Archive for the ‘கதய த்ரயம்’ Category

ஸ்ரீ சரணாகதி கத்யத்தில் ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் –ஸ்ரீ கீதா பாஷ்யம் —

February 24, 2023

சூரணை 8- அவதாரிகை –
இது தான் உமக்கு ஒருவருக்குமேயோ – என்னில்
என் அளவே அன்று -சகல லோகங்களிலும் வர்த்திக்கிற சகல சேதனருக்கும் சகல வித பந்துவும் சர்வாதிகனான நீயே –என்கிறார்

பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய த்வமஸ்ய பூஜ்யஸ் ச குருர் கரீயான்
ந த்வத் சமோஸ்த்யப் யதிக குதோந்யோ லோக த்ரயேப்ய ப்ரதிமப்ரபாவ-৷৷11.43৷৷

பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய-
சர்வ லோகங்களிலும் உண்டான ஜங்கம ஸ்தாவராத் மகமான
சகல பதார்த்தங்களுக்கும் உத்பாதகன் ஆனவனே-

த்வமஸ்ய பூஜ்யஸ் –
ஆகையாலே சர்வத்துக்கும் பூஜ்யன் நீ அல்லையோ

ச குருர் கரீயான்-
ஸ்ரேஷ்டனான ஆசார்யனும் நீயே
கீழ் சொன்ன பூஜ்யத்தை பித்ருத்வத் அளவிலே நிற்குமது

இத்தால் –
உத்பாதக பிரம்மா பித்ரோர் கரீயான் ப்ரஹ்மத பிதா -கூரத் ஆழ்வான்-என்று
பூஜ்யதையின் எல்லை சொல்லுகிறது

ந த்வத் சமோஸ்த்யப் யதிக குதோந்யோ
பித்ரு மாத்ரு ஸூத பிராத்ரு தார மித்ராத யோபி வா
ஏகைக பல லாபாய சர்வ லாபாய கேசவ –ஆகையாலே
த்வத் வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களிலும் உனக்கு சத்ருசர் இல்லை என்றால்
அதிகர் இல்லை என்னும் இடம் சொல்ல வேணுமோ –
ஒத்தார் மிக்கார் இலையாய -திருவாய் மொழி -2-3-2-இறே

லோக த்ரயேப்ய ப்ரதிமப்ரபாவ –
ஆகையாலே த்ரிவித சேதனரிலும் காட்டில் ஒப்பில்லாத பிரபாவத்தை உடையவனே –

——–

பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய—த்வமஸ்ய பூஜ்யஸ்ச குருர் கரீயாந்.—
ந த்வத் ஸமோஸ்த் யப்யதிக குதோந்யோ–லோக த்ரயேப் யப்ரதிம ப்ரபாவ—৷৷11.43৷৷

த்வம்-நீ,
அஸ்ய சராசரஸ்ய லோகஸ்ய-இந்த சராசரமாகிய இவ்வுலகத்துக்கு,
பிதா-தந்தை ஆவாய்,
ச பூஜ்ய: அஸி-இவ்வுலகத்தால் தொழத் தக்கவன்,
கரீயாந் குரு-மிகவும் சிறந்த குரு,–சிஷ்யன் கீழ் நீயே குரு இங்கு
த்வத்ஸம: ந அஸ்தி-உனக்கு நிகர் யாருமில்லை,
அபி அப்யதிக: குத: அந்ய:-எனில் உனக்கு மேல் வேறுயாவர்?
லோக த்ரயே அப்ரதிம ப்ரபாவ-மூன்று உலகங்களிலும் ஒப்பற்ற பெருமை உடையவனே!

ஒப்பற்ற பெருமை யுடையவனே-இந்த அசைவனவும் அசையாதனவும் அடங்கிய உலகுக்கு தந்தை யாகிறாய்
ஆகையாலே இவ்வுலகிற்கு வழி படத் தக்கவனும் ஆகிறாய்
தந்தையை விடச் சிறந்தவனாக ஆச்சார்யரும் ஆகிறாய்
கிருதக -அக்ருதக க்ருதாக்ருத -மகர லோகம் -லோகம் வேதம் த்ரயீ என்றுமாம் -மூ உலகிலும் கருணை முதலான எந்த குணத்தாலும் உன்னை ஒத்தவன் வேறு ஒருவனும் இல்லை
உன்னைக் காட்டிலும் மேற்பட்டவன் எப்படி இருக்க முடியும்

৷৷11.43৷৷அப்ரிதம ப்ரபாவ த்வம் அஸ்ய சராசரஸ்ய லோகஸ்ய பிதா அஸி அஸ்ய லோகஸ்ய குருஃ ச அஸி. (சிஷ்யன் கீழ் நீயே குரு இங்கு )

அதஃ த்வம் அஸ்ய சராசரஸ்ய லோகஸ்ய கரீயாந் பூஜ்ய தமஃ. ந த்வத் ஸமஃ அஸ்தி அப்யதிகஃ குதஃ அந்யஃ லோக த்ரயே அபி த்வதந்யஃ (கிருதக -அக்ருதக க்ருதாக்ருத -மகர லோகம் -லோகம் வேதம் த்ரயீ என்றுமாம் )

காருண்யாதிநா கேந அபி குணேந ந த்வத் ஸமஃ அஸ்தி குதஃ அப் யதிகஃ.

யஸ்மாத் த்வஂ ஸர்வஸ்ய பிதா பூஜ்ய தமோ குருஃ ச காருண்யாதி குணைஃ ச ஸர்வாதிகஃ அஸி —

৷৷11.43৷৷த்வயா க்ஷாமணே கரிதேபி க்ஷமேஹமிதி கேந நிஷ்சிதம் மதந்யஃ கஷ்சிதாஷ்ரீயதாமிதி பகவதபிப்ராயமுந்நீய ததுத்தரத்வேந ஹேது பல பாவேந ப்ரவரித்தே ஷ்லோகத்வயே

ப்ரதம ஷ்லோகஸ்தவிஷேஷணாந்யப்ரதிமப்ரபாவத்வோபபாதகாநீத்யபிப்ராயேண’அப்ரதிமப்ரபாவேதி’ ப்ரதமமுக்தம். பிதரிகுருபூஜ்யஷப்தாநாஂ ஸம்பந்தி ஸாபேக்ஷத்வேந லோக ஷப்தஸ்ய ஸர்வத்ராந்வயமாஹ’அஸ்ய லோகஸ்ய பிதாஸீத்யாதிநா’. நிருபாதிகபிதரித்வகுருத்வே பூஜ்யதமத்வ ஹேதுரித்யபிப்ராயேண’அத’ இதி. பூஜ்யத்வே கரீயஸ்த்வமநவச்சிந்நமிதி ஜ்ஞாபநாய ப்ரவரித்தஂ’ந த்வத்ஸமோஸ்தி’ இதி வாக்யஂ வ்யாக்யாஸ்யந் ப்ரயோஜநாதிஷயஸத்த்வால்லோகத்ரயஷப்தஸ்யாத்ராந்வயமாஹ’லோகத்ரயேபி த்வதந்ய’ இதி.

அத்ர லோகத்ரயஷப்தேந கரிதகமகரிதகஂ கரிதகாகரிதகமித்யுக்தலோகத்ரயஂ வா? லோக்யதேநேந ப்ரமாணாந்தராப்ராப்தார்த இதி வ்யுத்பத்த்யா வேதத்ரயஂ வா விவக்ஷிதம்.

ஸாம்யஸ்ய பேதகடிதத்வாத்’ந த்வத்ஸமோஸ்தி’ இத்யநேநைவ அந்யஸ்மிந் பகவத்ஸாம்யநிஷேதலாபாதந்யபதாநர்தக்யஂ இத்யாஷங்காபரிஹாராய’அந்யஸ்த்வத்ஸமோ நாஸ்தி? த்வமேவ தவ ஸமஃ’ இத்யர்தலாபார்தஂ’த்வதந்யஃ’ இத்யுத்தேஷ்யஸமர்பகத்வேநாந்யஷப்தஸ்யாந்வய உக்தஃ. தேந கார்யத்வகர்மவஷ்யத்வாதிநா பகவதந்யத்வேந ப்ரஸித்தாநாஂ விதிஷிவாதீநாஂ “ஹிரண்யகர்பஃ ஸமவர்ததாக்ரே” [றக்ஸஂ.8.7.3.1வா.ஸஂ.20.10.10.14] “

அஜஸ்ய நாபாவத்யேகமர்பிதஂ” [யஜுஃ4.6.2]

“யதா தமஸ்தந்ந திவா ந ராத்ரிர்ந ஸந்ந சாஸச்சிவ ஏவ கேவலஃ” [ஷ்வே.உ.4.18] இத்யாதிஷு தத்தத்வாசிஷப்தஷ்ரவணேந? காரணத்வாதிநா பகவத் ஸாம்யாபாதப்ரதீதாவபி

’ஆகாஷஸ்தல்லிங்காத்’ [ப்ர.ஸூ.1.1.22]

’ப்ராணஸ்ததாநுகமாத்’ [ப்ர.ஸூ.1.1.28]

’ஷாஸ்த்ரதரிஷ்ட்யா தூபதேஷோ வாமதேவவத்’ [ப்ரூ.ஸூ.1.1.30]

’ஸாக்ஷாதப்யவிரோதஂ ஜைமிநிஃ’ [ப்ர.ஸூ.1.2.28] இத்யாதி ந்யாயாநுரோதேந

“ஏஷ ஸர்வபூதாந்தராத்மாபஹதபாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயணஃ” [ஸுபாலோ.7]

“ஏகோ ஹ வை நாராயண ஆஸீந்ந ப்ரஹ்மா நேஷாநஃ” [மஹோ.1.1] இத்யாதி ஷ்ருதி ஸித்த ஸர்வாந்தராத்மத்வாபஹதபாப்மத்வாதிவிஷிஷ்டபகவதஸாதாரணதர்மப்ரதிபாதகவாக்யஸ்த

ஹிரண்யகர்பாஜஷிவா-திஷப்தாநாஂ பகவத்பரதயா ந தேஷாஂ பகவத்ஸாம்யகந்தோபீதி லப்யதே.’கேநாபி குணேநேதி’ —

கிமுத ஸகல கல்யாண குணைர் ஜகத் காரணத்வ மோக்ஷ ப்ரதத்வாதிநா சேதி பாவஃ. அநேந ஸாம்யைக்யோத்தீர்ணவ்யக்த்யந்தரத்வபக்ஷா நிரஸ்தா வேதிதவ்யாஃ.

——————-————————————————————————————-
சூரணை -9- அவதாரிகை –
அநந்தரம் கீழ் சரணம் புக்கவதுக்கு ஷாமணம் பண்ணுகிறது –
ஆருடைய ஹ்ருதயத்தாலே என்னில் –ஸ்வ ஹ்ருதயத்தாலே –
அது என் என்னில்
அநாதி காலம் அபராதத்தைப் பண்ணிக் கூடு பூரித்தவன் இன்றாக ஆபிமுக்யம் பண்ணினானே ஆகிலும்
ரிபூணாமபி வத்சலா -யதிவா ராவண ஸ்வயம் -என்கிற அவன் படி பார்த்தால்
இவனைக் கைக் கொள்ளுகைக்கு ஒரு குறையும் இல்லை

ஆகிலும் பதி வரதை யாய் இருப்பாள் நெடுநாள் வ்யபசரித்து பின்பு பார்த்தா வானவன் பழி யாளன் -என்கிற இதுவே ஆலம்பனமாக
வந்து என்னை ரஷிக்க வேணும் -என்று முன்னே நின்றாள்
வருகை தானே அபராதமாய் அதுக்கு மேலே என்னை ரஷிக்க வேணும் என்கையாவது அபராதத்துக்கு மேல் எல்லையாய்
ஸ்த்ரீத்வ ஹானியுமாய் இருக்கும் இறே –

அப்படியே இவனும் அனன்யார்ஹ சேஷ பூதனுமாய் இருந்து வைத்து
கனக்க அபராதத்தைப் பண்ணிப் போந்து இன்று வந்து சரணம் புகுருகையாவது
அபராதத்துக்கு மேல் யெல்லையுமாய்
சேஷத்வ ஹாநியுமாய் இருக்கக் கடவது இறே

ஆனால் சரணம் புகுகிறது என் -ஷாமணம் பண்ணுகிறது என் -என்னில்
தமேவ சரணம் கத -என்று காகத்தோ பாதி புறம்பு புகல் இல்லாமையாலே
சரணம் புகவும் வேணும்
பூர்வ வ்ருத்தத்தை பாரா -பண்ணின இதுவும் அபராதம் என்று பய ஹேது வாகையாலே ஷாமணம் பண்ணவும் வேணும்

தஸ்மாத் ப்ரணம்ய ப்ரணிதாய காயம் ப்ரசாதயே த்வாமஹ மீச மீட்யம்
பிதேவ புத்ரச்ய சகேவ சக்யு பிரியா ப்ரியாயார்ஹசி தேவ சோடும்

தஸ்மாத் –
த்வமேவ -இத்யாதிப் படியே நீயே சகல வித பந்துவும் ஆகையாலே
செய்த குற்றம் பொறுக்கும் போது சகல வித பந்துவுமாக வேணும் போலே காணும்
அது தன்னிலும் பர்த்தா வென்றால் போலே ஒரு முறையேயாய்
ஒரு வழிப்பட்டு இருக்குமாகில் குற்றமே யாய்த்
தலைக் கட்டுகை  அன்றிக்கே -சகல வித பந்துவுமாய் இருக்கையாலே இவனுக்குச் செய்யல் ஆகாதது இல்லை
அவனுக்கு பொறுக்கல் ஆகாததும் இல்லை என்கை –

ப்ரணம்ய –
மானசமான தண்டன் –

ப்ரணிதாய காயம் –
காயிகமான தண்டன்

இரண்டையும் சொல்லுகையாலே வாசிகம் அர்த்தாத் சித்தம்
ஆக த்ரிவித கரணங்களாலும் சரணம் புக்க படி சொல்லிற்று
எதுக்காக வென்னில்

ப்ரசாதயே –
பிரசாதிப்பிக்கைக்காக
ஆரை என்னில்

ஈச மீட்யம் த்வாம் –
சேஷியுமாய் ஸ்துத்யனுமாய் இருந்துள்ள உன்னை

ஆர் என்னில்
அஹம் –
அனன்யார்ஹ சேஷபூதனுமாய் இருந்து வைத்து
அபராதத்தைப் பண்ணிப் போந்து
இன்று வந்து சரணம் புக்க -நான்

ஈசன் -என்கையாலே உடையவன் -என்றபடி –
ஈட்யன் -என்றது -ஸ்துத்யன் -என்றபடி

நினைத்தபடி செய்யப் புக்கால் நிவாரகர் இல்லாமைக்காக உடையவன் என்கிறது
ஸ்துதிக்க வேண்டும் விஷயத்திலே த்வேஷித்துப் போந்தேன்-என்று
தம்முடைய இழவு தோன்ற ஈட்யன் -என்கிறார் –

பொறுக்கைக்கு ஹேது சொல்லுகிறது மேல் –
பிதேவ புத்ரச்ய –
புத்திரன் பண்ணின குற்றத்தைப் பிதா பொறுக்குமா போலவும்

சகேவ சக்யு –
தோழன் செய்த குற்றத்தை தோழன் பொறுக்குமா போலவும்

பிரியா ப்ரியாயா-
ப்ரியையினுடைய குற்றத்தை ப்ரியனானவன் பொறுக்குமா போலேயும்
சந்திரார்ஷ

சோடும்
பொறுக்கைக்கு சர்வ வித பந்துவுமாய் இருக்கையாலே

தேவ அர்ஹசி
தேவரும் அப்படிக்கு அர்ஹர்

————-

தஸ்மாத் ப்ரணம்ய ப்ரணிதாய காயம் –ப்ரஸாதயே த்வாமஹ மீஸமீட்யம்.–
பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யும் –ப்ரிய ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும்—৷৷11.44৷৷

தஸ்மாத் காயம் ப்ரணிதாய ப்ரணம்ய-ஆதலால், உடல் குனிய வணங்கி,
ப்ரஸாதயே-அருள் கேட்கிறேன்,
ஈட்யம் ஈஸம் தேவ-வேண்டுதற்குரிய ஈசனே!
பிதா புத்ரஸ்ய இவ-மகனைத் தந்தை போலும்,
ஸக்யு: ஸகா இவ-தோழனைத் தோழன் போலும்,
ப்ரிய: ப்ரியாயா:-அன்பனை யன்பன் போலவும் (அன்பான மனைவியைக் கணவன் போலவும்),
த்வாம் அஹம் ஸோடும் அர்ஹஸி-நீ என்னைப் பொறுத்தல் வேண்டும்

முன் கூறிய காரணத்தினால் அனைவரையும் நியமிப்பவனும் ஸ்துதிக்கத் தக்கவனுமான உன்னை
நான் வணங்கி உடலை ஒடுக்கி நின்று அருள வேண்டுகிறேன் –
தேவனே -தந்தை மகனுடைய குற்றத்தைப் போலவும் -தோழன் தோழனுடைய குற்றத்தைப் போலவும் –
எனக்கு இனியனான நீ உனக்கு இனியவனான என்னுடைய குற்றம் அனைத்தையும் பொறுத்து அருள வேணும்

৷৷11.44৷৷தஸ்மாத் த்வாம் ஈஷம் ஈட்யம் ப்ரணம்ய ப்ரணிதாய ச காயஂ ப்ரஸாதயே.

யதா கரிதாபரா தஸ்ய அபி புத்ரஸ்ய யதா ச ஸக்யுஃ ப்ரணாம பூர்வகம் ப்ரார்திதஃ பிதா ஸகா வா ப்ரஸீததி?

ததா த்வஂ பரம காருணிகஃ ப்ரியஃ ப்ரியாய மே ஸர்வஂ ஸோடும் அர்ஹஸி.

ப்ரணாம பூர்வக ப்ரஸாதயே -(என்பதால் -மன்னிப்பு வேண்டி பிரபத்தி இது -பக்தி ஆரம்ப விரோதி போக்கவோ மோக்ஷ ப்ராப்திக்காகவோ இல்லையே)

৷৷11.44৷৷’தஸ்மாத்’ இதி பூர்வ ஷ்லோகோக்த நிருபாதிக பிதரித்வபூஜ்யதமத்வகுருத்வாதிகஂ ஹேதுத்வேந

பராமரிஷதீத்யபிப்ராயேணாஹ’யஸ்மாத்த்வஂ ஸர்வஸ்ய பிதேத்யாதிநா’.’ப்ரணம்ய’ இதி ப்ரபதநமுச்யதே;

பூர்வோக்தபிதரித்வாதிபராமர்ஷிநா’தஸ்மாத்’ இத்யநேந’அஹம்’ இத்யநேந சாநுகூல்யஸங்கல்பாத்யங்காநி ஸூசிதாநி.

’ப்ரணிதாய காயம்’ இத்யநேந “யத்தி மநஸா த்யாயதி” [யஜுஃ6.9.7]

இத்யுக்தரீத்யா கரண பூர்திஃ ஸூசிதா. ப்ரணம்ய ப்ரஸாதயே ப்ரஸாதார்தஂ ப்ரணமாமீத்யர்தஃ.’ப்ரஸாதயே?

ஸோடும்’ இத்யாப்யாமர்தஸித்தஂ வதந் தரிஷ்டாந்ததார்ஷ்டாந்திகயோஃ ஸாதர்ம்யமுபபாதயதி’யதா கரிதாபராதஸ்யாபீத்யாதிநா’.

——————————————————————————

சூரணை – -13- அவதாரிகை –

கீழ் நமஸ் சப்தார்த்தம் சொல்லிற்றே நின்றது –
நமஸ் சப்தத்துக்கு அர்த்தம் விரோதி நிவ்ருத்தி இறே –

அவ்வளவும் போறாதே இவருக்கு –
பரம புருஷார்த்த லஷண மோஷ ரூப கைங்கர்ய சித்தியும் வேணுமே

இக் கைங்கர்ய உபயோகியுமாய்
கைங்கர்யததோபாதி ஆதரணீயமுமாய் -பிரிய விஷயமுமாய்-
பிராப்ய பூமியிலும் அனுவர்த்திக்குமவையான பர பக்தி பர ஜ்ஞான பரம பக்திகளை அபேஷிப்பாராய்
அதுக்கு பூர்வ பாவியாய் இருந்துள்ள அநந்ய பிரயோஜன பக்தி ரூபா பன்ன ஜ்ஞாநத்தை –
அதினுடைய ஸித்தி அர்த்தமாக –
ஸ்ரீ கீதோ உபநிஷத் ஆச்சார்யன் அருளிச் செய்த ஸ்லோக த்ரயத்தையும் முன்னிட்டு
அந்த ஜ்ஞாநத்தையும் உண்டாக்கி அருள வேணும் -என்று அபேஷிக்கிறார் –

தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விசிஷ்யதே
ப்ரியோ ஹி ஜ்ஞானி நோத்யர்த்த மஹம் ஸ மம ப்ரிய

தேஷாம்-
சதுர்விதா பஜந்தே மாம் ஜநாஸ் ஸூ க்ருதிநோர்ஜூந
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸூ ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ ஸ பரதர்ஷப –ஸ்ரீ கீதை -7-13-என்று சொல்லுகிற
ஐஸ்வர்ய கைவல்ய பகவச் சரணார்த்திகளில் வைத்துக் கொண்டு

ஜ்ஞாநீ –
ஜ்ஞானி யானவன்

அவன் என் என்னில் –
விசிஷ்யதே –
விசேஷம் உடையவனாக சொல்லப் படுகிறான் –

அவனுக்கு ஏற்றம் ஏது என்னில் –
நித்ய யுக்த ஏக பக்திர்-
இது இறே அவனுக்கு உள்ள ஏற்றம் –

நித்ய யுக்தன் ஆகையாவது –
ஒரு பிரயோஜனதுக்காக என்னைப் பற்றி -அது கைப் பட்ட வாறே அகன்று போகை அன்றிக்கே
என்னையே பிரயோஜனமாக பற்றினவன் –

ஏக பக்தி யாவது –
ஒரு பிரயோஜனத்தில் சிநேகத்தைப் பண்ணி –
தத் ஸித்தி அர்த்தமாக என் பக்கலிலும் ஸ்நேஹம் பண்ணுகை அன்றிக்கே –
என்னையே பிரயோஜனமாக பற்றினவன் ஆகையாலே
தன் ஸ்நேஹத்திற்கும் என்னையே விஷயம் ஆக்குகை –

ப்ரியோ ஹி ஜ்ஞானி நோத்யர்த்த மஹம் –
ஜ்ஞானி நோத்யர்த்த மஹம் -ப்ரியோ ஹி-
ஜ்ஞாநிக்கு நான் அத்யரத்தம் பிரியனாய் இருப்பன்
என் பக்கல் அவனுக்கு உண்டான ப்ரீதிக்கு பாசுரம் இட ஒண்ணாது
அபிதேய வசன -அர்த்த சப்த

ஸ ச மம ப்ரிய –
அவனும் எனக்கு பிரியனாய் இருப்பன்
தன பக்கல் அவனுக்கு உண்டான ப்ரேமத்தை அத்யர்த்தம் என்று சொல்லி
அவன் இடத்தில் தனக்கு உண்டான ப்ரேமத்தைக் குறையச் சொல்லுகிறது என் கொண்டு
அவனுடைய ப்ரேமத்துக்குக் குறைந்ததோ தன்னுடைய ப்ரேமம் -என்னில் -அங்கன் அன்று
அவன் தன் அளவிலேயாய் இருக்கும் அவன் ப்ரீதி

தன் ப்ரீதி தன் அளவிலேயாய் இருக்கும்
அணு பூதனுக்கு உள்ள அளவேயோ விபுவுக்கும்
குளப்படி கலங்கினால் போல் அன்றே கடல் கலங்குவது –
ஆயிருக்க அவன் ப்ரேமத்துக்கு என் ப்ரேமம் எங்கே கிடப்பது என்று
அருளிச் செய்கிறான் -தன் வாத்சல்ய அதிசயத்தாலே-

அன்றிக்கே
சர்வ சக்தியான தன்னாலும் அபரிஹார்யமாய் இருக்கையாலே அதுவே கனத்து இருக்கும் என்கிறான் ஆகவுமாம்-
பயா நாம பஹாரியாலும் பரிஹரிக்க ஒண்ணாத பயத்தை விளைப்பிக்குமது ஓன்று இறே
பய நிவ்ருத்திக்கு உடலாமவையே பயத்துக்கு உடலாம்படி இறே அவன் ப்ரேமம் இருப்பது

————

தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விஸிஷ்யதே
ப்ரியோ ஹி ஜ்ஞாநிந அத்யர்தம்  அஹம்  ஸ ச மம ப்ரிய৷—7.17৷৷

தேஷாம் -அந்த நால்வருக்குள்
நித்ய யுக்த-என்னோடே எப்போதும் சேர்ந்து இருப்பவனாய் -எப்போதும் இருக்க ஆசை கொண்டவனாய்
ஏக பக்திர்–என் ஒருவன் இடம் மட்டுமே ஈடுபாட்டை யுடையவனாய் இருப்பவனாய்
ஜ்ஞாநீ -ஞானியானவன்
விஸிஷ்யதே–சிறப்புறுகிறான்
அஹம் -நான்
ஜ்ஞாநிந-அந்த ஞானிக்கு
அத்யர்தம் ப்ரியோ -சொல்ல ஒண்ணாத அளவுக்கு பிரியனானவன்
ஸ ச -அவனும்
மம ப்ரிய৷—எனக்கு இனியவன்

அந்த நால்வருக்குள் என்னோடு எப்போதும் சேர்ந்து இருப்பவனாய் -என் ஒருவன் இடமே ஈடுபாட்டை உடையவனாய்
இருப்பவனான நான் ஞானிக்கு சொல்ல ஒண்ணாத அளவுக்கு இனியவன் -அவனும் எனக்கு இனியவன்

நித்ய யுக்த –ஏக பக்தர் –அவர்கள் என்னிடம் காட்டும் ப்ரீதியை சர்வ சக்தனான என்னாலும் கூட அவர்கள் இடம் காட்ட முடியாதே –
கீழே சொன்ன நால்வருக்குள்– என்னிடம் கூடவே இருக்கும் ஆசை கொண்டவன் –அநந்ய பக்தன் —
பிராப்யமும் பிராபகமும் நானே என்று இருப்பவர்கள் -ஏக பக்திர் –
எனக்கும் ப்ரீதி -அவர்கள் அத்யர்த்த ப்ரீதி -தாழ விட்டு பக்தர்களை உயர்த்தி பேசும் புருஷோத்தமன் –

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவான் காணில் -என்று இருக்க
என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றும் பருகினான் –
என் ஆசையும் உன்னுடைய அதீனம் – என் அவா அறச் சூழ்ந்தாயே –

மாசறு சோதி -மடலூறுதல் -ஊர் எல்லாம் துஞ்சி -மடல் எடுக்க முடியாமல் –
பேர் அமர் காதல்- பின் நின்ற காதல் -கழிய மிக்கதொரு காதல் -வளர்த்து
நெஞ்சப் பெரும் செய்யுள் -ஈர நெல் வித்து விதைத்த -ஊரவர் கவ்வை எரு -அன்னை சொல் நீர் –
பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த -அமரும் காதல் -விலக்காதே –
பின் நின்ற காதல் –வேண்டாம் என்று விலகி போனாலும் -ஹிரண்ய புரம் குட்டி சுவர் -செல்வ நாரணன் என்ற சொல் கேட்டு –

நித்ய யுக்தன் சம்சாரத்தில் கிட்டாதே -ஆசைப்படுபவன் -இதுவே போதும் அந்த நிலைக்குப் போக
மிக இனிமை -எனக்கு அவர்கள் போல் இருக்க முடியவில்லையே என்னும் புருஷோத்தமன்
கத்ய த்ரயத்தில் எடுத்துக் காட்டிய ஸ்லோகங்களில் இதுவும் ஓன்று –

ஞானியினுடைய ஏற்றத்தை
சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ஸ்ம்ருதா
ஏஷாமே காந்தின ஸ்ரேஷ்டா தே சைவா நன்ய தேவதா
அஹமேவ கதிஸ் தேஷாம் நிராசீ கர்ம காரிணாம்
யே து சிஷ்டாத்ரயோ பக்தா பலகாம ஹி தே மாதா
சர்வே ஸ்யவன தர்மாண ப்ரதி புத்தஸ்து மோஷபாக்-என்று மஹா பாரதம் சாந்தி பர்வத்தில் தானே வெளியிட்டு அருளினான்

‘சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ஷ்ருதாஃ. தேஷாமேகாந்திநஃ ஷ்ரேஷ்டாஸ்தே சைவாநந்யதேவதாஃ৷৷அஹமேவ கதிஸ்தேஷாஂ நிராஷீஃ கர்மகாரிணாம். யே து ஷிஷ்டாஸ்த்ரயோ பக்தாஃ பலகாமா ஹி தே மதாஃ৷৷ஸர்வே ச்யவநதர்மாணஃ ப்ரதிபுத்தஸ்து மோக்ஷபாக்’ [ம.பா.12.341.33.35]

தன் பெருமையை-12-ஸ்லோகங்களில்
பிரகிருதி மாயை -திரோதானம் -சரணாகதி ஒன்றே அவனை அடைய வழி என்றும் – -13–14-ஸ்லோகங்களில்
இவனை நாடாத நான்கு வித பக்தர்கள் -15-ஸ்லோகத்தில்
இவனை நாடும் நான்கு வித பக்தர்களையும் -16-ஸ்லோகத்தில்
அநந்ய பக்தர் -ஞானியே மேலானவன் என்று-17-ஸ்லோகத்தில் அருளிச் செய்கிறார்

பிரபுத்தனே ஸ்ரேஷ்டன் இது முதல் மேல் 14 ஸ்லோகங்களும் -இதுவே சொல்ல வந்தது -கீழ் எல்லாம் முன்னுரை

துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –
என் நல் நெஞ்சம் தன்னை விலக்க இயலாதே –
சிந்தனையை -பரம ப்ராப்யம் -தவ நெறியை -பிராபகம் -திருமாலை -மிதுனம் உத்தேச்யம் -இதுவே நாலாயிரத்தில் ஸப்த த்ரயம் –
கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்ட ஏக தர்சனாய் -அதிகாரி ஸ்வரூபத்துடன் ப்ராப்ய ப்ராபகம்
நாராயணனே நமக்கே பறை தருவான்
தேஷாம் ஞானி -அவர்களுக்குள் இங்கு -கீழ் பஞ்சமி அர்த்தே சஷ்ட்டி இங்கு நிர்த்தாரணே சஷ்ட்டி

அர்த்தம் -அத்யர்த்தம் சொல்ல ஒண்ணாத -வார்த்தைக்கு அப்பால் –அன்பு இல்லையா -ஆகாசத் தாமரையோ -இவனைக் காட்டில் மற்ற ஈஸ்வரனோ-அசக்தனா -மூன்று கேள்விகள்-எல்லை இல்லாதது -ஒரே பதில் மூன்றுக்கும் –

அத்தனை ப்ரீதி சர்வசக்தனான எந்நாளும் முடிய வில்லையே-குண ப்ரகரணம் -தோஷ ப்ரகரணம் இல்லையே -அதனில் பெரிய என் அவா அன்றோ

৷7.17৷৷தேஷாஂ ஜ்ஞாநீ விஷிஷ்யதே, குதஃ நித்ய யுக்த ஏக பக்திஃ இதி ச. (மற்று ஒன்றைக் காணாவே )

தஸ்ய ஹி மதேக ப்ராப்யஸ்ய மயா யோகோ நித்யஃ. இதரயோஸ்து யாவத் ஸ்வாபிலஷித ப்ராப்தி மயா யோகஃ.

ததா ஜ்ஞாநிநோ மயி ஏகஸ்மிந் ஏவ பக்திஃ, இதரயோஃ து ஸ்வாபிலஷிதே தத் ஸாதநத்வேந மயி ச. அதஃ ஸ ஏவ விஷிஷ்யதே.

கிஂ ச ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்தம் அஹம் -அத்ர அத்யர்த ஷப்தோ அபிதேய வசநஃ; –ஜ்ஞாநிநஃ அஹஂ யதா ப்ரியஃ

ததா மயா ஸர்வஜ்ஞேந ஸர்வ ஷக்திநா அபி அபிதாதுஂ ந ஷக்யதே இத்யர்தஃ; (அத்தனை ப்ரீதி சர்வ சக்தனான எந்நாளும் முடிய வில்லையே-குண ப்ரகரணம் -தோஷ ப்ரகரணம் இல்லையே )

ப்ரியத்வஸ்ய இயத்தா ரஹிதத்வாத். -(அதனில் பெரிய என் அவா அன்றோ )

யதா ஜ்ஞாநிநாம் அக்ரேஸரஸ்ய ப்ரஹ்லாதஸ்ய ‘ஸ த்வாஸக்த மதிஃ க்ருஷ்ணே தேஷ்யமாநோ மஹோரகைஃ. ந விவேதாத்மநோ காத்ரஂ தத் ஸ்மரித் யாஹ்லாதஸஂ ஸ்திதஃ’ (வி0 பு0 1.17.39) இதி ஸஃ அபி ததா ஏவ மம ப்ரியஃ.(அபி அப்ரதானம் )

(அர்த்தம் -அத்யர்த்தம் சொல்ல ஒண்ணாத -வார்த்தைக்கு அப்பால் –அன்பு இல்லையா -ஆகாசத் தாமரையோ -இவனைக் காட்டில் மற்ற ஈஸ்வரனோ-அசக்தனா -மூன்று கேள்விகள்-எல்லை இல்லாதது -ஒரே பதில் மூன்றுக்கும் -)

৷৷7.17৷৷ஏவஂ பக்தபேத உக்தஃ; தத்ர ப்ரபுத்தஸ்ய ஷ்ரைஷ்ட்யஂ தர்ஷயதி ‘தேஷாமிதி’. இமமேவார்தஂ பரஸ்தாதபி வக்ஷ்யதி

‘சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ஷ்ருதாஃ. தேஷாமேகாந்திநஃ ஷ்ரேஷ்டாஸ்தே சைவாநந்யதேவதாஃ৷৷அஹமேவ கதிஸ்தேஷாஂ நிராஷீஃ கர்மகாரிணாம். யே து ஷிஷ்டாஸ்த்ரயோ பக்தாஃ பலகாமா ஹி தே மதாஃ৷৷ஸர்வே ச்யவநதர்மாணஃ ப்ரதிபுத்தஸ்து மோக்ஷபாக்’ [ம.பா.12.341.33.35]

இதி. தேஷாமிதி நிர்தாரணே ஷஷ்டீ. விஷிஷ்யதே ஷ்ரேஷ்டதம இத்யர்தஃ. கிஂ ப்ரஷஂஸாமாத்ரார்தமிதஂ?

இதி ஷங்கதே’குத’ இதி. வைஷிஷ்ட்யஹேதுபரஂ விஷேஷணத்வயமித்யாஹ’நித்யயுக்தஃ

ஏகபக்திரிதி சேதி’.’ஜ்ஞாநிநோ ஹீத்யாதி’ ப்ராபகஸ்ய தஸ்யைவ ப்ராப்யத்வாத்பலதஷாயாமபி. யோகோநுவரித்த இத்யர்தஃ. ஆர்தஸ்யார்தார்திநஷ்சைகாதிகாரித்வநிர்ணயாதிதரயோரிதி த்விவசநம். ஏதேநாத்மார்திநஃ

பலதஷாயாஂ பரமாத்மநோ போக்யதயாநுஸந்தாநஂ நாஸ்தீதி ஸித்தம். ஏகஸ்மிந் பக்திர்யஸ்ய ஸ ஏகபக்திரிதி வ்யதிகரணபஹுவ்ரீஹிஃ. ஏகஷப்தாபிப்ரேதமுபாஸ்யபலயோரபேதஂ தர்ஷயிதுஂ’ஏகஸ்மிந்நேவேத்யவதாரணம்’.’ப்ரியோ ஹி’ இத்யாதிநா

ஹேத்வந்தரமுச்யத இத்யபிப்ராயேணாஹ ‘கிஞ்சேதி’.

அதிஷயிதகாஷ்டாஂ வக்துமாஹ ‘அர்தஷப்தோபிதேயவசந’ இதி.’அத்யர்தமத்யபிதேயம்’;

அபிதேயாதிக்ரமணஂ சாத்ராபிதேயாந்தராத்த்வைலக்ஷண்யம்; தச்சாபிதாதுமஷக்யதேத்யபிப்ராயேணாஹ’ஜ்ஞாநிநோஹமிதி’.

’அபிதாதுமஷக்யஂ’ இத்யஸ்யேஷ்வரவசநத்வாத்தேநாப்யஷக்யமிதி பலிதமித்யபிப்ராயேணோக்தஂ’மயேத்யாதிநா’.

நநு ஸர்வஜ்ஞேந யதஜ்ஞாதஂ ததஸதேவ ஸ்யாத், யத்ர சாஸாவஷக்தஃ, தத்ர சாஸ்யாநீஷ்வரத்வஂ ஸ்யாதித்யத்ராஹ ‘ப்ரியத்வஸ்யேதி’; ககநகுஸுமாதிவதஸத்த்வநிபந்தநமஜ்ஞாநஂ ந தோஷாய; அந்யதா ப்ராந்தத்வப்ரஸங்காத். இயத்தாயா அபாவாதேவ தத்வாசகஃ

ஷப்தோபி நாஸ்தீதி ததப்ரயோகோபி நாஷக்திஹேதுரிதி பாவஃ. ஹிஷப்தத்யோதிதாஂ ப்ரஸித்திமுதாஹரதி

‘யதேதி’.’ஜ்ஞாநிநாமக்ரேஸரஸ்யேத்யநேந’ ஜந்மஸித்தநிரதிஷயஜ்ஞாநவத்த்வஂ பாதகவசநாதிபிர்பிபீஷிகாஸஹஸ்ரைஷ்சாகம்பிதத்வஂ விவக்ஷிதம்.

’கரிஷிர்பூவாசகஃ ஷப்தோ ணஷ்ச நிர்வரிதிவாசகஃ’ [ம.பா.5.70.5] இதி கரிஷ்ணஷப்தேநாத்ர நிர்வரிதிஹேதுத்வாதிகஂ விவக்ஷிதம்.

ப்ரவாஹாநாதிகரிஷ்ணாவதாரகரிதகாலியமர்தநஸூசநஂ வா; பக்ததுஃகாநாஂ கர்ஷணாத்வா கரிஷ்ணஃ;

தீவ்ரதுஃகஹேதுஸத்பாவேபி துஃகாநுபவாபாவோ நிரதிஷயப்ரீத்யந்தரமத்ததயேதி பாவஃ. ஆத்மஜ்ஞாநமபி ததாநீஂ மரிக்யஂ,

கிஂ புநர்கரிஹாதிகல்பஷரீரஜ்ஞாநமித்யாத்மநோ காத்ரமித்யஸ்ய பாவஃ.’ஸ ச மம ப்ரியஃ’ இத்யத்ராப்யத்யர்தஷப்தஃ ஸமுச்சயஸாமர்த்யாதர்தஸ்வபாவாச்சாநுஷக்த இத்யபிப்ராயேணாஹ ‘ததைவேதி’. யதாஹஂ த்ரிவிதபரிச்சேதரஹித நிரதிஷயாநந்தஸ்வரூபோநந்தகுணவிபூதி-ர்ஜ்ஞாநிநஃ ப்ரியஸ்ததாயமேக ஏவ ஜ்ஞாநீ மம நிரதிஷயப்ரீதிவிஷய இத்யுக்தஂ பவதி

.’ஸ ச மம ப்ரியஃ’ இத்யத்ர நிரதிஷயப்ரீதிஂ குர்வதோபி மஹோதாரஸ்யேஷ்வரஸ்யாபி தத்ப்ரீத்யுபாதிகப்ரீதிகரணாததரிப்திஃ ஸூசிதேதி கேசிதாசார்யாஃ.

————————————————————————–

உதாராஸ் சர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத் மைவ மே மதம்
ஆஸ்தி தஸ் சஹி யுக்தாத்மா மாமேவா நுத்தமாம் கதிம்

உதாராஸ் சர்வ ஏவைதே –
யாவர் சிலர் யாதொன்றை அபேஷிக்கும் இடத்தில்
தேவதாந்தரங்கள் பக்கலாதல்
மனுஷ்யர் பக்கலாதல் -அன்றிக்கே
என் பக்கலிலேயே அபேஷிக்கிறார்கள்
அவர்கள் அத்தனைவரும் உதாரர் –

அவர்களில் வைத்துக் கொண்டு
ஜ்ஞாநீ து –
விலஷணன் ஆகிறான் ஜ்ஞானி
அவனுக்கு வை லஷண்யம் என் என்னில்

ஆத்மைவ –
ஜ்ஞானி யானவன் எனக்கு ஆத்மாவே இருப்பவன்
எனக்கு தாரகன் -என்றபடி –
அவதாரணத்தாலே -ஒரு காலத்தில் இவன் தாரகனாய்
காலாந்தரத்தில் மற்றைப்படியாய் இருக்கை அன்றிக்கே
எப்போதும் ஒக்க –சர்வ காலமும் -இவனே தாரகன் என்கிறது –
ஸ்வரூப ஜ்ஞானம் -பகவத் ஜ்ஞானம் பிறந்தான் ஒருவன் -உண்ணும் சோறு பருகு நீர் -தின்னும் வெற்றிலை
எல்லாம் கண்ணன் -திருவாய் மொழி -6-1-7-என்கிறபடியே
தாரக போஷாக போக்யங்கள் அடைய ஈச்வரனே என்று நினைத்து இருக்கை பிராப்தம் –
ஆயிருக்க இது விபரீதமாய் இருந்ததீ -என்ன –

மே மதம் –
ஆரானும் நினைத்தபடி நினைத்திடுக
முந்துற முன்னம் என் நினைவு இதுவே -என்கிறான் –

ஆஸ்தி தஸ் சஹி யுக்தாத்மா மாமேவா நுத்தமாம் கதிம் –
அநுத்தமாம் கதிம் மாமேவ யுக்தாத்மா ஆஸ்தி தஸ் ச ஹி –
இப்படி ஆஸ்தானம் பண்ண அனுக்தம கதியான என்னை –
அனுக்தமான கதி யாகிறது –
தன்னை ஒழிந்ததாய் -தனக்கு மேலாய் இருப்பது ஓன்று இன்றிக்கே பரம ப்ராப்யனான -என்னையே

யுக்தாத்மா
கூடினவனாய்

ஆஸ்தி தஸ் ச ஹி
இப்படி த்யானம் பண்ணுவான் அவனே இறே
இப்படி ஆஸ்தானம் பண்ணா நிற்கும் -த்யானம் பண்ணா நிற்கும்

৷৷7.18৷৷ஸர்வே ஏவ ஏதே மாம் ஏவ உபாஸதே இதி உதாராஃ வதாந்யாஃ யே மத்தோ யத் கிஞ்சித் அபி கரிஹ்ணந்தி, தே ஹி மம ஸர்வஸ்வதாயிநஃ. (என்னிடம் சிறிதளவு பெற்றுக் கொண்டவர்கள் எனக்கு எல்லாம் கொடுத்தவர்கள் -ஆகிறார்கள் -)

ஜ்ஞாநீ து ஆத்மா ஏவ மே மதஂ ததா யத்தாத்ம தாரணஃ அஹம் இதி மந்யே.–தஸ்மாத் ஏவஂ யஸ்மாத் அயஂ மயா விநா ஆத்ம தாரணாஸஂபாவநயா மாம் ஏவ அநுத்தமஂ ப்ராப்யம் ஆஸ்திதஃ, அதஃ தேந விநா மம அபி ஆத்ம தாரணஂ ந ஸஂபவதி, (அன்று எனக்கு பட்டினி நாளே )

ததோ மம அபி ஆத்மா ஹி ஸஃ.

ந அல்ப ஸஂக்யாஸஂக்யாதாநாஂ புண்ய ஜந்மநாஂ பலம் இதஂ யந்மச் சேஷதைக ரஸாத்ம யாதாத்ம்ய ஜ்ஞாந பூர்வகஂ மத் ப்ரபதநம் அபி து

ஸ்வரூப ஐக்யம் சொல்ல வந்தால் மற்ற மூவர் இடம் இல்லாததால் அத்வைதம் ஸித்திக்காதே

பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே -பற்று இல் -அகத்திலன் -உற்றவன் -நம்மை முற்றுமாகக் கொண்டவன் -நேர் எதிராக இரண்டு வியாக்கியானங்கள் இதுக்கு உண்டே

৷৷7.18৷৷’தேஷாம்’ [7.17] இதி ஷ்லோகஸ்யார்த ஏவ’உதாராஃ’ இத்யநேநாபி தரிடீக்ரியதே. ஜ்ஞாநிநோத்யர்தப்ரியத்வவசநாதந்யேஷாமபி கிஞ்சித்ப்ரியத்வஂ பலிதம்; ததேவ’உதாராஃ ஸர்வே’ இதி பாதேந விஷதீகரிதம். ததேகோபாயத்வஸ்ய ஸாதாரண்யஂ’மாமேவோபாஸத’ இத்யநேந தர்ஷிதம். உதாரஷப்தஸ்யாத்ர மந்தப்ரயோஜநோத்கர்ஷமாத்ரபரத்வவ்யுதாஸாய ப்ரஸித்த்யநுரோதேநாஹ ‘வதாந்யா’ இதி. அர்தித்வேநாவஸ்திதாநாஂ கதஂ வதாந்யத்வஂ? இத்யத்ராஹ ‘யே மத்த’ இதி. ஸகலபலப்ரதத்வலக்ஷணஂ பரமௌதார்யமேவ ஹி மம ஸர்வஸ்வம்; தச்ச ப்ரதிக்ரஹீதரிஸாபேக்ஷஂ ததபாவே கதஂ ஸ்யாதித்யுக்தஂ பவதி.’மதம்’ இதி நபுஂஸகத்வாந்ந ஜ்ஞாநீத்யநேநாந்வயஃ;’மதஃ’ இதி பரோக்தபாடஸ்த்வப்ரஸித்தஃ; தஸ்மாதிதிஷப்தோத்யாஹரிதஃ. அயமர்தஃ த்ரய்யந்தஸித்தாந்தோ பவது வா மா வா; கரிஷ்ணஸித்தாந்தஸ்த்வயமிதி பாவஃ. ஆத்மஷப்தஸ்யாத்ர பஹுப்ரமாணவிருத்தத்வாந்ந தாதாத்ம்யாதிவிஷயத்வம்; ததா ஸதி வ்யதிரேகநிர்தேஷபாதஷ்ச. அதஸ்ததபிப்ரேதமாஹ ‘ததாயத்தேதி’. ஷரீரஂ ப்ரதி தாரகோ ஹ்யாத்மா. ப்ரியத்வாதிஷயப்ரதிபாதநாய ஸாவதாரணோயமாத்மத்வாரோபஃ. அஸ்மிந்நபிமாநமாத்ரஸாரே பவத்ஸித்தாந்தே கிஂ ப்ரமாணமபிமதஂ? இத்யாகாங்க்ஷாயாம்’ஆஸ்திதஃ’ இத்யாதிகமுச்யத இத்யாஹ ‘கஸ்மாதேவமிதி’. ஹிர்ஹேதௌ.’யுக்தாத்மா’ இத்யாஷஂஸாயாஂ க்தஃ; பரமாத்மயோகாஷஂஸாவிஷிஷ்ட ஏவ ஆத்மா யஸ்ய ஸோத்ர யுக்தாத்மா; ததேததபிப்ரேத்யோக்தஂ ‘மயா விநாத்மதாரணாஸம்பாவநயேதி’. மதநுஸந்தாநாபாவே ஸதி அர்தாந்தராநுஸந்தாநப்ரவரித்தேரஸமர்தஸ்வபாவதயேத்யர்தஃ.’மாமேவேதி’ அயுக்ததஷாயாமஸத்த்வமேவ ஹி ஸ்யாதிதி பாவஃ.’மாமேவ’ உபாயபூதமேவ, ந து பலாந்தரலவமித்யர்தஃ.’ப்ராப்யமிதி’ கதிஷப்தோத்ர கந்தவ்யபரஃ. அஸ்த்வேவஂ ததாயத்ததாரணோ யதாப்ரமாணஂ ஜ்ஞாநீ, ததஃ கிமாயாதஂ பகவதஸ்ததாயத்ததாரணத்வஸ்ய? இத்யத்ராஹ’அதஸ்தேந விநேதி’. ஸஹரிதயாநாஂ மதபிப்ராயவிதாஂ சைதத்வ்யக்தமித்யபிப்ராயஃ. ததா ஹி’ந தஸ்யாந்யஃ ப்ரியதரஃ ப்ரதிபுத்தைர்மஹாத்மபிஃ. வித்யதே த்ரிஷு லோகேஷு ததோஸ்ம்யேகாந்திதாஂ கதஃ. நாரதைதத்தி தே ஸத்யஂ வசநஂ ஸமுதாஹரிதம். நாஸ்ய பக்தைஃ ப்ரியதரோ லோகே கஷ்சந வித்யதே’ இதி.’ததோ மமாத்மா ஹி ஸ’ இதி ஆதாரத்வாதிவிஷேஷோ ஹ்யாத்மலக்ஷணமிதி பாவஃ. ஐஷ்வர்யாதிகாமாஃ ஸர்வ ஏவ மத்ஸ்வரூபஸ்யாதிஷயஹேதவஃ. ஜ்ஞாநீ து மம ஸ்வரூபஸத்தாஹேதுரிதி ஸ்வபக்தஸ்துதிபரஃ ஷ்லோகஃ.

