ஸ்ரீ கோதா உபநிஷத்
ஸ்ரீ பெரியாழ்வார் -பா மாலை பூ மாலை பெண் மாலை –
வேதம் அனைத்துக்கும் வித்து ஆகுமே –
மறை -மறைத்து சொல்வதை எளிமையாக அனைவரும் அறியும்படி -வேதக் கருத்தையே காட்டி அருளி –
வேதாந்தமே உப நிஷத் -ப்ரஹ்மம் சமீபத்தில் நம்மை வைக்கும்-பாதகங்கள் தீர்க்கும் -பரமன் அடி காட்டும்
பரமன் அடி பாடி உபக்ரமம் –பொற்றாமரை அடி உப ஸம்ஹாரம் –
அநாதி மாயையால் ஸூப்தா யதா ஜீவா ப்ரப்புத்தயா- நாம் தூங்க -நம்மை எழுப்புகிறாள் -லௌகிக விழிப்பு இருந்தாலும் –
ஆன்மிக விழிப்பு உணர்வு இல்லாமல் பல பிறவிகளில் இருக்க -பிள்ளாய் -இத்யாதி விழிச் சொற்கள் –
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் –
பாரார்த்யம் ஸ்வம் -ஸ்வாமி -யஸ்யாஸ்மி -அந்தர்யாமி -கண்ணாடியில் அழுக்கு போலே சம்சாரம் –
நித்ய அனுசந்தானம் ஆராதனம் இதுக்குத் தானே –
நாராயணனே -ஒருமை -நமக்கே-பன்மை -பறை தருவான் -இனியது தனி அருந்தேல் –
தகுதியை உருவாக்கி அருளுகிறார்
ஏக பஹு -நித்யன் -ஒருவன் -சேதனன்
நாம் -நித்யம் -பலர் -சேதனர்கள் –
நமக்கே -ஆத்ம ஞானம் உடையவர்களாக நமக்கு
அறிவு இல்லாதவர்களுக்கும் அறிவை அருளுகிறார் -சகல பல பிரதன் -சர்வ லாபாய கேசவ –
ஸ்ரீ கிருஷ்ண கர ஸ்பர்சத்தால் தானே பாலைப் பொழியும் –
சத்யம் வத தர்மம் சர –ஆச்சார்ய பிரியம் கொடுக்க வேண்டும் –மாதா தேவோ பவ –
ப்ரஹ்மம் அருகில் இருக்க பயம் போகுமே –தைத்ரியம் உபநிஷத்-இதம் குரு –செய்யும் கிரிசைகள் கேளீரோ
செய்யாதன செய்யோம் –மேலையார் செய்வனகளையே செய்வோம்
ஸ்ரத்தயா தேயம் அஸ்ரத்தயா அதேயம்-ஸ்ரீ யா தேயம் -ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் –
அனுக்ரஹம் செய்பவனுக்கு சொத்தை பறித்து -குந்தி தேவியும் சொத்தைப் பறித்துக் கொள்ள பிரார்த்தனை –
இவளோ நீங்காத செல்வம் -குலம் தரும் செல்வம் தந்திடும் –
செல்வம் பாகவத கைங்கர்யம் -ஆந்தனையும் கை காட்டவே -மழை செல்வம் பால் செல்வம் நெல் செல்வம் சோலைச் செல்வம் –
ஸதாயுர் வை புருஷ–தனம் தானம் பஹு புத்ர லாபம் -வேதம் -படிப்படியாக கூட்டி -அவாந்தர பலம் —
ஸாஸ்த்ரம் கொண்டே ப்ரஹ்மம் -சம்சாரம் த்யாஜ்யம் ப்ரத்யக்ஷம் மூலம் அறிகிறோம் —
வைராக்யம் பிறந்து நாமே ப்ரஹ்மம் தேடிப் போவோமே -பர்ஜன்ய வர்ஷதி –முகில் வண்ணன் –
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் –ஆகாமி தெரியாத் தனத்தால் -தாமரை இலைத் தண்ணீர் –
பத்ம பத்ம இவ -முன் செய்தவை தீயினில் தூசாகும் –
புஷ்கல பலாசம் ஆப –
இஷீக ஸ்தூலம்-
உத்தர பூர்வ ஆகம் அஸ்லேஷ வினாசம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்
மாரீசனை விரட்டி ஸூபாஹு முடித்து ராமர் அனுஷ்டித்துக் காட்டி –
வாயில் காப்போன் -நாயகனாய் நின்ற
