சூரணை 8- அவதாரிகை –
இது தான் உமக்கு ஒருவருக்குமேயோ – என்னில்
என் அளவே அன்று -சகல லோகங்களிலும் வர்த்திக்கிற சகல சேதனருக்கும் சகல வித பந்துவும் சர்வாதிகனான நீயே –என்கிறார்
பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய த்வமஸ்ய பூஜ்யஸ் ச குருர் கரீயான்
ந த்வத் சமோஸ்த்யப் யதிக குதோந்யோ லோக த்ரயேப்ய ப்ரதிமப்ரபாவ-৷৷11.43৷৷
பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய-
சர்வ லோகங்களிலும் உண்டான ஜங்கம ஸ்தாவராத் மகமான
சகல பதார்த்தங்களுக்கும் உத்பாதகன் ஆனவனே-
த்வமஸ்ய பூஜ்யஸ் –
ஆகையாலே சர்வத்துக்கும் பூஜ்யன் நீ அல்லையோ
ச குருர் கரீயான்-
ஸ்ரேஷ்டனான ஆசார்யனும் நீயே
கீழ் சொன்ன பூஜ்யத்தை பித்ருத்வத் அளவிலே நிற்குமது
இத்தால் –
உத்பாதக பிரம்மா பித்ரோர் கரீயான் ப்ரஹ்மத பிதா -கூரத் ஆழ்வான்-என்று
பூஜ்யதையின் எல்லை சொல்லுகிறது
ந த்வத் சமோஸ்த்யப் யதிக குதோந்யோ
பித்ரு மாத்ரு ஸூத பிராத்ரு தார மித்ராத யோபி வா
ஏகைக பல லாபாய சர்வ லாபாய கேசவ –ஆகையாலே
த்வத் வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களிலும் உனக்கு சத்ருசர் இல்லை என்றால்
அதிகர் இல்லை என்னும் இடம் சொல்ல வேணுமோ –
ஒத்தார் மிக்கார் இலையாய -திருவாய் மொழி -2-3-2-இறே
லோக த்ரயேப்ய ப்ரதிமப்ரபாவ –
ஆகையாலே த்ரிவித சேதனரிலும் காட்டில் ஒப்பில்லாத பிரபாவத்தை உடையவனே –
——–
பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய—த்வமஸ்ய பூஜ்யஸ்ச குருர் கரீயாந்.—
ந த்வத் ஸமோஸ்த் யப்யதிக குதோந்யோ–லோக த்ரயேப் யப்ரதிம ப்ரபாவ—৷৷11.43৷৷
த்வம்-நீ,
அஸ்ய சராசரஸ்ய லோகஸ்ய-இந்த சராசரமாகிய இவ்வுலகத்துக்கு,
பிதா-தந்தை ஆவாய்,
ச பூஜ்ய: அஸி-இவ்வுலகத்தால் தொழத் தக்கவன்,
கரீயாந் குரு-மிகவும் சிறந்த குரு,–சிஷ்யன் கீழ் நீயே குரு இங்கு
த்வத்ஸம: ந அஸ்தி-உனக்கு நிகர் யாருமில்லை,
அபி அப்யதிக: குத: அந்ய:-எனில் உனக்கு மேல் வேறுயாவர்?
லோக த்ரயே அப்ரதிம ப்ரபாவ-மூன்று உலகங்களிலும் ஒப்பற்ற பெருமை உடையவனே!
ஒப்பற்ற பெருமை யுடையவனே-இந்த அசைவனவும் அசையாதனவும் அடங்கிய உலகுக்கு தந்தை யாகிறாய்
ஆகையாலே இவ்வுலகிற்கு வழி படத் தக்கவனும் ஆகிறாய்
தந்தையை விடச் சிறந்தவனாக ஆச்சார்யரும் ஆகிறாய்
கிருதக -அக்ருதக க்ருதாக்ருத -மகர லோகம் -லோகம் வேதம் த்ரயீ என்றுமாம் -மூ உலகிலும் கருணை முதலான எந்த குணத்தாலும் உன்னை ஒத்தவன் வேறு ஒருவனும் இல்லை
உன்னைக் காட்டிலும் மேற்பட்டவன் எப்படி இருக்க முடியும்
৷৷11.43৷৷அப்ரிதம ப்ரபாவ த்வம் அஸ்ய சராசரஸ்ய லோகஸ்ய பிதா அஸி அஸ்ய லோகஸ்ய குருஃ ச அஸி. (சிஷ்யன் கீழ் நீயே குரு இங்கு )
அதஃ த்வம் அஸ்ய சராசரஸ்ய லோகஸ்ய கரீயாந் பூஜ்ய தமஃ. ந த்வத் ஸமஃ அஸ்தி அப்யதிகஃ குதஃ அந்யஃ லோக த்ரயே அபி த்வதந்யஃ (கிருதக -அக்ருதக க்ருதாக்ருத -மகர லோகம் -லோகம் வேதம் த்ரயீ என்றுமாம் )
காருண்யாதிநா கேந அபி குணேந ந த்வத் ஸமஃ அஸ்தி குதஃ அப் யதிகஃ.
யஸ்மாத் த்வஂ ஸர்வஸ்ய பிதா பூஜ்ய தமோ குருஃ ச காருண்யாதி குணைஃ ச ஸர்வாதிகஃ அஸி —
৷৷11.43৷৷த்வயா க்ஷாமணே கரிதேபி க்ஷமேஹமிதி கேந நிஷ்சிதம் மதந்யஃ கஷ்சிதாஷ்ரீயதாமிதி பகவதபிப்ராயமுந்நீய ததுத்தரத்வேந ஹேது பல பாவேந ப்ரவரித்தே ஷ்லோகத்வயே
ப்ரதம ஷ்லோகஸ்தவிஷேஷணாந்யப்ரதிமப்ரபாவத்வோபபாதகாநீத்யபிப்ராயேண’அப்ரதிமப்ரபாவேதி’ ப்ரதமமுக்தம். பிதரிகுருபூஜ்யஷப்தாநாஂ ஸம்பந்தி ஸாபேக்ஷத்வேந லோக ஷப்தஸ்ய ஸர்வத்ராந்வயமாஹ’அஸ்ய லோகஸ்ய பிதாஸீத்யாதிநா’. நிருபாதிகபிதரித்வகுருத்வே பூஜ்யதமத்வ ஹேதுரித்யபிப்ராயேண’அத’ இதி. பூஜ்யத்வே கரீயஸ்த்வமநவச்சிந்நமிதி ஜ்ஞாபநாய ப்ரவரித்தஂ’ந த்வத்ஸமோஸ்தி’ இதி வாக்யஂ வ்யாக்யாஸ்யந் ப்ரயோஜநாதிஷயஸத்த்வால்லோகத்ரயஷப்தஸ்யாத்ராந்வயமாஹ’லோகத்ரயேபி த்வதந்ய’ இதி.
அத்ர லோகத்ரயஷப்தேந கரிதகமகரிதகஂ கரிதகாகரிதகமித்யுக்தலோகத்ரயஂ வா? லோக்யதேநேந ப்ரமாணாந்தராப்ராப்தார்த இதி வ்யுத்பத்த்யா வேதத்ரயஂ வா விவக்ஷிதம்.
ஸாம்யஸ்ய பேதகடிதத்வாத்’ந த்வத்ஸமோஸ்தி’ இத்யநேநைவ அந்யஸ்மிந் பகவத்ஸாம்யநிஷேதலாபாதந்யபதாநர்தக்யஂ இத்யாஷங்காபரிஹாராய’அந்யஸ்த்வத்ஸமோ நாஸ்தி? த்வமேவ தவ ஸமஃ’ இத்யர்தலாபார்தஂ’த்வதந்யஃ’ இத்யுத்தேஷ்யஸமர்பகத்வேநாந்யஷப்தஸ்யாந்வய உக்தஃ. தேந கார்யத்வகர்மவஷ்யத்வாதிநா பகவதந்யத்வேந ப்ரஸித்தாநாஂ விதிஷிவாதீநாஂ “ஹிரண்யகர்பஃ ஸமவர்ததாக்ரே” [றக்ஸஂ.8.7.3.1வா.ஸஂ.20.10.10.14] “
அஜஸ்ய நாபாவத்யேகமர்பிதஂ” [யஜுஃ4.6.2]
“யதா தமஸ்தந்ந திவா ந ராத்ரிர்ந ஸந்ந சாஸச்சிவ ஏவ கேவலஃ” [ஷ்வே.உ.4.18] இத்யாதிஷு தத்தத்வாசிஷப்தஷ்ரவணேந? காரணத்வாதிநா பகவத் ஸாம்யாபாதப்ரதீதாவபி
’ஆகாஷஸ்தல்லிங்காத்’ [ப்ர.ஸூ.1.1.22]
’ப்ராணஸ்ததாநுகமாத்’ [ப்ர.ஸூ.1.1.28]
’ஷாஸ்த்ரதரிஷ்ட்யா தூபதேஷோ வாமதேவவத்’ [ப்ரூ.ஸூ.1.1.30]
’ஸாக்ஷாதப்யவிரோதஂ ஜைமிநிஃ’ [ப்ர.ஸூ.1.2.28] இத்யாதி ந்யாயாநுரோதேந
“ஏஷ ஸர்வபூதாந்தராத்மாபஹதபாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயணஃ” [ஸுபாலோ.7]
“ஏகோ ஹ வை நாராயண ஆஸீந்ந ப்ரஹ்மா நேஷாநஃ” [மஹோ.1.1] இத்யாதி ஷ்ருதி ஸித்த ஸர்வாந்தராத்மத்வாபஹதபாப்மத்வாதிவிஷிஷ்டபகவதஸாதாரணதர்மப்ரதிபாதகவாக்யஸ்த
ஹிரண்யகர்பாஜஷிவா-திஷப்தாநாஂ பகவத்பரதயா ந தேஷாஂ பகவத்ஸாம்யகந்தோபீதி லப்யதே.’கேநாபி குணேநேதி’ —
கிமுத ஸகல கல்யாண குணைர் ஜகத் காரணத்வ மோக்ஷ ப்ரதத்வாதிநா சேதி பாவஃ. அநேந ஸாம்யைக்யோத்தீர்ணவ்யக்த்யந்தரத்வபக்ஷா நிரஸ்தா வேதிதவ்யாஃ.
——————-————————————————————————————-
சூரணை -9- அவதாரிகை –
அநந்தரம் கீழ் சரணம் புக்கவதுக்கு ஷாமணம் பண்ணுகிறது –
ஆருடைய ஹ்ருதயத்தாலே என்னில் –ஸ்வ ஹ்ருதயத்தாலே –
அது என் என்னில்
அநாதி காலம் அபராதத்தைப் பண்ணிக் கூடு பூரித்தவன் இன்றாக ஆபிமுக்யம் பண்ணினானே ஆகிலும்
ரிபூணாமபி வத்சலா -யதிவா ராவண ஸ்வயம் -என்கிற அவன் படி பார்த்தால்
இவனைக் கைக் கொள்ளுகைக்கு ஒரு குறையும் இல்லை
ஆகிலும் பதி வரதை யாய் இருப்பாள் நெடுநாள் வ்யபசரித்து பின்பு பார்த்தா வானவன் பழி யாளன் -என்கிற இதுவே ஆலம்பனமாக
வந்து என்னை ரஷிக்க வேணும் -என்று முன்னே நின்றாள்
வருகை தானே அபராதமாய் அதுக்கு மேலே என்னை ரஷிக்க வேணும் என்கையாவது அபராதத்துக்கு மேல் எல்லையாய்
ஸ்த்ரீத்வ ஹானியுமாய் இருக்கும் இறே –
அப்படியே இவனும் அனன்யார்ஹ சேஷ பூதனுமாய் இருந்து வைத்து
கனக்க அபராதத்தைப் பண்ணிப் போந்து இன்று வந்து சரணம் புகுருகையாவது
அபராதத்துக்கு மேல் யெல்லையுமாய்
சேஷத்வ ஹாநியுமாய் இருக்கக் கடவது இறே
ஆனால் சரணம் புகுகிறது என் -ஷாமணம் பண்ணுகிறது என் -என்னில்
தமேவ சரணம் கத -என்று காகத்தோ பாதி புறம்பு புகல் இல்லாமையாலே
சரணம் புகவும் வேணும்
பூர்வ வ்ருத்தத்தை பாரா -பண்ணின இதுவும் அபராதம் என்று பய ஹேது வாகையாலே ஷாமணம் பண்ணவும் வேணும்
தஸ்மாத் ப்ரணம்ய ப்ரணிதாய காயம் ப்ரசாதயே த்வாமஹ மீச மீட்யம்
பிதேவ புத்ரச்ய சகேவ சக்யு பிரியா ப்ரியாயார்ஹசி தேவ சோடும்
தஸ்மாத் –
த்வமேவ -இத்யாதிப் படியே நீயே சகல வித பந்துவும் ஆகையாலே
செய்த குற்றம் பொறுக்கும் போது சகல வித பந்துவுமாக வேணும் போலே காணும்
அது தன்னிலும் பர்த்தா வென்றால் போலே ஒரு முறையேயாய்
ஒரு வழிப்பட்டு இருக்குமாகில் குற்றமே யாய்த்
தலைக் கட்டுகை அன்றிக்கே -சகல வித பந்துவுமாய் இருக்கையாலே இவனுக்குச் செய்யல் ஆகாதது இல்லை
அவனுக்கு பொறுக்கல் ஆகாததும் இல்லை என்கை –
ப்ரணம்ய –
மானசமான தண்டன் –
ப்ரணிதாய காயம் –
காயிகமான தண்டன்
இரண்டையும் சொல்லுகையாலே வாசிகம் அர்த்தாத் சித்தம்
ஆக த்ரிவித கரணங்களாலும் சரணம் புக்க படி சொல்லிற்று
எதுக்காக வென்னில்
ப்ரசாதயே –
பிரசாதிப்பிக்கைக்காக
ஆரை என்னில்
ஈச மீட்யம் த்வாம் –
சேஷியுமாய் ஸ்துத்யனுமாய் இருந்துள்ள உன்னை
ஆர் என்னில்
அஹம் –
அனன்யார்ஹ சேஷபூதனுமாய் இருந்து வைத்து
அபராதத்தைப் பண்ணிப் போந்து
இன்று வந்து சரணம் புக்க -நான்
ஈசன் -என்கையாலே உடையவன் -என்றபடி –
ஈட்யன் -என்றது -ஸ்துத்யன் -என்றபடி
நினைத்தபடி செய்யப் புக்கால் நிவாரகர் இல்லாமைக்காக உடையவன் என்கிறது
ஸ்துதிக்க வேண்டும் விஷயத்திலே த்வேஷித்துப் போந்தேன்-என்று
தம்முடைய இழவு தோன்ற ஈட்யன் -என்கிறார் –
பொறுக்கைக்கு ஹேது சொல்லுகிறது மேல் –
பிதேவ புத்ரச்ய –
புத்திரன் பண்ணின குற்றத்தைப் பிதா பொறுக்குமா போலவும்
சகேவ சக்யு –
தோழன் செய்த குற்றத்தை தோழன் பொறுக்குமா போலவும்
பிரியா ப்ரியாயா-
ப்ரியையினுடைய குற்றத்தை ப்ரியனானவன் பொறுக்குமா போலேயும்
சந்திரார்ஷ
சோடும்
பொறுக்கைக்கு சர்வ வித பந்துவுமாய் இருக்கையாலே
தேவ அர்ஹசி
தேவரும் அப்படிக்கு அர்ஹர்
————-
தஸ்மாத் ப்ரணம்ய ப்ரணிதாய காயம் –ப்ரஸாதயே த்வாமஹ மீஸமீட்யம்.–
பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யும் –ப்ரிய ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும்—৷৷11.44৷৷
தஸ்மாத் காயம் ப்ரணிதாய ப்ரணம்ய-ஆதலால், உடல் குனிய வணங்கி,
ப்ரஸாதயே-அருள் கேட்கிறேன்,
ஈட்யம் ஈஸம் தேவ-வேண்டுதற்குரிய ஈசனே!