—————-————————————————————————————-

பஹூ நாம் ஜந்ம நாமந்தே ஜ்ஞான வான் ப்ரபத்யதே
வாஸூ தேவஸ் சர்வமிதி ஸ மஹாத்மா ஸூ துர்லப

பஹூ நாம் ஜந்ம நாமந்தே-
யாவன் ஒருவன் அநேக ஜன்மங்கள் கூடி என்னையே ஆராதித்து ஜன்மாந்தரத்திலே-

ஜ்ஞான வான் –
மதேக விஷய ஜ்ஞானவானாய்

மாம் –
என்னை –

வாஸூ தேவஸ் சர்வமிதி –
சேலேய் கண்ணி யாரும் பெரும் செல்வமும் -திருவாய் மொழி -5-1-9- என்றும்
மாதா பிதா ப்ராதா நிவாஸ சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண – என்றும்
எல்லாம் கண்ணன் -திருவாய் மொழி -6-7-1- என்றும் சொல்லுகிறபடியே
த்யஜித்தவை எல்லாம் அவனே -என்றும் சர்வ வித பந்துவுமாக

ப்ரபத்யதே –
யாவன் ஒருவன் பற்றுகிறான் -அத்யவசிக்கிறான் -என்றபடி

ஸ மஹாத்மா –
அவன் அறப் பெரியன்
அவனை ஒப்பார் இல்லை -அவனுக்கு நாமும் ஒப்பு அல்லோம் –
இது ப்ரசம்சையோ என்னில் அன்று உண்மை –
ஹேய பிரதிபடன் ஆகையாலே நமக்கு சம்பந்த ஜ்ஞானம் உண்டாகலாம் –
சம்சார துரிதமாகிற கலக்கம் தட்டாமல் இருக்கையாலே சம்பந்தம் உணர்ந்து இருக்கலாம் –
பக்தனான இவன் அத்தை உணர்ந்து இருக்கையாலே அவனுக்கு நாமும் ஒப்பாக மாட்டோம் –

ஸூ துர்லப –
அங்கன் இருப்பான் ஒருவனை சம்சாரத்திலும் கிடையாது -பரம பதத்திலும் கிடையாது -என்கிறான்
தேசிகரையும் உட்படக் கலக்க வற்றான இருள் தரும் மா ஞாலத்தில் இருந்தே
தெளிந்து இருக்கும் அதிகாரியை உபய விபூதியிலும் கிடையாது -என்றபடி –
நாமும் ஆசைப் பட்டே போம் இத்தனை போக்கி இவன் தனை அதிகாரியை
நமக்கும் கூடக் கிடையாது கான் -என்கிறான்

————

ந அல்ப ஸஂக்யா ஸஂக்யாதாநாஂ புண்ய ஜந்மநாஂ பலம் இதஂ யந்மச் சேஷதைக ரஸாத்ம யாதாத்ம்ய ஜ்ஞாந பூர்வகஂ மத் ப்ரபதநம் அபி து(அந்தே -ஜென்மத்தின் அந்தம் மரணத்திலா -இல்லை -பிரதிபத்தி வைஷித்யம் -துடிப்பு ஏற்பட பிரதிபந்தகங்கள் ஒழிய வேண்டுமே -அறிவு முதிர முதிர இந்த நிலை வரும்-ஞானீ ஞானவான் ஆகும் முடிவில் என்றவாறு -அவன் இடம் ஓன்று பெற்றுப் போகாமல் அவனே வேண்டும் என்று இருப்பவன் -ப்ராரப்தம் முடிந்து தான் இவனுக்கு பேறு -விளம்ப பலம் -ப்ரபன்னனுக்கு அது இல்லையே )

ப₄ஹூநாம் ஜந்மநாமந்தே-ஞாநவாந் மாம் ப்ரபத்யந்தே |–
வாஸுதே₃வஸ் ஸர்வமிதி-ஸ மஹாத்மா ஸுது₃ர்லப₄ ||—19-

ப₄ஹூநாம் ஜந்மநாம் அந்தே-பல புண்ணியப் பிறப்புகள் கழிந்த பின்
ஞாநவாந் –அறிவு முதிரப் பெற்ற ஞானியானவன்
வாஸுதே₃வஸ் ஸர்வமிதி-வாஸுதே₃வனே -எனக்குப் பரம பிராப்யமாகவும் பிராபகனாகவும்
தாரகம் போஷகம் போக்யம் முதலாக எல்லாமுமாகவும் இருக்கிறான் என்று எண்ணி
மாம் ப்ரபத்யந்தே |–என்னை சரண் அடைகிறான்
ஸ -அவன்
மஹாத்மா –விசாலமான நெஞ்சை யுடையவன் ஆவான்
ஸுது₃ர்லப₄ ||-இவ்வுலகில் எனக்கு மிகவும் கிடைத்தற்கு அரியவனாவான்

பல புண்ணியப் பிறவிகள் கழிந்த பின்பு அறிவு முதிர பெற்ற ஞானியானவன் –
வாஸூ தேவனே எனக்குப் பரம ப்ராப்யமாகவும் -ப்ராபகனாகவும் –தாரகம்-போஷகம் -போக்யம் முதலான
எல்லாமாகவும் இருக்கிறான் -என்று எண்ணி என்னைச் சரணம் அடைகிறான் –
அவன் விசாலமான நெஞ்சை உடையவன் ஆவான் -இவ்வுலகில் எனக்கும் மிகவும் கிடைத்தற்கு அரியவனாவான்
பல புண்ய ஜன்மாக்கள் கழிந்த பின்பே -ஞானம் படைத்தவன் என்னை சரண் அடைகிறான் –

கீழ் சொல்லிய ஞானீ தான் ஞானவான் -அவனது பக்தி முற்றிய நிலை இது-மஹா மனம் படைத்தவன் –

ஸூலபன் -ஐஸ்வர்யார்த்திகள் நிறையே கிடைக்குமே
கைவல்யார்த்திகள் ஸூ ஸூலபன் –
வாழாட் பட்டு வல்லீரேல் -துர்லபன்
ஸூதுர்லப தமம் -அதுக்கும் மேல் அவனே எல்லாம் -அவன் ஆனந்தமே பிரதானம்-மாம் வேத்தி தத்வத கீழ் சொல்லிய நிலை –

திருக்கோளூருக்கு என் ஜீவனத்தையும் கொண்டு போக வேண்டுமோ -முகத்தை கழற்றி வைத்து விட்டுப் போகக் கூடாதோ

எந்த ஞானம் – உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -என்று இருப்பவர்கள் –
நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள்,ஆழ்வார்கள் அனைவரும் , பிரகலாதன் ஆகியோர் இத்தகைய மஹாத்மாக்கள் ஆவர்.
பெரிய திருமொழி – 6-1 – ல் எல்லா பாசுரங்களிலும் “ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்” என்றும் –
வாமனன் அடியிணை மருவுவரே” — 6-1-10 -என்றும் அவனே ப்ராப்யம், ப்ராபகம் -என்கிறார்.-
எல்லா வித பந்துவும் அவனே என்று இருப்பவர்கள் –மிகவும் துர்லபம் –
பாவியேன் பல்லில் பட்டு தெறிப்பதே -பிள்ளான் பணிக்கும்
“வைஷம்ய நைத்ருண்யே ந பாபேக்ஷட்வாட்.”–பல பிறவிகளில் ஒன்றிலே இந்த நிலை -இதனாலே –
கூடிடு கூடல் -முத்து குறி -பட்ட மஹிஷி வட்டத்தின் காலில்-குயில் காலில் – விழும் படி காதல் வளர்த்து த்வரை–

பஹு ஜென்மங்கள் கழித்தே என் பக்கல் ப்ரீதி -தாய் சொல்லுவாளோ -என்னில் -உண்ண பசி வேண்டுமே -க்ருஷீ பலமாய் எல்லாம் செய்தாலும் -ருசி பிறக்க காத்து இருக்கிறான் -அவன் நைர் க்ருண்யன் அல்ல
மஹா க்ரம -படிக்கட்டுக்கள் பல அவனை அடைய -ஸாஸ்த்ர ருசி வரவழைத்து -அல்ப அஸ்திர உணர்ந்து -இத்யாதி
சொத்தை ஸ்வாமி அனுபவிக்க ஒட்டாமல் தடுத்த நம் குற்றம் தானே –

அவன் நினைவு எப்போதும் உண்டு -அது கார்யகரமாவது இவன் நினைவு மாறினால் தானே
பிரதிபத்தி வைசேஷ்யாத் –கீழேயே ஸ்வாமி காட்டி அருளினார் அன்றோ-கீழ் எல்லாம் அவன் கொடுக்கிறவன் என்று பற்றிய நிலை -இப்பொழுது தான் அவனே என்று இருக்கும் நிலை

பரமமான ப்ராப்யம் பிராபகம் -ஆச்சார்யாராதிகளும் இருக்கலாம் -உபாயம் அவன் ஒருவனே -உன்னால் அல்லால் ஒன்றும் குறை வேண்டேன் -ஆகவே இங்கே பரம விசேஷணம் வேண்டாமே

மஹாத்மா மஹா மநா -ஸ்வ நேத்ர அங்க விகாரம் -கால் ஆளும் கண் சுழலும் நெஞ்சு அழியுமே -முந்துற்ற நெஞ்சு என்றுமாம் -முடியானே போல் அனைத்தும் விரும்பும் மனஸ் என்றுமாம் -என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தாரே-என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே –தூது விட்ட பிழை யாரிடம் சொல்வேன் -விண்ணுளாரிலும் சீரியரே மஹா மநா

கீழ் உள்ள ஸ்லோகங்களால் -ஞானீயை இந்த சிந்தனைகளைச் செய்ய வைத்து ஞானவான் ஆக்குகிறேன் என்கிறான்-

৷৷7.19৷৷பஹூநாஂ ஜந்மநாஂ புண்ய ஜந்மநாம் அந்தே (வெறும் ஜென்மங்கள் அல்ல புண்ய ஜென்மங்கள் )

அவஸாநே வாஸுதேவ ஷேஷதைக ரஸஃ அஹஂ(தாரக போக்ய போஷக பல பிரத உபாயம் அவன் –பல கரணம் தானே பக்தி-பண்ணுவதும் அனுபவிப்பதும் தனது தலையில் கொண்டவன்  )

ததா யத்த ஸ்வரூப ஸ்திதி ப்ரவரித்திஃ ச, ஸ ச அஸஂக்யேயைஃ கல்யாண குணைஃ பரதரஃ இதி ஜ்ஞாநவாந் பூத்வா வாஸுதேவ ஏவ மம பரம ப்ராப்யஂ ப்ராபகஂ ச (பரமமான ப்ராப்யம் -ஆச்சார்யாராதிகளும் இருக்கலாம் -உபாயம் அவன் ஒருவனே -உன்னால் அல்லால் ஒன்றும் குறை வேண்டேன் -ஆகவே இங்கே பரம விசேஷணம் வேண்டாமே )

அந்யதபி யந் மநோரத வர்தி ஸ ஏவ மம் தத் ஸர்வம் இதி மாஂ யோ ப்ரபத்யதே மாம் உபாஸ்தே (ப்ரபத்யே சொல்லி உபாஸ்தே-இவன் பக்தி நிஷ்டன்-ப்ராபகமும் ப்ராப்யமும் அவனே என்று இருப்பவனாகையால் ஸ்வ தந்த்ர ப்ரபன்னன் என்றுமாம் இவன் பக்தி ஸாத்ய பக்தியே )

ஸ மஹாத்மா மஹா மநாஃ (ஸ்வ நேத்ர அங்க விகாரம் -கால் ஆளும் கண் சுழலும் நெஞ்சு அழியுமே-முந்துற்ற நெஞ்சு என்றுமாம் -முடியானே போல் அனைத்தும் விரும்பும் மனஸ் என்றுமாம் என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தாரே -என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே -தூது விட்ட பிழை யாரிடம் சொல்வேன்-விண்ணுளாரிலும் சீரியரே மஹா மநா -)

ஸுதுர்லபஃ துர் லப தரஃ லோகே.

‘வாஸுதேவஃ ஸர்வம்’ இத்யஸ்ய அயம் ஏவ அர்தஃ.’ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்தமஹம்’ (கீதா 7.17)’ஆஸ்திதஃ ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாஂ கதிம்’ (கீதா 7.18) இதி ப்ரகமாத்.ஜ்ஞாநவாந் ச அயம் உக்த லக்ஷண ஏவ, அஸ்ய ஏவ பூர்வோக்த ஜ்ஞாநித்வாத்.’பூமிராபஃ’ இதி ஆரப்ய அஹங்கார இதீயஂ மே பிந்நா ப்ரகரிதிரஷ்டதா. அபரேயமிதஸ் த்வந்யாஂ ப்ரகரிதிஂ வித்தி மே பராம்৷৷(கீழ் உள்ள ஸ்லோகங்களால் -ஞானீயை இந்த சிந்தனைகளைச் செய்ய வைத்து ஞானவான் ஆக்குகிறேன் என்கிறான் )

(பஹு ஜென்மங்கள் கழித்தே என் பக்கல் ப்ரீதி -தாய் சொல்லுவாளோ -என்னில் -உண்ண பசி வேண்டுமே -க்ருஷீ பலமாய் எல்லாம் செய்தாலும் -ருசி பிறக்க காத்து இருக்கிறான் -அவன் நைர் க்ருண்யன் அல்ல
மஹா க்ரம -படிக்கட்டுக்கள் பல அவனை அடைய -ஸாஸ்த்ர ருசி வரவழைத்து -அல்ப அஸ்திர உணர்ந்து -இத்யாதி
சொத்தை ஸ்வாமி அனுபவிக்க ஒட்டாமல் தடுத்த நம் குற்றம் தானே -அவன் நினைவு எப்போதும் உண்டு -அது கார்யகரமாவது இவன் நினைவு மாறினால் தானே-பிரதிபத்தி வைசேஷ்யாத் –கீழேயே ஸ்வாமி காட்டி அருளினார் அன்றோ -கீழ் எல்லாம் அவன் கொடுக்கிறவன் என்று பற்றிய நிலை -இப்பொழுது தான் அவனே என்று இருக்கும் நிலை -சர்வம் இதி -போக்யாதி -சர்வ உறவும் -ஸர்வ ப்ராப்யம் -)

৷৷7.19৷৷புநரப்யுக்தஜ்ஞாநவத்த்வஸ்யாநேகஜந்மஸாத்யபுண்யபலத்வேந துர்லபதரதயா ஜ்ஞாநிநஃ ஷ்ரைஷ்ட்யஂ தர்ஷயதி ‘பஹூநாம்’ இதி ஷ்லோகேந.’யே ஜந்மகோடிபிஃ ஸித்தாஸ்தேஷாமந்தேத்ர ஸஂஸ்திதிஃ’ இதி பகவச்சாஸ்த்ரஂ’ஜந்மாந்தரஸஹஸ்ரேஷு’ [பாஂ.கீ.4] இத்யாதிகாஂ ஸ்மரிதிஂ சாநுஸந்ததாந ஆஹ ‘நால்பேதி’.’பஹூநாஂ ஜந்மநாம்’ இத்யத்ர ந தாவத்பஹுஜந்மஸத்பாவமாத்ரஂ விவக்ஷிதம், தஸ்யாத்ராநுபயுக்தத்வாத். ந ச பஹுஜந்மமாத்ரஸ்ய ஜ்ஞாநஹேதுத்வமுச்யதே; ஸர்வேஷாமயத்நதோ ஜ்ஞாநித்வப்ரஸங்காத்; அதஃ’புண்யஜந்மநாஂ’ இதி விஷேஷிதம். ஈதரிஷஜ்ஞாநவத்த்வமேவம்பூதவிஷிஷ்டப்ரபத்தௌ ஹேதுரிதி தர்ஷயிதுஂ, ஜ்ஞாநவதோநேகஜந்மப்ரமவ்யுதாஸாய ச’ஜ்ஞாநவாந் பூத்வேத்யுக்தம்’.’வாஸுதேவஃ ஸர்வம்’ தி ஸாமாநாதிகரண்யஸ்ய பாதாத்யாஸதாதாத்ம்யாதிவிஷயத்வாயோகாச்சரீரஷரீரிபாவாதிநிர்வாஹாதபி ப்ரகரணவிஷேஷஸித்தஸ்யார்தஸ்ய க்ராஹ்யதரத்வாத்’பரமப்ராப்யமித்யாதிகமுக்தம்’. லௌகிகஂ தாரகாதிகமபிப்ரேத்யாஹ’அந்யதபீத்யாதி’.’த்வமேவ மாதா ச பிதா த்வமேவ’ [நா.ஹரி.10]’மாதா பிதா ப்ராதா நிவாஸஃ ஷரணஂ ஸுஹரித்கதிர்நாராயணஃ’ இத்யாதிகமபீஹாபிப்ரேதம். ப்ரபத்தேரத்ரோபாஸநாங்கத்வாதாஹ’மாமுபாஸ்த’ இதி. ஜ்ஞாநிநோபி ஸ்வரூபமஹத்த்வஂ ப்ரமாணவிருத்தம், பங்க்திபாவநத்வாதிமாஹாத்ம்யஂ ஸதபி ப்ரகரிதேநபேக்ஷிதம்; தஸ்மாஜ்ஜ்ஞாநவிஷேஷாதீநமாஹாத்ம்யமிஹ விவக்ஷிதமித்யாஹ’மஹாமநா’ இதி. பலாந்தரபரஸ்யாபி பகவதுபாஸகஸ்ய துர்லபத்வாத்தத்வ்யவச்சேதாய ஸுஷப்த இதி தர்ஷயிதுஂ’துர்லபதர’ இத்யுக்தம்.

‘வாஸுதேவஃ ஸர்வம்’ இதி ஸாமாநாதிகரண்யஸ்ய பராபிமதமர்தஂ ப்ரதிக்ஷிபந் ஸ்வோக்தஂ த்ரடயதி’வாஸுதேவ’ இதி. அத்ர ஹ்யுபக்ரமஃ ப்ராப்யபேதநிபந்தநாதிகாரிபேதபரஃ. ப்ரகரணவிருத்தப்ரகரணாநுபயுக்தோ வார்தஃ ப்ரகரணவிஷேஷஸித்தோபயுக்ததமார்தே ஜாகரூகேநாதரணீய இதி பாவஃ.’ஜ்ஞாநவாந்’ இத்யத்ராபி நிர்விஷேஷாதிஜ்ஞாநஜீவமாத்ரஜ்ஞாநாதிவ்யுதாஸாயாஹ’நிவாஂஷ்சாயமிதி’. உக்தலக்ஷணஃ வாஸுதேவஷேஷதைகரஸஸ்வாத்மவேதீத்யர்தஃ. உக்தலக்ஷணத்வே ஹேதுமாஹ ‘அஸ்யைவ பூர்வோக்தஜ்ஞாநித்வாதிதி”ஜ்ஞாநீ ச பரதர்ஷப!’ [7.16] இதி பூர்வோக்தே ஜ்ஞாநிநி கதமுக்தலக்ஷணத்வஂ? இத்யத்ராஹ’பூமிராப இத்யாரப்யேதி’. யத்வா பூர்வோக்தஜ்ஞாநித்வாதித்யேகபக்தித்வாதிகஂ விவக்ஷிதம்;’பூமிராபஃ’ இத்யாதிநா ஹேத்வந்தரோக்திஃ.’கார்யகாரணோபயாவஸ்தஸ்யேதி’ கார்யத்வகாரணத்வரூபோபயாவஸ்தாவிஷிஷ்டஸ்யேத்யர்தஃ. ஸ்வரூபஸ்தித்யாதிதாததீந்யஂ’மயி ஸர்வஂ’ [7.7]’ரஸோஹம்’ [7.8] இத்யாதிஷு வ்யக்தம். உக்தலக்ஷணத்வஂ நிகமயதி ‘அத’ இதி.’ஸ ஏவேதி’ ‘வாஸுதேவஷேஷதைகரஸோஹம் இத்யாதிநோக்தலக்ஷண ஏவேத்யர்தஃ.

——————————————————

இதி ஸ்லோக தர யோதித ஜ்ஞாநினம் மாம் குருஷ்வ
இதி -இப்படி

ஸ்லோக தர யோதித ஜ்ஞாநினம் மாம் குருஷ்வ
கீழ்ச் சொன்ன ஸ்லோக த்ரயத்திலும் பிரதிபாதிக்கப் பட்ட ஜ்ஞாநத்தை வுடையனாம் படி
என்னைப் பண்ணி அருள வேணும்
முதல் ஸ்லோகத்தில் -அவனே நமக்கு பிரியன் -என்றான் –
இரண்டாம் ஸ்லோகத்தில் -அவனே நமக்கு தாரகன் -என்றான் –
மூன்றாம் ஸ்லோகத்தில் -இவை இரண்டுக்கும் விஷயம் உள்ளது அத்தனை அதிகாரியைக் கிடைக்கில் அன்றோ
முந்துற முன்னம் அவனைக் கிடையாது காண் -என்றான் –

——————————————————————————————–
சூரணை -14 -அவதாரிகை

முன் பர பக்த்யாதிகளுக்கு
பூர்வபாவியான பக்தி ரூபா பன்ன ஜ்ஞாநத்தை அபேஷித்தார்
இங்கு கைங்கர்யத்துக்கு  பூர்வ பாவியான
பர பக்த்யாதிகளை அபேஷிக்கிறார் –

புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் தவ நனயயா-ஸ்ரீ கீதை -8-22
பக்த்யா தவ நனயயா சக்ய-ஸ்ரீ கீதை -11-54
மத்  பக்திம் லப்தே பராம் -ஸ்ரீ கீதை -18-54
இதி ஸ்தான தர யோதித பரபக்தி யுத்தம் மாம் குருஷ்வ

அதில் பர ஜ்ஞான பரம பக்திகள் பரபக்தி கார்யமாய்
அது உண்டானால் உண்டாம் அது ஆகையாலே
அத்தை பிரதானமாய்
எட்டாம் ஒத்திலும் பதினோராம் ஒத்திலும் பதினெட்டாம் ஒத்திலும்
புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் தவ நனயயா-என்றும்
பக்த்யா தவ நனயயா சக்ய-என்றும்
மத்  பக்திம் லப் தே பராம் -என்றும்
ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யன் -இப்படி மூன்று -பிரதேசத்திலும் -அருளிச் செய்த பரபக்தி யுக்தனாக என்னைப் பண்ணி அருள வேணும் -என்கிறார் –

புருஷ ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வநந்யயா.–
யஸ்ய அந்தஸ் தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்—-৷৷8.22৷৷

குந்தீ புத்திரனே எல்லாப் பொருள்களும் எந்தப் பரம புருஷனுடைய உள்ளே இருக்கின்றனவோ –
எவனால் இது அனைத்தும் வியாபிக்கப் பட்டு உள்ளதோ -அந்த பரம புருஷனோ என்னில்
வேறு பயன் கருதாத பக்தியினால் அடையத் தக்கனாவான்

ஜ்ஞாநிநஃ ப்ராப்யஂ து தஸ்மாத் அத்யந்த விபக்தம் இத்யாஹ –(கைவல்யம் ஐஸ்வர்யத்தை விட மேம்பட்டது -பகவத் லாபமோ கைவல்யத்தை விடவே மிக வேறுபட்டது-அணு அனுபவம் விட விபு அனுபவம் –எளிதாக -பரமாத்மா அனுபவம் மூன்றாலும் )

৷৷8.22৷৷’மத்தஃ பரதரஂ நாந்யத் கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய. மயி ஸர்வமிதஂ ப்ரோதஂ ஸூத்ரே மணி கணா இவ৷৷’ (கீதா 7.7)’மாமேப்யஃ பரமவ்யயம்’ (கீதா 7.13) இத்யாதிநா நிர்திஷ்டஸ்ய யஸ்ய அந்தஃஸ்தாநி ஸர்வாணி பூதாநி யேந ச பரேண புருஷேண ஸர்வம் இதஂ ததஂ ஸ பரபுருஷோ ‘அநந்ய சேதாஃ ஸததம்’ (கீதா 8.14) இதி அநந்யயா பக்த்யா லப்யஃ.

அத ஆத்ம யாதாத்ம்ய விதஃ பரம புருஷ நிஷ்டஸ்ய ச ஸாதாரணீம் அர்சிராதிகாஂ கதிம் ஆஹ த்வயோஃ -(இருவகையோருக்கும் பொது–ப்ரபன்னனுக்கு விசாரம் இல்லை -ஆத்ம யாதாத்ம விது -கைவல்யார்த்தியா பஞ்சாக்னி வித்யை மூலம் உபாசகனுக்கா – )

அபி அர்சிராதிகா கதிஃ ஷ்ருதௌ ஷ்ருதா ஸா ச அபுநராவரித்தி லக்ஷணா.-(மீளுதுதாம் ஏதம் இல்லா -வேத ஸித்தம் சொல்லப் போகிறான் )

யதா பஞ்சாக்நி வித்யாயாஂ’தத்ய இத்தஂ விதுஃ (இப்படி அறிந்து உபாசகன் )

யே ச இமே அரண்யே ஷ்ரத்தாஂ தப இத் யுபாஸதே தே அர்சிஷமபி ஸஂபவந்த் யர்சிஷோஹஃ’ (சா0 உ0 5.10.1) இத்யாதௌ அர்சிராதிகயா கத்யா கதஸ்ய பர ப்ரஹ்ம ப்ராப்திஃ அபுநராவரித்திஃ ச உக்தா’ஸ ஏநாந் ப்ரஹ்ம கமயதி”ஏதேந ப்ரதிபத்ய மாநா இமஂ மாநவ மாவர்த்தஂ நாவர்தந்தே’ (சா0 உ0 4.15.5) இதி.

பஞ்சாக்கினி -ப்ரஹ்மம் ஸர்வ அந்தர்யாமி என்று அறிந்து தான் அவனுக்கு சரீரம் என்று அறிந்து உபாசிக்கிறான் -ஆத்ம உபாசகன் தான் இவன்
ஐந்து ஆஹுதி பார்த்தோம் -தேஹம் விட விலக்ஷணன் -ப்ரஹ்ம சரீரம் என்றும் அறிந்து உபாஸிக்கிறான்
ப்ரஹ்மத்தை அறிந்து -அர்ச்சிராதி கதி வழியாக -ப்ராப்யம் ப்ரஹ்மம்
கைவல்யார்த்திக்கு ப்ராப்யம் கைவல்ய பிராப்தி -கேவல ஸ்வ ஆத்ம உபாசகன் இவன் -ப்ரஹ்மம் ப்ராபகம் மட்டுமே இவனுக்கு –
உபாசனம் போதும் ப்ரஹ்மம் உபாஸிக்க வில்லை யாதோ உபாசனம் ததோ பலம்
பக்தி யோக நிஷ்டனுக்கு ப்ராப்யம் ப்ரஹ்மம்-பரமாத்ம உபாஸகன் -ஆத்ம தர்சனம் முன்னிட்டு -இத்தைப் -படியாகக் கொண்டு -ப்ரஹ்மம் உபாசிக்கிறான் –
அர்ச்சிராதிகதி உண்டு இவனுக்கும்
மூவருக்கும் மீளா கதி -அடையும் இடம் வேறே கைவல்யார்த்திக்கு
ஆளவந்தார் போல் -அக்ஷர யாதாத்ம்யம் விது சொல்லாமல் ஆத்ம யாதாத்ம்யம் விது -ஸ்வாமி அருளிச் செய்கிறார் –

ப்ரஹ்ம உபாசகன் ஆத்ம யாதாத்ம விதுவே என்பதில் சங்கையே இல்லையே
மீது இருவரிலும் -ஆத்ம யாதாத்ம்ய விது -தேஹ விலக்ஷணன் -அறிந்த மட்டும் இல்லாமல் அடியேன் உள்ளான் அறியாமல் கைவல்யார்த்தி இழந்தே போகிறான்-ஞாத்ருத்வத்தை விட சேஷத்வமே பிரதானம் என்று அறிவதே ஆத்ம யாதாத்ம விதுவாகிறான்

ஜிஞ்ஞாசூ -ஞானி போடாமல் தேசிகன் –
நியாய சிந்தாஞ்சனம் -விளக்கி
ப்ரகரணத்தில் பஞ்சாக்கினி வித்யா நிஷ்டனைப் பற்றி பிரஸ்தாபமே இல்லையே
ப்ரக்ருதி வியுக்த ஆத்மஸ்வரூபம் அனுபவிக்க இச்சிப்பவன்
பகவத் சேஷ தைக ரஸம் ஆத்ம ஸ்வரூபம் அறிந்தவன் என்பதால் இவன் இல்லையே
7-14-அவர்கள் ஆசைப்பட்டதையே கொடுக்கிறேன் -எழுவார் விடை கொள்வார் -விட பகவத் லாபார்த்தி விலக்ஷணன் தான்
ப்ரஹ்மம் கொடுப்பவன் என்றே இவன் பற்றுகிறான்
சேஷத்வ ஞானம் பிரயோஜனம் ஸூவ ப்ரயோஜன நிவ்ருத்தி
பஞ்சாக்கினி வித்யா நிஷ்டன் -ஸாதனம் வைத்தே இவனுக்கு பெயர்
கைவல்யார்த்தி ஸாத்யம் வைத்தே இவனுக்கு பெயர்

ஸ்ரீ பாஷ்யம் தெளிவாக உள்ளதே
விரோதம் இல்லை என்று நிரூபிக்கிறார் -நியாய சித்தாஞ்சனத்தில்
பிரஸ்த்துத மாத்திரம் காரணமாக் கொண்டு முடிவுக்கு வரக்கூடாது
பரமாத்மாக ஸூவ ஆத்ம நிஷ்டன் போல் அல்லாமல் -தனது ஆத்மா முக்கியம் -கொடுப்பவராக மட்டுமே கொள்ளுகிறான்
ஆத்ம யாதாத்ம வித் என்பதுக்கு அதுக்கு அனுகுணமாகவே கொள்ள வேண்டும்

யாமுனாச்சார்யர் க்ரந்ததுக்கும் விரோதம் இல்லையே -அக்ஷர யாதாத்ம்யம் -என்கிற வசனத்துக்கு சேர -அருளிச் செய்ய வேண்டும்

பிராட்டி விபுத்வம் அணுத்துவம் தொடங்கி -கைவல்ய விசாரம் -18 வித்யாசங்கள் -யோஜனா பேதங்கள் –பங்குரம் ப்ரோக்தம் அநித்திய மோக்ஷம் -பிள்ளை லோகாச்சார்யார் நித்யம்

அபாவாதிகரணம் –முக்தன் சரீரத்துடன் ப்ரஹ்ம அனுபவமா இல்லையா -இரண்டுமே உண்டு -பாதாரயணர்-கைங்கர்யம் செய்ய
வைகுந்தத்து அமரரும் முனிவரும்-முனிவரும் யோகிகளும் இரண்டு வகையும் உண்டே அங்கே –
குண நிஷ்டர் அசரீர் -கைங்கர்ய நிஷ்டர் சரீரத்வம் உண்டே –

கைவல்யார்த்தி -ஜரா மரண மோஷாயா -தத் க்ரது நியாயம் -சரீரம் இல்லா அனுபவம் -ஸ்தூல சரீரமும் ஸூஷ்ம சரீரமும் தொலைக்க வேண்டுமே -விரஜா நதி தாண்ட வேண்டும்
கைவல்யார்த்திக்கு அர்ச்சிராதி கதி செல்ல இச்சை இல்லையே இவனுக்கு -எந்த மார்க்கத்தில் செல்கிறான் ஸாஸ்த்ரம் சொல்ல வில்லை -எதோ இடத்தில் இருக்கப் போகிறான் -ஏந கே நாபி -எதோ ஒரு வழியில் போகிறான் -எல்லாம் விட்ட -கதி சிந்தனை -ஐஸ்வர்யம் ப்ரஹ்மம் -அர்ச்சிராதி கதி -அனைத்தையும் விட்டான் -அன்றோ -மது வித்யா நிஷ்டன் வசு லோகம் அடைந்து அனுபவித்து மோக்ஷம் அடைவது போல் -கைவல்யார்த்தி சாதனம் செய்து பின்பு ப்ரஹ்மம் அடையலாம் என்பர் தேசிகன் -ஆனால் சாதனம் செய்யும் இடத்தில் இல்லையே –
பாத்ம புராணம் -ஸ்வ ஆத்ம ஆனந்த சுகம்-கேவலம் பரமம் பதம் உத்தம பரமம் பதம் அல்ல -தத் ஸ்தானம் -விரஜைக்கும் ஸ்ரீ வைகுண்டத்துக்கும் இடையில்
முக்தானாம் கதி அர்வாஜீனம் தாழ்ந்த ஓன்று அன்றோ
சம்சாரத்துக்கும் பரமபதத்துக்கும் நடுவில் -பட்டர் -கீழ் எல்லை சம்சாரம் -விரஜை தாண்டி ஏதோ ஒரு மூலையில் இருக்கிறான் –

இனி மேல் வேறே விஷய விசாரம் –
பிரஜாபதி வாக்கியம் கட உபநிஷத் -இரண்டும் -ப்ரஹ்ம சரீரம் என்று அறிந்து உபாசகன் – என்று கொள்ளாமல் –
ஆத்ம யாதாத்மா வித் பஞ்சாக்கினி வித்யை உபாசகன் பரமாத்மா உபாசகனாகவே இருக்க வேண்டும்
அங்கமாக கொண்ட பரமாத்மா உபாசகனாகக் கொள்ளக் கூடாதே
ப்ராப்யம் இவனுக்கு இதுவே -என்பதைக்காட்ட

உயர்ந்த ஆத்மா உபாசனம் தான் பண்ணுகிறான் -ப்ரஹ்ம உபாசகன் அல்லன்

ஆதி வாஹிகரால் அழைத்துச் சொல்லப்படுவதால் -கேவல ஆத்மா உபாசகன் அல்லன் -இவன் பரமாத்மாவை அந்தராத்மாவாகக் கொண்ட ஆத்ம உபாசகன் தான் இவன் -கார்யாதிகரணம்-ஸ்ரீ பாஷ்யம் இதுவே விசாரம்

ந ச ப்ரஜாபதி வாக்யாதௌ ஷ்ருதி பரவித்யாங்க பூதாத்ம ப்ராப்தி விஷயா இயம்’தத்ய இத்தஂ விதுஃ’ இதி கதி ஷ்ருதிஃ’யே சேமேரண்யே ஷ்ரத்தாஂ தப இத்யுபாஸதே’ (சா0 உ0 5.10.1) இதி பர வித்யாயாஃ பரித க்ஷ்ருதி வையர்த்யாத்.

பஞ்சாக்நி வித்யாயாஂ ச’இதி து பஞ்சம்யா மாஹுதாவாபஃ புருஷ வசஸோ பவந்தி’ (சா0 உ0 5.9.1) இதி’ரமணீய சரணாஃ கபூய சரணாஃ’ (சா0 உ0 5.10.7) இதி புண்ய பாப ஹேதுகோ மநுஷ்யாதி பாவோ அபாம் ஏவ பூதாந்தர ஸஂஸரிஷ்டாநாம் ஆத்மநஸ்து யத் பரிஷ்வங்க மாத்ரம் இதி சிதசிதோர் விவேகம் அபிதாய’தத்ய இத்தஂ விதுஃ தேர்சிஷமபி ஸஂபவந்தி’ (சா0 உ0 5.10.1)’இமஂ மாநவமாவர்த்தஂ நாவர்தந்தே’ (சா0 உ0 4.15.5) இதி விவிக்தே சிதசித் வஸ்துநி த்யாஜ்யதயா ப்ராப்ய தயா ச’தத்ய இத்தஂ விதுஸ்தேர்சிராதிநா கச்சந்தி ந ச புநராவர்தந்தே’ இதி உக்தம் இதி கம்யதே.

ஆத்ம யாதாத்ம்ய விதஃ பரம புருஷ நிஷ்டஸ்ய ச’ஸ ஏநாந் ப்ரஹ்ம கமயதி’ (சா0 உ0 4.15.5) இதி ப்ரஹ்ம ப்ராப்தி வசநாத் அசித் வியுக்தம் ஆத்ம வஸ்து ப்ரஹ்மாத்மக தயா ப்ரஹ்ம ஷேஷதைகரஸம் இத்யநுஸஂதேயம்.

தத் க்ரது ந்யாயாச்ச பரஷேஷதைகரஸத்வஂ ச’ய ஆத்மநி திஷ்டந் யஸ்யாத்மா ஷரீரம்’ (ஷ0 ப்ரா0 14.6.5.5.30) இத்யாதி  ஷ்ருதி ஸித்தம்.

৷৷8.22৷৷’புருஷஃ ஸஃ’ இதி ஷ்லோகே துஷப்தேநார்தாந்தரத்யோதநாத்’அநந்யயா பக்த்யா’ இத்யஸ்ய ஸாமர்த்யாத்புருஷஷப்தஸ்ய பரமாத்மநி புரிஷயத்வபூர்ணத்வபூர்வஸத்பாவபுருதாநாதிபிர்நிமித்தைஃ “ஸஹஸ்ரஷீர்ஷா புருஷஃ” [றக்ஸஂ.8.4.17.8யஜுஸ்ஸஂ.31.1] இத்யாதிப்ரயோகப்ராசுர்யாத்பரஷப்தேந விஷேஷணாச்ச பூர்வோக்தாத்பலாததிகபலோபதேஷார்தோயஂ ஷ்லோக இத்யபிப்ராயேணாஹ — ‘ஜ்ஞாநிந’ இதி.’விபக்தஂ’ விவேசகைரிதி ஷேஷஃ. விலக்ஷணமிதி வார்தஃ. ககநாத்யந்தஸ்திதாவபி ககநாதேஃ பரத்வாபாவாத்தத்ஸித்த்யர்தஂ’யஸ்ய’ இத்யாதிப்ரஸித்தவந்நிர்தேஷோத்ர பூர்வோக்தபரத்வபர இதி தர்ஷயதி — ‘மத்த’ இதி. அநுவாதபுரோவாதயோரைகார்த்யமிதி பாவஃ. “யஸ்மாத்பரஂ நாபரம்” இத்யாரப்ய “தேநேதஂ பூர்ணஂ புருஷேண ஸர்வம்” [ஷ்வே.உ.3.9] இதி ஷ்ருதிஸ்மாரணாய’யேந ச பரேண புருஷேணேத்யுக்தம்’. பக்தேரநந்யத்வஂ கீதரிஷஂ? இத்யத்ராஹ — ‘அநந்யசேதா’ இதி.

—————

பக்த்யா த்வநந்யயா ஸக்ய மஹமேவஂவிதோர்ஜுந.–
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப—৷৷11.54৷৷

எதிரிகளைத் தவிக்கச் செய்யும் அர்ஜுனா நீ என்னை எப்படிக் கண்டு இருக்கிறாயோ அவ்வண்ணம் உள்ளபடி
நான் வேதங்களைக் கொண்டும் காண முடியாதவன் – தவத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
தானத்தைக் கொண்டும் காண முடியாதவன் – யாகத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
நான் ஸ்வயம் பிரயோஜன பக்தியாலேயே இவ்வண்ணமாக உள்ளபடி சாஸ்த்ரங்களால்
அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் கூடியவன்
வேதத்தாலோ தபஸாலோ –யாகங்களாலும் முடியாதே -பக்தி ஒன்றை தவிர -அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் –
பக்தி இல்லாத வேதம் தபஸ் யாகம் தானம் மூலம் அடைய முடியாதே-பக்தி ஒன்றாலே முடியும் –

৷৷11.54৷৷வேதைஃ அத்யாபநப்ரவசநாத்யயநஷ்ரவணஜபவிஷயைஃ யாகதாநஹோமதபோபிஃ ச மத்பக்திரஹிதைஃ கேவலைஃ யதாவத் அவஸ்திதஃ அஹஂ த்ரஷ்டுஂ ந ஷக்யஃ. அநந்யயா து பக்த்யா தத்த்வதஃ ஷாஸ்த்ரைஃ ஜ்ஞாதுஂ தத்த்வதஃ ஸாக்ஷாத்கர்துஂ தத்த்வதஃ ப்ரவேஷ்டுஂ ச ஷக்யஃ.

ததா ச ஷ்ருதிஃ’நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ ந மேதயா ந பஹுநா ஷ்ருதேந. யமேவைஷ வரிணுதே தேந லப்யஸ்தஸ்யைஷ ஆத்மா விவரிணுதே தநூஂ ஸ்வாம்.’ (கட0 2.23) இதி.

৷৷ 11.54৷৷உத்தரஷ்லோகஸ்யைததுபபாதகதயா ந பௌநருக்த்யமித்யாஷயேந தமவதாரதி — ‘குத இத்யத்ராஹேதி’. வேதாநாஂ ஸ்வரூபேண ஸாதநத்வாப்ரஸக்த்யா தந்நிஷேதோநுபபந்ந இத்யதஸ்ததபிப்ரேதமாஹ’வேதைரத்யாபநப்ரவசநேதி’. தாநேஜ்யாகதநஂ ஹோமஸ்யாப்யுபலக்ஷணமித்யபிப்ரயந்நாஹ’யாகதாநஹோமதபோபிஷ்சேதி’. பக்தித்வாரா ஸாதநத்வஸ்ய “தமேதஂ வேதாநுவசநேந” [பரி.உ.4.4.22] இத்யாதிஷ்ருத்யவகதத்வாத்’மத்பக்திவிரஹிதைரித்யுக்தம்’. ஏவஂவிதஷப்தோ மாநுஷத்வாதிப்ரமாநர்ஹத்வாப்ராகரிதத்வாதிபர இத்யாஹ’யதாவதவஸ்திதோஹமிதி’. ந கேவலஂ ஸாக்ஷாத்காரமாத்ரே ஸாதநத்வேந பக்திரபேக்ஷிதா; கிந்து’ஷுத்தபாவஂ கதோ பக்த்யா ஷாஸ்த்ராத்வேத்மி ஜநார்தநம்’ [ம.பா.5.69.5] இத்யாதிவச்சாஸ்த்ரதோர்தநிர்ணயே ஸாக்ஷாத்காராநந்தரபாவிந்யாஂ ப்ராப்தாவபீத்யபிப்ராயேண’ஜ்ஞாதுஂ”ப்ரவேஷ்டும்’ இத்யுபயஂ பூர்வஷ்லோகாப்ரஸக்தமிஹ ப்ரஸஞ்ஜிதம்.’தத்த்வதஃ’ இத்யேதத்ித்ரஷ்வப்யவிஷேஷாதபேக்ஷிதத்வாச்சாந்விதம். தத்த்வதஃ ப்ரவேஷஃ பரிபூர்ணப்ராப்திஃ? யதாவஸ்திதஸர்வாகாரேணாநுபவ இத்யர்தஃ. தேந வ்யூஹவிபவாதிமாத்ரப்ராப்திவ்யவச்சேதஃ. ஸ்மர்யந்தே ச ஸாக்ஷாந்முக்தைரர்வாஞ்சஃ ப்ராப்திபர்வபேதாஃ — ‘லோகேஷு விஷ்ணோர்நிவஸந்தி கேசித்ஸமீபமரிச்சந்தி ச கேசிதந்யே. அந்யே து ரூபஂ ஸதரிஷஂ பஜந்தே ஸாயுஜ்யமந்யே ஸ து மோக்ஷ உக்தஃ’ இதி.’ஏதத்தி துர்லபதரஂ லோகே ஜந்ம யதீதரிஷம்’ [6.42] இத்யஸ்ய வ்யாக்யாநே யாதவப்ரகாஷைஷ்சோக்தம் — “இதமல்பீயஸீஂ யோகஸித்திஂ கதஸ்ய மரிதஸ்ய பலஂ? யதி ப்ரதமாஂ யோகஸித்திஂ கதோ ம்ரியதே? த்யஜதி வா யோகஂ? ஷ்வேதத்வீபே ஜாயதே; பகவத்ஸாலோக்யஂ வா யாதி; யதி ததோப்யதிகாஂ யோகஸித்திஂ கதோ ம்ரியதே; விஷ்ணுபார்ஷதோ பவதி; யதி ததோப்யதிகாஂ? பார்ஷதேஷ்வரோ பவதி; யதி ததோப்யதிகாஂ? த்வாரபாலோ பவதி; யதி ததோப்யதிகாஂ? பகவதோங்கஸஂவாஹகோ பவதி; யதி ததோப்யதிகாஂ? மந்த்ரிஸ்தாநீயஃ பரிதகைஷ்வர்யயுக்தோ பவதி; யதி பூர்ணாஂ யோகஸித்திஂ கதோ ம்ரியதே? பகவத்ஸாயுஜ்யஂ கதோ முக்தஃ பரமைஷ்வர்யயுக்தோ பவதி” இதி வைஷ்ணவேஷு யோகஷாஸ்த்ரேஷு மர்யாதா. ததேதத்ஸர்வமிஹ ஸூசிதஂ பகவதா “அதவா யோகிநாம்” [6.42] இத்யாதீநீதி. ஜ்ஞாநதர்ஷநப்ராப்திஹேதுத்வே பக்தேஃ பர்வபேதாந்நாந்யோந்யாஷ்ரயணாதிதோஷஃ. பூர்வஜந்மஸுகரிதமூலஸாத்த்விகஜநஸஂவாதாதிஜநிதஂ யதாவச்ச்ரவணாநுகுணஂ கிஞ்சிதாநுகூல்யரூபஂ பக்திமாத்ரஂ ஷாஸ்த்ரஜந்யஜ்ஞாநோத்பத்தௌ ஸஹகாரி பவதி. உத்கடதிதரிக்ஷாகர்பா து பரபக்திஃ ஸாக்ஷாத்காரஹேதுஃ; ஸாக்ஷாத்கரிதே து பரிபூர்ணாநுபவாபிநிவேஷலக்ஷணா பரமபக்திஃ ப்ரவேஷஹேதுரிதி. அத்ர’அநந்யயா’ இதி பதஂ ப்ராகுக்தப்ரக்ரியயா அநந்யப்ரயோஜநயேதி பாவ்யம். அநந்யதேவதாகயேத்யேகே. ஐக்யாநுஸந்தாநவிவக்ஷா து ப்ராகேவ தூஷிதா; ப்ரத்யக்ஷாதிவிருத்தா ச. ததேததகிலமபிப்ரேத்ய ஸங்கரிஹீதம்’ஏகாதஷே ஸ்வமாஹாத்ம்யஸாக்ஷாத்காராவலோகநம். தத்தமுக்தஂ விதிப்ராப்த்யோர்பக்த்யேகோபாயதா ததா’ [கீ.ஸஂ.15] இதி. பக்திப்ரஷஂஸாபரத்வஷங்காமபாகரோதி — ‘ததா சேதி’. “நாயமாத்மா” இத்யாதௌ “ந பரிதிவ்யாமக்நிஷ்சேதவ்யஃ” [யஜுஃ5.2.7.2] இத்யாதாவிவ கேவலாநாஂ நிஷேதஃ. யச்சப்தாநூதிதோ வரணீயதாஹேதுகுணவிஷேஷோ பக்திரேவேத்யர்தஸ்வபாவாதுபபரிஂஹணபலாச்ச ஸித்தம். அத்ர தநுஷப்தஸ்ய விக்ரஹபரத்வே ஸ்வரூபாதிகஂ தத்பரத்வே ச விக்ரஹாதிகமர்தலப்தம்.

——————–

ப்ரஹ்ம பூத ப்ரஸந்நாத்மா ந ஸோசதி ந காங்க்ஷதி–
ஸமஸ் ஸர்வேஷு பூதேஷு மத் பக்திம் லபதே பராம்–৷৷18.54৷৷–(பர பக்திக்கு ஆத்ம தர்சனம் தேவை -அதுக்கு த்யான நிஷ்டை )

ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா-பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன்,
ந ஸோசதி ந காங்க்ஷதி-துயரற்றோன், விருப்பற்றோன்,
ஸர்வேஷு பூதேஷு ஸம:-எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன்,
பராம் மத்பக்திம் லபதே-உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.

