்று
மார்வுற்ற சிந்தை மணவாள யோகி யுண்டாள்வதற்கே –73-

ஆளாகி நிற்பவர்க் கில்லை நெஞ்சே யிகத்தல்லலென்‌று
நீளாசலாம் புயத்‌ திந்திரையோடுறை நேமி யங்கைக்‌
காளாம்புதத் தெந்தை நல் வீட்டினின்பமுங்கைக் கொள்வராற்‌
றாளாளன்‌ கோயின் மணவாள மாமுனி தாளிணைக்கே (74)

இணையாருனக்குண்டு நெஞ்சே யறிவிலிதுவதுவென்‌
றணையா தணைந்தவவரோ டுறவறலன்‌றி யன்பிற்‌
றுணையாங் குருகை மணவாள மாமுனி தொண்டர் தங்க
டிணையாரிடந் தொறும் போய்ப் பணிவானருள் செய்தனையே (75)

நையேனினி யிந்த நானிலத்தே யொளிர் ஞாயிறென
மையேயகற்றித் திருவாய் மொழிப் பிள்ளை வண்மை சொல்லி
மெய்யே பரவு மணவாள மாமுனி மேற் றுதிகள்‌
செய்யேனெனினுமுள் செய்தவர் தாடொழச் சிந்தித்தே –76-

சிந்தாகுல மறுத்தெங் கோனரங்கன்‌ றிருவடி யுட்‌
டந்தாதரத்திற் பணி பொழுதோர் துயர் சாற்ற வுன்னிச்
செந்தாதிலகிய வாடை முக்கோல் கொடு சீர் யதியாய்‌
வந்தானுலகை மணவாள மாமுனி வாழ்விக்கவே (77)

வாழ்வைப் பெரிதென வெண்ணி நையேலதுவான்‌ மினினும்
தாழ்வுற்றழி தருந்தன்மை யதாதலிற் சார்ந்திலர்‌ நூல்‌
சூழ்வுற்ற ஞானியர் நெஞ்சே வெறுத்தச்சுதனருட் க
ணாழ்வுற்ற கோயின் மணவாள மாமுனிக்கன்பு கொள்ளே (78)

அன்பே யுருக்கொடு நின்‌றது போனின்றனைத்‌ தயிர்க்குந்
துன்பே யகற்றி யறத்தே பயிற்றி யித் தொல்லுலகி
லின்பே கொடுக்கு மணவாள மாமுனி யிங்கு வந்த
பின்பே வருத்தந் தவிர்‌ந்தாரெமனும் பிரமனுமே (79)

மன மாசகற்றத் திருவரங்கேசன் மகி தலத்திற்‌
றனமா யுகந்த விராமாநுச னிரு தாளிணை மீக்
கென மா வெழுந்து மணவாள மாமுனி காதல் கொடு
தினமே பொழிந்த கலி யன்றி யுண்டு கொல் செப்புதற்கே–80-

செப்பார் குணத் தெம்மிராமாநுசன்‌ தன்‌ திருவடியை
யெப்போதும் வாழ்த்து மணவாள யோகியை யேத்தி யென்றுந்‌
தப்பாதவன் செய் திருவாய் மொழி நூற்றந்தாதியை யுள்‌
வைப்பார்‌ தமக்கிணை பாரீர் எவருண்டு மாதலத்தே (81)

தலத்தாரணந் தமிழ் தந்த நம்மாழ்வார் சரித்‌திர நூல்‌
வலத்தாசிரியா்‌ தம் வைபவ மன்னர் வரன்‌ முறை யுண்‌
மலத்தாசகற்ற வுபதேச ரத்‌தின மாலை யென்றே
நலத்தாலுரைத்தான்‌ மணவாள மாமுனி நானிலத்தே (82)

நானினி வேண்டுவதுண்டு கொன் முற்றுணர் நாயக வுன்‌
பானினை வொன்றிப் பரவுவதன்றி யோர் பற்றுமின்‌றி
மேனிலை காண மணவாள மாமுனி மெய்ச் சுடேரே
நீ நிழல் போற் பிரியாதுறு மென்னுள நேர் செயவே (83)

செயலேதுமின்றி வருந்துயிருட் கொடு தேர்‌ தரவோர்‌
புயலேய் குணத் துலகாரியன்‌ செய்த பொருவில் கலை
யயலே புதைத்த மணி போற் கிடந்த வரும் பொருளி
னியலே விரித்தான்‌ மணவாள மாமுனி யெந்தை வந்தே (84)

எந்தை யிராமாநுசனடிப் போதை யெப்போது மெண்ணுஞ்‌
சிந்தையன் கோயின்‌ மணவாள யோகி தெளிதர முன்‌
செந் தமிழ் வேதத் தரும் பொருளீட்டுள சிர்மை யெலாந்
தந்தனன் காண் பிரமாணத் திரட்டென்ற சாத்திரத்தே (85)

சாத்‌திரங் கற்றும் பிறர்க்குரைத்தும் மதிற்றா மடங்காக்‌
கோத்திரரோடும் குலாவுதல் விட்டுக் குருகைப் பிரான்‌
வாய்த்திரங் காட்டு மறைப் பொருண் முற்றும் வழங்க வந்த
பாத்‌திரன் கோயின்‌ மணவாள யோகியைப் பற்று நெஞ்சே (86)

பற்றா மனிதரைப் பற்றிய தாலென் பயனுளது
நற்றா யென வெழுந்தாரு யிர்க்கின்ப நலங் கொடுக்குங்‌
கற்றார் பரவு மணவாள மாமுனி நான்‌ மலரை
யுற்றா லொழியும் பவத்தே வருத்து நும் மூழ்வினையே–87-

ஊழிக் கடுங்கனற் குள்ளுற்ற மான் போலுலைந் துலைந்து
தாழிப் பெரு வயிற்றோடுழல்வீர் நிதி தா வெனப் போ
யாழிப் புவிக்கரசானவர் பாலிரந்தால் வருமோ
வாழிப் பதநம் மணவாள யோகியை வாழ்த்தலற்றே–88-

௮ற்றவர் போற்று மணவாள யோகி யருளிய நூன்‌
முற்றுமிந் நூலிடை முற்றிலவே யெனின் மூதுலசைச்‌
சிற்ற வரங்கை யுட் சேர்ப்பதற்கா மெனிற் சிந்து வைக்கை
யிற்றவர் நீந்துதற்கே யுமென்றாலிதிலே யுமன்றே–89-

ஏயும் குணத்து மணவாள யோகி யிருந் தெண்மரைத்‌
தீயுமு யிர்க்குத் தன்‌ போலருள் செய்ய வெண்டிக் கயங்க
ளாயும் பரமத சிங்கங்களாயு மமைத்திலனேன்‌
மாயன் பொருளென்று ரைப்பதர்காங் கொலிம் மானிலத்தே-90-

மானிலத்தோங்கு தென்‌ சீ வர மங்கை வளம்பதி யுண்‌
ஞானியர் போற்று மிராமாநுச முனி நாயகத்தை
யீனமிலென் போலியர்‌ தமைக்காக்க வினிது வைத்தான்‌
கோனிலை கொண்ட மணவாளயோகி குணக்கடலே–
91-

கடலாடை மான்‌ முலை போன்‌ மலி வேங்கடக் கார் வரைக் க
ணடலாழி யங்கைப்பெருமான் பணி கொடிங் காருயிர்க
ளிடராழி நீந்த விராமாநுசமுனியை யிருத்திச்
சுடராயிலங்கு மணவாள யோகி சுகிர்‌தமென்னே-92-

சுகத்தே யுலகத்‌துயிர் வாழ்‌ தரத் திருவுள்ளம் வைத்திச்‌
செகத்தே பரவத்தூர்ப் பட்டர் பிரானெனுஞ் சீயரைக் கொண்‌
டகத்தேய் பவத்தை யறுத்து விட்டான் குருகாதிபன் சொன்‌
முகத்தே யிலகு மணவாள யோகி முறை தெரித்தே–93-

முறையோர்ந்திலா துழல்வார்‌ தமைக் கண்டுமுதமொடவர்‌
கறையே யகற்றி யுணர்வே பயிற்றிக் கதி தருவான்‌
குறையேதுமின்‌றி நம் கந்தாடை யண்ணனைக் கோயிலுக்கோ
ரிறையாக வைத்த மணவாள யோகி யன்பென் சொல்வனே–94-

சொல்லு மெறும்பி யப்பா வொடப் பிள்ளாரைத் தூவழிக் கட்‌
செல்லுங் குணத்‌தி னப்பிள்ளேயை நீரிச் செகத்‌துயிர்க
ளல்லும் பகலு மரியே துதித்திட வாக்குவிப்பா
னில்லு மினென்றான்‌ மணவாள மாமுனி நேசம் வைத்தே–95-

நேசித்து நம் திருமாலின் சமய நெறி யிகழ்ந்து
பேசித் திரியும் பிறமதத் தீயர்‌ தம் பேரடக்க
வாசற்ற பிரதிவாதி பயங்கர வண்ணனுக்கோர்‌
தேசைக் கொடுத்தான் மணவாள மாமுனி சிந்தை செய்தே-96-

சிந்திக்க விந்த மணவாள மாமுனி செய்தது போ
னந்‌தித்‌ திரைப் புவி மீதெவர் செய்தனர் நாமினி மேற்‌
பந்தித்த தொல் வினைக்குள்ளுற்று வாடும் பரிசுளதோ
வந்தித்து வாழ்த்‌தி வழி படுவாமென்‌ மட நெஞ்சமே–97-

நெஞ்சே நமக்கு மணவாள மாமுனி நீணிலத் திற்‌
செஞ்சேம முற்றிடச் செய்த விந் நன்‌மையைச் சிந்தித்திடி
னஞ்சேய் வினையு நலமாய் வீடுமொரு நாளுமதற்‌
கஞ்சேல் வருந்தே லிருப்பா யவன்‌ றனருள்
நயந்தே–98-

நயவேனினி யொரு தெய்வத்தை நாளுமந் நான்‌ மறையி
னியலே யுணர்த்து மிராமாநசனெனி லின்‌பமுற்றி
மயலே பெருகு மணவாள யோகியை வாழ்த்‌துவர் த
மயலே திரிந்தவர்க் காட் செய்ய வென்னுள மைந்ததுவே–99-

அமையார் புயத்திந்திரை வாழு மார்பனரங்கன் பதந்‌
தமையே யடைதனின்‌ றண்ணளியால் வரிற் சார்வதல்லா
லெமையே யழைத்த வனீயினும் வேண்வதில்லை கண்டாய்‌
கமையே நிறைந்த மணவாள யோகி யென் கற்பகமே–100-

கற்புக்கணிகலமாய மின்னார்‌ தம் கணவனல்லா
லற்புக் கிடங்கொடார் நற் பரனெய்தினு மன்னரைப் போற்‌
சொற்புத்தி நின்னடிப் போதன்றி யொன்றைத் தொழாது செல்வப்‌
பொற்புற்ற கோயின்‌ மணவாள யோகிப் புகழ்ப் பொருளே–101

பொருளைப் புதல்வரைப் பூமியை மாதரைப் போற்ற வுன்னி
மருளுற்றுலகில் வருந்து நெஞ்சே பொன் மதிலரங்க
னருளைப் புநைந்த மணவாள மா முனிக் கன்பு கொண்டாற்‌
றெருளுற்ற ஞானஞ் செறிவுற்று நற்கதி சேர்குலமே- (102)

சோராதகன்ற பெண்ணாண யிர்ப்பின்‌றி வந்தே பதிபாற்
றாரா யருளை யென வேண்டல் போல நின்றாளடைந்தேன்‌
சீரார் குணத்து மணவாள யோகி யுன்‌ சிந்தை யென்னோ
வோரா தகற்றிற் கதி வேறிலை யெனக்குத்தமனே– (103)

உத்‌தமன் கோயின்‌ மணவாள யோகியை யுன்னி யுன்னி
நிச்சமும் போற்று நெறியினர் தாடொழ நேச நெஞ்சில்‌
வைத்தவர் தாமத்‌ திருநாட்டிடையின் மலர்‌மகள் கோன்‌
கைத் தலத்தாலணைப் புண்டிருப்பாருட் களிப்படைந்தே (104)

அடைந்தேன் குருகை மணவாள மாமுனி யம்புயத்தாண்‌
மிடைந்தே யினியெனை தீண்டாது தீய வினை கடலைக்‌
கடைந்தேய முதிமையோர்க் கருண் மாயன் கதி பெற உள்‌
ளுடைந்தேய்‌ வருத்த மொழிந்தேனிகக் தெவரொப் பெனக்கே (105)

எனக்குற்ற செல்வ மணவாள மாமுனி யென்‌றிருப்பார்‌
மனக்குற்ற நீங்கி மலமற்று ஞான வழிக்கணின்று
செனக் குற்ற மாற்றிப் பின்‌றம் போலருள் பெறச் செய்து நம் மா
றனக்குற்ற மெய்ப்பதம் வேண்டிய போதவர் சார்குவரே – (106)

சார்தேனுனது சரணாம்புயத்தைத் தலைக் கொடிவ
ணார்ந்தே னுனதடியார்‌ தமக்காட் செய வன்பர் தந்நோ
யீர்ந்தே யருளு மணவாள யோகி யிதிற் பெரிதோ
பேர்ந்தே யொளிரும் திரு நாட்டிடை யுறும் பேரின்பமே (107)

இன்புற்ற ஞானத்தி ராமாநுசன்‌ தன் இணை யடிக் க
ணன்புற்று நீ யிங்கிருப்பது போல் அவனும் தினமும்
துன்பத்தை நீக்கி மணவாள யோகி யித் தொல்லுலகிற்‌
புன்பற்ற கற்‌றப் புனைந்தேன் சிரத்‌து நின் பூங்கழலே -(108)

பூமாதிலங்கு மணி மார்பரங்கர் புகழ்ந்‌திடத்தென்‌
பா மாறன் வேதத் தமிழின் பொருளைப் பகர்ந் தருளஞ்‌
சீமான் குருகை மணவாள மாமுனி சேவடியாம்
தே மா நிழலுண்ட டைவார் விடாய் கெடச் செய்திடுமே
(1

———————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்.-ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாசாரிய ஸ்வாமிகள்-

September 18, 2025

ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாசாரிய ஸ்வாமிகளவர்கள் ப்ரம்ஹசாரியாயிருந்து வரும் பொழுது துவாதசீ திதி யன்று ஒரு ஏழைப் பிராம்ஹணன் கிருஹத்துக்குப் பிக்ஷை வாங்குவதற்காகச் சென்றனர்.அங்குச் சென்று ஸம்பிரதாயப்படி ” பவதி பிக்ஷாம் தேஹி” என்று சொன்னார்-இதைக் கேட்டு- அந்த வீட்டுக்குச் சொந்தக்காரியும் மஹா பதிவிரதையுமரன ஸ்திரீ வெளியில் வந்து ப்ரஹ்ம தேஜஸ்ஸினால் ஜ்வலித்துக் கொண்டிருக்கும் நமது ஆசார்யாளைப் பார்த்து,தனக்கு பிஷை போடுவதற்குக் கூட சக்தி யில்லாமையை நினைத்து மிகவும் வருந்தி தெய்வ ஸங்கற்பத்தால் தற்சமயம் கையிற் கிடைத்த ஒரு நெல்லிக் கனியை ஆசாரியாளின் பிக்ஷா பாத்திரத்தில் போட்டாள். இதைக் கவனித்த ஆசாரியாள் உடனே கருணையை யடைந்து எவ்விதத்திலாவது இந்த உத்தமியின் தாரித்திரியத்தை விலக்க வேண்டுமென்று திருடமாய்ச் சங்கற்பித்துக் கொண்டு ஸ்ரீ தேவியை ஸ்துதி செய்தனர். அந்த ஸமயத்தில் நமது ஆசாரியாளின் முகார விந்தத்தினின்றும் வெளி வந்த ஸ்லோகங்களுக்கே கனகதாரா ஸ்தோத்திரம் என்று பெயர். இந்த 16 ஸ்லோகங்களைப் படித்தவுடன் ஸ்ரீ தேவி நேரில் பிரஸன்னையாகி வந்து என்ன வேண்டுமென்று கேட்டாள். நீ என் விஷயத்தில் பிரஸன்னையாயிருப்பது நிச்சயமானால் எனக்கு இன்றைய தினம் பிக்ஷா தானஞ்செய்த இந்த உத்தமியின் தாரித்திரியம் விலகுமாறு அருள் புரிய வேண்டு மென்று ஆசாரியாள் பிரார்த்தித்தவுடன், நெல்லிக்கனிப் பிரமாணமுள்ள தங்கக் கட்டியை ஒரு முஹூர்த்த காலம் அவ்வுத்தமியின் கிருஹத்தில் வர்ஷிக்கும்படிச் செய்தாள் என்று சங்கர திக் விஜயம் முதலியவைகளிற் கூறப்பட்டிருக்கிறது.

அங்கம் ஹரே: புளக பூஷண மாஸ்ரயந்தி
ப்ருங்காங்க நேவ முகுளாபரணம் தமாலம்
அங்கீ க்ருதாகில விபூதிரபாங்கலீலா
மாங்கள்ய தாஸ்து மம மங்கள தேவ தாயா : ! (1)

மொட்டுகளை அலங்கார மாயுடைய-தமாலம் என்ற மரத்தை பெண் வண்டு போல உரோமாஞ்சத்தை அலங்கார மாயுடைய : நினைத்த மாத்திரத்தால் எல்லாப் பாபங்களையுமப ஹரித்துக் கொள்ளுகிற ஸ்ரீமந் நாராயணனுடைய தோள், மார்பு, கை, முதலிய அங்கங்களை அடைகிறதாயும் அங்கீகாரம் செய்யப்பட்ட ஸகல விதமான ஐஸ்வர்யங்களை யுடையதாயு மிருக்கிற கல்யாணம், மங்களம்,க்ஷேமம்,என்று சொல்லக் கூடியதற்கு அபிமானி தேவதையான ( யஜமானி யான) ஸ்ரீ லஷ்மீ தேவியினுடைய கடைக்கண்ணின் லீலையானது (பார்வையானது) எனக்கு மங்களத்தைக் கொடுப்பதாக இருக்கட்டும்

ஹே ஸ்ரீ தேவியே ! தாங்கள் ஸ்ரீமந்நாராயணனுடைய அங்க ஸௌந்தர்யத்தைப் பார்த்து ஸந்தோஷிப்பதற்காக, வெட்கத்துடன் கடைக் கண்ணால் பார்க்கின்றீர்கள்
கருவண்டு போல் கருத்ததாயும், குளுமை பொருந்தியதாயுமிருக்கிற தங்களது கடாக்ஷம் நீருண்ட மேகம் போல் கருத்த பகவானுடைய திருமேனியிற் பட்டதும் அவரது சரீரமெல்லாம் ரோமாஞ்சமடைந்து முன்னிலும் அதிக சோபை வாய்ந்ததாயாகிறது. அதில் மறுபடியும் தங்கள் கடாக்ஷம் ஸஞ்சரிக்கின்றது.இவ்விதம் ஒவ்வொரு அங்கத்திலும் ஸஞ்சரிக்கும் தங்கள் கடாக்ஷமானது மொட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட கருநிறமுள்ள தமாலம் என்ற மரத்தில் ஆங்காங்கு பறந்து சென்று கொண்டிருக்கும் பெண் வண்டுக்குச் சமானமா யிருக்கின்றது,அஃதுடன் தன்னை உபாஸிப்பவர்களுக்கு ஸகல விதமான ஸம்பத்தையும் கொடுப்பதில் திருடமான ஸங்கற்பமுள்ளதாயு மிருக்கிறது. அந்தத் தங்களது கடைக்கண்பார்வை யானது எனக்கு மங்களத்தைக் கொடுக்கட்டும்..

முக்தா முஹுர் விதததீ வதநே முராரே
ப்ரேமத்ர பாப்ரணி ஹிதா நி கதாகதாநி 1
மாலா த்ருஸோர் மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸ்ரியம் திசது ஸாகர ஸம்பவாயா : (2)

அழகு வாய்ந்ததாயும் நாராயணனுடைய முகத்தில் ஸ்நேஹம், லஜ்ஜை இவைகளால் உண்டான போக்குவரத்துக்களை லீலோத் பல புஷ்பத்தில் பெண் வண்டு போல செய்கின்ற தாயுமிருக்கிற ஷீர ஸமுத்திரத்தினின்றும் ஆவிர்ப்பவித்த ஸ்ரீதேவியினுடைய எந்த கண்களுடைய வரிசை யுண்டோ -அந்த வரிசை -எனக்கு ஸம்பத்தைக் கொடுக்கட்டும்.

ஹே ஸ்ரீ தேவியே! மலர்ந்த நீலோத் பல புஷ்பம் போலுள்ள பகவானுடைய முக மண்டலத்தின் அழகைப் பார்த்து ஸந்தோஷிப்பதற்காக தங்களால் அனுப்பப்பட்ட கடாக்ஷமானது மத்தியில் பகவானின் கடாக்ஷத்தைச் சந்தித்து வெட்கத்துடன் திரும்பி விடுகிறது. கொஞ்ச காலம் கழித்து மறுபடியும் பகவன் முகத்தில் ஸஞ்சரிக்கின்றது. பகவத் கடாக்ஷத்தை மறுபடியும் ஸந்தித்து வெட்கத்தால் திரும்பி விடுகிறது. இவ்விதம், மலர்ந்த நீலோத் பல புஷ்பத்தில் பெண் வண்டு போல் பகவன் முக மண்டலத்தில் சஞ்சரிக்கும் தங்களுடைய கடாக்ஷ பரம்பரையானது எனக்கு ஸம்பத்தைக் கொடுக்க வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

விஸ்வா மரேந்திர பதவிப்ரமதா தக்ஷ
மாநந்த ஹேது ரதிகம் முரவி த்விஷோபி 1
ஈஷந் நிஷீதது மயி க்ஷணமீக்ஷணார்த்த
மிந்தீ வரோதர ஸஹோதர மிந்திராய : (3)

எல்லா தேவ ஸ்ரேஷ்டர்களுடைய ஸ்தானத்தையும் விளையாட்டாகவே கொடுப்பதில் திறமை வாய்ந்ததாயும் அவாப்த ஸமஸ்த காமனான ஸ்ரீமந் நாராயணனுக்கும் மிகவும் ஸந்தோஷத்திற்குக் காரணமாயும் நீலோத்பல புஷ்பத்தின் மத்ய பாகத்திற்குச் சமானமாயு மிருக்கிற ஸ்ரீ லக்ஷ்மீ தேவியினுடைய கடாக்ஷத்தின் பாதியானது என்னிடம் க்ஷண காலம் கொஞ்சம் உட்காரட்டும்.

ஹேஸ்ரீ தேவியே ! எந்த தங்களது கடாக்ஷமானது இந்திரன், வருணன், குபேரன், பிரம்ஹா, முதலிய தேவ ஸ்ரேஷ்டர்களின் ஸ்தானங்களை விளையாட்டாகவே கொடுப்பதற்குச் சக்தி வாய்ந்ததோ, அவாப்த ஸமஸ்த காமனான ஸ்ரீ மந் நாராயணனுக்கும் அதிகமாய் ஆனந்தத்தைப் பெருக்கக் கூடியதோ, நீலோத்பல புஷ்பத்தின் மத்ய பாகம் போல்
கருத்ததான அந்தக் கடாக்ஷத்தின் ஏக தேசமானது கொஞ்ச காலம் அடியேன் மேல் விழ வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

ஆமீலிதாக்ஷ மதிகம்ய முதா முகுந்த
மாநந்த கந்தம நிமேஷம நங்கதந்திரம்
ஆகேகரஸ்திக நீநிகபஷ்ம நேத்ரம்
பூத்யை பவேந் மம புஜங்க ஸயாங்கநாயா:1 (4)

ஸந்தோஷத்தால் (சுக விசேஷத்தினால்) கொஞ்சம் மூடப்பட்ட கண்களை யுடைய ஸ்ரீ மந் நாராயணனை அடைந்து இருக்கிறதாயும் ஸந்தோஷத்தின் கிழங்காயும்- அதாவது ஸந்தோஷத்தை விளைவிக்கின்றதாயும் இமைக்கொட்டுத லில்லாததயும் மன்மதனைப் பிரதானமா யுடையதாயும் (மன்மதனை விருத்தி செய்கின்றதாயும்) கொஞ்சந் திறந்த கடைக் கண்ணில் இருக்கிற கருவிழியுடன் கூடின இமைமயிரை யுடையதாயும் ஆதி சேஷன் மேல் சயனித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ மந் நாராயணனின் பத்நியான ஸ்ரீ லக்ஷ்மீ தேவியினுடைய கண்ணானது எனக்கு ஸம்பத்தின பொருட்டு ஆக வேண்டும்.