எட்டு த்வாபர எட்டு க்ஷேத்ர பாலகர்கள் -ஆகமங்கள் பெயர்கள் சொல்லும் –
த்வார சேஷி –க்ஷேத்ர சேஷி –ஆச்சார்யர் பாகவதர்கள் மூலமே அவனைப் பெற வேணும்
வள்ளல் பசுக்கள் –ஊற்றம் உடையாய் பெரியாய்–வேதங்களால் -வேதைக சமைதிகன்–யஸ்ய அமதம் தஸ்ய மதம்-
சொல்லி முடிக்காதே -யதோ வாசோ நிவர்த்தந்தே -அப்ராம்ய மனசா ஸஹ-
மாலே –ஆலின் இலையாய் அருள் -பாஞ்ச ஜன்யம் போல்வன சங்கங்கள் -சாலப் பெரும் பறை –
பல்லாண்டு இசைப்பார் கோல விளக்கு கொடி விதானம்
சாம்யா பத்தி–
ஆதி சேஷன் -வேண்டும் -கருடக்கொடி -நப்பின்னைப்பிராட்டி -பெரியாழ்வார் –
நிரஞ்சனம் பரமம் சாம்யம் உபைதி
ருக்ம வர்ணம் -கர்த்தாராம் ஈசன் புருஷம் பச்யதே –பார்த்ததுமே ததா புண்ய பாப விதய –
ஆனந்தத்தில் சாம்யம் -தாரதம்யம் இல்லாமல் -ஸ்வரூப ஆவிர்பாவம்
அபஹத பாப்மா விஜய விமிருத்யு –சத்ய காம ஸத்ய சங்கல்ப -எட்டும் பெறுவோம் -மம சாதரம்யம் ஆகதா
ஸ்வாமியாக அவன் ஆனந்தம் -சொத்தாக நமக்கு ஆனந்தம்
கூடாரை –சூடகமே தோடே செவிப்பூவே –சம் மானம் பிரார்த்தனை
சோச்னுதே ஸர்வான் காமான் சக ப்ரஹ்மணா விபச்சிதா -கல்யாண குணங்களை பெற்று ஆனந்தம்
அவன் குணம் நினைக்க பயம் போகுமே -சாயுஜ்யம் சொல்லும் பாசுரம் இது
கூடி இருந்து குளிர்ந்து -பாலே போல் சீர் நினைக்க குளிரும்
வைகும் சிந்தையிலும் நீ கொடுக்கும் வைகுந்தம் பெரியதோ –
அநு காரம் செய்த ஆண்டாள் போல் அநுஸந்திக்கும் நமக்கும் பேறு சித்தம்
————————
ஸ்ரீ ஆண்டாள் கீதை
முதல்வன் -ஜகத் காரணன் -அவனையே த்யானம் -ஞானம்
புருஷோத்தம வித்யை அறிந்து -பக்தி செய்தவன் ஆகிறான் என்னையே அடைகிறான் –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -அவனே பரமன் -நாராயணன்
முக்கரணங்களால்-மன் மநா பவ -மத் பக்த -மத் யாஜி -மாம் நமஸ்குரு-பக்தி யோகம்-
மாஸூ ச -புண்ணியம் யாம் உடையோம் -இறைவா நீ தாராய் பறை -கைங்கர்யம்
அறிவு இல்லாத -கர்மம் யோகம் இல்லாத
அறிவு ஓன்று இல்லாத -ஞானம் யோகம் இல்லாத
அறிவு ஒன்றும் இல்லாத – பக்தி யோகம் இல்லாத
சரணாகதி -மூன்றுக்கும் தகுதி இல்லாததால் -உபாயமாக இல்லாமல்
எங்களைத் தேடி வந்த புண்ணியமே நீயே –இறங்கி வந்து கூட்டிச் சென்று சாம்யாபத்தி–ஸாயுஜ்யம் -அருளுகிறாய்
தத்வ விவேகம்
நித்ய அநித்ய -ஆத்ம தேக விலக்ஷணம் -பரம சேதனன் -புருஷோத்தமன் -வெட்டவோ உலர்த்தவோ நினைக்கவோ முடியாதே
நாராயணன் -நமக்கே -பறை -பிரித்து எளிதாக அருளி -தத்வ த்ரய ஞானம் –
நான் நேற்று இருந்தேன் அல்லேன் என்பது இல்லை – -மன்னர்கள் நேற்று இருந்தார்கள் என்பது இல்லை –இத்யாதி-
வையத்து வாழ்வீர்காள் -ஆண்டாள் –
அரக்கர் அசுரர் உள்ளீரேல் -நம்மாழ்வார்
வாழாட்பட்டு உள்ளீர் -கூழாட்பட்டாரை எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டோம் -பெரியாழ்வார்