18.54৷৷ப்ரஹ்ம பூதஃ (ஆத்ம தர்சனம் பெற்ற பின்பு )ஆவிர்பூத அபரிச்சிந்ந ஜ்ஞாநைகாகார மச் சேஷதைக ஸ்வபாவாத்ம ஸ்வரூபஃ.’இதஸ் த்வந்யாஂ ப்ரகரிதிஂ வித்தி மே பராம்.’ (கீதா 7.5) இதி ஹி ஸ்வ ஷேஷதா உக்தா.ப்ரஸந்நாத்மா க்லேஷ கர்மாதிபிஃ (கிலேச கர்மம் விபாகம் ஆசயம் இவற்றால் தீண்டாமல் ப்ரஸன்ன ஆத்மா-இந்த நான்குமே பர பக்திக்குத் தடை )அகலுஷ ஸ்வரூபோ மத் வ்யதிரிக்தஂ ந கஞ்சந பூத விஷேஷஂ ப்ரதி ஷோசதி ந கஞ்சந காங்க்ஷதி; அபி து மத் வ்யதிரிக்தேஷு ஸர்வேஷு பூதேஷு அநாதரணீயதாயாஂ ஸமோ நிகிலஂ வஸ்து ஜாதஂ தரிணவத் மந்யமாநோ மத்பக்திஂ லமதே பராம்.-

மயி -ஸர்வேஷ்வரே -நிகில ஜகதுத்பவ ஸ்திதி ப்ரலயலீலே- நிரஸ்த ஸமஸ்த ஹேய கந்தே- அநவதிக அதிஷய அஸஂக்யேய (குறையற்ற எண்ணிறந்த-ஒவ்வொன்றுமே எல்லை அற்ற -அதிசய )கல்யாண குண கணைகதாநே-(ஏக ஸ்தானம்) -லாவண்ய அமரித ஸாகரே (லாவண்யம்-ஸமுதாய சோபை )-ஷ்ரீமதி- புண்டரீக நயநே (ஸுந்தர்யம் -அவயவ சோபை )(தஸ்ய உதித நாம -உயர்வற –பிறந்தார் உயர்ந்தே-கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-)-ஸ்வ ஸ்வாமிநி அத்யர்த ப்ரிய அநுபவ ரூபாஂ பராஂ பக்திஂ லபதே.தத் பலம் ஆஹ —

(எட்டு விசேஷணங்கள்-முதல் ஏழும் குண க்ருத தாஸ்யம் -இறுதியில் ஸ்வாமித்வம் ஸ்வரூப க்ருத தாஸ்யம் பிரதானம்
ஐஸ்வர்யம் -நியமன சாமர்த்தியம்-காரணத்வ பலம் அடியாக -உபகாரகன் இடம் தானே அன்பு செலுத்த வேண்டும் )

৷৷18.54৷৷ஏவஂ கர்மயோகாதிஸாத்யப்ரத்யகாத்மாநுபவஸ்ய பரபக்த்யதிகாராபாதகத்வமுச்யதே’ப்ரஹ்மபூதஃ’ இதி ஷ்லோகேந. ததபிப்ராயேண பரஷேஷதைகஸ்வபாவத்வஸ்யாப்யாவிர்பாவ உக்தஃ. யோகஸாத்யஂ ப்ரஹ்மாக்யமிஹ ப்ரஹ்மத்வமித்யபிப்ராயேணாபரிச்சிந்நஜ்ஞாநாவிர்பாவோக்திஃ. ஷேஷத்வஸ்ய ஸ்வரூபாநுபந்தித்வஂ ப்ராகேவோக்தமித்யாஹ’இதஸ்த்வந்யாமிதி’.’ராகாதிதூஷிதே சித்தே நாஸ்பதீ மதுஸூதநஃ’ [வி.த.9.10] இத்யாத்யுக்தபரபக்த்யநர்ஹதாநிவரித்திஃ’ப்ரஸந்நாத்மா’ இத்யுச்யத இத்யாஹ — ‘க்லேஷகர்மாதிபிரகல்மஷஸ்வரூப’ இதி. ஆதிஷப்தேந விபாகாஷயயோர்க்ரஹணஂ? தயோரபி காலுஷ்யரூபத்வாத்;’க்லேஷகர்மவிபாகாஷயைஃ’ [பா.யோ.1.24] இதி ஸந்நியோகஷிஷ்டத்வாச்ச. அவித்யாஸ்மிதாதயஃ பஞ்ச க்லேஷாஃ? கர்ம புண்யபாபரூபஂ? ஜாத்யாயுர்போகாஃ விபாகாஃ? ஆஷயாஃ ஸஂஸ்காராஃ.’யஸ்மிந் ஸ்திதோ ந துஃகேந குருணாபி விசால்யதே’ [6.22] இதி ப்ராகுக்தஂ’ந ஷோசதி’ இதி பராமரிஷ்டம். ததா’யஂ லப்த்வா சாபரஂ லாபஂ மந்யதே நாதிகஂ ததஃ’ [6.22],இத்யுக்தஂ’ந காங்க்ஷதி’ இதி ஸ்மாரிதம். அத்ர’ந ப்ரஹரிஷ்யதி’ இதி பாடாந்தரமப்ரஸித்தத்வாதநங்கீகரிதம். தத்ராத்மாநுபவஸுகேந பாஹ்யவைதரிஷ்ண்யஂ தாவஜ்ஜாயதே? பரமாத்மநஸ்து ப்ரத்யகாத்மநோப்யதிகஸுகதயா ஷ்ருதத்வாத்ததநுபுபூஷாஸ்தாயிநீத்யபிப்ராயேண மத்வ்யதிரிக்தஷப்தஃ.,ஷோககாங்க்ஷாநுதயஹேதுஃ’ஸமஃ’ இத்யுச்யதே இத்யபிப்ராயேண — ‘அநாதரணீயதாயாஂ ஸம’ இத்யுக்தம். துல்யாநாதர இத்யர்தஃ. பராவரதத்த்வவிவேகபலமந்யாநாதரஸாம்யஂ வ்யநக்தி — ‘நிகிலமிதி’.’வஸ்துஜாதமித்யநேந’ ப்ரஹ்மாதிஸ்தம்பபர்யந்தாநாமேவ மேர்வபேக்ஷயா மாஷஸர்ஷபாதீநாமிவாவாந்தரோத்கர்ஷஸ்யாநாதரயோக்யத்வஂ ஸூசிதம்.’தரிணவதிதி’ — நஹி ரத்நபர்வதமாருருக்ஷோஃ பலாலகூடே ஸங்கஃ ஸ்யாதிதி பாவஃ. அத்ர மச்சப்தேந பரபக்த்யுத்பத்திவிவரித்த்யர்ததயா பூர்வத்ர ஷாஸ்த்ராந்தரேஷு ச ப்ரபஞ்சிதாநாமுபாஸநதஷாயாமநுஸந்தேயாநாஂ சாகாராணாமபிப்ரேதத்வமாஹ’மயி ஸர்வேஷ்வர’ இத்யாதிபிஃ.’ஸர்வேஷ்வர’ — இதி ஈஷிதவ்யஸ்ய பத்தஸ்ய கிஂ ததாபூதைஃ ஈஷிதவ்யாந்தரைரிதி பாவஃ.’நிகிலஜகதுத்பவஸ்திதிப்ரலயலீல’ இதி — “காரணஂ து த்யேயஃ” [அ.ஷிகோ.3] இதி ஹி ஷ்ருதிரிதி பாவஃ. யத்வா கரணகலேவரப்ரதாநாதிபிர்மஹோபகாரகே சதுர்விதஹேதுபூதே தஸ்மிந் திஷ்டதி ஸரிஷ்டிஸஂஹாரகர்மதயைவாவஸ்திதஃ கோந்யஃ ஸமாஷ்ரயணீய இதி பாவஃ.’நிரஸ்தஸமஸ்தஹேயகந்த’ இதி — நஹ்யஸ்மிந்யதாவத்ப்ரதீதே வஸ்த்வந்தரேஷ்விவாவஜ்ஞாவைமுக்யாதிகாரணமஸ்தீதி பாவஃ.’அநவதிகேத்யாதி’ ஏகைககுணப்ரகர்ஷோபி சித்தாகர்ஷகஃ; கிமுதைவஂ ஸம்பூத இதி பாவஃ. யத்தி பரஂ ஸுலபஂ ச ததேவ ஹ்யாஷ்ரயணீயமிதி ஸௌலப்யோபயுக்தகுணாநாமப்யத்ர ஸங்க்ரஹஃ.’லாவண்யாமரிதஸாகர’ இதி ஷுபாஷ்ரய விக்ரஹகுணோபலக்ஷணம்.

‘ஷ்ரீமதீதி’ — ஷ்ரீர்ஹி ஸர்வேஷாமாஷ்ரயணீயா? ஸாப்யேநஂ நித்யமாஷ்ரிதேதி ஹரிதயம். ஷ்ரீயதே ஷ்ரயதே சேதி ஷ்ரீஷப்தோ நிருக்தஃ. மதும்நித்யயோகே. ஷ்ருதிஷ்ச — “ஹ்ரீஷ்ச(ஷ்ரீஷ்ச)தே லக்ஷ்மீஷ்ச பத்ந்யௌ” [யஜுஸ்ஸஂ.31.22] இத்யாதிகா. ஸ்மர்யதே ச — ‘நித்யைவைஷா ஜகந்மாதா விஷ்ணோஃ ஷ்ரீரநபாயிநீ. யதா ஸர்வகதோ விஷ்ணுஸ்ததைவேயஂ ৷৷’ [வி.பு.1.8.17] இதி. ஏதேநோபாஸ்யத்வப்ராப்யத்வாதிகஂ ஸர்வஂ ஸபத்நீகஸ்யேதி ஜ்ஞாபிதம். ஆமநந்தி ச ரஹஸ்யாம்நாயவித இமமேவார்தஂ — ‘நித்யஸந்நிஹிதஷக்திஃ’ இதி.’புண்டரீகநயந’ இத்யவயவஸௌந்தர்யோபலக்ஷணம். “தஸ்ய யதா கப்யாஸஂ புண்டரீகமேவமக்ஷிணீ தஸ்யோதிதி நாம (ஸஃ) ஏஷ ஸர்வேப்யஃ பாப்மப்யஃ உதித உதேதி ஹ வை ஸர்வேப்யஃ பாப்மப்யோ ய ஏவஂ வேத” [சா.உ.1.6.7] இதி ஸர்வபாபவிமோக்ஷகாமஸ்யோபாஸநார்ததயா புண்டரீகாக்ஷத்வமப்யுபதிஷ்டம்.’சக்ஷுஷா தவ ஸௌம்யேந பூதாஸ்மி’ [வா.ரா.3.34.13]’யஂ பஷ்யேந்மதுஸூதநஃ’ இத்யாதிஷு ச தத்வீக்ஷணஸ்ய பாவநதமத்வமுச்யத இதி பாவஃ. பக்த்யுத்பத்த்யாதௌ ஸர்வமிதமேகதஃ? ஸ்வாமித்வஂ சைகதஃ? நசாஸாவேகோநஸர்வஸ்வாமீத்யபிப்ராயேணாஹ — ‘ஸ்வஸ்வாமிநீதி’.

—————-———————————————————————————————

சூரணை -15
பர பக்தி பர ஜ்ஞான பரம பக்த்யேக
ஸ்வபாவம் மாம் குருஷ்வ

இவை மூன்றும் –பர பக்தியும் -அதன் கார்யமான பர ஜ்ஞானமும் -அதன் கார்யமான பரம பக்தியும் –
எனக்கு யாவதாத்மா பாவியாக உண்டாக வேணும் -என்கிறார்

த்வத் பாதாரவிந்த யுகளம் சரண மஹம் ப்ரபத்யே -என்று
சாதநாந்தர நிரபேஷமான உபாயத்தை பற்றினவர் -ஆகையாலும்
ஸ்வபாவம் மாம் குருஷ்வ -என்று பக்தி தன்னை அன்றிக்கே ஸ்வ பாவத்தை அபேஷிக்கிறார் ஆகையாலும் –
இங்கு பர பக்த்யாதிகளை அபேஷிக்கிறது
கைங்கர்ய உபகரண தயா வல்லது
நிரபேஷ உபாய ஸ்வீகாரம் பண்ணினவர் ஆகையாலே
உபாய தயா அல்ல –

அத்தேச விசேஷத்தில் அனுபவம் பரம பக்தி க்ருதமாய் இருக்குமாகில் அதுவே அமையாதோ
பரபக்தி பர ஜ்ஞானங்களும் யவதாத்ம பாவியாக வேணும் என்று அபேஷிக்க -இதுக்கு ஹேது என் என்னில்
அனுபூதாம்சமே நாள் தோறும் அனுபவித்து போருகிறதாகில் அதுவே அமையும்
தன் விடாயாலே அதுவும் நித்யமாகவும் தட்டில்லை
அனுபாவ்ய அம்சம் விஞ்சி இருக்கும்
அனுபவார்த்தமாக அபூர்வ தர்சனத்தை ஈஸ்வரன் பண்ணுவிக்கும்
அப்போதே கண்ட போதே மேல் விழுகையும்
அநந்தரம் இதிலே ஜ்ஞானம் சஞ்சரிக்கையும்
பின்பு பெறா விடில் முடியும்படியான தசை பிறக்கையும்
இப்பாகம் அபூர்வ தர்சனத்திலெ உண்டாமாவை ஆகையாலே –
மூன்றையும் யவதாத்ம பாவியாக வேணும் என்று அபெஷிக்கிறார் –

————————————————————————————————

சூரணை -16-அவதாரிகை

பர பக்த்யாதிகளால் பண்ணும் கைங்கர்ய வேஷத்தை
இரண்டாம் சூரணை யிலே பரக்க அருளிச் செய்து இருக்க –
இங்கும் சொன்னால் புனர் உக்தம் அன்றோ என்னில்
அங்கு கைங்கர்ய ருசியை உண்டாக்க வேணும் என்று பிராட்டி திருவடிகளில் சரணம் புக நினைத்து
ஏவம் விதமான கைங்கர்யத்திலே எனக்கு ருசியைத் தந்து அருள வேணும் -என்கைக்காக-
கைங்கர்ய ஸ்வரூபத்தை அருளிச் செய்தார் கீழ் –
இங்கு
ருசி பூர்வகமாகப் பெரிய பெருமாள் திருவடிகளிலே சரணம் புக்குக்
கைங்கர்யம் தன்னையே அபே ஷிக்கிறார் -ஆகையாலே புநர் உக்தி தோஷம் இல்லை –
பர உபதேசமாக அருளிச் செய்கிறார் அல்லாமையாலே –
தோஷம் இல்லாமையே அன்று குணமாக புத்தி பண்ண தட்டில்லை

பரபக்தி பர ஜ்ஞான பரம பக்தி
கருத பரி பூர்ண
அநவரத நித்ய விசததம
அநந்ய பிரயோஜன
அநவதிக அதிசய ப்ரிய பகவத் அனுபவோஹம்
ததாவித பகவத் அனுபவ ஜனித அநவதிக அதிசய ப்ரீதிகாரித அசேஷ அவஸ்தோசித
அசேஷ சேஷை தைகரரூப
நித்ய கிங்கரோ பவாநி

பரபக்தி பர ஜ்ஞான பரம பக்தி கருத –
இப் பர பக்த்யாதிகளாலே பண்ணப் படுமதான

பரி பூர்ண –
அதாவது -ஸ்வரூப ரூப குண விபூதிகள் இத்தனையும்
ஒரு போகியாக அனுபவிக்கை –

அநவரத –
அதாவது அவிச்சின்னமாய் இருக்கை –
அதாவது -விஷயாந்தரம் கலசாது இருக்கை –

நித்ய –
யாவதாத்மா பாவியாய் இருக்கை

விசததம –
விசதம் ஆவது -பர பக்தி தசையில் அனுபவம்
விசத தரமாவது -பர ஜ்ஞான தசையில் அனுபவம்
விசத தமமாவது -பரம பக்தி தசையில் அனுபவம் –

அநந்ய பிரயோஜன –
இவ் வனுபவத்தில் பிறக்கும் ப்ரீதியும் வேண்டா
ப்ரீதி கார்யமான கைங்கர்யமும் வேண்டா -என்னும்படி
தானே ரச்யமாய் இருக்கை –

அநவதிக அதிசய ப்ரிய பகவத் அனுபவோஹம் –
அநவதிகமான
அதிசயத்தை உடைத்தான
பகவத் அனுபவத்தை உடைய -நான்

ததாவித பகவத் அனுபவ ஜனித அநவதிக அதிசய ப்ரீதிகாரித அசேஷ அவஸ்தோசித –
அப்படிப் பட்ட அனுபவத்தாலே பிறப்பதாய்
அநவதிக அதிசயத்தை உடைய ப்ரீதி காரிதமாய் –
எல்லா அவஸ்தை களிலும் அனுகூலமாய் இருக்கிற –

அசேஷ சேஷை தைகரரூப –
சகல சேஷ வ்ருத்தி ஒன்றிலும் உண்டான
அபி நிவேசத்தை வடிவாக உடையனாய்க் கொண்டு

நித்ய கிங்கரோ பவாநி –
நித்ய கைங்கர்யத்தை பெற்று
அனுபவிக்கப் பெறுவேனாக வேணும் –
அன்றிக்கே
நித்ய சப்தம் புநரா வ்ருத்தி ரஹீதமான தேசத்தைச் சொல்லி
அதிலே கிங்கரோ பவாநி -என்னவுமாம் –

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கத்ய த்ரயம் —

January 13, 2022

॥ ஶ்ரீமதே ராமாநுஜாய நம: ॥
॥ ஶரணாக³தி க³த்³யம் ॥

யோநித்ய மச்யுத பதா³ம்பு³ஜ யுக்³ம ருக்ம-
வ்யாமோஹதஸ் ததி³தராணி த்ருʼணாய மேநே ।
அஸ்மத்³கு³ரோர் ப⁴க³வதோঽஸ்ய த³யைகஸிந்தோ:⁴
ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥

வந்தே³ வேதா³ந்த கர்பூர சாமீகர கரண்ட³கம் ।
ராமாநுஜார்யமார்யாணாம் சூடா³மணி மஹர்நிஶம் ॥

பெரிய பிராட்டியாரைச் சரணமாகப் பற்றுவது:
ௐ ப⁴க³வந்நாராயணாபி⁴மதாநுரூப ஸ்வரூப ரூப கு³ண விப⁴வ ஐஶ்வர்யஶீலாத்³
யநவதி⁴காதிஶய அஸங்க்²யேய கல்யாண கு³ணக³ணாம் பத்³மவநாலயாம் ப⁴க³வதீம் ஶ்ரியம் தே³வீம்
நித்யாநபாயிநீம் நிரவத்³யாம் தே³வதே³வ தி³வ்ய மஹிஷீம் அகி²லஜக³ந் மாதரம் அஸ்மந்மாதரம்
அஶரண்ய ஶரண்யாம் அநந்யஶரண: ஶரணமஹம் ப்ரபத்³யே ॥ 1 ॥

பிராட்டியாரிடம் பிரார்த்திப்பது:
பாரமார்தி²க ப⁴க³வச்சரணாரவிந்த³ யுக³ளைகாந்திகாத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்தி க்ருʼத
பரிபூர்ணாநவரத நித்ய விஶத³தம அநந்யப்ரயோஜந அநவதி⁴காதிஶய ப்ரிய ப⁴க³வத³நுப⁴வ ஜநித
அநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித அஶேஷாவஸ்தோ²சித அஶேஷ ஶேஷதைக ரதி ரூப நித்யகைங்கர்ய
ப்ராப்த்யபேக்ஷயா பாரமார்தி²கீ ப⁴க³வச்சரணாரவிந்த³ ஶரணாக³தி: யதா²வஸ்தி²தா அவிரதாঽஸ்து மே ॥ 2 ॥

பிராட்டியாரின் பிரதிவசநம்:
அஸ்து தே ॥ 3 ॥
தயைவ ஸர்வம் ஸம்பத்ஸ்யதே ॥ 4 ॥

எம்பெருமானுடைய ஸ்வரூபம்:
அகி²லஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாந! * ஸ்வேதர ஸமஸ்தவஸ்து விலக்ஷண *
அநந்த ஜ்ஞாநாநந்தை³க ஸ்வரூப! *

ரூபம்:
ஸ்வாபி⁴மதாநுரூப ஏகரூப * அசிந்த்ய தி³வ்யாத்³பு⁴த நித்ய நிரவத்³ய* நிரதிஶய ஔஜ்ஜ்வல்ய
ஸௌந்த³ர்ய ஸௌக³ந்த்⁴ய * ஸௌகுமார்ய லாவண்ய * யௌவநாத்³யநந்தகு³ணநிதி⁴ * தி³வ்யரூப!

திவ்யாத்ம கு₃ணங்கள்:
ஸ்வாபா⁴விகாநவதி⁴காதிஶய * ஜ்ஞாநப³லைஶ்வர்ய * வீர்ய ஶக்தி தேஜஸ்ஸௌஶீல்ய
வாத்ஸல்ய* மார்த³வ ஆர்ஜவ * ஸௌஹார்த³ ஸாம்ய காருண்ய * மாது⁴ர்ய கா³ம்பீ⁴ர்ய ஔதா³ர்ய *
சாதுர்ய ஸ்தை²ர்ய தை⁴ர்ய ஶௌர்ய பராக்ரம * ஸத்யகாம ஸத்யஸங்கல்ப *
க்ருʼதித்வ க்ருʼதஜ்ஞதாத்³யஸங்க்²யேயகல்யாண கு³ணக³ணௌக⁴ மஹார்ணவ !

தி₃வ்ய பூ₄ஷணங்கள்:
ஸ்வோசிதவிவித⁴விசித்ராநந்த * ஆஶ்சர்ய நித்ய நிரவத்³ய * நிரதிஶய ஸுக³ந்த⁴ நிரதிஶய ஸுக²ஸ்பர்ஶ
* நிரதிஶய ஔஜ்ஜ்வல்ய * கிரீட மகுட சூடா³வதம்ஸ * மகரகுண்ட³ல க்³ரைவேயக * ஹார கேயூர கடக
* ஶ்ரீவத்ஸ கௌஸ்துப⁴ முக்தாதா³ம * உத³ரப³ந்த⁴ந * பீதாம்ப³ர காஞ்சீகு³ண நூபுராத்³யபரிமித * தி³வ்யபூ⁴ஷண! *

தி₃வ்யாயுதங்கள்:
ஸ்வாநுரூப * அசிந்த்ய ஶக்தி ஶங்க² சக்ர க³தா³[ऽஸி] ஶார்ங்கா³த்³யஸங்க்²யேய
* நித்ய நிரவத்³ய * நிரதிஶய கல்யாண * தி³வ்யாயுத⁴!

தி₃வ்யமஹிஷிகள்:
ஸ்வாபி⁴மத நித்ய நிரவத்³யாநுரூப ஸ்வரூபரூப கு³ண விப⁴வ ஐஶ்வர்ய * ஶீலாத்³யநவதி⁴காதிஶய
அஸங்க்²யேய கல்யாண கு³ண க³ண ஶ்ரீவல்லப⁴! * ஏவம்பூ⁴த பூ⁴மி நீளா நாயக!

நித்ய போ₄க்தாக்கள்:
ஸ்வச்ச²ந்தா³நுவர்த்தி ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴தா³ஶேஷ ஶேஷதைக ரதி ரூப
* நித்ய நிரவத்³ய நிரதிஶய ஜ்ஞாநக்ரியைஶ்வர்யாதி³ * அநந்த கல்யாண கு³ண க³ண
* ஶேஷ ஶேஷாஶந க³ருட³ ப்ரமுக² * நாநாவித⁴ * அநந்த பரிஜந பரிசாரிகா பரிசரித * சரணயுக³ள!

இருப்பிடம்:
பரமயோகி³ வாங்மநஸாঽபரிச்சே²த்³ய ஸ்வரூப ஸ்வபா⁴வ ஸ்வாபி⁴மத * விவித⁴ விசித்ராநந்த
போ⁴க்³ய போ⁴கோ³பகரண போ⁴க³ஸ்தா²ந ஸம்ருʼத்³த⁴ * அநந்தாஶ்சர்யாநந்த * மஹாவிப⁴வாநந்த பரிமாண
* நித்ய நிரவத்³ய நிரதிஶய ஶ்ரீவைகுண்ட²நாத² !

ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களை லீலையாக வுடையவன்:
ஸ்வஸங்கல்பாநுவிதா⁴யி ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி * ஸ்வஶேஷதைக ஸ்வபா⁴வ ப்ரக்ருʼதி புருஷ
காலாத்மக விவித⁴ விசித்ராநந்த * போ⁴க்³ய போ⁴க்த்ருʼவர்க³ போ⁴கோ³பகரண * போ⁴க³ஸ்தா²ந ரூப
* நிகி²ல ஜக³து³த³ய விப⁴வ லய லீல !
ஸத்யகாம! ஸத்யஸங்கல்ப! பரப்³ரஹ்மபூ⁴த! புருஷோத்தம! மஹாவிபூ⁴தே! ஶ்ரீமந்! நாராயண! வைகுண்ட²நாத²!
அபாரகாருண்ய ஸௌஶீல்ய வாத்ஸல்ய ஔதா³ர்ய * ஐஶ்வர்ய ஸௌந்த³ர்ய மஹோத³தே⁴!
* அநாலோசிதவிஶேஷ அஶேஷலோகஶரண்ய! * ப்ரணதார்திஹர! * ஆஶ்ரித வாத்ஸல்யைக ஜலதே⁴!
அநவரதவிதி³த நிகி²லபூ⁴தஜாத * யாதா²த்ம்ய! அஶேஷசராசரபூ⁴த * நிகி²லநியமந நிரத! * அஶேஷசித³சித்³வஸ்து ஶேஷிபூ⁴த!
* நிகி²ல ஜக³தா³தா⁴ர! * அகி²லஜக³த்ஸ்வாமிந்! * அஸ்மத்ஸ்வாமிந்! * ஸத்யகாம! ஸத்யஸங்கல்ப! * ஸகலேதரவிலக்ஷண!
* அர்தி²கல்பக! * ஆபத்ஸக²! * ஶ்ரீமந்! * நாராயண! * அஶரண்யஶரண்ய! * அநந்யஶரண:
* த்வத்பாதா³ரவிந்த³யுக³ளம் * ஶரணமஹம் ப்ரபத்³யே ॥

அத்ர த்³வய(மநுஸந்தே³ய)ம் ।

“பிதரம் மாதரம் தா³ராந் * புத்ராந் ப³ந்தூ⁴ந் ஸகீ²ந் கு³ரூந் ।
ரத்நாநி த⁴நதா⁴ந்யாநி * க்ஷேத்ராணி ச க்³ருʼஹாணி ச” ॥

“ஸர்வத⁴ர்மாம்ஶ்ச ஸந்த்யஜ்ய * ஸர்வகாமாம்ஶ்ச ஸாக்ஷராந் ।
லோகவிக்ராந்த சரணௌ * ஶரணம் தேঽவ்ரஜம் விபோ⁴!” ॥

“த்வமேவ மாதா ச பிதா த்வமேவ * த்வமேவ ப³ந்து⁴ஶ்ச கு³ருஸ்த்வமேவ ।
த்வமேவ வித்³யா த்³ரவிணம் த்வமேவ * த்வமேவ ஸர்வம் மம தே³வதே³வ” ॥

“பிதாঽஸி லோகஸ்ய சராசரஸ்ய * த்வமஸ்ய பூஜ்யஶ்ச கு³ருர்க³ரீயாந் ।
ந த்வத்ஸமோঽஸ்த்யப்⁴யதி⁴க: குதோঽந்யோ * லோகத்ரயேঽப்ய ப்ரதிமப்ரபா⁴வ!” ॥’

“தஸ்மாத் ப்ரணம்ய ப்ரணிதா⁴ய காயம் * ப்ரஸாத³யே த்வாமஹமீஶமீட்³யம் ।
பிதேவ புத்ரஸ்ய ஸகே²வ ஸக்²யு: * ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தே³வ! ஸோடு⁴ம்” ॥

அபசாரஙளைப் பொறுக்குமாறு வேண்டுவது:
மநோவாக்காயைঃ * அநாதி³கால ப்ரவ்ருʼத்த * அநந்த அக்ருʼத்யகரண க்ருʼத்யாகரண * ப⁴க³வத³பசார பா⁴க³வதாபசார
* அஸஹ்யாபசாரரூப * நாநாவித⁴ * அநந்த அபசாராந் * ஆரப்³த⁴கார்யாந், * அநாரப்³த⁴கார்யாந்,
* க்ருʼதாந், * க்ரியமாணாந், * கரிஷ்யமாணாம்ஶ்ச ஸர்வாந் * அஶேஷத: க்ஷமஸ்வ ॥

அநாதி³காலப்ரவ்ருʼத்தம் * விபரீதஜ்ஞாநம் * ஆத்மவிஷயம் * க்ருʼத்ஸ்ந ஜக³த்³விஷயம் ச
* விபரீத வ்ருʼத்தம் ச * அஶேஷ விஷயம் * அத்³யாபி வர்த்தமாநம் வர்திஷ்யமாணம் ச * ஸர்வம் க்ஷமஸ்வ ॥

மதீ³யாநாதி³கர்ம ப்ரவாஹ ப்ரவ்ருʼத்தாம் * ப⁴க³வத்ஸ்வரூபதிரோதா⁴நகரீம் * விபரீத ஜ்ஞாந ஜநநீம்
* ஸ்வவிஷயாயாஶ்ச போ⁴க்³யபு³த்³தே⁴ர் ஜநநீம் * தே³ஹேந்த்³ரியத்வேந போ⁴க்³யத்வேந
* ஸூக்ஷ்மரூபேண ச அவஸ்தி²தாம் * தை³வீம் கு³ணமயீம் மாயாம் *
தா³ஸபூ⁴தம் “ஶரணாக³தோঽஸ்மி தவாஸ்மி தா³ஸ:” * இதி வக்தாரம் * மாம் தாரய ।

“தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த: * ஏகப⁴க்திர்விஶிஷ்யதே ।
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோঽத்யர்த²ம் * அஹம் ஸ ச மம ப்ரிய:” ॥

“உதா³ராஸ்ஸர்வ ஏவைதே * ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் ।
ஆஸ்தி²தஸ ஹி யுக்தாத்மா * மாமேவாநுத்தமாம் க³திம்” ॥

“ப³ஹூநாம் ஜந்மநாமந்தே * ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்³யதே ।
வாஸுதே³வஸ்ஸர்வமிதி * ஸ மஹாத்மா ஸுது³ர்லப:⁴” ॥

இதி ஶ்லோகத்ரயோதி³த ஜ்ஞாநிநம் மாம் குருஷ்வ ॥

“புருஷஸ்ஸ பர: பார்த²! * ப⁴க்த்யா லப்⁴யஸ்த்வநந்யயா” *
“ப⁴க்த்யா த்வநந்யயா ஶக்ய:” * “மத்³ப⁴க்திம் லப⁴தே பராம்”
இதி ஸ்தா²நத்ரயோதி³த பரப⁴க்தியுக்தம் மாம் குருஷ்வ ॥

பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்த்யேக ஸ்வபா⁴வம் * மாம் குருஷ்வ ॥

பரப⁴க்தி பரஜ்ஞாந * பரமப⁴க்தி க்ருʼத * பரிபூர்ணாநவரத * நித்யவிஶத³தம அநந்ய ப்ரயோஜந
அநவதி⁴காதிஶயப்ரிய ப⁴க³வத³நுப⁴வோঽஹம் * ததா²வித⁴ ப⁴க³வத³நுப⁴வ ஜநித * அநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித
* அஶேஷாவஸ்தோ²சித * அஶேஷஶேஷதைக ரதிரூப நித்யகிங்கரோ ப⁴வாநி ॥

எம்பெருமானுடைய ப்ரதிவசநம்:
ஏவம்பூ⁴த மத்கைங்கர்ய ப்ராப்த்யுபாயதயா அவக்லுʼப்த* ஸமஸ்த வஸ்து விஹீநோঽபி
* அநந்த தத்³விரோதி⁴ பாபாக்ராந்தோঽபி * அநந்த மத³பசாரயுக்தோঽபி * அநந்த மதீ³யாபசாரயுக்தோঽபி
* அநந்த அஸஹ்யாபசாரயுக்தோঽபி * ஏதத்கார்யகாரணபூ⁴த * அநாதி³ விபரீதாஹங்கார விமூடா⁴த்ம ஸ்வபா⁴வோঽபி
* ஏதது³ப⁴ய கார்யகாரணபூ⁴த * அநாதி³ விபரீத வாஸநா ஸம்ப³த்³தோ⁴ঽபி * ஏதத³நுகு³ண ப்ரக்ருʼதி விஶேஷ ஸம்ப³த்³தோ⁴ঽபி
* ஏதந்மூல * ஆத்⁴யாத்மிக * ஆதி⁴பௌ⁴திக * ஆதி⁴தை³விக * ஸுக²து:³க² தத்³தே⁴து * ததி³தரோபேக்ஷணீய
* விஷயாநுப⁴வ ஜ்ஞாந ஸங்கோசரூப * மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக * ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந
* பரமப⁴க்தி விக்⁴ந ப்ரதிஹதோঽபி * யேந கேநாபி ப்ரகாரேண * த்³வயவக்தா த்வம் * கேவலம் மதீ³யயைவ த³யயா
* நிஶ்ஶேஷ விநஷ்ட ஸஹேதுக * மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக * ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்தி விக்⁴ந:
* மத்ப்ரஸாத³லப்³த⁴ மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக * ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்தி:
* மத்ப்ரஸாதா³தே³வ * ஸாக்ஷாத்க்ருʼத * யதா²வஸ்தி²த மத்ஸ்வரூபரூப கு³ண விபூ⁴தி * லீலோபகரண விஸ்தார:
* அபரோக்ஷஸித்³த⁴ மந்நியாம்யதா * மத்³தா³ஸ்யைக * ஸ்வபா⁴வ * ஆத்மஸ்வரூப: * மதே³காநுப⁴வ:
* மத்³தா³ஸ்யைக ப்ரிய: * பரிபூர்ணாந வரத * நித்யவிஶத³தம அநந்யப்ரயோஜந * அநவதி⁴காதிஶயப்ரிய மத³நுப⁴வஸ்த்வம்
* ததா²வித⁴ மத³நுப⁴வ ஜநித * அநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித
* அஶேஷாவஸ்தோ²சித * அஶேஷஶேஷதைகரதிரூப * நித்யகிங்கரோ ப⁴வ ।

ஏவம்பூ⁴தோঽஸி ।

ஆத்⁴யாத்மிக ஆதி⁴பௌ⁴திக * ஆதி⁴தை³விக து:³க² விக்⁴ந க³ந்த⁴ ரஹிதஸ்த்வம் * த்³வயமர்தா²நுஸந்தா⁴நேந ஸஹ
* ஸதை³வம் வக்தா * யாவச்ச²ரீரபாதம் * அத்ரைவ ஶ்ரீரங்கே³ ஸுக²மாஸ்வ ॥

ஶரீரபாதஸமயே து கேவலம் * மதீ³யயைவ த³யயா அதிப்ரபு³த்³த:⁴ * மாமேவ அவலோகயந்
* அப்ரச்யுத பூர்வ ஸம்ஸ்கார மநோரத:² * ஜீர்ணமிவ வஸ்த்ரம் ஸுகே²ந இமாம் ப்ரக்ருʼதிம்
* ஸ்தூ²லஸூக்ஷ்மரூபாம் விஸ்ருʼஜ்ய * ததா³நீமேவ மத்ப்ரஸாத³லப்³த⁴ மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக
* ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந * பரமப⁴க்தி க்ருʼத பரிபூர்ணாநவரத * நித்ய விஶத³தம அநந்ய ப்ரயோஜந
* அநவதி⁴காதிஶயப்ரிய மத³நுப⁴வஸ்த்வம் * ததா²வித⁴ மத³நுப⁴வஜநித * அநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித
* அஶேஷாவஸ்தோ²சித * அஶேஷஶேஷதைகரதிரூப * நித்யகிங்கரோ ப⁴விஷ்யஸி ॥

மா தேঽபூ⁴த³த்ர ஸம்ஶய: ।

“அந்ருʼதம் நோக்தபூர்வம் மே * ந ச வக்ஷ்யே கதா³சந * ராமோ த்³விர்நாபி⁴பா⁴ஷதே।
ஸக்ருʼதே³வ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே ।
அப⁴யம் ஸர்வபூ⁴தேப்⁴யோ த³தா³ம்யேதத்³வ்ரதம் மம ॥
ஸர்வத⁴ர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ ।
அஹம் த்வா ஸர்வபாபேப்⁴யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச:” ॥
இதி மயைவ ஹ்யுக்தம் ।

அதஸ்த்வம் தவ தத்த்வதோ மத்³ஜ்ஞாநத³ர்ஶந ப்ராப்திஷு * நிஸ்ஸம்ஶய: ஸுக²மாஸ்வ ॥

அந்த்யகாலே ஸ்ம்ருʼதிர்யாது தவ கைங்கர்யகாரிதா ।
தாமேநாம் ப⁴க³வந்நத்³ய க்ரியாமாணாம் குருஷ்வ மே ॥

இதி ஶ்ரீப⁴க³வத்³ராமாநுஜமுநிவிரசிதே ஶரணாக³தி க³த்³யம் ஸமாப்தம்॥

—————

॥ ஶ்ரீரங்க³க³த்³யம் ॥

சித³சித்பரதத்த்வாநாம் தத்த்வயாதா²ர்த்²யவேதி³நே ।
ராமாநுஜாய முநயே நமோ மம க³ரீயஸே ॥

த்₃வயத்தில் உபேயத்தில் நோக்கான உத்தர வாக்ய விவரணம்:
ஸ்வாதீ⁴ந த்ரிவித⁴ சேதநாசேதந ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴த³ம் * க்லேஶ கர்மாத்³யஶேஷ தோ³ஷாஸம்ஸ்ப்ருʼஷ்டம்
* ஸ்வாபா⁴விகாநவதி⁴காதிஶய ஜ்ஞாந ப³லைஶ்வர்ய * வீர்ய ஶக்தி தேஜஸ் ஸௌஶீல்ய வாத்ஸல்ய மார்த³வார்ஜவ
* ஸௌஹார்த³ ஸாம்ய காருண்ய மாது⁴ர்ய கா³ம்பீ⁴ர்ய ஔதா³ர்ய * சாதுர்ய ஸ்தை²ர்ய தை⁴ர்ய ஶௌர்ய பராக்ரம
* ஸத்யகாம ஸத்யஸங்கல்ப * க்ருʼதித்வ க்ருʼதஜ்ஞதாத்³ யஸங்க்²யேய கல்யாண கு³ணக³ணௌக⁴ மஹார்ணவம்
* பரப்³ரஹ்ம பூ⁴தம் * புருஷோத்தமம் * ஶ்ரீரங்க³ஶாயிநம் * அஸ்மத்ஸ்வாமிநம் * ப்ரபு³த்³த⁴ நித்ய நியாம்ய நித்ய
தா³ஸ்யைகரஸாத்மஸ்வபா⁴வோঽஹம் * ததே³காநுப⁴வ: * ததே³கப்ரிய: * பரிபூர்ணம் ப⁴க³வந்தம்
* விஶத³தமாநுப⁴வேந நிரந்தரமநுபூ⁴ய * தத³நுப⁴வ ஜநிதாநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித
* அஶேஷாவஸ்தோ²சித அஶேஷ ஶேஷதைக ரதிரூப * நித்யகிங்கரோ ப⁴வாநி ॥

உபாயத்தில் நோக்கான பூர்வ வாக்ய விவரணம்:
ஸ்வாத்ம நித்ய நியாம்ய நித்யதா³ஸ்யைகரஸாத்ம ஸ்வபா⁴வாநுஸந்தா⁴ந பூர்வக * ப⁴க³வத³நவதி⁴காதிஶய
* ஸ்வாம்யாத்³யகி²ல கு³ணக³ணாநுப⁴வஜநித * அநவதி⁴கா திஶய ப்ரீதிகாரித * அஶேஷாவஸ்தோ²சித
* அஶேஷஶேஷதைகரதிரூப * நித்ய கைங்கர்ய ப்ராப்த்யுபாய பூ⁴தப⁴க்தி * தது³பாய ஸம்யக்³ஜ்ஞாந
* தது³பாய ஸமீசீந க்ரியா * தத³நுகு³ண ஸாத்விகதாஸ்திக்யாதி³ * ஸமஸ்தாத்மகு³ணவிஹீந:
* து³ருத்த ராநந்த * தத்³விபர்யய ஜ்ஞாநக்ரியாநுகு³ண * அநாதி³ பாபவாஸநா மஹார்ணவ அந்தர்நிமக்³ந:
* திலதைலவத் * தா³ருவஹ்நிவத் * து³ர்விவேச த்ரிகு³ண க்ஷண க்ஷரணஸ்வபா⁴வ * அசேதந ப்ரக்ருʼதி வ்யாப்திரூப
* து³ரத்யய ப⁴க³வந்மாயா திரோஹித ஸ்வப்ரகாஶ: * அநாத்³யவித்³யா ஸஞ்சித
* அநந்தாஶக்ய விஸ்ரம்ஸந கர்மபாஶ ப்ரக்³ரதி²த: * அநாக³த அநந்தகால ஸமீக்ஷயாঽபி
* அத்³ருʼஷ்ட ஸந்தாரோபாய: * நிகி²ல ஜந்துஜாத ஶரண்ய
* ஶ்ரீமந் * நாராயண * தவ சரணாரவிந்த³ யுக³ளம் ஶரணமஹம் ப்ரபத்³யே ॥

கைங்கர்யத்தைப் பிரார்த்திப்பது:
ஏவமவஸ்தி²தஸ்யாபி * அர்தி²த்வமாத்ரேண பரமகாருணிகோ ப⁴க³வாந் * ஸ்வாநுப⁴வ ப்ரீத்ய உபநீத
* ஐகாந்திக ஆத்யந்திக * நித்யகைங்கர்யைகரதிரூப * நித்யதா³ஸ்யம் தா³ஸ்யதீதி * விஶ்வாஸபூர்வகம்
* ப⁴க³வந்தம் நித்யகிங்கரதாம் ப்ரார்த²யே ॥

தவாநுபூ⁴தி ஸம்பூ⁴த ப்ரீதிகாரித தா³ஸதாம் ।
தே³ஹி மே க்ருʼபயா நாத² * ந ஜாநே க³திமந்யதா² ॥

ஸர்வாவஸ்தோ²சித அஶேஷஶேஷதைகரதிஸ்தவ ।
ப⁴வேயம் புண்ட³ரீகாக்ஷ! * த்வமேவைவம் குருஷ்வ மாம் ॥

இதை நீயே செய்வித்தருள வேணுமென்பது:
ஏவம்பூ⁴த தத்த்வயாதா²த்ம்ய அவபோ³த⁴* ததி³ச்சா²ரஹிதஸ்யாபி * ஏதது³ச்சாரண மாத்ராவலம்ப³நேந
* உச்யமாநார்த² பரமார்த² நிஷ்ட²ம் * மே மந: * த்வமேவாத்³யைவ காரய ॥

இந்தவாத்மா உனக்கே போ₄க்யமாய்த் தலைக்கட்ட வேணுமென்பது:
அபாரகருணாம்பு³தே⁴! * அநாலோசித விஶேஷ * அஶேஷலோகஶரண்ய! * ப்ரணதார்த்திஹர
* ஆஶ்ரித வாத்ஸல்யைக மஹோத³தே⁴! அநவரதவிதி³த நிகி²ல பூ⁴த ஜாத * யாதா²த்ம்ய!
* அஶேஷசராசரபூ⁴த * நிகி²லநியமநிரத * அஶேஷ சித³சித்³ வஸ்து ஶேஷிபூ⁴த * நிகி²லஜக³தா³தா⁴ர
* அகி²லஜக³த்ஸ்வாமிந் * அஸ்மத்ஸ்வாமிந் * ஸத்யகாம * ஸத்யஸங்கல்ப * ஸகலேதரவிலக்ஷண
* அர்தி²கல்பக * ஆபத்ஸக² * காகுத்ஸ்த² * ஶ்ரீமந்நாராயண * புருஷோத்தம * ஶ்ரீரங்க³நாத² * மம நாத², நமோঽஸ்துதே ॥

॥ இதி ஶ்ரீப⁴க³வத்³ராமாநுஜமுநிவிரசிதம் ஶ்ரீரங்க³க³த்³யம் ஸமாப்தம் ॥

————–

॥ ஶ்ரீவைகுண்ட²க³த்³யம் ॥

யாமுநார்ய ஸுதா⁴ம்போ⁴தி⁴மவகா³ஹ்ய யதா²மதி ।
ஆதா³ய ப⁴க்தியோகா³க்²யம் * ரத்நம் ஸந்த³ர்ஶயாம்யஹம் ॥

எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப கு₃ண வைலக்ஷண்யங்கள்:
ஸ்வாதீ⁴ந த்ரிவித⁴ சேதநாசேதந ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴த³ம் * க்லேஶ கர்மாத்³ யஶேஷ தோ³ஷாஸம்ஸ்ப்ருʼஷ்டம்
* ஸ்வாபா⁴விக அநவதி⁴காதிஶய ஜ்ஞாந ப³லைஶ்வர்ய * வீர்ய ஶக்தி தேஜ: ப்ரப்⁴ருʼத்
யஸங்க்²யேய கல்யாண கு³ணக³ணௌக⁴ மஹார்ணவம் * பரமபுருஷம் * ப⁴க³வந்தம் * நாராயணம்
* ஸ்வாமித்வேந ஸுஹ்ருʼத்த்வேந கு³ருத்வேந ச பரிக்³ருʼஹ்ய ஐகாந்திக ஆத்யந்திக தத்பாதா³ம்பு³ஜ
த்³வய பரிசர்யைக மநோரத:² * தத்ப்ராப்தயே ச தத்பாதா³ம்பு³ஜத்³வய ப்ரபத்தேঃ
* அந்யந்ந மே கல்பகோடி ஸஹஸ்ரேணாபி ஸாத⁴நமஸ்தீதி மந்வாந: * தஸ்யைவ ப⁴க³வதோ நாராயணஸ்ய
* அகி²லஸத்த்வ த³யைக ஸாக³ரஸ்ய * அநாலோசித கு³ணக³ண அக²ண்ட³ஜநாநுகூல மர்யாதா³ஶீலவத:
* ஸ்வாபா⁴விக அநவதி⁴காதிஶய கு³ணவத்தயா தே³வதிர்யங்மநுஷ்யாத்³யகி²லஜந ஹ்ருʼத³ய ஆநந்த³நஸ்ய
* ஆஶ்ரித வாத்ஸல்யைக ஜலதே:⁴ * ப⁴க்தஜந ஸம்ஶ்லேஷைக போ⁴க³ஸ்ய
* நித்ய ஜ்ஞாந க்ரியைஶ்வர்யாதி³ போ⁴க³ஸாமக்³ரீ ஸம்ருʼத்³த⁴ஸ்ய * மஹாவிபூ⁴தே:
* ஶ்ரீமச் சரணாரவிந்த³யுக³ளம் அநந்யாத்மஸஞ்ஜீவநேந * தத்³க³தஸர்வபா⁴வேந * ஶரணம் அநுவ்ரஜேத் ॥ 1 ॥

ததஶ்ச ப்ரத்யஹம் * ஆத்மோஜ்ஜீவநாயைவமநுஸ்மரேத் ॥ 2 ॥

நித்யவிபூ₄தி வைப₄வம் –
தி₃வ்யலோகம்:
சதுர்த³ஶபு⁴வநாத்மகமண்ட³ம் * த³ஶகு³ணிதோத்தரம் ச ஆவரணஸப்தகம் * ஸமஸ்தம் கார்ய காரண ஜாதமதீத்ய வர்த்தமாநே
* பரமவ்யோம ஶப்³தா³பி⁴தே⁴யே * ப்³ரஹ்மாதீ³நாம் வாங்மநஸாঽகோ³சரே * ஶ்ரீமதி வைகுண்டே² தி³வ்யலோகே *

ஐஶ்வர்யம்:
ஸநகவிதி⁴ஶிவாதி³பி⁴ரபி * அசிந்த்யஸ்வபா⁴வைஶ்வர்யை: * நித்யஸித்³தை⁴:
* அநந்தை: ப⁴க³வதா³நுகூல்யைக போ⁴கை:³ * தி³வ்யபுருஷை: மஹாத்மபி⁴: ஆபூரிதே
* தேஷாமபி இயத்பரிமாணமியதை³ஶ்வர்யம் * ஈத்³ருʼஶஸ்வபா⁴வமிதி * பரிச்சே²த்து மயோக்³யே

திருக் கோயில்:
தி³வ்யாவரணஶதஸஹஸ்ராவ்ருʼதே * தி³வ்யகல்பகதரூபஶோபி⁴தே * தி³வ்யோத்³யாந
ஶதஸஹஸ்ரகோடிபி⁴ராவ்ருʼதே * அதிப்ரமாணே தி³வ்யாயதநே *

திரு வோலக்க மண்டபம்:
கஸ்மிம்ஶ்சித்³விசித்ர தி³வ்யரத்நமய தி³வ்யாஸ்தா²ந மண்ட³பே * தி³வ்யரத்ந ஸ்தம்ப⁴ ஶத
ஸஹஸ்ரகோடிபி⁴ருபஶோபி⁴தே * தி³வ்யநாநாரத்ந க்ருʼத ஸ்த²ல விசித்ரிதே * தி³வ்யாலங்கார அலங்க்ருʼதே
* பரித: பதிதை: பதமாநை: * பாத³பஸ்தை²ஶ்ச நாநாக³ந்த⁴வர்ணை: * தி³வ்யபுஷ்பை: ஶோப⁴மாநை:
* தி³வ்ய புஷ்ப உபவநை: உபஶோபி⁴தே * ஸங்கீர்ண பாரிஜாதாதி³ கல்பத்³ரும உபஶோபி⁴தை:
* அஸங்கீர்ணைஶ்ச கைஶ்சித் * அந்தஸ்த² புஷ்பரத்நாதி³ நிர்மித தி³வ்யலீலாமண்டப * ஶதஸஹஸ்ரோபஶோபி⁴தைঃ

க்ரீடா₃ஶைலங்கள்:
ஸர்வதா³ அநுபூ⁴யமாநைரபி * அபூர்வவத் ஆஶ்சர்யமாவஹத்³பி:⁴ * க்ரீடா³ஶைல ஶதஸஹஸ்ரை: அலங்க்ருʼதை:

லீலோத்₃யாநங்கள்:
கைஶ்சிந் நாராயண தி³வ்ய லீலாঽஸாதா⁴ரணை: * கைஶ்சித் பத்³மவநாலயா தி³வ்ய லீலாঽஸாதா⁴ரணை:
* ஸாதா⁴ரணைஶ்ச கைஶ்சிச் சு²கஶாரிகா மயூரகோகிலாதி³பி:⁴ * கோமலகூஜிதைராகுலை:
* தி³வ்யோத்³யாநஶத ஸஹஸ்ரகோடிபி⁴ராவ்ருʼதே,

நீரோடைகள்:
மணிமுக்தாப்ரவால க்ருʼதஸோபாநை: * தி³வ்யாமல அம்ருʼத ரஸோத³கை: * தி³வ்யாண்ட³ ஜவரை:
* அதிரமணீய த³ர்ஶநை: * அதிமநோஹர மது⁴ரஸ்வரைராகுலை: * அந்தஸ்ஸ்த² முக்தாமய தி³வ்ய க்ரீடா³ஸ்தா²ந உபஶோபி⁴தை:
* தி³வ்ய ஸௌக³ந்தி⁴க வாபீ ஶதஸஹஸ்ரை: * தி³வ்ய ராஜ ஹம்ஸாவலீ விராஜிதைராவ்ருʼதே,

லீலா ஸ்தானங்கள்:
நிரஸ்தாதிஶய ஆநந்தை³கரஸதயா ச * ஆநந்த்யாச்ச ப்ரவிஷ்டாநுந்மாத³யத்³பி:⁴ * க்ரீடோ³த்³தே³ஶைர்விராஜிதே,

பூம் பள்ளிகள்:
தத்ர தத்ர க்ருʼத தி³வ்ய புஷ்ப பர்யங்க உபஶோபி⁴தே,

வண்டுகளின் கானம்:
நாநாபுஷ்ப ஆஸவாஸ்வாத³ மத்த ப்⁴ருʼங்கா³வலீபி⁴: * உத்³கீ³யமாந தி³வ்ய கா³ந்த⁴ர்வேண ஆபூரிதே,

மந்த மாருதம்:
சந்த³நாக³ரு கர்பூர தி³வ்ய புஷ்ப அவகா³ஹி மந்தா³நிலாஸேவ்யமாநே,

திருப் பள்ளிக் கட்டில்:
மத்⁴யே திவ்ய புஷ்ப ஸஞ்சய விசித்ரிதே * மஹதி தி³வ்ய யோக³பர்யங்கே அநந்த போ⁴கி³நி,

பிராட்டியோடு சேர்த்தி:
ஶ்ரீமத்³வைகுண்டை² ஐஶ்வர்யாதி³ தி³வ்யலோகம் * ஆத்ம காந்த்யா விஶ்வமாப்யாய யந்த்யா
* ஶேஷ ஶேஷாஶநாதி³ ஸர்வம் பரிஜநம் * ப⁴க³வத: தத்தத³வஸ்தோ²சித * பரிசர்யாயாம் ஆஜ்ஞாபயந்த்யா
* ஶீலரூப கு³ண விலாஸாதி³பி⁴: * ஆத்மாநுரூபயா ஶ்ரியா ஸஹாஸீநம்,