ஹே லக்ஷ்மீ தேவியே ! ஸ்ரீ நாராயணன், மன்மதனை விருத்தி செய்கிறதாயும் சுக விசேஷத்தைப் பெருக்குகிற தாயுமிருக்கிற தங்களது கடாக்ஷாமிருதத்தில் முழுகி ஆதிசேஷ தல்பத்திற் படுத்து நிரதிசயமான சுகத்தை அனுபவிக்குங்கால் அவரது இரண்டு கண்களும் தானாகவே மூடிக் கொண்டு விடுகின்றன. அப்பொழுது எந்த தங்களது கடாக்ஷமானது எவ்வித தடையுமில்லாமல் இமைக் கொட்டுதலைக் கூட விலக்கி பகவானுடைய ஒவ்வொரு அவயவங்களிலும் யதேச்சமாய் சஞ்சரிக்கின்றதோ, அந்தக் கடாக்ஷமானது எனக்கு ஸம்பத்தைக் கொடுக்க வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

பாஹ் வந்தரே மது ஜித : ஸ்ரித கௌஸ்துபே யா
ஹாராவளிவ ஹரி நீல மயீ விபாதி
காம ப்ரதா பகவதோபி கடாக்ஷ மாலா
கல்யாண மாவஹது மே கமலாலயாயா : 1 (5)

கௌஸ்துபம் என்ற சிறந்த ரத்தினத்துடன் கூடின ஸ்ரீ மந் நாராயணனுடைய திரு
மார்பில் எந்த கடாக்ஷமாலை யானது இந்திர நீல ரத்தின மயமான மாலைகளின் வரிசை போல விளங்குகின்றதோ ஸமக்கிரமான ஐஸ்வர்யம் வீர்யம், யசஸ் முதலிய ஆறு குணங்களுடன் கூடின ஸ்ரீமந் நாராயணனுக்கும் காமனைக் கொடுக்கிறதாயும் (அபீஷ்டங்களைக் கொடுக்கிறதாயும்) இருக்கிற ஸ்ரீ லஷ்மீ தேவியினுடைய அந்தக் கடாக்ஷங்களுடைய வரிசையானது எனக்கு கல்யாணத்தை அல்லது ஸ்வர்ணத்தை கொடுக்கட்டும்.

ஹே லக்ஷ்மீ தேவியே ! தங்களுடைய இந்திர நீலம் போல் கருத்த கடாக்ஷங்களுடைய வரிசையானது கெஸ்துபம் என்ற ரத்தினத்தால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மந் நாராயணனுடைய திரு மார்பில் விழுகிறது.இவ்விதம் விழுந்த கடாக்ஷங்களுடைய வரிசையானது கௌஸ்துப ரத்தினத்தை நடு நாயகமாய் வைத்து இந்திர நீல ரத்தினத்தாற் கட்டப்பட்ட ஹாரங்கள் போல் விளங்குகின்றது. அவாப்த சமஸ்த காமனான பகவானுக்கும் காமனைக் கொடுக்கக் கூடிய அந்தத் தங்களது கடாக்ஷமானது எனக்குக் கல்யாணத்தைக் கொடுக்கட்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.
(காம என்ற பதத்திற்கு அபீஷ்டம் என்றும், மன்மதன் என்றும் இரண்டு விதமான பொருள் உண்டு. இவ் விரண்டு அர்த்தங்களும் இவ் விடத்தில் சிலேடையால் கூறப்பட்டிருக்கின்றன.ஸ்ரீமந் நாராயணனுக்கு ஏற்பட்ட வைபவங்க ளெல்லாவற்றிற்கும் தங்களது கடாக்ஷமே காரணமென்று ஒரு அர்த்தம்.தங்களது கடாஷ பாதத்தால் பகவானுக்கும் மன்மத விருத்தி(போகேச்சை) உண்டாகிறது என்று மற்றுமோர் அர்த்தம்.)

காலாம்புதாளி லலிதோரஸி கைடபாரேர்
த்தாராதரே ஸ்புரதியா தடிதங்கநேவ
மாதுஸ் ஸமஸ்த ஜகதாம் மஹநீய மூர்த்திர்
ப்பத்ராணி மேதி ஸது பார்க்கவ நந்தநாயா (6)

ஸ்ரீ தேவியினுடைய எந்த ஸ்ரீ மூர்த்தியானது ஸ்ரீ மந் நாராயணனுடைய கருத்த மேகங்களுடைய வரிசை போல் அழகான மார்பில் நீருண்ட மேகத்தில் மின்னலாகிற ஸ்திரீ போல பிரகாசிக்கின்றதோ எல்லா லோகங்களுக்கும் மாதாவான ஸ்ரீ தேவியினுடைய அந்த அழகு பொருந்திய ஸ்ரீ மூர்த்தியானது எனக்கு க்ஷேமங்களைக் கொடுக்கட்டும்

ஹே ஸ்ரீ லக்ஷ்மீ தேவியே! கருத்த மேகம் போல் அழகு வாய்ந்த ஸ்ரீமந் நாராயணனுடைய திருமார்பில் எந்த தங்களது திருமேனியானது நீருண்ட மேகத்தில் மின்னல் கொடி போல் பிரகாசிக்கின்றதோ அந்த ஸ்ரீ மூர்த்தியானது எனக்கு ஷேமங்களைக் கொடுக்க வேண்டும்.தாங்கள் ஜகந் மாதாவா யிருப்பிதால் எங்களது பிரார்த்தனையை அசட்டை செய்வது நியாயமல்ல. பாலர்களான நாங்கள் மாதாவான தங்களைத் தவிற வேறு யாரிடம் அபீஷ்டங்களை யாசித்துப் பெற்றுக் கொள்வது.ஆதலால் தாங்கள் தாமதமின்றி அருள் புரிய வேண்டு மென்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

ப்ராப்தம் பதம் பிரதமத : கலு யத் ப்ரபாவாத்
மாங்கள்ய பாஜி மது மாதி மந்மதேந
மய்யாபதேத் ததிஹ மந்தர மீக்ஷணார்த்தம்
மந்தாலஸம் ச மகராலய கந்யகாயா : l (7)

எந்த கடாக்ஷத்தின் மஹிமையால் கல்யாணத்தை யடைந்த வராயாகிய மதுவைக் கொன்ற பகவானிடம் எந்த கடாக்ஷ பலத்தாலேயே மன்மதனால் இடமானது முதலில் அடையப்பட்டதோ மெதுவாய் ஸஞ்சரிக்கிறதாம் வேறு விஷயத்தை யடைவதற்கு விருப்ப மில்லாததாயும் வெட்கத்தால் அபீஷ்ட வஸ்துவினிடமிருந்து திரும்புகிறதாயு மிருக்கிற அந்த சமுத்திர ராஜ குமாரியான ஸ்ரீ தேவியினுடைய நேத்திரத்தின் பாதியானது (கடாக்ஷமானது ) இந்த என்னிடம் கொஞ்சம் விழ வேண்டும்.

ஹே ஸ்ரீ தேவியே! மதுவைக் கொன்றவரா யிருப்பதால் பயமடைந்த மன்மதன் எந்த தங்களது கடாக்ஷத்தால் ஸ்ரீ மந் நாராயணனையும் ஜயித்தானோ, மங்களமான வஸ்துக்களுக்கும் மங்களத்தைக் கொடுப்பவர் என்றபடி பரம மங்களமாயிருக்குந் தன்மையானது ஸ்ரீ நாராயணனுக்கு எந்த தங்களது கடாக்ஷ விசேஷத்தால் ஏற்பட்டதோ, அந்தத் தங்களுடைய கடாக்ஷமானது என்னிடம் கொஞ்சம் விழ வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது-( மது என்ற பதத்திற்கும் வஸந்த ருது என்றும் மது என்று பெயர் கொண்ட அசுரன் என்றும் அர்த்தம். மது என்ற அசுரனை பகவான் கொன்றவரா யிருந்த போதிலும் சிலேடையால் வசந்தனையும் சம்ஹரித்தவர் என்ற அர்த்தத்தையும் எடுத்துக் கொண்டு,அதனால் தனது சுஹிருத்தான வசந்தனை பகவான் கொன்றிருப்பதால் அவனது சுஹிருத்தான நம்மையும் கொன்று விடுவார் என்று மன்மதன் பயந்து வெகுகாலம் வரையிலும் நாராயண னிருக்குமிடம் செல்லாமலிருந்தான், ஸ்ரீலக்ஷ்மீ கடாஷ பலத்தால் பிறகு ஐயித்தான் என்ற கருத்தைக் கொள்ள வேண்டும்.)

தத்பாத் தயாநுபவநோ த்ரவிணாம்புதாரா
மஸ்மிந் நகிஞ்ச விஹங்க ஸிஸவ் விஷண்ணே
துஷ்கர்ம கர்ம மபநீய சிராய தூரம்
நாராயண ப்ரணயிநீ நயநாம்புவாஹ : 1 (8)

தயையாகிற அனுகூலமானகாற்றை யுடையதாய் இருக்கிற ஸ்ரீ மந்நாராயணனின் பத்னியான ஸ்ரீ லக்ஷ்மீ தேவியினுடைய கண்களாகிற நீருண்ட மேகமானது கஷ்டப்படுகின்ற இந்த ஏழையான சாதகக் குஞ்சினிடத்தில் வெகு காலமாய்(இருந்து வருகின்ற) பாபங்களாகிற கோடையை வெகு தூரத்தில் விலக்கி சம்பத்தாகிற மழையைக் கொடுக்க வேண்டும்-

ஹே ஸ்ரீ தேவியே! அனுகூலமான காற்றினால் தூண்டப்பட்ட நீருண்ட மேகம் அதிகமாய் மழையைப் பொழிந்து தாகத்தைப் பொருத்துக் கொள்ள சக்தி யற்ற சாதக சிசுவிற்கு நீண்ட கோடைக் காலத்தால் ஏற்பட்ட தாஹத்தைத் தீர்த்து எவ்விதஞ் சுகத்தைக் கொடுக்குமோ
அவ்விதம் தங்களுடைய கடாக்ஷமானது ஏழையான என் விஷயத்தில் தயையால் ஏவப்பட்டதாய்க் கொண்டு அதிகமான ஸம்பத்தை வர்ஷித்து வெகு காலமாய் அனுபவிக்கப்பட்டு வருந் தாரித்திரிய கஷ்டத்தை விலக்கி சுகத்தைக் கொடுக்க வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

இஷ்டா விஸிஷ்ட மதயோபி யயா தயார்த்ர
திருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் ஸுலபம் லபந்தே
தருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதர தீப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா : (9)

பூஜை செய்வதின் முறையை நன்றாய் யறியாத புத்தியை யுடையவர் களாயினும் உனது பக்தர்கள் எந்த தயா ரஸத்தால் நனைந்த கடாக்ஷத்தால் ஸ்வர்க்கத்தை (பரம பதத்தை) –
சிரமமின்றியே அடைகிறார்களோ நன்றாய் மலர்ந்த தாமரைப் புஷ்பத்தினுடைய மத்தியின் சோபையை யுடையதும் தாமரைப் புஷ்பத்தை ஆஸனமாயுடைய ஸ்ரீ தேவியினுடையதுமான அந்த கடாக்ஷமானது எனக்கு விரும்பிய புஷ்டியை செய்யட்டும்-

ஹே ஸ்ரீ தேவியே ! சாஸ்திரங்களிற் சொல்லிய முறைப்படி ஆராதனஞ் செய்யத் தெரிந்து கொள்ளாமல், அவரவர்களுக்குத் தோன்றியபடி பூஜை செய்யும் பக்தர்களுக்கும் தயா ரஸத்தால் நனைக்கப்பட்ட எந்த தங்களது கடாக்ஷமானது ஸ்வர்க்காதி போகங்களைக் கொடுக்கின்றதோ அத்தகைய மஹிமை வாய்ந்ததும் மலர்ந்த தாமரைப் புஷ்பம்
போலிருப்பதுமான அந்த அழகிய கடாக்ஷமானது தனம் தான்யம் ஸந்தானம் முதலியவைகளின் ஸமிருத்தியைச் செய்யட்டுமென்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

கீர்த்தேவதேதி கருட த்வஜ ஸு ந்தரீதி
ஸாகம்பரேதி ஸிஸிஸேகர வல்லபேதி
ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா
தஸ்யை நம: த்ரி புவநைக குரோஸ் தருண்யை ( 10)

எந்தப் பரா சக்தியான ஸ்ரீ லக்ஷ்மீ தேவியானவள் படைப்பது, காப்பது,அழிப்பது என்ற லீலையைச் செய்யுங் காலத்தில் ( முறையே) ஸரஸ்வதி தேவி என்றும் நாராயணனின் பார்யை என்றும் சாகம் பரை என்று பெயர் கொண்ட பரமேஸ்வரனின் பார்யை என்றும் வெவ்வேறு நாம ரூபங்களுடனிருக்கிறாளோ அந்த மூன்று லோகத்திற்கும் பிதாவான பகவானுடைய யுவதியான (பத்நியான ) ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம்-

எந்த துரீயையான ஸ்ரீ தேவியானவள் உலகங்களைப் படைக்கும் ஸமயத்தில் ஸரஸ்வதீ என்ற பெயருடனும், பரிபாலிக்கும் ஸமயத்தில் ஸ்ரீ லஷ்மீ என்ற பெயருடனும்,ஸம்ஹரிக்குங் காலத்தில் சாகம்பரை என்ற பெயருடனும் விளங்கி படைப்பது காப்பது அழிப்பது என்ற லீலைகளைச் செய்து கொண்டிருக்கிறாளோ அந்த பர ப்ரும்ஹத்தின் மஹிஷியான (சக்தியான) ஸ்ரீ தேவிக்கு மூன்று கரணங்களாலும் நமஸ்காரம் செய்கிறேன் என்று இதனால் கூறப்பட்டது.

ஸ்ருத்யை நமோஸ்து ஸூப கர்ம பல ப்ரஸுத்யை
ரத்யை நமோஸ்து ரமணீய குணார்ணவாயை
ஸக்த்யை நமோஸ்து ஸத பத்ர நிகேததாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை
–11-

கர்மங்களை அனுஷ்டிக்கும்படி உபதேசித்து, அதன் மூலம் நல்ல பலனை உண்டு பண்ணுகிற வேத மாதாவாய் இருக்கிற ஸ்ரீதேவிக்கு நமஸ்காரம் இருக்கூட்டும்-ரூபம்,லாவண்யம், மாதுர்யம் முதலிய நல்ல குணங்களுக்கு ஸமுத்திரமா யிருப்பவளான ரதி தேவியின் உருவமா யிருக்கிற ஸ்ரீதேவிக்கு நமஸ்காரம் இருக்கட்டும்-சக்தியின் வடிவமாயிருப்பவளும் தாமரைப் புஷ்பத்தை வீடாக வுடையவளுமான ஸ்ரீதேவிக்கு நமஸ்காரம் இருக்கட்டும் -புஷ்டியின் ரூபமாயிருப்பவளான ஸ்ரீ மந் நாராயணனின் பத்நியான ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம் இருக்கட்டும் –

நமோஸ்து நாளீக நிபாநந்நாயை
நமோஸ்து துக்தோததி ஜன்ம பூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை 1 (12)

தாமரைப் புஷ்பத்திற்குச் சமானமான முகத்தையுடைய ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம் இருக்காட்டும்-சமுத்திரத்தைப் பிறப்பிடமாயுடைய ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம் இருக்கட்டும்-சந்திரன், அமுதம் இவைகளைச் சஹோதரர்களாக உடைய ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம் இருக்கட்டும் -ஸ்ரீ நாராயணனின் பத்னியான ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம் இருக்கட்டும்-
திருமேனியின்-அழகும், உத்தம குலப் பிரஸுதியும், சிறந்த ஸஹோதரர்களுடன் கூடி இருக்குகையும் , அதன் மூலம் அவர்களுடைய திவ்ய ஸ்வபாவாதிகளுடன் கூடி யிருக்குகையும் என்றதால் பதி மூல முண்டான கௌரவமும் தெரிவிக்கப்பட்டதா யறிய வேண்டும்.

ஸம்பத்கராணி ஸகலேந்த்ரி யந்தநாநி
ஸாம்ராஜ்ய தாந விபவானி ஸரோருஹாஷி
த்வத் வந்தநாநி துரிதாஹரணோந் யதாநி
மாமேவ மாதர நிஸ்ரம் கலயந்து மாந்யே
!(13)

அனைவராலும் பூஜிக்கத் தகுந்தவளும் தாமரைப் புஷ்பம் போலுள்ள கண்களை யுடையவளும் ஜகன் மாதாவுமான ஹே ஸ்ரீதேவியே ஸம்பத்தைக் கொடுக்கின்றவைகளும்
எல்லா இந்திரியங்களையும் ஸந்தோஷப்படுத்தக் கூடியவைகளும் சக்கிரவர்த்தியா யிருக்குந் தன்மையைக் கொடுப்பதில் ஸாமர்த்ய முள்ளவைகளும் பாபங்களை நாசம் செய்வதில் தயாராக இருக்கின்றவைகளுமான தங்களை வணங்குவதற்குரிய முயற்சிகள் என்னை எப்பொழுதுமே அடையட்டும்-

ஹே ஸ்ரீ தேவியே ! தங்களை எவன் மூன்று கரணங்களாலும் நமஸ்கரிக்கின்றானோ அவனுக்கு அதிகமான ஸம்பத்து உண்டாகும். எந்த இந்திரியத்திற்கும் கெடுதல் ஏற்படாது. அந்தந்த இந்திரியங்கள் வாயிலாக அனுபவிக்க வேண்டிய ஸூகங்களை அனுபவிக்கலாம். பாபங்கள் விலகிவிடும். சக்ரவர்த்தியாய்க் கூட ஆகி விடலாம். தங்களை நமஸ்கரிப்பதால் இவ்வளவு உத்கிருஷ்ட பலன்கள் ஏற்படுவதாயிருந்த போதிலும் தங்கள் தூண்டுதலில்லா விடில் தங்களை நமஸ்கரிப்பதில் பிரவிருத்தி உண்டாகாது. ஆதலால் ஜகந் மாதாவாக யிருப்பது பற்றி என்னிடம் கிருபை கூர்ந்து நமஸ்காரம் செய்வதில் பிரவிருத்தியை உண்டு பண்ண வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே
தவள தராம் ஸூக கந்த மால்ய ஸோபே
பகவதி ஹரி வல்லபே மநோஜ்ஞே
த்ரிபுவந பூதிகரி ப்ரஸீத மஹ்யம் (14)

தாமரைப் புஷ்பத்தை வீடாக உடையவளே ! தாமரைப் புஷ்பத்தை கையில் வைத்துக் கொண்டிருப்பவளே மிகவும் வெளுத்ததான வஸ்திரம், சந்தனம், மாலை இவைகளால் பிரகாசிக்கின்ற அழகை யுடையவளே நிறைந்த ஐஸ்வரியம், முதலிய ஆறு குணங்களுடன் கூடினவளே விஷ்ணுவுக்குப் பிரியமாயிருப்பவளே! (பத்னியாயிருப்பவளே ) மனதைக் கவருகின்றவளே! மூன்று உலகத்துக்கும் ஸம்பத்தைக் கொடுப்பவளே =என்னையும் பொருட்டு பிரஸன்னையாக ஆக வேண்டும்.

திக்கஸ்திபி : கநக கும்பமுகாவ ஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹிநீ விமல சாருஜலாப்லு தாங்கீம்
ப்ராதர் நமாமி ஜகதாம் ஜநநீ மஸேஷ
லோகாதி நாத க்ருஹிணீ மம்ருதாப்தி புத்ரீம்
(15)

திக் கஜங்களினால் தங்கக் குடத்தினுடைய முகத்தினால் கொட்டப்பட்ட ஆகாச கங்கையினுடைப்பதும் – சுத்தமானதும் -மனோ ஹரமானதுமான தீர்த்தத்தினால் நனைக்கப்பட்ட அங்கங்களை யுடையவளும் லோகங்களுக்கு மாதாவா யிருப்பவளும் பாற்கடலின் பெண்ணாக அவதரித்தவளும் எல்லா லோகங்களுக்கும் நாதனான ஸ்ரீ நாராயணனுடைய பத்தினியுமான ஸ்ரீ தேவியை காலையில் நமஸ்காரம் செய்கிறேன்

காலையில் எழுந்தவுடன் ஸ்ரீ தேவியை திக் கஐங்கள் தனது துதிக்கையில் தங்க மயமான குடத்தைத் தாங்கி ஆகாச கங்கையின் சுத்தமான தீர்த்தத்தால் அபிஷேகம் செய்வதாகவும், ஸர்வ ஜகந் மாதாவாகவும், சமுத்திரத்தின் பெண்ணாகவும், சர்வ ஜகத் பாலகனான ஸ்ரீ நாராயணனுடைய பார்யையாகவும் தியானம் செய்து நமஸ்கரிக்க வேண்டு மென்று இதனால் உபதேசிக்ப்பட்டது-

கமலே கமலாக்ஷ வல்லபே த்வம்
கருணா பூர தரங்கிதைர பாங்கை:
அவலோக்ய மாமகிஞ்சநாநாம்
பிரதமம் பாத்ரம க்ருத்ரிமம் தயாயா : (16)

செந்தாமரைக் கண்ணனான நாராயணனுடைய பாரியையான ஓ ஸ்ரீ தேவியே-தயா ரஸப் பிரவாஹத்தால் அலையுள்ள(நிறைந்த) கடாக்ஷங்களால் ஏழைகளுக்குள்ளே சிறந்தவனாயும் தயைக்கு பொருத்தமான பாத்திரமாயுமிருக்கிற என்னைப் பார்க்க வேண்டும்-

ஹே ஸ்ரீ தேவியே! தயையுள்ளவர்களுக்குள் தங்களை முதலாவதாகவும் தீனர்களுக்குள் என்னை முதலாவதாகவும் கணிக்க வேண்டி யிருப்பதால் உண்மையில் மிகவும் ஏழையான என்னிடம் தயா ரஸம் நிறைந்த தங்களுடைய கடாக்ஷத்தைச் செலுத்தி அருள் புரிய வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

ஸ்துவந்தி யே ஸ்துதி பிரமீ பிரந்வஹம்
த்ரயீ மயீம் த்ரி புவந மாதரம் ரமாம் !
குணாதிகா குரு தர பாக்யபாஜிநோ
பவந்தி தே புவி புத பாவிதாஸயா : (17)

எவர்கள் இந்த ஸ்தோத்திரங்களால் மூன்று வேத ஸ்வரூபையாயும் மூன்று லோகங்களுக்கும் தாயாயுமிருக்கிறகின்ற ஸ்ரீ தேவியை தினந்தோறும் துதிக்கின்றனரோ ( அவர்கள்) பூலோகத்தில் நல்ல குணங்களால் அனைவர்க்கும் மேலானவர்களாகவும் . –
அதிகமான பாக்கியத்தைப் பெற்றவர்களாகவும் வித்வான்களால் பூஜிக்கத் தகுந்த அபிப்பிராய முள்ளவர்களாகவும் ஆகின்றனர்

எவர்கள் இந்த ஸ்லோகங்களால் ஸ்ரீதேவியைத் தினந்தோறும் ஸ்துதிக்கின்றனரோ அவர்கள் நல்ல ஓழுக்கத்தால் எல்லோருக்கும் மேலாக இருக்கும் தன்மையையும்,
தனம், தான்யம், ஸந்தானம் முதலிய பாக்கியங்களையும், வித்வான்களாற் போற்றத் தக்க புத்தி வலிமையையும் ஸ்ரீ தேவியின் பிரஸாதத்தால் பெற்று இம்மையில் சுகமாய் வாழ்ந்து
மறுமையிலும் ஸ்வர்க்காதி போகங்களை யனுபவிப்பார்கள் என்று இதனால் உபதேசிக்கப்பட்டது.

ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாசர்ய ஸ்வாமிகள் அவர்களால் செய்யப்பட்ட கநக தாரா ஸ்தோத்திரம் முற்றிற்று.