பிதா புத்ரஸ்ய இவ-மகனைத் தந்தை போலும்,
ஸக்யு: ஸகா இவ-தோழனைத் தோழன் போலும்,
ப்ரிய: ப்ரியாயா:-அன்பனை யன்பன் போலவும் (அன்பான மனைவியைக் கணவன் போலவும்),
த்வாம் அஹம் ஸோடும் அர்ஹஸி-நீ என்னைப் பொறுத்தல் வேண்டும்
முன் கூறிய காரணத்தினால் அனைவரையும் நியமிப்பவனும் ஸ்துதிக்கத் தக்கவனுமான உன்னை
நான் வணங்கி உடலை ஒடுக்கி நின்று அருள வேண்டுகிறேன் –
தேவனே -தந்தை மகனுடைய குற்றத்தைப் போலவும் -தோழன் தோழனுடைய குற்றத்தைப் போலவும் –
எனக்கு இனியனான நீ உனக்கு இனியவனான என்னுடைய குற்றம் அனைத்தையும் பொறுத்து அருள வேணும்
৷৷11.44৷৷தஸ்மாத் த்வாம் ஈஷம் ஈட்யம் ப்ரணம்ய ப்ரணிதாய ச காயஂ ப்ரஸாதயே.
யதா கரிதாபரா தஸ்ய அபி புத்ரஸ்ய யதா ச ஸக்யுஃ ப்ரணாம பூர்வகம் ப்ரார்திதஃ பிதா ஸகா வா ப்ரஸீததி?
ததா த்வஂ பரம காருணிகஃ ப்ரியஃ ப்ரியாய மே ஸர்வஂ ஸோடும் அர்ஹஸி.
ப்ரணாம பூர்வக ப்ரஸாதயே -(என்பதால் -மன்னிப்பு வேண்டி பிரபத்தி இது -பக்தி ஆரம்ப விரோதி போக்கவோ மோக்ஷ ப்ராப்திக்காகவோ இல்லையே)
৷৷11.44৷৷’தஸ்மாத்’ இதி பூர்வ ஷ்லோகோக்த நிருபாதிக பிதரித்வபூஜ்யதமத்வகுருத்வாதிகஂ ஹேதுத்வேந
பராமரிஷதீத்யபிப்ராயேணாஹ’யஸ்மாத்த்வஂ ஸர்வஸ்ய பிதேத்யாதிநா’.’ப்ரணம்ய’ இதி ப்ரபதநமுச்யதே;
பூர்வோக்தபிதரித்வாதிபராமர்ஷிநா’தஸ்மாத்’ இத்யநேந’அஹம்’ இத்யநேந சாநுகூல்யஸங்கல்பாத்யங்காநி ஸூசிதாநி.
’ப்ரணிதாய காயம்’ இத்யநேந “யத்தி மநஸா த்யாயதி” [யஜுஃ6.9.7]
இத்யுக்தரீத்யா கரண பூர்திஃ ஸூசிதா. ப்ரணம்ய ப்ரஸாதயே ப்ரஸாதார்தஂ ப்ரணமாமீத்யர்தஃ.’ப்ரஸாதயே?
ஸோடும்’ இத்யாப்யாமர்தஸித்தஂ வதந் தரிஷ்டாந்ததார்ஷ்டாந்திகயோஃ ஸாதர்ம்யமுபபாதயதி’யதா கரிதாபராதஸ்யாபீத்யாதிநா’.
——————————————————————————
சூரணை – -13- அவதாரிகை –
கீழ் நமஸ் சப்தார்த்தம் சொல்லிற்றே நின்றது –
நமஸ் சப்தத்துக்கு அர்த்தம் விரோதி நிவ்ருத்தி இறே –
அவ்வளவும் போறாதே இவருக்கு –
பரம புருஷார்த்த லஷண மோஷ ரூப கைங்கர்ய சித்தியும் வேணுமே
இக் கைங்கர்ய உபயோகியுமாய்
கைங்கர்யததோபாதி ஆதரணீயமுமாய் -பிரிய விஷயமுமாய்-
பிராப்ய பூமியிலும் அனுவர்த்திக்குமவையான பர பக்தி பர ஜ்ஞான பரம பக்திகளை அபேஷிப்பாராய்
அதுக்கு பூர்வ பாவியாய் இருந்துள்ள அநந்ய பிரயோஜன பக்தி ரூபா பன்ன ஜ்ஞாநத்தை –
அதினுடைய ஸித்தி அர்த்தமாக –
ஸ்ரீ கீதோ உபநிஷத் ஆச்சார்யன் அருளிச் செய்த ஸ்லோக த்ரயத்தையும் முன்னிட்டு
அந்த ஜ்ஞாநத்தையும் உண்டாக்கி அருள வேணும் -என்று அபேஷிக்கிறார் –
தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விசிஷ்யதே
ப்ரியோ ஹி ஜ்ஞானி நோத்யர்த்த மஹம் ஸ மம ப்ரிய
தேஷாம்-
சதுர்விதா பஜந்தே மாம் ஜநாஸ் ஸூ க்ருதிநோர்ஜூந
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸூ ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ ஸ பரதர்ஷப –ஸ்ரீ கீதை -7-13-என்று சொல்லுகிற
ஐஸ்வர்ய கைவல்ய பகவச் சரணார்த்திகளில் வைத்துக் கொண்டு
ஜ்ஞாநீ –
ஜ்ஞானி யானவன்
அவன் என் என்னில் –
விசிஷ்யதே –
விசேஷம் உடையவனாக சொல்லப் படுகிறான் –
அவனுக்கு ஏற்றம் ஏது என்னில் –
நித்ய யுக்த ஏக பக்திர்-
இது இறே அவனுக்கு உள்ள ஏற்றம் –
நித்ய யுக்தன் ஆகையாவது –
ஒரு பிரயோஜனதுக்காக என்னைப் பற்றி -அது கைப் பட்ட வாறே அகன்று போகை அன்றிக்கே
என்னையே பிரயோஜனமாக பற்றினவன் –
ஏக பக்தி யாவது –
ஒரு பிரயோஜனத்தில் சிநேகத்தைப் பண்ணி –
தத் ஸித்தி அர்த்தமாக என் பக்கலிலும் ஸ்நேஹம் பண்ணுகை அன்றிக்கே –
என்னையே பிரயோஜனமாக பற்றினவன் ஆகையாலே
தன் ஸ்நேஹத்திற்கும் என்னையே விஷயம் ஆக்குகை –
ப்ரியோ ஹி ஜ்ஞானி நோத்யர்த்த மஹம் –
ஜ்ஞானி நோத்யர்த்த மஹம் -ப்ரியோ ஹி-
ஜ்ஞாநிக்கு நான் அத்யரத்தம் பிரியனாய் இருப்பன்
என் பக்கல் அவனுக்கு உண்டான ப்ரீதிக்கு பாசுரம் இட ஒண்ணாது
அபிதேய வசன -அர்த்த சப்த
ஸ ச மம ப்ரிய –
அவனும் எனக்கு பிரியனாய் இருப்பன்
தன பக்கல் அவனுக்கு உண்டான ப்ரேமத்தை அத்யர்த்தம் என்று சொல்லி
அவன் இடத்தில் தனக்கு உண்டான ப்ரேமத்தைக் குறையச் சொல்லுகிறது என் கொண்டு
அவனுடைய ப்ரேமத்துக்குக் குறைந்ததோ தன்னுடைய ப்ரேமம் -என்னில் -அங்கன் அன்று
அவன் தன் அளவிலேயாய் இருக்கும் அவன் ப்ரீதி
தன் ப்ரீதி தன் அளவிலேயாய் இருக்கும்
அணு பூதனுக்கு உள்ள அளவேயோ விபுவுக்கும்
குளப்படி கலங்கினால் போல் அன்றே கடல் கலங்குவது –
ஆயிருக்க அவன் ப்ரேமத்துக்கு என் ப்ரேமம் எங்கே கிடப்பது என்று
அருளிச் செய்கிறான் -தன் வாத்சல்ய அதிசயத்தாலே-
அன்றிக்கே
சர்வ சக்தியான தன்னாலும் அபரிஹார்யமாய் இருக்கையாலே அதுவே கனத்து இருக்கும் என்கிறான் ஆகவுமாம்-
பயா நாம பஹாரியாலும் பரிஹரிக்க ஒண்ணாத பயத்தை விளைப்பிக்குமது ஓன்று இறே
பய நிவ்ருத்திக்கு உடலாமவையே பயத்துக்கு உடலாம்படி இறே அவன் ப்ரேமம் இருப்பது
————
தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விஸிஷ்யதே
ப்ரியோ ஹி ஜ்ஞாநிந அத்யர்தம் அஹம் ஸ ச மம ப்ரிய৷—7.17৷৷
தேஷாம் -அந்த நால்வருக்குள்
நித்ய யுக்த-என்னோடே எப்போதும் சேர்ந்து இருப்பவனாய் -எப்போதும் இருக்க ஆசை கொண்டவனாய்
ஏக பக்திர்–என் ஒருவன் இடம் மட்டுமே ஈடுபாட்டை யுடையவனாய் இருப்பவனாய்
ஜ்ஞாநீ -ஞானியானவன்
விஸிஷ்யதே–சிறப்புறுகிறான்
அஹம் -நான்
ஜ்ஞாநிந-அந்த ஞானிக்கு
அத்யர்தம் ப்ரியோ -சொல்ல ஒண்ணாத அளவுக்கு பிரியனானவன்
ஸ ச -அவனும்
மம ப்ரிய৷—எனக்கு இனியவன்
அந்த நால்வருக்குள் என்னோடு எப்போதும் சேர்ந்து இருப்பவனாய் -என் ஒருவன் இடமே ஈடுபாட்டை உடையவனாய்
இருப்பவனான நான் ஞானிக்கு சொல்ல ஒண்ணாத அளவுக்கு இனியவன் -அவனும் எனக்கு இனியவன்
நித்ய யுக்த –ஏக பக்தர் –அவர்கள் என்னிடம் காட்டும் ப்ரீதியை சர்வ சக்தனான என்னாலும் கூட அவர்கள் இடம் காட்ட முடியாதே –
கீழே சொன்ன நால்வருக்குள்– என்னிடம் கூடவே இருக்கும் ஆசை கொண்டவன் –அநந்ய பக்தன் —
பிராப்யமும் பிராபகமும் நானே என்று இருப்பவர்கள் -ஏக பக்திர் –
எனக்கும் ப்ரீதி -அவர்கள் அத்யர்த்த ப்ரீதி -தாழ விட்டு பக்தர்களை உயர்த்தி பேசும் புருஷோத்தமன் –
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவான் காணில் -என்று இருக்க
என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றும் பருகினான் –
என் ஆசையும் உன்னுடைய அதீனம் – என் அவா அறச் சூழ்ந்தாயே –
மாசறு சோதி -மடலூறுதல் -ஊர் எல்லாம் துஞ்சி -மடல் எடுக்க முடியாமல் –
பேர் அமர் காதல்- பின் நின்ற காதல் -கழிய மிக்கதொரு காதல் -வளர்த்து
நெஞ்சப் பெரும் செய்யுள் -ஈர நெல் வித்து விதைத்த -ஊரவர் கவ்வை எரு -அன்னை சொல் நீர் –
பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த -அமரும் காதல் -விலக்காதே –
பின் நின்ற காதல் –வேண்டாம் என்று விலகி போனாலும் -ஹிரண்ய புரம் குட்டி சுவர் -செல்வ நாரணன் என்ற சொல் கேட்டு –
நித்ய யுக்தன் சம்சாரத்தில் கிட்டாதே -ஆசைப்படுபவன் -இதுவே போதும் அந்த நிலைக்குப் போக
மிக இனிமை -எனக்கு அவர்கள் போல் இருக்க முடியவில்லையே என்னும் புருஷோத்தமன்
கத்ய த்ரயத்தில் எடுத்துக் காட்டிய ஸ்லோகங்களில் இதுவும் ஓன்று –
ஞானியினுடைய ஏற்றத்தை
சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ஸ்ம்ருதா
ஏஷாமே காந்தின ஸ்ரேஷ்டா தே சைவா நன்ய தேவதா
அஹமேவ கதிஸ் தேஷாம் நிராசீ கர்ம காரிணாம்
யே து சிஷ்டாத்ரயோ பக்தா பலகாம ஹி தே மாதா
சர்வே ஸ்யவன தர்மாண ப்ரதி புத்தஸ்து மோஷபாக்-என்று மஹா பாரதம் சாந்தி பர்வத்தில் தானே வெளியிட்டு அருளினான்
‘சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ஷ்ருதாஃ. தேஷாமேகாந்திநஃ ஷ்ரேஷ்டாஸ்தே சைவாநந்யதேவதாஃ৷৷அஹமேவ கதிஸ்தேஷாஂ நிராஷீஃ கர்மகாரிணாம். யே து ஷிஷ்டாஸ்த்ரயோ பக்தாஃ பலகாமா ஹி தே மதாஃ৷৷ஸர்வே ச்யவநதர்மாணஃ ப்ரதிபுத்தஸ்து மோக்ஷபாக்’ [ம.பா.12.341.33.35]
தன் பெருமையை-12-ஸ்லோகங்களில்
பிரகிருதி மாயை -திரோதானம் -சரணாகதி ஒன்றே அவனை அடைய வழி என்றும் – -13–14-ஸ்லோகங்களில்
இவனை நாடாத நான்கு வித பக்தர்கள் -15-ஸ்லோகத்தில்
இவனை நாடும் நான்கு வித பக்தர்களையும் -16-ஸ்லோகத்தில்
அநந்ய பக்தர் -ஞானியே மேலானவன் என்று-17-ஸ்லோகத்தில் அருளிச் செய்கிறார்
பிரபுத்தனே ஸ்ரேஷ்டன் இது முதல் மேல் 14 ஸ்லோகங்களும் -இதுவே சொல்ல வந்தது -கீழ் எல்லாம் முன்னுரை
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –
என் நல் நெஞ்சம் தன்னை விலக்க இயலாதே –
சிந்தனையை -பரம ப்ராப்யம் -தவ நெறியை -பிராபகம் -திருமாலை -மிதுனம் உத்தேச்யம் -இதுவே நாலாயிரத்தில் ஸப்த த்ரயம் –
கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்ட ஏக தர்சனாய் -அதிகாரி ஸ்வரூபத்துடன் ப்ராப்ய ப்ராபகம்
நாராயணனே நமக்கே பறை தருவான்
தேஷாம் ஞானி -அவர்களுக்குள் இங்கு -கீழ் பஞ்சமி அர்த்தே சஷ்ட்டி இங்கு நிர்த்தாரணே சஷ்ட்டி
அர்த்தம் -அத்யர்த்தம் சொல்ல ஒண்ணாத -வார்த்தைக்கு அப்பால் –அன்பு இல்லையா -ஆகாசத் தாமரையோ -இவனைக் காட்டில் மற்ற ஈஸ்வரனோ-அசக்தனா -மூன்று கேள்விகள்-எல்லை இல்லாதது -ஒரே பதில் மூன்றுக்கும் –
அத்தனை ப்ரீதி சர்வசக்தனான எந்நாளும் முடிய வில்லையே-குண ப்ரகரணம் -தோஷ ப்ரகரணம் இல்லையே -அதனில் பெரிய என் அவா அன்றோ
৷7.17৷৷தேஷாஂ ஜ்ஞாநீ விஷிஷ்யதே, குதஃ நித்ய யுக்த ஏக பக்திஃ இதி ச. (மற்று ஒன்றைக் காணாவே )
தஸ்ய ஹி மதேக ப்ராப்யஸ்ய மயா யோகோ நித்யஃ. இதரயோஸ்து யாவத் ஸ்வாபிலஷித ப்ராப்தி மயா யோகஃ.
ததா ஜ்ஞாநிநோ மயி ஏகஸ்மிந் ஏவ பக்திஃ, இதரயோஃ து ஸ்வாபிலஷிதே தத் ஸாதநத்வேந மயி ச. அதஃ ஸ ஏவ விஷிஷ்யதே.
கிஂ ச ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்தம் அஹம் -அத்ர அத்யர்த ஷப்தோ அபிதேய வசநஃ; –ஜ்ஞாநிநஃ அஹஂ யதா ப்ரியஃ
ததா மயா ஸர்வஜ்ஞேந ஸர்வ ஷக்திநா அபி அபிதாதுஂ ந ஷக்யதே இத்யர்தஃ; (அத்தனை ப்ரீதி சர்வ சக்தனான எந்நாளும் முடிய வில்லையே-குண ப்ரகரணம் -தோஷ ப்ரகரணம் இல்லையே )
ப்ரியத்வஸ்ய இயத்தா ரஹிதத்வாத். -(அதனில் பெரிய என் அவா அன்றோ )
யதா ஜ்ஞாநிநாம் அக்ரேஸரஸ்ய ப்ரஹ்லாதஸ்ய ‘ஸ த்வாஸக்த மதிஃ க்ருஷ்ணே தேஷ்யமாநோ மஹோரகைஃ. ந விவேதாத்மநோ காத்ரஂ தத் ஸ்மரித் யாஹ்லாதஸஂ ஸ்திதஃ’ (வி0 பு0 1.17.39) இதி ஸஃ அபி ததா ஏவ மம ப்ரியஃ.(அபி அப்ரதானம் )
(அர்த்தம் -அத்யர்த்தம் சொல்ல ஒண்ணாத -வார்த்தைக்கு அப்பால் –அன்பு இல்லையா -ஆகாசத் தாமரையோ -இவனைக் காட்டில் மற்ற ஈஸ்வரனோ-அசக்தனா -மூன்று கேள்விகள்-எல்லை இல்லாதது -ஒரே பதில் மூன்றுக்கும் -)
৷৷7.17৷৷ஏவஂ பக்தபேத உக்தஃ; தத்ர ப்ரபுத்தஸ்ய ஷ்ரைஷ்ட்யஂ தர்ஷயதி ‘தேஷாமிதி’. இமமேவார்தஂ பரஸ்தாதபி வக்ஷ்யதி
‘சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ஷ்ருதாஃ. தேஷாமேகாந்திநஃ ஷ்ரேஷ்டாஸ்தே சைவாநந்யதேவதாஃ৷৷அஹமேவ கதிஸ்தேஷாஂ நிராஷீஃ கர்மகாரிணாம். யே து ஷிஷ்டாஸ்த்ரயோ பக்தாஃ பலகாமா ஹி தே மதாஃ৷৷ஸர்வே ச்யவநதர்மாணஃ ப்ரதிபுத்தஸ்து மோக்ஷபாக்’ [ம.பா.12.341.33.35]
இதி. தேஷாமிதி நிர்தாரணே ஷஷ்டீ. விஷிஷ்யதே ஷ்ரேஷ்டதம இத்யர்தஃ. கிஂ ப்ரஷஂஸாமாத்ரார்தமிதஂ?
இதி ஷங்கதே’குத’ இதி. வைஷிஷ்ட்யஹேதுபரஂ விஷேஷணத்வயமித்யாஹ’நித்யயுக்தஃ
ஏகபக்திரிதி சேதி’.’ஜ்ஞாநிநோ ஹீத்யாதி’ ப்ராபகஸ்ய தஸ்யைவ ப்ராப்யத்வாத்பலதஷாயாமபி. யோகோநுவரித்த இத்யர்தஃ. ஆர்தஸ்யார்தார்திநஷ்சைகாதிகாரித்வநிர்ணயாதிதரயோரிதி த்விவசநம். ஏதேநாத்மார்திநஃ
பலதஷாயாஂ பரமாத்மநோ போக்யதயாநுஸந்தாநஂ நாஸ்தீதி ஸித்தம். ஏகஸ்மிந் பக்திர்யஸ்ய ஸ ஏகபக்திரிதி வ்யதிகரணபஹுவ்ரீஹிஃ. ஏகஷப்தாபிப்ரேதமுபாஸ்யபலயோரபேதஂ தர்ஷயிதுஂ’ஏகஸ்மிந்நேவேத்யவதாரணம்’.’ப்ரியோ ஹி’ இத்யாதிநா
ஹேத்வந்தரமுச்யத இத்யபிப்ராயேணாஹ ‘கிஞ்சேதி’.
அதிஷயிதகாஷ்டாஂ வக்துமாஹ ‘அர்தஷப்தோபிதேயவசந’ இதி.’அத்யர்தமத்யபிதேயம்’;
அபிதேயாதிக்ரமணஂ சாத்ராபிதேயாந்தராத்த்வைலக்ஷண்யம்; தச்சாபிதாதுமஷக்யதேத்யபிப்ராயேணாஹ’ஜ்ஞாநிநோஹமிதி’.
’அபிதாதுமஷக்யஂ’ இத்யஸ்யேஷ்வரவசநத்வாத்தேநாப்யஷக்யமிதி பலிதமித்யபிப்ராயேணோக்தஂ’மயேத்யாதிநா’.
நநு ஸர்வஜ்ஞேந யதஜ்ஞாதஂ ததஸதேவ ஸ்யாத், யத்ர சாஸாவஷக்தஃ, தத்ர சாஸ்யாநீஷ்வரத்வஂ ஸ்யாதித்யத்ராஹ ‘ப்ரியத்வஸ்யேதி’; ககநகுஸுமாதிவதஸத்த்வநிபந்தநமஜ்ஞாநஂ ந தோஷாய; அந்யதா ப்ராந்தத்வப்ரஸங்காத். இயத்தாயா அபாவாதேவ தத்வாசகஃ
ஷப்தோபி நாஸ்தீதி ததப்ரயோகோபி நாஷக்திஹேதுரிதி பாவஃ. ஹிஷப்தத்யோதிதாஂ ப்ரஸித்திமுதாஹரதி
‘யதேதி’.’ஜ்ஞாநிநாமக்ரேஸரஸ்யேத்யநேந’ ஜந்மஸித்தநிரதிஷயஜ்ஞாநவத்த்வஂ பாதகவசநாதிபிர்பிபீஷிகாஸஹஸ்ரைஷ்சாகம்பிதத்வஂ விவக்ஷிதம்.
’கரிஷிர்பூவாசகஃ ஷப்தோ ணஷ்ச நிர்வரிதிவாசகஃ’ [ம.பா.5.70.5] இதி கரிஷ்ணஷப்தேநாத்ர நிர்வரிதிஹேதுத்வாதிகஂ விவக்ஷிதம்.
ப்ரவாஹாநாதிகரிஷ்ணாவதாரகரிதகாலியமர்தநஸூசநஂ வா; பக்ததுஃகாநாஂ கர்ஷணாத்வா கரிஷ்ணஃ;
தீவ்ரதுஃகஹேதுஸத்பாவேபி துஃகாநுபவாபாவோ நிரதிஷயப்ரீத்யந்தரமத்ததயேதி பாவஃ. ஆத்மஜ்ஞாநமபி ததாநீஂ மரிக்யஂ,
கிஂ புநர்கரிஹாதிகல்பஷரீரஜ்ஞாநமித்யாத்மநோ காத்ரமித்யஸ்ய பாவஃ.’ஸ ச மம ப்ரியஃ’ இத்யத்ராப்யத்யர்தஷப்தஃ ஸமுச்சயஸாமர்த்யாதர்தஸ்வபாவாச்சாநுஷக்த இத்யபிப்ராயேணாஹ ‘ததைவேதி’. யதாஹஂ த்ரிவிதபரிச்சேதரஹித நிரதிஷயாநந்தஸ்வரூபோநந்தகுணவிபூதி-ர்ஜ்ஞாநிநஃ ப்ரியஸ்ததாயமேக ஏவ ஜ்ஞாநீ மம நிரதிஷயப்ரீதிவிஷய இத்யுக்தஂ பவதி
.’ஸ ச மம ப்ரியஃ’ இத்யத்ர நிரதிஷயப்ரீதிஂ குர்வதோபி மஹோதாரஸ்யேஷ்வரஸ்யாபி தத்ப்ரீத்யுபாதிகப்ரீதிகரணாததரிப்திஃ ஸூசிதேதி கேசிதாசார்யாஃ.
————————————————————————–
உதாராஸ் சர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத் மைவ மே மதம்
ஆஸ்தி தஸ் சஹி யுக்தாத்மா மாமேவா நுத்தமாம் கதிம்
உதாராஸ் சர்வ ஏவைதே –
யாவர் சிலர் யாதொன்றை அபேஷிக்கும் இடத்தில்
தேவதாந்தரங்கள் பக்கலாதல்
மனுஷ்யர் பக்கலாதல் -அன்றிக்கே
என் பக்கலிலேயே அபேஷிக்கிறார்கள்
அவர்கள் அத்தனைவரும் உதாரர் –
அவர்களில் வைத்துக் கொண்டு
ஜ்ஞாநீ து –
விலஷணன் ஆகிறான் ஜ்ஞானி
அவனுக்கு வை லஷண்யம் என் என்னில்
ஆத்மைவ –
ஜ்ஞானி யானவன் எனக்கு ஆத்மாவே இருப்பவன்
எனக்கு தாரகன் -என்றபடி –
அவதாரணத்தாலே -ஒரு காலத்தில் இவன் தாரகனாய்
காலாந்தரத்தில் மற்றைப்படியாய் இருக்கை அன்றிக்கே
எப்போதும் ஒக்க –சர்வ காலமும் -இவனே தாரகன் என்கிறது –
ஸ்வரூப ஜ்ஞானம் -பகவத் ஜ்ஞானம் பிறந்தான் ஒருவன் -உண்ணும் சோறு பருகு நீர் -தின்னும் வெற்றிலை
எல்லாம் கண்ணன் -திருவாய் மொழி -6-1-7-என்கிறபடியே
தாரக போஷாக போக்யங்கள் அடைய ஈச்வரனே என்று நினைத்து இருக்கை பிராப்தம் –
ஆயிருக்க இது விபரீதமாய் இருந்ததீ -என்ன –
மே மதம் –
ஆரானும் நினைத்தபடி நினைத்திடுக
முந்துற முன்னம் என் நினைவு இதுவே -என்கிறான் –
ஆஸ்தி தஸ் சஹி யுக்தாத்மா மாமேவா நுத்தமாம் கதிம் –
அநுத்தமாம் கதிம் மாமேவ யுக்தாத்மா ஆஸ்தி தஸ் ச ஹி –
இப்படி ஆஸ்தானம் பண்ண அனுக்தம கதியான என்னை –
அனுக்தமான கதி யாகிறது –
தன்னை ஒழிந்ததாய் -தனக்கு மேலாய் இருப்பது ஓன்று இன்றிக்கே பரம ப்ராப்யனான -என்னையே
யுக்தாத்மா
கூடினவனாய்
ஆஸ்தி தஸ் ச ஹி
இப்படி த்யானம் பண்ணுவான் அவனே இறே
இப்படி ஆஸ்தானம் பண்ணா நிற்கும் -த்யானம் பண்ணா நிற்கும்
৷৷7.18৷৷ஸர்வே ஏவ ஏதே மாம் ஏவ உபாஸதே இதி உதாராஃ வதாந்யாஃ யே மத்தோ யத் கிஞ்சித் அபி கரிஹ்ணந்தி, தே ஹி மம ஸர்வஸ்வதாயிநஃ. (என்னிடம் சிறிதளவு பெற்றுக் கொண்டவர்கள் எனக்கு எல்லாம் கொடுத்தவர்கள் -ஆகிறார்கள் -)
ஜ்ஞாநீ து ஆத்மா ஏவ மே மதஂ ததா யத்தாத்ம தாரணஃ அஹம் இதி மந்யே.–தஸ்மாத் ஏவஂ யஸ்மாத் அயஂ மயா விநா ஆத்ம தாரணாஸஂபாவநயா மாம் ஏவ அநுத்தமஂ ப்ராப்யம் ஆஸ்திதஃ, அதஃ தேந விநா மம அபி ஆத்ம தாரணஂ ந ஸஂபவதி, (அன்று எனக்கு பட்டினி நாளே )
ததோ மம அபி ஆத்மா ஹி ஸஃ.
ந அல்ப ஸஂக்யாஸஂக்யாதாநாஂ புண்ய ஜந்மநாஂ பலம் இதஂ யந்மச் சேஷதைக ரஸாத்ம யாதாத்ம்ய ஜ்ஞாந பூர்வகஂ மத் ப்ரபதநம் அபி து
ஸ்வரூப ஐக்யம் சொல்ல வந்தால் மற்ற மூவர் இடம் இல்லாததால் அத்வைதம் ஸித்திக்காதே
பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே -பற்று இல் -அகத்திலன் -உற்றவன் -நம்மை முற்றுமாகக் கொண்டவன் -நேர் எதிராக இரண்டு வியாக்கியானங்கள் இதுக்கு உண்டே
৷৷7.18৷৷’தேஷாம்’ [7.17] இதி ஷ்லோகஸ்யார்த ஏவ’உதாராஃ’ இத்யநேநாபி தரிடீக்ரியதே. ஜ்ஞாநிநோத்யர்தப்ரியத்வவசநாதந்யேஷாமபி கிஞ்சித்ப்ரியத்வஂ பலிதம்; ததேவ’உதாராஃ ஸர்வே’ இதி பாதேந விஷதீகரிதம். ததேகோபாயத்வஸ்ய ஸாதாரண்யஂ’மாமேவோபாஸத’ இத்யநேந தர்ஷிதம். உதாரஷப்தஸ்யாத்ர மந்தப்ரயோஜநோத்கர்ஷமாத்ரபரத்வவ்யுதாஸாய ப்ரஸித்த்யநுரோதேநாஹ ‘வதாந்யா’ இதி. அர்தித்வேநாவஸ்திதாநாஂ கதஂ வதாந்யத்வஂ? இத்யத்ராஹ ‘யே மத்த’ இதி. ஸகலபலப்ரதத்வலக்ஷணஂ பரமௌதார்யமேவ ஹி மம ஸர்வஸ்வம்; தச்ச ப்ரதிக்ரஹீதரிஸாபேக்ஷஂ ததபாவே கதஂ ஸ்யாதித்யுக்தஂ பவதி.’மதம்’ இதி நபுஂஸகத்வாந்ந ஜ்ஞாநீத்யநேநாந்வயஃ;’மதஃ’ இதி பரோக்தபாடஸ்த்வப்ரஸித்தஃ; தஸ்மாதிதிஷப்தோத்யாஹரிதஃ. அயமர்தஃ த்ரய்யந்தஸித்தாந்தோ பவது வா மா வா; கரிஷ்ணஸித்தாந்தஸ்த்வயமிதி பாவஃ. ஆத்மஷப்தஸ்யாத்ர பஹுப்ரமாணவிருத்தத்வாந்ந தாதாத்ம்யாதிவிஷயத்வம்; ததா ஸதி வ்யதிரேகநிர்தேஷபாதஷ்ச. அதஸ்ததபிப்ரேதமாஹ ‘ததாயத்தேதி’. ஷரீரஂ ப்ரதி தாரகோ ஹ்யாத்மா. ப்ரியத்வாதிஷயப்ரதிபாதநாய ஸாவதாரணோயமாத்மத்வாரோபஃ. அஸ்மிந்நபிமாநமாத்ரஸாரே பவத்ஸித்தாந்தே கிஂ ப்ரமாணமபிமதஂ? இத்யாகாங்க்ஷாயாம்’ஆஸ்திதஃ’ இத்யாதிகமுச்யத இத்யாஹ ‘கஸ்மாதேவமிதி’. ஹிர்ஹேதௌ.’யுக்தாத்மா’ இத்யாஷஂஸாயாஂ க்தஃ; பரமாத்மயோகாஷஂஸாவிஷிஷ்ட ஏவ ஆத்மா யஸ்ய ஸோத்ர யுக்தாத்மா; ததேததபிப்ரேத்யோக்தஂ ‘மயா விநாத்மதாரணாஸம்பாவநயேதி’. மதநுஸந்தாநாபாவே ஸதி அர்தாந்தராநுஸந்தாநப்ரவரித்தேரஸமர்தஸ்வபாவதயேத்யர்தஃ.’மாமேவேதி’ அயுக்ததஷாயாமஸத்த்வமேவ ஹி ஸ்யாதிதி பாவஃ.’மாமேவ’ உபாயபூதமேவ, ந து பலாந்தரலவமித்யர்தஃ.’ப்ராப்யமிதி’ கதிஷப்தோத்ர கந்தவ்யபரஃ. அஸ்த்வேவஂ ததாயத்ததாரணோ யதாப்ரமாணஂ ஜ்ஞாநீ, ததஃ கிமாயாதஂ பகவதஸ்ததாயத்ததாரணத்வஸ்ய? இத்யத்ராஹ’அதஸ்தேந விநேதி’. ஸஹரிதயாநாஂ மதபிப்ராயவிதாஂ சைதத்வ்யக்தமித்யபிப்ராயஃ. ததா ஹி’ந தஸ்யாந்யஃ ப்ரியதரஃ ப்ரதிபுத்தைர்மஹாத்மபிஃ. வித்யதே த்ரிஷு லோகேஷு ததோஸ்ம்யேகாந்திதாஂ கதஃ. நாரதைதத்தி தே ஸத்யஂ வசநஂ ஸமுதாஹரிதம். நாஸ்ய பக்தைஃ ப்ரியதரோ லோகே கஷ்சந வித்யதே’ இதி.’ததோ மமாத்மா ஹி ஸ’ இதி ஆதாரத்வாதிவிஷேஷோ ஹ்யாத்மலக்ஷணமிதி பாவஃ. ஐஷ்வர்யாதிகாமாஃ ஸர்வ ஏவ மத்ஸ்வரூபஸ்யாதிஷயஹேதவஃ. ஜ்ஞாநீ து மம ஸ்வரூபஸத்தாஹேதுரிதி ஸ்வபக்தஸ்துதிபரஃ ஷ்லோகஃ.
—————-————————————————————————————-
பஹூ நாம் ஜந்ம நாமந்தே ஜ்ஞான வான் ப்ரபத்யதே
வாஸூ தேவஸ் சர்வமிதி ஸ மஹாத்மா ஸூ துர்லப
பஹூ நாம் ஜந்ம நாமந்தே-
யாவன் ஒருவன் அநேக ஜன்மங்கள் கூடி என்னையே ஆராதித்து ஜன்மாந்தரத்திலே-
ஜ்ஞான வான் –
மதேக விஷய ஜ்ஞானவானாய்
மாம் –
என்னை –
வாஸூ தேவஸ் சர்வமிதி –
சேலேய் கண்ணி யாரும் பெரும் செல்வமும் -திருவாய் மொழி -5-1-9- என்றும்
மாதா பிதா ப்ராதா நிவாஸ சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண – என்றும்
எல்லாம் கண்ணன் -திருவாய் மொழி -6-7-1- என்றும் சொல்லுகிறபடியே
த்யஜித்தவை எல்லாம் அவனே -என்றும் சர்வ வித பந்துவுமாக
ப்ரபத்யதே –
யாவன் ஒருவன் பற்றுகிறான் -அத்யவசிக்கிறான் -என்றபடி
ஸ மஹாத்மா –
அவன் அறப் பெரியன்
அவனை ஒப்பார் இல்லை -அவனுக்கு நாமும் ஒப்பு அல்லோம் –
இது ப்ரசம்சையோ என்னில் அன்று உண்மை –
ஹேய பிரதிபடன் ஆகையாலே நமக்கு சம்பந்த ஜ்ஞானம் உண்டாகலாம் –
சம்சார துரிதமாகிற கலக்கம் தட்டாமல் இருக்கையாலே சம்பந்தம் உணர்ந்து இருக்கலாம் –
பக்தனான இவன் அத்தை உணர்ந்து இருக்கையாலே அவனுக்கு நாமும் ஒப்பாக மாட்டோம் –
ஸூ துர்லப –
அங்கன் இருப்பான் ஒருவனை சம்சாரத்திலும் கிடையாது -பரம பதத்திலும் கிடையாது -என்கிறான்
தேசிகரையும் உட்படக் கலக்க வற்றான இருள் தரும் மா ஞாலத்தில் இருந்தே
தெளிந்து இருக்கும் அதிகாரியை உபய விபூதியிலும் கிடையாது -என்றபடி –
நாமும் ஆசைப் பட்டே போம் இத்தனை போக்கி இவன் தனை அதிகாரியை
நமக்கும் கூடக் கிடையாது கான் -என்கிறான்
————
ந அல்ப ஸஂக்யா ஸஂக்யாதாநாஂ புண்ய ஜந்மநாஂ பலம் இதஂ யந்மச் சேஷதைக ரஸாத்ம யாதாத்ம்ய ஜ்ஞாந பூர்வகஂ மத் ப்ரபதநம் அபி து(அந்தே -ஜென்மத்தின் அந்தம் மரணத்திலா -இல்லை -பிரதிபத்தி வைஷித்யம் -துடிப்பு ஏற்பட பிரதிபந்தகங்கள் ஒழிய வேண்டுமே -அறிவு முதிர முதிர இந்த நிலை வரும்-ஞானீ ஞானவான் ஆகும் முடிவில் என்றவாறு -அவன் இடம் ஓன்று பெற்றுப் போகாமல் அவனே வேண்டும் என்று இருப்பவன் -ப்ராரப்தம் முடிந்து தான் இவனுக்கு பேறு -விளம்ப பலம் -ப்ரபன்னனுக்கு அது இல்லையே )
ப₄ஹூநாம் ஜந்மநாமந்தே-ஞாநவாந் மாம் ப்ரபத்யந்தே |–
வாஸுதே₃வஸ் ஸர்வமிதி-ஸ மஹாத்மா ஸுது₃ர்லப₄ ||—19-
ப₄ஹூநாம் ஜந்மநாம் அந்தே-பல புண்ணியப் பிறப்புகள் கழிந்த பின்
ஞாநவாந் –அறிவு முதிரப் பெற்ற ஞானியானவன்
வாஸுதே₃வஸ் ஸர்வமிதி-வாஸுதே₃வனே -எனக்குப் பரம பிராப்யமாகவும் பிராபகனாகவும்
தாரகம் போஷகம் போக்யம் முதலாக எல்லாமுமாகவும் இருக்கிறான் என்று எண்ணி
மாம் ப்ரபத்யந்தே |–என்னை சரண் அடைகிறான்
ஸ -அவன்
மஹாத்மா –விசாலமான நெஞ்சை யுடையவன் ஆவான்
ஸுது₃ர்லப₄ ||-இவ்வுலகில் எனக்கு மிகவும் கிடைத்தற்கு அரியவனாவான்
பல புண்ணியப் பிறவிகள் கழிந்த பின்பு அறிவு முதிர பெற்ற ஞானியானவன் –
வாஸூ தேவனே எனக்குப் பரம ப்ராப்யமாகவும் -ப்ராபகனாகவும் –தாரகம்-போஷகம் -போக்யம் முதலான
எல்லாமாகவும் இருக்கிறான் -என்று எண்ணி என்னைச் சரணம் அடைகிறான் –
அவன் விசாலமான நெஞ்சை உடையவன் ஆவான் -இவ்வுலகில் எனக்கும் மிகவும் கிடைத்தற்கு அரியவனாவான்
பல புண்ய ஜன்மாக்கள் கழிந்த பின்பே -ஞானம் படைத்தவன் என்னை சரண் அடைகிறான் –
கீழ் சொல்லிய ஞானீ தான் ஞானவான் -அவனது பக்தி முற்றிய நிலை இது-மஹா மனம் படைத்தவன் –
ஸூலபன் -ஐஸ்வர்யார்த்திகள் நிறையே கிடைக்குமே
கைவல்யார்த்திகள் ஸூ ஸூலபன் –
வாழாட் பட்டு வல்லீரேல் -துர்லபன்
ஸூதுர்லப தமம் -அதுக்கும் மேல் அவனே எல்லாம் -அவன் ஆனந்தமே பிரதானம்-மாம் வேத்தி தத்வத கீழ் சொல்லிய நிலை –
திருக்கோளூருக்கு என் ஜீவனத்தையும் கொண்டு போக வேண்டுமோ -முகத்தை கழற்றி வைத்து விட்டுப் போகக் கூடாதோ
எந்த ஞானம் – உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -என்று இருப்பவர்கள் –
நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள்,ஆழ்வார்கள் அனைவரும் , பிரகலாதன் ஆகியோர் இத்தகைய மஹாத்மாக்கள் ஆவர்.
பெரிய திருமொழி – 6-1 – ல் எல்லா பாசுரங்களிலும் “ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்” என்றும் –
வாமனன் அடியிணை மருவுவரே” — 6-1-10 -என்றும் அவனே ப்ராப்யம், ப்ராபகம் -என்கிறார்.-
எல்லா வித பந்துவும் அவனே என்று இருப்பவர்கள் –மிகவும் துர்லபம் –
பாவியேன் பல்லில் பட்டு தெறிப்பதே -பிள்ளான் பணிக்கும்
“வைஷம்ய நைத்ருண்யே ந பாபேக்ஷட்வாட்.”–பல பிறவிகளில் ஒன்றிலே இந்த நிலை -இதனாலே –
கூடிடு கூடல் -முத்து குறி -பட்ட மஹிஷி வட்டத்தின் காலில்-குயில் காலில் – விழும் படி காதல் வளர்த்து த்வரை–
பஹு ஜென்மங்கள் கழித்தே என் பக்கல் ப்ரீதி -தாய் சொல்லுவாளோ -என்னில் -உண்ண பசி வேண்டுமே -க்ருஷீ பலமாய் எல்லாம் செய்தாலும் -ருசி பிறக்க காத்து இருக்கிறான் -அவன் நைர் க்ருண்யன் அல்ல
மஹா க்ரம -படிக்கட்டுக்கள் பல அவனை அடைய -ஸாஸ்த்ர ருசி வரவழைத்து -அல்ப அஸ்திர உணர்ந்து -இத்யாதி
சொத்தை ஸ்வாமி அனுபவிக்க ஒட்டாமல் தடுத்த நம் குற்றம் தானே –
அவன் நினைவு எப்போதும் உண்டு -அது கார்யகரமாவது இவன் நினைவு மாறினால் தானே
பிரதிபத்தி வைசேஷ்யாத் –கீழேயே ஸ்வாமி காட்டி அருளினார் அன்றோ-கீழ் எல்லாம் அவன் கொடுக்கிறவன் என்று பற்றிய நிலை -இப்பொழுது தான் அவனே என்று இருக்கும் நிலை
பரமமான ப்ராப்யம் பிராபகம் -ஆச்சார்யாராதிகளும் இருக்கலாம் -உபாயம் அவன் ஒருவனே -உன்னால் அல்லால் ஒன்றும் குறை வேண்டேன் -ஆகவே இங்கே பரம விசேஷணம் வேண்டாமே
மஹாத்மா மஹா மநா -ஸ்வ நேத்ர அங்க விகாரம் -கால் ஆளும் கண் சுழலும் நெஞ்சு அழியுமே -முந்துற்ற நெஞ்சு என்றுமாம் -முடியானே போல் அனைத்தும் விரும்பும் மனஸ் என்றுமாம் -என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தாரே-என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே –தூது விட்ட பிழை யாரிடம் சொல்வேன் -விண்ணுளாரிலும் சீரியரே மஹா மநா
கீழ் உள்ள ஸ்லோகங்களால் -ஞானீயை இந்த சிந்தனைகளைச் செய்ய வைத்து ஞானவான் ஆக்குகிறேன் என்கிறான்-
৷৷7.19৷৷பஹூநாஂ ஜந்மநாஂ புண்ய ஜந்மநாம் அந்தே (வெறும் ஜென்மங்கள் அல்ல புண்ய ஜென்மங்கள் )
அவஸாநே வாஸுதேவ ஷேஷதைக ரஸஃ அஹஂ(தாரக போக்ய போஷக பல பிரத உபாயம் அவன் –பல கரணம் தானே பக்தி-பண்ணுவதும் அனுபவிப்பதும் தனது தலையில் கொண்டவன் )
ததா யத்த ஸ்வரூப ஸ்திதி ப்ரவரித்திஃ ச, ஸ ச அஸஂக்யேயைஃ கல்யாண குணைஃ பரதரஃ இதி ஜ்ஞாநவாந் பூத்வா வாஸுதேவ ஏவ மம பரம ப்ராப்யஂ ப்ராபகஂ ச (பரமமான ப்ராப்யம் -ஆச்சார்யாராதிகளும் இருக்கலாம் -உபாயம் அவன் ஒருவனே -உன்னால் அல்லால் ஒன்றும் குறை வேண்டேன் -ஆகவே இங்கே பரம விசேஷணம் வேண்டாமே )
அந்யதபி யந் மநோரத வர்தி ஸ ஏவ மம் தத் ஸர்வம் இதி மாஂ யோ ப்ரபத்யதே மாம் உபாஸ்தே (ப்ரபத்யே சொல்லி உபாஸ்தே-இவன் பக்தி நிஷ்டன்-ப்ராபகமும் ப்ராப்யமும் அவனே என்று இருப்பவனாகையால் ஸ்வ தந்த்ர ப்ரபன்னன் என்றுமாம் இவன் பக்தி ஸாத்ய பக்தியே )
ஸ மஹாத்மா மஹா மநாஃ (ஸ்வ நேத்ர அங்க விகாரம் -கால் ஆளும் கண் சுழலும் நெஞ்சு அழியுமே-முந்துற்ற நெஞ்சு என்றுமாம் -முடியானே போல் அனைத்தும் விரும்பும் மனஸ் என்றுமாம் என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தாரே -என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே -தூது விட்ட பிழை யாரிடம் சொல்வேன்-விண்ணுளாரிலும் சீரியரே மஹா மநா -)
ஸுதுர்லபஃ துர் லப தரஃ லோகே.
‘வாஸுதேவஃ ஸர்வம்’ இத்யஸ்ய அயம் ஏவ அர்தஃ.’ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்தமஹம்’ (கீதா 7.17)’ஆஸ்திதஃ ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாஂ கதிம்’ (கீதா 7.18) இதி ப்ரகமாத்.ஜ்ஞாநவாந் ச அயம் உக்த லக்ஷண ஏவ, அஸ்ய ஏவ பூர்வோக்த ஜ்ஞாநித்வாத்.’பூமிராபஃ’ இதி ஆரப்ய அஹங்கார இதீயஂ மே பிந்நா ப்ரகரிதிரஷ்டதா. அபரேயமிதஸ் த்வந்யாஂ ப்ரகரிதிஂ வித்தி மே பராம்৷৷(கீழ் உள்ள ஸ்லோகங்களால் -ஞானீயை இந்த சிந்தனைகளைச் செய்ய வைத்து ஞானவான் ஆக்குகிறேன் என்கிறான் )
(பஹு ஜென்மங்கள் கழித்தே என் பக்கல் ப்ரீதி -தாய் சொல்லுவாளோ -என்னில் -உண்ண பசி வேண்டுமே -க்ருஷீ பலமாய் எல்லாம் செய்தாலும் -ருசி பிறக்க காத்து இருக்கிறான் -அவன் நைர் க்ருண்யன் அல்ல
மஹா க்ரம -படிக்கட்டுக்கள் பல அவனை அடைய -ஸாஸ்த்ர ருசி வரவழைத்து -அல்ப அஸ்திர உணர்ந்து -இத்யாதி
சொத்தை ஸ்வாமி அனுபவிக்க ஒட்டாமல் தடுத்த நம் குற்றம் தானே -அவன் நினைவு எப்போதும் உண்டு -அது கார்யகரமாவது இவன் நினைவு மாறினால் தானே-பிரதிபத்தி வைசேஷ்யாத் –கீழேயே ஸ்வாமி காட்டி அருளினார் அன்றோ -கீழ் எல்லாம் அவன் கொடுக்கிறவன் என்று பற்றிய நிலை -இப்பொழுது தான் அவனே என்று இருக்கும் நிலை -சர்வம் இதி -போக்யாதி -சர்வ உறவும் -ஸர்வ ப்ராப்யம் -)
৷৷7.19৷৷புநரப்யுக்தஜ்ஞாநவத்த்வஸ்யாநேகஜந்மஸாத்யபுண்யபலத்வேந துர்லபதரதயா ஜ்ஞாநிநஃ ஷ்ரைஷ்ட்யஂ தர்ஷயதி ‘பஹூநாம்’ இதி ஷ்லோகேந.’யே ஜந்மகோடிபிஃ ஸித்தாஸ்தேஷாமந்தேத்ர ஸஂஸ்திதிஃ’ இதி பகவச்சாஸ்த்ரஂ’ஜந்மாந்தரஸஹஸ்ரேஷு’ [பாஂ.கீ.4] இத்யாதிகாஂ ஸ்மரிதிஂ சாநுஸந்ததாந ஆஹ ‘நால்பேதி’.’பஹூநாஂ ஜந்மநாம்’ இத்யத்ர ந தாவத்பஹுஜந்மஸத்பாவமாத்ரஂ விவக்ஷிதம், தஸ்யாத்ராநுபயுக்தத்வாத். ந ச பஹுஜந்மமாத்ரஸ்ய ஜ்ஞாநஹேதுத்வமுச்யதே; ஸர்வேஷாமயத்நதோ ஜ்ஞாநித்வப்ரஸங்காத்; அதஃ’புண்யஜந்மநாஂ’ இதி விஷேஷிதம். ஈதரிஷஜ்ஞாநவத்த்வமேவம்பூதவிஷிஷ்டப்ரபத்தௌ ஹேதுரிதி தர்ஷயிதுஂ, ஜ்ஞாநவதோநேகஜந்மப்ரமவ்யுதாஸாய ச’ஜ்ஞாநவாந் பூத்வேத்யுக்தம்’.’வாஸுதேவஃ ஸர்வம்’ தி ஸாமாநாதிகரண்யஸ்ய பாதாத்யாஸதாதாத்ம்யாதிவிஷயத்வாயோகாச்சரீரஷரீரிபாவாதிநிர்வாஹாதபி ப்ரகரணவிஷேஷஸித்தஸ்யார்தஸ்ய க்ராஹ்யதரத்வாத்’பரமப்ராப்யமித்யாதிகமுக்தம்’. லௌகிகஂ தாரகாதிகமபிப்ரேத்யாஹ’அந்யதபீத்யாதி’.’த்வமேவ மாதா ச பிதா த்வமேவ’ [நா.ஹரி.10]’மாதா பிதா ப்ராதா நிவாஸஃ ஷரணஂ ஸுஹரித்கதிர்நாராயணஃ’ இத்யாதிகமபீஹாபிப்ரேதம். ப்ரபத்தேரத்ரோபாஸநாங்கத்வாதாஹ’மாமுபாஸ்த’ இதி. ஜ்ஞாநிநோபி ஸ்வரூபமஹத்த்வஂ ப்ரமாணவிருத்தம், பங்க்திபாவநத்வாதிமாஹாத்ம்யஂ ஸதபி ப்ரகரிதேநபேக்ஷிதம்; தஸ்மாஜ்ஜ்ஞாநவிஷேஷாதீநமாஹாத்ம்யமிஹ விவக்ஷிதமித்யாஹ’மஹாமநா’ இதி. பலாந்தரபரஸ்யாபி பகவதுபாஸகஸ்ய துர்லபத்வாத்தத்வ்யவச்சேதாய ஸுஷப்த இதி தர்ஷயிதுஂ’துர்லபதர’ இத்யுக்தம்.
‘வாஸுதேவஃ ஸர்வம்’ இதி ஸாமாநாதிகரண்யஸ்ய பராபிமதமர்தஂ ப்ரதிக்ஷிபந் ஸ்வோக்தஂ த்ரடயதி’வாஸுதேவ’ இதி. அத்ர ஹ்யுபக்ரமஃ ப்ராப்யபேதநிபந்தநாதிகாரிபேதபரஃ. ப்ரகரணவிருத்தப்ரகரணாநுபயுக்தோ வார்தஃ ப்ரகரணவிஷேஷஸித்தோபயுக்ததமார்தே ஜாகரூகேநாதரணீய இதி பாவஃ.’ஜ்ஞாநவாந்’ இத்யத்ராபி நிர்விஷேஷாதிஜ்ஞாநஜீவமாத்ரஜ்ஞாநாதிவ்யுதாஸாயாஹ’நிவாஂஷ்சாயமிதி’. உக்தலக்ஷணஃ வாஸுதேவஷேஷதைகரஸஸ்வாத்மவேதீத்யர்தஃ. உக்தலக்ஷணத்வே ஹேதுமாஹ ‘அஸ்யைவ பூர்வோக்தஜ்ஞாநித்வாதிதி”ஜ்ஞாநீ ச பரதர்ஷப!’ [7.16] இதி பூர்வோக்தே ஜ்ஞாநிநி கதமுக்தலக்ஷணத்வஂ? இத்யத்ராஹ’பூமிராப இத்யாரப்யேதி’. யத்வா பூர்வோக்தஜ்ஞாநித்வாதித்யேகபக்தித்வாதிகஂ விவக்ஷிதம்;’பூமிராபஃ’ இத்யாதிநா ஹேத்வந்தரோக்திஃ.’கார்யகாரணோபயாவஸ்தஸ்யேதி’ கார்யத்வகாரணத்வரூபோபயாவஸ்தாவிஷிஷ்டஸ்யேத்யர்தஃ. ஸ்வரூபஸ்தித்யாதிதாததீந்யஂ’மயி ஸர்வஂ’ [7.7]’ரஸோஹம்’ [7.8] இத்யாதிஷு வ்யக்தம். உக்தலக்ஷணத்வஂ நிகமயதி ‘அத’ இதி.’ஸ ஏவேதி’ ‘வாஸுதேவஷேஷதைகரஸோஹம் இத்யாதிநோக்தலக்ஷண ஏவேத்யர்தஃ.
——————————————————
இதி ஸ்லோக தர யோதித ஜ்ஞாநினம் மாம் குருஷ்வ
இதி -இப்படி
ஸ்லோக தர யோதித ஜ்ஞாநினம் மாம் குருஷ்வ
கீழ்ச் சொன்ன ஸ்லோக த்ரயத்திலும் பிரதிபாதிக்கப் பட்ட ஜ்ஞாநத்தை வுடையனாம் படி
என்னைப் பண்ணி அருள வேணும்
முதல் ஸ்லோகத்தில் -அவனே நமக்கு பிரியன் -என்றான் –
இரண்டாம் ஸ்லோகத்தில் -அவனே நமக்கு தாரகன் -என்றான் –
மூன்றாம் ஸ்லோகத்தில் -இவை இரண்டுக்கும் விஷயம் உள்ளது அத்தனை அதிகாரியைக் கிடைக்கில் அன்றோ
முந்துற முன்னம் அவனைக் கிடையாது காண் -என்றான் –
——————————————————————————————–
சூரணை -14 -அவதாரிகை
முன் பர பக்த்யாதிகளுக்கு
பூர்வபாவியான பக்தி ரூபா பன்ன ஜ்ஞாநத்தை அபேஷித்தார்
இங்கு கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியான
பர பக்த்யாதிகளை அபேஷிக்கிறார் –
புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் தவ நனயயா-ஸ்ரீ கீதை -8-22
பக்த்யா தவ நனயயா சக்ய-ஸ்ரீ கீதை -11-54
மத் பக்திம் லப்தே பராம் -ஸ்ரீ கீதை -18-54
இதி ஸ்தான தர யோதித பரபக்தி யுத்தம் மாம் குருஷ்வ
அதில் பர ஜ்ஞான பரம பக்திகள் பரபக்தி கார்யமாய்
அது உண்டானால் உண்டாம் அது ஆகையாலே
அத்தை பிரதானமாய்
எட்டாம் ஒத்திலும் பதினோராம் ஒத்திலும் பதினெட்டாம் ஒத்திலும்
புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் தவ நனயயா-என்றும்
பக்த்யா தவ நனயயா சக்ய-என்றும்
மத் பக்திம் லப் தே பராம் -என்றும்
ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யன் -இப்படி மூன்று -பிரதேசத்திலும் -அருளிச் செய்த பரபக்தி யுக்தனாக என்னைப் பண்ணி அருள வேணும் -என்கிறார் –
புருஷ ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வநந்யயா.–
யஸ்ய அந்தஸ் தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்—-৷৷8.22৷৷
குந்தீ புத்திரனே எல்லாப் பொருள்களும் எந்தப் பரம புருஷனுடைய உள்ளே இருக்கின்றனவோ –
எவனால் இது அனைத்தும் வியாபிக்கப் பட்டு உள்ளதோ -அந்த பரம புருஷனோ என்னில்
வேறு பயன் கருதாத பக்தியினால் அடையத் தக்கனாவான்
ஜ்ஞாநிநஃ ப்ராப்யஂ து தஸ்மாத் அத்யந்த விபக்தம் இத்யாஹ –(கைவல்யம் ஐஸ்வர்யத்தை விட மேம்பட்டது -பகவத் லாபமோ கைவல்யத்தை விடவே மிக வேறுபட்டது-அணு அனுபவம் விட விபு அனுபவம் –எளிதாக -பரமாத்மா அனுபவம் மூன்றாலும் )
৷৷8.22৷৷’மத்தஃ பரதரஂ நாந்யத் கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய. மயி ஸர்வமிதஂ ப்ரோதஂ ஸூத்ரே மணி கணா இவ৷৷’ (கீதா 7.7)’மாமேப்யஃ பரமவ்யயம்’ (கீதா 7.13) இத்யாதிநா நிர்திஷ்டஸ்ய யஸ்ய அந்தஃஸ்தாநி ஸர்வாணி பூதாநி யேந ச பரேண புருஷேண ஸர்வம் இதஂ ததஂ ஸ பரபுருஷோ ‘அநந்ய சேதாஃ ஸததம்’ (கீதா 8.14) இதி அநந்யயா பக்த்யா லப்யஃ.
அத ஆத்ம யாதாத்ம்ய விதஃ பரம புருஷ நிஷ்டஸ்ய ச ஸாதாரணீம் அர்சிராதிகாஂ கதிம் ஆஹ த்வயோஃ -(இருவகையோருக்கும் பொது–ப்ரபன்னனுக்கு விசாரம் இல்லை -ஆத்ம யாதாத்ம விது -கைவல்யார்த்தியா பஞ்சாக்னி வித்யை மூலம் உபாசகனுக்கா – )
அபி அர்சிராதிகா கதிஃ ஷ்ருதௌ ஷ்ருதா ஸா ச அபுநராவரித்தி லக்ஷணா.-(மீளுதுதாம் ஏதம் இல்லா -வேத ஸித்தம் சொல்லப் போகிறான் )
யதா பஞ்சாக்நி வித்யாயாஂ’தத்ய இத்தஂ விதுஃ (இப்படி அறிந்து உபாசகன் )
யே ச இமே அரண்யே ஷ்ரத்தாஂ தப இத் யுபாஸதே தே அர்சிஷமபி ஸஂபவந்த் யர்சிஷோஹஃ’ (சா0 உ0 5.10.1) இத்யாதௌ அர்சிராதிகயா கத்யா கதஸ்ய பர ப்ரஹ்ம ப்ராப்திஃ அபுநராவரித்திஃ ச உக்தா’ஸ ஏநாந் ப்ரஹ்ம கமயதி”ஏதேந ப்ரதிபத்ய மாநா இமஂ மாநவ மாவர்த்தஂ நாவர்தந்தே’ (சா0 உ0 4.15.5) இதி.
பஞ்சாக்கினி -ப்ரஹ்மம் ஸர்வ அந்தர்யாமி என்று அறிந்து தான் அவனுக்கு சரீரம் என்று அறிந்து உபாசிக்கிறான் -ஆத்ம உபாசகன் தான் இவன்
ஐந்து ஆஹுதி பார்த்தோம் -தேஹம் விட விலக்ஷணன் -ப்ரஹ்ம சரீரம் என்றும் அறிந்து உபாஸிக்கிறான்
ப்ரஹ்மத்தை அறிந்து -அர்ச்சிராதி கதி வழியாக -ப்ராப்யம் ப்ரஹ்மம்
கைவல்யார்த்திக்கு ப்ராப்யம் கைவல்ய பிராப்தி -கேவல ஸ்வ ஆத்ம உபாசகன் இவன் -ப்ரஹ்மம் ப்ராபகம் மட்டுமே இவனுக்கு –
உபாசனம் போதும் ப்ரஹ்மம் உபாஸிக்க வில்லை யாதோ உபாசனம் ததோ பலம்
பக்தி யோக நிஷ்டனுக்கு ப்ராப்யம் ப்ரஹ்மம்-பரமாத்ம உபாஸகன் -ஆத்ம தர்சனம் முன்னிட்டு -இத்தைப் -படியாகக் கொண்டு -ப்ரஹ்மம் உபாசிக்கிறான் –
அர்ச்சிராதிகதி உண்டு இவனுக்கும்
மூவருக்கும் மீளா கதி -அடையும் இடம் வேறே கைவல்யார்த்திக்கு
ஆளவந்தார் போல் -அக்ஷர யாதாத்ம்யம் விது சொல்லாமல் ஆத்ம யாதாத்ம்யம் விது -ஸ்வாமி அருளிச் செய்கிறார் –
ப்ரஹ்ம உபாசகன் ஆத்ம யாதாத்ம விதுவே என்பதில் சங்கையே இல்லையே
மீது இருவரிலும் -ஆத்ம யாதாத்ம்ய விது -தேஹ விலக்ஷணன் -அறிந்த மட்டும் இல்லாமல் அடியேன் உள்ளான் அறியாமல் கைவல்யார்த்தி இழந்தே போகிறான்-ஞாத்ருத்வத்தை விட சேஷத்வமே பிரதானம் என்று அறிவதே ஆத்ம யாதாத்ம விதுவாகிறான்
ஜிஞ்ஞாசூ -ஞானி போடாமல் தேசிகன் –
நியாய சிந்தாஞ்சனம் -விளக்கி
ப்ரகரணத்தில் பஞ்சாக்கினி வித்யா நிஷ்டனைப் பற்றி பிரஸ்தாபமே இல்லையே
ப்ரக்ருதி வியுக்த ஆத்மஸ்வரூபம் அனுபவிக்க இச்சிப்பவன்
பகவத் சேஷ தைக ரஸம் ஆத்ம ஸ்வரூபம் அறிந்தவன் என்பதால் இவன் இல்லையே
7-14-அவர்கள் ஆசைப்பட்டதையே கொடுக்கிறேன் -எழுவார் விடை கொள்வார் -விட பகவத் லாபார்த்தி விலக்ஷணன் தான்
ப்ரஹ்மம் கொடுப்பவன் என்றே இவன் பற்றுகிறான்
சேஷத்வ ஞானம் பிரயோஜனம் ஸூவ ப்ரயோஜன நிவ்ருத்தி
பஞ்சாக்கினி வித்யா நிஷ்டன் -ஸாதனம் வைத்தே இவனுக்கு பெயர்
கைவல்யார்த்தி ஸாத்யம் வைத்தே இவனுக்கு பெயர்
ஸ்ரீ பாஷ்யம் தெளிவாக உள்ளதே
விரோதம் இல்லை என்று நிரூபிக்கிறார் -நியாய சித்தாஞ்சனத்தில்
பிரஸ்த்துத மாத்திரம் காரணமாக் கொண்டு முடிவுக்கு வரக்கூடாது
பரமாத்மாக ஸூவ ஆத்ம நிஷ்டன் போல் அல்லாமல் -தனது ஆத்மா முக்கியம் -கொடுப்பவராக மட்டுமே கொள்ளுகிறான்
ஆத்ம யாதாத்ம வித் என்பதுக்கு அதுக்கு அனுகுணமாகவே கொள்ள வேண்டும்
யாமுனாச்சார்யர் க்ரந்ததுக்கும் விரோதம் இல்லையே -அக்ஷர யாதாத்ம்யம் -என்கிற வசனத்துக்கு சேர -அருளிச் செய்ய வேண்டும்
பிராட்டி விபுத்வம் அணுத்துவம் தொடங்கி -கைவல்ய விசாரம் -18 வித்யாசங்கள் -யோஜனா பேதங்கள் –பங்குரம் ப்ரோக்தம் அநித்திய மோக்ஷம் -பிள்ளை லோகாச்சார்யார் நித்யம்
அபாவாதிகரணம் –முக்தன் சரீரத்துடன் ப்ரஹ்ம அனுபவமா இல்லையா -இரண்டுமே உண்டு -பாதாரயணர்-கைங்கர்யம் செய்ய
வைகுந்தத்து அமரரும் முனிவரும்-முனிவரும் யோகிகளும் இரண்டு வகையும் உண்டே அங்கே –
குண நிஷ்டர் அசரீர் -கைங்கர்ய நிஷ்டர் சரீரத்வம் உண்டே –
கைவல்யார்த்தி -ஜரா மரண மோஷாயா -தத் க்ரது நியாயம் -சரீரம் இல்லா அனுபவம் -ஸ்தூல சரீரமும் ஸூஷ்ம சரீரமும் தொலைக்க வேண்டுமே -விரஜா நதி தாண்ட வேண்டும்
கைவல்யார்த்திக்கு அர்ச்சிராதி கதி செல்ல இச்சை இல்லையே இவனுக்கு -எந்த மார்க்கத்தில் செல்கிறான் ஸாஸ்த்ரம் சொல்ல வில்லை -எதோ இடத்தில் இருக்கப் போகிறான் -ஏந கே நாபி -எதோ ஒரு வழியில் போகிறான் -எல்லாம் விட்ட -கதி சிந்தனை -ஐஸ்வர்யம் ப்ரஹ்மம் -அர்ச்சிராதி கதி -அனைத்தையும் விட்டான் -அன்றோ -மது வித்யா நிஷ்டன் வசு லோகம் அடைந்து அனுபவித்து மோக்ஷம் அடைவது போல் -கைவல்யார்த்தி சாதனம் செய்து பின்பு ப்ரஹ்மம் அடையலாம் என்பர் தேசிகன் -ஆனால் சாதனம் செய்யும் இடத்தில் இல்லையே –
பாத்ம புராணம் -ஸ்வ ஆத்ம ஆனந்த சுகம்-கேவலம் பரமம் பதம் உத்தம பரமம் பதம் அல்ல -தத் ஸ்தானம் -விரஜைக்கும் ஸ்ரீ வைகுண்டத்துக்கும் இடையில்
முக்தானாம் கதி அர்வாஜீனம் தாழ்ந்த ஓன்று அன்றோ
சம்சாரத்துக்கும் பரமபதத்துக்கும் நடுவில் -பட்டர் -கீழ் எல்லை சம்சாரம் -விரஜை தாண்டி ஏதோ ஒரு மூலையில் இருக்கிறான் –
இனி மேல் வேறே விஷய விசாரம் –
பிரஜாபதி வாக்கியம் கட உபநிஷத் -இரண்டும் -ப்ரஹ்ம சரீரம் என்று அறிந்து உபாசகன் – என்று கொள்ளாமல் –
ஆத்ம யாதாத்மா வித் பஞ்சாக்கினி வித்யை உபாசகன் பரமாத்மா உபாசகனாகவே இருக்க வேண்டும்
அங்கமாக கொண்ட பரமாத்மா உபாசகனாகக் கொள்ளக் கூடாதே
ப்ராப்யம் இவனுக்கு இதுவே -என்பதைக்காட்ட
உயர்ந்த ஆத்மா உபாசனம் தான் பண்ணுகிறான் -ப்ரஹ்ம உபாசகன் அல்லன்
ஆதி வாஹிகரால் அழைத்துச் சொல்லப்படுவதால் -கேவல ஆத்மா உபாசகன் அல்லன் -இவன் பரமாத்மாவை அந்தராத்மாவாகக் கொண்ட ஆத்ம உபாசகன் தான் இவன் -கார்யாதிகரணம்-ஸ்ரீ பாஷ்யம் இதுவே விசாரம்
ந ச ப்ரஜாபதி வாக்யாதௌ ஷ்ருதி பரவித்யாங்க பூதாத்ம ப்ராப்தி விஷயா இயம்’தத்ய இத்தஂ விதுஃ’ இதி கதி ஷ்ருதிஃ’யே சேமேரண்யே ஷ்ரத்தாஂ தப இத்யுபாஸதே’ (சா0 உ0 5.10.1) இதி பர வித்யாயாஃ பரித க்ஷ்ருதி வையர்த்யாத்.
பஞ்சாக்நி வித்யாயாஂ ச’இதி து பஞ்சம்யா மாஹுதாவாபஃ புருஷ வசஸோ பவந்தி’ (சா0 உ0 5.9.1) இதி’ரமணீய சரணாஃ கபூய சரணாஃ’ (சா0 உ0 5.10.7) இதி புண்ய பாப ஹேதுகோ மநுஷ்யாதி பாவோ அபாம் ஏவ பூதாந்தர ஸஂஸரிஷ்டாநாம் ஆத்மநஸ்து யத் பரிஷ்வங்க மாத்ரம் இதி சிதசிதோர் விவேகம் அபிதாய’தத்ய இத்தஂ விதுஃ தேர்சிஷமபி ஸஂபவந்தி’ (சா0 உ0 5.10.1)’இமஂ மாநவமாவர்த்தஂ நாவர்தந்தே’ (சா0 உ0 4.15.5) இதி விவிக்தே சிதசித் வஸ்துநி த்யாஜ்யதயா ப்ராப்ய தயா ச’தத்ய இத்தஂ விதுஸ்தேர்சிராதிநா கச்சந்தி ந ச புநராவர்தந்தே’ இதி உக்தம் இதி கம்யதே.
ஆத்ம யாதாத்ம்ய விதஃ பரம புருஷ நிஷ்டஸ்ய ச’ஸ ஏநாந் ப்ரஹ்ம கமயதி’ (சா0 உ0 4.15.5) இதி ப்ரஹ்ம ப்ராப்தி வசநாத் அசித் வியுக்தம் ஆத்ம வஸ்து ப்ரஹ்மாத்மக தயா ப்ரஹ்ம ஷேஷதைகரஸம் இத்யநுஸஂதேயம்.
தத் க்ரது ந்யாயாச்ச பரஷேஷதைகரஸத்வஂ ச’ய ஆத்மநி திஷ்டந் யஸ்யாத்மா ஷரீரம்’ (ஷ0 ப்ரா0 14.6.5.5.30) இத்யாதி ஷ்ருதி ஸித்தம்.
৷৷8.22৷৷’புருஷஃ ஸஃ’ இதி ஷ்லோகே துஷப்தேநார்தாந்தரத்யோதநாத்’அநந்யயா பக்த்யா’ இத்யஸ்ய ஸாமர்த்யாத்புருஷஷப்தஸ்ய பரமாத்மநி புரிஷயத்வபூர்ணத்வபூர்வஸத்பாவபுருதாநாதிபிர்நிமித்தைஃ “ஸஹஸ்ரஷீர்ஷா புருஷஃ” [றக்ஸஂ.8.4.17.8யஜுஸ்ஸஂ.31.1] இத்யாதிப்ரயோகப்ராசுர்யாத்பரஷப்தேந விஷேஷணாச்ச பூர்வோக்தாத்பலாததிகபலோபதேஷார்தோயஂ ஷ்லோக இத்யபிப்ராயேணாஹ — ‘ஜ்ஞாநிந’ இதி.’விபக்தஂ’ விவேசகைரிதி ஷேஷஃ. விலக்ஷணமிதி வார்தஃ. ககநாத்யந்தஸ்திதாவபி ககநாதேஃ பரத்வாபாவாத்தத்ஸித்த்யர்தஂ’யஸ்ய’ இத்யாதிப்ரஸித்தவந்நிர்தேஷோத்ர பூர்வோக்தபரத்வபர இதி தர்ஷயதி — ‘மத்த’ இதி. அநுவாதபுரோவாதயோரைகார்த்யமிதி பாவஃ. “யஸ்மாத்பரஂ நாபரம்” இத்யாரப்ய “தேநேதஂ பூர்ணஂ புருஷேண ஸர்வம்” [ஷ்வே.உ.3.9] இதி ஷ்ருதிஸ்மாரணாய’யேந ச பரேண புருஷேணேத்யுக்தம்’. பக்தேரநந்யத்வஂ கீதரிஷஂ? இத்யத்ராஹ — ‘அநந்யசேதா’ இதி.
—————
பக்த்யா த்வநந்யயா ஸக்ய மஹமேவஂவிதோர்ஜுந.–
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப—৷৷11.54৷৷
எதிரிகளைத் தவிக்கச் செய்யும் அர்ஜுனா நீ என்னை எப்படிக் கண்டு இருக்கிறாயோ அவ்வண்ணம் உள்ளபடி
நான் வேதங்களைக் கொண்டும் காண முடியாதவன் – தவத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
தானத்தைக் கொண்டும் காண முடியாதவன் – யாகத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
நான் ஸ்வயம் பிரயோஜன பக்தியாலேயே இவ்வண்ணமாக உள்ளபடி சாஸ்த்ரங்களால்
அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் கூடியவன்
வேதத்தாலோ தபஸாலோ –யாகங்களாலும் முடியாதே -பக்தி ஒன்றை தவிர -அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் –
பக்தி இல்லாத வேதம் தபஸ் யாகம் தானம் மூலம் அடைய முடியாதே-பக்தி ஒன்றாலே முடியும் –
৷৷11.54৷৷வேதைஃ அத்யாபநப்ரவசநாத்யயநஷ்ரவணஜபவிஷயைஃ யாகதாநஹோமதபோபிஃ ச மத்பக்திரஹிதைஃ கேவலைஃ யதாவத் அவஸ்திதஃ அஹஂ த்ரஷ்டுஂ ந ஷக்யஃ. அநந்யயா து பக்த்யா தத்த்வதஃ ஷாஸ்த்ரைஃ ஜ்ஞாதுஂ தத்த்வதஃ ஸாக்ஷாத்கர்துஂ தத்த்வதஃ ப்ரவேஷ்டுஂ ச ஷக்யஃ.
ததா ச ஷ்ருதிஃ’நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ ந மேதயா ந பஹுநா ஷ்ருதேந. யமேவைஷ வரிணுதே தேந லப்யஸ்தஸ்யைஷ ஆத்மா விவரிணுதே தநூஂ ஸ்வாம்.’ (கட0 2.23) இதி.
৷৷ 11.54৷৷உத்தரஷ்லோகஸ்யைததுபபாதகதயா ந பௌநருக்த்யமித்யாஷயேந தமவதாரதி — ‘குத இத்யத்ராஹேதி’. வேதாநாஂ ஸ்வரூபேண ஸாதநத்வாப்ரஸக்த்யா தந்நிஷேதோநுபபந்ந இத்யதஸ்ததபிப்ரேதமாஹ’வேதைரத்யாபநப்ரவசநேதி’. தாநேஜ்யாகதநஂ ஹோமஸ்யாப்யுபலக்ஷணமித்யபிப்ரயந்நாஹ’யாகதாநஹோமதபோபிஷ்சேதி’. பக்தித்வாரா ஸாதநத்வஸ்ய “தமேதஂ வேதாநுவசநேந” [பரி.உ.4.4.22] இத்யாதிஷ்ருத்யவகதத்வாத்’மத்பக்திவிரஹிதைரித்யுக்தம்’. ஏவஂவிதஷப்தோ மாநுஷத்வாதிப்ரமாநர்ஹத்வாப்ராகரிதத்வாதிபர இத்யாஹ’யதாவதவஸ்திதோஹமிதி’. ந கேவலஂ ஸாக்ஷாத்காரமாத்ரே ஸாதநத்வேந பக்திரபேக்ஷிதா; கிந்து’ஷுத்தபாவஂ கதோ பக்த்யா ஷாஸ்த்ராத்வேத்மி ஜநார்தநம்’ [ம.பா.5.69.5] இத்யாதிவச்சாஸ்த்ரதோர்தநிர்ணயே ஸாக்ஷாத்காராநந்தரபாவிந்யாஂ ப்ராப்தாவபீத்யபிப்ராயேண’ஜ்ஞாதுஂ”ப்ரவேஷ்டும்’ இத்யுபயஂ பூர்வஷ்லோகாப்ரஸக்தமிஹ ப்ரஸஞ்ஜிதம்.’தத்த்வதஃ’ இத்யேதத்ித்ரஷ்வப்யவிஷேஷாதபேக்ஷிதத்வாச்சாந்விதம். தத்த்வதஃ ப்ரவேஷஃ பரிபூர்ணப்ராப்திஃ? யதாவஸ்திதஸர்வாகாரேணாநுபவ இத்யர்தஃ. தேந வ்யூஹவிபவாதிமாத்ரப்ராப்திவ்யவச்சேதஃ. ஸ்மர்யந்தே ச ஸாக்ஷாந்முக்தைரர்வாஞ்சஃ ப்ராப்திபர்வபேதாஃ — ‘லோகேஷு விஷ்ணோர்நிவஸந்தி கேசித்ஸமீபமரிச்சந்தி ச கேசிதந்யே. அந்யே து ரூபஂ ஸதரிஷஂ பஜந்தே ஸாயுஜ்யமந்யே ஸ து மோக்ஷ உக்தஃ’ இதி.’ஏதத்தி துர்லபதரஂ லோகே ஜந்ம யதீதரிஷம்’ [6.42] இத்யஸ்ய வ்யாக்யாநே யாதவப்ரகாஷைஷ்சோக்தம் — “இதமல்பீயஸீஂ யோகஸித்திஂ கதஸ்ய மரிதஸ்ய பலஂ? யதி ப்ரதமாஂ யோகஸித்திஂ கதோ ம்ரியதே? த்யஜதி வா யோகஂ? ஷ்வேதத்வீபே ஜாயதே; பகவத்ஸாலோக்யஂ வா யாதி; யதி ததோப்யதிகாஂ யோகஸித்திஂ கதோ ம்ரியதே; விஷ்ணுபார்ஷதோ பவதி; யதி ததோப்யதிகாஂ? பார்ஷதேஷ்வரோ பவதி; யதி ததோப்யதிகாஂ? த்வாரபாலோ பவதி; யதி ததோப்யதிகாஂ? பகவதோங்கஸஂவாஹகோ பவதி; யதி ததோப்யதிகாஂ? மந்த்ரிஸ்தாநீயஃ பரிதகைஷ்வர்யயுக்தோ பவதி; யதி பூர்ணாஂ யோகஸித்திஂ கதோ ம்ரியதே? பகவத்ஸாயுஜ்யஂ கதோ முக்தஃ பரமைஷ்வர்யயுக்தோ பவதி” இதி வைஷ்ணவேஷு யோகஷாஸ்த்ரேஷு மர்யாதா. ததேதத்ஸர்வமிஹ ஸூசிதஂ பகவதா “அதவா யோகிநாம்” [6.42] இத்யாதீநீதி. ஜ்ஞாநதர்ஷநப்ராப்திஹேதுத்வே பக்தேஃ பர்வபேதாந்நாந்யோந்யாஷ்ரயணாதிதோஷஃ. பூர்வஜந்மஸுகரிதமூலஸாத்த்விகஜநஸஂவாதாதிஜநிதஂ யதாவச்ச்ரவணாநுகுணஂ கிஞ்சிதாநுகூல்யரூபஂ பக்திமாத்ரஂ ஷாஸ்த்ரஜந்யஜ்ஞாநோத்பத்தௌ ஸஹகாரி பவதி. உத்கடதிதரிக்ஷாகர்பா து பரபக்திஃ ஸாக்ஷாத்காரஹேதுஃ; ஸாக்ஷாத்கரிதே து பரிபூர்ணாநுபவாபிநிவேஷலக்ஷணா பரமபக்திஃ ப்ரவேஷஹேதுரிதி. அத்ர’அநந்யயா’ இதி பதஂ ப்ராகுக்தப்ரக்ரியயா அநந்யப்ரயோஜநயேதி பாவ்யம். அநந்யதேவதாகயேத்யேகே. ஐக்யாநுஸந்தாநவிவக்ஷா து ப்ராகேவ தூஷிதா; ப்ரத்யக்ஷாதிவிருத்தா ச. ததேததகிலமபிப்ரேத்ய ஸங்கரிஹீதம்’ஏகாதஷே ஸ்வமாஹாத்ம்யஸாக்ஷாத்காராவலோகநம். தத்தமுக்தஂ விதிப்ராப்த்யோர்பக்த்யேகோபாயதா ததா’ [கீ.ஸஂ.15] இதி. பக்திப்ரஷஂஸாபரத்வஷங்காமபாகரோதி — ‘ததா சேதி’. “நாயமாத்மா” இத்யாதௌ “ந பரிதிவ்யாமக்நிஷ்சேதவ்யஃ” [யஜுஃ5.2.7.2] இத்யாதாவிவ கேவலாநாஂ நிஷேதஃ. யச்சப்தாநூதிதோ வரணீயதாஹேதுகுணவிஷேஷோ பக்திரேவேத்யர்தஸ்வபாவாதுபபரிஂஹணபலாச்ச ஸித்தம். அத்ர தநுஷப்தஸ்ய விக்ரஹபரத்வே ஸ்வரூபாதிகஂ தத்பரத்வே ச விக்ரஹாதிகமர்தலப்தம்.
——————–
ப்ரஹ்ம பூத ப்ரஸந்நாத்மா ந ஸோசதி ந காங்க்ஷதி–
ஸமஸ் ஸர்வேஷு பூதேஷு மத் பக்திம் லபதே பராம்–৷৷18.54৷৷–(பர பக்திக்கு ஆத்ம தர்சனம் தேவை -அதுக்கு த்யான நிஷ்டை )
ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா-பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன்,
ந ஸோசதி ந காங்க்ஷதி-துயரற்றோன், விருப்பற்றோன்,
ஸர்வேஷு பூதேஷு ஸம:-எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன்,
பராம் மத்பக்திம் லபதே-உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.
৷18.54৷৷ப்ரஹ்ம பூதஃ (ஆத்ம தர்சனம் பெற்ற பின்பு )ஆவிர்பூத அபரிச்சிந்ந ஜ்ஞாநைகாகார மச் சேஷதைக ஸ்வபாவாத்ம ஸ்வரூபஃ.’இதஸ் த்வந்யாஂ ப்ரகரிதிஂ வித்தி மே பராம்.’ (கீதா 7.5) இதி ஹி ஸ்வ ஷேஷதா உக்தா.ப்ரஸந்நாத்மா க்லேஷ கர்மாதிபிஃ (கிலேச கர்மம் விபாகம் ஆசயம் இவற்றால் தீண்டாமல் ப்ரஸன்ன ஆத்மா-இந்த நான்குமே பர பக்திக்குத் தடை )அகலுஷ ஸ்வரூபோ மத் வ்யதிரிக்தஂ ந கஞ்சந பூத விஷேஷஂ ப்ரதி ஷோசதி ந கஞ்சந காங்க்ஷதி; அபி து மத் வ்யதிரிக்தேஷு ஸர்வேஷு பூதேஷு அநாதரணீயதாயாஂ ஸமோ நிகிலஂ வஸ்து ஜாதஂ தரிணவத் மந்யமாநோ மத்பக்திஂ லமதே பராம்.-
மயி -ஸர்வேஷ்வரே -நிகில ஜகதுத்பவ ஸ்திதி ப்ரலயலீலே- நிரஸ்த ஸமஸ்த ஹேய கந்தே- அநவதிக அதிஷய அஸஂக்யேய (குறையற்ற எண்ணிறந்த-ஒவ்வொன்றுமே எல்லை அற்ற -அதிசய )கல்யாண குண கணைகதாநே-(ஏக ஸ்தானம்) -லாவண்ய அமரித ஸாகரே (லாவண்யம்-ஸமுதாய சோபை )-ஷ்ரீமதி- புண்டரீக நயநே (ஸுந்தர்யம் -அவயவ சோபை )(தஸ்ய உதித நாம -உயர்வற –பிறந்தார் உயர்ந்தே-கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-)-ஸ்வ ஸ்வாமிநி அத்யர்த ப்ரிய அநுபவ ரூபாஂ பராஂ பக்திஂ லபதே.தத் பலம் ஆஹ —
(எட்டு விசேஷணங்கள்-முதல் ஏழும் குண க்ருத தாஸ்யம் -இறுதியில் ஸ்வாமித்வம் ஸ்வரூப க்ருத தாஸ்யம் பிரதானம்
ஐஸ்வர்யம் -நியமன சாமர்த்தியம்-காரணத்வ பலம் அடியாக -உபகாரகன் இடம் தானே அன்பு செலுத்த வேண்டும் )
৷৷18.54৷৷ஏவஂ கர்மயோகாதிஸாத்யப்ரத்யகாத்மாநுபவஸ்ய பரபக்த்யதிகாராபாதகத்வமுச்யதே’ப்ரஹ்மபூதஃ’ இதி ஷ்லோகேந. ததபிப்ராயேண பரஷேஷதைகஸ்வபாவத்வஸ்யாப்யாவிர்பாவ உக்தஃ. யோகஸாத்யஂ ப்ரஹ்மாக்யமிஹ ப்ரஹ்மத்வமித்யபிப்ராயேணாபரிச்சிந்நஜ்ஞாநாவிர்பாவோக்திஃ. ஷேஷத்வஸ்ய ஸ்வரூபாநுபந்தித்வஂ ப்ராகேவோக்தமித்யாஹ’இதஸ்த்வந்யாமிதி’.’ராகாதிதூஷிதே சித்தே நாஸ்பதீ மதுஸூதநஃ’ [வி.த.9.10] இத்யாத்யுக்தபரபக்த்யநர்ஹதாநிவரித்திஃ’ப்ரஸந்நாத்மா’ இத்யுச்யத இத்யாஹ — ‘க்லேஷகர்மாதிபிரகல்மஷஸ்வரூப’ இதி. ஆதிஷப்தேந விபாகாஷயயோர்க்ரஹணஂ? தயோரபி காலுஷ்யரூபத்வாத்;’க்லேஷகர்மவிபாகாஷயைஃ’ [பா.யோ.1.24] இதி ஸந்நியோகஷிஷ்டத்வாச்ச. அவித்யாஸ்மிதாதயஃ பஞ்ச க்லேஷாஃ? கர்ம புண்யபாபரூபஂ? ஜாத்யாயுர்போகாஃ விபாகாஃ? ஆஷயாஃ ஸஂஸ்காராஃ.’யஸ்மிந் ஸ்திதோ ந துஃகேந குருணாபி விசால்யதே’ [6.22] இதி ப்ராகுக்தஂ’ந ஷோசதி’ இதி பராமரிஷ்டம். ததா’யஂ லப்த்வா சாபரஂ லாபஂ மந்யதே நாதிகஂ ததஃ’ [6.22],இத்யுக்தஂ’ந காங்க்ஷதி’ இதி ஸ்மாரிதம். அத்ர’ந ப்ரஹரிஷ்யதி’ இதி பாடாந்தரமப்ரஸித்தத்வாதநங்கீகரிதம். தத்ராத்மாநுபவஸுகேந பாஹ்யவைதரிஷ்ண்யஂ தாவஜ்ஜாயதே? பரமாத்மநஸ்து ப்ரத்யகாத்மநோப்யதிகஸுகதயா ஷ்ருதத்வாத்ததநுபுபூஷாஸ்தாயிநீத்யபிப்ராயேண மத்வ்யதிரிக்தஷப்தஃ.,ஷோககாங்க்ஷாநுதயஹேதுஃ’ஸமஃ’ இத்யுச்யதே இத்யபிப்ராயேண — ‘அநாதரணீயதாயாஂ ஸம’ இத்யுக்தம். துல்யாநாதர இத்யர்தஃ. பராவரதத்த்வவிவேகபலமந்யாநாதரஸாம்யஂ வ்யநக்தி — ‘நிகிலமிதி’.’வஸ்துஜாதமித்யநேந’ ப்ரஹ்மாதிஸ்தம்பபர்யந்தாநாமேவ மேர்வபேக்ஷயா மாஷஸர்ஷபாதீநாமிவாவாந்தரோத்கர்ஷஸ்யாநாதரயோக்யத்வஂ ஸூசிதம்.’தரிணவதிதி’ — நஹி ரத்நபர்வதமாருருக்ஷோஃ பலாலகூடே ஸங்கஃ ஸ்யாதிதி பாவஃ. அத்ர மச்சப்தேந பரபக்த்யுத்பத்திவிவரித்த்யர்ததயா பூர்வத்ர ஷாஸ்த்ராந்தரேஷு ச ப்ரபஞ்சிதாநாமுபாஸநதஷாயாமநுஸந்தேயாநாஂ சாகாராணாமபிப்ரேதத்வமாஹ’மயி ஸர்வேஷ்வர’ இத்யாதிபிஃ.’ஸர்வேஷ்வர’ — இதி ஈஷிதவ்யஸ்ய பத்தஸ்ய கிஂ ததாபூதைஃ ஈஷிதவ்யாந்தரைரிதி பாவஃ.’நிகிலஜகதுத்பவஸ்திதிப்ரலயலீல’ இதி — “காரணஂ து த்யேயஃ” [அ.ஷிகோ.3] இதி ஹி ஷ்ருதிரிதி பாவஃ. யத்வா கரணகலேவரப்ரதாநாதிபிர்மஹோபகாரகே சதுர்விதஹேதுபூதே தஸ்மிந் திஷ்டதி ஸரிஷ்டிஸஂஹாரகர்மதயைவாவஸ்திதஃ கோந்யஃ ஸமாஷ்ரயணீய இதி பாவஃ.’நிரஸ்தஸமஸ்தஹேயகந்த’ இதி — நஹ்யஸ்மிந்யதாவத்ப்ரதீதே வஸ்த்வந்தரேஷ்விவாவஜ்ஞாவைமுக்யாதிகாரணமஸ்தீதி பாவஃ.’அநவதிகேத்யாதி’ ஏகைககுணப்ரகர்ஷோபி சித்தாகர்ஷகஃ; கிமுதைவஂ ஸம்பூத இதி பாவஃ. யத்தி பரஂ ஸுலபஂ ச ததேவ ஹ்யாஷ்ரயணீயமிதி ஸௌலப்யோபயுக்தகுணாநாமப்யத்ர ஸங்க்ரஹஃ.’லாவண்யாமரிதஸாகர’ இதி ஷுபாஷ்ரய விக்ரஹகுணோபலக்ஷணம்.
‘ஷ்ரீமதீதி’ — ஷ்ரீர்ஹி ஸர்வேஷாமாஷ்ரயணீயா? ஸாப்யேநஂ நித்யமாஷ்ரிதேதி ஹரிதயம். ஷ்ரீயதே ஷ்ரயதே சேதி ஷ்ரீஷப்தோ நிருக்தஃ. மதும்நித்யயோகே. ஷ்ருதிஷ்ச — “ஹ்ரீஷ்ச(ஷ்ரீஷ்ச)தே லக்ஷ்மீஷ்ச பத்ந்யௌ” [யஜுஸ்ஸஂ.31.22] இத்யாதிகா. ஸ்மர்யதே ச — ‘நித்யைவைஷா ஜகந்மாதா விஷ்ணோஃ ஷ்ரீரநபாயிநீ. யதா ஸர்வகதோ விஷ்ணுஸ்ததைவேயஂ ৷৷’ [வி.பு.1.8.17] இதி. ஏதேநோபாஸ்யத்வப்ராப்யத்வாதிகஂ ஸர்வஂ ஸபத்நீகஸ்யேதி ஜ்ஞாபிதம். ஆமநந்தி ச ரஹஸ்யாம்நாயவித இமமேவார்தஂ — ‘நித்யஸந்நிஹிதஷக்திஃ’ இதி.’புண்டரீகநயந’ இத்யவயவஸௌந்தர்யோபலக்ஷணம். “தஸ்ய யதா கப்யாஸஂ புண்டரீகமேவமக்ஷிணீ தஸ்யோதிதி நாம (ஸஃ) ஏஷ ஸர்வேப்யஃ பாப்மப்யஃ உதித உதேதி ஹ வை ஸர்வேப்யஃ பாப்மப்யோ ய ஏவஂ வேத” [சா.உ.1.6.7] இதி ஸர்வபாபவிமோக்ஷகாமஸ்யோபாஸநார்ததயா புண்டரீகாக்ஷத்வமப்யுபதிஷ்டம்.’சக்ஷுஷா தவ ஸௌம்யேந பூதாஸ்மி’ [வா.ரா.3.34.13]’யஂ பஷ்யேந்மதுஸூதநஃ’ இத்யாதிஷு ச தத்வீக்ஷணஸ்ய பாவநதமத்வமுச்யத இதி பாவஃ. பக்த்யுத்பத்த்யாதௌ ஸர்வமிதமேகதஃ? ஸ்வாமித்வஂ சைகதஃ? நசாஸாவேகோநஸர்வஸ்வாமீத்யபிப்ராயேணாஹ — ‘ஸ்வஸ்வாமிநீதி’.
—————-———————————————————————————————
சூரணை -15
பர பக்தி பர ஜ்ஞான பரம பக்த்யேக
ஸ்வபாவம் மாம் குருஷ்வ
இவை மூன்றும் –பர பக்தியும் -அதன் கார்யமான பர ஜ்ஞானமும் -அதன் கார்யமான பரம பக்தியும் –
எனக்கு யாவதாத்மா பாவியாக உண்டாக வேணும் -என்கிறார்
த்வத் பாதாரவிந்த யுகளம் சரண மஹம் ப்ரபத்யே -என்று
சாதநாந்தர நிரபேஷமான உபாயத்தை பற்றினவர் -ஆகையாலும்
ஸ்வபாவம் மாம் குருஷ்வ -என்று பக்தி தன்னை அன்றிக்கே ஸ்வ பாவத்தை அபேஷிக்கிறார் ஆகையாலும் –
இங்கு பர பக்த்யாதிகளை அபேஷிக்கிறது
கைங்கர்ய உபகரண தயா வல்லது
நிரபேஷ உபாய ஸ்வீகாரம் பண்ணினவர் ஆகையாலே
உபாய தயா அல்ல –
அத்தேச விசேஷத்தில் அனுபவம் பரம பக்தி க்ருதமாய் இருக்குமாகில் அதுவே அமையாதோ
பரபக்தி பர ஜ்ஞானங்களும் யவதாத்ம பாவியாக வேணும் என்று அபேஷிக்க -இதுக்கு ஹேது என் என்னில்
அனுபூதாம்சமே நாள் தோறும் அனுபவித்து போருகிறதாகில் அதுவே அமையும்
தன் விடாயாலே அதுவும் நித்யமாகவும் தட்டில்லை
அனுபாவ்ய அம்சம் விஞ்சி இருக்கும்
அனுபவார்த்தமாக அபூர்வ தர்சனத்தை ஈஸ்வரன் பண்ணுவிக்கும்
அப்போதே கண்ட போதே மேல் விழுகையும்
அநந்தரம் இதிலே ஜ்ஞானம் சஞ்சரிக்கையும்
பின்பு பெறா விடில் முடியும்படியான தசை பிறக்கையும்
இப்பாகம் அபூர்வ தர்சனத்திலெ உண்டாமாவை ஆகையாலே –
மூன்றையும் யவதாத்ம பாவியாக வேணும் என்று அபெஷிக்கிறார் –
————————————————————————————————
சூரணை -16-அவதாரிகை
பர பக்த்யாதிகளால் பண்ணும் கைங்கர்ய வேஷத்தை
இரண்டாம் சூரணை யிலே பரக்க அருளிச் செய்து இருக்க –
இங்கும் சொன்னால் புனர் உக்தம் அன்றோ என்னில்
அங்கு கைங்கர்ய ருசியை உண்டாக்க வேணும் என்று பிராட்டி திருவடிகளில் சரணம் புக நினைத்து
ஏவம் விதமான கைங்கர்யத்திலே எனக்கு ருசியைத் தந்து அருள வேணும் -என்கைக்காக-
கைங்கர்ய ஸ்வரூபத்தை அருளிச் செய்தார் கீழ் –
இங்கு
ருசி பூர்வகமாகப் பெரிய பெருமாள் திருவடிகளிலே சரணம் புக்குக்
கைங்கர்யம் தன்னையே அபே ஷிக்கிறார் -ஆகையாலே புநர் உக்தி தோஷம் இல்லை –
பர உபதேசமாக அருளிச் செய்கிறார் அல்லாமையாலே –
தோஷம் இல்லாமையே அன்று குணமாக புத்தி பண்ண தட்டில்லை
பரபக்தி பர ஜ்ஞான பரம பக்தி
கருத பரி பூர்ண
அநவரத நித்ய விசததம
அநந்ய பிரயோஜன
அநவதிக அதிசய ப்ரிய பகவத் அனுபவோஹம்
ததாவித பகவத் அனுபவ ஜனித அநவதிக அதிசய ப்ரீதிகாரித அசேஷ அவஸ்தோசித
அசேஷ சேஷை தைகரரூப
நித்ய கிங்கரோ பவாநி
பரபக்தி பர ஜ்ஞான பரம பக்தி கருத –
இப் பர பக்த்யாதிகளாலே பண்ணப் படுமதான
பரி பூர்ண –
அதாவது -ஸ்வரூப ரூப குண விபூதிகள் இத்தனையும்
ஒரு போகியாக அனுபவிக்கை –
அநவரத –
அதாவது அவிச்சின்னமாய் இருக்கை –
அதாவது -விஷயாந்தரம் கலசாது இருக்கை –
நித்ய –
யாவதாத்மா பாவியாய் இருக்கை
விசததம –
விசதம் ஆவது -பர பக்தி தசையில் அனுபவம்
விசத தரமாவது -பர ஜ்ஞான தசையில் அனுபவம்
விசத தமமாவது -பரம பக்தி தசையில் அனுபவம் –
அநந்ய பிரயோஜன –
இவ் வனுபவத்தில் பிறக்கும் ப்ரீதியும் வேண்டா
ப்ரீதி கார்யமான கைங்கர்யமும் வேண்டா -என்னும்படி
தானே ரச்யமாய் இருக்கை –
அநவதிக அதிசய ப்ரிய பகவத் அனுபவோஹம் –
அநவதிகமான
அதிசயத்தை உடைத்தான
பகவத் அனுபவத்தை உடைய -நான்
ததாவித பகவத் அனுபவ ஜனித அநவதிக அதிசய ப்ரீதிகாரித அசேஷ அவஸ்தோசித –
அப்படிப் பட்ட அனுபவத்தாலே பிறப்பதாய்
அநவதிக அதிசயத்தை உடைய ப்ரீதி காரிதமாய் –
எல்லா அவஸ்தை களிலும் அனுகூலமாய் இருக்கிற –
அசேஷ சேஷை தைகரரூப –
சகல சேஷ வ்ருத்தி ஒன்றிலும் உண்டான
அபி நிவேசத்தை வடிவாக உடையனாய்க் கொண்டு
நித்ய கிங்கரோ பவாநி –
நித்ய கைங்கர்யத்தை பெற்று
அனுபவிக்கப் பெறுவேனாக வேணும் –
அன்றிக்கே
நித்ய சப்தம் புநரா வ்ருத்தி ரஹீதமான தேசத்தைச் சொல்லி
அதிலே கிங்கரோ பவாநி -என்னவுமாம் –
——————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்