திருக்கண்கள், திருமேனி முதலியன:
ப்ரத்யக்³ர உந்மீலித ஸரஸிஜ ஸத்³ருʼஶ நயநயுக³ளம் * ஸ்வச்ச²நீலஜீமூதஸங்காஶம் * அத்யுஜ்வலபீத வாஸஸம்
* ஸ்வயா ப்ரப⁴யா அதிநிர்மலயா அதிஶீதலயா அதிகோமலயா ஸ்வச்ச²யா மாணிக்யாப⁴யா க்ருʼத்ஸ்நம் ஜக³த்³பா⁴வயந்தம்
* அசிந்த்ய தி³வ்யாத்³பு⁴த நித்ய யௌவந ஸ்வபா⁴வ லாவண்யமய அம்ருʼத ஸாக³ரம்
* அதிஸௌகுமார்யாதீ³ஷத் ப்ரஸ்விந்நவத் * அலக்ஷ்யமாண லலாடப²லக தி³வ்ய அலகாவலீ விராஜிதம்
* ப்ரபு³த்³த⁴ முக்³தா⁴ம்பு³ஜ சாருலோசநம் * ஸவிப்⁴ரமப்⁴ரூலதம் * உஜ்வலாத⁴ரம் * ஶுசிஸ்மிதம்
* கோமலக³ண்ட³ம் * உந்நஸம் * உத³க்³ர பீநாம்ஸ விலம்பி³ குண்ட³ல அலகாவலீ ப³ந்து⁴ர கம்பு³கந்த⁴ரம்
* ப்ரியாவதம்ஸ உத்பல கர்ணபூ⁴ஷணஶ்லதா²லகாப³ந்த⁴ விமர்த³ஶம்ஸிபி:⁴ * சதுர்பி⁴: ஆஜாநுவிலம்பி³பி⁴ர்பு⁴ஜை: விராஜிதம்
* அதிகோமல தி³வ்ய ரேகா²லங்க்ருʼத ஆதாம்ரகரதலம் * தி³வ்ய அங்கு³லீயக விராஜிதம்
* அதிகோமல தி³வ்ய நகா²வலீ விராஜிதம் * அநுரக்தாங்கு³லீபி⁴: அலங்க்ருʼதம்
* தத்க்ஷண உந்மீலித புண்ட³ரீக ஸத்³ருʼஶ சரணயுக³ளம்

தி₃வ்யாபரணங்கள்:
அதிமநோஹர கிரீட மகுட சூடா³வதம்ஸ * மகரகுண்ட³ல க்³ரைவேயக * ஹார கேயூர கடக
* ஶ்ரீவத்ஸ கௌஸ்துப⁴ முக்தாதா³ம * உத³ரப³ந்த⁴ந பீதாம்ப³ர காஞ்சீகு³ண நூபுராதி³பி⁴:
* அத்யந்த ஸுக² ஸ்பர்ஶை: தி³வ்யக³ந்தை⁴: * பூ⁴ஷணைர்பூ⁴ஷிதம்,

திருமாலை:
ஶ்ரீமத்யா வைஜயந்த்யா வநமாலயா விராஜிதம்,

தி₃வ்யாபரணங்கள்:
ஶங்க² சக்ர க³தா³ஸி ஶார்ங்கா³தி³ தி³வ்யாயுதை:⁴ ஸேவ்யமாநம்,

ஸேனாபதியாழ்வான் முதலானோருடைய கைங்கர்யம்:
ஸ்வஸங்கல்பமாத்ர அவக்லுʼப்த * ஜக³ஜ்ஜந்ம ஸ்தி²தி த்⁴வம்ஸாதி³கே * ஶ்ரீமதி விஷ்வக்ஸேநே ந்யஸ்த*
ஸமஸ்த ஆத்மைஶ்வர்யம் * வைநதேயாதி³பி:⁴ * ஸ்வபா⁴வதோ நிரஸ்த ஸமஸ்த ஸாம்ஸாரிக ஸ்வபா⁴வை:
* ப⁴க³வத் பரிசர்யாகரண யோக்³யை: * ப⁴க³வத் பரிசர்யைக போ⁴கை:³ * நித்யஸித்³தை⁴: அநந்தை: யதா²யோக³ம் ஸேவ்யமாநம்
* ஆத்மபோ⁴கே³ந அநநுஸம்ஹித பராதி³காலம் * தி³வ்யாமல கோமல அவலோகநேந * விஶ்வமாஹ்லாத³யந்தம்
* ஈஷது³ந்மீலித முகா²ம்பு³ஜ உத³ர விநிர்க³தேந * தி³வ்யாநநாரவிந்த³ ஶோபா⁴ஜநநேந *
தி³வ்ய கா³ம்பீ⁴ர்ய ஔதா³ர்ய ஸௌந்த³ர்ய மாது⁴ர்யாத்³யநவதி⁴க கு³ணக³ண விபூ⁴ஷிதேந *
அதிமநோஹர தி³வ்ய பா⁴வக³ர்பே⁴ண * தி³வ்ய லீலாலாப அம்ருʼதேந * அகி²லஜந ஹ்ருʼத³யாந்தராணி ஆபூரயந்தம் *
ப⁴க³வந்தம் நாராயணம் * த்⁴யாநயோகே³ந த்³ருʼஷ்ட்வா * [ததோ] ப⁴க³வதோ நித்யஸ்வாம்யம் *
ஆத்மநோ நித்யதா³ஸ்யம் ச * யதா²வஸ்தி²தம் அநுஸந்தா⁴ய

ஸர்வேஶ்வரனைக் கிட்டி அநுப₄விப்பது – ஆத்ம நிவேதநம்:
“கதா³ஹம் ப⁴க³வந்தம் நாராயணம் * மம குலநாத²ம் * மம குலதை³வதம் * மம குலத⁴நம் * மம போ⁴க்³யம் *
மம மாதரம் * மம பிதரம் * மம ஸர்வம் * ஸாக்ஷாத் கரவாணி சக்ஷூஷா * கதா³ஹம் ப⁴க³வத் பாதா³ம்பு³ஜ த்³வயம் *
ஶிரஸா தா⁴ரயிஷ்யாமி * கதா³ஹம் ப⁴க³வத் பாதா³ம்பு³ஜத்³வய * பரிசர்யாகரண யோக்³ய: * தத்பாதௌ³ பரிசரிஷ்யாமி *
கதா³ஹம் ப⁴க³வத்பாதா³ம்பு³ஜத்³வயம் பரிசர்யாஶயா * நிரஸ்த ஸமஸ்தேதர போ⁴கா³ஶ: * அபக³த ஸமஸ்த ஸாம்ஸாரிக ஸ்வபா⁴வ: *
தத்பாதா³ம்பு³ஜ த்³வயம் ப்ரவேக்ஷ்யாமி * கதா³மாம் ப⁴க³வாந் ஸ்வகீயயா * அதிஶீதலயா த்³ருʼஶா அவலோக்ய *
ஸ்நிக்³த⁴ க³ம்பீ⁴ர மது⁴ரயா கி³ரா * பரிசர்யாயாம் ஆஜ்ஞாபயிஷ்யதி” இதி * ப⁴க³வத்பரிசர்யாயாம் ஆஶாம் வர்த⁴யித்வா *
தயைவாஶயா * தத்ப்ரஸாத³ உபப்³ருʼம்ஹிதயா * ப⁴க³வந்தம் உபேத்ய * தூ³ராதே³வ ப⁴க³வந்தம் *
ஶேஷபோ⁴கே³ ஶ்ரியா ஸஹாஸீநம் * வைநதேயாதி³பி:⁴ ஸேவ்யமாநம் * “ஸமஸ்தபரிவாராய ஶ்ரீமதே நாராயணாய நம” இதி *
ப்ரணம்ய உத்தா²ய உத்தா²ய * புந: புந: ப்ரணம்ய அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயா வநதோ பூ⁴த்வா * ப⁴க³வத் பாரிஷத³ க³ணநாயகை: *
த்³வாரபாலை: * க்ருʼபயா ஸ்நேஹ க³ர்ப⁴யா த்³ருʼஶாঽவலோகித: * ஸம்யக³பி⁴வந்தி³தை: * தைரேவாநுமதோ ப⁴க³வந்தமுபேத்ய *
ஶ்ரீமதா மூலமந்த்ரேண “பகவந்! மாம் ஐகாந்திக ஆத்யந்திக பரிசர்யா கரணாய பரிக்³ருʼஹ்ணீஷ்வ”
இதி யாசமாந: * ப்ரணம்ய ஆத்மாநம் ப⁴க³வதே நிவேத³யேத் ॥ 3 ॥

ஆத்ம ஸமர்ப்பணத்திற்குப் பின்:
ததோ ப⁴க³வதா ஸ்வயமேவ * ஆத்மஸஞ்ஜீவநேந * அமர்யாதா³ ஶீலவதா * அதி ப்ரேமாந்விதேந *
அவலோகநேநா அவலோக்ய * ஸர்வதே³ஶ ஸர்வகால ஸர்வாவஸ்தோ²சித * அத்யந்த ஶேஷபா⁴வாய *
ஸ்வீக்ருʼத: அநுஜ்ஞாதஶ்ச * அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயாவநத: * கிங்குர்வாண: க்ருʼதாஞ்ஜலிபுட: * ப⁴க³வந்தம் உபாஸீத ॥ 4 ॥

ததஶ்ச அநுபூ⁴யமாந பா⁴வவிஶேஷ: * நிரதிஶய ப்ரீத்யா அந்யத் கிஞ்சித் கர்த்தும் த்³ரஷ்டும் ஸ்மர்த்தும் அஶக்த: *
புநரபி ஶேஷபா⁴வமேவ யாசமாந: * ப⁴க³வந்தமேவ * அவிச்சி²ந்ந ஸ்ரோதோரூபேண * அவலோகநேந * அவலோகயந் ஆஸீத ॥ 5 ॥

ததோ ப⁴க³வதா ஸ்வயமேவ * ஆத்மஸஞ்ஜீவநேந * அவலோகநேந அவலோக்ய * ஸஸ்மிதமாஹூய *
ஸமஸ்தக்லேஶாபஹம் * நிரதிஶய ஸுகா²வஹம் * ஆத்மீயம் * ஶ்ரீமத்பாதா³ரவிந்த³யுக³ளம் *
ஶிரஸி க்ருʼதம் த்⁴யாத்வா * அம்ருʼதஸாக³ர அந்தர்நிமக்³ந: * ஸர்வாவயவ: ஸுக²மாஸீத ॥ 6 ॥

லக்ஷ்மீபதேர்யதிபதேஶ்ச த³யைகதா⁴ம்நோ:
யோঽஸௌபுரா ஸமஜநிஷ்ட ஜகத்³தி⁴தார்த²ம் |
ப்ராச்யம் ப்ரகாஶயது நঃ பரமம் ரஹஸ்யம்
ஸம்வாத³ ஏஷ ஶரணாக³தி மந்த்ரஸார: ||

॥ இதி ஶ்ரீப⁴க³வத்³ராமாநுஜமுநிவிரசிதே ஶ்ரீவைகுண்ட²க³த்³யம் ஸமாப்தம் ॥

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ சரணாகதி கத்யம் -ஸ்ரீ உ வே .வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் –

April 11, 2017

அனைத்து உலகும் வாழப் பிறந்த எதிராசா -ஆர்த்தி பிரபந்தம் -கிருபா மாத்ரா பிரசன்னாசார்யர் -அநு வ்ருத்தி பிரசன்னாசார்யர் –
அர்த்த கௌத்ரத்தால் -முன்னோர் –அதிகாரி தௌர்யத்தாலலே ஆசை உடையாருக்கு எல்லாம் இவர் வழங்கி அருளினார்
18 பர்யாயம் திருக் கோஷ்டியூர் -3/4 வருஷம் -சம்ப்ரதாய கிரந்தங்கள் அதிகரித்து திருவரங்கத்தில் -இருந்து அன்வயித்த பின்பே -அருளிச் செய்தார்
திருமந்த்ரார்த்தமா -வெளியிட்டாரா -ஆறாயிரப்படி குரு பரம்பர பிரபாவம்
சரம ச்லோகார்த்தமா -இவ்வர்த்தம் கேட்கைக்காகவே -18 தடவை -சரம ஸ்லோக பிரகரணம் -இதுவே பிரமாணம் காஞ்சி
இரண்டையும் சமநிலையாக்கி-இந்த அர்த்தம் கேட்க்கைக்காவே -18 தடவை எழுந்து அருளிற்று -17-தடவையில் நீர் ஒருவர் மட்டுமே தண்டும்
பவித்ரமுமாக வாரும் என்றார் -இவர் கூட்டிப் போனதால் -அத்தை சொல்லாமல் -நாலு காது தவிர வேறு அஷட் கரணம் –
இவர் தான் தண்டு இவர் தான் பவித்ரம் -திருமந்த்ரத்தில் காட்டில் சரம பரம ரகஸ்யம்-உபதேசிக்காமல் -திருமந்த்ரார்த்தம் உபதேசித்து –மீதி அறிவோம் –
மாமன் யார் மாமனார் -எம்பெருமான் யார் எம்பெருமானார் -வழங்கி –
அடுத்த தடவை நீர் மட்டுமே வாரும் சொல்லி -இதுவும் குரு பரம்பரையில் -திருவடி மேல் ஆணை -கூரத் ஆழ்வானுக்கு மட்டும் சொல்வேன்
-சோதித்து சிச்ரூஷை கொண்ட பின்பே உபதேசிக்க வேண்டும் -ஒரு வருஷம் -இருப்பேன் என்று என்ன நிச்சயம்
ஒரு மாசம் உபதேசம் இருந்தால் ஒரு வருஷம் சிச்ரூஷை -அல்ப ஆகாரம் மௌன வரதம் இருந்து பெற்றார்
-முதலியாண்டான் -திருக் கோஷ்டியூர் நம்பி இடம் 6 மாசம் கைங்கர்யம் பண்ணி ஆசார்யர் விச்லேஷம் பொறுக்காமல்
-திரும்ப -எதற்கு வந்தீர் -அப்பொழுதே கேட்க -முக் குறும்பு அறுத்தீராகில் எம்பெருமானாரே உபதேசிப்பார் -ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ பொலிய
வருவதை பார்த்து – வாரீர் ஆலிங்கனம் செய்து உபதேசித்தார் எம்பெருமானார் –
ஈனச் சொல் ஞானப்பிரானை அல்லால் -மாம் -என்னை ஒருவனை சொல்லி ஏகம் -பற்றின பற்றும் உபாயம் இல்லை
-திரு விருத்தம் -99—ஐதிகம் -திருக் கோஷ்டியூர் நம்பி அடிக்கடி திருவரங்கம் வந்து எம்பெருமானாரை கடாஷிக்க வருவார் –
விஷம் -தீர்த்தத்தில் கலந்து -மாது கரம் -பக்வம் பண்ணின அரிசி –பிஷி -வெறும் அரிசி
-சன்யாசிக்கு நெருப்பில் நேராக சம்பந்தமில்லை -பஞ்ச சம்ஸ்காரம் எடுத்து கை நீட்டும் கைங்கர்ய பரர மூலம் —
அவதார புருஷர் -என்று எண்ணி இரும் –மாம் ஏகம்-உபாய பாவத்தை தவிர்க்கும் அர்த்தம் சாதித்தார் -பிரபத்தி விஷயம்
-திரு முடித் துறையிலே ஒரு சந்நியிலே போக -பெரிய பெருமாள் திருமுடி பக்கம் -துரி யோதனன் துறை என்பர் ஆளவந்தார்
-திருப்பணி செய்வான் உறங்கி கிடக்க -பங்கம் –
தயைக சிந்து -இதனால் -பக்தி விட பிரபத்தியே தாம் உகந்த சாதனம் என்று காட்டி அருளி
பிரபத்தி உபாயம் இல்லை -பிரபத்தி சப்தத்தால் அவனையே குறிக்கும் -ஆசார்யர் ருசி பரிக்ரஹீதம் –பிராமணர் சண்டாளருக்கு
-அதிகரிக்க யோக்யதை இல்லாதவர் -வேதத்தை உபதேசிக்க கூடாதே
-வாக்யார்த்த அஹம் ப்ரஹ்மாசி -பாஹ்ய குத்ருஷ்டிகள் ஞான கர்ம சமுச்சயமே மோஷம் என்பார்கள் –
அவர்கள் பாஷையில் சொல்ல ஸ்ரீ பாஷ்யாதிகள் அருளி -அதிகாரிகள் பார்த்து அருள வேண்டும் –
காற்றில் மாணிக்கம் -விழ குரங்கு -எடுத்து கடித்து மோந்து நக்கி -பார்த்து வீச -நல்ல வேளை உடைத்து பார்க்க வில்லை
-அன்யாபதேச அலங்காரம் -ரத்ன வியாபாரிக்கு தெரியும் -குத்ருஷ்டிகள் கையில் கொடுத்தால் இப்படி இருக்குமே –
இது அனுஷ்டான கிரந்தம் -தானே செய்து காட்டி -கதய த்ரயம் -அருளி -இது தான் தனக்கும் -தம்முடையாருக்கும் –காட்டி அருளுகிறார்
ஞான முத்தரை -உபதேச முத்தரை -ஸூ ஷ்மமான அர்த்தம் காட்டி அருளி -சாஸ்த்ரங்களில் ரகஸ்யம் -இது வஸ்துவின் ஏற்றம் -தக்கபடி ஏகாந்தம் –
பக்தி பிரபத்தி ஏழு-வாசி -பெரியவாச்சான் பிள்ளை காட்டி அருள -அதிக்ருதா அதிகாரம் –இது சர்வாதிகாரம் –
துஷ்கரம் அது ஸூ கரம் இது -த்யானம் -ஸ்திரீ போக -கண்ணை மூட -நடக்கும் ஓசை -பஞ்சை அடைத்து -பூ வாசனை -மூக்கும் துணி
-இத்தனை நாள் வருவாளே -நினைத்தான் -மனசை கட்ட முடியுமா நினைக்காமல் இருக்க நினைத்து -குரங்கை நினைத்து மருந்தை சாப்பிடாதே -சொல்லி வைத்தியர் கதை
விளம்பித பல ப்ரதம் அது -பிராரப்த கர்ம சரீர அவஸ்தானத்திலே தான் முடியும் –பிரகர்ஷேன ஆரர்ப்தம் –சஞ்சித கர்ம மூட்டையும் உண்டே –
ஜடபரதர் மான் கதை -அந்தபிறந்து மானை பாண்டு கொன்று கதை -பிரபத்தி கோலின காலம் பலம் –
பிரமாத சம்பாவனை அது -தவறுகள் தடைகள் -பல வருமே -பிரார்த்தனா மதி சரணாகதி
வாத்யார் அரிசி கொடுத்து அக்னியில் போட சொல்ல அக்னியில் போட்டு -எச்சிலை துப்பி தண்ணீர் விட்டு கழுவின கதை
அது சாத்தியம் இது சித்தம்
ஸ்வரூப அனநரூபம் அது இது ஸ்வரூப அனுரூபம் ஸ்வாமி சொத்து பாவம்
குழந்தை பசிக்க தாயாரைக் கேட்காமல் தானே அடுப்பு மூட்டி -கதை –
பிராப்யத்துக்கு சத்ருசம் தகுதியான சாதனம் இது -அவனையே பற்றுவதால் -இங்கு பிராப்யமும் பிராபகமும் அவனே –
குத்ருஷ்டிகளும் அத்தை விட்டு பிரபத்தி மார்க்கம் வந்தார்களே அருளால பெருமாள் எம்பருமானார் -நஞ்சீயர்
பிரபத்தி அங்கங்கள் உடன் கூடியது -பிரதிவாதி பயங்கரம் அண்ணா மா முனிகளுக்கு பின்பு -சரணாகதிக்கு அங்கங்கள் இல்லை என்பர்
இரண்டும் பர்யாய சப்தங்களே
அஹிர் புத்திஹை சம்ஹிதை ருத்ரன் -நாரதர் -பாஞ்சராத்ரர் 108 சம்ஹிதை உண்டே
லஷணை வாக்கியம் -அஹம் அஸ்மி அபராதானாம் ஆலய -அகிஞ்சன -அஸ்தி-அகதி -த்வமேவ உபாய பூதோ மே பவ –
–இதி பிரார்த்தனா மதி சரணாகதி -கத்யர்த்தா புத்யர்த்தா –
விதி ரகஸ்யம் -சரம ஸ்லோகம் அனுஷ்டான ரகஸ்யம் த்வயம் –நாம் பண்ணும் பிரயத்னம் எதுவுமே உபாயம் அன்று -கைங்கர்யம் -பகவத் ப்ரீத்யர்த்தம் –
அனுக்ரஹம் தங்க இவை – ஏரியாம் வண்ணம் -தகுதி யோக்யதை –
எம்பெருமானார் ஏரி தொண்டனூர் -அனந்தாழ்வான் ஸ்வாமி புஷ்கரணி –
மழை பெய்ய சாதனம் இல்லை -தேங்கி வைக்க வேண்டுமே -வெட்டி மழை பெய்ய காத்து இருக்க வேண்டும்
தனக்கு அடிமை பட்டது தான் அறியானேலும மனத்தடைய வைப்பது மாலை -வனத்திடரை ஏரியாம் வண்ணம் –
எம்மா வீட்டு எம்மா வீடு பாசுரம் -ரகஸ்யம் கதவு அடைத்தே சொல்வார்கள்
சத்யம் ஞானம் -சமம் தமம் -தானம் தர்மம் -பிரசனம் அக்னி அக்னி ஹோத்ரம் யஜ்ஞம் மானசம் நியாசம் -கிட்டே கொண்டு
போய் வைக்கும் -தைத்ரிய நாராயண வல்லி
அத்ருஷ்டம் நியாசம் என்றதே உயர்ந்தது வேதாந்த சித்தம் –வேதமும் பிரமாணம் சிஷ்டாசாரம் பிரதான பிரமாணம்
மேலையார் செய்வனகள் -வேண்டுவன கேட்டியேல் —செய்யாதன செய்யோம் -சாஸ்திரம் விதித்தே யாகிலும் பூர்வர்கள்
யது வழி யஜ்ஞ-பிரசனம் தர்மர் -பதில் -தர்மஸ்ய தத்வம் மகா ஜனா -வழி என்றார்
யஸ்ய தாசரதி ச்ரேஷ்டா -ஸ்ரீ கீதை -இதர ஜனா -சகா யத் பிரமாணம் க்ருதே-பிரமாணம் வேண்டாம் என்று சொல்லும் பிரகரணம்
-எந்த அளவாக ச்ரேஷ்டர் செய்கிறார்களோ அத்தையே செய்ய வேண்டும் காம்ய பலன்கள் விட்டு பண்ணா விட்டால் பாபம் வரும்
செய்வதையே செய்ய வேண்டும்
உப சமீபே நியாசம் -பகவான் கிட்டே வைக்கும் -உப நயனம் -இதே அர்த்தம் உபன்யாசம் –
மாசறு சோதி மடல் எடுக்கை -பெரியோர் -ஆழ்வார் தானே அவர் அனுஷ்டித்ததே பிரமாணம் –
பிரபத்தி அனுஷ்டானம் -தனி த்வய ரகஸ்யம் -நிறைய ஐதிக்யங்கள் -பட்டர் -வேடன் குடிசை – புறாகதை
சர்வஜ்ஞனுக்கும் -அசக்தி–பிரபன்னனை கைக் கொள்ளாமல் இருக்க முடியாதே
அஜ்ஞ்ஞானம் -பிரபத்தன் தோஷம் அறியாதவன் -மறக்கிறான்
ராஜ மந்த்ரி -கதை யார் உசந்தவன் -கிரந்தமாக -தானும் பெரிய பெருமாளுக்கும் –நடந்தவற்றை -பரம கருணையால் -அருளினார்
-அவதரித்த க்ரமம் அருளுகிறார் -இறுதி கிரந்தங்கள் –
கோவிந்த ராஜர் பிரதிஷ்டை -102 வேங்கடேச இதிகாஸமாலை -அனந்தாழ்வான் 66- இனி மேல் வர முடியுமா தெரியாதே –
பெரிய ஜீயர் -முன்பு ஏகாங்கி நியமித்து இப்பொழுது அவருக்கே ஜீயர் பட்டம் 1119 வருஷம் -1017-அவதாரம் -102
1053 -66 1119 சக வருஷம் சொல்லி அதுவும் சரியாய் இருக்கிறது
ஆசார்யன் த்வயம் அருளின அன்றே பஞ்ச சம்ஸ்காரம் அதுவே சரணாகதி பிரபத்தி
வேறே பர நியாசம் வேண்டாமே சக்ருதேவ -இவர் மீண்டும் செய்வது என்
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்க வேண்டாமோ
பிராப்ய த்வரையால் -ஆறி இருக்க மாட்டாதே அநு ஸ்மரணம் -செய்கிறார் –
நோற்ற நோன்பு -ஆரா வமுதே -மாலை நோக்கு திரு வல்ல வாழ் -பிறந்தவாறும் -உலகமுண்ட பெருவாயா -ஐந்தும் பண்ணினார்
விடாய்த்தவன் தண்ணீர் தண்ணீர் என்னுமா போலே தண்ணீர் கிடைக்கும் வர -தாகம் ஷமிக்கும் அளவும் -ஒரே தடவை தான்
-சம்சார பயமும் பிராப்ய ருசியும் -தூண்ட –
சிறியன் வார்த்தை சொல்லுமா போலே -ஜட்கா வண்டிக்காரன் போலே -விண்ணுளார் பெருமான் அடியாரையும் -வைனதேயன் —
இங்கே வந்தால் அப்படி பண்ணி வைக்கும் -சம்சார பீதிக்கு -திருஷ்டாந்தம்
மடல் எடுப்பது போலே –black mail -ஒருகால் பண்ணினதை ஒன்பதின் கால் செய்து
சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக நித்ய கைங்கர்யம் பிரார்த்திக்கிறார்
சிம்ஹம் புழு மலை தாவி -தேசிகன் ரகஸ்ய த்ரய சாரம் –
இவர் அபிமானம் ஒதுங்கி –
சிம்ஹம் இல்லாத காலத்தில் பிடித்தார் பிடித்தாரைப் பற்றி –
அது எப்படி –யதிராஜ சப்ததி-ராஜா மந்த்ரி -வழங்கின சொத்து தலை மறைக்கு அனுபாவ்யம் -குடல் துவக்கு சம்பந்தம் உண்டே
ரெங்க ராஜன் எதிராஜருக்கு கொடுத்த சொத்து -தாய முறை -இந்த வரங்கத்து இனிது இரு ஈன்ற வரம் சிந்தை செய்யில் நம்மது அன்றோ
பிரேமேய ரத்னம் -கிரந்தம் உண்டு -இங்கு பண்ணினால் முதுகு கடுக்கும்
தோல் கன்றுக்கும் இறங்குமா போலே -கதய த்ரயம் நாம் சொல்ல பேறு கிட்டும் -பிராட்டி மூலம் பற்றுகிறார்

புண்யாம் போத விகாசாயா -அம்போஜம்-ராமானுஜ திவாகர -புண்யம் தாமரை மலர
பாக த்வாந்தம் ஷய யச -இருள் நீக்க
ஸ்ரீ மான் ஆவிரபூத் -ராமானுஜ திவாகர –
புண்யம் பாப்பம் இரண்டுமே விலக்கத் தக்கவை -த்தான் வித்வான் புண்ய பாப விதூய -இரண்டும் கர்மங்கள் இரும்பு விலங்கு
பொன் விலங்கு போல்வன —மோஷத்தில் இருந்து விலக்கி வைக்கும் இரண்டும்
இங்கே சாஷாத் தர்மம் -ராமோ விக்ரவான் தர்ம -கிருஷ்ணன் தர்மம் சனாதனம் -இவனே புண்ய சப்தம் -ப்ரஹ்ம ஞானம் விகாசம் –
ஆதித்ய ராம திவாகர அச்யுத பானுக்களுக்கு போகாத -பிறவிக்கடலை வகுள பூஷண் பாஸ்கர உதயத்தில் -இவர் யதிராஜ திவாகரர் –
ஆழ்வார் இளைய ஆழ்வார் –இவர்கள் இருவரும்
பெருமாளுக்கு அடிமை செய்த இளைய பெருமாள் -ஆழ்வாரை எல்லாமாக கொண்டதால் -இவர் இளைய ஆழ்வார் –
பராங்குச பாத யுக்தம் -மாறன் அடி பணிந்து உய்ந்தவர்
ஊமை -பிள்ளை உறங்கா வள்ளி தாசர் -உபதேசம் அனுஷ்டானம் செயல்கள் கிரந்தங்கள் மூலம்
தேங்கின மடுக்கள் போலே -இவையும்
அப்போது ஒரு சிந்தை செய்து -ஆளவந்தார் -நாதாமிருத்வ பிதா மகா -கூரத் ஆழ்வான் பார்த்து எம்பெருமான் வார்த்தை
ஆத்மா உபஜீவனத்துக்கு கதய த்ரயங்கள் -மற்றவை பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு நிரசனம் –

பிராட்டியை ஆஸ்ரயித்த அநந்தரம் -தாம் செய்த அபசாரங்கள் பட்டியல் -சொல்லி -சர்வம் சமஸ்த்வா-என்னும்படி தைரியம் வந்ததே
அந்தபுர பரிகரம் ஆகையாலே -மைத்துனன் -பத்னி முகத்துக்காக பரிவும் உண்டே –
வடிம்பிட்டு நிர்பந்தித்து அவன் இடம் எல்லாம் கொள்ளலாம் இ றே -ஸ்வா தந்த்ர்யம் காருண்யம் இரண்டு மின்சார கம்பிகள் இரண்டு
-மணை போட்டு தொட்டுக் கொள்ளுவது போலே -பிராட்டி மூலம் அவனை பற்றுவது
ஸ்ரீ மத நாராயண -த்வயார்த்தம் -புருஷகாரத்துக்கு பிராட்டியை சரணம் புக்கு -முதல் இரண்டாலும் பிரார்த்தித்து
ருஷகார பிரபத்தி இது –பொருத்தமானவள் -பகவன் நாராயண -அபிமத -அனுரூபம் -ஸ்வரூபம் -ரூபம் -குணம் -விபவ -ஐஸ்வர்யம் –
உபய லிங்கம் -உபய லிங்காதி கரணம் – ஸ்ரீ பாஷ்யம் -சங்கரர் ந சேர்த்து இல்லை என்பர் -நமக்கு தான் உபய லிங்கம் உபய விபூதி
பகவத் சப்தம் -ப்ரஹ்ம சப்தம் போலே ஔபசாரிக பிரயோகம் என்பதால் நாராயண சப்தம் -பிரயோகம் –
தன்னுள் அனைத்து உலகும் நிற்க தானும் அவற்றுள்ளே இருப்பவன் -யோக சப்தம் -காரண பெயர் -ரூடி சப்தம் -இடு குறி பெயர்
-காரண இடுகுறி பெயர் யோகரூடி நாற்கால் நாலு காலும் உண்டு இடு குறி
பங்கஜம் யோக ரூடி சப்தம் -தாமரை -அது போலே நாராயண யோக ரூடி –
நார அயன நாராயண -பாணினி ஸூ தரம் அப்பைய தீஷிதர் -குறிப்பிட்ட ஒருத்தருக்கு னகாரம் ணாகாரம் ஆகும் சூர்பணகை உகிர் –
வேத சார வேதாந்த –நாராயண அனுவாகம் -விஷ்ணு காயத்ரி -சார தமம் -முதல் ஓதும் சந்தஸ் -நாராயண –
அன்மொழித் தொகை வேற்றுமை உருபு-இரண்டும் இதில் உண்டே பரதவ சௌ லப்யாதிகள்-
கல்யாண குணங்களுக்கு —உத்பத்தி ஸ்தானம் -அடியான கல்யாண குணா யோகம் -இவள் விபூதிக்கு அடியான உபய விபூதி யோகமும்
நதிக்கு சகயம் -விலை நிலம் -ஏரி போலே
பகவான் -குண யோகம் -நாராயண -விபூதி யோகம் -அவனை ஸ்ரீ மான் போலே இவளை விஷ்ணு பத்னீ -என்னுவோம்
-திரு வுக்கும் திருவாகிய செல்வா கஸ் ஸ்ரீ ஸ்ரீ யாக -ஆளவந்தார் -அந்யோந்ய ஆஸ்ரயம் –
சசி பதி உமா பதி போலே -பாஸ்கரேண் பிரபா -ராகவன் மைதிலி -சூரியனுக்கு ஒளி போலே -உட்பட்ட வஸ்து -தானே –
ரத்னத்துக்கு ஒளி போலே பூவுக்கு மணம் போலே
அபிமதம் -அனுரூபம் -உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய —
துஷ்யந்தன் சகுந்தலை -அபிமதம் அனுரூபம் இல்லை -சக்ரவர்த்தி திருமகன் -மிதிலைச் செல்வி -கிருஷ்ணன் -ருக்மிணி நப்பின்னை
-அபிமதம் அனுரூபம் துல்ய சீல வயோ வ்ருத்தாம் –
ஸ்வரூபம் தன்மை அனுரூபமாய் -அபிமதமாய் -இருப்பது தாரகமாய் இருப்பதால் -இயற்கைத் தன்மை –புரிய ஸ்ரீ ராமாயணம் உதாரணங்கள்
-ராவணன் மாயா சிரஸ் –காட்டி –முதலில் அழ -சார்ங்க ஒலி கேட்டு உணர்ந்து -அடுத்த ஷணம் பிராணன் போக வில்லை
இக்கால ஸ்திரீ போலே அழ -நஞ்சீயர் கேட்க பட்டர் -பெருமாள் இருந்த -என்னையும் உளள் ஏறு சேவகனாருக்கு
–இன்றியமையாமை எம்பெருமானார் அருளி -பிராணன் போகாமல் இருப்பதால் -பிராணன் சம்பந்தம் உண்டே –இந்திர ஜித் மாயா சீதா காட்டி
மெய் என்று பிரமிக்கச் செய்தே தரித்து இருந்தார்களே -ஸ்வரூபம் தாரகம் -அபிமத்தாலே –
அபி ரூபம் -ஏற்றது -சர்வகதா விஷ்ணு வியாபித்து -பிராட்டி குணத்தால் சக்தியால் வியாபித்து -எங்கள் ஆழ்வான்
சரீரத்தில் ஆத்மா -அணு -தர்ம பூத ஞானம் -த்வைதிகள் -அந்த சரீர நிலைக்குத் தக்க மாறும் ஆத்மா பெருக்கும் சுருக்கும்
நாம் ஏக ரூபம் -பெருங்கி சுருங்கி இருந்தால் ஷட் பாவ விகாரம் வரும் -தர்ம பூத ஞானம் -பிரவகித்து -கர்மத்துக்கு தக்க படி -விளக்கு வெளிச்சம் போலே –
தவ உசித -ஆளவந்தார் –
ஸ்வரூபம் சொல்லி ஸ்வரூப குணம் சொல்லாமல் விக்ரஹம் -சொன்னது இது ஆஸ்ரயம் என்பதால்
அகலகில்லேன் இறையும்-என்று சொல்லக் கூட முடியாதவம் ஷணம் அபி ஜீவிதம்
மா மலர் மங்கை மண நோக்கம் உண்டாய் -சோறு -மெல் இயல் தோள் தோய்ந்தாய் -தண்ணீர்
உண்ணும் சோறு பருகும் நீர் இவளே -இவள் வடிவே
விபவம் வைபவம் –அர்த்தாம்சம் அவனது சப்தாம்சம் இவளது –பார்வதிப ரமேஸ்வரம் -காளி தாசன் –
புருஷ பதார்த்தங்கள் -ஸ்திரீ பதார்த்தங்கள் -சர்வான் போகான் பரித்யஜ்ய -லீலா போக வைபவம் இவளுக்கு விஞ்சி இருக்கை
-இவள் விபூதியில் அவன் உண்டே –
முற்றிலும் பந்து –மேன்பூவை விட்டு -பூவை பைம் கிளிகள் -விட்டு -விபூதிகன் -எம்பெருமான் -பிராட்டி உடையதால் அவனுக்கு அபிமதம் –
ஐஸ்வர்யம் நியமிக்கும் -ஆளுகை -சகல பதார்த்த நியமன சாமர்த்தியம் –
த்ரிவித -சேதனர்களை நியமிக்கிறாள் -பக்த முக்த நித்யர் -எஜமானி -கிரஹிணிக்கு இ றே பணி செய்வது
ஈஸ்வரன் –பிரணயித்தால் அவனை நியமிக்கும் -ரஷண அனுகுணமாக பக்தர்களை கர்ம அனுகுணமாக – நித்யர்கள் -ஸ்வரூபேண என்றுமாம்
-புருஷகாரம் புரு கரோதி -அதிகமாக கொடுப்பவன் புருஷன் -குலுக்கி கொடுப்பிக்கிறவள் -அபிமதம் இத்தால் —
ரூப ம் சொல்லி ரூப குணம் சொல்லி சீல என்பதால் ஆத்மகுணம் ராஷசிகள் பக்கல் பிரசித்தம்
இவள் சீல குணம் அவன் ஸ்வரூபம் சரணாகத ரஷணத்துக்கு உபயோகி
-சீலாதி -ஆதி -அனுக்தமான குண விசேஷங்கள் -சமஸ்த கல்யாண குணாத்மகனைப் பேசினாலும் இவள் குணங்களை பேச முடியாதே
அநவதிக -அபரிச்சேத்யம் –அதிசயம் –அசங்க்யேய எண்ணிக்கை இல்லாத
ச்வாதந்த்ரம் கலசாத -கோபத்தை அருளப்பாடு இட்டு -குரோதம் வா கூட்டிக் கொண்டான் ஜனஸ்தானம் நித்யம் அஜ்ஞ்ஞாத நிக்ரஹம் இவளுக்கு
அடியவர் விரோதி அளிக்க கோபம் கொள்ளாவிடில் தானே தோஷம் -பள்ளியில் ஓதி வந்த தன சிறுவன் -பொருப்பிலனாகி
பதமவனாலாய -பத்மம் மங்களம் உப லஷணம் இருப்பிடம் -சர்வ ரசம் வஸ்துவையும் இவள் சம்பந்தத்தால் பரிமளம் கொடுத்து –
பரிமளம் இவள் வடிவுக்கு உபாதானம் –
தீவு காந்தி -தேவி 18 அர்த்தங்கள் -புகர் -சேர்த்தி அழகு இருவருக்கும் -நித்யம் அநபாயினி —
அபாயம் பிரிவால் வரும் அபாயம் எப்போதும் இல்லாதவள் -அபாயம் -விச்லேஷம்
அவத்யம் துக்கம் நிரவத்யம் -ஸ்வா ரத்தமாக நினைக்காமல் பரார்த்தமாக -ஏற்றம் எல்லாம் அத்தலைக்கு ஆம்படி இருப்பதால் –
எவனுக்கு -வகுத்த விஷயமாம் அவனுக்கே -அவனும் பக்தாநாம் என்றே இருப்பவன் –
தேவதேவா திவ்ய மகிஷி -அகில ஜகன் மாதா -அஸ்மத் மாதரம் -குடல் துவக்கு -தோஷத்தில் நான் அகில ஜகத்துக்கும் பெரியவன்
அசரண்யா சரணாம் -புகலற்றவர்க்கும் -புகலாய்-குற்றதொடே -தேன மைத்ரி பவது -பகவத் விஷயத்துக்கும் புறம்பாய் உள்ளாருக்கும் இவளே புகழ்
சர்வ லோக சரண்யன் விருதூதி கையும் வில்லுமாய் சீறி சரண்யமாகும் பிராட்டி -சம்பந்தமே ஹேதுவாகும் –
அவன் சரண் என்றால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி
அசரண்யர் -சரண் அடையாதவர்களுக்கும் என்றபடி
அநந்ய சரண் நான் அஹம் -எனக்கும் நீயே சரண் -அபேஷா நிரபேஷமாக-உமக்கு சரணம் வேற சொல்லி தேவர் பரிஹரித்து
அல்லது நிற்க ஒண்ணாத படி -பற்றினேன் –
தன பக்கல் வாத்சல்ய அதிசயத்தாலும் அஸ்மத் மாதரம் –
மெல் மூன்று சூர்ணிகைகள் பிராட்டி ஸ்ரீ ஸூ க்திகள்
நாலு சூர்ணிகை -பிராட்டி பதில் அருளி அஸ்து தே -மூன்றாம் சூர்ணிகை -தயைவ சர்வம் சம்பத்தே –என்று
அடுத்து எம்பெருமான் இடம் சரணம் –
ஸ்வரூப குணம் -ரூப குணம் அனந்த குண நிதி பார்த்தோம் முன்பு –
விக்ரஹ குணங்கள் -விக்ரஹத்துக்கு பூஷணம் -திவ்ய ஆத்ம ஸ்வரூபத்துக்கு பூஷணமாக குணங்களை பட்டியல் இடுகிறார்
நாராயண சப்தம் -கல்யாண குண விசிஷ்டன் -விவரிக்கிறார்
ஸ்வரூப நிரூபக குணங்கள் -நிரூபித்த ஸ்வரூப குணங்கள்
ஸ்வா பாவிக -இயற்கையாக -ஜலத்துக்கு குளிர்ச்சி தண்ணீர் தண்மை உள்ள நீர் -வெந்நீர் காலம் செல்ல தண்ணீர் ஆகுமே -ஸ்வ பாவ சித்தம்
அவதி -எல்லை –அநவதிக முடிவு இல்லாத -நிச்சீமம்
அதிசய -ஆச்சர்யம் -எல்லாவற்றுக்கும் அந்வயம்-
சித்தித்ரயம் -ஆளவந்தார் -வேதாந்த சாரம் வேதாந்த தீபம் வேதாந்த சங்க்ரஹம் ஸ்ரீ பாஷ்யம்
சதுஸ்லோகி ஸ்தோத்ர ரத்னம் -விஷயம் கதய த்ரயம்
ஆகம பிரமாண்யம் நித்ய கிரந்தம்
ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் ஸ்ரீ கீதா பாஷ்யம் –
ஞான பல-ஆறும் மற்றவற்றுக்கு ஊற்றுவாய்
ஞானம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -விவரிக்கும் -பிரத்யஷமாக -எல்லா வற்றையும் எல்லா காலத்திலும் ஒரு காலே உள்ளபடி அறிவான் -ததா ச்வத-
ஸ்ரீ நாத முனிகள் தேவ மனுஷ்ய கானம் 100 பேர் தாளம் அடிக்க தனித் தனியே சொல்லி அருளி –
பலம் -சங்கல்ப மாத்ரத்தாலே அனைத்தையும் தரிக்கும் –
ஐஸ்வர்யம் -நியமன சாமர்த்தியம் -ஆளுகை -செல்வம் ஆகு பெயர் அத்தை நியமிப்பதால்
-இஷ்ட விநியோக அர்ஹம் -money is what money does கல்விச் செல்வம் மக்கள் செல்வம் –
வரஸ் பிரத்யயம் –இயற்கையாகவே இருந்தால் சொல்லலாம் -ஈசிதவ்யம் நியமிக்கும் சக்தி ஸ்வா பாவிகம் -உபாதி இல்லாமல்
ஈசாகா -உபாதி மூலம் வந்த ஐஸ்வர்யம் உள்ளவன்
ஈஸ்வரன் -ஸ்வா பாவிக்க ஐஸ்வர்யம் -அவன் ஒருவனுக்கே –
வீர்யம் -பலம் -சங்கல்பம் மாதரம் தரித்து –ஐஸ்வர்யம் நியமித்து இங்கு புருவம் கோணாத -நியமன தரிக்கும் வீர்யம்
-அவிர்க்ருதனாய் உண்டாக்கினாலும் பிரசவிக்க பிரசவிக்க -ஒளி விஞ்சி அவிக்ருதனாய் உள்ளவன் -என்னவுமாம் அநாயாசேன
சக்தி -பிரவர்த்திப்பிக்கும் சாமர்த்தியம் சக்தி கொடுத்தல் -அக்கடிதம் பொருந்தாத அகடிதகடிதநா சாமர்த்தியம் –

நம்ப முடியாதது -belieeved to be seen நம்புகிறோம் -seeyar -seer –நன்கு உணர்வர் -பரமபதம் சென்று அறிவோம்
-தீர்க்க தர்சினி -பாப்பான் -பிறப்பு ஒழுக்கம் கெட கெடும் — திரு வள்ளுவர்
கல் எடுத்து கல் மாரி காத்தாய் –பட்டர் –
மழைக்கு அன்று –மைந்தனே –வலையுள் பட்டு –நோக்காது ஒழிவதே -கல்லாலே நோவு பட்டாரை கல்லாலே ரஷித்தாய்
கண்ணாலே நோவு பட்டவனை நீர் மழை ஆகில் கடலை எடுத்து இருப்பான் காணும் -ரசமான அர்த்தம் —
ஆலிலை –மெய் என்பர் -ஆலந்தளிர் -ஆலிலை எங்குள்ளது -பாலகனாய் -pen draive திருஷ்டாந்தம் உண்டே -செய்வதற்கு அரிய செயல் சக்தி –
தேஜஸ் -பர அபிபவன சாமர்த்தியம் –பாண்டவர் தூதன் -தானே எழுந்தானே துரி யோதனன் –கதிர் போல் விளங்க எழல உற்று —
திரு விருத்தம் ஐதிகம் -எம்பெருமானார் -சோழ ராஜ சபை சுப்பிரமணிய பட்டர் -ராஜேந்திர சோழன் காலம் –எம்பெருமானரை சேவிக்க பதில் அருளி
திருப் புன்னை மரம் -பட்டர் ஸ்லோகம் -தாயார் தம் திருக்கையாலே பூ பறிக்க -கரத்தால் வளைக்கப் பட்ட கிளை
-தன்னுடைய கையாலே பறித்து -மிதுனம் தொட்டு பரிமாறின மரம் –சஹச்ர கீதி திருவாய் மொழி தீர்த்தங்கள் ஆயிரத்தால் வளர்ந்த மரம்
-சந்திர புஷ்கரணி அருகில் இன்றும் சேவிக்கலாம் —
ராஜா பாதுகை தொட்டு சேவிக்க ராஜாவுக்கு கோபம் வராதே -தொட்டு வணங்கினால் கார்யம் செய்வதும் ராஜா ப்ரீதிக்கு காரணம்
-கோயில்களில் சேவிக்கலாம் -காஞ்சி ஸ்வாமி குமுதம் பதில் எழுதிக் காட்டினார் இந்த ஐதிகம்
பர விரோதிகளும் அபிபவனம் அடி வணங்கசெய்யும் குணம் -பரரை ஆக்ரமிக்கிறது பராக்கிரமம் -தேஜஸ் -அம்சம் பெற்று ஸூ ர்யன் பிரகாசிக்க
திரு உடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன் என்னும் நர ஸ்துதி இல்லை மகா விஷ்ணு பிருத்வி பதி விஷ்ணு அம்சத்தால்
-காக்கும் கடவுள் -அம்சம் பெற்றதால் காப்பவன் ஆகிறான் –

மேலே 12 கல்யாண குணங்கள் -ஆஸ்ரிதர்களுக்காக –சௌசீல்யம் -நீர்மை -மகதோபி மந்தைச்சக இடை வெளி இல்லாமல்
-நாம் உள்ள இடம் தேடி வரும் குணம் -நீர் வண்ணன் -ஸ்வபாவன் -நீரகத்தாய் -அந்த மாதவம் -பரத்வம்
-திரு உள்ளத்திலே இன்றிக்கே கலக்கை -புரை அற கலந்து பரிமாறுகை -ஏழை யேதலன் இத்யாதி -அறிவில் ஆதவன் பெருமாள் -அறிவில்லாதவன் குகன்
கீழ் மகன் தலைமகனுக்கு சமசகாவாய் -நாயனார் -வானோர் தலைமகன் -ராமஸ்ய ஆத்மா சமசகா வால்மீகி -பெருமாள் என்னாதது மட்டும் இல்லாமல்
என்னாது -குகனும் சொல்லாமல் –நினைக்க இடம் இல்லாமல் -என்றுமாம் –
தம்பிக்கு முன் பிறந்து -நாயனார் –
1370–மா முனிகள் அவதாரம் 1137 எம்பெருமானார் திரு நாட்டுக்கு -நித்ய திருவாராதானம் ஜீயர் படி -தமிழில் அருளிச் செய்து –
-ஆத்மாநாம் மானுஷ்யம் மன்யே -நினைத்து மட்டும் இல்லை இத்தையே மதிப்பாக நினைத்து உள்ளவன்
அடுத்து -வாத்சல்யம் -கால் அடி சுவடு பட்ட புல உண்ணாத பசு அன்று ஈன்ற கன்றின் அழுக்கை உகந்து
-குன்றனைய குற்றம் செய்யினும் குணமாக -செய்த குற்றம் நற்றமாகவே கொள்பவன்
-தேசிகன் -பொருள் படுத்தவே மாட்டான் என்றுமாம் -தேசிகன் -தோஷ போக்யத்வம் தேசிகன் தயா சதகத்தில் காட்டி –
அவன் இடம் இல்லாத வஸ்து என்னிடம் நிறைய உள்ளதே -தோஷங்களை சமர்ப்பித்து -மகா அபராதான் உபகிருத்யம் -உத்சாகத்துடன் சம்பாதித்தவை –
ஆலிக்ய-நக்கி -நிரவசேஷம் -மிச்சம் இல்லாமல் -நல்லி உண்டானே -அலப்ய சித்தி யுடன் -சாம்யசி -ஏக்கம் -கொண்டான்
-அடியவர்கள் உடைய தோஷம் போக்யத்வம் –விபீஷணன் தோஷம் உடன் வந்தாலும் -பெருமாள் வார்த்தையே உண்டே
நல்லவன் ஆகையாலே ஏற்றுக்கொள்ளலாம்
பொல்லாதவன் ஆகையால் ஏற்றுக் கொள்ளக் கூடாது –பெருமாள் பொல்லாதவன் ஆகையால் ஏற்றுக் கொண்டு -சாத்தியம் பஷம்-பாதி பாதி கொண்டு –
இடைத்தனம் தானே ஏற்றுக் கொண்டு
மார்த்தவம் -மென்மை -திரு மேனி சௌகுமார்யம் கூசிப் பிடிக்கும் மெல்லடிகள் -முன்பே சொல்லி -இங்கே திரு உள்ள மென்மை
-அநித்ரம்-தூங்காமல் பெருமாள் –இளைய பெருமாள் -பெருமாள் ஏகாந்தம் துர்வாசர் -மீறி வந்தால் முகம் விழிக்க மாட்டேன் –
குலம் நாசமாகும் உள்ளே விடா விட்டால் -தானே சரயுவில் புக்கு தன்னடிச் சோதிக்கு போக –
ஆஸ்ரித விஸ்லேஷ அசஹத்வம் தானே சரயுவில் புக்கான்
ஆர்ஜவம் -அடுத்து -மனஸ் வாக்கு செயல் ஒன்றாக -ருஜூ -வால்மீகி சூர்பணகை கோர ரூபத்துடனே வந்தார் –
கம்பர் ஆழ்வார் பாசுரங்கள் படி அழகாக வந்தால் என்பர் –
சௌஹார்த்தம்–ஆஸ்ரிதர்க்கு சர்வமும் சர்வ மங்களம் -நாம் மங்களாசாசனம் செய்ய வேண்டி இருக்க –இவன் அடியவர்களுக்கு –
பெருமாள் பரதனை நிலைத்து புலம்பியவை பலவும் உண்டே