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாசர்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –


ஸ்ரீ பன்னீராயிரப்படியின் சீர்மை-

September 18, 2025

13 ஆம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ தான்‌ வாதிகேசரி அழகிய மணவாளச்‌ சியரும்‌ திருவாய்‌ மொழிக்குப்‌ பன்னீராயிரப்படி என்னும்‌ உரையை இயற்றினார்- மற்ற நான்கு வியாக்கியானங்கள்‌ திருவாய்‌ மொழிக்கு இருப்பினும்‌ இந்த உரையைக்‌ கொண்டே பதவுரை நிச்சயித்து அறிய வேண்டும்-மாமுனிகள்‌ ஆசாரிய இருதயம்‌ என்னும்‌ தூலுக்கு அருளிய உரையில்‌ சீயர்‌ காட்டிய பன்னீராயிரப்படியிலுள்ள பொருளாட்சிகளைத்‌ தழுவிச்‌ சிறப்பித்துள்ளார்- திருவாய்‌மொழி உரைகளுள்‌ இதுவே முற்றுப்புள்ளி வைத்தாற்‌ போல் அமைந்து விட்டதும்‌ இங்குக்‌ குறிப்பிடத்தக்கது–பிள்ளான்‌, நஞ்சீயர்‌, பெரியவாச்சான்‌ பிள்ளை, வடக்குத்‌ திருவீதிப்‌ பிள்ளை, அழகிய மணவாளச்‌ சீயர்‌ ஆகிய இவ்வைவரையும்‌ ‘திருவாய்மொழியைக்‌ காத்த குணவாளர்கள் என்பர்-, பன்னீராயிரப்படி பதவுரையோடுடு கூடிய பொழிப்புரையாக அமைந்த முதல்‌ உரை

திருமகள்‌ கேள்வனாகிற பெருங்கடலில்‌ நம்மாழ்வாராகிற மேகம்‌ கருணை நீரை முகத்‌ தெழுந்து, நாதமுனிகளாகிற மலையில்‌ பொழிந்திட, அது அங்கிருந்து உய்யக்கொண்டார்‌, மணக்கால்‌ நம்பி ஆகிய இரு அருலிகளால்‌ ஆளவந்தார்‌ என்னும்‌ ஆசாரியரான பேராற்றை யடைந்து, பின்னர்‌ பெரிய நம்பிகள்‌ முதலான ஐந்து ஆசாரியர்‌ களாகிற கால்வாய்கள்‌ வாயிலாக, இராமாநுசராகிய பெரிய ஏரியையடைந்து, அவரிடமிருந்து 74 ஆசாரியர்களாகிற மதகு களால்‌ உயிர்களாகிய பயிர்களின்‌ பொருட்டுப்‌ பாய்கிறது-

இவர்‌ தென்பாண்டிய நாட்டில்‌ ப்ரஹ்ம தேசம்‌ மன்னார்‌ கோவிலில்‌ ஆனி மாதம்‌ சுவாதி நட்சத்திரத்தில்‌ பிறந்தார்‌ என்றும்‌, இவருக்கு வரதராசர்‌, சுந்தர ஜாமாத்ரு முனி (அழகிய மணவாளச்‌ சீயர்‌) என்ற பெயர்கஞம்‌ உண்டு என்றும்‌ அறிய முடிகிறது-ஆனால்‌ இவர்‌ பிறந்த நட்சத்திரம்‌ மகம்‌ என்று யதீந்திர பிரவணப்‌ பிரபாவம்‌ கூறும்‌: மேலும்‌ பன்னீராயிரப்‌ படி குரு பரம்பராப்‌ பிரபாவத்தில்‌ சீயர்‌ மாசி மகத்தில்‌ பிறந்த தாகக்‌ குறிப்பிடப்பட்டுள்ளது.-சீயர்‌ இயற்றிய பகவத்‌ கீதை வெண்பாலின்‌ மூலம்‌ இவர்‌ குலம்‌ சொட்டை என்றும்‌, இயற்‌ பெயர்‌ மணவாளர்‌ என்றும்‌, இதன் பின்‌ இவருக்குச்‌ சொட்டை அழகிப மணவாளமுனி என்ற பெயர்‌ வந்தது என்றும்‌ காண முடிகிறது.”கி. பி. 1242இல்‌ பிறந்து 108 ஆண்டுகள்‌ வாழ்ந்து கி. பி, 1350இல்‌ திருநாட்டை யெய்தினார் என்பர்-அழகிய மணவாளச்‌ சீயர்‌ பெரியவாச்சான்‌. பிள்ளையின்‌ இறுதிக்‌ காலத்தில்‌ பிறந்து , அவரை இருபது வயதிற்குள்‌ ஆஸ்ரயித்து, அவர்‌ மறைவுக்குப்‌ பிறகு, அவர்‌ குமாரரான நாயனாராச்சான்‌ பிள்ளையிடம்‌ அனைத்தையும் அதிகரித்தார்-திருவரங்கம்‌ பெரிய கோயில்‌ அழகிய மணவாளன்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌. என்னும்‌ ஆசாரியராகவும்‌, திருமலையிலுள்ள திருவேங்கடத்துறை செல்வன்‌ வேதாத்த தேசிகர்‌ என்னும்‌ ஆசாரியராகவும்‌, பெருமாள்‌ கோவில்‌ என வழங்கும்‌ காஞ்சி வரதராஜப்‌ பெருமான்‌ பிள்ளை லோகாசாரியர்‌ என்னும்‌ ஆசாரியராகவும்‌, திருநாராயணபுரத்துத்‌ திருமாலான செல்வநாரணன்‌ வாதிகேசரி அழகிய மணவாளச்‌ சீயர்‌ என்னும்‌ ஆசாரியராகவும்‌ திரு அவதரித்ததாகக்‌ கூறுவர்-சீயரின்‌ தாய்‌ தந்தையர்‌ மன்னார் கோயிலிருந்து மேல்நாடான திருநாராயண புரத்துக்குச்‌ சென்று, அத்தலத்து இறைவனான திருநாராயணப்‌ பெருமாளிடம்‌ பிள்ளை வரம்‌ வேண்டித்‌ துதித்துப்‌ பெற்றார்கள்-துவய மந்திரத்தின்‌ பூர்வ வாக்கியமான (ஸ்ரீமந்‌ நாராயண சரணெள சரணம்‌ ப்ரபத்யே? என்பதற்குப்‌ ‘பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈஸ்வரன்‌ திருவடிகளை உபாயமாகப்‌ பற்றுகிறது? என்று பிள்ளை லோகாசாரியர்‌ அருளிய போதிலும்‌, சீ.பர்‌ தாம்‌ இயற்றிய தத்துவ தீபிகை என்னும்‌ நூலில்‌ “ஸ்ரீமத்‌’ பதத்தைச்‌ சரணெள: என்ற பதத்தோடு சேர்த்துத்‌ திருவோடு கூடிய நாராயணன்‌ திருவடிகளை என்று பொருள்‌ வழங்கி யுள்ளமை அறியத்தக்கது –

சீயர்‌ இயற்றிய நூல்கள் -17-1, தத்துவ தீபம்‌-2. தத்துவ நிரூபணம்‌-3. தத்துவ சங்கிரகம்‌-4. தத்துவ பூஷணம்‌-5. ஞானார்ணவம்‌-6. சாரீரக்கைக்‌ கண்டியம்‌-7. அத்யாத்ம”சிந்தை-8-சதுச்லோகி-9, கீதாசாரம்‌)இவை ஒன்பதும் மணிப்பிரவாள ) 10. தீபப்‌ பிரகாசிகை 11. திருவிருத்த வியாக்கியானம்‌ 12. பன்னீராயிரப்படி 13. இருபத்துநாலாயிரப்படி பிரமாணத்‌ திரட்டு 14. இரகசியத் திரய விவரணம்‌ 15. இரகசிய மணிமாலை-16. தமிழ்க்கனி பிரபந்தம்‌-17. பகவத்கீதை வெண்பா

கி.பி, 1274க்கப்‌ பின்னரே வெகுவிரைவில்‌ திருவாய்மொழிக்கு இவ்வுரை எழுதியிருக்கக்‌ கூடும்‌ என நினைக்க இடமுண்டுஅபய ப்ரதநாமா நமஸ்மத்குருமஹம்‌ பஜே ॥ யத்கடாஷாதயம்‌ ஜந்துரபுநர்‌ ஐந்மதாம்‌ கத: !॥ (ஒரு விலங்காயிருந்த அடியேன்‌, யவருடைய கடாட்சத்தால்‌ மறுபிறவி யில்லாதவனானேனோ,அப்படிப்பட்ட அபயபிரதர்‌ என்னும்‌ பெயருடைய என்னுடைய ஆசாரியரை அடியேன்‌ பத்தி செய்கிறேன் – தத்துவ நிருபணத்தில் இவர் அருளிச் செய்த தனியன்

என்றும்‌ நிலையாயுள்ள பரமாத்ம சீவாத்மாக்‌களின்‌ உண்மை நிலைகளை உணர்த்துகின்ற முதல்‌ நான்கு பத்துக்களில்‌, முதற்பத்தும்‌ இரண்டாம்‌ பத்தும்‌ சீவாத்மாலினால்‌ அடையத்‌ தக்க இறையியல்பை உணர்த்துகின்றன; மூன்றாம்‌ பத்தும்‌ நான்காம்‌ பத்தும்‌ இறைவனை அடைகின்ற ஆன்மாவின்‌ இயல்பை உணர்த்துகின்றன; அஞ்சாம்‌ பத்தும்‌ ஆறாம்‌ பத்தும்‌ தன்னை அநுபவிப்பதற்குத்‌ தானே உபாயமான இறைவனைத்‌ தஞ்சமாகப்‌ பற்றுதலை உணர்த்துகின்றன; ஏழாம்‌ பத்தும்‌ எட்டாம்‌ பத்தும்‌ இறைவனைப்‌ பெறுதற்குத்‌ தடையான பாபங்‌களின்‌ நீக்கத்தை உணர்த்துகின்றன; ஒன்பதாம்‌ பத்தும்‌ பத்தாம்‌ பத்தும்‌ இறைவனை அடைந்து பெறும்‌ பேறு கை கூடுதலை உணர்த்துகின்றன -அவற்றுள்ளே, முதற்பத்து மிகவுயர்ந்த அடிமை கொள்ளும்‌ தலைவனான இறைவனுடைய காத்தற்‌ றன்மையையும்‌, இரண்டாம்‌ பத்து அவனுடைய அநுபவிக்கத்தக்க இனிமையையும் தெரிவிக்கின்றன; மூன்றாம்‌ பத்து திருமாலுக்கே உரிய தொண்டனான ஆன்மா அவனொருவனையே அநுபவிக்கும்‌ அநுபவத்தையும்‌, நாலாம்‌ பத்து இறைவனொருவனையே ஆன்மா தனது அன்புக்கு இலக்காகக்‌ கொண்டமையையும்‌ விளக்குகின்றன; அஞ்சாம்‌ பத்து இறைவனாகிய உபாயத்தின்‌ அபாய மேதுமில்லாத இயல்பையும்‌, ஆறாம்‌ பத்து அவ் வுபாயத்தைப்‌ பற்றும்‌ முறையையும்‌ குறிப்பிடுகின்றன; ஏழாம்‌ பத்து வெறுக்கத் தக்க பாபங்களின்‌ தன்மையையும்‌, எட்டாம்‌ பத்து அப் பாபங்கள்‌ நீங்கும்‌ வகையையும்‌ தெரிவிக்‌கின்றன; ஒன்பதாம்‌ பத்து பெறத்தக்க பேற்றின்‌ தன்மையையும்‌, பத்தாம்‌ பத்து அப் பேற்றினை அநுபவிக்கும்‌ விதத்தையும்‌ கூறுகின்றன

முதல்‌ பதிகம்‌ காக்கும்‌ தன்மைக்கு இன்றியமையாத, எல்லாரையும் விட இறைவனுக்குள்ள உயர்த்தியையும்‌, இரண்டாம்‌ பதிகம்‌ எல்லாராலும்‌ அடையப்படும்‌ தன்மையையும்‌, மூன்றாம்‌ பதிகம்‌ அடைவதற்கு இன்றியமையாது வேண்டிய–அவதாரம்‌ செய்து கண்ணுக்கிலக்காய்‌ நிற்கும்‌ எளி மையையும்‌, நான்காம்‌ பதிகம்‌ தன்னை யடைந்தவர்களின்‌ குற்றங்களைத்‌ தாங்கும்‌ பொறுமையையும்‌, ஐந்தாம்‌ பதிகம்‌ தாழ்ந்தாரோடு தன்‌ பெருமை பாராமல்‌ புரையறக்‌ கலக்கும்‌ நீர்‌மையையும்‌, ஆறாம்‌ பதிகம்‌ ஆராதனைக்‌ கெளியனாம்‌ தன்மையையும்‌, ஏழாம்‌ பதிகம்‌ அவனைப்‌ பற்றுவதிலுள்ள மிக்க இனிமையையும்‌, எட்டாம்‌ பதிகம்‌ பற்றுமவர்களிடம்‌ இறைவன்‌ மன மொழி மெய்களால்‌ ஒருபடிப் பட்டிருக்கையாகிற நேர்மையையும்‌, ஒன்பதாம்‌ பதிகம்‌ பொறுக்கப்‌ பொறுக்கத்‌ தன்னை யநுபவிப்‌பிக்கும்‌ தன்மையையும்‌, பத்தாம்‌ பதிகம்‌ நம்மிடம்‌ எதையும்‌ எதிர்பாராமல்‌ தன்னை நமக்குத்‌ தந்துதவுந்‌ தன்மையையும்‌ சொல்லுகையாலே காக்கும்‌ தன்மையின்‌ நினைவை வெளிப்‌ படுத்திக்‌ காட்டுகிறார்‌ சீயர்‌. இவ்வாறே மற்ற எல்லாப்‌ பத்துக்‌ களுக்கும்‌ சீரிய முறையிலே உரை வகுத்துக்‌ காட்டுவது அவர்தம்‌ பெரிய அறிவாற்றலைப்‌ புலப்படுத்துகிறது –

(அஞ்சிறைய’-1-4)கு இறைவனின்‌ பத்துத்‌ தன்மைகளைக்‌ காட்டி, முடிவில்‌ ஆழ்வாருடைய இயல்பைக்‌ கூறுகிறார்‌. ஆழ்வார்‌– இறைவன்‌ ஒத்த இயல்புகளையும்‌ காட்டுகிறார்‌. இதனால்‌ ஆன்மாவின்‌ இயல்பை உணர்த்துவதாகச்‌ சீயரின்‌ கருத்து அறியமுடிகிறது. சீயர்‌ காட்டும்‌ ஆன்மாவின்‌ இயல்பாவன: இறைவன்‌ தவிர மற்றவர்கட்கு ஆட்படாதிருத்தல்‌; இறைவன்‌ ஒருவனாலேயே காக்கப்படுதல்‌, இறைவன்‌ ஒருவனையே அநுபவித்தல்‌, மேலும்‌ இறைவனுக்கு எல்லா முறையாலும்‌ மனைவி போன்ற அவன்‌ இறைவனின்‌ உடைமைத்‌ தன்மை, ஆத்மாவாகுந்‌ தன்மை, தலைமைத்‌ தன்மை, புருடனாம்‌ தன்மை ஆகியன தம்‌ தன்மைகளாக நினைத்து ஆழ்வார்‌ தலைவி பாசுரத்தாலே இப் பதிகம்‌ உரைத்ததாகச்‌ சீயர்‌ ஆழ்வாரின்‌ அக நினைவைத்‌ தெளிவாகக்‌ காட்டுகிறார்‌.-

குண்டலம்‌! (5.5.2) என்பதற்கு இரு பாடும்‌ இலங்குகிற திருமகர குண்டலங்கங்கள் -என்றும் –தூமுறுவல்‌? (5.3.8) என்பதற்கு விரோதிகளினுடைய பிடிப்பற்றுப்‌ போகையாலே அலட்சியத்தோடே. கூட சிரிக்கையாலே வெளுத்த முறுவல்‌ ஒளி: என்று சிறப்பு விளக்கமும் அடைமொழிகளுக்கு அருளிச் செய்கிறார்-2.3.4.) பாடலுக்குப்‌ பொழிப்புரை கூறிய பின்னர்‌, இறுதிக்கண்‌ கருத்துப்‌ பொருளாக -உனக்கே யடிமை என்றிட்டு எனக்கு சமர்ப்‌ பணத்தில்‌ செய்யப்படு பொருளின்‌ தன்மையுமில்லை, செய்பவன்‌ தன்மையும்‌ இல்லை!” என்று ஆழ்வார்‌ இறைஞ்சுவதைக்‌ காட்டுவர்‌.

சீயர்‌ காலத்துப்‌ பின்னர்‌ எழுந்த முத்துலீரியத்தில்‌ *கோதில்‌ ஓர்‌ பொருளைக்‌ குறித்து ஐயிரண்டு பா எடுத்து உரைப்பது பதிக மாகும்‌? -ஆக ஒவ்வொரு திருவாய் மொழியும் பதிகம் என்றும் பத்து திருவாய் மொழிகள் சேர்ந்தவையும் பதிகம் என்னலாம்-:புகழு நல்லொருவனில்‌’ (3.4) இறைவனின்‌ இட்ட வழக்‌கான அடிமைத்‌ தன்மையில்‌ தமக்குண்டான மிக்க இனிமையாலே பெரிதும்‌ மகிழ்வுற்றார்‌ ஆழ்வார்‌. இதனைச்‌ சொல்லும்‌ வகையில்‌ (மொய்ம்மாம்‌ பூம்பொழிலில்‌ (3.5) இந்த அடிமைத்‌ தன்‌மையின்‌ மிக்க இனிபையைக்‌ கூறுவதாகத்‌ தொடர்பு காட்டுகிறார்‌ .

:கற்பாரில்‌’ (7.5) அவதரித்து அடியார்‌ சொற்படி கேட்ப வனாய்‌ விரோதியைப்‌ போக்குமவனான இறைவனுடைய குணப்‌ பெருமையை நினைக்கிறார்‌. இதனைச்‌ சேர்த்து முன்னுரை வழங்கி, அடுத்த பதிகமான ‘பாமரு மூவுலகில்‌? (7.6) அவனை யொழிய வேறு ஒருவர்‌ தடையைப்‌ போக்குவாரில்லாமையாலே, அவனுடைய ஆண்டான்‌–அடியான்‌ (சேஷி–சேஷ பாவம்‌) தன்‌ மையாலும்‌, ஆர்வத்தாலும்‌, அவனைக்‌ கொண்டு தடையைக்‌ கழித்துக்கொண்டு அவனை அடைவதற்காக மிக்க துக்கப்பட்ட வராய்‌ ஆழ்வரர்‌ கதறுவதாகச்‌ சீபர்‌ தொடர்புபடுத்தி உரைப்பது காணத் தக்கது.

1, சரீர ஆத்ம பாவம்‌ 2. நிர்லாஹ நிர்வாஹ்ய பாவம்‌ 3. ஜந்ய ஜனக பாகம்‌ 4. குண குணி பாவம்‌ 5. உபமாந உபமேய பாவம்‌ 6. விசேஷண–விசேஷ்ய பாவம்‌ 7. கார்ய காரண பாவம்‌-8- நிருப்ய நிரூபக பாவம்‌-ஆகிய ஸம்பந்தங்களின்‌ (இயைபுகளின்‌) அடிப்படையில்‌ சாமாநாதி கரண்ய நியாயத்தில்‌ பல இடங்களில்‌ பொருள்‌ கூறியுள்ளார்‌

பத்துக்‌ குணங்களை ஆசாரிய ஹிருதயத்தில்‌ வெளியிட்டுள்ளார்‌!)1-மேன்மைத்‌ தன்மை (பரத்வம்‌)2-காரணமாம்‌ தன்மை (காரணத்ம்‌) 3-பரந்திருக்கும்‌ தன்மை (வ்யாபகத்வம்‌) 4-இயக்குவிக்கும்‌ தன்மை (நியந்த்ருத்வம்‌)5-கருணையாயிருக்கும்‌ தன்மை (காருணிகத்வம்‌) 6-அடைக்கலமாய தன்மை (சரண்யத்வம்‌) 7-ஆற்றலுடைய தன்மை (சக்தித்வம்‌)(8) உண்மை விரும்பும்‌ தன்மை (ஸத்யகாமத்வம்‌) (9) ஆபத்திலே தோழனாய்‌ உதவும்‌ தன்மை(ஆபத் ஸகத்வம்‌*) துன்பத்தைப்‌ போக்கும்‌ தன்மை (ஆர்த்திஹரத்வம் )

சீயர் அர்த்த பஞ்சக பரமாய் 1-இறைவனுடைய காத்தற்றன்மை (ரக்ஷகத்வம்‌) 2-அவனுடைய அநுபலிக்கத்தக்க இனிமை (போக்பத்வம்‌) 3-திருமாலுக்கே உரிய தொண்டனான ஜீவாத்மா அவனொருவனையே அநுபவிக்கும்‌ அநுபவம்‌ (ஆத்மாவினுடைய ததேகாநுபவத்வம்‌)4-இறைவனொருவனையே ஜீவாத்மா தனது அன்புக்கு இலக்காகக்‌ கொண்டமை (ததேக ப்ரியத்வம்‌)5-இறைவனாகிற உபாயத்தின்‌ அபாயமேதுமில்லாத இயல்பு (நிரபாயமான உபாய வேஷம்‌)6-அவ் வுபாயத்தைப்‌ பற்றும்‌ முறை (உபாய வரண ப்ரகாரம்‌)7-வெறுக்கத் தக்க பாபங்களின்‌ தன்மை (அநிஷ்டமான விரோதி ப்ரகாரம்‌).8-அப்பாபங்கள்‌ நீங்கும்‌ வகை (தந் நிவ்ருத்தி ப்ரகாரம்‌)-9-பேறத்தக்க பேற்றின்‌ தன்மை (பலப்ரகாரம்‌) 10. அப் பேற்றை அநுபலிக்கும்‌ விதம்‌ (ததவாப்தி ப்ரகாரம்‌) என்து ஐம்பொருளை இரண்டிரண்டு பத்துக்களின்‌ பொருளாக்கி அருளிச் செய்கிறார் –

இவர்தம்‌ உரையில்‌ மற்றொரு நிர்வாகத்தையும்‌ காட்டி யுள்ளார்‌. அதாவது, முதலிட்டு நான்கு பத்தக்களாலே-ஒருவருடைய முயற்சியால்‌ உண்டு பண்ணப்‌ படுவதன்‌றியே எப்போதும்‌ நித்தியமாக உள்ள வைகளான –கடவுளாகிய உயர்ந்த ஆத்மாவென்ன ஜீவனென்னும்‌ தாழ்ந்த ஆத்மானென்ன இவர்‌களுடைய உண்மை நிலை தெரிவிக்கப்படுகிறது. முடிலிட்டு நான்கு பத்துக்களாலே இறைவனுடைய முயற்சியால்‌ நிகழ்வன இரண்டு வெறுக்கத்தக்க பாலங்களின்‌ நீக்கமென்ன, ‘ அதன்‌ பின்பு உண்டாகுமதாய்‌ விரும்பத்தக்க இறைவனை யநுபவித்தலென்ன இன்வையிரண்டும்‌ தெரிவிக்கப்படுகின்றன. நடுவிட்டு இரண்டு பத்துக்களாலை எப்போதும்‌ நித்தியமாகவுள்ள இறைவனாகிய உபாயமும்‌ இறைவனருளால்‌ உண்டான ஜீவாத்மாவின்‌ முயற்சியினால்‌ உண்டாக்கத்‌ ‘ தக்கதான இறைவனைத்‌ தஞ்சமாகப்‌ பற்றுதலும்‌ தெரிவிக்கப்படுகின்றன

திரு மந்திரத்தின்‌ வாயிலாகச்‌ சொல்லும்போது முதல்‌ நான்கு பத்துக்களில்‌ *ஓம்‌? என்ற பதத்திலுள்ள மூன்று அக்ஷரங்களான ௮,௨,ம என்பதன்‌ பொருள்களைக்‌ காட்டுகிறார்‌. அடுத்த நான்கு பத்துக்களால்‌ நம: பதத்தின்‌ பொருள்களைக்‌ கூறுகிறார்‌ *நாராயணாய’ என்ற பதத்தின்‌ பொருளைக்‌ கடைசி இரண்டு பத்துக்கள்‌ தெரிவிப்பதாகக்‌ குறிப்பிடுகிறார்