ஐந்தாம் அத்யாய ஸ்லோகங்கள் –
வித்யா வினய சம்பன்ன -பண்டித சம தர்சன -த்ரிவித தியாகம் -ப்ரஹ்ம ஞானம் -சம தர்சனம்
நிரதோஷம் -சமம் -ஆத்ம ஸ்வரூபம் ப்ரஹ்மம் -சரீரத்தை விலக்கி ஆத்மாவைப் பார்த்தால் ஞான ஆனந்த ஸ்வரூபம் அறிவோம்
மற்று ஒரு இடத்தில் சரீரமே ப்ரஹ்மம் என்பர்
இஹைவ -ஜித சர்க்கம் -இங்கேயே சம்சாரம் ஜெயிக்கிறான் கர்மயோகம் தொடங்கும் போதே -சாம்யத்தில் மனம் நின்றால்
விசிஷ்ட வேஷம் -நிஷ்க்ருஷ்ட வேஷம் -சமதர்சனம் இருந்தால் தான் ப்ரஹ்மத்தில் நிலை நிற்போம்
சம்சாரம் இத்தால் இங்கேயே வெல்லலாம் –வையத்து வாழ்வீர்காள் –
செல்வச் சிறுமீர்காள் -பிள்ளாய் இவள் சூட்டிய பெயர்கள்-
நீங்காத செல்வம் நிறைந்து –உத்தமன் பேர் பாடி –சாற்றி நீராடினால் -பரமன் அடியே நீங்காத செல்வம் –
அருள் இல்லார்க்கு அவ்வுலகு இல்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை தப்பாக சொல்வர் -இதுக்கும் அருள் வேண்டும்
பக்தி ஒன்றே நிறைவை நிம்மதியை சாந்தியைத் தரும்
அநந்யா சிந்தயந்தாம்-தேஷாம் நித்யாபி யுக்தானாம் யோக க்ஷேமம் வஹாம் அஹம் –
கிடைக்காதது கிடைக்கவும்-செல்வம் யோகம் – கிடைப்பது நிலைக்கவும் க்ஷேமம் -நீங்காமல் இருக்க –
திருப்தி வேறே ஸந்தோஷம் வேறே
படாடோபங்கள் குறைந்து -நேரம் நல்ல முறையில் செலவளித்து -சாந்தி
சாஸ்த்ரா விதி -மீறி நடந்தால் சித்தி இல்லை -இங்கும் அங்கும் செல்வம் கிட்டாதே
அஸ்ரத்தயா குதம் தபஸ் தத்தம்–அஸத் செயல்
கர்மயோகம் மூன்றாவது -ப்ரஹ்மம் -சரீரத்தையே கீதையில் -ஏவம் ப்ரவர்த்திதம் -இந்திரிய ராமனாக
புலன்களின் பிடியில் ஆயுளை வீண் அடிக்கிறான்
சக்கரம் –உன் பங்கை நீ ஆற்ற வேண்டும் -அன்னம் -பர்ஜன்யம் -மழை வேண்டும் -ஆழி மழை க் கண்ணா
யாகங்களினால் -மழை -பெய்யும் -கர்மயோகத்தில் ஒரு வகை –
கர்மம் சரீரம் இருந்தால் தானே முடியும் -இத்தையே ப்ரஹ்மம் என்று அறிவாய்
தேவர்கள் -பரஸ்பரம் -வாயு காற்று அக்னி நெருப்பு குபேரன் செல்வன்
ஆத்மா சரீரத்தை தூண்டி கர்மம் -யாகம் -மழை -அன்னம்-ஜீவராசிகள் இது தான் சக்கரம்
மநு பகவான் -அக்னி ஆஹுதி கொடுக்க- ஆதித்யன் -மழை பெய்து -இத்தையே
தூ மலர் தூவித் தொழுது -தூய்மை
பத்ரம் புஷ்ப்பம் பலம் தோயம் –பக்தியா பிரயச்சதி –அஸ்நாமி
சததம் கீர்த்தயந்த– -பக்தி தோய்ந்த
மடி தடவாத சோறு
பக்தியுடன் கொடுக்கிறானோ அப்படி பக்தியுடன் -மீண்டும் சொல்லி அதில் உள்ள
தனது பிரியத்தை கீதையில் -தொழும் காதல் களிறு
அம்பரமே -தண்ணீரே -சோறே-தானம் செய்யும் இல்லை அறம் செய்யும் தர்ம சிந்தனை –
சாத்விக தானம் -ராஜஸ தானம் -தாமஸ தானம் மூன்று வகை கீதையில்
பிரதி உதவிக்காகக் கொடுக்காமல் எதிர்பார்ப்புடன் செய்யாமல்
ஸத்காரம் பண்ணி மரியாதையுடன் சாஸ்த்ர விதிப்படி செய்ய வேண்டும்