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ரீ உ வே .வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

அகில ஜகத் ஸ்வாமி அஸ்மின் ஸ்வாமி -அருளிச் செயல் ஸ்ரீ ஸூக்திகள் —

August 14, 2015

எங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை ஏழுலகும் உடையாய் ஆடுக ஆடுகவே –பெரியாழ்வார் திருமொழி –1-5-10-
முன்னை அமரர் முதல் தனி வித்தினை என்னையும் எங்கள் குடி முழுது ஆட் கொண்ட மன்னனை -2-5-1-
அமரர் பெருமானை ஆயர் தம் கண்ணனை –2-5-3-

————————–

என்னுடைய வின்னமுதே இராகவனே –தாலேலோ பெருமாள் திருமொழி -8-1-
எங்கள் குலத்தின் இன்னமுதே இராகவனே தாலேலோ –பெருமாள் திருமொழி-8-3-
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே -பெருமாள் திருமொழி-10-1-

—————————

தன் அடியார்க்கு இனியன் எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே -பெரிய திருமொழி -2-2-8-
அரவணை வேலைத் தலைக் கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய் -பெரிய திருமொழி -3-5-2-
அனைத்து உலகும் உடையான் –என்னை யாளுடையான்- பெரிய திருமொழி-5-1-1-
தன்னடைந்த எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம்மனைக்கும் அமரர்க்கும் பிரானாரைக் கண்டது தென்னரங்கத்தே -பெரிய திருமொழி -5-6-8-
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி சொல்லாய் உன்னை யான் வணங்கித் தொழுமாறே –7-1-5-
அரங்கமாளி என்னாளி விண்ணாளி –பெரிய திருமொழி 7-3-4-
சிறுபுலியூர் சலசயனத்துள்ளும் எனதுள்ளத்த்துள்ளும் உறைவாரை உள்ளீரே —பெரிய திருமொழி -7-9-1-
அந்தணர் சிந்தையுள் ஈசனை இலங்கும் சுடர்ச் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை —சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -7-10-4-
அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும் கண்டு வணங்கும் கண்ணபுரத்து எம்பெருமான் –பெரிய திருமொழி -8-4-3-
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன்மலையை -தக்கானை –8-9-4

————————

பேரகத்தாய் பேராது என் நெஞ்சினுள்ளாய் பெருமான் உன் திருவடியே பேணினேனே –திரு நெடும் தாண்டகம் -8

———————

நண்ணித் திருமாலைச் செங்கண் நெடியானை எங்கள் பெருமானை –இரண்டாம் திருவந்தாதி -90
குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம் இடமாகிக் கொண்ட இறை -இரண்டாம் திருவந்தாதி -98

———————————————

திருமாலே செங்கண் நெடியானே எங்கள் பெருமானே –மூன்றாம் திருவந்தாதி –20-
திரு மா மணி வண்ணன் செங்கன் மால் எங்கள் பெருமான் -அடி சேரப் பெற்று –மூன்றாம் திருவந்தாதி -59-

—————————

நாராயணன் என்னை யாளி நரகத்துச் சேராமல் காக்கும் திருமால் -நான் முகன் திருவந்தாதி -14
அவன் என்னை யாளி அரங்கத்து அரங்கில் அவன் என்னை எய்தாமல் காப்பான் -நான் முகன் திருவந்தாதி -30-

—————————————–

பாரளந்த பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்து ஓரரசே அருளாய் -திரு விருத்தம் -80-

——————————————-

பருகலாம் பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் காண்பரிய நுண்புடையீர் நும்மை நுமக்கு -பெரிய திருவந்தாதி -8-

—————————————

வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும் தாயோன் தம்மான் என்னம்மான் –திருவாய்மொழி -1-5-9-
ஒண் சுடர்க் கற்றையை அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை -என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –திருவாய்மொழி -1-7-4-
நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான் ஓதம் போல் கிளர் வேத நீரானே —திருவாய்மொழி-1-8-10-
அவையுள் தனி முதல்வன் கண்ணபிரான் என்னமுதம் சுவையன் திருவின் மணாளன் – திருவாய்மொழி-1-9-1-
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடையம்மான் -திருவாய்மொழி–1-9-2-
கள்வா எம்மையும் ஏழுலகும் நின்னுள்ளே தோற்றிய இறைவ -திருவாய்மொழி -2-2-10
வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா-திருவாய்மொழி-2-6-1-
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை –எம்பிரானை –திருவாய்மொழி-2-6-3-
நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் –எந்தை –திருவாய்மொழி-2-7-2-
ஆர்ந்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை -திருவாய்மொழி–3-5-11-
கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கரு மாணிக்கம் எனதாருயிர் –திருவாய்மொழி-3-6-10-
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறும் துழாய் போதனை –எந்தை பிரான் தன்னை –திருவாய்மொழி–3-7-3-
அமரர் தம் ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை –திருவாய்மொழி-4-5-5-
என்னம்மா என் கண்ணா இமையோர் தம் குல முதலே –திருவாய்மொழி-7-1-8-
வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்தற செய்குந்தன் தன்னை –திருவாய்மொழி-7-9-7
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடைய கருமா மேனியன் –திருவாய்மொழி-8-3-9-
மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா –திருவாய்மொழி–8-5-1-
கொண்டல் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா என் அண்ட வாணா -திருவாய்மொழி—8-5-6-

——————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்வாமி எம்பெருமானார் அருளிய சரணாகதி கத்யத்தில் -திருக் கல்யாண குண அனுபவம் -3—ஏரார் குணமும் -எழில் உருவும் -ஆராத அழகமுதம் – 43 பட்டம் -ஸ்ரீ அழகிய சிங்கர் -அருள் உரை சுருக்கம்–

August 6, 2015

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-

திருக்கமல பாதம் -பிராப்யம் -பிராபகம் –போக்யம் பாவனத்வம் -குல தனம்
ஏகை கஸ்மின் பரம் அவயவே அநந்த சௌந்தர்ய மக்னம் சர்வம் த்ரஷ்யதே கதம் –
லாவண்யம் அனைத்தையும் அனுபவிக்கச் செய்யும் நீ ஒன்றிலே ஆழம் கால் பட்டாலும் -பட்டர் –
சௌந்தர்ய சாகரத்தை லாவண்யம் ஆகிற மரக் காலத்தாலே எங்கும் ஒக்க அனுபவிக்கிறோம் -நாயனார்
அஸ்வ மேத யாகத்தில் ஸ்ரீ தேவாதி ராஜன் ஆவிர்பவிக்க –
கிரீட கேயூரக ரத்ன குண்டலம் —தொடங்கி
நி குஞ்சி தோத்தா நித பாத யுக்மம் -பிரம்மா அனுபவித்தார்-

இரு பரிதி இயைந்த மகுடமும் -உலகடைய நின்ற கழல்களும்
ஆதித்ய சந்நிதியிலே அலரும் தாமரைப் பூ போலே ஆஸ்ரிதர்கள் சந்நிதியிலே மலருமாய்த்து திருவடிகள்
திரு கமல பாதம் -பாவனத்வ போக்யத்வங்கள் -ஸூ பாஸ்ரயமான -திரு வுக்கு லீலா கமலம் போலே இருக்கும் திருவடிகள் –

அரக்கன் பின்னே தோன்றிய கடன்மை தீர இளையவருக்கு அவித்த மௌலி என்னையும் கவித்தி
எம்மா வீடும் வேண்டாம் செம்மா பாத பற்பு-பால் தித்தித்தாலும் வேண்டா என்பாரை திருத்தல் ஆவாதே –
வேதங்களுக்கு எல்லாம் மேல் சாத்தாய்-சர்வ ஆத்மாக்களுக்கும் சாமான்ய தைவதமான பொது நின்ற பொன்னம் கழல்
ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் -பத்து விரலும் மணி வண்ணன் பாதங்கள் ஒத்திட்டு இருந்தவா –
அது நன்று இது தீது என்று ஐயப் படாதே மது நின்ற தண் துழாய் மார்பன் –
பொது நின்ற பொன்னம் கழலே தொழுமின் -முழு வினைகள் முன்னம் கழலும் முடிந்து -பேயாழ்வார்

அவனுக்கும் போக்யம் –பேதைக் குழவி பிடித்து சுவைத்து உண்ணும் பாத கமலங்கள் –
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ஸ–தேனே மலரும் திருப்பாதம் –
உகவையால் நெஞ்சம் உள்ளுருகி உன் தாமரைத் தடம் கண் விழிகளின் அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடிகளால் –
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாமடு சிறு சோறும் கண்டு நின் முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே –6-2-9-
அவனுடைய அபிமத சித்திக்கும் சாதனம் திருவடிகள் காணும் –
உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் -புறம்பு அந்ய பாதைகள் உண்டானால் அவற்றைக் குலைப்பதும் திருவடிகளாலே

——–

உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற
நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே —-2–

அரைச் சிவந்த ஆடை –
திருக் கமல பாதங்கள் தாமே வந்து ருசி உண்டாக்க -ருசி கண்ட ஆழ்வார் தாமே மேல் விழுந்து –
வந்து உனதடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும் சிந்தனைக்கு இனியாய் –
ஈன்று அணித்தான நாகு தன் கன்றுக்கு வாசனை இல்லாமையாலே முதலிலே தானே தன் முலையை அதன் வாயிலே கொடுக்கும்
சுவடு ருசி அறிந்து கன்று தானே பசு காற்கடைக் கொள்ளிலும் மேல் விழும் இறே –

அது போலே அரங்கத்தம்மான் அரைச் சிவந்த ஆடை மேல் சென்றதாம் என் சிந்தனையே
கடலில் விழுந்த துரும்பு கரைக்கு வருவது ஆழம் அளந்த பின்பு அன்றே -அழகு அலைகள் தாமே தள்ள
போக்யதை அளவு பட்டதும் அன்று -ஆசை தலை மடிந்ததும் இல்லை
ஒரு திரையிலே ஒரு திரை ஏற வீசும் அத்தனை இறே

அவன் பிரிவால் நெஞ்சுகளில் பிறந்த புண் எல்லாம் தீர்ந்து இத்தோடு பணி போரும்படி யாயிற்று பீதாம்பரம் இருப்பது
உடையார்ந்த ஆடை –கௌசேய புஷ்பித தடம் -திருவரையிலே புஷ்பம் பூத்தால் போலே -செக்கர் மா முகில் உடுத்து –
மின்னுக் கொடி உடுத்து விளங்கு வில் பூண்டு –நன்னிற மேகம் நிற்பது போலே –
படிச் சோதி யாடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன் கடிச் சோதி கலந்ததுவோ -என்னும்படி திகழா நின்ற திருவரையிலே
மது கைடப ருதிர படலத்தாலே போலே பாடலமாய் மரகத கிரிமேலே பாலாதபம் பரந்தால் போலே இருக்கிற திருப் பீதாம்பரம்

சோற்றிலே எனக்கு மனம் சென்றது என்னுமா போலே
ஆருடைய கூறை யுடை கண்டு உகக்கக் கடவ நெஞ்சு இதிலே அகப்பட்டது
த்ருஷ்டத்திலே லோக கர்ஹிதமாய் அத்ருஷ்டத்திலே வெம் நரகிலே தள்ளவும் கடவதான உடைகளிலே பிரவணமான என் மனஸூ
த்ருஷ்டத்தில் ஆகர்ஷகமாய் -அத்ருஷ்டத்தில் சதா பஸ்யந்தி விஷயமான திருப் பீதாம்பரத்தில் விழுந்து நசை பண்ணா நின்றது
என்னாலும் மீட்க ஒண்ணாதபடி திருப் பீதாம்பரத்தில் துவக்குண்டதே -திரு கமல பாதம் வந்து ஆட்கொண்ட பின்பு

தீர்த்தமாடா நிற்க துறையிலே பிள்ளையைக் கெடுத்து திரு ஓலைக்கத்திலே காண்பாரைப் போலே திருப் பீதாம்பரத்தைக் கண்ட படி
பிரணய கோபம் கொண்டாரையும் ஆற்ற வல்லது திருப் பீதாம்பரம்
தன் வசப்பட்டாரை மற்றவர் அறியாத படி மறைத்துக் கொண்டு போகப் பயன்படுமே
மின்னொத்த நுண் இடையாளைக் கொண்டு வீங்கு இருள் வாய் எந்தன் வீதியோடு பொன்னொத்த வாடை குக்கூடலிட்டு
போகின்ற போது நான் கண்டு நின்றேன் -பெருமாள் திருமொழி
இதற்காகவே ஸ்ரீ கிருஷ்ணன் திருப் பீதாம்பரத்துடனே திருவவதரித்து அருளினான் என்பர் பூர்வர்

———–

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3–

அயனைப் படைத்த எழில் உந்தி –
திரு நாபீ ஆழ்வாரை இழுத்துக் கொள்ள விரும்பி -எம்பெருமானே ஜகத் காரணம் என்பதை காட்டிக் கொடுத்து
இந்த முகத்தாலே மேன்மையையும் அழகையும் காட்டி மனசை இழுத்துக் கொண்டது
முதலாம் திரு உருவம் மூன்று என்பர் -ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர் -முதல்வா –
நிகரிலகு கார் உருவா நின்னகத்தன்றே புகரிலகு தாமரையின் பூ -பெரிய திருவந்தாதி -72
அஜ நிஷ்ட ச கஸ்ய நாபே -ஆளவந்தார்-

அந்தி போல் நிறத்து ஆடை -முன்பு அரைச் சிவந்த ஆடை -கழற்ற முடியுமே -இதில் கழற்ற ஒண்ணாத –
சந்த்யா காலத்து சிகப்பு மேகத்தை விட்டு பிரியாதே
கீழே ஆபரண கோடியில் -சாத்தவும் கழற்றவுமாய் இருக்கும் -இது சஹஜம் என்கைக்கு உடலாக -அந்தி போல் நிறத்து ஆடையும் என்கிறார் –
சந்த்யா ராக ரஞ்சிதமான மேகம் போலே யாய்த்து திருவரையும் திருப் பீதாம்பரமும் இருக்கிற படி
திருமேனி மயில் கழுத்து சாயலாய் இறே இருப்பது -அத்தோடு சேர்ந்த திருப் பீதாம்பரம் சந்த்யா கால ரஞ்சிதமான
காள மேகம் போலே ஆகர்ஷகமாய் இறே இருப்பது -நாயனார்
பூர்வ சந்தையால் இருள் விலகும் சாயம் சந்த்யாவால் தாபம் தீரும்

அதன் மேல் அயனைப் படைத்த எழில் உந்தி –
அழகு வெள்ளத்தின் நடுவே நீர்ச் சுழல் போலே கொப்பூழ் -கொப்பூழில் எழு கமலப் பூ அழகர்
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பத்ம நாபனையே
அழகுக்குத் தோற்று அடியேன் -என்கிறார்
பிள்ளை அழகிய மணவாள அரையர் -திரு வேங்கட யாத்ரை தவிர்ந்தது இந்த பாசுரத்தாலே –
அங்கே திரு நாபீ கமல சேவை இல்லையே
நம் பெருமாள் சேவித்தால் நின்ற திருவேம்கட முடையான் சேவை கிட்டுமே

—————-

சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-

திரு வயிறும் உதர பந்தமும் –
உலகம் முழுவதையும் தாங்கிய பெருமை திரு வயிற்றுக்கே
நாபீ கமலத்துக்கு ஆதாரமும் திரு வயிறே -மூன்று மடிப்புகள் -முவ்வகை சேதனர்-அசேதனங்கள் –
கஸ்ய இதரே ஹரே விரிஞ்சி முக பிரபஞ்ச -ஆளவந்தார்
மூன்று மடிப்புக்களினால் பரத்வமும் தாமோதர -தாம்பின் தழும்பினால் சௌலப்யமும் -திரு வயிற்றுக்கு உண்டே
பட்டம் கட்டி உள்ளதே -தனது இஷ்டப்படி –திரு உள்ளத்துள் -ச்வைர சஞ்சாரம் பண்ணிற்று –
திரு வயிற்று உதர பந்தம் உலாவுகின்றது
ஒரு பெரிய இடத்தில் மத்த கஜம் உலாவுமா போலே

பனைகளில் உடை நழுவ தழும்பைக் கண்டு தாவினவாறே இடைச்சிகள் சிரிக்க -அத் தழும்பு தோன்றாமைக்காக
நம் பெருமாள் கணையம் மேல் சாத்து சாத்துகிறது -நஞ்சீயர்
நவநீத சோர விருத்தாந்தம் அனைவரையுமே ஈர்க்கும் -எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
சம்சாரிகளுக்காக கோயிலிலே சாய்ந்து அருளி தன்னுடைய ஸ்வாமித்வத்தை உதறிப் படுத்தவனுடைய திரு வயிற்று உதர பந்தம்
திருக் குறுங்குடி நம்பி உடைய சிற்றிடையும் வடிவும் பாவியேன் முன் நிற்குமே
மாயப் பிரான் -என் வல்வினை மாய்த்து அற நேசத்தினால் நெஞ்சம் நாடு குடி கொண்டான் –
கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகுண்டும் ஆரா வயிற்றான்-சிருஷ்டி தொடக்கமாக மோஷ பர்யந்தமாக ரஷ்ய வர்க்கத்தின்
உடைய சர்வ வித ரஷணத்தையும் பண்ணி பின்னையும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் -இருக்குமவன்
அவன் கட்டுண்டதை அனுசந்திக்க நாம் சம்சார கட்டில் இருந்து விடு படுகிறோம் நம் போலே
நடுவில் உதர பந்தம் திரு மந்த்ரத்திலும் திரு மேனியிலும் மத்திமத்தில் வரும் அனுபவம்

—————

பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்த தன்றி யென்னுள் புகுந்தான்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு
ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–5-

திரு ஆர மார்பு —
பிரளயம் மட்டும் தானே திரு வயிறு உலகைக் கொண்டது -நானோ எப்பொழுதும் தாங்குகிறேன்
ஸ்ரீ வத்ஸ சம்ஸ்தானதரம் அனந்தேன சமாஸ்ரிதம்
பிரதானம் புத்திரப் யாஸ்தே கதா ரூபேண மாதவ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-69-
பிரகிருதி -ஸ்ரீ வத்சம் /புத்தி -மஹான்-கதையிலும் எம்பெருமான் திரு மேனியில் இடம் பெற்று இருக்கும்
ஆத்மானம் அஸ்ய ஜகதோ நிர்லேபம் அகுணாமலம்
பிபர்த்தி கௌஸ்துப மணி ஸ்வரூபம் பகவான் ஹரி —ஆத்ம தத்வம் -ஸ்ரீ கௌஸ்துபம் – புருடன் மணி வரமாக
பொன்னா மூல பிரகிருதி மறுவாக -ஸ்ரீ தேசிகன் –

என்றோ நான் முகன் பிறந்த நாபி கமலப் பூ -இப்பொழுது சத்ய லோகத்தில் அவன் இருக்க –
அலர் மேல் மங்கை அகலகில்லேன் இறையும் என்று நித்ய வாசம் இங்கே அன்றோ செய்கிறாள்
பந்திருக்கும் மெல் விரலாள் பாவை பணி மலராள் வந்திருக்கும் மார்வன் எவ்வுள் கிடந்தானே
திருவில்லாத் தேவரை தேறேன் மின் தேவு -பிராட்டிக்கு கோயில் கட்டணம் -வாசஸ் ஸ்தானம் -லலித க்ருஹம் உபாசே -ஸ்ரீ பட்டர்
அனைத்து திரு திவ்ய ஆபரணங்களையும் தாங்குவதும் திரு மார்பு தானே -அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி பூண்ட
அநந்த சயனன் தக்க மா மணி வண்ணன் வா ஸூ தேவன் தளர் நடை நடவானோ
ஐம்படைத்தாலி ஆமைத்தாலி புலி நகம் பதித்த பதக்கம் யசோதை பிராட்டி சமர்ப்பிதவை இன்றும் திருவரங்கனுக்கு சாத்துகிறார்கள் –
ஆழ்வாரையும் பிராட்டி கடாஷித்து -அடியேனை ஆட கொண்டதே –முன்பு அவயவங்களை மட்டும் ஈர்த்தன –

திருக்கண் -சிந்தனை -உள்ளத்து இன்னுயிர் -உள்ளம் இவற்றை ஈர்த்தன –
உபய விபூதி நாதன் தனி மாலை வனமாலை சாத்தியும் உள்ளதும் திரு மார்பு தானே
விசாலமான தனக்கு சிற்றிடை தான் நிகரோ -இறுமாப்பைக் காட்டி இசித்துக் கொள்ள –
ஸ்வரூப ஜ்ஞாநாதிகளை பிறப்பித்து அடிமையும் கொண்டதே
இதற்கு அவன் தபஸ் –இந்த பேற்றுக்கு ஆற்றம் கரையைப் பற்றி கிடந்தது தபஸ் பண்ணினவனும் அவனே –
ஹிரண்ய பிரகாரம் -ஸ்ரீ லஷ்மி எழுந்து அருளி இருக்கும் இந்த திரு மார்பு திருக் கோயிலுக்கு தானே
சிறையில் இருந்து அருளும் போதே –தேன மைத்ரீ பவது தே – ந கச்சின் ந அபராதயதி என்பவள் இங்கே
சேஷத்வ ஜ்ஞானம் உண்டு பண்ணி அவனிடம் வைக்க சொல்ல வேண்டாம் இறே
சீதாம் ஆஸ்ரித தேஜஸ்வீ தன்னை ஸ்ரீ ராம தூதன் சொன்னதை மாற்றி ஸ்ரீ ராம தாசன் என்று சொல்ல வைக்கும் பண்ணினாள்
கைங்கர்ய சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் -அடியேனை ஆட்கொண்டதே -முன்பும் அடியேன் என்றார்
அவை எல்லாம் அழகுக்கு தோற்ற அடிமை –குண க்ருத தாச்யத்வம் – இங்கு தான் ஸ்வரூப க்ருத தாச்யத்வம் –

பாவு நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்பும் மரகத உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவர் இதழ்ப் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும் அடியயோர்க்கு அகலலாமே –

சர்வருக்கும் அனுபவிக்கலாம் படி சர்வ சாஹிஷ்ணுவாய்க் கொண்டு கோயில் ஆழ்வாருக்கு உள்ளே சௌலப்ய காஷ்டையோடு
விரோதியாத ஸ்வாமித்வ காஷ்டையை உடையரான பெருமாளுடைய சேஷித்வ பூர்த்திக்கு லஷணமான திருவையும் –
அழகு வெள்ளத்துக்கு ஆணை கோலினால் போல இருக்கிற ஹாரத்தையும் உடைத்தான திரு மார்பு அன்றோ
ஸ்வா பாவிக சேஷத்வ அனுபவ ரசிகனாய் -அதுக்கு மேலே குணைர் தாஸ்யம் உபாகதனுமான என்னை
ஸ்வரூப அனுரூபமான சேஷ வ்ருத்தியிலே மூட்டி அதுக்கு இலக்காய் நின்றது

——————-

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —-6-

முற்றும் உண்ட கண்டம் –
திரு ஆபரணங்களை தாங்கும் பெருமை திருக் கண்டத்துக்கு தானே -ஸ்ரீ லஷ்மி தங்கும் ஸ்ரீ தாமரை பதக்கத்தையும் தரிப்பதும் –
நீண்டு பருத்து -உருண்டு -திரண்டுள்ள -திருக் கண்டம் அன்றோ
இளம் கமுகு மரத்தின் பசுமை -சங்கு போன்று வளையங்கள் கொண்டு -ஆலிங்கனம் செய்யும் ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய
திருவளையல்கள் அழுந்திய தழும்பு உள்ள திருக் கண்டம்
சங்கு தங்கு முன்கையராய் இருக்கும் ஸ்ரீ பூமி நீளா தேவிமார் ஆலிங்கனம் –இந்திரியா கனக வலய முத்ராம் -கண்ட தேச -ஸ்ரீ தேசிகன்
எம்பெருமான் அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூக்திகளும் திருக் கண்டம் மூலம் தானே
வாக்கியம் அப்யாததே கிருஷ்ண ஸூதம்ஷ்ட்ரோ துந்துபிச்வன
ஜீமூத இவ கர்மாந்தே சர்வம் சம்ஸ்ராவயன் சபாம் -துந்துபி போலே என்கிறார் வியாசர்
தூது செல்ல மடக்கு ஓலை கட்டுவதும் திருக் கண்டத்திலே தானே
பிரளயத்தில் உலகு எல்லாம் வயிற்றுக்குள் சென்றதும் திருக் கண்டம் மூலமே தானே

செஞ்சுடரும் நிலனும் பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருங்கிப் புக பொன் மிடறு அத்தனை போது அங்காந்தவன் காண்மின்
அண்டர் அண்ட பகிர் அண்டம் —முற்றும் உண்ட -ரஷித்த-
நெற்றி மெல் கண்ணானும் –வெற்றிப் போர் கடல் அரையன் விழுங்காமல் தான்
விழுங்கிக் கொண்ட கொற்றப் போர் ஆழியான் குணம் -பெரிய திருமொழி -11-6-3-
எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் அல்லாதார் தாம் உளரே –
யஸ்ய ப்ரஹ்ம ச ஷத்ரம் ச உபே பவத ஒத்தன -கட உபநிஷத் -ஜகத் ரஷணமே அவனுக்கு தாரகம்

அடியேனை உய்யக் கொண்டது -ஸ்வரூப ஞானத்தை பிறப்பித்து சம்சார ஆர்ணவத்தில் நின்றும் எடுத்து
ஏற்றி -சந்தம் ஏதம் -பண்ணிற்று –
குருஷ்வ மாம் அனுசரம் -என்று இருப்பாரை கூவிக் கொள்ளும் போது -ஸ்நிக்த கம்பீர மதுர நாதமாய்
கூவிப் பணி கொள்ள -ஆஜ்ஞ்ஞாபம்யிஷ்யதி

——————

கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல்
மெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம்
ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ——-7–

திருப் பவளச் செவ்வாய் -என்னைச் சிந்தை கவர்ந்ததுவே
நுழை வாயிலே நான் தானே -திருக் கண்டத்துக்கும் திரு வயிற்றுக்கும் நீர் அருளிச் செய்த ரஷகத்வத்துக்கு
உலகம் உண்ட பெருவாயா -நம்மாழ்வார்
அச்சம் கேட்டு ஆஸ்ரயிக்க- வார்த்தை பேச்சு மெய்ம்மைப் பெரு வார்த்தை -எல்லாம் என் மூலம் தானே
கடல் கரை வார்த்தை -அபயம் சர்வ பூதேப்யோ –ததாம் ஏதத் வ்ரதம் மம
தேர் தட்டு வார்த்தை -சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி
உன் சோதி வாய் திறந்து தொண்டரோருக்கு அருளி -பூ அலருமா போலே யாயிற்று வார்த்தை அருளிச் செய்வது
திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ -ஸ்வாபாவிக சிகப்பு செவ்வாய்க்கு தானே –
அத்தையும் கருப்பூரம் நாறுமோ -இத்யாதி மூலம் ஆசார்யன் மூலம் அறிய விரும்பி ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வாரைக் கேட்கிறாள்
மாதவன் தன் வாயமுதம் பொதுவாக உண்பதனை புக்கு நீ உண்டக்கால் சிதையாரோ உன்னோடு செல்வப் பெரும் சங்கே
தெப்பத்தைக் கொண்டு கடக்க உள்ளவன் தெப்பம் இழந்தது போலே சிந்தையை கவர்ந்ததே –
தூ முறுவல் தொண்டை வாய் பிரானுடைய கோலத் திரள் பவளக் கொழும் துண்டம் கொல்
வலியதோர் கனி கொல் -இடைப்பென்கள் புல்லாங்குழல் ஸ்ரீ சங்கத் ஆழ்வான் என்று சர்வரும் அனுபவிக்கும் -பெருமை உண்டே –

———————

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8

பேதைமை செய்த பெரியவாய கண்கள் –
மது சூதனனுடைய ஜாயமான கடாஷம் -கடைக்கண்ணால் நோக்கி ஆள்வீர் செய்ய வாயில் சிந்தை பறி கொடுத்தீர் –
என்னிடம் சிகப்பும் கருப்பும் வெளுப்பும் உண்டே
தூது செய் கண்கள்
வசஸா சாந்த்வயிதவை நம் லோச நாப்யாம் பிபந்நிவ–விழுங்குபவன் போலே கடாஷித்து அருளி –
அனைத்துலகம் உடைய அரவிந்த லோசனன் -சர்வேஸ்வரத்வ ஸூசகம்
யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-புண்டரீக விசாலாஷா -ராம கமல பத்ராஜ -மத்ஸ்ய கமல லோசன
மஹா வராஹா ஸ்புட பத்ம லோசன -ராமோ ராஜீவலோசன -கிருஷ்ண கமல பத்ராஷ –
கோவிந்த புண்டரீகாஷ மாம் ரஷமாம் -பாஹிமாம் புண்டரீகாஷ–
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை
எம்பெருமான் நித்ய சூரிகளை கண் அழகாலே தோற்ப்பித்தான் –
இவரை கண்ணியாலே -கண் ஆகிற வலையாலே -அகப்படுத்தினான் –
வேறு அவயவத்துக்கு செல்லாத படி திருக் கண்களுக்கே அற்று தீர்ந்து -நிலைத்து நிற்கிறார்

செங்கனி வாயின் திறத்ததாயும் செஞ்சுடர் நீண் முடித் தாழ்ந்ததாயும் -சங்கோடு சக்கரம் கண்டு உகந்தும் –
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா அறாத தென் திருப்பேரியில் வீற்று இருந்த நங்கள் பிரானுக்கு
என் நெஞ்சம் தோழி நாணும் நிறைவும் இழந்ததுவே —
திருப்பவளத்திலே அபஹ்ருத ஹ்ருதயர் -சிந்தை பறி கொடுத்தவர் -அகவாயில் வாத்சல்யத்துக்கு பிரகாசமாய்
க புண்டரீக நயன -ஆளவந்தார்
திருமுகம் சந்திர மண்டலம் -அங்கு இரண்டு தாமரை மலர் பூத்தால் போலே திருக்கண்கள் –
திருமுகமே தாமரை -அதில் இரண்டு தாமரை மலர்கள் பூத்தால் போலே திருக் கண்கள்
போஜ ராஜன் -காளி தாசர் -குசூமே குசம உத்பத்தி ச்ரூயதே ந து த்ருச்யதே –
பாலே தவ முகாம் போஜே நேத்ரம் இந்தீவர த்வயம் –
விஷ்ணோ தவ முகாம் போஜ நேத்ரம் அம்போருக த்வயம்

கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி –
வெண் தாமரை போல் வெளுத்து இருக்கும் திருக் கண்களில் இரண்டு கரு விழிகள்
புடை பரந்து -பக்கங்கள் எங்கும் பரவி
மிளிர்ந்து -ஆசை அலை வீசும்படி ஆழ்வாரை அடையும் த்வரை விஞ்சி
செவ்வரிவோடி -சிவந்த கோடுகள் -ஸ்ரீ யபதித்வ ஸூ சகம் -வாத்சல்யம் விஞ்சி
நீண்ட -ஆழ்வார் அளவும் நீண்டு
திருச் செவி வரை நீண்டு -இவை அணை போலே -ஸ்ரீ வைகுண்ட நாதன் போலே இரண்டு திருக் கண்கள் போதாதே திருவரங்கனுக்கு
மீனுக்கு தண்ணீர் வார்க்கிறான் அவன்
சம்சாரம் கிழங்கு எழுத்தால் அல்லது எழுந்திரேன் என்று கண் வளரும் இவனுக்கு
திருமேனி முழுவது வியாபிக்கத் தொடங்கிற்று திருக் கண்கள் -முதலில் திருக் காதுகளை ஆக்கிரமித்தன
நேராக பார்த்தால் கண் எச்சில் என்று அப் பெரிய வாய கண்கள் என்கிறார் -அப்பாஞ்ச ஜன்யமும் பல்லாண்டே போலே
பேதைமை செய்தன -முன் சிந்தை கவரப் பட்டார் -ஞானம் பிறக்கும் வழியை இழந்தார் முன்பு இங்கு ஞானத்தையே இழந்தார்
அழகிலே ஈடுபட்டு அலமரும்படி செய்தனவே
மாதரார் கயற்கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை -இதற்கே அற்று தீரும்படி
அவன் கண்களாலே அமலங்களாக விளிக்கும் -1-9-9-எனபது என்னளவில் பொய்யானதே -இருந்த ஞானமும் இழந்தேன்
அனந்யர் பக்கலிலே அனுராகத்துக்கு கீற்று எடுக்கலாம் படி சிவந்த வரிகள் -ஈச்வரோஹம் என்பாரைத் தோற்ப்பித்து
நமஸ்தே என்று திருவடிகளில் விழப்பண்ணும்
ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றம் கொலோ அறியேன் ஆழி யம் கண்ணபிரான் திருக் கண் கொலோ –

——————-

ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே —–9-

நெஞ்சினை நிறை கொண்ட நீல மேனி –
பக்தர்கள் அவனைப் பெறாமையாலே முடிவார்கள் -த்வேஷிகள் பொறாமையாலே முடிவார்கள் –
கஞ்சைக் காய்ந்த கரு வில்லி கடைக்கண் என்னும் சிறைக் கோலால் –நெஞ்சு ஊடுற ஏவுண்டு நிலையம் தளர்ந்து நைவேனை
சிறகுகள் கொண்ட அம்பு போலே
ராவணன் பட்ட பாடு ஸ்ரீ ஆண்டாளும் படுகிறாள்
கலம்பகன் மாலையை சூடுவது போலே திரு மேனி முழுவதையும் அனுபவிக்கிறார் –
அனைத்து அவயவங்களுக்கும் ஆஸ்ரயம் திரு மேனி -ஸ்வா பாவிகமான லாவண்யம் -இத்துடன் திவ்ய ஆபரண சேர்த்தி அழகு –
சதுரங்க பலம் கொண்டு ஆழ்வாரை இழுத்துக் கொண்ட திரு மேனி -அவயவ ஆபரண சமுதாய சோபை பலம் கொண்டு

கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும்
முடிவில்லதோர் எழில் நீல மேனி –ஆபரணச்ய ஆபரணம் -ஆபரணங்களுக்கு அழகூட்டும் பெருமாள்
ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே
பச்சை ரத்ன மலை -பச்சை மா மலை போல் மேனி -சமுத்ரத்தில் நிற்க -அதனது -ஒளிக் கற்றைகள்
அலைகள் மூலம் நம்மை நனைக்கட்டும் -ஸ்ரீ பட்டர்
ஆதிசேஷன் மேலே கண் வளரும் பெரிய பெருமாள் -பொன் மலையுடன் சேர்ந்து விளங்கும் கரும் கடல்
நீல மேனி -தேஜஸ் நீக்கி செவிப்பவர் கண் குளிரும்படி மை இட்டு எழுதினால் போலே
தனக்கு உள்ளவற்றைக் காட்டி அருளி எனக்கு உள்ளவற்றை அபஹரித்தான் -நெஞ்கை தன் பக்கல் இழுத்துக் கொண்டான்
சொத்தை பறி கொடுத்து கதறுபவர் போலே ஐயோ என்கிறார் -சமுதாய லாவண்ய சோபை நெஞ்சின் காம்பீர்யத்தை அழித்தது
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு -என்று எப்போதும் மங்களா சாசனம் பண்ணச் செய்ததே

——————

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —10-

அணி யரங்கனைக் கண்ட கண்கள் –
சிட்டனே செழு நீர் திருவரங்கத்தாய் -இந்த திவ்ய தேச சம்பந்தத்தாலே பாவன பூதர் ஆக்கும் –
நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான் –
நாம் இங்கே புகுருகை மாலின்யாவஹம்-என்று பார்த்து அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் -என்கிறபடி
பிறருடைய நைச்யத்தாலே அங்கும் போகவும் மாட்டாதே
தம்முடைய நைச்யத்தாலே இங்கு திருவரங்கத்தில் புக மாட்டாதே ஆந்த ராளிகராய் நடுவில் இருந்தார்
ஆதி பிரான் விண்ணவர் கோன் நீதி வானவன் -பரத்வம் அனுபவித்தார்

உலகம் அளந்து அண்டமுற நிவந்த நீண் முடியன் –வெங்கணை காகுத்தன் -விபவ அனுபவம்
விரையார் பொழில் வேங்கடவன் -அர்ச்சா அனுபவம்
மாடுகளின் குளப்படிகள் கடலிலே ஏக தேசத்தில் அடங்கி இருப்பது போலே பெரிய பெருமாள் இடத்தில்
எல்லா அவதாரங்களும் அடங்கி இருப்பதால்
அணி அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
இதற்கு அடை மொழிகள் –
கொண்டல் வண்ணன் –ஔதார்யம் இல்லை என்று போகவோ -வடிவில் பசையில்லை என்று போகவோ –
இன்னார் இனையார் என்று இல்லாமல் அனைவருக்கும் வாரி வழங்குபவன் அன்றோ
நீருண்ட கருத்த மேகம் போலே குளிர்ந்து தாப த்ரயம் போக்கி ஆனந்தம் தருபவன் அன்றோ
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் -சௌசீல்யம் -சௌலப்யம் -போக்யதை இல்லை என்று போகவோ
தூரத்தில் நின்று வர்ஷித்துப் போகாமல் -இடையர் இடைசிகளுடன் ஒரு நீராக கலந்து
வடிவு அழகை சர்வ ஸ்வதானம் பண்ணினவன் அன்றோ
என்னுள்ளம் கவர்ந்தான் -நெஞ்சுக்கு பிடிக்க வில்லை என்று போகவோ -அனுபவத்தில் குறை என்று போகவோ
வெண்ணெய் மட்டும் உண்டது போலே சரீரம் இருக்க மனசை மட்டும் கவர்ந்தான்
அண்டர் கோன் -மேன்மை இல்லை என்று போகவோ
அணி யரங்கன் -அருகிலே உள்ளான்
என் அமுதினை -பரம போக்கியம்
கண்ட கண்கள் -பூர்ண அனுபவம் பண்ணி -அரை வயிறாகில் புறம்பு போகலாம்
ஸ்ரீ அரங்கன் திவ்ய அனுபவத்திலேயே தம்மையே மறந்தார் -மற்று ஒன்றினை -மற்ற நிலைகளில் உள்ள எம்பெருமானையும் காணாவே
சமுதாய சோபையைக் கண்ட பின்பு மீண்டும் அவயவ அனுபவங்களும் வேண்டேன்
இந்த பெரிய பெருமாள் தம்மையே கேசாதி பாதாந்தமாக அனுபவிக்க வேணும் என்று பார்த்தாலும் சக்தன் அல்லேன்
அம்ருத பானம் பண்ணினார் பாலையும் சோற்றையும் தீற்றப் போமோ
தம்மை மறந்தாலும் -அடியேன் என்கிறார் -முக்தனுடைய சாம கானம் படி அநாதி காலம் பாஹ்ய அனுபவம் பண்ணின
கிலேசம் தீர்ந்து க்ருத்க்ருத்தராகிறார்

கொண்டல் வண்ணன் -மேகம் போலே வெறும் நீரை பொழிபவர் அல்லவே அருள் மாரி அன்றோ –
ஒரு காள மேகம் கடல் நீர் அத்தனையும் பருகி வயிறு பருத்து
காவேரி நடுவில் பள்ளி கொண்டால் போலே -சர்வருக்கும் ஸ்ரமஹரமான திரு மேனியைக் கொண்டு
ஜங்கம ஸ்தாவரங்கள் உஜ்ஜீவிக்கும் படி ஜல ஸ்தல விபாகம் அற காருண்ய ரசத்தை வர்ஷிக்கும் காள மேக ஸ்வ பாவன்
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்
சர்வ லோக ரஷகன் ஆஸ்ரிதர் உகந்த -ஆஸ்ரிதர் ஸ்பர்சம் பெற்ற வஸ்துவில் ஆசை கொண்டு -இடையனாகி
மத்யே விரிஞ்சி சிவயோ விஹித அவதார –
சூட்டு நன் மாலைகள் –ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து –
கர்ம வச்யரைப் போலே அழுக்கு கழல குளிக்கை அன்றிக்கே அங்கு உள்ளாருக்கு உஜ்ஜீவனமாக –
நாடு வாழ குளிக்கும் குளிப்பாயிற்று –
நம் பெருமாள் திரு மஞ்சனம் செய்து அருளுமா போலே
இப்படி நித்ய சூரிகள் அனுவர்த்தியா நிற்க -யசோதை பிராட்டி திரு மாளிகையிலே வெண்ணெய் திரண்டது என்று கேட்டவாறே
திரு உள்ளம் குடி போக –ப்ராப்த யௌவனர் ஆனால் பித்ராதி சந்நிதிகள் பொருந்தாது போலே –
கண்ணிக் குறும் கையிற்றால் கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியான் இமையோர்க்கும்
என் அமுதினை -அநாயாசனமாக பேரின்பத்து இறுதியை பெற்றேனே
என் கண் -என் சிந்தனை -அடியேன் உள்ளத்து இன்னுயிரை -என் உள்ளத்துள் -என்று மமகாரம் தோற்ற அருளிச் செய்தவர்
இதில் அமுதினைக் கண்ட கண்கள் –
அந்த மமகாரம் தோஷம் அன்று -ஸ்வ தந்த்ரன் ஸ்வாமி ஒன்றைக் கொடுத்தால் –
அதை நாமும் நம்முடையது என்று அபி மாநித்துக் கொள்ள வேண்டுமே

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய சிங்கர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்வாமி எம்பெருமானார் அருளிய சரணா கதி கத்யத்தில் -திருக்கல்யாண குண அனுபவம் -2—ஏரார் குணமும் -எழில் உருவும் – 43 பட்டம் -ஸ்ரீ அழகிய சிங்கர் -அருள் உரை சுருக்கம்

August 6, 2015

ஸூ பாச்ராயம் -எம்பெருமான் எழில் திருமேனி –ஸூ பம் –ஆஸ்ரயம்-சுபங்களுக்கு இருப்பிடம் எனபது அல்ல -சுபமாயும் ஆஸ்ரமாயும்
பாபம் ஹரதி யத் பும்ஸாம் ஸ்ம்ருதம் சங்கல்ப நாமயம்
தத் புண்டரீக நயனம் விஷ்ணோர் த்ரஷ்யாம்யஹம் முகம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் 5-17-4-
ரூப ஔதார்ய குணை பும்ஸாம் திருஷ்ட அபஹாரிணாம்
ந ததர்ப்ப சமாயாந்தம் பஸ்ய மாநோ நராதிப
மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி தத் ப்ரியதரம் ரூபம் யத் அத்யத்புதம் -ஆளவந்தார்
ஈஸ்வரன் தனக்கும் போக்யதமமான நித்ய விக்ரஹ அனுபவத்தில் ஊற்றத்தாலே திருமங்கை ஆழ்வார்
தம்மை ஈஸ்வர விஷயத்தில் தேஹாத்மா அபிமானியாக அருளிச் செய்வர்
மாணிக்கத்தினால் செய்த குப்பி தன்னுள் இருக்கும் பொருளைக் காட்டுவது போலே தியாத்மா ஸ்வரூபத்தை திருமேனியே காட்டித் தரும்
ஆராவமுதம் அங்கு எய்தி அதினின்றும் வாராது ஒழிவது ஓன்று உண்டே அது நிற்க -ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே
திருமேனி த்யானத்தினால் இந்த்ரிய ஜெயம் –அதனால் சாஷாத்காரம் -ஸ்ரீ கீதை –மாம் என்று தொட்டுக் காட்டின திருமேனி –
மாம் ஏகம்-சரணம் வ்ரஜ –விக்ரஹத்தோடு கூடியவனே இலக்கு –அஹம் -மாம் –திவ்ய மங்கள விக்ரஹ விசேஷம் காட்டப் படுகின்றன –
மாம் ஏகம் சரணம் வ்ரஜ சர்வ பாபேப்யோ அஹம் த்வா மோஷயிஷ்யாமி -என்று தொட்டுக் காட்டின திருமேனியும்
-திருமஞ்சனக் கட்டியத்தில் இன்றும் ஸ்ரீ பார்த்த சாரதிக்கு சாதிக்கிறார்கள் –
இவை -வாத்சயாதிகள் எல்லாம் நமக்கு நம்பெருமாள் பக்கலிலே காணலாம் –திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும்
வைத்த அஞ்சேல் என்ற திருக்கையும் -கவித்த திருமுடியும் திரு முகமும் திரு முறுவலும் திரு ஆசன பத்மத்திலே
அழுத்தின திருவடிகளுமாய நிற்கிற நிலையே நமக்குத் தஞ்சம்-
கையில் உழவு கோலும் -பிடித்த சிறுவாய்க் கயிறும் -சேநாதூளி தூச ரிதமான திருக் குழலும் –
தேருக்கு கீழே நாட்டின திருவடிகளுமாய் நிற்கிற சாரத்திய வேஷத்தை -மாம் என்று காட்டுகிறான்

அரூபி ஹி ஜ நார்த்தனா – ந தே ரூபம் ந சாகாரா –
ச ஏஷாஸ் அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே ஹிரண்யஸ் மஸ்ரு ஹிரண்ய கேச –
ஆ பிரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண –
சர்வே நிமேஷா ஜக்ஞிரே வித்யுத புருஷாததி
ஆதித்ய வர்ணம் தம்ஸ பரஸ்தாத்
த்யேயஸ் சதா சவித்ரு மண்டல மத்யவர்த்தீ
நாராயணஸ் சரசி ஜாசன சந்நிவிஷ்ட
கேயூரவான் மகர குண்டலவான் கிரிடீ
ஹாரீ ஹிரண்மயவபு திருத்த சங்க சக்ர
கண்கள் சிவந்து பெரிய வாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே
வெண் பல் இலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே –8-8-1-

நம் ஆழ்வார்கள் வடிவு அழகுக்கு அவ்வருகு ஸ்வரூப குணங்களில் இழிய மாட்டார்கள் -அவன் தன்னோடு பிராட்டிமாரோடு
சேஷ பூதரோடு வாசி இல்லை —எல்லாருக்கும் அபிமதமாய் இருக்குமாயிற்று திரு மேனி
ஸ்வரூப குணங்களும் உபாஸ்யம்-
இச்சாக்ருஹீத அபிமத உரு தேஹ-அவனுக்கும் அபிமதம்
பஸ்யதாம் சர்வ தேவா நாம் யயௌ வஷ ஸ்தலம் ஹரே -பிராட்டிக்கும் அபிமதம்
பந்து இருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள்
வந்திருக்கும் மார்வன் நீல மேனி மணி வண்ணன்
அந்தரத்தில் வாழும் வானோர் நாயகனாய் அமைந்த
இந்திரற்கும் தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே –பெரிய திருமொழி -2-2-9-
மணி வண்ணா -பெண்கள் பிச்சுக்கு நிதானம் இருக்கிறபடி –
வ்யாமோஹம் இன்றிக்கே காதுகன் ஆனாலும் விட ஒண்ணாத வடிவு அழகு
யதார்ஹம் கேசவே வ்ருத்திம் அவஸா பிரதிபெதிரே -துரு யோதான் சபையில் கேசவன் திரு முடி ஒன்றாலேயே ஈர்க்கப் பட்டனர்
இளைய பெருமாள் ஸ்ரீ குஹப் பெருமாளை அதி சங்கை பண்ண -இருவரையும் அதி சங்கை பண்ணி
ஸ்ரீ குஹப் பெருமாள் பரிகரம் பெருமாளை நோக்கிற்று இ றே-
ஒரு நாள் முகத்திலே விழித்தவர்களை வடிவு அழகு படுத்தும் பாடாயிற்று இது –
சதா பச்யந்தி பண்ணினாரோபாதி சக்றுத் தர்சனம் பண்ணினாரையும் ப்ரேமாந்தராய் பய சங்கை யாலே
அநு கூலரையும் அதி சங்கை பண்ணி பரிந்து நோக்கும் படிப்
பண்ண வற்றாய் இ றே பகவத் விக்ரஹ சௌந்தர்யம் இருப்பது
ஆங்கு ஆரவாரம் கேட்டு அழல் உமிழும் பூங்கார் அரவு -நான்முகன் – 10
வைரப்பெட்டி திறந்து வைரம் பார்ப்பது போலே ஆழ்வார் திரு உள்ளத்துக்குள்ளே கண்கள் சிவந்து –
-திருவவயவ திரு வாயுத திரு ஆபரண சோபைகள் தெரியுமே –