உயர்நலமுடையவன்‌? என்கிற ஸர்வாதிக சேஷித்வத்தாலே எல்லாரைக்‌ காட்டிலும்‌ உயர்ந்த தலைவனாம்‌ தன்மையாலே பிரணவத்தின்‌ பொருளான இறைவனுக்கே ஆட்‌ செய்யும்‌ அடியவனின்‌ கைங்கர்யத்தை ஏற்றுக்‌ கொள்ளும்‌ தலைவனான தன்மையையும்‌, *மதிதல மருவினன்‌! என்று கருணையின்‌ கார்யமாக உதவி செய்யும்‌ தன்மையை நம பதத்தில்‌ சொல்லப்பட்ட “நான்‌ எனக்கு உரியனல்லேன்‌; எம்‌ பெருமானுக்கே உரியேனாகிறேன்‌? என்து கருதும்‌ உபாயத்தின்‌ தன்மையையும் , ‘அமரர்களபதி’ என்று நித்ய ஸுரிகளால்‌ வணங்கப்படுவதாலே நாராயண பதத்தின்‌ பொருளையும்‌ (நித்ய வஸ்துக்களின்‌ திரளுக்கு ஆதாரமாயிருத்தல்‌), (தொழுதெழு? என்று நாராயணாய என்ற பதத்தில்‌ உள்ள *ஆய? என்ற நான்காம்‌ வேற்றுமைப்‌ பொருளான கைங்கர்யத்தையும்‌ சொல்லிற்று
கண்டு கொண்‌டென் கண்‌ணிணையாரக்‌ களித்துப்‌
பண்டை வினை யாயின பற்றோடறுத்துத்‌
தொண்டர்க்‌ கமுதுண்ணச்‌ சொன் மாலை கள்‌ சொன்னேன்‌
அண்டத்‌ தமரர்‌ பெருமானடியேனே”’
(9.4.9)
இதில் என்‌ கண்ணிணை யாரக்‌ கண்டு கொண்டு களித்து என்ற தொடரால்‌ பிரணவத்தின்‌ பொருளான ஸ்வரூப ஞானத்தையும்‌, பண்டை வினையாயின பற்றோடு அறுத்து என்ற தொடரால்‌, நடுவில்‌ நம: பதத்தின்‌ பொருளான விரோதி கழிகையையும்‌, *அண்டத்தமரர்‌ பெருமான்‌! என்பதனால்‌ இறுதிப் பதமான நாராயண சப்தத்தின்‌ பொருளான கைங்கர்யத்தை ஏற்றுக்கொள்ளும்‌ தலைவனின்‌ தன்மையையும்‌, “அடியேன்‌? என்பதால்‌ :ஆய? என்ற நான்காம்‌ வேற்றுமைப்‌ பொருளான கைங்கர்ய வளர்ச்சி விசேஷத்தையும்‌ சொன்னபடி-பாகவதர்கட்கு அடிமையாம் தன்மையைத்‌ தொண்டர்க்‌ கமுதுண்ணச்‌ சொன் மாலைகள்‌ சொன்னேன்‌’ என்ற தொடரால்‌ அறியலாம்-பேற்றியல்பைக்‌ கூறும்‌ பத்தாம்‌ பத்தின்‌ நான்காம் பதிகத்தில்‌ கண்டேன்‌ … பணிவகையே’ (10, 4.5) என்ற பாட்லில்‌ அடிமைத்‌ தன்மையின்‌ உண்மை நிலையை இறைவன்‌ காட்டக்‌ கண்டு, ஆழ்வார்‌ அநுபவிக்கப்‌ பெற்றதாகச்‌ சீயர்‌ உரைப்பர்‌, .இதில்‌ ‘பண்டே பரமன்‌ பணித்த பணிவகையே” தொடருக்குப்‌ **பூர்வ காலத்திலே ஸர்வாதிகனான ஸர்வேஸ்வரன்‌ அருளிச் செய்த மந்த்ர ரஹ்ஸ்ப ப்ரகாரத்திலே -என்று திருவடிகளை நேராகக்‌ கண்டதாகக்‌ கூறுவர்‌. இங்கு இறைவன்‌ உபதேசித்த பெரிய திருமந்திரத்தை மந்திர ரகஸ்யம்‌” என்று சீயர்‌ காட்டிப்‌ பொருள்‌ வழங்குகிறார்

பதச்சேத;: பதார்த்தோக்தி। விக்ரஹோ வாக்ய யோஜநா ஆக்ஷேபஸ்ய ஸமாதாநம்‌ வ்யாக்யாநம்‌ பஞ்ச லக்ஷணம்‌? என்று கூறுவர்‌. அதாவது பதத்தைப்‌ பிரித்தல்‌, பிரித்த பதங்களுக்குப்‌ பொருள்‌ கூறுதல்‌, சேர்ந்து ஒரு பதமாய்‌ இருப்பதைப்‌ பிரித்துக்‌ காட்டல்‌, பதங்களை வாக்கியத்தில்‌ சேர்த்துக்‌ காண்பித்தல்‌, கேள்விகளை எழுப்பி விடையிறுத்தல்‌ ஆகிய ஐந்து இலக்கணங்‌களாகும்-

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே
 –1-2-4-

கீழ் மூன்று பாட்டிலும் பன்மையாலே உபதேசித்து இப் பாட்டுத் தொடங்கி ஒருமையாலே உபதேசிக்கிறது-த்யாஜ்யங்கள் பரஸ்பர விருத்தங்களாய்க் கொண்டு பலவாதலாலும் சத்வாதி குண பேதத்தாலே ருஸ்யாதி விசிஷ்டரான அதிகாரிகள் ஒன்றோடு ஓன்று ஒவ்வாத புத்தி பேதத்தை யுடையராகையாலும் இதர தியாகத்தில் பன்மையாலே உபதேசிக்க வேணும் – பகவத் பஜனத்தில் புத்தி ஐக்யத்தாலும் புருஷார்த்த ஐக்யத்தாலும் அதிகாரி ஐக்கியம் உண்டாகையாலே ஒருமையாலே உபதேசிக்கலாம் –

வருந்தாத–அரும்‌–தவத்த (3.1.5) வருந்தாத வரும் தவத்த இதற்கு *முயற்சியின்றியே பெறுதற்கரிய தவத்தினுடைய பேறு யென்னலாம்படி’ என்று பொருள்‌ கூறுவர்‌. மற்ற உரைகளில்‌ ‘(வருந்தாத வருந் தவத்த? என்று பிரித்துப்‌ பொருள்‌ கூறியது காணத்தக்கது –

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர், தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1-

சொல்லீர்,-தண் கடல் வட்டத்து உள்ளீரே!–-சதுஸ் சஹார பர்யந்த பூமியில் உள்ள நீங்கள் சொல்லி கோளே-இப்பூமியில் பிறந்தது பகவத் அனுபவத்துக்காக என்கை
ப்ரஹ்ம தேசத்தில் அப்பன் பிள்ளையோடு திருவாயமொழி கேட்ட போதை வார்த்தை நினைப்பது –

கண்ணன்‌ குறுங்குடி! (3.9.2)
என்ற இடத்தில்‌ கண்‌. நல்‌ குறுங்குடி என்து பிரித்து, (இடமுடைத்தாய்‌ நன்றான குறுங்குடி என்று பொருள்‌ கூறுவர்‌. இங்குக்‌ கண்‌, நல்‌ என்பனவற்றை ஊருக்கு அடையாக்கி உரை கூறப்‌ பெற்றுள்ளது. மற்ற உரைகளில்‌ கண்ணன்‌ குறுங்குடி! என்றே கொண்டு பொருள்‌ வழங்கியுள்ளனர்–கண்ணன் குறுங்குடி சர்வேஸ்வரன் என்னது என்று அபிமானித்த தேசம்-கண் நல் குறுங்குடி என்று நிர்வஹித்தான் ஒரு தமிழன்–இருபத்து நாலாயிரப்படி

விரும்பிப்‌ பகவரைக்‌ காணில்‌ (4-4-9) என்ற பாடலில்‌ பகவர்‌? என்பதற்கு *அறிவு முதலான குண நிறைவாலே அடியார்களைத்‌ தன்‌ அபிமானத்துக்கு உள்ளாக்கி, காப்பாளராயுள்ள இறை வடிவரான சந்நியாசிகள்‌- என்து சிறப்பாக அடைமொழி கொடுத்து உண்மை நிலையை உணர்த்தியுள்ளார்(ஞானாதி குண பரி பூர்ணராய் சப்தாதி விஷயங்களில் விரக்தரான சன்யாசிகளைக் காணில்-24000படி -ஞானம் பக்தி வைராக்கியம் முதலான குணங்களால் நிறைந்தவர்களாய் இதர விஷயங்களில் விரக்தராய் இருக்கும் துறவிகளைக் காணில்-ஈடு)


எங்ஙனேயோ’
என்ற பாடலில்‌ *சங்கினோடும்‌ நேமி யோடும்‌” (5.5.1) என்பதற்கு *ஆழ்வார்‌ தாம்‌ அடையும்‌ பகவானது தன்மைக்குரிய அடையாளமான ஸ்ரீ பாஞ்ச சந்யத்தோடும்‌ சக்கரத்தோடும்‌ என்று அடை கொடுத்துப்‌ பொருள்‌ கூறுவர்‌ இதனால்‌ சங்கு சக்கரங்கள்‌ இறை யடை யாளங்கள்‌ என அறியலாயின,

“மின்னு நூல்‌”(5.5.2
) என்பதற்கு, **இறை வடிவுக்கு எடுத்துக்‌ காட்டாக பிராமண தேஜஸ்‌ வெளிப்படுத்தும்‌ திருயஜ்‌ஜோபவீதம்‌!? என்று பொருள்‌ உரைப்பார்(மேகத்திலே மின்னினால் போலே இருக்கிற திரு யஜ்ஜோ பவீதமும்-24000 படி மேகத்தில் மின்னியது போன்றிருக்கின்ற திரு யஜ்ஞோபவீதமும்.-ஈடு)

*குரைகழல்‌! (4-3.6): அடியார்களைக்‌ காப்பாற்றும்‌ சிறப்பு தோற்றும்படி ஒலிக்கிற வீரக்‌ கழலை யுடைய திருவடிகள்‌?” இங்குக்‌ கழலுக்கும்‌ அக் கழல்‌ ஒலிப்பதற்கும்‌ அடைமொழியை விரித்துப்‌ பொருள்‌ வழங்குகிறார்


நீள்கழல்‌’ (5.9.4)
கழலுக்கு நீட்சியாவது ‘*எல்லார்‌ தலையிலும்‌ சென்று பொருந்தும்படி வளர்த்தியை யுடைய திருவடிகள்‌
:

போது வாழ்‌ புனந்துழாய்‌’ (3.1.6)-
-போகு புனம்‌ வாழ்‌ துழாய்‌’ என்று மாற்றிப்‌ “பூவை யுடைத்தான தன்னிலத்தில்‌ செவ்லித்‌ துழாயாலே அலங்கரிக்கப்பட்ட’?என்று சிறப்பாகப்‌ பொருள்‌ வழங்குகிறார்


சுமந்து மாமலர்‌ நீர்சுடர்‌ தூபங்கொண்டு”
(1.3.7) “மா? என்பதை மலர்‌, சுடர்‌, நீர்‌, தூபம்‌ ஆகியவற்‌றோடு சேர்த்து, மாமலர்‌, மாநீர்‌, மாசுடர்‌, மாதூபம்‌ சுமந்து கொண்டு? என்று மாற்றி, ”ச்லாக்யமான புஷ்பங்களையும்‌, நன்றான ஜலத்தையும்‌, விலக்ஷணமான தீபத்தையும்‌, அகுரு தூபத்தையும்‌ ஸாதரமாக வஹித்தக்‌ கொண்டு?” என்று உரை வழங்குகிறார் –


“அவனென்றே கிடக்கும்‌? (5.3.5)
… “அவனே என்று கிடக்கும்‌! என்று மாற்றிப்‌ பொருள்‌ கூறுவர்‌ –

உலக முண்ட பெருவாயா வுலப்பில்‌ 8ர்த்தி யம்மானே
நிலவுஞ்‌ சுடர்சூ ழொளி மூர்த்தி நெடியாய்‌ அடியே னாருயிரே
திலத முலகுக்‌ காய்நின்ற திருவேங்‌ கடத்தெம்‌ பெருமானே
குலதொல்‌ லடியே னுனபாதங்‌ கூடு மாறு கூறாயே”
! (6-10-1)
*உலகம்‌! என்ற சொல்‌ அடிப்படையில்‌, (பிரளய ஆபத்திலேயோ காப்பாற்றுவது? பிரிவின்‌ ஆபத்தில்‌ காப்பாற்றலாகாதோ? என்றும்‌, உலகமெல்லாம்‌ ஈடுபடிலோ காப்பாற்றுவது?-அது என்‌ ஒருவனுக்கு உண்டானால்‌ காப்பாற்ற லாகாதோ? என்றும்‌,
துக்கத்தை அறியாதாரையோ காப்பாற்றுவது? துக்கம்‌ அறிந்து கூப்பிட்டாரைக்‌ காப்பாற்றலாகாதோ? என்றும்‌, “இரக்கும்‌ தன்மை இல்லாதாரையோ காப்பாற்றுவது? ஆசைப்பட்டாரைக்‌ காப்பாற்றலாகாதோ? என்றும்
*உண்ட! என்ற சொல்‌ அடிப்படையில்‌,“வயிற்றிலே வைத்தோ காப்பாற்றுவது? வடிவு காட்டிக்‌ காப்பாற்றலாகாதோ?’ என்றும்‌
பெரு” என்ற சொல்‌ அடிப்படையில்‌; “உனது அதிகமான ஆசைக்கு இலக்கானவரையோ காப்பாற்றுவது – உன்‌ பக்கலில்‌ அதிகமான ஆசையுடையாரைக்‌ காப்பாற்றலாகாதோ?’ என்றும்
வாய்‌? என்ற சொல்‌ அடிப்படையில்‌, வாயாலேயோ காப்பாற்றுவது? வார்த்தையாலே காப்பாற்றலாகாதோ? என்றும்‌,
உலப்பில்‌ கீர்த்தி? என்ற சொல்‌ அடிப்படையில்‌, எல்லையற்ற குணங்களை அழிய மாறியா காப்‌பாற்றுவது? அந்தக்‌ குணங்களை அநுபலிக்கும்படி செய்து காப்பாற்றலாகாதோ? என்றும்
அம்மானே’ என்ற சொல்‌ அடிப்படையில்‌, உறவு (ஸ்வாமித்வம்‌) அறியாத உலகையோ காப்பாற்றுவது? உறவறிந்த விஷயத்தை-என்னைக்‌ காப்பாற்றலாகாதோ? என்றும்‌
(நிலவும்‌ சுடர்சூழ்‌ ஒளிமூர்த்தி’ என்ற பதங்களின்‌ அடிப்படையில்‌,-வடிவின்‌ பெருமை யறியாதாரையோ காப்பாற்றுவது? வடிவின்‌ பெருமை அறிந்தாரைக்‌ காப்பாற்றலாகாதோ* என்றும்‌,
*நெடியாய்‌’ என்ற சொல்‌ அடிப்படையில்‌, பெருமை உணராதாரையோ காப்பாற்றுவது? பெருமை உணர்ந்த என்னைக்‌ காப்பாற்றலாகாதோ? என்றும்
*அடியே னாருயிரே‘ என்ற சொல்‌ அடிப்படையில்‌, உன்னைப்‌ பாராதபோது தரிப்பாரையோ காப்‌பாற்றுவது? உன்னைப்‌ பாராத போது தரியாத என்னைக்‌ காப்பாற்றலாகாதோ? என்றும்
திலத முலகுக்காய்‌ நின்ற திருவேங்கடத்தானே! என்த தொடர்‌ அடிப்படையில்‌,-கண்டு பற்றுகைக்கு அறிவில்லாதாரையோ காப்பாற்றுவது? கண்டு பற்றுகைக்கு எளியன்‌ என்று அறிந்தாரைக் காப்பாற்றலாகாதோ? என்றும்
குலதொல்‌ அடியேன்‌! என்ற சொற்களின்‌ அடிப்படையில்‌,-மற்றவர்கட்கு ஆட்பட்டாரையோ காப்பாற்றுவது? மற்றவர்கட்கு ஆட்படாது உனக்கே ஆட்பட்ட அடியாரைக்‌ காப்பாற்றலாகாதோ? என்றும்
உனபாதம்‌! என்ற சொல்‌ அடிப்படையில்‌, வேறொன்றை உபாயமாகப்‌ பற்றினாரையோ காப்பாற்றுவது? வேறொன்றை உபாயமாகக்‌. கொள்ளாமல்‌ உன்னையே உபாயமாகக்‌ கொள்பவரைக்‌ காப்பாற்றலாகாதோ? என்றும்
கூடும்‌’ என்ற சொல்‌ அடிப்படையில்‌,
வேறு பயனைக்‌ கருதுபவர்களையோ காப்பாற்றுவது? வேறு எந்தப்‌ பயனையும்‌ விரும்பாது உன்னையே பயனாக விரும்புபவரைக்‌ காப்பாற்றலாகாதோ என்றும்
ஆறு‘ என்ற சொல்‌ அடிப்படையில்‌, பிரிய தினைப்பாரையோ காப்பாற்றுவது? கூட தினைப்பாரைக்‌ காப்பாற்றலாகாதோ-என்றும்பாட்டிலுள்ள சொற்களின்‌ பின்னணியில்‌ ஆழ்வார்‌ மனத்தே எழுந்த அலமாப்பைத்‌ தொகுத்துக்‌ காட்டுகிறார் –

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை-5-3-3-–நலிய நினைந்து ஊர்ந்து வந்த சங்கடத்தை ஸ்தந்யார்த்தியாய் அழுது நிமிர்ந்த அந்நிய பர வியாபாரத்தால் முறிந்து விழும்படி உதைத்த திருவடிகளை யுடையவனாய் -அது பக்குவ தசையாம் படி
அதி சைஸ அவஸ்த்தையிலே
பேய் முலையை சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்

ஏறேலேமும்‌ வென்று! (2.9.10) என்ற பாடலில்‌ ஆழ்வார்‌ “இறைவனுடைய பளபளப்பான திருவடிகளிலே சடக்கென என்னைச்‌ சேர்த்து வேறு விஷயங்களை நினைத்து வேறு போகும்படி எல்லாக்‌ காலத்திலும்‌ விடாதொழிய வேணும்‌! என்று வேண்டுகிறார்‌. இதற்கு உரை வழங்கிய சீயர்‌ முடியில்‌, விதி நிர்மிதமான இந்த அந்வயத்தைப்‌ பாலநம்‌ பண்ணி விடாதொழிய வேணும்‌ என்று கருத்து” என்பர்‌. இத்தொடரைக்‌ காணும்போது, ஆளவத்தார்‌ அருளிய ஸ்தோத்ர ரத்னத்தின்‌ 51-, “விதிநிர்‌மிதமேத தந்வயம்‌ பகவந்‌ பாலய மாஸ்ம ஜீஷப:* என்ற தொடரை மனத்தில்‌ கொண்டு சீயர்‌ இங்கு இச்சொல்‌லாட்சி செய்து உரை வழங்குகிறார்‌ என அறிய முடிகிறது.-

*வண்ண மாமணிச்‌ சோதியை? (2.7.13,36படி) கண்ணனை? என்ற சொல்லுக்கு ஈட்டில்‌ * அவர்களே அநுபவித்தப்‌ போகாமே, இங்குள்ளாரும்‌ அநுபவிக்கும்படி கிருஷ்ணனாய்‌ வந்து அவதரித்தவனை? என்றே உள்ளது. ஆனால்‌ சீயர்‌ உரையில்‌ இச்சொல்லுக்கு, அடியார்களைத்‌ தானே அநுபவிக்குமவன்‌- என்று புதுமையாகப்‌ பொருள்‌ கூறுவர்‌, இவ்வாறு வழங்குவகற்குக்‌ காரணமாகப்‌ பாடலில்‌ அடுத்த சொல்லான *நெடுமாலை’ என்பதற்கு, *:அதுக்கு அடியான எல்லையற்ற மையல்‌ குணத்தை யுடையவனை! என்று பொருள்‌ வழங்குவர்‌. “அதுக்கு அடியான” என்பது அடியார்‌களைத்‌ தானே அநுபலிப்பதற்குக்‌ காரணமான” என்பதாகும் -அதாவது ஆளவந்தார்‌ சுலோகத்தில்‌ “உன்‌ அருளாலே ஏற்பட்ட இந்த ஸம்பந்தத்தைக்‌ காப்பாற்றிக் கொள்‌; கைவிட வேண்டாம்‌! என்று வேண்டுவதாக உள்ளது.

உய்ம்மின்‌ திறைகொணர்ந்து’ (4.1.2), என்ற பாடலில்‌ இறைவனின்‌ திருமுடியின்‌ தன்மையைக்‌ கூறும்‌ சொல்லான செம்மின்‌ முடி- என்பதற்கு, *தடங்கலற்ற ஒளியை யுடைய (அப்ரதிஹத தேஜஸ்‌) அபிஷேகத்தை யுடைய! என்று புதமையாகப்‌ பொருள்‌ கூறுவர்‌. அதாவது ‘செம்‌’ என்று நேர்மையைச்‌ சொல்லி, அதன்‌ ஒருபடிப் பட்டிருத்தலுக்குத்‌ தடங்கலற்று இருத்தலைச்‌ சொன்னார்‌. ஆனால்‌ ஈட்டில்‌ சிவந்து மின்னா நின்‌றுள்ள முடியை யுடைய! (4 -1-2- 36) என்றே உள்ளது-

ஏனைய உரையாசிரியர்கள்‌ கூறும்‌ பாடங்களிலிருந்துவேறுபட்டு சீயர் தம்‌ உரையில்‌ மேற்கொண்ட பாடங்கள்‌ 77 இடங்களில்‌ காணப்படுகின்றன –காணப்படுகின்றன –*நலங்கழல்‌ வணங்கி! (1, 3 8) என்னும்‌ பழைய பாடத்தை மாற்றி, (நலங்கழல்‌ வணங்கின்‌? என்று பாட பேதம்‌ கொண்டு பொருள்‌ கூறுகிறார்‌ சீயர்‌. இறுதியில்‌ ‘வணங்கி’ என்ற பாடமாய்‌ வணங்க? என்று திருத்திச்‌ சொல்வாரும்‌ உளர்‌ என்று நம்பிள்ளை, பெரியவாச்சான்‌ பிள்ளை ஆதரித்த பாடத்தைச்‌ சுட்டிக்‌ காட்டுகிறார்
*நினைந்து நைந்து? (1.5.1) என்று பழைய பாடத்தைப்‌ பற்றிப்‌ பொருள்‌ கூறிய பின்னர்‌, இனைந்து நைந்தே’ என்று பாடமாய்‌ இனைதல்‌-வருந்துதல்‌ என்றும்‌ சொல்வாரும்‌ உளர்‌ என்பர்‌, இது மற்ற உரைகளில்‌ காணவில்லை, அவ்வாறே, தாளிணை மேலணி” (4.2.1) என்ற பழைய பாடத்தை ஏற்றுப்‌ பொருள்‌ கூறி, ‘காலிணை மேலணி தண்ணந்‌ துழாய்‌’ என்று பாடம்‌ சொல்லுவாருமுளர்‌ என்பர் ‘மொய்ய நீள்‌ குழல் தாழ்ந்த “தோள்களும்‌! (5. 5. 8) என்ற இடத்தில்‌ பழைய பாடமாக உள்ள :மொய்ய நீள்‌’ என்பதைச்‌ சீயர்‌ *மொய் கொள்‌ நீள் குழல்‌? என்று பாடம் கொண்டு, செறிவை உடைத்தாய்‌ நீண்ட குழல்கள்‌? என்று பொருள்‌ தருவர்‌,
அவ்வாறே, *நாடுடை மன்னர்க்குத்‌ தூது செல்‌ நம்பிக்கு? (6.6.4) என்ற இடத்தில்‌ ‘தூது செல்‌ நம்பி‘ என்றே எல்லாரும்‌ ஆதரித்த பழைய பாடத்தைத்‌ தம்‌ பெரிய போதத்தால்‌, ‘தூது செய்‌ நம்பிக்கு’ என்று பாடமாய்க்‌ கொண்டு ‘தூது காரியத்தைச்‌ ‘செய்து காட்டி அத்தாலே நிறைவாளனானவன்‌? என்று உரை நயம்‌ பெற உரைப்பர்‌.
இலக்கண நோக்கில்‌ பாட பேதம்‌ பற்றிக்‌ காணும் போது, *தெண்திரை சூழ்ந்தவன்‌? (7.3. 8) என்றே பழைய பாடமாய்‌ தெளிந்த திரைகளாலே சூழப்பட்டு அவன்‌…” என்று பொருள்‌ வழங்கிய போது, சீயர்‌ தம்‌ மதி துட்பத்தால்‌, ‘தெளிந்த நீர்த் திரையை உடைத்தாகையாலே குளிர்ந்ததாய்‌ (ஸ்ரமஹரமாய்‌) காதலைப்‌ பெருக்க வளைத்தவன்‌…’ என்று பொருள்‌ கொள்வதை நோக்குங்கால்‌, (தென் திரைச்‌ சூழ்ந்தவன்‌’ என்று சகர ஒற்று சேர்த்து உருபும்‌ பயனும்‌ உடன் தொக்க தொகைப்‌ பொருளில்‌ வழங்குவது காணலாம்‌-

திருவாய்மொழி உரை விளக்கம்‌ செய்தவருள்‌ சொல்லிலக்‌கணக்‌ குறிப்புகளோடு முதன் முதல்‌ பாசுரங்களின்‌ யாப்பினைப்‌ பற்றிய அரிய குறிப்பும்‌ தந்தவர்‌ இவரே யாவர்‌. இவர்‌ தரும்‌ யாப்புக்‌ குறிப்புகள்‌, யாப்பருங்கலம்‌, யாப்பருங்கலக்‌ காரிகை, வீர சோழியம்‌, தொல்காப்பிய உரையாசிரியர்கள்‌ கருத்தோடு ஒப்ப வைத்து எண்ணப்‌ பெறுகின்றன இவர் தம்‌ அகப்பொருள்‌ சிந்தனைகள்‌ தொல்காப்பியம்‌, அகப் பொருள்‌ விளக்கம்‌, நம்பி யகப் பொருள்‌ விளக்கம்‌ புறப்பொருள்‌ வெண்பா மாலை பன்னிரு பாட்டியல்‌ ஆகியவற்றின்‌ அடிப்படையில்‌ அமைந்‌திருத்தல்‌ தெளிவு செய்யப் பெறுகின்றன., இவ்வாறு இவர்‌ (தம்‌ பெரியபோதம்‌‘ ஒருவாறு இவ்வியலிலும்‌ நிலை நிறுத்தப்‌ பெறக்‌ காணலாம்‌.