அத்தேச காலம் அபாத்ரம் தேவை அற்ற முறையில் தாமஸ தானம்
கப்பம் தவிர்க்கும் –விமலா –செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் -ஆஸ்ரித விரோதிகள் –
பாகு பாடு பார்க்கும் -கருணை இல்லாத தோஷம் இல்லாதவன் -என்னை கர்மம் தீண்டாது –
நீங்கள் செய்யும் கர்மங்களை அனுமதித்துக் கொண்டு உள்ளேன் -அதன் வழி பலத்தைக் கொடுக்கிறேன் –
இனிமேல் விட்டு வைத்தால் ஆஸ்ரிதர் பாதிப்பு -சீறி அருளுகிறார்
கறைவைகள் -சரணாகதி பாசுரம்
வருத்தம் தீர்ந்து
வருத்தமும் தீர்ந்து
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து
—————
ஸ்ரீ நாச்சியார் ராமாயணம்
ஸூந்தரே ஸூந்தரோ சீதா ஸூந்தரே ஸூந்தரோ ராமோ ஸூந்தரே ஸூந்தரோ அசோக வனம்
ஸூந்தரே ஸூந்தரோ ஸ்லோகம் -எது தான் இதில் ஸூந்தரமாக இல்லை
ஸ்ரீ ராமாயணமும் ஸ்ரீ திருவாய் மொழியுமே ஸ்ரீ வைஷ்ணவத்துக்கு அரண் -அவ்யபதேசனுக்கு வனாந்தரத்தில் அவன் பிள்ளை வார்த்தை
இன்னார் தூதன் என நின்றான் -திருவடி பெயராலே ஒரு காண்டம் -இதன் பெருமையை உணர்ந்து பாண்டவ தூதனாக ஆனபின்பு
தரித்து நின்றான் -வேறே அவதாரம் இல்லாமல் நின்றானே -பார்த்தன் தன் தேர் முன்னும் நின்றானே –
ரூப உதார குணத்தால் பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரினாம்
ரஞ்சநீ யஸ்ய விக்ரமே
ந நமேயம் என்று இருப்பாரையும் மித்ர பாவேந வும் அமையும் என்பார் பெருமாள்
அப்ரமேய ஜநகாத்மஜா -மாரீசன்
உத்தம தார்மிகஸ்ய அக்ஷய கீர்த்தி- -தாரை
வைய வந்த வாயாலே வாழ்த்திப் போவார்கள்
பரமாத்மனே சனாதன சங்கு சக்ர கதாதரா -மண்டோதரி –
தருணவ் ரூப சம்பன்னவ் ஸூ குமாரவ் –புண்டரீகாக்ஷவ் சூர்ப்பணகை-
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய் –மூல மந்த்ரத்தை ஏழு உலகுக்கும் மருந்து –வாலி
ஆதி காவ்யம்–ஆறு காண்டங்கள் –500 க்கும் மேலான சர்க்கங்கள் –25000 ஸ்லோகங்கள்
குணங்களைப் பற்றியே உபக்ரமம் உப சம்ஹாரம் கோன் வஸ்மி குணவான் -16-குணங்கள் நாரதர் வால்மிகி சம்வாதம் –
குண சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் -ராமம் ரத்ன மய பீடம் -பகவோ கல்யாண குணவ் –
ஆசாரம் பிரபு பெருமாள் -நடுவிலும் குணங்களைப் பற்றி அயோத்யா மக்கள் தசரதன் இடம்-
மனத்துக்கு இனியான்
சினத்தினால் மனத்துக்கு இனியான்
தென் இலங்கை கோமானுக்கும் இனியான்
செற்ற மனத்துக்கு இனியான்
தேவர்களுக்கும் -சக்கரவர்த்திக்கும் -கௌசல்யாதிகளுக்கும் -குகாதிகளுக்கும் -இளைய பெருமாளாதிகளுக்கும் –
ஸூக்ரீவாதிகளுக்கும் -ரிஷிகளுக்கும் -சர்வருக்கும்- இனியான்
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான் மனத்துக்கு இனியான்-
நல்லா அரக்கரனுக்கும் மனத்துக்கு இனியான் –