பர ரூபமாவது -நித்தியமாய் -ஏக ரூபமாய் -நித்யருக்கும் முக்தருக்கும் போக்யமாய் – குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச்
சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு –
ஆதியம் சோதி உரு -வானுயர் இன்பம் மன்னி வீற்று இருந்த ரூபம் -ஆவரண ஜலம் போலே -விரஜா நதி தீர்த்தம் அங்கே –
வ்யூஹம் -திருப் பார் கடல் -சங்கர்ஷணாதிகள் -கேசவாதிகள் -திரு உருவம் -ஸ்வேத தீப வாசிகள் -சனகாதிகள் -பாற் கடல் போலே வ்யூஹம்
பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம் -அஷ்டாங்கயோக ஸ்வரூப ஸுவ யத்னத்தாலே காண வெண்டும்படியாய் இருக்கும்
விபவம் -விபூதியில் உள்ளாரோடு சஜாதீயம் -அக்காலம் அத்தேசம் இருந்தவர்களுக்கு மட்டுமே -பெருக்காறு போலே -அனுபநீயம்
-மண் மீது உழல்வாய் —ப்ரத்யா சன்னமாயும் -தாத்காலிகர்க்கு உப ஜீவ்யமாய் பாச்யாத்யனானவனுக்கு துர்லபமாயும்
இவை போல் அன்றிக்கே விடாய் கெடப் பருகலாம் படி பெருக்காற்றிலே தேங்கின மடுக்கள் போலே ஆயத்து
இவனுக்கு தேச கால கரண விப்ரக்ருஷ்டம் இடைவெளி இன்றிக்கே
கோயில்களிலும் கிருஹங்களிலும் என்றும் ஒக்க எல்லாருக்கும் கண்ணுக்கு இலக்காம் படி நிற்கிற பின்னானார் வணங்கும்
சோதி யான அர்ச்சாவதாரம் -மடுக்கள் -பன்மை –பல இடங்களிலும் சந்நிதி பண்ணி நிற்கிற படியை நினைத்து அன்றே அருளிற்று –
பெருக்காற்று நீரே தானே மடுக்களில் தங்கி இருக்கும் -அனைத்து குணங்களும் இங்கே உண்டு
தமர் உகந்தது எவ்வுருவம் -அவ்வுருவம் தானே தமர் உகந்தது எப்பேர் மற்று அப்பேர்-
நெஞ்சினால் நினைப்பான் எவன் அவனாகும் நீர் கடல் வண்ணனே —
ஸ்வயம் வ்யக்த -ஆர்ஷ வைஷ்ணவ திவ்ய மானுஷ ஸ்தானங்களிலே சர்வ சஹிஷ்ணுவாய்
அர்ச்சக பாரதந்த்ர்யத்துக்கு எல்லை நிலமாய் சேஷ சேஷி பாவச பளமாய் இருக்கும் ரூபம்
தத்வ த்ரயத்தில் –விக்ரஹம் தான் -ஸ்வரூப -குணங்களில் காட்டிலும் அத்யந்த அபிமதமாய் -ஸ்வ அனுரூபமாய்
-நித்தியமாய் -சுத்த சத்வாத்மகமாய் -சேதன தேஹம் போலே
ஜ்ஞான மயமான ஸ்வரூபத்தை மறைக்கை அன்றிக்கே மாணிக்கச் செப்பிலே பொன்னை இட்டு வைத்தால் போலே
இருக்கிற பொன்னுருவான திவ்யாத்மா ஸ்வரூபத்துக்கு பிரகாசகமாய் -நிரவதிக தேஜோ ரூபமாய் சௌகுமார்யாதி
கல்யாண குண நிதியாய் -யோகித் த்யேயமாய்-சமஸ்த போக வைராக்ய ஜனகமாய் -நித்ய முக்த அனுபாவ்யமாய்
வாசத் தடம் போலே சகல தாப ஹரமாய் -அநந்த அவதார கந்தமாய்-சர்வ ரஷகமாய் -சர்வ அபாஸ்ரயமாய் –
அஸ்த்ர பூஷித பூஷணமாய் இருக்கும் வஸ்து –

இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் -என்பார்களே
சக்ருத் த்வத் ஆகார விலோக நாசய த்ருணீக்ருதா நுத்தம புக்தி முத்திபி மஹாத்மபி-ஆளவந்தார் –
மனைப்பால் பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம் துறந்தார் தொழுதார் அத்தோள்
தாமரை நீள் வாசத்தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே –
கம்பீர புண்ய மதுரம் மம தீர் பவந்தம் க்ரீஷ்மே தடாகமிவ சீதம் அநு பிரவிஷ்டா -தேசிகன்
ஆதியம் சோதி உருவை அங்கு வைத்து -புருடன் மணிவரமாக -\
சஹச்ர நாமம் -ஸூ ஷேனன் -அத அந்யத் -ரஹச்யம் –ஸூ சேனா யஸ்ய -ஸூ ஷேண-திருமேனியே அவனது சேனை போன்றது
அத அந்யத் ரஹச்யம்-சோபனா சுத்த சத்வ மயீ-பத்த முக்த நித்ய விஜய உபகரணத்வாத் சேநேவ-பஞ்ச உபநிஷத் காய அச்யேதி ஸூஷேண
பரவாசுதேவன் நிறம் கருமையே –
பார் உருவி நீர் எரி கால் விசும்புமாகிப்
பல் வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற
ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற
இமையவர் தம்திரு உரு வேறு என்னும் போது
ஓர் உருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ
ஓன்று மா கடல் உருவம் ஒத்து நின்ற
மூ வுருவம் கண்ட போது ஒன்றாம் சோதி
முகில் உருவம் எம் அடிகள் உருவம் தானே -திரு நெடும் தாண்டகம் -2-
மா கடல் முகில் இரண்டையும் சொல்லி -இரண்டின் ஸ்வ பாவங்களும் உண்டே அவனுக்கு
யதா பாண்டாவிகம் -யதா இந்திர கோப -யதா மஹா ரஜ நம் வாச -யதா சக்ருத் வித்யுக்தம் -உப நிஷத்
வெண் கம்பளம் -பட்டுப் பூச்சி -கு ஸூ ம்பப்பூவின் சாயை கொண்ட ஆடை -ரோஸ் நிறம் -மின்னலின் பொன் நிறம்
-திரு வவதாரங்களில் அவன் ஏறிட்டுக் கொள்ளும்
மா கடலில் நின்றும் முகில் தோன்றி எங்கும் பரவுமா போலே பர வா ஸூ தேவனாகவும் –
-பரந்த கடலில் பள்ளி கொண்டு இருப்பவன் முகில் வண்ண விஷ்ணு மூர்த்தியாகவும்
தோன்றி வானத்தில் நிலைத்து வியன் மூ வுலகுக்கும் அமுதம் அளிக்கின்றவன் ஆகிறான் –
திருவடிவில் கரு நெடுமால் சேயன் என்றும்
திறேதைக் கண் வலை யுருவேத் திகழ்ந்தான் என்றும்
பேரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம்
பெருமானைக் கரு நீல வண்ணன் தன்னை
ஒரு வடிவத் தொரு உரு வென்று உணரலாகாது
ஊழி தோர் ஊழி நின்று ஏத்தலல்லால்
கருவடிவில் செங்கண்ண வண்ணன் தன்னைக்
கட்டுரையே யாரொருவர் காண்கிற்பாரே –-திரு நெடும் தாண்டகம் -3
ஸ்வரூபத்தைக் காற்கடைக் கொண்டு -அலஷ்யம் செய்து பற்ற வேண்டும் படி இ றே வடிவின் போக்யதை இருப்பது
திருவடிவில் கரு நெடுமால் —கரு வடிவில் செங்கண்ண வண்ணன் தன்னை -கருமையே ஸ்வ பாவிகம் –
கருத யுகத்தில் வெண்மை -த்ரேதா யுகத்தில் -சிவப்பும் -த்வாபர யுகத்தில் -திரு மழிசை ஆழ்வார் பாசுரம் —
சிவப்பும் நீலமும் இன்றி பாசியின் பசும் புறம் போலே வெளுத்த பச்சை – கலி யுகத்தில் கருப்பாயும் இருக்கும் –
சத்வம் ரஜஸ் தமஸ் -முக் குணங்கள் -கருத யுகம் சத்வம் நிறைந்து -அதனால் அவர்கள் -ருசி அனுகுணமாக வெண்மை –
த்ரேதா யுகம் -ரஜஸ் குணம் நிறைந்து -அதனால் சிகப்பாயும் –
த்வாபர ரஜஸ் தமஸ் கலந்ததால் -சிவப்பும் நீளமும் கலந்த நிறம்
உபநிஷத் -அஜாம் ஏகாம் லோகித ஸூ க்ல கிருஷ்ணாம் -ரஜஸ் சத்வம் தமஸ் -க்ரமத்தில்-சிவப்பு வெளுப்பு -கருப்பு -என்றது –
இதே முறையில் திருமங்கை ஆழ்வார் முதலில் த்ரேதா யுகத்தை எடுத்து அருளுகிறார்
க்ருத யுகத்தை -பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் -வளை யுருவாய் -சங்க நிறம் வெண்மை -என்று அருளிச் செய்கிறார்
நால் தோள் அமுதம் -அமுதினில் வரும் பெண்ணமுது -தேவர்களுக்கு உப்புச் சாறு கிடைத்த காலம் அன்றோ
தேவதைகளுக்கும் தனக்கும் எனக்கும் கடலிலே அமுதத்தை உண்டாக்கின காலம் –
தேவதைகள் பந்தகமான அம்ருதத்தைக் கொண்டு போக -எம்பெருமான் பெரிய பிராட்டியாரை சுவீகரிக்க -ஆழ்வாருக்கு அமுது நால் தோள் அமுதே
பெரிய திரு நாளில் ஆதரம் உடையார் பங்குனி மாசத்துக்கு பின்பு செய்வதை பெரிய திரு நாளுக்கு பின்பு செய்கிறோம் என்னுமா போலே –
கலௌ ஜகத் பதிம் விஷ்ணும் சர்வஸ் ரஷ்டாரம் ஈஸ்வரம்
நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ பஹதா ஜநா-ஸ்ரீ விஷ்ணு புராணம்
கலியுகத்தில் தன பக்கல் அபிமுகராய் ஒரு வர்ண விசேஷத்திலே ஆசை பண்ணுவார் இல்லாமையாலே ஸ்வாபாவிகமான வடிவு
தன்னைக் கொண்டு இருக்கும்
கரு வடிவில் செங் கண்ண வண்ணன் வண்ணன் -கரு நிறமும் சிவந்த கண்களையே எனக்கு காட்டி அருளினான் என்கிறார் திரு மங்கை ஆழ்வார்
நீல தோயாத மதயஸ்தா -என்று காணாமல் வேதங்கள் கூற நீலம் உண்ட மின்னன்ன மேனி பெருமான் -திரு விருத்தம்
அவனிடம் நெருங்காமல் விமுகனாய் இருக்கும் எனக்குக் காட்டி அருளினது போலே இல்லையே இவர்களுக்கு
நை சர்கிகமான இயற்கையான விரக்தியையும் பிரேமத்தையும் கொண்டவர் அன்றோ அவர்கள்
நை சர்க்கிகமான பகவத் வைமுக்யத்தையும் அவிஷய ப்ராவண்யத்தையும் உடைய நான் அவ்வாறு இவ்வாறாகக் கண்ட காட்சியை
வேதங்கள் தான் கண்டதோ ஆழ்வார்கள் கண்டார்களோ
கார் வண்ணம் திரு மேனி -13/இலங்கு ஒலி நீர் பெரும் பௌவம் மண்டி யுண்ட பெரு வாயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம் -25-
மின்னிலங்கு திரு வுருவு -22 என்பர் மேலும்
சக்கரத் ஆழ்வான் உடைய பொன் நிறம் முழுவதும் பரவி மின்னிலங்கு திரு வுருவம் ஆயிற்று என்பர்
காள மேகத்தை அருண க்ரணத்தாலே வழிய வட்டினால் போலே திரு வாழி ஆழ்வான் உடைய தேஜஸ் திரு மேனி எங்கும்
பரவி இருக்கையாலே சொல்லுகிறது –
நீல தோயத மதயஸ்தா -ஆதித்ய வர்ணன் -வித்யுத் வர்ணன் -ததா ச பகவத் விக்ரஹ பாலாதபா நுலிப்த மரகத கிட்டி நிபோ விபாதி -போலே
மரகத பச்சைக் கல் மேலே பால சூர்யா சிவந்த வர்ணம் பட்டது போல என்று உதாரணம் காட்டும் வேதாந்த சஙகக்ரஹ உரை வாக்கியம்
ஸ்ரீ கோதா ஸ்துதியில் -தூர்வாதள ப்ரதிமயா தேஹ காந்த்யா-கோரோச னாருசி ரயா ச ருசேந்திராயா —
ஆஸீத் அனுஜ்ஜித சிகாவல கண்ட சோபம் -மாங்கல்யதம் ப்ரணமதாம் மதுவைரிகாத்ரம் -என்று
ஸ்ரீ பெரிய பிராட்டியுடைய ஸூ வர்ண வர்ணமும் ஸ்ரீ கோதா தேவியின் பச்சை நேரமும் எம்பெருமான் மெல் பட்டு
மயில் கழுத்து போலே காட்சி அளிக்கிறது என்கிறார் ஸ்ரீ தேசிகன்

ஊழி முதல்வன் உருவம் போல் -ஆண்டாள்
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே -3-2-1- யன்பர் நம்மாழ்வாரும் –
யுகம் தோறும் மாறுவதை -முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம்
வண்ணம் என்னும் கால் பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி இன்ன வண்ணம் என்று காட்டும் இந்தளூரீரே
அடியவர்கள் உகந்தத்தை நாம் செய்யவே அடியவர்கள் நம்மை உகப்பார்கள் என்பதால் –அவனது ஸ்வா பாவிக வண்ணத்தை
காட்டி அருள உரிமையுடன் பிரார்த்திக்கிறார்
இவனுடைய அசாதாரண விக்ரஹம் நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே இருக்கும் -என்று சாஸ்த்ரங்களில் கேட்டுப் போகை அன்றிக்கே
நீ இப்படி சாஸ்த்ரங்களில்லே கேட்டுப் போந்த வடிவு தான் இருக்கும்படி இது காண் -என்று ஒரு வார்த்தை அருளிச் செய்து
அவ்வடிவைக் காட்டி அருள வேண்டும்
பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும் புறம் போலும் -நீர்மை பொற்ப்புடை தடத்து வண்டு விண்டுலாம் –
நீல நீர்மை என்றிவை நிறைந்த காலம் நான்குமாய் மாலின் நீர்மை வையகம் மறைத்தது என்ன நீர்மையே -திருச் சந்த விருத்தம் -44
நீர்மை -சுவை நிறம் -சர்வ ரச வஸ்து அன்றோ -நிறம் மணம் ரசம் இவை திவ்யாத்மா ஸ்வரூபத்துக்கு இல்லையே -திவ்ய விக்ரஹத்துக்கு மட்டுமே
வளையுருவாய் திரிந்தான் -சங்கம் வண்ணம் அன்ன மேனி -என்கிற ஸ்தானத்தில் பாலின் நீர்மை -இவ்வெழுப்புக்கு
ஆஸ்ரயம் சர்வ ரச என்கிற விஷயம் என்று தோற்றுகைக்காக-
செம்பொன் நீர்மை -ருக்மாபம் -சுட்டுரைத்த நன்பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது -ஆஸ்ரயமான விக்ரஹம் மஹார்க்கம்
நீலம் -கருமை -நிலை நின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் –பகவத் அனுக்ரஹத்தையும் அதிசயித்து இருப்பதே அநாதி கால துர்வாசனை –
சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்த வ்யூஹம் -வெவேறு வர்ணங்கள் -இவற்றினுடைய புஜ ஆயுத வர்ண க்ருத்ய ஸத்தா நாதி பேதங்களும்
துரவத ரங்க ளுமாய்-குஹ்ய தமங்க ளுமாய் இருக்கையாலே சொல்லுகிறிலோம்
சொன்னாலும் புத்தி பண்ணவும் அரிதாய் -அவதார ரகஸ்யங்கள் ஆகையாலே குஹ்ய முமே இருக்கும் –

——————————————————————————————–

ஸ்வ அபிமத -அநு ரூப -ஏக ரூப-அசிந்த்ய -திவ்ய -அத்புத -\நித்ய -நிரவத்ய -நிரதிசய -ஔஜ்வல்ய –
சௌந்தர்ய –
சௌகந்த்ய-
சௌகுமார்ய-
லாவண்ய-
யௌவனாத் –
அநந்த குண நிதி திவ்ய ரூப —
ஸ்ரீ கதய த்ரயத்திலும் ஸ்ரீ கீதா பாஷ்யத்திலும் -இதே ஸ்ரீ ஸூக்திகள்
முழுசி வண்டாடிய தண் துழாயின் மொய்ம்மலர்க் கண்ணியும்-மேனி யம்சாந்து இழுசிய கோலம் இருந்தவாறும்
எங்கனம் சொல்லுகேன் ஓவி நல்லார் எழுதிய தாமரை யன்ன கண்ணும் ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும்
அழகியதாம் -இவர் ஆர் கொல் என்ன -அட்ட புயகரத்தேன் என்றாரே -பெரிய திருமொழி -2-8-7-

அத்புத -சர்வதா சர்வை சர்வதா அனுபவேபி அபூர்வவத் அதி விஸ்மய நீயத்வம் -அத்புதத்வம் –
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும்-அப் பொழுதைக்கு அப் பொழுது என் ஆராவமுதமே -2-5-4-
நைகமாய -முக்த சிஸூ ரூப -அபரிமித ஜகந்தி கரண-நிராலம்பன -ஏகோதக -வடதளசய நாத்ய -அநந்த -அதர்க்க்யாஆச்சர்யோ நைக மாய -ஸ்ரீ பட்டர்
பாலனதனதுருவாய் யெழ் உலகுண்டு ஆலிலையின் -மேலன்று நீ வளர்ந்தது மெய் என்பர் -ஆல் அன்று
வேலை நீர் உள்ளதோ -விண்ணதோ -மண்ணதோ -சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல் -முதல் திரு -69-
————-
நித்யம் நித்யாக்ருதிதரம் -அவதார திருமேனிகள் அநித்யமானாலும் சத்யம் அப்ராக்ருதம் –
ஸ்வரூபம் போலே அநாதி நிதமாய் திவ்ய மேனியும் பர வா ஸூ தேவனுக்கு நித்தியமாய் இருக்கும்
நிரவத்யம் -தோஷம் இல்லாமல் –
யோகம் செய்பவர்களால் அறிய முடியாத தோஷம் ஸ்வரூபத்துக்கு உண்டே -திவ்ய திருமேனிக்கு இல்லையே
நித்ய நிரவத்ய -ஒன்றாகக் கொண்டு எப்பொழுதும் தோஷம் அற்று இருக்கை -என்றுமாம் -அதாவது என்றும் ஒக்க ஸ்வா ர்த்தமாய் இராது ஒழிகை
ந தே ரூபம் ந ச ஆகாரோ ந ச ஆயுதா நி ந ச ஆஸ்பதம்
ததா அபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் பிரகாசசே —
வாசி வல்லீர் இந்தளூரீரே வாழ்ந்தே போம் -நீரே -உம்முடைய உடம்பு ஆசைப் பட்டாருக்காக ம் கொண்டது என்று இருந்தோம்
-அங்கன் அன்றாகில் நீரே கட்டிக் கொண்டு அழும் –
நிரதிசய ஔஜ்வல்யம் -எல்லா தேஜஸ் களையும் அகப்படுத்திக் கொண்டு இருக்கும் ஔஜ்வல்யம்
பானௌ க்ருஹீத்வா விதுரம் சாத்யகிம் ச மஹா பலம்
ஜ்யோதீம் ஷ்யாதித்யவத் ராஜன் குரூன் பிரசாதயன் ஸ்ரியா
என்று ஸ்ரீ கண்ணபிரான் தேஜஸ்
ந தத்ர சூர்யோ பாதி ந சந்திர தாரகம் நே மா வித்யுதோ பாந்தி குதோசயம் அக்னி
தமேவ பாந்தம் அநு பாதி சர்வம் தஸ்ய பாஸா சர்வமிதம் விபாதி
ஜ்யோதீம்ஷ்யர் கேந்து நஷத்ர ஜ்வல நாதீன்யா நுக்ரமாத்
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய ஜ்வலந்தம் தம் நமாம் யஹம் –
நந்தாத கொழும் சுடரே
ஒண் சுடர்க் கற்றை
ஆதியம்சோதி
திவி சூர்ய சஹச்ரச்ய பவேத் யுகபதுத்திதா
யதி பாஸ் சத்ருசீ சா ஸ்யாத் பாசஸ் தஸ்ய மகாத்மான -ஸ்ரீ கீதை -11-12
நிரவதிக தேஜோ ரூபமாகையாவது -நித்ய முக்த விக்ரஹங்களும் இதுவும் ஏக சஜாதீய த்ரவ்யமாய் இருக்கச் செய்தே
ஏக சஜாதீய த்ரவ்யாத்மகமான கத்யோத சரீர தேஜஸ் சைக் காட்டிலும் ஆதித்ய சரீரத்துக்கு உண்டான தேஜோ அதிசயம் போலே
இவை சாவதிக தேஜசாம் படி தான் நிரவதிக தேஜசை வடிவாக உடைத்தாய் இருக்கை -மா முனிகள்
தத்வ த்ரய வியாக்யான ஸ்ரீ ஸூ க்திகள் –கத்யோத -மின்மினிப் பூச்சி

தாஸாம் ஆவிரபூத் சௌரி ஸ்மயமாந முகாம்புஜ
பீதாம் பரதர ச்ரக்வீ சாஷான் மன்மத மன்மத –ஸ்ரீ ஸூ க ப்ரஹ்மம் –என்று சௌந்தர்யம் -அவயவ சோபை –லாவண்யம் -சமுதாய சோபை
தென்திருப்பேரையில் சௌந்தர்ய அனுபவம் –செங்கனி வாயின் திறத்ததாயும்-செஞ்சுடர் நீள்முடித் தாழ்ந்ததாயும் -சங்கோடு சக்கரம் கண்டுகந்தும் –
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும் திங்களும் நாளும் விழா அறாத தென் திருப் பேரையில் வீற்று இருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழி நாணும் நிறைவும் இழந்ததுவே-7-3-3-நிறைவு -மடப்பம் -தயக்கம் –
தாய்மார் தோழி மார்கள் என்னை இழந்தார்கள் -நான் என்னையே இழந்தேன் -நெஞ்சு நாணும் நிறையும் இழந்தது –
அம்ருத மதநத்தில் தான் எட்டு வடிவு கொண்டால் போலே காணும் இதுவும் -ஆழ்வார் மனமும் -விஷய அதீனமாக பல வடிவு கொள்ளுகிறபடி
அவனுடைய ஐஸ்வர்யம் அடைய -முழுக்க -இதுக்கு -உண்டாகக் கடவது இ றே –
மந்திர பர்வம் -தேவ -அசூர -ஸ்ரீ கூர்மம் -நிலைத்து நிற்க மலையின் மேல் கொண்ட வடிவு
-தேவ அசுரர்களால் முடியாத போது தனித்து நின்று கடைந்த வடிவு –
அமுதினில் வரும் பெண்ணமுதம் கொள்ள வடிவு -அமுதம் கொடுக்க மோகினி வடிவு
சென்று சேர்வாருக்கு உசாத் துணை யறுக்கும் சௌந்தர்யம் மா நகரிலே கோஷிக்கும் –

சௌகுமார்யம் -திரு வண் பரிசார அனுபவம் நம் ஆழ்வாருக்கு -புஷ்ப ஹாசம் -மிருதுவான தன்மை
கருவிளை ஒண் மலர்காள் காயா மலர்காள் திருமால் உள் ஒளி காட்டுகின்றீர்
தூ நீர் முகில் போல் தோன்றும் நின் சுடர் கோல் வடிவும் கனி வாயும் தே நீர்க் கமலக் கண்களும் வந்து என் சிந்தை நிறைந்தவா
மா நீர் வெள்ளி மலை தன மேல் தண் கார் நீல முகில் போலே தூ நீர்க் கடலுள் துயில்வானே எந்தாய் சொல்ல மாட்டேனே –8-5-4-
ஸூ குமாரௌ மஹா பலௌ -என்கிறாள் ஸூர்ப்பணகையும்
நாய்ச்சிமாரையும் உறைக்கப் பார்க்கப் போறாத படி புஷ்ப ஹாச ஸூ குமாரமாய் இருக்கை –
தாமரைப் பூ மகரந்த தூள் விழுந்தாலும் நெருப்பு போல் துடிக்கும் பெரிய பிராட்டியும் கூசிப் பிடிக்கும் மெல்லடி
-என்ன துணிச்சலுடன் இரண்டு தாமரையும் தாங்கி இருக்கிறாள் -பட்டர்
அர்ச்சாவதார திருமேனி சௌகுமார்யம் -ஆசார்யர்கள் அனுபவம் ஆலவட்ட கைங்கர்யம் –
ஸ்ரமமனம் சூழும் சௌகுமார்ய பிரகாசம் ஆய்ச்சேரியிலே
தணியா வெந்நோய் தீர்க்க -பிறவி தீர்க்க -திரு நீல மணியார் மேனியோடு திருவவதரித்து அணியார் ஆழியும் சங்கமும் ஏந்தும் இவர் காண்மின் –
புஷ்பம் போன்ற திவ்ய ஆயுதங்களும் மலை போலே ஏந்தி உள்ளானே
நிரதிசய ஸூகஸ்பர்ச -அல்லாத ஆபரணங்கள் அழகுக்கு உறுப்பாகையாலே-போகத்தில் வந்தால் கழற்ற வேண்டி வரும்
எம்பெருமானது திவ்ய ஆபரணங்களோ-என்னில் பிராட்டிமாரோடே கலவியிலும் கழற்ற வேண்டாதபடி ஸ்ரக் சந்த நாதிகளோபாதி அநு கூலமாய் இருக்கும்
திவ்ய ஆயுதங்களும் திவ்ய ஆபரணங்கள் என்பதால் நிரதிசய ஸூ க ஸ்பர்சம் இங்கே தனியாக எடுத்து அருளிச் செய்ய வில்லை
இருந்தாலும் -அவனது திருமேனி சௌகுமார்யம் அனுசந்தித்து நம்மாழ்வார்
பணியா அமரர் பணிவும் பண்பும் தாமேயாம் -அணியார் ஆழியும் சங்கும் ஏந்துமவர் காண்மின் –
-தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே
ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் –மலை எடுத்து சுமப்பவர் போலே பொங்கும் பரிவால் ஆழ்வார் அருளுகிறார் –

லாவண்யம் -சமுதாய சோபை -லவணம் போலே எங்கும் ஒக்க வியாபித்து நின்று ரசத்தை தரவற்றாய் இருக்கை
அஹிர்புத்த்ய சம்ஹிதை -பூயிஷ்டம் தேச ஏவாஸ்த்பி பஹூலாபி ம்ருதூக்ருதம் சஷூர் ஆனந்த ஜனனம் லாவண்யம் இதி கத்யதே –
சோபயன் தண்ட காரண்யம் தீப்தேன ஸ்வேன தேஜஸா -மங்களானி-லாவண்யம் கண்ட ரிஷிகள் பல்லாண்டு பாடினார்கள் –
நம்மாழ்வார் திருக் குறுங்குடி நம்பி இடம் லாவண்யம் அனுபவித்தார்
வைஷ்ணவ வாமனத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் –நம்பி -பரி பூரணன் -நாமும் நம் ராமானுஜனை உடையோம் –
அறியக் கற்று வல்லார் வைட்டணவர் -5-5-11-வாமன ஷேத்ரம் இதனால் வைஷ்ணவ வாமன ஷேத்ரம் ஆனதே
குறுங்குடி –விபவ லாவண்யம்
நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காண கொடாள்-சிறந்த கீர்த்தி திருக் குறுங்குடி நம்பியை
நான் கண்ட பின் -நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட
பொன் மேனியோடும் நிறைந்து என்னுள்ளே நின்று ஒழிந்தான் நேமி அங்கை உளதே –
ஹித வசனம் கேட்கைக்கு உள் அவகாசம் இல்லாதபடி நிறைந்து நின்றான் -வெறும் புரத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் கையிலே
திருவாழியும் இருக்க என்னை மீட்கப் போமோ -வடிவு அழகு எல்லாம் ஒரு தட்டும் கையும் திருவாழியுமான அழகும்
ஒரு தட்டுமாய் இருக்க பலிக்கு அஞ்சி மீளப் போமோ –
சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும் செங்கனிவாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே -5-5-1-

யௌவனம் –யுவா குமார -நித்ய யௌவனம் –

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய சிங்கர்திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸ்வாமி எம்பெருமானார் அருளிய சரணா கதி கத்யத்தில் -திருக்கல்யாண குண அனுபவம் -1—ஏரார் குணமும் -எழில் உருவும் – 43 பட்டம் -ஸ்ரீ அழகிய சிங்கர் -அருள் உரை சுருக்கம்

August 5, 2015

ஸ்ரீ ஸ்வாமி எம்பெருமானார் நம்மை உஜ்ஜீவிக்கிப்ப அருளிச் செய்த கத்ய த்ரயம் -பற்றிய பிராசீன ஸ்லோகம்

தத கதாசித் ச ஹி ரங்க நாயிகா
ஸ்ரீ ரெங்க நாதா வபி பால்கு நோத்தரே
முதாபி ஷிக்தௌ ச ததா ப்ரபத்ய தௌ
கத்ய த்ரயம் சாப்யவதத் யதீஸ்வர

ஸ்ரீ ஸ்வாமி அருளிச் செய்த நவ ரத்ன கிரந்தங்களும் -நான்கு வகைப் படுத்தி ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த ஸ்லோகம் -ஆகர்ஷணாதி நிகமாந்த சரஸ்வதி நாம்வேதாந்த சங்க்ரஹம் -நிகமாந்த சரச்வதீகளை -சகல வேத வாக்யங்களையும் சமன்வயப்படுத்தி அருளி
யதிராஜ முநேர் வசாம்சி நிகமாந்த சரஸ்வதி நாம் ஆகர்ஷணாதி-என்று காட்டி அருளினார் முதலில்
அடுத்து -பாஹ்ய குத்ருஷ்டிகள் கலக்கத்தைத் தீர்க்க –யதிராஜ முநேர் வசாம்சி உச்சாட நாதி பஹி ரத்ன ரூப ப்லாவதாம் -ஸ்ரீ பாஷ்யம் சாரம் தீபம் போன்றவை
அடுத்து யதிராஜ முநேர் வசாம்சி பத்த்யாநி கோர பவ சஜ்ஞ்வர பீடிதாநாம்—கத்ய த்ரயம் தாப த்ரயம் போக்கி அருள –
இறுதியில் – –யதிராஜ முநேர் வசாம்சி ஹ்ருத்யாநி பாந்தி -நித்யம் ஸ்ரீ கீதா பாஷ்யம் -பரமை காந்திகளுக்கு ஹிருதயம் போலே இனிக்கும் –

ஆகர்ஷணாநி நிகமாந்த சரஸ்வதி நாம்
உச்சாட நாதி பஹி ரத்ன ரூப ப்லவ நாம்
பத்த்யாநி கோர பவ சஞ்ச்வர பீடிதா நாம்
ஹ்ருத்யாநி பாந்தி யதிராஜ முநேர் வசாம்சி

ஸ்வா பாவிக அநவதிக அதிசய
ஜ்ஞான -பல -ஐஸ்வர்ய -வீர்ய -சக்தி -தேஜ –
சௌசீல்ய -வாத்சல்ய -மார்தவ -ஆர்ஜவ -சௌஹார்த்த-சாம்ய -காருண்ய -மாதுர்ய -காம்பீர்ய ஔதார்ய -சாதுர்ய –ஸ்தைர்ய-
தைர்ய -சௌர்ய -பராக்கிரம –
சத்ய காம -சத்ய சங்கல்ப
க்ருதித்வ -க்டுதஜ்ஞதாத்–
அசங்க்யேய கல்யாண குண கனௌக மஹார்ணவ-
என்று திரளாக அனுபவிக்கிறார் –

ஜ்ஞானம் -சர்வ சாஷாத்காரம் –ஸ்வா பாவிக –
பலம் -அநாயாசமாக எல்லா வற்றையும் தாங்கி நிற்கும் ஆற்றல் –
ஐஸ்வர்யம் -தடையின்றி விருப்பபடி ப்ரஹ்மாதிகளையும் உட்பட யாவரையும் நியமித்தல்
வீர்யம் -காரணமாகவும் -தாங்கியும் -நியமித்தாலும் -விகாரம் இல்லாமல் இருத்தல் -சக்தி நிர்வஹிக்கும் தன்மை –உபாதான மூல காரணமாய் இருத்தல்
தேஜஸ் -சஹகாரி காரணமாக எத்தையும் கொள்ளாமல் -அஸ்வாதீன சஹகார்ய ந அபேஷத்வம்-தேஜஸ் து -அந்ய அநதீநதா
சஹ கார்ய ந பேஷா மே சர்வ கார்ய விதௌ ஹி யா
தேஜ ஷஷ்ட குணம் ப்ராஹூ தமிமம் தத்தவ வேதின
தேஜஸ் -பராபி பவந சாமர்த்தியம் -என்னவுமாம் –
ந தத்ர ஸூ ர்யோபாதி ந சந்திர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோசயம் அக்னி –ஸ்வாமி அருளிய ஷட் குணங்களின் க்ரமம் –அவன் அனைத்தையும் அறிபவன் -தரிப்பவன் -நியமிப்பவன் –
இப்படி எல்லாம் இருந்தும் விகாரம் இல்லாமல் -சத்தைக்கு ஹேதுவாகவும்-சஹகார ஹேது இல்லாமல் இருப்பவன் –
சரணாகதி கத்யத்தில் முன்னம் அருளிய 25 குணங்களில் இந்த ஆறும் வேர் போன்றவை –
ஆஸ்ரயித்தவர்களுக்கும் ஆஸ்ரயிக்காமல் உள்ளாருக்கும் பொதுவானவை –
சிந்தை மற்று ஒன்றின் திறத்தல்லாத் தன்மை தேவ பிரான் -அறியும் -7-10-10- சர்வஜ்ஞன் அல்லவா
சர்வஜ்ஞத்வம் ஆவது -யோவேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ச்வத-ஸ்ரீ தேசிகன் ரகஸ்ய த்ரய சாரம் –

மேலே அருளிய ஷட் குணங்கள் அனுக்ரஹத்துக்கும் நிக்ரஹத்துக்கும் பொதுவானவை
மேலே –12 குணங்கள் பக்த ரஷணத்துக்கு -மட்டுமே -பயன்படுபவை அவை –
சௌசீல்ய -வாத்சல்ய -மார்தவ -ஆர்ஜவ -சௌஹார்த்த-சாம்ய -காருண்ய -மாதுர்ய -காம்பீர்ய ஔதார்ய -சாதுர்ய –ஸ்தைர்ய-என்பவை
இவை இசைவித்து தன்னுடன் இருத்திக் கொள்ளவும் -தீ மனம் கெடுத்து -மருவித் தொழும் மனம் தந்து –
தன் பால் ஆதரம் பெருக வைத்து அருளி பின்னர் ரஷிக்கவும்-இவை –

இதில்–1- சௌசீல்யம் –சோபனம் சீலம் -ஸூ சோபனம் சீலம் யஸ்ய பாவ -அழகிய சீலம் என்றவாறு –
சீலம் -ஹி நாம -மஹதோ மத்தைஸ் சஹ நீர் அந்த்ரேண சம்ச்லேஷ ஸ்வ பாவத்வம் –ஆஸ்ரிதர்களுடைய அச்சைத்தைப் போக்கியும் -தன்னை சர்வேஸ்வரன் என்று எண்ணாதே இருக்கையும்
கண்டு பற்றுகைக்கு -அஞ்சேல் என்கிற அபய ஹஸ்தம்
ஞானாதி பரத்வத்தால் வந்த மஹத்வம் திரு உள்ளத்திலே இன்றிக்கே ஒழிகை
பவான் நாராயணோ தேவ -என்றால் -ஆத்மா நம் மானுஷம் மத்யே -என்று அருளிச் செய்பவன்-
தான் சர்வாதிகனாய் வைத்து -தண்ணியரான-நிஷாத -வானர -கோபாலாதிகள் உடன் நிரந்தர சம்ஸ்லேஷம் பண்ணுகை-
இது அம்மான் ஆழிப்பிரான்-அவன் எவ்விடத்தான் -யான் யார் -என்று அகலாதே
சாரத்ய-தூத்யாதி பர்யந்தமாக அபேஷிக்கும் படி விஸ்வச நீயதைக்கு உறுப்பாகும் –
சௌசீல்யம் சாபி வாத்சல்யம் ஸ்ரேஷ்டௌ பகவதோ குனௌ
ஆஸ்ரிதா நாம் சங்க்ரஹாய கல்பேதே இதி நிச்சிதம்
அந்யோஸ் சிந்தநே நைவம் நிர்பீகா ஆஸ்திகா ஜநா
ஆஸ்ரயேரன் ஹரிம் நூநமிதி தௌ வர்ணிதா விஹ-
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது –-சொற்கள் வந்து என் மனத்தே இருந்திட ஆழி வண்ணா நின்னடி வந்து அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்றது வாய்க்கும் கண்டீர்
குஹேந சஹி தோ ராம சீதயா லஷ்மணேந ச -குகனுடன் சேர்ந்த பிறகுதான் இவர்களுடன் சேர்ந்த பலன் கிட்டிற்றாம்-

2–வாத்சல்யம் -இதுவும் சரணாகதர்களை சம்பாதிக்கும் சேமிக்கும் குணங்களில் பிரதாந்யம்-அவிஜ்ஞாதா – தோஷங்களை அறியாதவன்
சஹஸ்ராம்ஸூ -ஆஸ்ரித தோஷங்களில் கருத்து நோக்கு தாத்பர்யம் இல்லாதவன் தோஷங்களைக் கண்டும் உபேஷிப்பான்
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்-ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சரணாகதி – அபய பிரதானத்தில் பெருமாள் காட்டி அருளினார்
விதிதஸ் ச ஹி தர்மஜ்ஞ சரணாகத வத்சல-பிராட்டி உபதேசித்து அருளினாள்
தோஷேஷூ குணத்வ புத்தி வாத்சல்யம் -ஸ்ரீ ஸ்ருத பிரகாசிகாசார்யர் -ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை –
இது ஷமாவின் முதிர்ந்த நிலை என்பதால் எம்பெருமானார் ஷமா என்பதை தனியாக எடுத்து அருளிச் செய்ய வில்லை
அபிசேத் ஸூ துராசாரா பஜதே மாம் அநந்ய பாக்
சாது ரேவ ச மந்தவ்ய சமயக் வ்யவசிதோ ஹி ச -ஸ்ரீ கீதை -9-30-என்று அருளிச் செய்தான் –

மார்த்வம் –ஆர்ஜவம் –சௌஹார்த்வம்-
3–மார்த்வம் சாப்யார்ஜவம் ச ததா சௌஹார்த்தம் இத்யபி
இமே குணோ பகவதி ப்ரபித் ஸூ நாம் பயாபஹா
அதஸ்தே பஹூதாஹ் யத்ர வர்ணிதா சித்தரக்தயே
நாநா வ்யாக்யாஸ் சமா லோச்ய சாஸ்திர தர்சித வர்த்மமநா –
மார்த்வம் -ஆஸ்ரித விஸ்லேஷம் சஹியாமை -ஆஸ்ரித விரஹ அஷமதயா ஸூ பிரவேசத்வம்
ந மே ஸ்நானம் பஹூ மதம் வஸ்த்ராண்ய ஆபராணிநிச
தம் வி நா கேகயீபுத்ரம் பரதம் தர்ம சாரிணம் -இது தான் மார்த்வம்
ச அபராதேஷூ சாசன உன்முகஸ்யாபி சாம ப்ரதா நத்வம் வா -அபராதம் செய்தவர்களை கண்டிக்க முற்படும் போதும் மிருதுவான சொற்களையே கூறுவதும் மார்த்வம்

4–ஆர்ஜவம் –மநோ வாக் காயம் ஏக ரூபமாய் -ஆஸ்ரித சம்ச்லேஷ விச்லேஷத்தில் இருக்கை-அதாவது ஆஸ்ரிதற்கு தன்னை நியமித்துக் கொடுக்கை –
மநோ வாக் காயா நாம் -மிதஸ் சம்வாதித்வம் -அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம-நிச்சயித்து ஆஸ்ரயிக்க உதவும் குணம் –

5–சௌஹார்த்தம் -தன்னையும் நோக்காமல் ஆஸ்ரிதற்கு சர்வவித அபீஷ்டங்களையும் அளிப்பவன் ஹிதைஷித்வம் –
ஸூ சோபனம் ஹ்ருதயம் யஸ்ய ச ஸூ ஹ்ருத் –சர்வ பூத ஸூ ஹ்ருத் –
போக்தாராம் யஜ்ஞ் தபஸாம் சர்வ லோக மகேஸ்வரம்
ஸூ ஹ்ருதம் சர்வ பூதா நாம் ஞாத்வா மாம் சாந்திம்ருச்சதி -ஸ்ரீ கீதை -5-29-
ஸூ ஹ்ருத ஆராத நாய ஹி சர்வே பிரயதந்தே –பிறர் நன்மையை விரும்புவனை ஆராதிக்க முற்படுவது பிரசித்தம் -என்று
எம்பெருமானார் அருளிச் செய்கிறார்
பகதத்தன் அஸ்தரம் இடத்தில் இருந்து அர்ஜுனனை காத்து ஆஸ்ரிதற்கு விசேஷித்து நன்மை செய்பவன் -காட்டி அருளினான்
பாண்டவர்கள் கார்யத்துக்காக தன்னைப் போக்கி -அவர்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கூடத் திரியச் செய்தேயும்
அவர்கள் பட்ட விசனம் எல்லாம் படுகிறார் காணும் இவரும்
வைகல் பூங்கழிவாய் -6- -1 வியாக்யானம் -பாண்டவர்கள் வனவாசத்தில் தனிமையில் முகம் காட்டியும்
திரௌபதியை மீட்டுக் கொண்டு போகிற போது அவர்கள் தங்கும் பணிக் கொட்டிலிலே சென்று முகம் காட்டி கதறியும்
துணையையும் பசுதத்தன் விட்ட சக்தியை அர்ஜுனனைத் தள்ளி தனது மார்பிலே ஏற்றும் புகலாயும் போந்தபடி –

6– சாம்யம்
பிறப்பு ஒழுக்கம் குணம் ஆராயாமல் தாழ்ந்தவர்களும் தன்னை ஆஸ்ரயிக்கலாம் படி நின்றபடி
ஆஸ்ரயித்த பின்பு சமமாக பாவித்து -வியாசர் பீஷ்மர் துரோணர் விதுரர் -தாரதம்யதீரஹிதத்வம் –
குகன் -சபரி -சபர்யா பூஜித சமயக் ராமோ தசரதாத்மஜ-பரத்வாஜர் பூஜையும் சபரி பூஜையும் சமயக் பூஜை –
கண்ணன் மாலாகாரர் -ஆராதனையும் ஏற்று அருளினான்
பிரசாத பரமௌ நாதௌ மம கேஹம் உபா கதௌ
தந்யோ அஹம் அர்ச்சயிஷ்யா மீத்யாஹ மால்ய உப ஜீவன —
ஜாதி குண வ்ருத்தாதி நிம்நோதத்வ அநாதரேண சர்வை ஆஸ்ரய ணீ யத்வம் -சமத்வம்
சமோஹம் சர்வ பூதேஷு -ஸ்ரீ கீதை -9-29–சமாதமா -105 திருநாமம் –
சரணமாகும் தான தாள் அடைந்தார் கட்கு எல்லாம் -9-10-5–ஆஸ்ரயிப்பவர்களுக்குள் பஷபாதம் இல்லாதவன்
அன்பனாகும் தான தாள் அடைந்தார்கட்கு எல்லாம் -9-10-6-//மெய்யனாகும் விரும்பித் தொழுவார்கட்கு எல்லாம் -9-10-7-
அநந்ய பிரயோஜனர்கட்கு எல்லாம் —
அணியனாகும் தான தாள் அடைந்தார்கட்கு எல்லாம் –கிம் கார்யம் சீதாயா மம -என்பவன் அன்றோ

7-காருண்யம் -ஸ்வார்த்த அநபேஷா பர துக்க அசஹிஷ்ணு தா
அநுதிஷ்ட ஸ்வ பிரயோஜனாந்தரா பர துக்க நிராகரண இச்சா-தானும் துக்கித்து தந்நலம் கருதாமல் போக்கி அருளுதல்
ஞான சக்தியாதி குணங்கள் அனுக்ரஹத்துக்கும் நிக்ரஹத்துக்கும் -ஆனால் காருண்யம் அனுக்ரஹம் மாத்ரத்துக்கே –
சம்சார தாப த்ரயத்தால் வருந்தும் நமக்கு சரணாகதி அடையும் மனத்தை ஏற்படுத்தி தனது தாள் இணைக் கீழ் இருத்துபவன் அன்றோ பரம காருணிகன்

8- மாதுர்யம் -ஹந்தும் ப்ரவர்த்தாவபி ரசாவஹத்வம் -பீஷ்மர் அனுபவிக்கும் மாதுர்யம் -ஆயுதம் எடேன் தனது
சபதத்தையும் பொய்யாக்கி ஆஸ்ரிதர் வார்த்தை மெய்ப்பித்த இனியவன்
ஏஹ்யேஹி புல்லாம்புஜ பத்ர நேத்ர நமோ அஸ்து தே தேவவரா பிரமேய
பிரசஹ்ய மாம் பாதய லோக நாத ரதோத்தமாத் சர்வ சரண்ய சங்க்யே-
கண்ணா உனது அழகைக் காட்டி வெல்லலாம் -அம்பைக் காட்டி வெல்ல முடியாது -மதுராதிபதே அகிலம் மதுரம்
கொல்ல வருபவனை இனியன் என்கிறார் பீஷ்மர்
ஹஸ்தினா புரம் கண்ணன் வந்ததும் அனைவரும் -பக்த பகைவர் பாகுபாடு இல்லாமல் மகிழ்ந்தனர்
அஸூர்யமிவ ஸூர்யேண நிவாதமிவ வாயு நா -கிருஷ்ணேந சமுபேதேந ஜக்ருஷே பாரதம் புரம் –
சர்வ ரச வஸ்து அன்றோ -மாதுர்யம் -ஷீரவத் உபாய பாவே அபி ஸ்வா துத்வம் –உபாய நிலையிலே பரம  போக்யன் –
பால் மருந்துக்கும் பின்பு இனிமைக்கும் போலே
த்வேஷவதாம் ஜிகாம்சிதா நாம்பி திருஷ்டி சித்த அபஹாரித்வேன ரசாவஹத்வம் வா —
சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் -சக்ராயுதம் ஏந்திய மதுரமான அழகில் ஈடுபட்டு
அந்திம ஸ்ம்ருதி யாலே திருவடி தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே -7-5-3
திரு நாமங்களைச் சொல்லி த்வம்-பிரணவம் நமஸ் சேர்த்து – த்வம்கரிக்கவும் –
கையும் திருவாழியுமான அழகை அந்திம தசையிலே ஸ்மரிக்கவும் கூடும் இ றே
யேன சிசுபாலஸ்ய தாத்ரு ஸீ சரம அவஸ்தா -தேசிகன்
மச் சித்தா மத் கத ப்ராணா போதயந்த பரஸ்பரம்
கதயந்த ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச —
அநந்ய மனசாம் மச் சித்தா மத் கத பிராணா இத்யாத் யுக்த அவஸ்தா ச
அவனது வாக்கும் மதுரம் திருமேனியும் மதுரம் -களை கண் அற்றாரை உருக்கும் மாதுர்யம் குடமூக்கிலே பிரவஹிக்கும்

9–காம்பீர்யம் –
காம்பீர்யம் ஆஸ்ரித விஷயே ஏவம் அநேன சிகீர்ஷிதம் -இதி பரிச்சேத்தும் அசக்யத்வம் தீயமான கௌரவ சம்ப்ரதா ந லாகவா ந பேஷத்வம் வா
ஆஸ்ரிதர்களுக்கு அவன் செய்ய நினைத்து இருப்பது யாராலும் பரிச்சேதிக்க ஒண்ணாமல் -தனது கொடையின் சீர்மையையும்
கொள்பவரின் தண்மையையும் பாராமல் –
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி –நிரபேஷருக்கு -அடியார்க்கு -அநந்ய பிரயோஜனருக்கு
பாண்டவர்கள் முடி சூடின அன்றும் -த்ரௌபதி குழல் முடித்த பின்பும் பர்த்தாக்கள் சந்நிஹிதராய் இருக்க –
அவர்களை ரஷகர் என்று நினையாதே தன் பேர் சொன்னவளுக்கு திரு உள்ளம் தளிசு பட்டு இருக்குமா போலே
அந்த அநு கூல்யம் உடையாருக்கு என் செய்வன் என்றே இருப்பவன் –
பெருமாளும் திருவடியை –மயா காலம் இமம் பிராப்ய தஸ் தஸ் தஸ்ய மஹாத்மன -என்றார் -மஹதி ஆத்மா யஸ்ய ச -காமாத்மா அல்லவே –
திருமேனி ஆலிங்கனம் ஒன்றாலேயே கொஞ்சம் ஈடு படுத்தி அருளினார் –
கபீர கபீராத்மா -சஹச்ர நாமம் -தன தன்மை தனக்கும் அறிவரிய பிரான் –
அனுக்ரஹம் செய்யும் அவனது கருத்தின் ஆழத்தை அறிய முடியாது -வள்ளன்மையை அறிய முடியாமை –ஆஸ்ரிதர் தோஷங்களை
அறிந்து வைத்தும் -பிறர் அறியாதபடி ஆழமானவன் -பக்தர்கள் தண்மையை அறிந்து வைத்தும் பிறர் அறியாதபடி ஆழம் உடையவன் –

10-ஔதார்யம் -கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் என் வள்ளல் மணி வண்ணன் தன்னை கவி சொல்ல வம்மினோ -3-9-5-
நீங்கள் யாவை யாவை எந்த எந்த ஏற்றங்களை இட்டுக் கவி பாடினாலும் அவற்றை சுவீகரிக்கும் இடத்தில் ஒரு குறையும் உடையவன் அல்லன் –
அபேஷித்தார் தாழ்வாலே இழக்கில் இழக்கும் அத்தனை -அவன் தர மாட்டாமையாலே இழக்க வேண்டாம்
எல்லா தேசங்களிலும் எல்லா காலங்களிலும் யாவர்க்கும் யாவற்றையும் கொடுத்தும் கொடுத்தோம் என்கிற எண்ணம் இல்லாமல் பரிபூர்ணன் -கோதில் வள்ளல்
மணி வண்ணன் -திரு மேனி அழகே எனக்கு போதும் -என் கோதில் வள்ளல்
இதம் இயத் தத்தம் மயா இதி அஸ்மரண சீலத்வம் –ருணம் ப்ரவர்த்தமிவ -ஆஸ்ரிதர் அபேஷிதங்களை தானே இரந்து கொடுக்கை –
தன்னிடம் யாசிப்பவர்களையும் உதாரர் என்பவன் –

11-சாதுர்யம் -ஆஸ்ரித தோஷங்களை பிராட்டியும் அறியாதபடி மறைத்துக் கொண்டு இருக்கை
ஆஸ்ரிதருடைய அதிசங்கையை போக்கி அருளுகை-பாத அங்குஷ்டேந சிஷேப சம்பூர்ணம் தச யோஜனம்
சுக்ரீவனைக் கொண்டே விபீஷணனுக்கு எங்கள் அனைவர் மேல் காட்டும் விசேஷ அனுக்ரஹம் பண்ண வேண்டும் என்று சொல்ல வைத்த சாதுர்யம்
சுமுகன் கருடாழ்வார் -நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம் –நின் அஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து
அருள் செய்தது அறிந்து — நின் திருவடி அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே -5-8-4-
தன்னை பஷிக்க வந்த திருவடியை எதிரிடவும் செய்யாதே வேறோர் இடத்திலும் போவதும் செய்யாதே தன்னைச் சரணம் புக்கான் -ஸூ முகன் –
நம்மைச் சரணம் புகுந்த இவன் நம் கீழே கிடக்கிறான் என்று இருக்கை அன்றிக்கே பெரிய திருவடி கையிலே காட்டிக் கொடுத்து அவனை இட்டிட்டு இறே ரஷித்தது
தான் ஏறிட்டுக் கொண்டு ரஷித்தாலும் அவன் துணுக் துணுக் என்கை போகாது இறே
தானே ரஷிக்க வல்லனாய் இருக்க நம் கையிலே காட்டித் தருவதே என்று ஸூ முகனைக் கொண்ட போதே அவன் பசியும் தீர்ந்தது
இனி இருவருக்கும் ரஷ்ய ரஷக பாவம் இ றே உள்ளது -பாத்ய பாதக சம்பந்தம் போய்த்தே-