‘அளவியன்ற அந்தாதி ஆயிரம்‌! (1.4.11)-எழுத்துச்‌ சொற்‌ பொருள்‌ யாப்பலங்காரங்களைச்‌ சொல்லுகிற பிரமாணங்களிலே இருப்பதாய்‌ அந்தாதியான ஆயிரம்‌’* (1-4.11) என்றே சீயர்‌ உரை வழங்குவர் –
தணியும்‌ பொழுதில்லை! (4.6.6) என்ற பாடலில்‌ –மணியின்‌ என்பதற்கு *நீல மணியைக்‌ காடடிலும்‌’ என்றது பொருள்‌ கூறி விட்டு, முடிவில்‌ மணியின்‌ என்கிற ஐந்தாம்‌ வேற்றுமை உவமை யாகவும்‌ தகும்‌” என்று குறிப்பிடுவர்‌.
புதுமண முகந்து கொண்டெறியு மாலோ! (9.9 8) என்ற பாடலில்‌ ‘சாந்தினில்‌? என்ற சொல்லுக்குச்‌ –சந்தனத்தைக்‌ காட்டிலும்‌’ என்று பொருள்‌ கூறிய பின்னர்‌, *சாந்தினில்‌ என்று ஐந்தாம்‌ வேற்றுமை ஒப்புச்‌ சொல்லிற்றாக உரைப்பர் –
*நினைப்பான்‌ புகில்‌’ (4.1.4) என்ற பாடலில்‌ *நுண் மணலிற்‌ பலர்‌? என்பதற்கு *துண் மணலிற்‌ காட்டில்‌ அநேகர்‌ என்று பொருள் கூறி, முடிவில்‌, *துண் மணலிற்‌ பலர்‌: என்று ஐந்தாம்‌ வேற்றுமை உவமைப்‌ பொருளாய்‌ துண் மணல் போலே எண்‌ணற்றவை’ என்றும்‌ கூறுவர்‌.
நீள்கடல்‌’ (1.1.7) என்ற பாடலில்‌ *தலையில்‌! என்பதற்குத்‌ *தலையாலே’ என்று பொருள் கூறி அதனை ஐந்தாம்‌ வேற்றுமை யாகக்‌ குறித்துள்ளார்‌.
*ஆனானானாயன்‌? (1.8.8) என்ற பாடலில்‌ ‘என்னில்‌! என்பதற்கு என்று சொல்லுமளவில்‌’ என்று பொருள் கூறிப்‌ பின்னர்‌ என்னில்‌ என்று ஐந்தாம்‌ வேற்றுமையாய்‌, என்னிமித்தமாகப்‌ பிண்ணினவை கணக்கற்றவை’ என்றும்‌ உரைப்பர் –

சூழல்‌ பல பல வல்லான்‌? (1.9.2) என்ற பாடலில்‌ ‘அருகலில்‌’ என்பதற்கு (என்‌ அருகான இடத்தில்‌! என்று ஏழாம்‌ வேற்றுமைப்‌ பொருள்‌ உரைப்பர்‌,
‘அணியனாகும்‌! (9,10.8) என்ற பாடலில்‌. *திருக்கணபுரம்‌? என்ற சொல்லுக்கு, *திருக்கண்ணபுரத்திலே’ என்று கூறி, முடிவில்‌ ‘கணபுரம்‌’ என்று ஏழாம்‌ வேற்றுமை எஞ்சிக்‌ கிடப்பதாகக்‌ கூறுவர்‌.
“என்னில்‌’ (1 8.8) என்று “ஐந்தாம்‌ வேற்றுமையாய்‌ என்‌ காரணமாக (நிமித்தமாகப்‌) பண்ணினவை கணக்கற்றவை (அஸங்க்யாதங்கள்‌)’ என்பர்‌.
*அருகலில்‌? (1.9, 2) என்ற, இடத்தில்‌ ஏழாம்‌ வேற்றுமை என்று சுட்டுவர்‌, ்‌
தாமரைக்‌ கயம்‌! (8.9.9) என்ற இடத்தில்‌ கயம்‌? என்பதற்குப்‌ பரப்பானது” என்று பொருள் கூறி, *தடவும்‌ கயவும்‌ நனியும்‌ பெருமை! என்ற தொல்காப்பிய உரியியல்‌ நூற்பாத் தொடர்‌ சுட்டியுள்ளார் –

ஏகார விடைச்சொல்‌
சீயர்‌ உரையில்‌ தேற்றம்‌, வினா, எண்‌, இசைவு, வியப்பு, விளி, உறுதிப்‌ ‘பொருள்‌, சிறப்புப்‌ பொருள்‌ ஆதிய ஒன்பது பெருளில்‌ வந்துள்ளமை காணலாம்
ஏகாரத் தேற்றப் பொருள் –சேர்ந்தேனே (2. 1. 10)–சோரேலே (2. 3. 5)-கோட்பட்டாயே (2. 1.1)
ஏகார எண்ணுப்‌ பொருள்ஆயேயிவ்வுலகத்து (4. 9.7) என்ற பாடலில்‌ (நோயேமூப்‌ பிறப்பிறப்புப்‌ பிணியே’ என்ற இடத்திலுள்ள ஏகாரத்துக்கு ‘ எண்ணுப்‌ பொருள்‌ தந்து நோய்‌, மூப்பு, பிறப்பு, பிணி என்று தனித் தனியாகக்‌ காட்டுவர் –ஈடும்‌ எடுப்பும்‌” (1. 6. 3) என்ற பாடலில்‌ “ஏகாரம்‌ விடாது பாடும்‌–ஆடும்‌ என்னும்‌ வினைகளோடே கூடிக்‌ கிடக்‌கிறது ‘ என்று எண்ணுப்‌ பொருளில்‌ குறிப்பர் –
ஏகார வெறுப்புப்‌ பொருள் -*எல்லே! (2. 1 3) பரமே? (2 2. 2) ஏ– அன்னே’ (4, 4. 1)
ஏகார வியப்புப்‌ பொருள் -எல்லே’ (5.3. 5)
ஏகார எதிர்மறைப்‌ பொருள் -1யாரே(1. 3.3)அதுவே! (1.9.6)-உளதே! (2. 2.3)-ஏற்குமே’ (3. 9. 10)-ஓன்றே (4, 4.3)
ஏகார விளி-அரியேறே’ (5.8.7) என்ற பாடலில்‌ *பொற்சுடரே, கருமுகிலே, எரியே, பவளக்‌ குன்றே, களையாயே!’ என்ற சொற்‌ களில்‌ ஏகாரத்துக்கு விளி யுருபு தந்து பொருள்‌ வழங்கியுள்ளார் -“எல்லே* (5. 3. 5) விளியாக வந்தது
ஏகார உறுதிப்பொருள்‌-கடலாமே (3. 4. 10)-கண்டேனே (4. 9.9)உளதே (2.3.3)
ஏகாரச்‌ சிறப்புப்‌ பொருள் -“தீர்த்தனுலகளந்த (2. 8. 6) என்ற பாடலில்‌ ‘கிடந்ததே!? என்பதற்கு, *தெளியாது கிடந்த அம்சமுண்டோ’ என்து சிறப்புப்‌ பொருள்‌ வழங்குகிறார் –

, *கடல்‌? (14.10): என்து வந்த இடந்‌தோறும்‌ பெரும்பாலும்‌ இருபத்துநாலாயிரப்‌ படியில்‌ கடல்‌ என்றே பொருள்‌ கூறப்பட்டுள்ளது. ஆனால்‌ சியர்‌ அதற்குப்‌ பொருள்‌ வழங்கும் வகையில்‌’ஸமுத்ரம்‌‘ என்றோ, *ஷீரார்ணம்‌? என்றோ பொருள்‌ வழங்குவர்‌, . அதே போன்று ‘தடம்‌’ (4 5 2) (5.2-4). என்று வந்த. இடங்களில்‌ சிற்சிலவற்றுக்கு *விஸ்தீர்ணமான ‘(பரந்த) என்று வடமொழி ஒசை குன்றாது தமிழ்‌ உருபோடு பொருள்‌ வழங்கியுள்ளார் -“திண்‌’ (1.2.10) என்பதற்கு *ஒருகாலும்‌ விடாத?என்று இருபத்து தாலாலிரப்‌ படியிலுள்ளதை ஸ்திரமான” (நிலையான) என்று வடசொல்லால்‌ குறிப்பிடுகிறார் ஓர்த்த (1.2.11) – ஓர்ந்து சொல்லப்பட்ட –நிரூபிக்கப்பட்ட
தாயோன்‌ -(1.5-3.) தாய் போலே பரிவானவன்‌-மாத்ருவத் வத்‌ஸலன்‌
வாள்‌ (251) – ஒளி உஜ்வலம்‌
அளித்து(7.1.11) பரிபாலநம்‌ பண்ணி-ரக்ஷித்து
இங்ஙனமே பல இடங்களில்‌ உள

வீற்றிருந்தேமுலகும்‌? (4. 3. 1) என்ற பாடலில்‌ ஆற்றல்‌ மிக்காளுமம்மானை? என்ற விடத்தில்‌ ‘ஆளும்‌ ? என்பதற்கு *உள்ளே யிருந்து நடத்தி வருகிற (தியமித்துப்‌ போருகிற)! என்று பொருள்‌ உரைப்பர்‌ சீயர்‌, இச் சொல்லுக்கு ஈட்டில்‌ உள்ளதைத்‌ தமுவியே சீயர்‌ உரைப் பொருளும் அமைந்துள்ளது –
“மாயம்‌ செய்யேலென்னை? (10. 10 12) என்ற பாடலில்‌ அந்தோ? என்ற சொல்லுக்கு ஈட்டிலும்‌, இருபத்து நாலாலிரப்‌ படியிலும்‌, (தன்னை ஒழியச்‌ செல்லாதபடியைத்‌ தானே விளைத்து, தான்‌ கூப்பிட வந்து முகம்‌ காட்டாதொழிவதே என்று கூறியுள்ளதை பின்பற்றிச் சீயரும்‌, ஐயோ! நீயே விரைந்து வந்து செய்யும்‌ காரியத்துக்கு நான்‌ ஆணையிட வேண்டியிருப்‌பதே! என்று நயம்படப்‌ பொருள்‌ வழங்கியுள்ளார்-

இரண்ட மூன்று பொருள்கள்‌ வழங்கிய இடங்கள்‌ உள, அவற்றுள்‌ தாம்‌ உகந்ததாயும்‌ முன்னோர்‌ வாயிலாகக்‌ கேட்டதாயும்‌ உள்ள இரண்டாவது பொ௫ளுக்கு முதன்மை தந்து, அதனை முதற் பொருளாகவே சீயர்‌ உரைத்துள்ளமை காண முடிகிறது
*பூவை வீயாநீர்‌! (4, 3, 1) என்ற விடத்தில்‌ (புஷ்பத்தை அகலாத நீர்‌’ என்று ஈட்டிலும்‌ இருபத்து நாலாயிரப்‌ படியிலும்‌ இரண்டாவது பொருளாகக்‌ கூறியதைச்‌ சீபர்‌ பின்பற்றி உரைத்‌ துள்ளார்
(ஊர்‌ வளங்கிளர்‌! (6, 9, 4) என்ற தொடருக்கு ஊருக்கு வளப்பமாய்‌ உயர்ந்த சோலை’ என்று இரண்டாவது பொருளைப் பின்பற்றிக்‌ சீயர்‌ உரைத்துள்ளது காணலாம்‌.
மேலும்‌ ஈட்டில்‌ காட்டிய முதற்பொருளையும்‌ தழுவிச்‌ சீயர்‌ உரைத்த இடங்கள்‌ உள,-
*காரார்‌ கருமுகில்‌ போல்‌! (2.5. 5) என்பதற்கு “என்னுடைய சேர்க்கையாலே காரார்‌ கரு முகில்‌ ஆனான்‌. என்பர்‌ நம்பிள்ளை, இதனைச்‌ சீயர்‌ தழுலி, (என்‌ நெஞ்சுக்‌ குள்ளே கலந்து அத்தாலே கார் காலத்திலே பூர்ணமான காள மேகம்‌ போலே இருக்கிற என்‌ நாதன்‌! என்று வழங்குகிறார்
தம்‌ சுடர்‌ ஒளி ஒருதனி முதல்வன்‌! (10.1.5)!என்பதற்கு , “நமக்கு அனுபவிக்கத்‌ தக்கதாய்‌ எல்லை யற்ற ஒளியை யுடைத்‌தான பளபளப்பான (தேஜோமய) திவ்விய திருமேனியை யுடைய னாய்‌, உலகுக்கு வினை முதல்‌ காரணம்‌, முதற்‌ காரணம்‌, துணைக் காரணமாகிய மூன்று காரணமும்‌ தானேயாய்‌’ என்று ஈட்டின்‌ முதற் பொருளைத்‌ தமுவி உரைப்பது அறியலாம்
கூட்டி உரை வழங்கும் இடங்களும் உண்டு
:மாதவன் பாற்‌ சடகோபன்‌” (1.611) என்ற பாடலில்‌ *ஓத வல்லார்‌” என்பதற்கு ஈட்டில்‌ *(இத் திருவாய்மொழி யைக்‌ கற்க வல்லவர்கள்‌ (அப்யஸிக்க வல்லவர்கள்‌)! என்றே உள்ளது. ஆனால்‌ சீயர்‌, “ஆசாரியர்‌ வாயிலாகக்‌ கற்க வல்லவர்‌‘ என்று ஆசாரியருக்கு முதன்மை கொடுத்து மேலும்‌ கூட்டி யுரைப்பது புலனாகிறது-
தடம்புனல சடைமுடியன்‌? (4.8,10) என்பதற்கு *மிக்க பரந்த நீரை யுடைய கங்கையைத்‌ தரிக்கிற சடாமகுடத்தை வயடையவனாகையாலே மிக்க சக்திமானாக அபிமாநித்திருக்கிற சிவன்‌? என்று சீயர்‌ உரை வழங்குவர்‌. ஈட்டில்‌, ‘மிக்க நீர்‌ வெள்ளத்தை யுடைத்தான கங்கையைத்‌ தன்‌ சடையில்‌ ஏக தேசத்தில்‌ தரித்திருககையால்‌ வந்த அபிமானத்தை யுடைய ருத்ரனானவன்‌! என்று சடை அணிந்ததால்‌ வந்த ஏற்றத்தைக்‌ காட்டி உரை வழங்கியுள்ளார்‌. ஆனால்‌ சியர்‌, மிக்க சத்தி மானாக! என்ற பதங்களைக்‌ கூட்டி விரித்தரைத்தது காணலாம்-

சீயர்‌ உரையில்‌ ஆளவந்தார்‌. தொடக்கமாகப்‌ பட்டர்‌ வரை முக்கியமாகப்‌ பதினேழு ஆசாரியர்களின்‌ பொருளாட்சிகளைப்‌ பின்பற்றியது காண முடிகிறது. இப்பொருளாட்சிகளைத்‌ திரட்சியாகக்‌ காணும்‌ போது, இராமாநுசர்‌ (எம்பெருமானார்‌) பொருளாட்சியை 17 இடங்களிலும்‌, பட்டர்‌ பொருளாட்சியை 18 இடங்களிலும்‌,! ஆளவந்தார்‌, நஞ்சீயர்‌, எம்பார்‌ ஆகியோர்களின்‌ பொருளாட்சியை ஐந்து இடங்களிலும்‌,மற்றுமுள்ள ஆசாரியர்களின்‌ பொருளாட்சிகளைச்‌ சிறுபான்மையும்‌ கொண்டு உரை வகுத்‌ துள்ளது அறியற்பாலதாது

கண்ணி எனதுயிர்‌* (4.3.5) என்ற பாடலுக்கு அவதாரிகை வருமாறு:
நுகரத்தக்கவனாய்‌ (போக்யனாம்‌)), உடையவனாய்‌ (ஸ்வாமியாய்‌) உதவி செய்பவனாய்‌ (உபகாரகனாய்‌), எளியனான (சுலபமான கண்ணனுக்கு என்னுடைய ஆசை முதலானவைகள்‌ ஆபரணம்‌ முதலான எல்லாமுமாகா நின்றன என்று கூறுகிறார் -இந்தப்‌ பாடலில்‌ ‘சக்கரத்தான்‌‘ என்ற சொற்கொண்டு *அநுபவிக்கத்‌ தக்கவன்‌” என்றும்‌, எம்மான்‌? என்பதைக்‌ கொண்டு ஸ்வாமி‘ என்றும்‌, ‘எம்பிரான்‌! என்பதனால் (உபகாரகன்‌! என்றும்‌, கண்ணன்‌! என்பதால் சுலபன்‌ என்றும்‌ பொருள்‌ வழங்கி அவதாரிகையைச்‌ சிறப்புறச்‌. செய்தமை காண முடிகிறது

ஆட்டியும்‌ தூற்றியும்‌? (7.7.2) என்ற பாடலில்‌, அவதாரிகையில்‌ ** அடியாருடைய பொருளில்‌ மிக்க ஆசையாலே வெண்ணெயைத்‌ திருடினவனான கண்ணன்‌’‘ என்று இறைவனின்‌ தன்மையைக்‌ குறிப்பிடுகிறார் –(ஈட்டிய வெண்ணெயுண்டான்‌! என்ற தொடர்‌ அநுபவித்து அத்தொடருக்குப்‌ பொருத்த மாக அவதாரிகை-

*மானேய்‌ நோக்கின்‌ மடலாளை மார்பில்‌ கொண்டாய்‌ மாதவா” என்ற தொடரால்‌ ‘நித்தியமாக சிபாரிசு செய்யும்‌ சம்பத்தத்தையும்‌?) *கூனே சிதைய வுண்டை வில்‌ நிறத்திற்‌ தெறித்தாய்‌’ என்பதனால்‌ “அடியாரின்‌ குறையைப்‌ போக்கும்‌ நேர்மையை உண்டு பண்ணுவதையும்‌; கோவிந்தா’ என்ப தனால்‌ (காப்பாற்றுவதில்‌ ஆசையையும்‌”, (வானார்‌ சோதி மணி வண்ணா? என்பதனால்‌ ‘பரமபதத்தையும்‌ திருமேனிச்‌ சிறப்பையும்‌! *மதுசூதா என்பதனால்‌ *தடையைப்‌ போக்கும்‌ திறமையையும்‌’ சொல்லியது அறிய முடிகிறது என்கிறார்

ஆழி -பொய்க்குப் பெருநிலை நிற்கும் திருவாழி
இலங்கை -அடியார்கள் விரோதிகளின் இருப்பிடமான இலங்கை
தேவர்கள் -நழுவல் இல்லாத தேஜஸ்ஸையுடைய நித்ய ஸூரிகள்
கழல்கள் -எல்லையற்ற அழகாம்படி நல்ல ஒளியையுடைய வீரக்கழலை யுடைய தன் திருவடிகள்

இளங்குருகே -வேகமாக நடப்பதற்கு உறுப்பான இளமையுடைய குருகே
சுரி சங்கம் -வடிவு தானே எதிரிகளையும் அழித்து அடியார்க்கு அனுபவிக்கதாம்படியான வடிவிலே கோட்டின் சுழற்சியையுடைய பாஞ்சஜன்யம்
நல் நெடுங்குன்றம் -தாதுப்பொருள் பொடிகள் இருக்கும் சிறப்பான தன்மையையுடைய உயர்ந்ததான மலை
தெருள் கொள்ளச் சொன்ன ஓராயிரம் –தத்வ ஞானமானது சேதனர் ஏற்றுக்கொள்ளும்படி அருளிச் செய்த ஒப்பற்ற ஆயிரம்
சொல் நேர்பட்ட தமிழ்மாலை ஆயிரம் -சொல் வாய்ப்பை யுடைத்தாய் த்ராவிட மொழியால் மாலையாகச் சேர்க்கப்பட்ட ஆயிரம்

உணர்ந்துணர்த்து இழிந்தகன்று ! (1.3.6) – ‘உணர்ந்துணர்ந்து‘ என்பதற்கு அறிவும்‌ (ஞாத்ருத்வ) தன்மை யுடையனாகையாலே (ஸ்வபாவனாகையாலே) என்றுமொக்க உணருகையே தன்மை உடையவன்‌ (ல்வபாவமாக வுடையவன்‌) என்று இறையியல்பைச்‌ சீயர்‌ உரையில்‌ காட்டுகிறார் –
*கருத்தின்கண்‌ பெரியன்‌‘ (10-8-8) (பரரிப்பில்‌ பெரியானாயிருக்குமவன்‌-
*சிந்து பூ மகிழும்‌ திருவேங்கடத்து (3.3-2) என்பதற்குத்‌ தூவின விடு பூக்கள்‌ ஸ்வபர்சத்தாலே விகஸிதமாம்படியான திருமலை
*கொய் பூம்‌ பொழில்‌! (4.1.11)—கொய்பப்படும்‌ புஷ்பங்களை யுடைத்தான சோலையை யுடைய.!
*கட்டெழில்‌ தென் குருகூர்‌? (6.6,11) — (அரணழகை யுடைத்தாய்‌ தர்சநீயமான திருநகரி)
*மொய்புனல்‌ பொருநல்‌…வண்டென் குருகூர்‌’ (7.2.11)-“மிக்க ஜலத்தை யுடைய திருப் பொருநலினுடைய, துகிலின்‌ நிறம்‌. போலே பரிசுத்தமான ஜலத்தை யுடைத்தான பர்யந்த பிரதேசத்தை யுடைய யூர்
*செறி பொழில்‌ அனந்த புரம்‌ சேம நன்‌ குடைத்துக்‌ கண்டீர்‌” (10-2.9) செறிந்த பொழிலை யுடைய திருவநந்த புரமானது நன்றான ரக்ஷையை யுடைத்துக் கிடிகோள்‌.?
… பொருதல்‌ சங்கணி துறைவன்‌ வண் தென்குருகூர்‌? (10,3.11) திருப்பொருநலில்‌ சங்குகள்‌ சேரும் துறையை யுடையராய் சம்பத்தை யுடைய அழகிய திருநகரிக்கு நிர்வாஹராய்‌ உதாரரான ஆழ்வாரருளிச்‌ செய்த

வேங்கடத்‌ துறைவார்க்கு நம வென்னலாம்‌ கடமை அது சுமந்தார்கட்கே! (8.3.6)-*(வேங்கடத்தில்‌ நித்ய வாஸம்‌ பண்ணுகிறவர்க்கு (அநந்யார்ஹமாம்படி ஸ்வ ஸ்வாதந்த்தர்ய நிவ்ருத்தி யுக்தமான)) பிறர்க்கு உரித்தாகாது தன்‌ சுயேச்சை அகன்றதோடு கூடிய, மிக்க பாரதந்த்ரியத்தைக்‌ குறிப்பிடுவதாய்‌ (அத்யந்த பாரதந்தர்ப ஸூசகமாய்‌) உரியதாய்‌ * பூயிஷ்டாந்தே.., என்ற ஸ்ருதி ப்ரஸித்தமாயிருக்கிற நமோ வாசகத்தை அதிகாரி விசேஷத் யோதகமாம்படி சுமத்தார்கட்கு

போற்றி மற்றோர்‌ தெய்வம்‌! : (4,10,6) என்ற பாடலில்‌ “மற்றோர்‌ தெய்வம்‌-போற்றி-பேணப்‌ புறத்திட்டு என்று அந்‌ வயிப்பது‘ என்று உரைத்த சீயர்‌ உரை-வேறொரு தேவதையை ஸ்தோத்ரம்‌ பண்ணி ஆதரிக்கும்படியாகத்‌ தனக்குப்‌ புறம்பாக்கி என்று சப்தார்தம்

(வைகுந்தா! (2 6) விற்கு நம்பிள்ளையும்‌ சீயரும்‌ அமைத்த அவதாரிகைகள்‌ இறைவனுடைய பயத்தைப்‌ போக்கினபடியைச்‌ சொன்ன போதிலும்‌, சீயர்‌ ”இறைவனுடைய பயம்‌ பிரிவில்‌ பயம்‌ என்று கொண்டு ஆழ்வார்‌ தன்‌ தாழ்ச்சியால்‌ அகலத்‌ தேடி இத்தைக்‌ குலைக்கில்‌ செய்வதென்‌? என்ற சந்தேகம்‌ இறைவனுக்கு வந்ததாகக் கூறுகிறார்‌. ஆனால் நம்பிள்ளை’அநாதி காலம்‌ எதிர்குழல் புக்குத்‌ திரிந்த வஸ்துவை ஒருபடி அடையப்‌ (ப்ராபிக்க) பெறுவோமோ, இவர்தான்‌ இனி நம்மை விடில்‌ செய்வதென்‌?’ என்று சந்தேகம்‌ கொண்டதாகக்‌ கூறுவர்‌. மேலும்‌ ‘நம்முடைய அளவில்‌ இவன்‌ ஆசை இருந்தபடி என்‌! என்று ஆழ்வாரின்‌ அதிக மகிழ்ச்சியைக்‌ காட்டிச்‌ சீயர்‌ அவதாரிகை அமைத்துள்ளார்‌. ஆனால்‌ நம்பிள்ளை, தன்‌ பேறாக தினைத்து இறைவன்‌ மகிழ்ச்சி அடைந்தான்‌ என்று காட்டுகிறார்‌. இவ்வகையில்‌ சீயர்‌ காட்டும்‌ அவதாரிகையில்‌ வேறுபாடு காண முடிகிறது-