சதுர்விதமாக பிரித்து தாய் தந்தையை கொண்டு –அனுஷ்டானம் காட்ட பெருமாள் –
நேர்மையாக வாழ்தல் குரங்குகளும் உதவும் சாமான்ய தர்மம் -காட்ட ராமன்
பொல்லாதவனாக இருந்தால் தம்பியும் உதவான்
கைங்கர்ய செல்வம் காட்ட இளைய பெருமாள் -கிரியதாம் மாம் வத -சர்வம் கரிஷ்யாமி -சேஷத்வம்
பாரதந்தர்ய சிறப்பைக் காட்ட பரதாழ்வான்
பாகவத சேஷத்வம் பரதந்த்ரம் சத்ருக்னன் -அநகன்
ராமனைத் தவிர மற்ற ஒரு தெய்வம் இல்லாத பரதனை அல்லது தெய்வம் அறியாத சத்ருக்னனைத் தவிர
மற்று தெய்வம் இல்லை என்று இருப்பதே நமக்கு கர்தவ்யம்
ஆயில்யம் நக்ஷத்ரம் -புஷ்யம் பரதாழ்வான் -தனது மாமா யுகாஜித் இடம் செல்ல -உடை வாள் போல்-
நிழல் போல் பின்னே சென்றான்
அபிமான பங்கமாய் -அடியார்க்கு அடியார் -நானே தான் ஆயிடுக –
நெடுமாற்கு அடியான் -கொடு மா வினையேன் –பழுதே கிருஷ்ண த்ருஷ்ண தத்துவமாக கீழே இருந்ததுக்கு —
நொந்து கொண்டார்
இவளோ அனைத்தும் பாகவத -ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
உச்சிஷ்ட புருஷ ஹரி உபநிஷத்
கௌசல்யா ஸூப்ரபாதம்
அரவணையாய் துயில் எழாய்
திருப்பள்ளி எழுச்சி
இவளோ பாகவத ஸூப்ரபாதம்
எல்லே இளங்கிளியே பாகவத லக்ஷணம் -அனந்தாழ்வான் -திருமேனியில் நோவு சாத்திக் கொள்ள –
திருமலை அப்பன் ஆள் விட்டு -அனுப்ப தானே வந்தாலும் தாழ்ந்து வர –
பாகவதனைக் காக்க வைக்கவில்லையே -நீ எனக்குள்ளே எத்தனை ஜென்மங்கள் காத்து இருந்தாய் –
ஸ்வம் பாரார்த்யம் –திருப்பாவை முழுவதும் -பரதாழ்வான் படி
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து –குற்றம் ஓன்று இல்லாத கோவலன் தன் பொற்கொடி —
கர்மம் செய்வதிலே நோக்கம் -இளைய பெருமாள் படி இது
கனைத்து –நற் செல்வன் தங்காய் -பால் வெள்ளம் பனி வல்லம் மால் வெள்ளம் -இருவரையும் கொண்டாடுகிறான்
பரதாழ்வான் படி இது -அந்தரங்க கைங்கர்யம்-அவன் திரு உள்ளபடி நடந்து –
ராமனை பிரிந்த மூச்சு அடங்கிய உறவும் வேண்டும்
தூது போகும் உறவும் வேண்டும்
கூடச் சென்ற படியும் வேண்டும்
இருந்து கைங்கர்யம் செய்த படியும் வேண்டும்
அனைத்தும் ஆண்டாளுக்கு வேண்டும் –
மத் பாபமே நிமித்தம் –நானே தான் ஆயிடுக -மந்தரையோ -கைகேயியோ –தசரதனோ –
பெருமாளோ -மூத்தவன் குல மரியாதை -இவர்கள் யாவரும் இல்லை
இல்லாத குற்றத்தை உண்டு என்று ஏறிட்டு ச் சொன்னாலும் இல்லை செய்யாதே உண்டு என்று இசைந்தான் -பாகவத லக்ஷணம்
செய்யாதன செய்யோம் -2-
மேலையார் செய்வனகள் -26-
பரத்வாஜர் சொல்படி தங்கி -தார்மிகன் பரதாழ்வான் உடன் தான் அடுத்த ஸ்நானம் என்று இருந்தவர்
ரிஷி சொல்லைத் தட்ட மாட்டாமல் இருந்தாரே
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் ;போகாது -இளைய பெருமாள் படி –
கோபஸ்ய வசம் -திருவடியை ராவணன் அடிக்க
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு என்று நாம் நிர்பயமாய் நிர்பரராய் இருப்போம்
பாவோ நான்யத்ர கச்சதி -ராமனே மனத்துக்கு இனியான் -கல்யாண ராமன் –
சிந்தையில் வைக்கும் இதுக்கு ஸ்ரீ வைகுந்தம் ஒக்குமோ -பக்திச்ச வீரோ –
லோக நாதம் ஸூ க் ரீவம் நாதம் இச்சதி –ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நமக்குக் கிடைப்பானோ என்று இருக்கும்
அஸஹாய ஸூரன் -வீரத்தினால் சீலத்தால் அலகால் மனத்துக்கு இனியன்
சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து -பெண் இனத்துக்கு எல்லாம் மனத்துக்கு இனியான்
கொல்லை அரக்கியை மூக்கு அறிந்த குமரனார் சொல்லும் பொய்யானால் —
ஸ்ரீ ராம சரம ஸ்லோகம் -நமக்கு உஜ்ஜீவன மந்த்ரம் –
நத்யஜேயம் கதஞ்சன–அங்குல அக்ரேன -அபயம் சர்வ பூதேப்யோ ததாமி ஏதத் விரதம்
சபரி மோக்ஷம் -எங்கள் மேல் சாபம் போக -செங்கண் சிறுச் சிறுதே எங்கள் மேல் விழித்து –
பூதாத்ம ரகு நந்தன -போல் அருள வேணும்
————
ஸ்ரீ சூடிக் கொடுத்தவள் பாகவதம்
ஸ்ரீ மத் பாகவதம் -12 ஸ்கந்தங்கள் –18000 ஸ்லோகங்கள்
சர்க்கச்ச பிரதி சர்க்கச்ச வம்ச மன்வந்தராணி ச அநு சரித்திரங்கள் பஞ்ச லக்ஷணம் பூர்ணமாக இதில் உண்டே –
ஸூராணாம் அபி துர்லப
ஸூ ஸ்தாம கம்நம் –கலியுகத்தில் பாகவத புராணத்தில் இருப்பேன் என்று உத்தவர் இடம் சொல்லிச் சென்றான்
பரீக்ஷித் மஹாராஜருக்கு ஸூ கர் அருளிச் செய்தது -பல அவதாரங்கள் -இதில் உண்டே
அஜிதன் அலை கடல் கடைந்தான் -கிடந்து கடைந்து அணை கட்டி –
புராண ரிஷிகளுக்கும் ஆழ்வார்களும் ஆண்டாளுக்கும் நெடு வாசி
ஸ்ரீ கஜேந்திர வ்ருத்தாந்தம்
மதம் ஒழுகு வாரணம் உய்ய அளித்த நம் அழகனார் -ஸ்ரக் பூஷ அம்பரம் அலைய –ரஷிக்க ஓடி வர வேண்டாமா
அபலை பெண் ஐந்து முதலைகள் அநாதி கால சம்சாரம் கடலில் -ஜனனம் மரணம் இரண்டு தாடைக்குள் மாட்டி உள்ளோம்-
இங்கே உள்ளேயே இருந்தும் ரஷிக்காமல்
பரும் தாள் களிற்றுக்கு –பரமன் தன்னை பாரின் மேல் ப்ருந்தாவனத்தே கண்டமை –
அருளிச் செய்த நாச்சியார் திருமொழியை மருந்தாம் என்று
தன் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள் –பெரும் தாள் பிரான் அடிக்கீழ் பிரியாது இருப்பாரே
சாது பரித்ராணத்துக்கு நேராக வர வேண்டும் –இதுவே சிறப்பு பயன் –
உன்னால் வந்த ஆபத்து -நீ வந்து சேவை காட்டப் பிரார்த்திக்க-நேராக கண்டு -அருளிச் செய்தாள்
வ்யூஹம் -ஷீராப்தி நிகேதன் -ஏஷ நாராயண ஸ்ரீ மான் -பாற் கடலில் பையத் துயின்ற பரமன் –
ஆகதோ மதுராம் புரிம் -தூய பெரு நீர் யமுனைத் துறைவன்–
ஒப்பில்லாத அப்பன் -கிடந்த அவஸ்தையில் பரமன்
பொங்கிய பாற் கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால்
சந்திரனைப் பார்த்துப் பொங்கும் -அஷ்டமி சந்திரன் போல் திருவடி திரு நகங்கள்
சந்திரன் -மனஸோ ஜாத –சூர்யன் கண்களில் இருந்து -இதனாலும் பொங்கும்
வட பெரும் கோயில் உடையான் -ஆலின் இலை மேல் துயின்றான் –ஆலின் இலையாய் அருள் –மாலே மணி வண்ணா பாசுரம் –
மூன்று பண்புகள் ஸுவ்லப்யம் எளிமை அழகு பரத்வம் -பித்தன் -மாலே -நீல மணி ஸுவ் ந்தர்யம் -ஆலின் இலையாய் -பரத்வம்
அன்று பாலனாகி –மார்கண்டேயருக்கு மட்டும் காட்ட கராரவிந்தே –பால முகுந்தம் –
ஆலின் இலை மேல் துயின்ற எம் ஆதியாய் –தொட்டிலில் யசோதாதிகள் இருக்க –
இங்கே தனியாக முகிழ் இலையில் -அகடி கட நா சாமர்த்தியம் –
பால் ஆல் இலையில் துயின்ற -13-பதிகம் -பரமன் வலைப்பட்டு இருந்தேன்
இங்கும் பரமன்
அம்ருத மதனம் –
கடலே கடலே –படுக்கை அறை என்று பார்க்காமல் கடைந்து ப்ரயோஜனாந்தர பரர்களுக்காக —
உன்னைக் கடைந்து கலக்குற்று
மந்த்ரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்டார் —சுந்தர தோளுடையான் —
ஆராவமுதன் பிராட்டியை பெண்ணமுதை கொண்டதை
அஸ்வம் -அப்சரஸ் பாரிஜாதம் -பெண்ணமுது –
கொண்டு உகந்த அம்மான் -உப்புச்சாறு தானே கொடுத்தான் -ஈந்தான்
வங்கக் கடல் கடைந்த மாதவன் கேசவனை -மா வந்து அமர்ந்ததால் தானே மாதவன் ஆனார்
கேசபாசம் -கட்டுக் குடுமி அவிழ கடைந்தான் -அந்த அழகையும் அனுபவிக்கிறாள்
வண்டமர் –கடைந்திட்ட வண்ணம் மெய் அறிவேன் நானே -குலசேகரர்
பாசி தூர்த்து கிடந்த பார் மகள் -தன்னைப் பற்றியும்
மாசு உடம்பில் நீர் வாரா மானமிலா பன்றியாய் தேசுடைய –திருவரங்கச் செல்வனார் பேசி ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம்
அஹம் ஸ்மராமி -நயாமி மத் பக்தம் -பேர்க்கவும் பேராதே
ஊன் கொண்ட வள்ளுகிரால்– எட்டாம் பதிகம் -தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் —
வேஷம் மாற்ற வேண்டாம் தூணில் இருந்து வர வேண்டும்
சங்கு தங்கு முங்கை நங்கை சீரார் வளையாக இருக்க வேண்டும்
காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர் –வாமன நம்பி வர –கூடல் -முத்துக்குறி உத்சவம் –
பெரியாழ்வார் இடம் பெண்ணைக் கேட்பது -எவ்வளவு உயர்ந்தது மண்ணை மஹாபலியிடம் பிச்சைக் குறளாகி —
குறை அதில் -தன்னது என்ற அபிமானம்
அத்தைப் போக்க இச்சை கொண்டு இத்தெரு வழி வரக் கூடாதோ
பொல்லாக் குறளாகி -பொற் கையில் நீர் ஏற்று த்ருஷ்டிக்காக
ஓங்கி -உத்தமன் -அம்பரம் -உம்பர் கோமான் அன்று உலகு அளந்தான் அடி போற்றி -மூன்று இடங்களில்
பிச்சை எடுத்தாதவாது சொத்தை மீட்டுக் கொள்ளும் ஸ்வாமி அன்றோ
உலகம் அளந்த பொன்னடிக்கே அடிமை செய்ய வேண்டும் -மூன்று பதார்த்தம் -மூன்று அக்ஷரங்கள்–மூன்று பதங்கள்
செல்வா பலதேவா -பரசுராமர் -செம் பொன் கழல் அடி –கிருஷ்ண அவதாரத்துக்கு பொற் கால் இட்டார்
படுக்கையும் தூங்குமோ
மாலாய்ப் பிறந்த நம்பியை-
வினைதை சிறுவன் மேலாப்பின் கீழ் வருவான் -மாலே செய்யும் மணாளன் –
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போத க் கண்டீரே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் -கண்ணன் என்னும் கரும் தெய்வம்
கண்ணன் என்று இருந்தேன் தெய்வமாக இருந்தானே
மறக்கவும் முடியாமல் கரும் வண்ணன் -காட்சி பழகிக் கிடந்தேன்
மனத்துக்கு இனியான் அவனை
அரையில் பீதக வாடை கொண்டு என் வாட்டம் தணிய வீசீரே
துஷ்கரம்-பிரபு -ராமனை திருவடி
ஒருத்தி மகனாய் பிறந்து –சரித்திரம் முழுவதும் சொல்லும் பாசுரம்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர –அத்புதம் பாலகம் –
சங்கு சக்கரம் உப ஸம்ஹர சொன்னதும் மறைத்துக் கொண்ட இவன் அன்றோ மகன்
பிறந்தவாறும் வளர்ந்தவாறும் கம்சனை நிரசித்ததும்
புள்ளும் சிலம்பின –பேய் முலை நஞ்சுண்டு -விஷமே அமுதமாகும் வேளையில் பிறந்தான்
கள்ளச் சகடம் காலோச்சி ஏழு மாதக் குழந்தை
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்து -விஷத்துக்கு விஷம் மருந்து
மாயனை –தாமோதரனை -உபநிஷத் -கீதை பக்தி -இன்று பாகவத அர்த்தமும் இதில்
மன்னு -வராஹ -விஸ்ராம் காட் –சத்ருக்னன் 12 வருஷம் ஆண்டு –
யமுனைத் துறைவன் தூய்மை -வாய் கொப்பளித்த தூய்மை –
கருமை -யமுனை -கண்ணன் குளித்து -இவனுக்கும் உடலில் ஏறி
இது தான் மாயம்
தாமோதரன் -தாயைக் குடல் விளக்கம் -கட்டி வைத்து பேர் பெற்றவள்
கற்றுக் கறவை –பாசுரம் நின் முற்றம் புகுந்து முகில் வண்ணம் பேர் பாட -திருப்பாவை -சிற்றில் கட்டி விளையாட சிதைப்பான் –
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்
வேறு ஒன்றில் இன்பம் பார்க்கக் கூடாதே
முற்றத்தூடு புகுந்து -அதே முற்றம் -நின் முகம் காட்டி புன் முறுவல் செய்து -அனைத்துக்கும் அந்தராத்மா –
நமட்டுச் சிரிப்பு -சிற்றிலோடு சிந்தையும் சிதைத்தான்
தோழியும் நானும் தொழுதோம்
லஜ்ஜை விட்டு கண்ணனே ரக்ஷகன் என்று இருக்க வேண்டுமே -கோலம் கரிய பிரானே –
உன் இடம் உள்ள கூறை வேண்டாம் -குருந்திடை கூறை பணியாய்
மதுரை புறம் உய்த்திடுமின் –கோவர்த்தனம் –யமுனை -ஸ்பர்சம் உள்ள அனைத்தும் உத்தேச்யம்
இட்டீறிட்டு விளையாட –இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி -திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவாத்தி
வாரணம் –திருக்கல்யாணம் -நடக்கின்றான் -காளை புகுதக் கனாக் கண்டேன் –புனிதன் –குளித்த புனிதன் –
மைத்துனன் நம்பி மது சூதனன் வந்து
இயம் கோதா –சூடிக் கொடுத்தவள் –மம ஸூ தா –ஆயனுக்காக தான் கண்ட கனா
அரங்கனே ஆயன் -கொண்டல் வண்ணன் கோவலன்
குருந்திடை கூறை பணியாய்
————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்