12-ஸ்தைர்யம்- ந த்யஜேயம் கதஞ்சன -உறுதி வாய்ந்த ஆஸ்ரிதர்களை விடாத திரு உள்ளக் கருத்து
பரத்யூஹ சதைரபி -நூற்றுக் கணக்கான இடையூறுகள் வந்தாலும் —
அந்தரங்கர்கள் மூலம் வந்தாலும் -செல்வா விபீடணற்கு வேறாய நல்லானை -பெரிய திருமொழி -5-8-5-
ஸ்திர-திருநாமம் -அம்ருத்யு -சர்வத்ருக் சிம்ஹ -தொடங்கி-ஸூ ராரிஹா -வரை ஸ்ரீ நரசிம்ஹ பரமான திரு நாமங்கள் -அதில் ஸ்திர
தத் சந்தானே தத் அபசார துர்விசால் யத்வாத் ஸ்திர -நிலை பேரான் என் நெஞ்சத்து -திருவாய் மொழி – 10-6-6-
திருவாட்டாறு எம்பெருமான் காட்டி அருளிய கல்யாண குணம்
மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன –

இப்படி 12 கல்யாண குணங்கள் ஆஸ்ரித ரஷணத்துக்கு பயன்படும் கல்யாண குணங்கள் -இஷ்ட பிராப்திக்கு உறுபபானவை-
மேலே அநிஷ்ட நிவ்ருத்திக்கு –தைர்யம் -சாரயம் பராக்கிரமம் -எதிரிகள் தன்னை நோக்கி வந்தாலும் பயம் அற்று இருக்கை –

19-தைர்யம்–ஸ்தைர்யத்துக்கு அடியான நெஞ்சின் திண்மை –
என்று கொண்டு இத்தையும் முன்பு அருளிய 12 குணங்களுடன் சேர்த்தி இஷ்ட பிராப்தி –
ஆஸ்ரித ரஷணம் பரமான குணம் என்பர் பெரியவாச்சான் பிள்ளை –
கபோல ஜானக்யா கரிகல பதந்தத்யுதி முஷி -ஸ்மரஸ்மேரம் கண்டோடுமரபுகலம் வக்த்ரகமலம்
முஹூ பஸ்யன் ஸ்ருண்வன் ரஜநிசர சேநாகலகலம்-ஜடா சூடக்ரந்திம் த்ருடயதி -ரசயதி =ரகூணாம் பரிப்ருட -ஸ்ரீ ஹனுமத் நாடகம்
கர தூஷணர்களை வென்று கலங்காமல் சடையை தூக்கிக் கட்டிக் கொண்டு இருக்க ஸ்ரீ சீதா பிராட்டியின் கபோலமே கண்ணாடி யாகக் கொண்டான் –
தைர்யம் விளக்க இந்த ஸ்லோகம் காட்டி அருளுவார் -ஸ்த்ரையத்துக்கு அடியான நெஞ்சின் திண்மையே தைர்யம்
அப்யஹம் ஜீவிதம் ஜக்யாம் -என்று பெருமாள் பிரதிஜ்ஞ்ஞையை விட மாட்டேன் என்று அருளினார்
தனது பிரதிஜ்ஞ்ஞையை குலைத்தாகிலும் ஆஸ்ரிதர் பிரதிஜ்ஞ்ஞையை குலையாமல் ஸ்ரீ கிருஷ்ணன் ஆயுதம் எடுத்து -இதுவும் தைர்யம்
இக்கரையிலே விபீஷண பட்டாபிஷேகம் செய்து அருளியதும் தைர்யம்

20-சௌர்யம்-ஸ்வ க்ருஹே இவ பரபல பிரவேச -சாமர்த்தியம்

21-பராக்கிரமம் -அப்படி நுழைந்து பகைவர்களை அழிக்கும் சாமர்த்தியம் -ப்ரஹர்த்தா ச சின்னம் பின்னம்
பத்ம நாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன் -திருவாய் மொழி -2-7-11-வ்யாக்யானத்தில் சௌர்யம் -வீர்யம் பராக்கிரமம் -மூன்றையுமே
பூர்வ ஷண ஸ்ம்ருதி ரஹிதம் சத்ரு சேநாயாம்அத்யாசன்னாயாம் அபி அபீருத்வம் சௌர்யம் –
சத்ரு சேநாயாம் ஸ்வ சேநாயாம் இவ பிரவேஷ்டேருத்வம் –வீர்யம்
ஸ்வம் அஷதத்வேன பர சம்ஹர்த்ருத்வம் -பராக்கிரமம்
சௌர்யம் தேஜோ த்ருதி -ஸ்ரீ கீதை -யுத்தோ நிர்பய பிரவேச சாமர்த்தியம் –
மகா மதிகள் அச்சம் கெட்டு அமரும் சௌர்யாதிகள் சிற்றாற்றிலே கொழிக்கும்
சம்ச்ப்ருசன் ஆசனம் சௌரே விதுராஸ் ச மஹா மதி –
வார்கடா வருவி யானை -பாசுரம் -காட்டி அருளி மகா மதிகள் அச்சம் கெட்டார்கள்
வீர்யம் -யாவற்றையும் தாங்கியும் -நியமித்தும் நிற்கும் போதும் புருவத்தில் கூட வியர்வை தோன்றாதபடி
இருத்தலாகிற அநாயாசம் வீர்யம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை

22-சத்ய காமத்வம் -23-சத்ய சங்கல்பம்
இது முதல் பெற்று அனுபவிக்கக் கூடிய குணங்கள் -நித்தியமான மாறுபடாத ஸ்ரீ வைகுண்டத்தில் நித்ய கைங்கர
காமத்தையே அளிப்பவன் அவன் என்று இத்தையும்
லீலா விபூதியை அளிக்கும் அவனது சங்கல்பத்தையே சத்ய சங்கல்பம்-எனபது கூறும்
சத்ய காமத்வ -நித்ய விபூதியை பெற்று இருக்கும் குணம் –
அவனுடைய காமம் சங்கல்பம் இரண்டுமே நித்தியமே –ஆஸ்ரயித்தவர்களை ரஷிக்க வேண்டும் என்ற அவனது ஆசையும்
அதற்காக சங்கல்பித்து தேவ மனுஷ்யாதி என்நின்ற யோநிகளிலும் திருவவதரித்தது அவனது சங்கல்பம் அடியாகவே
எண் குணத்தோன் -அபஹத பாப்மாதி -நித்தியமான போக்யங்களை யுடையவனாயும்  நினைத்தத்தை முடிக்க வல்லவனாயும்-என்பதே வியாக்யானம்

24-க்ருதித்வம் -ஆஸ்ரிதர் அபேஷிதம் பெற்றதால் அந்த லாபம் தன்னதாய் இருக்கை -தான் புருஷார்த்தம் பெற்றதாகவே கொள்பவன்
அபிஷிச்ய ச லங்கா யாம் ராஷ சேந்தரம் விபீஷணம்-க்ருதக்ருத்யஸ் ததா ராம விஜ்வர ப்ரமுமோத ஹ –
ததா ராம -இப்பொழுது தான் ராமன் அழகன் ஆனான் -ததா விஜ்வர -கவலை அற்றவனாக ஆனான் ததா பிரமுமோத -மகிழ்ந்தான் –ததா க்ருதக்ருத்வ-எல்லாம் செய்தவனாக ஆனான் –
தன்னை ஆஸ்ரயித்தவர்கள் செய்ய வேண்டியவற்றை தானே செய்ய வேண்டும் என்று இருப்பவன் –
முன்பு சொன்னது ஆஸ்ரிதர் கார்யங்களை நிறைவேற்றி வைப்பதில் நோக்கு
இவர்கள் கர்தவ்யங்களை அடையத் தானே ஏறிட்டுக் கொண்டு இருக்கை-க்ருதம் அஸ்ய -அஸ்தீதி-க்ருதீ-தஸ்ய பாவ க்ருதித்வம் -என்று விக்ரஹம்
ஸ்ரீ வராஹ சரம ஸ்லோஹம்-அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதாம் –
எம்பெருமான் அருளிய உபகார பரம்பரைகள் பல வுண்டே –
ஒத்தாரை மிக்காரை இலையாய மா மாயா -ஒத்தாய் எப்பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற அத்தாயாய் தந்தையாய்
அறியாதன அறிவித்து அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே -திருவாய் மொழி -2-3-2-
ந மே பார்த்தாஸ்தி கர்த்தவ்யம் த்ரிஷூ லோகேஷூ கிஞ்சன
நானவாப்தம் -அவாப்தவ்யம் வர்த்த ஏவ ச கர்மணி -ஸ்ரீ கீதை -3-22-விஹித கர்மாக்கள் இல்லாதவன் -இருந்தும்
ஆசார்யம் குறையாத வாசுதேவ புத்ரனாக இருப்பதே – க்ருதித்வம்

25-க்ருதஜ்ஞதா-க்ருதம் ஏவ ஜாநாதி -செய்ததை மட்டும் அறிபவன் -செய்யப் போவதை அறிய மாட்டான் -செய்த நன்றியை அறிபவன் என்றுமாம்
ஆஸ்ரயித்தவர்கள் ஆஸ்ரயித்த பின்பும் செய்யும் தோஷங்களை அறியாதவன் என்றுமாம்
ஆஸ்ரிதர்கள் செய்த குற்றத்தையும் தான் செய்த நன்மையையும் நினையாதவன் –
சரணம் என்று சொல்லிய நன்மை ஒன்றையே கொண்டு -கோவிந்தா -என்றவளுக்கு எல்லாம் செய்து அருளினாலும்
கடனாளி போலே சென்றவன்
தம் து மே ப்ரதாரம் த்ரஷ்டும் பரதம் தவரேத மன –
மாம் நிவர்த்தயிதும் யோ அசௌ சித்ர கூடம் உபாகத
சிரசா யாசதஸ் தஸ்ய வசனம் ந க்ருதம் மயா-ஆஸ்ரித விஷயத்தில் தான் செய்த அபகாரத்தையே நினைத்து இருக்கை –
த்வதங்க்ரிம் உத்திச்ய கதாபி கே நசித்-யதா ததா வாபி சக்ருத் க்ருதோஸ் அஞ்சலி –
ததைவ முஷ்ணாத்யஸூப அந்ய சேஷாத-ஸூபாநி புஷ்ணாதி ந ஜாது ஹீயதே -அஞ்சலி ஒன்றையே கொண்டு
ரஷித்து-அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் -செய்து அருளுபவன் -என்பதையே காட்டும் க்ருதஜ்ஞ்தை -என்கிற மஹா குணம்

————————————

இனி எம்பெருமானார் விளிச் சொற்கள் மூலம் அருளும் குணங்கள் –

1-அர்த்தி கல்பகன் –யாசிப்பர்வர்களுக்கு கல்பகம் போன்றவன் -என்று மட்டும் அல்லன் -தானே அர்த்தியாய் -நீங்கள் வேண்டியவற்றை எல்லாம் தருவேன் –
தனது தலையாலே இரந்து கொடுக்கும் அவனுக்கு இரந்தாருக்கு கொடாது ஒழிக்கப் போகுமோ
என்னை யாக்கி எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -நாரும் நரம்புமாய் இருக்கை அன்றிக்கே –
அபார சௌந்தர்ய மஹோததே -கரையற்ற அழகுக் கடல் அன்றோ நீ -பரம போக்யன்
பற்ப நாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற் பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே–2-7-11-
என்னை ஆக்கி -அர்த்திகளை யாசிப்பவர்களை உண்டாக்கி
என்னைக் கொண்டு -அங்கீ கரித்து
எனக்கே -பொதுவாக இல்லாமல் –
தன்னைத் தந்த கற்பகம் -வேண்டிய பலன்களையும் அருளி தன்னையும் கொடுத்தருளி
என் அமுதம் -போக்யமாயும்
தனது அரண்மனைக்கு வந்த யாசகர்களை நெருங்கி கொண்டாடினாரே பெருமாள்
யஸ்ய அர்த்தி நா கல்பகா -தன்னிடம் யாசகம் பெற்றார்களும் கற்பகம் போலே –
யாசகம் பெற்று செல்பவர்களை உதாராஸ் சர்வ எவைதே
மேலும் உயர்ந்த புருஷார்த்தம் பெற வேண்டிய ஆசையை சாஸ்திர முகேன தூண்டி அருளுகிறான்
ஔதார்யம் முதலில் பொதுவாக சொல்லி இங்கே விவரித்து சொல்வதால் புநருக்தி தோஷம் இல்லை

2-ஆபத் சகன் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் -ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் -த்ரௌபதி -காகாஸூரன் ஆபத்து வந்தவாறே தோழனாய் இருக்கை
மாதா பிதாக்களும் பந்துக்களும் தள்ளிக் கதவடைக்க ப்ரணத இதி தயாளு -தமேவ சரணம் கத தமேவ சரணம் கத –
ஆபதி சகிவத் ரஷக-விக்ரஹம்
கச்சா அநு ஜாநாமி-இன்று போய் நாளை வா என்றாரே பெருமாளும்

—————————————————————————————————————————————–

கோபம் குரோதம் -என்ற பெரும் குணம் –
ததோ ராமோ மஹா தேஜா ராவணேந க்ருதவ்ரணம்
த்ருஷ்ட்வா ப்லவகசார்தூலம் கோபச்ய வசம் ஏயிவான்-
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான் –
க்ரோதம் ஆஹாரயத் தீவரம் வதார்த்தம் சர்வ ரஷசாம்
துஷ்ப்ரேஷஸ் சோ அபவத் கருத்த யுகாந்தாக்னி ரிவஜ்வலன்
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைக்கு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்ப
கொடியவை விலங்கின் இன்னுயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு என்று அறிந்து
உன் அடியனேனும் வந்து உன் அடியினை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -பெரிய திருமொழி -5-8-3-
ஆஸ்ரயிப்பார்க்கு உறுப்பான குணங்கள் இ றே சௌசீல்யாதி குணங்கள் -விரோதி நிரசனத்துக்கு பரிகாரம் இறே சீற்றம்

வயிறு அழல வாளுருவி வந்தானை யஞ்ச எயிறில வாய் மடித்தது என் நீ பொறி யுகிரால் பூவடியை
ஈடழித்த பொன்னாழிக் கையா நின் சேவடி மேலீடழியச் செற்று -முதல் திரு -93-
முந்திய பாசுரத்தில் ஆஸ்ரிதர் வாத்சல்யம் அருளி அடுத்து இத்தை அருளிச் செய்கிறார் –
சரணா கதர்களுக்கு தஞ்சமான -ரஷகமான தனமாவது ஆஸ்ரித அர்த்தமாக ஹிரண்யனனைப் பண்ணப் பற்ற சீற்றம்
இவனைக் கொண்டு வேறு பிரயோஜனம் பெறாதவர்களுக்கு இவன் நின்ற நிலையே உத்தேச்யம் –
கொண்ட சீற்றம் -தனம் நிதி உண்டு என்னுமா போலே
எதேனுமாக இவன் செய்கை நைவிக்கையாலும் –சீரிய சிங்கமும் -அறிவுற்று –என்பதும் –தீ விழித்து என்பதும்
இவையா இவையா என்று போக்கியம்
அது இது உது என்னலாவன உன் செய்கை நைவிக்கும் என்பவர்கள்
இவையா பிலவாய் திறந்து எரிகான்ற -இவையா எரி வட்டக் கண்கள் –இவையா எரி பொங்கிக் காட்டும்
இமையோர் பெருமான் அரி பொங்கிக் காட்டும் அழகு –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய சிங்கர்திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்வாமி ராமானுஜர் அருளிச் செயலில் அமிருத சாகரத்தில் ஆழ்ந்தமை-ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள்-

November 22, 2014

திருவாய்மொழி -சாவித்திர வித்யை-இந்த்ரன் பரத்வாஜருக்கு உபதேசித்து சகல வித்யா சர்வமும் இது –யத் கோசஹச்ரம் அபஹந்தி தமாம்சி பும்ஸாம் நாராயணோ வசதி யத்ர சங்க சக்ர-யந்மண்டலம் ஸ்ருதிகதம் பிரணமந்தி விப்ராஸ் தஸ்மை நமோ-வகுல பூஷண பாஸ்கராயா  –நாத முனிகள் நம் ஆழ்வாரை சவிதாவாகவே அருளினார்

ஆதித்ய ராம திவாகர அச்யுத பாநுக்களுக்கு
போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக்கடல் வற்றி
விகசியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுல பூஷண பாஸ்கர உதயத்திலே -நாயனார்
தெளியாத மறை நிலங்கள் தெளியப் பெற்றோம் -தேசிகன்
சவிதா வெளியிட்டு அருளியது சாவித்ரம் -நாலாயிரமும்
நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே-

சாந்தோக்யம் -சஹச்ர பரமா தேவீ சதமூலா சதாங்குர சர்வம் ஹரது மே பாபம் தூர்வா துஸ் ஸ்வப்ன நாசிநீ
தூர்வா தேவீ -பசும் தமிழ்
வடமொழி வேதம் சுஷ்கம்
சதமூல -நூறு பாசுரங்கள் கொண்ட திரு விருத்தம் ஆயிரமாக விரிந்த திருவாய்மொழி சஹஸ்ரபரமா
துஸ் ஸ்வப்ன நாசிநீ -ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தன –
சம்சாரம் ஆர்ணவம் ஒழியும்
இப்பத்தினால் சன்மம் முடிவு எய்து நாசம் கண்டீர் எம் கானலே
மே சர்வம் பாபம் ஹரது -என்கிறது ஸ்ருதியும் இதையே

—————————————————————————————————————————————–

மன்மநாபவ மத் பக்த
மன்மநாபவ-
மயி
1–சர்வேஸ்வர –நிகில ஹேய ப்ரத்யநீக -கல்யாணை கதான
2–சர்வஞ்ஞே –
3–சத்யசங்கல்பே-
4–நிகில ஜகத் ஏக காரணே-
5–பரஸ்மின்-
6–ப்ரஹ்மணி –
7–புருஷோத்தமே-
8–புண்டரீக தலாமலாய தேஷணே-
9–ஸ்வச்சநீல ஜீமூத -சங்காசே யுகபதுதிததி நகர சஹஸ்ர சத்ருச தேஜஸி –
10–லாவண்யாம்ருத –
11–மஹோ ததௌ-
12–உதாரபீவர-
13–சதுர் பாஹூ-
14–அத்யுஜ்வல- பீதாம்பரே-
15–அமலக்ரீட – மகர குண்டல ஹார கேயூர கடக பூஷிதே-
16–அபார காருண்ய சௌசீல்ய சௌந்தர்ய மாதுர்ய காம்பீர ஔதார்ய வாத்சல்ய ஜலதௌ-
17–அநலோசித விசேஷ அசேஷ லோக சரண்யே-
18–சர்வ ஸ்வாமிநி-
தைலதாராவத் அவிச்சேதன நிவிஷ்ட மநா பவ –அதி கம்பீரமான ஸ்ரீ ஸூ க்திகள்-

இதில் –18 -விசேஷணங்கள்
பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்
கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலி மிக்க பாடலைப் யுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன்-

———————————————————————————

அனாவ்ருத்திச் சப்தாத் அனாவ்ருத்திச் சப்தாத் –
யதா–நிகில ஹேய ப்ரத்ய நீக –கல்யாணை கதான–
ஜகஜ் ஜன்மாதிகாரணம் -சமஸ்த வஸ்து விலஷணம் — சர்வஜ்ஞ– சத்யசங்கல்ப –ஆஸ்ரித வாத்சல்யை கஜலதி–
நிரஸ்த சமாப்யதிக –சம்பாவன பரம காருணிக –பர ப்ரஹ்ம அபிதான –பரம புருஷ

——————————————————————————-

புரா ஸூத்ரைர் வியாச ஸ்ருதிசத சிரோர்த்தம் க்ரதிதவான்
விவவ்ரே தத் ஸ்ராவ்யம் வகுளதர தாமேத்ய ஸ புன
உபாவேதௌ க்ரந்வௌ கடயிதுமலம் யுக்தி பிரசௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்ம முகுர-இத்தை
ஸ்ரீ எம்பார் அல்லது ஸ்ரீ முதலி ஆண்டான் அருளிச் செய்வதாக சொல்வர்

வேத வியாசர் -சாரீரிக மீமாம்சை ப்ரஹ்ம ஸூத்ரம் அருளி –
அவரே நம் ஆழ்வார் மூலம் திருவாய்மொழி அருளி அத்தை விவரித்து அருளி
அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் சமன்வயப்படுத்தி அருளினார்-

பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் –
கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலி மிக்க பாடலைப் யுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன்-

———————————————————-

சாது வைஷ்ணவ அக்ரேசரா-
1-யுக்த லஷண தர்ம சீல0மத் சமாஸ்ரயணே ப்ரவ்ருத்தா –
2-மன் நாம கர்ம ஸ்வரூபாணாம் வாங்மனச அகோசரதயா-
3-மத் தர்சநேன விநா ஸ்வாத்ம தாரண போஷண அதிகம் அலபமாநா –
4-ஷணம் மாத்ர காலம் கல்ப சஹஸ்ரம் மன்வாநா –
5-ப்ரசிதல சர்வகாத்ர

சாது வைஷ்ணவ அக்ரேசரா-
1-யுக்த லஷண தர்ம சீல0மத் சமாஸ்ரயணே ப்ரவ்ருத்தா –
துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே

2-மன் நாம கர்ம ஸ்வரூபாணாம் வாங்மனச அகோசரதயா-
என் சொல்லிச் சொல்லுகேனோ
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் எனும் ஈனச் சொல்லே

3-மத் தர்சநேன விநா ஸ்வாத்ம தாரண போஷண அதிகம் அல்பமாநா –
தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர்
காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -என்றும்
காண வாராய் என்று கண்ணும் வாயும் துவர்ந்து

4-ஷணம் மாத்ர காலம் கல்ப சஹஸ்ரம் மன்வாநா –
ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ -என்றும்
ஊழியில் பெரிதால் நாழிகை என்னும் -என்றும்
ஓயும் பொழுது இன்றி ஊழியாய் நீண்டதால் -என்றும்

5-ப்ரசிதல சர்வகாத்ர –
கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் –

—————————————–

அனந்த குணசாகரம்
அபரிமித உதார குணசாகாரம்
ஸ்ரீ பாஷ்ய காரர் ஸ்ரீ ஸூக்திகளில் பார்க்கிறோம்-
இரண்டாம் அத்யாயம் தொடக்கத்தில்
அபரிமித குணசாகரம் பரம் ப்ரஹ்ம வேதாந்த வேத்ய மித்யுக்திம்
குணங்களுக்கு கடல் போன்று இருப்பவன் இல்லை
குணங்களைக் கடலாக சொல்லி அக்கடலை எம்பெருமான் உடையவன்
சாகர சப்தம் நித்ய பும்லிங்கம் -குணா சகரோ ப்ரஹ்மம்
குணா நாம் சாகரம்
மிகும் திருமால் சீர்க்கடலை யுள் பொதிந்த சிந்தனையேன் -பெரிய திருவந்தாதி -69-
இதில் குணங்களை கடலாக அருளிச் செய்து இருக்கிறார்
பூண்ட நாள் சீர்க்கடலை உட்கொண்டு -நாயனார்-
அகதா பகவத் பக்தி சிந்தவே -பக்திம் வா சிந்துத்வேன ரூபயித்வா பஹூவ்ரீஹி
இப்படி பஹூவ்ரீஹி யாக கொண்டதே -காதல் கடல் புரைய விளைவித்த – பக்தியைக் கடலாக அருளியது போலே

——————————————————-

கப்யாசம்
கம்பீர -அம்பஸ் சமுத்பூத ஸூ ம்ருஷ்ட நாள–ரவிகர விகசித -புண்டரீக தலா மலாய தேஷண
ஆழ்ந்த தண்ணீரில் வாழ்வதும்
நாளம் என்ற தண்டோடு கூடியிருப்பதும்
இரவியின் கதிர்களால் மலரப் பெற்றதுமான புண்டரீகத்தின் இதழ் போலே நீண்ட திருக்கண்களை உடையவன்
அம்பஸ் சமுத்பூத -நீரை விட்டு பிரியாமல்
தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரித்தால் அத்தை உலர்த்துமா போலே
நீரார் கமலம் போல் செங்கண்மால் என்று ஒருவன் -சிறிய திருமடல்
அழல் அலர் தாமரைக் கண்ணன் -திருவிருத்தம்
தண் பெரும் நீர்த் தடம் தாமரை அலர்ந்தால் ஒக்கும் கண் பெரும் கண்ணன் -திருவாய் மொழி

ஸூ ம்ருஷ்ட நாள புண்டரீக –
எம்பிரான் தடம் கண்கள் -மென்கால் கமலத் தடம் போல் பொலிந்தன -திருவிருத்தம்
மென்கால் -மெல்லிய நாளத்திலே இருக்கின்ற –

ரவிகர விகசித புண்டரீக –
(அஞ்சுடர வெய்யோன் } செஞ்சுடை தாமரைக் கண் செல்வன் -திருவாய்மொழி -5-4-9-
செந்தண் கமலக் கண்ணன் ——சிவந்த வாயோர் கரு நாயிறு அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே -திருவாய்மொழி
செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோற்கு அல்லால் அலராவால் -பெருமாள் திருமொழி—–

கப்யாசம் புண்டரீகமேவம் அஷிணி-மூலம்
இதில் தள-அமல -ஆயத
தாமரைக் கண்ணன்
தாமரைத் தடம் கண்ணன்
கமலத் தடம் கண்ணன்
கமலத் தடம் பெரும் கண்ணன்
தடம் -விசாலம் -தளம் -இரண்டுமே உண்டே
நீலத் தடவரை மேல் புண்டரீக நெடும் தடங்கள் போலே –எம்பிரான் கண்கள் கோலங்களே -திரு விருத்தம் -தடம் -தடாகம் அர்த்தத்தில்
தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே –
கமலக் கண்ணன் –அமலங்களாக   விளிக்கும் –
கரியவாகி புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரிய வாய கண்கள் –
ராம கமல பத்ராஷ
அருளிச் செயல் அனுபவத்துக்கு பின்பு வெறும் புண்டரீகம் ஏவம் அஷிணி சொல்லி நிற்பரோ எம்பெருமானார்
ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவாப்ராமா விலாசாய பராங்குச பாத பக்தர் அன்றோ

—————————————————————————

ஸ்வ ஆதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி பேதம்
நாம் அவன் இவன் உவன் -1-1-4-
அவரவர் தமதமது -1-1-5-
நின்றனர் இருந்தனர் -1-1-6-
நஹி பாலன சாமர்த்தியம் ருதே சர்வேச்வரம் ஹரிம் –
ந சம்பதாம் சமாஹாரே விபதாம் விநிவர்த்தனே சமர்த்தோ த்ருச்யதே கச்சித் தம் விநா புருஷோத்தமம் -என்றும்
உள்ள பிரமாணங்களைக் கொண்டே அருளிச் செய்கிறார் கத்யத்தில்-

—————————————————————————————————————————————–

கிரீட மகுட சூடாதவம்ச
திரு அபிஷேகம் கொண்டை தொப்பாரம்
பார் அளந்த பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த தோரரசே
சௌலப்யம் -பரத்வம் -பிரணயித்வம்-மூன்றையும் காட்டி அருள
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரஷை
ஸ்தேம-சாமான்ய புபுஷூக்கள் ரஷணம் சொல்லி
தனியாக முமுஷூக்கள் ரஷணம் சொல்லி ஸ்ருளியது போலே
உண்டியே உடையே உகந்தொடும் சம்சாரிகள் பக்கலிலும் சௌலப்யம்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று கொண்ட ஆழ்வார் பக்கல் விசேஷ சௌலப்யம் -பிரணயித்வம்
ஆக மூன்று திருக் கல்யாண குணசாம்ராஜ்யத்துக்கு மூன்று காட்டி அருளுகிறார்

ஒளிவரும் முழுநலம் முதலில கேடில—வீடாம் தெளிதரு நிலைமையது ஒழிவிலன் –
மோஷப்ரதத்வம் தனியாக அருளி
இதனால் தான் தனியாக விந்த விவித பூத வ்ராத ரஷைகதீஷை –

லோகவத்து லீலா கைவல்யம் -சிருஷ்டி போல்வன ஒழிய திரு வவதாரங்களை சொல்ல வில்லை
தொழும் காதல் களிறு அளிப்பான் -சங்கல்பத்தால் செய்ய முடியாதே
விநத விவித பூத வ்ரத ரஷைக தீஷ
விநத-வணங்கிய
விவித -பலவகைப்பட்ட
பூத வ்ரத -பிராணி சமூகங்கள்
ரஷா ஏக தீஷை -ரஷிப்பதையே முக்கியமான விரதமாகக் கொண்டவன்
விநத பிராணிகளின் சம்பந்தம் பெற்றார்களையும் ரஷிப்பவன்
என்பதால் வ்ரத சப்த பிரயோகம்
பஸூர் மனுஷ்ய பஷீவா
பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே -6-10-11-
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும் விடியா வென்னகரத்து என்றும் சேர்த்தல் மாறினரே -2-6-7-
ஸ்ரீநிவாசே -திருவில்லா தேவர்
பக்தி ரூபா ஷேமுஷி பவது –-மம பக்திர் பவது என்றோ மம பக்திரஸ்து-என்றோ சொல்லாமல் -மதிநலம் அருளினான் என்பதால்
புத்திர் மனீஷா தீஷணா தீ ப்ராஜ்ஞா சேமுஷீ மதி -அமரகோசம்
மதியும் சேமுஷீயும் பர்யாயம்
பக்தியும் நலமும் பர்யாயம்

—————————————————————————————————————————————–

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே -ஆழ்வார் பர்யந்தம் –
எம்பெருமான் உடைய லீலா ரசம் அனுபவிப்பவர் ஆழ்வார் என்கிறார்
என்னுடைய பந்தும் கழலும் தந்து போக்கு நம்பி
விளையாடப் போதின் என்னப் போந்தோமை
அன்றிக்கே
அகிலம் ஜன்மம் ஸ்தேம பங்காதி லீலே-யஸ்ய –எல்லாம் கண்ணன் என்று இருக்கும் ஆழ்வார்
விநத விவத பூத வ்ராத ரஷைக தீஷை -ரஷகத்வம் எம்பெருமானுக்கு சொல்லப் பட்டாலும்
அனதிக்ரமணீயம் ஹி சரண க்ரஹணம் என்கிற நியாயத்தாலும்
மந்திர ரத்னா பிரக்ரீயையாலும்
திருவடிகளுக்கு ரஷகத்வம் -சடகோபர் இடம் அன்வயிக்குமே
பாதுகா சஹச்ரம் -42- ஜகதாம் அபிரஷணே த்ரயாணாமதிகாரம் மணி பாதுகே வஹந்த்யோ -அனுசந்தேயம்
சுருதி சிரசி விதீப்தே -உபநிஷத்தில் விசேஷண தீப்தர் ஆழ்வார்
தத் விப்ராசோ விபன்யவோ ஜாக்ர்வாம்சஸ் சமிந்ததே -என்றும்
ந சூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதச் ஸ்ம்ருதா -என்றும்
தேவில் சிறந்த திருமாலுக்குத் தக்க தெய்வக் கவிஞ்சன்
பாவில் சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே
ஜாக்ர்வாம்ச -கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே
அன்றிக்கே
சுருதி -திருவாய்மொழி
அதில் தீப்தர் ஆழ்வார்
பதிகம் தோறும் குருகூர்ச் சடகோபன் சொல் என்பதால் விளங்குமவர்
பரஸ்மின் ப்ரஹ்மணீ-மிகப் பெரியவர் -புவியும் இரு விசும்பும் நின்னகத்தே –-யான் பெரியன் நீ பெரியை யார் அறிவார் –
ப்ரஹ்மணீ எம்பெருமான்-
பரஸ்மின் ப்ரஹ்மணீ ஆழ்வார்
ஸ்ரீ நிவாசே -கைங்கர்ய ஸ்ரீ நிறைந்த ஆழ்வார் இடமே அன்வயிக்கும்

அனாவ்ருத்திச் சப்தாத் அனாவ்ருத்திச் சப்தாத்
நச பரமபுருஷ சத்யசங்கல்ப அத்யர்த்தப்ரியம் ஜஞாநினம் லப்த்வா கதாசிதாவர்த்தயிஷ்யதி
சேதனலாபம் எம்பெருமானுக்கு பரமபுருஷார்தம் அன்றோ
வாரிக் கொண்டு என்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்து தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட்கரை யப்பான் கடியனே -9-6-10-

பஹூ நாம் ஜன்ம நாமந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யே
வாசூதேவஸ் சர்வமிதி ச மகாத்மா ஸூ துர்லப –7-19-
ஆழ்வாரை நோக்கியே கீதாச்சார்யன் அருளிச் செய்தது
ஜ்ஞானவான் -மத் சேஷைதைக ரச ஆத்ம யாதாம்ய ஜ்ஞானவான்
ஜகத் சர்வம் வாசூதேவ என்பதாக சங்கரர் கொண்டார்
மமசர்வம் வாசூதேவ -என்பதாக ஸ்வாமி கொண்டார் -திருவாய்மொழிக்கு சேர்ந்து -ஜ்ஞானி -பகவத் சேஷைதைக ரச ஆத்மஸ்வரூப வித் ஜ்ஞானி -அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -அர்த்தம்-

—————————————————————————————————————————————–

சரணாகதி கத்யத்தில் -அபார காருண்ய சௌசீல்ய வாத்சல்ய ஔதார்ய ஐஸ்வர்ய சௌந்தர்ய மகோததே-அருளிச் செய்த பின்பும்
ஆஸ்ரித வாத்சல்ய ஜலதே -தனியாக சம்போதனம் அருளிச் செய்வதில் சூஷ்ம அர்த்தம் –
நிகரில் புகழாய் என்று நிகரற்ற வாத்சல்யத்தை ஆழ்வார் கொண்டாடினது போலே
—————————————————————————————–
துஷ்யந்திச ராமந்திச -போதாத பரஸ்பரம்
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் -தரித்து இருந்தேனாகவே
ஒரே அதிகாரிக்கும் இரண்டும் வேண்டுமே தரிக்க
தெரிகை –பிரவசனம் பண்ணுகையும் கேட்டும் வேண்டுமே
மத்கதபிராணா=மயா விநா ஆத்மதாரண மலபமாநா -என்று தரித்து இருந்தேனாகவே அருளிச் செயலில் ஆழ்ந்து ஸ்வாமி அருளிச் செய்கிறார்
—————————————————————————————–
தேஷாம் சத்த யுக்தாநாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம் ததாமி புத்தியோகம் தம் –கீதை -10-10-
சங்கரர் ப்ரீதிபூர்வகம் பஜதாம் என்று அன்வயிக்க
ப்ரீதிபூர்வகம் ததாமி என்று அன்வயித்து
என்னை யாளும் பிரானார் வெறிதே அருள் செய்வர் உகந்து-8-7-8-
————————————————————————————
நித்ய கிரந்தத்திலும்-சுருதி ஸூ கை ஸ்தோத்ரை ரபிஷ்டூய
கேட்டார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே –
சுருதி ஸூ கை ஸூ க்தை ரபிஷ்டீய-என்றும் பாட பேதம்
செவிக்கினிய என்பதையே ஸூ கை சப்தத்தால் ஸ்வாமி வெளியிடுகிறார்
—————————————————————————————————————————————–

யத்பதாம் போருஹ த்யாநா வித்வஸ்தா சேஷ கல்மஷ
வஸ்துதாம் உபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் –
ஆளவந்தார் உடைய இரண்டு திருவடிகளை மட்டும் உத்தேசிக்கப் படுகின்றன அல்ல
யதோதாம் போருஹ –ஆறு எழுத்துக்களுக்கு வர்ணக்ரமம் சொன்னால் 14 எழுத்துக்கள் தேறும்
யகார -அகார -தகார -பகார -அகார – ககார -ஆகார -மகார-மாகார ஓகார -ரெப -உகார -ஹகார -அகார
நம் ஆழ்வார் -ஆளவந்தார் -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்கள் திருவடிகளை
யஸ்ய பதாம் போரு ஹி -சம்பந்த சாமானே ஷஷ்டி -மாதா பிதா -வகுளாபிராமம் ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா
பத -ஆளவந்தார் திருவடிகளை சொல்லி
அம்போருஹ-தாமரைக்கு வாசகமான -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்களையும்
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே போலே
பராங்குச தாசர் -பெரிய நம்பி
——————————————————————————————–

உடன் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன் -சரீர ஆத்மா பாவம் இத்தைக் கொண்டே பிரதானமாக விசிஷ்டாத்வைதம்
நிதி போன்ற பாசுரம்
1-1-7- ஆறாயிரப்படி இதற்கு விரிவான வியாக்யானம்
——————————————————————————-
அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா
ப்ரஹ்ம சப்தேன ஸ்வ பாவதோ நிரஸ்த நிகில தோஷ
அநவதிக அதிசய அசங்க்யேய புருஷோத்தம அபிபீதயதே
அநவதிக அதிசய -உயர்வற
அசங்க்யேய -உயர்
கல்யாண குண-நலம் உடையவன்
புருஷோத்தமன் -யவனவன்—
—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வைகுண்ட கத்யம் -சூரணை -4-5-6—ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

January 26, 2014

சூரணை-4-அவதாரிகை –

இனி மேல் இப்படி பிரார்தன அநு குணமாக அங்கீ க்ருதனாய்
கைங்கர்யம் பண்ணிக் கொண்டு இருப்பான்
என்கிறது –ததோ பாகவதா -இத்யாதியாலே

ததோ பகவதோ ஸ்வயமேவ ஆத்ம சஞ்ஜீவ நேன
(அமர்யாத சீலவதா அதி ப்ரேமான் வி நேன )
அவலோக நேன அவலோக்ய
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த உசித
அத்யந்த சேஷ பாவாயா ச்வீக்ருத
அநு ஜ்ஞாதச்ச அத்யந்த சாத்வச விநாயாவநன
கிங்குர் வாண
க்ருதாஜ்ஞசலி புட பகவந்தம் உபாசீத

தத-
ஆத்ம சமர்ப்பணம் பண்ணின அநந்தரம்
பகவதோ –
புருஷோத்தமனாலே
ஸ்வயமேவ -இனி இவன் அபேஷித்த படி தானே
ஆத்ம சஞ்ஜீவ நேன அவலோக நேன-
ஆத்ம சமுஜ்ஜீவன ஹேதுவான பார்வையாலே
அவலோக்ய –
கடாஷித்து
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த உசித அத்யந்த சேஷ பாவாயா-
எல்லா தேசத்திலும் எல்லா காலத்திலும்
எல்லா அவஸ்தை களிலும்
உசிதமான முடிவு இல்லாத சேஷ பாவத்தின் பொருட்டு
ச்வீக்ருத அநு ஜ்ஞாதச்ச –
அங்கீ கரிக்கப் பட்டவனாயும் அனுமதி பண்ணப் பட்டவனாயும் கொண்டு
ஸ்வரூப அநு ரூபமான அஞ்சலியைப் பண்ணிக் கொண்டு
அத்யந்த சாத்வச விநாயாவநன கிங்குர்வாண க்ருதாஜ்ஞசலி புட பகவந்தம் உபாசீத –
சோஸ் நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மனா விபச்சிதா -என்கிறபடியே
ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய ஜ்ஞான சக்தியாதி கல்யாண குணங்களை அனுசந்தித்து –
ஏதத் சாம காயன்னாச்தே-என்றும்
அடியாரோடு இருந்தமை -என்றும் சொல்லுகிறபடியே சேவித்து இருப்பான் என்கிறார் –

————————————————————————————–

சூரணை -5- அவதாரிகை –

அனுபவ ஜனித ப்ரீதி பிரகர்ஷத்தாலே
வேறு ஒன்றுக்கு ஆளாகாத படி
சதா தர்சனம் பண்ணிக் கொண்டு இருப்பான் -என்கிறது
ததஸ்ஸ -இத்யாதியாலே
ததஸ்ஸ அநு பூயமான பாவ விசேஷ
நிரதிசய ப்ரீதா
அந்யத் கிஞ்சித் கர்த்தும் த்ரஷ்டும் சமர்த்தும்
அசக்த புநரபி சேஷ பாவமேவ யாசமான
பகவந்தமேவ அவிச்சின்ன
ஸ்ரோதோ ரூபேண அவலோக நேன அவலோகயன் ஆஸீத
ததஸ்ஸ –
பின்னையும்
அநு பூயமான பாவ விசேஷ –
அனுபவிக்கப் படா நிற்கிற சர்வேஸ்வரனுடைய
ரஷகத்வாதி ஸ்வபாவ விசேஷத்தை உடையனாய்க் கொண்டு
தத்பாவ பாவமா பன்ன -என்கிறபடியே
பகவத் ஸ்வ பாவமான அபஹத பாப்மத்வாதி குணாஷ்டகத்தை அனுபவித்துக் கொண்டு இருக்குமவனாய் -என்றுமாம் –
நிரதிசய ப்ரீத்யா
தன்னோபாதி புறம்பில் மிகுதி இல்லை என்னும்படியான ப்ரீதியாலே
அந்யத் கிஞ்சித் கர்த்தும் த்ரஷ்டும் சமர்த்தும் அசக்த –
ஏவமுக்தா சமுத்பத்ய சீதா சசி நிபா நனா
ப்ரஹர்ஷேணா வருத்தா சா வ்யாஜஹார ன் கிஞ்சன -யுத்தம் -116-14-என்று
பிராட்டி ப்ரீதி பிரகர்ஷம் மிடறு பிடிக்கப் பேசாது இருந்தால் போலே
ஆனந்த அதிசயத்தாலே வேறு ஒன்றைப் பண்ணுதல் நினைத்தல் பார்த்தல் செய்ய மாட்டாதானாய் -என்னுதல்-
நோபஜனம் ஸ்மரன்னிதம் சரீரம் -என்கிறபடியே சாம்சாரிக்க வியாபாரங்களை தவிர்த்து யென்னவுமாம்
புநரபி சேஷ பாவ மேவ யாசமான –
சேஷ பாவம் பெற்று இருக்கச் செய்தேயும் அதின் இனிமையாலே
இது நிலை நிற்கப் போகிறதோ என்கிற அதி சங்கையாலே
பின்னையும் இப்படிப் பட்ட சேஷ பாவம் குலையாதே நிற்க வேணும் என்று வேண்டிக் கொண்டு
பகவந்தமேவ –
ஸ்ரீ வைகுண்ட நாதனையே
அவிச்சின்ன ஸ்ரோதோ ரூபேண அவலோக நேன –
இடை விடாமல் இருக்கும் தரா ரூபமான பார்வையாலே
அவலோகயன் ஆஸீத –
பார்த்துக் கொண்டே இருக்கக் கடவன்-

நாஸநந்தி ந பிபந்தி யேததேவாம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யந்தி என்கிறபடியே
புறம்புள்ள அன்ன பாநாதிகளைப் பேணாதே சதா தர்சனம் பண்ணி இருப்பான் -என்று ஆகவுமம் –

————————————————————————————–

சூரணை -6- அவதாரிகை –

அநந்தரம்
கைங்கர்ய சாம்ராஜ்யத்திலே
முடி சூடும் அரசாய்
சுகமே வர்த்திப்பாய்
என்கிறது –

ததோ பாகவதா ஸ்வயமேவ
ஆத்ம சஞ்ஜீவ நேன அவலோக நேன அவலோக்ய
சஸ்மிதமா ஹூ யா சமஸ்த க்லேசாபஹம்
நிரதிசய ஸூகாவஹம் ஆத்மீயம்
ஸ்ரீ மத் பாதார விந்த யுகளம்
சிரஸி க்ருதம் த்யாத்வா
அம்ருத ஸாக ராந்தர் நிமக்ன சர்வாவயவ –

ததோ பாகவதா -ஸ்வயமேவ ஆத்ம சஞ்ஜீவ நேன அவலோக நேன அவலோக்ய சஸ்மிதமா ஹூ யா –
அவன் எவ்விடத்தான் யானார் -திருவாய் மொழி -5-1-7-என்று
ஸ்வரூபத்தை நினைத்து அகல நிற்க
அழகிய கடாஷத்தாலே குளிரப் பார்த்து
ஈச்வரோஹம் -என்று இருந்தவன்
தாசோஹம் –என்று ஒதுங்குவதே -என்று
ப்ரீதி பிரகர்ஷத்தாலே முறுவல் செய்து
குஹேன ஸார்த்தம் தத்ரைவ ஸ்திதோஸமி திவசான் பஹூன்
ஆசயா யதிவா ராம புன சப்தாபயேதிதி -அயோத்யா -59-3-என்று சுமந்த்ரன் ஆசைப் பட்டால் போலே
அழகிய மிடற்று ஓசையாலே அருளப்பட்டு
சமஸ்த க்லேசாபஹம்-
சாமசாரகமான சமஸ்த கிலேசங்களையும் போக்கக் கடவதாய்-
நிரதிசய ஸூகாவஹம் ஆத்மீயம்-
நிரதிசயமான -சுகத்தைப் பண்ணக் கடவதாய்
ஸ்ரீ மத் –
நிரதிசய போக்யமான
பாதார விந்த யுகளம்-
திருவடித் தாமரைகளை –
சிரஸி க்ருதம் த்யாத்வா-
தன தலையிலே வைத்தானாக த்யானம் பண்ணி –
அம்ருத ஸாக ராந்தர் நிமக்ன சர்வாவயவ –
ஆனந்தம் ஆகிற அம்ருத சமுத்ரத்துக்கு உள்ளே முழுகின
சர்வ அவயவங்களை உடையவனாய் கொண்டு
சுகமே வர்த்திப்பான்
ஒன்றாக சொல்லிற்று ஆயத்து –
ஸ்வரூப அனுரூபமான பிரபத்தியே உபாயமாகக் கொண்டு
ப்ராக்ருத மண்டலத்தை விட்டு
அப்ராக்ருதமான தேசத்திலே சென்று
ஸூ ரி பரிஷத் சேவ்யனான
ஸ்ரீ வைகுண்ட நாதனைக் கிட்டிக்
கைங்கர்ய பிரார்த்தனா பூர்வகமாக
கைங்கர்யத்தைப் பெற்று
யாவதாத்மபாவி ஆனந்த நிர்ப்பரனாய் இருக்கும் –
என்கிறது-

யாமுனார்ய ஸூதாம் போதி மவகாஹ்ய யதாமதி
ஆதாய பக்தி யோகாக்யம் ரத்னம் சந்தர்ச யாம்யஹம் -எம்பெருமானார் அருளிச் செய்த –ஸ்ரீ வைகுண்ட கத்ய மங்கள ஸ்லோகம் –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வைகுண்ட கத்யம் -சூரணை -2-3–ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

January 26, 2014

சூரணை -2- அவதாரிகை

இப்படி ஒருகால் சரணம் புக்கு விடும் அத்தனையோ -என்னில்
ததஸ்ஸ ப்ரத்ய ஹமாத்மோ ஜ்ஜீவனா யேத்யாதி —
பலத்துக்கு ஒரு கால் அமைந்து இருந்தாலும்
சத்தா தாரணத்துக்கு நாள்தோறும்
அனுசந்திப்பான் என்கிறது –

———————————————————————————–

ததஸ்ச ப்ரத்யஹம் ஆத்மா உஜ்ஜீவ நாய ஏவம் அநுஸ் மரேத்

———————————————————————————–

ததஸ்ச –
தத் த்வயம் சக்ருது ச்சாரோ பவதி -என்றும் –
சக்ருதேவ பிரபன்னாய -என்றும் –
உபாய அம்ஸ்த்துக்கு ஒரு கால் அமைந்து இருக்க -பின்னையும் வேணும் என்கிறது -ஆகிறது -அதுக்கு அவதி என் என்னில் –
ப்ரத்யஹம் –
ஒரு கால் அனுசந்தித்தோம் என்று விடுகை அன்றிக்கே
நாள் தோறும் –
இப்படி நாள் தோறும் அனுசந்திக்கிறது சாதனா பூர்த்தி போராமையோ என்னில் –
ஆத்மா உஜ்ஜீவ நாய –
யன் முஹூர்த்தம் ஷணம் வாய் வாஸூ தேவோ ந சிந்த்யதே
சா ஹாநிஸ் தன் மஹச் சித்ரம் ஸா ப்ராந்திஸ் ஸா ச விக்ரியா -என்கிறபடியே
ஷண மாத்ரமும் அகவத் அனுசந்தானம் பண்ணாத போது ஆத்ம விநாசம் ஆகையாலே
நித்ய அனுசந்தாநத்தாலே ஆத்மா உஜ்ஜீவிக்கும் படியாக
ஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக அனுசந்திக்கும் இடத்து போலியாக அனுசந்திக்க அமையுமோ -என்னில் –
ஏவம் –
பிரதம பர்வத்தில் யாதோர் ஆதரம் யாதொரு க்ரமம் -அப்ரகாரத்தில் ஒன்றும் குறையாத படி –
அநுஸ் மரேத்ப்ரத்யஹம் -என்னச் செய்தே –அநுஸ் மரேத் -என்கிறது
நாள் தோறும் என்றால் ஒரு நாளைக்கு ஒரு கால் நினைத்தாலும் போரும் இ றே –
அங்கன் அன்றிக்கே
த்வயம் அர்த்த அனுசந்தா நேன சஹ சதைவம் வக்தா -என்கிறபடியே
அநவரத அனுசந்தானம் பண்ண வேணும் என்கிறது

—————————————————————————————–

சூரணை-3-அவதாரிகை –

இவ் உபாயம் கை வந்தவன் அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய்
பிராபிக்கும் நித்ய விபூதியையும்
அங்கு உள்ள பிரகாரங்களையும் சொல்லுகிறது -மேல் –
சதுரத் தஸ புவ நாத்மகம் -இத்யாதியாலே –

சதுர தஸ புவ நாத்மகம்
அண்டம்
தஸ குநி தோத்தரஞ்ச ஆவரண சப்தகம்
சமஸ்தம்
கார்ய காரண ஜாதம்
அதீத்ய