உண்ணிலாகிய! (9.1) பதிகத்தின்‌ ஒவ்வொரு பாடலிலும்‌ அமைந்தள்ள இறைத்‌ தன்மைகளைத்‌ தோற்று வாயில்‌ காட்டியுள்ளார்‌ சீயர்‌, அதாவது; ”விரோதி நிரனைத்துக்கு ஏகாந்தமான ஸம்பந்தாதிகளை யுடைய நீ என்று “எண்ணிலாப்‌ பெரு மாயனே…ஆள்வானே!’ என்று முதல்‌ பாடலின்‌ பின்‌ இரண்டடியின்‌ பொருளைக்‌ காட்டி யுள்ளார்‌. ஆனால்‌ ஈட்டில்‌ இப்‌ பாடலுக்கு அமைந்த தோற்றுவாயைக்‌ காணும்‌ போது பாட்டின்‌ முன்‌ இரண்டடிகளைக்‌ கொண்டு அமைத்ததாக உள்ளது-

திருமேனி யடிகளுக்கு (9,7.4) என்ற பாடலுக்குச்‌ சீயர்‌, அழகாகவே அடிமை கொள்ளுமவர்க்கு என்‌ தூதாய்ச்‌ சென்று”? “உம்முடைய திருமேனியை அவளுக்கு உபகரிப்பீர்‌’ என்று ஒரு வார்த்தை சொன்னால்‌ உங்கள்‌ ஸாருப்யத்தையும்‌ தேச வாசத்‌தையும்‌ தவிர்க்குமோ’? என்று சில மேகங்களைக்‌ குறித்து வார்த்தை சொல்லுவதாகப்‌ பாடலின்‌ நான்கு அடிகளையும்‌ கொண்டு தோற்றுவாய்‌ அமைத்துள்ளார்‌. ஆனால்‌, நம்பிள்ளை உரையில்‌ இப்பாடலுக்கு, ‘சில மேகங்களை நோக்கி, ‘என்‌ வார்த்தையை அவனுக்குச்‌ சொன்னால்‌ உங்களைத்‌ தண்டிக்‌குமோ?”! என்று குறிப்பிட்ட தொடர்‌ கொண்டே தோற்றுவாய்‌ அமைத்துள்ளார்-

நற்பாலுக்கு உய்த்தனன்‌! (7 4.1) என்ற இடத்திற்கு (நல்ல இடமான பரம பதத்திலே வைத்தான்‌! என்று பொருள்‌ வழங்கி யுள்ளார்‌ “பால்‌! என்பதற்கு அகராதி கூறும்‌ பதினொரு பொருள்களில்‌ இடப்‌ பொருளில்‌ சீயர்‌ உரை வழங்கியது மற்ற வியாக்கியானங்களில்‌ தன்மைப்‌ பொருளில்‌ காட்டியதை வேறு படுத்தி பிருப்பதாகும்‌. சீயர்‌ வழங்கிய பொருளை ஆசாரிய ஹ்ருதய தூலில்‌ (ப.95) அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ குறிப்பிட்டுள்ளது

*மார்வகலம்‌? (1.4.7) என்பதற்கு ‘மார்வு- அகலம்‌! என்று பிரித்து *(மார்வத்திலே பெரிய இடத்தை-என்று சீயர்‌ பொருள்‌ வழங்கியுள்ளார்‌. ஆனால்‌ நம்பிள்ளை (மார்வகலம்‌! என்று முழுச்‌ சொல்லாகக்‌ கொண்டு அகன்ற மார்பு என்றே கூறுவர் –கன்மமன்றெங்கள்‌? (6.29) என்ற பாடலில்‌ *நின்மலா’ என்பதற்கு அது தானே பயனாம்படியான ஒளியை யுடையையாய்‌! என்று சீயர்‌ உரைத்துள்ளார்‌. இவ்விடத்தில்‌ ‘அதுதானே பயனாம்படி‘ என்று இப் பாட்டின்‌ முதலடியில்‌ வந்துள்ள *கடல் ஞாலமுண்டிட்ட என்பதன்‌ பொருளைச்‌ சேர்த்து, அது தானே பயனாம்படி! என்று சீயர்‌ உரை நயம்பட உரைத்துள்ளார் –

(தேவர்கள்‌! (9.5.4) என்பதற்கு ( திவு- த்யுதி-ஒளி):*நழுவுதலில்லாத ஞான ஒளியை யுடைய நித்ய ஸூரிகள்‌!! என்று பொருள்‌ கூறுவர் – நம்பிள்ளை ‘நித்ய ஸுரிகள்‌” என்றே குறிப்பிட்டுள்ளார்

உனது அருளே பிரியா: (5,4,7) என்ற இடத்தில்‌ *உன்னுடைய அருளை ஒரு காலும்‌ பிரியாதபடி’ என்று, ‘அருள்‌’ என்பதற்கு இரண்டாம்‌ வேற்றுமைப்‌ பொருளில்‌ உரை வகுத்‌ துள்ளார்‌, ஆனால்‌, மற்ற வியாக்கியானங்களில்‌ *அருளால்‌-என்று மூன்றாம்‌ வேற்றுமைப்‌ பொருளில்‌ வழங்கியுள்ளார்கள் –
திறம்பாமல்‌ மண்‌ காக்தின்றேன்‌! (5,6,5) என்ற பாடலில்‌ ‘திறம்பாத கடல் வண்ணன்‌! என்றவிடத்தில்‌ *திறம்பாத’ என்பதைக்‌ *கடல் வண்ணனுக்கு அடைமொழியாக்கி, மற்ற உரைகளில்‌ உள்ளபடியே, பொருள்‌ கூறிப்‌, பின்னர்‌ *திறம்பாத கடல்‌! என்று (கரை கடவாத கடல்‌ என்றுமாம்‌! என்று கடலுக்கு அடைமொழியாக்குகிறார்‌. இது மற்ற உரைகளில்‌ சொல்லாது விட்டதென அறியமுடிகிறது-
*வல்லினை மாய்ந்தறச்‌ செய்குந்தன்‌” (7.1.7) என்ற தொடருக்கு முதற் பொருள்‌ கூறிய பிறகு, முடிவில்‌ *விரோதியைப்‌ போக்கும்‌ குந்தமாகிற ஆயுதத்தை உடையவன்‌ என்றும் சொல்லுவர்‌‘என்பர் –
*கனியைக்‌ கரும்பினின்‌ சாற்றைக்‌ கட்டியைத்‌ தேனை. யமுதை’ (3.5.6) என்ற தொடருக்குப்‌ பொருள்‌ கூறிய பின்னர்‌, “கனியை” என்று தொடங்கி, தேன்‌ என்‌பதுமளவும்‌, உண்பதாயும்‌, குடிப்பதாயும்‌, கறிப்பதாயும்‌, நக்குவதாயுமுள்ள நால் வகை உண்ணும்‌ தன்மையைச்‌ சொல்லிற்றாகவுமாம்‌’? என்று சிறப்பாகப்‌ பொருள்‌ கூறுவர்‌, இது மற்ற உரைகளில்‌ சொல்லாமல்‌ விட்டதாகும்-

*ஆமிரத்துள்‌’ (14,11) என்பதற்கு உள நிலையை விஎக்குவதான ‘பாவ பந்த ப்ரகாசகமான ஆயிரம்‌! என்று, உள்‌” என்பதற்குப்‌ பொருள்‌ உரைப்பர்‌, ஆனால்‌ மற்ற உரைகளில்‌ *ஆயிரத்துள்‌- என்றே உள்ளது
*ஏற்றின்‌ எருத்த மிறுத்தாய்‌ மதிளிலங்கைக்‌ கோவை வீயச்‌ சிலை குனித்‌தாய்‌ குல நல் யானை மருப்பொசித்தாய்‌?’ (4.5.1) என்ற தொடருக்கு இபற்கையான பொருள்‌ கூறி, முடிவில்‌ துண்‌ பொருளாக முறையே “பிறவியின்‌ ஏழு நிலைமையைப் போக்கினதையும்‌, பத்துப்‌ பொறிகளோடு கூடின கெட்ட மனத்தை அழித்ததையும்‌, இறைவனை அடையத்‌ தடையான அகங்கார மமகாரங்களைப்‌ போக்கினதையும்‌?! என்று ஆழ்வார்‌ மனத்தை மற்ற உரைகளில்‌ சொல்லாது விட்டதன்‌ கீழ்‌ காண முடிகிறது –
*காரிமாறன்‌ சடகோபன்‌” (4.5.11) என்பதற்குக்‌ **காரி என்து பேரான தந்‌தை உறவை யுடையதாய்‌, மாறன்‌ என்னும்‌ குடிப்பேரை யுடைய ஆழ்வார்‌’ என்று பெற்றோர்‌ உறவையும்‌ குடிப் பெயரையும்‌ காட்டி உரைப்பர்‌ சீயர்-

பீடுடை நான்முகனைப்‌ படைத்தானுக்கு” (6,6,4) என்ற தொடருக்கு நம்பிள்ளை, (பதினான்கு உலகங்களையும்‌ படைக்க வல்ல (சதுர்த்தச புவநத்தையும்‌ ஸ்ருஷ்டிக்க வல்ல) பெருமையை யுடைய நான்முகனைப்‌ படைத்தவனுக்கு (சதுர்‌ முகனை ஸ்ருஷ்டித்தவனுக்கு)’‘ என்று உரைப்பர்‌ இதில்‌ நான்முகனின்‌ பெருமையைக்‌ காட்டும்‌ வகையில்‌ சீபர்‌ உரையில்‌, :’படைப்‌புக்குத்‌ தக்க (ஸ்ரஷ்ட்ருத்வாநுரூபமான) ஞானம்‌ முதலான குணப்‌ பெருமையை யுடைய நான்முகனைப்‌ படைத்தவனாய்‌! என்று விளக்கி யுள்ளார்‌; விரிவாக்கி உரைத்துள்ளார்‌. ‘பீடு? என்பதற்குப்‌ பெருமை? என்ற பொருள்‌ நம்பிள்ளை கூறியதை விவரித்து ஞானம்‌ முதலான குணப் பெருமையாகக்‌ கூறுகிறார்‌ சீயர்‌-
“என் நெஞ்சும்‌ உயிரும்‌ உள் கலந்த” (10.7 1) என்பதற்கு. ஈட்டில்‌ ”நெஞ்சென்று உடலுக்கு (தேஹத்துக்கு) உப லக்ஷணம்‌; உயிரென்று ஆத்மா. ஒரு நீராகக்‌ கலந்த; சரீரத்தோடு ஆத்மா வோடு வாசியற மூழ்கா (அவகாஹியா) நின்றான்‌’? என்று உரைப்பர்‌. இதனை நன்கு விளக்கும்‌ வகையில்‌ சீயர்‌, “என்‌ நெஞ்சுள்ளும்‌ உயிருள்ளும்‌ கலந்து?! என்று உள்‌-என்பதை நெஞ்சொடும்‌ சேர்த்து ”உள்ளுறை காட்டுவாரைப்‌ போலே என்‌ நெஞ்சுக்குள்ளேயும்‌ ஆத்மாவுக்குள்ளேயும்‌! என்று விரித்து உரை வழங்குவது குறிப்பிடத்தக்கது –
“என்னை ஆள்வாய்‌? (9.24) என்ற இடத்தில்‌ நம்‌ பிள்ளை, “என்னை அயோக்கியன்‌’ என்று அகலவுமாட்டாதே , பிரிவாற்றாமையாலே முடியவுமொட்டாதே, குண அறிவாலே தரிப்பித்தக் கொண்டு போந்தாய்‌!’ என்று விரிவாகக்‌ கூறுவர்‌. இதனைப்‌ பின்பற்றிச்‌ சீயர்‌ சொல் நயம்‌ கொண்டு சுருக்கமாகத்‌ தேர்ந்த பொருளைக்‌ கூறுவர்‌. அதாவது, உன்னுடைய நீர்மை முதலான குணங்களை வெளிப்படுத்தி என்னை அடிமை கொண்‌டவனே’? என்று பாட்டின்‌ முதலடியிலுள்ள குணங்களைக்‌ கொண்டு உரை வழங்கியது காணலாம்
பேச நின்ற சிவனுக்கும்‌ பிரமன்‌ தனக்கும்‌ பிறர்க்கும்‌ நாயகனவனே” (4.10 4) என்பதற்கு, *போலிப்‌ பிரமாணங்களாலும்‌ காரணப்‌ பெயர்களாலும்‌ ‘ஈஸ்வரன்‌’ என்றது சந்தேகமாகச்‌ சிவனுக்கும்‌, அந்தச்‌ சிவனைப்‌ பிறப்பித்தவனாய்த்‌ தன்னாலே படைக்கப்பட்ட பெரிய உலகையும்‌ உண்டாக்கின பிரமன்‌ தனக்கும்‌, இவர்கள்‌ ஏவிற்றுச்‌ செய்யும்‌ தேவர்களுக்கும்‌, அவர்கள்‌ கீழ்‌ அடங்கிய உலகை ஆளுபவனாய்க்‌ கொண்டு தலைவனானவன்‌’‘ என்று அந்தந்த இடத்திற்கு ஏற்ப அடைமொழி தந்து சீயர்‌ உரை வழங்குகிறார்-

நாணும்‌ நிறையும்‌ கவர்ந்து (5.8.9) என்ற பாடலில்‌ “சேணுயர்‌” என்பதற்கு :விச்வத: ப்ருஷ்டேஷு ஸர்வதா ப்ருஷ்டேஷு” என்ற சாந்தோக்கிய உபநிடதத்‌ (3.13) தொடர்‌ கொண்டு பொருள்‌ விளக்கம்‌ தருகிறார்‌. அதாவது, தனித்தனியாகப்‌ படைத்த பொருள்களுக்கும்‌ கூட்டாகப்‌ படைத்த பொருள்‌களுக்கும்‌ மேலே என்கிறபடியே மிகவும்‌ உயர்ந்த- என்று பரம பதத்துக்கு அடைமொழி காட்ட இத்த உபநிடதத்‌ தொடர்‌ கொண்டு விளக்குகிறார்‌. ஆனால்‌ இந்த மேற்கோள்‌ இப்பாட்டில்‌ மற்ற உரைகளில்‌ இல்லாததாம்
(திருமேனி யடிகளுக்குத்‌ தீ வினையேன்‌ விடு தூதாய்‌ (9.7.4) என்ற பாட்டில்‌ (திருமேனி யடிகளுக்கு-என்ற இடத்தில்‌ *ரூபமேவ அஸ்ய ஏதத் மஹிமானம்‌ வ்யாசஷ்டே‘ என்ற வடிவு தானே ஸர்வாதிகத்வ ப்ரகாசமான சேஷித்வத்தை யுடையவர்க்கு’ என்று வேத காண்டத்திலிருந்து (ப.வே ப்ர.1, பஞ்சாதி) மேற்கோள்‌ காட்டி, இறைவனுடைய வடிவழகை விளக்குகிறார்‌. அதாவது, “இந்த இறைவனுடைய இந்தத்‌ திருமேனியே இவருடைய பெருமையை நன்றாகச்‌ சொல்லுகிறது என்று, “வடிவுதான எல்லாரைக்‌ ” காட்டிலும்‌ உயர்ந்தவனாம்‌ தன்மையை வெளிப்படுத்துவதான தலைவனாம்‌ : தன்மையுடையவர்க்கு- என்று பொருள்‌ வழங்கி யுள்ளார்‌. மற்ற உரைகளில்‌ குறிப்பாக ஈட்டிலும்‌ இருபத்து: நாலாயிரப்‌ படியிலும்‌ வேறு நூலிலிருந்து மேற்கோள்‌ காட்டியது அறியலாம்‌-

இராமானுசர்‌ பொருளாட்சிகள்‌: 17 இடங்கள்‌,
1-அறியாமாமயத்து…வைத்தாயால்‌ (2.3.3)
2-அவதாரிகை (2.7.5)
3-அந் தாமம்‌ வாழ் முடி சங்கு ஆழி நூலாரம்‌ உள2.3.1
4-கிளரொளி இளமை’ அவதாரிகை (2.10)
5-கருமவன்‌ பாசம்‌ கழித்துழன்‌று உய்யவே (2.10.4)
6-இனி வந்து கூடுவன்‌ (3.2.1)
7-எஞ்ஞான்று நாமிருந்து…மேவுதுமே( 3-2-1)
8-கடங்கள் மேல்‌ வினை முற்றவும்‌ வேம்‌ மெய்‌ (3.3.6)
9-ஆதுமோர்‌ பற்றிலாத (3.4.10)
10-தேவார்‌ கோலத்தொடும்‌…அடியேனொடுமானான்‌ (5-1-9)
11-நின்றவாறும்‌ இருந்தவாறும்‌ கிடத்தவாறும்‌ (5-10-6)
12-என்னையும்‌ உளன்‌ என்மின்கள்‌ (6 1.10)
13-மூவுலகாளியே, கடிகமழ் கொன்றைச்‌ சடையனே நான்முகக்‌ கடவுளே (7.2.10)
14-அடியடையாதாள் போல்‌ இவள்‌ அணுகி அடைந்தனள்‌ (7.2.10)
15-இது வல்லால்‌ பொருள் தானெனில்‌ மூவுலகும்‌ பொருளல்ல (8.7.3)
16-புகமும்‌ செழும்கதிர்‌ ஆழி முதலாகப்‌ பொருபடை(8.9.3)
17-அருள்‌ பிழைக்கின்றது என்று பேதுறுவேனே (6-4-3)

பட்டர்‌ பொருளாட்சிகள்‌:
1-பற்றிலனீசனும்‌…(1.2.6)
2-புரிவதுவும்‌ புகைபூவே (1.6.1)
3-தீது அவமின்றி ஏதமிலுரைத்த (1.6.1)
4-ஓடும்‌ புள்ளேறி பதிகம்‌ அவதாரிகை (1.8) 5-பொருமா தீள்படை பதிகம்‌ அவதாரிகை (1.10)
6-இவள்‌அரக்கும்‌ மெழுகும்‌ எரியணை ஓக்கும்‌ (2 4.3)
7-தேவும்‌ தன்னையும்‌ (2.7.4)
8-சிரீதரன்‌ செய்ய தாமரைக் கண்ணன்‌… இருடீகேசன்‌ (2-7-9)
9-வாழ்த்துவார்‌ பலராக (3.1.7)
10-மாசூணா…மழுங்காதே (அவதாரிகை) (3.1.8)
11-சொல் மாலைகள்‌ சொல்லுமாறு அமைக்க வல்லேத்கு (4-5.8)
12-என் கொள்வன்‌.. , கண்ணனே (5-1-4)
13-திரைக்கும்‌ கருங்கடல்‌ வண்ணன்‌ (5.3.11)
14-ஆறெனக்கு நின்பாதமே சரணாகத்‌ தந்தொழிந்தாய்‌ (5 7.10)
15-பணிமின்‌ திருவருள்‌ (4.1.5)
16-போழ்து போக உள்ளகிற்கும்‌ புன்மை இலாதவர்க்கு(9-1-9)
17-மதியாலே (8.7.9)-18-தழை நல்ல வின்பம்‌ தலைப்பெய்து எங்கும்‌ தழைக்கவே (9,5.10)

நஞ்சீயர்‌ பொருளாட்சிகள்‌
1-பெரு நிலங்‌ கடந்த நல்லடிப்போது…வணங்குவன்‌ (13,10)
2-நாடாத மலர் நாடி (1.4,9)
3-சிந்தை மற்றொன்றின்‌ — அவதாரிகை (7.10.10)
4-என்னே என்பாருமில்லை (9.1.3)
5-ஆருயிர்‌ பட்டது (9.6.9)

எம்பார்‌ பொருளாட்சிகள்‌
1-ஆக்கை விடம்பொழுதெண்‌ (1.2.9)
2-தவள வண்ணர்‌ தகவுகளே (2.4.5)
3-அவ்வல்லல்‌ எல்லாம்‌ (3.2.10)
4-வீடும்‌ தரும்‌ நின்‌று நின்றே (3.9,9)
5-நண்ணாதார்‌ முறுவலிப்ப பதிகம்‌ முழுவதும்‌ (4-9)

பிள்ளான்‌ பொ௫ளாட்சிகள்‌
1-ஒட்டுவேனோ (1.7.6)
2-நெடுமாலே என்று கூவும்‌ (4.4.4)
3-எண்ணிலாப்‌ பெரு மாயனே (7,1:1)
4-மங்கிய அருவாம்‌ நேர்ப்பம்‌ வான்புலனிறந்ததும்‌ நீயே (8.1.6)
5-நல் நாடு (8-5.2)
6-தவம்‌ செய்தில்லா வினையாட்டியேன்‌ (9-5-3)

கூரத்தாழ்வான்‌ பொருளாட்சி
1, பிறந்தவாறும்‌ (அவதாரிகை முடிவில்‌) (5.10)

முதலியாண்டான் பொருளாட்சி
1-நெஞ்சினால்‌ நினைப்பான்‌ யவன்‌ . அவனாகும்‌ நீள் கடல் வண்ணன்‌ (3.6.9)

உய்ந்த பிள்ளை பொருளாட்சி
பச்சிலை நீள் கமுகும் பலவும்‌ தெங்கும்‌ வாழைகளும்‌-(5-9-4)
சொட்டை நம்பிகள்‌ பொருளாட்சி’
தன் தனக்கு (4.5.7)

சிற்றாட்கெண்டான்‌ பொருளாட்சி
தெளி விசும்பு திருதாடாத்‌ தீ வினையேன்‌ மனத்துறையும்‌ (9-7-5)

பிள்ளை திருநறையூர்‌ அரையர்‌ பொருளாட்சி
நீசனேன்‌ நிறை ஒன்றுமிலேன்‌ (3.3.4)

வங்கிப்புரத்து நம்பி பொருளாட்சிகள்‌
1-மேகலையால்‌ குறைவில்லா (4.8,9)
2-பால துன்பங்கள்‌… (7.2.7)

பிள்ளை அமுதனார்‌ பொருளாட்சி

அம்மான்‌ ஆழிப்பிரான்‌ அவன்‌ எவ்விடத்தான்‌ யானார்‌? (5.1.7)

அம்மாள்‌ பொருளாட்சிகள்‌
1-தொல்லருள்‌ நல் வினையால்‌ சொலக் கூடுங்கொல்‌ (6.9:10)
2- ஊளி எழ (7.4.4)
3-அல்லல்‌ என்னும்‌ இருள்‌ சேர்தற்கு உபாயம்‌ என்னே (8-5-5)

முன்னோர்கள்‌ பொருளாட்சிகள்‌
1-நிலை வரம்பில (1-3-2)
2-என் கொள்வன்‌ உன்னை விட்டென்றும்‌ (5.1.4)
3-துவளில்‌ மாமணி-அவதாரிகை (24 படி) (65)
4-பின்னை கொல்‌ நிலமாமகள் கொல்‌ ‘ திருமகள் கொல்‌

ஸ்ரீயபதி சேதநஸ்யாஸ்ய ஹேதுத்வேன ஸமாஸ்ரித; அநிஷ்ட ஹாநிம்‌ இஷ்டஸ்ய ப்ராப்திம் ச குருதே ஸ்வயம் –தானாகவே செய்து அருளுகிறான்