சதுர தஸ புவ நாத்மகம் –
பூம் யந்தரி ஷாதி யான உபரிதன லோகங்கள் ஏழும்
அதல விதலாதிகள் ஆகிற பாதாள லோகங்கள் ஏழும் ஆகிற பதினாலு லோகங்களு மாய் இருக்கை –
இப்படி இருக்கிறது தான் எது என்னில்
அண்டம் –
இப்படிப் பட்ட லோகங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமாய்
பஞ்சாசத் கோடி விஸ்தீர்ணமாய் இருக்கிற அண்டம் –
தஸ குநி தோத்தரஞ்ச ஆவரண சப்தகம் –
உத்தர உத்தர தஸ குணிதம்
ஓர் ஆவரணத்துக்கு ஓர் ஆவரணம் தஸ குணிதமாய்
தஸ குணிதமான அவ் வாரணத்துக்கு அவ்வருகில் ஆவரணம் அதில் தஸ குணிதமாய்
இப்படி உகத க்ரமத்தாலே உத்தர உத்தர தஸ குணிதமான ஏழு ஆவரணங்களை உடைத்தாய் –
ஆவரண ச்ப்தகம் ஆவது -வாரி வஹ்ன்ய நிலாகாச அஹங்கார மஹத வ்யக்தங்கள் ஆகிற இவை –
சமஸ்தம் –
ஓர் அண்டம் இ றே இப்படி இருப்பது
அண்டா நாந்து சஹஸ்ராணாம் சஹஸ்ராணய யுதானி ச
ஈத்ரு ஸாநாம் ததா தத்ர கோடி கோடி சதானி ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-27-என்றும்
விண் மீது இருப்பாய் -மலை மேல் நிற்ப்பாய் கடல் சேர்ப்பாய்
மண் மீது உழல்வாய் இவற்றுள் -எங்கும் மறைந்து உறைவாய்
எண் மீதி யன்ற புறவண்டத்தாய் எனதாவி
உள் மீதாடி உருக்காட்டாதே ஒழிப்பாயோ -திருவாய் மொழி -6-9-5- என்கிறபடியே
ஈத்ருசமான சமஸ்த லோகங்களையும்
கார்ய காரண ஜாதம் –
ஒன்றினாலே உத்பாத்யமாயும் -ஒன்றை உண்டாக்க கடவதாயும் உள்ள வஸ்து சமூஹத்தை
அதீத்ய –
ஆப்ரஹ்ம புவநால்லோகா புநராவர்த்தி நோஅர்ஜூன
மாமுபேத்ய து கௌந்தேய புநர் ஜன்ம ந வித்யதே -ஸ்ரீ கீதை -8-16-என்கிறபடியே
கர்ம சேஷம் உள்ளவர்கள் மீண்டு திரியும் படியான ப்ராக்ருத மண்டலத்தை
அபுநா வ்ருத்தி  ப்ராப்தியாகக் கழித்து

—————————————————————————————–

பரம வ்யோம சப்தாபி தேய
ப்ரஹ்மாதீ நாம் வாங் மனச அகோசர
ஸ்ரீ மதி வைகுண்டே திவ்ய லோகே
சனக விதி சிவாதி பி ரபி அசிந்த்ய ஸ்வாபாவை ஸ்வர்யை
நித்ய சித்தை அனந்தை
பகவத் அனுகூல்யைக போகை
திவ்ய புருஷை
மஹாத்மபி
ஆபூரிதே தேஷாமபி
இயத் பரிமாணம்
இயத் ஐஸ்வர்யம்
ஈத்ருச ஸ்வ பாவமிதி
பரிச்சேத்தும் அயோக்யே
திவ்ய ஆவரண சத சஹச்ர ஆவ்ருதே

இத்தைக் கடந்து போய்ப் புகுகிற தேசம் இருக்கும் படி என் என்னில் –
பரம –
இதுக்கு அவ்வருகு இல்லை என்னும் படி இருக்கை-
வ்யோம சப்தாபி தேய –
பரமே வ்யோமன் ப்ரதிஷ்டிதா -என்று கர்ம பூமி போலே தமஸாய்  இருக்கை அன்றிக்கே தெளி விசும்பாய் இருக்கை –
இப்படி இருக்கிறது தான் பரிச் சின்னமாய் இருக்குமோ -என்னில்
ப்ரஹ்மாதீ நாம் வாங் மனச அகோசர –
அல்ப ஜ்ஞராய் அசக்தராய் நம்மளவு அன்றிக்கே அதிகரான
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் அகப்பட வாக்குக்கும் நெஞ்சுக்கும்
விஷயம் அன்றியிலே இருக்கும்
இப்படி இருக்கும் தேசத்தின் பேர் என்ன என்னில் –
ஸ்ரீ மதி வைகுண்டே திவ்ய லோகே –
ஸ்ரீ வைகுண்டம் என்று பேர் –
கர்ம பூமி போலே கைங்கர்ய ஸ்ரீ உண்டானாலும் விச்சேதம் பிறக்கை அன்றிக்கே -கைங்கர்ய ஸ்ரீ நித்தியமாய் இருக்கை –
வைகுண்டே -கர்ம திரோதானம் இல்லாமையாலே ஜ்ஞான சக்த்யாதிகள் குண்டிதம் அன்றிக்கே இருக்கும் தேசம்
திவ்ய லோகே -மானுஷ லோகமாய் இருக்கை அன்றிக்கே அதில் வ்யாவருத்தமாய் இருக்கை –
தேசம் சொல்லி தேசாதிபதிகளைச் சொல்லுகிறது மேல் –
சனக விதி சிவாதி பி ரபி அசிந்த்ய ஸ்வாபாவை ஸ்வர்யை-
ப்ரஹ்ம பாவனா நிஷ்டரான ப்ரஹ்மாதிகளோடு கர்ம பாவனா நிஷ்டரான சனகாதிகளோடு வாசி யற நினைக்க
ஒண்ணாத படியான பிரகார வைபவங்களை யுடையராய்
நித்ய சித்தை –
முக்தரைப் போலே காதா சித்க பகவல் லாபராய் இருக்கை அன்றிக்கே
சர்வதா லப்த பகவதநுபவராய் இருக்கை –
அனந்தை –
இப்படி இருக்குமவர்களுக்கு ஓர் எல்லை இல்லை
இவர்கள் தங்களுக்கு ஓர் அந்தம் இல்லை -யென்னவுமாம்
பகவத் அனுகூல்யைக போகை
பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்கை –
திவ்ய புருஷை
பூமியிலே கால் பாவாது இருக்கை
மஹாத்மபி –
ஷண அபி தே யத் விரஹோ அதிதுஸ் சஹ -என்றும்
ஒரு மா நொடியும் பிரியான் -என்றும் சொல்லுகிறபடியே
சர்வேஸ்வரனும் அவர்களோட்டை ஷணம் மாத்திர விச்லேஷமும் பொறுக்க மாட்டாதானாம் படியான
பெருமையை உடையராய் இருக்கை –
ஆபூரிதே-
ஏக தேசமும் பாழே கிடவாமே அவர்களால் நிரந்தரமாய் இருக்கை
தேசம் தான் ப்ரஹ்மாதிகளால் அளவிடப் போகாதபடி இருந்ததே யாகிலும் இவர்களுக்குத் தான் அளவிடலாய் இருக்குமோ என்னில்
தேஷாமபி
தங்களை பிறரால் அளவிட ஒண்ணாது இருக்கிறவர்களுக்கும்
தேஷாமபி
அனந்தமாய் இருக்கிறவர்களில் ஒருவரால் தான் அளவிடலாய் இருக்குமோ -என்னில்
ஓர் ஒருத்தரும் கூட அளவிட ஒண்ணாதாய் இருக்கும் -என்கிறது

மேல் வாக்கியம் எது என்னில்
பரிச்சேத்தும் அயோக்யே –
பரிச்சேதிக்கைக்கு அயோக்கியம் -என்கிறது –
இப்படிப் பரிச்சேதிக்கைக்கு அயோக்யமாய் இருக்கிறது எது என்னில்
இயத் பரிமாணம் –
இவ்வளவு என்றும்
இயத் ஐஸ்வர்யம் –
இவ்வளவு சமத்து என்றும்
ஈத்ருச ஸ்வ பாவம் –
இப்படிப் பட்ட ஸ்வ பாவத்தை யுடையது என்றும்
இதி பரிச்சேத்துமயோக்யே-
இப்புடைகளாலே இன்னபடி என்றும் அளவிடப் போகாது –
திவ்ய ஆவரண சத சஹச்ர ஆவ்ருதே –
லோக வ்யாவ்ருத்தமான ஆயிரம் திரு மதிள்களை உடைத்ததாய் இருக்கும்
சமஸ்த க்லேச ரஹீதமான தேசத்துக்கு திரு மதிள்கள் என் என்னில்
புரம் ஹிரணமயம்- ப்ரஹ்மா விவேச ஆராஜிதாம் – என்று எழுந்து அருளி இருக்கும் திருப்படை வீடு ஆகையாலே
இதுக்கு உள்ள லஷணங்கள் அடைய வேண்டுகையாலும்
ததஸ் த்வஹம் சோத்தம சாப பாணத்ருக்
ஸ்திதோ அபவம் தத்ர ஸ் யத்ர லஷ்மண
அதந்த்ரிபிர் ஜ்க்னாதிபி ராத்த கார்முகைர்
மஹேந்திர கல்பம் பரிபால யம்ஸ் ததா -என்றும்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் சேவடி செவ்வி திருக் காப்பு -என்றும்
அஸ்தானே பய சங்கிகளாய் அத்தலை இத்தலையாய்
ரஷகனையும் ரஷிக்கத் தொடங்குவர்கள் இ றே –
ஆகையால் அநேகம் திரு மதிள்கள் உண்டாய் இருக்கும்

————————————————————————————————–

திவ்ய கல்ப தரு உபசோபிதே
திவ்ய உத்யான சத சஹச்ர கோடிபி
ஆவ்ருதே அதி ப்ரமானே
திவ்ய ஆயதனே கச்மிம்ச்சித் விசித்ர
திவ்ய ரத்ன மயே திவ்ய ஆஸ்தான மண்டே
திவ்ய ரத்ன ஸ்தம்ப சத சஹச்ர கோடிபி உபசோபிதே
திவ்ய நாநா ரத்ன கருத ஸ்தல விசித்ரிதே
திவ்ய அலங்கார அலங்க்ருதே
பரித பதிதை பதமானை
பாதபஸ் தைச்ச நாநா கந்த வர்ணை
திவ்ய புஷ்யை சோபா மானை
திவ்ய புஷ்ப உபவனை உபசோபிதே
சங்கீர்ண பாரிஜாதாதி கல்ப தரும உபசோபிதை

இப்படி ரஷகமேயாய் போக்யதை யற்று இருக்குமோ என்னில் –
திவ்ய கல்ப தரு உபசோபிதே
அர்வாசீன ச்வர்க்காதிகலில் கல்பக தருக்கள் போல் அன்றிக்கே
அப்ராக்ருதமான கற்பகச் சோலையாலே நிரதிசய போக்யமாய் இருக்கும்
திவ்ய உத்யான சத சஹச்ர கோடிபி ஆவ்ருதே
நாய்ச்சிமாருக்கும் ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கும் லீலா விஹாரம் பண்ணுகைக்கு ஈடாய் இருந்துள்ள
திருத் தோப்புக்கள் அநேகங்களாலே சூழப் பட்டு இருக்கும்
அதி ப்ரமானே
இத்தனை அகலமும் ஆயாமமும் என்று சொல்ல ஒண்ணாத படி இருக்கும் –
திவ்ய ஆயதனே –
இப்படி இருக்கும் ஸ்ரீ வைகுண்ட கோயிலிலே –
கச்மிம்ச்சித் விசித்ர-
ஒரு பிரதேசத்திலே
திவ்ய ரத்ன மயே திவ்ய ஆஸ்தான மண்டே –
நாநா விதமான ரத்னங்களாலே பிரசுரமாய் இருப்பதான
திரு வோலக்க மண்டபத்திலே
திவ்ய ரத்ன ஸ்தம்ப சத சஹச்ர கோடிபி உபசோபிதே-
அநேகம் ஆயிரம் மாணிக்கத் தூண்களாலே அலங்க்ருதமாய்
திவ்ய நாநா ரத்ன கருத ஸ்தல விசித்ரிதே-
நாநா விதமான மாணிக்கங்களால் செறிந்த ஸ்தலத்தை யுடைத்தாய்
திவ்ய அலங்கார அலங்க்ருதே –
திரு மேல் கட்டி திருத் திரை தூக்கன் தூணுடைத் தூங்கு பள்ளிக் கட்டில் தொடக்கமான அலங்காரங்களால் அலங்க்ருதமாய்
பரித பதிதை
நாலு திக்குகளிலும் உதிர்ந்து நிற்பவனாய்
பதமானை –
விழுந்து கொடு நிற்பனவாய்-
பாதபஸ் தைச்ச –
மரங்களில் நிற்பனவாய்
நாநா கந்த வர்ணை-
நாநா விதமான நாற்றம் என்ன நிறம் என்ன இவற்றை உடைத்தாய்
திவ்ய புஷ்யை சோபா மானை –
இப்படிப் பட்ட திவ்ய புஷ்பங்களாலே விளங்கா நிற்பனவாய்
திவ்ய புஷ்ப உபவனை உபசோபிதே
ஊரடைய வளைந்து கொடு நிற்கிற திருத் தோப்புக்களாலே சோபிதமாய்
சங்கீர்ண பாரிஜாதாதி கல்ப தரும உபசோபிதை
பாரிஜாதம் -சந்தானம் ஹரிசந்தனம் தொடக்கமான வருஷ விசெஷங்களோடு கூடின
சாமான்ய கல்பக வ்ருஷங்களாலே சோபிதமாய்

——————————————————————————————-
அசங்கீர்னைச்ச கைச்சித்
அந்தஸ்ச்த புஷரத் நாதி நிர்மித திவ்ய லீலா மண்டப சத சஹச்ர கோடி சோபிதை
சர்வதா அநு பூய மானை ரபி அபூர்வத் ஆச்சர்யம் ஆவஹத்பி
க்ரீடா சில சத சஹச்ரை ரலன்க்ருதை
கைச்சித்நாராயண திவ்ய லீலா அசாதாரணை
கைச்சித் பத்ம வநாலயா திவ்ய லீலா அசாதாரணை
சாதாரனைஸ் ச கைச்சித் சுக சாரி காம யூர கோகிலாதிபி
கோமல கூஜிதை ஆகுலை
திவ்ய உதயோன சத சஹச்ர கோடிபி
ஆவ்ருதே மணி முக்தா ப்ரவா ளக்ருத சோபானை
திவ்ய அமல அம்ருத ரசோதகை
திவ்ய ஆண்ட ஜவரை
அதி ரமணீய தரசனை
அதி மநோ ஹர மதுர ச்வரைஆகுலை
அந்தஸ்ச்த முக்தாமய திவ்ய க்ரீடா சத்தான உபசோபிதை
திவ்ய சௌகந்தி கவாபீ சத சஹச்ரை
திவ்ய ராஜ ஹம்சாவளீ விராஜிதை ஆவ்ருதே

அசங்கீர்னைச்ச கைச்சித்
தன்னில் தான் சேர்ந்து இருக்கை அன்றிக்கே இருப்பன சிலவற்றால்
அந்தஸ்ச்த புஷரத் நாதி நிர்மித திவ்ய லீலா மண்டப சத சஹச்ர கோடி சோபிதை-
இத் தோப்புக்களுக்கு உள்ளே சமைந்த புஷ்ப மண்டபம் -மாணிக்க மண்டபம் இவற்றின் உடைய
அநேகங்கங்களாலே அலங்க்ருதங்களாய்
சர்வதா அநு பூய மானை ரபி அபூர்வத் ஆச்சர்யம் ஆவஹத்பி –
எப்போதும் அனுபவியா நின்றாலும் புதுமை போலே விஸ்மய நீயமாய் இருப்பதுகளாய்-
க்ரீடா சில சத சஹச்ரை ரலன்க்ருதை –
அநேகம் ஆயிரம் கிரீட அசைலங்களாலே அலங்க்ருதங்களாய்
கைச்சித்நாராயண திவ்ய லீலா அசாதாரணை-என்று தொடங்கி –
சாதாரனைச்ச கச்சித் -என்கிறது இறுதியாக
எம்பெருமானதாயும் நாய்ச்சிமாரதாயும் இருவருக்கும் பொதுவாயும் உள்ள திருத் தோப்புக்களாலே
சுக சாரி காம யூர கோகிலாதிபி-
கிளிகள் -அவற்றில் அவாந்தர ஜாதியான சாரிகைகள்,மயில்கள் ,குயில்கள் ,இவை தொடக்கமான பஷிகளாலே
அவற்றில் சுகம் ஆகிறது பைம் கிளி
சாரிகை ஆகிறது பூவை
ஆதி சப்தத்தாலே அன்னம் குருகு தொடக்கமானவை
கோமல கூஜிதை ஆகுலை
இனிய பேச்சை உடைய பஷிகளாலே ஆகுலங்களாய் உள்ள
திவ்ய உதயோன சத சஹச்ர கோடிபி ஆவ்ருதே –
இப்படிப் பட்ட அநேகம் தோப்புக்களாலே சூழப் பட்டு இருப்பதாய்
மணி முக்தா ப்ரவா ளக்ருத சோபானை –
ரத்னம் முத்து பவளம் தொடக்கமானவை களால் பண்ணப் பட்ட படி ஒழுங்குகளை உடைத்தாய் இருப்பனவாய்
திவ்ய அமல அம்ருத ரசோதகை –
அப்ராக்ருதமாய் நிர்மலமாய் அம்ருதம் போலே ரசவத்தான நீர்ப் பரப்பை உடையவைகளாய்
திவ்ய ஆண்ட ஜவரை –
அப்ராக்ருதமான பஷி ஸ்ரேஷ்டங்களாலே
அதி ரமணீய தரசனை
கண்ணுக்கு அழகியவாய் இருப்பனவாய்
அதி மநோ ஹர மதுர ச்வரைஆகுலை
மிக்க மநோ ஹாரியான பேச்சில் இனிமையை உடையவனாய்
அந்தஸ்ச்த முக்தாமய திவ்ய க்ரீடா சத்தான உபசோபிதை –
உள்ளே உண்டான முத்துக்களாலே சமைந்த லீலா ஸ்தானங்களாலே சோபிதங்களாய்
திவ்ய சௌகந்தி கவாபீ சத சஹச்ரை –
அப்ராக்ருதமான செங்கழு நீரை உடைத்தான நீர் வாவிகள் உடைய நூறு ஆயிரங்களாலே
திவ்ய ராஜ ஹம்சாவளீ விராஜிதை ஆவ்ருதே –
சுத்த சத்வ மயமான ராஜ ஹம்சங்கள் உடைய ஒழுங்குகளாலே விளங்கா நின்றுள்ள
முன் சொன்ன வற்றாலே  சூழப் பட்டு இருப்பதாய்

—————————————————————————————————-

நிரஸ்த அதிசய ஆனந்தைக ரசதயா ச
ஆனந்த யாச்ச பிரவிஷ்டான் உன்மாதயத்பி
க்ரீடோத்தேசை விராஜிதே
தத்ர தத்ர கருத திவ்ய புஷ பர்யங்கோப சோபிதே
நாநா புஷ்ப ஆசவ ஆஸ்வாத மத்த ப்ருங்க ஆவலீபி
உத்கீயமான திவ்ய காந்தர் வேண ஆபூரிதே
சந்தன அகரு கர்ப்பூர
திவ்ய புஷ்ப அவகாஹி மந்தா நிலா ஆசேவ்யமானே
மத்யே திவ்ய புஷ்ப சஞ்சய விசித்ரிதே
மஹதி திவ்ய யோக பர்யங்கே அனந்த போகினி
ஸ்ரீ மத வைகுண்ட ஐஸ்வர்யாதி
திவ்ய லோகம் ஆத்ம காந்த்யா விஸ்வம்
ஆபா யயன்த்யா சேஷ சேஷாச நாதி சர்வ பரிஜனம்
பகவத தத்தத வஸ்தோ சித பரிசர்யாயாம்
ஆஜ்ஞா பயந்த்யா
சீல ரூப குண விலாசாதிபி
ஆத்ம அனுரூபயா ஸ்ரீ யா சஹ ஆஸீனம்

நிரஸ்த அதிசய ஆனந்தைக ரசதயா ச
நிரஸ்தமான மிகுதியை உடைத்தாய்
ஆனந்தமாய் முடிவு இன்றிக்கே இருக்கிற சுகமாய் இருக்கையாலும் –
ஆனந்த யாச்ச –
முடிவு இல்லாமையாலும்
பிரவிஷ்டான் உன்மாதயத்பி –
ரச்யதையாலே உட்புகுந்தவர்களை பிச்சேற்ற வற்றான
க்ரீடோத்தேசை விராஜிதே-
இப்படிப் பட்ட க்ரீடோத்தே சங்களாலே விளங்கா நிற்பதாய்
தத்ர தத்ர கருத திவ்ய புஷ பர்யங்கோப சோபிதே –
அவ்வோ இடங்களிலே பண்ணப் பட்ட பூம் படுக்கைகளாலே அலங்க்ருதமாய் –
நாநா புஷ்ப ஆசவ ஆஸ்வாத மத்த ப்ருங்க ஆவலீபி உத்கீயமான திவ்ய காந்தர் வேண ஆபூரிதே –
நாநா விதமான புஷ்பங்களில் உண்டான மதுவைப் பானம் பண்ணி அத்தாலே களித்த வண்டுகளின்
ஒழுங்குகளாலே பாடப் படா நின்ற காந்தர்வ வித்யையாலே நிறைந்து இருப்பதாய் –சந்தன அகரு கர்ப்பூர திவ்ய புஷ்ப அவகாஹி மந்தா நிலா ஆசேவ்யமானே –
சந்தனம் அகில் கர்ப்பூரம் பூக்கள் இவற்றிலே உட்புகுந்து
அங்கு உள்ள பரிமளங்களைக் கொய்து கொண்டு வருகிற தென்றலாலே சேவிக்கப் படுமதாய்-
மத்யே திவ்ய புஷ்ப சஞ்சய விசித்ரிதே –
நடுவில் விடு பூக்களாலே விசித்ரமாய்
மஹதி திவ்ய யோக பர்யங்கே அனந்த போகினி
பெரிய திருப் பள்ளிக் கட்டிலாய் இருக்கிறதிலே
திரு வநந்த ஆழ்வான் மேலே –
இப்படி இருக்கிற படுக்கையிலே நாய்ச்சிமார் உடன் கூடி எழுந்து அருளி இருக்கும் படி சொல்லுகிறது மேல் –
ஸ்ரீ மத்  வைகுண்ட ஐஸ்வர்யாதி திவ்ய லோகம் –
இப்படி இருக்கிற திவ்ய லோகத்தை
ஆத்ம காந்த்யா-
தன்னுடைய காந்தியாலே
விஸ்வம் ஆபா யயன்த்யா –
விஸ்வத்தையும் ஆப்யாயனம் பண்ணு விப்பியா நின்று கொண்டு –
சேஷ சேஷாச நாதி சர்வ பரிஜனம் –
திரு வநந்த ஆழ்வான் -சேனை முதலியார் உள்ளிட்ட பரிஜனம் எல்லாவற்றையும்
பகவத தத்தத வஸ்தோ சித பரிசர்யாயாம் ஆஜ்ஞா பயந்த்யா
சர்வேஸ்வரனுக்கு அந்த அந்த அவஸ்தைகளுக்கு ஈடாம்படியான கைங்கர்யத்திலே நியமியா நிற்பாளாய்
சீல ரூப குண விலாசாதிபி ஆத்ம அனுரூபயா –
சீல குண உபலஷிதமான ஆத்ம குணம் என்ன
ரூப குண உபலஷிதமான சௌந்த்ர்யாதி குணம் என்ன
விலாசம் என்ன
இவை தொடக்கமானவற்றாலே-சர்வேஸ்வரனுக்கு சத்ருசையாய் உள்ளவளாய்
ஸ்ரீ யா சஹ ஆஸீனம் –
இப்படிப் பட்ட பெரிய பிராட்டியோடு கூடி இருப்பானாய்

————————————————————————————————

ப்ரத்யக்ர உன்மீலித சரசிஜ சத்ருச நயன யுகளம்
ஸ்வ ச்ச நீல ஜீமூத சந்காசம்
அத்யுஜ்ஜ்வல பீத வாசசம்
ஸ்வயா ப்ரபயா
அதி நிர்மலயா
அதி சீதலையா
ஸ்வ ச்சயா
மாணிக்யபயா
க்ருத்ச்னம் ஜகத் பாசயந்தம்
அசிந்த்ய திவ்ய அத்புத
திவ்ய யௌவன ஸ்வ பாவ
லாவண்ய மய அம்ருத சாகரம்
அதி சௌகுமார்யாத் ஈஷத் பிரச்வின்னவத் ஆலஷ்யமான லலாடபலக திவ்ய அலகாவளீ விராஜிதம்
பிரபுத்த முக்தாம்புஜ சாரு லோசனம்
சூ விப்ரமப்ரூலிதம்
உஜ்ஜ்வல அதரம் ஸூ சி ஸ்மிதம்
கோமல கண்டம் உன்நசம் உதகர பீன
அம்ச விலம்பி குண்டல அலகா வலீ பந்துர கம்பு கந்தரம்
ப்ரியா அவதம்ச உத்பல
கர்ண பூஷன சலாத அலகா பந்த விமர்த
சம்சிபி சதுர்ப்பி
ஆஜானு விலம்பிபிர் புஜை விராஜிதம்
அதி கோமள திவ்ய ரேகா அலங்க்ருத ஆதாம்ர கரதலம்
திவ்ய அங்கு லீயக விராஜிதம்

ப்ரத்யக்ர உன்மீலித சரசிஜ சத்ருச நயன யுகளம் –
அப்போது அலர்ந்த தாமரைப் பூப் போலே இருக்கிற திருக்  கண்களை உடையவனை –
ஸ்வ ச்ச நீல ஜீமூத சந்காசம் –
தெளிந்த காளமேகம் போலே இருக்கிறவனை
அத்யுஜ்ஜ்வல பீத வாசசம் –
அறப் பளபளத்த திருப் பீதாம்பரத்தை உடையவனை
ஸ்வயா ப்ரபயா –
தன்னுடைய காந்தியாலே
அதி நிர்மலயா –
மிகவும் ஆளுக்கு அற்று
அதி சீதலையா –
அறக் குளிர்ந்து இருப்பதாய்
ஸ்வ ச்சயா –
மிகவும் அச்சமாய் இருப்பதாய்
மாணிக்யபயா
மாணிக்கம் போலே இருக்கிற ப்ர்பையை உடைத்தாய்
க்ருத்ச்னம் ஜகத் பாசயந்தம்
எல்லா ஜகாத்தையும் பிரகாசிப்பிக்கும் அவனாய்
அசிந்த்ய திவ்ய அத்புத
சிந்தயிதும் அசக்யமாய் -அப்ராக்ருதமாய் -மிக ஆச்சர்ய பூதமாய்
திவ்ய யௌவன ஸ்வ பாவ லாவண்ய மய அம்ருத சாகரம் –
போது செய்யாத படியான நித்ய யௌவனத்தையே ஸ்வ பாவமாக உடைத்தாய்
அழகாகிற அம்ருதத்துக்கு கடலாய்
அதி சௌகுமார்யாத் ஈஷத் பிரச்வின்னவத் ஆலஷ்யமான லலாடபலக திவ்ய அலகாவளீ விராஜிதம் –
அற மெல்லியதாகையாலே தளிர் போலே புரிந்து தோற்றுகிற திரு நெற்றியிலே அலை எறிகிற திருக் குழல் கற்றையாலே
விளங்கா நிற்பானாய்
பிரபுத்த முக்தாம்புஜ சாரு லோசனம்
சூ விப்ரமப்ரூலிதம்
உஜ்ஜ்வல அதரம் ஸூ சி ஸ்மிதம்
கோமல கண்டம் உன்நசம் உதகர பீன
அம்ச விலம்பி குண்டல அலகா வலீ பந்துர கம்பு கந்தரம்
ப்ரியா அவதம்ச உத்பல
கர்ண பூஷன சலாத அலகா பந்த விமர்த
சம்சிபி சதுர்ப்பி
ஆஜானு விலம்பிபிர் புஜை விராஜிதம் –
பிரபுத்த -தொடங்கி விராஜிதம் -இறுதியாக உள்ள பதங்களுக்கு பொருள் ஸ்தோத்ர பாஷ்யத்தில் கண்டு கொள்வது

அதி கோமள திவ்ய ரேகா அலங்க்ருத ஆதாம்ர கரதலம்
அதி கோமளமாய்-சால அழகியதாய் இருக்கிற திவ்ய ரேகை உண்டு
தாமரை சங்கம் சக்ரம் தொடக்கமான ரேகைகள்
அவற்றைத் திருக் கைத் தலத்திலே உடையவனாய்
திவ்ய அங்கு லீயக விராஜிதம்
திரு விரலில் சாத்தின அறுகாழி மோதிரத்தால் விளங்கா நிற்பவனாய்

—————————————————————————————————–

அதி கோமள நகாவலீ விராஜிதம்
அதி ரக்தாங்குலீ பிரலங்க்ருதம்
தத் ஷண உன்மீலித புண்டரீக சத்ருச சரண யுகளம்
அதி மநோ ஹர க்ரீடேத்யாதி
கிரீட மகுட சூடா அவதம்ச
மகர குண்டல க்ரைவேயக ஹார கேயூர கடக
ஸ்ரீ வத்ஸ கௌச்துப முக்தாதாம உதர பந்தன
பீதாம்பர காஞ்சி குண நூபுராதிபி
அத்யந்த ஸூ க ஸ்பர்ச
திவ்ய கந்தை பூஷணை பூஷிதம்
ஸ்ரீ மத்யா வைஜயந்த்யா வனமாலயா விராஜிதம்
சங்க சக்ர கதா அஸி சார்ன்காதி திவ்ய ஆயுதை
சேவ்யமானம் -ஸ்வ சங்கல்ப மாத்ர
அவக்லுப்த ஜகஜ் ஜன்ம ஸ்திதி
த்வம் சாதிகே ஸ்ரீ மதி விஷ்வக்சேனே
ந்யச்த சமஸ்த ஆத்மை ஐஸ்வர்யம்
வைனயதே யாதஈ பி –

அதி கோமள நகாவலீ விராஜிதம் –
மிகவும் ஸூ குமாரமாய் இருக்கிற திரு யுகிர் ஒழுங்குகளாலே விளங்கா நிற்பானாய் –
அதி ரக்தாங்குலீ பிரலங்க்ருதம் –
சிவந்த திரு விரல்களாலே விளங்கா நிற்பானாய் –
தத் ஷண உன்மீலித புண்டரீக சத்ருச சரண யுகளம்
அப்போது அலர்ந்த தாமரைப் பூப் போலே இருக்கிற இரண்டு திருவடிகளை உடையனாய்
அதி மநோ ஹர க்ரீடேத்யாதி-
கண்டார் நெஞ்சு பரி உண்ணும்படியான கரீடாதிகளாலே அலங்க்ருதன் என்கிறது –
கிரீட மகுட –
கிரீட மகுடம் என்ன அன்றிக்கே கிரீடமான மகுடம் என்ன
சூடா
அதிலே சாத்தின திருச் சூட்டு என்ன
அவதம்ச
திருச் செவிமலர் என்ன –
மகர குண்டல –
திரு மகரக் குழை என்ன
க்ரைவேயக –
திருக் கழுத்து அணி என்ன –
ஹார –
திரு மாரிலே தலையச் சாத்தும் திரு வாரம் என்ன –
கேயூர –
பாகூ வலயம் -என்ன
கடக –
முன் கையில் சாத்தும் கடக வலயம் என்ன
ஸ்ரீ வத்ஸ-
திரு மார்பில் அநிதர சாதாரணமாக திரு மறு என்ன
கௌச்துப –
ஸ்ரீ கௌஸ்துபம் -என்ன
முக்தாதாம –
திரு முத்து வடம் என்ன
உதர பந்தன –
திரு உதர பந்தம் என்ன –
பீதாம்பர –
கனகலேசம் என்ன –
காஞ்சி குணா –
அரை நூல் பட்டிகை என்ன
நூபுராதிபி
திருச் சிலம்பு என்ன
ஆதி பி –
இவை தொடக்கமான –
அத்யந்த ஸூ க ஸ்பர்ச –
திரு மேனிக்கு பூத் தொடுமா போலே ஸ்பர்சிக்கும் பொது ஸூ க கரமாய் இருப்பவனாய்-
திவ்ய கந்தை –
அப்ராக்ருதமான திவ்ய பரிமளத்தை உடைத்தாய் இருப்பனவாய் –
பூஷணை பூஷிதம்
இப்படிப் பட்ட திவ்ய ஆபரண ஆழ்வார்களாலே அலங்க்ருதனாய் இருப்பானாய்-
ஸ்ரீ மத்யா வைஜயந்த்யா வனமாலயா விராஜிதம் –
அழகை உடைத்தாய் -வைஜயந்தி என்று பேர் பெற்று இருக்கிற வனமாலையால் விளங்கா நிற்பானாய் –
சங்க சக்ர கதா அஸி சார்ன்காதி திவ்ய ஆயுதை- சேவ்யமானம் –
ச்நேஹத்தால் ஆஸ்தான சங்கா-ரஷா-வ்யசநிகளான பஞ்சாயுதம் தொடக்கமான திவ்ய ஆய்தங்களாலே
சூழ்ந்து இருந்து ஏத்தப் படுமவனாய் –
ஸ்வ சங்கல்ப மாத்ர அவக்லுப்த ஜகஜ் ஜன்ம ஸ்திதி த்வம் சாதிகே –
நினைத்த மாத்ரத்திலே நிர்வஹிக்கப் பட்ட ஸ்தாவர ஜங்கமாத்மகமான சமஸ்த வஸ்துக்களின் உடைய
உத்பத்தி ஸ்திதி விநாசங்கள் என்ன இவற்றை உடையராய் –
ஸ்ரீ மதி விஷ்வக்சேனே –
கைங்கர்ய லஷ்மிக்கு இட்டுப் பிறந்த சேனை முதலியார் பக்கலிலே –
ந்யச்த சமஸ்த ஆத்மை ஐஸ்வர்யம் –
வைக்கப் பட்ட தம்முடைய எல்லா நியந்த்ருத்வத்தை உடையவராய் உள்ளவரை –
பெரிய திருவடி நாயனார் தொடக்கமான ஸூ ரி பரிஷத்தாலே சேவ்யனாய் இருக்கும் என்கிறது மேல் –
வைனயதே யாதஈ பி –
பெரிய திருவடி நாயனார் தொடக்கமான பார்ஷ்தாத்யர்
கணநாயகர்கள் தொடக்கமானவர்களாலே.
பார்ஷதாத்யர் ஆகிறார் கஜ வக்த்ராதிகள்-
கண நாயகர்கள் ஆகிறார் -குமுதாதிகள்

—————————————————————————————————–

ஸ்வ பாவதோ நிரஸ்த சமஸ்த சாம்சாரிக்க ஸ்வ பாவை
பகவத் பரிசர்யா கரண யோக்யை
பகவத்
-பரிசர்யைக போகை
நித்ய சித்தை
அனந்தை
யதாயோகம் சேவ்ய மாநம்
ஆத்மபோகேன அநு சம்ஹித பராதி கால திவ்யாமல கோமள அவலோக நேன
விச்வம் ஆஹ்லாத யந்தம்
ஈஷத் உன்மீலித முகாம்புஜா உதர விநிர்க்க நேன
திவ்யா நநாரவிந்த சா ஜனகேன
திவ்ய காம்பீர்ய ஔதார்ய சௌந்தர்ய மாதுர்யாதி அநவதிக குண கண விபூஷி தேன
அதி மநோ ஹர திவ்ய பாவ கர்ப்பேண
திவ்ய லீலா லாபா அம்ருதேன
அகில ஜன ஹ்ருத யாந்தராணி ஆபூர யந்தம்
பகவந்தம் நாராயணம் த்யான யோகேன த்ருஷ்ட்வா

ஸ்வ பாவதோ நிரஸ்த சமஸ்த சாம்சாரிக்க ஸ்வ பாவை –
ஒரு நாள் வரையில் அன்றிக்கே
ஸ்வ சத்தா நிபந்தனமாக இன்றியிலே இருக்கிற சகல சாம்சாரிக்க ஸ்வ பாவத்தை உடையராய்
பகவத் பரிசர்யா கரண யோக்யை –
உடையவன் திருவடிகளில் கைங்கர்யம் பண்ணுகைக்கு இட்டுப் பிறந்தவர்களாய் –
பகவத் பரிசர்யைக போகை –
பகவத் கைங்கர்யம் ஒழியத் தங்களுக்கு தாரகம் இன்றியிலே இருப்பாராய்
நித்ய சித்தை –
இப்படி இருக்கிற நித்ய ஸூ ரிகளாலே-
அனந்தை –
இன்னதனை என்று முடிவு இல்லாதவர்களாலே
யதாயோகம் சேவ்ய மாநம்-
நின்ற நிலைகளுக்கு ஈடாக சேவிக்கப் படுமவனை –
ஆத்மபோகேன அநு சம்ஹித பராதி கால திவ்யாமலகோமள அவலோக நேன –
இக் கடாஷம் பரார்த்தமாக அன்றிக்கே -கால தத்வம் உள்ளது அணையும்
ஸ்வ பிரயோஜனமாக அநு சந்திக்கப் பட்டு
வி லஷணமாய் அபராதங்களை நினைத்துக் கலங்குகை அன்றிக்கே
ஸூ பிரசன்ன ஸூந்தரமான கடாஷத்தாலே –
விச்வம் ஆஹ்லாத யந்தம்
சமஸ்த வஸ்துக்களையும் உகப்பிக்கக் கடவனாய் –
ஈஷத் உன்மீலித முகாம்புஜா உதர விநிர்க்க நேன –
சிறிது அலர்ந்த திரு முகத் தாமரையிடையின் நின்றும் புறப்பட்டு இருப்பதாய்
திவ்யா நநாரவிந்த சா ஜனகேன-
திருப் பவளத்துக்கு ஆபரணம் சாத்தினாள் போலே அழகை உண்டாக்க கடவதாய்
திவ்ய காம்பீர்ய ஔதார்ய சௌந்தர்ய மாதுர்யாதி அநவதிக குண கண விபூஷி தேன
பெரிய முழக்கம் என்ன -அர்த்த போதகத்வம் என்ன இனிமை என்ன
ஓஜ ப்ரசாதாதிகள் என்ன -இவை தொடக்கமான எண்ணிறந்த குண கணங்களாலே அலங்க்ருதமாய் இருப்பதாய் –
அதி மநோ ஹர திவ்ய பாவ கர்ப்பேண-
நெஞ்சை வருத்தக் கடவதாய்
திவ்யமான அபிப்ராயத்தை உள்ளே உடையதாய்
திவ்ய லீலா லாபா அம்ருதேன-
ஹர்ஷம் வழிந்த சொல்லாகிற அம்ருதத்தாலே-
அகில ஜன ஹ்ருத யாந்தராணி ஆபூர யந்தம்
எல்லாருடைய நெஞ்சுகளின் அவகாசம் அடைய நிறைப்பானாய் உள்ளவனை –
பகவந்தம் நாராயணம் –
இப்படி ஹேய பிரதிபடமான கல்யாண குணங்களுக்கு ஆகரனான நாராயணனை
த்யான யோகேன த்ருஷ்ட்வா
மானச சாஷாத் காரம் பண்ணி
த்யான யோ கேன த்ருஷ்ட்வா -என்கையாலே பக்தியைப் பண்ணினால் தத் பலமாக வரும் சாஷாத்காரம் சொன்னால் போலே இரா நின்றது –
சரணம நுவ்ரஜேத் -என்று பிரபத்தி பண்ணினது நிஷ்பலமோ என்னில் அன்று
பிரபத்தி பலமான சாஷாத் காரத்தையேசொல்லுகிறது
ஆனால் த்யான யோ கேன -என்றது செய்யும் படி ஏன் என்னில்
த்யான யோகத்தால் காணுமா போலே கண்டு என்கிறது
ப்ரத்யஹமாத்ம உஜ்ஜீவநாய ஏவம் அனுச்மரேத்-என்று சொன்ன
கால ஷேப அனுசந்தானம் முற்றி வெளிப்பட்ட தாகவும் –

———————————————————————————————————

தத பகவத நித்ய ஸ்வாம்யம் ஆத்மனோ நித்ய தாஸ்யம் ச யதாவஸ்திதம் அனுசந்தாய
கதா அஹம் பகவந்தம் நாராயணம்
மம நாதம் மம குல தைவதம் மம குல தனம்
மமபோக்கியம் மம மாதரம் மம பிதரம் மம சர்வம்
சாஷாத் கரவாணி சஷூஷா
கதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வயம் சிரசா தாரயிஷ்யாமி
சங்க்ரஹீஷ்யாமி
கதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வய பரிசர்யா கரண யோக்யா
ததேக போக
தத் பாதௌ பரிசரிஷ்யாமி
கதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வய பரிசர்யாசயா
நிரஸ்த சமஸ்தேதர போகாச
அபக்த சமஸ்த சாம்சாரிக்க ஸ்வபாவ
தத் பாதாம் புஜ த்வயம் ப்ரவேஷ்யாமி

தத பகவத நித்ய ஸ்வாம்யம் ஆத்மனோ நித்ய தாஸ்யம் ச யதாவஸ்திதம் அனுசந்தாய –
இருவருடையவும் சாஸ்திர சித்தமான சம்பந்தத்தை உணர்ந்து
இனி அந்த சாஷாத் கார லாபமான பேற்றில் மநோரத பிரகாரம் சொல்லுகிறது –
கதாஹம் இத்யாதியாலே
கதா -அந்நாள் எந்நாள் -திருவாய்மொழி -5-1-8 என்று பதறுகிறார் –
அஹம் -அவ்யபிசாரியான உபாயம் கை புகுந்து பேற்றில் பதற்றத்தை உடையனான நான்
பகவந்தம் நாராயணம் –
ஆறி இருக்க ஒண்ணாத படியான குணங்களையும் ப்ராப்தியையும் உடையவனை –
மம நாதம் –
எனக்கு வகுத்த சேஷியாய் உள்ளவனை
மம குல தைவதம்
சாமான்யமாய் இருக்கை அன்றிக்கே எங்களுக்கு குல க்ரமாகதனான நாதனாய் உள்ளவனை
மம குல தனம்
எனக்கு குல க்ரமமாக ஆபத்துக்கு ஜீவிக்க கைம் முதலாய் உள்ளவனை
மமபோக்கியம்
எனக்கு போக்யமானவனை
மம மாதரம்
எனக்கு தாரகனுமாய் ஹித பிரிய ப்ரவர்த்தகனாயும் உள்ளவனை –
மம பிதரம் –
எனக்கு உத்பாதகனுமாய் ஹித ப்ரவர்த்தகனுமாய் உள்ளவனை
மம சர்வம் –
மாதா பிதா ப்ராதா நிவாச சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண -என்றும்
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ -என்றும்
சேலேய் கண்ணியரும்-என்றும் சொல்லுகிறபடியே அனுக்தமான சமஸ்த வஸ்துக்க்களுமானவனை –
சாஷாத் கரவாணி சஷூஷா-
இப்போதை மானஸ சாஷாத் காரம் ஒழிய
சதா பச்யந்தி -என்கிறபடியே
கண்டு கொண்டு என் கண் இணைகள் என்று கொலோ கழிக்கும் நாள் -பெருமாள் திரு மொழி -1-1-என்கிறார் –
கதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வயம் சிரசா தாரயிஷ்யாமி -சங்க்ரஹீஷ்யாமி
மதிய மூர்த்தானம் அலங்கரிஷ்யதி-என்றும்
தளிர் புரையும் திருவடிகள் என் தலை மேலவே-திரு நெடும் தாண்டகம் -1- என்றும்
சொல்லுகிறபடியே வகுத்த சேஷியானவன் உடைய
நிரதிசய போக்யமான திருவடித் தாமரைகளை நான் சிரஸா வஹிப்பது என்றோ -என்கிறார் –
கதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வய பரிசர்யா கரண யோக்யா
ததேக போக
தத் பாதௌ பரிசரிஷ்யாமி
கதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வய பரிசர்யாசயா
நிரஸ்த சமஸ்தேதர போகாச
அபக்த சமஸ்த சாம்சாரிக்க ஸ்வபாவ தத் பாதாம் புஜ த்வயம் ப்ரவேஷ்யாமி –
சர்வேஸ்வரன் திருவடிகளில் -கைங்கர்ய ருசியாலே போக்கடிக்கப் பட்ட
புறம்புள்ள விஷயங்களில் உண்டான போக ஸ்ரத்தையை உடையவனாய்
தன்னடையே பாறிப்போன ராக த்வேஷாதிகள் ஆகிற சமஸ்த சாம்சாரிக ஸ்வபாவத்தை உடையேனாய்க் கொண்டு
நான் என்றைக்கோ அந்தப் பாதாம் புஜ த்வயத்தைக் கிட்டுவென் -என்கிறார்

———————————————————————————————————-

கதா மாம் பகவான் ஸ்வகீயயா அதி சீதலயா த்ருசா அவலோக்ய
ஸ்நிக்த கம்பீர மதுரா கிரா பரிசர்யாயாம் ஆஜ்ஞாப யிஷ்யதி
இதி பகவத் பரிசர்யாயாம் ஆசாம் வர்த்தயித்வா
தயைவ ஆசயா தத் பிரசாத் உஅ ப்ரும்ஹி தயா பகவந்தம் உபேத்ய
தூராத் ஏவ பகவந்தம் சேஷ போகே ஸ்ரீ யா சஹ ஆஸீனம்
வைநதேயாதிபி
சேவ்யமானம்
சமஸ்த பரிவாராய ஸ்ரீ மதே நாராயணாய நம-இதி ப்ரணம்ய
உத்தாய உத்தாய புன புன ப்ரணம்ய
அத்யந்த ஸாத் வஸ விநயாவநந
பூத்வா பகவன் பாரிஷத கண நாயகை
த்வார பாலை க்ருபயா ஸ்நேக கர்ப்பயா த்ருசா அவலோகித
பூத்வா சமயக் அபிவந்திதை தைரேவ அநுமத
பூத்வா பகவந்தம் உபேத்ய
ஸ்ரீ மாதா மூல மந்த்ரேண
பகவன் மாம் ஐகாந்திக ஆத்யந்திக பரிசர்யா
கரணாய பரிக்ருஹ்ணீஷவ
இதி யாசமான ப்ரணம்ய ஆத்மாநம் பகவதே நிவேதயேத்

கதா மாம் பகவான் ஸ்வகீயயா அதி சீதலயா த்ருசா அவலோக்ய
ஸ்நிக்த கம்பீர மதுரா கிரா பரிசர்யாயாம் ஆஜ்ஞாப யிஷ்யதி
புருஷோத்தமன் ஆனவன் தன்னுடைய அறக் குளிர்ந்த
திருக் கண்களாலே கடாஷித்து முழங்கி இனிதான பேச்சாலே
முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -என்கிறபடியே கைங்கர்யத்தில் என்னை ஏவப் புகுகிறது எப்போதோ –
இதி பகவத் பரிசர்யாயாம் ஆசாம் வர்த்தயித்வா –
என்று இப்புடைகளிலே பகவத் கைங்கர்யத்தில் ஆசையை வளர்த்தி –
தயைவ ஆசயா தத் பிரசாத் உஅ ப்ரும்ஹி தயா பகவந்தம் உபேத்ய-
பகவத் பிரசாதத்தாலே மேன் மேல் எனக் கரை புரண்டு பெருகி வருகிற
அந்த ஆசை யோடு கூட சர்வேஸ்வரனைக் கிட்டி –
தூராத் ஏவ பகவந்தம் சேஷ போகே ஸ்ரீ யா சஹ ஆஸீனம் -இத்யாதி –
தூர தேவ ப்ரணம்ய -என்று மேலே அந்வயம்-
திரு வநந்த ஆழ்வான் மடியிலே பெரிய பிராட்டியாரோடு கூட இருப்பானாய்-
வைநதேயாதிபி-சேவ்யமானம்
பெரிய திருவடி நாயனார் தொடக்கமான நித்ய ஸூ ரிகளால் சதா சேவ்யமானனாய் இருக்கிற பகவானை –
சமஸ்த பரிவாராய ஸ்ரீ மதே நாராயணாய நம-இதி ப்ரணம்ய
உத்தாய உத்தாய புன புன ப்ரணம்ய
என்று தூரத்திலே தண்டன் இட்டு விழுவது எழுவதாய்
பின்னையும் ஆதர அதிசயத்தாலே பலகால் தண்டன் இட்டு
அத்யந்த ஸாத் வஸ விநயாவநந பூத்வா பகவன் பாரிஷதகண நாயகை
த்வார பாலை க்ருபயா ஸ்நேக கர்ப்பயா த்ருசா அவலோகித பூத்வா –
மிகவும் உண்டான உள் அச்சத்தாலே புடைவை ஒதுக்குவது
வாயைப் புதைப்பதாய்க் கொண்டு
தலை சாய்த்து –
பகவான் உடைய பாரிஷதத் திரு ஓலக்கத்தில் அவர்கள் –
காண நாயகர் -படைத் தலைவர் -திரு வாசல் காப்பார் -இவர்களால்
ச்நேஹத்தைப் பொதிந்து கொண்டு இருக்கிற கிருபையாலே பார்க்கப் பட்டு –
சமயக் அபிவந்திதை தைரேவ அநுமத பூத்வா பகவந்தம் உபேத்ய
ஸ்ரீ மாதா மூல மந்த்ரேண பகவன் மாம் ஐகாந்திக ஆத்யந்திக பரிசர்யா கரணாய பரிக்ருஹ்ணீஷவ
இதி யாசமான ப்ரணம்ய ஆத்மாநம் பகவதே நிவேதயேத் –
புத்தி பூர்வகமாக தண்டன் இடப் பட்டு இருக்கிற அவர்களால்
அனுமதனாய்க் கொண்டு
ஸ்ரீ வைகுண்ட நாதன் அருகே சென்று பெரிய திரு மந்த்ரத்தாலே
அடியேனை அநந்ய பரனாக்கி நிரவதிகமான கைங்கர்யத்தின் பொருட்டு
கைக் கொண்டு அருள வேணும் -என்று ப்ரார்த்தியா நிற்கிற தன்னை
எம்பெருமானுக்கு சமர்ப்பிக்க கடவன்

————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-