என்‌ மாணிக்கச்‌ சோதியை-1.7-3 சாணையிலேறிட்ட மாணிக்கம்போலே-
என்‌ மாயப்பிறவி மயர்வு அறுத்‌தேன்‌- 1-7-3-போகார்த்தமாகப்‌ பால் குடித்தவனுக்‌ குப்‌ பித்தம்‌ தன்னடையே நசிக்குமா போலே
நீர்புரை வண்ணன்‌ -1-8-11-ஒருக்கின விடத்திலே சென்று பாயும்‌ நீரின்‌ செவ்வை போலேபூமகளார்‌-1-9-3-பூவில்‌ மணம்‌ வடிவு கொண்டாற் போல்
என்னுடைய தோளிணை-1-9-6-பெரிய திருவடியை மேற் கொள்ளுமா போலே
காமுற்ற கையற வோட-2-1-3-காமிக்கப்பட்ட போகங்கள்‌ கைப்‌ படாத விழவோடே கூடினாற்‌ போலே
கூத்தனை -2-2-1-வல்லார் ஆடினாற் போலே
ஊனில்வாழ்‌ உயிர்‌ -2-3-1-இந்தளத்திற் தாமரை போலே
செடியார்‌ தோய்கள்‌-2-3-9-ஒன்றோடு ஓன்று மிடைந்து தூசு மண்டினாற் போலே
வாய்மடுத்துப்‌ பருகி-2-3-9-பெரு விடாயன் தண்ணீர் குடித்தாற் போலே
ஆடி ஆடி–2-4-1- வல்லார் ஆடினால் போலே
இசை பாடிப்‌ பாடி–2-4-1- இசையால் பலகாலும் பாடுவாரைப்போலே
கண்ணீர்‌ மல்கி-2-4-1-கரைந்த நெஞ்சு ப்ரவஹிக்குமா போலே
எரியணை யொக்கும்‌-2-4-3- அக்னி ஸாஹஸத்தில் ஓக்க வுருகுமா போலே
வண்டு திவளும்‌ தண்ணந் துழாய்‌-2-4-5- வண்டுகள் மதுபானம் பண்ணி ரஸாயந ஸேவை பண்ணுவாரைப் போலே
இவள்‌ மாழை நோக்கு-2-4-10-இவளுடைய முக்தமான மானின் நோக்குப் போலே-எம்பிரான்‌ -2-7-4-ஊரை வளைத்து ஒருவனைப்‌ பிடிக்குமா போலே
திருத்தி என்னை-2-7-4 – இரும்பைப்‌ பொன்னாக்‌குவாரைப்‌ போலே
என்‌ ஆழி வண்ணன்‌-2-7-12- கடுகிலே கடலை மடுத்‌தால் போலே
எந்தாய்‌ –3-2-4-ஊரை வளைத்து ஒருவனைப்‌ பிடிக்குமா போலே
கூவுகின்றேன்‌ –3-2-8-ஸாதநாதுஷ்டாநம்‌ பண்ணி யிழந்தார்‌ கூப்‌பிடுமா போலே
மணி ஒளி வண்ணன்‌–3-4-3-சாணையில்‌ ஏறிட்ட மாணிக்கம்‌ போலே
சேனை யவத்த -3-5-7-விளக்கு அவித்தாற்‌ போலே
கன்னல்‌ கனியினை -3-6-7-கன்னல்‌ சேர்ந்த கனி போலே
தண்‌ இலங்கை–3-8-2-குளவிக்கூடு போலே
கோலமே–3-8-3- ஓப்பனை ரூபம்‌ தரித்‌தாற்‌ போலே-முரல் திரு வேங்கடத்து -3-9-1-ஆளத்தி வைப்பாரைப்போலே
மணி ஒளி -3-10-2-தகட்டில்‌ அழித்தின மாணிக்கம்‌ போலே
பூகம்‌ சாந்து -4-3-2-கூனியிட்ட சாந்து போலே
புனையும்‌ கண்ணி -4-3-2-ஸ்ரீமாலாகாரர்‌ இட்ட மாலை போலே
இரைத்து -4-3-9-பெருங்கடல்‌ கிளர்ந்‌தால் போலே
ஆலும்‌-4-4-4-மேக ஸந்நிதியில்‌ மயில்‌ ஆலிக்குமா போலே
கோமள வல்லி -4-4-5-கொள்‌ கொம்பில்லாத கொடி போலே
மதுவார் -4-6-3-பாலுமாய்‌ மருந்துமாய்‌ என்னுமா போலே

———————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஆங்கு மலரும் குவியும்-

September 18, 2025

அங்குக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபீ கமலமானது திருக் கையும் திரு ஆழ்வார்களுமான சேர்த்தியைக் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் -ஹிரண்யனும் மது கைடபர்களும் முடிந்த பின்பு கண் வளரும் போதை அழகை அனுபவிக்கிறார் -(கீழ் இரண்டு பாசுரங்களுக்கும் இதுக்கும் சங்கதி )

(கவி -நிகழ்வுகளை ஏற்றிச் சொல்வது போல் இங்கும்-தற் குறிப்பு ஏற்று அணி —
பெருமாள் -மிதிலா தேசம் நுழையும் போது ஒல்லை வா என அழைத்தனவே
கோவலன் நுழைய வராதே கொடிகள் அங்கு -இளங்கோ அடிகள் )

(உந்தித்  தாமாரை பரத்வம் ஜகத் காரணத்வம் பொதுவாக சொல்வர்-இங்கு அழகு சவுந்தர்யம்)

ஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து  —மூன்றாம் திருவந்தாதி–67-

பதவுரை

மால்–ஸர்வேச்வரனுடைய
உந்தி வாய்–திரு நாபியிலே
ஓங்கு–உயர வளர்ந்த
ஒண் கமலத்தின் போது–அழகிய தாமரைப் பூவானது
கை–அவனுடைய வலத் திருக் கையில்
ஆம்–உண்டான
திகிரி–திருவாழியை
சுடர் என்றும்–ஸூர்யனென்றும்
(ஆங்கை-கை ஆம்)
இடத் திருக் கையிலுள்ள
வெண் சங்கம்–வெளுத்த சங்கை
வானில் பகரும் மதி என்றும்–ஆகாசத்தில் விளங்குகிற சந்திரனென்றும்
பார்த்து–நினைத்துக் கொண்டு
ஆங்கு–எக் காலத்திலே
மலரும் குவியும்–மலர்வதும் மூடிக் கொள்வதுமா யிரா நின்றது.-குவியும் ஆல் -ஆச்சர்யம் என்றுமாம்

(சம்பு காவியம் -வெங்கடாத்ரி கவி
ரமா ஹஸ்த–இத்யாதி
திரிசானு -தப்பு கண்ணில் படும்
விஷ்வாயுசு நல்லதே கண்ணில் படும்
நாபியில் கமலம் -பிராட்டியார் திருக்கையில் லீலா பத்மம்
தேன் சொட்டும் பிள்ளைக்கு-த்யுக முக சிசு -இரண்டு இரட்டை நான் முகன்)

மாலுந்தி வாய்-ஓங்கு கமலத்தின் ஓண் போது —திரு நாபீ கமலத்தில் ஓங்கி இருந்துள்ள அழகியதான தாமரைப் பூ
ஆங்கைத்-திகிரி சுடர் என்றும் –கையில் திரு வாழியை ஆதித்யன் என்றும்

வெண் சங்கம் வானில்-பகருமதி என்றும் பார்த்து–ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை ஆகாசத்தில் விளங்கா நின்றுள்ள சந்திரன் என்றும் பார்த்து-அனுசந்தித்து –

ஆங்கு மலரும் குவியும்-ஆல்-
இரண்டு காலத்திலே பிறக்கக் கடவ அவ்விரண்டு அவஸ்தையானது யுகபத் உண்டாகா நின்றது -ஓர் அவஸ்தையிலே அலருவது குவிவதாக நிற்கும் –

திரு நாபியிலே ஓங்கின தாமரையிலே உண்டான செவ்வி குன்றாத வழகிய பூவானது –அவன் கையில் உண்டான திரு ஆழியை -ஆதித்யன் -என்றும் –மற்றைத் திருக்கையில் உண்டான வெளுத்த நிறத்தை யுடைத்தான சந்தரன் என்று பார்த்து – இப்படி
உத்ப்ரேஷித்துக் கொண்டு –சந்த்ராதித்யர்கள் இருவர் உடைய அவஸ்தையிலும் செய்யக் கடவத்தை இருவரும் கூட ஏக காலத்திலே தோற்றினாப் போலே  இருக்கையாலே
இதுவும் இரண்டு அவஸ்தையிலும்  செய்யக் கடவ கார்யத்தை ஓர் அவஸ்தையிலே செய்யா நிற்கும் –திகிரி மொட்டிக்க ஒட்டாது-வெண் சங்கு மலர ஒட்டாது-நடுவே நிற்கும்-அரும்பினை அலரை-பெரிய திருமொழி -7-10-1–என்னுமா போலே –

——————————————————————

அங்குக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபீ கமலமானது திருக் கையும் திரு ஆழ்வார்களுமான சேர்த்தியைக் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் –

திரு நாபீ கமலத்தில் உண்டாய் -உயர வளர்ந்த தாமரையினுடைய செவ்வி குன்றாத அழகிய பூவானது அவனுடைய வலத் திருக் கையிலே உண்டான திரு வாழியை ஆதித்யன் என்றும் –
மற்றைத் திருக் கையிலே ஏந்தின வெளுத்த நிறத்தை யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
ஆகாசத்தில் வர்த்திக்கிற ஒளியையுடைய சந்திரன் என்றும் உத் ப்ரேஷித்துக் கொண்டு -அக்காலத்திலே அலர்வது மொட்டிப்பதாக நிற்கும் – இது ஓர் ஆச்சர்யம் இருக்கிற படியே என்று அனுபவிக்கிறார்

மாலுந்தி வாய் -என்ற போது-சர்வேஸ்வரனுடைய திரு நாபியில் என்றாகக் கடவது –

அங்கு -அந்தப் பொழுதில் -ஏக காலத்திலே என்றபடி -வானிலே வர்த்திக்கிற ப்ரசித்தனான சந்திரன் -என்னவுமாம் –

(பகரும் மதி -ஒளி விடுபவன் என்றும் ப்ரஸித்தமாகப் பேசப்படும் என்றும்)

(பன்னக ஸார்வ பவ்மன் ந அஹம் -எனக்கும் தெரியாது-ரிஷிகளுக்கும் தெரியாது -குழந்தை ஜன்னி போல் உழன்று-ஸ்ரீ பத்ம நாபன் ஆனந்தமாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறான் -தேசிகன்-இங்கு நாபி கமலம் மட்டுமே -இன்னும் பிரமன் உத்பத்தி இல்லை-திருவட்டாறு போல்)

ஆங்கு மலரும் குவியும்-ஆல்–
இரண்டு காலத்திலே பிறக்கக் கடவ அவ்விரண்டு அவஸ்தையானது யுகபத் உண்டாகா நின்றது –

—————-

(வெள்ளை சரி சங்கோடு –சங்கோடு சக்கரம் பங்கயக் கண் -கண் தாமரை மலர்வதும் குவிவதும் சொல்வர்)

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-

திருக் கண்களோடே திவ்விய ஆயுதங்களையும் திவ்விய ஆயுதங்களோடே திருக் கண்களையும் சேர்த்து அனுபவிப்பர்கள்.-தாமரை சூரிய சந்திரன் பார்த்து -சேர்ந்தே அருளிச் செய்வார் -நாடு பிடிக்க பார்க்க ஆழ்வார்கள் தடை -என்றுமாம் –
ஆயுதங்களோடே திருக் கண்களைக் கூட்டுகிறது, தோற்பித்தபடிக்கு;
‘உனக்குத் தோற்றோம்’ என்னப் பண்ணுமன்றோ? கண்களோடு திவ்விய ஆயுதங்களைக் கூட்டுகிறது அழகுக்கு.-ஜிதந்தே புண்டரீகாஷா –-செய்ய கண்ணா செஞ்சுடர் ஆழி-திருக் கண்களை சொல்லியும் ஆழ்வார்களை சொல்லுவதும் உண்டே

————–

என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்! யானினச் செய்வதென்? என்நெஞ் சென்னை,
நின்னிடை யேனல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கும் இருகைக் கொண்டு,
பன்னெடுஞ் சூழ்சுடர் ஞாயிற் றோடு பான்மதி ஏந்தியொர் கோல நீல,
நன்னெடுங் குன்றம் வருவ தொப்பான் நாண்ம லர்ப்பா தமடைந் ததுவே.

எம்பெருமான் ஒரு குன்றமாக வருணிக்கிறாள். அது தன்னிலும் இல்பொருளுவமை (அபூதோபமை) உள்ளது.-ஒரு திருக்கையில், திருவாழியாழ்வானையும், மற்றொரு திருக்கையில் திருச்சங்காழ்வானையும்  எந்தி யிராநின்ற
பச்சை மா மலை போல் மேனியனான எம்பெருமானுக்கு – ஏககாலத்திலே ஸூர்ய சந்திரர்களைத் தன்னிடத்திலே கொண்டதொரு பெரிய மலை ஏற்ற உவமையாம்.
திருவாழியாழ்வானுக்கு ஸூர்யனோடு ஸாம்யமும் திருச்சங்காழ்வானுக்குச் சந்திரனோடு ஸாம்யமும் ப்ரஸித்தம்.

ஆங்கு மலரும் குவியும் மாலுந்திவாய்,
ஒங்கு கமலத்தினொண்போது, ஆங்கைத்
திகிரிசுடரென்றும் வெண்சங்கம், வானிற்
பகருமதியென்றும் பார்த்து. * (மூன்றாந்திருவந்தாதி) என்ற பேயார் பாசுரம் இங்கு நினைக்கத்தக்கது.

———–

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் ஏந்தி அந்த ஸ்பர்ச்யத்தாலே வளர்ந்த
திருக் கைகளை உடையவனாய் -ஆழ்வார்களிலே வந்து அலை எறிகிற கண்களை உடையவனை-

இளவாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான் -என்று
இவர்களைத் தோற்பித்துக் கொள்ளும் கண் இறே
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
அனுபவிப்பாரை பிச்சேற்ற வல்லக் கடவ
திரு ஆழியையும்
திருமேனிக்கு பரபாகமான திரு பாஞ்ச ஜன்யத்தையும்
முற்பட தன்னை எழுதிக் கொடுத்து பின்னை எழுதிக் கொள்கிற திருக் கண்களையும் உடையவனை

பாட
உன் ப்ரீதிக்கு போக்கு விட்டு எங்களையும் உஜ்ஜீவிப்பிக்க

கிருஷ்ணன் கையில் இப்பொழுது ஆழ்வார்கள் உண்டோ -என்னில்-எப்போதும் உண்டு
அது பெண்களுக்கு தோற்றும்-அல்லாதார்க்கு தோற்றாது-இவர்களுக்கு தோற்றத் தட்டில்லை இறே

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்-பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்
கிருஷ்ணன் திரு நாமங்களை பாட –
திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச சன்னியத்தையும் ஏந்தி அந்த ஸ்பர்சத்தால் வந்த
வளர்த்தியை யுடைய திருக் கைகளை யுடையனாய்-ஆழ்வார்களில் வந்து அலை ஏறி கிற திருக் கண்களையும் யுடையனான கிருஷ்ணனை

தாமரைக்கண்ணன் -சுரி சங்கு ஆழி ஏந்தி –(வெள்ளைச் சுரி சங்கோடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் காடாகின்ற -திருவாய் 7-3-1 )

தாமரை மலரவும் மொட்டிக்கவும் இவை இரண்டும் -அங்கு மலரும் குவியும்-கண் நாடு பிடிக்க வளர ஆழ்வார்கள் அளவும் நீண்டு இருக்குமே-ஆராவமுத ஆழ்வான் உத்சவர் இன்றும் சேவித்தால் சங்கு சக்கரம் காதுகளுக்கு அருகிலே இருக்குமே )

கூராழி வெண் சங்கு ஏந்தி
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை
ஆசைப்படப் பண்ணுமதுவும்-அறிவு கெடப் பண்ணுமதுவும் திவ்ய ஆயுதங்கள் யுடைய சேர்த்தியே இறே

பங்கயக் கண்ணானை
முற்பட பெண்களுக்கு தன்னை எழுதிக் கொடுத்து எழுத்து வாங்கப் பண்ணும் கண்கள் –
தூது செய் கண்கள் –
விடவே செய்து விழிக்கும் -(1-7)
கண்களுக்கு அற்றுத் தீர்ந்து –
ஜிதந்தே –
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகன் (2-6)-என்று
உபய விபூதியையும் தோற்பிக்கும் கண் அழகு யுடையவனை –

சந்த்ர ஆதித்யர்கள் சேர உதித்தால் போல் இருக்கிற இரண்டு திவ்ய ஆயுதங்களையும் கண்டு –ஆங்கு மலரும் குவியும் என்கிற-திரு நாபீ கமலம் போலே திருக் கண்களும் அலருவதும் மொட்டிப்பதாகவுமாகா நிற்கும்

கிருஷ்ணன் கையில் ஆழ்வார்கள் யுண்டோ என்னில் – எப்போதும் உண்டு – அது பெண்களுக்குத் தோற்றும் – ஆண்களுக்குத் தோற்றாது

உப ஸம்ஹர-என்றது உகாதார்க்கு கூசி இறே –
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய (1-2-)-என்று
யசோதை பிராட்டி தாலாட்டுகையாலே இவர்களுக்குத் தோற்றத் தட்டில்லை

(பெண்களுக்குத் தோற்றியதுக்கு பிரமாணம்-கம்சனை வதம் செய்யும் வரை மறைக்கச் சொன்னார்களே – இயற்கையாகவே உண்டே )

பாட
உன் ப்ரீதிக்கு போக்கு விட்டுப் பாட –
ஒரு நீர்ச்சாவி போலே கிடக்கிற இத் திரள் உஜ்ஜீவிக்கும் படி வர்ஷியாய்

பங்கயக் கண்ணானைப் பாட
உத்காயாதீநாம் அரவிந்த லோசனம் –
(இந்த பாகவத ஸ்லோகத்திலும் பங்கயக் கண் உண்டே )

நான் உங்களுக்குச் செய்ய வேண்டுவது என் என்ன
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்-பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்-
இவர்கள் இது எல்லாம் சொல்லுகிறது தாங்கள் ஆர்த்தி இறே என்று பார்த்து –
இவர்கள் தரிப்பிக்கைக்காக நாவால் உள்ள கார்யம் கொள்ளுங்கோள் என்ன –
அவன் திரு நாமங்களை பாடு என்கிறார்கள்(வாஸா தர்மம் அவாப்நோதி -திருவடி இடம் பிராட்டி -)

ஏந்தும் தடக் கையன்
பூ ஏந்தினால் போலே திரு வாழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் ஏந்தி
அந்த ஸ்பர்சத்தாலே வளர்ந்த திருக் கை மலர்களை யுடையவனாய் இருக்கை-
(பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை )இன்னார் என்று அறியேன் -இத்யாதி -என்று மதி கெடுக்கும் கையில் திருவாழியையும் சொல்லுகிறது

இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன் –10-10-9-

பங்கயக் கண்ணானை
ஜிதம் தே புண்டரீ காஷ-
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை என்னப் பண்ணும் கண்ணை யுடையவனை –
ஆங்கு மலரும் -இத்யாதி —
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைச் சந்திரன் என்றும் திரு ஆழி ஆழ்வானை ஆதித்யன் என்றும்
திரு நாபீ கமலம் மொட்டிப்பது அலருவது ஆமா போலே கண்ணாகிய தாமரையும் மொட்டிப்பது அலருவதாம்-என்கை –
சந்த்ர ஸூர்யர்களையும் தாமரைப் பூவையும் ஒரு கலம்பக மாலையாகத் தொடுத்தால் போலே இருக்கும்படியைச் சொல்லுகை –

(பத்ம நாபன் கையில் ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து கீழே பார்த்தோம்)

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனைத் துழாய் விரைப்
பூமருவு கண்ணி எம்பிரானைப் பொன்மலையை
நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட நா அலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே! வள்ளலே!–2-6-3-

ஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து  —மூன்றாம் திருவந்தாதி —67-

பங்கயக் கண்ணானை
கண்ணாலே நமனக்கு எழுத்து வாங்கி நம்மை எழுத்து வாங்குவித்துக் கொள்ளுமவன்
தூது செய் கண்கள் இறே-9-9-9-
இள வாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான்-1-7-5-

(ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9–மாலைப்பூசல் )

(விடுவேனோ என் விளக்கை என்னாவியை
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்
விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5–விடவே செய்து-தூத்வ கிருத்யம் )

பாட
உன்னுடைய ப்ரீதிக்குப் போக்கு விட்டு எங்கள் வறட்சி கேட்டைத் தீராய் –

ஞானம் உண்டானால் செய்வது என் என்ன –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணனையே பாடேலோ –
திருவாய்மொழி பாடுகையே பிரயோஜனம்
எழுந்திராய் -என்கிறார்கள் –

கண்ணபிரான் திருவவதரிக்கும் போது திருவாழியுந் திருச்சங்குமாகத் தோன்ற, தேவகியார் அதுகண்டு அஞ்சி,-‘அப்பனே! இவ்வாயுதங்களை மறைத்துக்கொள், மறைத்துக்கொள்; எழும் பூண்டெல்லாம் அஸுரமயமாயிருக்கப் பெற்ற
இந்நிலத்தில் இவை விளங்குவதற்குரியனவல்ல’ என வேண்ட; அவன் அங்ஙனமே அவ்வாயுதங்களை உடனே உபஸம்ஹரித்திட்டானென்று இதிஹாஸபுராணங்கள் இயம்பா நிற்க, இவ்வாய்ச்சிகள் அக்கண்ணபிரானைச் சங்கொடு சக்கரமேந்தும் தடக்கையனாகக் கூறுதல் பொருந்துமாறென்? எனில்;

கண்ணபிரான் அவ்வாயுதங்களை மறைத்திட்டது உகவாத பகைவர்கட்காகவே யாதலால்
அவர்களை யொழிந்த மற்றை அன்பர்கட்குத் தோற்றத்தட்டில்லை யெனக்கொள்க;

“நெய்த்தலை நேமியுஞ் சங்கும் நிலாவிய, கைத்தலங்கள் வந்து காணீரே” என்று யசோதைப் பிராட்டி ஆய்ப்பாடியிற் பெண்டுகளை அழைத்துக் காட்டின பாசுரமுங் காண்க.

—————–

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே –
ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே-எங்கள் ஆற்றாமைக்கு
அலருமவை இறே இவை –அர்த்திகளைக் கண்டால் அலருமவை இறே இந்தத் தாமரைப் பூ –

கிங்கிணி வாய்ச் செய்த-அலரவும் மாட்டாதே மொட்டிக்கவும் மாட்டாதே திருக் கண்கள் இருந்த படிக்கு த்ருஷ்டாந்தம் சொல்லுகிறார்கள் –

கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே-ஸ்வாதந்தர்யம் செம்பிளிப்பியா நின்றது –
நப்பின்னை பிராட்டையோட்டை ஸ்பர்சம் அலரப் பண்ணா நின்றது –

இத் தலையில் அபராதம் மொட்டிக்கப் பண்ணும்-அவனுடைய அபராத சஹத்வம் அலரப் பண்ணும் –

கர்ம பாரதந்தர்யம் மொட்டிக்க பண்ணும் ஆஸ்ரித பாரதந்தர்யம் அலரப் பண்ணும்-

காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணா நின்றது ஆர்த்த த்வனி விகசிக்கப் பண்ணா நின்றது –

ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே இவர்கள் ஆற்றாமை கண்டால் அலருமவை யாயிற்று

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே-
இழவு பேறுகள்-அத்தலையிலேயாய் இருக்கிற படி-காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணி பெண்கள் ஆற்றாமை அலரப் பண்ணுகிற படி-பெண்காள் நம்மைக் கிட்டுகையாலே எல்லாம் சபலமாயிற்றோ என்ன – விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளீர்

தத்ர கோவிந்த ஆஸீனம் பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம் -உத்யோக பர்வதம் –90
(ஆற்றாமை வெப்பம் போக்க ஆஹ்லாத கரம் -சந்திரன் –
சேஷத்வம் அறிந்து முமுஷுவான பின்பும் அந்தகாரம் போக்க ஆதித்யன் குளிர்ந்த வெப்பம் உடைய கிருஷ்ணனை குரு வம்சம் -அனுகூலர்களுக்கு பிரசன்னம் -பிரதிகூலர்களுக்கு வெப்பம் )

————-

செங்கண் –வாத்சல்யத்தாலே சிவந்து இருக்கை – உபமானம் நேர் இல்லாமையாலே உபமேயம் தன்னையே -சொல்லுகிறது ஆகவுமாம் –

செங்கண்-உபமானம் நேர் இல்லாமையால் உபமேயம் தன்னை விசேஷிக்கிறது
பட்டுரையாய் புற்கென்றே காட்டுமால் – உபமானத்தோடே சொல்ல நினைக்கை யாவது அழுக்கு ஆக்குகை இறே-தாமரைக்கு இவன் கொடுத்த நிறம் சிவப்புக்கு ஒப்பாம் அத்தனை அல்லது

செங்கண்
உவமானம் நேரே நில்லாமை உபமேயம் தன்னையே சொல்லப் பெறும்படி

அதீர்க்கம் அப்ரேமதுகம் க்ஷண உஜ்ஜ்வலம்
ந சோரம் அந்தக்கரணஸ்ய பச்யதாம்
அநுப்ஜமப்ஜம் நு கதம் நிதர்சனம்
வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ-ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் –43-

அதீர்க்கம் –நீண்ட அப்பெரியவாய கண்கள் -என்றும்
இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை -என்று பேசும்படி யாகத் திருக்கண்கள்
நீண்டு இருப்பது போலே தாமரை நீண்டு இருக்க வில்லையே -நீட்சிக்குத் தாமரை ஒப்பாக மாட்டாதே

அப்ரேமதுகம் –நீண்ட அப்பெரியவாய கண்கள் பேதைமை செய்தனவே –என்னும் படி பிச்சேற்றும் திறம்
திருக்கண்களுக்கு அல்லது தாமரைக்கு இல்லையே -பிரேம பிரகர்ஷத்தை விலைப்பதில் தாமரை ஒப்பாக மாட்டாதே

க்ஷண உஜ்ஜ்வலம் –எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப் பொழுது
என் ஆராவமுதமே –என்னும் படி நவம் நவமாய் விளங்கா நின்ற திருக்கண்களுக்கு அதி ஸ்வல்ப காலமே
விகாசத்தோடே கூடி விளங்கக் கடவதான தாமரை போய் ஒப்பாக மாட்டாதே

பச்யதாம்-அந்தக்கரணஸ்ய -ந சோரம்–கண்டவர் தம் மனம் வழங்கும் —
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் –
என்னும்படியான கண்டாருடைய மனத்தைக் கொள்ளை கொள்ளும் திருக்கண்களுக்கு தாமரை ஒப்பாக மாட்டாதே

அநுப்ஜம்–உப்ஜ -ஆர்ஜவே -என்ற தாது பாடம்–ஆர்ஜவம் அற்றது என்றபடி –குடிலமாய் இறே தாமரை மலர் இருப்பது –
ஆக ஆர்ஜவமே வடிவெடுத்த திருக்கண்களுக்கு ஒப்பாக மாட்டாதே

அப்ஜம் –ஆக அதீர்க்கத்வாதி விசிஷ்டமான அப்ஜமானது
வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ – கதம் –நு-நிதர்சனம் –அழகருடைய கரியவாகிச் செவ்வரி ஓடி புடை பரந்து
நீண்ட அப்பெரியவாய திருக்கண்களுக்கு எங்கனே த்ருஷ்டாந்தம் ஆகவற்று–ஒரு போதும் ஆக மாட்டாதே
இங்கனம் அருளிச் செய்தவர் கீழே அப்ஜ பாதம் அரவிந்த லோசனம் பத்ம பாணி தலம்–என்றது
ஏதேனும் ஒன்றை த்ருஷ்டாந்தீ கரித்து போது போக்கவே

ஆழ்வாரும் -ஒட்டு உரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வு எல்லாம் பெறும் பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –என்னா நிற்கச் செய்தேயும் ஒட்டு உரைத்து புகழாது ஒழியார் இறே –)

சிறுச் சிறிதே-
ஓர் நீர்ச் சாவியிலே வெள்ளம் ஆகாமே
சாத்மிக்க சாத்மிக்க -என்கை
பிரதம பரிஸ்பந்தமே பிடித்து காண வேணும் -என்றுமாம் –

சிறுச் சிறிதே
குளப் படியில் கடலை மடுக்க ஒண்ணாது இறே –
பொறுக்க பொறுக்க கடாக்ஷிக்க வேணும் –
(அருகில் ஓக்கலையில் –உச்சியில் வந்தானே –
சாத் மிக்க சாத் மிக்க –
பொலிந்து நின்ற பிரான் திரு முடி சேவை பிரசித்தம் )

சிறுச் சிறிதே
பிரதம பரிஸ்பந்தமே பிடித்து அலரும் போதை அளவுகள் எல்லாம்
காண ஆசைப் படுகிறார்கள் ஆகவுமாம்

சிறுச் சிறிதே
ஒரு நீர்ச் சாவியிலே வெள்ளமாகாமை பொறுக்கப் பொறுக்க பிரதம பரிஷ்பந்தமே
பிடித்துக் காண வேணும் என்கை

———–

எம்மேல் விழியாவோ –
கோடை யோடின பயிரிலே ஒரு பாட்டம் -என்னுமா போலே –
சாதகம் வர்ஷ தாரையை ஆசைப் படுமா போலே –
விழியாவோ -என்று தங்கள் மநோரதம் –

எம் மேல் விழியாவோ
கோடையோடின பயிரிலே ஒரு பாட்டம் மழை வர்ஷியாதோ என்னுமா போலே

எம் மேல்
சாதகம் மேக ஜலம் பார்த்து இருக்குமா போலே
கடாக்ஷமே தாரகமான எங்கள் மேலே
இள வாய்ச்சியர் கண்ணினுள் என்று விழிப்பது அங்கே அன்றோ –

அதுக்கு வந்தது என் என்ன

எம் மேல் விழியாவோ
கோடையோடின பயிரில் ஒரு பாட்டம் வர்ஷியாதோ என்னுமா போலே
சாதகம் வர்ஷ தாரையை ஆசைப்படுமா போலே -விழியாவோ -என்று மநோ ரதம்

———–

திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் –
ப்ரதிகூலர்க்கு அணுக ஒண்ணாமையும்
அனுகூலர்க்கு தண்ணளி மிக்கு இருக்கையும்
அஞ்ஞான அந்தகாரம் போகைக்கும்
உன்னைப் பெறாத விடாய் ஆறுகைக்கும்
என்றுமாம் –
தண்ணளியும் பிரதாபமும் கூடி இறே இருப்பது –

திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போலே
கதிர் மதியம் போல் முகத்தான் என்று ஆசைப்பட்ட படி பேறாக வேணும் என்கிறார்கள்

திங்களும் ஆதித்யனும்
சந்த்ர ஸூர்யர்களுடைய தண்ணளியையும் பிரதாபத்தையும் யுடைய திருக் கண்கள் –
பிரதி கூலர்க்கு அணுக ஒண்ணாது இருக்கையும்
அநு கூலர்க்கு அணுகி அனுபவிக்கலாய் இருக்கையும் –
தத்ர கோவிந்த ஆஸீனம் பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம் –

திங்களும் ஆதித்யனும்
1-விரஹ தாபம் போக்குகைக்கும்
2-கிடையாது ஒழி கிறதோ என்னும் பயத்தாலே வந்த
அஞ்ஞான அந்தகாரம் போகைக்கும்

அங்கண்
திருக் கண்களுக்கு அவர்களும் உபமானம் ஆகப் போராது இருந்த படி –
சந்த்ரமா மனசோ ஜாத சஷோ ஸூர்ய அஜாயத -என்று
சந்த்ர ஸூர்யர்களுக்கு பிரசாத உஷ்ணங்கள் இவனுடைய சம்பந்தத்தால் இறே –
பல காலும் ராஹு கேதுக்களாலே அபிபூதராய்
க்ஷய வ்ருத்திகளையும் களங்கத்தையும் யுடையரான
அவ்யய சந்திரனும் கார் கால ஆதித்யனும் அன்றே
அதீவ ப்ரிய தர்சனம் என்கிறவனுடைய பார்வைக்கு ஒப்பு –

(ஆகவே அம் கண் என்று விசேஷணம் இட்டு அவற்றையே சொல்கிறார் )

திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
பெறாதார் விடாய் ஆற்றுகைக்கும்
கிடையாதோ என்கிற அஞ்ஞான அந்தகாரம் போகைக்கும்
பித்தம் கழன்று தங்களுக்குத் தண்ணளி மிக்கு இருக்கையும் என்றுமாம் –
பிரதாபமும் தண்ணளியும்
பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம்(குளிர்ந்த ஆதித்யன் ஒளி மஹாபாரதம் )

—–

அங்கண் இரண்டும் கொண்டு –
சந்திர சூர்யர்கள் கோப பிரசாதங்களுக்கு ஒப்பர் அல்லர் என்கை –
இரண்டும் கொண்டு
முழு நோக்கு பொறுக்கும் அளவானவாறே -இரண்டும் -என்று சொல்கிறார்கள் –

அங்கண் இரண்டும் கொண்டு
கார்கால ஆதித்யனும் நகட்டுச் சந்திரனும் போல் அல்ல
சந்த்ர காந்தாநநம் ராமம் அதீவ ப்ரிய தர்சனம் -(சந்திரன் போல் என்று தப்பச் சொன்னோம் -அதீவ பிரிய தர்சனம் அதுக்காக )
முழு நோக்குப் பொறுக்கும் படியால் உன் அழகிய இரண்டு கண்களையும்
இட்டுப் பார்க்க வேணும் நாங்கள் பிழைக்க -என்கை –

அம் கண்
தாமரைப் பூ என்ற போது விகஸிக்கைக்கு தாமரை ஒப்பு இல்லாதாப் போலே –
கோப பிரசாதங்களை சந்த்ர ஸூர்யர்கள் ஒப்பல்ல-

———–

எங்கள் மேல் –
உன் நோக்குப் பெறாதே உறாவின எங்கள் பக்கல் –

நோக்குதியேல் –
தங்கள் தலையால் கிட்டுவது ஓன்று அன்றே –

இரண்டும் கொண்டு
முழு நோக்கு பொறுக்கும் அளவானவாறே –
இரண்டும் -என்று சொல்கிறார்கள்

எங்கண் மேல் நோக்குதியேல்
உன் நோக்குப் பெறாதே ஒரு நீர்ச் சாவியாய் உறாவின எங்கள் பக்கலிலே

எங்கள் மேல்
அவை இரண்டு கண்ணுக்கும் தங்கள் பக்கலிலே விஷயம் உண்டு –
1-சேர ஒட்டாதார் பக்கலிலே பிரதாபமும்
2-தங்கள் பக்கலிலே தண்ணளியும்

சீற்றத்தோடு அருள் பெற்றவன்(3-6)
ஹிரண்யன் பக்கல் சீற்றம் செல்லா நிற்க
பிரகலாதனுக்கு அனுகூலமாய் இருந்தது இறே கண்ணில் வாத்சல்யம் இருந்த படி

தோற்றக் கேடு அவை இல்ல வன்உடை யான்அ வன் ஒரு மூர்த்தியாய்ச்
சீற்றத் தோடு அருள் பெற்ற வன் அடிக் கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல் ஆகி நின்ற எம் வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.(திருவாய்மொழி 3-6-6 )

ஸிம்ஹம் ஆனையோடே பொரா நின்றாலும் குட்டிக்கு முலை கொடுக்குமா போலே -என்று பட்டர் குழவி இடை கால் இட்டு எதிர்ந்து பொரும் -(பெரியாழ்வார்-3-5 )

வழு ஒன்றும் இல்லா செய்கை வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட
மழை வந்து ஏழு நாள் பெய்து மாத்தடைப்ப மது சூதன் எடுத்து மறித்த மலை
இழவு தரியாதது ஓர் ஈற்றுப்பிடி இளம் சீயம் தொடர்ந்து முடுகுதலும்
குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -(திருவாய்மொழி-3 -5 -2-)

விழியாவோ -என்று தங்கள் மநோ ரதம் –
நோக்குதியேல் -என்ற இடம் முன்னிலை

நோக்குதியேல்
தங்கள் தலையால் கிட்டுமது அன்றே நோக்குத் தான்

எங்கள் மேல் சாபம் இழிந்து
தங்கள் யாதனா சரீரம் போலேயும்
சாபோபஹதரைப் போலேயும்
விஸ்லேஷ வ்யசனமே படுகிற
எங்கள் துக்கம் –
அனுபவித்தே விட வேண்டுகையாலே -சாபம் -என்கிறது –

அன்றியே
விஷஹாரி ஆனவன் பார்க்க விஷம் தீருமா போலே
அவன் நோக்காலே சம்சாரம் ஆகிய விஷம் தீரும்

ஆகையால்
அங்கண் இரண்டும் கொண்டு
எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழியும்
என்று அந்வயம் –

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலேசெங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ-
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்-
அறைவடத்தில் கிண்கிணி போலே
அர்த்த விகசிகதமான தாமரைப் புஷ்பம் போலே இருக்கிற-சிவந்த திருக் கண் மலர்களை பொறுக்கப் பொறுக்க
உன் கடாஷம் உறாவிக் கிடக்கிற நம் மேல் விழியாவோ –

அதாவது
1-தேகாத்ம அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
2-ஸ்வ ஸ்வா தந்த்ரிய அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
3-சேஷத்வத்தை அறிவித்து -அதுக்கு இசைந்தவாறே –
4-அந்ய சேஷத்வ நிவ்ருதியை உண்டாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே
5-ஜ்ஞாத்ருத்வ பிரயுக்தமான ஸ்வ ஸ்மிநிஸ்வ சேஷத்வ நிவ்ருத்தியை உண்டாக்கி -அதுக்கு இசைந்தவாறே
6-ஸ்வ ரஷண ச்வான்வயத்தை நிவர்த்திப்பித்து – அதுக்கு இசைந்தவாறே –
7-உபாயாந்தரங்களை விடுவித்து -அதுக்கு இசைந்தவாறே
8-தத் ஏக உபாயனாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே –
9-ஸ்வ வியாபாரத்தில் ஸ்வாதீன கர்த்ருத்வ நிவ்ருத்தியைப் பண்ணுவித்து -அதுக்கு இசைந்தவாறே
10-பாரதந்த்ரிய பிரதிபத்தியைப் பிறப்பித்து அதுக்கு இசைந்தவாறே
11-சமஸ்த கல்யாண குண பரிபூர்ணனான தன்னை அனுபவிப்பித்து –
12-அனுபவ ஜனித ப்ரீதிகாரித கைங்கர்யத்தை உண்டாக்கி
13-அக்கைங்கர்யத்தில் ஸ்வ போக்த்ருத்வ புத்தியை தவிர்ப்பிக்கை –

முழு நோக்கு பெறும் அளவானவாறே -என்றது-
இவ்வளவான பாகம் பிறந்தவாறே -என்றபடி –
இப்படி அல்லது
தேகாத்ம அபிமானத்துக்கு-பரம பக்தி உண்டாக்கிலும் உண்டாகாது இறே

அங்கண்-இத்யாதி –
சந்திர சூர்யர்கள் இருவரும் உச்சிப் பட்டால் போலே இருக்கிற
அழகிய திருக் கண்கள் இரண்டையும் கொண்டு –
இவ்வளவான பாகம் பிறந்த எங்களை கடாஷித்தாய் ஆகில் –
அதாவது
பரம பக்தியை உண்டாக்குகை-
அத்தால்
எங்கள் மேல் சாபம் இழிந்து –
மேல்
அவசியம் அனுபாவ்யமாய் இருக்கிற
விஸ்லேஷ வியசனம் தீரும் –
ஆகையால்-உக்த ரீத்யா கடாஷிக்க வேணும் என்று கருத்து –

திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போலே -என்றது அவன் கடாஷம்
சுக ரூபமாயும்
அஞ்ஞான நிவர்தகமாயும்
இருக்கையாலே –

எம் மேல் -செங்கண்
எங்கள் மேல் –
எங்கள் மேல் சாபம்
மூன்று தடவை சொல்கிறார்கள்
ஸ்வரூப விரோதி -கழிந்தவர்கள் -யானே என் தனதே இல்லாமல் யானே நீ என் உடைமையும் நீயே
பிராப்ய விரோதி -கழிந்தவர்கள் -மற்றை நம் காமங்கள் மாற்று
உபாய விரோதி கழிந்தவர்கள் -களைவாய் துன்பம் களையாது ஒளியாய் களை கண் மற்று இலேன் –

செங்கண் :

கழிவிரக்கம் காட்டி கழித்தன போக்கி
அழல விழித்து அகல்விப்பான் — பாழே
பலபல செய்து புகல்அயல் இல்லா
புலையனேர்க்கு அங்கண் அருள்.

அ-கார வாச்ய சமாகமத்துக்கு ஆறு படிக்கட்டு :
ஈஸ்வரஸ்ய ஸௌஹார்த்தம்
எதுர்ச்சா ஸுக்ருதம்
விஷ்ணோர் கடாக்ஷம்
அத்வேஷம்
ஆபிமுக்யம்
சாது சமாகமம்
அதில் நடுவாக உள்ளது விஷ்ணோர் கடாக்ஷம்.
கதிர் மதியம் போல் முகத்தான் என்று தொடங்கி செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாயாவோ என்று
கடாக்ஷ வீக்ஷண்யத்தை பிரார்த்திக்கிற படி இது.
தேய்தல், வளர்தல், ராகு-கேதுவால் பீடித்தல் இவை உள்ள சூரிய-சந்திரர்கள் அவனுடைய திருக் கண்களுக்கு
நேர்கொடு நேர் ஒவ்வார் என்று தெளிந்து, ’செங்கண்’ என்றே சொல்லி
”தத்-தஸ்ய சதுர்சம்” ஆக்குகிறாள். அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்து
என்று பிராப்பிய விரோதி கழிக்கையும்
இனி மேலில் பாட்டுகளில் வெப்பம் கழிந்து கூடி இருந்து குளிர்தலும் சொல்லுகிற படி.
போற்றியாம் வந்தோம் புகழ்ந்து என்று இருப்பதால் இது ஒரு புகழ் மாலை.

கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ – என்பதாக
எம்பெருமான் செங்கண்ணுக்கு உபமானமாக தாமரையை சொல்லுகிறது சாந்தோக்யம் ;
அவனுடைய கண்ணுக்கு உபமானம் இட்டுச் சொல்லுகை என்பது அதனை அழகாக்குமத்தனை.
உபமானம் நேர் நில்லாமையாலே உபமேயம் தன்னை விசேஷிக்கிறது.
தன்னுடை பூர்வபக்ஷ கிரந்த வாசிப்பின் போது இந்த வாக்யத்திற்கு யாதவ பிரகாசர் சொன்ன அபார்தத்தைக்க கேட்டு கலங்கி , பகவத் ராமானுஜர் காட்டுகிற விசேஷார்த்தம் இங்கு நோக்கத்தக்கது :

கப்யாஸம் = கபி + ஆஸம் = சூரிய மண்டலத்தை இருப்பிடமாக உள்ள பிரஹ்மத்தை உபாஸ்யமாக சொல்வது போல,
புண்டரீகம் போலேயான அக்ஷிணியை இருப்பிடமாக உள்ள பிரஹ்மம் உபாஸ்யம் என்கிறது .
கப்யாஸம் என்பதற்கு உபாசன ஸ்தானம் அர்த்தம் என்கிற முதல் யோஜனை இங்கு சேராது.
கபி + ஆஸம் – கபி = குரங்கு பிருஷ்டம் , புண்டரீகம் என்று உபமான துவயமும்;
உயர்ந்த பிரஹ்மத்துடைய திருக்கண்களுக்கு தீன உபமானமும் கூடாது ஆகையால் இந்த இரண்டாவது யோசனையும் தள்ளுபடி.
ஈஷத் விகசித = சிறிதளவு மலர்ந்த என்று பொருளும் சரிப்படாது. அவன் மலங்க விழித்தால் நம்மால் தரிக்கப் போகாது.
அத்தாலேயே ஆண்டாள் செங்கண் சிறுச்சிறிதே சாத்மிக்க சாத்மிக்க எம்மேல் விழியாவோ என்கிறாள்.

ஸ்வாமி எம்பெருமானார் காட்டுகிற அர்த்தமோ ஆழ்வார்கள் திருவாக்கை அடி யொற்றித் தந்த விளக்கமாகும்.-கம்பீரம்பு சமத்பூத (1) ஸுவிருஷ்ட நாள அஸ (2) ரவி கர விகசித (3) புண்டரீக தள அமலஆயத ஈக்ஷணம்-என்பதாக சொல்லுகிற அழகு – ஈதோர் அற்புதம் கேளீர் என்று வாய் வெறுவத் தகும்.

———–—————————

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கை துழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;–சங்கு சக்கரங்கள் என்று அவற்றைச் சொல்லி -வந்தால் பண்ணும் அஞ்சலியைப் பண்ணா நிற்கும் –
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;–வந்தால் குளிர நோக்கும் திருக் கண்களை நினைத்து
தாமரை போன்ற திருக் கண் என்றே சொல்லி -அது பெறாமையாலே தளரா நிற்கும் –
இரண்டு ஆழ்வார்கள் அளவும் வந்து அலை ஏறி கிற கண்களின் அழகை இடைவிடாதே சொல்ல நினைத்து தளரா நின்றாள் 

------------
செங்கனி வாயின் திறத்ததாயும்
செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ!
நாணும் நிறையும் இழந்ததுவே.–7-3-3-

சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் –பிரிந்தால் விரோதியைப் போக்குகைக்குக் கருவியாய்,-வைத்த கண் மாற ஒண்ணாத அழகை யுடைய ஆழ்வார்களைக் கண்டு உகந்தது.

தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும் –தவாஸ்மி–‘உனக்கு ஆகிறேன்’ என்று சொல்லப் புக்கு மாட்டாது ஒழிந்தால், குறையும் தலைக் கட்டின திருக் கண்களுக்கு ஆயிற்று
அநந்யார்ஹமாக எழுதிக் கொடுத்தது. என்றது,-‘பிரிகிற போது நோக்கின நோக்கிலே பிறர்க்கு ஆகாதபடி உஜ்ஜீவிக்கச் செய்தான்’ என்றபடி.

————–

மின்னும் ஆழி அம் கையவன் செய்யவள் உறை தரு திரு மார்பன்
பன்னு நான்மறைப் பல் பொருளாகிய பரனிடம் வரைச் சாரல்
பின்னும் மாதவிப் பந்தலில் பேடை வரப்பிணியவிழ் கமலத்து
தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் தரு திருவயிந்தபுரமே–3-1-2-

மின்னும் ஆழி இத்யாதி –சர்வேஸ்வர லஷணம் ஆகிறது –திரு ஆழியைக் கையிலே சலியாதே பிடித்தல்-ஸ்ரீ லஷ்மீ பதியாதல்-வேதைக சமைதிகன் ஆதல்-இவை ஆயிற்று இவை மூன்றும் இங்கே உண்டு-மின்னும் ஆழி அம் கையவன்- மேகத்திலே மின்னினால் போலே இருக்கிற திரு ஆழியைக் கையிலே உடையவன் –செய்யவள் உறை தரு திரு மார்பன் –அந்த மின் கொடி தான் பிரதேசாந்தரத்திலே தழுவினால் போலே ஆயிற்று

———–

‘நயனும், வாய்மையும், நன்னர் நடுவும்,
இவனின் தோன்றிய, இவை’ என இரங்க,
புரை தவ நாடி, பொய் தபுத்து, இனிது ஆண்ட
அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழிச் செல்வம் போல்,
நிரை கதிர்க் கனலி பாடொடு பகல் செல,
கல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல்,
பல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை–கலித்தொகை 130

நயம், வாய்மை, நடுவுநிலைமை ஆகியவை இவை என நாடி நன்கு ஆராய்ந்து பொய்யை விலக்கி நாட்டை இனிது ஆண்ட அரசனோடு நல்லூழிச் செல்வம் மாண்டுபோனது போல, ஒளிச் செல்வன் கதிரவன் மறையப் பகலும் மறைந்தது. கல்லாது முதிர்ந்தவனின் இரக்கமற்ற நெஞ்சம் போல இருள் பரவிக்கொண்டிருக்கும் மாலைக்காலம்.

—————–

என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள் யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான் நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10-

வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்கும் படி இருக்கிற இரண்டு கையிலும் ஆழ்வார்களைத் தரித்து -பலவாய் தூரப் போய் எங்கும் வ்யாபிப்பனவான ஒளிகளை யுடைய ஆதித்யனோடே கூட அவனோடே ஒத்த தேஜஸ் ஸை யும் வெண்மையையும் உடைய சந்திரனை ஏந்தி அத் தேஜஸ் ஸூ க்களுக்கு பரபகமாய் இதர விஸஜாதீயமாய்-தர்ச நீயமாய் -கண்டார் கண் குளிரும்படி நீலமாய் மற்றும் அனுக்தமான அழகுகளை யுடைத்தாய் -அபரிச்சேதயமாய் இருபத்தொரு மலை நடந்து வருமா போலே யாயிற்று ஆழ்வார்களைக் கொண்டு உலாவும் படி-

———-

அர்ச்சிராதி–த்ருதீய பிரகரணம் –
உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டு -சர்வ ஆஸ்ரய மயமான கோப்புடைய சீரிய சிங்கா சணத்திலே பன்னிரண்டு இதழாய்-நாநா சக்தி மயமான திவ்ய கமலமாய் -அதில் திவ்ய கர்ணிகையிலே புஷ்ப சஞ்சய விசித்ரமான திவ்ய யோக பர்யங்கமாய் –அதின் மேலே அநேகமாயிரம் சந்த்ரர்களை உருக்கி வார்த்தால் போலே குளிர்ந்த புகரை யுடைத்தான திருமேனியை யுடையனாய் –கல்யாண குணங்களுக்கு அந்தம் இல்லாமையாலும் -சர்வ வித கைங்கர்ய பரற்கு எல்லாம் படிமாவாய் இருக்கையாலும் அனந்தன் என்றும் சேஷன் என்றும் திரு நாமத்தை யுடையனாய் -பகவத் அனுபவத்துக்குப் போக்குவீடாகப் பல வாய்த்தலைகளையும் யுடையனாய் – விஜ்ஞான பலங்களுக்கும் சைத்ய மார்த்த்வ சௌரப்யாதி குணங்களுக்கும் கொள்கலமான திருவனந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே ராஜதகிரி சிகரத்திலே அநேகமாயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தால் போலே இருக்கிற பணா மண்டலங்களில் ஜ்யோதிர் மண்டலத்தின் நடுவே –

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –