Archive for the ‘பிரமாணத் திரட்டுக்கள்’ Category

ஸ்ரீமத் வரவர முநீந்த்ர க்ரந்த உதாஹ்ருத ப்ரமாண அநுக்ரமணிகா

February 1, 2026

1-அ இதி பசுவதோ நாராயணஸ்ய ப்ரதமாபிதா நம்பி தா கிம் நாம மங்கலம்
ந க்ருதம்? (வையாகரணர் )

2-அகாரஞ்சாப்யுகாரஞ்ச மகாரஞ்ச ப்ரஜாபதி:, வேதத்ரயாந்நிரப் ஹத் பூர்
புவஸ்ஸ்வரிதீதி ச. மநுஸ்மருதி 2-76)

3-அகார : சித்ஸ்வரூபஸ்ய விஷ்ணோர் வாசக இஷ்யதே. உகாரச்சித்ஸ்வரூபாயா
ரியோ வாசீ தா விது:. மகாரஸ்து தயோர் தாஸ இதி ப்ரணவலக்ஷணம். (பகவச்சாஸ்த்ரம்)

4-அகாரேணோச்யதே விஷ்ணு: ஸர்வலோகேச்வரோ ஹரி:. உத்த்ருகா விஷ்ணுநா லக்ஷ்மீ. உகாரேணோயதே ஸதா . மகாரஸ்து தயோர் விப்ர ஸ்ரீநாராயணயோஸ் ஸதா ; ஆதிமந: சேஷபூதஸ்ய வாசக : ச்ருதி சோகித (பாஞ்சராத்ரம்)

5-அகாரோ வை ஸர்வா வாக் (தைத்திரீயோபநிஷத்.நாராயணாநுவாகம் 12-3)

6-அகார்யசிந்தா ஸமகாலமேவ ப்ராதுர்ப்பவந் சாபதர: புரஸ்த்தாத், அந்த:
சரீரேஷ்வபி ய: ரஜா நாம் ப்ரத்யாதிதேசாவிநயம் விநேதா . (ரகுவம்சம் 6-40)

7-அகாலபலிநோ வ்ருக்ஷாஸ் ஸர்வே சாபி மதுஸ்ரவா:, பவந்து மார்கே பகவந்
அயோத்யாம் ப்ரதி கச்சத . (ராமா.யு. 127, 19)

8-அகிஞ்ச நோகதி:- அஹமஸ்ம்யபராதா நாம் ஆலயோகிஞ்சநோகதி, த்வமே
வோபாயபூதோ மே பவேதி பரார்த்தநா மதி . சரணாகதிரித்யுக்தா ஸா
தேவேஸ்மிந் ப்ரயு யதாம். (அஹிர்புத் ய ஸம்ஹிதா 37-30,31)

9-அகிஞ்சநோநந்யகதி: ந தர்மநிஷ்ட்டோஸ்மி ந சாத்மவேதீ ந பக்திமாந்
த்வச்சரணாரவிந்தே, அகிஞ்சந: அநந்யகதி: சரண்ய த்வத்பாதமூலம் சரணம்
ப்ரபத்யே. (ஸ்தோத்ரரத்னம்-22)
பக்த்யேகலப்ய: புருஷோத்தமோஸௌ ஜகத் ப்ரஸூதிஸ்த்திதிநாசஹேது:
அகிஞ்சநோ நந்யகதி: சரண்ய க்ருஹாண மாம் க்லேசிநம் அம்புஜாக்ஷ!
(ஜிதந்தா 2-15)

10-அகிஞ்சித்கரஸ்ய சேஷத்வா நுபபத்தி: (ஸ்ரீபாஷ்யகாரரின் முக்தகவாக்யம்

11-அக்ருத்ரிம த்வச் சரணாரவிந்த ப்ரேமப்ரகர்ஷாவதி மாத்மவந்தம், பிதாமஹம்
நாதமுநிம் விலோக்ய ப்ரஸ்த மத்வருத்தம் அசிந்தயித்வா. (ஸ்தோத்ர ரத்னம் ச்லோ.65)

12-அகில ஜகந்மாதரம்- பகவந்நாராயணாபிமதா நுரூப ஸ்வரூபரூப குண விப
வைச்வர்ய சீலாத்ய நவதிகாதிசயாஸங்க்யேய கல்யாண குணகணாம் பத்ம
வநாலயாம் பகவதீம் சரியம் தேவீம் நித்யா நபாயிநீம் நிரவத்யாம் தேவதேவ
திவ்ய மஹிஷீம் அகில ஜகந்மாதரம் அஸ்மந்மாதரம் அசரண்ய சரண்யாம்
அநந்யசரண : சரணமஹம் ப்ரபத்யே. (சரணாகதி கத்யம்)

13-அகில புவந ஐந்மஸ்த்தேம பங்காதிலீலே விந்த விவித பூத ராத ரக்ஷைக
தீஷே, ச்ருதிசிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே பவது மம பரஸ்மிந்
சேமுஷீ பக்திரூபா (ஸ்ரீபாஷ்யமங்களச்லோகம்)

14-அகிலஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாந ஸ்வேதர ஸமஸ்தவஸ்து விலணா
நந்த ஜ்ஞாநா நந்தைக ஸ்வரூப! (சரணாகதி கத்யம் )

15-அக்நிப்ரவேசம் யச்சாபி குருதே மத்கதாத்மநா, ஸ யாத்யக்நிப்ரகாசேந
விமாநேந மமாலயம். ப்ராணாந் த்யஜதி யோ மர்த்யோ மாம் ரபந்
நோப்யநாசகம், பாலஸூர்யப்ரகாசேந வரஜேத்யாநேந மத்க்ருஹம்.
( ஆச்வமேதிக பர்வம் [வைஷ்ணவ தர்ம சாஸ்த்ரம் ] ஐந்தாமத்யாயம்)

16-அக்நிர் வாக்பூத்வா முகம் ப்ரா சத், ஆதித்ய: சக்ஷர் பூக்வா அக்ஷிa
ப்ராவிசத், வாயுர்க்கராணோபூத்வா நாஸிகே ப்ராவிசத், திச: ச்ரோத்ரம்
பூத்வா கர்ணௌ ப்ராவிசந், ஓஷதிவநஸ்பதயோ லோமாநி பூத்வா த்வசம்
ப்ராவிசந் சந்த்ரமா மநோ பூத்வா ஹ்ருதயம் ப்ராவிசத், மருத்யுரபாநோ
பூத்வாநாபிம் ப்ராவிசத், ஆபோ ரேதோ பூத்வா சிச்நம் ப்ராவிசந்
(ஐதரேயோபநிஷத் 1.2-4)

17-்நிம் வாவாதித்யஸ் ஸாயம் ப்ரவிசதி, தஸ்மாத் அக்நி: தூராந்நக்கும்
தத்ருசே, உபே ஹி தேஜஸீ ஸம்பத்யேதே (தைத்திரீய யஜுர்ப்ராஹ்மணம் 2)

18-அக்நீஷோமீயம் பசுமாலபேத. (ய – அஷ்டகம்3; பரத்நம் 5)

19-அக்நேரௌஷ்ண்யம் ப்ரகாசத்வம் ரூபேந்த்ரிய மமர்ஷணம், ஸந்தாப செளர்ய
தை ண்யாதிவர்ணம் பசநசக்திதாம். ஆதத்தே ஸஹஸா தேஹ: ஸாஹ
ஸஞ்ச த்வி ர்ஷப.

20-அக்நே: சிவஸ்ய மாஹாத்யம் தாமஸே ப்ரகீர்த்திதம், ராஜஸேஷு ச
மாஹாத்ம்யம் அதிகம் ப்ரஹ்மணோ விது:, ஸாத்விகேஷ அத கல்பேஷ்மாஹாத்ம்யம் அதிகம் ஹரே:, தேஷ்வேவ யோக ஸம்ஸித்தா கமிஷ்யந்தி
பராம் கதிம். ஸங்கீர்ணேஷு ஸரஸ்வத்யா : பித்ரூணாஞ்ச நிகத்யதே.
(மத்ஸ்யபுராணம் – 53-68)

21-அக்ர தஸ் தே கமிஷ்யாமி-யதி த்வம் ப்ரஸ்த்திதோ துர்க்கம் வந மத்யைவ
ராகவ, அக்ரதஸ் தே கமிஷ்யாமி ம்ருத்நந்தீ குசகண்டகாந். (ராமா. அயோ.27-6)

22-அக்ரத: ப்ரயயெள ராம: ஸீதா மத்யே ஸு மத்யமா, ப்ருஷ்ட்டதஸ் து தநுஷ்
பாணி: லக்ஷ்மணோநுஜகாம ஹ (ராமா. ஆரண்ய 11-1)

23-அங்கே பரதமாரோப்ய-தம் ஸமுத்தாப்ய காகுத் த்த: சிரஸ்யாக்ஷிபதம்
கதம், அங்கே பரதமாரோப்ய முதித: பரிஷஸ்வஜே (ஸ்ரீர மா யுத்த 130-38)

24-அங்க நாமங்க நாமந்தரே மாதவோ மாதவம் மாதவஞ்சாந்தரேணாங்க நா,
இத்தமாகல்பிதே மண்டலே மத்யக: ஸஞ்ஜகெள வேணு நா தேவகீநந்தந:,
(கர்ணாம்ருதம்)

25-அங்காநி வேதா : சத்வார: மீமாம்ஸா ந்யாயவிஸ்தர:, புராணம் தர்ம சாஸ்த்ரஞ்ச வித்யா ஹ்யேதா: சதுர்தச (ஸ்ரீ விஷ்ணுபுராணம் 3-6-28)

26-அங்கா யநயா தேவதா:-ஸ ஆத்மா; அங்காந்யந்யா தேவதா:
(தைத் திரீய உபநிஷத்,சீக்ஷாவல்லீ)

27-அங்குஷ்ட்டமாத்ர: புருஷோ மத்ய ஆத்மநி திஷ்ட்தி.ஈசாநோ பூதபவ்
யஸ்ய ந ததோ விஜுகுப்ஸதே, அங்குஷ்ட்டமாத்ர: புருஷோ ஜ்யோதிரிவா
தூமக :. ஈசாநோ பூத பவ்யஸ்ய ஸஏவாத்யஸ உ ச்வ: (கடோ 2-4-12,13)

28-அதவிசேஷிதாந்பரலயஸ்மநி ஸம்ஸரத: கரண களேபரைர் கடயிதும்
தயமாந மநா வரத! நிஜேச்சயைவ பரவாநகரோ: ப்ரக்ருதிம் மஹதபிமாத
பூத கரணவலிகோரகிணீம். (ஸ்ரீரங்கராஜஸ்தவம் உத்தரசதகம் 41)

29-அசிந்த்யாத்புதாக்லிஷ்ட-நமோசிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராசயே, நாதாய முநயேகாத பகவத் பக்தி ஸிந்தவே. (ஸ்தோத்ரரத்னம் 1)

30-அசேதநா பரார்த்தாச நித்யா ஸததவிக்ரியா, த் குணா கர்மிணாம் ேத்
ரம் ப்ரக்ருதே ரூப முச்யதே. வ்யாப்திரு பேண ஸம்பந்தஸ் தஸ்யாச்ச புரு ஷஸ்ய ச, ஸ ஹ்யநாதி ரநந்தச் ச பரமார்த்தேந நிச்சி : (பரமஸம்ஹிதை 2)

31-அச்சேத்யோயம் அதாஹ்யோயம் அக்லேத்ய: அபிசாஷ்ய ஏவ ச, நித்ய: ஸர்வகதஸ் ஸ்த்தாணு: அசலோயம் ஸநாத (பகவத் கீதை 2-24)

32-அச்யூத பக்திதத்வ பூயோ நமோபரிமிதாச்யுத பக்திதத்வ ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ சுபைர் வசோபி:, லோகேவதிர்ணபரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய. (ஸ்தோத்ரரத்னம் 3)

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஈட்டில் பிரமாணங்கள் –பத்தாம் பத்து –

October 5, 2025

நாளும் மேவி -நாள் தோறும் நாள் தோறும்-மிக்க விருப்பத்தைச் செய்து-அவ் ஊரில் விடிந்த விடிவு தோறும் அவனுக்கு-அத்ய மே சபலம் ஜன்ம சூப்ரபாதாச மே நிச
யத் உந்தித்ராப்ஜ பத்ராஜம் விஷ்ணோ த்ரிஷ்யாமி அஹம் முகம்
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-8என்னும்படியாயிற்று இருப்பது –-இவருடைய குஹ்யதே ரங்க யாத்ரே -அகலகில்லேன் இறையும்-இருக்கும் படி –

வத்யதாம் ஏஷ தண்டேன தீவ்ரேன சசிவை சஹ-ராவனச்ய ந்ருசம்சஷ்ய ப்ராதா ஹி ஏஷ விபீஷண-யுத்தம் -17-27-மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யேஜ்யம் கதஞ்சன-தோஷாயத்யபி தஸ்ய ஸ்யாத் சதாம் ஏதத் அகர்ஹிதம் -யுத்தம் -18-3-அடைந்தவர்கள் உடைய குணங்களையும் குற்றங்களையும்-நினையாத திருவடிகள் -அவர்கள் தாம் அன்பினால் மயங்கினவர்களாய்-இவன் கொல்லத் தக்கவன் -என்றாலும் நான் விட மாட்டேன் -என்னுமவன்-தஸ்மாத் ஹே ராகவ மஹா ப்ராஞ்ஞ விபீஷண அஸ்மாபி பிஸ் ஸஹ துல்ய பவது நஸ் ஸஹித்வஞ்ச அப்யுபைது -யுத்த18-38–ஆகையால் ஓ ராகவனே சிறந்த புத்தியுடைய விபீஷணாழ்வான் நம்முடன் கூட ஒப்பாக ஆகுக -நமக்குத் தோழமையும் அடையக் கடவர் -என்று மஹாராஜர் விண்ணப்பம் செய்தார்-

பதி தருமருவாபீ வாரிவத் ஸர்வ போக்யம் -வழியில் மரம் என்ன மருப்பிரதேச ஜலம் என்ன இவைகள் போல் எல்லாருக்கும் போக்யமானவனை

ஸம்ஹாரிணா ராகவ சாகரேண பிரச்சாத்யமாந காகுத்ஸ பாதாளமுகே பதன் ஸ அயம் பவத்பி சமேத்ய தரஸா தாரயிதும் யுக்தஸ்து -யுத்த -14-20-
சத்ருவை அழியச் செய்வதான இலஷ்மணனாகிற கடலாலே மூடப்பட்டவனும் ராமனாகிய வடவாக்னியில் விழுமவனான அந்த இந்த ராவணன் உங்களால் ஓன்று கூடி விரைவாக காப்பாற்றுவதற்குத் தக்கவன் அல்லவோ –

வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதிகளை-வேதத்தை பறி கொடுத்தலால் உளதாய துன்பம் முதலானவைகள் போம் படியாக-

ஏஹி பஸ்ய சரீராணி முநீநாம் பாவிதாத்மநாம்-ஹதானாம் ராஷசை கோரை பஹூநாம் பஹதா வனே ஆரண்ய -6-18-எங்களுடைய இந்த சரீரத்தை பார்த்து அருள வேண்டும்

அகால பலினொ வ்ருஷா சர்வேச அபி மது ச்ரவா-பவந்து மார்க்கே பகவன் அயோத்யாம் பிரதி கச்சதி -யுத்தம்-17-18–அவனுடைய திரு முகப் பார்வையாலே ஊரும்-காலம் அல்லாத காலங்களிலும் மரங்கள் பயனைக் கொடுக்கின்றன-

இங்கு ஆடுதும் கூத்தே –அங்கு சென்று-அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்-அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத – என்று களிக்கும் களிப்பினை-இங்கே களிப்போம் –

கூத்தன் –நடக்கப் புக்கால் -வல்லார் ஆடினால் போல் இருக்கை –-அக்ரத ப்ரயயௌ ராம சீதா மத்யே ஸூ மத்யமா-ப்ருஷ்ட தஸ்து தனுஷ் பாணி லஷ்மண அனுஜகாம ஹ -ஆரண்யம்-11-1-என்கிறபடியே-நடைச் சக்கரவத்து பிடிக்கலாமாய் இருக்கும் ஆயிற்று –
அவன் முன்னே போக பின்னை போகையாவது-கூத்துக் கண்டு போகை யாயிற்று –

தான் தனக்கு இல்லாத மரண சமயத்தில்-ததா தம் பிரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்-அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம் –ஸ்ரீ வராக சரம ஸ்லோஹம்
என்னுடைய பக்தனை நானே நினைக்கிறேன்-என்னும் பரம ஆப்ததமன்-

ஆப ஏவ சசர்ஜா தௌ தாஸூ வீர்யம் அபாஸ்ருஜத்-மனு ஸ்ம்ருதி -1-8–முதல் முன்னம் தண்ணீரை உண்டாக்கினார்

யதாஹி ஏவ ஏஷா எதஸ்மின் அத்ருச்யே அநாத்ம்யே-அநிக்ருதே அநிலயதே அபயம் பிரதிஷடாம்-விந்ததே அதச அபயம் கதோபவதி –தைத்ரியம் -7-இந்த பரம் பொருள் இடத்தில்-பயம் இன்மைக்காக-இடைவிடாத நினைவின் ரூபமான த்யானத்தை-எவன் அடைகிறானோ அவன் பயம் அற்றவனாக ஆகின்றான்-

சம்ஹாரிணா ராகவ சாகரேன ப்ரச்சாத்யமானா தாச பவத்பி-
யுக்தஸ்து அயம் தாரயிதம் சமேத்ய காகுஸ்த பாதாளமுகே பதான் ச
-யுத்த -14-20-
இராமபிரான் ஆகிற வடவாமுகாக்னியில் விழுகின்றவனான-அந்த இராவணன் -என்கிறபடியே-விரும்பாத பகைவர்க்கு அழிவினைத் தரத் தக்கவனாய்-அன்றோ இருப்பது
மயா த்வம் சம் அநுஜ்ஞாத கச்ச லோகன் அநுத்தமான்-ஆரண்ய -68-30–என்னால் நீவிர் அனுமதிக்கப் பட்டவராய் மேலான உலகத்தை அடைவீராக-என்கிறபடியே -பறவையையும் -ஜடாயுவையும் –வழி நடத்துமவன் அன்றோ –

வண் திரு மோகூர்க்கு ஈத்த பத்திவை –மேலான வண்மையை உடைய திரு மோகூர்க்கு கொடுத்த-பத்து-கவாம் சத சஹஸ்ரேன தீயதாம் சபலாம் மம-ரத்னம் ஹி பகவத் ஏதத் ரத்ன ஹரீச பார்த்திப -பால -58-9–ஸ்ரீ வசிஷ்ட பகவானைக் குறித்து ஸ்ரீ விஸ்வாமித்ரர் கூறியது
இந்த காம தேனு பசுக்களில் ரத்னம் -போலே-என்பது பிரசித்தம்–தர்ம சாஸ்திர விதிப்படி -இரத்தினத்துக்கு உரியவன் அரசன் -என்னுமாறு போலே-இத் திருவாய் மொழியின் இனிமையாலே-திரு மோகூர்க்காய் இருந்தன என்று கொடுத்தார் –

யே யதா மாம் ப்ரபத்யந்தே தான் ததைவ பஜாமி அஹம்-மம வர்த்ம அனுவர்த்தந்தே மனுஷ்யா பார்த்த சர்வச –ஸ்ரீ கீதை -4-11-எவர்கள் என்னை இந்த விதமாக வணங்குகிறார்களோ-அவர்களுக்கு அந்த விதமாகவே நான் அருள் செய்கிறேன்

ஹார்த்த அனுக்ருஹீத சதாதிகயா -உத்தர மீமாம்சம் -4-அத்யாயம் -2-பாதம்-உள்ளத்தில் உறையும் இறைவனால் அருளப் பட்டவன் ஆகிறான்

ஸ ஸைன்ய புத்ர சிஷ்ய சாத்ய சித்த பூ ஸூ ரார்ச்ச நத்துக்கு முக நாபி பாதங்களை
த்வார த்ரயத்தாலே காட்டும் சாம்யம் அநந்த சயனத்தில் வ்யக்தம்
–சூர்ணிகை -183-

நரகே பஸ்யமா நஸ்து யமேன பரி பாஷித-கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -பாரதம் -என்கிறபடியே நீண்ட மயிர் முடியை உடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்ல-பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும்
க இதி ப்ரஹ்மனொ நாம ஈசோஹம்சர்வ தேஹிநாம்-ஆவாம் தவ அங்கே சம்பூதௌ தாஸ்மான் கேசவ நாமவான் -என்கிறபடியே பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவனே என்ன-பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம்-கிலேச நாசன கேசி ஹந்தா ப்ரசாஸ்த கேசம் -க ஈச நியாமகன் -நான்கும் உண்டே -ஸ்வரூபம் ரூபம் குண விபவம்-

ஸ்வ புருஷம் அபி வீஷ்ய பாச ஹஸ்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிகர மது சூதன பிரபன்னான் பிரபு அஹம் அத்யன் ருணாம் ந வைஷ்ணவானாம்
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-13–ஸ்வபுருஷம் என்கிற ஸ்லோகத்தில்-எமன் தன் பரிகரம் கையும் சூலமும் நாயுமாகப் போகிற படியை பார்த்து- பாகவதர்களும் அல்லாதாரும் கலந்து இருப்பர்கள் பாகவதர்கள் முன்னே இவன் கிட்டில் செய்வது என்-என்று பயந்து சொல்லுகிறான்–ஸ்வ புருஷம் –தனக்கு அந்தரங்கனாய் இருக்கையாலே தன் மேன்மை சொல்ல வேண்டும் இடத்தில் தாழ்வு சொல்கிறானாய் ஆயிற்று தவிர ஒண்ணாமையாலே
அபிவீஷ்யே –அபி வி என்ற இரண்டு உபசர்க்கத்துக்கு -இவன் தான் நாலு இரண்டு ஓலை மறுக்க தர முடையனாய் இருக்கும் ஆயிற்று –-சொல் செல்லுகைக்காக இப்படி இருக்கிறவனை பார்க்கிற பார்வையிலே கார்யத்தின் கௌரவம் எல்லாம்-தோற்றும்படி பார்த்தான் ஆயிற்று –
மது சூதன பிரபன்னான் –-இவர்களை நலிந்தால் அவனுக்கு என் என்ன-இவர்கள் அவன் பக்கலிலே பாரங்களை எல்லாம் போட்டவர்களாய் இருப்பர்கள் –-இவர்களுக்கு வந்தது ஒன்றுக்கு -அவன் மார்வு தட்டிக் கொண்டு வரும் -மோஷ யிஷ்யாமி -என்பானே-
நன்று உனக்கு உடையோமாய் போகிற நாங்கள் வேறு-சிலர்க்கு அஞ்ச வேண்டும்படி இருந்ததாகில்-நீ பின்னை யாராய் இவ்விருப்பு இருந்து ஏவுகிறது -என்ன
பிரபு அஹம் அந்ய ந்ருனாம் எனக்கு அடைந்த விஷயத்தில் என் சொல் செல்லாதாகில்-அன்றோ எனக்கு குறையாவது- நாம் கடவோம் அல்லாதவர்கள் இடத்தில் நாம் ஆராயா நிற்கவோ -என்றான் –-தஸ்ய யஞ்ஞா வராஹச்ய விஷ்ணோ அமித தேஜச-ப்ரணாமம் யேயி குர்வந்தி தேஷாமபி நமோ நம-ஸ்ரீ விஷ்ணு தர்மம் – அளவற்ற ஆற்றலை உடைய அந்த யஞ்ஞா வராக பெருமாளை எவர்கள் வணங்கு கின்றார்களோ அவர்களை நான் பல முறை வணங்குகிறான் -என்பதே அன்றோ அக் கூற்றுவன் வார்த்தையும் -அஹம் அமரவரார்சிதென தாத்ரா யம இதி லோக ஹிதா ஹிதே நியுக்த ஹரிகுரு வசக அஸ்மி ன் ஸ்வ தந்திர ப்ரபவதி சம்யமனே மமாபி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-14-
உலக குருவான பகவானுக்கு நான் அடங்கினவனாய் இருக்கிறேன்-நான் ஸ்வ தந்த்ரன் அல்லன் என்னைத் தண்டிப்பதற்கும் விஷ்ணுவுக்கு ஆற்றல் உண்டு-என்கிறபடியே
உங்களை நியமிக்கப் போந்த என்னைப் போலே அல்லன் காண் என்னை நியமிக்குமவன்
இவ் ஓலக்கத்தில் வந்தால் அன்றோ நான் ஆராய்வது-அவன் -விஷ்ணு -எங்கும் உள்ளவன் அன்றோ –

துராசாரோபி சர்வாசீ க்ருதக்னோ நாஸ்திக புரா
சமாசரயேத் ஆதிதேவம் ஸ்ரத்தயா சரணம் யதி
நிர்த்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மன
-பாரதம் –
நிர்த்தோஷம் வித்தி –சாவது பிறப்பதாய் போந்தவனாவது – கழுவாய் இல்லாத தீ வினைகளை உடையவன் ஆவது ஆனாலும் அவனைக் குற்றம் அற்றவன் ஆகவே புத்தி பண்ண வேணும்-குற்றங்கள் இருக்க இப்படி நினைக்க வேண்டுவான் என் -என்ன –
பிரபாவாத் –இவனையோ பார்ப்பது-இவன் பற்றினவனைப் பார்க்க வேண்டாவோ –
இவனை ஆராய்கை யாவது -பகவானுடைய பெருமையை அளவிட்டு அறிதலாம் அன்றோ

பாபேந்தனாக்னி சசதைவ நிர்மல மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி -விஷ்ணு தர்மம் –பாவங்கள் ஆகிற விறகுக்கு நெருப்பு போன்றவர் –

பர்யங்க முத்சர்ஜ்ய ஹ்யாகத-பர்யங்க வித்தையில் சொல்லுகிறபடியே ஆயிற்று-அங்கு கண் வளர்ந்து அருளுகிறது

ஆனய ஏனம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்ய அபயம் மயா-விபீஷநோவா சுக்ரீவ யதிவா ராவண ஸ்வயம் -யுத்தம் -18–84-யதிவா -விபீஷணன் என்ற பெயராய் ராவணனே இருந்தான் என்று மீளாதேயுங்கோள் என்றான்-விபீஷணச்து தர்மாத்மா ததுராஷச சேஷ்டிதர் – ஆரண்யம் -17-24-

யதஹரேவ விரஜேத் ததஹரேவ பிரவ்ரஜென்-ஜாபாலி ஸ்ம்ருதி –-எவன் வைராக்யம் உள்ளவன் ஆகிறானோ அன்றே துறவறத்தை மேற்கொள்ள வேண்டும்

பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிசானுஷூ ரம்ச்யதே-அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ச்வபதஸ்ச தே -அயோத்யா -31-25-இவன் எல்லா தொண்டுகளும் செய்வேன் என்று இருந்தாலும் பயன் இல்லை அன்றோ–குருஷ்வ மாம் அனுசரம் வைதர்ம்யம் ந இஹ வித்யதே-க்ருதார்த்த அஹம் பவிஷ்யாமி தவசார்த்த பிரகல்ப்யதே -அயோத்யா -31-22-
செய்க -என்று அவன் ஏவிக் கொள்ளாத அன்று-

சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்த்ருத்ய புஜம் உச்யதே
வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்
-பாரதம்

தர்சனம் சித்ரகூடச்ய மந்தாக்னி யாச்ய சோபனே-அதிகம் புரவாசாச்ச மன்யே தவச தர்சநாத் -அயோத்யா -95-12-என்கிறபடியே-இந்த சித்ரகூடத்தில் வசிப்பது அயோத்யா வாசம் விட மேலானது 

மத்ம நாபவ மத் பக்த மத் யாஜி மாம் நமஸ்குரு-மாமேவ ஏஷ்யசி யுக்த்வா ஏவம் ஆத்மாநாம் மத் பராயணா-ஸ்ரீ கீதை -18-65–என்னிடத்திலேயே பக்தியை உடையவனாய் என்னிடத்திலேயே மனத்தை உடையவன் ஆவாய் –சததம் கீர்த்தயந்தோ மாம் யதன் தச்த த்ருடவ்ரத-நமச்யந்தச்ய மாம் பக்த்யா நித்ய யுக்தஉபாசதே -ஸ்ரீ கீதை -9-14-எப்பொழுதும் என்னை கீர்த்தனம் செய்கின்ற வர்களாயும் -என்னா நின்றதே அன்றோ –அதனைச் சொல்லுகிறது –தைவீ ஹி ஏஷ குணமயீ மம மாயா துரத்தயா-மாமேவ யே ப்ரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே -ஸ்ரீ கீதை -7-14-

கிருஷ்ண ஏவ ஹி லோகாநாம் உத்பத்தி அபி ச அப்யய-கிருஷ்ணச்ய ஹி க்ருதே பூதம் இதம் விஸ்வம் சராசரம் -பாரதம் வீட்ம பர்வம் –உலகின் உடைய தோற்றமும் கிருஷ்ணன் தான் அழிவும் செய்து அருளினான் என்பது – பிரசித்தம்

மரணாந்தானி வைராணி பிரசவாந்தம் ச யௌவனம்-குபிதம் பிரணதாந்தம் ச யாசிதாந்தாம் ச கௌரவம்

தஸ்மின் அஸ்தமிதே பீஷ்மே கௌரவானாம் துரந்தரே-ஜ்ஞானானி அல்பீபவிஷ்யந்தி தஸ்மாத் த்வாம் சோதயாமி அஹம் -பாரதம்-தர்ம புத்திரன் இடம் கிருஷ்ணன் அருளியது-
வீடுமன் முடியா நின்றான்-பின்னை இவ்வர்த்தம் கேட்கலாவார் இலர்-ஜ்ஞானானி அல்பீ பவிஷ்யந்தி – ஆத்மாவைப் போன்று நித்யமாக இருக்கும் அன்றோ-தர்ம பூத ஞானமும் இப்படி இருக்க -ஜ்ஞானானி அல்பீ பவிஷ்யந்தி -என்பான் என் என்னில் –
இதற்கு தோன்றலும் மறைதலும் ஆகிய செயல்கள்-ஞானம் செல்லுதற்கு உரிய வழியை பற்றியதாய் இருக்கும் அன்றோ –ஆதலால் -என்க – வீடுமன் போனால் பின்னர் கொள்வாரும் கொடுப்பாரும்-இன்றிக்கே தொடர்ச்சி அறும்- இதற்கு பட்டர் -அருளிச் செய்ததாக பரிஞை என்கிற ஊரில் -அப்பர் பணிக்கும் ஒரு மதிப்பன் தலையில் கிடவாத அன்று-கொள்வார் கொடுப்பார் இன்றியே- எளி விலையனாய்ப் போம் -என்று அருளிச் செய்வார்-தஸ்மாத் த்வாம் சோதயாமி அஹம் – ஆகையால் காண் உன்னை விரைவு படுத்தி-அவன் பக்கலிலே போய்க் கேள் -என்கிறது-

தம் பஞ்ச சதானி அப்சரஸாம் பிரதிதாவந்தி சதம் மாலா ஹஸ்தா -கௌஷீதகி உபநிஷத்
நூறு பேர்கள் மாலைகளைக் கையில் உடையவர்களாய்-அந்த முத்தனை எதிர் கொண்டு அழைக்கிறார்கள்

ச உத்தம புருஷ சதத்ரபர்யேதி ஜஷத் கிரீடன் ராமமான-
ஸ்த்ரீபிர்வா யானைர்வா ஜ்ஞாதிபிர்வா நோபஜனம் ஸ்மரன் இதம் சரீரம்
-சாந்தோக்யம் -8-12-3-

யதா யதா ஹி கௌசல்யா தாசிவச்ச சகீவச-பார்யாவத் பைநீவச்ச மர்த்ருவச்ச உபநிஷ்டதே -அயோத்யா -18-68- ஸ்ரீ கௌசல்யார் சகரவர்த்திக்கு-வேலைக்காரி தோழி மனைவி உடன் பிறந்தவள் தாய் ஆகிய இவர்களைப் போன்று இருந்தாரே-

அனயா சித்ரயா வாசா த்ரிஸ்தான வ்யஜ்ஞ நச்தையா-கஸ்ய நாராத்யனே சித்தம் உத்யதாசே அரேரபி -கிஷ்கிந்தா -3-32- கொல்லுதற்கு தூக்கின கத்தியை எந்த பகைவனுடைய மனம் தான் மகிழ்விக்கப் படுகிறது இல்லை –

மயூரச்ய வனே நூனம் ரஷசா நஹ்ருதா ப்ரியா-தஸ்மாத் ந்ருத்யதி ரம்யேஷூ வநேஷூ சஹ காந்தயா-கிஷ்கிந்தா 1-40-மயூரச்ய-இருவராய் இருப்பார் எல்லாரையும் பிரித்தான் என்றே இருக்கிறார்-மயிலினுடைய பெண்டாட்டியை இராவணன் கொண்டு போயிற்று இலனோ-
வனே-திரு அயோத்தியில் வந்து பிரித்தான் அல்லனே –இன்பத்துக்கு தனி இடமான காட்டில் அன்றோ –ரஷசா நஹ்ருதா ப்ரியா –நீர்மை கேடனான அப் படுகொலை காரனால் பிரிக்கப் படாதது இது ஒன்றுமே அன்றோ –

அக்ரூர க்ரூர ஹ்ருதய சீக்ரம் பிரேரயதே ஹயாத்-
ஏவம் ஆர்த்தாஸூ யோஷித்ஸூ க்ருபா கஸ்ய ந ஜாயதே –
ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-90-
இப்படி பெண்கள் கஷ்டப் படும் கால் யாருக்குத் தான் அருள் உண்டாக மாட்டாது -என்றபடி –

தேநவிநா ஷண அப்த கோடி ப்ரதிம யதா அபவத் ததா ஸ மது ஸூதந கோபீபி ஸஹா ராஸ -விஷ்ணு புராணம்-இந்தக் கிருஷ்ணனை விட்டுப் பிரிந்தால் ஒரு ஷணமும் கோபிகளுக்கு ஒரு கோடி வர்ஷம் போல் எப்படித் தோன்றுமோ அந்த ஸ்ரீ கிருஷ்ண பகவான் கோபிகளுடன் ராஸக்க்ரீடை செய்தருளினார்-

பத்ம கேசா சம்ஸ்ருஷ்ட வ்ருஷாந்தர வினிஸ் ஸ்ருத-நிச்வாச இவ சீதாயா வாதி வாயு மநோ ஹர -கிஷ்கிந்தா -1-17--தாமரைப் பூக்களின் தாதுக்களின் சேர்ந்ததும்-மரங்களின் நடுவில் இருந்து புறப்பட்டதும்-சீதையின் மூச்சுக் காற்றைப் போன்று மனத்தை கவர்வதுமான காற்று வீசுகிறது-

ச்வோசித விவித விசித்ரானந்த ஆச்சர்ய நித்ய நிரவத்ய-நிரதிசய சுகந்த நிரதிசய சுகச்பர்ச கௌச்துப -சரணாகதி கத்யம்-5- இவளுடைய பெண்மைக்கு முலை போலே ஆயிற்று-அவனுடைய ஆண்மைக்கு ஸ்ரீ கௌஸ்துபம்- புருஷோத்தமன் ஆகும் தன்மைக்கு இலக்கணம் அன்றோ –

ஆயதாஸ்த ஸூ வ்ருத்தாஸ்ச பாஹவ பரிகோபமா-சர்வ பூஷண பூஷார்ஹா கிமர்த்தம் நவிபூஷிதா -கிஷ்கிந்தா -3-14-எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கத் தகுந்தனவான

த்ரிவிக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம் மதீயம் மூர்த்தானம் அலங்கரிஷ்யதி -ஸ்தோத்ர ரத்னம் -31-

ஷோடசஸ்திரீ சஹஸ்ராணீ சதமேகம் ததோதிகம்-தாவந்தி சக்ரே ரூபாணி பகவான் தேவகீ ஸூதா – ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-18-அரிவையர் –-தங்கள் பருவத்தாலே துவக்க வல்லவர் பலர் -ஒருவர் இருவரா –பெண்கள் பதினாறாம் ஆயிரவர் –

யதித்வம்பிரசிச்தோ துர்க்கம் வனமத்யவை ராகவ-அக்ர தச்தே கமீஷ்யாமி மிருந்னந்தி குச கண்டகான்-அயோத்யா -27-9-ராமா நீ காட்டுக்கு புறப்படுவாயானால் தருப்புக் கட்டுகளையும் முட்களையும் அழித்து கொண்டு-உனக்கு முன்பே செல்வேன் -என்னுமவள் அன்றோ-

மாம்வா ஹரேயு த்வத் ஹஸ்தாத் விசஸ் யுரதாபிவா-அவ்ய வச்தௌ ஹி த்ருச்யேதே யுத்தே ஜய பராஜ யௌ -சுந்தர -37-53-போரில் வெற்றியும் தோல்வியும் நிலை இல்லாதவனாக காணப் படுகின்றன அன்றோ

தாசாம் ஆவிர்பூத் சௌரி சமயமான முகாம்புஜ-பீதாம்பரதர ஸ்ரக்வீ சாஷாத் மன்மத மன்மத -ஸ்ரீ பாகவதம் -10-32

நயச்த தண்டா வயம் ராஜன் ஜிதக்ரோதா ஜிதேந்த்ரியா-ரஷிதவ்யா த்வயா சஸ்வத் கர்ப்ப பூதா தபோதனா -ஆரண்யம் -1-20
ஏஹி பஸ்ய சரீராணி முநிநாம் பாவிதாத்மானம்-ஹதாநாம் ராஷசை கோரை பஹூநாம் பஹுதா வனே -ஆரண்ய -6-16-

ஏகதாது விநா ராமம் க்ருஷ்ணோ ப்ருந்தாவனம் யயௌ-விசசார வ்ருத்தோ கோபி வன்ய புஷ்ப சரக் உஜ்வல -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-1-நம்பி மூத்த பிரானை ஒழியவே சஞ்சரிக்கும் காலம் பெரிது உனக்கு –

உபய பரிகர்மித ச்வாந்தச்ய ஐகாந்தி காத்யந்திக பக்தி யோகைக லப்ய -ஆளவந்தார் ஸ்ரீ ஸூக்தி--ஆத்மசித்தி-கர்ம ஞானங்கள் இரண்டாலும் தூய்மை செய்யப் பட்ட- மனத்தினை உடையவனுக்கு உண்டாகும் பக்தி யோகம் ஒன்றினாலே அடையத் தக்கவன் இறைவன் –

ஸ அஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மண விபஸ்சிதா--சர்வஞ்ஞன் உடன் சேர்ந்து முக்தன் அனுபவிக்கிறான் எல்லா குணங்களையும்-

பண்டே பரமன் பணித்த பணி வகையே-கண்டேன் கமல மலர்ப்பாதம் -காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின எல்லாம்-என்றும் – இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றான் -என்றும் –சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் விரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா சுச -என்ற-அர்த்தத்தை அருளிச் செய்தார்-

அப்ரமேயம் ஹி தத்தேஜ யஸ்ய ஸா ஜனகாத்மஜா-நத்வம் சமர்த்த தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ரயாம் வனே -ஆரண்ய -37-18-

ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதஸ்சன இதி -தைத்ரியம் -9-1-
தன் சோகம் மறு நனையும்படியான ஆனந்தம் இவன் பக்கலில் உண்டு என்று அறிந்தால்-பின்னை இவன் சோகம் போகைக்கு குறை இல்லை அன்றோ –
குதஸ்சன –பின்னர் புத்தி பூர்வகமாக பண்ணின பாபத்துக்கும் அஞ்ச வேண்டா-
ஸஹிஷ்ணு -தேஷாம் ஆபி முக்யாத்-ப்ராக் உத்தர சஞ்சித புத்தியா அபுத்தியா  சகல கரணை ஸர்வதா -விதி நிஷேத -சாசன அதி லங்கன சித்தி ஸூஅவஞ்ஞா நிந்தாதீநாம் சர்வ சகேன விஷயாவகாஞ்ச அபராதானாம்ஸஹிஷ்ணு பொறுத்து விடுகிறான் –

பாஹூச் சாயம் அவஷ்டப்தோ யஸ்ய லோகோ மகாத்மான-அபக்ருஷ்ய ஆஸ்ரமபதான் ம்ருக ரூபேண ராகவம் -சுந்தர -14-31-ஒதுங்கினவர்கள் குறைய நிற்க -நிழலே விஞ்சி இருக்கும்-

யாம் ஒஷதீம் இவ ஆயுஷ்மன் அந்வேஷசி மகா வனே – ஆரண்யம் -67-15-
சீதையை அருமருந்து போலே பெரும்காட்டில் தேடி வருகிற-நீங்கள் நீண்ட ஆயுளைப் பெறுவீர்களாக-உனக்கு இந்த நினைவு மாறாதே சென்றிடுக -என்கிறார் –
பத்ரம் தே -ஸ்ரீ ஜனகர் போலே –

ஜன்மாந்திர சஹஸ்ரேஷூ தபோ ஞான சமாதிபி-நாராணாம் ஷீண பாபாநாம் கிருஷ்ணே பக்தி பிரஜாயதே –-பல ஆயிரக் கணக்கான பிறவிகளில்-செய்த கர்ம ஞான பக்தி என்னும் இவைகளால்-அழிந்த பாபத்தை உடைய மனிதர்களுக்கு-கிருஷ்ண பக்தி உண்டாகிறது

விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம் –-சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-மாசுச –ஸ்ரீ கீதை -18-66-என்கிறபடியே-அவன் அடியாக வருகிறதே அன்றோ-

இத் யுக்த பருஷம் வாக்யம் ராவணம் ராவணா நுஜ-ஆஜகாம முஹூர்த்தேன யத்ர ராம ஸ லஷ்மண-யுத்தம் -17-1-ஜகாம என்னாமல் ஆஜகாம -நண்ணும் -ஸூ ஸ்தானம் போலே -இக்கரை ஏறி இளைத்து இருந்தேன் -அக்கரையில் இருந்து அநர்த்தப் படாமல் –

தோல் புரையே போமதுக்கு பழுதிலா யோக்யதை வேணும்–மனம் உடையீர் என்கிற ஸ்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்சிக்கு –-நானும் நமரும் -என்னும்படி -சர்வரும் அதிகாரிகள் –-சூர்ணிகை -18-

ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோவை நர ஸூ நவே-அயனம் தஸ்ய தர பூர்வம் தேன நாராயண ஸ்மிருத -விஷ்ணு புராணம் -1-4-6--தண்ணீர் நரன் என்ற பரம் பொருளின் நின்றும் உண்டாயிற்று–ஆதலால் தண்ணீர் -நாரம் -என்று சொல்லப் படுகிறது -என்னும்-ஒரு நிர்வசனம் உண்டே அன்றோ இதற்கு–அவ்வழியாலே திருமந்த்ரத்துக்கு-பொருள் கொண்டு-திருமந்த்ரத்தைச் சொல்லிக் கொண்டு மலர்களைக் கொண்டு கை கூப்பி வணங்கி அடையுங்கோள் –என்கிறார்-

வீடே பெறலாமே –ஸ்வேன ரூபேண அபிநிஷ்பத்யதே -சாந்தோக்யம் – உயிர்க்கு உரியதாக கைங்கர்யத்தைச் செய்யவே- தனது உருவத்தோடு தோன்றுகின்றான் -என்றதனைப் பெறலாமே-இனியதனைச் செய்ய-

அமரர்க்கு அரியானை –எத்தனையேனும் மேலான ஞானத்தை-உடைய வரான பிரமன் முதலாயினோர்கட்கும் தங்கள் முயற்சியால் அடைய முடியாதவனை – யன் நாயம் பகவான் ப்ரஹ்மா ஜாநாதி புருஷோத்தமம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-59-

பிதா யஸ்ய புராஹி ஆஸீத் சரண்ய தர்ம வத்சல-தஸ்ய புத்ர சரண்ய ஸ சுக்ரீவம் சரணம் கத -கிஷ்கிந்தா -3-20-என்றும்-ஸ அப்ய கச்சத் மகா தேஜா சபரீம் சத்ரு ஸூ தன-சபர்யா பூஜிதா சம்யக் ராம தசரதாத்மஜா -என்றும்-இமௌ ஸ்ம முனி சர்த்தூல கின்கரௌ சாம் உபச்திதௌ-ஆஜ்ஞா பய யதேஷ்டம் வை சாசனம் கரவாவ கிம் -பால காண்டம் -31-4-என்றும்
சுக்ரீவன் சபரி விஸ்வாமித்ரர் போல்வாருக்கு-எளியன் ஆன பெருமாள் போலே –

நினைமின் –சிந்திப்பே அமையும் –உங்கள் மனம் நல்ல நிலையில்-இருக்கும் பொழுது ஒரு கால் நினையுங்கோள் –ஸ்திதே மனசி ஸூ ஸ் வச்தே சரீரே சதியோ நர-நாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபம்ச மாமஜம்-ஒரு கால் நினைத்து இவனைப் போலே கலங்க வேண்டியது இல்லை அன்றோ அவனுக்கு –

தான் அஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷூநரதமான்-ஷிபாமி அஜஸ்ரம் அஸூபான் ஆஸூ ரிஷ் வேவ யோநிஷூ -ஸ்ரீ கீதை -16-19-தன்னை வைகின்றவர்களையும் வெறுக்கின்ற வர்களையும் –கொடிய தன்மை உள்ளவர்களையும் -பரி சுத்தம் இல்லாதவர்களையும்-மனிதரில் தாழ்ந்தவர்களையும்-என்னை அடைவதற்கு தடைகளாக உள்ள பிறவிகளில்-சம்சாரத்தில் நான் போடுகிறேன்-

தேஷாம் சதத யுக்தாயாம் பஜதாம் ப்ரீத்தி பூர்வகம்-ததாமி புத்தி யோகம் தம் யேன மாம் உபயாந்தி தே-ஸ்ரீ கீதை -10-10-என்னை அடைவதற்கு உரிய புத்தி யோகத்தை அவர்களுக்கு நான் கொடுக்கிறேன் –

தஸ்மாத் ஷிப்ரம் சஹ அஸ்மாபி துல்யோபவதி ராகவ-விபீஷணோ மகா ப்ராஜ்ஞ்ஞா சஹித்வம் சாப்யுபைது ந-யுத்தம் –19-38-எங்களோடு ஒத்தவர் ஆகக் கடவர் –

பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிஸா நுஷூ ரம்ச்யதே-அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ச்வபதச்த தே-அயோத்யா -31-25பரவாநச்மி காகுத்ச த்வயி வர்ஷசதம் ஸ்திதே-ஸ்வயந்து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -அயோத்யா -15-7-என்கிறபடியே-இவன் சொன்னபடியே செய்யா நின்றான் –நமது சொல் வகையே -என்னாமல்-நமது விதி வகையே -என்பான் என் என்னில்-விதியை மீறுவதில் பாபத்துக்கு அஞ்சுவாரைப் போலே அஞ்சா நின்றான்-

நமது விதி வகையே –த்வதீய புக்தோஜ்ஜித சேஷ போஜிதா-த்வயா நிஸ்ருஷ்டாத்மா பிரேன யத் யதா ப்ரீயேன சேனாபதீனா ந்யயேதி தத்-ததா அனுஜாநத்தம் உதார வீஷணை-ஸ்தோத்ர ரத்னம் -42-சேனாபதி முதலியாராலே எந்தக் காரியம் எந்தப்படி-விண்ணப்பம் செய்யப் பட்டதோ-அந்த கார்யத்தை அந்தப் படியே நிறைந்த அருளாலே அனுமதி செய்கின்றவனான உன்னை -என்கிறபடியே இது பட்டர் தாமே அருளிச் செய்ய நான் கேட்டேன் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்-சேனை முதலியார் சட்டையும் மயிர்க்கட்டும் கையும் பிரம்புமாய் வந்து புகுரப் புக்கவாறே நாய்ச்சிமாரும் தானும் விரும்பியபடி இருக்குமது தவிர்ந்து-நாய்ச்சிமாரும் சிங்காசனத்திலே ஒரு மூலையிலே ஒதுங்க
தானும் வினயத்தோடே இருக்கும் ஆயிற்று-வயது சென்ற சேனாதிபதியை கண்ட அரசர் போலே-வான் இளவரசு-விண்ணாட்டவர் மூதுவர்-இவர் தாமும் இவ்விருப்புக்கு தண்ணீர் துரும்பாக ஒண்ணாது -என்று உலகினை நிர்வாகம் செய்ய வேண்டுமவற்றை பாசுரப் பரப்பு அற விண்ணப்பம் செய்வார் ஒருவர் ஆயிற்று – பிராட்டிமாரோடு இருக்குமதிலும் காட்டிலும் இனிதாய் இருக்குமே அன்றோ அவனுக்கு இவர் தம்மைக் காண-பிரியத்தாலே -அன்றோ
இன்னானை பிரமன் ஆக்க வேண்டாம்-இன்னானை மாற்ற வேண்டும்-என்று வேண்டுமவற்றை சுருங்க விண்ணப்பம் செய்வர் ஐயர் யாதொன்று சொல்லிற்று அவை எல்லாம் அப்படியே-என்று கண்களாலே மேல் எழுத்து இட்டுக் கொடுக்கும்

தான் அஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷூநரதமான்-ஷிபாமி அஜஸ்ரம் அஸூபான் ஆஸூ ரிஷ் வேவ யோநிஷூ -ஸ்ரீ கீதை -16-19- தன்னை வைகின்றவர்களையும் வெறுக்கின்ற வர்களையும் – கொடிய தன்மை உள்ளவர்களையும் -பரி சுத்தம் இல்லாதவர்களையும்-மனிதரில் தாழ்ந்தவர்களையும்-என்னை அடைவதற்கு தடைகளாக உள்ள பிறவிகளில்-சம்சாரத்தில் நான் போடுகிறேன்-தேஷாம் சதத யுக்தாயாம் பஜதாம் ப்ரீத்தி பூர்வகம்-ததாமி புத்தி யோகம் தம் யேன மாம் உபயாந்தி தே-ஸ்ரீ கீதை -10-10-
என்னை அடைவதற்கு உரிய புத்தி யோகத்தை அவர்களுக்கு நான் கொடுக்கிறேன்

மேரு மந்திர மாத்ரோபி ராசி பாபச்ய கர்மண-கேசவம் வைத்தியம் ஆசாத்ய துர்வ்யாதிரிவ நச்யதி -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –இவன் பலகாலமாக ஈட்டின இவை -எல்லாவற்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்த இறைவன் போக்கப் புக்கால் ஒரு காலே போகலை இருக்கும் அன்றோ –

சௌமித்ரே புங்க்ஷ்வ போகான் தவம் –சுமத்ரையின் மகனே நீ விரும்பிய இன்பங்களை நுகர்வாய் -என்றும்-வைதேஹி ரமசே கச்சித் சித்ரகூடே மயா சஹ-பஸ்யந்தி விவிதான் பாவான் மனோ வாக்காய சம்யதான் -அயோத்யா -94-18-ஜனக குல த்தில் பிறந்தவளே -நீ முக் கரணங்களையும் ஒருமைப் படுத்தினவளாய் –பல விதமான பொருள்களையும் பார்த்துக் கொண்டு என்னோடு கூட-சித்ரகூட பர்வதத்தில் களிக்கிறாயா-

மோஷ தானத்தில் பிரணத பாரதந்த்ர்யம்-வளம் மிக்க நதியிலே கரை புரளும் -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி-சூர்ணிகை -85

கிம் தத்ர பஹூபி மந்தரை கிம் தத்ர பஹூபி விரதை-நமோ நாராயணாயேதி மந்திர சர்வார்த்த சாதக -என்கிறபடியே மோஷ மாகிற பலத்தை விரும்பினால் இதுவே அமையும் –
ப்ரீதியினாலே தூண்டப் பட்டவர்களாகி திரு நாமங்கள் பல வற்றையும் சொல்லி என்பார் -நாமங்கள் பல சொல்லி -என்கிறார் –

தத அகர்ஜத் ஹரிவர சுக்ரீவ ஹேமபிங்கல-தேன தாதேன மஹதா நிர்ஜகாம ஹரீஸ்வர-சந்ஷேப ஸ்ரீ ராமாயணம் -68--என்கிறபடியே மகாராஜர் வந்து அறை கூவ முன் கணத்திலே மானம் கெட்டு ஓடினவன் இப்போது வந்து அறை கூவும் போது-இது வெறுமன் -அன்று
போது அல்லாப் போதிலே நீ நீ புறப்படக் கடவை அல்லை –என்று தாரை கால் கட்டச் செய்தேயும் ஷத்ரியன் ஆகையாலே மானக் கேட்டிற்கு பொறுக்க மாட்டாமல் புறப்பட்டு-மிடற்று ஓசை இருந்தபடி என் –பழைய கோழைத் தனம் அற்று தெளிந்த முழக்கு ஓசையாய் இருந்தது-இதற்கு ஓர் அடி உண்டாக வேண்டும் உண்டாயிற்றாகில் நமக்கு இரை போருகிறது -என்றானே அன்றோ –
ஹரீஸ்வர-இதற்கு முன்பு இப்படி பிறர் கூவ கேட்டு இருந்தவன் அல்லன் –
அப்படியே அவனை அண்டை கொண்ட பலத்தாலே இவ் உலக வாழ்க்கையைப் பார்த்து
உன்னை வென்றோமே அன்றோ என்று கையைக் தட்டி சிரித்து காண் பொருவது –
அறிவு கேடர்கு நரகம் என்று எமன் முதலாயினோர் குடி இருப்பினைச் சொல்லிற்று ஆகவுமாம்-இங்கு மற்றை நரகம் –8-1-9- என்கிற இவ் உலக வாழ்க்கையை சொல்லுகிறது-
வான் உயர் இன்பத்துக்கு எதிர் தட்டே அன்றோ-

கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது –கருதுமிடம் பொருது -கைந்நின்ற சக்கரத்தன் –குறிப்பினை அறிகின்றவன் ஆகையாலே-சர்வேஸ்வரன் திரு உள்ளத்தின் கருத்து அறிந்து போரிலே புக்கு எதிரிகளை அழியச் செய்து வெற்றி கொண்டு –
சசரோ ராவணம் ஹத்வா ருதிராக்த க்ருதச்சவி-க்ருதகர்மா நிசிதவத் ஹவதூணீம் புதராவிசத் -யுத்தம் 11-20- மீண்டு வந்து அம்புறாத் துணியை அடைந்தது -என்கிறபடியே
கையிலே வந்து இருக்கும் ஆயிற்று – ஸ்ரீ ராம பிரானது பக்கத்திலே வந்து நின்றார் -என்றாப் போலே
அதஹரி வர நாத ப்ராப்ய சங்க்ராம கீர்த்திம்-நிசிசர பதிம் ஆஜௌ யோஜயித்வா ஸ்ரமேண
ககன மதி விசாலம் லங்கயித்வா அர்க்க ஸூ ந-ஹரிவர கணமத்யே ராம பார்ச்வம் ஜகாம-யுத்தம் -40-29-
அதஹரி வர நாத –
ஒரு முத்தின் குடை நிழலிலே பையல் பெருமாளுக்கு எதிராக வந்து தோற்றினவாறே பொறுக்க மாட்டாமை மேல் விழுந்து-நெடும் போது பொருது இளைப்பித்து
அவன் மாயப் போர் செய்யத் தொடங்கின அளவானவாறே இனி நமக்கு அது வேண்டி வரும்-அது நமக்கு தக்கது அன்றுபெருமாள் செய்த சூளுறவை நாம் அழிக்க ஒண்ணாது -என்று மீண்டார் –
ராமேண ஹி பிரதிஜ்ஞ்ஞானம் ஹர்யர்ஷைகண சந்திதௌ-உத்சாதனம் அமித்ரானாம் சீதாயை பரிவஞ்சிதா -சுந்தர 51-32--திருவடி ராவணன் இடம் அருளியது-சத்ய சங்கல்பரான பெருமாள் சூளுறவு செய்தார்
ஹர்யர்ஷைகண சந்திதௌ-வீரர்கள் திரள் நடுவே சூளுறவு செய்ததும்-ஆனபின்பு இவர்க்கு போர் செய்ய இடம் இல்லாமல் ஆக்க ஒண்ணாது என்று பார்த்தார் –
ஹரி வர நாத – ஹரி நாத என்னாமல் ஹரி வர நாத -என்றது தாம் செய்த இக்கார்யம் தன் சேனையில் செய்வார் இல்லாமல்-செய்தார் அல்லர்-பொறுக்க மாட்டாமையால் செய்தார் இத்தனை –ப்ராப்ய சங்க்ராம கீர்த்திம்-பூசல் புண்ணியம் என்று தனியே ஓன்று உண்டே அன்றோ-அதனால் வந்த புகழினைத் தாம் படைத்தார் –நிசிசர பதிம் –களவு பூசல் செய்வாருக்கு ஒதுங்க நிழலான பையலை-இராஜ புத்ரர்களை அகற்றி தனி இடத்திலே பிராட்டியைப் பிரித்த பையல் அன்றோ –ஆஜௌ –அவர்களுக்கு நிலம் அல்லாத செவ்வைப் பூசலிலே –யோஜயித்வா ஸ்ரமேண-அவனை இளைப்போடே கூட்டினார் –தம்மை புகழோடு கூட்டினார் -கீர்த்திம் பிராப்ய –ககன மதி விசாலம் லங்கயித்வா –நாடு இடைவெளி பெருத்து இருக்கிற-ஆகாயத்தை வருத்தம் அறக் கடந்தார் –அர்க்க ஸூந-அது செய்த படி -சூர்ய புத்திரன் என்று-தோற்றும்படியாய் இருந்தது –உதய கிரியில் தோன்றினால் பின்பு மறைந்து நிற்க காணும் இத்தனை அன்றோ –ராம பார்ச்வம் ஜகாம-பெருமாளைப் பிரிந்தபடியால்-வந்து கிட்டுவதும் செய்தோம் என்று தோற்றும்படி-மதிக்கத் தக்கது ஓன்று செய்து வராமையாலே நேர் கொடு நேர் முன் நிற்க மாட்டாதே-பெருமாள் அருகே போய் நின்றார் பையல் தலையைப் பிடிங்கிக் கொடு வந்து திருவடிகளில் இடப் பெறாத நாம் என் சொல்லி முன் நிற்பது-என்று பெருமாள் அருகே வந்து நின்றார்-

நதர த்ருஷ்ட்யா மயா சீதா ராவனாந்தபுரே சதீ-சந்த்யச்ய த்வயி ஜீவந்தீ ராமா ராம மநோரதம்-சுந்தர -65-10-பெரிய உடையாரைப் போலே தடையோடே முடிந்தேனோ –
திருவடியைப் போலே -காணப்பட்டாள்சீதையை -என்று வந்தேனோ-

ஸ அஹம் புருசார்த்த கருணாம் குரு த்வம்-சம்சார கர்த்தே பத்தி தஸ்ய விஷ்ணோ
மகாத்மநாம் சம்ஸ்ரய அப்யுபேத-நைவா வசீ ததி அதி துர்க்கதோ பி -விஷ்ணு தர்மம் கத்திர பந்து வியாக்யானம் –
விஷ்ணுவே நான் மிகவும் துன்பம் உற்றவன்-அடியேனுக்கு கருணை செய்க- மிக்க வறியனும் பெரியோர்களை அடைந்தவனுமாய் இருக்கிற ஒருவன் ஒருக்காலும் குறைவு அடைய மாட்டான்

த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் மருள்கள் கடியும் மயல் மிகு பொழிலே தழைக்கும் -சூர்ணிகை -185-

அபிஷிச்ய ஸ லன்காயாம் ராஷசெந்த்ரம் விபீஷணம்-க்ருத க்ருத்யா ததா ராம
விஸ்வர பிரமுமோதா ஹ -சங்ஷேப ஸ்ரீ ராமாயணம் -85

என்னை முற்றும் உயிர் உண்டு –-என் உயிரை முற்றும் உண்டு –-அப்ரமேயம் ஹி தத்தேஜ யஸ்ய ஸா ஜனகாத்மஜ-ந த்வம் சமர்தச்தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ர்யாம் வனே -ஆரண்ய -37-108-என்கிற ஏற்றத்தை போலும் போரும் ஆயிற்று இவர் உயிரை எங்கும் புக்கு அனுபவிக்கப் பெறுகையால் வந்த ஏற்றம் –

அநேக ஜீவேன ஆத்மநா அனுப்ரவச்ய நாம ரூபே வ்யாகரவாணி -சாந்தோக்யம் -8-2-
இந்த உயிரை சரீரமாக உடைய என்னால் அந்தர்யாமியாகப் பிரவேசிக்கப் பட்டு-
நாம ரூபங்கள் உண்டு பண்ணப் படுகின்றன-

நின்ற –உள்ளும் புறம்புமான எல்லா இடங்களிலும் நாராயணன் பரந்து–அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்த்தித-தைத்ரியம் -11-8-

பரித்ராணாயா சாதூநாம் விநாசாய துஷ்க்ருதாம்-தர்ம சம்ஸ்த்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே -ஸ்ரீ கீதை -4-8-தத அகில ஜகத் பத்மபோதாயா -அச்யுத பாணினா-தேவகி பூர்வ சந்த்யாயாம் ஆவிர்பூதம் மகாத்மனா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-2--பகைவர்களை அழிப்பதற்கும் வேறு ஒரு கருவி எடுக்க வேண்டாதபடி–அடியார்களை பாதுகாப்பதற்கும் வேறு ஓன்று தேடவும் வேண்டாதே–அநந்ய பிரயோஜனருக்கு தானே பிரயோஜனமாய் இருக்கும் ஆயிற்று-

உலகத்தில் தெய்வப் பிறவி என்றும்-அசுரப் பிறவி என்றும் உயிர் களின் படைப்பு இரண்டு விதம்-த்வௌபூத சர்கௌ லோகேஷூ தைவ ஆசுர ஏவச-விஷ்ணு பக்தி பரோதேவ விபரீத ததா சூர-ஸ்ரீ கீதை -16-6

துக்த அப்தி ஜெநநோ ஜெநநீ அஹம் இயம் ஸ்ரீ ஏவ புத்ரீ வர
ஸ்ரீ ரெங்கேஸ்வர ஏதத் அர்ஹம் இஹ கிம் குர்யாம் இதி ஏவ ஆகுலா
சஞ்சத் சாமர சந்த்ர சந்தன மஹா மாணிக்யா முக்தா உத்கராந்
காவேரீ லஹரீ கரைஸ் விதததீ பர்யேதி சா சேவ்யதாம்
—1-21-

துக்த அப்தி ஜெநநோ–திருப் பாற் கடலானது தந்தை
அஹம் ஜெநநீ -அக்கடலின் மனைவியாகிய நான் தாய்
இயம் ஸ்ரீ ஏவ புத்ரீ-ஸ்ரீ பெரிய பிராட்டியார் திரு மகள்
வர ஸ்ரீ ரெங்கேஸ்வர–ஸ்ரீ அழகிய மணவாளன் மணவாளப் பிள்ளை

ஏதத் அர்ஹம் இஹ-இப்படி இருக்கையில் இந்த மகளுக்கும் மணவாளப் பிள்ளைக்கும் தகுதியாக
கிம் குர்யாம்–என்ன சிறப்பு செய்யக் கடவோம்
இதி காவேரி -என்று திருக் காவேரி யானவள்
ஏவ ஆகுலா சஞ்சத்-வியாகுலப் பட்டவள் போலே விளங்கா நின்றுள்ள

சாமர–சாமரங்கள் என்ன
சந்த்ர –பச்சைக் கற்பூரங்கள் என்ன
சந்தன -சந்தன மரங்கள் என்ன
மஹா மாணிக்யா -சிறந்த ரத்தினங்கள் என்ன
முக்தா உத்கராந்-முத்துக்கள் என்ன -இவற்றின் குவியல்களை

காவேரீ லஹரீ கரைஸ் –காவேரீ அலைகளாகிற கைகளினால்
விதததீ சதீ பர்யேதி-ஏந்திக் கொண்டு பெருகுகின்றது
சா சேவ்யதாம் —அப்படிப்பட்ட திருக் காவேரீ-சேவிக்கத் தக்கது –
ஜனங்களால் நீராடப்பட வேணும்

இன்னார் இனையார் என்று பாராமல் எல்லாரும் ஓக்க திருக் காவேரியைப் பற்றுங்கோள் என்று பர உபதேசம் –

ச அப்யகச்சத் மகா தேஜோ சபரீம் சத்ரு ஸூதன-சபர்யா பூஜித சம்யக் ராம தசரதாத் மஜ-ஸ்ரீ சங்ஷேப ராமாயணம் -58சபரியை சென்று அடைந்தார் என்னுமா போலே –

அஹத்வா ராவணம் சங்க்யே சபுத்ர ஜனபாந்தவம்-அயோத்யாம் நப்ரவேஷ்யாமி த்ரிபிஸ்தை ப்ராத்ருபி சபே -யுத்தம் 19-21--அந்த தம்பி மார் மூவருடன் இராவணனைக் கொல்லாமல்-அயோத்யைக்கு மீளேன்

யதீஹ சரத அநேக த்வயா சார்த்தம் அநிந்திதே-லஷ்மனேந ச வத்ச்யாமி ந மாம் சோக பிரதர்ஷயதி -அயோத்யா -94-15-இதம் புண்யம் இதம் மேத்யம் இதம் பஹூ ம்ருகத்விஜம்-இஹ வத்ச்யாமி சௌமித்ரே சார்த்தம் ஏதேன பஷிணா – ஆரண்ய -15-19-ஐயர் கோல் கீழே வசிக்க வேண்டும் -என்று நினைத்து இருந்தோம் – நடுவில் ஆய்ச்சிக்கு பிரியம் இல்லாமையாலே போந்தோம்- இனி மேல் உள்ள காலம் எல்லாம் இவர் சிறகின் கீழே வசிக்கப் பாரா நின்றோம் -என்றான் அன்றோ 

தான் அஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷூ நராதமான்-ஷிபாமி அஜஸ்த்ரம் அசூபான் ஆசூரீஷ் வேவ யோநிஷ-ஸ்ரீ கீதை -18-19-அந்தப் பகைவர்களான கொடியவர்களை அசுரப் பிறவியில் தள்ளுகிறேன்

சேவா ஸ்வவ்ருத்தி ஆக்யாதா தஸ்மாத் தாம் பரிவர்ஜயேத் – மனு ஸ்ம்ருதி -4-4-8
ஒருவனுக்கு அடிமையாக இருப்பது இழிந்த செயல் -என்றது போல் அன்றே –ஸ்வரூப அனுரூபமாக உள்ளதன்றோ இது –தொண்டு உகளித்து – தொண்டாலே உகப்புத் தலை மண்டை இட்டு –

முக்தாநாம் லஷணம் ஹி ஏதத் ஸ்வேத த்வீப வாஸிநாம்-பத்தாஞ்சலி புட ஹ்ருஷ்டா நம இதி ஏவ வாதின -பாரதம் மோஷம் -என்கிறபடியே –அந்தி தொழும் -சரம நிலை -நம -பிராப்ய-விரோதி -ஸூ போக்துத்வ புத்தி -தவிர -கைங்கர்யம் செய்யும் பொழுது-எப்போதாவது வரலாம் என்பதால் எப்பொழுதும் ஸ்வேத தீப வாசிகள் சொல்லிக் கொண்டே இருப்பார்
யவாதாத்மபாபி -மற்றை நம் காமங்கள் மாற்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமே

ஹே வாநரா அஸ்மின் முஹுர்த்தே நசிராத் ஜகத் அராவணம் அராமம் த்ரஷ்யத வ ஸத்யம் ப்ரதி ஸ்ருணோமி -யுத்த -21-
ஓ வானர வீரர்களே இந்த சமயத்திலே வெகு சீக்கிரமாக இந்த ஜகத்தை ராவணன் இல்லாததாகவாவது ராமன் இல்லாததாகவாவது பார்க்கக் போகிறீர்கள் -ஸத்யமாகச் சொல்லுகிறேன் –

ஸூ ரம்யம் ஆசாத்யது சித்ரகூடம் நதீஞ்ச தாம் மால்யவதீம் ஸூ தீர்த்தாம்
நநந்த ராம ம்ருகபஷி ஜூஷ்டாம் ஜஹௌ ச துக்கம் ப்ரவிப்ரவாசாத் -அயோத்யா -57-38-

மால்யவதி என்னும் நதியைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த பெருமாள் போலே யும் –
ஸூ பக சித்ரகூட அயம் கிரிராஜோபமோ கிரி-யஸ்மின் வசதி காகுத்ச்த குபேர இவ நந்ததே -அயோத்யா -99-12-குபேரன் போலே மகிழ்ந்தார் பெருமாள்-குறைவு அற்றவன் நந்தவனத்திலே வசிக்குமாறு போல ஆயிற்று-

கண்ணுள் நின்று அகலான் – எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயம் ஆகா நின்றான் -என்றது –சதா பஸ்யந்தி -எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு-வேறு தனக்கு ஒரு உலகம் உண்டு என்று இருக்கின்றிலன்

யச்யாமதம் தஸ்ய மதம் –அவிஞ்ஞாதம் விஜாநதாம் – கௌஷீகிதி உபநிஷத்

என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –-சக்யா லோபயிதம் ந அஹம் ஐஸ்வர்யேண நநேநவா-அனன்யா ராகவேண அஹம் பாஸ்கரேண பிரபா யதா -சுந்தர -21-15- பிராட்டி போலே பிரிக்க ஒண்ணாதபடி புகுந்தான்-

நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே ராம கமல லோசனே-தேநத்வாம் நாநயதி ஆஸூ சசீமிவ புரந்தர -சுந்தர -36-33-பிராட்டி திருவடியைப் பார்த்து அருளியது –
நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே--தேவரீர் இங்கு இருப்பதனை பெருமாள் அறிய வில்லை -என்கிறபடியே-நடுவே சிலர் சொல்லும்படி ஆயிற்று–எழுந்து அருளிய இடம் அறியாமையாலே-ஆறி இருந்தார் இத்தனை போக்கி – அறிந்தால் ஒரு கணம் ஆறி இருப்பாரோ –இது தான் என் வார்த்தை கொண்டு அறிய வேண்டுமோ –
கமல லோசனே--உம்முடைய கண் அழகே அன்றோ பிரமாணம் –
ராம-அவரை அறியாது ஒழிய வேண்டுமோ –
சிரஞ்ஜீவதி வைதேஹீ யதிமாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணாம்-சுந்தர 66-10--கருத்த கண்களை உடைய சீதையைப் பிரிந்து ஒரு கணம் கூட உயிர் வாழேன் -என்றே அன்றோ அவர் இருப்பது –
ராம கமல லோசனே –கமலா பத்ராஷா ரம்யய்தி ராமயா –-அவரை அறியாமையும் இல்லை –உம்மை நீர் கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியாமையும் இல்லை –
கமல லோசனே —-அன்றிக்கே-யார் எதிராகத் தான்-இக்கண் சிவப்பும் சீற்றமும் எல்லாம் -என்னுதல்-பிரணய ரோஷத்திலே நோக்கு-என்னுதல்-

ஸமுத்ர ஸிந்துபி இவ ஸர்வதா ஸத்பி அபிகத ஆர்ய ஸர்வ ஸமச்சைவ சதைக ப்ரிய தர்சன-பால -1-16-சமுத்ரமானது நதிகளால் அடையப்படுவது போல் எப்பொழுதும் சத்புருஷர்களால் அடையப்பெற்றவரும் பூஜ்யரும் எல்லாரிடமும் ஸமமாய் இருப்பவரும் எப்பொழுதும் எல்லோருக்கும் பிரியமான தர்சனத்தை யுடையவரும்-திருச் சங்கணித் துறை சத்வ குணம் உள்ளார் சேரும் திரு நகரி –

சத்ர சாமர பணிஸ்து லஷ்மன அனுஜகாம ஹ-ஜூ கோப பிராதரம் பிராதா ரதம் ஆஸ்தாய ப்ருஷ்டத -அயோத்யா -18-92--இலக்குமணர் குடை சாமரம் இவற்றைக் கையிலே உடையவராய்- தமையனாரோடு தேரிலே ஏறிக் கொண்டு தமையனாரைக் காத்து வந்தார்-

கச்சின் முனி ப்ரீத தாப்யாம் கலசம் ததவ் மஹா யஸா கச்சித் ப்ரஸன்ன வல்கலம் ததவ்-பால -4-20-அதைக்கேட்டு முனிவர் களித்து அவர்களுக்கு கலசத்தைக் கொடுத்தார் -பெரும் புகழ் பெற்ற ஒரு முனிவர் காட்சி கொண்டு மரவுரியை ஈந்தார் –

வத்யமாநா பதிதா ச வீரா நாநத்யமாநா பயசல்யவித்தா ராவணஸாய கர்த்தா தே சாகாமிருகா சரண்யம் ராமன் சரணம் ஜக்மு -யுத்த
கொல்லப்பட்டவர்களும் கீழே விழுந்தவர்களும் வீரர்களும் மிக்க கூச்சலிடுபவர்களும் பயத்தினாலும் சல்யத்தினாலும் அடிபட்டவர்களும் அந்த வானரர்கள் ஸர்வ சரண்யனான பெருமாளைக் சரணம் அடைந்தார்கள்-

விஷ்ணு ஸ்ரஷ்டா ஆத்மாநம் ஸ்ருஜதிச பால்யம் ச பாதி ச அந்தே உப ஸம் ஹ்ரியதே ஸம் ஹர்தா ஸ்வயம் ப்ரபு -விஷ்ணு புராணம் -1-2-67-விஷ்ணுவானவர் ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்டமான தன்னை ஸ்ருஷ்ட்டி காலத்திலேயே ஸ்தூல சித் அசித் விஸிஷ்டமாக ஸ்ருஷ்டிக்கிறான் -ரக்ஷிக்கப்படுகிற வஸ்துவும் ரக்ஷிக்கிறவனும் அவனே என்றபடி -பிரளய காலத்தில் ஸம்ஹரிக்கப்படுபவனும் ஸம்ஹரிக்கிறவனும் நியாந்தாவான தானே என்றபடி –

ஸ ஏவ ஸ்ருஜ்ய ஸ ச சர்க்க கர்த்தா ஸ ஏவ பாதி அத்தி ச விஷ்ணு பிரும்மா த்யவஸ்தாபி அசேஷ மூர்த்தி வரிஷ்ட வரேண்ய வரத
அவரே ஸ்ருஷ்டிக்கப்படுகிறவன் -அவரே ஸ்ருஷ்ட்டியைச் செய்கிறவர் -அவரே காப்பாற்றுகிறவர் -ஸம்ஹரிப்பவரும் அவரே -இவ்விதமுள்ள விஷ்ணுவானவர் பிரும்ம ருத்ராதி பேதத்தால் ஸர்வ சரீரகன் -மேம்பட்டவர் -மிகச்சிறந்த வரம் அளிப்பவர் –

மமைவ அம்ச ஸநாதந ஜீவபூத ப்ரக்ருதி ஸ்தாநி மநஸ் சஷ்டாநி இந்திரியாணி ஜீவலோகே கர்ஷதி -என்னுடைய அம்சமாகவும் அநாதியாகவும் இருக்கிற ஜீவனானவன் மாயையில் அடங்கி இருக்கிற மனதை ஆறாவதாக யுடைய இந்திரியங்களை சம்சாரத்தில் போகார்த்தமாக இழுக்கிறான்

அம்ச நாநா வ்யபதேசாத் அந்யதா ச ஏகே ஆதர்வணிகர் தாஸகித வாதித்வம் அதீயதே -சாரீரிக மீமாம்ஸை -2-3-42-
ஜீவன் ப்ரஹ்மத்தினுடைய அம்சமே -நாநா வாகவும் ஏகமாகவும் ஸ்ருதிகளில் சொல்லியிருப்பதால் -சில சாகிகள் -ஆதர்வணிகர்-ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்மேமே கிதவா -என்று சொல்லியிருக்கிறார்கள் -இப்படி இரண்டு விதமாகச் சொல்லியிருப்பதால் ஜீவன் ப்ரஹ்ம அம்சமே என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும் –

ஸூத்ரம் –254–அம்சோ நாநா வியபதேசாத் அந்யதா ச அபி வியபதேசாத் தா சகித வாதித்வ மதீயத ஏ கே –2-3-42-

அம்சோ –ஜீவன் அம்சமே -பரமாத்மாவின் சரீரமாய் இருந்து கொண்டே
விசேஷணமாய் இருப்பதால் அம்சம் ஒரு பகுதி ஆகிறான்
நாநா வியபதேசாத் அந்யதா ச அபி வியபதேசாத் –ப்ருதக் ஆத்மானம் முதலிய
ஸ்ருதியால் பேதம் கூறப்படுவதாலும்
தத் த்வம் அஸி
அயம் ஆத்மா ப்ரஹ்ம -முதலிய வேறுபட்ட வ்யபதேசத்தாலும்
இவ்வாறு அபேத ஸ்ருதி பேத ஸ்ருதிகளுக்கு முக்கியமாக அர்த்தம் ஸித்திக்க
சித் அசித் விசிஷ்டமான ப்ரஹ்மம் என்று ஒரே வஸ்துவில் பரமாத்மாவில்
விசேஷணமான ஜீவன் அம்ச பூதன் என்றே கொள்ள வேண்டும்
பேத ஸ்ருதிகள் விசேஷணமான ஜீவனுக்கும் விசேஷ்யமான ப்ரஹ்மத்துக்கும்
ஸ்வரூபத்திலும் ஸ்வ பாவத்திலும் பேதத்தைக் காட்டுகின்றன
தத் த்வம் அஸி
அயம் ஆத்மா ப்ரஹ்ம -முதலிய அபேத ஸ்ருதிகள்
ஜீவ சரீரகனான பரமாத்மா ஒருவன் என்று சொல்லுகின்றன –
இந்த இரு ஸ்ருதிகளும் முக்ய அர்த்தங்கள்
அஞ்ஞனான ப்ரஹ்மமே ஜீவன் என்கிற வாதத்திலும்
உபாதியுடன் கூடிய ப்ரஹ்மம் ஜீவன் என்கிற வாதத்திலும்
பரமாத்மாவுக்கு ஸர்வஞ்ஞத்வம் நிர் தோஷத்வம் முதலியவற்றைப் போதிக்கும் ஸ்ருதிகள் விரோதிக்கும்
தா சகித வாதித்வ மதீயத ஏ கே –சில ஸ்ருதிகள்
ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்மே மே கிதவா உத -முதலிய வாக்யங்களால்
ப்ரஹ்மம் ஸர்வ ஜீவ அந்தர்யாமியாய் இருக்கையால் ஸர்வ ஜீவ ஸமூஹமும்
ப்ரஹ்மாத்மகமே என்று கூறும் –

தத சத்ரு கர்சந ராவண நீதாயா ஸீதாயா பதம் அந்வேஷ்டும் சாரணா சரிதே பதி கத்தும் இயேஷ -ஸூந்தர -1-1-
ஜாம்பவனால் உத்ஸாஹம் பண்ணப்பட்ட பிறகு-சத்ருவை நாஸம் பண்ணத்தக்க திருவடி ராவணனால் கொண்டுபோகப்பட்ட சீதாப்பிராட்டியுடைய ஸ்தானத்தை தேடுவதற்கு சாரணன் என்கிற தேவர்களால் சஞ்சரிக்கப்பட்ட ஆகாச மார்க்கத்தில் போக இச்சித்தார் –

நதேரூபம் நசாகார நாயுதானி ந சாஸ்பதம்-ததாபி புருஷாகார பக்தாநாம் தவம் பிரகாசச -ஜிதந்தா -5--பக்தர்களுக்காகவே என்றோ அன்றோ இருப்பது –

சிரஞ்ஜீவதி வைதேஹி யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விதாதாம் அஸி தேஷ ணாம் -சுந்தர 66-10-
பிராட்டியைப் பிரிந்து காண நேரமும் உயிர் வாழேன் என்று இருக்குமவன் கருத்து அறியுமவர்கள்

யத்ர பூர்வே சாத்யா –புருஷ சூக்தம்–எவ்விடத்தில் முன்னோர்கள் பற்றத் தக்கவர்கள்-
சாத்யா -உத்தேச்யர்-

நந்தாமி பஸ்யநபி தர்சனேன பவாமி த்ருஷ்ட்வாச புன யுவா-அயோத்யா -12-105-
பெருமாளைக் கண்ட சக்கரவர்த்தி மீண்டும் இளமைப் பருவம் அடைந்தார்-வா போகு-இத்யாதி

பஹூச்யாம் –-சர்வம் கலு இதம் ப்ரஹ்ம தஜ்ஜலான் இதி –-அவன் இடத்தில் பிறக்கையாலும் அவன் இடத்தில் இலயிக்கையாலும் அவனாலே காக்கப் படுகையாலும் இப்பொருள்கள் யாவும் அவனே

ஸ்ருஷ்டௌ ஸ் ருஜதிசை ஆத்மாநாம் விஷ்ணு பால்யஞ்ச பாதிச-உப சம்ஹ்ரியதே சாந்தே சம்ஹர்த்தாச ஸ்வயம் பிரபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-67-
ஸ ஏவ ஸ்ருஜ்ய ஸ் ச ஸ்ர்க்க கர்த்தா-ஸ ஏவபாதி அத்திச பால்யதி-ப்ரஹ்மாதி அவஸ்தாபி அசேஷ மூர்த்தி-விஷ்ணு வசிஷ்ட வரத வரேண்ய-
வசிஷ்ட வரத வரேண்ய-சேஷித்வம் சரண்யத்வம் பிராப்யத்வம்-அவனே படைக்கப் படுகிறான் -அவனே படைக்கிறான் -அவனே பாதுகாக்கின்றான் அழிக்கின்றான்
அவனே பாதுகாக்கப் படுகின்றான்-பிரமன் சிவன் முதலிய நிலைகளோடு கூடி எல்லாப் பொருள்களையும் சரீரமாக உடையவனாய்-மேம்பட்டவனாய் சிறந்த வரங்களைக் கொடுப்பவனாய் இருப்பவன் விஷ்ணுவே -என்றும்
மமைவ அம்ஸ ஜீவலோகே ஜீவபூத சனாதன-மன ஷஷ்டாதி இந்த்ரியாணி பிரகிருதி ஸ்தாதி கர்ஷதி -ஸ்ரீ கீதை -15-7- என்னுடைய சரீரமாயும் அநாதியாயும் இருக்கின்ற உயிரானது மாயையில் அடங்கி இருக்கிற மனத்தினை ஆறாவதாக உடைய இந்த்ரியங்களை-இவ் உலகத்தில் இன்பத்தின் பொருட்டு இழுக்கிறது -என்றும்
அம்ஸ நானா வ்யபதேசாத் அந்ய தாச-அபிதாச கிதவாதித்யம் அதீயதே ஏக -சாரீரக மீமாம்சை -2-3-42
அம்சம் -ஜீவாத்மா பரமாத்மாவுக்கு -நாநா-வெவ்வேறாக -என்றும் ஓன்றும் என்றும் சொல்லி – பேத அபேத சுருதிகள் இரண்டையும் சேர்த்து கடக சுருதி
பிரியாமல் இருப்பதால் ஓன்று -தனித்த தனி தத்வங்கள் அதனசால் நாநா -அம்ச அம்சி பாவம் என்றதாயிற்று -ஈசன் அநீசன் இரண்டும் உண்டே –
ப்ரஹ்மமே தாசர் ப்ரஹ்மமே கிதவத்ய -/தத்வம் அஸி -அபேத சுருதி
பிருத்தாகாத்மானம் பிரேரிராத் தாஞ்ச மத்வ -பேத சுருதி –

சாகா ம்ருகா ராவண சாயகர்த்தா ஜக்மு சரண்யம் சரணம் சம ராமம் -யுத்தம் -60-45
வானரங்கள் ராவணன் உடைய அம்பால் துன்புற்று ஓடின-புகலிடமான ராமனை சரணம் அடைந்தன -என்றும்
ராஷச ஸ வத்யமானனாம் வானரானாம் மகா சமு-சரண்யம் சரணம் யாதா ராமம் தசரதாத்மஜம் -யுத்தம் -94-17-
அரக்கர்களால் துன்புறுத்தப் பட்ட வானரர்கள் உடைய பெரிய கூட்டமானது-
காப்பாற்றுகின்றவனான ஸ்ரீ ராமனை புகலாக அடைந்தது என்றும் சொல்லுகிறபடியே-
உன்னை ஒழிய ஒரு புகல் இல்லாதவருக்கு உதவுமவன் அன்றோ-

ஜகத் சர்வம் சரீரம் தே ஸ்தைர்யம் தே வசூதாதலம்-அக்னி கோப பிரசாத தே சோம ஸ்ரீவஸ்த லஷனை-யுத்தம் -118-80-–என்றும் –
தஸ்ய ஸ்ருஜ்யச்ய சம்பூதௌ தத் சர்வம் தத ஹரேஸ்து-என்றும்
யானி மூர்த்தாதி ய மூர்த்தாதி யானி அத்ர அன்யத்ரவா கிவசித்-சந்திவைவஸ்து ஜாதாதி தாதி சர்வாணி தத்வபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் ––என்றும் –
உனக்கு உலகம் முழுதும் சரீரம் -அவை யாவும் அவனது உடல் -என்றும் –
அவை எல்லாம் அரியினுடைய உடல் என்றும் – சொல்லுகிறபடி-

யஸ்ய ப்ரஹ்மா ஷத்ரஞ்சஉபே பவத ஓதனம்–என்றும் -ம்ருத்யு யஸ்ய உபசேசனம்சு இத்தா வேத யத்ர ஸ -கடவல்லி-என்றும் – ம்ருத்யு -நெருப்பு எமன் சிவன் -இவர்களைச் சொல்லுகிறது-எவனுக்கு பிராமணனும் ஷத்ரியனும் உணவாகிறார்களோ-அழிக்கிறவன் வெஞ்சன பொருளோ அத்தகைய அவனுடைய பெருமை இவ்வளவு என்று அறிகிலர்

ஏக த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா சம்ஹாரக ததா-அத்யஷஸ் சானுமந்தாச குணமாயா சமாவ்ருத -ஜிதந்தா
நீ ஒருவனே உலகத்தை படைக்கிறவனும்-அப்படியே உலகத்தை அழிக்கின்றவனும் ஆகின்றாய் –

கோஹவை நாராயண ஆஸீத் -ந ப்ரஹ்ம ந ஈசான நேமே தயாவா ப்ருத்வி-ந நஷத்ராணி ந ஆப ந அக்னி ந சோம ந சூர்ய ஸ் ஏகாகி
நா மேதி தஸ்ய த்யானாத்தச்ய தஸ்ய ஏகாகத்யா ந சேந்த்ரியாணி — அனபுனரேவ நாராயண ஸ் அத்யம் காமம்
மனஸா த்யாலீத-தஸ்ய த்யாநாத் தச்தச்ய லலாடாத் ஸ்வேத அபதத் தா இமா ஆப
தத் ஹிரண்மயம் அண்டம் அவ்வத் -தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ ஜாயதே
-என்று உபநிஷத்திலும் சொல்லப் பட்டதே -என்கிறார்
நாராயணன் ஒருவனே ஆதியில் இருந்தான் -பிரமனும் இல்லை -சிவனும் இல்லை –
இந்த விண்ணும் இல்லை மண்ணும் இல்லை -நஷத்ரங்கள் இல்லை நீர் இல்லை நெருப்பு இல்லை-சந்தரன் இல்லை சூர்யன் இல்லை -அவன் தனியனாய் வருந்தினான் –

முனியே நான் முகனே முக் கண் அப்பா -என்கிற இந்த விளி வாக்கியம்
அதபுனரேவ நாராயணஸ் அநயம் காமம் மனஸா த்யாயீத தஸ்ய த்யானாந்தச்ய தஸ்ய லலாடாத் ஸ்வேத
அபதத் -ஸ்வேதான் புத் புதம் அபதத் புத்புநாத் த்ர்யஷ-சூல பாணி புருஷோ ஜாயதே -மகா உபநிஷத் வாக்கியம்

சிருஷ்டி ஸ்திதி அந்தகரனீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகம்-ஸ சம்ஜ்ஞானம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தனா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-23-
படைத்தல் காத்தல் அழித்தலைச் செய்கிற-பிரமன் விஷ்ணு சிவன் என்ற பெயர்களை-
பகவானான அந்த ஜனார்த்தனனே அடைகிறான் –

பரமாத்மாச சர்வேஷாம் ஆதார பரமேஸ்வர-விஷ்ணு நாமா சவேதேஷூ-வேதான் தேஷு ச கீயதே -எல்லா பொருள்களுக்கும் ஆதாரமாய் உள்ள பரமாத்மா சர்வேஸ்வரன்

நஹி பாலன சாமர்த்தியம் ருதே சர்வேச்வரம் ஹரிம்-ச்திதௌ ஸ்திதம் மஹாத்மானம் பவதி அன்யச்ய கச்யசித் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-13-
காப்பாற்றுவதில் நிலை நின்றவரும்–எல்லா பொருள்களுக்கும் ஈச்வரனாயும் மகாத்மாவாயும் இருக்கிற திருமாலைத் தவிர வேறு ஒருவருக்கும் பாது காக்க ஆற்றல் இல்லை -இது பிரசித்தம் –
ந சம்பதாம் சமாஹாரரே விபத்தாம் விநிவதத்தே-சமர்த்தோ த்ருச்யதே கச்சித் தம்வினா புருஷோத்தமா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-
எல்லா செல்வத்தை கொடுப்பதிலும் ஆபத்துக்களை போக்குவதிலும் அந்த
புருஷோத்தமனான விஷ்ணுவைத் தவிர வேறு ஒருவருக்கும் ஆற்றல் இல்லை

ஸ்வ கர்மாதல தப்தானாம் த்யாயினாம் கேதசாந்தயே –
தங்களுடைய வினைத் தீயினால் வந்தவர்களுக்கு துன்பம் நீங்கும் படி 

தேவ பிரபன்னார்த்திஹர பிரசாதம் குரு கேசவ-அவலோகன தானேன பூயோ மாம்பாலய அவ்யய-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-14-
தேவனே அடைக்கலம் அடைந்தவர்கள் உடைய துன்பத்தை போக்குகிறவனே கேசவனே அழிவு இல்லாதவனே–திருவருள் புரிய வேண்டும்-பார்வையைச் செய்தலாலே மறுபடியும் என்னை காப்பாற்றி அருள வேண்டும் –

ஏஷ சர்வச்ய பூதச்து பரிஷ்வங்கோ ஹனூமத-மா காலம் இமம் ப்ராப்ய தந்த தஸ்ய மகாத்மான -யுத்த -1-14-
இரண்டு சரீரங்களையும் உளவாக்கின மகாத்மாவான அந்த திருவடிக்கு காலம் கருதி என்னால் விருப்பத்தோடு கொடுக்கப் பட்ட எல்ல பொருள் களுமான-இந்த ஆலிங்கனம் ஆவது அவனது பெரிய கோடிக்கு ஒத்தது ஆகாது-

அநாஹரோ நிராலோகோ ததஹீனா யதாத்விஜா-சேஷ்யே புரஸ்தாத் சாலாய யாவத்மே ந பிரசிதிதி -அயோத்யா -111-14
ஸ்ரீ பரத ஆழ்வான்-உணவு இல்லாதவனும்-ஒளி இழந்த முகத்தை உடையவனும்-
செல்வம் இல்லாத பிராமணன் போலே-எத்துணைக் காலம் என்னிடம் இரங்க இல்லையோ-
அத்துணைக் காலம் இலைக் குடிலின் முன்பு படுக்கிறேன்-

ப்ரசீநந்து பவந்த மீ ஹ்ரீ ஏஷா ஹி மமதுலா-யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபச்தேயை உபஸ்தித -ஆரண்ய -10-9-
நான் அடையத் தக்கவர்களான இப்படிப் பட்ட அந்தணர்களால்-நான் அடையப் பட்டேன் என்னும் இது எனக்கு–மிகவும் நாணமாய் இருக்கிறது -நீங்கள் என்னுடைய தவறினைப் பொறுத்து அருள வேண்டும் –

ஏஹீ பஸ்ய சரீராணி முநினாம் பாவிதாத்மநாம்-ஹதானாம் ராஷசை கோரி பஹூதாம் பஹூதாவனே -ஆரண்ய -6-16-
காட்டிலே கொடிய அரக்கர்களால்-பல வகையிலே துன்புறுத்த பட்டவர்களாய்
பலரை இருக்கிற முனிவர்கள் உடைய-சரீரங்களை பார்த்து அருள வேண்டும் -எழுந்து அருள வேண்டும்

தத் ஸ்ருஷ்ட்வா –தத்அனுபிரவேச -படைத்த பின்பு -இரண்டு அனுபிரவேசம் –
ஜீவனை சரீரமாகக் கொண்டு அனுபிரவேசம் -அண்ட கடாகம் ஸ்ருஷ்டித்த பின்பு தானே -முன்பு சமஷ்டி சிருஷ்டியில் நேராக புகுகிறார் –

தைவீஹி ஏஷா குணமயி மம மாயா துரத்யயா-மா மேவ யே பிரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே-ஸ்ரீ கீதை -7-14-
என்னையே எவர்கள் சரணமாக அடைகின்றார்களோ-அவர்களே இந்த மாயையைத் தாண்டுகிறார்கள்

நித்யைவ ஏஷா ஜகத்மாதா விஷ்ணோ ஸ்ரீ அநபாயிநீ-யதா சர்வகதா விஷ்ணு ததைவ இயம் த்வ்ஜோத்தம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-17–விஷ்ணுவுக்கும் செல்வமாய் இருப்பவள்-சிரஞ்ஜீவதி வைதேஹி யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணா-யுத்தம் -66-10-பிராட்டியைப் பிரிந்தால் ஒரு கண நேரமும் உய்யேன்-ஸ்ரிய ஸ்ரீயம் பக்த ஜனைக ஜீவிதம்-சமர்த்ததம் ஆபத்சகம் அர்த்தி கல்பகம் -ஸ்தோத்ர ரத்னம் -45
தாம் ஸ்ரீ இதி த்வத் உபசம்ஸ்ரயநாத நிராஹூ-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -29

திருமகளாலே சர்வேஸ்வரன் தெய்வத் தன்மையை அடைகிறான் –

ந தே ரூபம் நா ஆகார ஆயுதானி நச ஆஸ்பதம்-ததாபி புருஷாகார பக்தாநாம் த்வம் பிரகாசசே -ஜிதந்தே -5-
அடியார்களுக்காகவே தேவரீர் உடைய ஸ்வரூபம் திரு மேனி–அடியார்களுக்காகவே பிரகாசித்துக் கொண்டு இருக்கிறீர் –

மாதரம் ரஷ கைகேயீம் மா ரோஷம் குரு தாம் ப்ரதி-மயா ச சீதாயாசைல சப்த அஸி ரகுநந்தன -அயோத்யா 118-27-
ஒ பரதனே தாயான கைகேயியைக் காப்பாற்று-அவள் இடம் கோபம் வையாதே-
மயா ச சீதாயா-என் மேலும் சீதை மேலும் ஆணை 

சக்யா சோபயிதும் ந அஹம் ஐஸ்வர்யேண நநேனவா-அனன்யா ராகவேண அஹம் பாஸ்கரேண பிரபா யதா -சுந்தர -21-15-
சூர்யனோடு கூடிய ஒளி போன்று என்ற விளக்கம் இல்லை என்னலாம் படி செய்தான் என்றபடி –சூரியன் பிரபை என்று பிரித்து சொல்லும் படி அங்கு -இங்கு உயிர் வேறு இன்றி -விசத தமமாகப் பண்ணி -அன்றோ கலந்து –

அத புநரேவ ஸ நாராயண அந்யம் காமம் மநசா த்யாயீத த்யான அந்தஸ் தஸ்ய லலாடாத் ஸ்வேதோ அபதத் தா இமா ஆபஸ் தத் ஹிரண்மய மண்டமபவத் தத்ர சதுர்முகோ பிரும்மோ அஜாயத அத புநரேவ நாராயணஸ் ஸோந்யம் காமம் மநஸாத்யாயீத தஸ்யத்யாநந்த ஸதஸ்ய லலாடாத் ஸ்வேதோ பதத் ஸ்வேதாத் புத்புதமவத் புதபுதாத் த்ரி யக்ஷஸ் ஸூல பாணி அஜாயத –மஹா உபநிஷத்
பிறகு மறுபடியும் அந்த நாராயணன் வேறொன்றை ஸங்கல்பிக்க விரும்பி த்யானம் செய்தார் -தான் பண்ணுகிற தியானத்துக்கு உள்ளே இருக்கிறவனுக்கு நெற்றியினின்றும் வேர்வை கீழே விழுந்தது -அது இந்த ஜலம் அது ஹிரண்ய மயமான அண்டமாக மாறிற்று -அதில் நான்முகப் பிரம்மா உண்டானான் -பிறகு மறுபடியும் அந்நாராயணன் வேறு ஒன்றை ஸங்கல்பிக்க நினைத்து த்யானம் செய்தார் -தான் பண்ணுகிற த்யானத்துக்குள்ளே இருக்கிற அவனுடைய நெற்றியின்று வேர்வை கீழே விழுந்தது -வேர்வையினின்றும் குமிழி யுண்டாயிற்று-அக்குமிழியினின்றும் முக்கண்ணனுமாய் சூலம் ஏந்தியவனாய் ஒருவன் உண்டானான் –

சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பிரபலார்த்தன-மாம் நயெத் யதி காகுத்ச தஸ் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்தர 9-9-
பகைவர்கள் வலியை அழிப்பவரான ஸ்ரீ ராம பிரான் இலங்கையை அம்புகளாலே-
நெருக்கினதாக செய்து என்னை அழைத்துக் கொண்டு செல்வராகில்-அந்த செயலே அவருக்குத் தக்கதாக இருக்கும் -என்றாளே பிராட்டியும்-

நச சீதா த்வயா ஹீனா நசாஹமபி ராகவ-முஹூர்த்தமபி ஜீவாவ ஜலான் மத்ச்யாயிவ உத்ருதௌ -அயோத்யா -53-31
நீருள எனின் உள மீனும் நிலமும்-பாருள எனின் உள யாவும் பார்ப்பு தன்
தாருள தது உளாய் நானும் சீதையும்-ஆர் உளர் எனின் உளேம் அழகு வாய் என்றான் –

யத் அம்பு வைஷ்ணவ காயா தத விபர வசூந்தரா-பத்மாகாரா சமுத்பூதா பர்வதாப்த்யாதி சம்யுதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-
விஷ்ணு உடைய சரீரம் யாதொரு காரணத்தால் தண்ணீர் ஆயிற்றோ -இதில் தண்ணீரை சொல்லி மற்றைய பூதங்கட்கு உப லஷணம் ஆனால் போலே –

சதேவ ஏக மேவ அத்விதீயம் நீயே தான் காரணமும் காரியமும் -சாந்தோக்யம் –

நைவ கிஞ்சித் பரோஷம்தே பிரத்யஷோசி ந கச்யசித் -ஜிதந்தே-
உன்னால் அறியப் படாத பொருள் ஒன்றும் இல்லை- நீ ஒருவருக்கும் அறிய ஒண்ணாதவனாய் இருக்கிறாய் –

தத் குண சாரத்வாத் து தத் வ்யபதேச ப்ராஜ்ஞவத் -சாரீரக மீமாம்சை-2-2-20-
ஞானத்தை முக்கிய குணத்தை உடையவன் ஆகையாலே
ஜீவன் ஞானம் என்று இறைவனைப் போன்று கூறப்படுகிறான் –

தானி சர்வாணி தத் வபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-86-அவை யாவும் அவனுடைய சரீரம் என்றும்-யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ரதிவி சரீரம் –அந்தர்யாமி ப்ரஹ்மணம்-எவனுக்கு ஆத்மாக்கள் சரீரமோ எவனுக்கு மண் சரீரமோ -என்றும்-தத் சர்வம் வை ஹரே தாணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-38-அது முழுதும் அவனுடைய சரீரம்-

அண்டாநாம் து சஹாஸ்ரானாம் சஹாஸ்ராணி அயுதாநிச-ஈத்ருசாநாம் ததா தத்ர கோடி கோடி சதானி ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-27
அந்த மூலப் பகுதியில் ஆயிரம் அண்டங்கள் உடைய ஆயிரமும்-பதினாயிரமும்-
இப்படிப் பட்ட அண்டங்கள் பல கொடிகள் இருக்கின்றன

அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரம் –பக்தியின் தூண்டுதலாலே பிறந்த ஆயிரம்-
இவருடைய அவா -மைத்ரேய பகவான் ஸ்தானத்திலே நிற்கிறது ஆயிற்று –-ஸ்ரீ பராசர பகவான் ஸ்ரீ விஷ்ணு புராணம் அருளியது மைத்ரேய பகவான் தூண்டுதல் போலே –ஸ்ரீ மைத்ரேயர் கேட்க கேட்க சொன்னது போலே ஆழ்வாருக்கு பக்தி உந்த அருளிச் செய்கிறார் என்றவாறு –பக்தி பூர்வகமாக பிறந்த பிரபந்தம் -பரமபக்தி அளவும் -வேதத்துக்கும் பரிக்ரகம் கிடைத்ததே ஆழ்வார் வாயனவாய் ஆனதால் பொற்குடம் ஆனதே சர்வரும் அனுபவிக்கும் படி –

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஈட்டில் பிரமாணங்கள் –ஒன்பதாம் பத்து –

October 4, 2025

த்ரௌபதி தர்மத்திலே தலை நின்றவர்களான கணவன்மார் ஐவரும் வெறும் தரையைக் கீறிக் கொண்டு இருக்க அவர்களை ஒழிய சேயனான கிருஷ்ணனை நினைக்க –
கோவிந்தேதி யத் ஆக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூரவாசினம்
ருணம் பிரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயாத் ந அபசர்பதி -பாரதம்
-உத்தியோக பர்வதம் -58-22-
அவள் ஆபத்தை அடைந்தவளாய் நம்மை நினைக்க நாம் உதவப் பெற்றிலோம் -என்று
த்ரௌபதி யானவள் தூரத்தில் இருக்கிற என்னை கோவிந்தா என்று அழைத்து அழுதாள் –
எனபது யாது ஓன்று உண்டோ -அது வட்டிக்கு வட்டி ஏறின கடன் போன்று
என் மனத்தின் நின்றும் நீங்க வில்லை என்று புண் பட்டான் அவன் அன்றோ –

த்வம் வயச்ய அஹிஹ்ருத்ய மேஹி ஏகம் துக்கம் சுகம் ச நௌ-சூக்ரீவ ராகவம் வாக்யம் இதி உவாச ப்ரஹ்ருஷ்ட வத் -கிஷ்கிந்தா -5-35-துக்கமும் சுகமும் நம் இருவருக்கும் ஒன்றே-

வருஷ்ணி ப்ரவீரஸ்து குருபிரவீரான் ஆசங்கமான சஹ ரௌ ஹி னேயே
ஜகாமதாம் பார்க்கவா கர்மசாலாம் யத்ர ஆசதே தே புருஷ பிரவீரா
-பாரதம் சம்பவ பர்வம் –பாண்டவர்கள் உடைய வனவாசத்திலே தனிமையிலே முகம் காட்டியும் திரௌபதியை மீட்டுக் கொண்டு-போகும் போது கிருஷ்ணன் பலராமனுடன் அந்த குயவனுடைய தொழில் சாலைக்குச் சென்றான் –

பிபேத ச புன சாலான் சப்த ஏகேன மகே ஷூ ணா-கிரிம் ரசாதலம் சைவ ஜநயன் ப்ரத்யயம் ததா -பால -1-66- –மகாராஜர் தனியருமாய் வெறுவியருமாய்-தமையன் பகையுமாய் –மனித சஞ்சாரம் இல்லாத தனிக் காட்டில் இருக்க பெருமாளையும் இளைய பெருமாளையும் தூரத்தில் கண்டு வாலி வரவிட்டவர்கள் என்று அஞ்சி ஓடித் திருவடியை வரவிட்டு அறிவித்த பின்பு – நாம் உம்முடைய கார்யம் செய்ய வல்லோம் -என்று மழு வேந்திக் கொடுத்தும் அவன் கார்யம் செய்தார் அன்றோ –

ஆதரேண யதாஸ் தௌதி தனவந்தம் தன இச்ச்சயா-ததாசேத் விஸ்வ கர்த்தானாம் கோ ந முச்யதே பந்தநாத் -செல்வம் உள்ளவனை செல்வத்தில் விருப்பத்தால் விருப்பத்தோடு எங்கனம் புகழ்கிறானோ -அங்கனமே உலகத்தைப் படைத்தவனை புகழ்ந்தால் எவன் பிறவிக் கட்டின் நின்றும் விடுபடமாட்டான் –

ஆத்மகாமா சதாசண்டீ க்ரோதனா ப்ராஞ்ஞா மானி நீ-அரோகாசாபி மே மாதா கைகேயி கிம் உவாச ச -அயோத்யா -71-10-வாராய் பிள்ளாய் நீ தான் இவை எல்லாம் சொல்லுகிறது நடுவில் ஆய்ச்சியையே-அப்பா உன்னுடைய நடுத் தாயாரான கைகேயி யானவள் எவ்விதத்திலும் நிந்திக்க தக்கவள் அல்லள்-

ந தேம்பா மத்ய மாதாத கர்ஹிதவ்யா கதஞ்சன-தாமேவ இஷ்வாகு நாதஸ்ய பரதச்ய கதாம் குரு -ஆரண்ய -16-37- ஒருபடியாலும் நீ அவளை இவ்வார்த்தை சொல்லக் கடவை அல்லை-
தாமேவ –வேண்டுமாகில் கை கண்ட மருந்தைச் செய்யப் பாராய்-இஷ்வாகு நாதஸ்ய பரதச்ய –ஐயரோ பொகட்டு முடிந்து போனார்-நாம் போகட்டு போக்க இராச்சியத்தை இக்குடியின் மரியாதை குலையாதபடியாக நோக்கிக் கொண்டு-கிடந்த பிள்ளை பரதன் அன்றோ இக்குடிக்கு நாதன் –-பரதச்ய கதாம் குரு – நாக்கிலே நீர் வரும்படியான வார்த்தை சொல்லப் பாராய் -என்றார் பெருமாள் –

அந்யப் பூர்ணாத் அபாம் கும்பாத் அன்யாத் பாதரவ நேஜநாத்-அந்யத் குசல சம்ப்ரசநாத் நசேச்சதி ஜனார்த்தன -பாரதம் உத்தியோக பர்வம் 89-13
அந்யப் பூர்ணாத்- பாண்டவர்கள் இடத்தில் அன்புள்ளவனான கிருஷ்ணன் வாரா நின்றான்
அவனுக்கு நாட்டையும் கொடுத்து பொன்னையும் கொடுத்து நமக்கு ஆக்கிக் கொள்வோம்
எனபது போன்ற சில வார்த்தைகளை திருதராஷ்ட்ரன் சொல்ல -என்றது-இவற்றால் அவனை படை அறுத்துக் கொள்ளுவோம் என்றபடி-அவன் தான் நெஞ்சாலே நினைப்பது ஒன்றாய் வாயாலே பேசுவது ஒன்றாய் இருப்பது-இதனை அறிந்த சஞ்சயன்
வருகிறவன் அங்கன் ஒத்தவன் அல்லன் காண்-அவனுக்கு வேண்டுவது இவ்வளவு -என்கிறான்-தான் குடிக்கும் தண்ணீரை குடத்திலே இட்டு குளிர வைக்கக் கடவனே
அதனை அவன் வருகிற வழியிலே வாசலிலே வைக்க அமையும்
தன் இல்லத்திலே விருந்து வந்து புகுந்தால் கால் கழுவ கடவதாக சாமான்ய சாஸ்த்ரம் விதித்தது அதற்கு மேற்பட அவனான வேற்றுமைக்கு சிறப்பாக ஒன்றும் செய்ய வேண்டுவது இல்லை
அன்யாத் பாதரவநே ஜநாத்-அந்தக் குடத்திலே நீரைக் கொண்டு அவன் திருவடிகளை விளக்க அமையும் -மற்று வேண்டா –
அந்யத் குசல சம்ப்ரசநாத் –நெடும் தூரம் வந்தவனை -நடந்த கால்கள் நொந்தவோ -என்னத் தக்கதே அன்றோ –
நசேச்சதி –உண்டவனுக்கு உண்ணப் போகாதே அன்றோ-அப்படியே இவன் முயற்சி மாத்ரத்திலே அவன் வயிறு நிறையும்-ஆன பின்பு இவன் செய்யுமவை அடைய அவனுக்கு மிகையாக இருக்கும் –

ப்ரதா தேவேதி கிருஷ்னே தி கோவிந்தேதி ச ஜல்பதாம்-மத்யாஹ்னே ச அபராஹ்னே ச ய அவசாத ச உச்யதாம் -காலை மாலை நடுப்பகல் என்னும் மூன்று வேளையிலும் தேவா என்றும் கிருஷ்ணா என்றும் கோவிந்தா என்றும் சொல்லுகிறவர்களுக்கு யாதேனும் குறை உண்டோ-இருந்தால் கூறுங்கோள்-என்றார்-அன்றிக்கே-இவ் உபாயத்துக்கு பலம் இல்லை யானாலும்-இது தானே பிரயோஜனம் போரும் -என்னுதல் –

நாஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ நாசா தாநவ-அஹம்வோ பாந்தவோ ஜாதோ நைதத் சிந்த்யம் அதோன்யதா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-13-
நான் தேவன் அல்லன் கந்தருவன் அல்லன் யஷன் அல்லன் அசுரன் அல்லன்-உங்கள் பந்துவாய் பிறந்தவன்-ஆதலால் வேறு நினைவு வேண்டா -என்றான் ஸ்ரீ கண்ணபிரான் –

அவதாரத்துக்கு பயன்சாதுக்களை பாதுகாப்பதற்காகவும்--பரித்ராணாய சாதூநாம் விநாசாயா ச துஷ்க்ருதாம்-தர்ம சம்ஸ்தாப நார்த்தாய சம்பவாமி யுகே யுகே -ஸ்ரீ கீதை -4-8-

அற நெறியை விட்டு விலகாததாய் இருக்கிற நம் இருவருவருடைய எவன் படிக்கிறானோ-
அவனால் ஞானமான வேள்வியால் நான் ஆராதிக்கப் பட்டவன் ஆகிறேன் -என்வது என் எண்ணம் –அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் சம்வாதம் ஆவயோ-ஜ்ஞான யஜ்ஞ்ஞென தேன அஹம் இஷ்டா ச்யாம் இதி மே மதி -ஸ்ரீ கீதை -16-70-

யத்ர கிருஷ்னௌ ச கிருஷ்ணச சத்யபாமாச பாமி நீ -பாரதம் -உத்தியோக பர்வம் –
எந்த இடத்தில் கிருஷ்ணனும் திரௌபதியும் அர்ஜுனனும்-கோபத் தன்மை உள்ள சத்ய பாமையும்-இருக்கிறார்களோ –

நச அபிமன்யு நயமௌ தம் தேசம் துபிஜக்மது -பாரதம் உத்தியாக பர்வம்
அவர்கள் வீற்று இருந்த அந்த இடத்துக்கு அபிமன்யுவும் சென்றான் இல்லை-
இரட்டையர்களான நகுல சகா தேவர்களும் போனார்கள் இல்லை -என்கிறபடியே-
தாயும் தமப்பனும் சேர இருந்த இடத்தில் குழந்தைகளுக்கு சென்று கிட்ட ஒண்ணாமை இல்லை அன்றோ –அவர்களுக்கும் சென்று கிட்ட ஒண்ணாத படி ஆயிற்று எழுந்து அருளி இருக்கிற இருப்பு-அவ் விருப்பிலே அன்றோ அவனை அழைத்து காட்சி கொடுத்தது –

பண்டை நாளில் நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் -என்பதற்கு
என் அடியார் அது செய்யார் -பெரியாழ்வார் திருமொழி -4-9-2-என்னும் உன் திரு அருளையும் –பாபாநாம் வா ஸூ பாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம்-
கார்யம் கருணம் ஆர்யேண நகஸ்சின் ந அபராத்யதி
-யுத்தம் -116-44 -என்று குற்றம் செய்யாதவர் யாவர் -என்னும் அவள் திருவருளையும் பெற்று -என்றலுமாம் –அன்றிக்கே –
சதம் நிபபதிம் பூமௌ சரண்ய சரணாகதம்-வதார்ஹமாபி காகுஸ்த க்ருபயா பர்யபாலயத் -சுந்தர -38-34-கொல்லத் தக்கவனாய் இருந்தும் பேரருளால் அந்த காகாசுரனைக் காப்பாற்றினார் -என்கிறபடியே- கிருபைக்கு பரதந்த்ரப் பட்டவனான உன்னுடைய திருவருளையும்- அந்த பரதந்த்ரத்துக்கு காரணமான அவள் திருவருளையும் பெற்று என்றலுமாம் –

ந கிஞ்சித் அபி குர்வாணா விஷ்ணோ ஆயதனே வசேத்-விஷண் வாலயே வசந் நித்யம் குர்யாத் தத்கர்ம சக்தித -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்றபடியே-ஒரு தொழிலையும் செய்யாதானாய் பகவான் எழுந்து அருளி இருக்கின்ற கோயில்களிலே வசிக்கக் கடவன் –
கோயில்களிலே வாசம் செய்து கொண்டு தினமும் தனது ஆற்றலுக்கு ஏற்பப் பகவானுக்கு பணிகளை செய்யக் கடவன்-

பங்க திக் தஸ்து ஜடில பரத த்வரம் ப்ரதீஷதே-பாதுகே தே புரஸ் க்ருத்ய சர்வஜ்ஞ ச குசலம் க்ருஹே -யுத்த -127-5-பரதன் சடை முடியனாய் -அழுக்கு அடைந்த தேகத்தை உடையனாய்-உன் வரவை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறான்-உன் பாதுகைகளை முன்னிட்டுக் கொண்டு இராச்சிய பாரம் செய்து இருக்கிறான்-எல்லாரும் சௌக்யமாய் இருக்கிறார்கள் -என்றும்
ஜடிலம் சீர வசனம் ப்ராஜ்ஞ்ஞலிம் பதிதம் புவி-ததர்ச ராமோ துர்தர்சம் யுகாந்தே பாஸ்கரம் யதா -அயோத்யா -100-1-ஜடைகளை அணிந்தவனும் -மரவுரி தரித்தவனும் கை கூப்பினவனும் பூமியில் விழுந்தவனும்-பார்க்க முடியாதவனுமான பரதனை ஸ்ரீ ராமன் எவ்வாறு யுகத்தின் முடிவில் சூர்யனை காண்பார்களோ-அவ்வாறு கண்டான் -என்றும்
நஹிதே ராஜபுத்ரம் தம் காஷாயம் பரதாரிணம்-பரிபோக்தம் வ்யவச்யந்தி பௌராவை தர்ம வத்சலம் -யுத்தம் -70-4–நஹிதே ராஜபுத்ரம் தம்– அருகே இருக்கச் செய்தேயும் -இவனை சூழ இருக்கிற நகர மக்கள் இவனை அனுபவிக்கையில் நசை அற்றார்கள் – அதற்கு அடி என் என்னில் –ராஜ புத்ரம் -பெருமாள் பேர நின்ற அநந்தரம் முடிந்தவன் மகன் அன்றோ –இவனோ தான் நமக்காக இருக்கப் புகுகிறான் -என்று இருந்தார்கள் –
தர்ம வத்சலம் –இதற்கும் அந்த சக்கரவர்த்தியோடு ஒப்பான் –தர்மத்துக்காக தன்னை அழிய மாறினான் அன்றோ அவன் -என்றும் வருவன காண்-

ஏபி ச சஸிவை ஸார்த்தம் சிரஸா யாஸிதோ மயா-பிராது சிஷ்யஷ்ய தாசஷ்ய பிரசாதம் கர்த்தும் அர்ஹசி – அயோத்யா -101-12-ஏபி ச சஸிவை ஸார்த்தம்- தான் ஒருவனே போக அமைந்து இருக்க-துன்பம் அற்ற பலரையும் கொண்டு போனான் –அதற்கு அடி –
நாம் ஒருவனுமே அன்றிக்கே பலர் கண்ண நீரை கண்டால் மீளாரோ -என்னுமத்தனைப் பற்ற –போர் செய்யப் போவாரைப் போலே யானை குதிரை அகப்பட திரட்டிக் கொடு போனான் ஆயிற்று-பிரிவில் ஆற்றாமைக்கு தன்னில் குறைந்தார் ஒருவரும் இலர் ஆயிற்று அங்குள்ள சேனைகளில் –-சிரஸா யாஸிதோ மயா-நான் தலையால் இரந்த கார்யத்தையும் மறப்பரோ –
மாம் நிவர்த்தயிதும் ய அசௌ சித்ரகூடம் உபாகதா-சிரஸா யாசத தஸ்ய வசனம் ந க்ருதம் மயா –யுத்தம் -24-19–தலையாலே வணங்கின அந்த பரத ஆழ்வான் உடைய வார்த்தை
என்னால் நிறைவேற்றப் படவில்லை -என்றார் அன்றோ பெருமாள் -என்றது –
அவனும் தனக்கு அடுக்கும்படி செய்தான் –நாமும் நமக்கு அடுக்கும்படி செய்தோம் -என்றார் என்றபடி-அவன் தலையாலே இரந்த கார்யத்தை மறுத்துப் போந்தோம்-என்றே அன்றோ அவர் திரு உள்ளம் புண்பட்டது
பிராது – உடன்பிறந்தவன் தன்னுடைய சரீரம் என்கிறபடியே-
ஆச்சார்யோ ப்ரஹ்மனோ மூர்த்தி பிதா மூர்த்தி பிரஜாபதே
மாதா பிருதிவ்யா மூர்திஸ்து பிராத ஸ்வ மூர்த்தி ராத்மன
-மனு தர்ம சாஸ்திரம் படி –
அவர் தம் திருமேனியாக அன்றோ என்னை நினைத்து இருப்பது
சிஷ்யஷ்ய தாசஷ்ய பிரசாதம் கர்த்தும் அர்ஹசி – இந்த பதங்களுக்கும் முன்பு போலே உரைத்துக் கொள்க–இப்படி இக்குடியில் இல்லாத ஏற்றங்களை செய்து -என்றது
மூத்தார் இருக்க இளையார் முடி சூடக் கடவர் அன்று என்று போந்த இத்தனை முன்பு-
ஆற்றாமையும் கண்ணும் கண்ணநீருமாக-சடையும் புனைந்து வற்கலையும் உடுத்து இருந்தார் இலர் அன்றோ –

ததா சிரஸி க்ருத்வா து பாதுகே பரத ததா-ஆருரோஹா ரதம் ஹ்ருஷ்ட சத்ருக்னேன சமன்வித -அயோத்யா -112-25-நாம் ஐயர்-சொன்ன கார்யத்தை செய்தோமாய் நிறம் பெறலாவது-நீர் பதினால் ஆண்டு இராச்சியத்திலே-இருக்கில் காணும் -என்ன–தன் ஆசையால் நிர்பந்திக்குமதுவும் இன்றிக்கே-அப்போது ஆனந்தம் அடைந்தவனாய்-
சத்ருகன ஆழ்வானோடு கூடினவனாய் தேரில் ஏறினான்

கதா புன சங்க ராதாங்க கல்பக
த்விஜார விந்த அங்குச வஜ்ர லாஞ்சனம்
த்ரிவிக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம்
மதிய மூர்த்தானம் அலங்கரிஷ்யதி
-ஸ்தோத்ர ரத்னம் -31-குணா குணம் நிரூபணம் பண்ணாதே-எல்லார் தலைகளிலும் வைத்த திருவடிகளை ஆசை உடைய என் தலையிலும் -ஒரு நாள் தலைக்கு அணியாய்

சா ராம சங்கீர்த்தன வீத சோகா
ராமஸ்ய சோகேன சமான சோகா
ஸ்ரன்முகே சாம்புத சேஷ சந்த்ரா
நிசேவ வைதேக சுதா பபூவ
-சுந்தர -36-17-அந்த சீதை யானவள் ஸ்ரீ ராம நாமத்தை கேட்டதனால் துன்பம் நீங்கினவளாய்-ஸ்ரீ ராமனுடைய உண்மையில் ஐயத்தால் ஒரு துன்பத்தை உடையவளாய் சரத் காலத்திலேயே மேகங்களால் மறைக்கப் பட்ட சந்தரன் உடைய-இரவினைப் போலே இருந்தாள்

தே பவ்ராவை தர்ம வத்சலம் ராஜ புத்ரம் தம் காஷாயாம் பரதாரிணம் பரிபோக்தும் ந விவ்யஸ்யந்தி -யுத்த
அந்தப் பட்டணத்து ஜனங்கள் -தர்மத்தில் பெருத்த ஆசை யுடையவனும் சக்கரவர்த்தி பெற்ற பிள்ளை யுமான அந்தப் பரதனை காஷாயாம்பரத்தைத் தரிப்பவனாக அனுபவிப்பதற்கு எண்ணினார்கள் இல்லை –

ஆச்சார்ய ப்ரஹ்மண மூர்த்தி பிதா பிரஜாபதே மூர்த்தி மாதா பிருத்வியா மூர்த்தி பிராதா ஆத்மந ஸ்வா மூர்த்தி -மநு ஸ்ம்ருதி
ஆச்சார்யன் பர ப்ரஹ்ம சரீரம் -பிதா ப்ரம்மாவின் சரீரம் -தாயார் பூமியின் சரீரம் -ஸஹோதரன் தம்முடைய சொந்த சரீரம்

பெருமாள் தமக்கு வேண்டிய கார்யங்களிலே நோக்கு இல்லாமலே இருந்த போதும்-
இவ்வடிமையைக் கொண்டருள வேணும் என்று-அவ்வவ் காலம் தோறும்-
என்னை நியமித்து அருள வேணும் என்று வடிம்பு இட்டு அடிமை செய்தாப் போலே-
அந்தரங்கமான தொண்டுகளை செய்து -என்றபடி –
பரவாநச்மி காகுஸ்த த்வயி வர்ஷசதம் ஸ்திதே-ஸ்வயந்துருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -ஆரண்ய -15-7-

தொல் அடிமை –ஆத்மாவுக்கு இயற்கையாகவே அமைந்த அடிமை ஆகையாலே-பழையதாய் போருகிற அடிமை-
அகாரார்த்தா யைவ ஸ்வம் அஹம் அத மஹ்யம் ந நிவஹா
நராணாம் நித்யாநாம் அயநம் இதி நாராயண பதம்
யம் ஆஹ அஸ்மி காலம் சகலம் அபி சர்வத்ர சகலாஸூ
அவஸ்தாஸூ ஆவிஸ்யு மம சஹஜ கைங்கர்ய விதய
-அஷ்ட ஸ்லோகி –எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளுளும்- தானாகவே உண்டாகும் கைங்கர்யங்கள் வெளிப்பட வேண்டும்-

அந்தப் புராண புருஷனைப் பற்றி நான் அறிந்த அளவு சொல்லுகிறேன் -என்பது ஸ்ரீ நாராயணீயம்-யதாஜ்ஞ்ஞானம் து வஷ்யாமி புருஷம் தம் சனாதனம் -ஸ்ரீ நாராயணீயம் –பிரம்ம ருத்ர ஸம்வாதம்-அதாவது-ஈஸ்வரன் கடாக்ஷம் பள்ள மடை என்பதால் வித்வத் கோஷ்டி -ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் விட்டு – –யம்ச்ச ராம பஸ்யதி –இடையர் கோஷ்டியில் புகுந்து -அங்கும் இருந்து -அவர்கள் சொன்ன வார்த்தையும் -இவர் சொன்ன வார்த்தையும் –
நூறு பிராயம் புகுவீர் –பொன்னாலே பூணூல் இடுவர்-பழம் உண்பீர்-பால் உண்பீர் –அழுத்த இரட்டை உடுப்பீர் –என்பன போன்று சொல்லுகை —வங்கி புரத்து நம்பி –விஜயஸ்வ -வெற்றி உண்டாக -என்ன-ஆண்டான் சொன்ன வார்த்தையை நினைவு கூர்வது – அங்கு சென்றாலும் முரட்டு சம்ஸ்க்ருதம் விட்டீர் இல்லீரே-எங்கே இருந்தாலும் நாம் நாமே காணும் இங்கே எழுந்து அருளீர் –

தஸ்ய தத் வசனம் ஸ்ருத்வா ராமோ வசனம் அப்ரவீத்-வசஸா சாந்தயித்வா ஏனம் லோசநாப்யாம் பிபன்னவ-யுத்தம் -21-6-மலர்ந்த மலர் போன்ற மிருதுவான வடிவினை-திருக் கண்களால் பருகுவார் போலக் குளிரக் கடாஷித்து வார்த்தை அருளிச் செய்தார்-

ஆனய ஏனம் ஹரி ஸ்ரேஷ்ட தத்தம் அஸ்ய அபயம் மயா-விபீஷணோ வா சுக்ரீவ யதிவா ராவண ஸ்வயம் -யுத்தம் -18-34-இராவணன் தானே ஆகிலும் இவனை அழைத்துக் கொண்டு வாரும் -என்னுமவன் அன்றோ-

கச்ச அனுஜா நாமி ரனார்த்தி தஸ்த்வம் பிரவிச்ய ராத்ரிம் சர ராஜ லங்காம்
ஆச்வச்ய நிர்யாஹி ரதீ ஸ்தன்வீ தாதா பலம் தாஷ்யசி மே ரத்ஸ்த
-யுத்தம் -59- 144
கடலை அணை செய்து-ஊரை முற்றுகை இட்டு-பின்னை அங்கத பெருமாளையும் புக விட்டு
கையிலே வந்து அகப்பட்டவனை-ராஷேச்வரனான ராவணனே போரில் அடி பட்ட நீ போ-என்று அனுமதி தருகிறேன்-இலங்கைக்குள் சென்று சிரமத்தைப் போக்கிக் கொண்டு-வில்லோடும் தேரோடும் கூடினவனாய் மீண்டும் வா-அப்போது தேரில் இருக்கிற நீ என் வலிமையைப் பார்ப்பாய் –என்று தப்ப விட்டது இன்னும் ஒரு கால் அனுகூலிப்பானோ -என்று-நான் முடிந்தே போம் இத்தனை என்று அதிலே-விரோதத்திலே – முதிர நின்ற பின்பே-கண்ணும் கண்ணநீருமாய் அன்றோ நின்று கொன்றது –

துர்க்க தாவபி ஜாதாயாம் த்வத்கதோ மே மநோ ரத-யதி நாசம் நவிந்தேத தாவதாஸ்மி கருதி சதா -ஜிதந்தா ஸ்தோத்ரம்-உன்னை அடைந்து இருக்கிற என்னுடைய எண்ணமானது கெடாமல் இருந்ததே ஆனால்-அதனால் எல்லா காலத்திலும் விரும்பினவற்றை எல்லாம் பெற்றவனாய் இருக்கிறேன்-மநோ ரதம் தானே புருஷார்த்தம் -என்ற படி –

ஐஸ்வர் யஸ்ய சமக் ரஸ்ய வீர் யஸ்ய யசச ஸ்ரிய-ஜ்ஞான வைராக்யயோ சைவ ஷண்ணாம் பக இதீரணா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-74-நிறைந்த செல்வம் என்ன–வீர்யம் என்ன–கீர்த்தி என்ன–சம்பத்து என்ன-ஜ்ஞானம் என்ன-வைராக்கியம் என்ன–ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் -பகவ -ஆகிய நிருக்தி பேதத்தாலே-பலவகையாக காக்க வல்லதாய் அன்றோ இருப்பது –

தா நஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷு நாரதமான்-ஷிபாமி அஜஸ்ரம் அசூபான் ஆசூரீஷ்வேவ யோநிஷ-ஸ்ரீ கீதை -16-19-இவை செய்த பாவங்களைப் பார்த்து -தள்ளுகிறேன் –

ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன் –-சஹஸ்ராஷ சஹஸ்ராச்ய சஹச்ர சரணோ விபு-சஹச்ர பாஹூ சர்வஞ்ஞ தேவோ நாம சஹஸ்ரவான் -போலே-தேவன் திருப் பெயர்கள் ஆயிரம் உடையவன்-பல பசுக்களை உடையவன் 

ச ப்ரஹ்ம –ச சிவ -ச இந்த்ர -வேதம்-அவனே யவனும் அவனுமவனும் அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-ஸ அஷர பரம ஸ்வராட் –-அவனே உயர்ந்தவனும்-விகாரம் இல்லாதவனும்-கர்மங்கட்கு வசப் படாதவனான முக்தன் –

நர ஸம்ஸார ஸர்ப சந்தஷ்ட நஷ்ட சேஷ்ட ஏக பேஷஜம் கிருஷ்ணேதி வைஷ்ணவம் மந்த்ரம் ஸ்ருத்வா முக்தோ பவேத்
மனிதன் ஸம்ஸாரமாகிற ஸர்ப்பத்தினாலே நன்றாய் கடிக்கப்பட்டவர்களும் -அதனால் ஒருவித சேஷ்டை யற்றவர்களு மானவர்களுக்கு முக்கியமான மருந்தான கிருஷ்ணா என்ற வைஷ்ணவ மந்த்ரத்தைக் கேட்டவுடன் முக்தனாய் விடுவான் –

ஸ்மா த்வாதச தத்ர அஹம் ராகவச்ய நிவேசனே-புஜ்ஞ்ஞானா மானுஷான் போகான் சர்வ காம சம்ருத்தி நீ -சுந்தர -33-17
நான் அங்கு இராகவனுடைய திரு மாளிகையில் பன்னிரண்டு ஆண்டுகள் முடிய
மனிதர்களுக்கு உரிய இன்பங்களை அனுபவித்தேன் -என்று பிராட்டி திரு அயோத்யையை நினைத்தாப் போலே ஆயிற்று இவர் திரு உள்ளத்துக்கு பரம பதம் சொந்த தேசமாய் இருக்கிறபடி-

நதே மனுஷ்யா தேவா தேய சாரு சுப குண்டலம்-முகம் த்ருஷ்யந்தி ராமஸ்ய வர்ஷே பஞ்ச தசே புன -அயோத்யா -64-69-
ஸ்ரீராமபிரான் உடைய அழகு பொருந்திய குண்டலங்களோடு கூடின திரு முகத்தை பதினைந்தாம் ஆண்டில் மீண்டும் எவர்கள் பார்ப்பார்களோ அவர்கள் மனிதர்கள் அல்லர் அவர்கள் தேவர்கள் -என்று சக்கரவர்த்தி கூறினால் போலே-அவனுடைய சீலம் முதலான குணங்களை நினைத்து சொல்கிறார்-

அந்யத் பூர்ணாத் அபாம் கும்பாத் அந்யத் பாதாவனே ஜநாத்
அந்யத் குசல சம் பிரச்நாத் நசேச்சதி ஜனார்தனா
-பாரதம் உத்தியோக பர்வம் -87-13-சஞ்சயன் கூற்று-நிறைந்து இருக்கிற தண்ணீர் உடைய பூர்ண கும்பத்தைக் காட்டிலும்
வேறு ஒன்றினையும் அவன் விரும்புவதில்லை -எண்ணப் படுமவன் அன்றோ அவன்-

காதலாலே இருவருக்கும் இரண்டும் குறை அற்று இருக்கும்-வரவிட்ட ஆள் -மாருதி -அழியச் செய்யப் புக-பாபாநாம் வா சுபாநாம் வா வதார்ஹானாம் ப்லவங்கம்-கார்யம் கருணம் ஆர்யென ந கச்சித் ந அபராத்யதி -யுத்தம் -116-45-யார் குற்றம் செய்யாதவர் -என்னும் இவள்
என் அடியார் அது செய்யார் -பெரியாழ்வார் திருமொழி -4-9-2–என்று இவளோடு மறுதலிக்கும் படி ஆயிற்று அவன் இருப்பது-

தமஸ பரமோ தாதா சங்க சகர கதா தர-ஸ்ரீ வத்ஸ வஷ நித்ய ஸ்ரீ அஜய சாஸ்வத த்ருவ-யூத -115-15-மண்டோதரி -வார்த்தை-சங்கையும் சக்ரத்தையும் கதையும் தரித்து இருப்பவனே-
பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீ வத்சத்தையும் மார்பில் உடையவனே–என்கிற உன் வடிவைக் காண ஆசைப் படா நின்றது –

நவை தேவோ அச்நந்தி நபிபந்தி-ஏத தேவாம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யந்தி -சாந்தோக்யம் –3-10-தேவர்கள் உண்பது இல்லை-இந்த அமிர்தத்தை பார்த்தே திருப்தி அடைகிறார்கள்-

சஷூஸ்ச த்ரஷ்டவ்யஞ்ச நாராயண-ஸ்ரோத்ரஞ்ச ஸ்ரோதவ்யஞ்ச நாராயண -சுபால உபநிஷத்-பார்கின்ற கண்களும் பார்க்கப் படுகின்ற பொருள்களும்-நாராயணனே –

யதீஹ சரத அநேகர த்வயா ஸார்த்தம் அநிந்திதே-லஷ்மனேன ச வத்ச்யாமி நமாம் சோக பிரதஷ்யதி -ஆரண்ய -94-15-
குற்றம் இல்லாத சீதையே உன்னோடும் இலக்குமணனோடும்-பல வருடங்கள் இங்கே வசிப்பதனால் என்னை சோகம் வந்து அடையாது -என்றார்-

இதம் புண்யம் இதம் மேத்யம் இதம் பஹூ ம்ருகத்விஜம்-இஹ வத்ச்யாமி சௌமித்ரெ ஸார்த்தம் ஏதேன பஷிணா – ஆரண்ய -15-19-
இலக்குமணா இவ்விடம் புண்யத்தைக் கொடுக்கக் கூடியது-பரிசுத்தமானது-மிருகங்களோடும் பறவைகளோடும் கூடியது-இந்த ஜடாயு பறவை உடன் நான் வசிக்கப் போகிறேன்-என்றும் அருளிச் செய்தார் அன்றோ பெருமாள் -என்றது-ஐயர் கண் வட்டத்திலே வசிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தோம்-நடுவில் ஆய்ச்சிக்கு பிரியம் செய்ய வேண்டுகையாலே அது செய்யப் பெற்றிலோம்-இனி இவர் சிறகின் கீழே யாகிலும் வசிக்கப் பாரா நின்றோம் -என்கிறார் –

விளங்கும் சுடர்ச் சோதி உயரத்து ஒருத்தா –அத யத்த பரோ திவோ ஜ்யோதி தீப்யதே -சாந்தோக்யம்-இந்த பிரகிருதி மண்டலத்துக்கு மேலே உள்ள பரமபதத்தில் சோதி மயமான பரம் பொருள் விளங்குகிறான் –என்கிறபடியேஎப்போதும் ஒக்க விளங்கா நிற்பதாய்-எல்லை இல்லாத ஒளி மயமாய் இருக்கிற-பரம பதத்தில் எழுந்து அருளி இருக்கிற-ஒப்பற்றவனே –
பிரகாரத்தில் அன்றோ பல வகை உள்ளது-பிரகாரி ஒருவனே ஆம் –

உதாரா சர்வ ஏவ எத ஜ்ஞாநீது ஆத்மா ஏவ மே மதம்-ஆஸ்தித சஹி யுக்தாத்மா மாமேவ அநுத்தமாம் கதிம் – ஸ்ரீ கீதை -7-18–ஞானியானவன் என் உயிர் என்னக் கடவது அன்று –
நரசிம்ம ராகவ யாதவ ரெங்கேந்திர சிம்மம் -ஆத்மா தானே பக்தர்கள் -பிரகலாதன் -விபீஷணன் -அர்ஜுனன் திருப் பாண் ஆழ்வார் -நலிவுப்பட கிளர்ந்த சிங்கங்கள்-

நரசிங்கமதாய வுருவே –-என்றும் ஒரே தன்மையை உடைய உருவம் –-சதைக ரூப ரூபாயா விஷ்ணவே சர்வ ஜிஷ்ணவே-

அதிகம் சோபதேபம்பா விகூஜத்பி விஹங்கமை-தீபயந்தீவ மே காமம் விவிதா முதித த்விஜா -கிஷ்கிந்தா –முதல் சர்க்கம்-பம்பா நதியானது இனிமையாய் பாடுகின்ற பறவைகளால் மிகவும் அழகாக விளங்குகின்றது – பலவிதமான பறவைகளும் களிப்புடன் இருந்து கொண்டு என்னுடைய காமத்தை அதிகப் படுத்துகின்றன போலும் –என்னுமாறு போலே நலியா நின்றது –

தஸ்யா ச ராமோ த்விகுணம் ஹ்ருதயே பரிவர்த்ததே-அந்தர் ஜாதம் அபிவ்யந்தம் ஆக்யாதி ஹ்ருதயம் ஹ்ருதா -பால -77-2-
அந்த பிராட்டி உடைய மனத்தில் ஸ்ரீ ராம பிரான் விருப்பத்தோடு வீற்று இருக்கிறார்-
ஆதாலால் பிராட்டியின் மனத்தின் எண்ணங்களை எல்லாம் நன்றாக அறிகிறார்-

தத் ப்ருஹீ வசனம் தேவி ராஜ்ஞ்ஞோ யதபி காங்ஷிதம்-கரிஷ்யே பிரதிஜானசே ராமோ த்வி நாபி பாஷதே -அயோத்யா -18-30
ஸ்ரீ ராமபிரான் கைகேயியைப் பார்த்து அருளியது இராமன் இரண்டு விதமாக பேசுகிறவன் அல்லன் என்றும் –மித்ர பாவேன சம்ப்ராப்த்தம் நத்யஜேயம் கதஞ்சன-தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதாமேதத் அகர்ஹிதம் -யுத்தம்-18-3- அவனை நான் விட மாட்டேன் -என்றும்-சக்ருதேவ பிரபன்னாய தவாஸ் மீதி ச யாசதே-அபயம் சர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வரதம் மம -அயோத்யா -18-38–அவ்வாறு செய்தல் எனக்கு விரதம் –

ஆண்களோடு கூடத் திரிகின்ற சக்கரவாகப் பேடுகளின்-இனிய குரலைக் கேட்டு நீண்ட கண்களை உடைய இந்த சீதை எப்படி இருப்பாளோ -என்றார் இறே பெருமாள்
நிஸ்வனம் சக்கரவாகானாம் நிசம்ய சஹாசாரினாம்-புண்டரீக விசாலாஷி கதம் ஏஷா பூவிஷ்யதி -கிஷ்கிந்தா -80-10

நைவதம் சரன் நமசகரன் ந கீடான் ந சரீச்ரூபான் -சுந்தர -36-12-
மேலே தங்கி இருக்கிற காட்டு ஈக்கள் கொசுக்கள் முதலான வற்றையும் ஓட்ட மாட்டார்-

குணங்கள் பல ஈடுபடுத்தும் -என்பதற்கு பிரமாணங்கள் மேலே காட்டி அருளுகிறார்-
தே தம் ஊசு மகாத்மானாம் பௌர ஜானபதை சஹ-பகவோ ந்ருப கல்யாணா குணா புத்ரஷ்ய சந்தி தே -அயோத்யா -2-26-
சக்கரவர்த்தி பெருமாளுக்கு திருமுடி சூட வேண்டும் என்று கோலி- நாம் அறுபதினாயிரம் ஆண்டு ஒரு தலை மிதிக்க ஒரு தலை கிளற இப்படி வருந்தி அடிப்படுதின- இராச்சியத்தை-இன்று சிறியவன் தலையில் வைத்தால் இது பொறுக்குமோ-என்று பார்த்து இதை நாட்டோடு சேர விசாரித்து செய்வோம் என்று அரசர்கள் கூட்டத்தை கூட்டின இடத்து-சநிக்தோ நுநாத சஞ்ஜஞ்ஞே நேத்ர ஹர்ஷ சமீரித-ஜனௌ கோத்குஷ்ட சந்நாதோ விமாநம் கம்பயந்நிவ-அயோத்யா -2-18-மக்கள் ஆரவாரித்த ஆரவாரமானது அரண்மனையை கிடு கிடுக்கச் செய்தது சகரவர்த்தி மாளிகையை அளித்து செய்யும்படி ஆரவாரிக்க அதனைக் கேட்டு நாம் நினைத்த கார்யம் பலித்தது -ஆயினும் இவர்கள் நினைவை இவர்கள் வாயால் சொல்லக் கேட்டால் ஆகாதோ என்று நினைத்து –கதம் நு மயி தர்மேன பிருதிவீம் அனுசாசதி-பவந்தோ த்ருஷ்டும் இச்சந்தி யுவராஜம் மமாத்மாஜம் –அயோத்யா -2-25-வாரீர் கோள் -நான் அற நெறியில் தேசத்தை ஆண்டு வரும் போது இளவரசனைப் பார்க்க வேண்டும் என்று எவ்வாறு விரும்புகிறீர்கள் -என்கிறபடியே அறுபதினாயிரம் ஆண்டு சிறியது பெரியதை நலியாதபடியாக-பூமிப் பரப்பை அடைய நோக்கிக் கொண்டு இதம் சரீரம் க்ருத்ச்னச்ய லோகஸ்ய சரதா ஹிதம்-பாண்டரஷ்ய ஆத்பத்ரஷ்ய சாயாயாம் சரிதம் மா -அயோத்யா -2-7-<எல்லா உலகங்கட்கும் நன்மையைச் செய்கிற என்னால் இந்த உடல் வெண் கொற்றக் குடையின் நிழலில் கிலம் ஆக்கப் பட்டது -என்கிறபடியே முத்தின் குடை நிழலிலே திரிந்து -எனக்கு என்று ஒரு சுகம் கோலாதே உங்களைப் பாதுகாக்கும் தர்மத்தையே செய்து கொண்டு போந்தேன்-நான் ஒரு வார்த்தை கேட்ட இடத்து –இப்போது நீ இருக்கச் செய்ய வேண்டாமோ செய்ய வேண்டிய காலத்தில் செய்து கொள்ளுகிறோம் -என்னுதல்-அன்றியே கார்யம் ஆகில் செய்ய லாகாதோ -என்று வார்த்தை சொல்லுதல் அன்றிக்கே –படுகுலை அடித்தவனை தப்ப ஒரு அறவன் கீழே ஒதுங்க நினைப்பாரைப் போலே என்னை விட்டு என் மகனே அமையும் என்று நீங்கள் விரும்புகைக்கு நான்-உங்களுக்கு செய்த தீங்கு என் என்ன –ஜ்ஞான விஞ்ஞான சம்பன்ன நிதசே நிரத பிது-தாதுநாமிவ சைலேந்த்ரோ குணாநாம் ஆக்ரோ மகான் – கிஷ்கிந்தா -13-20-தாரை வாலி இடம் பேசியது நீ எங்களுக்கு செய்த தீங்கு ஒன்றும் இல்லை-உன் மகனுடைய குண அபராதங்கள் கான் இதற்கு அடி –நீ நோக்கிக் கொண்டு போந்த படிகளில் ஒரு குறை இல்லை-குணவானாய் இருப்பான் ஒரு புத்ரினைப் பெற்று நாட்டினை படுகுலை அடித்தாய் காண் –பஹவ -உன் அளவு அன்று காண்-காக்கும் தர்மத்தில் அவர்க்கு உண்டான பாரிப்பு விராஜயன் ராஜ ஸூதா ராஜமார்க்கம் நரை வ்ருதம்-ஹ்ருதயானி ஆமமந்தேவ ஜனச்ய குண வத்தையா -அயோத்யா -26-2-பொன் முதலிய தாதுக்கள் இமய மலையைப் போன்று சௌலப்யம் முதலிய குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமாய் இருப்பவன் -என்கிறபடியே
நாட்டிலே சிலரை குணம் இல்லாதவர் என்று பழித்தும்-சிலரை குணவான்கள் என்று கொண்டாடுகிறதும்-இன்ன ஆகாரத்தின் பொன் -என்று விலை பெறுமா போலே-
இன்னார் இடத்திலே இருக்கிற குணம் -என்று ஆயிற்று புறம்பு விலை போவது
சிறந்த குணம் உள்ளவர் ஆகையாலே மக்களின் மனத்தினைக் கடைந்தவர் போல் ஆனார் 

ஏஷ தத்வா ச வித்தானி ப்ராப்யச அநுத்தமம் யச-லோகநாத புரா பூத்வா சூக்ரீவம் நாதம் இச்சதி -கிஷ்கிந்தா -4-18–சுக்ரீவனை நாதனாக விரும்புகிறார் -என்னக் கடவது அன்றோ –
இச்சித்து -விரும்பி -நாதன் ஆகவுமாம் இல்லையாகவுமாம் -இச்சிக்கலாமே -ஸ்வரூப கர்மாதீன பாரதந்தர்யம் இல்லை -ஸ்வதந்த்ரம் அடியாக அன்றோ –-தாத்தா பேரன் பஞ்சு திருவடியால் கன்னத்தில் அடித்துக் கொள்வது போலே-

வேம் எனது ஆர் உயிர் –மனத்தினை அன்றிக்கே-எரிக்க முடியாத உயிரினையும் எரிக்கின்றது –அச்சேத்ய அயம் அதாஹ்ய அயம் அக்லேத்ய அசோஷ்ய ஏவச-நித்ய சர்வகத ஸ்தாணு அசல அயம் சனாதன -ஸ்ரீ கீதை -2-24-
எல்லாவற்றுக்கும் குளிர்த்தியைப் பண்ணக் கடவதான பனி-தாமரை ஒன்றினையும் கருகப் பண்ணுமாறு போலே எல்லா துக்கங்களையும் போக்கக் கூடியனவான குணங்கள்-என் ஒருவனையும் அழிக்கின்றன –எரிக்கப் படாதது -என்றது நெருப்புக்கு-பகவானுடைய குணங்கள் புக்கு அழிக்க மாட்டாதான இல்லை –

ஏதத் ஆக்யானம் ஆயுஷ்யம் படன் ராமாயணம் நர-சபுத்ர பௌத்ர சகன ப்ரேத்ய ச்வர்க்கே மஹீயதே –பால – 1-99-வாழ் நாளை வளர்க்கும் ஸ்ரீ இராமாயண என்னும் இதிஹாஸத்தை பாடிக்கொண்டு இருக்கிற புருஷன் புத்திர பவ்த்ரர்களுடன் கூடினவனும் கூட்டத்தோடு கூடினனவனுமாகி உடலை விட்டபின்பு ஸ்வர்க்கத்தில் பூஜிக்கப்படுகிறான் –

ஆச்சார்யவத் ஆச்சார்ய தாரே வ்ருத்தி ததா சமாதிஷ்டே
அத்யாபயதி வ்ருத்ததரே ச சப்ரமசாரிணி உச்சிஷ்டாசக
வர்ஜம் ஆச்சார்யவத் ஆச்சார்யபுத்ரே வ்ருத்தி -ஆபஸ்தம்ப தர்மம் –
ஆசார்யனைப் போன்று அவனுடைய மகன் இடமும் நடந்து கொள்க

தத மலின சம்வீதாம் ராஷ ஸீபி சமாவ்ருதாம்-உபவாச க்ருசாம் தீநாம் நிஸ்வசந்தீம் புன புன -சுந்தர -15-19-பின்பு திருவடி அழுக்கடைந்த வஸ்திரத்தினால் சுற்றப்பட்டவளும் ராக்ஷஸ ஸ்த்ரீகளால் நன்கு சூழப்பட்டவளும் உபவாசத்தாலே இளைத்தவளும் தைர்யம் அற்றவளும் அடிக்கடி பெரு மூச்சு விடுகிறவளுமான பிராட்டியைப் பார்த்தார் –யாம் கபீநாம் சஹஸ்ராணி ஸூ பஹுநி அயுதானி ச-திஷூ சர்வாசூ மார்க்கந்தே ஸா இயம் ஆஸாதிதா மயா-சுந்தர -30-3-எந்தப் பிராட்டியை ஆயிரக் கணக்கான குரங்குகள் தேடுகின்றனவோ –

ரூபஸ்ரியா பரமயா பரமேண தாம் நா
சித்ரைச் ச கைச்சித் உசிதைர் பவதச் சரித்ரை
சிஹ்நைர் அநிஹ்நவபரைர் அபரைச் ச கைச்சித்
நிச்சின்வதே த்வயி விபச்சித ஈஸித்ருத்வம்–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் –28-

எம்பெருமானே மஹா விவேகியாய் உள்ளவர்கள் தேவரீருடைய மிகச் சிறந்த திரு மேனி விளக்கத்தினாலும் –சிறந்த ஸ்தான விசேஷத்தினாலும் -அற்புதமாகும் தகுந்த மிக்கு இருக்கிற சில சரிதைகளினாலும்-பரத்வத்தை ஒளிக்காமல் நிர்ணயிக்கக் கூடிய சில அடையாளங்களாலும் தேவரீர் இடத்திலேயே பாரம்யத்தை நிர்ணயிக்கிறார்கள்

வாசா தர்மம் அவாப்நுஹி சுதரம் -39-10 –வாக்கால் தருமத்தை அடைவாய்

த்வயம் வயச்ய அஸி ஹ்ருதயா மேஹி ஏகம் துக்கம் சுகம்ச நௌ-சுக்ரீவம் ராகவோ வாக்யம் இதி உவாச பிரக்ருஷ்ட வத் -கிஷ்கிந்தா -5-18–இன்பமும் துன்பமும் நம் இருவருக்கும் ஒன்றே -என்று-
அத சம்ஸ்கார சம்பன்ன ஹனுமான் சசிவோத்தமா-உவாச வசனம் ச லஷ்மணம் அர்த்ததவத் மதுரம் லகு -யுத்தம் -148-பின்பு சாஸ்திர பயிற்ச்சியால் உண்டான பழக்கத்தாலே-நிறைந்தவரும் அமைச்சர்களில் சிறந்தவருமான அனுமான்
வந்து அழகாயும்-பொருளோடு கூடினதாயும்-இனிமையாகவும்-சுருக்கமாயும்
உள்ள வார்த்தைகளைச் சொன்னார்-

அத நு கிம் துக்கதாம் ச அஹம் இஷ்வாகு நந்தனம்-இமாம் அவஸ்தாம்ஆபன்ன ந இஹ பஸ்யாமி ராகவம் -அயோத்யா -59-26-தசரதன் புலம்பல்–இந்நிலையை அடைந்த நான் இஷ்வாகு வம்சத்தில் பிறந்த இராமனை-இங்கு காண்கிறேன் இல்லை-

மேரு மந்தா மாத்ரோபி ராசி பாபச்ய கர்மண-கேசவம் வைத்திய மாசாத்ய துர்வியாதி இவ நச்யதி – விஷ்ணு தர்மம் -அத் -78-
பாப கர்மங்களின் கூட்டம் மேரு மலை மந்திர மலை இவைகளைப் போன்று-
உயர்ந்து இருந்தாலும் -வைத்தியனைக் கிட்டிக் கெட்ட வியாதிகள் நாசம் அடைவது போன்று
கேசவனை கிட்டி அவைகள் நாசத்தை அடைகின்றன -என்றும் –
ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மான பிர தூயந்தே -சாந்தோக்யம் -5-24-
எல்லா பாபங்களும் நாசத்தை அடைகின்றன என்றும் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ-அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி மாசுச -ஸ்ரீ கீதை -18-66-
சர்வ பாபேப்யோ -பிரபன்னனுக்கு -சர்வ -மோக்ஷ விரோதி பாபங்கள் – பக்தி நிஷ்டனுக்கு அங்க பிரபத்தி -பக்தி ஆரம்ப விரோதி பாபங்கள் –எல்லா பாபங்களில் நின்றும் உன்னை விடுவிக்கின்றேன்-என்றும்-கூறப் படுகின்றன படியே ஆகக் கடவன அன்றோ –

பவாமஸ்து சஹ வைதேஹயா கிரிசாநுஷூ ரம்ச்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ச்வபதஸ்ஸ தே-அயோத்யா -31-25–வனவாசத்துக்குப் புறப்பட்டுப் பெருமாளும் பிராட்டியுமாக கலக்கும் இடத்தில்-பவாமஸ்து -ஸ்லோகத்தில் கூறியபடியே எல்லா அடிமைகளும் செய்ய இளைய பெருமாள் நேர் பட்டால் போலே ஆயிற்று-

சோஹம் தே தேவ தேவேச நார்ச்ச நாதௌ ச்துதௌ நச-சாமர்த்யவான் க்ருபாமாத்ரா மநோ வ்ருத்தி ப்ரசீத மே-ஸ்ரீ விஷ்ணு பிராணம் -5-7-70-தேவர்களுக்கும் தேவரான ஸ்வாமிந் அந்த நான் தேவரீரை அர்ச்சனாதிகளில் ஸமர்த்தன் அல்லன்-ஆகையால்-கிருபை ஒன்றையே மனத்தின் செயலாக கொண்டு-எனக்கு இரங்க வேண்டும்

நதே மனுஷ்யா தேவா தே எ சாரு சுப குண்டலம்-முகம் த்ரஷ்யந்தி ராமஸ்ய வர்ஷே பஞ்ச தசே புன –அயோத்யா-64-69- தசரதன் புலம்பல் –நான் முடியப் புகா நின்றேன்-இனி பெற இருக்கிறவர் யாரோ-அவர்கள் மனிதர்கள் அல்லர்

ஸா ஸீதா ராக்ஷஸீ மத்யகதா பீரு வாக்பிர் ப்ருசம் ராவண தர்ஜிதாச விஜநே காந்தார மத்யே விஸ்ருஷ்டா பாலா கந்யேவ விலலாப –-ஸூ ந்தர -28-2-
ராக்ஷஸிகளின் மத்யத்தை அடைந்தவளும் பயப்பட்டவளும் வாக்கினால் மிகவும் இராவணனால் மிரட்டப்பட்டவளுமான ஜனமற்ற காட்டின் நடுவிலே விடப்பட்ட இளமைப் பருவமுள்ள பெண் போலே அழுதாள் –

யானி ஸ்ம ரமணீயாநி தயா சஹ சீதயா-தானி ஏவ அரமணி யா நி ஜீவதோ மே தயா விநா-கிஷ்கிந்தா -1-69
அவன் உடன் இருந்த போது இன்பத்தைத் தந்த பொருள்கள்-அனைத்தும் இப்போது துன்பத்தினைத் தருவதாய் இரா நின்றன-

ஏஷ புஷ்ப வஹ வாயு ஸூக ஸ்பர்ச ஹிமாவஹா-தாம் விசிந்தயத் காந்தாம் பாவன ப்ரதிம மம -கிஷ்கிந்தா -1-52–மலர்களின் வாசனை உடன் கூடியதும் இனிமையாக வீசுவதும் குளிர்ச்சி உடன் கூடியதும் ஆன இந்தக் காற்று அந்த சீதையைப் பற்றி நினைத்துக் கொண்டு இருக்கிற எனக்கு-நெருப்புக்கு சமானமாய் இருக்கிறது-

சதா ஸூகம் அஹம் மன்யே யம் புரா சஹ சீதயா-மாருத ச விநா சீதாம் சோக சஞ்சனக மம -கிஷ்கிந்தா -1-104–முன்பு நான் சீதை உடன் இருந்த காலத்தில் எந்த காற்றை சுகம் தரக் கூடியது என்று நினைத்தேனோ அந்த காற்றே சீதையை பிரிந்து இருக்கிற எனக்கு சோகத்தை அதிகப் படுத்துகிறது 

பத்ம  சௌகந்திக வஹம் சிவம் சோக விநாசனம்-தன்யா லஷ்மண சேவந்தே பாம்பு பவன் மாருதம் -கிஷ்கிந்தா -1-103-இலக்குமணா -தாமரை முதலியவற்றின் மனங்களை அரித்துக் கொண்டு வருகின்ற தூயதாய் உள்ள-துன்பத்தை போக்குகின்ற பம்பையின் சோலையின் நின்றும் எழுந்த காற்றை மனைவியோடு கூடி உள்ள மாந்தர் எப்பொழுது வரும் என்ற எதிர் பார்க்கின்றனர்-

பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம் -அயோத்யா -3-28–ஆடவர் பெண்மையை அவாவு தோளினாய் -கம்பர் பால -தாடகை வதைப் படலம்-

ஸ தாம் புஷ்கரிணீம் காத்வா பத்ம உத்பல ஜஷாகுலாம்-ராம சௌமித்ரி சஹித விலலாப ஆகுலேந்த்ரிய -கிஷ்கிந்தா -1-1- இலக்குமணனோடு இருந்த ஸ்ரீ ராமன் -என்று- அவர் தாம் நோவு பட்டு கூப்பிடுகிற போது ஒரு தம்பியார் ஆகிலும் கூட உண்டு நோவு படுகைக்கு
அங்கனம் ஒரு துணை இல்லை எனக்கு -என்பாள் -தமியம் -என்கிறாள்
–பிராட்டியை பிரிந்து நடுவே கபந்தன் கையிலே அகப்பட்டு-நோவு பட்டு நிற்கிற நிலையை சொல்லுகிறது –
தாம்- இப் பிரிவும் ஆற்றாமையும் அழிக்க வற்றாயிற்று
புஷ்கரிணீம் –பரப்பு மாறப் பூத்த பொய்கைகளும் -சோலைகளுமாய்-நீர் விளையாட்டுக்குத் தகுதியான தேசமாயிற்று -என்றது –-பிரிந்து தனி இருப்பார்க்கு கண் கொண்டு காணப் போகாது -என்றபடி –
காத்வா –நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே-கூற்றுவனுடைய வாயிலே புகுவாரைப் போலே-வந்து கிட்டிக் கொடு நின்றார் கூற்றுவனாகிற புடை தான் யாது -என்னில் –
பத்ம உத்பல ஜஷாகுலாம் – பிராட்டியினுடைய முகத்துக்கும்-கண்களுக்கும் போலியானவற்றை உடைத்தாய் இருந்தது –-உயர் தாமரை செங்கழுநீர் மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் –5-9-7-என்னக் கடவது அன்றோ –
ராம –பிறர் கூப்பீடு தவிர்த்துப் போந்தவர் ஆயிற்று
ராமயதீதி ராம –சௌமித்ரி சஹித –அரச நீதிகளை சொல்லிக் கொண்டும்-தனது வலிமையை கூறிக் கொண்டும்-அந்த ஸ்ரீ ராமனைக் காப்பாற்றினார் -என்கிறபடியே-
தம் மத்த மதாங்க விலாசகாமீ கச்சந்தம்-அவ்யக்ரமனாமகாத்மாஸ லஷ்மனோ ராகவம் அப்ரமத்த ராஷ-தர்தமன பலேனச ஏவ -கிஷ்கிந்தா -1-126–ஏதேனும் அளவிலும் கூட இருந்து நோக்கிக் கொண்டு போந்தவரும் முன்னாக-ஆறு இழியுமவன் தெப்பம் முன்னாக இழியுமாறு போலே-விலலாப ஆகுலேந்த்ரிய –-பல இலக்கணங்கள் உடன் ஆயிற்று கூப்பிட்டது-

கிருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்தி அபி ஸ அப்யயா
கிருஷ்ண ஸ்யஹி க்ருதே பூதம் இதம் விஸ்வம் சராசரம்-பாரதம் இராயசூயம் – 38
உலகங்கள் உடைய படைப்பும் கிருஷ்ணனே-பிரளயமும் கிருஷ்ணனே-இது பிரசித்தம் –

ப்ரஹ்மா ஸ்வயம்பூ சதுராநோவா ருத்ர த்ரிநேத்ர த்ரி புராந்தகோவா
இந்த்ரோ மகேந்திர சூரநாயகோவா த்ராதும் ந சக்தா யுதி ராம வத்யம் -சுந்தர -51-55-
இராம தண்டத்துக்கு காரணமாய் இருக்கும் ஒருவனை-இந்த்ரன் சிவன் பிரமன் என்னும் இவர்களும் கூட அத் தண்டத்தின் நின்றும் காப்பதற்கு ஆற்றல் உடையார் அல்லர்-

நமாம்சம் ராகவோ புங்க்தே ந சாபி மது சேவதே-வந்யம் சூவிஹிதம் நித்யம் பக்தம் அச்நாதி பஞ்சமம் -சுந்தர 36-41-வரும் துணையும் ஜீவித்துக் கிடக்கும்படி இராகவன்-உணவுகளையும் உண்பது இல்லை என்று சிலர் சொல்லுதல்
கானனானி சூரம்யாணி நதீ பிரச்ரவண நிச-சரன் நரதிம் ஆப்நோதி த்வாம் அபச்யன் நருபாத் மஜே -சுந்தர -35-47-ஜனகராஜன் புத்ரியே உன்னைக் காணாமையால் மிக்க துன்பத்தை அடைகிறார்-

வ்யாஸாய வசிஷ்ட நப்தாரம் ஸக்தே பவ்தாரம் பராசராத்மஜம் ஸூக தாதம் அகல்மஷம் வந்தே-வசிஷ்டருக்குக் கொள்ளுப் பேரனும் சக்திக்குப் பேரனும் பராசரருக்குப் பிள்ளையும் ஸ்ரீ ஸூகருக்குத் தகப்பனாரும் ஒருவித குற்றமும் இல்லாதவரான ஸ்ரீ வ்யாஸ பகவானை ஸேவிக்கிறேன்-

ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோச்மி க்ரீஷ்மே சீதமிவிஹ்ர்தம் -பாரதம் மோஷ தர்மம் -4-50-
நான் வெயில் காலத்தில் குளிர்ந்த மடுவில் படிவது போலே-பரப்ரமத்தை அடைந்தவன் ஆகின்றேன்-இவளோடு கலந்தவன் ஆயிற்று –நீராட்டம் -ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் -தோய்தல் –க்ரீஷ்மே சீதமிவிஹ்ர்தம் –வேனிற் பருவத்தில் மடுவிலே முழுகிக் கிடப்பாரைப் போலே-
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும் -நீர்ப் பண்டமாகி உருக்கி பின்பு தோய்ந்தான் –

அப்ரமேயம் ஹி தத்தேஜ யஸ்ய ஸா ஜனகாத்மஜா-ந த்வம் ஸ்மர்த தஸ்தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ரயம் வனே -ஆரண்ய -37-18-மாரீசன் வார்த்தை –
யாவர் ஒருவருக்கு அந்த ஜனக குலத்தில் பிறந்த பிராட்டி-மனைவியாக இருக்கிறாளோ
அந்த பெருமாள் உடைய பராக்கிரமம் அளவிட்டு அறியக் கூடாததாய் இருக்கிறது –

உபசம்ஹர சர்வாத்மன் ரூபம் ஏதத் சதுர்புஜம்-ஜானாதுமா அவதாரம்தே கம்சோயம் திதி ஜன்மஜே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-12 -தேவகி வார்த்தை –-என்றது கம்சன் முதலானோரை குறித்தே அன்றோ–பெண்களுக்கு நான்காகத் தோன்றும்
சங்க சக்ர கதா பானே த்வாரக நிலய அச்யுத-கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் சரணா கதாம் -பாரதம் சபா பர்வம் -75-43- த்ரௌபதி வார்த்தை-சங்கையும் சக்கரத்தையும் கதையையும் தரித்த திருக் கைகளை உடையனே -என்றாளே அன்றோ –

அதீந ரோஷண சண்ட ஸங்க்ராமம் அபி காங்ஷதி ஏஷைவ லங்காம் ஸ்வேந அநீகேந மர்த்திதும் ஆசம்ஸதே -யுத்த -26-20-
தைன்யம் இல்லாதவனும் கோபமுள்ளவனும் பராக்ரமுமுள்ளவனான நீலன் சண்டையை மிகவும் விரும்புகின்றான் -இவன் ஒருவனே இலங்கையை தமது சைன்யத்தினால் நாசப்படுத்துவதற்கு விரும்புகிறவன் –

த்வம் வயச்ய அஸி ஹ்ருதய மே ஹி ஏகம் துக்கம் சுகம் நௌ-சுக்ரீவோ ராகவம் வாக்யம் இதி உவாச ப்ரஹ்ருஷ்டவத் -கிஷ்கிந்தா -5-18-
துக்கமும் சுகமும் நமக்கும் ஒன்றே என்று இருக்குமவர்கள்-

சந்தேசை சாம மதுரை பிரேம கர்ப்பை அகர்விதை-ராமேன ஆஸ்வாசிதா கோபய ஹரிணா ஹ்ருத சேதச – ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-24-20-மனத்திலே உள்ள மறத்தாலே -கிட்டக் கடவோம் அல்லோம் –என்று இருக்கிற-பெண்களுடைய கால்களை சென்று பிடியா நிற்கும் கண்கள்-நம்பி மூத்த பிரான் செய்யவற்றை அடைய செய்யா நிற்கும் ஆயிற்று-பல ராமானால் மணம் தெளிந்தார்கள்-குழல் ஊதுகையிலே மீண்டு மீண்டு வார்த்தை சொல்ல-ஒண்ணாமை யாலே-வாக்கின் செயலை ஏறிட்டு கொள்ளுமாயிற்று பேச்சாலே பிறக்கும் தெளிவு-நோக்காலே பிறக்கையைத் தெரிவித்தபடி –

அதாத்ர மாதலீ சாப தபஸ் தப்த்வா ஸூ துஷ்கரம்
பகவந்தம் பிரபன்னா ஸா பகவந்தம் அவாப ஸா – காருட புராணம் -ஸ்ரீ ரங்க மகாத்மியம் -அத்யா-3-அவள் பகவானைச் சரண் அடைந்தாள்-பகவானை அடைந்தாள் -என்கிறபடியே மாதவி சரணாகதி செய்து மோஷத்தை பெற்றாள் ஆகச் சொல்லப் பட்டுள்ளது அன்றோ-

அவதார ரகஸ்ய ஞானம் உடையவன் இந்த சரீரத்தின் முடிவிலே பேறு பெறக் கடவேன் -என்றே சொல்லா நின்றது அன்றோ –த்யக்த்வாம் தேஹம் புனர் ஜன்ம நைதிமாம் ஏதிச அர்ஜுன –ஸ்ரீ கீதை -4-9-த்யக்த்வா தேஹம்-உபாசனனுக்கு விஷயமானாலும் கிம்புநர் நியாயத்தாலே பிரபன்னனுக்கும் சித்திக்கையாலும் சரீரத்தின் முடிவில் மோஷம் என்பதற்கு பிரமாணம் ஆக குறை இல்லை –-புருஷோத்தம வித்யையையும் அவதார ரகஸ்யமும் அறிந்தால் அந்த தேவ அவசானத்திலே முக்தி என்றானே – சக்தி இருந்தாலும் பிராப்தி இல்லையே பக்திக்கு -பாரதந்த்ர காஷ்டை என்பதாலே பூர்வாச்சார்யர்கள் -பிரபத்தி நிஷ்டர் ஆனார்கள்-பார்த்தாவின் கையை எதிர்பார்க்கும் பார்யை போலே –

சந்தாம் ச யாக் சந்ததே ப்ரஹ்மனைஷ ரமதே தஸ்மின் உத ஜீர்னே-சயாநேன ஏனம் ஜாஹாதி அஹ ஸூ பூர்வயேஷூ-யஜுர் வேதம் ஆருணம்
முதுமை அடைந்த இவன் சரீரத்தை விடாதவன் ஆகி-இறைவன் இச் சரீரத்தில் இன்புற்று வசிக்கிறான் -பிரமாணம்-சரம விமல திருமேனி -அன்றோ –

தத தம் ம்ரியமானம்து காஷ்ட பாஷாண சந்நிபம்-அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதம் –ஸ்ரீ வராக சரம ஸ்லோகம்-அறிவில்லாத பொருளைப் போன்று கிடக்கிறவன் தலையிலே ஒரு தேவை இடேன் –நானே நினைக்கக் கடவேன் -என்று சொல்லி வைத்தானே அன்றோ –இந்த இரண்டு ஸ்லோகங்களும் எம்பெருமானுடைய முழுச் செல்வம் -என்று சொல்லக் கடவது அன்றோ-மனஸி ஸ்திதே – நின்றவா நில்லா நெஞ்சம் -பெரிய திருமொழி -1-1-4-ஓர் இடத்திலே நிற்பது- பட்டி நின்று திரியும் பசு உடையவனுக்கு ஓர் கார்யத்தை செய்யத் தொடங்குவதற்கு முடியாதே அன்றோ – மனத்தினைக் கொண்டு தொடங்க வேண்டும் அன்றோ புருஷார்த்தத்தை பெறும் போதும் –
சஞ்சலம் ஹி மன கிருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம்-தச்யாஹம் நிக்னஹம் மன்யே வயோரிவ ஸூ துஷ்கரம் -ஸ்ரீ கீதை -6-34- காற்றினைப் போன்று அம் மனத்தினை அடக்குதல் எனபது செய்ய முடியாத கார்யம் என்று நான் நினைக்கிறேன்-என்றான் அன்றோ அவனும்த்ருஷ்ட்வைவச ஊர்வசீம் ப்ராப்தாம் லஜ்ஜாவ்ருத விலோசன-பாதாபி வந்தனம் க்ருத்வா குரு பூஜாம் ப்ரயுக்த வான் -பாரதம் ஸ்லோகம்-ஆரண்ய பர்வம் அர்ஜுனன் தவ நிலை சுருக்கும் -160-உலகத்தார் ஊர்வசியின் உலகத்துக்கு செல்ல விரும்பி அதற்கு வேண்டிய சாதனங்களைச் செய்யா நிற்க அந்த ஊர்வசியே வந்து கிட்டி நிற்க –
நீ என் தாயே அன்றோ -என்று கைகூப்பி வணங்கி கிடக்க வல்ல-விரக்தன் அன்றோ இவ் வார்த்தை சொல்கிறான்- –

பிரதிமாசு அப்ரப்புத்தானாம் -ஞானம் இல்லாதார்க்கு விக்கிரகத்தில் இருக்கிறார் -என்ற இதற்கு-அம்மேட்டிலும் ஏறிப் பாயா நின்றால்-தேசிகருக்கு சொல்ல வேண்டுமோ -என்று-ஆளவந்தார் அருளிச் செய்யும்படி-ப்ரதிமாசு அப்ரப்புத்தானாம்-அபி -சேர்த்து -அப் பிரபுத்திகளுக்கும் சேவை -உம்மைத் தொகை சேர்த்து ஆளவந்தார் –-விப்ரர் அக்னியில் -யோகிகள் இருதயத்தில் –ஸர்வத்ர சம தர்சனம் -நால்வரையும் சொல்லும் ஸ்லோகம் –அக்நோ த்ருஷ்டதி விப்ராணாம் ஹ்ருதி த்ருஷ்டதி யோகிநாம் பிரதிமாசு அப்ரப்புத்தானாம் அபி ஸர்வத்ர சம தர்சனம் –

சம அஹம் சர்வே பூதேஷு ந மே த்வேஷ்யா அசதி ந பிரியா
யே பஜந்தி து மாம் பக்த்யா மயிதே தேஷு சாபி அஹம் -ஸ்ரீ கீதை -9-24–நான் எல்லா பிராணிகளாலும் அடையப் படும் பொழுது-விருப்பு வெறுப்பு இல்லாது -எல்லாருக்கும் ஒத்தவனாய் இருக்கிறேன்-எனக்கு தாழ்வு கருதி விடத் தக்கவனும் இலன் –உயர்வு கருதி கொள்ளத் தக்கவனும் இலன்-

விதித சஹி தர்மஜ்ஞ சரணாகத வத்சல-தேன மைத்ரீபவது தே யதி ஜீவிதம் இச்சசி -சுந்தர -21-20-இராவணன் இடம் பிராட்டி பெருமாள் பற்றி -சரணம் அடைந்தவர்களுக்கு அன்புடையவர்-மித்ர பாவேன சம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன-தோஷோய த்யபி தஸ்ய ஸ்யாத் சதாமேதத் அகர்ஹிதம் -யுத்தம் -18-3- விபீஷணன் இடத்தில் குற்றமானது இருந்தாலும் இருக்கட்டும்-என்பவனே அன்றோ-

கிருஷ்ண ஆஸ்ரையா கிருஷ்ண பலா கிருஷ்ண நாதஸ்ய பாண்டவ-கிருஷ்ண பராயணம் தேஷாம் ஜ்யோதிஷாமிவ சந்த்ரமா -பாரதம் -துரோண பர்வம் -183-24
பாண்டவர்கள் கிருஷ்ணனையே சரணமாக அடைந்தவர்கள்-கிருஷ்ணனையே தங்கட்கு துணையாக உடையவர்கள்-

இதாநீம் மாக்ருதா வீர ஏவம்விதம் அசிந்திதம்-த்வயி கிஞ்சித் சமாபன்னே கிம்கார்யம் சீதய மம –யுத்தம் -41-4-
இன்று அடைந்தது ஒரு குரங்காகிய சுக்ரீவனைக் குறித்து-சீதையால் தான் எனக்கு கார்யம் என்ன இருக்கிறது-கொஞ்சம் அவமரியாதை பண்ணி ராவணன் முகம் திருப்பினால் –கிஞ்சித் –சீதை மட்டும் இல்லை-பர தேன-லஷ்மணனே -தம்மையும் -வைத்து என்ன பலன் -என்ன குணம் –

நாளும் பிணி தணியும் ஏதம் சாரா -என்னும் இது–தததிகம உத்தர பூர்வாகயோ அசலேஷ வினாசௌ தத் வ்யபதேசாத் -சரீர மீம்சம் -அதிகா -130-482=என்னும் ஸூத்ரத்தின் பொருள் என்பர்-பிணி -பூர்வாகம் -ஏதம் -உத்தராகம் என்றுமாம் –போய பிழையும் -புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் — 

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஈட்டில் பிரமாணங்கள் –எட்டாம் பத்து –

October 3, 2025

வ்யசுகேஷு மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கிதா
உச்த்வேஷு ச சர்வேஷூ பித்தேவ பரிதுஷ்யதி –
அயோத்யா 2-40-

ப்ராஜ்ஞ -க்ருதஜ்ஞஸ் ச –ஸாநு குரோஸஸ் ச-ராகவ-சத் வ்ருத்த–க்யாத-நிரநுக்ரோச சங்க–மத் பாக்ய சங்க்ஷயாத் –ஸூந்தர காண்டம் -26-13–ப்ராஜ்ஞ – விரும்பினவற்றை தம்மாலே பெற இருப்பார் அறிவில் குறையாலே இழக்க வேண்டாதபடி தம் அளவையும் அவர்கள் அளவையும் அறிக்கைக்கு தகுதியான அறிவை உடையவர்-க்ருதஜ்ஞஸ் ச – கிட்டுமவன் தன் பக்கல் முகம் பாராமை பண்ணுமது தவிர்ந்து ஓர் அடி வர நின்ற எல்லையும் அறிவர் –
ஸாநு குரோஸஸ் ச- அறிவு கொண்டு கார்யம் கொள்ளவும் அறியாதே இருக்கும் அவர்களுக்கு அவர்கள் இழவை நினைந்து ஐயோ என்று இரங்குமவராய் இருப்பர்-(அநு க்ரோஸம் -தயை)-ராகவ – இது இவர் தம்மைத் தோற்றி -தொற்றி- வந்தது அன்று -குடிப் பிறப்பாலே-சத் வ்ருத்த -பிறருடைய நன்மையே தன் பிரயோஜனமாக கொண்டு இருப்பவர்
க்யாத-இப்படி பகைவர் கோஷ்டியிலும் பிரசித்தமானவர்(க்யாதி புகழ்) நிரநுக்ரோச சங்க-இந்த குணங்களை உடைய பெருமாளை-இந் நிலைமையில் எனக்கு முகம் காட்டக் காணாமையாலே இந்த குணங்களில் ஒன்றும் இல்லாத (ஆன்ரு சம்சயம் இல்லாதவராக)
அருள் அற்றவரைப் போன்றவராக ஐயப்படா நின்றேன் – அவர் குணங்களை உடையவர் அன்றோ-மத் பாக்ய சங்க்ஷயாத்-எனக்கு புண்யம் இல்லாமை யாலேயாம் அத்தனை அன்றோ-அறிவு ஒன்றும் சங்கிப்பேன் -வினையேன் -திருவாய்மொழி -8-1-7-என்றார் அன்றோ இவரும் –இத் திருவாய்மொழிக்கு ஆளவந்தார் அருளிச் செய்யும் ஸ்லோகம் இது

பாபாநாம்வா சுபாநாம்வா வதார்ஹானாம் ப்லவங்கம்
கார்யம் கருணம் ஆர்யேன நகச்சின்னா பராயதி
-யுத்த 116-44-எவன் குற்றம் செய்யாதவன் –
மித்ரம் ஔ பயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப்சதா
வதம் தா நிச்சதா கோரம் த்வயா அசௌ புருஷர்ஷப
-சுந்த -21-20-சரணாகதன் சொல்லாமல் மித்ரன் -என்றாவது போக ஹிதம் செய்து அருளுகிறாள்– அவர் திருவடிகளிலே சரணம் புகு என்றால் அவன் தாழ்வாக நினைத்து இசையான் என்பதாலே -தோழமை கொள் என்கிறாள் அன்றிக்கே அவர் -தோழைமை -என்ற அளவாலே -என்றார் ஆதலின் -இவள் -தோழமை கொள் -என்கிறாள் என்னுதல் அவ்வருகு போனாலும் பரம சாம்யா பத்தியை தான் அவன் கொடுப்பது-ஸ்த்தானம் பரீப்சதா -கெடுவாய் வழி பரிப்பாருக்கும் தரையிலே கால் பாவி நின்று கொள்ள வேணுமே –ஆதலால் உன் குடி இருப்பை ஆசைப்பட்டாயாகில் இத்தனையும் செய்ய வேண்டும்– எனக்கு ஒரு குடி இருப்பு வேண்டுமோ-ஆகாசத்தில் சஞ்சரிக்கிறவனாய் அன்றோ இருப்பது நான் என்பது–ராவணனுக்கு கருத்தாக அருளிச் செய்கிறாள்-வதம் சா நிச்சதா –கோரம் அவர் அம்புகள் ஆகாசத்தில் நடவாவோ -என்கிறாள்
கோரம் -சிங்க விளக்கை எரித்து கொல்லாதே நற்கொலையாக கொல்லும் போதும்–அவரைப் பற்ற வேண்டும் காண் –-த்வயா-பல சொல்லி என் உனக்கு அவர் வேண்டும்
அசௌ-அவர்படி உனக்கு தோற்றுகிறது இல்லையா-உரு வெளிப்பாட்டிலே முன்னிலை இவளுக்கு–அச்சத்தாலே முன்னிலையாக தோற்றும் அவனுக்கு-தீரக் கழிய அபராதம் செய்து நிற்கும் என்னைக் கை கொள்ளுவாரோ -என்ன-புருஷ ரிஷப –நீ செய்தவற்றை ஒன்றாக நினைத்து இருப்பவர் அல்ல –புருஷோத்தமன் காண் -என்கிறாள்-

பாவான் அஸ்மி காகுஸ்த த்வயி வர்ஷ சதம் ஸ்திதே-ச்வயக்து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத-ஆரண்ய -15-7-

அனுரூபா சவை நாதோ லஷ்மீவான் லஷ்மணக்ரஜா
த்ரைலோக்யம் அபி நாதேன யேன ஸுயாத் நாதவத்தரம்
-அயோத்யா -2-15-இதனுடைய எந்த நாதனால் இந்த மூன்று உலகங்களும் நல்ல நாதனை உடையவன் ஆகுமோ -மூன்று உலகங்களையும் கை யடைப்பு ஆக்கினாலும் பாதுகாக்க படும் பொருள் சுருங்கி பாது காக்கின்ற தன்மையின் பாரிப்பே விஞ்சி இருக்கும் –

ஸ விலாஸ ஸ்மிதாதாரம் பிப்ராணாம் முக பங்கஜம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-21-அழகிய முறுவலைக் கொண்டு உள்ள முகத்தாமரையை தரித்தவனே –

நஹி அர்த்தித்ய கார்யவசாப் யுபேதான்–ககுஸ்த வம்சே விமுகா ப்ராயந்தி -விஷ்ணு புராணம் -4-2-77-ஒரு கார்யத்தை உத்தேசித்து வந்தவர்கள் ககுஸ்த வம்சத்தில் பிறந்த அரசர்கள் இடத்தில் பலன் பெறாதவர்களாய் திரும்புகிறார்கள் இல்லை-

ரூப சம்ஹனனம் -லஷ்மீம் -சௌகுமார்யம்–ஸு வேஷதாம் – தத்ரூஸூ விஸ்மித ஆகார –வனவாசிநாம்–ராமஸ்ய-ஆரண்ய காண்டம் -1-13
ரூப சம்ஹனனம் -திருமேனியை
லஷ்மீம் -சமுதாய சோபையை
சௌகுமார்யம்–அனுகூலருக்கும் அடுத்துப் பார்க்க பொறாது இருக்கை-
ஸு வேஷதாம் -தாபத வேடம்
தத்ரூஸூ விஸ்மித ஆகார –ஆச்சர்யத்தோடு கூடிய அந்தக் கரணங்களை உடையவர்களாயக் கொண்டு கண்டார்கள் –-யார் தாம் என்னில்–வனவாசிநாம்–ராமஸ்ய —
படை வீட்டில் உள்ளார் காணப் பெறாததை–சருகு இலை தின்று தூற்றிலே கிடந்தவர்கள் பெற்றார்கள் –தாஸாம் ஆவிர்பூத் சௌரி ஸ்மயமான முகாம்புஜ–பீதாம்பரதர ச்ரக்வீ சாஷாத் மன்மத மன்மத -ஸ்ரீ பாகவதம் -10-32-2–இருடிகளுக்கே அன்றிக்கே–அப் பெண்களுக்கு நடுவில் வந்து தோற்றினான் -ஆயர்களுக்கும் ஆய்ச்சிகளுக்கும் காட்டிற்று இல்லையோ–

அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்ரமம் -ஜகத்தே ராமனுக்கு கர்ப்பம் -அறிவேன் -உனக்கு கர்ப்பம் என்று நினைக்கிறாய் நீ –

ததர்ச ச ப்ரபுத்தா ச யசோதா ஜாதாம் ஆத்மஜம்–நீலோத்பல தளச்யாமம் ததா அத்யர்த்தம் முதம் யயௌ-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-4-23-தெளிந்தவளான அந்த யசோதை யானவள் நீலோற்பல இதழ் போன்று கரிய நிறத்தோடு பிறந்த அந்த குழந்தையை கண்டாள் –
அக் காலத்திலேயே மிக்க மகிழ்ச்சியை அடைந்தாள்-

யதிசக்நோஷி கச்ச த்வம் அதி சஞ்சல சேஷ்டித-இத்யுக்த்வா அத நிஜம் கர்ம சா சகார குடும்பி நீ -ஸ்ரீ விஷ்ணு புராணம் – -5-6-115
சர்வ சக்தன் ஆற்றல் இல்லாதவன் போலே தோற்ற இருக்கை அன்றோ-இவள் நியமிக்க வல்லள் ஆகிறது-

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோ முகம்-நருசிம்ஹம் பீஷணம் பத்தாம் ம்ருத்யு மிருத்யும் நமாம் யஹம் -அனுஷ்டுப்பு
பெரிய கிளர்தியோடே வந்து பிரகலாதனுக்கு உதவின அது தம் பேறாய் இருந்த படி-மனித வடிவம் பாதியாகவும் சிங்க வடிவம் பாதியாகவும் கொண்டு அவதரித்தவர் -என்கிறபடியே நர்ச்யார்த்த ததும் க்ருத்வா சிம்ஹச்யார்த்த தனும் ததா -மகா பாரதம் -ஜன்ம ரகசியம் – அவன் வரத்தில் அகப்படாத வடிவைக் கொண்டு -என்னுதல் என்றது – பதற்றத்தாலே ஒன்றின் உடலையும் ஒன்றின் தலையையும் சேர்த்துக் கொண்டு வந்தான் -என்றபடி – அடுத்தது ஓர் உருவாய் ஆயிற்று–கடுத்த போர் அவுணன் உடல் பிளந்தது–

மத்த சர்வம் அஹம் சர்வம் மயி சர்வம் சநாதனே-
அஹம் ஏவ அவ்யய அநந்த பரமாத்மா ஆத்ம சம்ஸ்ரய
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-86-என்னிடம் இருந்தே எல்லாப் பொருள்களும் தோன்றுகின்றன – என்னிடமே எல்லா பொருள்களும் லயம் 

யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம் ஸ்ததைவ பஜாம்யஹம்–
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா பார்த்த ஸர்வஸ
—-৷৷4.11৷৷எவர்கள் என்னை எவ் வண்ணம் நினைத்துப் பற்றுகின்றார்களோ அவ் வண்ணமாகவே என்னை ஆக்கிக் கொண்டு அவர்களை அடைகிறேன் -பார்த்தனே -என் தன்மைகளை -அவர்கள் தாம் விரும்பும்
எல்லாப் படியாலும் அனுபவித்து வாழ்கின்றனர்

ராகவா ப்ராஞ்ஞ க்ருதஞ்ஞஸ் ச சாது க்ரோசஸ் ச ஸத்வ்ருத்த க்யாத மத் பாக்ய ஸம் ஷயாத் நிரநுக்கோரச சங்கே -ஸூ ந்தர -26-23-
பெருமாள் தோஷமுடையவர் பக்கலிலும் குணத்தைக் கிரஹிப்பவர் -செய்த நன்றியை உணருகிறவர் -தயையுடன் கூடியவர் –நன்னடத்தை யுடையவர் என்றும் ஜனங்களால் சொல்லப்பட்டவர் ஆயினும் எனது பாக்ய ஷாயத்தாலேயே தயையில்லாதவர் என்றும் எண்ணுகிறேன் –

உரிய சொல் மாலை –வேத வாக்குகள் எந்த ஆனந்த குணத்தின் நின்றும் சொல்ல மாட்டாது மீண்டனவோ -என்கிறபடி-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ –என்று தைத்ரியம் -9-1- மீளுகை அன்றிக்கே பகவான் உடைய குணங்களுக்கு நேரே வாசகமாக இருத்தலின் –உரிய சொல் மாலை -என்கிறது-

அசந்நேவ ஸ பவதி அசத் ப்ரஹ்மேதி வேதசேத்–அசதி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோ விது இதி -தைத்ரியம் -6-இல்லாதவன் ஆகிறான்

த்வம் வ்யச்ய அஸி மே ருத்ய ஹி ஏகம் துக்கம் சுகம் ச நௌ-சுக்ரீவோ ராகவம் வாக்யம் இதி உவாச ப்ரக்ருஷ்டவத் -கிஷ்கிந்தா 5-18

அநாதிர் பகவான் கால நான் தோசய –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-23-ந கால தத்ர வை பிரபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -10-9-யத்ர ச காலம் பஸதே தத்ர கால பிரபு ந-பாஞ்சராத்ரம் –யாதொரு ஸ்தானத்தை எழுந்து அருளி இருக்கிற அந்தப் நாராயணன் மூன்று காலங்களையும் மாறும்படி உண்டு பண்ணி இருக்கிறாரோ அந்த நித்ய விபூதியில் இக்காலமானது மாறுபாடு செய்வதாக ஆகிறதில்லை

என் ந அயம் பகவான் ப்ரஹ்மா ஜாநாதி பரமம் பதம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-59-இந்த பிரமனும் எந்த பரம பதத்தை அறியாது இருக்கிறானோ-ஓர் இடத்திலும் ஒருவனாலும் அறியப் படுகிறான் இல்லை –

இதி உக்த்வா பருஷம் வாக்யம் ராவணம் ராவணானுஜ-ஆஜகாம முஹூர்த்தேன யத்ர ராம ச லஷ்மணா – யுத்த -17-1-வ்விடத்தில் இலக்குவனோடு ராமன் கூட இருந்தானோ-அவ்விடத்தில் சிறிது காலத்தில் வந்து சேர்ந்தான்-சந் யஸ்தம் மயா-போலே-உங்களுக்கு நான் நின்ற நிலை அன்றோ-என் நெஞ்சு எனக்கு அவ்வருகு போனபடி

கிருதக்ருத்யா ப்ரதீஷ்ந்தே ம்ருத்யும் ப்ரியம் இவாதிதிம் -பாரதம் –இவ் உலகத்தில் செய்ய வேண்டியதை செய்து முடித்தவர்கள்- யமனை எதிர் பார்த்து இருக்கிறார்கள் 

பவாம்ச்து சஹ வைதேஹ்யா கிரிசா நுஷூ ரம்ச்யதே-அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத சவபதஸ் தே – அயோத்யா 31-25-நான் எல்லா அடிமைகளும் செய்வேன் –

அமித தேஜஸே பகவதே தஸ்மை வ்யாஸாய நம யஸ்ய ப்ரஸாதாத் இமாம் நாராயண கதாம் வஹ்யாமி -ஸ்ரீ பாரதம்
மஹா தேஜஸ்ஸை யுடையவரும் முக்காலங்களையும் அறிபவரான அந்தப் வ்யாஸ மஹரிஷியின் பொருட்டு நமஸ்காரம் -எவருடைய அனுக்ரஹத்தினால் இந்த நாராயண கதையைச் சொல்லப் போகிறேன் –

ய சர்வஞ்ஞ சர்வவித் -முண்டகம் -1-1-
பராஸ்ய சக்தி விவிதைவ ஸ்ருயதே-ஸ்வாபாவிகீ ஜ்ஞான பல கிரியாச -ஸ்வேஸ்வதார உபநிஷத் -6

சத்துவம் முதலான குணங்களை உடையாரை விஷயமாகக் கொண்ட வேதங்கள் –
த்ரைகுண்ய விஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுனா-ஸ்ரீ கீதை -2-45-

யோ ஆர்ஷம் தர்ம உபதேசம் ச வேத ஸாஸ்த்ரா விரோதிநா தர்க்கேண அநு சந்தத்தே ஸ தர்மம் வேத ந இதர –
எவன் ரிஷிகளால் செய்யப்பட புராணாதிகளையும் தர்மங்களைக் உபதேசிக்கிற மனு ஸ்ம்ருதி முதலியவைகளையும் வேதங்களாகிற சாஸ்திரங்களுக்கு விரோதமில்லாத யுக்தியினால் விசாரிக்கிறானோ அவன் தான் தர்மங்களை அறிவான் -மற்றவன் அறிய மாட்டான்-

லோகே நாசமுபாகதே வடவ்ருஷஸ்ய ஸாகாயாம் பல்லவே அயம் ஸிஸூ சேதே கதம் து இதி விஸ்மித-உலகங்கள் எல்லாம் நாமம் அடைந்திருக்கும் போது ஆலமரத்தினுடைய கிளையில் ஒரு தளிரிலே இக்குழந்தை படுத்துக் கொண்டு இருந்ததே இது என்ன என்றும் ஆச்சர்யம் அடைந்தனர் –

ஓரடியானும் உளன் என்றே – வேறு பிரயோஜனத்தை கருதாவனாய் இருப்பான் ஒருவன் உளன் என்று -என்றது அந்த மகாத்துமாவானவன் கிடைத்தற்கு மிகவும் அரிது என்றபடியே –
பஹூனாம் ஜன்ம நாமந்தே ஜ்ஞானவான் மாம் பிரபத்யே-வாசுதேவ சர்வம் இதி ஸ மகாத்மா ஸூதுர்லப -ஸ்ரீ கீதை -7-19–ஒருவர் இலர் என்று கை வாங்கி இருப்பர்-அது வேண்டா- ஒருவன் உளன் என்று என் இடையாட்டம் சொல்லுகின்றிலர்கள் -என்கிறார் -என்றபடி –செய்வது என் –-உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்றே இருக்கும் ஒருவன் உளன் என்று சொல்லார் செய்வது என் –

என் திரு வாழ் மார்பற்கு –என் பிராட்டி சந்நிதி ஆகையாலே -சொன்ன வார்த்தை விலை செல்லும் கண்டீர் – ஸ்ரீ பீடம் -ருக் வேதம் ஸ்ரீ நிவாஸன் –ஸ்ரீ பீடஸ்ய -க்ரீம் கச்ச -என்று சொல்லுமே-அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி தேபிஷ்ட்வா ஸாதயாமசி -ருக்கு -8-அஷ்டகம் -8-அத்யாயம் -13-வர்க்கம் –முதல் ருக்கு மந்த்ரம்
த்வயி அராயி சதி –குழந்தாய் நீ இஹ லோக பரலோக ஐஸ்வர்யம் இல்லாமல் இருந்தாயானால் –த்வயி காணே சதி -நீ வெளிக்கண்ணும் உள் கண்ணும் இல்லாதவனாய் இருந்தால்-த்வயி விக்டே சதி -நீ ஆத்யாத்மீகம் -ஆதி பவ்திக்கம் -ஆதி தைவிகம் -தாப த்ரயங்களால் பீடிக்கப் பட்டு இருந்தாயாகில் —கடம் -தாஹம் –த்வயி ஸதான்வே சதி -புருஷார்த்தங்களை பெற முடியாமல் பிரதிபந்தகங்கள் இருந்தால் ஸ்ரீம் பீடஸ்ய -திருமகளுக்கு திரு மார்பினால் பீடமாகிய ஸ்ரீ நிவாசனுடைய-கிரிம் -திருமலையைக் குறித்து-ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி கச்ச -ஸ்ரீ நிவாசனுடைய பக்தர்களோடு சென்று சேர்
தேபி -அவர்கள் மூலமாகவே-த்வா ஸ்ரீம் பீடஸ்ய ஸாதயாமசி -நீ ஸ்ரீ நிவாஸனை வேண்டிக் கொள்ள தகுதி பெற்று இருக்கிறாய்–சமர்பிக்கத் தகுதி பெற்று இருப்பாய் என்றுமாம் –

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இராகவனைச் சரணம் அடைந்தவன் ஆகிறேன் -என்று விழுந்த போது-சோஹம் பருஷித தேன தாசவச்ச அவமானித-த்யக்த்வா புத்ராம்ச ஸதாராம்ச ராகவம் சரணம் கத -யுத்த -17-14-மகா ராஜர் பெருமாள் பக்கலில் பிரேமத்தால் கலங்கி துணுக்கு என்று இவன் கூறிய சொல் பெருமாள் திருச் செவியில் படுமாகில் சாலத் தப்பாம் -என்று-நாயந்தே-ராவணனுடைய தம்பி-ராஷச சாதி–அவன் புகுரக் கடவன் அல்லன் -என்ன-இவர் நம் பக்கல் பரிவாலே சொல்லுகிற வார்த்தை நம் மிடுக்கைக் காட்டவே தெளிவர் என்று பார்த்து –
பிசாசான் தானாவான் யஷான் ப்ருதிவ்யாம் ஸ ஏவ ராஷசான்
அங்குள் அக்ரேன தான் ஹன்யம் இச்சன் ஹரி கணேஸ்வர
-யுத்த -18-23
வானரக் கூட்டத்துக்கு அரசனான சுக்ரீவர் பிசாசர்களாயும் அசுரர்களையும் யஷர்களாயும் பூமியில் இருக்கிற இராக்கதர்களை விரல் நுனியாலே விரும்பினவனாய்க் கொல்லுவேன் -என்பன போன்ற வார்த்தைகளால் தன் மிடுக்கைக் காட்டக் கண்டு அவர் அச்சம் தீர்ந்து கிம் அத்ரசித்ரம் தர்மஜ்ஞ லோகநாத ஸூகாவஹா-யத் த்வம் ஆர்யம் பிரபாஷேதா சத்வவான் சத்பதே ஸ்தித -18-36–தேவரீர் கூறிய வார்த்தையில் என்ன ஆச்சர்யம் -என்று இனியர் ஆனால் போலேயும்-மல் போரில்-பூமிஸ் தஸ்ய ஸ ராமஸ்ய ரதஸ் தஸ்ய ஸ ராஷச-ந சமம் யுத்தம் இத்யாஹூ தேவ கந்தர்வ தானவ –யுத்த 103-5- தேவர்களும் கந்தர்வர்களும் தானவர்களும் தரையில் இருக்கிற பெருமாளுக்கும் தேரின் மீதே இருக்கும் அரக்கனுக்கும் நடக்கும் இந்த போரானது ஒத்தது அன்று-என்று கூறினார்கள் 

கம்ஸேந மல்ல ப்ராக் நிகவர்க்க ச ரங்க மத்ய சமீபக க்ருத கம்ஸோபி துங்க மஞ்ச வ்யவஸ்தித தத கிருஷ்ணேந அவஞ்ஞயா ஹ்தம் மதுரேஸ்வரம் த்ருஷ்ட்வா தத் ரங்க மண்டலம் ஸர்வம் ஹா ஹா க்ருதம் ஆஸீத்
கம்சனால் மல்ல யுத்தத்தின் பரிஷை தெரிந்தவர்களின் கூட்டமானது யுத்த ரெங்கத்தின் மத்யத்தில் சமீபத்தில் உள்ளதாக செய்யப்பட்டது -கம்சனும் உயர்ந்த ஸிம்ஹாஸனத்திலே வீற்றிருந்தான் -பிறகு கிருஷ்ணனால் அவஷ்யமாய் கொல்லப்பட்ட கம்சனைப் பார்த்து அந்தப் யுத்த அரங்கம் முழுமையும் ஹா ஹா என்றும் பெரும் கூச்சல் உள்ளதாக ஆயிற்று

பூமிஸ் தஸ்ய ஸ ராமஸ்ய ரதஸ் தஸ்ய ஸ ராஷச-ந சமம் யுத்தம் இத்யாஹூ தேவ கந்தர்வ தானவ -யுத்த 103-5-
தேவர்களும் கந்தர்வர்களும் தானவர்களும் தரையில் இருக்கிற பெருமாளுக்கும்
தேரின் மீதே இருக்கும் அரக்கனுக்கும் நடக்கும் இந்த போரானது ஒத்தது அன்று–என்று கூறினார்கள் 

அபியாதா ப்ரஹர்தாச சேனா நய விசாரத-அப்ர த்ருஷ் யச்ய சன்க்ராமே க்ருத்தைரபி ஸூரா ஸூரை-அயோத்யா 1-29- சேனையை நடத்துவதில் ஆற்றல் வாய்ந்தவன்

க்ருத கம்சேன கம்சோபி துங்க மஞ்சே வ்யவஸ்தித -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-26-
உயர்ந்த மாடத்திலே இருக்கிற -என்றது-தனக்கு அச்சம் எத்துணை உண்டு-அத்துணையும் உயர்த்தினான் ஆயிற்று மாடத்தை -என்றபடி

அவஜ்ஞயா ஹதம் த்ருஷ்ட்வா கிருஷ்னேன மதுரேச்வரம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-91-என்றும்-கேசேஷூ ஆக்ருஷ்ய விகளத் கிரீடம் அவ நீதலே-ஸ கம்சம் பாதயாமாஸ தஸ்ய உபரி பாபாத ஸ –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-86–அந்த கண்ணபிரான் கஞ்சனுடைய கிரீடத்தை கீழே தள்ளி-மயிரைப் பிடித்து இழுத்து அவனைப் பூமியிலே தள்ளினார்-
அவன் மேலே விழுந்தார் -என்றும் வருகின்றபடியே–-இராசத துரோகிகளை கொல்லும் போது இராச சின்னங்களை-வாங்கிக் கொல்லுமாறு போலே- தான் கொடுத்த முடியை வாங்கிக் காண் கொன்றது -என்று-அம்மங்கி அம்மாள் பணிப்பர்-

பராவரேசம் சரணம் வ்ருனுத்வம் அசூரார்தனம்-உத்பத்தி ஸ்திதி நாசானாம் அஹேதும் ஹேதும் ஈஸ்வரம் –-படைத்தல் அளித்தல் அழித்தல் என்னும் மூன்றுக்கும் காரணமானவரும்-தமக்கு ஒரு காரணம் இல்லாதவரும்-சர்வேஸ்வரருமான-பகவானைச் சரணம் அடைமின் ஸ்ரீ விஷ்ணு பிராணம் -1-9-36

ஆத்மாநாம் மாநுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்-யோஹம் யஸ்ய யதாஸ் சாஹம் பகவான் தத் ப்ரவீது மே-யுத்த -120-11-
ந அஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச தானவ-அஹம்வோ பாந்தவோ ஜாதோ ந ஏதத் சிந்த்யம் இத அந்யதா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-12-

அத மத்யம கஷ்யாயாம் சமாகம்ய ஸூ ஹ்ருஜ்ஜனை-ஸ சர்வான் அர்த்தின த்ருஷ்ட்வா சமேத்ய பிரதினந்த்ய ச – அயோத்யா -16-27-
அந்த ஸ்ரீ ராம பிரான் பிரார்த்திக்கின்ற எல்லாரையும் கண்டு- அருகில் சென்று ஆனந்தத்தை உண்டாக்கியும் இருந்தார்

பூதாநி விஷ்ணு புவநானி விஷ்ணு வாநானி-ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-38-பூதங்கள் எல்லாம் விஷ்ணு -உலகங்கள் எல்லாம் விஷ்ணு -வானங்கள் எல்லாம் விஷ்ணு –

லோகே கந்யா ப்ருத்வீ ஸரஸ்வதீ த்ரீணீ அதிதாநாநி ஏதேஷாம் அதிதாநாநாம் வித்யாதாநம் விசிஷ்யதே
உலகில் கன்யை பூமி வித்யா இந்த மூன்று ஸ்தானங்களும் உயர்ந்த ஸ்தானங்கள் -வித்யாதானம் ரொம்ப உயர்ந்தது என்று சொல்லப்படுகிறது –

ஸர்வதோ புத்தி நிஸ்ஸயாத் விதே சேஷு அபி விக்யாதா ஸந்தி விக்ரஹ தத்வஞ்ஞா ப்ரக்ருதியா ஸம்பதந் விதா -பால-7-15-
இஷ்வாகு வம்சத்த மந்திரிகள் த்ரிகால ஞானமுள்ளவர்களாய் இருந்ததனால் இதரதேசங்களிலும் கூட எங்கும் பிரசித்தமானவர்கள் -சந்தி யுத்தம் என்னுமிவைகளின் உண்மைகளை உணர்ந்தவர்கள் பிறக்கும் பொழுதே செல்வத்தோடு கூடியனர்கள் –

உபவாஸ ஜ்வர தண்ட ப்ருதக்சய பார்யாதண்ட சந்தஸாம் ஆம்நாய தண்ட ஸூ வ்ருத்ததா சத்ரு தண்ட
உபவாசமானது ஜ்வரத்துக்குத் தண்டனை -வேறு படுக்கையில் படுப்பது மனைவிக்குத் தண்டனை -வேதங்களுக்கு ஆவ்ருத்தி சொல்வது தண்டனை-நினைவு சுத்தி ஆகும்- -நன்னடத்தையுடன் இருப்பது சத்ருக்களுக்குத் தண்டனை–ஒழுக்கம் இருந்தால் -சத்ருக்கள் -அழிக்கும்-அதிதி தேவி -காலில் நீண்ட கூந்தல் பட்டதால் ஆசாரக்குற்றம் -7 மருத்துக்கள் கூறு போட்டு 49 மருந்துகள் ஆகி இந்திரனுக்கு அனுகூலமாய் போனார்கள் அன்றோ

அத மத்யம கஷ்யாயாம் சமாகம்ய ஸூ ஹ்ருஜ்ஜனை-ஸ சர்வான் அர்த்தின த்ருஷ்ட்வா சமேத்ய பிரதினந்த்ய ச – அயோத்யா -16-27-
அந்த ஸ்ரீ ராம பிரான் பிரார்த்திக்கின்ற எல்லாரையும் கண்டு- அருகில் சென்று ஆனந்தத்தை உண்டாக்கியும் இருந்தார்

தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணதே தநூம் ஸ்வாம் -முண்டக -2-3-தான் விரும்பிய ஜீவனுக்கு இந்த பரமாத்வாவானவன் தனது திருமேனியைக் காட்டுகிறான்-வாராய் –அத் தலையாலே வரக் காண இருக்குமவர் அல்லீரோ-தாம் கிட்டிக் காணுமது ஸ்வரூப விரோதமாய் இருக்கும்

ப்ரம்மா கமல கர்ப்பாய ருத்ர காலஅக்நி சந்நிப புருஷ புண்டரீகாப பரமாத்மந தத் ரூபம் -ஸ்ரீ வராஹ புராணம்
ப்ரம்மா தாமரையின் மதம் போன்ற நிறமுடையவர் -சிவன் பிரளய கால அக்னி போன்றவர் பரமபுருஷன் தாமரை இதழ் போன்ற வர்ணமுடையவர் பரமாத்மாவுக்கு அது ரூபமாகும் –

நரகே பஸ்யமாநஸ்து யமநே த்வயா கிலேச நாசநா கேசவ தேவ கிம் ந அர்ச்சித பரிபாஷித
நரகத்தை வருத்தப்படுகிறவன் யமனால் -உன்னால் வருத்தத்தைப் போக்கடிப்பவரான கிருஷ்ணபரமாத்மா பூஜிக்கப்பட்ட வில்லையா என்று சொல்லப்பட்டான்–கேசவன் கிலேசத்தை போக்குகிறவன்-நரகே -பரிபாஷிதா -யமன் -பேசி -கேசவன் திருவடிகளில் ஒரு நாளாவது புஷ்பம் போட முடிய வில்லையே –சம்சாரம் வெளி ஏற இதுவே வகை —கேசம் காணாத கிலேசம் போக்கவும் இதே வேணுமே –

நச சீதா த்வயா ஹீ நா நச அஹம் அபி ராகவ-முஹூர்த்தம் அபி ஜீவாவ ஜலாத் மத்ஸ்யாவிவ உத்ரு தௌ-அயோத்யா -53-31-தண்ணீரின் நின்றும் மேலே எடுக்கப் பட்ட மீன்களைப் போன்றவர் -என்னும் இளைய பெருமாள்-பிரியல் இலேன் என்பதற்கு அக்குளத்தில் மீன் இறே இவரும் –

தூம ஜ்யோதி சலில மருதாம் சந்நிபாத கவ மேக -மேக சந்தேசம் -1-5- காளி தாசன் –ஒக்கும் அம்மான் உருவம் என்று –சர்வேஸ்வரன் வடிவு மற்ற பொருள்கள் எல்லா வற்றிலும் வேறு பட்டது –என்று என்னா நிற்கச் செய்தே-புகையும் ஒளியும் தண்ணீரும் காற்றும் ஆகிய இவற்றின்-கூட்டமான மேகத்தை ஒப்பு என்று மயங்குவர் –

சேனையோ உபயோ மத்யே ரதம் ஸ்தாபாய மே அச்யுத – ஸ்ரீ கீதை -1-21-இரண்டு சேனைகளுக்கு நடுவில் என் தேரைக் கொடு போய் நிறுத்து -என்னும்படி கையாளாய்-அவர்கள் தனியரான அன்று –

ந கான்க்ஷே விஜயம் கிருஷ்ண நச ராஜ்ஜியம் ஸூகா நிச
கிம் ந ராஜ்யென கோவிந்த கிம் போகை ஜீவே தேன வா
-ஸ்ரீ கீதை – 1-32-கிருஷ்ணா வெற்றியை யாவது-இராச்சியத்தை யாவது-சுகத்தை யாவது நான் விரும்ப வில்லை -என்றவனை சேமம் சாத்தி வைத்து தானே செயலை செய்கையாலே-

ததஸ்த த்வாதஸ மாஸே சைத்ரே நவாமிகே திதௌ-பால -18-10-அதன்பின் பன்னிரண்டாம் மாதத்தில்-

கவாம் அநேன வர்ணானாம் ஷீரச்யது ஏக வர்ணதா–ஷீரவத் பஸ்யதி ஜ்ஞானம் லிங்கி நஸ்து கவாம் யதா
க்ருதமிவ பயஸி நிகூடம் பூதே பூதே ச வசதி விஜ்ஞ்ஞானம்–சத்தம் மந்தே தவ்யம் மனஸா மந்தாந பூதேன
சர்வ பூதாதி வாசம் யத் பூதேஷு ச வசத்யபி–சர்வா நுஹ்ரஹகத்வேன தத் அஸ்மி அஹம் வாசுதேவ இதி
-பிரமவித் உபநிஷதம்

வெவ்வேறு நிறமுள்ள பசுக்களுடைய பாலுக்கோ என்றால் ஒரே நிறமாய் இருப்பது -ப்ரஸித்தம் -ஞான ஸ்வரூபனான ஆத்மாவை பால் போல் பார்க்கிறான் -தேவாதி சரீர பேதங்களை யுடையவர்களோ (பசுக்களுக்கு எப்படி வர்ண பேத விஸிஷ்ட சரீர பேதங்கள் -அப்படியே தேவாதி சரீர பேதங்கள் )-பாலில் மறைந்த நெய் போல் பரமாத்மா எல்லா ஜீவன்களிடம் வஸிக்கிறார் -மத்தாக ஆகின்ற மனஸ்ஸால் எப்போதும் கடைய வேண்டும் -எந்த வஸ்துவானது எல்லாப் பிராணிகளுக்கும் இருப்பிடமோ -சர்வ பூதங்களிலும் எந்த வஸ்து வஸிக்கின்றதோ -எல்லாவற்றுக்கும் சக்தியை உண்டு பண்ணுவதால் அந்த வாஸூ தேவனாகிறேன் –காலத்தாலும் கடைதல் முதலிய செயல்களாலும்–மதன பூர்வ பாவி தோய்ப்பதை சொல்லும் -முதலிய என்பதால் – தோற்றுகிற நெய் -கறந்த காலத்தில் தோற்றாதே அன்றோ – ஆதலால் கறந்த பால் -என்று விசேடிக்கிறார் -என்கை
உன் பக்கல் பாரத்தை வைத்தவன் ஆகிற செயலால் –ரஷாபாரத்தை அவன் பக்கலில் வைக்கும் சம்ஸ்காரம் –அல்லது-காண அரியை

உபதிஷ்டந்து மாம் சர்வே வியாதய பூர்வ சஞ்சிதா-அன்ருண அஹம் கமிஷ்யாமி தத் விஷ்ணோ பரமம் பதம் -மகா பாரதம்-எல்லா நோய்களும் என்னை வந்து அடையட்டும்-
நான் விஷ்ணுவினுடைய அந்த பரம பதத்தை கடன் கழிந்தவனாக செல்லப் போகிறேன்-பீஷ்மர் -வசனம் –தனக்கு கிலேசம் உண்டானால் கர்ம பலம் கிருபா பலம் என்றாதல் பிறக்கும் பிரீதியும் -ஸ்ரீ வசன பூஷணம்-சலியாது இருக்கையாலே ஊரும் தழைத்தது-இவ்வாற்றாமைக்கு எல்லாம் ஆடல் கொடுத்த ஆழ்வார் -இடம் கொடுத்த ஆழ்வார் -ஆளவந்தார் நிர்வாஹம்–பிரபன்ன ஜன கூடஸ்தர் -சலியாமல் தரித்து இருந்தாரே -அத்தை நினைத்து -உகந்து-குருகூர் அம் தண் குருகூர் ஆனது என்றவாறு –

ப்ரசீதந்து பவந்தோ மே ஹ்ரீரேஷோ ஹி மமாதுலா-யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபஸ்த்தேயை உபஸ்தித -ஆரண்ய -10-9-பிற்பாட்டுக்கு உங்களுக்கு வருகையினாலே நான் மிக்க நாணத்தை அடைந்தேன்-மாயக் கூத்தா என்கிற திருவாய் மொழியிலே-இவருக்கு ஓடின விடாய்க்கு உதவப் பெற்றிலோம்-

உபப்லாவ்யாத் இஹ சத்த உபயாதோ ஜனார்த்தன-குசஸ் ச்தலே நிவசதி ச பிராதா இஹ ஏஷ்யதி -உத்தியோக பர்வம் -86-1-பாண்டவர்களுக்காக தூது போகிற போது அன்பினால் பரவசப் பட்டிருக்கிற ஸ்ரீ விதுர ஆழ்வான்- முதலாயினோர்கள் பிரீதியைக் குறைத்து முகம் காட்டுகைக்காக-குசஸ் ஸ்தலத்தில் விட்டுக் கொண்டு இருந்து பிற்றை நாள் அஸ்தினா புரத்துக்கு-எழுந்தருளினாப் போலே-

ஜீவிதம் தாரயிஷ்யாமி மாசம் தசரராத்மஜா-ஊர்த்த்வம் மாசாத் ந ஜீவிஷ்யே சத்யேன அஹம் ப்ரவீமி தே -சுந்த -38-68–சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணமபி விநாதாம் அஸி தேஷணம்-66-10-ஒரு மாதத்துக்கு மேல் உயிர் வாழ மாட்டேன் -என்கிறபடியே- இத் தலையில் விடாய்-ஒரு கண நேரத்துக்கு மேல் உயிர் வாழேன் நான் -என்று அன்றோ அத்தலையில் விடாய் இருப்பது-

சர்வ ப்ரியகர தஸ்ய ராமச்யாபி சரீரத-லஷ்மணோ லஷ்மி சம்பன்ன பஹி பிராணா இவாபர -பால -18-28-லஷ்மணன் கைங்கர்ய இலஷ்மியோடு கூடினவன்-

த்விதா பஜ்யேயம் அப்யேவம் ந நமேயம் து கஸ்ய சித்-ஏஷமே சஹஜ தோஷ ஸ்வபாவ துரதிக்கிரம -யுத்த -36-11-ஒருவரையும் வணங்கேன் –

சின்னம் பின்னம் சரை தக்தம் பிரபக்னம் சஸ்த்ர பீடிதம்-பலம் ராமேண தத்ரு ஸூ ந ராமம் சீக்ர காரிணம்-யூத -94-18-சின்னங்களாகவும் பின்னங்களாகவும் அம்புகளால் கொளுத்தப் பட்டவைகளாக –ததோ ராமோ மகாதேஜோ தநுராதாய வீர்யவான் த்ருஷ்ட்வா ராசாச ச சன்யம் தத் சரவர்ஷம் வவர்ஷ ஹ -யுத்த – 94-18-அம்பு மழையை பெய்தார் அன்றோ-

ராகவேண அபயம் தத்தே ஸன்னத-(நன்று வணங்கினான்)  ராவணானுஜ விபீஷண மகா ப்ராஞ்ஞா பூமிம் சமவலோகயன் -யுத்தம் -190-1-இராகவன் அபயத்தைக் கொடுத்த அளவிலே இராவணன் தம்பியான விபீஷணன் வணங்கினான் –

ஏவம் பஹூவிதம் சிந்தாம் சிந்தயித்வா மகாகபி சம்சரவே மதுர வாக்கியம் வைதேஹ்யா வ்யாஜகாரா ஹா -சுந்தர -31-1-இராம குணங்கள் நடையாடாத அசோக வனத்திலே திருவடி சென்று சேர்ந்து கேட்ட போதே- இனிமையான வார்த்தையை வைதேகிக்கு சொன்னார் —கிம் து ஸ்யாத் சித்த மோஹ அயம் பவேத் வாத்கதி து இயம் உன்மாதஜ விகாரோவா ஸ்யாத் இயம் ம்ருகத்ருஷ்ணினா -சுந்தர -34-25-பிராட்டி உள்ளாம்படி இராம நாம சங்கீர்தனத்தை செய்ய –இந்நிலத்தில் இது நடப்பது ஓன்று அன்று – இது மனத்தின் விகாரத்தால் வந்த மயக்கமோ அன்று-காற்றின் செயலால் வந்த மயக்கமோ – அன்று இது பிரிந்தாருக்கு வந்த மயக்கமோ – அன்று அனைவருக்கும் வரும் கானல் நீர் போன்ற மயக்கமோ என்று பல படிகளால் ஐயம் கொண்டு முன்னே நின்று வார்த்தை சொல்லா நின்றான்- இது கேட்டு நாம் வேறுபடுகிற தன்மையும் உண்டு – ஆன பின்பு இது மெய்யாம் இத்தனை -என்று-
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள்-தெளிந்து ஹ்ருஷ்டை யானால் ஆனால் போலே-

பஹூனாம் ஜன்ம நாமந்தே ஜ்ஞானவான் மாம் பிரபத்யதே-வாசுதேவ சர்வம் இதி ஸ மகாத்மா ஸூ துர்லப -ஸ்ரீ கீதை -7-19-மகாத்மாவானான ஒருவன் இவ்வுலகில் கிடைப்பது மிகவும் அரிது -என்று-கை வாங்கி இருக்கும் சம்சாரத்திலே- நம்மை விரும்புவான் ஒருவன் உண்டாவதே -என்று ஆச்சர்யப்பட்டு-வியந்து -இருத்தும்-என்னைத் தன் பொன்னடிக் கீழ் 

தத ஸூப்ரீத மனசௌ தௌ உபௌ கபி ராகவென-அன்யோன்யம் அபி வீஷந்தௌ ந த்ருப்திம் உபஜக்மது -கிஷ்கிந்தா -5-18-லோக நாதா புரா ஸூ க்ரீவம் நாதம் இச்சதி -சுக்ரீவனும் ஸ்ரீ ராம பிரானும் ஆகிய இவர்களும் மிகுந்த களித்த மனமுடையவர்களாய்-ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மன நிறைவு பெற்றார்கள் -என்கிறபடியே-
அங்கு அந்யோன்யம் இருக்க தம்மை சொல்லாதது -சொல்ல எதிர் தலையான தம்மை காண்கின்றிலர்- மொத்தமாக ஆழ்வாரை விழுங்கி -அசத் சமமாக திருவடிக்கு கீழ் சேர்த்துக் கொண்டானே —

நாயமாத்மா ப்ரவசனேனே-யமைவேஷ வ்ருணுதே தேன லப்ய-தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணதே தநூம் ஸ்வாம்-கட உபநிஷத் -2-என்கிறபடியே பரமாத்மா எவனை விரும்புகிறானோ அவனாலேயே அடையத் தக்கவன் அவனுக்கு இந்த பரமாத்மா தன் ஸ்வரூபத்தைக் காட்டுகிறான்-

இமௌ முனீ பார்த்திவ லஷணா ன்விதௌ-குசலீவௌ சாபி மகா தபஸ்வி நௌ
மமாபி தத் பூதி கரம் ப்ரவஷ்யதே-மகாநுபாவம் சரிதம் நிபோதாதா
-பால -4-32-
இவர்கள் முநி வேடம் தரித்தவர்கள் ஆயினும்-இராஜ சின்னங்களோடு கூடி உள்ளார்கள்
பாடகர்கள் ஆனாலும் பெரும் தவம் உடையவர்களாய் இருக்கிறார்கள் 

அஸ்மின் மயா ஸார்த்தம் உதார சீலா–சிலா தலே பூர்வம் உபோபவிஷ்டா
காந்த ஸ்மீதா லஷ்மண ஜாதஹாசா–த்வாம் ஆஹ சீதா பஹூ வாக்ய ஜாதம்
-ஆரண்ய -63-12-காந்த ஸ்மீதா-புன் சிரிப்பை உடையவளான சீதை -என்று பிராட்டியின் இயற்கையைச் சொல்லி-ஜாதஹாசா-சிரித்துக் கொண்டு -என்றதே அன்றோ -அப்போதை உவகையால் உண்டான வேறுபாடு என்னும் இடம் தோற்ற –முகமும் முறுவலும் -ஸ்வரூபம் -அன்று வந்த கன்றை கண்டு சிரிப்பதுக்கும் வாசி உண்டே –

யமே வைஷ வ்ருணுதே -கடவல்லி உபநிஷத் -2-என்கிறபடியே-தான் அங்கீகரிக்க நினைத்தார்க்கு-ஈஸ்வரனுடைய உகப்பே ஆயிற்றுக் காரணம் – விரும்பப் படுவான் அன்றோ பற்றப் படுவான் -ஆகிறான் என்னக் கடவது அன்றோ –பிரியதம ஏவ ஹி வரணீயோ பவதி -ஸ்ரீ பாஷ்யம்-ஜிஜ்ஜாஸூ அதிகரணத்தில் – அவனே எல்லாமாக நினைத்து வேறு ஒன்றையும் கெடுக்காத அநந்ய பிரயோஜனர் பிரிய தமர் -அவர்களை வரிப்பான் –

தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-சாந்தோக்யம் -1-6-
சூர்யனை கண்டு மலர்கின்ற தாமரை எவ்வண்ணன் இருக்குமோ அவ்வண்ணமே-அந்த பரம் பொருளின் உடைய திருக் கண்கள்-

தைக ரூப ரூபாயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-1–எப்போதும் ஒருபடிப் பட்ட உருவம் உடையவன்-

பதி சம்யோக சுலபம் வயோ த்ருஷ்ட்வா ச மே பிதா-சிந்தார்ணவகத பாரம் நாசசாத ஆப்லவோ யதா – அயோத்யா -118-34-என்னுடைய தந்தையாரான ஜனக மகராஜர்-கணவனுடைய கல்விக்கு தகுந்த என் வயதைப் பார்த்து-

அப்ரமேயம் ஹி தத் தேஜ யஸ்ய சா ஜனகாத்மஜா-நத்வம் சமர்த ஸ்தாம் ஹர்த்தும் ராம சரபாஸ்ரயம் வனே –ஆரண்ய -37-18-
யாவர் ஒருவருக்கு அந்த ஜனக குலத்தில் பிறந்த பிராட்டி-மனைவி யாக இருக்கிறாளோ
அந்த பெருமாளுடைய பராக்கிரமம் அளவிட்டு அறியக் கூடாததாய் இருக்கிறது 

தைத்ய ஸ்த்ரீ கண்ட ரேகாணாம் மதராக விலோபிபி சேதநாவத்பி ஹேதிபி உதரீத ஜயஸ்வநம் –ரகுவம்சம் -10-
அசூரப்பெண்களுடைய கன்னங்களில் எழுதும் மகரிகாபத்திரங்களினுடைய செம்பஞ்சுக் குழம்பின் சிகப்பு வர்ணங்களைப் போக்குவனவும் -அறிவுள்ளவர்களானவுமான ஆயுதங்களைகளால் ஜய விஜயீ பவ என்று சொல்லப்பட்டவருமான பகவானை தேவர்கள் கண்டார்கள்

சத்ரோ பிரத்யாக வீரஸ்யரஞ்சனி யஸ்ய விக்ரமை-பஸ்யத யுத்த லுப்த அஹம் க்ருத கா புருஷ த்வயா -சுந்தர -105-6-பிரசித்தமான வீரத்தை உடையவனும்-பராக்ரமங்களாலே மகிழச் செய்கின்றவனுமான ஸ்ரீ ராம பிரான் -கையும் ஆயுதமுமாய் பொருத்தம் இருந்தபடி என் என்று பகைவர்கள்-புகழும் படியைச் சொல்கிறது என்று எம்பெருமானார் அருளிச் செய்வர் –

சமா த்வாதச தத்ர அஹீம் ராகவச்ய நிவேசதே-புஞ்ஞானா மானுஷான் போகான் சர்வகாம சம்ருத்திநீ -சுந்தர -33-17-பிராட்டி ஸ்ரீ மிதிலையை விட்டு ஸ்ரீ ராகவன் வீட்டிலே என்று-திரு அயோத்யைப் புகழுமாறு போலே –இவள் திரு நகரியை விட்டு திருப் புலியூர் புகழையே புகழா நின்றாள் -என்பாள் வளமே புகழும் -என்கிறாள் –

யதோவாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ – தைத்ரிய ஆனந்த -9-1-
பேச முடியாமல் வேத வாக்குகள் திரும்பின 

அப்ரமேயம் ஹி தத் தேஜ யஸ்ய சா ஜனகாத்மஜா-நத்வம் சமர்த்த தஸ்தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ரயம் வனே -ஆரண்ய -37-18-அந்த ஜனக குலத்தில் பிறந்த பிராட்டி எவருக்கு மனைவியாக-இருக்கிறாளோ அவருடைய பராக்கிரமம் அளவிடற்கு அரியது –பரிவ்ருத்தி ச்ரமேண எகா சலத்வலய சாலிநீ-ததௌ பாஹூ லதாம் ச்கந்தே கோபீ மது நிகாதின -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-54-ஒரு ஆயர் மடக்கொடியானவள் மது என்கிற அசுரனைக் கொன்ற கிருஷ்ணனுடைய தோளில் கொடி போன்ற கையைக் கொடுத்தாள் –

ஜனகர் முதலானோர் கர்மங்களைச் செய்ததனாலேயே-சித்தியை அடைந்தவர்கள் -என்னும்படி –கர்மணைவ ஹி சம்சித்திம் ஆஸ்திதா ஜனகாதயா-லோக சங்கரஹ மேவாபி சம்பச்யன் கர்த்தும் அர்ஹசி-ஸ்ரீ கீதை -3-20–அன்றோ இக்குடி இருப்பது –நான் கர்மத்தைச் செய்யேன் ஆயின் இந்த மனிதர்கள் கெட்டுப் போவார்கள் – சங்கர சாதி உண்டாவதற்கும் காரணன் ஆவேன்-இந்த மக்களைக் கொன்றவ னாயும் ஆவேன் –-உத்சீதேயு இமே லோகா ந குர்யாம் கர்மசேத் அஹம்-சங்கரஸ்ய ஸ் கர்த்தா ச்யாம் உபஹன்யாம் இமா பிரஜா –ஸ்ரீ கீதை -3-24- என்பதே அன்றோ அவன்படியும் –

சூரம் ஸத்ய விக்ரமம் ஸர்வ சாஸ்திரேஷு நிஷ்டிதம் வேதேஷு நிஷ்டிதம்-பால-13-20-
ஜனகர் வல்லவர் -உண்மையான பராக்ரமம் யுடையவர் -எல்லா நூல்களையும் ஆராய்ந்தவர் -வேதங்களையும் ஆராய்ந்தவர்-

கச்சதா மாதுல குலம் பரதேன ததா அநக-சத்ருக்னோ நித்ய சத்ருக்னோ நீத ப்ரீதி புரச்க்ருத-அயோத்யா -1-1-
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானுக்கு ஆதல்-இவ் வாழ்வாருக்கு ஆதல் அன்றோ இவ் வர்த்தங்களில் ருசி உள்ளது –நித்ய சத்ருக்ன -எப்பொழுதும் உட்பகைவர்களாய் உள்ள இந்திரியங்களை வென்றவர் -என்பதால்-பெருமாள் இனியர் -என்று அவன் பக்கல் கண் வையான்-என்று கூறப் பட்டது அன்றோ –

கச்சதா-கச்சதா டேன்கிற வர்த்தமான நிர்தேசத்தாலே தனக்கு ஒரு பிரயோஜனம் உண்டாயாதல் -பூர்வ ஷணத்தில் போகுகைக்கு நினைவு யுண்டாயாதல்
இன்றியே அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாமையாலே போனான் என்கை –
மாதுல குலம்-யுதாஜித்து அழைத்து வந்ததும் அவனை யாகையாலே போக்கிலும் உத்தேச்யம் அவனுக்கு இவனுக்கு அவன் பின்னே போகை உத்தேச்யமாய்ப் போனான் என்கை
பரதேன –பரத இதி ராஜ்யச்ய பரணாத் -என்கிறபடியே சக்ர வர்த்தியும் துஞ்சி பெருமாளும் ராஜ்யத்தைப் பொகட்டுப் போய் இளைய பெருமாளும் தொடர்ந்து அடிமை செய்ய வேண்டும் என்று போய் ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானும் தன்னை அல்லது அறியேன் என்று இருக்கிற் தசையிலே ராஜ்யத்தை வஹித்துக் கொண்டு இருந்தான் -என்கை
தத-இருவரும் ராஜ புத்ரர்களாய் நஷத்ர பேதமும் உண்டாய் இருந்தால் முஹூர்த்தம் இட்டுப் போகப் பிராப்தமாய் இருக்க அவன் போனதுவே தனக்கு முஹூர்த்தமாகப் போனான் என்கை-
அநக-அநம் இல்லாதது இவனுக்கு இ றே-அல்லாதார்க்கு ராமபக்தியும் கலாசி இருக்கையாலே பாபமிச்ற ஜீவனம் என்கிறது ராமபக்தியைப் பாப்பம் எண்ணப் போமோ வென்னில் பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதி ஆகையாலே புண்யமும்
புண்ய பாபே விதூய என்று கொண்டு பாப சப்த வாச்யமாகா நின்றது -ஆகையாலே பாத அனுவ்ருத்தி யாகிற உத்தேச்யத்துக்கு விரோதி யாகையாலே ராம பக்தியும் பாபமாம் இத்தனை –
சத்ருக்ன-பிள்ளைகளை உடைய சந்நிவேசன்களைப் பார்த்து திரு நாமம் சாத்துக்கிற வசிஷ்ட பகவான் பெருமாள் கண்டாரை அழகாலே துவக்க வல்லார் என்று தோற்றி இருக்கையாலே ராமன் என்றும்-இளைய பெருமாளுக்குக் கைங்கர்யமே நிரூபகமாகத் தோற்றுகையாலே ஸ்ரீ பரதாழ்வான் என்றும் திரு நாமம் சாத்தி இவனுடைய சந்நிவேசத்தைக் காணவே சத்ருக்கள் மண் உண்ணும்படி இருக்கக் காண்கையாலே சத்ருக்னன் என்று திருநாமம் சாத்தினான் –
நித்ய சத்ருக்ன –
பாஹ்ய சத்ருக்களை யன்றிக்கே ஆந்தர சத்ருவான இந்த்ரியங்களையும் ஜெயித்து இருக்கும் என்கை –இந்த்ரிய ஜெயத்துக்கு எல்லை எங்கனம் என்னில் பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரீணம் -என்கிற ராம சௌந்தர்யத்திலும் துவக்கு ஒண்ணாது இருக்கை-
அதாவது பெருமாளைப் பற்றும் போதும் தன உகப்பால் அன்றியே அவன் உகந்த விஷயம் என்று பற்றுகை
நீத
ராஜாக்கள் போம் போது உடைவாள் மற்று ஓன்று கொண்டு போமா போலே அவன் கொண்டு போகப் போனான் –த்ரவ்யத்துக்கு த்ரவ்யாந்தரங்களோட்டை சம்யோகம் உபய நிஷ்ட்டமாய் இருக்கும் -அது போல் அன்றியே ஜாதி குணங்களோ பாதி போனான்
ப்ரீதி புரச்க்ருத
தமையன் பின்னே தம்பி போகக் கடவன் என்கிற முறையால் போனான் அல்லன் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்ற இளைய பெருமாளைப் போலே எல்லா வடிமைகளும் போனவிடத்தில் செய்யலாம் என்று பாரித்துக் கொண்டு ப்ரீதி ப்ரேரிதனாய் போனான் படை வீட்டில் இருந்தால் பரத அனுவ்ருத்தி ஒருவர்க்கு இட்ட சோற்றை பகிர்ந்து உண்பாரோ பாதி ஒகஹரியாய் இறே இருப்பது-பாஷ்யகாரர் –அநக –நித்ய சத்ருக்ன -என்ற இதுக்கு ப்ரமேயமாகச் சொற்கட்டிலே-ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் பெருமாளுக்கு நல்லனான படி அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரதழ்வானை யல்லது அறியாதபடி யானான் என்று அருளிச் செய்வர் இதுவே பிரயோஜனமானால் சொல்லும் மிகை எல்லாம் பொறுக்கும் இறே-அநக -நித்ய சத்ருக்ன -என்று பாவனத்வத்தாலும் போக்யதையாலும் அவனைப் பற்றினான் என்னவுமாம்-இப்படி இவனைப் போல் இருப்பார் ஒருவர் ஸ்ரீ மதுர கவிகள் இனி ததீயர் உத்தேச்யர் என்னும் இடத்தில் -முதல் அடியில் அஜ்ஞ்ஞாத ஜ்ஞாபனத்தாலே பகவத் விஷயத்திலே மூட்டியும் இவன் பகவத் விஷயத்திலே அவகாஹித்து குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாத படியானால் போத யந்த பரஸ்பரம் என்கிறபடியே போது போக்குகைக்கு உசாத் துணையாயும் பிராப்தி தசையில் வந்தால் யத்ர பூர்வே சாத்யாஸ் சந்நிதேவா -என்கிறபடியே சாத்திய விருத்தி ரூபத்தாலும் புருஷகார பாவத்தாலும் உத்தேச்யராவார்கள் இப்படி சர்வ அவஸ்தையிலும் ததீயரே உத்தேச்யர் என்று அத்யவசித்து தமக்கு உபகாரகரான ஆழ்வார் தம்மையே பற்றுகிறார் –

தத் அஃனவ் ப்ரோதம் இஷீகாதூலம் யதா ப்ரதூயேதே ஏவம் ஹ அஸ்ய ஸர்வே பாப்மாந ப்ரதூயந்தே-ஆகையால் நெருப்பில் இடப்பட்ட த்ருண விசேஷத்தின் பஞ்சானது எப்படி கொளுத்தப்படுகிறதோ அப்படியே இந்த உபாசகனுடைய ஸமஸ்தமான புண்ய பாபங்களும் கொளுத்தப்படுகின்றன-

யாநி அஸ்மாகம் ஸூ சரிதானி-தாநி த்வயா உபாச்யானி நோ இதராணி -தைத்ரியம்-எவை எங்களுடைய நல் ஒழுக்கம் களோ அவை கொள்ளத் தக்கவை -என்று ஆச்சார்யன் சிஷ்யனுக்கு உபதேசிக்கிறார் -என்னக் கடவது அன்றோ –

சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி வெள்ளத்து –-ஆற்றுப் பெருக்கு போலே சுழித்து செல்லுகிற –ஒளி அலைகளை உடைத்தான பரம பதத்திலே –சூர்யன் அக்னி ஆகியவற்றின் ஒளிகளைக் கடந்துள்ள-ஒளியுடன் விளங்குகிற-மாகாத்மாவின் ஸ்ரீ மன நாராயணன் உடைய ஸ்ரீ வைகுண்டம் -என்னக் கடவது -அன்றோ –அத்யர்க்கா நல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோ மகாதமன-ஸ்வ யைவ ப்ரபயா ராஜன் துஷ்ப்ரேஷம் தேவதா நவை -பாரதம் -ஆரண்ய பர்வம் –ஏஷக்யேவ ஆனந்தயாதி -தைத்ரியம்

உலகத்தை படைத்தல் முதலான தொழில்கள் நீங்கலாக-ஏனையவற்றில் பரமாத்வோடே-
ஒத்தவன் ஆகிறான் முக்தன் -என்கிறபடியே-ஜகத் வியாபார வர்ஜம்-சாரீர மீமாம்சை -4-4-17

பஹுஸ்யாம் -பலவாக போகிறேன் -இதற்காக-பிரஜாயேய -என்றது போலே தோன்றி முதலில் சொல்லி அப்புறம் முளைப்பித்த –

சத்பிரேவ சஹாசீத சத்பி குர்வித சங்கமம்-சத்பி விவாதம் மைத்ரம்ச ந அசத்பி கிஞ்சித் ஆசரேத் -மார்கண்டேய புராணம் –பெரியோர்களுடன் கூட இருக்க வேண்டும் -சத்துக்களின் பழக்கத்தைச் செய்ய வேண்டும் -பெரியோர்களுடனேயே ஸ்நேஹத்தையும் சண்டையும் செய்ய வேண்டும் -அசத்துக்களுடன் ஒன்றுமே செய்யக்கூடாது –

குருஷ்வம் மாம் அநுசரம் வை தர்ம்யம் ந இஹ வித்யதே
க்ருதார்த்த அஹம் பவிஷ்யாமி தவ சார்த்த பிரகல்பதே -அயோத்யா -31-22-

சதுரா சதுராக்ஷரீ ஏஷா ராமானுஜேதி ந சேத் மாத்ருஸ ஜாந்தவ காம் அவஸ்தாம் பிரபத்யந்தே ஹந்த
ராமானுஜ என்கிற இந்த வேண்டும் பலன்களை எல்லாமே தருவதில் நிபுணமான நான்கு எழுத்துக்கள் மந்திரமானது இல்லாமல் போயிற்றானால் என்னைப் போன்ற உயிர்கள் எவ்வையான கொடிய தசையை அடைவார்களோ அறியேன் -ஆச்சர்யம் –

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஈட்டில் பிரமாணங்கள் –ஆறாம் பத்து –

September 30, 2025

“யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸாஸஹ”-என்பது, தைத்திரீய ஆன. 9 : 1.-அந்த ஆனந்த குணத்தினின்றும் வேத வாக்குகள் மீண்டன” என்று பேச்சுக்கு நிலம் அன்று

“யஸஸ்வீ ஜ்ஞாநஸம்பந்ந: சுசி: வஸ்ய: ஸமாதிமாந்”-என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 12.-ஞான சம்பந்ந:” என்கிறபடியே,-வசிஷ்டர் இடம் கற்று -மேகம் மழை கடலில் பொழிந்தது போலே ராமர்-அறிவு கொடுத்த வசிஷ்டர் முதலானோர்கட்கும் கொடுக்க வல்லனாம்படி இருப்பான் ஒருவர்.

தேவகல்பம் ருஜும் தாந்தம் ரிபூணாமபிவத்ஸலம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 21 : 6.-நீர்மையில் வந்தால் “பகைவர்களிடத்தும் அன்புள்ளவன்”-இத்யேவம் ஆர்த்தஸ்ய ரகு ப்ரவீர ஸ்ருத்வா வஸோ வாலி ஜகன் யஜஸ்ய ஸம்ஜாத பாஷ்ப: பரவீர ஹந்தா ராமோ முஹூர்த்தம் விமநா பபூவ”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 23 : 24.-இவ்விதமாக வருந்துகின்ற வாலியின் பின் பிறந்தவனான ஸூக்ரீவனுடைய வார்த்தையைக் கேட்டு வீரர்களான பகைவர்களை அழிப்பவரும் ரகுகுல ஸ்ரேஷ்டருமான ஸ்ரீ பெருமாள் கண்ணீரோடு கூடினவராய் ஒரு முஹூர்த்த காலம் மனம் கலங்கினவராக ஆனார் –-“ஸத்ரோ: பஸ்யத யுத்த லுப்த ப்ரக்யாத வீர்யஸ்ய ரஞ்ஜநீயஸ்ய விக்ரமை அஹம் த்வயா கா புருஷ க்ருத என்பது, ஸ்ரீராமா. யுத். 16 : 6.-பிரசித்தமான வீரத்தன்மை யுடையவனும் சக்தியில் வந்தால் “பராக்கிரமத்தாலே மகிழச் செய்கின்றவனும் சத்ருவானவன் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே யுத்தத்தில் ஆசை கொண்ட நான் உன்னால் தாழ்ந்த மனிதனாகச் செய்யப்பட்டேன் என்று எதிரிகள் பக்கலிலே கேட்க வேண்டுமத்தனை.

நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே | நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே |-ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 1-|நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார். அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர். இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்

தத் ஸந்நிதன யத் அம்ருத ப்லவநாதிவ விஸ்மயஸ்திமிதம் அஸ்தமித அந்ய பாவம் ஆனந்த மந்தம் அபூத் தத் மதீயம் ஹ்ருதயம் அதுநா அங்காரசம்பிதமிவ வ்யதமாநம் ஆஸதே -மாலதீ மாதவ நாடகம் -அந்த மாலதியின் ஸமீபத்தில் எந்த மனதானது அமுதத்தில் மூழ்குவது போல் ஆச்சர்யத்தால் அசைவற்றதாகவும் -மறைந்து போன மற்ற எண்ணங்களை யுடையதாகவும் ஆனந்தத்தால் மந்தமாகவும் ஆயிற்றோ அந்த எனது மனதானது இப்போது மாலதியின் பிரிவில் நெருப்பு தணலால் சூழப்பட்டது போல் வருத்தமுள்ளதாக இருக்கிறது-

ஹே பிரபோ பாண்டு புத்ராணாம் பஸ்யதாம் த்வயி ஜீவிதி அபி ஸ அஹம் கேச க்ரஹம் ப்ராப்தா பரிகிலிஷ்டா சபாம்கதா -உத்யோக -83-ஓ பிரபுவான கிருஷ்ணனே பாண்டு புத்ரர்களான ஐந்து பேரும் பார்த்துக்கொண்டே இருக்கும் போதும் அந்த நான் கேச க்ரஹத்தையும் அடைந்து இன்னும் அதிகமாக துன்பம் அடைந்தும் சபையை அடைந்தேனே –

மஹதி ஆபதி ஸம் ப்ராப்தே பகவான் ஹரி ஸ்மர்த்தவ்ய புரா மஹாத்மநா வசிஷ்டேந கீதம் மயாஜ்ஞாதம் உத்யோக -83-
பெரிய ஆபத்து நேர்ந்த போது ஷாட் குண்ய பரிபூர்ணரும் ஆஸ்ரித விரோதி நிரசனத்தை ஸ்வ பாவமாக யுடையவருமான பகவான் நினைக்கத் தகுந்தவர் என்று முன்பு மஹாத்மாவான வஸிஷ்ட மஹரிஷியினால் சொல்லப்பட்டதானது என்னால் அறியப்பட்டது –

“பம்பாதீரே ஹநூமதா ஸங்கத: வாநரேண ஹ”- என்பது, ஸ்ரீராமா. கிஷ்கந்த 1 : 8.-பம்பையின் கரையிலே அநுமானோடு கூடினார்” என்பது போலே-வழி பறி உண்டவிடத்தே தாய் முகம் காட்டினாற் போலே காணும் பிராட்டியைப் பிரிந்து நோவுபடுகிற சமயத்திலே
திருவடி வந்து முகங்காட்டினபடி.-ஹநூமதா–தளர்ந்து, –“ஆவாரார் துணை” -திருவாய். 5. 1 : 9.-என்று தடுமாறுகிற சமயத்திலே, வெற்றித் தழும்பு சுமந்த ஆண் பிள்ளையோடே கூடப் பெற்றது என்கிறது. வாநரேண– சந்நியாசி வேடம் கொண்டு வந்து பிரிவை விளைத்து நலிவு பண்ணுமவனைப் போலன்றிக்கே, செவ்வியான் ஒருவனோடே சேரப் பெறுவதே. – ருஷி கொண்டாடுகிறான்.

கதிதாநி ரஹஸ்யாநி க்ருஹே புக்தம் அசங்கிதம் தர்சிதாநி களத்ராணி ஸௌஹார்தம்
கிமத: பரம்”-என்பது, பாரதம் உத்யோகபர்.
-இது, கிருஷ்ணனைப் பார்த்துக் கர்ணன் கூறியது.-ரஹஸ்ய சமாசாரங்கள் சொல்லப்பட்டன -பத்தினிகள் காண்பிக்கப் பட்டார்கள்-வீட்டில் கூசுதல் இன்றி உணவு உண்ணப் பட்டது–இதற்கு மேல் ஸ்நேஹம் என்ன இருக்கிறது” என்னும்படி இருக்கை.

மதுராம் ப்ராப்ய கோவிந்த: கதம் கோகுலம் ஏஷ்யதி
நகர ஸ்திரீ கலாலாப மது ஸ்ரோத்ரேண பாஸ்யதி
”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 18 : 15.-கண்ணன் மதுரையை அடைந்து கோகுலத்திற்கு எப்படி வருவார்,-மதுரையிலுள்ள பெண்களின் இனிமை பொருந்திய பாட்டுக்களாகிய தேனைக் காதுகளாலே பருகுவார்” என்பதன்றோ அவன் படி.-அந்தத் தேசத்தின் இனிமையில் அகப்பட்டிருக்குமவன் நம்மை நினைக்கப் புகா நின்றானோ-

“ஜீவிதம் தார யிஷ்யாமி மாஸம் தசரதாத்மஜ ஊர்த்வம் மாஸாத் ந ஜீவிஷ்யே
ஸத்யேந அஹம் ப்ரலீமி தே
”- என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 68.
இன்னம் ஈண்டொரு திங்கள் இருப்பல் யான் நின்னை நோக்கிப் பகர்ந்தது நீதியோய்!
பின்னை ஆவி பிடிக்கின்றிலேன் அந்த மன்னனாணை இதனை மனக்கொள் நீ.- – கம்பராமாயணம்.
“ந ஜீவேயம் க்ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணாம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10. ‘

இதம் மேத்யம் இதம் ஸ்வாது ப்ரபுல்லம் இதம் இத்யபி மதுலுப்த: மதுகர: பம்பா தீர த்ருமேஷூ அஸௌ”-என்பது, ஸ்ரீராமா. கிஷ்கிந். 1 : 88.-“இது பரிசுத்தமானது, இது ருசியுள்ளது, இது நன்றாக அலர்ந்திருக்கிறது”-அது வாய் அலகாலே கோத்து எடுத்துக் கொடுத்தால், பின்பு ஆராய வேண்டாதே மிடற்றுக்குக் கீழே இழித்துமித்தனை இது செய்வது.-உடன் மேயும்-பேடையின் நினைவு அறிந்து உண்பிக்கும் சேவலும் உண்டாகாதே!

தாந யஜ்ஞ விவாஹேஷூ ஸமாஜேஷூ மஹத்ஸூச ந த்ரக்ஷ்யாம:
புநர் ஜாது தார்மிகம் ராமம் அந்தரா”-
என்பது, ஸ்ரீராமா. அயோத்.
தேசத்திலே காலத்திலே பிராப்த விஷயங்களிலே இடுவிக்கைக்காக யாகங்களிலே எழுந்தருளியிருப்பாராயிற்று. நியாயமாக ஈட்டிய பொருள் கொண்டு செய்விக்கைக்காகவும், சடங்குகளில் தப்பினவை உண்டாகில் அவற்றை எடுத்துக் கொடுக்கைக்காகவும்.
விவாஹேஷூ–இரண்டு தலையையும் பொருந்தவிட்டு, பொருந்தாதார்க்கு வேண்டுவன செய்து, ஹோமம் பண்ணுவித்துத் தலைக் கட்டிக் கொடுக்கைக்காக, விவாகம் செய்யுமிடங்களில் எழுந்தருளியிருப்பர்.
ஸமாஜேஷூ மஹத்ஸூச –தீர்க்க சத்திரங்களிலேயாதல், உத்ஸவங்களிலேயாதல்.
ச –யாவன் ஒருவன் ஓர் இடத்தே அத்ருஷ்ட காரியங்கள் செய்யும் அங்கே இருப்பர் என்கிறது.
ந த்ரக்ஷ்யாம: புனர் ஜாது – அவரை அவ்வவ்விடங்களிலே இருக்கக் காண்கின்றிலோம்.
தார்மிகம் ராமம் அந்தரா – என் தான்? இவர் இவ்விடங்களிலே இருப்பது என்? என்னில்,
தர்மங்களிலே வருகிற ஐயங்களை அறுத்துக் கொடுக்கைக்கும், அவை தப்பாதே அநுஷ்டிப்பிக்கைக்குமாக. இப்படியே யன்றோ அவன் படிகள்.

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||
-ஶ்லோகம் 2 –மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும். அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.-(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது” என்று ஆளவந்தார் அருளிச் செய்கிறார்.

“ந உபஜனம் ஸ்மரந் இதம் சரீரம்”-என்பது, சாந்தோக்யம். 8. 12 : 3.-முக்தன் ஜனங்களுடன் கூடியுள்ள இந்தச் சரீரத்தை நினைப்பதில்லை”-என்னுமாறு போலே,-சிறந்த செல்வம் மல்கு திருவண் வண்டூர் உறையும்-இங்குத்தை ஐஸ்வரியமும் இவனை மறக்கப் பண்ணிற்று அன்றோ. மிக்க ஐஸ்வரியம் கரை புரளும்படியான ஊர்.

“வ்ருஷமூலே நிரானந்தாம் ராக்ஷஸீபி ஸமாவ்ருதாம் நிப்ருத: ப்ரணத: ப்ரஹவ: ஸ: அபிகம்ய அபிவாத்யச” என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 3.-“மரத்தின் அடியிலே ஆனந்தம் இல்லாதவளும் ராஷஷிகளால் சூழப்பட்டு இருப்பவளுமான பிராட்டியை அந்த அநுமான் கை கூப்பினவராய்ச் சாஷ்டாங்க பிரணாமமுடையவராய் மானச பிரணாம முடையவராய்-நிப்ருத: என்பது, ஒடுக்கமாய், அஞ்சலியையும்,-ப்ரணத: என்பது, சாஷ்டாங்க பிரணாமத்தையும்,-ப்ரஹவ: என்பது, மானச பிரணாமத்தையும் சொல்லுகின்றன.– அபிகம்ய அபிவாத்யச–அருகில் சென்று வணங்கினார்”

“கர்மணை வஹி ஸம்ஸித்திம் ஆஸ்திதா ஜனகாதய: லோக ஸங்க்ரஹமேவாபி
ஸம்பஸ்யந் கர்தும் அர்ஹஸி.
-என்பது, ஸ்ரீ கீதை. 3 : 20.-“கர்மத்தால் சித்தி பெற்றவர்கள் ஜனக குலத்திலுள்ளவர்கள்” என்கிறதன்றோ.-விடல் இல் வேத ஒலி முழங்கும் –

“ஸீதான் மாம்ஸேந சந்தயன் (ராமம் ) கிரி பிரஸ்தே நிஷஸாதேஇதம் மேத்யம் இதம் ஸ்வாது நிஷ்டப்தம் இதம் அக்நிநா ஏவம் ஆஸ்தே ஸதர்மாத்மா ஸீதயா ஹைராகவ:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 96 : 2.-இது பரிசுத்தமானது, இது ருசியுள்ளது, இது நெருப்பினால் நன்றாகப் பக்குவப் படுத்தப் பட்டது” என்னா நின்றன என்னுதல்.-உடன் மேயும் என்பதற்கு,-ஒன்றை ஒன்று அகன்று இரண்டுங் கூடப் பட்டினி கிடக்கை யன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி.

த்ருஷ்டா கிருஷ்ணம் ததாயாந்தம் பிரதிபந்தமிவ ஓஜஸா
யதார்ஹம் கேஸவே வ்ருத்திம் அவஸா பிரதிபேஷிரே -சபா -75-

பராக்ரமத்தினால் தபிக்கச் செய்பவர்களைப் போலே -அப்படி எழுந்தருளி இருக்கும் கண்ணனைப் பார்த்து தகுந்தபடி கேசவனிடத்தில் பரவசர்களாய் நமஸ்காராதி கார்யங்களைச் செய்தார்கள் –புணர்த்த கையினராய் –

சம்சார வெக்காயம் தட்டாதபடி, வைமாநிகர் விமானங்களிலே உயர இருக்குமாறு போலே,
புன்னை மரத்திலே உயர இருந்தன சில குயில்கள்; –கூஜந்தம் ராம ராமேதி மதுர அஷரம் -வால்மீகி கோகுலம்(இங்கும் ராமன் -தானே-மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த ஏறு சேவகனார்க்கு-6-1-10- ) அவற்றின் செவிகளிலே தன் துயரத்தைக் காட்டுகின்ற ஒலி படும்படி உயர ‘போற்றி’ என்கிறாள்.-முகம் பார்க்கைக்குச் சொல்லுகிற பாசுரம் இது போலே காணும்.-இந்த ஒலி செவிப்பட்டால் காரியம் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றிருக்கிறாள் காணும்.

ஸ ப்ராது: சரணௌ காடம் நிபீட்ய ரகு நந்தந:
ஸீதாம் உவாச அதியஸா: ராகவஞ்ச மஹாவிரதம்
”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 12.-இரகு வம்சத்தை மகிழச் செய்கின்ற இளைய பெருமாள், தமையனுடைய இரண்டு திருவடிகளையும் நெருங்கப் பிடித்துக் கொண்டு பிராட்டியைக் குறித்துச் சொன்னார், சத்திய விரதரான பெருமாளைப் பார்த்தும் சொன்னார்

“ஸ: அபிகம்ய மஹாத்மாநம் க்ருத்வா ராமம் ப்ரதக்ஷிணம்
ந்யவேதயத் அமேயாத்மா த்ருஷ்டா ஸீதேதி தத்வத:
”-என்பது, ஸ்ரீராமா. ஸூந்தர –காணப் பட்டாள் சீதை”-கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்; தெண்டிரை யலை கடல் இலங்கைத் தென்னகர் அண்டர் நாயக! இனித் துறத்தி; ஐயமும் பண்டுள துயரும் என்று அநுமன் பன்னுவான்.-என்பது, கம்பராமாயணம்.

யோ பகவத் ஞானம் தத்யாத் குர்யாத் தர்ம உபசேவனம்
க்ருத்ஸ்நாம் வா ப்ருத்வீம் தத்யாத்வா ந தத்துல்யம் கதஞ்சன

யாதொரு ஆச்சார்யன் ஈஸ்வர விஷயமான ஞானத்தைக் கொடுக்கிறானோ -தர்ம அனுஷ்டானத்தைப் பண்ணுகிறானோ -பூர்ணமனான பூமியையும் கொடுத்தாலும் எப்படிப் பிரயாசப் பட்டுப் பார்த்தாலும் ஆச்சார்யன் செய்த உபகாரத்துக்கு சமானமாக ஆகாது –

“ஸ: ததந்த:புரத்வாரம் ஸம தீத்ய ஜநாகுலம்
ப்ரவி விக்தாம் தத: கக்ஷ்யாம் ஆஜ காம புராணவித்”
-என்பது, ஸ்ரீராமா. அயோத். 19 : 1.-பழைய தன்மைகளை அறிந்த சுமந்திரன் ஜனங்கள் நிறைந்திருக்கின்ற அந்தப்புர வழியைக் கடந்து”-ஒரு வண்ணம் சென்று புக்கு –கடந்து போகையில் உண்டான அருமை தோற்றுகிறது.

ஸராம்ஸி ச ஸூபுல்லாநி ந்தீஸ்ச விமலோதகா:
நிரீக்ஷமாணா ஜக்மு: தே தூதா: கார்யவஸாத் த்ருதம்
”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 68 : 14.நன்றாக மலர்ந்த மலர்களை யுடைய தடாகங்களையும் தெள்ளிய தண்ணீர் நிறைந்த ஆறுகளையும் பார்த்துக் கொண்டு காரியத்திலே நோக்குடையவர்களாய் விரைந்து போனார்கள்.”வழியின் அழகில் கண் வைக்காமல் போனார்கள் என்கை. என்றது,( கேகேய தேசத்துக்கு தூதர் போனது )கார்யவஸாத். . .ஜக்மு:-காரியத்திற்கு வசப்பட்டவர்களாய்க் கொண்டு போனார்கள்”

“ஏஹி பஸ்ய ஸரீராணி முநீநாம் பாவிதாத்மநாம்
ஹதாநாம் ராக்ஷஸை: கோரை: பஹூநாம் பஹூதா வநே”
-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 6 : 16.“காட்டில் அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட முனிவர்கள் பலரும், ஸ்ரீராமபிரானைப் பார்த்து எங்கள் சரீரங்களைப் பார்க்க வேண்டும், எழுந்தருள வேண்டும்”என்றது போன்றும், –“ஸர்வ லோக ஸரண்யாய ராகவாய மஹாத்மநே நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணம் உபஸ்திதம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 17.-விபீஷணன் “என்னைப் பெருமாளுக்கு அறிவியுங்கோள்” என்றது போன்றும்,-விரஹ நோயால் தின்னப்பட்ட தன் வடிவினைக் காட்டுகிறாள்.

“யாநி ராமஸ்ய சிஹ்நாநி லக்ஷ்மணஸ்ய ச வாநர’-தாநி பூய ஸமாஸஷ்வ மாம் சோக ந சமாவிசேத் ராமஸ்ய யாநி ஸிஹ்நாநி லஷ்மணஸ்ய சயாநிவை லஷிதாநி ஹே விஸாலாஷி தாநி வதத மே ஸ்ருணு–என்பது, ஸ்ரீராமா. சுந். 34 : 3.-ஓ வானர உத்தமரான ஹனுமாரே பெருமாளுடையவும் இளைய பெருமாளுடையவு மான அடையாளங்கள் எவைகளோ அந்தப் அடையாளங்களை மறுபடியும் நன்றாகச் சொல்லும் -எதைக் கேட்பதனால் என்னை வருத்தமானது புகாதோ -என்று சீதாப் பிராட்டியாராலே கேட்கப்பட்ட ஹனுமார் மீண்டும் சொல்கிறார் -பெருமாளுடைய எந்த அடையாளங்களும் இளைய பெருமாளுடைய எந்த அடையாளங்களும் உம்மால் பார்க்கப்பட்டதோ -நீண்ட திருக் கண்களை யுடைய பிராட்டியாரே அந்தப் அடையாளங்களைச் சொல்கின்ற அடியேனிடமிருந்து கேட்பாயாக” என்றான் திருவடி.

ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹனுமதா மயா இதம் கால ப்ராப்ய தத் தஸ்ய மஹாத்மநா –ஸ்ரீராமா. யுத். 1 : 13-இரண்டு தேகத்தையும் உபஹரித்த மஹாத்மாவான அந்தத் திருவடிக்கு என்னாலே-அத்வேஷம் -தகையாத சமயத்தை யடைந்து கொடுக்கப்பட்ட இந்த ஆலிங்கன ரூபமான ப்ரத்யுபகாரமோ ஸர்வ ஸ்வ தானத்துக்கு சமானமாக ஆகக்கடவது-பிராட்டியினுடைய காரியம் செய்தால், அவளுக்கு முன்னே பேறு இவனுக்கு முற்பட்டிருக்குமன்றோ.-

அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
சதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே -விஷ்ணு -1-2-1-

விகார ஸூன்யனும் -கிலேச கர்ம ஸூன்யனும்-நித்யனாயும் -ஸ்வ தந்த்ர ஆத்மாவாயும் -தன் ஸ்வரூபத்துக்குத் துல்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனாயும் -எல்லாவற்றையும் ஜெயிக்கத்தக்க சக்தியையும் யுடையவனாயும் -இருக்கும் விஷ்ணுவின் பொருட்டு வணங்குகிறேன் –

“ராமஸ்து ஸீதயா ஸார்தம் விஜஹார பஹூந் ருதூந்
மநஸ்வீ தத் கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித
:”-என்பது, ஸ்ரீராமா. பால. 77 : 26.-–-சிறந்த திரு உள்ளம் கொண்ட பெருமாளோ என்றால் -பிராட்டியாரோடே கூட -பிராட்டி இடத்தில் அடைந்த திரு உள்ளமுடையவராயும் -அந்த பிராட்டிமார் திரு உள்ளத்தில் எப்பொழுதும் ஸ்திரமாய் இருக்கப்பட்ட வராய்க் கொண்டு அநேகமான ருதுக்களைப் போகத்துக்காக க்ரீடித்தார் – பல ருதுக்களை” என்கிறபடியே, காலம் கூறிட்டு அவ்வக் காலத்துக்கு அடைத்த உபகரணங்களைக் கொண்டு காணும் அவன் அநுபவிக்கிறது;-இல்லையாகில் “ருதுக்களை” என்ன வேண்டாவன்றோ, “வத்ஸராந் – வருடங்களை” என்ன அமையுமன்றோ,

,ஏவம் உக்தஸ்து ராமேண லக்ஷ்மண: ஸம்யதாஞ்ஜலி:
ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்தம் அதம் வசநம் அப்ரவீ
த்”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 6.-“இளைய பெருமாள், கை கூப்பினவராய்ப் பிராட்டியின் முன்னிலையில் பெருமாளைப் பார்த்து இந்த வார்த்தையைச் சொன்னார்-வேறு கொண்டே கூறுமின் –அதனைப் பயனுடையதாகச் செய்கின்ற-ஜீவிப்பிக்கும் – அவள் சந்நிதியிலே சொல்லுங்கோள்.
நல் வார்த்தை சொல்லுவாரும் அவனுமான இடத்தே சொல்லுங்கோள்.–

“விசேஷேண து ஸூக்ரீவோ ஹநூமதி அர்த்தம் உக்தவாந் ஸ தஸ்மிந் ஹ்ரிஸ்ரேஷ்ட அர்த்த ஸாதநே நிச்சயதார்த்த ஹி ”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 44 : 1-
ஸூக்ரீவ மஹாராஜர் திருவடியிடம் விசேஷமாக சமாசாரத்தைச் சொன்னார்-அந்த ஸூக்ரீவ மஹாராஜர் வானர உத்தமமான திருவடியிடத்தில் காரியத்தை நிறைவேற்றும் விஷயத்தில் நிச்சயமான எண்ணமுடையவர் அல்லவா -திருவடி கார்யம் செய்து தலைக்கட்டுவார் என்ற நம்பிக்கை யுள்ளவர் என்றபடி –

உபதப்தோதகா: நத்ய: பல்வலாநி ஸராம்ஸி ச
பரிஸு ஷ்க பலாஸாநி வநாநி உபவநாநி ச
”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 59 : 5.
“உபதப்தோதகாநத்ய: – மிகுந்த கொதிப்பை யடைந்தன நதிகள்”. ‘தாபார்த்தனுக்கு நீரிலே விழுந்தால் தாபம் ஆறும்’ என்னும் இவ் வாசனையைக் கொண்டு, ‘இராமனைப் பிரிந்த பிரிவிற்கும் இது பரிஹாரமாமோ’ என்று தண்ணீரிலே விழுவதாகக் கொண்டு செல்ல, கரையிலுங்கூடக் கிட்ட அரிதாயிருந்தது. நிலை நீர்கள் தாம் குளிரவற்றோ என்று பார்த்தார்கள், அவையும் அப்படியே இருந்தன.
“பல்வலாநி ஸராம்ஸிச – சிறு குழிகளோடு பெருங்குளங்களும்”.-தப்த குண்டம் போலே சரயுவும் பம்பை ஆறும் கொதித்து அன்றோ உள்ளது -கரையும் கொதிக்க – வடபாலையும் -திவ்ய தேசமும் -சின்ன குளங்களும் கொதிக்க என்றவாறு -விரஹ தாபம் – மரங்களோடு வசிஷ்டர் முதலானவர்களோடு வாசியற அழியுமாறு போலே இப்படியே யன்றோ இவள் இருக்கிற இடம்.

“கஜஸ்கந்தே அஸ்வ ப்ருஷ்டேச ரதசர்யாஸு ஸம்மத:
தநுர் வேதேச நிரத: பித்ரு ஸுச்ரூஷணேரத:”-
என்பது, ஸ்ரீராம. பால. 18 : 26-தேரிலிருந்து அதனை ஓட்டுவதிலும் பகைவர்கள் புகழும்படியான வீரத்தை யுடையவர்” என்று வீரர்கள் கொண்டாடின வீரம் அன்றோ-ஏறு சேவகனார்க்கு – வரவு சிறிது தாழ்த்தது என்னா, எதிரிகள் மதித்து மேலெழுத்திட்ட வீரப்பாட்டுக்குக் குறை சொல்ல ஒண்ணாதே அன்றோ.

“விஷ்ணுநா ஸத்ரிஸோ வீர்யே ஸோமவத் ப்ரிய தர்ஸந:”-என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 18.-என்று,-ஆற்றலில் விஷ்ணுவை ஒத்தவர், பிரியமாகப் பார்க்கப்படுவதில் சந்திரனை ஒத்தவர்-பெருமாளுடைய ஒவ்வொரு தன்மைக்கு ஒவ்வொரு பொருளை ஒப்பாகச் சொல்லுமாறு போலே, அல்லாதார் படி அடங்கலும் இவருடைய ஒவ்வொரு நிலைக்கு ஒப்பாமத்தனை.( அழும் தொழும்-இத்யாதி இவருக்கும் பலர் உடன் சாம்யம் ஆச்சார்ய ஹ்ருதயம்-127-)

ஸ்தலஸ்யஸ்ய ராமஸ்யச ரதஸ்தஸ்ய ச ரக்ஷஸ ந சமம் யுத்த மித்யாஹுர் தேவ கந்தர்வ தானவ -ஸ்ரீ விஷ்ணுபுராணம் -தரையிலிருக்கும் பலராமனுக்கும் ரத்தத்திலிருக்கும் ராஷசனுக்கும் யுத்தம் தகுந்ததன்று என்று தேவர்கள் கந்தர்வர்கள் அஸூரர்கள் சொன்னார்கள் –

“ஸக்ய: பஸ்யத கிருஷ்ணஸ்ய முகம் அத்யருணே க்ஷணம்
கஜ யுத்த க்ருத ஆயாஸ ஸ்வேதாம்பு கணிகாசிதம்
”-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20 : 54-வெயர்வைத் துளிகள் நிறைந்த கிருஷ்ணனுடைய திருமுக மண்டலத்தைத் தோழிகாள் பாருங்கள்”-புகர் கொள் சோதி –குவலயாபீடத்தைக் கொன்ற பின்னர் வடிவிற் பிறந்த ஒளி பெற்ற தேஜஸ்ஸு.

யதி சக்நோஷி கச்ச த்வமதி சஞ்சல சேஷ்டித-இத்யுக்த்வா நிஜம் கர்ம ஸா சகார குடும்பிநீ -விஷ்ணு -4-6-15-“வல்லையாகில் போய்க் காணாய்” என்றாள் அன்றோ.-(அகாரம் கட்டி வைத்து ஆகாரம் கட்ட போனாள் அன்றோ பஹு குடும்பிநி )

தத: பத்மபலாசாக்ஷ: க்ருத்வா ஆத்மாநம் சதுரவிதம்
பிதரம் ரோசயா மாஸ ததா தசரதம் ந்ருபம்”-
என்பது, ஸ்ரீராமா. பால. 15 : 30 1/2.-“தந்தையாக அடைய வேண்டும் என்று விரும்பினார்”-தேவர் இரக்க வேண்டி வந்து பிறந்ததும் –-தான் விருப்பமுள்ளவனாய், வந்து பிறந்ததுவும்,-

அஜோபிஸந் நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்.—
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா—
৷৷4.6৷৷

காமத்தால் ஏற்பட்ட பிறப்பற்றவனாய் -கர்மத்தால் ஏற்பட்ட அழிவும் இல்லாதவனாய் –
எல்லாப் பொருள்களுக்கும் ஈஸ்வரனாய் இருந்து கொண்டே – எனக்கு உரிய திரு மேனியைத் தரித்துக் கொண்டே – என் சங்கல்பத்தாலேயே பிறக்கிறேன்-மாயா வயுனம் ஞானம்’ என்பது நிகண்டு.

மத்யராத்ரே அகிலாதாரே ஜாயமாநே ஜநார்தநே
மந்தம் ஜகர்ஜு: ஜலதா: புஷ்பங்ருஷ்டி முசோ த்விஜ”
-என்பது, ஸ்ரீ விக்ஷ்ணு புரா. 5. 3 : 7.-பிறந்ததும் வீங்கு இருள் வாய் – “எல்லா உலகங்கட்கும் ஆதாரனான ஸ்ரீ கிருஷ்ணன் நடு இரவில் அவதரித்தார்”-விழுக்காடு அறியாதே அகப்பட்டுக் கொடு நின்றான், கம்ச பயமும் ஏற்பட்டதாயிரா நின்றது,-இருளாலே அன்றோ நாம் பிழைத்தது.

உபஸம்ஹர ஸர்வாத்மந் ரூப மேதத் சதுர் புஜம்-எல்லாருக்கும் அந்தராத்மாவாக இருப்பவனே!-நான்கு தோள்களோடு கூடின இந்த உருவத்தை மறைத்துக் கொள்” என்பது. இது, ஸ்ரீவிஷ்ணுபு. 5. 3 : 13.-த்வி புஜோ வா சதுர் புஜோவா” என்பது.-தான் வேண்டிய உருவம் அப்ராக்ருத சமஸ்தான விக்ரகம் – அடியார்கள் வேண்டிய உருவம்-

ததோ ராமோ மஹாதேஜே ராவணேன க்ருத வ்ரணம் த்ருஷ்ட்வா
ப்லவக சார்தூலம் கோபஸ்ய வஸமேயிவாந்”
-என்பது, ஸ்ரீராமா. யுத். 50 : 136.-இராவணனால் உண்டாக்கப்பட்ட புண்களோடு கூடின வானர சிரேஷ்டனான அநுமாரைப் பார்த்து,
பிறகு மஹா பராக்கிரமமுடைய ஸ்ரீ ராமர் கோபத்தின் வசப்பட்டவரானார்”-தான் தன சீற்றத்தினை முடிக்கும் –அடியார்களுடைய விரோதியைப் போக்கினானாய் இருக்கை யன்றிக்கே, தன் சினம் தீர்ந்தானாய் இருக்கை;-தாயானவள், குழந்தையை நலிந்தவர்களைத் தான் நலிந்து தன் சினம் தீருமாறு போலே.

“மநஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:”- என்பது, ஸ்ரீ விஷ்னு புரா. 6. 7 : 28.-“மனம் பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் காரணமாக நிற்கிறது”-தன் மாயங்களே நினைக்கும் நெஞ்சுடையேன்-எனக்கு நீள் நிலத்தில் யார் நிகர்-பொதுவாகை யன்றிக்கே, அவனுடைய ஆச்சரியமான செயல்களையே அநுசந்திக்கும் நெஞ்சை யுடையேன்.-சம்சாரத்தே இருந்து கவி பாடி அடிமை செய்யப் பெற்ற எனக்கு, பூமியில் ஓர் எதிர் உண்டோ? 

க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம் பரேசம் பரமாத்மாநம்
அநாதி நிதனம் பரம்”
-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 33 : 41.-அவனுக்கும் பெரு நிலை நின்றாரையும் முதுகு காட்டும்படி செய்த பின்பு அன்றோ அவன் இவனை உள்ளபடி அறிந்தது.-சுந்தரத் தோளை நம்பி ஸ்தோத்ரம் –

“அவாக்யநாதர:” என்பது, சாந்தோக்யம். 3 : 14-ஒன்றிலும் ஆசை இல்லாதவன், மௌனமாக இருப்பவன்”யத்ர பூர்வே ஸாத்யாஸ் சந்தி தேவா -“எந்தப் பரம பதத்திலே பழையர்களான சாத்தியர் என்கிற தேவர்கள் வசிக்கிறார்களோ-என்கிறபடியே கனத்தார் உண்டாய் இருக்கச் செய்தேயும் பாரம் இல்லை இறே -அஹங்கார ஸ்பர்சம் உடையார் இல்லாமையால் -ஆகையால் இறே மண் மிசைப் பெரும் பாரம் என்று விசேஷிக்கிறது –இங்குப் பாரம் என்கிறது, மக்கள் பாரம் அன்று; யான் எனது என்னும் செருக்கே பாரம்-

“யஸ்ய மந்த்ரீச கோப்தாச ஸுஹ்ருச்சைவ ஜநார்தந:
ஹரிஸ் த்ரை லோக்ய நாதஸ் ஸ: கிந்து தஸ்ய ந நிர்ஜிதம்”
-என்பது, பாரதம் ஆரண்ய பர்வம், 49 : 20–த்ருத்ராஷ்டன் சொன்னது-“எவனுக்கு, மூன்று உலகங்கட்கும் நாதனும் ஜனார்த்தனனுமான கண்ணன் மந்திரியாயும் ரக்ஷகனாயும் சிநேகிதனாயும் இருந்தானோ, அந்தத் தர்ம புத்திரனுக்கு ஜெயிக்கப்படக் கூடாதது யாதுளது-

“க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருது லோசந:
மோஹயித்வா ஜதத்ஸர்வம் கத: ஸ்வம் ஸ்தாநம் உத்தமம்”
– என்பது, பாரதம் மௌசல பர்வம்.-நீண்ட கண்களை யுடைய கண்ணன் பூமியினுடைய பாரத்தைக் கழித்து,
மோஹ யித்வா ஜகத் சர்வம் – ப்ரதிகூலரை அடங்கலும் உழவு கோலாலே விழ விட்டு,
அநுகூலரை யடங்கலும் கண்களாலே விழவிட்டுப் போனான்;-கத: ஸ்வம் ஸ்தானம் உத்தமம் – விண் மிசைத் தன தாமமே புக்கான்.-உத்தமம் – கம்சன் முதலானோர் துரியோதனன் முதலானோர் இவர்களால் வரும் அச்சம் இன்றியே தனக்குப் பரிவரானவர்கள் இருக்கிற நிலத்திலே போய்ப் புகப் பெற்றபடி-

“க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திரபிசாப்யய: க்ருஷ்ணஸ்ய ஹிக்ருதே பூதமிதம் விஸ்வம் சராசரம்”-என்பது, மஹாபாரதம் சபாபர். 38 : 23.-எல்லா உலகங்கட்கும் காரணன் -உலகத்தைப் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத் தொழில்களையும் செய்கிறவன்-கிருஷ்ணனே” என்கிறபடியே, கிருஷ்ண விஷயமே சொல்லுகிறது என்னுதல்,

ஆசசக்ஷேத ஸத்பாவம் லக்ஷ்மணஸ்ய மஹாத்மந:
பரதாய அப்ரமேயாய குஹோ கஹன கோசர:”
– என்பது, ஸ்ரீராமா. அயோத். 86 : 1.-ஆசசக்ஷே – வாக்கு இந்திரியத்திற்கு நில மல்லாததையும் சொல்லலாமாகாதே- “மஹாத்மந:”என்கையாலே, நிலமல்லாமை தோற்றுகிறது. ‘சொல்லலாமாகாதே’ என்றது,சிறிது சொன்னான் என்றபடி.-அத – ஸ்ரீ பரதாழ்வான் தன்மை அறிந்த பின்பு.-ஸத்பாவம் – “இளமைப் பருவம் தொடங்கியே அதிக அன்புள்ளவராயிருந்தார்”
“பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்தோ லக்ஷ்மணோ லக்ஷ்மிவர்தந:
ராமஸ்ய லோகராமஸ்ய ப்ராதுர் ஜ்யேஷ்ட நித்யஸ:”-
என்பது, ஸ்ரீராமா. பால. 18, 27.என்றும்,
“பரதந்திரனாக இருக்கிறேன்” “பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷஸதம் ஸ்திதே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 7.என்றும் சத்தையோடு கூடியதாயிருக்கின்ற தன்மையைச் சொன்னான்.-லக்ஷ்மணஸ்ய மஹாத்மந: – கடலைக் கையாலே இறைக்கத் தொடங்கினான்.
பரதாய அப்ரமேயாய – ‘இன்னார் இன்னார்க்கு உபதேசிக்க’ என்று இல்லை ஆகாதே.
குஹோ கஹந கோசர: காட்டில் மரங்களின் வாசி அறியுமவர் இவர்கள் நிலை அறியும்படி நிலவரானார்.-அன்றிக்கே,-இராம விரஹத்தாலே ஒரு தூற்றடியிலே கிடந்தவன், தேசிகரைப் பெற்றவாறே தலையெடுத்துப் புறப்பட்டான் என்னலுமாம்.

இதி ஏவம் உக்த: மாத்ரா இதம் ராமோ ப்ராதரம் அப்ரவீத்
ப்ராஞ்ஜலிம் ப்ரஹ்வ மாஸீநம் அபிவீக்ஷ்ய ஸ்மயந்நிவ
”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 4 : 42.-கை கூப்பினவனும் வணங்கினவனும் உட்கார்ந்திருக்கிற வனுமானவனைப் பார்த்துச் சொன்னார்”

“த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்ஸ்ச ராகவம் ஸரணம் கத:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 17 : 14.-புத்திரர்களையும் மனைவியையும் துறந்து” என்னும் நிலை யன்றோ இவளது!

ஆஹ்லாத சீத நேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவான் ஸதா பர குணாவிஷ்டோ
த்ரஷ்டவ்ய: ஸர்வதேஹிபி:
”-என்பது, ஸ்ரீ விஷ்ணு தத்வம்-பகவத் அநுபவத்தால் உண்டான சந்தோஷத்தாலே குளிர்ந்த கண்ணீரை யுடையவனாய், மயிர் கூச்சு எறிகின்ற சரீரத்தை யுடையவனாய், பரமாத்மாவின் குணங்களால் எப்போதும் ஆவேசமடைந்தவனாய், மக்களால் பார்க்கத் தகுந்தவனாய் இருப்பான் ஞானி”

தேஷாம் புண்யாஹ கோஷோத கம்பீர மதுரஸ்வந:
அயோத்யாம் பூரயாமாஸ துர்யநாதாநுநாதித
:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 6 : 8.-பின்பு அந்தப் பிராமணர்களுடைய கம்பீரமாயும் மதுரமாயுமிருக்கிற சப்தத்தை யுடையதும் தூரியம் என்னும் வாத்தியத்தின் ஒலியோடு கூடியதுமான புண்யாகவாசன சப்தமானது அயோத்தியா நகரம் முழுவதும் பரந்தது”

மதுரா மதுராலாபா கிமாஹ மம பாமிநீ மத் விஹீநா வராரோஹா ஹநுமந் கதயஸ்வமே”- என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 15.-அழகானவளும் இனிய வார்த்தை பேசுகின்றவளும்” என்னும்படி காணும் இருப்பது-

“பாட்யே கேயே ச மதுரம் பிரமாணை: த்ரிபி: அந்விதம்”-என்பது, ஸ்ரீராமா. பால. 4 : 8.-“படிப்பதிலும் இசையுடன் பாடுவதிலும் இனிமையோடு கூடியதும்” என்னும் ஸ்ரீராமாயணம்

ஸ்வாத்யாயாத் யோகமாஸீத யோகாத் ஸ்வாத்யாயம் ஆமநேத்” என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 6 : 2.-வேதத்தை அத்யயனம் செய்வதனால் அவ் வேதத்தில் சொல்லப்படுகின்ற
பரமாத்மாவின் தியானத்தைச் செய்யக் கடவன்-ஆரூட யோகர் – சித்தித்த யோகத்தை யுடையவர்.-“அந்த யோகத்தினால் தன்னால் அத்யயனம் செய்யப்படாத வேத பாகங்களின் பொருள்களைக் கண்டு மனனம் செய்ய வேண்டும்” என்று ஆரூட யோகராயிருக்குமவர்கள்.

ந ஏஷா பஸ்யதி ராக்ஷஸ்ய: ந இமாந் புஷ்பபல த்ருமாந் ஏகஸ்த ஹ்ருதயா நூநம்
ராமம் ஏவ அநுபஸ்யதி”
-என்பது, ஸ்ரீராமா. சுந் 16 : 25.-ஒரே இடத்தில் நிறுத்திய மனத்தை யுடையவளாய் ஸ்ரீ ராம பிரானையே நிச்சயமாகப் பார்க்கிறாள்”

பஹவோ துர்லபா: சஏவயே த்வயா கீர்த்திதா குணா:
முநே வக்ஷ்யாமி அஹம் புத்வா தை: யுக்த: ஸ்ரூயதாம் நர
:”-என்பது, சங்க்ஷேப ராலாயணம், -கதிதா’ –“எவை உம்மால் சொல்லப்பட்ட குணங்கள்”- -என்னாது,-“கீர்த்திதா” என்கையாலே, -புகழப் பெற்ற -என்றதால் -குணங்கள் நிறம் பெற்றன என்று தோற்றுகிறது.-

சொரூபம் ஞான மாத்திரம் என்கிற சுருதிகள்–“ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம் பிரஹ்ம”, “விஜ்ஞாநம் பிரஹ்ம திவ்ய ஞாநாத் ” என்பன போன்ற சுருதிகள்,-, ஞாத்ருத்வ சுருதிகள்-யஸ்ஸர்வஞ்ஞ: ஸர்வவித்” என்பது போன்றவைகள்,-, பேதாபேத சுருதிகள்,--“த்வாஸுபர்ணா”, “நித்யோ நித்யாநாம்”, “பதிம்விஸ்வஸ்ய” என்பன போன்றவைகள்,பேத சுருதிகள்.-“தத்வமஸி”, “ஸர்வம் கல்விதம் பிரஹ்ம” என்பன போன்றவைகள், அபேத சுருதிகள்-பேத சுருதியே தத்துவார்த்தம்; -அபேத சுருதி சரீர ஆத்ம்பாவம் தோற்றுகைக்காகச் சொல்லப்பட்டதித்தினை -. சகுண சுருதிகள்-“ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந்”, “அபஹத பாப்மா” என்பன போன்றவை, சகுண சுருதிகள்.-, நிர்க்குண சுருதிகள்-“நிஷ்களம் நிஷ்க்ரியம்”, “நிர்குணம்”, “நிரஞ்ஜனம்” என்பன போன்றவைகள், நிர்க்குண சுருதிகள்.-சகுண சுருதியே தத்துவார்த்தம்; நிர்க்குண சுருதி சரீரத்தைப் பற்றி வருகின்ற தாழ்ந்த குணங்கள் இல்லாமையைச் சொல்ல வந்தது; கல்யாண குணங்களை விலக்க வந்தது அன்று 

“தத் குண சாரத்வாத் தத்வியபதேச: – ஞானமாகிற குணத்தைப் பிரதாநமாகவுடையதாய் இருக்கையாலே ஞானம் என்று சொல்லப்படுகிறது

ராமேதி ராமேதி ஸதைவ புத்த்யா விசிந்த்ய வாசா ப்ருவதீ தமேவ தஸ்ய அநுரூபாம்ச கதாம் ததர்தாம் ததைவ பஸ்யாமி ததா ச்ருணோமி”-என்பது, ஸ்ரீராரா. சுந். 32 : 11. -எப்பொழுதும் புத்தியினால் ராமா ராமா என்று எண்ணிக் கொண்டு இருப்பவளும் அவரையே வாக்கினால் சொல்லுகிறவளுமான நான் அப்படிச் சொல்வதற்கு தகுதியானதும் அவரையே வாஸ்யமாக யுடையதான கதையை அப்படியே நான் கேட்க்கிறேன் -அப்படியே பார்க்கிறேன் –சுலோகத்திலே-“ப்ருவதீ” என்ற பதத்தாலே,வாக்காலே என்னுமது போதரவும்,-“வாசா” என்று விசேடிக்கையாலே மனத்தின் துணை இல்லை என்றபடி.-நாவினால் நவிற்று போலே –

“அபிவ்ருக்ஷா: பரிம்லாநா:–ஸ்ரீராமா. அயோத். 59 : 10.-இராமனைப் பிரிந்த பிரிவில் “மரங்களும் வாடி நின்றன”

விஷ்ணு நா ஸத்ருசோ லீர்யே ஸோமவத் ப்ரிய தர்சந:”- என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 18.-வீரியத்தில் விஷ்ணுவை ஒத்தவர்”“தர்மாத்மா சத்ய சவ்தாதி குணாணாம் ஆகாரஸ் ததா உபமாநம் அஸேஷாணாம் ஸாதூநாம் யஸ் ஸதாபவத்”, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1, 15 : 156.-எல்லாச் சாதுக்களுக்கும் உபமானமாக யாதொரு பிரஹ்லாதன் இருந்தானோ-இவரை எல்லார்க்கும் ஒப்புச் சொல்லலாம், இவர்க்கு ஒப்பாவார் இலர் காணும்.

ராகவேண அபயே தத்தே ஸந்நதோ ராவணாநுஜ:
விபீஷணோ மஹா ப்ராஜ்ஞோ பூமிம் ஸமவலோகயந்”-
என்பது, ஸ்ரீராமா. யுத். 19 : 1.-பெருமாளால் அபயம் கொடுக்கப் பட்ட போது, இராவணன் தம்பியும் மஹா புத்திசாலியுமான விபீஷணன் பூமியைப் பார்த்துக் கொண்டு வணங்கினான்” 
அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம்
க்ருதக்ருதயஸ்ததா ராமோ விஜ்வர: ப்ரமுமோத ஹ
”-என்பது, சங்க்ஷேப ராமாயணம். 85-ஸ்ரீராமபிரான், விபீடணனை இராக்கதர்களுக்கு அரசனாக இலங்கையில் முடிசூட்டிச்
செய்யத் தக்க செயலைச் செய்து முடித்தவரானார்”

பாஞ்சால்யா: பத்மபத்ராக்ஷ்யா: ஸ்நாயந்த்யா: ஜகநம் கநம்
யா: ஸ்திரியோ த்ருஷ்டவத்ய: தா: பும்பாவாம் மநஸா யயு:”-
என்பது, பாரதம்-திரௌபதியினுடைய நிதம்பப் பிரதேசத்தைக் கண்ட பெண்கள் மனத்தினாலே ஆண் தன்மையை அடைந்தார்கள்”-பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 3 : 29.-ஆடவர்களுடைய கண்களையும் மனத்தையும் அபஹரிக்கின்றவன்-ஸஜாதீயரை அழிக்கும் வடிவழகைக் குறித்தபடி.-

தேவ கார்யம் ஸ்ம ஸா க்ருத்வா க்ருதஜ்ஞா ஹ்ருஷ்ட சேதநா
அபிஜ்ஞா ராஜ தர்மாணாம் ராஜ புத்ரம் ப்ரதீக்ஷதே”
–என்பது, ஸ்ரீராமா. அயோத். 26 : 4.-அந்த ஸீதாப்பிராட்டி தேவ .பூஜையைச் செய்து அபிஷேகமடைந்த பர்த்தாவைப் பூஜிக்க வேண்டிய விதங்களை அறிந்தவளாய் -சந்தோஷமடைந்த மனமுடையவனாய் ராஜாக்களின் லக்ஷணங்களை அறிந்தவளாய் சக்ரவர்த்தி திருமகனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்

தோற்றது மெய்யே –-ஜீவிதம் தாரயிஷ்யாமி மாஸம் தசரதாத்மஜ
ஊர்தவம் மாஸாத் ந ஜீவிஷ்யே ஸத்யே நாஹம் ப்ரவீமி தே
”-என்பது, ஸ்ரீராரா. சுந். 40 : 10“ஒரு மாதத்திற்கு மேல் பிழைத்திருக்க மாட்டேன்”-“ஒரு மாதத்திற்கு மேல் பிழைத்திருக்க மாட்டேன்”-சிரம் ஜீவதீ வைதேஹீ யதிமாஸம் தரிஷ்யதி
ந ஜீவேயம் ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணாம்”
–என்பது, ஸ்ரீராரா. சுந். 66 : 10.-“ஷண நேரமும் பிழைத்திருக்க மாட்டேன்”-என்னப் பண்ணும் வடிவினைக் கண்டீர் கொண்டது.
தன் வசப்படாத சரீரத்தை யுடையவளானாள் என்பது கருத்து.

ஜந்ம ராமஸ்ய ஸுமஹத் வீர்யம் ஸர்வாநுகூலதாம்
லோகஸ்ய ப்ரியதாம் க்ஷாந்திம் ஸௌம்யதாம் ஸத்ய ஸீலதாம்”–
என்பது, ஸ்ரீராமா. பால, 3–10. : காண் பெரும் தோற்றத்து –-கண்களுக்கு இனியதாய் அளவிடற்கரியதான இனிமையை யுடைய தோற்றத்தை யுடைய என்னுதல்; தோற்றம் – அழகு.-ஸ்ரீராமபிரானுடைய மஹத்தான அவதாரம்” என்கிற அவதாரத்தின் மஹத்துவமாதல்-

ஆந்ரு ஸம்ஸ்யம் அநுக்ரோஸ: க்ஷமா சத்யம் தமஸ்ஸம:
ராகவம் ஸோபயந்தி ஏதே ஷட்குணா: புருஷோத்தமம்”-
என்றது, அநுசந்தேயம். ஸ்ரீராமா. அயோத். 33 : 12.-எம் காகுத்த நம்பிக்கு–குணங்கள் நிறைந்த சக்கரவர்த்தி திருமகனுக்கு.-குணாநாம் ஆகரோ மஹாந்” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.-“குணங்களுக்கு எல்லாம் நிலைக் களமானவர்-அஜோபிசன் -சம்பவாமி யுகே யுகே -பெருமைகளில் குறை இல்லாமல் அவதாரம் –

“தத் தஸ்ய ஸத்ருஸம் பவேத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 30-என்னை அழைத்துக்கொண்டு போகும் அச்செயல் அவர்க்குத் தக்கதாம்” –என்று இருக்குமவள் அன்றோ.-என் கற்புடையாட்டி –மிக்க அறிவையுடைய என்மகள்.

ப்ரவேஸயத ஸம்பாராந் மாபூத் காலாத்யயோ யதா
அத்யைவ அஹம் கமிஷ்யாமி லக்ஷ்மணேந கதாம் கதிம்”-
என்பது, உத்தர ராமாயணம்.-பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு வேண்டிய பொருள்களை வரவழையுங்கோள் -கால விளம்பமாக வேண்டாம்-நான் இப்பொழுதே இலக்குமணனால் செல்லப்பட்ட வழியிலேயே செல்லப் போகிறேன்”ஸர்வாந் போகாந் பரித்யஜ்ய பர்த்ரு ஸ்நேஹ பலாத் க்ருதா
அசிந்தயித்வா துக்காநி ப்ரவிஷ்டா நிர்ஜ்ஜனம் வனம்
”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 19.-தான் பண்டு விரும்பியிருக்கும் அவற்றோடு பெற்றவர்களோடு வாசி அறப் பொகட்டுப் போனாள்.
‘மாண்டும் இவற்றிலே நசை பண்ணும்’ என்று தோற்றாதபடி விட்டாளாதலின் ‘பரித்யஜ்ய’ என்கிறது.-பர்த்ரு ஸ்நேஹ பலாத்க்ருதா – ஒரு விஷயத்தில் சிநேகமானது எல்லாவற்றையும் விடப் பண்ணும் அன்றோ. தன் வசத்தால் போனாள் அல்லளாதலின் ‘பலாத் க்ருதா’ என்கிறது-அசிந்த யித்வா துக்காநி – விட்டனவற்றை நினையாவிட்டால், போய்ப் புகுகிற இடத்தில் மிறுக்கைத் தான் நினையா நின்றாளோ?-இவள் பெருமாளை ஒழியத் தன்னைக் காணில் அன்றோ துக்கத்தை நினைக்க வல்லளாவது.
ப்ரவிஷ்டா நிர்ஜ்ஜனம் வனம் – ‘போகத்துக்கு ஏகாந்தமான இடம்’ என்னுமதுவே கண்டீர் இவள் நெஞ்சிலே பட்டது.-“கன்னகு திரள் புயக் கணவன் பின் செல நன்னகர் ஒத்தது நடந்த கானமும்”-என்றார் கம்பநாடரும்.

புத்ர த்வய விஹீநம் தத் ஸ்நுஷயா ச விவர்ஜிதம்
அபஸ்யத் பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம்
”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 42 : 31-புத்ர த்வய விஹீநம் தத்-சக்கரவர்த்தி, பிள்ளைகள் இருவரையும் தேடிப் போர நொந்தான்.
ஸ்நுஷயாச விவர்ஜிதம் – ‘மீண்டும் இவ்விடத்தை விரும்புவார்கள்’ என்று நினையாதபடி-ஸ்நுஷயா-மாட்டுப்பொண்-குழை சரக்கு அறுத்துக்கொண்டு போனபடி.
அபஸ்யத்பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம் –-நிலவோடும் நக்ஷத்திர தாரா கணங்களோடும் கூட சந்திரன் குடி வாங்கின ஆகாசம் போலே கிடந்தது.
சந்தரன் பெருமாள் -நிலவு -சந்தரன் ஒளி சீதை –நஷத்ரங்கள் லஷ்மணன் –
(ராம சந்திரன் ஒளி போல் சீதை -நிலவு)

ப₄ஹூநாம் ஜந்மநாமந்தே-ஞாநவாந் மாம் ப்ரபத்யந்தே |–
வாஸுதே₃வஸ் ஸர்வமிதி-ஸ மஹாத்மா ஸுது₃ர்லப₄ ||—7-19-பல புண்ணியப் பிறவிகள் கழிந்த பின்பு அறிவு முதிர பெற்ற ஞானியானவன் – வாஸூ தேவனே எனக்குப் பரம ப்ராப்யமாகவும் -ப்ராபகனாகவும் –தாரகம்-போஷகம் -போக்யம் முதலான
எல்லாமாகவும் இருக்கிறான் -என்று எண்ணி என்னைச் சரணம் அடைகிறான் –
அவன் விசாலமான நெஞ்சை உடையவன் ஆவான் -இவ்வுலகில் எனக்கும் மிகவும் கிடைத்தற்கு அரியவனாவான் பல புண்ய ஜன்மாக்கள் கழிந்த பின்பே -ஞானம் படைத்தவன் என்னை சரண் அடைகிறான் –

“ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவான்
ஸதா பரகுணாவிஷ்டோ த்ரஷ்டவ்ய: ஸர்வதேஹிபி:
”-என்பது, ஸ்ரீவிஷ்ணுதத்வம்.-ஆஹ்லாத ஸீதநே்த்ராம்பு:–விரகத்தாலே கொதித்துப் புறப்படும் துக்கக் கண்ணீர் போலன்றிக்கே,
பகவானை அநுபவிப்பதனால் உண்டான மிகுந்த உவகையினாலே குளிர்ந்த கண்ணீரை யுடையனாவது-புளகீக்ருத காத்ரவாந் – உடம்பு முழுதும் மயிர் எறிந்து இருப்பது.
பரகுணாவிஷ்ட:-பகவானுடைய குணங்களாலே ஏறப்பட்டிருப்பவனாவது, தெய்வம் ஏறினவரைப் போலே.-அவன், ஸர்வதேஹிபி:-த்ரஷ்டவ்ய:-அவன் தேகத்தை எடுத்தவர்கள் எல்லாருக்கும் பார்க்கத் தகுந்தவன்.-சரீரத்தை எடுத்ததற்குப் பயன் இவனைக் காண்கை யாயிற்று.-கண்ணன் பெருமாளும் இப்படிப் பட்ட பக்தனுக்கு அன்றோ ஆழ்ந்து போவார்கள் -தேக பரிக்ரகம் பண்ணினதால் –-ஸதா த்ரஷ்டவ்ய:-எப்பொழுதும் காண்கைக்கு ஒரு தேச விசேடம் தேடிப் போகவேணுமோ?

“ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா”-என்பது, சுருதி வாக்கியம்-“அந்த முக்தன் எல்லாக் கல்யாண குணங்களையும் சர்வஜ்ஞனான பரமாத்மாவோடு அநுபவிக்கிறான்”

கிம் கார்யம் சீதயா மம”-என்பது, ஸ்ரீராமா. யுத். 41 : 4.-‘எனக்குச் சீதையால் என்ன காரியம் உள்ளது-என்பதே யன்றோ அவனுடைய திரு வார்த்தை.

பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தநாம்ருதம்-தாமரைக் கண்ணனாகிய எம்பெருமானுடைய திரு நாம சங்கீர்த்தனமானது வழிக்குக் கட்டுச் சோறாகும்”

கச்சிந் ந துஷ்டோ வ்ரஜஸி ராமஸ்ய அக்லிஷ்ட கர்மண:
இயம் தே மஹதீ ஸேநா ஸங்காம் ஜநயதீவ மே
”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 85 : 7. இது,
ஸ்ரீ பரதாழ்வானைப் பார்த்து ஸ்ரீ குகப் பெருமாள் கூறியது.-“வருத்தம் இன்றிக் காரியம் செய்கிற ஸ்ரீராம பிரானிடத்தில் கெட்ட நினைவில்லாதவனாகிச் செல்லுகிறாயோ,
இந்தப் பெரிய சேனையானது எனக்குச் சந்தேகத்தை உண்டு பண்ணும் போலிருக்கிறது ”கச்சிந் ந தஸ்ய அபாபஸ்ய பாபம் கந்தும் இஹேச்சஸி
அகண்டகம் போக்துமநா ராஜ்யம் தஸ்யா நுஜஸ்ய ச
”-என்பது (ஸ்ரீராமா. அயோத். 90 : 13,)-தாயாரை இட்டு வழக்குப் பேசு வித்துக்கொண்டு இவரைக் காடு ஏறப் போக விட்டாயாகில், இன்னும்-பெருமாள் இருக்கில் கீழ் வயிற்றுக் கழலையாகிறது’ என்று-அங்குப் போய் நலியத் தேடுகிறாய் அல்லை அன்றோ

பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய |
|-ஶ்லோகம் 3 –

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும் உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்-அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தை யுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

காசித் கிருஷ்ணேதி கிருஷ்ணேதி பரோக்த்வா லஜ்ஜாம் உபாயயவ் காசித் ப்ரேமாந்தா தத் பார்ஸ்வம் அவலம்பிதம் யயவ் -விஷ்ணு -5-13-19-
ஒருவள் கிருஷ்ணா வென்றும் கிருஷ்ணா வென்றும் சொல்லி வெட்கமடைந்தாள் -மற்ற ஒருவள் அன்பினால் ஒன்றுமே தெரியாதவளாய் அந்த கிருஷ்ணனுடைய ஸமீபத்தை சீக்கிரமாகச் சென்றாள்-

ஸபாஷ்ப கலயா வாசா கல ஹம்ஸ ஸ்வரோ யுவா
விலலாப ஸபா மத்யே ஜகர்ஹே ச புரோஹிதம்.”
“கதம் தசரதாஜ் ஜாதோ பவேத் ராஜ்யாபஹாரக:
ராஜ்யம்ச அஹம் ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹார்ஹசி
”-என்பன, ஸ்ரீராமா. அயோத். 82 : 10, 12.-கைகேசி செய்த குற்றத்துக்கு நாமும் கீழோலை இட்டோம் என்று நாட்டார் நினைத்திருப்பது ஒன்று உண்டு;-அந்தக் குற்றம் நமக்கு இல்லை என்று அறிவிக்க வேணும்’ என்று சபையை அடைந்தான். -அரசர் கூட்டம் அடங்கலும் திரண்டு கர்த்தாவானவனை இழந்தோம்; பின்பு அதற்குரியவர் காடு ஏறப்போய்க் கொடு நின்றார்; இனி, சக்கரவர்த்தி புத்திரர்களில் நின்றாரைக் கொண்டு நிர்வஹிக்கும் அத்தனை அன்றோ’-விலலாப சபா மத்யே – தனி இடத்தில் அன்றோ பறி கொடுப்பது. தனக்குச் சேஷத்துவம் அன்றோ ஸ்வரூபம்;-ஸ்வரூபத்தை யன்றோ கொள்ள நினைக்கிறது.
ஜகர்ஹேச-சந்தியா வந்தனத்துக்குப் பிற்பட்டாரைப் பெரியோர்கள் பழிக்குமாறு போலே.
புரோஹிதம் – இந்தக் குடிக்கு நாங்கள் கை வாங்கி யிருக்க, நீ முன்னோடிக் காரியங்கள் நடத்தக் கடவதாகச் சமைந்தபடி சால அழகியதாய் இருந்தது.-சபா மத்யே ஜகர்ஹே-
“நியமாதி க்ரமம் ரஹஸிபோதயேத்-ப்ரமாதாத் ஆசார்யஸ்ய புத்தி பூர்வம்வா
நியமாதி க்ரமம் ரஹஸி போதயேத்
”-என்பது, ஆபஸ்தம்ப தர்மம்.-தவறான செயலைத் தனிமையில் தெரிவிக்க வேண்டும்” என்கிற நிலையைக் குலைத்தான்.-புரோஹிதத்வமாகிற காரணம் கழிகையினாலே.-ராஜ்யஞ்ச அஹஞ்சராமஸ்ய-சேஷ வஸ்துக்களில் ஒன்றனை ஒன்று ஆளுமோ?அங்ஙனேயாமன்று, இராச்சியந்தான் என்னை ஆண்டாலோ?-தர்மம் வக்தும் இஹார்ஹஸி-உலகத்தில் தமப்பன்மாரையும் தமையன்மாரையும் அழியச் செய்து தாம் தாம் இராச்சியத்தைக் கைக் கொண்டு போருவது ஒன்று உண்டு; ‘அதனை இவனும் செய்வான்’ என்று இராதே கொள்;-என் தன்மை அறிந்து அதற்குத் தகுதியாக வார்த்தை சொல்லப் பாராய்.-கதம் தசர தாஜ் ஜாதோ பவேத் ராஜ்ய அபஹாரக:--அவர் பிரிந்த உடனே முடிய வல்லவன் வயிற்றிலே பிறந்தேனாம்படி எங்ஙனே?-அவர் பொகட்டுப் போன இராச்சியத்தை நான் அபஹரித்தால்.-நமஸ்யாமி க்ருதாஞ்ஜலி:–தகுதி இல்லாத வார்த்தைகளை அவன்-வசிஷ்டர் – சொல்லச் செவி தாழ்த்ததனால் அபவாதத்துக்குப் பிராயச்சித்தம் செய்கிறான்.-பரதன் ஸ்ரேஷ்ட ராம பக்தன் -பரதனாக இருந்தபடியால் தவிர தம்பியான படியாலே அன்று –

“யத்ஹிமாத்ரா க்ருதம் பாவம் நஅஹம் ததபி ரோசயே
இஹஸ்தோ வன துர்க்கஸ்தம் நமஸ்யாமி க்ருதாஞ்ஜலி:”
– என்பது, ஸ்ரீராமா. அயோத். 82 : 15-தாயாரால் எந்தப் பாபம் செய்யப்பட்டதோ நான் அதையும் விரும்பவில்லை -இங்கிருந்து கொண்டே காடாகிய கோட்டையில் இருக்கும் ராமனைக் கை கூப்பிப் கொண்டு நமஸ்காரம் செய்கிறேன்

“துக்காபி தப்தோ பரதோ ராஜ புத்ரோ மஹா பல:
உக்த்வா ஆர்யேதி ஸக்ருத்தீனம் புந: நோவாச கிஞ்சந
”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 99 : 38..-தசரத புத்திரனான ஸ்ரீபரதாழ்வான் தீன சுரத்தோடு ஒரு தடவை ‘ஆர்யா’ என்று சொல்லிப் பின்பு வேறு ஒரு வார்த்தையும் சொல்லவில்லை”

ந காம தந்த்ரே தவ புத்திரஸ்தி த்வம் வை யதா மந்யுவசம் பரபந்ந:
ந தேச காலௌ ஹி நசார்த்த தர்மௌ அபேக்ஷதே காமரதிர் மநுஷ்ய:
”–என்பது, ஸ்ரீராமா. கிஷ். 33 : 55.-இளைய பெருமாளைப் பார்த்துத் தாரை கூறியது-விரக்தரான நீர் காமத்துக்குப் பரவசப் பட்டிருக்கின்ற எங்களை என் படுத்துகிறீர்” என்றாள் -நீர் காம சாஸ்திரத்தை அறிந்திருந்தால் அன்றோ நான் செய்தது நன்று என்று நினைப்பீர் என்றபடி.-

நோபஜநம் ஸ்மரந் இதம் சரீரம்” என்பது, சாந்தோக்யம்.-8. 12 : 3.-“ஜனங்களின் சமீபத்தில் இருக்கிற இந்தச் சரீரத்தை நினைக்கிறான் இல்லை”

அதோ நு கிம் துக்கதரம் ஸ: அஹம் இக்ஷ்வாகுநந்தனம் இமாம் அவஸ்தாம் ஆபந்ந.
நேஹ பஸ்யாமி ராகவம்”-
என்பது,-ஸ்ரீராமா. அயோத். 59 : 26. இது, தசரதன் புலம்பல்.-இந்த நிலையை அடைந்த நான் இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த ஸ்ரீராமபிரானை இங்குக் காண்கிறேன் இல்லை; இதைக் காட்டிலும் துக்கத்தைக் கொடுக்கக்கூடிய விஷயம் வேறு யாது?”நான் நெடுங்காலம் கூடிவருந்தித் தம்மைப் பெற்றது, தம்மைப் பிரிந்து நான்
இந்த நிலையை அடைந்த இற்றைக்கு அன்றோ? இன்று தம்மை நான் காணாது ஒழிவதே என்றான் அன்றோ என்றபடி.

“தக்ஷிணா திக் க்ருதா யேந சரண்யா புண்ய கர்மணா தஸ்ய இதம் ஆஸ்ரம பதம் ப்ரபாவாத் அஸ்ய ராக்ஷஸை: திக் இயம் தக்ஷிணா த்ராஸாத் த்ருஸ்யதே நோபபுஜ்யதே”–என்பது, ஸ்ரீராமா. ஆரண். 11 : 82-புண்ணியமான சரித்திரங்களை யுடைய அகத்திய முனிவராலே தெற்குத் திசையானது அனைவருக்கும் புகலிடமாகச் செய்யப்பட்டது”

ஸர்வேஷாமேவ லோகநாம் பிதா மாதா ச மாதவ: கச்சத்வமேநம் ஸரணம் ஸரண்யம் புருஷர்ஷபா:–என்பது, பாரதம்.-“உலகங்களில் இருக்கிற எல்லாப் பிராணிகளுக்கும் திருமாலானவர் தந்தையும் தாயுமாக இருக்கிறார்”

செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே-ஐஸ்வர்யம் மினுங்க அவன் கிடந்த தேசம் –தத தேந வ்யாஸேந பலவத் க்லிஸ்ய மாநயா ஸமயா போதித: ஸ்ரீமாந் ஸுக ஸுப்த: பரந்தப:”–என்பது, ஸ்ரீராமா. சுந்–38-24- திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.-என்ற கிடை அழகு காண வாயிற்று இவள் போயிற்று -கிடந்ததோர் கிடக்கை என்ன கடவது இ றே -சாய்ந்த போது யாயிற்று அழகு மிக்கு இருப்பது-

த்ருஷ்ட்வா பலம் வா புஷ்பம் வா யத்வா அந்யத் ஸுமனோஹரம் பஹு ஸ: ஹாப்ரியேதி
ஏவம் ஸ்வஸந் த்வாம் அபீபாஷதே”
-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 45.-இது, பிராட்டியைப் பார்த்துத் திருவடி கூறியது-“பழத்தையாவது மலரையாவது மிகுதியாக மனத்தினைக் கவரக் கூடியதான வேறு பொருள்களையாவது பார்த்துப் பல தடவை ஓ பிரியையான சீதையே! என்று இவ்விதமாகப் பெரு மூச்சு விட்டுக்கொண்டு உம்மைப் பற்றியே பேசுகிறார்”

தே பூயிஷ்டாம்-உனக்கு அதிகமான ‘நம’ என்ற சொல்லைச் சொல்லுகிறோம்”-நாராயண பரோ பவ – உனக்கு வகுத்தவன் தன்னையே பற்றப் பார்.-

அத பாதக பீதஸ்த்வம் ஸர்வ பாவேந பாரத “அதபாதக பீத: த்வம் ஸர்வ பாவேந பாரத
விமுக்தாந்ய ஸமாரம்ப: நாராயண பரோ பவ”
–என்பது, பாரதம். இது,
தரும புத்திரனைப் பார்த்துத் தர்ம தேவதை கூறியது. அடுத்து அடுத்து இராஜ சூயமே செய்து போந்தவனுக்கு ஒரு தடவற் பொய்க்காக நரக தரிசனம் பண்ணுமளவாய் நின்றவனை யன்றோ இப்படி உபதேசிக்கிறது.-

கிருஷே சிஷ்யஸ்ய ஸம் ப்ரீத்யா ஸாத்விகாநாம் ப்ரஸாதத லப்தம் வித்தம் ச தாம்பத்யம் லுப்தை அந்யத்து க்ருஹ்யதே க்ருஹ்யதே
பயிர் செய்கையினாலும் சிஷ்யர்கள் ஆதாரத்தினால் ஸமர்ப்பித்தாலும் பெரியவர்களின் அனுக்ரஹத்தாலும் அடையப்பட்ட தனமானது ஸாதுக்களுக்கு பத்யமானது -நல் வழியில் வந்தது -பணத்தில் அதிக ஆசையுள்ளவர்களால் இதைத்தவிர மற்றவை பெற்றுக் கொள்ளப் படுகிறது-

மரணமாவது, எல்லாப் பிராணன்களும் தேக சம்பந்தத்தினின்றும் நீங்குதல்.-இப்படிப்பட்ட ‘மரணத்துக்குப் பாதி அவஸ்த்தையாயிருக்கும் மூர்ச்சை’ என்று வேதாந்தத்திலே சொல்லப்பட்டிருத்தலைத் திருவுள்ளம் பற்றி ‘மரணத்தில் பாதி அவஸ்த்தை’ என்கிறார். சாரீரக மீமாம்சை, அத். 3. பாதம். 2. சூத். 10

“அஹம் மனுரபவம்” என்பது, பிருகதாரண்யகம், 4-வது பிராஹ்மணம்.
“சர்வகத்வாத் அநந்தஸ்ய ஸ ஏவ அஹம் அவஸ்தித:”என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 19 : 85.“ த்ருஷ்ட்வாஸச ஜகத் பூயோ ககநாத் யுபலக்ஷணம்
ப்ரஹ்லாத: அஸ்மீதி ஸஸ்மார புந: ஆத்மாநம் ஆத்மநா
”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா, 1. 20 : 7.-“அந்தப் பிரஹ்லாதன் மீண்டும் ஆகாசம் முதலியவற்றோடு கூடிய உலகத்தைப் பார்த்துத்
தனது தோற்றத்தால் தன்னைப் பிரஹ்லாதனாக நினைத்தார்” என்கிற பிரஹ்லாதனைப் போலே

யத்ர ஸர்வம் யதஸ் ஸர்வம் யஸ் ஸர்வம் யஸ் ச ஸம்ஸ்ரய அநந்தஸ்ய ஸர்வ கத்வாத் அஹம் ஸ ஏவ அவஸ்தித-விஷ்ணு -1-19-85-
யாதொரு விஷ்ணுவிடத்தில் ஸர்வ பதார்த்தமும் இருக்கிறதோ -எங்கிருந்து ஸர்வமும் உண்டாகிறதோ -ஆதலால் எவர் ஸர்வாத்மகமாக இருக்கிறாரோ -எவர் எல்லாவற்றுக்கும் சரண்யராக இருக்கிறாரோ த்ரிவித பரிச்சேத ரஹிதமாய் இருக்கும் அநந்தன் எங்கும் இருப்பதால் அவராகவே இருக்கிறேன் –

ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே
புஞ்ஜாநா மாநுஷான் போகாந் ஸர்வகாம ஸம்ருத்திநீ”
-என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 18. இராகவனுடைய மனையில் அனைத்துப் பொருள்களையு முடையவளாய்ப் பன்னிரண்டாண்டு தேவ போகங்களை நுகர்ந்தவளான நான்”என்கிறபடியே, பன்னிரண்டு ஆண்டு தண்ணீர்த் துரும்பு அறக் கலந்து பிரிந்த பிராட்டியைப் போலே,அங்கே புக்கு நெடுங்காலம் அவனை அநுபவித்துப் பிரிந்து தூது விடுகிறாள் என்று பிள்ளான் பணிப்பர்.

ஜீவந்தீம் மாம் யதா ராம: ஸம்பாவயதி கீர்த்திமாந்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 10.-கீர்த்தியையுடைய ஸ்ரீராமபிரான் என்னைப் பிழைத்திருக்கின்றவளாக எப்படிக் கௌரவிப்பாரோ அப்படியே உம்மால் வார்த்தை சொல்லத்தக்கது”

“தத்தம் அஸ்ய அபயம் மயா” என்பது,ஸ்ரீ ராமா. யுத். 18 : 34.-“என்னாலே இவனுக்கு அபயம் கொடுக்கப் பட்டது” என்றாரே அன்றோ பெருமாள்.

“நோபஜநம் ஸ்மரந் இதம் சரீரம்” என்பது, சாந்தோக்யம். 8. 12 : 3.-“முக்தன் ஜனங்களின் மத்தியில் இருந்த இந்தச் சரீரத்தை நினைப்பதில்லை” –

யாகதி: யஜ்ஞ ஸீலாநாம் ஆஹிதாக்நே: ச யா கதி:அபராவர்த்திநாம் யாச யாச பூமி ப்ரதாயிநாம் மயா த்வம் ஸமநுஜ்ஞாத: கச்ச லோகாந் அநுத்தமாந்”- என்பது, ஸ்ரீராமா. ஆரண்ய. 68. 29, 30.-திரும்புதலில்லாதவர்களுக்கும் பூமி தானஞ் செய்தவர்களுக்கும் எந்த எந்த கதிகளுண்டோ அந்த அந்த மேலான வுலகங்களை என்னால் நீவிர் அநுமதிக்கப் பட்டவராய் அடைவீராக-பெரிய உடையாரைக் குறித்துப் பெருமாள் அருளிச் செய்தது.-

ஹிரண்யம் வா ஸுவர்ணம் வா ரத்நாநி விவிதானி வா . .அர்ஹதி பாஷிதம்” என்பது,ஸ்ரீராமா. யுத். 116 : 20.-வெள்ளி என்ன, தங்கம் என்ன, பலவிதமான இரத்தினங்கள் என்ன, மூன்று உலகங்களின் இராச்சியம் என்ன, ஆகிய இவைகள் எல்லாம், நீ பேசிய இனிய வார்த்தைகளுக்குத் தக்கவையல்ல” என்று கலங்கினாள் அன்றோ.-இது, இராவணனைக் கொன்றபடி வந்து வெற்றியைக் கூறிய திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.-இஸ் ஸ்லோகத்தில், “திரிஷு லோகேஷு ராஜ்யம்” என்றதிலே, வெள்ளி முதலானவை அடங்கியிருக்கவும், பிரித்துச் சொன்னது கலக்கத்தின் காரியம் என்றபடி.

தேஜ: க்ஷமா த்யுதி: ஸ்தைர்யம் விநீதத்வம் ந ஸம்ஸய:
ஏதேச அந்யேச பஹவோ குணா: த்வயி ஏவ ஸோபநா:
”- என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 28.
இராவணனைக் கொன்ற பின் வந்து சேர்ந்த திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது. -“பிரதாபம் என்ன, பொறுமை என்ன, ஒளி என்ன, ஒரு நிலை என்ன, வணக்கம் என்ன, ஆகிய இவைகளும், மற்றும் பலவான குணங்களும் உன்னிடத்தில் தான் விளங்குகின்றன; இதில் ஐயமில்லை” -த்வயிஏவ-என் பர்த்தாவை விட உன்னிடமே 

“அர்த்ததஸ்ச மயா ப்ராப்தா தேவராஜ்யாதய: குணா:
ஹத சத்ரும் விஜயிநம் ராமம் பஸ்யாமி ஸுஸ்திதம்
”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 24.
பிராட்டியைப் பார்த்துத் திருவடி கூறியது.-“பகைவர்களைக் கொன்றவரும் வெற்றியோடு கூடியவரும் இப்படி இருப்பவருமான ஸ்ரீ ராம பிரானைப் பார்க்கிறேன் என்பது யாது ஒன்று உண்டோ, பார்க்கிற அந்தப் பிரயோஜனத்தினால் தேவ ராஜ்யம் முதலான மேன்மைகள்
என்னால் அடையப்பட்டன”

அஹம்ச ரகு வம்ஸ: ச லக்ஷ்மணஸ்ச மஹா பல:
வைதேஹ்யா தர்ஸநேந அத்ய தர்மத: பரி ரக்ஷிதா:
”- என்பது, ஸ்ரீராமா. யுத். 1 : 11. இது,
திருவடியைப் பார்த்துப் பெருமாள் கூறியது.-அஹம்ச-‘கண நேரமும் சீதையைப் பிரிந்து பிழைத்திருக்க மாட்டேன்’ என்னும் யானும்,-ரகு வம்ச: ச – என்னை ஒழிய ஜீவியாதபடி இருக்கிற பிள்ளை பரதனும்,-மஹா பல: லக்ஷ்மணஸ்ச – இருவர்க்கும் உஜ்ஜீனனத்திற்கு ஹேதுவான பிள்ளை இலக்குமணனும்,-வைதேஹ்யா: – இவை எல்லாம் தகும் என்கைக்காக–தர்மத: பரிரக்ஷிதா: – நீ செய்ததற்கு ஒரு பிரதி உபகாரம் செய்யலாமோ?-வெறும் அறவனாகையாலே செய்தாயத்தனை;”‘உனக்கு என் செய்தேன்’ என்று காலம் என்னும் ஒரு பொருள் உள்ளதனையும் உழைக்கும்படி(தடுமாறும்படி)அன்றோ நீ செய்தது என்றார் பெருமாள்.: –

–நகஸ்சித் நாபராத்யதி” என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 44-“குற்றம் செய்யாதார் யாவர்

“அக்ரத:தே கமிஷ்யாமி ம்ருத்நந்தீ குஸ கண்டகாந்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 27 : 9.-ஓ இராகவனே, செல்ல அரிதான காட்டிற்கு உமக்கு முன்பு செல்வேன்”-இது, பெருமாளைப் பார்த்துப் பிராட்டி கூறியது

யாம் கபீனாம் சஹஸ்ராணி ஸூ பாஹு நி அயதாநிச திக்ஷு ஸர்வாஸு மார்கந் தே ஸ இயம் ஆஸாதிதா மயா”-என்பது, ஸ்ரீராமா. சுந். 30 : 3.–எந்தப் பிராட்டியை ஆயிரம் -பதினாறாயிரம் வானரங்கள் எல்லாத் திக்குக்களிலும் தேடுகிறார்கள்”–(எல்லாத் திக்குக்களிலும் போகவிடலாம்படி திரள் இருக்கிறபடி )அந்த இவள் என்னாலே பார்க்கப்பட்டாள்

“பிதாயஸ்ய புராஹி ஆஸீத் சரண்ய: தர்ம வத்ஸல:
தஸ்யபுத்ர: ஸரண்யஸ்ய ஸுக்ரீவம் ஸரணம் கத:”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 4 : 19.-அவன் அன்றோ “சுக்கிரீவனைச் சரணமாக அடைந்தார்” என்று குரங்கின் காலில் முற்பட விழுந்தான்;-அத்தலை இத்தலையானபடி’

யஸ்மாத் தர்மான் ஆசினோதி ச ஆச்சார்ய கதாசன தஸ்மை ந த்ருஹயேத் ஸஹி வித்யாத தம் ஜநயதி தத் ஸ்ரேஷ்டம் ஜென்ம-ஆபஸ்தம்ப ஸூத்ரம்
எவரிடமிருந்து தர்மங்களைத் தெரிந்து கொள்கிறானோ அந்தப் ஆச்சார்யருக்கு ஒரு பொழுதும் துரோகம் செய்யக் கூடாது -அவரே தானே வித்யையினால் சிஷ்யனுக்கு ஞானம் ஜென்மம் அருளினவன் -அதுவே உயர்ந்த ஜென்மம் –

யோ தத்யாத் பகவத் ஜ்ஞானம் குர்யாத் தர்மோபஸேசனம் க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவீம் தத்யாத் ந தத்துல்யம் கதஞ்சந” என்பது, பாரதம். -எல்லாம் கொடுத்தாலும் “பணிவிடை செய்யக் கடவன், உலக முழுதினையும் கைம் மாறாகக் கொடுத்தாலும் ஆசாரியன் செய்த உபகாரத்திற்குக் கொஞ்சமும் ஒப்பாக மாட்டாது”

பஹுஸ்யாம்” என்பது, சுருதி.-பல பொருள்களாக ஆகக் கடவேன்-என்கிற சங்கல்பத்தாலே ஏற்கெனவே இவற்றை உண்டாக்கினவன்.

“ஏஹி பஸ்ய சரீராணி முநீநாம் பாவி தாத்மநாம்”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். ஸ்ரீராமனைப் பார்த்து முனிவர்கள் கூறியது.-இந்த எங்களுடைய சரீரத்தைப் பார்த்தருள வேண்டும்

அஸி தேக்ஷணா” என்பது, ஸ்ரீராமா. சுந். 6. 5 : 4.-,“கறுத்த கண்களை யுடையவள்

தத: தே ப்ரீத மநஸ: ஸர்வே வாநர புங்கவா:
ஹனூமந்தம் மஹாத்மாநம் பரிவார்ய உபதஸ்திரே”-என்பது, ஸ்ரீராமா. சுந். 57 : 3-“மஹாத்மாவான அநுமாரை மற்றை வாநரோத்தமர்கள் சூழ்ந்து கொண்டு ஓலக்கமாக இருந்து திருவடியைக் கொண்டாடினார்கள்–மஹாத்மாநம் – நான்கு பேர் சூழ இருந்து கொண்டாடினார்கள் என்கிற இது தான் தரமோ இவனுக்கு?-“உபாயநாநி உபாதாய மூலாநி ச பலாநி ச ப்ரத்யர்சயந் ஹரி ஸ்ரேஷ்டம் ஹரயோ மாருதாத்மஜம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 57 : 33-என்று கனி கிழங்கு முதலானவற்றைக் கொடுத்துப் பெருமைப் படுத்தினார்கள் அல்லவோ முதலிகள்.-“தத: அங்கதம் ஹனூமந்தம் ஜாம்பவந்தம் ச வாநரா:
பரிவார்ய ப்ரமுதிதா பேஜிரே விபுலாநநா:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 57 : 47.-பருத்த முக முள்ளவர் களானார்கள்-

ஏகம் துக்கம் சுகம்ச நௌ” என்பது, ஸ்ரீராமா. கிஷ்கிந். 5 : 18.-“சுக துக்கங்கள் நம் இருவர்க்கும் ஒன்றே

சலத்வலயசாலிநீ ஏகா கோபீ பரிவ்ருத்தி ஸ்ரமேண ததௌ பாஹு லதாம் ஸ்கந்தே கோபீ மதுநிகாதி:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 13. 54. -“கிருஷ்ணனுடைய தோளில் கொடி போன்ற தனது கையைக் கொடுத்தாள்”-வைத்தாள் என்னாமல், “ததௌ” என்கையாலே, பலகாலம் ஆசைப்பட்டவனுக்கு எல்லாச் சொத்துக்களையும் தானம் செய்தாள் என்பது போதரும்.

யதா தம் புருஷவ்யாக்ரம் காத்ரை: சோகாபிகர்சிதை:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 40 : 3.-“துக்கத்தால் மிக இளைத்திருக்கிற அவயவங்கள்”

“ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து”-என்பது, ஸ்ரீராமா. சுந். 4. 5 : 6.-“இந்த உடலின் சேர்க்கை எல்லாப் பொருளுமாம்”

“இதம் புங்க்ஷ்வ மஹாராஜ ப்ரீதோ யதஸநாவயம்
யதந்ந: புருஷோ பவதி ததந்நா: தஸ்ய தேவதா:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 103 : 30.-எந்தப் புருஷன் எதனை அன்னமாக உடையவனா யிருக்கிறானோ அவனுடைய தெய்வமும் அதனையே அன்னமாக வுடைத்தா யிருக்கிறது”

நாதாய நாதமுநயே அத்ரபரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஸரணம் மதீயம்”-என்பது, ஸ்தோத்திர ரத்தினம்,– 2-“எந்த நாதமுனிகளுடைய இரண்டு திருவடிகள் இம்மை மறுமை என்னும் இரண்டு உலகங்களிலும்

வாஹி வாத யத: காந்தா தாம் ஸ்ப்ருஷ்ட்வா மாமபி ஸ்ப்ருஸ
த்வயி மே காத்ர ஸம்ஸ்பர்ச: சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 9. என்றது, பிராட்டியினுடைய ஸ்பரிசம் காற்று-சந்திரன் -மூலமாக ஸத்வாரகமானாற் போலே, காட்சியும் ஸத்வாரகம்எப்போதும் என்னைக் காப்பாற்றும் பொருள்களோ”

“ஸக்யா லோபயிதும் ந அஹம் ஐஸ்வர்யேண தநேந வா
அநந்யா ராகவேண அஹம் பாஸ்கரேண ப்ரபா யதா”-என்பது ஸ்ரீராமா. சுந். 21. 15”-என்பது ஸ்ரீராமா. சுந். 21. 15-சூரியனிடத்துள்ள ஒளியைப் போன்று, நான் இராகவனை விட்டு நீங்கேன்-சூரியன் உண்டாகில் அல்லது ஒளியும் இல்லை அன்றோ.

அவ்யக்ர மநஸோ யூயம் மது ஸேவத வாநரா:
அஹம் ஆவார யிஷ்யாமி யுஷ்மாகம் பரிபந்திந:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 62 : 2.-சாந்தனான திருவடி அன்றோ “நான் உங்களுடைய பகைவர்களைத் தடுக்கிறேன்”பிராட்டியைக் கண்டு வந்தமை அறியாதிருக்கச் செய்தேயும் மதுவனம் அழிந்தமையைக் கண்டு, மஹாராஜருடைய வால் ருசியமூக மலையிலே அறைந்ததே அன்றோ. ‘நம்மோடு செய்து போன காலம் கடந்திருக்கச் செய்தேயும் மது வனம் அழிக்கும்போது பிராட்டியைக் கண்டார்களாக வேணும்’ அன்றோ. பிராட்டியைக் கண்டதனாலுண்டான உவகை, நடுவில் மதுவனம் இன்றாகில் இராஜ புத்திரர்கள் முதுகோடே போம்’ என்று பட்டர் அருளிச் செய்வர்.

“ததை: ஸ்வேதை: ஹயை: யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ”-என்பது, ஸ்ரீ கீதை, 1 : 14.-“பெரியதான தேரில் இருந்தார்கள்”-மாயப் போர் தேர்ப் பாகன் அன்றோ -போர் பாகு தான் செய்து ஐவரை வெல்வித்தானே -சித்திர தேர் வலவன் அன்றோ –

“தஸ்மாத் த்வம் உத்திஷ்ட யஸோலபஸ்வ ஜித்வா ஸத்ரூந் புங்க்ஷ்வராஜ்யம் ஸம்ருத்தம
மயைவ ஏதே நிஹதா: பூர்வமேவ நிமித்த மாத்ரம் பவ ஸவ்யஸாசிந்”- என்பது, ஸ்ரீ கீதை, 11 : 33.–“ஏ அருச்சுனா! இவர்கள் முன்பே என்னாலேயே கொல்லப்பட்டு விட்டார்கள்; நீ எனக்கு ஓர் ஆயுதம் போலே நிமித்தமாக இரு”-ன்று தானே அருளிச் செய்தான் அன்றோ.-

“வாஹி வாத யத: காந்தா தாம் ஸ்ப்ருஷ்ட்வா மாமபி ஸ்ப்ருஸ த்வயி மே காத்ர ஸம்ஸ்பர்ச:
சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:”-என்பது, ஸ்ரீ ராமா. யுத். 5 : 6.-“வாஹிவாத – பார்க்கப் படாமையாலே நீ பெற்ற பேறு என்?-த்வயி மே, காத்ர ஸம்ஸ்பர்ஸ:-நம்முடைய கரணங்களுக்குப் பரிசம் உன் பக்கலிலே ஆயிற்றே.-நமக்குத் தொட்டாரைத் தொட்டாயிற்றே.-சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:-காணுதலோடு ஒத்ததன்றோ எனக்கு ஸ்பரிசமும்” 
அபிவ்ருக்ஷா! பரிம்லாநா:” என்பது, ஸ்ரீராமா.அயோத். 59 : 4.-“மரங்கள் எல்லாம் உலர்ந்து கிடந்தன–என்னுமாறுபோலே.

“த்வயி கிஞ்சித் ஸ்மாபந்நே கிம் கார்யம் ஸீதயா மம”-என்பது, ஸ்ரீராமா. யுத். 41 : 4
“நீ சிறிது ஆபத்தை அடைந்தாயாயின் சீதையால் தான் எனக்குப் பயன் யாது?”

“ஸ குருஷ்வ மஹோத்ஸாஹ க்ருபாம் மயிநரர்ஷப
ஆந்ரு ஸம்ஸ்யம் பரோ தர்ம: த்வத்த ஏவ மயாஸ்ருத:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 41.
திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது-பிறர் துக்கத்தைப் பொறாமையாகிற மிக உயர்ந்த தர்மமானது தேவரீரிடமிருந்தே என்னால் கேட்கப் பட்டது”-நைவ தம்ஸாந் – ந கீடாந் ந ஸரீஸ்ருபாந்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 42.3“-மாம்சத்தையும் புசிப்பது இல்லை, மதுவையும் குடிப்பது இல்லை”-காட்டு ஈக்களையும், கொசுக்களையும், பாம்புகளையும் சரீரத்திலிருந்து ஓட்ட மாட்டார்”,

ஏகம் துக்கம் சுகஞ்ச நௌ” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 5 : 18.-“சுகமும் துக்கமும் நமக்குச் சமம்

அக்ரூர: க்ரூர ஹ்ருதய:” என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 18 : 30.-“அங்குரூரன் கொடிய மனமுடையவன்

“நஹி த்ரக்ஷ்யாமி யதி தாம் லங்காயாம் ஜனகாத்மஜாம்
அநேந ஏவ ஹி வேகேந கமிஷ்யாமி ஸுராலயம்”- என்பது, ஸ்ரீராமா. சுந். 1 : 40.-இலங்கையில் அந்த ஜானகியைக் கண்டிலேனாகில் இந்த வேகத்தோடு கூடவே சுவர்க்க லோகத்திற்குச் செல்லுவேன்”-எங்குச் சென்றாகிலும் கண்டு -காரார் திரு மேனி காணும் அளவும் போய்-

மயி ஜீவிதம் ஆயத்தம் ராகவஸ்ய மஹாத்மந:
ப்ராத்ரூணாஞ்ச மஹாபாஹோ தஸ்ய ராஜகுலஸ்ய ச”-என்பது, ஸ்ரீராமா. சுந். 37 : 57.-ஓ நீண்ட கையையுடைய அநுமாரே! மஹாத்மாவாகிய ஸ்ரீராமனுக்கும் அவருடைய தம்பிமார்கட்கும் அந்த அரச குலத்திற்கும் பிராணனானது என் அதீனமாக இருக்கிறது”-தம்மையும் தம்முடைமையையும் எனக்கு ஆக்கினவர் என்பதனைக் கூறியபடி.

“ஸஹிதம் ப்ரதிஜந்ராஹ பார்யா ஹர்த்தாரம் ஆகதம்
கபோதோ வானரச்ரேஷ்ட கிம்புந: மத்விதோ ஜந:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 25.-“ஓ வானரங்களுக்குத் தலைவனான ஸூக்கிரீவனே! அந்தப் புறாவானது தன் மனைவியை அபஹரித்தவனைத் தன்னைக் கொடுத்துக் காத்தது; என்னைப் போன்றவர்கள் சரணாகதி செய்கிறவனைக் கைக் கொள்ள வேணும் என்பது சொல்லவும் வேணுமோ?”-கபோதன வியாக்யானம் –

பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிக்க வந் தடைந்த பேதை
வேடனுக் குதவி செய்து விறகிடை வெந்தீ மூட்டிப்
பாடுறு பசியை நோக்கித் தன்னுடல் கொடுத்த பைம் புள்
வீடு பெற் றுயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமி தன்றோ.-என்பது, கம்பராமாயணம், விபீடணனடைக். 112.

“தத் அநுப்ரவிஸ்ய ஸச்ச த்யச்ச அபவத்” என்பது, தைத்திரீய ஆனந். -“அவற்றை அநுப் பிரவேசித்துச் சேதனமாயும் அசேதனமாயும் ஆனார்”

ஸபுத்ர பௌத்ரஸ் ஸ கண:”என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 99.-“புத்திர பௌத்திரர்களோடு மற்றுமுள்ள கூட்டத்தோடு”பிறர் காரியம் செய்ய ஒருப்பட்டிருப்பாரைப் போலே.

“ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்தம் இதம் வசனம் அப்ரவீத்”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 6.-“பிராட்டி சந்நிதியில் ஸ்ரீராமபிரானைப் பார்த்து இந்த வார்த்தையைச் சொன்னார்”-என் திருமார்வற்கு –எனக்கு அங்கு ஓர் அடி இல்லாமை மிறுக்குப் படுகிறேனோ?

கிரீடினம் கதினம் சக்ர ஹஸ்தம் இச்சாமி த்வாம் த்ருஷ்டும் அஹம்ததைவ
தேநைவ ரூபேண சதுர் புஜேந ஸஹஸ்ர பாஹோ பவ விஸ்வ மூர்த்தே”-என்பது, ஸ்ரீ கீதை, 11 : 46.அருச்சுனனும் ஸ்ரீ விஸ்வரூபம் கண்ட உடனே “உம்மைக் கிரீடத்தை யுடையவராயும் பார்ப்பதற்கு நான் விரும்புகிறேன்;-பல கைகளை யுடையவரே, விஸ்வரூபத்தை யுடையவரே, நான்கு கைகளுடன் கூடின அந்த உருவமாக ஆகக் கடவீர்”-அசாதாரணமான வடிவை எனக்குக் காட்ட வேணும் என்றான் அன்றோ.

“ஸமேத்ய அந்யோந்ய ஸம்யோகம் பரஸ்பர ஸமாஸ்ரய:”- என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1. 2 : 54.-ஐம் பெரும் பூதங்களும் ஒன்றில் ஒன்று கலத்தல் பெற்றன; ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் பெற்றுள்ளன” என்றே அன்றோ படைக்கும் முறை தான் இருப்பது;ஒன்றில் ஒன்று அதிகமாக’ என்பதற்குப் பிரமாணம்

“தேவாநாம் தானவாநாஞ் ச ஸாமாந்யம் அதி தைவதம்”என்பது, ஜிதந்தா-தேவர்களுக்கும் தானவர்களுக்கும் பொதுவான தெய்வம்”

ஹே கோவிந்த ஸம் ப்ரமை துஷ்ய ந ஏதத் பரமம் தனம் அந்யதாவா விசேஷேண த்வாம் அர்ச்சியிதும் ஷம க -பாரதம்
ஓ கண்ணனே எங்களுடைய பரபரப்பினால் மாத்ரம் சந்தோஷம் அசையும் -இது தான் எங்களுக்கு மிகப் பெரிய தனம் -இல்லாவிட்டால் விசேஷமாய் தேவரீர் பூஜை செய்வதற்குத் தகுந்தவன் யார் -எவருமில்லை என்றபடி –பீஷ்மர் -துரோணர் -துரியோதனன் -மூவரையும் விட்டு -துராபிமானர்கள்-விதுரனின் பரபரப்பே உகந்தான் அன்றோ

“அக்ரத: ப்ரயயௌ ராம: ஸீதா மத்யே ஸூ மத்யம ” என்பது, ஸ்ரீராமா. ஆரண். 11 : 1.-என்றும்,
“பின்னர் விஷ்ணுவானவர் மனித உருவத்தோடு சக்கரவர்த்தித் திருமகனாய் வீரராய் மஹாபல முள்ளவராய் இராமன் என்ற பிரசித்தி யுடையவராக இந்தப் பூமியில் சஞ்சரித்தார்”

“அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம்
ராமம் ராமாநுஜம் சைவ பர்துஸ்சைவ அநுஜம் ஸுபா”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 19 : 25.-கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற இராமனையும் இலக்ஷ்மணனையும்
தன் கணவனுக்குத் தம்பியாகிய சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரை கண்டாள்’’ –

அஞ்சலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:
பாஹு ம் புஜகபோகாபம் உபதாய அரிஸூதந:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 1

உபவிஷ்டம் ஸ்வலங்கிருதம்” என்பது, ஸ்ரீராமா. அயோத்.-16 : 8.-“அலங்காரஞ்செய்து உட்கார்ந்திருக்கிறவரை

உடஜே ராம மாஸீநம் ஜடாமண்டல தாரிணம் க்ருஷ்ணாஜிநதரம் தம்து சீரவல்கலவாஸஸம்
ததர்ஸ ராம மாஸீநம் அபித: பாவகோபமம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 99 : 25.
அந்த ஓலக்கத்தில் கிட்டும் தம்பிக்கும்-பரதனுக்கும் – கிட்ட ஒண்ணாதபடி அன்றோ இந்த ஓலக்கம் இருந்தபடி:“சுற்றிலும் நெருப்புப் போல் இருக்கிறவரை” என்கிறபடியே,
நெருப்பு எரியா நின்றால் கிட்டப் போகாதவாறு போலே கிட்டுதற்கு அரியராயிருந்த இருப்பு

“ராம லக்ஷ்மண குப்தா ஸா ஸுக்ரீவேணச வாஹிநீ
பபூவ துர்தர்ஷதரா ஸர்வை: அபி ஸுராஸுரை:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 25 : 33.-இராமபிரானாலும் இலக்ஷ்மணனாலும் காப்பாற்றப்பட்டது, சுக்கிரீவனோடு கூட்டியுள்ள அந்தச் சேனை”

சிந்நம் பிந்நம் ஸரை: தக்தம் ப்ரபக்கம் ஸஸ்த்திரபீடிதம் பலம் ராமேண தத்ருஸு: நராமம் சீக்ரகாரிணம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 22.-பாணங்களால் கொளுத்தப்பட்டதாகவும் முறியடிக்கப்பட்டதாகவும்-கத்தி முதலிய ஆயுதங்களால் வெட்டப்பட்டதாகவும் அரக்கர் சேனையைக் கண்டார்கள்”

அண்டாநாம் து ஸஹஸ்ராணாம் ஸஹஸ்ராணி அயுதாநி ச ஈத்ருஸாநாம் ததா தத்ர
கோடி கோடி ஸதாநி ச”–என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 2. 7 : 97.-இப்படிப்பட்ட அண்டங்கள் கோடி நூறு கோடியாக இருக்கின்றன

அந்த: பிரவிஷ்ட: ஸாஸ்தா”என்பது உபநிடதம்.-சேதனர்களுடைய உள்ளே வியாபித்தவனாய் நியாமகனாயும் சேதன அசேதனங்களுக்கு ஆத்மாவாயும் இரா நின்றான்”

“பகவந் இதாநீம் அனுத்தமம் பாத்ரம் இதம் தயாயா:”-என்பது, ஸ்தோத்திர ரத்நம். 24.-பகவானே! உன்னுடைய பேரருளுக்கு உத்தமோத்தமமான பாத்திரமாக இந்த வஸ்துவானது
இப்போது உனக்குக் கிடைத்தது”

அநந்த பவார்ணவாந்த சிராய நிமஞ்சத மே கூலமிவ லப்தோஸி பகவன் தயாய அநுத்தமம் பாத்ரம் இதம் த்வயாபி இதாநீம் லப்தம் -ஸ்தோத்ர ரத்னம்
த்ரிவித பரிச்சேத ரஹிதனே சம்சாரக்கடலில் உள்ளே அநாதி காலம் எல்லாம் அழுந்தி கிடக்கும் எனக்குக் கரை போலே நீ அகப்பட்டாய் -ஞாநாதி குண பூர்ணனே தயைக்கு உத்தம உத்தமமான பாத்திரமாக இந்த வஸ்து தேவரீராலும் இப்போது அடையப்பட்டது –

ஹே லஷ்மண த்வயம் மயா ஸார்த்தம் இமாம் வஸூந்தராம் ப்ரஸாதி -மே த்வதீயம் அந்தராத்மாநம் த்வாம் இயம் ஸ்ரீ உபஸதிதா -அயோத்யா -4-43-
ஓ லஷ்மணா என்னுடன் கூட இந்தப் பூமியை ஆளக் கடவாய் -என்னுடைய இரண்டாவதான ஆத்மாவாய் இருக்கிற உன்னை இந்த லஷ்மியானது வந்திருக்கிறது –

“தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்
க்ஷிபாமி அஜஸ்ரமஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு”-என்பது, ஸ்ரீ கீதை. 16 : 19-என்னை துவேஷிக்கிறவர்களும் கொடியவர்களும் மனிதர்களில் கெட்டவர்களுமான அவர்களை நான் பிறவிகளில் எப்பொழுதும் தள்ளுகிறேன்”

“ந அயம் ஆத்மா ப்ரவசநேந லப்ய: ந மேதயா ந பஹுநா ஸ்ருதேந
யம் ஏவ ஏஷ: வ்ருணுதே தேந லப்ய: தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்ஸ்வாம்”-என்பது, முண்டகோபநிடதம்.-இந்தப் பரமாத்மாவானவன் மனனத்தாலும் தியானத்தாலும் கேள்வியினாலும் அடையத்தக்கவன் அல்லன்-

வைகுண்டே து பரேலோகே ஸ்ரியா ஸார்த்தம் ஜகத்பதி:
ஆஸ்தே விஷ்ணு: அசிந்த்யாத்மா பக்தை: பாகவதை: ஸஹ”–லிங்க புராண ஸ்லோகம் -நினைவிற்கும் எட்டாத ஸ்வரூபத்தை யுடைய உலக நாதனான விஷ்ணுவானவர் பிராட்டியோடும் பக்தர்கள் பாகவதர்களோடு கூட ஸ்ரீ வைகுண்டம் என்கிற சிறந்த உலகத்தில் எழுந்தருளியிருக்கிறார்”

“தாவத் ஆர்த்தி:-“தாவத்ஆர்த்தி: ததாவாஞ்சா தாவந்மோஹ: ததா ஸுகம்
யாவந் நயாதி ஸரணம் த்வாம் அஸேஷாக நாஸநம்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. பகவானைப் பார்த்துப் பிரமன் கூறியது-சதுர்விதா பஜந்தே மாம் ஜநா ஸுக்ருதிநோர்ஜுந.–
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப৷৷—7.16৷৷பரத குலத்து உதித்தவர்களில் தலைவனான அர்ஜுனன் -செல்வம் இழந்து வருந்துபவனும் – புதிதாகச் செல்வத்தைப் பெற விரும்புவனும் -ஆத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்க விரும்புவனும் – ஸ்வரூப ஞானம் உடையவனுமாகிய புண்ய சாலிகளான நாலு வகைப்பட்ட ஜனங்கள் என்னை உபாசிக்கிறார்கள்-1-‘இழந்தது பெற வேணும்’ என்னுமதுவும் அவ்வளவே.-2-ததாவாஞ்சா-அப்ராப்த விஷயத்தில் செய்யும் சாபலமும் அவ்வளவே.-3-தாவந்மோஹ: – சரீரத்தையும் ஆத்மாவையும் ஒன்றாக புத்தி பண்ணுகை என்னும் அதுவும் அவ்வளவே.
4-ததாஸுகம் – “ஏஷஹ்யேவாநந்தயாதி – இவனே யன்றோ ( ஜீவனுக்கு ) ஆனந்தத்தைக் கொடுக்கிறான்” என்கிறதற்கு விரோதமாக வரும் சுகங்களும் அவ்வளவே.
யாவந்நயாதிஸரணம் த்வாம் அஸேஷாகநாஸனம் – செல்வம் ஆத்ம பிராப்தி பகவத் பிராப்தி விரோதி இவை எல்லாம் உன்னைக் கிட்டுமளவே யன்றோ நிற்பது” என்கிறது.-சர்வ பல சாதகம் பிரபத்தி –(இவை எல்லாம்-ஆர்த்தி – ஆசை -மோகம்- இதரவிஷய ஸூகங்கள்-இந்த நால்வருக்கும் )

க்ஷமயா ஹி ஸமாயுக்தம் மாமயம் மகராலய:
அஸமர்த்தம் விஜாநாதி திக்க்ஷமாம் ஈத்ருஸேஜநே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 20.-அதிகாரியாமிடத்தில், மெய்யே வேறு கதி அற்றவனாகவும் இருக்க வேணும்;-சரணம் புகா, பலித்தது இல்லை என்னா,அஸமர்த்தம் விஜாநாதி-என்பார் ஆகாது- “இந்தக் கடல் பொறுமையோடு கூடிய என்னைச் சக்தி இல்லாதவனாக அன்றோ நினைக்கிறது” என்பார் ஆகாது (மகராலய:-மீன் குட்டை –அஸமர்த்தம் விஜாநாதி-சாமர்த்தியம் இல்லை என்று எண்ணின் கடலை இப்படி சொல்லி )

“சாபம்ஆநய ஸௌமித்ரே ஸராந்ச ஆஸீவிஷ உபமாந்
ஸாகரம் ஸோஷ யிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 22.-சமுத்திரத்தை வற்றும்படி செய்யப் போகிறேன்; வானர வீரர்கள் கால்களால் நடந்து செல்லட்டும்”-அவன் தாழ்த்ததுவே காரணமாக, சமூத்திர ராஜனை அழித்துப் பொகட்டு,
மற்றை நான்கு பொருள்களையும் கொண்டு காரியம் கொள்ளுகிறேன் என்றாரே அன்றோ.-
பஞ்ச பூதங்களில் ஒன்று போனால் என்ன நான்கையும் வைத்து காரியம் கொள்ளுகிறேன்

மாம் என்கிற நாம் தாஸன் சொன்னதும் சரணாகதி பலிக்கும் –-பெருமாள் தாஸன் சொல்லி பின்பு மாம் சொல்லியதும் பலிக்க வில்லையே-“மாம் – ‘தூங்கினவன் மதங்கொண்டவன் கோபித்தவன் இவர்களுக்கு இயற்கை உணர்வு வெளிப்படும்’ என்கிறபடியே, கோபம் விளைந்த பின்னர் ஜந்மத்தை உணர்ந்தார். ‘பிறர் கை பார்த்திருக்கும் குடிப்பிறப்பு அன்று’ என்று இருக்கிறது இல்லை;- ‘நம்மை ஐயர் மகன்’ என்று அறிகிறது இல்லை.
அயம் – மஹோததி என்னும் பெருமையை நினைத்திரா நின்றது; தன்னைச் சிறாங்கித்திருக்கிற நம்மை அறிகிறது இல்லை.-மகராலய :- ஓர் அயோத்யாதிபதி, கோசலாதிபதிகளோடு ஒக்கக் காணும் தன்னை நினைத்திருக்கிறது;-தன்னை மீன் படு குட்டமாக அறிகிறது இல்லை.-அஸமர்த்தம் விஜாநாதி – செவ்வை கெடப் பரிமாறினாரையும் ஒக்கவிட்டுக் காரியம் கொள்ள வல்லோம் என்று அறிகிறது இல்லை.
இவ்வளவில் செய்ய அடுப்பது என்? என்னில்,-திக்க்ஷமாம் – இப்போது பொறையை வேண்டோம்.-விநியோகமுள்ள இடத்தே அன்றோ காரியம் கொள்ளுவது?
கோபத்தைப் போன்று, காரிய காலத்தே அழைத்துக் காரியம் கொள்ளப் பார்த்தோம்.
அது என்? இக்ஷ்வாகு குலத்தினராயிருப்பார்க்குப் பொறை கொண்டு காரியம் கொள்ள வேண்டாவோ?-என்னில், ஈத்ருஸே ஜநே – அதனால் பெற்றது என்? அது இங்கு ஜீவிக்கிறது இல்லை.-இதுக்கு இங்குள்ளாருடைய சம்பந்தமே பலியா நின்றதே. -கரைக்கு அந்தப் பக்கம் உள்ள இராவணன் படி –

கோவிந்தேதி யதாக்ரந்தத் க்ருஷ்ணா மாம் தூரவாஸிநம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயாத் நஅபஸர்பதி”- என்பது, மஹாபாரதம், உத், 58 : 22.-பெரு வாயா –திரௌபதி ‘சரணம்’ என்ற வார்த்தை இத்தனையும் திருவுள்ளத்தே கிடக்க,
சபையில் துச்சாதனன் உண்டாக்கின மான பங்கத்தையும் நீக்கி, துரியோதனாதியர்களையும் அழித்து, இவள் கூந்தலையும் முடிப்பித்து, தரும புத்திரன் தலையில் முடியையும் வைத்துப் பின்பும் “வட்டிக்கு வட்டி ஏறின கடனைப் போன்று என் மனத்தினின்றும் நீங்கவில்லை”-குறைவாளனாய், பரமபதத்துக்கு எழுந்தருளுகிற போதும்
“நாதிஸ்வஸ்த்தமநா: – நிம்மதியடையாத மனமுடையவனாய்” என்று திருவுள்ளத்தில்
புண்ணோடே யன்றோ எழுந்தருளினான்.

“யஸஸ: ச ஏக பாஜனம்” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 19-கீர்த்திக்குத் தானே இருப்பிடமாக இருப்பவர்”-விதித: ஸஹி தர்மஜ்ஞ: ஸரணாகத வத்ஸல:” என்பது, ஸ்ரீராமா.சுந். 21 : 20-“எல்லாராலும் அறியப்பட்டவர்”-பகைவர்கள் கூட்டத்திலும் இப்படிப் பிரசித்தமாய் அன்றோ உன் புகழ் இருப்பது-

“குணாநாம் ஆகரோ மஹாந்” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.“குணங்களுக்கெல்லாம் நிலையமாக இருப்பவன்”-“ததா குணா: ஹி அநந்தஸ்ய” என்பது, மாத்ஸ புராணம்- “அப்படியே அளவற்றவை இறைவனுடைய குணங்கள்-

வர்ஷாயுதை: யஸ்ய குணா ந ஸக்யா:
வக்தும் ஸமேதைரபி ஸர்வ லோகை:
மஹாத்மந: ஸங்க சக்ராஹி பாணே:
விஷ்ணோ: ஜிஷ்ணோ: வஸுதேவாத்மஜஸ்ய”-என்பது, மஹாபாரதம் கர்ண பர்வம்.-ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய கல்யாண குணங்கள் உலகமெல்லாம் சேர்ந்துகொண்டு பதினாயிரம் வருடங்கள் கூறினாலும் முடிவு பெறுவன அல்ல-பஹவோ ந்ருப கல்யாண குணா: புத்ரஸ்ய ஸந்தி தே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 26.-“ஒ அரசனே! உன்னுடைய புதல்வனான ஸ்ரீ ராமபிரானுக்கு மங்களகரமான குணங்கள் பல இருக்கின்றன”உலப்பு இல் கீர்த்தி அம்மானே –-

தேவ வாசஸ்பதிர் யதா ஸத்ய வாதீ மதுரவாக் மூர்த்திமாந் கந்தர்ப்ப இவ ரூபவாந் ஸூபகஸ் ஸ்ரீமான் -ஸூந்தர -34-30- ப்ரகாசகரான பிரஹஸ்பதி போல் யதார்த்த வாக்குடையவர் -செவிக்கினிய வாக்குடையவர் -பிரசஸ்த ஸரீரமுடைய மன்மதன் போல் ஸூந்தர ரூபமுடையவர் -ரமணீயர் -காந்தியை யுடையவர் —தாஸாம் ஆவிரபூத் சௌரி:. . . ..ஸாக்ஷாத் மந்மதமந்மத:”-என்பது, ஸ்ரீபாகவதம், 10. 32 : 2.-“மன்மதனுக்கும் மன்மதனாக இருக்கின்ற அந்தக் கண்ண பிரான் அந்தக் கோப ஸ்திரீகளுக்கு மத்தியில் தோன்றினான்”-மன்மதனும் மடல் எடுக்கும் படியான அழகன் அன்றோ –-

நெடியாய்-“குணானாம் ஆகரோ மஹாந்” என்கிறபடியே, தொட்ட தொட்ட துறைதோறும் தரை காண ஒண்ணாதிருக்கிறபடி.

இஷு ஷயாத் நிவர்த்தந்தே ந அந்தரிக்ஷ ஷிதி ஷயாத் மதி ஷயாத் நிவர்த்தந்தே ந கோவிந்த குண ஷயாத்-பாணங்கள் இல்லாமையால் திரும்புகிறார்கள் -பூமி ஆகாயம் இவை அழிந்துவிட்டன என்பதால் அல்ல -அது போலே புத்தி இல்லாமையால் திரும்புகிறார்களே ஒழிய கண்ணனுடைய குணங்கள் முடிந்து விட்டன என்பதால் அல்ல –

தாநஹம் த்விஷத க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்–
க்ஷிபாம் யஜஸ்ரம் அஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷

என்னை த்வேஷிப்பவர்களாய் -கொடியவர்களாய் -மனிதரில் கடையானவர்களாய் –
அமங்களமானவர்களான அவர்களை நான் இடைவிடாமல் பிறப்பு இறப்பு மூப்பு முதலானவை மாறி மாறி வரும் பிறவிகளில் அதிலும் ஆஸூரப் பிறவிகளிலேயே தள்ளுகிறேன் – என்னை த்வேஷிக்கும் -க்ரூர ஸ்வபாவம் உள்ளவர்களை மறு படியும் அசூப அசுர யோனிகளில் பிடித்து தள்ளி விடுகிறேன்-

“ஸாஹம் கேஸக்ரஹம் பிராப்தா பரிகிலிஷ்டா ஸபாங்கதா பஸ்யதாம்
பாண்டு புத்ராணாம் த்வயி ஜீவத்யபி ப்ரபோ”–என்பது, மஹாபாரதம்.- நீயும் உளையாயிருக்க, என் மயிரைப் பிடித்துச் சிலர் நலியும் படி நான் மான பங்கம் செய்யப்பட்டவள் ஆவதே! உன் சத்தைக்கும் என் பரிபவத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு?
ப்ரபோ – நீயும் என்னைப் போன்று பெண்ணானாயாகில் நான் ஆறியிருக்க லாயிற்றே;
நீ பரிபவத்தைப் போக்கக் கூடியவனாய் இருக்கச் செய்தே நான் நோவு படுவதே என்றாளன்றோ.

விபீஷணோவா ஸுக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்”=என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 35.-இராவணனே யானாலும்” 

தீப்த பாவக ஸங்காஸை: ஸிதை: காஞ்சநபூஷணை:
ந்த்வாம் இச்சாமி அஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம்ஸரை:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 16 : 22.
இராவணனைப் பார்த்து விபீடணன் கூறியது.- படும் போது நெருப்பைப் போன்றிருக்கும்படி.-ஸிதை: பட்டமை தெரியாதே தொளை உருவி அவ்வருகே விழக் காணுமித்தனை.-காஞ்சந பூஷணை: – இவற்றுக்கு இருவகைப்பட்ட ஆகாரம் உண்டாயிருக்கிறபடி.“சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாது”பெரிய திருமொழி, 7. 3 : 4.– என்கிறபடியே, அநுகூலர்க்கு அகப்படுகைக்கும் அதுதானேயாயிருக்கிறபடி.-நத்வாம் இச்சாமி அஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம் ஸரை: – இவ் வழகுக்கு இலக்காய் வாழ்ந்து போகலாயிருக்க, எதிரிட்டு முடிந்துபோக நான் இச்சிக்கிறிலேன். நீ எண்ணி இருக்கிறது நான் அறிகிறிலேன் அன்றோ.
இருத்திப் பிடித்த வில்லும், தெரித்துப் பிடித்த பகழியுமாய்க் கொண்டு நிற்கும்போது அபிராமராய் அன்றோ இருப்பது; அவ்வழகைக் கண்டு அநுபவிக்கமாட்டாமல், தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலைகீழதாக விழுந்து முடிவாரைப்போலே, தயரதன் பெற்ற மரகத மணித்தடத்தை எதிரிட்டு முடிந்துபோக நான் காணமாட்டுகிறிலேன்.

ஸரவர்ஷம் வவர்ஷ ஹ”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 18.-வாளி மழை பொழிந்த சிலையா –
“அம்பு மழையைப் பெய்தாரன்றோ”-என்கிறபடியே, பாட்டம் பாட்டமாகப் பெய்தபடி.

“தம் த்ருஷ்ட்வா ஸத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம்
பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்தாரம் பரிஷஸ்வஜே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 30 : 39.-“கணவனைத் தழுவிக் கொண்டாள்” என்னுமவள்.-வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும்படியான அழகினை யுடையவரை, எதிரிகளை வென்ற வீரக் கோலத்தோடே கண்டாள்.-தம் திருமேனியிலே ஒரு வாட்டம் வாராமே, அவர்களைக் குற்றுயிராக்கி விடுவதும் செய்யாதே, துண்டித்து அடுக்கினவரை.-முன்பு திருவயோத்யையில் இருந்த நாள், ‘இவர் வேட்டைக்குச் சென்ற விடத்தே இன்னபடியும் இன்னபடியும் பொருதார்,
இன்ன புலியைக் குத்தினார், இன்ன சிங்கத்தைக் குத்தினார்’ என்றாற்போலே உறவினர்கள் சொல்லக் கேட்கு மத்தனை அன்றோ;-இங்குப் பூசலுக்குப் புகுகிறபோதே பிடித்து மேலுள்ள செயல்கள் அடங்கலும் கண்டாள்.
மஹர்ஷீணாம் ஸு காவஹம் –-இருடிகளுடைய விரோதிகளைப் போக்கி அவர்களுக்குக் குடியிருப்புப் பண்ணிக் கொடுத்தவரை.-தங்கள் தவத்தின் வலிமையால் வெல்லலாயிருக்க, தங்கள் பாரத்தைப் பெருமாள் தலையிலே பொகட்டு-முறை உணர்ந்து கொண்டிருக்கு மவர்களுக்கு.-கர்ப்ப பூதா: தபோதநா:- தந்தாம் கைம்முதல் அழியமாறாதே இருக்குமவர்கள்
தபோதனராய் இருக்கச்செய்தே கர்ப்ப பூதராயிருப்பர்கள். என்றது, தந்தாமுக்கென்ன இயற்றி-யத்னம் – உண்டாயிருக்கச் செய்தே, கர்ப்பாவஸ்தையில் தாய் அறிந்து ரக்ஷிக்குமத்தனை அன்றோ;-அப்படியே அவனே அறிந்து ரக்ஷிக்க இருக்குமவர்கள் என்றபடி-அநுகூலர்களை ரக்ஷித்தலும் பிரதிகூலர்களை அழித்தலும் இவளுக்குப் பிரியமாகச் செய்யுமவை அன்றோ.
பபூவ – பதினாலாயிரம் முருட்டு இராக்கதர்களோடே தனியே நின்று பொருகிற இதனைக் கண்டு அஞ்சி ‘இது என்னாய் விளையுமோ?’ என்று சத்தை அழிந்து கிடந்தாள்; இப்போது உளள் ஆனாள்.
பூ – ஸத்தாயாம். ஹ்ருஷ்டா –சத்தை உண்டானால் உண்டாமதுவும் உண்டாயிற்று.
வைதேஹீ – உபாத்தியாயர்கள் பெண் பிள்ளைகளுக்குச் செவி ஏற்றாலே ஓத்து போயிருக்குமாறு போலே, வீரவாசி அறியும் குடியிலே பிறந்தவள் அன்றோ.
அன்றிக்கே,-ஒரு வில்லு முறித்த இதற்கு உகந்து என்னைக் கொடுத்த எங்கள் ஐயர்,
பதினாலாயிரம் பேரைத் தனியே நின்று பொருது முடித்த இதனைக் கண்டால் என்படுகிறார் தான் என்னுதல்!
பர்த்தாரம் – முன்பு, இவர் சுகுமாரர் ஆகையாலே ‘குழைசரசகு’ என்றும்,
‘ஐயர் நம்மை இவர்க்கு நீர்வார்த்துக் கொடுக்கையாலே நாம் இவர்க்குச் சேஷம்’ என்றும் அணைத்தாளத்தனை; ‘ஆண்பிள்ளை’ என்று அணைத்தது இப்போது.
பரிஷஸ்வஜே – இராவணனுக்கு ஒத்தவர்களாய், அவன் மதித்த வீரத்தையுடைய வர்களாயிருப்பார் பதினாலாயிரம் பேரும் விட்ட அம்புகள் முழுதும் இவர் மேலே பட்டு, கண்ட இடமெல்லாம் யுத்த வடுவாய் அன்றோ திருமேனி கிடக்கிறது; அவ்வவ் விடங்கள் தோறும் திருமுலைத்தடத்தாலே வேது கொண்டாள்.

“கிம்நு வக்ஷ்யாமி அஹம் தேவி த்வயைவ உக்தம் இதம் வச:க்ஷத்ரியை:
தார்யதே சாபம் ந ஆர்த்தஸப்த: பவேத்இதி”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 10 : 3.-“வருந்துகிறார்கள் என்ற சப்தம் உண்டாகக்கூடாது என்று க்ஷத்திரியர்களால் வில் தரிக்கப்படுகின்றது”

ஸு க்ரீவ: ஸங்கிதஸ்ச ஆஸீத் நித்யம் வீர்யேண ராகவே”-என்பது, சங்க்ஷேபராமா. 63.-மஹாராஜர் பெருமாள் விஷயத்தில் எப்பொழுதும் ஐயப்பட்டுக் கொண்டிருந்தார்”-என்கிறபடியே, பெருமாளைக் கண்ட அன்று தொடங்கி மராமரங்களைப் பிளக்க எய்யுந்தனையும் முடிய ஐயமுற்றே இருந்தார்.-அந்த ஐயத்தைப் போக்கிக் காப்பாற்றிய நீ, ஐயம் இல்லாமலே பற்றின என்னைக் காக்க வேண்டாவோ?

“ஸதேவ ஸோம்ய இதமக்ரஆஸீத் ஏகமேவாத்விதீயம்”-என்பது, சாந்தோக்யம். 6. 2 : -“படைப்புக்கு முன் சத் என்று சொல்லக்கூடிய இதுவே இருந்தது; வேறு பொருள் ஒன்றும் இல்லை”

ராக்ஷசை வத்யமாநாநாம் வாநராணாம் மஹா சமூ ஸரண்யம் ஸரணம் யாதா ராமம் தஸரதாத்மஜம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 17.-“ராக்ஷஸர்களால் ஹிம்சை செய்யப்பட வானரர்களுடைய பெரிய கூட்டங்கள் ரக்ஷகராய், சக்கரவர்த்தித் திருமகனான பெருமாளை ரக்ஷகமாக அடைந்தன”

க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்
பரேஸம் பரமாத்மாநம் அநாதி நிதனம் பரம்.-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 33 : 41.-இராஐஸ தமஸ குணங்கள் தலை எடுத்தபோது ‘ஈஸ்வரோஹம்’ என்று இருப்பார்கள்; முட்டினவாறே “கிருஷ்ண! கிருஷ்ண! உன்னைப் பிறப்பில்லாதவனாகவும் எல்லார்க்கும் மேலானவனாகவும் புருடோத்தமனாகவும் அறிவேன்” என்று ஸ்துதி செய்யத் தொடங்குவர்கள்-

ப்ரணாம ப்ரவணா நாத தைத்ய ஸைந்ய பராஜிதா:
ஸரணம் த்வாம் அநுப்ராப்தா: ஸமஸ்தா தேவதா கணா:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 9 : 65-“ஓ நாதனே! அசுர சேனைகளால் வெல்லப்பட்ட எல்லாத் தேவர்களும் நமஸ்காரத்தைச் செய்கின்றவர்களாய் வந்து உன்னைச் சரண் அடைந்தார்கள்”

ஸ பிரஹ்மா ஸ ஸிவ: ஸேந்த்ர:” என்பது, நாராயணாநுவாகம், 11.-அவன் பிரமன், அவன் சிவன், அவன் இந்திரன்”

அஞ்சலிம் ஸம்புடம் க்ருத்வா விஷ்ணு முக்திஸ்ய ஸங்கர:
உமயா ஸார்த்தம் ஈஸாநோ மாகாத்ம்யம் வக்துமைஹத”-என்பது, ஹரிவம்சம், 279 : 15 1/2.-சிவபெருமான் இரு கரங்களையும் கூப்பிக் கொண்டு விஷ்ணுவைப் பார்த்து
விஷ்ணுவின் பெருமையைப் பார்வதியோடு கூடச் சொல்லுதற்கு விரும்பினான்-

தத: குரு ஐகத்ஸ்வாமிந் ப்ரஸாதம் அவஸீதத:
பிராணாந் த்யஜதி நாகோயம் பர்த்ருபிக்ஷா ப்ரதீயதாம்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 7 : 57.-ஜகந்நாத! நாசம் அடைகின்ற எனக்குக் கிருபை செய்யும்; இந்தக் காளியன் உயிரை விடுகிறான்; எங்களுக்குக் கணவனுடைய பிச்சையானது கொடு பட வேண்டும்-

தர்ஸயாமாஸ ச ஆத்மாநம் ஸமுத்ர: ஸரிதாம்பதி:”-என்பது, சங்க்ஷேப ராமா. 79.-நதிகளுக்குப் பதியாகிய சமுத்திரராஜன் தன்னைக் காண்பித்தான்”

கிம் கோபமூலம் மநுஜேந்த்ரபுத்ர” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 33 : 40,-சக்கரவர்த்தியின் குமாரனே! கோபத்துக்குக் காரணம் என்ன?”

“ந கால: தத்ரவை ப்ரபு:”-அந்த விண்ணுலகில் காலமானது ஆட்சி புரிவதாய் இல்லை”

ரிக்வேதம் போற்றும் திருவேங்கடம்-“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே, சிரிம்பிடஸ்ய ஸத்த்வபி: தேபிஷ்ட்வா சாதயாமஸி” என்ற ரிக் வேத மந்திரம்-திருமலையைப் புகழ்கிறது. ஏழைகள், எதிர்காலம் பற்றிய அறிவில்லாதவர்கள், துன்பப்படுபவர்கள், சுற்றதாரின் ஆதரவுஅற்றவர்கள் ஆகிய அனைவரும் பக்தர்களோடு இணைந்து ஸ்ரீநிவாசன் திகழும் திருமலைக்குச் சென்று, அப்பெருமாளின் திரு வடிகளில் அடைக்கலம் புகுந்தால் அவன் காத்தருள்வான் என்பது இம்மந்திரத்தின் பொருள்-

அஹம் அஸ்மி அபராத ஆலய அகிஞ்சனன் அகதி த்வயமேய உபாய பூத பிரார்த்தனா மதி சரணாகதி –த்வயத்துக்கு லக்ஷணம்

நச அஹம்அபி ராகவ – இராகவனே!உன்னைப் பிரிந்தால் நானும் இல்லை

ந ஜீவேயம் க்ஷணமபி” என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10.-ஸ்ரீராமபிரான் கூறியது.-“பிரிந்து கணநேரமும் ஜீவித்திருக்க மாட்டேன்” என்னப் பண்ணவல்ல இனிமையையும் பருவத்தையுமுடையவள்-

“மித்ரம் ஒளபயிகம் கர்த்தும்ராம: ஸ்தாநம் பரீப்ஸதா
வதம்ச அநிச்சதா கோரம் த்வயாஅஸௌ புருஷர்ஷப:”என்பது, ராமா. சுந். 21 : 19.3-பலம் இல்லாத நான் இங்கு இராவணனுடைய வேலைக்காரிகளுடைய குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுகிறேன்”

தாஸீநாம் ராவணஸ்ய அஹம் மர்ஷயாமி இஹ துர்பலா”-என்பது, ஸ்ரீரா. யுத். 116 : 40.-பிறர் கண்குழிவு காணப்பொறாத துர்ப்பலை காண் நான்’ என்றாள் அன்றோ –துர்ப்பலை” என்றது, இராவணன் பட்டானாகில், பெருமாளும் வெற்றியோடே நின்றாராகில், திருவடி வந்து முன்னே நின்றானாகில், வேறு ஒரு வலி இல்லாத தன்மை இல்லையாதலின்,
பிறர் நோவு காண மாட்டாமையாகிற துர்ப்பலத்தையே குறித்தபடி. துர்ப்பலம் – வலி இன்மை.-

அநந்யா” என்பது ஸ்ரீராமா. சுந். 21 : 15. “அநபாயிநீ”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1. 8 : 17.-“வேறாகாதவள்” என்றும், “பிரியாதவள்” என்றும் சொல்லா நிற்கச் செய்தே சொல்லுகிற வார்த்தை அன்றோ இது;-ந ஜீவேயம் க்ஷணமபி” என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10-பிரிவில் கணநேரமும் பிழைத்திருக்கமாட்டேன்”.என்னப் பண்ணுமவள்-

காகோ ஜகாம ஸ்வகமாலயம்”என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 32-“தன் இருப்பிடத்தை அடைந்தான்

ஸபித்ரா ச பரித்யக்த: ஸுரைஸ்ச ஸமஹர்ஷிபி:த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ ஸரணம்கத:” என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 33.
த்விதா பஜ்யேயம் அபி ஏவம் நநமேயம்து கஸ்யசித்ஏஷ மே ஸஹஜோ தோஷ: ஸ்வபாவ: துரதிக்ரம:”என்பது, ஸ்ரீராமா. யுத். 36 : 11

மந்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு.–
மாமேவைஷ்யஸி யுக்த்வைவ மாத்மாநம் மத் பராயண—৷৷9.34৷৷

அபார காருண்ய ஸௌஷீல்ய ஸௌந்தர்ய மாதுர்ய காம்பீர் யௌதார்ய வாத்ஸல்ய ஜலதௌ அநாலோசித விஷேஷ அஷேஷ லோக ஷரண்யே ஸர்வ ஸ்வாமிநி தைல தாராவத் அவிச்சேதேந நிவிஷ்ட மநா பவ.–தத் ஏவ விஷிநஷ்டி — மத் பக்தஃ அத்யர்த மத் ப்ரியத்வேந யுக்தோ மந் மநோ பவ இத்யர்தஃ.புநஃ அபி விஷிநஷ்டி — மத் யாஜீ அநவதிக அதிஷய ப்ரிய மத் அநுபவ காரித மத் யஜந பரோ பவ-.யஜநஂ நாம பரி பூர்ண அஷேஷ வரித்திஃ? ஔபசாரிக ஸாஂஸ்பர்ஷிக அப்யவஹாரிகாதி ஸகல போக ப்ரதாந ரூபோ ஹி யாகஃ.–யதா மதநுபவ ஜநித நிரவதிக அதிஷய ப்ரீதிகாரித மத் யஜந பரோ பவஸி ததா மந்மநா பவ இத் யுக்தஂ பவதி.(இத்தால் சொல்லிற்றாயிற்று) மத் அனுபவ ஜெனித நிரவதிக அதிசய ப்ரீதி காரித கைங்கர்யம் )புநஃ அபி தத் ஏவ விஷிநஷ்டி — மாஂ நமஸ்குரு? அநவதிக அதிஷய ப்ரிய மதநுபவகாரித அத்யர்த ப்ரிய அஷேஷ ஷேஷ வரித்தௌ அபர்யவஸ்யந் மயி அந்தராத்மநி அதி மாத்ர ப்ரஹ்வீ  பாவ வ்யஸாயஂ குரு.–மத் பராயணஃ அஹம் ஏவ பரம் அயநஂ யஸ்ய அஸௌ மத் பராயணஃ? –மயா விநா ஆத்ம தாரண அஸஂபாவநயா மதாஷ்ரய இத்யர்தஃ.–ஏவம் ஆத்மாநஂ யுக்த்வா மத் பராயணஃ த்வம் ஏவம் அநவதிக அதிஷய ப்ரீத்யா மதநுபவ ஸமர்தஂ மநஃ ப்ராப்ய மாம் ஏவ ஏஷ்யஸி. ஆத்ம ஷப்தோ ஹி அத்ர மநோ விஷயஃ.ஏவஂ ரூபேண மநஸா மாஂ த்யாத்வா மாம் அநுபூய மாம் இஷ்டவா மாஂ நமஸ்கரித்ய மத் பராயணோ மாம் ஏவ ப்ராப்ஸ்யஸி இத்யர்தஃ.-

கோ தர்ம: ஸர்வதர்மாணாம் பவத: பரமோ மத:
கிம் ஜபந்முச்யதே ஜந்து: ஜன்ம ஸம்சாரபந்தநாத்”-என்பது மஹாபாரதம் சஹஸ்ரநாம அத்.
“ஏஷமே ஸர்வதர்மாணாம் தர்ம: அதிகதமோ மத:யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவை: அர்சசேத் நர: ஸதா”என்பது,-வாஸு தேவ ஆஸ்ரய: மர்த்ய: வாஸுதேவ பராயண:
ஸர்வபாப விஸு த்தாத்மா யாதி ப்ரஹ்ம ஸநாதநம்” மஹாபாரதம் சஹஸ்ரநாம அத்.-உம்முடைய நெஞ்சால் அறுதியிட்டிருக்கும் மேலான தருமத்தைச் சொல்ல வேணும் என்ன, “இது, எல்லாத் தருமங்களிலும் மேலான தருமமாக என்னால் மதிக்கப்பட்டது; அது யாது? எனின்,-தாமரைக் கண்ணனான நாராயணனைப் பக்தியுடன் மனிதன் தோத்திரங்களால் எப்பொழுதும் அருச்சனை செய்தல்” என்று மிக உயர்ந்த தருமம் திருநாமம் என்று சொன்னார் அன்றோ.-பிறவியினின்றும் சம்சாரமாகிற தளையினின்றும் விடுபடுகிறான்” என்று, விரோதி நீங்குதலையும்,“நித்தியமான பரம்பொருளை அடைகிறான்” என்று, பலத்தை அடைதலையும் சொல்லித் தலைக்கட்டுகையாலே, விரோதிகள் நீங்குதல் முன்னாக விரும்பப்படுகிற மோக்ஷத்தைப் பெறுதற்கும் திருநாமம் தானே சாதனமாம்

“பத்ரம் பத்ரப்ரதம் புண்யம் தீர்த்தாநாம் உத்தமம் விது:
பவித்ரம் பரமம் புண்யம் தேஸ: அயம் ஸர்வகாமதுக்”-என்பது காருடம்.

“ஆராதநாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோ: ஆராதநம் பரம்
தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீயாராதநம் பரம்”-என்பது, பிரமாணம்.

தஸ்மாத் நியாஸம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹு:”என்பது, தைத். உப.-தவங்களுக்குள் பிரபத்தி என்னும் உபாயத்தை மிக மேம்பட்டதாகச் சொல்லுகிறார்கள்”

உபயவிபூதி நாதனையும் நியமிக்கின்றவள் என்னுமதற்குப் பிரமாணம்,
“பும் ப்ரதாந ஈஸ்வர ஈஸ்வரீம்” என்று, பிரதான புருஷர்களுக்கு ஈசுவரன் அவன்,
அவனுக்கு இவள் ஈஸ்வரி என்று சொல்லுகையாலே.“ஈஸ்வரீம் சர்வபூதாநாம்” என்றது, ஸ்ரீ ஸூக்தம்.“பும்ப்ரதாந ஈஸ்வர ஈஸ்வரீம்” என்பது.-ஆக, எல்லாரையும் நியமிக்கின்றவள் என்னுமிடம் சொல்லிற்று.

“யஸ்யா வீக்ஷ்ய முகம் ததிங்கித பராதீநோ விதத்தேகிலம்”-என்பது, ஸ்ரீஸ்தவம்.-கரண களேபரை: கடயிதும் தயமாநமநா:”-என்பது, ஸ்ரீரங்கராஜஸ்தவம்.-எவளுடைய முகத்தைப் பார்த்து அவளது கடைக்கண்ணின் நோக்கிற்கு வசப்பட்டவனாய் முழுவதையுஞ் செய்கிறான்” என்கிறபடியே, அவள் கடாக்ஷம் அடியாகப் புருவ நெரிப்பிற்குட் பட்டவனாய்க் கொண்டு படைத்தல் முதலியனவற்றைச் செய்யும்-நியமிக்குமிடத்தில்
அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ”-என்பது, நீளா ஸூக்தம்.
“விஷ்ணோ: ஸ்ரீ: அநபாயிநீ”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 8 : 17.
“இவ்வுலகிற்குத் தலைவியாய் விஷ்ணுவுக்குப் பத்தினியாய்” என்றும், “விஷ்ணுவை விட்டு நீங்காத பிராட்டி” என்றும் சொல்லுகிறபடியே, தன் ஸ்வரூபம் குலையாமே யன்றோ நியமிப்பது

ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத் அஸந்நிஹிதத்வாத்ச”–என்பது, ப்ரஹ்ம ஸூத்திரம் உத்தர மீமாம்சை, 4. 4 : 17.-“போக மாத்ர ஸாம்ய லிங்காத்ச”–என்பது, ப்ரஹ்ம ஸூத்திரம் உத்தர மீமாம்சை, 4. 4 : 21.-உலகத்தைப் படைத்தல் முதலான செயல்கள் நீங்க” என்று விலக்கி,-“போக மாத்திரத்தில் ஒப்புள்ள அடையாளத்தாலும்” என்கிறபடியே-

“கிம்நு சிந்தயஸே தேவி கிம் த்வம் மாம் நாபிபாஷஸே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 15.-ஏ தேவி! எண்ணுவது யாது? தேவரீர் என்னோடு ஏன் பேசவில்லை” என்கிறபடியே,

முஷ்டிபி: பாணிபி: சைவ சரணை: சஏவ ஸோபநே
இச்சாமி விவிதை: காதை: ஹந்தும் ஏதா: ஸுதாருணா:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 33.
“சிந்நம் பிந்நம்” ஸ்ரீராமா. யுத். 94 : 22.-கைகளாலே குத்தியும் கால்களாலே துகைத்தும் நகங்களாலே பிளந்தும் பற்களாலே கடித்தும் துண்டித்தும்”

பாபாநாம் வா ஸுபாநாம் வா–இவர்கள் நீ நினைத்திருக்கிறபடியே பாவத்தைச் செய்தவர்கள் ஆகவுமாம். நான் நினைத்திருக்கிறபடியே நல்வினையைச் செய்தவர்கள் ஆகவும் அதுதானே அன்றோ உத்தேசியம்;தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 3.“அவனுக்குக் குற்றமிருந்தாலும் இருக்கட்டும்; நல்லோர்களுக்கு இது பழிக்கத்தக்கது அன்று” என்றாற்போலே.-வதார்ஹாணாம் –தண்டிக்க வேண்டியவர்களைத் தண்டிக்கவும் அல்லாதாரைத் தவிரவும் சொல்லுகிற தர்மசாஸ்திரம்தேவரைத் தொற்றிக் கிழித்துப் பொகடக் கடவதோ? என்ன,-‘சரண் அடைந்தவர்கள் யாவரேயாயினும் அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும்’ என்கிற விசேஷ சாஸ்திரம்-உன்னைத் தொற்றிக் கிழித்துப் பொகடக் கடவதோ? என்கிறாள்.-“ஸரணம்” என்று வந்த ஸ்ரீ விபீஷணாழ்வான் தோஷவானேயாகிலும் “நத்யஜேயம் – விடமாட்டேன்” என்று பெருமாள் கடற்கரையிற் சொன்ன வார்த்தை கடல் ஓசையாகக் கடவதோ? என்கிறாள்.-பிலவங்கம–பின்னையும் இவன் புத்தியைத் திரியவிடாமையினாலே ஹரி! ஹரி! என்கிறாள்.-அன்றிக்கே,
வசிஷ்டர் முதலாயினோர் இருந்து ஆலோசனை சொல்லும் குடியான இக்ஷ்வாகுவம்சத்தில் பிறந்தாய் இல்லை;-யோகியான ஜனகன் குலத்தில் பிறந்தாய் இல்லை;
காட்டிலே பணையோடு பணை தத்தித் திரியும் ஜாதியிலே அன்றோ பிறந்தது;
அங்ஙன் ஒத்தார்க்குச் சரணாகதியினுடைய தன்மை தெரியாதன்றோ என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.
அன்றிக்கே,-நச்சினத்தை நச்சும் சாதியானமை கண்டோமே என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.
அன்றிக்கே,-அரசருமாய் மூலையடியே நடக்கவுரியருமாயிருக்கிற பெருமாளும் எங்கள் முன் இத்தனை கோபித்து அறியார்;-நீ வானரசாதி யாயிருந்து வைத்து இங்ஙன் கோபிக்கக் கடவையோ? என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.‘வாநரோத்தம’ என்றவள் தானே அன்றோ ஹரி! ஹரி! என்கிறாள்.-கார்யம் கருணம் – இவர்கள் புண்ணிய பாவங்கள் கிடக்க; இப்போது ஓடுகிற தயைசெய்யத் தகுந்த தன்மையைப் பாராய். என்றது,
உன் கையிலே அகப்பட்டு ‘நாம் என்படக் கடவோம்’ என்று தியங்குகிறபடி பாராய் என்றபடி.
இவர்களுக்கு இரக்ஷகர் வேறு இலரே. இப்போது இவ்வளவில் நாம் இரங்கவேணுங் காண்-ஆர்யேண –இவையெல்லாம் இப்போது நான் கற்பிக்க வேண்டும் படியாவதே உனக்கு!
ஆர்யேண – ஐந்திர வியாகரண பண்டிதன் என்கிறது பொய்யோ?
அவற்றையும் எல்லாம் கற்றுக் கேட்டிருக்கச் செய்தேயும், இப்போது இராம கோஷ்டியில் பழக்கம் பின்னாட்டின படியே யன்றோ.-அக் கோஷ்டியிற் பழக்கமன்றோ நீ இங்ஙன் சொல்ல வல்லையாயிற்று.-நான் போந்த பின்பு அக் கோஷ்டி இங்ஙனே நீர் அற்றதே அன்றோ” என்று கருத்து.-ந கஸ்சித் ந அபராத்யதி- சம்சாரத்தில் குற்றம் இல்லாதார் யார்! திரை நீக்கிக் கடல் ஆடப்போமோ? நற்குரிரையாகப் பாவித்திருக்கிற பெருமாள் தாம் குற்றவாளர் அல்லரோ!
நான் தான் குற்றவாட்டி அல்லேனோ? நீ தான் குற்றவாளன் அல்லையோ?

“ஸஸ்வராட்பவதி” என்பது, சாந். 7 : 25-வீற்றிருந்து –“அந்த முக்தன் ஸ்வதந்திரனாகிறான், கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாக ஆகிறான்”

கவாம் ஸத ஸஹஸ்ரேண தீயதாம் சபளா மம ரத்நம் ஹி பகவந் ஏதத் ரத்நஹாரீ ச பார்த்திவ:”- என்பது, ஸ்ரீராமா. பால. 53. 9.-ஸ்வாமி! இலக்ஷம் பசுவின் விலையை வாங்கிக் கொண்டு சபளை என்கிற காமதேநுவை எனக்குக் கொடுக்க வேண்டும்;-இந்தக் காமதேநு பசுக்களில் இரத்தினம் என்பது பிரசித்தம்;

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஈட்டில் பிரமாணங்கள் –ஐந்தாம் பத்து –

September 27, 2025

சங்கு சக்ர கதா முக்ய திவ்யாயுத கணா ஸதா ஸ்ரீச ரஷா விதாநாய சக்த்யா ஜாக்ரத ஜாக்ரத
திவ்யாயுத கூட்டங்களே நீங்கள் எப்பொழுதும் திருமாலின் ரக்ஷணத்தைச் செய்வதற்காக சக்திக்குத் தக்கவாறு மிகவும் ஜாக்கிரதை யுள்ளவர்களாக இருங்கள்

தத கடகடா சப்த சமா கர்ணந தத்பர ஆஜகாம வ்ரஜ ஜந ததர்ஸ ச மஹா த்ருமவ்
அப்பொழுது கடகட என்ற ஓசையைக் கேட்டு பரவசர்களான இடைச்சேரி ஜனங்கள் அங்கே வந்தார்கள் -பெரிய இரண்டு விருக்ஷங்களைப் பார்க்கவும் பார்த்தார்கள்-

வ்யாக்ராயமய தஸ்யாம் ஸ கர்ஷமாண உலூகலம் யாமளார்ஜுனயோர் மத்யே ஜகாம கமலேக்ஷணே
அந்த யசோதைப் பிராட்டி வீட்டுக் காரியங்களில் நினைவுடன் இருக்கும் பொழுது தாமரைக் கண்ணனான அந்தக் கண்ணன் உரலை இழுத்துக் கொண்டு மருதமரங்களின் நடுவிலே சென்றார்-

ந பிபந்தி நவை அஸ்நந்தி தேவா ஏதத் அம்ருதமேவ த்ருஷ்டா த்ருப்யந்தி
தேவர்கள் சாப்பிடுகிறார்கள் இல்லை அருந்துவதுமில்லை -இந்த அம்ருதத்தையே பார்த்துக் கொண்டே திருப்தி அடைகிறார்கள்

யோ அந்யதா ஸந்தம் ஆத்மாநம் அந்யதா பிரதிபத்யதே
கிம் தேந ந க்ருதம் பாபம் சோரேண ஆத்மா அபஹாரிணா

எவன் வேறாக இருக்கிற ஆத்மாவை அதற்கு மாறாக எண்ணுகிறானோ -பகவத் சேஷமான இவ் வாத்மாவை ஸ்வ தந்த்ரன் என்றும் எண்ணுகிறானோ -ஆத்மாவை அபஹரித்த அந்தத் திருடனால் என்ன பாபம் தான் செய்யப்படவில்லை –

யதத விபச்சித ஹே கௌந்தேய புருஷஸ்ய அபி இந்திரியாணி பிரமாதீநி ஹரந்தி பிரஸபம் மன
ஓ அர்ஜுனா பக்தி செய்ய முயற்சிக்கின்ற வித்வானாய் இருக்கிற புருஷனுடைய மனத்தை கெடுக்கும் ஸ்வ பாவமுள்ள இந்திரியங்கள் பலாத்காரமாக இழுக்கின்றன –

தத் விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவம்ஸ சமிந்ததே விஷ்ணோர் பரமம் பதம்
வியாபகனான ஈஸ்வரனுக்கு யாதொரு உத்க்ருஷ்டமான ஸ்தானமோ அந்தப் பரம பதத்தை மேதாவிகளும் ஸ்தோத்ரம் செய்வதையே ஸ்வ பாவமாக யுடையவர்களுமானவர்கள் எப்பொழுதும் ஜாக்கிரதையோடு கூடின வராய்க் கொண்டு அடைகிறார்கள் –

அஸ்ய காயஸ்ய அந்த யத் தத் பஹிர் பவேத் யதி நாம அயம் லோக தண்ட மாதாய ஸூந காகாந் ச வாரயேத்
இந்த சரீரத்தினுடைய உள்ளே எது இருக்கிறதோ -அது வெளியிலே இருக்குமே யானால் -இந்த உலகமானது -ஜனங்கள் -தடியெடுத்து நாய்களையும் காக்கைகளையும் துறத்தும் –

தைவீ ஹ்யேஷா குண மயி மம மாயா தூரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே.–கீதை -7-14-

மம – என்னுடைய,
ஏஷா -இந்த,
குணமயீ – முக்குண ரூபமான,
மாயா – பிரக்ருதியானது,
ஹி – யாதொரு காரணத்தால்,
தை வீ – கிரீடையில் ப்ரவர்த்தித்த என்னாலுண்டு பண்ணப் பட்டதோ,(அக் காரணத்தால்)
துரத்யயா -தாண்டக் கூடாதது.
மாமேவ – ஸத்ய ஸங்கல்பத்வாதி குண விஸிஷ்டனான என்னையே,
யே – எவர்கள்,
ப்ரபத்யந்தே -சரண மடைகின்றார்களோ,
தே – அவர்கள்,
ஏதாம் மாயாம் – இந்த மாயையை,
தரந்தி – நிவ்ருத்தித்துக் கொள்கிறார்கள்

ஆயதாஸ் ச ஸூ வ்ருத்தாஸ் ச பாஹவா பரிகோபம
ஸர்வ பூஷண பூஷார்ஹா கிமர்த்தம் ந விபூஷிதா

மீண்டும் அழகாய் திரண்டும் பரிகங்களை ஓத்ததும் எல்லாமே ஆபரணங்களால் கண்ணெச்சில் வாராமல் அலங்கரிக்கைக்குத் தகுந்ததாய் இருக்கும் திருத்தோள்கள் என்ன ப்ரயோஜனத்துக்காக அலங்கரிக்கப்படவில்லை –

ப்ரலம்ப பாஹும் ஆயாம துங்க உரஸ் ஸ்தலம் உந்நஸம் ஸ விலாஸ ஸ்மிதாதாரம் முக பங்கஜம் பிப்ராணம் -ஸ்ரீ விஷ்ணு -5-17-20-
நீண்டு தொங்குகிற திருக்கைகளை யுடையவரும் விசாலமாயும் உன்னதமாயுமான திருமார்பை யுடையவரும் -உயர்ந்த திரு மூக்கை யுடையவரும் -விசாலத்தோடு கூடிய திரு முறுவலுக்கு ஆதாரமான தாமரை போன்ற திரு முக மண்டலத்தை பரிப்பவருமான கண்ணனை அக்ரூரர் ஸேவித்தார்-

மாதா பிதா பிராதா நிவாஸ சரணம் ஸூஹ் ருத்
தாயாய்த் தந்தையாய் உடன் பிறந்தவனாய் ப்ராப்யமாய் ரக்ஷகமாய் ஸ்நேஹிதனாய் இருக்கிறவன்-

அஹமஸ் யாவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத
க்ருதஞ்ஞஸ்ய பஹுஞ்ஜஸ்ய லஷ்மணோ நாம நாமத-அயோத்-3-20-

உபகார ஸ்மரணமுடையராயும் -அல்ப உபகாரத்தையும் பஹுவாக நினைப்பவருமாய் இருக்கும் இந்த இராமபிராற்கு நான் பின்பிறந்த தம்பி -அவருடைய கல்யாணம் குணங்களால் தூண்டப்பட்டு கைங்கர்யங்களைச் செய்து கொண்டு இருக்கிறேன் -பேரினால் லஷ்மண என்றும் ப்ரஸித்தன்

நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர நாராயண பர ஜ்யோதிர் ஆத்மா நாராயண பர-தைத்ரிய-நாராயண அநுவாகம் -11-
ஸ்ரீ மந் நாராயணனே பர ப்ரஹ்ம மாவாகவும் இருக்கிறான்-பரதத்வத்தின் நாராயணனே -பரஞ்சோதியும் நாராயணனே – பரமாத்மாவின் நாராயணனே

ஸர்வேஷாம் தர்மாணம் அகில வைஷ்ணவ விதி உத்தம விஷ்ணு பகவான் பக்தாந் ஆத்ம சரீர வத் ரக்ஷதே
எல்லாத் தர்மங்களுக்குள்ளே வைஷ்ணவ தர்மமானது உயர்ந்தது -ஸர்வ வியாபகரான ஸ்ரீமந் நாராயணன் பக்தர்களைத் தமது சரீரம் போலவே காப்பாற்றி அருளுகிறார்-

யத்ர அஷ்டாக்ஷர ஸம் ஸித்த மஹா பாக மஹீயதே
தத்ர வியாதி துர்பிஷ தஸ்கரா ந சஞ்சரிஷ்யந்தி

எந்த தேசத் தில் திருஅஷ்டாக்ஷர மந்த்ரார்த்த சித்தியை யுடைய மஹா பாக்யமான்கள் வஸிக்கின்றார்களோ -கொண்டாடப்படுகிறார்களோ -அங்கு வியாதி துர்பிக்ஷம் திருடு முதலியவை நடமாடுவதில்லை -பகவத் ஏக போகத்வ விரோதியான விஷய ப்ராவண்யமும் -பகவத் ஏக உபாயத்வ விரோதியான ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்வயமடியாக வரும் உபாய துர் பிஷை -அநந்யார்ஹ சேஷத்வ விரோதியான ஆத்மபஹாரமான தஸ்கரம்-

யத்ர அபூஜ்யா பூஜ்யந்தே யத்ர பூஜ்யா அவமாநிதா
தத்ர துர்பிக்ஷம் மரணம் பயம் த்ரீணி விவர்த்தந்தே

எங்கு பூஜிக்கத் தகாதவர்கள் பூஜிக்கப் படுகிறார்களோ -எவ்விடத்தில் பூஜிக்கத் தக்கவர்கள் அவமதிக்கப் படுகிறார்களோ அங்கு துர்பிக்ஷம் என்ன மரணம் என்ன பயம் என்ன இம் மூன்றுமே மிகவும் விருத்தி அடைகின்றன –

ந ஸ்ருண்வந்தி பிது புத்ரா நஸ்நுஷா ந ஸஹோதரா ந ப்ருத்யா ந களத்ராணி அதரோத்தரம் பவிஷ்யதி -பாரதம் மோக்ஷ தர்மம் -42
கலியுகத்தில் தந்தையின் வார்த்தைகளை புத்திரர்கள் கேட்கமாட்டார்கள் -நாட்டுப் பெண்களும் மாமனார் வார்த்தைகளை புத்திரர்கள் கேட்கமாட்டார்கள்-வேலைக்காரர்கள் எஜமானின் வார்த்தைகளை புத்திரர்கள் கேட்கமாட்டார்கள்-கணவனின் வார்த்தையை வேலைக்காரர்கள் கேட்கமாட்டார்கள்-கீழ் மேலாக மாறும்படியாக ஆகப் போகின்றது –

மேகஸ்யாமம் மஹா பாஹும் ஸ்திரஸ்த்வம் த்ருடவ்ரதம் ஜகதஸ் சோக நாஸநம் ராமம் கதா த்ரஷ்யாமஹே-அயோத்யா -2-8-
நீருண்ட மேகம் போலோ கருத்தவரும் -நீண்ட திருக்கைகளை யுடையவரும் -நிலையுள்ள பலத்தை யுடையவரும் ஆஸ்ரித ரக்ஷண விரதத்தில் ஊற்றமுள்ளவரும் உலகத்தின் வருத்தங்களைப் போக்கடிப்பவருமான ராமபிரானை எப்போதும் பார்க்கப் போகிறோம் -அயோத்யா வாசிகளின் மநோ ரதம்

கபிபிஸ் வ்யாப்தம் க்ருத்ஸ்னம் ப்ரகார பரிகாந்தரம் தீநா ராக்ஷஸா வனரீ க்ருதம் ப்ரகாராம் தத்ரு ஸூ –யுத் -41-97-
குரங்குகளால் சூழப்பட்டதான ஸர்வமான மதிள் அகழி இவற்றின் பிரதேசத்தை தைர்யமற்ற ராக்ஷஸர்கள் வாணர்களால் செய்யப்பட்டதோ போல் இருக்கிற பிரகாரத்தை கண்டார்கள் –

நஹி பலான ஸாமர்த்யம் ருதே ஸர்வேஸ்வரம் ஹரிம்
ஸ்திதவ் ஸ்திதம் மஹாத்மாநம் பகவத் அந் யஸ்ய கஸ்சித்

ரக்ஷண காரியத்தில் நிலை நின்றவரும் -ஸமஸ்தமானவர்களுக்கும் ஈஸ்வரனாயும் மஹாத்மாவாயும் இருக்கிற விஷ்ணுவைத் தவிர வேறு ஒருவருக்கும் காப்பாற்றும் திறமையானது இல்லை என்பது ப்ரஸித்தம்

யோ யோ யாம் யாம் தநும் ப₄க்த: ஶ்ரத்த₄யா அர்ச்சிதும் இச்ச₂தி ।–
தஸ்ய தஸ்ய அசலாம்  ஶ்ரத்தா₄ம் தாமேவ வித₃த₃தா₄ம் யஹம் ॥—7-21-

எந்த எந்த தேவதாந்த்ர பக்தன் எனது சரீரமான எந்த எந்த தேவதையை நம்பிக்கையோடு ஆராதிப்பதற்கு விரும்புகிறானோ -அந்த அந்த பக்தனுக்கு அந்த தேவதா விஷயமான நம்பிக்கையையே இடையூறுகளால் அசையாததாய் நான் நிலை நிறுத்துகிறேன்-

துல்ய ஸீல வயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணம்
ராகவோ அர்ஹதி வைதேஹீம் தம் இயம் ச அஸி தேஷணா –ஸூந்தர-16-5-

சக்ரவர்த்தி திருமகனுக்குத் தகுந்த ஸ்வ பாவத்தையும் வயஸ்ஸையும் நடத்தையும் யுடையவளாயும் சமான குணத்தோடும் ராஜ லக்ஷணத்தோடும் கூடினவளாயும் இருக்கிற விதேக தேசத்து அரசனான ஜனகராஜனின் திருமகளான பிராட்டிக்குப் பெருமாள் தகுந்தவர் -அவருக்கு கறுத்த கண்களை யுடையவளான இந்தப் பிராட்டியும் தகுந்தவள்-

யா புரா பூதைர் அபி ந சக்யா த்ரஷ்டும் ராஜ மார்க்க கதா ஜநா தாம் ஸீதாம் அத்ய பஸ்யந்தி -அயோத்யா –38-8-
எந்த ஸீதாப்பிராட்டி முன்பு ஆகாச சஞ்சாரிகளான பூதங்களாலும் பார்ப்பதற்கு முடியாதவளோ -ராஜவீதியிலுள்ள ஜனங்கள் எல்லாமே அந்த ஸீதாப் பிராட்டியை இப்போது பார்க்கிறார்கள் –

யத் யதாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்த தேவேதரோ ஜந–
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்ததே—৷৷3.21৷৷

சிறந்தவன் எந்த கர்மங்களைச் செய்கிறானோ அந்த அந்த கர்மங்களையே உலகோரும் செய்கின்றனர்-அந்தச் சிறந்தவன் அக் கர்மத்தை எந்த அளவிதானாகச் செய்கிறானோ உலகமும் அந்த அளவினதாகவே செய்கிறது-

சாபம் ஆநய ஹே சவ்மித்ரே ஆஸீ விஷோபமாந் சராந் ச சாகரம் சோக்ஷயிஷ்யாமி ப்லவங்கமா பத்ப்யாம்யாந்து -யுத்த -21-22-
ஓ லஷ்மணா வில்லைக் கொண்டு வா -ஆஸீ விஷத்துக்கு ஒப்பான பாணங்களையும் கொண்டு வா -சமுத்திரத்தை வற்ற அடிக்கப் போகிறேன்-வானர வீரர்கள் கால்களால் நடந்து செல்லட்டும் –

அவாக்ய அநாதர-சாந்தோக்யம் -3-14-
அவாப்த சமஸ்த காமனாதலால் ஒன்றிலுமே ஆதாரவில்லாதவன் -ஆகையால் எல்லா உலகையும் திருணமாக நினைத்து மாவனமாக பரமாத்மா இருக்கிறான் –

ஜிதந்தே ஹே புண்டரீகாக்ஷ விஸ்வ பாவந ஹ்ருஷீகேஸ மஹா புருஷ பூர்வஜ தே நம அஸ்து –ஜிதந்தா ஸ்தோத்ரம்
ஓ செந்தாமரைக் கண்ணனே -ஜகத் காரணனே -இந்திரியங்களுக்கு ஈஸ்வரனே -உனக்கு சேஷபூதன் பரதந்த்ரன் -இத்தால் கைங்கர்யத்தில் ஸ்வார்த்தா நிவ்ருத்தி சொல்கிறது -புருஷோத்தமனே சேதன உஜ்ஜீவனத்துக்கு முற்பாடானாய் கிருஷி பண்ணுபவனே -உனக்கு அனைத்து கைங்கர்யங்களையும் செய்ய வேண்டும் –

லஷ்மணநேந ஈரிதம் வச ஸ்ருத்வா ஸ வாநரேந்த்ர ததா ராகு க்ரஸ்த அம்சுமாநிவ அத்யாத்தம் நிஷ் ப்ரப ஆஸீத் -ஸூந் -35-36-
இளைய பெருமாளால் சொல்லப்பட்ட வார்த்தையைக் கேட்டு அந்தப் ஸூக்ரீவ மஹாராஜர் அப்போது ராகுவினால் பீடிக்கப்பட்ட சந்திரன் போல் வாசா மகோசரமாய் இருக்கும்படி ஒளி இழந்தவனாய் ஆனார் –

மே ஹ்ருத்ய வயஸ்ய அஸி நவ் ஸூகம் துக்கம் ச ஏகம் ஹி இதி வாக்யம் ஸூக்ரீவ ராகவம் ப்ரஹ்ருஷ்டவத் உவாஸ -கிஷ்கிந்தா -5-35-
எனக்கு மனம் ஒப்பிய தோழனாய் இருக்கிறாய் -நம் இருவருக்கும் ஸூக துக்கங்கள் ஒன்றே என்கிற வாக்கியத்தை ஸூக்ரீவ மஹாராஜர் ஸ்ரீ ராமபிரானைப் பார்த்து ஸந்தோஷம் உள்ளவராய்ச் சொன்னார் –

அத்ருஷ்ட பூர்வ வ்யஸனா யசஸ்விநீ ராஜபுத்ரீ தேந துக்கேந ருததீ மாம் கிஞ்சித் நைவ அப்ரவீத் -அயோத்யா -58-35-
காணப்படாத முன்பு வ்யஸனத்தை வுடையவளும் புகழுமுடையவளான ஜனகராஜன் திருமகளான பிராட்டி அந்தத் துக்கத்தாலே அழுது கொண்டே என்னைக் குறித்து ஒன்றுமே வார்த்தை சொல்ல வில்லையே -என்று ஸூமந்திரர் solkiraar சொல்கிறார் –

த்வயக்ஷர து ம்ருத்யு பவேத் த்ரயக்ஷரம் ப்ரஹ்மணஸ் பதம் மம இதி த்வயக்ஷர ம்ருத்யு நமம இதிச ஸாஸ்வதம்
இரண்டு அக்ஷரங்களோ என்றால் ம்ருத்யு சப்த வாஸ்யமான ஸம்ஸாரமாயிருக்கும் -மூன்று அக்ஷரங்கள் ப்ரஹ்ம சப்த வாஸ்யமான ஆத்மாவினுடைய ஸ்வரூப யதாத்ம்ய பரமாய் இருக்கும் -மம என்கிற இரண்டு அக்ஷரங்களும் நாசகமானது -ந மம என்கிற மூன்று அக்ஷரங்களும் நிலை நின்ற ஸ்வரூபம் –

கதாசித் சகடஸ்ய அத சயாந மது ஸூதந ஸ்தந் யார்த்தீ சரணவ் ஊர்த்வம் சிஷேப ப்ரருரோத ஹி -ஸ்ரீ விஷ்ணு -5-6-1-
ஒரு கால விசேஷத்தில் -அதாவது தாயும் கூட இல்லாத சமயத்திலே வண்டியினுடைய கீழே சயனித்துக் கொண்டிருந்த மதுவை நிரசித்த கிருஷ்ணன் முலைப்பால் அபேக்ஷிக்கிறவனாய்க் கொண்டு திருவடிகளை மேலே நிமிர்த்தார் -அழுதார் என்று ருஷி ஸந்தோஷிக்கிறார்-

வித்யயா விநயா வாப்தி ஸா சேத் அவிநயாவஹா ஸ்வ மதாரி கர தாயாம் கிம் குர்ம கஸ்யவா ப்ரூம
வித்யையினால் விநயத்தைப் பெற வேண்டும் -அவ்வித்யையோ என்றால் அவிநயத்தைக் கொடுப்பதாய் இருந்தால் -தன் தாயாரே விஷத்தைக் கொடுப்பாளே யானால் என்ன செய்வோம் -யாரிடம் சொல்வோம் –

அர்ஹஸேச கபி சிரேஷ்ட மயா ஸம்அபிபாஷிதும் யத்யபி ப்ரேஷி தஸ்தேந ராமேண
விதிதாத்மநா” சுந். 36 : 10.
பிராட்டி, திருவடியைப் பார்த்துக் கூறியது.-எதனால் அறியப்பட்ட ஸ்வ பாவத்தை யுடைய அப்பெருமாளாலே அனுப்பப் பட்டாயோ அதனால் ஓ வானர உத்தமனே என்னுடன் ரஹஸ்யமான சமாசாரங்களைச் சொல்லு வதற்கும் தகுதியுள்ளவன் –
“சம்அபிபாஷிதும்” என்றதிலே யுள்ள “சம், அபி” என்ற உப சர்க்கத்திற்குப் பொருள் அருளிச் செய்கிறார்-நான் அங்கு” என்று தொடங்கி. என்கிறதும் – என்கிற இரஹசியமும். உன்னோடே – திருவடியோடே.
“சமா த்வாதச தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே புஞ்ஜாநா அமாநுஷாந் போகாந் சர்வ காம சம்ருத்திநீ”- சுந். 33 : 17.-நான் அங்கு ஸ்ரீ ராம பிரானுடைய திரு மாளிகையில் பன்னிரண்டு வருடங்கள் முடிய, மனிதர்களுக்குரிய போகங்களை அநுபவித்துக் கொண்டு எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவளாய் இருந்தேன்” என்கிறதும் உன்னோடே சொல்லக் கூடியதாய் இருந்தது.

த்யாயதாம் பும்ஸாம் அபவர்க்க ப்ரத ஹரி சரீர ஆரோக்யம் ஐஸ்வர்யம் ஆநு ஷங்கிகாந் போகாந் ச ததாதி –
த்யானம் செய்கிற புருஷர்களுக்கு மோக்ஷத்தைக் கொடுக்கும் பிரான் சரீரத்தில் ஆரோக்யம் என்ன ஐஹிக ஐஸ்வர்யம் என்ன இவை முதலான கூட வரும் போகங்களையும் கொடுக்கிறார் –

“சரீர ஆரோக்யம் ஐஸ்வர்யம் அரிபக்ஷ ஜயஸ் ஸுகம் தேவி த்வத் திருஷ்டி திருஷ்டானாம் புருஷாணாம் ந துர்லபம்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 9 : 125. இது, திருமகளைப் பார்த்து இந்திரன் துதிப்பது.-ஓ தேவியே தேவரீருடைய திருக் கண்களாலே கடாக்ஷிக்கப் பட்ட புருஷர்களுக்கு சரீர ஆரோக்யம் என்ன ஐஹிக ஐஸ்வர்யம் என்ன சத்ரு பஷங்களின் ஜயம் என்ன ஸூகம் என்ன இவைகள் கிடைக்கத் தகாதவைகள் அல்ல –

த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் ஸங்கஸ் தேஷூபஜாயதே.—
ஸங்காத் ஸம் ஜாயதே காம-காமாத் க்ரோதோபி ஜாயதே—৷৷2.62৷৷

சப்தம் முதலான ஐந்து புலன்களையும் சிந்திப்பவனாய் -என்னை த்யானிக்காத அதிகாரிக்கு அப்புலன்களில் பற்று வளர்கிறது -அப் பற்றினால் காமம் ஏற்படுகிறது –
விஷயங்களில் பற்று -கொண்டு -சங்கம் முதிர்ந்த பழுத்த ஆசையே காமம் இது இல்லாமல் தரிக்காத தசை ஆபன்னன் அடைந்தவன் காமத்தினால் கோபம் பரவலாக உண்டாகிறது-

ந குரூணாம் அக்ரத வக்தும் ந ஷமம் கிம் ப்ரவீஷி விரஹ அக்னிநா தக்தாநாம் குரவ கிம் கரிஷ்யந்தி ஸ்ரீ விஷ்ணு -5-6-27-
நம்முடைய பெரியோர்களுடைய முன்பு மதுரைக்கு எழுந்து அருளுகிற கண்ணனைத் தடுக்கச் சொல்வதற்கு தகுந்தது அன்று-என்று எதற்காகச் சொல்கிறாய் -விரஹ அக்னியால் தஹித்த நமக்கு பெரியோர்கள் என்ன செய்வார்கள் —அன்னை என் செய்யில் என்-5-3-6-கிம் கரிஷ்யந்தி-முடியாதே இருப்பார்க்கு அன்றோ இதனை நீக்க வேண்டுவது, கையற்றார்க்கு இது கொண்டு காரியம் என்?

“ப்ருதிவ்யாம் ராஜசிம்ஹாநாம் முக்யஸ்ய விதிதாத்மந: ஸ்நுஷா தசரதஸ்யாஹம் சத்ரு சைந்ய பிரதாபிந:”-என்பது ஸ்ரீராமா. சுந். 33 : 15, 16. பிராட்டி திருவடியைப் பார்த்துக் கூறியது.-“நான் தசரத சக்கரவர்த்தியினுடைய மருமகள்” என்கிறபடியே, பிராட்டி தனக்குப் பேற்றுக்கு உடலாக நினைத்திருப்பது ‘சக்கரவர்த்தி மருமகள்’ என்னும் இதனையே காணும். “எதிரியின் படையினை வருந்தச் செய்யுமவர்” என்கிறபடியே, எங்கள் மாமனார் உளராகில் எனக்கு இவ்விருப்பு இருக்க வேணுமோ? பகைவர்களும் ஜீவிக்க, ஜீவித்தவரோ அவர்.

யத்ர ருஷயஸ் ப்ரதமஜ யே புராணா-யஜுர்-அச்சித்திரம் – -யாதொரு பரம பதத்தில் சர்வத்தையும் சாஷாத்கரிக்க வல்லவர்களான யாதொரு நித்ய ஸூரிகள் அநாதி ஸித்தர்களாயும் அநேக காலமானாலும் நூதனமான திவ்ய மங்கள விக்ரஹத்தையும் யுடையவர்களாயும் இருக்கிறார்கள் –முன்னை அமரர்5-3-6--“எந்தப் பரமபதத்தில் எல்லாவற்றையும் காண்கிறவர்களும், எப்பொழுதும் உள்ளவர்களும், பகவானுடைய அநுபவத்தில் எப்பொழுதும் ஒருபடிப்பட்டவர்களும்” என்னும்படி இருக்கிறவர்கள் ஆகையாலே ‘முன்னை அமரர்’ என்கிறது.

கௌசல்யா லோக பர்த்தாரம் சுஷுவேயம் மனஸ்விநீ தம் மம அர்த்தே
சுகம் பிருச்ச சிரஸா ச அபிவாதய”- என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 56.
என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 56.-விஸால மனஸ்ஸை யுடைய கௌசல்யா தேவிமார் உலகங்களுக்கு நாதனான எவரைப் பெற்றாரோ அவரை என் நிமித்தமாக ஸூகத்தை கேள் -தலையால் நமஸ்காரமும் பண்ணு-இத் திருவாய்மொழியை-5-3-7- ஆழ்வான், இராஜேந்திர சோழனில் சந்தியா சதஸ்ஸிலே நிர்வஹித்துக் கொண்டிருக்க, ஆ மருவி நிரை மேய்த்தான் நம்பியார்’ என்பார் நூறு வயது போந்திருப்பார் ஒருவர், நடுங்க நடுங்க எழுந்து நின்று, ஆழ்வான்! தலைமகள் தலையாலே வணங்கப் பெறுமோ?’ என்ன, ‘பெறும், சிஷ்டாசாரம் உண்டு காணும்; ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் “தலையாலே தொழுதலையும் செய்வாய்”என்று அநுஷ்டித்தாள் காணும்’ என்று அருளிச் செய்தார். “கர்மத்தினாலேயே பல சித்தியைப் பெற்றார்கள் ஜநக குலத்திலுள்ளவர்கள்” என்கிறபடியே, ஜநக குலத்திலுள்ளவர்களிலும் ஆசாரத்தில் மேற்பட்டார் இலர் அன்றோ.

சோகஸ்ய அஸ்ய கதா பாரம் ராகவ: அதிகமிஷ்யதி பிலவமாந: பரிச்ராந்த: ஹதநௌ: சாகரே யதா” -ஸ்ரீராமா. சுந். 37 : 5.-சமுத்ரத்திலே மிதக்கின்றதும் களைப்பை அடைந்ததும் உடைந்த ஓடம் போலே “ஸ்ரீராமபிரான் இந்தத் துக்கத்தினுடைய கரையை எப்பொழுது அடையப் போகிறார்?” என்றாற்போலே காணும் தோழி தான் இருப்பது;

அஹம் உபஸ்தேயை ஈத்ருஸை விவ்ரை யத் உபஸ்தித மம் ஏஷ அதுலா ஹ்ரீஸ் பவந்த மே ப்ரஸீதந்து –ஆரண்ய-10-9-
நான் வந்து அடையத் தகுந்த இப்படிப்பட்ட பிராமணர்களால் நான் அடையப்பட்டேன் என்பது எனக்கு இது மிகவும் லஜ்ஜையாய் இரா நின்றது -நீங்கள் என் அபராதத்தைப் பொறுக்க வேண்டும் -என்று பிரார்த்தித்த படியைச் சொல்கிறார்-

கோவிந்தேதி யத் அக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூரவாஸி நம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயான் ந அபஸர்பதி -பார உத்யோ -58-22-

திரௌபதியானவள் வெகு தூரத்தில் வசிக்கிற என்னை கோவிந்தா என்று அழுதாள் என்பதை யாதொன்று யுண்டோ அது வட்டிக்கு வட்டி ஏறின கடன் போல் என் மனஸ்ஸின் நின்றும் நீங்கவில்லை –

யஸ் அசவ் மாம் நிவர்த்தயிதும் சித்ரகூடம் உபாகத ஸிரஸா யாஸத தஸ்ய வசனம் மயா ந க்ருதம் யுத்த -24-19-
என்ன இந்தப் பரதாழ்வான் என்னை திருப்பி அழைத்துக் கொண்டு போவதற்கு சித்ரகூட பர்வதத்துக்கு வந்தானோ -தலையாலே இரங்கின அந்தப் பரதாழ்வானுடைய வார்த்தையானது என்னால் செய்யப்படவில்லை —அடிசேர் முடியினர் ஆகி –-தலையாலே யாசித்த அந்தப் பரதாழ்வானுடைய வேண்டுகோள் என்னால் முடிக்கப்படவில்லை,’ என்கிறபடியே,-பிள்ளை தலையாலே இரக்க, நாம் மறுத்துப் போந்தோம்’ என்று புண்பட்டுத் தலை சீய்க்கும் இறைவனைத் தொழுகிறார்கள் அன்றோ?

ந ச ஸீதா த்வயா ஹீநா நசாஹமபி ராகவ
முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலாந் மத்ஸ்யா விவோத் த்ருதெள–அயோத்யா -53-31-

ராகவ! – ரகு வம்சத்தில வதரித்த ஸ்ரீ ராமனே !
த்வயா – உம்மாலே,
ஹீநா – ரஹிதையான,
ஸீதா – ஸீதாதேவி,
ந ச – பிழைக்க மாட்டாள்,
அஹமபி -நானும்,
ந ச – பிழைக்க மாட்டேன்,
அபி ஜீவாவ :- பிழைத்தோமானால்,
ஜலாத் – ஜலத்தினின்றும்,
உத்ருதெள – எடுக்கப்பட்ட,
மத்ஸ்யாவிவ – மீன்கள் போல,
முஹுர்த்தம் – முஹுரத்த காலமே(ஜீவிப்போம்)

ஸரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பலபரார்த்தன
மாம் நயேத் யத் காகுத்ஸ்தஸ் தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் –ஸூந்தர -9-30-

சத்ருக்கள் பலத்தை ஒழிப்பவரான பெருமாள் கங்கையை பாணங்களாலே நெருங்கினதாகச் செய்து என்னைக் கொண்டு போவராகில் அந்தப்படி செய்வதும் தான் அந்தப் பெருமாளுக்கு சமானமாக ஆகும்

ராமஸ்ய தயிதா நித்யம் பார்யா பிராண ஸமா ஹிதா -சங்ஷேப இராமாயண
ராமனுக்கு அதிபிரியையும் எப்பொழுதும் மனதில் தரிக்கத் தகுந்தவளும் உயிருக்கு நிகரானவளும் நன்மைகளிலேயே ஊக்கமே கொண்டவளுமான சீதாப் பிராட்டியார்

யாம் மடல் ஊர்ந்தும்--செய்யக் கடவது அல்லாததனைச் செய்தே யாகிலும். என்றது,
சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந: மாம் நயேத் யதி காகுத்ஸ்த:
தத் தஸ்ய சத்ருசம் பவேத்”- ஸ்ரீராமா. சுந். 39:30
. “என்னை அழைத்துக் கொண்டு போவாராயின் அச்செயல் அவருக்குத் தக்கதாகும்” என்று இருக்கக் கூடிய நாம்,
மடல் ஊர்ந்தே யாகிலும் என்றபடி.

யஸ் சமாஷரை சதுர்ப்பிர் பாதைஸ் மஹரிஷிணா கீத ஸ்லோகத் வமாகத ச அநு வ்யாஹரணாத் ஸோக -பால-2-40-
எந்த ஸ்லோகமானது சமமான அக்ஷரங்களுடன் கூடிய நான்கு பாதங்களுடன் வால்மீகி மஹரிஷியினால் சொல்லப்பட்டதாய் ஸ்லோக லக்ஷணங்களுடன் கூடியதாக ஆனதோ அதுவானது சோகத்துக்குப் பிறகு சொல்லி இருப்பதனால் சோக வேகத்தினால் சொல்லினது –

“ஸா ஜீவிதம் க்ஷிப்ரம் த்யஜேயம் விஷேண ஸஸ்த்ரேண ஸிதேநவாபி விஷஸ்யதாதா நஹிமே அஸ்தி கஸ்சித் சஸ்த்ரஸ்யவா வேஸ்மநி ராக்ஷஸஸ்ய” என்பது, ஸ்ரீராமா. சுந். 28 : 25.

“விஷஸ்ய தாதா--இத்தனை நற்சரக்குத் தரும் உதாரர் இவ்வூரில் கிடைப்பாரோ?
மே--கிடைத்தால் தான் எனக்கு இது சம்பவிக்குமோ?-சஸ்த்ரஸ்ய வா-விஷம் போன்று சிறிது போது நின்று கொல்லுமதன்றியே கடுக முடிக்கும் ஆயுதத்தைத் தான் தருவார் உண்டோ?
வேஸ்மதி ராக்ஷஸஸ்ய-பிரித்து வைத்து உயிர்க் கொலையாக நலிகிறவனுடைய ஊரிலே, நற் கொலைக்குச் சாதனமானதைத் தான் தருவார் உண்டோ?” ராவணனுடைய வீட்டில் எனக்கு விஷத்தைக் கொடுக்கிறனாகவோ ஆயுதங்களைக் கொடுக்கிறவனாகவோ யாரும் இல்லை–வி்ஷஸ்ய தாதா –விஷத்தையாவது கொடுப்பவர். ‘கிடைத்தால் தான்எனக்கு இது சம்பவிக்குமோ’ என்றது, உதாரர் இருந்தாலும் பாபியான எனக்குத் தரமாட்டார் என்றபடி. அன்றி, எனக்குப் பலியாது என்னுதல்-சஸ்த்ரஸ்ய வா –ஆயுதத்தை யாவது.வேஸ்மநி ராக்ஷஸஸ்ய-இராக்ஷசனுடைய வீட்டில்.இப்படி முடிகை தேட்டமாம்பாடி இருக்கிற அளவிலே, ‘நாம் சர்வ ரக்ஷகராகையாலே எல்லாருடைய ரக்ஷணத்துக்குமாகத் திருப்பாற் கடலிலே வந்து சாய்ந்தோம், உம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சி யுள்ளவராய் இருந்தோம்;கிராமப் பிராப்தி பற்றாமை பதறுகிறீரித்தனை’ என்கிற இதனை நினைப்பிக்க;அவன் சர்வ ரக்ஷகனாகில், நம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சி யுள்ளவனாகில்,கிரமப் பிராப்தி பற்றாமல் பதறுகிறோமித்தனை,நம் அம்சத்தால் உள்ள ரக்ஷணம் நமக்குச் சித்தியாதோ என்று அவன் குண ஞானத்தாலே தரித்தாராகச் செல்லுகிறது இத் திருவாய்மொழி.-5-4-ஊரெல்லாம் துஞ்சி –

“த்ருஷ்ட ஏவஹி நஸ்ஸோகம் அபநேஷ்யதி ராகவ:
தமஸ் ஸர்வஸ்ய லோகஸ்ய சமுத்யந் இவ பாஸ்கர:”
-என்பது, ஸ்ரீராமா. அயோத். 83 : 9.
“உதிக்கின்ற சூரியன் ஆனவன், உலகம் எல்லாவற்றிலும் உள்ள இருளைப் போக்குவதைப் போன்று, பெருமாள் பார்க்கப்பட்ட வுடனேயே நமது வருத்தத்தைப் போக்குவார்-

“புல்லேந்தீவர பத் ராபம் சதுர் பாஹும் உதீக்ஷ்யதம் ஸ்ரீ வத்ஸ வக்ஷ ஸம் ஜாதம்
துஷ்டாவ ஆநக துந்துபி:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 3 : 8.
ஆநக துந்துபி-வஸூ தேவர் –காவி சேர் வண்ணன் –அலர்ந்த கரு நெய்தல் இலை போன்ற தேஜஸ்ஸை யுடையவரும் நான்கு திருக் கரங்களைக் கொண்டவரும் -ஸ்ரீ வத்ஸ மருவைத் திருமார்பில் யுடையவருமான அந்தக் கண்ணனை நன்றாகப் பார்த்து வஸூ தேவர் ஸ்தோத்ரம் செய்தார்

மன ஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:பந்தாய விஷயாஸங்கி
முக்த்யை நிர்விஷயம் மந:”- என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 7 : 28.
-நெஞ்சமே! நீயும் பாங்கு அல்லை காண் – இம்மை மறுமைகளுக்குக் காரணம் மனமே” என்கிறபடியே, நெஞ்சைக் கொண்டே அன்றோ எல்லாம் பெற இருக்கிறது,-அப்படி இருக்கச் செய்தேயும், இன்னாப்பாலே சொல்லுகிறார்.

“அபியாதா பிரஹர்தா ச ஸோநாநய விஸாரத:”-என்பது, ஸ்ரீராமா. அயோத், 1 : 29.
அபியாதா – முன் செல்பவர்” – பகைவர்கள் வரப் பொர இருக்கை அன்றிக்கே,
எடுத்து விட்டுப் பொருகையும் தமக்கே பணியா யிருக்கும்.
பிரஹர்த்தாச-அடிப்பவர்” –-தூசித் தலையில் நின்று, ‘முதல் வெட்டு யாரது’ என்றால், அதில் முற்பாடும் தம்மதா யிருக்கும்.
சேநா நய விசாரத:-சேனையை நடத்துவதில் சமர்த்தர்”-தாம் போகாமல், தூசியும் அணியும் பேரணியுமாக வகுத்து விட்டால், இட அணி வல அணி பேர் அணி பின் அணி -ஒரு சேர நின்று பொருவித்தாற் போலே வென்று மீளும்படி படை கோக்க வல்லவர்.-வராமலே அடிக்க வல்லவன்-காகுத்தன் வாரானால்இவர் மனசை அடித்தது வாராமல் இருந்து அன்றோ இதுவும் ஒரு வகை அணி வகுப்பு –

பெண் பிறந்தே –பர தந்திர ஜன்மத்திலே பிறந்தார்க்கு நினைத்த போது முடியப் போமோ.
பிறர்க்காக ஜீவிக்க வேண்டும் பர தந்திரமான பிறவியிலே பிறத்தற்குத் தகுதியான மஹா பாவத்தைச் செய்தேன்.
“நாஸா நாம் ஆகர: க்ரோத: ஆஸா பரிப வாகர: வியாதீ நாம் ஆகர: தோயம் – பாபா நாம் ஆகர: ஸ்திரிய:”-என்பது, மஹாபாரதம்.-கோபம் நாசங்களுக்கு இருப்பிடம் -ஆசையானது அவமானத்துக்கு இருப்பிடம் -ஜலம் வியாதிகளுக்கு இருப்பிடம் -இதே போல் “பெண்கள் பாவங்களுக்குக் காரணமானவர்கள், பாவத்தால் வந்தவர்கள்” என்னக் கடவ தன்றோ.
“ந ச அஸ்ய மாதா ந பிதா நச அந்ய: ஸ்நேஹாத் விஸஷ்டோஸ்தி மயா ஸமோ வா
தாவத் ஹி அஹம் தூத ஜிஜீவிஷேயம் யாவத் ப்ரவ்ருத்திம் ஸ்ருணுயாம் ப்ரியஸ்ய”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 30.-
ஏ தூதனே -இந்த ராமபிரானுக்கு ஸ்நேஹத்தால் என்னைவிட மேற்பட்டவனாகவாவது என்னுடன் துல்யனாகவாவது வேறொருவனும் இல்லை -தாயாரும் இவ்வாறு இல்லை -தகப்பனாரும் இவ்விதம் இல்லை-எவ்வளவுக்குள் பிரியனான ஸ்ரீ ராமபிரானுடைய என்னைக் கூட்டிக் கொள்ள செய்யும் முயற்சியை அவ்வளவு வரைதான் ஜீவித்து இருப்பேன்-“நசாஸ்ய மாதா” – பிராட்டி திருவடியைக் கண்ட பின்னர், பெருமாள் பக்கல் பிரணய ரோஷத்தாலே ‘இவன் அவர் வர விட்ட ஆள்’ என்று சீறிச் சில வார்த்தைகள் அருளிச் செய்ய, ‘தேவரீர் எழுந்தருளி இருந்த இடம் அறியாமல் இருந்தாரித்தனை அல்லது அன்பின் திறத்தில் ஊற்றம் போராமையோ,-அறிந்த பின்பு இனித் தாழ்த்தாராகி லன்றோ குற்றமாவது’ என்று, அந்தச் சிவிட்கு ஆறும்படி சில வார்த்தைகளை விண்ணப்பம் செய்து,

அஸ்மாத் பீஷா வாத பவதே –அந்தப் பரம் பொருளிடமிருந்து உண்டான ஆணைக்குப் பயந்து காற்றானது வீசுகிறது”

கிருஷ்ண ரதஸ்ய உச்சை சக்ர ரேணு நிரீஷ்யதாம் யேந ஹரி தூரீ பூத ஸ ரேணு அபி ந லஷ்யதே ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-8-31-
ஸ்ரீ கண்ணனுடைய ரதத்தினுடைய மேலே கிளம்பியிருக்கிற சக்ரத்தின் தூசியானது பார்க்கப்படட்டும் -எதனால் கண்ணன் வெகு தூரத்திலே உள்ளவரானாரோ அந்தத் தூளியையும் காணப் படவில்லை -என்பன போன்று,-ஒண் சுடரோன் வாராது ஒளித்தான் –-வரவுக்கு அறிகுறியும் காண ஒண்ணாதபடி மறைந்தான்

தச் சித்த விமலாஹ்லாத க்ஷீண புண்ய சயா ததா தத் அப்ராப்தி மஹா துக்க விலீநா ஸேஷ பாதகா.”-சிந்தயந்தீ ஜகத் ஸூதிம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணம் நிருச்வாஸ தயா முக்திம்
கதா அந்யா கோப கந்யகா.”-என்பன, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 13 : 21-22.

“கண்ணனை அடையப் பெறாமையால் பெருந்துன்பத்தை அடைந்தவளாய் எல்லாப்
பாவங்களினின்றும் நீங்கினவள்-

என்னை ஆராய்வார் ஆர் –
“பிராப்தவ்யம் து தஸா யோகம் மயா ஏதத் இதி நிஸ்சிதம்
தாஸீநாம் ராவணஸ்ய அஹம் மர்ஷயாமி இஹ தூர்பலா
”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 40.
“பலம் இல்லாத நான் இங்கு இராவணனுடைய வேலைக்காரிகளுடைய குற்றங்களைப் பொறுக்கிறேன்”-துர்பலா – ‘சிலர் நம்மை நலிந்தார்கள்’ என்று நாம் அவர்களை நலியப் புக்கால், அப்போதே அவர்கள் கண் குழிவு காண மாட்டாதார் பின்பு செய்வது என் பொறுக்காமல்.” இராவணனும் பட்டு, பெருமாளும் வெற்றியினை யுடையரான பின்பு, இனி இது ஒழிய வேறு ஒரு தௌர்பல்யம் இல்லையே அன்றோ.

தத:ஸா ஹ்ரீமதீ பாலா பர்த்து: விஜய ஹர்ஷிதா
அவோசத் யதி தத் தத்யம் பவேயம் ஸரணம் ஹி வ:”
– என்பது, ஸ்ரீராமா. சுந். 58 : 90.-பிறகு வெட்கமடைந்த அந்தப் பால பருவமுள்ள சீதாப்பிராட்டியார் பர்த்தாவினுடைய ஜயத்தைப் பற்றிய சந்தோஷத்தினாலே -த்ரிஜடை சொன்னதைக் கேட்டு அது ஸத்யமாக இருக்குமானால் நான் உங்களுக்கு ரஷகையாக ஆகிறேன்-“உங்களை நான் காப்பாற்றுகிறேன்” என்னக் கூடிய அவள், இப்போது, –என்னை ஆராய்வார் ஆர் –-தன்னை ஆராய்வார் தேட்டமாய், ஆர் என்னை ஆராய்வார்’ என்கிறாளே அன்றோ-

தாஸாம் ஆவிரபூத் சௌரி: ஸ்மயமான முகாம் புஜ:
பீதாம் பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாத் மந்மத மந்மத:”-என்பது, ஸ்ரீ பாகவதம், 10 : 32.
“தாஸாம்-
அந்தப் பெண்களுக்கு.” என்றது, அவர்கள் பூர்வ அவஸ்தையைப் பற்றியே அன்றோ-ஒரு நீர்ச் சாவியிலே ஒரு பாட்டம் மழை பெய்தாற்போலே குளிரும்படியான வடிவை யுடையனுமாய்,-சிரிப்புடன் கூடிய தாமரை போன்ற திருமுகம் -பீதாம்பரம் புஷ்ப மாலை தரித்தவரும் -மன்மதனுக்கு மன்மதனாய் இருக்கும் கண்ணன்“அந்தக் கோப ஸ்திரீகளுக்கு மத்தியில் வந்து தோன்றினான்” என்கிறபடியே, முன்பு உதவிப் போந்தவனும் வருகின்றிலன்..-நம் கண்ணனும் வாரானால்– பெண்களுக்கு உதவிப் போந்தவனும் வருகின்றிலன் என்பாள் ‘நம் கண்ணனும் வாரானால்’ என்கிறாள்.

“அநேந ஜீவேந ஆத்மநா அநுப்ரவிஸ்ய நாமரூபே வ்யாகர வாணி” என்பது, சாந்தோக். 6:3.-பெயர்களையும் உருவங்களையும் உண்டு பண்ணக் கடவேன்”
“நாம ரூபஞ்ச பூதாநாம் க்ருத்யாநாஞ்ச ப்ரபஞ்சநம்
வேத ஸப்தேப்ய ஏவ ஆதௌ தேவாதீநாம் சகார ஸ:”
-என்பது. ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 5 : 63-தேவர்கள் முதலான எல்லாப் பிராணிகளுக்கும் பெயர்களையும் உருவங்களையும் அந்தப் பரமாத்மா முதலில் செய்தருளினார்.

அஜோபிஸந் நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்.—
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா—৷৷4.6৷৷

காமத்தால் ஏற்பட்ட பிறப்பற்றவனாய் -கர்மத்தால் ஏற்பட்ட அழிவும் இல்லாதவனாய் –
எல்லாப் பொருள்களுக்கும் ஈஸ்வரனாய் இருந்து கொண்டே – எனக்கு உரிய திரு மேனியைத் தரித்துக் கொண்டே – என் சங்கல்பத்தாலேயே பிறக்கிறேன்-

அச்சேத்யோயம் அதாஹ்யோயம் அக்லேத்ய அஸோஷ்ய ஏவ ச.–
நித்ய ஸர்வகத ஸ்தாணுரசலோயம் ஸநாதந—৷৷2.24৷৷

இவ்வாத்மா-1-வெட்டப்பட முடியாதவன்-2-எரிக்கப்பட முடியாதவன் –-3-கரைக்கவும் முடியாதவன் –-4-உலர்த்தப்படவும் முடியாதவன் –இவ்வாத்மா-1-எல்லா அசேதனங்களிலும் பரவி இருப்பவன் –-2-நித்தியமாக இருப்பவன் –-3-நிலையான தன்மை உடையவன் –-4-அசைக்க முடியாதவன் –-5-பழமையானவன் –-6-அந்தராத்மாவா இருப்பவன் –-7-ஒரே மாதிரியாக இருப்பவன்-

ஸரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பர புரார்த்தந: மாம் நயேத் யதி காகுஸ்த்த:
தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்”
-என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 30. பிராட்டி திருவடியைப் பார்த்துக் கூறியது.“சரைஸ்து ஸங்குலாம் கிருத்வா லங்காம் –திருவடி, பிராட்டியைப் பார்த்து ‘பெருமாள் பக்கல் இனி எழுந்தருள அமையாதோ?’ என்ன, இராக்ஷசர்கள் நெருங்கி யிருக்கிற இதனை இராம சரம் நிறைவுற்றதாக்கிக் காண் நாம் போவது, வேற்று மனிதர் முகத்தில் விழித்துப் போகவோ?-பர புரார்த்தந:- அவரோடே பகை கொண்டு இதற்கு முன்னர் உய்ந்து போனதும் ஒரு படை வீடு உண்டோ?-மாம் நயேத் யதி –-நயாமி பரமாம் கதிம்-மேல் கதிக்குக் கொண்டு போகிறேன்’ என்கிறவர் இரண்டு வார்த்தை சொல்லுவரோ?
காகுஸ்த்த :- இந்திரனுடைய பகைவர்களையும் போக்குங்குடியிலே பிறந்தவர் தம் காரியத்தில் சோர நிற்பரோ?
தத் தஸ்ய சத்ருசம் பவேத்- அவர்க்குத் தகுதியாக வுள்ளவற்றைச் செய்து போக வேண்டிய நாம், நம்முடைய ஆற்றாமையை நீக்குவதற்காக அவர்க்கு நிறக் கேடானவற்றைச் செய்யவோ?” இராமன் தேவியை ஓர் அரக்கன் பிரிக்க, அவள் சபித்துப் போனாள்’ என்னுதல், ஒரு குரங்கு மீட்டது’ என்னுதல் செய்கையாகிற இது, அவர் வில் வலிக்கு வசையாம் காண்; அவர் வம்சத்துக்குக் கொத்தையாம் காண்;-வம்சம் -மூங்கில் –வில் -காகுஸ்தன் -சாடு – -வம்சி புல்லாங்குழல் – அவர் விஷயத்தில் இராவணன் செய்ததனை நாமும் செய்யவோ? இராம தனத்தை ‘என்னது’ என்றாரோடு ஒப்பர்கள் ஆவரே அன்றோ அவருடைய காத்தலைத் தம் தலையிலே ஏறிட்டுக் கொள்ளுமவர்கள்.

“கஜம் வா வீக்ஷ்ய ஸிம்ஹம் வா வியாக்ரம் வா வனம் ஆஸ்ரிதா
நாஹாரயதி ஸந்த்ராஸம் பாஹூராமஸ்ய ஸம்ஸ்ரிதா”
-என்பது, ஸ்ரீராமா. அயோத். 60 : 20.
“ஸ்ரீ ராமபிரானுடைய திருக் கைகளை அடைந்திருந்தாளாகையாலே யானைக் கூட்டங்களையும் சிங்கக் கூட்டங்களையும் புலிக் கூட்டங்களையும் கண்டு அச்சத்தை அடையவில்லை;” ஸ்வரூபத்தோடு கூடி யிருக்கின்ற பெண் தன்மை போயிற்று,
கணையத்துக்குள் இருப்பவர்கள் அச்சத்திற்குக் காரணமான பொருள்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள் என்றபடி.

கை வந்த சக்கரத்து--இந்தத் துன்பத்தைப் போக்குவதற்குச் சாதனம் இல்லாமல் தான் இருக்கிறானோ?-அழையா திருக்கச் செய்தேயும் நினைவறிந்து கையிலே வந்திருக்கும் திருவாழியை யுடையவன். கருத்து அறிந்து காரியம் செய்யும் சாதனத்தை யுடையவன் என்றபடி.“பாவஜ்ஞேந –இளைய பெருமாள் பர்ண சாலை சமைக்கும்போது, இருடிகளுக்கு ஓலக்கம் கொடுத்திருக்குமிடம் செய்யும்படியும்,-அக்நி சாலை சமைக்குமிடமும், இவையே யன்றோ பெருமாள் அருளிச் செய்தது;-பிராட்டியும் தாமும் ஏகாந்தமாக இருப்பதற்குரிய இடத்தைச் சமைக்கும்படியை இவருடன் தாம் அருளிச் செய்யாரே, அவை முழுதும் கருத்து அறிந்து செய்தாராயிற்று.-அவர் தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசினால், இவரும் செவி கண்ணாகக் கேட்டுச் சமைப்பாரித்தனை. –-சஷூஸ் ச்ரவா கட்செவி –-கிருதஜ்ஞேந –
வருந்தி இவர் நினைவைப் பின்சென்ற மாத்திரம் அன்றிக்கே, அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்று பிள்ளை பெற்ற சக்கரவர்த்தி, பெருமாளுக்குப் பொருந்துமிடம் பார்த்து மாளிகை சமைத்து முன்பு செய்து போந்த கட்டளைகள் அறிந்து, அப்படியே செய்தாராயிற்று.
தர்மஜ்ஞேந- இதுதான் ‘தம்பியாய் இருந்து இப்படிச் செய்தார்’ என்று குணமாகை அன்றிக்கே, இது செய்யத் தக்கது’ என்று செய்தார்.-என்றது, உஜ்ஜீவனத்திற்குக் காரணமாகச் செய்ய வேண்டிய தர்மம் இது’ என்று செய்தார் என்றபடி.
த்வயா புத்ரேண- போன ஐயர்க்கு நரகத்தைப் போக்குதற்குரிய புத்திரர் நீரே ஆவீர். என்றது,
நாம் உள்ளதனையும் இவருடைய ரக்ஷணம் இப்படிச் செல்லுகிறது, நமக்குப் பின்னர் இவர்க்கு ரக்ஷகர் யார்? என் செய்யக் கடவது’ என்று இதுவே ஆயிற்று ஐயர்க்கு எப்போதும் நெஞ்சாறல்; ஐயர் செய்யுமவற்றை நீர் செய்கையாலே அவர்க்குத் துக்கத்தைப் போக்கினவர் நீரே அன்றோ.
தர்மாத்மா--ஐயரும் ஒருவரே! தாம் பரம தார்மிகர் கண்டீர்; தாம் இருந்த நாளும் நமக்கு வேண்டும் ரக்ஷணங்களைச் செய்து, தாம் சென்ற பின்னரும் தண்ணீர்ப் பந்தலை வைப்பாரைப் போன்று உம்மை வைத்துப் போவதே!
ந ஸம்விருத்த: பிதா மம – நாம் ஐயரை இழந்தோம் அல்லோம், நீர் இழந்தீரானீரித்தனை அன்றோ.”

ஏஹி ஏஹி புல்லாம் புஜ பத்ர நேத்ர நமோ அஸ்து தேவவர அப்ரமேய ப்ரஸஹ்ய மாம் பாதய லோகநாத ரதோத்தமாத் பூத ஸரண்ய சங்க்யே
விகஸிதமான தாமரை இதழ் போன்ற திருக் கண்களை யுடையவன் -வாரீர் வாயிற் சகல பிராணிகளுக்கும் ரக்ஷகனானவனே -யுத்தத்தில் என்னை ஸ்ரேஷ்டமான தேரிலிருந்து பலாத்காரம் செய்து விழவிடு -லோகங்களுக்கு நாதனவானவனே -தேவர்கள் ஸ்ரேஷ்டனே -அளவிடமுடியாதவனே -தேவரீருக்கு நமஸ்காரமான மங்களா ஸாஸனம் ஆகக் கடவது -இச் சீறிச் சிவந்த கண்ணழகை அநுபவிக்கப் பெற்றால்,-ப்ரஸஹ்ய-தேவர்க்கும் வீரத்துக்கும் தோலேன், என் கையில் ஆயுதத்தைப் பொகடச் சொல்லித் தலையை அறுத்தருளீர்.
லோக நாத- வீரத்துக்குத் தோலேனாகிலும் முதன்மைக்குத் தோற்பனே அன்றோ.

தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவமக்ஷிணீ”-என்பது, சாந்தோக்யம். 1 : 6.
“காலையில் சூரியனுடைய ஒளியால் மலர்ந்த தாமரை மலர் எவ் வண்ணம் இருக்குமோ அவ்வண்ணமே அந்தப் பரப் பிரஹ்மமான ஸ்ரீமந் நாராயணனுடைய திருக் கண்களும்

அப்ரமேயம் ஹி தத்தேஜ: யஸ்ய ஸா ஜநகாத்மஜா நத்வம் ஸமர்த: தாம் ஹர்த்தும்
ராம சாபாஸ்ரயாம் வநே”-என்பது, ஸ்ரீராமா-ஆரண். 37 : 18.

எவருக்கு, ஜனக குலத்தில் பிறந்த அந்தப் பிராட்டி மனைவியாக இருக்கின்றாளோ அந்தப் புருஷோத்தமனுடைய பராக்கிரமம் அளவிட்டு அறிய முடியாததாக இருக்கிறது

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை –அவன் உறங்குகின்றிலன்; நம்மைக் காப்பதற்குரிய விதத்தைச் சிந்தனை செய்கிறானித்தனை.
“ஸ்ரீரங்கதாமநி. . . . . ஆர்த்ரயந் (த்வம்) விச்வ த்ராண விமர்சன் ஸ்கலி தயா
நித்ராஸி ஜாகர்யயா” இது, ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம், உத்தர சதகம், 75.

“உலகத்தை எல்லாம் காத்தல் வேண்டும் என்ற சிந்தனையோடு கூடின ஜாகரண ரூபமாகத் திருக் கண் வளர்ந்தருளுகின்றீர்”-

ஸ்ரீ மத் வ்யோம நஸீம வாக்மநசயோ சர்வே அவதாரா க்வசித்
காலே விஸ்வ ஜெனீனாம் ஏதத் இதி தீ ஸ்ரீ ரெங்க தாமந்யத
ஆர்த்த ஸ்வா கதிகை க்ருபா கலுஷிதை ஆலோகிதை ஆர்த்ரயந்
விஸ்வ தாரண விமர்சந ஸ்கலிதயா நித்ராஸி ஜாகர்யயா
–2-75-ஸ்ரீ பரமபதம் வாக்குக்கும் மனசுக்கும் எட்டாதது அன்றோ-சர்வ விபவ அவதாரங்களோ ஏதோ ஒரு காலத்தில்-இந்த அர்ச்சாவதார நிலை தான் சகல ஜன ஹிதமானது-என்று இப்படி திரு உள்ளத்தை உடையரீராய் ஸ்ரீ திருவரங்கம் பெரிய கோயிலிலே-ஆஸ்ரிதர்களை நோக்கி குசல ப்ரச்னம் பண்ணுகையும்-கிருபையினால் கலங்கி சேதனர்களின் குண தோஷங்களை விசாரம் பண்ண மாட்டாதவையுமான-கடாக்ஷங்களால்-தாப த்ரயத்தால் உள்ளோரை குளிரச் செய்து அருளா நின்ற தேவரீர் ஜகத் ரக்ஷண சிந்தனையோடு கூடின ஜாகர்ண ரூபமாக திருக் கண் வளர்ந்து அருளா நின்றீர்-

விஷயே தே மஹாராஜ ராம வ்யஸன கர்ஸதா: அபிவ்ருக்ஷா: பரிம்லாநா:
ஸ்புஷ்பாங்குர கோரகா:”– , ஸ்ரீராமா. அயோத். 59 : 4.
-வாரீர் சக்ரவர்த்தியே உம்முடைய தேசத்திலே கழுத்தளவு தண்ணீர் உள்ள காலத்திலேயே மரங்களும் பெருமாள் விஸ்லேஷ பீதத்தாலே பீடிக்கப்பட்ட சோகமுடையவைகளாய் மலர் மொட்டு அரும்புகளுடன் கூடி மிகவும் வாடி வதங்கி கருவி உலர்ந்தன-

“அகால பலிநோ வ்ருக்ஷா: ஸர்வே சாபி மதுஸ்ரவா: பவந்து மார்க்கே பகவந்
அயோத்யாம் ப்ரதி கச்சத:”- ஸ்ரீராமா. யுத். 127 : 19.
-ஷட்குண பூர்ணரான பரத்வாஜரே அயோத்யாவில் உத்தேசித்துப் போகிற எனக்கு நான் போலும் வழியிலே எல்லா மரங்களும் காலம் இல்லாத காலத்தில் பழங்களை யுடையதாகவும் தேன்களைப் பெருக்குகிறது களாயும் ஆகக்கடவதுகள் என்று பெருமாள் யாசித்துக் கொண்டார்-

ஹே வானர த்வயா பாஷிதம் ராம நான்யமநா இதி யத்ச சோக பராயணா யத்ச விஷ ஸம்ஸ்ருஷ்டம் அம்ருதம் –ஸூந்தர–37-2-
உம்மால் சொல்லப் பட்டதான ஸ்ரீ பெருமாள் என்னைப் பிரிந்த விடத்தில் என்னை யல்லது யறியார் என்று யாதொன்றும் பிரிவிலே தளரா நின்றார் என்றும் இவை இரண்டுமே விஷத்தோடு கூடிய அம்ருதம் போல் இருக்கிறது -அவர் பிரிவாலே தளர்கின்றார் என்று சொன்னபடியாலே வெறுப்பாய் இருந்தது என்றாளே அன்றோ. அப்படியே, இவர்க்கும் பிரீதி அப்ரீதிகள் சமமாகச் செல்லுகின்றன.-5-5-எங்ஙனேயோ அன்னை மீர்காள்! -ப்ரவேஸம்-ஜாபாலி பகவானும் வார்த்தை சொல்லி, ‘ஸ்ரீ வசிஷ்ட பகவானும் இக்குடியில் போந்த படிகள் எல்லாவற்றையும் சொல்லி, இனி மீண்டு திருவபிடேகம் செய்துகொள்ள அமையும் என்ன, பெருமாள் ‘அங்ஙனம் செய்வது இல்லை’ என்று முடிய நின்றபடியைக் கண்டவாறே, நகரத்து ஜனங்கள் எல்லாம் உகப்பது செய்தார்கள், வெறுப்பதும் செய்தார்கள்;-ரக்ஷகனானவன் தொடங்கின காரியத்திலே இப்படி முடிய நின்ற இடம் நம்முடைய ரக்ஷணத்துக்கும் உண்டே அன்றோ’ என்று உகப்பதும் செய்தார்கள்; ‘அதனாலே நாம் பெற்றது என்? இப்போது பதினான்காண்டு இழந்திருக்கும்படி வேண்டி இருந்ததே!’ என்று வெறுப்பதும் செய்தார்களே அன்றோ

ப்ரஹ்மசாரீ க்ருஹஸ்த வா வானப்ரஸ்த பிஷு க அதாபதி ஏகம் தினம் அநாஸ்ரமீ ந திஷ்டேத் –“பிரஹ்மசாரியாகவாவது இல்லறத்தானாகவாவது வானப்பிரஸ்தனாகவாவது சந்நியாசியாகவாவது ஒருவன் இருக்கவேண்டும்; ஆபத்து இல்லாத சமயத்தில் ஒருநாள்கூட ஓர் ஆச்ரமத்திலும் சேராதவனாக இருக்கக் கூடாது”-கூரத்தாழ்வார் ஓரளவிலே நங்கையார் திருவடி சார்ந்தவாறே, ‘இன்னமும் ஒரு விவாகம் செய்து கொள்வேமோ’ என்று ஆராய்ந்து, ‘இதுதான் கிரமத்திலே வந்து 3ஆழ்வானுக்கு விரோதமாகத் தலைக்கட்டும்;-சாஸ்திரத்தின் அர்த்தத்தை அநுஷ்டிப்போமோ! பாகவத பரிசர்யையைச் செய்வோமோ! என்று ஆராய்ந்து, ‘அந்தச் சாமான்ய தர்மத்திற்காட்டில் இந்த விசேஷ தர்மமே பிரபலம்’ என்று அதனைத் தவிர்ந்தார்.

பக்தியா சாஸ்திராத் வேத்மி ஜனார்த்தநம்– பாரதம் உத்யோக பர். 68:5-
பக்தியுடன் சாஸ்திரத்தால் கண்ணனை அறிகிறேன்” என்கிறபடியே,-சஞ்சயனை நோக்கித் திருதராட்டிரன், நீயும் நானும் ஒரு சேர சாஸ்திர வாசனைகள் செய்து போந்தோம்.
இங்ஙனமிருக்கவும், நான் உன் பக்கலிலே கேட்டு அறிய வேண்டும்படி உனக்கு
இவ்வர்த்தத்தில் தெளிவு உண்டானபடி எங்ஙனே? என்ன,-எனக்குள்ள வாசி கேளாய்,மாயாம் ந சேவே –நான் வஞ்சனைகள் செய்ய மாட்டேன். அரசனுக்கு ஒரு தாழ்ச்சியும் தனக்கு ஓர் உயர்வும் சொல்லுகிறான் ஆகையாலே,-பத்ரந்தே – உனக்கு மங்களம் உண்டாகுக என்கின்றான். ந வ்ருதா தர்ம மாசரே- நான் வீண் தர்மங்களை ஒருநாளும் செய்தறியேன்.-சுத்த பாவம் கத:- நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப்பட்டிருப்பவன்.
பக்த்யா- வரி அடைவே கற்று அவனை அறிந்தவன் அல்லேன், பக்தியோடு கூடிய சாஸ்திரத்தாலே அவனை அறிந்தவன்” என்றானே அன்றோ.

வித்யா ராஜந் ந தே வித்யா மம வித்யா நஹீயதே
வித்யா ஹீந: தமோத்வஸ்த: நாபிஜாநாஸி கேஸவம்
”-என்பது, பாரதம் உத்யோக பர். 68:2.
“திருதராட்டிரரே! உமது வித்யையானது வித்யை அன்று, என்னுடைய வித்யையானது அழயாதிருக்கின்றது,-வித்யை அற்றவரும் இருளில் தள்ளப்பட்டவருமான நீர் கேசவனை அறிய மாட்டீர்”

நான்கு தோளும்–“ஆயதாஸ் ச ஸூ வ்ருத்தாஸ் ச பாஹவா ஸர்வ பூஷண பூஷார்ஹா: கிமர்த்தம் நவிபூஷிதா:”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 3: 15.-“எல்லா ஆபரணங்கட்கும் அழகினைக் கொடுக்கக் கூடியதான” என்கிறபடியே, ஆபரணங்கட்கு ஆபரணமாய்க் கல்பக தரு பணைத்தாற் போலே இருக்கிற திருத் தோள்கள் நான்கும்.-

வந்து எங்கும் நின்றிடும் –‘உங்கள் ஹித வசனத்தின் படியே செய்ய வேணும்’ என்று நான்-கடக்க நிற்கவும், அங்கேயும் பல வகையாக வாரா நின்றன. “வ்ருக்ஷே வ்ருக்ஷேச பஸ்யாமி சீர கிருஷ்ணாஜிநாம்பரம் க்ருஹீத தநுஷம் ராமம் பாஸ ஹஸ்தம் இவஅந்தகம்” என்பது, ஸ்ரீராமா. ஆரண். 39 : 14. இராவணனைப் பார்த்து மாரீசன் கூறியது.-“மர வுரி, மான் தோல் இவற்றை உடுத்திருப்பவரும், வில்லைத் தரித்திருப்பவருமான ஸ்ரீ ராம பிரானை, பாசக் கயிற்றைக் கையிலே யுடைய யமனைப் போன்று ஒவ்வொரு மரத்திலும் பார்க்கிறேன்” என்பது போலே, உகப்பார்க்கும் உகவாதார்க்கும் பலம் ஒன்றாய் விட்டது. நான் எங்கே ஒதுங்குவேன், சொல்லிக் காணீர் கோள்.-

நின்றிடும் திசைக்கும் நையும் – “சிந்நம் பிந்நம் ஸரை: தத்தம் ப்ரபக்நம் ஸஸ்த்ர பீடிதம் பலம் ராமேண தத்ருஸு: ந ராமம் ஸீக்ர கர்ரிணம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 22.
“ஸ்ரீ ராம பிரானுடைய பாணங்களால் அரக்கர் சேனை அறுக்கப் பட்டதாகவும் பிளக்கப் பட்டதாகவும் கொளுத்தப் பட்டதாகவும் முறியடிக்கப் பட்டதாகவும் கண்டார்கள்” என்கிறபடியே, இராம பாணங்கள் ஒன்று செய்தது மற்றொன்று செய்யாதாப் போலே ஆயிற்று, நம்பியுடைய அழகுகளும்-சேர்த்தி அழகு முக பேதத்தாலே நையும் – ஒன்று செயல் அறுதலைப் பண்ணும், ஒன்று அறிவைக் குடி போக்கும், ஒன்று அறிவைக் கொடுத்து வருந்தப் பண்ணும். செயல் அற்றவள் ஆகா நின்றாள்,

சக்ர சாபநிபே சத்ரு ஸூதநீ சாபே க்ருஹீத்வா -கிஷ்கிந்தா -3-9--இந்திரனின் வில்லுக்கு ஒப்பானவைகளும் சத்ருக்களைக் கொல்லுபவைகளுமான விற்களைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற நீங்கள் யாவர் என்று ஸ்ரீ ராம லஷ்மணர்களைப் பார்த்து திருவடி வார்த்தை

பக்கம் நோக்கி நிற்கும் –5-5-5-அவன் வருகைக்குச் சம்பாவனை யுள்ள பக்கத்தைப் பார்த்துக்கொண்டு நிற்குமாயிற்று.“ந ஏஷா பஸ்யதி ராக்ஷஸ்யோ நேமாந் புஷ்ப பல த்ருமாந் ஏகஸ்த ஹ்ருதயா நூநம் ராமம் ஏவ அநு பஸ்யதி”- என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 25.
“இந்தச் சீதை, அரக்கிமார்களையும் பார்ப்பது இல்லை, இந்தப் பூவும் பழமுமுள்ள மரங்களையும் பார்க்கிறது இல்லை, ஒரே இடத்தில் நிறுத்திய மனத்தை யுடையவளாய் இராமனையே நிச்சயமாகப் பார்க்கிறாள்.”

“பால்யாத் ப்ரப்ருதி ஸு ஸ்நிக்தோ லக்ஷ்மணோ லக்ஷமி வர்த்தந:
ராமஸ்ய லோக ராமஸ்ய ப்ராதுர் ஜ்யேஷ்டஸ்ய நித்யஸ:”
-என்பது, ஸ்ரீராமா. பால. 18 : 27.
“இளமைப் பருவமே தொடங்கி சிநேகிதராய் இருந்தார்” என்னும்படி அன்றோ இவள் தன் படி.

“அத பாதக பீத: த்வம் ஸர்வ பாவேந பாரத விமுக்தாந்ய ஸமாரம்ப: நாராயண பரோபவ”-என்பது, பாரதம் விஷ்ணு தர்மம். –தர்ம புத்திரனைப் பார்த்துத் தரும தேவதை கூறியது.(வி முக்த அந்ய –சவாசனமாக விட்டு )அதபாதக பீத: த்வம் – தரும புத்திரன் ஓர்-தடவப் பொய் -ஆபாசமான பொய்யினைச் சொல்லி, அதற்கு நரக தரிசனம் செய்தான்’ என்பது பிரசித்தமே அன்றோ. அடுத்து அடுத்து ராஜ சூயங்களைச் செய்தானித்தனை போக்கி ‘விலக்கிய காரியங்களைச் செய்தான்’ என்று பிரமாணப் பிரசித்தி இல்லை.
“அத பாதக பீத: த்வம் – மேலே செய்து போந்தவை பாதகம் என்று தோற்றி அச்சத்தை அடைந்தவனானாயாகில், –பாதகம் –நிஷித்த அனுஷ்டானம் – அகங்கார மமகாரங்களை மூலமாகக் கொண்ட கிரியா கலாபமடைய,-ராஜ சூயை யாகங்கள்- கிருஷ்ணனே நம் கார்யத்துக் கடவன்’ என்று அறிந்த பின்பு பாதகத்திற்கு ஒத்தனவாய்த்-சமமாய்- தோற்றின ஆயிற்று.-வி முக்தாந்ய சமாரம்ப: சர்வ பாவேன நாராயண பர: பவ- உப்பைத் தொட்டுப் புளியைத் தொட்டு -கர்ம ஞான யோகங்கள் -நீ நின்று சிலவற்றைச் செய்யாமல்,
புறம்புள்ளவற்றை முழுதையும்-அகட- பொகட்டு, உடையவனே நம் காரியத்துக்குக் கடவன்’ என்று அவன் பக்கலிலே பாரத்தைப் பொகட்டிருக்கப் பார்.”

“பரஞ்ஜ்யோதி: உபஸம்பத்ய ஸ்வேந ரூபணே அபிநிஷ்பத்யதே”என்பது, சாந்தோக்யம். 8:12.
இங்கு, ‘தன் அசாதாரண ஆகாரத்தைப் பெறுகிறான்’ என்றது,-அபஹத பாப்மத்வாதிகள்,
சேஷத்வ பாரதந்திரியாதிகள்,-பரபக்திகள் இவற்றைப் பெறுகிறான் என்றபடி.
ஸ்வரூப ஆவீர் பாவம் -ஸ்வேன ரூபேண-அபஹத பாப்மாதி -குணங்கள் -பரம பக்த்தாதிகள்
சேஷத்வ பாரதந்திர ஸ்வரூபம் –இவை மூன்றுமே -ஸ்வரூப அந்தர்கதம் -உபாயம் ஆகாது –

அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய ஸா ஜனகாத்மஜா -ந த்வம் ஸமர்த்தஸ்யதாம் ஹார்த்தும் ராம சாபாஸ்ரயாம் வநே -ஆரண்ய -37-108நான் கண்ட பின்5-5-7--அக் கீர்த்தியைப் போன்று அங்குத்தைக்குச் சிறந்த நான் கண்ட பின். “யாவரொருவருக்கு அந்த ஜானகி மனைவியாக இருக்கிறாளோ அந்த இராம பிரானுடைய பராக்கிரமம் அளவிட்டு அறியக் கூடாததாய் இருக்கிறது அன்றோ”

பவாம்ஸ்து ஸ வைதேஹ்யா கிரிஸா நுஷ ரம்ஸ்யதே,
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வ பதஸ்ச தேஅயோ31-25-
பவாம்ஸ்து-நீரோ,
வைதேஹ்யா ஸஹ- ஸீதா பிராட்டியோடு கூட,
கிரிஸாநுஷு – மலைத் தாழ்வரைகளில்,
ரம்ஸ்யதே – க்ரீடிப்பீர்,
அஹம் -நான்,
ஜாக்ரத : – விழித்துக் கொண்டும், ஸ்வபதஸ்ச- தூங்கிக் கொண்டு
மிருக்கிற, (ஸர்வ அவஸ்தையிலுமென்றபடி )
தே – உமக்கு,
ஸர்வம் -எல்லா வடிமையும்,
கரிஷ்யாமி – செய்வேன்.

நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் – ஒருநாள், சீயர் கோயிலுக்கு எழுந்தருளா நிற்க, வழியிலே பிள்ளானைக் கண்டு, ‘ஈச்வரனுக்கு ஸ்வரூப வியாப்தியேயோ உள்ளது,
விக்கிரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க, ‘சர்வ விஷயமாக ஸ்வரூப வியாப்தியே உள்ளது;-உபாசக விஷயத்தில், அவர்கள் பக்கல் அநுக்ரஹத்தாலே, அவர்கள் பற்றுக் கோடாகப் பாவித்த விக்கிரஹத்தோடே எழுந்தருளியிருக்கும்;-இனி, ஸ்வரூப வியாப்திக்குப் பிரமாணம் கண்ட இடம் சாமான்ய விஷயமாகிறது, விக்கிரஹ வியாப்திக்குப் பிரமாணம் கண்ட இடம் விசேஷ விஷயமாகிறது’ என்று பணித்தானாம்.-ஸ்வரூப வியாப்திக்குப் பிரமாணம்:-யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதேபி வா அந்தர் பஹிஸ்ச தத்சர்வம் வியாப்ய நாராயண : ஸ்தித:”-என்பது, இது, தைத்திரீய நாராயண உபநிடதம். 11 : 8.-விக்கிரஹ வியாப்திக்குப் பிரமாணம்: “நீலதோயத” என்பது. இது, தைத்திரீய நாராயண உபநிடதம். 11.

கையுள் நன் முகம் வைக்கும் – –5-5-8--அவனைப் பிரிகையால் வந்த தளர்த்தியாலே கையிலே முகத்தை வையா நின்றாள். இத்தனை சாகசத்திலே துணியும் படி ஆவதே இவள். தன் முகத்தின் வாசி தான் அறியாது ஒழிய வேணுமோ.-உபதாய புஜம் தஸ்ய லோகநாதஸ்ய சத்க்ருதம் கதம் நாம உபதாஸ்யாமி புஜம் அந்யஸ்ய கஸ்யசித்”- ஸ்ரீராமா. சுந். 21:19.
இராவணனைப் பார்த்துப் பிராட்டி கூறியது. “உலக நாதனான அந்த ஸ்ரீராமனுக்குத் தலைக்கு அணையாகக் கொடுத்து உதவப்பட்டது இக் கை.-இதனை மற்றொருவனுக்குத் தலைக்கு அணையாக எங்ஙனம் கொடுப்பேன்” என்னக் கடவதன்றோ.
கணவனுடைய கரத்தின் பரிசமே யாயிற்றுப் பொறுப்பது. இதனால், தன்னோடு தனக்குச் சம்பந்தமில்லாத பாரதந்திரியத்தைச் சொல்லுகிறது. அதுவே அன்றோ “நம:” என்ற சொல்லின் அர்த்தமாகிறது. இதனுடைய சுருக்கமாக இருக்கின்ற உகாரத்திலேயும் இது உண்டாயிருக்கச் செய்தே இங்கேயும் – நமஸ்-சொல்லும்போது இதுவே அர்த்தமாக வேணுமே அன்றோ.

மை கொள் மாடம்-–5-5-8--பழைமையாலே யாதல்;-ஸோபயன் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 38 : 15. “ஸ்ரீராமபிரான் தன்னுடைய திருமேனியின் ஒளியாலே தண்டகாரண்யத்தை விளங்கச் செய்துகொண்டு’ என்னுமாறு போன்று உள்ளே நிற்கின்றவனுடைய நிழலீட்டாலே யாதல்.

முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர் –5-5-9- தோழிமார் முன்புங்கூட நின்று அறியாள் போலே காணும் இவள் தான். “யா நஸக்யா புரா த்ரஷ்டும் பூதை ராகாஸகை ரபி டதாமத்ய ஸீ தாம் பஸ்யந்தி ராஜ மார்க்க கதா ஜநா:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 33 : 8.-“எந்தச் சீதா பிராட்டி முன்பு ஆகாயத்தில் வசிக்கின்ற பூதங்களாலும் பார்ப்பதற்கு முடியாதவளோ” என்று சொல்லப்பட்ட பிராட்டியைப் போலே இருக்குமவள் அன்றோ இவள்தான். இவள் துணிவைக் கண்டவாறே உகப்பாரோடு, பொடிவாரோடு வேற்றுமை அறப் பொடியத் தொடங்கினார்கள்.

மன்னு மாடம் –“ப்லாவயாமாஸ தாம் ஸூந்யாம் த்வாரகாம்ச மஹோததி:
வாசு தேவ க்ருஹம் து ஏகம் ந ப்லாவயதி ஸாகர:
”-என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 5.38:9.
“கண்ண பிரானுடைய திரு மாளிகை ஒன்றனை மட்டும் சமுத்திர ராஜன் அழிக்க இல்லை” என்கிறபடியே, பிரளயம் முதலானவற்றிலுங் கூட அழியாது என்றிருக்கிறாள்.
வஜ்ர நாபர் -அநிருத்திரன் திருக் குமாரர் -ஸ்தாபித்த வட நாட்டுக் கோயில்கள் –

கழிய மிக்கது ஓர் காதலள் இவள் -5-5-10–நாள் கழியக் கழியப் பெருகி வருகிற காதல் என்னுதல். “ஸோகஸ்ச கில காலேந கச்சதாஹி அபகச்சதி மம ச அபஸ்யத: காந்தாம் அஹந்யஹநி வர்ததே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 4. நாட்டார், “நாள் செல்லச் செல்லச் சோகத்தை மறந்து போகா நிற்பர்கள்; எனக்கு, அங்ஙன் அன்றிக்கே, நாள் செல்லச் செல்லச் சோகம் பெருகி வாரா நின்றது” என்னக் கடவதன்றோ.

சோதி வெள்ளத்தினுள்ளே எழுவது ஓர் உரு–தம் த்ருஷ்ட்வா தே தேவாஸ் சங்கு சக்ர கதா தரம் அபூர்வ ரூப ஸம்ஸ்தானம் ஊர்ஜிதம் தேஜஸாம் ராஸிமூர்ஜிதம்”-இது, ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 9:67.-“பகவான் தேவர்களுக்கு ஸேவை கொடுத்த போது அந்த ப்ரமாதி தேவர்கள் திருச்சங்கு திருவாழி திருக்கதை இவைகளைத் தரித்துக்கொண்டு இருப்பவனும்
-புதிதான ரூப ஸந் நிவேசத்தை யுடையவனும் -சத்ருக்களை அவமானம் பண்ணுவதற்கு பெரிய கிளர்த்தியை யுடையவனும் தேஜஸுக்களின் ஸமூஹமாய் இருக்கிற அந்தப் விஷ்ணுவைப் பார்த்து ஸ்தோத்ரம் பண்ணினார்கள் -என்கிறபடியே, தேஜஸ்ஸின் நடுவே ஊகிக்கப்படுவதா யன்றோ வடிவு இருப்பது.

“கிருஷ்ணே நிபத்த ஹ்ருதயா இதமூசு: பரஸ்பரம் க்ருஷ்ண: அஹம் ஏஷ லலிதம் வ்ரஜாமி ஆலோக்யதாம்கதி:”
“அந்யா ப்ரவீதி க்ருஷ்ணஸ்ய மம கீதி: நிஸம்யதாம் துஷ்டகாளீய திஷ்ட அத்ர க்ருஷ்ண:
அஹம் இதி ச அபரா”
-என்பன, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 13 : 26, 27.
கிருஷ்ணோஹம் ஏஷ லலிதம் வ்ரஜாமி ஆலோக்ய தாம்கதி: – நான் கிருஷ்ணன், நடைச் சக்ரவத்துப் பிடிக்க வேண்டும்படியாக இங்ஙனம் நடக்கப் புகுகின்றேன்; கண் படைத்தார் முழுதும் கண்டு கொள்ளுங்கோள் -கண்ணனாக ஆகி யிருக்கிற என்னுடைய பாட்டு கேட்கப் படட்டும்-என்றாளே அன்றோ.
துஷ்ட காளீய திஷ்ட அத்ர – ஒருத்தி காளியனாய்க் கிடக்க, ஒருத்தி கிருஷ்ணனாய் ஏறி ஆடினாளே அன்றோ;” -துஷ்டனான ஓ காளியனே இங்கு நில்லடா நான் கிருஷ்ணனடா என்று மற்றவள் சொன்னாள்-பிரதி கூலனான காளியன் ஆனால் ஆகாதோ கிருஷ்ணனாகத் தன்னை அநுகரிக்கிற பெண்ணின் பொடி படப் பெறில் என்று இருந்தாள்;-கிருஷ்ணனானவள் தானும் இவளைக் ‘காளியன்’ என்றே நினைத்துக் கண்ணறத்
துகைத்தாளே அன்றோ அநுகாரத்தின் மெய் ப்பட்டாலே.

தேகாத்மா அபிமானி -ஒன்றாக -சொல்லுவது போலே நான் -ஆத்மாவே பரமாத்வுக்கு தேகம் -இந்த அபிமானம் முற்றி ப்ரஹ்மமே நான் பிரகாரி அவன் அளவும் செல்ல -பர்யவசனாய விதி -பாவனா பிரகர்ஷத்தாலே அவனாகவே பேசுகிறாள் –
தத் பாவ பாவம் ஆபந்ந: ததாஸௌ பரமாத்மநா பவத்யபேதீ பேதஸ்ச தஸ்யா ஜ்ஞாந
க்ருதோபவேத்”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 6. 7:95.-காண்டித்ய கேசித்வஜர் சம்வாதம் –

“சர்வேச்வரனுடைய குணங்களைப் போன்ற குணங்களை அடைந்த ஒரு சேதனன் முக்தி தசையில் பரமாத்மாவோடு பேதம் அற்றவனாகிறான்” என்றும்,
தத் ஹிதத் பஸ்யந் ருஷி: வாமதேவ: ப்ரதிபேதே அஹம் மநுரபவம் ஸூர்ய: ச”-என்பது, பிரு. உபநிட. 3 : 4.-பிரஹ்மத்தைச் சாக்ஷாத்கரித்த வாம தேவ ருஷியானவர், நான் மநுவாக ஆனேன், சூரியனாகவும் ஆனேன் என்று எண்ணினார்” என்றும்,
மத்தஸ் ஸர்வம் அஹம்ஸர்வம் மயி ஸர்வம் ஸநாதநே அஹமேவ அவ்யய; அநந்த: பரமாத்ம
ஆத்ம ஸம்ஸ்ரய:”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1, 19 : 85.
-“என்னிடத்திலிருந்து எல்லாப் பொருள்களும் உண்டாயின, அநாதியான என்னிடத்திலேயே எல்லாம் லயம் அடைகின்றன” என்றும்,

கோ பவான் இதி அஹம் ஏக ருத்ரன் பிரதம மாசம் -நானே ஒருவன் பவிஷ்யாமி– இனியும் நானே இருப்பேன் – இதி -அந்தரங்தாராந்த பிராவிசத்-உள்ளே நுழைந்து -நானே அனைத்தும் திசைகளும் -சாவித்ரி காயத்ரி அனைத்தும் நானே –முழுவதும் புகுந்து இருக்கிறபடியால் சா தர்மம் -பேசலாமே -ப்ரஹ்மம் சொன்ன வார்த்தையை – அன்னமயம் -பிராண மநோ விஞ்ஞான மய -அந்தரங்களுக்கும் அந்தரங்கமாய் -ஜீவனுக்கும் அந்தரமாய் -அதர்வசிகையிலும் உண்டே-“தத்பாவ பாவம் ஆபந்ந: ததாஸௌ பரமாத்மநா பவத்யபேதீ பேதஸ்ச தஸ்யா ஜ்ஞாந க்ருதோபவேத்”- “தத் பாவ பாவம் ஆபந்ந–தத் ஸ்வ பாவம் உடையவன் ஆகையாலே — ததா -மோஷ தசையில் அசௌ பரமாத்மநா பவத்யபேதீ -பரமாத்மா உடன் அபேதம் –ஏகி பூதம் -பிரகாரத்வேன அத்வைதி வாதம் இல்லை –தேவாதி பேதம் கர்மம் அடியாக வந்தது-ப்ரஹ்மத்துக்கு அஜ்ஞ்ஞானம் பலவாக தோன்றும் -பூர்வ பஷம் – அவன் பாவம் இவன் அடைகிறான் என்று இவர்களால் -சொல்ல முடியாதே – அவன் இவன் என்று சொன்னால் அத்வைதம் குலையுமே-தேவாதி வாசி கர்ம நிபந்தம்-பாவ சப்தம் -அவனை நினைக்க நினைக்க -நினைவே உகளித்து என்றுமாம் நிரந்தர உபாசகன் –பாவ -அபஹத பாப்மாதி -அஷ்ட கல்யாண குணங்களில் சாம்யம் -பரம சாம்யா பத்தி அடைந்து பாவ -சப்தம் -பாவனா பிரகர்ஷம் -நினைவே உகளித்து -நிரந்தர தியான உக்தம் – பின்னத்வேன-அனுசந்தானம் உண்டாகுமே -நஞ்சீயர் அருளிச் செய்வாராம் – பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே – ஸ்வரூபத்தால் இரண்டு உண்டே -சரீராத்மா வானம் நம் சித்தாந்தம் –-ஆக, ‘இப்படிப் பிரிவாற்றாமையாலே அவனை அநுகரித்துத் தரிக்கிறாள்’ என்று அறிய மாட்டாமல், சர்வேச்வரன் ஆவேசித்தாற் போலே இரா நின்றது’ என்று, திருத் தாயார் வினவ வந்தவர்களுக்குச் சொல்லுகிறாள்.

ஏதத் யோநீநி பூதாநி ஸர்வாணீ த்யுப தாரய.–
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத ப்ரபவ ப்ரலயஸ் ததா৷৷—-7.6৷৷

இந்த சேதன அசேதன சமஷ்ட்டியைக் காரணமாகக் கொண்ட பிரமன் முதலாக புல் ஈறாக உள்ள எல்லாப் பொருள்களும் என்னுடையவையே என்று அறிவாயாக – அப்படி இருக்கும் போது நான் இந்த எல்லா உலகிற்கும் உத்பத்தி ஸ்தானமாகவும் லய ஸ்தானமாகவும் சேஷியாகவும் இருக்கிறேன்-கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் 

கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும் -யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ”-என்பது, தைத்திரீய, ஆனந். 9 : 1.-“ஆனந்த குணத்தைக் கூற முடியாமல் அவனிடமிருந்து வேத வாக்குக்கள் மீண்டன” என்கிற சுருதிக்கு நிலம் அன்றிக்கே இருக்கிறேன் நான் என்னா நின்றாள் 

“நீரே கல்வி” என்கிறபடியே, அவை தாம் என் அதீநம் அலவோ என்னா நின்றாள்.

செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும் –“அஹம் ஹி ஸர்வ யஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுவே ச நது மாம் அபிஜாநந்தி தத்வேந அத: ச்யவந்தி தே”-என்பது, ஸ்ரீகீதை. 10 : 25.
“நானே பஞ்ச மஹா யஜ்ஞம் முதலிய எல்லா நித்திய கர்மங்களின் பயனைப் புசிப்பவனும்” என்னா நின்றாள்.என்பது, சுலோகம்.

நகாங்க்ஷே விஜயம் க்ருஷ்ண நச ராஜ்யம் ஸுகாநிச கிம்நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகை: ஜீவிதேநவா”
“நஷ்டோ மோஹ: ஸ்மிருதி: லப்தா த்வத் ப்ரசாதாத் மயாஅச்யுத ஸ்திதிஸ்மி கத ஸந்தேஹ: கரிஷ்யே வசனம் தவ”-என்பன, ஸ்ரீகீதை. 1 : 32, 18 : 73.

“கிருஷ்ணா! வெற்றியையாவது இராச்சியத்தையாவது நான் விரும்பவில்லை” என்ற அருச்சுனனை, “இப்போதே போரைச் செய்ய வேணும் என்கிற உன்னுடைய வார்த்தையை நிறைவேற்றி விடுகிறேன்” என்னச் செய்தானே அன்றோ –திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும் –.

அர்ஜுந உவாச-
நஷ்டோ மோஹ ஸ்ம்ருதிர் லப்தா த்வத் ப்ரஸாதாந் மயாச்யுத–
ஸ்திதோஸ்மி கத ஸந்தேஹ கரிஷ்யே வசநம் தவ–৷৷18.73৷৷

அர்ஜுனன் கூறினான் -அச்யுதனே-உன் அருளால் என்னுடைய விபரீத ஞானம் அழிந்தது –
உண்மை அறிவு என்னாலே அடையப் பெற்றது-ஐயம் நீங்கப் பெற்றவனாய் -உண்மை உணரப் பெற்று நிலை நின்றவன் ஆகிறேன் -போர் புரிய வேண்டும் என்று கூறிய உன் வார்த்தைப் படி செய்கிறேன் – மோகம் போனது -தேஹாத்ம அபிமானம் -யுத்தம் பண்ணினால் மோக்ஷம் கிடைக்காது மோகம் போனது – ஆத்மா தான் எல்லாம் பக்தி யோகம் அறிந்தேன்-உன் பிரசாதத்தால் பெற்றேன் -சிஷித்து அருளினாய் -சங்கைகள் எல்லாம் தீர்ந்தேன் -உன் வாக்கியம் கேட்டு காண்டீபம் எடுக்கிறேன் -இதற்குத் தானே இவ்வளவும் அருளினான் –

இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும் –-வத்ஸ மத்யகதம் பாலம் நீலோத்பல தளச்சவிம்” என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா.- 5. 17 : 19.-“கன்றுகளின் நடுவில் உள்ளவனும் இளமைப் பருவமுடையவனும்” என்கிறபடியே, என்னோடு ஒத்த பருவமுள்ள கன்றுகளை மேய்த்தேனும் நான் என்னும். வான் பெரிய கன்று என்றுமாம்-பருவம் ஒத்து -ஸ்ரீ கிருஷ்ண திருக்கர ஸ்பர்ஸத்தால் பெரியனவாயின-

உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும் –-“ருத்ராணாம் ஸங்கர: ச அஸ்மி வித்தேஸ: யக்ஷரக்ஷஸாம் வஸூநாம் பாவக: ச அஸ்மி மேரு: ஸிகரிணாம் அஹம்”- என்பது, ஸ்ரீ கீதை. 10 : 23.-“பதினோர் உருத்திரர்களுக்குள்ளே சங்கரன் நான் ஆகின்றேன்” என்கிறபடியே, ஸ்ரீ சர்வேச்வரனுக்குப் பிரகாரமாகச் சொல்லப்பட்டவனாதலின் ‘உரைக்கின்ற’ என்கிறார்-

உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும் – “விரூபாக்ஷாய பிரஹ்மண: புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய”- என்பது, சாம வேதம். பிரமர்கள் பதின்மர் :- மரீசி, அத்திரி, அங்கிரசு, புலஸ்தியர், புலகர், கிரது, வசிஷ்டர், தக்ஷர், பிருகு, நாரதர் என்பவர்கள். “விரூபாக்ஷனும் பிரமனுக்கு ஜ்யேஷ்ட புத்திரனுமான சிவன்” என்கிறபடியே, அந்தச் சிவனுக்கும் தமப்பனாகப் பிரமாணப் பிரசித்தனாயிருக்கின்ற பிரமனும் நான் இட்ட வழக்கு என்கிறாள்.

உரைக்கின்ற அமரரும் யானே என்னும் – பிரமனாலே படைக்கப்பட்டவர்களாய், நித்திய சிருஷ்டிக்கு உரியவர்களாகச் சாஸ்திரங்களிலே சொல்லப்படுகின்ற பிரமர்கள்
பதின்மர்களும் நான் இட்ட வழக்கு என்னும்.
ப்ரஹ்மா தக்ஷாதய: கால: ததைவ அகில ஜந்தவ: விபூதய: ஹரே: ஏதா ஜகத: ஸ்ருஷ்டி ஹேதவ:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 22 : 31.
“நகிரிந்த்ர த்வத் உத்தர:” என்பது, ருக்வேதம்
.
அன்றிக்கே,
“பிரமன் என்ன, தக்ஷர் முதலான பிரஜாபதிகள் என்ன, இவர்கள் முதலானவர்கள் ஸ்ரீ சர்வேச்வரனால் நியமிக்கப்படுகின்ற பொருள்கள்; உலகத்தைப் படைப்பதற்குக் காரணர்களாக இருக்கிறார்கள்” என்கிறபடியே, பகவானுக்குப் பிரகாரமாகச் சொல்லப்படுகின்றவர்களாதலின் ‘உரைக்கின்ற அமரர்’ என்கிறாள் என்னுதல்.

உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்- “இந்திரனே! உன்னைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவருமிலர்” என்று சொல்லப்படுகின்ற இந்திரனும் யானே என்னும்.
“வேதாநாம் ஸாமவேத: அஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ:” என்பது, ஸ்ரீ கீதை. 10 : 22.
அன்றிக்கே,
“வேதங்களில் சாமவேதம் நானாக இருக்கிறேன், தேவர்களில் இந்திரன் நானாக இருக்கிறேன்” என்கிறபடியே, ஸ்ரீ பகவானுக்குப் பிரகாரமாகச் சொல்லப்படுகின்றவன் ஆதலின், ‘உரைக்கின்ற’ என்கிறாள் 

உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக் கொலோ –-“நீலதோயத மத்யஸ்த்தா” என்பது, தைத்திரீய நாராயண உப. 11-“கருமை நிறத்தையுடைய மேகத்தின் நடுவில் இருப்பதான மின்னல் போலே” என்கிறபடியே, நீருண்ட மேகம் போலே என்று சொல்லப்படுகிற என்னுதல்.

உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே –கோமளம்’ என்கையாலே, சௌகுமார்யத்தைச் சொல்லிற்று.‘கொடி’ என்கையாலே,–சார்ந்தே இருக்கும் தன்மையை –
“பதி ஸம்யோக ஸு லபம் வய: த்ருஷ்டவா ச மே பிதா” என்பது, ஸ்ரீராமா.அயோத். 118 : 36. அநசூயைப் பார்த்து ஸ்ரீ பிராட்டி கூறியது.-“கணவனை அடைதற்குரிய வயதினை யுடையவள்” என்கிறபடியே,-ஒரு கொள் கொம்போடே சேராத போது தறைப்படும் பருவம் என்பதனைச் சொல்லிற்று.

எனக்கு உற்றார்கள் யாரும் இல்லை என்னும்-“பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸவம் அச்யுதம்” என்பது,-தைத்திரீய நாரா.-“உலகங்கட்கு எல்லாம் தலைவன்”

உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்-தேஷாம் சத்த யுக்தாநாம் —பஜனம் ப்ரீதி பூர்வகம் –ததாமி புத்தி யோகம் – நான் பேர் அன்புடன் கொடுக்கிறேன் -என்றபடி
பஜனம் என்றாலே ப்ரீதி பூர்வகம் தானே புத்தி யோகம் ப்ரீதி பூர்வகம் ததாமி என்று அந்வயம் -தாத்பர்ய சந்திரிகை – ப்ரீதி தானே உபாயம் -பக்தி இல்லை -இரக்கமே உபாயம் என்றபடி –

கொடிய வினை செய்வேனும் யானே என்னும்தாநஹம் த்விஷத க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்– க்ஷிபாம் யஜஸ்ரம் அஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷என்னை த்வேஷிப்பவர்களாய் -கொடியவர்களாய் -மனிதரில் கடையானவர்களாய் –
அமங்களமானவர்களான அவர்களை நான் இடைவிடாமல் பிறப்பு இறப்பு மூப்பு முதலானவை மாறி மாறி வரும் பிறவிகளில் அதிலும் ஆஸூரப் பிறவிகளிலேயே தள்ளுகிறேன் – என்னை த்வேஷிக்கும் -க்ரூர ஸ்வபாவம் உள்ளவர்களை மறு படியும் அசூப அசுர யோனிகளில் பிடித்து தள்ளி விடுகிறேன்

கொடிய வினை யாதும் இலனே என்னும் – கர்மங்களுக்குக் கட்டுப்பட்டவர்களை அருளின்றி நலியும் கர்மங்கள் எனக்கு ஒன்றும் இல்லை என்னும்.
“தயோ: அந்ய: பிப்பலம் ஸ்வாது அத்தி அநஸ்நந் அந்ய: அபிசாக ஸுதி”-என்பது, உருக்கு வேதம்.ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்ம பலே ஸ்ப்ருஹா.—
இதி மாம் யோபிஜாநாதி கர்மபிர்ந ஸ பத்யதே—৷৷4.14
৷৷படைத்தல் முதலிய கர்மங்கள் என்னைக் கட்டுப் படுத்துவது இல்லை –எனக்கு படைத்தல் முதலான செயல்களின் பயனில் ஆசை இல்லை – இவ் வண்ணமாக எவன் என்னை அறிகிறானோ அவன் பாவங்களினால் கட்டுப்படுவது இல்லை-ஸூபர்ணா -கதி சாதனம் -ஞானம் கர்மம் –சோபன ஞானம் படித்தவை –ச யுஜவௌ-சாம்யா பத்தி உண்டே இரண்டுக்கும்-சமானம் வ்ருஷம் –

கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்--என்னை வந்து அடைந்தவர்கட்கு அவை வந்து கிட்டாதபடி- “ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச:”-என்பது, ஸ்ரீ கீதை. 18. 66
“எல்லாப் பாவங்களில் நின்றும் விடுவிக்கிறேன்” என்பேனும் யானே என்னும்.

கொடிய புள்ளுடையவன் ஏறக்கொலோ –“தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந் க்ஷிபாமி அஜஸ்ரம் அஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு”- என்பது, ஸ்ரீ கீதை. 16. 19.-அடியார்களுடைய பகைவர்களுக்கு யமனை ஒத்தவனான ஸ்ரீ பெரிய திருவடியை வாஹனமாகவுடைய ஸ்ரீ சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?

ஹே த்விஜோத்தம விஷ்ணோர் ஸ்ரீ அநபாயினி ஜகன்மாதா ஏஷா நித்யைவ ஸர்வகத விஷ்ணு யதா இயம் தயைவ –ஸ்ரீ விஷ்ணு 1-8-17-ஓ ப்ராஹ்மணர் உத்தமமான மைத்ரேயரே -சர்வேஸ்வரனுடைய ஸம்பத்தாயும் பர வ்யூஹாதி பஞ்ச அவஸ்தைகளில் கூடவே இருப்பவளாயும் -லோக மாதாவாயும் இருப்பவளான இப்பிராட்டியார் நித்யனாய் எப்போதுமே கூடவே இருப்பவள் -ஸர்வ வியாபியான விஷ்ணுவுடைய ஸ்வ பாவம் போலவே இவளும் அப்படியே இருக்கிறாள் – –

அசிந்தியாத்மா ஜகத்பதி விஷ்ணு பக்தைர் பாகவதைர் ஸஹ ஸ்ரியா ஸார்த்தம் வைகுண்டேது பரே லோகே ஆஸ்தே
நினைவுக்கு எட்டாத ஸ்வரூபத்தையுடைய ஜகத்பதியான விஷ்ணுவானவர் மனன சீலர்கள் கைங்கர்ய சீலர்கள் பிராட்டமார்களுடன் ஸ்ரீ வைகுண்டமாகிற உத்க்ருஷ்டமான நித்யவிபூதியிலே எழுந்தருளி இருக்கிறார்

கடற்கரையின் வெளியில் மஹாராஜரை உள்ளிட்ட முதலிகளோடும்,-வாநராதிபதே வாக்யம் ஸ்ருத்வா ஸர்வான் உதீஷ்ய ச ஈஷத் உத்ஸ்மயமாந ஸ்ரீ ராமன் லக்ஷ்மணம் புண்ய லக்ஷ்மணம்” என்பது, ஸ்ரீராமா. யுத். 18:7.- “புண்ணியத்தையே இலக்ஷணமாகவுடைய இளைய பெருமாள்” என்கிற தம்பியோடுங்கூட எழுந்தருளி யிருக்க,
ராவணோ நாம துர்வ்ருத்தோ ராக்ஷஸோ ராக்ஷஸேஸ்வர: தஸ்ய அஹம் அநுஜோ ப்ராதா விபீஷண இதி ச்ருத:” என்பது, ஸ்ரீராமா. யுத். 17:10.
ஸ்ரீவிபீஷணாழ்வான் “கெட்ட ஒழுக்கத்தை யுடையவன், இராவணன் என்று பிரசித்தி பெற்றவன், அரக்கர்களுக்கெல்லாம் அரசனான அரக்கன் இருக்கிறான்; நான் அவனுக்குப் பின் பிறந்த தம்பி; விபீஷணன் என்று பிரசித்தி பெற்றவன்” என்று தன்னுடைய தாழ்ச்சியை முன்னிட்டுக்கொண்டு பெருமாள் திருவடிகளிலே விழுந்தாற்போலே, இவரும், அவன் கடற்கரையிலே தனி இருந்த இழவு தீர, பிராட்டிமாரோடும் நித்திய பரிகரத்தோடுங் கூடச் சிரீவரமங்கல நகரிலே திருவனந்தாழ்வான் மேலே எழுந்தருளியிருக்கின்ற வானமாமலை திருவடிகளிலே, வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புகுகிறார்.

நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் –கர்ம யோகத்தில் நிஷ்டையுடையேன் அல்லேன், ஞானயோகத்தையுடையேன் அல்லேன், உன்னுடைய திருவடிகளில் பக்தியுடையேன் அல்லேன்” என்கிறார்.
“ந தர்மநிஷ்டோஸ்மி ந ச ஆத்மவேதீ ந பக்திமான் த்வத் சரணாரவிந்தே
அகிஞ்சந : அநந்யகதி : ஸரண்ய த்வத் பாத மூலம் ஸரணம் ப்ரபத்யே”.
“ந தர்ம நிஷ்டோஸ்மி –
-கர்ம யோகத்தில் நிஷ்டையுடையேனல்லேன்” என்றது,
நாட்டார் ‘இவன் சில செய்யா நின்றான்’ என்றிருக்கைக்கும், அது கண்டு நான் ‘நமக்குச் சில உண்டு ஆகாதே’ என்று மயங்குவதற்கும், நீ கை விடுகைக்கும் வேண்டுவது உண்டு;
ஆனால் பலத்தோடே கூடியிருப்பது ஒன்று இல்லை என்றபடி.-
ந தர்மவான் அஸ்மி சொல்லாமல் நிஷ்டை இல்லை என்கிறார்-
“ந ச ஆத்மவேதீ--ஞானயோகமுடையேனல்லேன்” என்றது, தாச்சீல் யந் –தத் ஸ்வ பாவம் -தோன்ற இருப்பன், எனக்கு அதுதானும் இல்லை.ஆத்மா வேதன ஸ்வ பாவமும் இல்லை
“தத் ஞானம்; அஜ்ஞானம் அத: அந்யத்உக்தம்”- என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 5 : 57.
“அந்தப் பரமனைப் பற்றிய ஞானம் தான் ஞானம் என்ற சொல்லால் சொல்லக் கூடியது;
ஆகையால், மேற்சொல்லிய ஞானத்திற்கு வேறானது அஜ்ஞானமாகச் சொல்லப்பட்டது” என்கிறபடியே, அல்ப ஞானம் இருந்தாலும் லௌகிக ஞானத்துடன் கூடி இருக்குமே
ஆத்மாவைப் பற்றிய உண்மையான ஞானத்தை முன்னாகக் கொண்ட ஈச்வர ஞானம் எனக்கு இல்லை என்றபடி.
“ந பக்திமான்--பக்தியுடையேனல்லேன்”பக்தி இல்லை என்று சொல்ல வேண்டாவே அன்றோ,-மேற்சொல்லிய அவை இரண்டும் உண்டானால் வருமதுவே அன்றோ அது.
அவை இரண்டும் இல்லாமையாலே, பக்தியும் இல்லை என்கிறார் என்றபடி.

ஸ்நேஹ பூர்வம் அநுத்யானம் பக்தி: இதி அபிதீயதே பஜ இதி ஏஷதாது: வை ஸேவாயாம் பரிகீர்தித: தஸ்மாத் ஸேவாபுதை: ப்ரோக்தா பக்தி ஸப்தேந பூயஸீ”-ஸ்நேஹத்தை முன்னிட்டு த்யானமானது பக்தி என்றும் சொல்லப்படுகிறது -பஜ என்கிற தமது ஸேவையில் சொல்லப்பட்டு இருக்கிறது -ஆகையால் பக்தி என்கிற ஸப்தத்தினால் உயர்ந்த சேவையானது வித்வான்களால் சொல்லப்படுகிறது –

“ஜ்ஞான பக்தி அந்விதம் கர்ம ஜனகாதிஷு த்ருஸ்யதே
கர்ம பக்தி அந்விதம் ஜ்ஞானம் ப்ராயேண பரதாதிஷு
(ஜடபரதர் இடம் ஞானம் தூக்கி இருக்கும் )-கர்ம ஜ்ஞாநாந் விதா பக்தி: ப்ரஹ்லாத ப்ரமுகாஸ்ரயா”-என்ற சுலோகம் இங்கே நோக்கல் தகும்.-கர்ம ஞான ரஹித்யம் -பக்தி ராஹித்தியம் உப லஷணம் -சாதனம் இல்லை என்றால் சாத்தியம் இருக்காதே-புராண பிரகிரியையில் -கர்ம ஞானம் இல்லை என்றது பக்தியும் இல்லை -என்றவாறு – சாதனம் இல்லா விடில் சாத்தியம் கிட்டாது என்றபடி இங்கு

குருஷ்வ மாம் அநுசரம் வைதர்மம் நேஹ வித்யதே க்ருதார்த்த : அஹம் பவிஷ்யாமி தவச அர்த்த: ப்ரகல்பதே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 32. பெருமாளைப் பார்த்து இளைய பெருமாள் கூறியது. “என்னை அடியவனாகக் கொள்வதில்-வைதர்மம்– சேவ்ய சேவக பாவம் மாறாடிக் கிடக்கிறது இல்லை” என்று, மற்றைப் போதைக்கு நான் இரேன். என்றது, உனக்கு மிகையான போது அல்லேனாய் விடுவேன்

ஆத்மா கர்த்தாவானால் ஸாஸ்த்ரம் ச பிரயோஜனம் -பூர்வ மீமாம்ஸா-ஸாஸ்த்ரம் ப்ரயோஜனவத்தாம் போது கர்த்தா ஸாஸ்த்ர அர்த்தவத் வாத் –2-3-33–ஆத்மா கர்த்தாவாக வேண்டும் -உத்தர மீமாம்ஸா –

தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ்கங்காதி தீர்த்தேஷு மத்ஸ்யா வஸந்தி தேவாலயே பக்ஷி சங்கா ச நித்யம் வஸந்தி தே பாவோஜ்ஜிதா பலம் ந பலந்தே தீர்த்தானி புண்யா யதநா ச முக்யா-கங்கையில் உள்ள மீன்கள் -அங்கே வாசம் செய்தாலும் ஞானம் இல்லையே –தேவாலாய பஷிகள் -தீர்த்தானி புண்ய ஆயதன-மட்டும் போதாதே-ஞானமும் அத்துடன் சேர்த்த வ்ருத்தியும் வேண்டுமே –வாழ் -கைங்கர்யம் செய்து வாழ்கிறது

ஸத்த்வாத் ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச–
ப்ரமாத மோஹௌ தமஸோ பவத அஜ்ஞாநமேவ ச—৷৷14.17৷৷சத்வ குண வளர்ச்சியால் ஆத்ம சாஷாத்காரம் ஆகிற ஞானம் உண்டாகும்-ரஜோ குணம் வளர்வதனால் உலோபித்தனம் தான் உண்டாகும்-வளர்ச்சி பெற்ற தமோ குணத்தினால் கவனக் குறைவு விபரீத ஞானமும் அறிவின்மையுமே உண்டாகின்றன –

மாறு சேர் படை நூற்றுவர் த்விஷதந்நம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத் பாண்டவாந் த்விஷஸே ராஜந் மம பிராணாஹி பாண்டவா:”-“பகைவனுடைய சோற்றைப் புசிக்கலாகாது” என்கிறபடியே, தனக்குப் பகைவர்களாக நினைத்திருக்கிறபடி.

மந்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு.–
மாமேவைஷ்யஸி யுக்த்வைவ மாத்மாநம் மத் பராயண—৷৷9.34৷৷என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக –அதிலும் என்னிடம் மிகவும் ப்ரீதி உடையவனாக ஆவாயாக-அதிலும் என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக -யஜ தேவ பூஜா
என்னை வணங்குவாயாக-என்னையே மேலான ஆஸ்ரயமாகக் கொண்டவனாய் இவ் வண்ணமாக-நெஞ்சைப் பழக்குவதன் மூலம் என்னையே அடைவாயாக-

செய்த வேள்வியர் –-சித்தோபாய நிஷ்டர்கள்.
“ஸர்வே வேதா: ஸர்வ வித்யா: ஸசாஸ்த்ரா: ஸர்வே யஜ்ஞா: ஸர்வ இஜ்யஸ்ச கிருஷ்ண:
விது: க்ருஷ்ணம் ப்ராஹ்மணா: தத்த்வத: யே தேஷாம் ராஜன் ஸர்வயஜ்ஞா: ஸமாப்தர்:”-என்பது, பாரதம்.
“அரசனே! எந்தப் பிராஹ்மணர்கள், கிருஷ்ணனை உள்ளபடி அறிகின்றார்களோ அந்தப் பிராஹ்மணர்களுக்கு எல்லா யாகங்களும் முடிந்தவைகள் ஆகின்றன” என்றாரே அன்றோ.-வேறு ஒன்று செய்யுமவனுக்குக் குறை கிடப்பதும் ஓர் அம்சம் உண்டே அன்றோ.-சித்தோபாய நிஷ்டர்கள் செய்ய வேண்டுமவற்றை எல்லாம் செய்து முடித்தவர்கள் அலரோ.

இடம் கொண்ட –வந்தாலும் ‘நெஞ்சுக்கு விஷயம் வேறு உண்டு’ என்பரே.
“அஹம் ஏவ ஆஹரிஷ்யாமி ஸ்வயம் லோகாந் மஹாமுநே ஆவாஸம்து அஹம் இச்சாமி ப்ரதிஷ்டம் இஹ காநநே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 5. 32, 33. சரபங்க முனிவரைப் பார்த்து ஸ்ரீராமபிரான் கூறியது. “தேவரீரால் காண்பிக்கப்பட்ட வாசத்தையே நான் விரும்புகிறேன்” என்னா நின்றான்.-ஆக ‘நெஞ்சிடம் கொண்ட’ என்றதனால் திரவிய குணங்கள் போலே சேர்ந்தான் என்பதனைத் தெரிவித்தபடி.-திரவியமாக இருக்கச் செய்தேயும் குணங்களைப் போன்று சில பொருள்கள் சேரக் காணா நின்றோமே யன்றோ.-

தெள்ளியார் – தங்கள் தங்களுக்கும் சில உண்டேயாகிலும், அவற்றைப் பொகட்டு அவன் கைபார்த்திருக்குமவர்கள்.-இவர்கள் ஞானத்துக்கு விநியோகம் இதுவே அன்றோ. என்றது,
“ராமஸ்ய வ்யவஸாயஜ்ஞா லக்ஷ்மணஸ்ய ச தீமத:
ந அத்யர்த்தம் க்ஷு ப்யதே தேவீ கங்கேவ ஜலதாகமே”-
என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 4.
“இராமபிரானுடையவும் அறிவிற் சிறந்தவனான இலக்ஷ்மணனுடையவும் அபிப்பிராயத்தை அறிந்த சீதை கலங்கவில்லை” என்கிறபடியே,-தெய்வ நாயகனுக்கும் தெளிவு -பெருமாள் தனியாக ஸ்ரீ தண்ட காரண்யம் போக எதிர்த்து திருத்தின இளைய பெருமாள் சீதா பிராட்டி போலே என்றவாறு-அசோக வனத்திலே தனியிருப்பில் பிராட்டியின் தெளிவினைப் போன்ற தெளிவினையுடையவர்கள் என்றபடி.-நீ வழி தப்பினாலும் ஆஸ்ரிதரை கை விடாமல் உன்னைத் திருத்தும் தெள்ளியார் –
அன்றிக்கே,
“உவாச ச மஹாபிராஜ்ஞ: ஸ்வரேண மஹதா மஹாந்
ஸுக்ரீவம் தாந் ச ஸம்ப்ரேக்ஷ்ய கஸ்தஏவ விபீஷண:”
-என்பது, ஸ்ரீராமா. யுத். 17 : 9.
“சுக்கிரீவ மஹாராஜரையும் மற்றைய முதலிகளையும் அழகிதாகப் பார்த்துப் பெரிய சப்தத்தோடு சொன்னான்”என்கிறபடியே’நலியா நின்றாலும் தாய் முகமே பார்த்துக் கிடக்கும் குழந்தையைப் போலே,-“வத்யதாம் – கொல்லுதற்குரியவன்” என்கிற மஹாராஜரையும், அவரிலும் கொடிய முதலிகளையும் அழகிதாகப் பார்த்துக் கொண்டிருந்த
ஸ்ரீ விபீஷணாழ்வான் தெளிவு போன்ற தெளிவினை யுடையவர்கள்

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் –“உபாயே க்ருஹ ரக்ஷித்ரோ : ஸப்த: ஸரணம் இதி அயம் வர்த்ததே ஸாம்ப்ரதம் ச ஏஷ: உபாயார்த்தைகவாசக:” என்பது, பாஞ்சராத்திரம்.-“சரணம் என்கிற இந்தச் சொல்லானது உபாயம், வீடு, காப்பவன் என்ற இம் மூன்று பொருள்களைக் காட்டும்;-இப்போது இந்தச் சரணம் என்ற சொல் உபாயத்தையே சொல்லாநின்றது” என்கையாலே ‘சரண்’ என்பதும் உபாயம்.-ஆக, எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி செய்து தந்தாய் என்றபடி.

ஹ்ருதாகாஸே சிதாதித்ய நிரந்தரம் ஸதா பவதி ந அஸ்தமேதி ந ச உதேதி ஸந்த்யாம் கதம் உபாஸ்மஹே-மனதாகிற ஆகாயத்தில் ஞான ஸ்வரூபனான ஸூர்யபகவான் இடைவெளியில்லாமல் எப்போதும் பிரகாசிக்கிறான் -அஸ்தமனம் அடைவதும் இல்லை -உதிக்கிறதுமில்லை -எவ்வாறு ஸந்த்யையை உபாஸிப்போம்-

நான் திருவடிகளிலே சென்று கிட்டினால்,-ஏபிஸ்ச ஸசிவை: ஸார்த்தம் ஸிரஸா யாசிதோ மயா பிராது: ஸிஷ்யஸ்ய தாஸஸ்ய ப்ரஸாதம் கர்துமர்ஹஸி”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 101 : 12.-உடன் பிறந்தவன் அல்லனோ! சிஷ்யன் அல்லனோ! தாசன் அல்லனோ!
என் பக்கல் மலர்ந்த முகத்தராய்த் திரு அருள் செய்யாதொழிவரோ! என்று பார்த்து;

யோ அநந்த ப்ருத்வீம் தத்தே ஜகத்யர்த்தே அவதீர்ண ஸ மாம் அக்ரூர இதி வஹ்யதி -ஸ்ரீ விஷ்ணு -5-17-12-யாதொரு திருவனந்தாழ்வான் ஸீரோ பூஷணம் போல் இருக்கிற பூமியைத் தரிக்கிறானோ அந்தப் பூமி விஷயமாக ப்ரயோஜனத்தின் பொருட்டு அவதரித்து அருளிய அந்தப் கிருஷ்ணன் என்னை குற்றமற்ற அக்ரூரனே என்று அருளிச் செய்தார் -பகைவன் சோறு உண்டு வளர்ந்தவன் மனோ ரதம் பெற்றானே அன்றோ-

ஆரா அமுதே –
“கதே புரோஹிதே ராம: ஸ்நாத: நியத்மானஸ: ஸஹபத்நியா விஸாலாக்ஷ்யா நாராயணம் உபாகமத்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 6 : 1.-“ஸஹபத்நியா –
பத்திநியோடு கூட” ஆழங்காலிலே இழிவார் ஒரு கொம்பை ஒரு கொடியைப் பிடித்துக் கொண்டு
இழியுமாறு போலே. கிண்ணகத்தில் இழிவார் அறிந்தவர்களைக் கைப் பிடித்துக் கொண்டு இழியுமாறு போலே, பெருமாள் பெரிய பெருமாளை அநுபவிக்கும்போது பிராட்டியைக் கூடக் கொண்டாயிற்று இழிவது.“விசாலாக்ஷ்யா – பரந்த கண்களை யுடையவளோடு” இவர்க்குப் பெரிய பெருமாள் பக்கல் உண்டான பிரேமத்தின் மிகுதியைக் கண்டு, தன்னை அணைக்கும் போதையிற் காட்டிலும் உடம்பு முழுதும் கண்களானபடி.
“நாராயணம் உபாகமத் – நாராயணனை அடைந்தார்” இவர் நியதி -ஜிதேந்த்ரியத்வம் -இருக்கிறபடி. இக் கண்களுக்கு இலக்காய் ஆழங்காற்படாதே அவ்வருகுபட்டார்.
இதனால் என் சொல்லியவாறோ? எனின், தான் தன்னை அநுபவிக்கும் போதும் கூட்டுத் தேட வேண்டும்படி யாயிற்று ஆராமை இருக்கும்படி என்பதனைச் சொல்லியவாறாம்.

அடியேன் –மயர்வு அற மதிநலம் அருளப் பெற்ற ஸ்வரூபத்தால் சொல்லுகிறார் அல்லர்,
இனிமைக்குத் தோற்றுப் புற்கவ்விச் சொல்லுகிறார்.-தோல்விக்கு -சூ சகம் -புல் கவ்விச் சொல்கிறார்-ஸ்வரூப பிரயுக்த தாஸ்யம் -கூடுமோ என்ன -இளைய பெருமாள் சொன்னது போலே -குணங்கள் தானே ஈர்க்கும்-“பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷ ஸதம் ஸ்திதே ஸ்வயந்து ருசிரே தேஸே க்ரியதாமிதி மாம் வத”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 7.
அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணை: தாஸ்யம் உபாகத: கிருதஞ்ஜஸ்ய பஹுஞ்ஜஸ்ய லக்ஷ்மணோ நாமநாமத:”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 4 : 12.
“பரவாநஸ்மி – அடியவன் ஆகிறேன்” என்றவர் “அவர் குணங்களால் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறேன்” என்றாற்போலே.

ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் –அழகு சமைந்த ஒப்பனை நிறம் பெறும்படி திருக் கண் வளர்ந்தருளுகின்றாய்.-நாட்டார் உலாவித் திரியும்போது அவயவங்களிலுண்டான பொல்லாங்குகள் மறைந்து ஒன்று போல இருக்கும்,-ஓர் இடத்தில் இருத்தல் கிடத்தல் செய்தவாறே அழகற்ற தன்மை தோற்றிக் கண் கொண்டு பார்க்க ஒண்ணாதபடி இருப்பர்;
இங்கு அங்ஙன் அன்றிக்கே, பகைவர்களைத் தபிக்கச் செய்கின்ற ஸ்ரீராமனான அந்தப் பெருமாள் என்னால் உறக்கத்தினின்றும் உணர்த்தப்பட்டார்” என்கிறபடியே,-வாயஸேந தத: தேந பலவத்க்லிச்யமாநயா ஸ மயா போதித: ஸ்ரீமாந் ஸுகஸுப்த: பரந்தப:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 24. திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.-சுலோகத்திலுள்ள “ஸ்ரீமாந்” என்ற சொல்லுக்கு, பாவம்-இவன் உணரில் செய்வது என்’ என்றுவயிறு பிடிக்க வேண்டி இருக்கை.-

என் நாதனே! எம்மானே என் வெள்ளை மூர்த்தி –பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸிவம் அச்யுதம்.”“யஸ்ய அஸ்மி தம் நாந்தரேமி.” -என்கிற பிரமாணங்கொண்டு அறிந்தேனோ.-சுத்த ஸ்வரூபனாகையாலே தன் படிகளில் ஒன்றும் குறையாதபடி எனக்குத் தன் பேறாகத் தானே காட்டக் கண்டேன்-தம் நாந்தரேமி.-அந்த ஈஸ்வரனை அதி க்கிரமிக்க வல்லேன்-

அஜோபிஸந் அவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந் ப்ரகிருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்ம மாயயா”- என்பது, ஸ்ரீ கீதை, 4 : 6.பிரகிருதி சம்பந்தமில்லாத தெய்வத்தன்மை பொருந்திய -அப்ராக்ருத திவ்ய சமஸ்தானம்-திருமேனியாக இருக்கை.-அஜகா அபிசன் – -பிறவாமை பெருமை விட்டுக் கொடுக்காமல் பிறக்கிறான் -தேயாமை இல்லாமல் அப்ராக்ருத திவ்ய சமஸ்தானம் -அவன் திருமேனி -பஞ்ச சக்தி மயம் -வெள்ளை மூர்த்தி –பிரக்ருதிம் ஸ்வாம்-பெருமை குறையாமல் -இச்சையால் பிறக்கிறேன்-தத : அகில ஜகத்பத்மபோதாய அச்யுதபாநுநா தேவகீ பூர்வசந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மநா”- என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 3 : 2.-பிரகிருதி சம்பந்தம் இல்லாத தெய்வத் திருமேனியை இதர சஜாதீயமாக்குமித்தனை-பகவானுடைய மகத்தான அந்தத் திவ்ய மங்கள விக்கிரஹமானது வேறுபட்டது” என்னுமித்தனை அன்றோ.-“ஸமஸ்தா: ஸக்தய: ச ஏதா: ந்ருப யத்ர ப்ரதிஷ்டிதா: தத் விஸ்வரூப வைரூப்யம் ரூபம் அந்யத் ஹரே: மஹத்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 7 : 70
இது, அவனுடைய விக்ரஹம் அப்ராக்ருதம் என்பதற்குப் பிரமாணம். ‘வேறுபட்டது’ என்றது, அப்ராக்ருதமாயிருக்கும்-பஹூநி மே வ்யதீதாநி ஜன்மாநி தவச அர்ஜு ந தாந்யஹம் வேத ஸர்வாணி நத்வம் வேத்த பரந்தப”- என்பது, ஸ்ரீகீதை, 4 : 5.-“தவச – உனக்கும்” என்கிறது, உன்னுடைய பிறவி மெய்யாய் இருக்குமாறு போன்று, என்னுடைய பிறவி ஐந்திர ஜாலிகம் அன்று காண்-“ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம”பவாந் நாராயணோ தேவ: ஸ்ரீமாந் சக்ராயுதோ விபு: ஏக ஸ்ருங்கோ வராஹ: த்வம் பூத பவ்ய ஸபத்நஜித்” என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 13. ஸ்ரீராமபிரானைப் பார்த்துப் பிரமன் துதித்தது.-“என்னை மனிதனாகவும் இராமன் என்கிற பெயரையுடையவனாகவும் தசரத சக்கரவர்த்திக்குப் புத்திரனாகவும் எண்ணுகிறேன்” என்றும்,ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம் யோஹம் யஸ்ய யதஸ்சாஹம்
பகவாந் தத் ப்ரவீது மே
” என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 11.-“நான் தேவனும் அலன், கந்தருவனும் அலன், இயக்கனும் அலன், அசுரனும் அலன், நான் உங்களுக்கு உறவினனாகத் தோன்றி இருக்கிறேன்” என்றும் சூழ்த்துக் கொடுக்கும்படி அன்றோ அவதாரத்தில் மெய்ப்பாடு இருக்கும்படி.-நாஹம் தேவோ ந கந்தர்வோ ந யக்ஷோ நச தாநவ: அஹம்வோ பாந்தவோ ஜாதோ நைதச் சிந்த்ய மதோந்யதா”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 13 : 12.-இது கோவர்த்தந கிரியை எடுத்துக் குடையாகப் பிடித்து நிற்கும் கோபாலன், ஆயர்களைப் பார்த்துக் கூறியது,
சூழ்த்துக் கொடுக்கும்படி – ஆணையிட்டுக் கொடுக்கும்படி.

ஹே ந்ரூப யத்ர ஏதா சமஸ்த ஸக்தய ப்ரதிஷ்டிதா ஹரே மஹத் விஸ்வரூப வைரூப்யம் தத் ரூபம் அன்யத்-ஸ்ரீ விஷ்ணு -6-7-70- ஓ அரசனே யாதொரு திவ்யமங்கள விக்ரஹத்தில் கீழ்ச் சொல்லிய எல்லாமே சக்திகளுக்கும் நிலை பெற்று இருக்கின்றனவோ -பகவானுடைய பெரிதும் விஸ்வத்தில் உண்டான ரூபங்களைப்பற்றி விலக்ஷணமாய் இருக்கிறதுமான அந்த திவ்ய மங்கள விக்ரஹம் அப்ராக்ருதமாய் இருக்கும் –

யுவா ஸூவாஸா பரிவீத யஸ் ஆகாத் ய ஜாயமாநோ பவதி ஸ ஸ்ரயான் உ பவதி -யவ்வனத்தை யுடையவனும் -நல்ல வஸ்திரம் அணிந்தவனும் நித்ய ஸூரிகளால் சூழப்பட்ட யாதொரு பரமாத்மா இங்கு திருவவதரித்தாரோ -அதனாலேயே மிக்க தேஜஸ்ஸை யுடையவனாகிறான் –

பவான் ஸ்ரீ மான் சக்ராயுத விபு நாராயண தேவ த்வம் ஏக ஸ்ருங்க வராஹ பூத பவ்ய ஸ பத்நஜித் -யுத்த -120-130-தேவரீர் பிராட்டியாருடன் கூடிய திருவாழியை யுடையவரும் -சர்வவியாபியான ஸ்ரீ நாராயணன் என்ற தேவரீர் ஒரு கொம்புள்ள வராஹ அவதாரமே செய்தீர் -சென்ற வரும் சத்ருக்களை ஜெயித்தவர் –

யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் ஞான மயம் தப-முண்டகம் -1-1-10-யாதொரு ப்ரஹ்மம் சகலத்தையும் அறிந்ததோ -சகல விஷயங்களையும் அறிந்ததோ -யாதொரு ப்ரஹ்மத்துக்கு ஸங்கல்பம் ஞானமயமாய் இருக்கிறதோ-

உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-“மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவ ஏஷ்யஸி யுக்த்வா ஏவம் ஆத்மாநம் மத்பராயண:”- ஸ்ரீகீதை. 9. 34.

ஆகாசத்தை நோக்கி- திருவடியினுடைய சப்தம் ஒரு திக்கிலேயாயிருக்கச் செய்தே “அந்தப் பிராட்டி குறுக்கும் மேலும் அப்படியே கீழும் பார்க்கிறவளாய்க்கொண்டு-வாயு புத்திரனான அநுமானை உதயபர்வத்தில் தோன்றுகிற சூரியனைப் போலப் பார்த்தாள்” என்கிறபடியே,
பிராட்டி எங்கும் ஒக்கப்பார்த்தாளே அன்றோ.
“ஸா திர்யக் ஊர்த்வஞ்ச ததாபி அதஸ்தாந் நிரீக்ஷமாணா தம் அசிந்த்ய புத்திம்
ததர்ஸ பிங்காதிபதே: அமாத்யம் வாதாத்மஜம் ஸூர்யமிவ உதயஸ்தம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 31 : 19.

“ததைவ உஷ்ணம் விநிஸ்வஸ்ய விருத்தோ தசரதோ ந்ருப: விலலாப ஆர்த்தவத் துக்காத் ககநாஸக்தலோசந:”-ஸ்ரீராமா. அயோத். 13 : 16. இது, கைகேசின் வார்த்தையைக் கேட்ட தசரதனது துக்கம்.-வயோதிகரான தசரத சக்கரவர்த்தி அப்படியே வெம்மை தோன்ற பெருமூச்சு விட்டு ஆகாசத்தை நோக்கிய கண்களை யுடையவராய்த் துக்கத்தால் பீடிக்கப்பட்டவன் போலக் கதறினார்” என்று கொண்டு, கண்கள் இலக்கில் தைக்க மாட்டாதபடியாயிற்றுச் சென்றற்றபடி என்னுதல்-

அஹமஸ் அபராதானாம் ஆலய அகிஞ்சன அகதி – “த்வம்ஏவ உபாயபூதோ மே பவ இதி ப்ரார்த்தநாமதி:”என்றது,-சரம ஸ்லோக பூர்வார்த்த பிரதிபாத்ய அதிகாரியின் செயலில் குறை இல்லை என்றபடி.–அறிவிப்பே அமையும் –-சர்வ பாபேப்யோ-மோஷயிஷ்யாமி-“எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கின்றேன்” என்னும் உன் கூறு செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய்.-பூர்வ கூறு நமது கர்த்தவ்யம் -உத்தர கூறு உன்னுடையது அன்றோ –

“ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்டபாஷாணசந்நிபம் அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்-கட்டைபோன்றவனை, கல் போன்றவனை” என்றும்,
“நான் நினைக்கிறேன்” என்றும் சொல்லுகிறதை இவர் அறியாதவர் அன்றே;

“இதம் து தே குஹ்ய தமம் ப்ரவக்ஷ்யாமி – -வைப்பாக வைத்ததையுமெல்லாம்-(பக்தி யோகம் -) சொல்லா நின்றேன் கேள். அநஸூயவே –
“இதம் து தே குஹ்ய தமம் ப்ரவக்ஷ்யாமி அநஸூயவே ஜ்ஞாநம் விஜ்ஞாந ஸஹிதம் யத்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே அஸூபாத்”-என்பது, ஸ்ரீ கீதை. 9 : 1.
அத்தலை குறைவற்ற பின்பு இத்தலை கிடக்குமோ.”–அத்தலை -அர்ஜுனன் -இத்தலை -ஸ்ரீ கிருஷ்ணன்-பக்தி யோகம் விரிவாக அருளிச் செய்வதற்கு முன்பு -பொறாமை இல்லாததே அதிகாரம் -என்றவாறு – நிஷேதிக்காமல் இருந்ததே நன்மை என்றவாறு –

“தஸ்ய தாவ தேவ சிரம் யாவந் ந விமோக்ஷ்யே அத ஸம்பத்ஸ்யே” என்பது, சாந்தோக்யம்.
“தஸ்ய-அந்த எனக்கு,
அத ஸம்பத்ஸ்யே-பின்பு சம்பந்நனாகக் கடவேன் என மேலே வருகின்ற தன்மை ஒருமை வினைமுற்றோடு கூட வேண்டுமே.
மே -அத்யாகாரம் செய்துகொண்டு -அந்த எனக்கு -உத்தம -புருஷ வாக்கியம் –
யாவந்ந விமோக்ஷயே – எத்துணைக் காலம் சரீரத்தினின்றும் விடுபடாமல் இருக்கிறேனோ,
தாவ தேவ சிரம் – எனக்கு அவ்வளவே கண்டாய் விளம்பம்.
அத ஸம்பத்ஸ்யே – பின்பு சம்பந்நனாகக் கடவேன்.” என்றது,-எத் துணைக் காலம் சரீரத்தினின்றும் விடுபடாமலிருக்கிறேனோ, அத் துணைக் காலந்தான் எனக்குத் தாமதம் அவனைப் பெறுவதற்கு; சரீரம் விடுபட்ட பின், அவனை நான் பெறுவேன் என்பது இவ்வுபநிடத வாக்கியத்தின் பொழிப்புரையாகும். “இந்த ஆத்மா இந்தச் சரீரத்திலிருந்து விடுபட்டுப் பரமாத்மாவை அடைந்து தானான நிலையைப் பெறுகிறான்” என்றபடி.
எஷ ஸம்பிரஸாத: அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரஞ்ஜ்யோதி: உபசம்பத்ய ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யேத’-என்பது, சாந்தோக்யம்.

இமாம் அஸித கேசாந்தாம் ஸத பத்ர நிபேக்ஷணாம் ஸு கார்ஹாம் துக்கிதாம் த்ருஷ்ட்வா மமாபி வ்யதிதம் மந:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16.
“இமாம் அஸித கேஸாந்தாம்-
-மை வண்ண நறுங்குஞ்சியை யுடையவர்க்கும் பேணத் தகும் குழலையுடையவள் காண்.-இங்கே திருநெடுந்தாண்டகம் 21-ஆம் திருப்பாசுரம் அதுசந்தேயம்
ஸத பத்ர நிபேக்ஷணாம் –-ராம கமலா பத் ராக்ஷ -‘கமலக் கண்ணன்’ என்கிற கண்களாலே கண்டு கொண்டிருக்கத் தக்க கருங் கண்களை யுடையவள் காண்.
ஸுகார்ஹாம்–அவர் மடியிலே இருக்கத் தகுமவள்.
துக்கிதாம் த்ருஷ்ட்வா- இந்த இருப்பு இருக்கத் தகாதவளைக் கண்டு.
மமாபி வ்யதிதம் மந:–இன்ப துன்பங்களுக்கு அழியாத என்னுடைய நெஞ்சுங்கூட வருந்திற்றுக் காண்.”

இவள் இருக்கிற இடம், “மரங்கள் எல்லாம் உலர்ந்து விட்டன” என்னும்படியாக இருக்கும்.
அவன் இருக்கிற இடம், “காலம் அல்லாத காலத்திலும் மரங்கள் பலத்தைக் கொடுக்கக் கூடியனவாக இருக்கும்.”-“அபி விருக்ஷா: பரிம்லாநா:”, “அகால பலி நோ வ்ருக்ஷா:” என்பன, ஸ்ரீராமா.

“ந மாம்ஸம் ராகவோ புங்க்தே ந சாபி மது ஸேவதே”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 42. திருவடி கூறியது.-இவர், இவ்வாற்றாமையோடே இருந்து-மதுவையும் குடிப்பது இல்லை

“அஹ்ருத ஸஹஜ தாஸ்யா: ஸூரய: ஸ்ரஸ்தபந்தா: விமல சரம தேஹா இத்யமீ ரங்கதாம”
மஹித மநுஜ திர்யக் ஸ்தாவரத்வா: ஸரயந்தே ஸுநியதம் இதி ஹஸ்ம ப்ராஹு: எப்யோ நம: ஸ்தாத்”-என்பது, ஸ்ரீ ரங்கராஜஸ்தவம்.
-நித்திய ஸூரிகள், தாவரம் முதலானவைகளாக இங்கே தங்கியிருப்பதற்குப் பிரமாணம்-இப்படிப்பட்ட மனித விலங்கு தாவரங்களின் பொருட்டு நமஸ்காரம் ஆகுக”-

ஈஸ்வரஸ்ய ச ஸௌஹார்த்தம் யத்ருச்சா ஸு க்ருதம் ததா விஷ்ணோ: ப்ரஸாதம் அத்வேஷம் ஆபிமுக்யம் ச ஸாத்விகை: ஸம்பாஷணம் ஸதாசார்ய ப்ராப்திம் ச”–என்பது, அநுசந்தேயம்.– இதற்கே ஆறு படிகள் ஸ்ரீ ரங்கத்தில் “ஆசாரிய லாபம் பகவானாலே” என்ற ஸ்ரீ வசன பூஷண-ஸ்ரீ ஸூக்தி

விலக்குகிற தோழிமார் தங்களைப் பார்த்தே, அவன் பாத ரேணுவை நான் சூடுவது என்று? என்கிறாள். கீழ் திருப்பாசுரம், “மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி – என்னுடைய தலையை எப்பொழுது அலங்கரிக்கப் போகிறது” (ஸ்தோத்திர ரத்நம். 31.) என்றதன் பொருள்.
“கதா நு ஸாக்ஷாத்கர வாணி சக்ஷு ஷா – என் கண்களால் உன் திருவடிகளை எப்பொழுது காணப் போகிறேன்”(ஸ்தோத்திர ரத்நம். 30.) என்றதன் பொருள் இத் திருப்பாசுரம்.-5-9-2-

“பத்ம கேஸர ஸம்ஸ்ப்ருஷ்டோ வ்ருக்ஷாந்தர விநிஸ்ஸ்ருத:” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 1 : 71 என்றது, “தாமரைப் பூக்களின் தாதுக்களோடு சேர்ந்தது” என்னுமாறு போலே,
பூவில் கால் படாமே மேல் எழுந்த பரிமளத்தைக் கொண்டு போருகிறது -மகரந்தங்களிலே மேலே ஸ்பர்சித்து வந்தாற்போன்று,- இந்தத் தென்றலும் மீது அணவி வந்தது என்றபடி-மால்ய வானில் விரஹ தாபத்தால் பெருமாள் -பிராட்டி மூச்சுக்காற்று போல் கிஷ்கிந்தா

“பஹு ஏதத் காமயாநஸ்ய ஸக்யம் ஏதேந ஜீவிதும் யத் அஹம் ஸா ச வாமோரூ: ஏகாம் தரணிம் ஆஸ்ரிதௌ”-என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 10.
“காற்றே வீசுக” என்று, –வாஹி வாத யத: காந்தா”-என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 6.-
இவர் கையாலே தொட வேண்டாதபடி இடைச்சுவரான கடல் கிடந்தே யாகிலும், ஒரு படுக்கையிலே இருப்பாரைப் போலே அவள் இருந்த பூமியிலே இருக்கப் பெற்றோமே என்றாரே யன்றோ பெருமாள்.-காலைப் பிடித்து ‘நீ இப்படிச் செய்ய வேணும்’ என்று வேண்டிக் கொள்ளுகிறாரே யன்றோ இவருடைய செல்லாமை.
“வாஹி வாத யத காந்தா– காற்றே வீசுக” என்றதனை, ரசோக்தியாக அருளிச் செய்கிறார்
‘காலைப் பிடித்து’ என்று தொடங்கி. காலை – காற்றை.-பெருமாள் பிராட்டியைப்
பிரிந்திருக்கச் செய்தேயும் தாம் இருந்த பூமியிலே அவள் இருத்தல் காரணமாக ஆஸ்வாசித்தாற்போலே என்கிறார்

“யாவந்ந சரணௌ ப்ராது: பார்த்திவ வ்யஞ்ஜநாந்விதௌ ஸிரஸா தாரயிஷ்யாமி
ந மே ஸாந்தி: பவிஷ்யதி”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 98 : 8
.-ஸ்ரீ பரதாழ்வானை, ‘பிள்ளாய்’ உன் உள் வெதுப்பு ஆறுவது எப்போது?” என்ன, “பெருமாளும் தமக்கு வகுத்த முடி சூடி, நானும் எனக்கு வகுத்த முடி சூடி, இருவரும் முறை தப்பாமே கூறு ஒக்க நின்ற அன்று” என்றான்; அது போன்று, இவளும் ‘அடியோம் கொண்டு சூடுவது என்று’ என்கிறாள்.
கால் கூறு விஞ்சப் பெற்றானே ஸ்ரீ பரத ஆழ்வான்

“தத்ர காஷாயிந: வ்ருத்தாந் வேத்ர பாணீந் ஸ்வலங்க்ருதாந் ததர்ஸ விஷ்டிதாந் த்வாரி
ஸ்த்ர்யத்யக்ஷாந் ஸு ஸமாஹிதாந்”–ஸ்ரீராமா. அயோத். 16 : 3.
தத்ர காஷாயிந:–அங்குக் காவி உடையணிந்தவர்களை;” தங்கள் தங்களைப் பேணுமவர்கள் அல்லாமையாலே-அழுக்குச் சட்டையும் தாங்களுமா யன்றோ இருப்பது.-“விருத்தாந் – முதிர்த்தவர்களை;”
தொண்ணூற்றைந்து வயதுக்கு மேலாய் ஆசையற்றவர்களாய் இருப்பாரை அன்றோ அந்தப்புரங்களுக்கு வைப்பது.
“வேத்ர பாணீந்-பிரம்பைக் கையிலுடையவர்களை;”பெருமாள் விற் பிடித்தாற்போல அவர்கள் பிரம்பு பிடித்தபடி.-விற்பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் பிரம்பு பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் காணும்.
“ஸுஅலங்க்ருதாந் – தங்களை அலங்கரித்தவர்களை;”-பேணாத பரிவட்டங்களை யுடையராய் விருத்தருமாய் இருந்தார்களாகில் இவர்களுக்கு அலங்காரமாவது என்? என்னில், பெருமாள் சக்கரவர்த்தி மாளிகையிலே போய்த் திருமஞ்சனம் ஆடி அமுது செய்து
( ஆடி அமுது செய் அப்பனும் உண்டிலன் — ) மீண்டு திவ்ய அந்தப்புரத்துக்கு எழுந்தருளும் போது, சக்கரவர்த்தியைப் போன்று, பழையராகையாலும் தங்கள் பரிவாலுமாக இவரை மடியிலே வைத்து அணைத்து உச்சியை மோந்து விடுவர்கள்; அதனாலே, குங்குமக் குழம்பும் கோயிற்சாந்துமாக இருப்பர்கள். பெருமாளுடையவும் பிராட்டியுடையவும் ஒப்பனை போலன்று இவர்கள் ஒப்பனை.

ஸ்வம் பரித்யஜ்ய ரூபம் ய: பரிவ்ராஜக ரூபவாந் ஜநஸ்தாநே மயா த்ருஷ்ட: த்வம் ஸ ஏவ அஸி ராவண:”“உபவாஸ க்ருஸாம் தீநாம் காம ரூப நிஸாசர ஸந்தாபயஸி மாம் பூய: ஸந்தாபம் தந்ந ஸோபனம்”–ஸ்ரீராமா. சுந். 34 : 15, 16.-திருவடியை இராவணனாக நினைத்துப் பிராட்டி கூறியது.-திருவடி நடு இரவில் சென்று பிராட்டியைக் கண்டு சில வார்த்தை விண்ணப்பம் செய்ய, அவள் இவனை ‘இன்னான்’ என்று அறுதியிட மாட்டாதே,
‘முன்பு சந்யாசி வேடம் கொண்டு அவர் பக்கல் நின்றும் என்னைப் பிரித்தாய்,
இப்போது வானர வேடம் கொண்டு சில வார்த்தைகளைச் சொல்லி நலியா நின்றாய்,

“காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நம் ஸீதாயா: சரிதம் மஹத்” என்பது,- ஸ்ரீராமா. பால. 4 : 7.-அவன் பெயர் வைத்துப் புணர்த்தாலும் “சீதையினுடைய மஹத்தான சரிதம்” என்றே யன்றோ புணர்ப்புத் தான் இருப்பது.

ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மீஸ்ச பத்ந்யௌ” என்பது, புருஷ சூக்தம்.-தேவரீருக்குப் பூமிப் பிராட்டியும் பெரிய பிராட்டியும் தேவிகளாக இருக்கிறார்கள்”,-“ஈஸ்வரீம் ஸர்வபூதாநாம்”-என்பது, ஸ்ரீ சூக்தம்.-எல்லா ஆத்மாக்களுக்கு நியமிக்கின்றவளாயிருப்பவள்”-அஸ்ய ஈஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ”– என்பது, ய. 4. 4. 3-விஷ்ணு பத்னியானவள் இந்த உலகத்திற்குத் தலைவி” என்று அவன் விரும்பிக் கேட்பது.-வேதாநாம் ஸாமவேதோஸ்மி தேவாநாம் அஸ்மி வாஸவ:”-என்பது, ஸ்ரீ கீதை. 10 : 22.-வேதங்களுக்குள் சாம வேதம் நான் ஆகிறேன்”-ஸர்வே வேதா: யத் பதமாமநந்தி” என்பது.— “ஸர்வே வேதா: யத்ரைகம் பவந்நி” என்பது.“எல்லா வேதங்களும் எந்தப் பரம்பொருளிடத்தில் ஒரே முகமாய் ஆகின்றனவோ” என்றும்,“எல்லா வேதங்களாலும் அறியப்படுமவன் யானே” என்றும் –. அன்றோ பிரமாணங்கள் கூறுகின்றன.

“கர்மணைவ ஹி ஸம்ஸித்திம் ஆஸ்திதா ஜனகாதய: லோக ஸங்க்ரஹமேவாபி ஸம்பஸ்யந் கர்தும் அர்ஹஸி”– என்பது ஸ்ரீகீதை. 3 : 20-“கர்மங்களைச் செய்து அவற்றாலே சித்தி பெற்றவர்கள் ஜனகன் முதலானவர்கள்”-பலத்தை நினைத்துக் கர்மங்களைச் செய்து பலம் கிட்டினவாறே மீளுமவர்கள் அன்றே

தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரயாகழல் காண்டும் கொல் நிச்சலுமே-
அவன் இங்கே நித்திய வாசம் செய்யா நின்றால், நாமும் நித்திய வாசம் செய்யும் தேசத்தில் போய்ப் பெறக்கூடிய பேற்றினைப் பெற வல்லோமே. அங்கும் போனால் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே யிருத்தலன்றோ.

கதா தாஸரதௌ பூமௌ ஸயாநே ஸஹ ஸீதயா ஸக்யா நித்ரா மயா லப்தும் ஜீவிதம் வா ஸு காநி வா”– ஸ்ரீராமா. அயோத். 9.-தாசரதி சீதையோடு கூடப் பூமியில் உறங்கும் பொழுது என்னால் நித்திரை அடைய எவ்வாறு முடியும்?’-மஹா ராஜனான சக்ரவர்த்தி அறுபதினாயிரம் ஆண்டு குழந்தை யில்லாதவனாய் வருந்திப் பெற்ற சுகுமாரரான பெருமாள் தரைக் கிடை கிடக்க எனக்குக் கண்ணுறங்குமோ? அவர் தாம் வசிஷ்டர் முதலான முனிவர்கள் கீழே தரையிலே இருந்தும் அறிவர். அதுவுமின்றிக்கே இருக்கிற பிராட்டியோடே கூடக் கிடக்கிறபடி பாரீர்; ஆனபின்பு, எனக்கு உறக்கம் உண்டாய் அது போகைக்கு நினைவு பண்ணி இருக்கிறேன் அல்லேன் காணும், உறக்கம் தேட்டமாய்க் கிடையாமையாலே இருக்கிறேன்.

அஸ்யா தேவ்யா மந: தஸ்மிந் தஸ்யச அஸ்யாம் ப்ரதிஷ்டிதம் தேந இயம் ஸ ச தர்மாத்மா முஹூர்த்தமபி ஜீவதி”–ஸ்ரீராமா. சுந். 15 : 52.-இந்தச் சீதா பிராட்டியினுடைய மனமானது அந்தப் பெருமாளிடத்தும், அவருடைய மனமானது இந்தப் பிராட்டியிடத்தும் நிலை பெற்றிருக்கிறது”-பிராட்டியைப் போன்று மனம் மாத்திரமின்றிக்கே, உயிரும் மனமும் அங்கே ஒரு தலைத்த பின்பு-நன்னலம் நம் பிரானது” என்ற போதே, மனமும் அங்கே ஈடுபட்டு விட்டது என்பதும் தானே போதரும். நலம்-உயிர்.

வாநராணாம் நராணாம் ச கதம் ஆஸீத் ஸமாகம:”– என்பது, ஸ்ரீராமா. சுந். 35 : 2.-குருகுலத்தில் வாசம் செய்யாத விலங்குகளுக்கும் வசிஷ்ட சிஷ்யர்களான இராஜ புத்திரர்களுக்கும் இது ஒரு சேர்த்தி உண்டானபடி எங்ஙனே;-குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் சேர்க்கை எப்படி தோழிமார்களுக்கும் இவளுக்கும் உண்டான ஸ்நேகத்துக்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘-இருவரும் பிறர் நலம் விரும்பி அன்றோ நண்பர்கள் ஆனார்கள்-“ராம சுக்ரீவயோ: ஐக்யம் தேவி ஏவம் ஸமஜாயத” — ஸ்ரீராமா. சுந். 35 : 32.-, நிர்ஹேதுகத்வம் என்றபடி.-தங்களையும் அறியாதே எங்களையும் –இஷ்வாகு குலக் கொழுந்து -குரங்கு ஜாதி – அறியாதே இங்ஙனே விழுந்து கொடு -ஐக்யம்-நிற்கக் கண்டோமித்தனை.

யதா தம் புருஷ வ்யாக்ரம் காத்ரை: ஸோகாபி கர்ஸிதை: ஸம்ஸ்ப்ருஸேயம் ஸகாமாஹம் ததா குரு தயாம் மயி”-என்பது, ஸ்ரீராமா. சுந். 40 : 3. திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது-கரணங்கள் விடாய்க்கக் கூடுமோ? என்னுமதற்குப் பிரமாணம்-. “துக்கத்தால் மிக அதிகமாக இளைத்திருக்கிற என் உறுப்புக்களால் புருஷ ஸ்ரேஷ்டரான அந்தப் பெருமாளை நான் தொடக் கூடியவாறு திருவருள் புரிய வேண்டும்” என்றாள் பிராட்டி. குழந்தைகள் ஜீவித்தால் பசி கெடுவார் அபிமாநிகள் அன்றோ.

“ப்ரியோஹி ஜ்ஞாநிந: அத்யர்தம் அஹம் ஸச மம ப்ரிய:”-என்பது, ஸ்ரீகீதை. 7 : 17.-“ஞானிகளுக்கு நான் மிகவும் பிரியமுள்ளவன், அவர்களும் எனக்குப் பிரியமுள்ளவர்களே-கனிவாய் மடவீர்”-ஞானி விஷயத்தில் ஸர்வேச்வரன் மிகவும் சிநேகித்திருக்குமாறு போன்று, இவர்களும் இவள் விஷயத்திலே மிகவும் சிநேகித்தவர்களாயிருப்பார்கள்

“தேவோ நாம சகஸ்ரவான் ஸஹஸ்ர பாஹு: ஸர்வஜ்ஞோ தேவோ நாம ஸஹஸ்ரவாந்”-என்பது, பாரதம்.-நாமங்கள் ஆயிரமுடைய நம் பெருமான்-ஸ்வயம் பிரகாசகனான சர்வேச்வரன் ஆயிரம் திருப் பெயர்களை யுடையவனாயிருக்கிறான்” என்கிறபடியே, குணங்களுக்கும் செயல்களுக்கும் வாசகமான திருப் பெயர்களை யுடையவனாகையாலே சர்வேச்வரனாகப் பிரசித்தனானவன்.

“நச ஸீதா த்வயா ஹீநா நச அஹமபி ராகவ முஹூர்த்தமபி ஜீவாவ:
ஜலாந் மத்ஸ்யாவிவ உத்ருதௌ:
-என்பது, ஸ்ரீராமா. அயோத், 53 : 31.-இரகு வம்சத்தில் அவதரித்தவரே! உம்மை நீங்கினால் சீதா பிராட்டி உயிர் வாழாதது போன்று, நானும் உயிர் வாழ மாட்டேன்

“ஸ்நேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:பக்திஸ்ச நியதா வீர
பாவோ நாந்யத்ர கச்சதி”
-என்பது, ஸ்ரீராமா. உத். 40 : 16.-சுவாமியே! சிறந்த பிரீதியானது எப்பொழுதும் தேவரீரிடத்திலேயே நிலைத்து விட்டது, பக்தியும் நியதமாக இருக்கிறது,
என் எண்ணமும் வேறிடத்தில் எனக்குச் செல்வது இல்லை” என்று, திருவடி ஸ்ரீராமாவதாரம் ஒன்றிலும் சக்தனாயிருக்குமாறு போன்று,-இவர் எல்லா அவதாரங்களிலும் எல்லாச் செயல்களிலும் அகப்பட்டிருப்பார் ஒருவர்.

“ஸோப்யேநம் த்வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேந பாணிநா
ஸம்ஸ்ப்ருஸ்ய ஆக்ருஷ்யச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே”
-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 18 : 2.-என்று, “அந்தக் கிருஷ்ணனும் துவஜம், வஜ்ஜிரம், தாமரை என்னும் இந்த ரேகைகளை அடையாளமாகவுடைய கைகளாலே நன்றாகத் தொட்டு இழுத்து அன்போடு கெட்டியாக ஆலிங்கனம் செய்து கொண்டார்”

“ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ”என்பது, ஸ்ரீ ராமா.பால. 18 : 8-“பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட வப் பாங்கினால்-வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்என் இளங்கொங்கை அமுதமூட்டி எடுத்து யான்”-என்பது, பெரியாழ்வார் திருமொழி. 3. 2 : 8.

“ததவஸ்தம் து பரதம் ஸத்ருக்ந: அநந்தரஸ்தித:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 87 : 4.ஸ்ரீபரதாழ்வான் ஸ்ரீராமபிரானுடைய பிரிவாலே மோஹித்துத் தறைப்பட்டுக் கிடக்க,
தாய் மார் அடங்கலும் சுற்றும் பார்த்து நிற்க-ஸ்ரீ சத்துருக்நாழ்வான் கிட்டவுங்கூடப் பயப்பட்டுச் செயலற்றவனாய் நின்றானன்றோ-

க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருது லோசந: மோஹியித்வா ஜகத் ஸர்வம் கத:ஸ்வம் ஸ்தாநமுத்தமம்”-என்பது, பாரதம்.“நீண்ட கண்களையுடைய ஸ்ரீ கிருஷ்ணன், பூமியின் பாரத்தை நீக்கி உலகத்தை யெல்லாம் மோஹிக்கச் செய்து மேலான இடமான தன் பரமபதத்தை அடைந்தார்”-ஸ்வம் ஸ்தாநம் உத்தமம் – தன்னுடைய உத்தமமான ஸ்தானத்தை” என்கிறபடியே, இங்குள்ளாரடங்கலும் எதிரம்பு கோக்குமாறு போலேயன்றோ அங்குள்ளாரடங்கலும் எதிர் ஏற்கப் போனபடி.

கதாபுந: ஸங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்தாங்குஸ வஜ்ர லாஞ்சனம்
த்ரிவிக்ரம த்வச் சரணாம்புஜ த்வயம் மதீயமூர்தாநம் அலங்கரிஷ்யநி”
-என்பது தோத்திர ரத்நம், 31.-என் தலையை எப்போது அலங்காரம் செய்யப் போகின்றன”

துல்ய ஸில வயோ வ்ருத்தாம் துல்யாபிஜன லக்ஷணாம்
ராகவோர்ஹதி வைதேஹீம் தஞ்சேய மஸி தேக்ஷணா”
-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 15.-“பிராட்டிக்குத் தகுந்தவர் பெருமாள்” என்கிறபடியே அவனுக்குத் தகுதியான கண்கள் ஆதலின் ‘உன் தாமரைக் கண்கள்’

“யதாஹி சோர: ஸ ததாஹி புத்த: ததாஆகதம் நாஸ்திகம் அத்ர வித்தி தஸ்மாத்திய: சங்க்யதம: ப்ரஜாநாம் ந நாஸ்திகேந ஸ்யாத்” என்பது, ஸ்ரீராமா. அயோத். 109 : 34.-திருடன் எப்படி ஊரை விட்டுத் துரத்தத் தகுந்தவனோ வேத பாஹ்யனாய்ப் பிரசித்தனா யிருப்பவனும் அப்படியே துரத்தத் தக்கவன்-இவ்வுலகில் நாஸ்திக்யமானது புத்தனுக்குச் சமானம் என்று அறிந்து கொள்ளவும்; ஆகையினால், எவன் மனிதர்களுக்குள் அவைதிகன் என்று சந்தேகப் படத்தக்கவனோ அந்த நாஸ்திகனோடு எதிர் முகமாக இருக்கக் கூடாது

“ஆஸ்வாஸயந்தம் பரதம் ஜாபாலி: ப்ராம்மணோத்தம: உவாச ராமம் தர்மஜ்ஞம் தர்மாபேதம் இதம் வச:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 108 : 1.-ஜாபாலி என்கிற ப்ராஹ்மண உத்தமர் பரதாழ்வானை சமாதானம் பண்ணிக் கொண்டு தர்மத்தை அறிந்தவருமான ஸ்ரீ ராமபிரானை தர்மத்தின் நின்றும் விலகிய இந்த வார்த்தையைச் சொன்னார் –

அக்நி ஹோத்ரா: ச வேதா: ச ராக்ஷஸாநாம் க்ருஹேக்ருஹ தயா ஸத்யம் ச ஸௌசம்ச ராக்ஷஸாநாம் நவித்யதே”-அசுரரை உள்ளம் பேதம் செய்திட்டு – அசுரத் தன்மை வாய்ந்தவர்களான இவர்களுக்கு அவைதிக மதத்தை உபந்யசித்து வைதிக சிரத்தையைப் போக்கினானாயிற்று.-ஆயின், இவர்களுக்கு வைதிக சிரத்தை உண்டோ? என்னில்,
“இராக்கதர்களுடைய வீடுகள் தோறும் அக்நி ஹோத்ரங்களும் வேதாத்யயனங்களும் இருக்கின்றன. கருணை சத்தியம் ஆசாரம் இவைகள் இராக்கதர்களுக்குக் கிடையாது” 

விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்ய அமித தேஜஸ: தஸ்மாத் தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம்
ஸ விஷேஹே மஹேஸ்வர:
-என்பது, பாரதம் கர்ண பர்வம்.-“அளவிட முடியாத பராக்கிரமத்தை யுடையவனும் பூஜ்யனுமாயிருக்கிற சிவனுக்கு, சர்வ வியாபியான விஷ்ணுவானவர் அந்தர்யாமியாக இருக்கிறார்-

அஸதாம் தர்ம ஸங்கல்ப ஸதாம் ஸந்தாபகாரணம் உபோஷி தஸ்ய வ்யாக்ரஸ்ய பாரணம் பசு மாரணம் -கெட்டவர்களுக்கு தர்மம் செய்வதால் சங்கல்பிப்பதானது நல்ல ஸத்துக்களுக்கு உபத்ரத்வத்தைச் செய்யக் காரணமாகும் -உபவாஸமிருந்த புலிக்கு பாரணமாவது பசுவை மரிக்கச் செய்வது தான் –

“அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம் ராமம் ராமாநுஜம் சைவ பர்துஸ் சைவ அநுஜம் ஸுபா”-என்பது, ஸ்ரீராமா. கிஷ்காந். 19 : 25.-கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற ஸ்ரீ ராம பிரானையும் இளைய பெருமாளையும் தன்
கணவனுக்குத் தம்பியாகிய சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரை கண்டாள்”-வாலி வதம் பண்ணிக் கையும் வில்லுமாய்க் கொண்டு வென்றி புனைந்து நின்ற பெருமாளையும்,
அவரை இடுவித்துக் கொல்லுவித்த தம்பியாரையும், இருவரையும் தொடர்ந்து பின்பற்றி முடிசூட இருக்கிற மஹாராஜரையும் கண்ட இவள் ‘நமக்குப் பகைவர்கள்’ என்றிராமல், –
ஸுபா-நல்ல மனமுடையவளானாள் அவர் பக்கல் சாங்கத்தாலே.-சாங்கத்தாலே. -பக்ஷபாதம் என்றும் வில்லும் என்றும் சாடு-

இருந்தவாறும்-“உடஜே ராமம் ஆஸீநம் ஜடா மண்டல தாரிணம்”– ஸ்ரீராமா. அயோத். 99 : 25-
“பர்ண சாலையில் எழுந்தருளியிருந்த ஸ்ரீ ராமனை” என்று இருந்த இருப்பும்,-

கிடந்தவாறும்-“அஞ்சலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:”– ஸ்ரீராமா. யுத். 21-1-“ஸ்ரீ ராமன் கடற்கரையில் கடலை நோக்கிக் கிழக்கு முகமாகக் கையைக் கூப்பிக் கொண்டு படுத்தார்” :

ஆயாஸ: ஸ்மரணே க: அஸ்ய ஸ்ம்ருதோ யச்சதி ஸோபநம் பாபக்ஷய:
ச பவதி ஸ்மரதாம் தம் அஹர்நிஸம்- – ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 17 : 78
. ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் கூறியது.-“நினைப்பவர்கட்கு மங்களத்தைக் கொடுக்கிறார்-

ஆயதாஸ் ச ஸூ வ்ருத்தாஸ் ச பாஹவா பரிசோபமா ஸர்வ பூஷணபூஷார்ஹா கிமர்த்தம் ந விபூஷிதா -கிஷ்கிந்தா -3-14- நீண்டும் அழகாய் திரண்டும் பரிகங்களை ஒத்தும் எல்லாமே ஆபரணங்களால் கண் எச்சில் வாராமல் அலங்கரிக்கத் தகுதியாய் இருக்கிற திருத்தோள்கள் என்ன ப்ரயோஜனத்துக்காகப் அலங்கரிக்கப் படவில்லை –

ப்ரஜாபதே ததா த்வம் ஆவிஸ்ய ஸ்ருஷ்டிம் கரிஷ்யாமி தத அஹம் அமராதி விபேததி ஸ்ருஷ்ய ஸ்வ ரூப-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -ஓ பிரம்மாவே பிறகு உம்மை அனுபிரவேசித்து ஸ்ருஷ்டி செய்யப் போகிறேன் -பிறகு நான் தேவம் முதலிய வேறுபாட்டினால் ஸ்ருஷ்டிக்கு யோக்கியமான பதார்த்தமாக ஆகப் போகிறேன் –

“ஏதௌ த்வௌ விபுதஸ்ரேஷ்டௌ”-என்பது, நாராயணீயம் நாம நிர்வசன அத்.
பிரசாத க்ரொதஜௌ
-அனுக்ரகத்தால் நான்முகனும் குரோதத்தால் ருத்ரனும் –

நர யந் நாம ஸங்கீர்த்தநதோ மஹா பயாத் விமோக்ஷ மாப்நோதி ந ஸம்ஸயம் ஸர்வ லோகார்த்தி ஹர சத்ரு கேஸரீ ஹரி மம மங்கள்ய விவ்ருத்தயே அஸது –என்பது, விஷ்ணு தர்மம்-““எவனுடைய திரு நாமங்களைச் சொல்லுதலால் ஒரு மனிதன் பெரிய பயத்தில் நின்றும் விடுபடுகிறானோ-இதில் ஒரு ஸம்சயமும் இல்லை -எல்லா உலகங்களின் பீடைகளைப் போக்கடிப்பவருமான அந்த ஸ்ரீ நரஸிம்ஹ பகவான் எனக்கு மங்கள மேன்மேலும் வருவதற்காக வேண்டும் – –கொடிய வல் வினையேன் –திரு நாம சங்கீர்த்தனம் மஹா பாதகங்களையும் போக்கும் என்று சொல்லா நிற்க,-அது தானே-சைதில்ய ஹேதுவாகும் படி நிலை குலைவதற்குக் காரணமாம்படி மஹா பாவத்தைச் செய்தேன்.-

“மாயயா மோஹயித்வா தாந் விஷ்ணு: ஸ்திரீ ரூபமாஸ்த்தித:தத் தானவேப்ய ஆதாய புந தேவேப்ய ப்ரததவ் ”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா-1-9-109-அந்த விஷ்ணுவானவர் ஸ்த்ரீ வடிவம் கொண்டு மோஹிக்கச் செய்து அந்த அமுதத்தைப் அஸூரர்களிடமிருந்து வாங்கி மறுபடியும் தேவதைகளுக்குக் கொடுத்தாய் –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சில்லரை ரகஸ்யங்கள்- ஸ்ரீ ரகஸ்ய ரத்னாவளி /ஸ்ரீ ரஹஸ்ய ரத்னாவளி ஹ்ருதயம்–

June 20, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

ஸ்ரீ ரகஸ்ய ரத்னாவளி

ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால்
இன்றே இசையில் இணை அடி சேர்ப்பர் இனிப் பிறவோம்
நன்றே வருவது எல்லாம் நமக்கு பரம் ஓன்று இலதே

1—ஒரு ஜீவனுக்கு ஒரு ஜீவன் தஞ்சம் அல்லன்
2—ஸ்ரீ மானான நாராயணன் ஒருவனே சர்வ ஜீவர்களுக்கும் தஞ்சம்
3—இஜ் ஜீவன் அநாதி காலம் அனுபவிக்கப் பெறாதே ஸ்ரீ யபதியைப் பெறுகைக்கு ஹேதுவான உபாயத்தை
ரகஸ்ய த்ரய முகத்தாலே உபதேசித்து அவ்வழியாலே ஆசார்யன் இவனுக்கு தஞ்சமாகிறான்
4— சர்வ ஸ்வாமிநி யாய் -சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதையாய் ஸஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியார் இத்தலையிலே
வாத்சல்ய அதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்ய அதிசயத்தாலும் புருஷாகாரமாய்க் கொண்டு இஜ்ஜீவர்களுக்கு தஞ்சமாகிறாள்
5—இவளைப் புருஷாகாரமாக்க வேண்டுவது ஈஸ்வரன் தண்ட தரனாகையாலே
6—இத் தண்ட கரண்யம் அநாதியான அஞ்ஞான அதிலங்கனம்
7–இப்படி அபராத அநு ரூபமாக தண்ட தரனாய்ப் போருகிற சரண்யனுடைய வசீகரணங்களில் பிரதானம்
சர்வ அகிஞ்சன அதிகாரமான ஆத்ம ரக்ஷ பர சமர்ப்பணம்
8—இது ச பரிகரமாக ஸக்ருத் கர்தவ்யம்
9–இச் சமர்ப்பணத்தை தான் அனுஷ்ட்டிக்கவுமாம் -தனக்காக ஆச்சார்யாதிகள் அனுஷ்ட்டிக்கவுமாம்
10—இதற்குக் கோரின பலத்தைப் பற்றப் புந பிரபத்தி முதலான கர்தவ்ய சேஷம் இல்லை
11—இப்படி க்ருதக்ருத்யனான ப்ரபன்னனுக்கு வர்ண ஆஸ்ரமாதி தர்மங்கள் ஸ்வ தந்த்ர அஞ்ஞான சித்தங்களான கைங்கர்ய விசேஷங்கள்
12—இவனுக்கு ஆஞ்ஞா அனுஞ்ஞா சித்தங்களான கைங்கர்யங்கள் எல்லாம் ஸ்வயம் பிரயோஜனங்கள்
13—கரண அகரண ரூபங்களான அபசாரங்கள் புகுந்தாலும் பிரபன்னனுக்கு நரகாதிகள் இல்லை –
14—ராஜ குமாரனுக்கும் அவதானம் பண்ணி நடக்க வேண்டுமா போலே லகு ப்ரத்யவாயமும் வாராமைக்காக அபசாரங்கள் துரபரி ஹரணீ யங்கள்
15—பிரபத்திக்கு கோரின பலத்துக்கு ஒன்றாலும் பிரதிபந்தம் இல்லை
16—புத்தி பூர்வக அபசாரங்கள் புகுந்தாலும் பிராயச்சித்த விசேஷம் அதிகாரி விசேஷம் நியதம்
17—இப்படி பிராயச்சித்தத்திலே மூட்டுகிறதும் கடின ப்ரக்ருதிகளுக்கு காசை காட்டுவாரைப் போலே
அவன் பண்ணுகிற சிஷைகளும் எல்லாம் சரண்ய பிரசாத பலம்
18—இங்கு இருந்த காலம் தர்ம அனுபந்தியான போகத்திலும் போக புத்தியால் ப்ராவண்யம் பிறந்ததாகில் இது தான்
அதிகார அனுரூபமான கைங்கர்ய அம்ருத ரசத்துக்கு தண்ணீர்த் துரும்பு
19—இப்படி நிஷித்த போக பிராவண்யம் கைங்கர்ய அம்ருத ரஸ விருத்தம் ஆகையால் விஷம் போலே திரை பரி ஹரணீயம்
20—கைங்கர்யமாவது -ஸ்வாமி உகந்த ஏவல் தொழில் செய்கையாலே இது எதா சாஸ்திரம் பண்ணினாள் உகப்பாம்
21—பகவத் கைங்கர்யமும் பாகவத கைங்கர்யமும் சேர அனுஷ்ட்டிக்க அரிதான போது
பரம புருஷார்த்த காஷ்டையான பாகவத கைங்கர்யமே உபாதேயமாம்
22–இவை இரண்டிலும் பிரதானம் ஆச்சார்ய கைங்கர்யம்
23–இக் கைங்கர்ய பரனுக்கு பரமை காந்திகள் உகந்த இடமே உசித ஸ்தானம்
24—இப்படி துல்ய சீலரைக் கிடையாத போது விபரீத சம்சர்க்கம் ஏகாந்த வாச பரிஹார்யம்
25—இவனுக்கு அர்ச்சிராதி கதி சிந்தனைகள் சித்த சந்தோஷ ஹேது வான காலேயாபனம்-கால ஷேப கார்யம்
26—சாதக வ்ருத்தியான இவனுக்கு அந்திம ப்ரத்யயம் ஸ்வதந்த்ர சாத்தியம் அன்று
27—இப்படி க்ஷண க்ருத்யமான ஆத்ம சமர்ப்பன யாகத்துக்கு பகவத் சங்கல்ப சாத்தியமான தேக அவசானம் அவப்ரதம்
28—சதாசார்ய பரிக்ராகத்திற்கு முன்புள்ள அநாதி காலம் எல்லாம் ஒரு காள ராத்திரி
29—பின்பு தேச அவசனத்து அளவும் நல் விடிவு
30—மேல் முழுக்க ஸ்வ ச்சந்த கைங்கர்ய மஹோத்சவ திவசம்

இது சாத்விக ஹ்ருதயங்கையமான ரஹஸ்ய ரத்நா வளி

சிறு பயனில் படியாத தாக்கவோர் எம்மைச் சேர்க்க அடைக்கலம் கொண்ட திருமால் தானே
மறு பிறவி அறுத்து அழியா வானில் வைக்கும் மனமே நீ மகிழாத இருப்பது என் கொல்
உறுவது உனக்கு உரைக்கேன் இங்கு இருக்கும் காலம் ஒரு பிழையும் புகுதாத யுணர்த்தி வேண்டிப்
பெறுவது எல்லாம் இங்கே நாம் பெற்று வாழப் பேர் அடிமையாலே இது என்று இகழேல் நீயே

ரஷந்த்வ அநந்யார்ஹ ஷேயம் லகீயா சீமபி காரீயசீ சாந்த
லஷ்மீ ஸஹாய ஹ்ருதயம் ரஹஸ்ய ரத்ன வளீம் ரமேயம் –

——————————————

ஸ்ரீ ரஹஸ்ய ரத்னாவளி ஹ்ருதயம்-

இது அம்ருத ரஞ்ஜனீ ரஹஸ்யங்களில் பதினான்காவது.-காஞ்சீபுரத்தில் அருளிச்செய்யப்பட்டது

தத்த்வோபாயா புமர்த்தேஷ
அத்யாத்மவிதாம் விபாவநீயேஷ
ஸ்வயமேவ ஸூசயாமோ
ரஹஸ்யரத்நாவளீஹ்ருதயம் |

ஸ்தாசார்யோபதே பூர்வகமாக ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே ஸமர்ப்பித பரனான முமுக்ஷவினுடைய நிர்ப்பரத்வ அத்யவஸாயத்தைச் சொல்லுகிறது முதல் கவி

அத்யாத்மவிதாம் – வேதாந்த சாஸ்த்ரத்தைஅறிந்தவர்களுக்கு, விபாவநீயேஷ -அனுஸந்திக்கத் தக்கவைகளான, தத்வோபாயபுமர்த் தேஷ–தத்வம் ஹிதம் புருஷார்த்தம் இவைகளில், ரஹஸ்யரத்நாவளி ஹ்ருதயம் -ரஹஸ்ய ரத்நாவளி என்னும் க்ரந்தத்தின் தாத்பர்யத்தை –ஸ்வயமேவ – நாமே, சயாம: – ஸூசிப்பிக்கிறோம்.

இதில் ‘ ஒன்றே புகல்’ என்றது

ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால்
இன்றே இசையில் இணை அடி சேர்ப்பர் இனிப் பிறவோம்
நன்றே வருவது எல்லாம் நமக்கு பரம் ஓன்று இலதே

(நாரஸ்த்விதி ஸர்வ பும்ஸாம் ஸமூஹ: பரிகீர்த்தித: |
கதிராலம்பநம் தஸ்ய தேந நாராயண: ஸ்ம்ருத:
II)பாத்மோத்தரம்

ஸர்வபும்ஸாம் – எல்லா ஜீவாத்மாக்களுடைய, ஸ மூஹ: – கும்பல், நார: து இதி – நாரம் என்று, ப்ரகீர்த்தித: – சொலப்பட்டது, தஸ்ப – அந்தக் கும்பலுக்கு,கதி:-அடையவேண்டிய ப்ரயோஜனம், ஆலம்பனம் – ஆஸ்ரயிககவேண்டிய வஸ்து, தேந – ஆகையினால, நாராயண:இதி – நாராயணன் எனறு, ஸ்ம்ருத: – சொல்லப்பட்டான்.

(நாரோ நராணாம் ஸங்காத : தஸ்யாஹமயநம் கதி: )

நராணாம் – ஜீவாத்மாக்களுடைய, ஸ ங்க: – கும்பல், நார: – நார: (என்று சொல்லப்படுகிறது), தஸ்ய – அந்தக்கும்பலுக்கு, அஹம் – நான், அயநம கதி: – அடையவேண்டிய ப்ரயோஜனம்.(தேக – அத்தால், நாராயண இதி – நாராயணன் என்று,முநிபி-ரிஷிகளினால். ஈரித: – சொல்லப்பட்டவனாக,அஸ்மி – ஆகிறேன்,)

(ததேதததி துக்காநாம் ஆஸ்பதே து பவார்ணவே1 1
பத்தாம் கத்யதே ஸத்யம் விஷ்ணுரேக: பராயணம் ||

அதிதுக்காநாம் – அதிகமான துக்கங்களுக்கு, ஆஸ்பதே– இடமான, பவார்ணவே -ஸம்ஸாரமாகிற ஸமுத்ரத்தில், பததாம் – விழுகிறவர்களுக்கு,ஏக: விஷ்ணு: – விஷ்ணுஒருவனே, பராயணம் – முக்யமாக அடையவேண்டிய ப்ரயோஜனம, ததேதத் – அப்படிப்பட்ட இது, ஸத்யம் – உண்மையாக, கத்யதே – சொல்லப்படுகிறது.

(கர்மணாம் பரிபாகத்வாத் ஆவிரிஞ்சாதமங்களம்
இதி மத்வா விரக்தஸ்ய வாஸுதேவ: பரா கதி: ||- பாகவதம் – 11-19-18 )

கர்மணாம் – கர்மங்களுடைய, பரிபாகத்வாத் – பரிணாமமாக இருக்கிறபடியினால், ஆவிரிஞ்சாத் – ப்ரஹ்ம வரையிலும், அமங்களம் – பாபங்களைப் போக்கடிக்கக்கூடிய தன்மை
யாகிற சுபத்வம் இல்லாதவர்கள், இதி மத்வா – என்றுஎண்ணி, விரக் தஸ்ய -அவர்களிடத்தில் ஆசை இல்லாதவனுக்கு, வாஸு தேவ -பகவானே,பராகதி: – அடையவேண்டிய ப்ரயோஜனம்.

(யே ச வேதவிதோ விப்ரா: யே சாத்யாத்மவிதோ ஐநா: 1
தே வதந்தி மஹாத்மாநம் க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம் |1)

யே ச – எந்த, விப்ரா: – ப்ராஹ்மணர்கள், வேதவித: – வேதத்தை அறிந்தவர்களோ,யேச-எவர்கள், அத்யாத்மவிதோஜநா:-வேதாந்த சாஸ்த்ரத்தை அறிந்தவர்களோ,தே – அவர்கள், மஹாத்மாநம் – மஹாத்மாவாகிய, க்ருஷ்ணம்-க்ருஷ்ணனை, ஸநாதநம் – நித்யமான,தர்மம் – தர்மமென்று, வதந்தி – சொல்லுகிறார்கள்.

(அம்ருதம் ஸாதநம் ஸாத்யம் தம் பஸ்யந்தி மநீஷிண:யஜ்ஞாக்யம் பரமாத்மாநம் விஷ்ணும் த்யாயந் ந ஸ்ததி )-விஷ்ணுதர்மம் – 72 – 4

தம் – அந்தப் பகவானை,மநீஷிண:பெரியோர்கள், அம்ருதம் – அழிவில்லாத, ஸாதனம் – உபாயமாகவும், ஸாத்யம் – பலனாகவும், பச்யந்தி – பார்க்கிறார்கள், யஜ்ஞாக்யம் – யஜ் ஞம் என்று சொல்லப்படுகிற, பரமாத்மாநம் – பரமாத்மாவாகிய, விஷ் ணும் – விஷ்ணுவை, த்யாயந் – த்யானித்து, ந ஸ்ததி – துக்கப்படுவ தில்லை.

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -திருவாய்-5-10-11- இத்யா திகளில் ஓர் அதிகாரி விசேஷத்திற்குப் பரம ப்ராப்யனான பரிய:பதி ஒருவனுமே வ்யாஜ விசேஷ வஸீகரணீயமான ஸித்தோபாயம் என்றபடி. உணர்ந்தவர்’ என்று ப்ரதிபுத்த அதிகாரி விசேஷத்தைச் சொல்லுகிறது.

(ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோரூபம் ப்ராப்துச ப்ரத்யகாத்மம்:ப்ராப்த்யுபாயம் பலம் சைவ ததா ப்ராப்தி விரோதி ச !வதந்தி ஸகலா வேதா: ஸேதிஹாஸ புராணகா: )–ஹாரீத ஸம்ஹிதை.

ப்ராப்யஸ்ய – அடையவேண்டிய ப்ரயோ ஜனமாகிய, ப்ரஹ்மண: – ப்ரஹ்மத்தினுடைய, ரூபம்-ஸ்வரூபத்தையும், (ஸ்வபாவாதிகளையும்),ப்ராப்து: ச – அடைகிறவனாகிய – ப்ரத்யகாத்மந:- ஜீவாத்மாவினுடைய, (ஸ்வரூபாதிகளையும்). ப்ராப்த்யுபாயம் –அடைவதற்கு உபாயத்தையும், பலம் – பலத்தையும், ததா – அப்படியே, ப்ராப்தி விரோதிச – அடைவதற்குத் தடையாக நிற்கிற விரோதியையும், ஸேதிஹாஸ புராணகா: இதிஹாஸ புராணாதிகளோடு கூடிய, ஸகலா: – எல்லா, வேதா:- வேதங்களும், வதந்தி – சொல்லுகின்றன.

இத்யாதிகளிற் சொன்ன அர்த்த பஞ்சகத்தையும், சகார ஸமுச்சிதமான ஸம்பந்த விசேஷத்தையும், ஸத்த்வ நிஷ்ட்டருக்கு ஸ்ரோதவ்யபேஷமற உரைக்கலாம்படி திருந்தக் கண்டவர்களை ‘ப்ரதிபுத்தர் ‘ என்கிறது.

ப்ராப்யமான ப்ரஹ்மமாவது-(விஷ்ணோஸ் ஸகாஸாத் உத்பூதம் ஜகத் தத்ரைவ ச ஸ்திதம் |
ஸ்திதி ஸம்யம கர்த்தாஸௌ ஜகதோஸ்ய ஜகச்ச ஸ : I!
-விஷ்ணுபுராணம்- 1 – 8 – 17

விஷ்ணோ: ஸகாசாத் – விஷ்ணு விடத்திலிருந்து, உத்பூதம் – உண்டானது, தத்ரைவ -அவ்விடத்திலே ஸ்திதம்-நிலைபெற்றிருக்கிறது,அஸௌ-இவன்,ஸ்திதிஸம்யமகர்த்தா ஸ்திதி நியமநம் இவற்றைச் செய்பவன், ஸ :- அவன்,ஜகச்ச -அந்த லோகமாகவும் (இருக்கிறான்)

(க்ருஷ்ண ஏவ ஹி லோகாநாம் உத்பத்திரபி சாப்யய :-பார ஸபா – 38 – 26

க்ருஷ்ண ஏவ ஹி – க்ருஷ்ணன் ஒருவனே, லோகாநாம் – லோகங்களுக்கு, உத்பத்தி: -உண்டாகும் இடம், அபி சஅப்யய: -லயிக்கும் இடமும்.

(க்ருஷ்ணஸ்ய ஹி கருதே பூதமிதம் விஸ்வம் சராசரம்)பார – ஸபா – 41 – 23

இதம்– இந்த, பூதம் – ப்ராணியும், சரா சரம்-ஸ்த்தாவரஜங்கமரூபமான விச்வம் எல்லா லோகமும் க்ருஷ்ணஸ்ய ஏவஹி-க்ருஷ்ணனுக்காகவே, க்ருதம் – ஏற்பட்டதன்றோ.

இத்யாதிகளிற்படியே ஸர்வகார்யை காரணமாய், ஸத்யத்வ ஜ்ஞாநத்வாதி ஸ்வரூப நிரூபக தர்மங்களை யுடையனுமாய், ஜ்ஞாந சக்த்யாதி கல்யாண குண கண மஹோததியாய், ஸூத்தாஸூத்த விபூதி த்வயத்திற்கும் ஏக சேஷியாய்,

ஓருயிரேயோ உலகங்கட்கெல்லாம் ‘-திருவாய் – 8-1-5-என்னும்படி ஸர்வாந்தராத்மாவாய், பர வ்யூஹாதி பஞ்ச ப்ரகார திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனாய், ஸர்வாவஸ்த்தையிலும் ஸலக்ஷ்மீகனாய், ஸர்வலோக ஸரண்யனாய், ஸரணாகத வத்ஸலனாய், ஸர்வ
ப்ரகார நிரதிஸய போக்யனான நாராயணன்.

ப்ராப்தாவான ப்ரத்யகாத்மாவாவது-
(புமாந் ந தேவோ ந நரோ ந பஸூ : ந ச பாதப : ஸரீராக்ருதி பேதாஸ்து பூபைதே கர்மயோநய: (நாயம் தேவோ ந மர்த்யோவா ந திர்யக் ஸ்த்தாவரோபி வா
ஜ்ஞாநாநந்தமயஸ்த்வாத்மா ஸேஷோ ஹி பரமாத்மந
: II-விஷ்ணு புராணம் – 2 13-98

புமாந் – ஜீவாத்மா, ந தேவ -தேவனுமல்லன், ந நர: – மனிதனுமல்லன், ந பசு : – பசுவுமல்லன், ந சபாதப: – மரமுமல்லன், பூப – ஒ ! அரசனே, ஏதே – இவைகள், கர்ம யோநய :- கர்மங்களைக் காரணமாக வுடைய, சரீராக்ருதிபேதா சரீரத்தின் ஆகாரபேதத்தால் உண்டானவை.-அயம் – இந்த ஜீவாத்மா, தேவ -தேவனுமல்லன், ந மர்த்யோவா – மனுஷ்யனுமல்லன், ந திர்யக் – திர்
யக்குமல்லன், ந ஸ்த்தாவரோபிவா – ஸ்த்தாவரமுமல்லன், ஆத்மா -ஆத்மாவானவன், ஜ்ஞாநாநந்தமய: – ஜ்ஞாநத்தையும், ஆநந்தத்தையும் ஸ்வரூபமாக வுடையவன், பரமாத்மந: – பரமாத்மாவிற்கு,சேஷ :- சேஷபூதனாயிருப்பவன்.

இத்யாதிகளிற்படியே தேஹேந்த்ரியாதி விலக்ஷணனாய், ஜ்ஞாநாநந்த ஸ்வரூபனாய், ஸ்வயம் ப்ரகாசனாய், ஸ்வஸ்மை பாஸமானாய், அணுவாய்,ஜ்ஞாநா நந்த குண கன,பரசேஷதைக ரஸனாய், பராதீந ஸ்வரூப ஸ்த்திதி பிர வ்ருத்திகனாய், பரிபூர்ண பகவத
நுபவ யோக்யனாய, ஸ்வரூபாநுகுண ஸ்வச் சந்த கைங்கர்யார்த்தியான ஜீவன்.

ப்ராப்த்பாயமாவது-இஜ்ஜீவன் ஸம்ஸார ஸாகரத்தைக் கடந்து அக்கரைப்படுகைக்கு உபாயமாய், ஸாதநமாக ஸ்வ புத்தியாலே கோரும் (கோலும்)படி ஸாஸ்த்ர யுக்தமான அர்த்தம். இது ஸித்தம் என்றும் ஸாத்யம் என்றும் இரண்டு படியாயிருக்கும். ஸித்தோபாயமாவது-நித்ய ஸித்தங்களான ஸ்வரூப குணங்களை யுடையனாய், ஸர்வஜ்ஞனாகையாலே பரஹித வேதியாய், ஸர்வ சக்தி யாகையாலே ஸர்வாநிஷ்ட நிவாரண ஷமனாய், ஸர்வ பூத நிஸர்க்க ஸுஹ்ருத்தாகையாலே பராநிஷ்ட நிவாரணாதிகளில் ஸர்வதாபிமுகனாய்,( ஸர்வஜ்ஞோபி ஹி விஸ்வேஸ : ஸதா காருணிகோபி ஸந் |ஸம்ஸார தந்த்ர வாஹித்வாத் ரக்ஷ பேஷாம் ப்ரதீஷதே !-லஷ்மீதந்த்ரம் – 17 – விச்வேச – பகவான், ஸர்வஜ்ஞ :அபி – எல்லாம் அறிந்தவனாயிருந்த போதிலும், ஸதா – எப்பொழுதும்,காருணிகோபி ஸந் – கருணையுடன் கூடியவனாய் இருந்த போதிலும்,ஸம்ஸாரதந்த்ர வாஹித்வாத் – ஸம்ஸாரத்தை நடத்துகிறவனாகையினாலே. ரக்ஷாபேக்ஷாம் – ரக்ஷிக்க வேண்டும் என்கிற அபேக்ஷையை,ப்ரதீஷதே – எதிர் பார்க்கிறான்.)இத்யாதிகளிற் படியே அவஸர ப்ரதீக்ஷனாய், வ்யாஜ விசேஷ வஸீகரணீயனாய், ஸங்கல்பித விசேஷத்தில் ஸஹகாரி நிரபேக்ஷனாய், ஸ்வார்த்த ப்ரவருத்தனாய்,மோக்ஷ ப்ரதாநத்திற்கு அவ்யவஹித ஸங்கல்பாஸ்ரயனான ஸ்ரிய:பதி. ஸாத்யோபாயமாவது-புருஷனுக்குக் கர்த்தவ்யமாகச் சோதிதமான புருஷார்த்த ஸாதநம். மோக்ஷார்த்தமான ஸாத்யோபாயம் பக்தி என்றும் ப்ரபத்தி என்றும் இரண்டு படியாய் இருக்கும். பக்தி ரூபமான ஸாத்யோபாயம் கர்ம யோக ஜ்ஞாந யோக ஸம்ஸ்க்ருதாந்த:கரண ஸாத்யமாய், அஷ்டாங்க யோக ஸம்ஜ்தமாய்,வர்ணாதி நியதாதிகாரமாய், வர்ணாஸ்ரம தர்ம இதிகர்த்தவ்யதாகமாய்,க்ருச்ச்ர சாத்யமாய்,தைல தாராவத் அவிச்சிந்ந ஸ்ம்ருதி ஸந்ததி ரூபமாய், அஹரஹரப்யாஸாதேயாதிஸயமாய், ஆப்ரயாணம் அநுவர்த்தநீயமாய், ப்ராரப்தேதர புண்ய பாப நிவர்த்தகமாய், ஸ்வ யத்ந ஸாத்ய அந்திம ப்ரத்யய விசேஷமாயிருக்கும்.-ப்ரபத்தி ரூபமான ஸாத்யோபாயம் மஹா விஸ்வாஸாதி |
ஸம்ஸ்க்ருதாந்த:கரண ஸாத்யமாய், ஷடங்க யோக ஸம்ஜ்ஜிதமாய், அநந்யோபாய ஸர்வாதிகாரமாய், ஆனுகூல்ய ஸங்கல்பாதி மாத்ர பரிகரமாய், ஸுகரமாய், ப்ரார்த்தநாந்வித ஸக்ருத் பர ந்யாஸ ரூபமாய், அநாதேயாதிஸயமாய், ஆதேஹபாதம்
ஸ்வரூப ஆவருத்த்யாதி கர்த்தவ்ய சேஷ ரஹிதமாய், ப்ராரப்த கர்ம நிவர்த்தந க்ஷமமாய், ஸ்வ ப்ரயத்ந ஸாபேக்ஷ அந்திம ப்ரத்யய அநபேக்ஷமாயிருக்கும். ஸாத்யோபாயத்தில் அனுபாயத்வாதி வ்யபதேசம் பர ஸங்கல்ப ஸா பேக்ஷத்வாதி நிபந்தநம்.

இங்கு பலமாவது :
ஸ்வாதிகாராநுகுண வஸீகரண விஸேஷத்தாலே உத்தர பூர்வாக அஸ்லேஷ விநாஸங்கள் பிறந்து, ஸ்தூல சரீர நிவ்ருத்தி யுண்டாய் ஊர்த்வ கதி விஸேஷத்தாலே உத்க்ராந்தனாய்,
அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஆதி வாஹிகராலே அதிலங்கித த்ரிகுண மண்டலனாய், அவதூத ஸூஷ்ம சரீரனாய், அப்ராக்ருத தேஸ விஸேஷ ப்ரவிஷ்டனாய், ஆவிர்ப்பூத ஸ்வரூபனாய், அபஹத பாப்மத்வாதி குணாஷ்டக விஸிஷ்டனானவனுடைய

ப்ராப்தி விரோதியாவது–பீஜாங்குர ந்யாயத்தாலே அநாதியாக ப்ரவ்ருத்தமான அக்ருத்ய கரண கருத்யாகரண பிரவாஹத்தாலே உத்பந்நமாய், ப்ராயசித்தம் பண்ணாதார்க்கு அநதிலங்கரீய பலமாய், ஆகமைக ஸமதிகம்யமாய், அநுத் பரேக்ஷணீய விபாக ஸமயமாய், ஆ ப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தம் அபி வ்யாப்தமாய், அத்யந்த விஷம பிரவாஹமாய், அதி கோர நரகாதி அநர்த்த பரம்பரா ஹேதுவாய், சக்ரவத் பரிவர்த்தமாநமாய், ஆமோ ஷம அநுவிருத்தமான பகவந் நிக்ரஹ ஸந்தாநமும், அதின் கார்ய காரண வர்ககமும்.

இங்கு ஸம்பந்தமாவது- ப்ராப்தாவான ஜீவாத்மாவிற்கு ப்ராப்யனான பரமாத்மாவோடு உண்டான துவக்கு. இது ஆதேயத்வம் விதேயத்வம், அப்ருதக் ஸித்தத்வம், ஸேஷத்வம், சரீரத்வம், வயாப்யத்வம், ரஷ்யத்வம், கிங்கரத்வம், போக்யத்வம்,போக்த்ருத்வம் என்றிப்படி ஸாமாந்ய விசேஷாதி ரூபமாய்க் கொண்டு ப்ரமாணங்களாலே விவிதமாக விபக்தமாயிருக்கும்.

இப்படி மோக்ஷ ஸாஸ்த்ர ஸித்தமான ப்ராப்யத்தையும், ப்ராப்தாவையும், ப்ராப்த் யுபாயத்தையும் ப்ராப்தியையும்,ப்ராப்தி ப்ரதிபந்தகத்தையும், ஸம்பந்தத்தையும் ஸாஸ்த்ர த்ருஷ்டியாலே ஸம்யக்காக கண்டவர்களே ‘உணர்ந்தவர்’ என்கிறது.
உணர்ந்தவர் ஒன்றே புகல் என்று காட்ட’ என்று அந்வயம்

(தத்வித்தி ப்ரணிபாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா
உபதேஷ் யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிந: தத்த்வ தர்ஸிந:-கீதை – 4 – 34

தத் – அந்த ஜீவாத்ம தத்த்வத்தை, ப்ரணிபாதேந- நன்றாக ஸேவிப்பதினாலும், பரி ப்ரச்நேந-செவ்வையாகக் கேட்பதினாலும், ஸேவயா – ஸிஸ்ரூஷை செய்வதினாலும், வித்தி – அறிந்து கொள், தத்த்வதர்சி : -உண்மையை அறிந்த, ஞாநிந; – ஜ்ஞாநிகள் , தே – உனக்கு, ஜ்ஞாநம் – ஆத்மாவைப் பற்றிய ஜ்ஞாநத்தை, உப தேஷ் யந்தி – உபதேசிக்கப் போகிறார்கள்.

யே ஸந்துஷ்டா: ருதோபேதா: ஸத்யார்ஜவ தயாபரா: 1 ஜிதேந்த்ரியா ஜிதக்ரோதா : தா நுபாஸ்வச ப்ருச்சச11
யே – எவர்கள், ஸந்துஷ்டா: -(கிடைத்ததைக் கொண்டு) ஸந்தோஷத்தை யுடையவர்களாயும, ச்ருதோபேதா ( சாஸ்த்ரார்த்தங்களை முறைப்படி பெரியோர்களிடம் இருந்து) கேட்டுத் தெரிந்து கொண்டவர்களாயும், ஸத்ய ஆர்ஜவ தயா பரா:- ஸத்யம், கபடமில்லாமை, தயை இவைகளை யுடையவாகளாயும், ஜிதேநத்ரியா: – இந்த்ரியங்களை ஜயித்தவர்களாயும், ஜிதக்ரோதா – கோபத்தை ஐயித்தவர்களாயும் (இருக்கிறார்களோ , தாந்-அவர்களை,உபாஸ்வ – முறைப்படி ஆச்ரயி,ப்ருச்ச – (கேட்க வேண்டிய அர்த்தங்களைக்) கேட்டுக்கொள்-

(ஸர்வயோக்யமநாயாஸம் அப்ரமாதமநூபமம் |
ப்ரபந் நார்த்தி ஹரம் விஷ்ணும் ஸரணம் கந்துமர்ஹஸி |

ஸர்வயோக்யம் – எல்லோராலும் ஆச்ரயிக்கத் தக்கவனாயும், அநாயாஸம் – ஆச்ரயிப்பதில் ச்ரமம் ஒன்றும் இல்லாதவனாயும், அப்ரமாதம் – அஜாக்கிரதை முதலிய தோஷங்கள் இல்லாதவனாயும், அநூபமம் – தனக்கு ஸத்ருசனானவன் ஒருவனும் இல் லாதவனாயும், ரபந்நார்த்திஹரம் – ஆச்ரிதர்களுடைய துக்கத்தைப் போக்கடிக்கக்கூடியவனாயும்இருக்கிற, விஷ்ணும் விஷ்ணுவை, சரணம்- சரணமாக, கந்தும் – அடைவதற்கு, அர்ஹஸி – யோக்கியனாகிறாய்,-இத்யாதிகளிற்படியே நிரபாய ஸாத்யோபாய விசேஷத்தாலே
வஸீகரணீயமான ஸித்தோபாயத்தை வெளியிட என்றபடி.-இத்தாலே நானும் என்னை ரக்ஷித்துக் கொள்ள மாட்டேன், வேறு எனக்கு ரக்ஷகரில்லை, மேலே என்னுடைய வ்யாபார விசேஷத்தாலே அபேக்ஷை யற தேவரீரே என்னை ரக்ஷித்தருள வேணும் என்கிற பரந்யாஸ ரூப வஸீ கரண விசேஷா நுஷ்ட்டாநமும் பலிதம்

அங்ஙனன்றிக்கே ‘ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் ‘ என்று ஆசார்யர்களை விசேஷிக்கிறதாகவுமாம். அப்போது ‘காட்ட ‘என்றது-(தவ பரோஹ மகார்ஷி ஹி தார்மிகை-ஸ்ரீரங்கராஜஸ்தவம் – 2 – 102 அஹம் -நான், தவ – உமக்கு,-பர: – ரக்ஷிக்க வேண்டிய பரமாக, தார்மிகை: – தர்மிஷ்டர்களினால் (ஆசார்யர்களினால் ), அகார்ஷி-செய்யப்பட்டேன். )-இத்யாதிகளிற் படியே ஸர்வ ஸேஷி திருவடிகளிலே- ஆத்மாத்மீயம் ச யத்கிஞ்சித் துர்ப்பரம் துஸ்த்யஜம் மம 1 தத் ஸர்வம் தவ விந்யஸ்தம் பயோ: பாதபத்மயோ: II)-ஆத்மா- நானும், ஆத்மீயம் -என்னுடையதன் யிருக்கிற, யத்கிஞ்சித் -எது, மம – எனக்கு, துர்ப்பரம் – ரக்ஷிக்க முடியாததும், துஸ்த்யஜம் – விடமுடியாததாயும் இருக்கிறதோ, தத் ஸர்வம் அவை எல்லாமும், தவ – உம்முடைய, சுபயோ :-மங்கள கரங்களான, பாத பத்மயோ:- திருவடித் தாமரைகளில், விந்யஸ்தம், ஸமர்ப்பிக்கப்பட்டது.என்று ஆத்மீயரான நம்மை அநந்ய ரக்ஷ்யத்வே ஸமர்ப்பிக்க என்றபடி.

திருவருளால் எனறது-(ஸ தம் நிபதிதம் பூமௌ ஸரண்ய; ஸரணாகதம்-வதார்ஹமபி காகுத்ஸ்த்த: க்ருபயா பர்யபாலயத-)-ஸுந்தர – 38-34. சரண்ய: – சரண்யராகிய,ஸ:-அந்த, காகுத்ஸ்த்த: -ககுத்ஸ்த வம்சத்தில் அவதரித்த ராமன்,பூமௌ – பூமியில் நிபதிதம் – விழுந்தவனாயும், சரணாகதம் – சரணம் அடைந்தவனாயும் இருக்கிற, தம்-அந்தக் காகத்தை, வதார்ஹமபி – கொல்லத் தகுந்தவனாய் இருந்த போதிலும் க்ருபயா – க்ருபையினால், பர்யபாலயத் -நன்றாக ரக்ஷித்தார்.)-(க்ருபயா கேவலமாத்மஸாத்குரு-ஸ்தோ-48.க்ருபபா கேவலம் – (உம்முடைய) க்ருபை யினாலேயே, ஆத்மஸாத்குரு -உமக்கு அதீனமாகச் செய்துகொள்ளும்-(யாமாலம்ப்ய ஸுகேநேமம் துஸ்தரம் ஹி குணோததிம் 1 நிஸ்தரந்த்யசிரேணைவ வ்யக்த த்யாந பராயணா:-ஸ்ரீ ஸாத்வதம் – 12 – 34. வ்யக்த த்யாந பராயணம் – வ்யக்தம் என்று சொல்லப்படுகிற திவ்ய மங்கள விக்ரஹத்தை த்யானம் செய்து கொண்டிருக்குமவர்கள், யாம் – எந்த லக்ஷ்மியை, ஆலம்ப்ய – ஆச்ரயித்து, துஸ்தரம் – மற்ற ஒருவரால் தாண்ட முடியாத, இமம் – இந்த, குணோததிம்-குணங்களாகிற ஸமுத்திரத்தை, அதாவது குணங் களுக்கு ஆதாரமான ப்ரக்ருதியாகிற ஸமுத்திரத்தை, கேந – ஸுகமாக. நிஸ்தரந்தி – தாண்டுகிறார்களோ.)என்கிற ந்யாயத்தாலே அவிளம்பித அநாயாஸமாய் பலஸித்தி யுண்டாம்படி ஆஸ்ரித ரக்ஷணத்திலே ஆத்மவல்லபனை அபி முகனாக்குகிற அகில ஜகந்மாதாவினுடைய அநபாய க்ருபையாலே என்னவுமாம்.

அன்றே அடைக்கலம் கொண்ட‘ என்றது-அநேநைவ து மந்த்ரேண ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத் -மயி நிக்ஷிப்த கர்த்தவ்ய க்ருதகருத்யோ பவிஷ்யதி !-“ஸாத்யகி தந்த்ரம் அநேநஏவதுமந்த்ரேண – இந்த மந்திரத்தினாலேயே, ஸ்வாத்மாநம் – தன்னுடைய ஆத்மாவை.மயி – என்னிடத்தில், நிக்ஷிபேத் – ஸமர்ப்பிக்கவேண்டும், மயி – என்னிடத்தில், நிதிப்த கர்த்தவ்ய: – ஸமர்ப்பிக்கப்பட்ட பரத்தையுடையவனானவன், க்ருதக்ருத்ய: – இனிச் செய்யவேண்டியகார்யத்தைச் செய்தவனாக, பலிஷ்யதி – ஆகப்போகிறான்.)என்றும்,-துராசாரோபி ஸர்வா கருத நோ நாஸ்திக புரா ஸமாரயேத் ஆதி தேவம் ப ரத்தயா ஸரணம் யதி !!நிர்த்தோஷம் வித்தி தம் ஐந்தும் ப்ரபாவாத் பரமாத்மந : -ஸாத்வதம் 16-23. புரா -(பகவானை ஆச்ரயிப்பதற்கு) முன்னால், துராசாரோபி – கெட்ட அநுஷ்டானத்தை யுடையவனாயும்,ஸர்வாசீ – (சாப்பிடத் தகாத ) எல்லாம் சாப்பிடுகிறவனாயும்,
க்ருதக்க:- பண்ணின உபகாரத்தை மறந்தவனாயும், நாஸ்திக: -தெய்வம் ஒன்று இல்லை என்று சொல்லுகிறவனாயும் இருந்தபோதிலும்,-ஆதிதேவம் – தேவதைகளுக்கு எல்லாம் முதல் தேவதையாகிய பகவானை,சரத்தயா – மஹா விச்வாஸத்துடன், ஸமாச்ரயேத்யதி – ஆச்ரயிப்பானேயாகில்,தம் – அந்த, ஜந்தும் – ப்ராணியை,’. பரமாத்மந: – பரமாத்மாவினுடைய,ப்ரபாவாத் – மஹிமையினால், நிர்த்தோஷம் ஒரு தோஷமும் இல்லாதவனாக, வித்தி – அறி.)என்றும்-த்யக்த்வா புத்ராம் ச தாராம்.ச ராகவம் மரணம் கத:-ராமா யுத்த 17-16. புத்ராந் ச – பிள்ளைகளையும், தாராந்ச – பத்தினிகளையும், த்யக்த்வா – விட்டுவிட்டு, ராகவம் – ஸ்ரீ ராமனை, சரணம்- சரணமாக, கத – அடைந்தேன்.)-என்றும்,ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட தத்தமஸ்யாபயம் மயா-ராமா – யுத்த – 18–34. ஹரிச்ரேஷ்ட -வானரச்ரேஷ்டனான ஒ ! ஸு க்ரீவனே. அஸ்ய – இவனுக்கு, மயா – என்னால், அபயம் – அபயமானது, தத்தம் – கொடுக்கப்பட்டது. ஏநம் – இவனை,ஆநய – அழைத்துக் கொண்டுவா.)-என்றும் சொல்லுகிறபடியே பர ஸமர்ப்பண ஸமநந்தரம் நமக்கு ஸ்வ ரக்ஷணார்த்த கர்த்தவய பேரஷம் இல்லாதபடி பர ஸ்வீகாரம் பண்ணினவர் என்றபடி.)

நம் அத்திகிரித் திருமால் ‘ என்றது-(வேகவத்யுத்தரே தீரே புண்யகோட்யாம் ஹரிஸ்ஸ்வயம் 1
வரதஸ் ஸர்வபூதாநாம் அத்யாபி பரித்ருயதே
IIஹஸ்திகிரீமாஹாத்ம்
யம் 15-16 வேகவத்யுத்தரே தீரே -வேகவதிஎன்னும் நதியின்வடகரையில், புண்ய கோட்யாம் – புண்யகோடி விமானத்தில், ஹரி: – பகவான், ஸ்வயம் – தானே, ஸர்வ பூதாநாம் – எல்லா ப்ராணிகளுக்கும்,வர த:- வரத்தைக் கொடுக்கிறவராக, அத்யாபி – இப்பொழுதும், பரித்ருச்யதே – எல்லோராலும் காணப்படுகிறார்.)என்றும்–நிகரில் புகழாய்! உலகம் மூன்றுடையாய்! என்னை யாள்வானே ! ‘-திருவாய்- 6–10–10)இத்யாதிகளிற் படியே ஆஸ்ரித ஸம்ரக்ஷணோபயுக்த ஸௌஸீல்ய வாத்ஸல்ய ஸ்வாமித்வ விஸிஷ்டனாய் நண்ணினவர்களுக்கு விண்ணுலகம் தர விரைந்து ரக்ஷாபேக்ஷா ப்ரதீக்ஷனாய் மண்ணுலகில் வந்து பலப்ரதாநோமுகனாய் நிற்கிற பெருமாள் என்றபடி.

இன்றே இசையில் இணையடி சேர்ப்பர் ‘ என்றது-க்வாஹம்அத்யந்த து புத்தி : க்கசாத்ம ஹித வீக்ஷணம்| யத் ஹிதம் மம தேவேச ததாஜ்ஞ பய மாதவ !
த்வாம் ப்ரபந்நோஸ்மி தாஸஸ் தே நாந்யா க்வாபி கதிர் மம | அத்யைவ கிங்கரீ க்ருத்ய நிதேஹி த்வத் பதாம்புஜே II-ஜிதந்தா ஸ்தோத்திரம் 1 – 18-
(அத்யந்த துர்புத்தி: –
மிகவும் கெட்ட புத்தியையுடைய, அஹம் – நான், க்வ-எங்கே, ஆத்மஹித வீசணம் – என்னுடைய ஹிதத்தை நானே யோசித்துக் கொள்வது என்பது, க்வ – எங்கே, அதாவது எனக்கும் அதற்கும் வெகு தூரம் என்றபடி, தேவேச – தேவதைகளுக் கெல்லாம் ஈசுவர
னாகிய, மாதவ – சரிய:பதியகிய பகவானே : மம – எனக்கு, யத் – எது,ஹிதம் – நன்மைபைக் கொடுக்கக் கூடியதோ, தத் – அதை, ஆஜ்ஞாபய – உத்தரவு செய்யும், த்வாம் – உ பை, ரபந்ந:- ஆச்ரயித்தவனாயும், தே – உமக்கு, தாஸ: – தாஸனாகவும், அஸ்மி – ஆகிறேன், மம – எனக்கு க்வாபி – ஓர் இடத்திலும், அந்யா – வேறு,கதி:- கதி, ந – இல்லை, அத்யைவ – இப்பொழுதே, கிங்கரீ க்ருத்ய -கிங்கரனாகச் செய்து, த்வத் பதா புரே – உம்முடைய திருவடித் தாமரையில், நிதேஹி – வைத்துக்கொள்ளும்.)இத்யாதிகளிற்படியே பரம புருஷார்த்தைகமஸ்கராமளவில் அப்போதே கொடு உலகு காட்டாதே கொழுஞ்சோதி உயரத்துக்கூட்டரிய திருவடி கூட்டி அருள்வர் என்றபடி.

இனிப் பிறவோம் ‘ என்றது-கண்டு கேட்டு -திருவாய்-4-9-10-இத்யாதிகளிற்படியே பராவர புருஷார்த்த விவேகத்தாலே ஐஸ்வர்ய கைவல்யங்களை ஒழித்த நாம் ஏதேனுமொரு பகவத் க்ஷேத்ர வாஸ கைங்கர்யாதி ஸங்கத்தாலே-இங்கேதிரிந்தேற்கு இழுக்குற்று என் ‘--திருவாய்- – 8- 10 -4-என்று த்வரையற்று இருக்குமளவிலும் சரணமாகும் தனதாள் அடைந்தார்க்கெல்லாம் மரண மானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜூந-கீதை – 4 -9 அர்ஜூன, ஸ: – அவன், தேஹம்- இந்தத் தேஹத்தை, த்யக்த்வா- விட்டுவிட்டு, புந: – மறுபடியும், ஐந்ம-பிறப்பை, நைதி – அடைவதில்லை, மாம் – என்னை, ஏதி – அடை கிறான்.)-‘கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும்-திருவாய் 3-9-5-இத்யாதிகளிற்படியே இனி எனக்கு ஒரு ஸரீர பரிக்ரஹம் உண்டாகாதபடி ப்ராரப்த கர்ம விசேஷத்தையும் ஒரு விரகாலே கழித்து ரக்ஷித்தருளுவர் என்றபடி.

நன்றே வருவதெல்லாம் ‘ என்றது இத்தேஹம் விடுமளவும்-(போகை: புண்யக்ஷயம் ததா -போகை: – ஸூகத்தின் அனுபவங்களினால் புண்யக்ஷயம் – புண்யகர்மத்தின் நாசத்தையும்.)என்கிறபடியே அநுகூலங்கள் வருமவை ப்ராரப்த புண்யரூப
நிகள நிவ்ருத்தியாகையாலும், ப்ரதிகூலங்கள் வருமவை-(ஹரிர்துக்காநி பக்தேப்யோ ஹிதபுத்யா கரோதிஹி ஸஸ்த்ரக்ஷாராக் கர்மாணி ஸ்வபுத்ராய யதா பிதா !-ஹரி: – பகவான், பக்தேய :- பக்தர் களுக்கு, துக்காநி – துக்கங்களை, பிதா – தகப்பனார், ஸ்வபுத்ராய –
தன்னுடைய பிள்ளைக்கு, சஸ்த்ர க்ஷாராக் கர்மாணி யதா -ஆயுதம் க்ஷாரம்,அக்னி, முதலியவைகளினால் செயயும் கார்யங்களைப் போல,ஹித புத்த்யா – நல்லது என்கிற எண்ணத்தினால், கரோதி – செய்கிறான்)(யஸ்யா நுக்ரஹம் இச்சாமி தஸ்ய வித்தம் ஹராம்யஹம்-பாகவதம். யஸ்ய – எவனுக்கு, அநுக்ரஹம் – அநுக்ரஹத்தை
இச்சாமி – வி ரும்புகிறேனோ, தஸ்ய – அவனுடைய, வித்தம் பணத்தை.அஹம் – நான், ஹராமி – அபஹரிக்கிறேன்.)-இத்யாதிகளிற்படியே ப்ராரப்த துஷ்க்ருதத்தில் சிகை
தீ(ர்த்த)ருகிற படியாலும்-(ரத்நபர்வதமாருஹ்ய யதா ரத்நம் நரோ முநே
ஸத்த்வா நுரூபமாதத்தே ததா க்ருஷ்ணாத் மநோரதாங்!)
(ஸங்கல்பாதேவ பகவாந் தத்த்வதோ பாவிதாத்மநாம்| வருதாந்தமகிலம் காலம் ஸேசயத்யம்ருதேந து II)இத்யா திகளிற்படியேகைங்கர்ய மநோரதத்துக்குப் பங்கம்
வாராமையாலும் யாவச்சரீரபாதம் நமக்கு வருமவை எல்லாம் ப்ரிய ஹித விநன்றே வருவதெல்லாம் ‘ என்றது இத்தேஹம் விடுமளவும்-(போகை: புண்யக்ஷயம் ததா -போகை: – ஸூகத்தின் அனுபவங்களினால் புண்யக்ஷயம் – புண்யகர்மத்தின் நாசத்தையும்.)என்கிறபடியே அநுகூலங்கள் வருமவை ப்ராரப்த புண்யரூப
நிகள நிவ்ருத்தியாகையாலும், ப்ரதிகூலங்கள் வருமவை-(ஹரிர்துக்காநி பக்தேப்யோ ஹிதபுத்யா கரோதிஹி ஸஸ்த்ரக்ஷாராக் கர்மாணி ஸ்வபுத்ராய யதா பிதா !-ஹரி: – பகவான், பக்தேய :- பக்தர் களுக்கு, துக்காநி – துக்கங்களை, பிதா – தகப்பனார், ஸ்வபுத்ராய –
தன்னுடைய பிள்ளைக்கு, சஸ்த்ர க்ஷாராக் கர்மாணி யதா -ஆயுதம் க்ஷாரம்,அக்னி, முதலியவைகளினால் செயயும் கார்யங்களைப் போல,ஹித புத்த்யா – நல்லது என்கிற எண்ணத்தினால், கரோதி – செய்கிறான்)(யஸ்யா நுக்ரஹம் இச்சாமி தஸ்ய வித்தம் ஹராம்யஹம்-பாகவதம். யஸ்ய – எவனுக்கு, அநுக்ரஹம் – அநுக்ரஹத்தை
இச்சாமி – விரும்புகிறேனோ, தஸ்ய – அவனுடைய, வித்தம் பணத்தை.அஹம் – நான், ஹராமி – அபஹரிக்கிறேன்.)-இத்யாதிகளிற்படியே ப்ராரப்த துஷ்க்ருதத்தில் சிகை
தீ(ர்த்த)ருகிற படியாலும்-(ரத்ந பர்வதமாருஹ்ய யதா ரத்நம் நரோ முநே
ஸத்த்வா நுரூபமாதத்தே ததா க்ருஷ்ணாத் மநோரதாங்!-
முநே – ஓ ! ரிஷியே ! நர :- மனிதன், யதா – எப்படி, ரத்ன பர்வதம் – ரத்னமயமான மலையை, ஆருஹ்ய- ஏறி, ரத்னம் – ரத் னத்தை, ஸத்த்வாநு ரூபம் – தன்னுடய சக்திக்குத் தகுந்தபடி, ஆதத்தே எடுத்துக் கொள்ளுகிறானோ,ததா – அபபடியே, கருஷ்ணாத் – க்ருஷ்ணனிடத்தில் இருந்து, மனோரதாந்- இஷ்டங்கள, ஆதததே -பெற்றுக் கொள்ளுகிறான்.)

(ஸங்கல்பாதேவ பகவாந் தத்த்வதோ பாவிதாத்மநாம்| வருதாந்தமகிலம் காலம் ஸேசயத்யம்ருதேந து -ஸ்ரீஸாத்வத ஸம்ஹிதை-பகவாந்- பகவானானவர், தத்த்வத: – உள்ள படியே, பாவிதாத் மநாம் -த னை தயானம் செய்பவாகளுக்கு, ஸங்கல் பாதேவ தன்னுடைய ஸங்கல்பத்தினாலேயே, வருதாந்தம் – இவனால் ராரததிக்கப்பட்டிருக்கும் வரையிலான, அகிலம – எல்லா, காலம்- காலததையும், அமருதே – அமருதத்துனால், ஸே சயது – நனைக்கிறார்.)இத்யா திகளிற்படியே கைங்கர்ய மநோரதத்துக்குப் பங்கம்
வாராமையாலும் யாவச் சரீரபாதம் நமக்கு வருமவை எல்லாம் ப்ரிய ஹித விஷங்கள் என்று ப்ரீதராகிறபடி.(ப்ரியமித்தரததாபி வா யத் யதா விதரஸி வரத ப்ரபோ த்வம ஹிமே-ததநுபவநமேவ யகதம் ஹி மே த்வயி நிஹிதபரோத்யஸோஹம் யத: -(வரதர. ஸதவம் – விபோ – ப்ரபுவாகிய, வரத – வரதனே த்வம்- நீர், மே எனக்கு, பரியம் – இஷ்டத்தையாவது, இதரத்- மற்றொன் ருகிய துக்கத்தையாவது, யத்- எதை,யதா -எப்படி, விதரஸி- கொடுக்கிறாயோ, மே – எனக்கு, ததறுபவமேவ – அதை அனுபவிப்பதே யுக்தம் ஹி – உசிதமன்றே, யத. – எந்தக்காரணத்தி ல், ஸோஹம் -அப்படிப்பட்ட நான், த்வயி-உம்மிடத்தில், நிஹிதபர: – வைக்கப்பட்டதான பரத்தை யுடையவனாக, அஸமி – ஆகிறேன.)என்றார்களிறே.

நமக்குப் பரம் ஒன்றிலதே’ என்றது ஸர்வஜ்ஞனுமாய் ஸர்வஸக்தனுமாய் பரம காருணிகனுமாய் பரம சேஷியுமான பெருமாள் பரஸ்வீகாரம் பண்ணி தேஹயாத்ரையை நம்முடைய கர்மா நுகுணமாக நடத்துகையாலும், ஆத்ம யாத்ரையைத் தம்முடைய ப்ரதாநரூப க்ருபா நுகுணமாக நிர்வஹிக்கையாலும்-(ஜநார்த்தநம் ப்ரணிபதிதோ ந ஸீததி-ஜநார்த்தநம் – பகவானை, ப்ரணிபதித: – ஆச்ரயித்தவன், ந ஸ்ததி – துக்கப்படுவதில்லை. )
(நவாஸுதேவபக்தாநாம் அபம் வித்யதே க்வசித்-நக்ரோதோ ந ச மாத்ஸர்யம் ந லோபோ நா பாமதி; பவந்தி க்ருதபுண்யாநாம் பக்தாநாம் புருஷோத்தமே )-ஆநுசா-254 – 133,135 வாஸுதேவபக்தாநாம் – பகவானி டத்தில் பக்து செய்பவர்களுக்கு, க்வசித் – ஓர் இடத்திலும், அசுபம் -அமங்களம், நவித்யதே – க ணப்படுவதல்ய க்ருத பு யானாம்-புண்யம் செய்தவர்களாயும், புருஷோத்தமே – பகவானிடத்தில், பக்தாநாம்-பக்தர்களாயும் இருப்பவர்களுக்கு,க்ரோத – கோபமானது, ந- இல்லை, மாத்ஸர்யம் – த்வேஷமானது, ந, லோப . – லோபமானது, ந – இல்லை)இத்யாதிகளிற் படியே புத்தி பூர்வமாக அபாயங்களில் இழிய ஓட்டாமையாலும், ப்ரவருத்தங்களாகில் ஏதேனும் ஒரு கண்ணழிவு செய்து விடுகையாலும, பராவர தத்த்வ விவேகத்தாலே பர தந்தர கர்திருத்வ பரதிபத்தியை யுடையவருமாய ஸகிஞ்சந அகிஞ்சந அதிகாரி விவேகத்தாலே ந்யஸ்த பரருமான நமக்கு ஆத்ம ரக்ஷார்த்தமாக இனி ஒரு கர்த்தவய லேஷம் இல்லை என்றபடி.

இனிப் பிறவோம் ‘ என்றும், ‘ நமக்கு ‘என்றும் பஹு -வசந ப்ரயோகத்தாலே -(பஸூர் மநுஷ்ய: பஷீ வா யே ச வைஷ்ணவ ஸம்ஸ்ரயா-தேநைவதே ப்ரயாஸ்யந்தி தத் விஷ்ணோ: பரமம்பதம் | )-சாண்டில்யஸ்ம்ருதி -1-15. பசு -பசுவானாலும், மனுஷ்ய.மனிதனானாலும், பஷீ வா-பக்ஷியானாலும், யே – எவைகள், வைஷ்ணவ ஸம்ச்ரயா: -வைஷ்ணவர்களை ஆச்ரயித்தவைகளோ, தே – அவைகள் தேநைவ – அந்த வைஷ்ணவர்களை ஆச்ரயித்ததினாலேயே, விஷ்ணோ பசுவானுடைய, தத் – அந்த, பரமம் பதம் – பரமபத்தை, ப்ரயாஸ் யந்தி – அடைகின்றன.இத்யாதிகளிற்படியே அநுபந்தி ரக்ஷணம் இங்கே ஸூசிதமாகிறது.

——————-

1-ஒரு ஜீவனுக்கு ஒரு ஜீவன் தஞ்சமல்லன் ‘ என்றது-ஸ்வயம் மருத்பிண்டபூதஸ்ய பரதந்த்ரஸ்யதேஹி :-ஸ்வரக்ஷணேப்ய க்தஸ்ய கோ ஹேது: பரரக்ஷணே|-இதிஹாஸ ஸ மு — 17 – 63 ஸ்வயம் – தான், மருத்பிண்ட பூதஸ்ய – மண்ணுருண்டைபோல் இருப்பவனாயும், பரதந்த்ரஸ்ய – பராதீனனாயும், ஸ்வரக்ஷணேபி – தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுவதிலும்,
அசக்தஸ்ய – சக்தி இல்லாதவனாயும் இருக்கிற, தேஹி : ஜீவாத்மா விற்கு, பரரக்ஷணே -அயலானைக் காப்பாற்றுவதில்,ஹேது :- காரணம்,க:- எது? இல்லை என்றபடி )ப்ரஹ்மாணம் மிதிகண்டம் ச யாசாந்யா தேவதா:ஸ்ம்ருதா -ப்ரதிபுத்தா நஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் -பார -சாந்தி – 350- 36 ப்ரஹ்மாணம்- ப்ரஹ்மாவையும், சிதி கண்டம் ச -ருத்திரனையும், யா: – எவர்கள், அந்யா: – இதரர்களான தேவதைகள், ஸ்ருதா: – சொல்லப்பட்டவர்களோ ( அவர்களையும்).ப்ரதி புத்தா: – நல்ல ஜ்ஞானமுடையவர்கள், நஸேவந்தே – ஸேவிப்பதில்லை, யஸ்மாத் எந்தக் காரணத்தினால்,(அவர்களால் கொடுக்கப் படுகிற) பலம் – ப்ரயோஜனம், பரிமிதம் – அல்பமாயிருக்கிறதோ.–(அநந்ய ஐஞாநவிரஹாத் அத்தா தேவதாகதா: -ப்ரஹ்மோநாதய : ஸர்வேஸ்வஸ்வாதந்த்ர்யேன கர்ஹிதா.-(தேவதாகதா:- தேவதைகளாய் இருக்கையை அடைந் திருக்கிற, ப்ரஹ்மேசாநாதய : – ப்ரஹ்மா, ருத்திரன்முதலிய, ஸர்வே- எல்லோரும், அநந்யஜ்ஞாந விரஹாத்- பகவானைத் தவிர வேறு ஒரு அடைய வேண்டிய ப்ரயோஜனம் இல்லை என்கிற ஜ்ஞாநம் இல்லாமையினால், அசுத்தா:- அபரிசுத்தர்கள், ஸ்வ ஸ்வாதந்த்ர்யேண-தாங்கள் ஸ்வதந்த்ரர்கள் என்று எண்ணி இருப்பதினால், கர்ஹிதா:- நிந்திக்கப் பட்டவர்கள், புருஷவ்யாக்ர – புருஷச்ரேஷ்டனே, அந்யே-மற்றவர்களான, யே- எவர்கள், சேதஸ : – மனத்திற்கு, வ்யபாச்ரயா: – த்யானத்திற்கு விஷயமாக இருக்கிறார்களோ, தே – அந்த, கர்ம யோநய : – கர்மத்தைக் காரணமாகவுடைய, தேவாத்யா :-தே தை முதலிய ஸமஸ்தா – எல்லோரும், அசுத்தா- அபரிசுத்தர்களாக,ஸ்பு:- ஆவார்கள்)(ஆப்ரஹ்மஸ்தம்பபர்யந்தா ஜகதந்தர்யவஸ்த்திதா:1 ப்ராணிந: கர்ம நித ஸம்ஸாரவ வர்த்தி :||-(யதஸ்த்தோ ந தேத்யாநே த்யாநிநாமுபகாரகா: 1 அவித்யாந்தர்கதா ஸர்வே தே ஹி ஸம்ஸார கோசரா :-(பஸ்ாதுத்பூதபோதாதுச த்யாநே நைவோபகாரக: 1
நைஸர்கிகோ ந வை போதஸ்தேஷாமப்யந்யதோ யத-விஷ்ணுதர்மம்-104 -33-
யத:- எந்தக்காரணத்தினால், ஆப்ரஹ்ம- ப்ரஹ் மாமுதல், ஸ்தம்ப பர்யந்தா – புழுவரையிலான, ஜகதந்தர் வீயவஸ்திதா:- லோசுங்களுக்கு உள்ளடங்கிய ப்ராணிகள், கர்மஜநித – கர்மத்தினால்-உண்டாக்கப்பட்ட, ஸம்ஸாரவசவர்த்தி : – ஸம்ஸாரத்திற்கு வசப்பட்டவர்களோ, தத: – ஆகையினால்,தே – அவர்கள்,த்யாநிநாம் – த்யானம் செய்பவர் களுக்கு, த்யாநே – த்யானத்தில், நஉபகாரகா: – உபகாரம் செய்கிறவர்களல்லர், அவித்யாந்தர்கதா- அவித்யைக்கு உட்பட்ட வர்களான,ஸம்ஸார கோசரா: ஸம்ஸாரத்திலுழலும், தே ஸர்வே-அவர்கள் எல்லோரும்,பச்சாத் – பிற்பாடு, உத்பூதபோதா: ச – ப்ரகாசத்தை அடைந்திருக்கிற ஜ்ஞாநத்தை யுடையவாகள்,த்யா-ேத்யாநத்தில், நைவோபகாரகா :உபகாரம் செய்கிறவர்களல்லர்,தேஷாமபி – அவர்களுக்கும் போத :- ஜ்ஞாநமானது, ந நைஸர்க்கிகஸ்பாவத்தில் ஏற்பட்டதன்று,யத: – எந்தக் காரணத்தினால், அந்யத:- வேறு ஒருவனால் உண்டாக்கப்பட்டதோ)(பஸவ: பாரிதா: பூர்வம் பரமேண ஸ்வ லீலயா
தேநைவ மோச யாஸ்தேநாந்யை மோசயிதும்க்ஷமா :
||-பசவ :- ஜீவாத்மாக்கள, பூர்வம் – முன்
னால், பரமேண – பரமாத்மாவினால், ஸ்வ லீலயா – தன்னுடைய விளையாட்டினாலே. பாசிதா: கட்டப்பட்ட வைகள், தே நைவ – அந்தப் பரமாத்மாவினாலேயே, தே – அவைகள், மோசநீயா: – விடுவிக்கத்தக்கவைகள், அந்யை: – மற்றவர்களினால், மோசயிதும் – விடுவிப்பதற்கு நக்ஷமா : – யோக்யர்களல்ல. ) இத்யாதிகளிற்படியே பரதந்தர சேதநர்களில் ஆரேனும் ஒருவன் தனக்கும் பிறர்க்கும் நிரபேக்ஷ ரக்ஷகனாக மாட்டான் என்றபடி. –

—————–

2-ஸ்ரீமானான நாராயணன் ஒருவனுமே ஸர்வஜீவர்களுக்கும் தஞ்சம் ‘ என்றது-(ஸ்ரீமந்நாராயண ஸ்வாமிந் அநந்ய ஸரணஸ் தவ –சரணௌ ரணம் யாத தவைவாஸ் யஹம் அச்யுத-த்வய மந்த்ராந்தரம் ஸ்ரீமந் – லக்ஷ்மியுடன் கூடியவனாயும். ஸ்வாமிங் – ஸ்வாமியாயும் இருக்கிற, நாராயண – நாராயணனே, அநந்ய சரண:- வேறு ஒரு ரக்ஷகனும் இல்லாதவனாகிய நான், தவ – உம்முடைய, சரணெள -திருவடிகளை, சரணம் – உபாயமாக, யாத : – அடைந்தேன், அச் யுத – ஆச்ரிதர்களை நழுவ விடாதவனாகிய பகவானே, அஹம் – நான், தவைவ – உமக்கே சேஷ பூதனாக, அஸ்மி – ஆகிறேன்.)(மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே-கீதை – 7 -14.யே – எவர்கள், மாமேவ – என்னை யே, ப்ரபத்யந்தே – ஆச்ரயிக்கிறார்களோ, தே – அவர்கள், ஏதாம் – இந்த மாயாம் – ப்ரக்ருதியை, தரந்தி – தரண்டுகிறார்கள்.)(தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யேத் யத ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ-கீதை – 15 – 4 யத: – எவனிடத்தில் இருந்து, புராணி- அநாதி யான, ப்ரவருத்தி: – லோகத்தினுடைய ப்ரவ்ருத்தி,ப்ர ஸ்ருதா – உண் டாயிற்றோ, தம் – அப்படிப்பட்ட, ஆத்யம் – முதலாவதாகிய, புருஷ மேவ – புருஷனையே, ப்ரபத்யேத் – ப்ரபத்தி செய்யக்கடவன்.)(தமேவ பரணம் கச்ச ஸர்வபாவேந பரர த ||தத்ப்ரஸாதாத் பராம்லாந்திம் ஸ்த்தாநம் ப்ராப்ஸ்யஸிஸாவதம்-கீதை 18-62 பாரத – அர்ஜுந, ஸர்வபாவேந – எல்லா அபிப்ராயத்தினாலும், தமேவ – அந்தப் பகவானையே, சரணம் – உபாய மாக, கச்ச – அடை, தத் ப்ரஸாதாத் – அவனுடைய அனுக்ரஹத் தினால், பராம் – உயர்ந்ததான, சாந்திம்-சாந்தியையும், சாச்வதம் -அழிவில்லாத, ஸ்தாநம் – இடத்தையும், ப்ராப்ஸ்யஸி – அடையப் போகிறாய்.)ஸம்ஸாரார்ணவமக்நாநாம் விஷயாக்ராந்தசேதஸாம்| விஷ்ணுபோதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்!!-விஷ்ணு தர்மம் – 1 – 5 – 9 ஸ ம்ஸாரார்ணவ மக்காநாம் ஸம்ஸாரமாகிற ஸமுத்திரத்தில் முழுகினவர்களாயும், விஷயாக்ராந்த சேதஸரம் – சப்தம் முதலிய விஷயங்களினால் பீடிக்கப்பட்ட மனத்தை யுடையவர்களாயும் இருப்பவர்களுக்கு, விஷ்ணுபோதம் விநா- விஷ்ணுவாகிற தெப்பத்தைத் தவிர, அந்யத் – வேறு, கிஞ்சித் – ஒரு பராயணம் – அடையக் கூடிய ப்ரயோஜனம், நாஸ்தி-இல்லை.)(ஸம்ஸாரஸாகரம் கோரம் அநந்தக்லே பா ஜநம் |த்வாமேவ ரரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண: 1-அநந்தக்லேசபாஜனம் -அளவில்லாத துக்கத்திற்கு இடமாயும், கோரம் – பயங்கரமா யுமிருக்கிற, ஸம்ஸார ஸாகரம் ஸம்ஸாரமாகிற ஸமுத்திரத்தை மநீ ண : – புத்திமான்கள், த்வாமேவ – உம்மையே, சரணம் – உபாயமாக ப்ராப்ய – அடைந்து, நிஸ்தரந்தி – தாண்டுகிறார்கள்.)ஸர்வலோக ரண்யாய ராகவாய மஹாத்மநே| நிவேதயத மாம் க்ஷிப்ரம்)-ராமா – யுத்த – 17-15 ஸர்வலோக சரண்யாய – எல்லோராலும் சரணமாக அடையத் தக்கவராயும், மஹாத்மநே – மஹாத்மாவாயும் இருக்கிற, ராகவாய – ஸ்ரீராமன் ; பொருட்டு, மாம் – என்னை,க்ஷிப்ரம் – சீக்கிரமாக, நிவேதயத – ஸமர்ப்பியுங்கள்.)-இத்யாதிகளின்படியே பத்நீஸம்பந்த குணவிபேஷ வி ஷ்டனான நாராயணன் ஒருவனுமே அகிஞ்சநராயும் ஸகிஞ்சநராயும் உள்ள ஸர்வ ஜீவர்களுக்கும் ஸ்வபுத்ய தீ ந ஸஹகார்யதிரிக் அபேக்ஷா ரஹிதமாக அநிஷ்ட நிவ்ருத்தியையும் -இஷ்டப்ராப்தியையும் பண்ணுவன் என்றபடி.

இவனைப் பற்றினவர்களை ஒருவரும் பாதிக்கமாட்டாதபடியையும், ஸ்வபாவதஸ் ஸர்வ ஸமனாய்-(ந மே த்வேஷ்யோஸ்தி-கீதை- 9 – 29 மே – எனக்கு, த்வேஷ்ய:- த்வேஷிக்கத்
தகுந்தவன், நாஸ்தி – இல்லை) என்கிற இவனுக்கு த்வேஷ்யராம்படி ஸாபராதரானாரை ஒருவரும் ரக்ஷிக்கமாட்டாத படியையும்-(கஜம் வா வீக்ஷ்ய ஸிம்ஹம் வா-அயோ 60 20. கஜம் வா – யானையையாவது, ஸிம்ஹம் வா -சிங்கத்தையாவது, வீய – பார்த்து, (ஸீதை பயப்படவில்லை.)(ப்ரஹ்மா ஸ்வயம்பூ:-ந்தர- 51- 45 ஸ்வயம்பூ: – தானே உண்டானவரான,ப்ர
ஹ்மா – ப்ரஹ்மாவும், (மற்ற ருத்திரனும் இந்திரனும் ராமனால் கொல்லத் தகுந்தவனாக ஏற்படுத்தப்பட்டவனை ரக்ஷிக்க சக்தி யுடையவாகளல்லா என்றுமேல்)என்கிற ஸ்லோகங்களில் தாத்பர்யத்திலும், ப்ரஹ்லாத ஸு முககாக ராவணாதி வருத்தாந்தங்களிலும் கண்டு கொள்வது.

———-

3-இஜ்ஜீவன் அநாதிகாலம் அநுபவிக்கப் பெறாத ஸ்ரீரிய,பதியைப் பெறுகைக்கு ஹேதுவான உபாயத்தை ரஹஸ்ய த்ரயமுகத்தாலே உபதேசித்து அவ்வழியாலே ஆசார்யன் இவனுக்குத் தஞ்சமாகிறான்” என்றது.தாஸபூதா: ஸ்வதஸ்ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்ம :-மந்திர ராஜபதஸ்தோத்திரம் – ஸர்வே -ஆத்மா : – எல்ல ஆத்மாக்களும், ஸ்வத: -ஸ்வபாவத்தினாலேயே, பரமாத்மந:- பரமாத்மாவிற்கு, தாஸபூதா : – தாஸர்கள்.)
இத்யாதிகளில்படியே ஸுரிகளோடொக்க ஸ்வரூப யோக்யதை உண்டாயிருகக, ஸ்வாபராதத்தாலே ஸ்வத: ப்ராப்தமான பகவதநுபவத்தை இழந்த ஸம்ஸாரி சேதநன் இப்பேறு பெறுகைக்கு அவிநாபாவத்தாலே விஸ்வஸநீயமான உபாய விசேஷத்தை அத்யாத்ம பலாஸ்த்ர ஸாரமான மூலமந்த்ராதிகளாலே உபதேஸித்து,-(ஆசார்ய : ப்லாவிதா தஸ்ய ஜ்ஞாநம் ப்லவ இஹ உச்யதே-தஸ்ய – அப்படிப்பட்ட ஜீவாத்மாவிற்கு, இஹ – இந்த, ஸம்ஸார தசையில், ஆசார்ய: – ஆசார்யன், ப்லாவிதா – தெப்பக்காரன், ஜ்ஞாநம் ப்லவ: – ஜ்ஞாநமாவது தெப்பம், (என்று) உச்யதே- சொல்லப்பபடுகிறது.)-(ஸாக்ஷாந் நாராயணோ தேவ :க்ருத்வா மர்த்யமயீம் தநும்-மக்நாநுத்தரதே லோகாந் காருண்யாத் யாஸ்த்ரபாணிநா-ஜயா க்ய ஸம்ஹிதை – தேவ – தேவனாகிய.நாராயண:- நாரா யணன், ஸாக்ஷாத் – நேராகவே, மர்த்யமயீம் – மநுஷ்ய ரூபமான-தநும் சரீரத்தை,கருத்வா-செய்து கொண்டு, காருண்யாத்-க்ருபையினால், சாஸ்த்ர பாணிநா – சாஸ்த்ரமாகிறகையினால், மக்னாக் முழுகி இருக்கிற, லோகாந்- ஜனங்களை, உத்தரதே – உயரத் தூக்கிவிடுகிறார்.)இத்யாதிகளில்படியே ஆசார்யன் இவனுக்குப் பரம்பரயா மோக்ஷ ஸாதநமாகிறான் என்றபடி.-(பாபிஷ்ட்ட: க்ஷத்ரபந்துச புண்டரீகஸ்ச புண்யகருத் ஆசார்யவத்தயா முகதெள தஸ்மாதாசார்யவார் பவேத் -பாபிஷ்ட்ட :- மிகவும் பாபியான. த்ரபந்து: ச – க்ஷத்திர பந்துவும் புண்ய க்ருத் – புண்யம்செய்தவனாகிய புண்டரீக: ச – புண்டரீகனும், ஆசாயவத்தயா – ஆசார்யனை அடைந்திருக்கையாலே, முக்தெள -மோக்ஷத்தை அடைந்தார்கள்,தஸ்மாத்- அ கையினால், ஆசார்யவாந்பவேத் – ஆசராயனை அடைந்தவனாக ஆகவேண்டும்.)என்றதற்கும்இதுவே தாத்பர்யம்.

————–

4— சர்வ ஸ்வாமிநி யாய் -சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதையாய் ஸஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியார் இத்தலையிலே வாத்சல்ய அதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்ய அதிசயத்தாலும் புருஷாகாரமாய்க் கொண்டு இஜ்ஜீவர்களுக்கு தஞ்சமாகிறாள்–என்றது(ஸர்வேஷாமேவ லோகாநாம் ஈஸ்வரி மம வல்லபா-ஸர்வேஷாமேவ – எல்லா, லோகாநாம் – லோகங்களுக்கும்,மம – என்னுடைய, வல்லபா- பத்தினியாகிய லக்ஷமீ-ஈச்வரீ – யஜமானி.)(அஸ்யா மம ச லேஷம் ஹி விபூதிருபயாத்மிகா-.விஷ்வக்ஸேந ஸம்ஹிதை. உபயாத்மிகா – இரு வகைப்பட்ட, விபூதி: – விபூதியும், அஸ்யா – இந்த லக்ஷ்மிக்கும், மம ச – எனக்கும் சேஷம்ஹி- சேஷமல்லவா.)தேவதிர்யங் மநுஷயேஷு பு நாமா பகவாந்ஹரி:
(ஸ்த்ரீ நாம்நீ லக்ஷ்மீர் மைத்ரேய நாநயோர் வித்யதே பரம்|!-விஷ்ணு புராணம் 1 – 8 35
. தேவதிர்யங் மநுஷ்யேஷ தேவதைகள், மருகங்கள், மனுஷ்யர்கள், இவர்களுக்குள், பு நாமா –
புருஷன் என்று பெயர் உடையதெல்லாம், பகவாங் – பகவானாகிய ஹரி: – விஷ்ணு (வின்விபூதி), ஸ்த்ரீ நாம் – ஸ்த்ரீ என்று பெயருடைய தெல்லாம்,ல மீ:- லக்ஷ்மிக்கு, (சேஷபூதம்), மைத்ரேய – ஒ ! மைத்ரேயனே ! அநயோ : – இவ்விருவர்களைத் தவிர,பரம் – மேலான வஸ்து, நவித்யதே – இல்லை.)நித்யை வைஷா ஜகந்மதா விஷ்ணோ: ஸ்ரீரநபாயி-விஷ்ணு புராணம் – 1 – 8 – 17 ஜகந்மாதர – லோகங்களுக்கு எல்லாம் தாயாகிய, ஏஷா – இந்த லக்ஷமீ, விஷ்ணோ:- விஷ்ணுவிற்குநித்யைவ – எப்பொழுதும் இருப்பவள், அந பா யிங் – விட்டுப்பிரியாத வள்.)(யஜ்ஞவித்யா மஹாவித்யா குஹ்யவித்யா ச பேலாபநே|
ஆத்மவித்யா ச தேவி! த்வம் விமுக்தி பலதாயி || -விஷ்ணு புராணம் 1 – 9-120.சோபமே – மங்களகரமான லக்ஷ்மியே! த்வம் – நீ, யஜ்ஞவித்யா – யஜ்ஞவித்யை, மஹாவித்யா ச்ரேஷ்டமான வித்யை, குஹ்ய வித்யா – ரஹஸ்யமான வித்யை விமுக்தி பலதாயிநீ – மோக்ஷமாகிற பலத்தைக் கொடுக்கிற, ஆத்மவித்யாச – ஆத்ம வித்யையும், தேவி – ஒ தேவியே, த்வம் – நீயே, (ஆதம வித்டையும நீயே, மோக்ஷம்,கற பலத்தைக் கொடுப்பவளும்
நீயே என்றும் பொருள் டடும்.)(இயம் ஸ்தா மம ஸுதா ஸஹதர்மசரீ தவ-பால -87-32 இயம் ஸ்தா – இந்தஸ்தை, மம என்னுடைய, ஸுதா – பெண், தவ – உமக்கு, ஸஹதர்ம சரீ – சேர்ந் திருந்து தர்மா நுஷ்டாநம் செய்யக் கூடியவள்.)(ஸர்வைச்வர்ய குணோபேதா நித்ய தத்தர்ம தர்மி-ஸர்வைச்வர்ய குணோபேதா – எல்லா வற்றிற்கும் ஈச்வரியாய் இருக்கை யாகிற, குணத்தை யுடையவள், நித்யம் – எப்பொழுதும், தத் தர்ம தர்மிணி – பகவானுடைய ஸ்வபாவம் போன்ற ஸ்வபாவத்தை யுடையவள்)(கருணாஸ்ரா நதமுகீ கமலா ஸ்ப்ரபா|<கல்யாணவாஹிநீ கல்யா கலிகல்மஷநாலி|ஸர்வார்த்திநா நீ ஹ்ருஷ்டா ஸமுத்ரபரியோஷி |ஸர்வேச்சா பரிபூரிகா |ஆர்யா யபோதா | வஸுதா தர்மகாமார்த்த மோக்ஷதா||அப்ரமேயா க்ரியா ஸூஷ்மா பரநிர்வாணதாயிநீ -லக்ஷ்மீ ஸஹஸ்ரநாமம். கருணாஸ்ரா நதமுகீ – தயையினால் உண்டாகிய கண்ணீரை யுடையவளாயும், வணங்கின முகத்தை யுடையவளாயும் இருப்பவள்,கமலா – தாமரைப் புஷ்பம் போன்ற கண்களையுடையவள், சசி ப்ரபா – சந்த்ரன் போன்ற காந்தியுடையவள், கல்யாணவாஹி – மங்களங்களை உண்டாக்குகிறவள்,கல்யா-அப்படிச்செய்ய சக்தியுடையவள், கலிகல்மஷ நாசிநீ – கலியினாலுண்டான பாபத்தைப் போக்கடிப்பவள், ஸர்வார்த்தி நாசிநீ – எல்லோருடைய துக்கங்களையும் போக்கடிப்பவள், ஹ்ருஷ்டா – ஸந்தோஷத் தையுடையவள், ஸமுத்ரபரிசோஷிணீ – ஸமுத்ரத்தை வற்றும்படிசெய் யக்கூடியவள், ஸர்வேச்சா பரிபூரிகா – எல்லோருடைய ஆசையையும் பூர்த்திசெய்பவள், ஆர்யா – பூஜிக்கத்தகுந்தவள்,ய சோதா – யசஸ் ஸைக்கொடுக்கக்கூடியவள், வஸுதா – பணத்தைக் கொடுப்பவள, தர்மகாமார்த்த மோக்ஷதா – தர்மம், காமம், அர்த்தம், மோக்ஷம்ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் கொடுப்பவள், அப்ரமேயா – அளவிட்டு அறியமுடியாதவள், அக்ரியா – (அவாப்த ஸமஸ்தகாமதையாலே) ஒரு வித கார்யமும் செய்யாதவள், அன்றிக்கே ‘க்ரியா’ என்று பகவானுடைய ஸர்வவ்யாபாரங்களுக்கும் நிர்வாஹகையானபடியினாலே க்ரியா ரூபி என்றபடியாகவுமாம், ஸூக்ஷ்மா ஸூக்ஷ்மமான ஸ்வரூபத்தை யுடையவள், பரநிர்வாணதா உயர்ந்ததான மோக்ஷத்தை கொடுப்பவள்)(வாச: பரம் பரார்த்தயிதா ப்ரபத்யேத் நியத ரியம் -செளநக ஸம்ஹிதை. வாச: பரம் – வாக்குக்கு எட்டா த தான,பலம் – பலத்தை, ப்ரார்த்தயிதா – வேண்டுகிறவன் அபேக்ஷிப்பவன்), நியத:- ஸாவதானனாய்க்கொண்டு, சரியம் – லக்ஷ்மியை, ப்ரபத்யேத் – சரணம் அடையவேண்டும்.)ப்ராய சித்த பரணங்கே து ஸர்வபாபஸமுத்பவே மாமேகாம் தேவதேவஸ்ய மஹிஷீம் ரணம் வரஜேத் I-லகுதந்த்ரம்-17 10 ஸர்வ பாப ஸ முத்பவே – எல்லாப்பாபங்கள் உண்டான போதிலும், ப்ராயச்சித்த ப்ரஸங்கே து – ப்ராயச்சித்தம்செய்து கொள்ள நேர்ந்தபோது, தேவதேவஸ்ய.- பகவானுடைய,மஹிஷீம் – பத்னியாகிய, மாமேகாம் – என்னை ஒருவளையுமே, சரணம் வ்ரஜேத் – சரணமாக அடைய வேணடும்.)(ஸர்வகாமப்ரதாம் ரம்யாம் ஸம்ஸாரார்ணவதாரிணீர்-க்ஷிப்ரப்ரஸாதிநீம் ல மீம் ரண்யாம சிநதயேத் -ஸ்வாயம்பு வசனம். ஸர்வகாமப்ரதாம் – எல்லா இஷ்டங்களை
யும் கொடுக்கக்கூடியவளாயும், ரம்யாம் – அழகானவளாயும், ஸம்ஸாரார்ணவ தாரி ம் – ஸம்ஸாரமாகிற ஸழுத்திரத்தைத் தாண்டிவைப்பவளாயும், க்ஷிப்ர ப்ரஸாதி நீம் – சீக்ரத்தில் அனுக்ரஹம் செய்பவளாயும் இருக்கிற, லக்ஷ்மீ – லக்ஷ்மியை, சரண்யாம் – சரணம் அடையத்தகுந்தவளாக, அநுசிந்தயேத் – நினைக்கவேண்டும்.)(ப்ரணிபாத ப்ரஸ நாஹி மைதில் ஜகாத்மஜா-ஸந்தர – 27-44 ஜநகாத்மஜா – ஜநகராஜன் பெண் ணாகிய, மைதில் – ஸ்தையானவள், ப்ரணிபாத ப்ரஸந்நாஹி – சரணாம் சுதிசெய்வதினால் அனுக்ரஹத்தைச் செய்யக்கூடியவளன்றோ)(அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ பயாத்- ஸந்தர – 27-44 ஏஷா – இந்த ஸ்தை,ராக்ஷஸ்ய: –ஓ! ராக்ஷஸிகளே, மஹத : பயாத்-பெரிய பயத்திலிருந்து, பரித்ராதும் ரக்ஷிப்பதற்கு, அலம் – சக்தியுடையவள்.)(அலமேஷா பரித்ராதும் ராகவாத்ராக்ஷ கணம்-ராக்ஷ கணம்-ராக்ஷஸிகளையெல்லாம்,-ராகவாத் – ராமனிடமிருந்து, பரித்ராதும் -காப்பாற்றுவதற்கு, ஏஷா இவள் அலம் – சக்தியுடையவள்.)இத்யாதிகளிற் சொன்ன ஸர்வயேஷி வ்யதிரிக்த ஸர்வ பேஷித்வம் நிக்ரஹாஸமாநாதிகரண ஸர்வா நுக்ரஹவத்த்வம் இத்யாதிஸ்வபாவ விலேஷங்களையுடையளான பிராட்டி ஸாபராதரான
வர்கள் எல்லோருக்கும் பாஸிதாவான ஸர்வேஸ்வரன் அபிமுகம் கொள்ளமாட்டாதே தயங்காதபடி அவனுடைய பித்ருத்வப்ர யுத்தமான ஊஷமளீ பாவத்தை–உசிதை: உபாயை. விஸ்மார்ய-்குணரத்கோசம் – 52 உசிதை: – அததற்குத் தகுந்தவைகளான, உபயை – உபாயங்களினால், விஸ்மார்ய – மறக்கும்படிசெய்து,என்னும்படியாக்கி, இவர்களை அவன் திருவடிகளிலே சேர்த்து- தன் அடியார் திறத்தகததுத் தாமரையாளாகிலும்
சிதகுரைக்குமேல் என்அடியார் அது செய்யார்-பெரியாழ்வார் – 49 – 2-என்னும்படி பண்ணிக் கொண்டு-பவேயம் சரணம் ஹி வ: – சுந்தர – 58 90 வ: – உங்களுக்கு, சரணம் -உபாயமாக.
பவேயம் – ஆகக் கடவேன்.–என்றருளிச் செய்தபடியே இவர்களுக்கு ரக்ஷாஹேது ஆகிறாள்
என்றபடி.-

———–

5—இவளைப் புருஷாகாரமாக்க வேண்டுவது ஈஸ்வரன் தண்ட தரனாகையாலே-என்றது-அப்ரமேயோநியோஜ்யச யத்ர காமகமோ வசீ – பார் – ஸபா – 40 – 78 யத்ர காம கம: – தனக்கு இஷ்டமான இடத்தில் போகக் கூடியவன், வசீ – எல்லாவற்றையும் தனக்கு வசமாக உடையவன். அப்ரமேய: – அளவிட முடியாதவன், அநியோஜ்யருவராலும் நியமிக்கப்படக் கூடியவனல்லன்)ஸ்வாதந்த்ர்யாமைஸ்வரம் அபர்யநுயோஜ்யமாஹு:- வைகுண்ட ஸ்தவம் – 55 ஐச்வரம் – ஈச்வரனுடையதாகிய, ஸ் வாதந்த்ர்யம் – ஸ்வதந்த்ரனாயிருக்கும் தன்மையை அபர்ய யோஜ்யம்- வேறு ஒருவராலும் கேட்கமுடியாததாக, ஆஹு :-சொல்லுகிறார்கள்.)இத்யாதிகளில்படியே நிரங்குச ஸ்வதந்த்ரனான ஸர்வேஸ்வரன்-தஸ்மாத் Uாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யா கார்ய வ்யவஸ்திதௌ-கீதை- 16 – 24 தஸ்மாத் ஆகையினால், தே – உனக்கு,கார் யாகார்ய வ்யவஸ்திதௌ – இது செய்யத்தகுந்தது, இது செய்யத்தகாதது என்கிற ஏற்பாட்டில், சாஸ்த்ரம் – சாஸ்த்ரமானது, ப்ரமாணம்.-என்று க்ஷேத்ரஜ்ஞருக்கு கருத்யாகருத்ய வ்யவஸ்த்தாபகமான பலாஸ்த்ரத்தை அநாதியாக ப்ரவர்த்திப்பிக்க, ப்ரவாஹ அநாதி கர்ம ஸம்யுகதராய் ஆஜ்ஞாதிலங்கநம் பண்ணின
வர்களை இவன்- க்ஷிபாமி அஜஸ்ரம் அஸுபாந்-கீதை – 16 – 19 அஜஸ்ரம் – எப்பொழுதும், அசுபாந்- பாபம் செய்த அவர்களை, க்ஷிபாமி – (அஸுர ஸ்வபாவமுள்ள சரீரங்களில்) தள் ளுகிறேன்.–என்கிறபடியே நிக்ரஹித்துப் போருமவனாக ப்ரமாண ஸித்தமாகையாலே, ஸ்வாபராத பூயஸ்தையாலே பீதரானவர்களுக்கு அர்த்த ஸ்வபாவாதிகளாலே அநதிலங்கநீய வாக்யையான விஷ்ணு பத்நியைப் புருஷகாரமாக்க வேண்டுகிறது என்றபடி. 

————-

6—இத் தண்ட கரண்யம் அநாதியான அஞ்ஞான அதிலங்கனம்-என்றது-(ஸமோஹம் ஸர்வ பூதேஷ -கீதை 9 – 29 அஹம் – நான், ஸர்வபூதே – எல்லா ப்ராணி களிடங்களிலும், ஸம: – ஒரே விதமான மனதையுடையவன்-என்று ஸர்வ ஸமனான ஸர்வேஸ்வரன் தனக்கு வைஷம்ய நைர்க்ருண்யாதிகள் வாராதபடி வ்யவஸ்தித நிக்ரஹம் பண்ணு கைக்கு விலேஷ காரணம்

நிமித்தமாத்ரமேவாஸௌ ஸ்ருஜ்யாநாம் ஸர்க்க கர்மணி
ப்ரதாநகாரணீபூதா யதோ வை ஸ்ருஜ்யக்தய: !!(நிமித்தமாதரம் முகத்வைநம் நாந்யத் கிஞ்சிதபேக்ஷதே நீயதே தபதாம் ஸ்ரேஷ்ட ஸ்வக்த்யாவஸ்து வஸ்துதாம்-விஷ்ணு புராணம் – 1 – 4-51, 52
அஸெள – இந்தப் பகவான், ஸ்ருஜ்யா நாம் – ஸ்ருஷ்டிக்கப்படுகிற வஸ்துக்களினுடைய, ஸர்க்க கர் மணி – ஸ்ருஷ்டிப்பதாகிய கார்யத்தில், நிமித்தமாத்ரமேவ – பொதுவா கிய காரணம் மாத்திரம் தான், யத: – எந்தக்காரணத்தினால். ஸ்ருஜ்ய சக்தய:- ஸ்ருஷ்டிக்கப்படுகிற வஸ்துக்களின் சக்திகள், ( அதாவது முன் ஜன்மங்களில் செய்யப்பட்ட கர்மங்கள்), ப்ர தாந கார பூதா: – முக்யமான காரணங்களாக இருக்கின்றனவோ, இதம் – இந்த வஸ்து, நிமித்தமாத்ரம் முக்த்வா – பொதுவான காரணத்தைத் தவிர, அந்யத் கிஞ்சித் – வேறு ஒன்றையும், நாபேக்ஷதே – எதிர்பார்க்கிறதில்லை. வஸ்து – ஒரு வஸ்துவானது, தபதாம்ச்ரேஷ்ட – தபஸ் பண்ணுகிறவர் களுக்குள் ச்ரேஷ்டனே ! ஸ்வசக்த்யா-தன்னுடைய சக்தியினாலேயே (கர்மங்களினாலேயே), வஸ்துதாம்- அந்த வ ஸ்துவாய் இருக் கையை, நீயதே – அடைவிக்கப்படுகிறது)-கர்மபி: பாவிதா: பூர்வை: கு லாகு ஸலைஸ்து தா : -விஷ்ணுபுரா – 1-5-28 தா: – அந்த ஜனங்கள், பூர்வை:முன்பு செய்யப்பட்ட,குசலாகுசலை: – நல்லதாயும் கெட்டதாயும் இருக்கிற, கர்மபி: – கர்மங்களினால், பாவிதா:- உண்டாக்கப்பட்ட
வைகள்.-என்றும்-(ஹந்யதே தாத க: கேந யத: ஸ்வக்ருதபுக புமா -தாத – தகப்பனாரே, க: – எவன், கேந – எவனால், ஹந்யதே- கொல்லப்படுகிறான், யத:- எந்தக் காரணத்தினால், புமாந்-
மனிதன், ஸ்வக்ருதபு க் – தன்னால் செய்யப்பட்ட கர்மத்தின் பலனை அனுபவிக்கிறானோ- என்றும்( சுபேத்வஸௌ துஷ்யதி துஷ்க்ருதே து ந துஷ்யதேஸௌ-பரமஸ் சரீரீ சாந்தி-199-25. சரீரீ – எல்லா வஸ்துக்களையும் தனக்குச் சரீரமாகவுடைய, அஸௌ – இந்த, பரம்:- பரமாத்மா, சுபேது-நல்ல கர்மங்கள் செய்யும்பொழுது, துஷ்யதி – ஸந்தோஷப்படுகிறான், துஷ்க்ருதேது – பாப கர்மங்களைச் செய்யும்பொழுதோ எனில், நதுஷ் யதே- ஸந்தோஷப்படுவதில்லை. -) என்றும்,.-நானே நானாவித நரகம்புகும் பாவம் செய்தேன் ‘என்றும் ப்ரமாணஸித்தமாய், ப்ரவாஹாநாதியான விருத்தாநுஷ்ட்டானம் என்றபடி.

7–இப்படி அபராத அநு ரூபமாக தண்ட தரனாய்ப் போருகிற சரண்யனுடைய வசீகரணங்களில் பிரதானம் சர்வ அகிஞ்சன அதிகாரமான ஆத்ம ரக்ஷ பர சமர்ப்பணம்-என்றது-அநித்யமஸுகம் லோகம் இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்-கீதை -9 33 அநித்யம் அழியக்கூடியதாயும், அஸ கம் – துக்க மயமாயும் இருக்கிற, இமம் – இந்த, லோகம் லோகத்தை, ப்ராப்ய – அடைந்திருக்கிற நீ, மாம் -என்னை, பஜஸ்வ – அடை.)
என்றும்,-(ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ரணம் வ்ரஜ-கீதை-18-65. ஸர்வதர்மாந் – எல்லாத் தர்மங்களையும், பரி த்யஜ்ய – நன்றாய் விட்டுவிட்டு (அதாவது ப்ரபத்திக்கு அங்கமாக அனுஷ்டிக்காமல் என்றபடி), மாம் ஏகம் – என்னை ஒருவனையே, சரணம் சரணமாக, வ்ரஜ – அடை.)என்றும்-பிதரம் மாதரம் தாராந் புத்ரார் பந்தூந் ஸகீந குரூங் 1
ரத்நாநி தநதாந்யாநி க்ஷேத்ராணி ச கருஹாணி ச | ஸர்வதர்மாம்ஸ்ச ஸந்த்யஜ்ய ஸர்வகாமாம்ஸ் ச ஸாக்ஷராந்ங்1லோகவிகராந்த சரணெள பரணம் தே அவரஜம்விபோ! -ஜிதந்தாஸ்தோத்ரம்
பிதரம்-தகப்பனாரையும், மாதரம்- தாயாரை யும்,தாரா-பத்னி களையும்.புத்ரா பிள்ளைகளையும் பந்தூ – பந்துக்களையும் ஸகீர்-ஸகிகளையும், குரூந்-குருக்களையும்,ரத்நாநிரத்னங்களையும்தநதாந் யா -பணம்தாயங்களையும், க்ஷேத்ராணி-நிலங்களையும், க்ருஹாணிச – வீடுகளையும், ஸர்வதர்மாம்ச்ச- எல்லாத் தர்மங்களையும், ஸாக்ஷரார் -கைவல்யத்துடன் சேர்ந்த, ஸர்வகாமாச்ச – எல்லாக் காமங்களையும் (ஐச்வர்யங்களையும்), ஸந்த்யஜ்ய – விட்டுவிட்டு, விபோ -விபுவாகிய)என்றும்,(வ்ருதைவ பவதோ யாதா பூயஸ் ஜந்மஸந்ததி: 1தஸ்யாம் அந்யதரஜ்ஜந்ம ஸஞ்சிந்த்ய ஸ்ரணம் வ்ரஜேத்-சாண்டி – ஸ்ம்ருதி பவத: – உனக்கு, பூயஸ் – அதிகமான, ஜந்மஸந்ததி: – ஜன்மங்களின் பரம்பரை, வ்ருதைவ – வீனாகவே, யாதா – போய்விட்டது, தஸ்யாம் – அவற்றிற்குள், அந்யதரத் – ஒன்னாகிய, ஜந்ம – ன்மமாக, ஸஞ்சிந்த்ய – (இந்த ஜன்மத்தையும்) நினைத்துக் கொண்டு, சரணம் வ்ரஜேத் – சரணமாக அடை.)என்றும்,அஹமஸ்ம்யபராதாநாம் ஆலயோகிஞ்சநோகதி: 1தவமேவ உபாய பூதோ மே வேதி ப்ரார்த்தநாமதி: ஸரணாகதிரித்யுக்தா ஸாதேவேஸ்மிந் ப்ரயுஜ்யதாம் |தஸ்யாநுபந்தா : பாப்மாந ; ஸர்வே நய்யந்தி தத்க்ஷணாத|-அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை – 37 – 30. அஹம் – நான், அபராதாநாம் – குற்றங்களுக்கெல்லாம், ஆலய: – இருப்பிடமாகவும், அகிஞ்சந : – வேறு ஒரு உபாயம் இல்லாதவனாயும், அகதி: – வேறு ரக்ஷகாகள் இல்லாதவனாகவும், அஸ்மி – ஆகிறேன், த்வமேவ – நீரே, மே எனக்கு, உபாயபூத: – உபாயமாக, பவ – ஆகவேண்டும், இதி – என்கிற, ப்ரார்த்தநாமதி:- ப்ரார்த்திப்பதாகிய புத்தி, சரணாகதி:, இதி என்று, உக்தா – சொல்லப்பட்டது, ஸா – அது, அஸ்மிந் – இந்த,தேவே – தேவனாகிய பகவானிடத்தில், ப்ரயுஜ்யதாம் – ப்ரயோகிக்கத் தக்கது, தஸ்ய – இப்படிச் செய்தவனுக்கு, அநுபந்தா:- தடையாய் இருக்கிற, ஸர்வே – எல்லா, பா மா : – பாபங்களும், தத்க்ஷணாத்-அந்த க்ஷணத்திலேயே, நச்யந்தி – சித்து விடுகின்றன.)என்றும்,(பக்த்யா பரமயாவாபி ப்ரபத்த்யா வா மஹாமதேப்ராப்யோஹம் நாந்யதா ப்ராப்ய : மமகைங்கர்யலிப்ஸுபி: [!-மஹாமதே – புத்திமானாகிய ஓ! ரிஷியே, அஹம் – நான், மம -என்னுடைய, கைங்காபலிப்ஸுபி: – கைங்கர்யத்தைச் செய்யவேண்டும் என்கிற ஆசையுடையவாகளினால், பரமயா – உயர்ந்ததான, பக்த்யா- பக்தியினாலாவது, ப்ரபத்த்யாவா – ப்ரபத்தியினாலாவது,ப்ரா ப்ய: – அடையத் தகுந்தவன், அந்யதா – வேறு விதமாக, ந ப்ராப்ய: அடையத் தகுந்தவனல்ல.)என்றும்,

சரணம் தவாம் ப்ரபந்நா யே த்யா நயோக விவர்ஜிதா தேபி ம்ருத்யுமதிக்ரம்ய யாந்தி தத்வைஷ்ணவம் பதம் |1-த்யாநயோக விவர்ஜிதா: – த்யான யோகம் செய்யாதவர்களான,யே – எவர்கள், த்வாம்- உம்மை சரணம் ப்ர பந்நா: – சரணமாக அடைந்தார்களோ, தேபி – அவர்களும், ம்ருத்யும்- ஸம்ஸாரத்தை, அதிக்ரம்ய – தாண்டி, தத் – அந்த, வைஷ்ணவம் – விஷ்ணுவினுடையதான-பதம் – ஸ்தாநத்தை, யாந்தி – அடைகிறார்கள்.)என்றும்,

முமுக்ஷவுக்கு ஸரண்ய ப்ரஸாதநங்களாகச் சொல்லப்பட்ட உபாயங்களில் வைத்துக்கொண்டு,-நிக்ஷேபாபர பர்யாயோ ந்யாஸ: பஞ்சாங்க ஸம்யுத: ஸந்யாஸஸ் த்யாக இதயுக்த: லரணாகதிரித்யபி !!-லக்ஷ்மீதந்த்ரம் – 17-74 நிக்ஷேபாபர பர்யாய:- நிக்ஷேபம் என்று மற்றொரு பெயரையுடைய, பஞ்சாங்க ஸம்யுத: – ஐந்து அங்கங்களுடன் கூடிய, ந்யாஸ : – பரந்யாஸம், ஸந்யா :- ஸந்யாஸம்என்றும்,த்யாக இதி – த்யாகம் என்றும், சரணாகதிரித்யபி – சரணாகதி என்றும் உக்த:- சொல்லப்பட்டது.)-என்றும்,

ஆத்மாத்மீய பரந்யாஸோ ஹி ஆத்ம க்ஷேப உச்யதே–லக்ஷ்மீதந்த்ரம்-17 – 79. ஆத்மாத்மீய பரந்யாஸ.- தன்னுடையவும் தன்னைச் சேர்ந்த வஸ்துக்களினுடையவும் பரத்தை ஸமர்ப்பிப்பது(அவற்றைரக்ஷிக்க வேண்டிய பொறுப்பை பகவானிடம் ஸமர்ப்பிப்
பது), ஆத்மநிக்ஷேப – ஆத்ம நிக்ஷேபம் என்று, உச்யதே – சொல்லப்படுகிறது.என்றும் சொல்லப்பட்ட ஸ்வ ரக்ஷா பரஸமர்ப்பணம்,-(இதம் Uரணம் அஜ்ஞாநாம் இதமேவ விஜர்நதாம் 1இதம் திதீர்ஷதாம் பாரம் இதம் ஆநந்த்யமிச்சதாம்|1-லக்ஷ்மீதந்த்ரம் – 17-100. இதம் – இந்த சரணாகதி, அஜ்ஞாநாம் – ஜ்ஞாநம் இல்லாதவர்களுக்கும், சரணம் – உபாயம், விழாநதாம் – (பகவானுடைய ஸ்வரூபாதிகளை) விகேஷமாக அறிந்தவர்களுக்கும், இதமேவ – இதுவே (உபாயம் ), பாரம் – கரையை, திதீர்ஷதாம் – தாண்ட வேண்டும் என்கிற ஆசை யுடையவர்களுக்கும், இதம் இதுவே.உபாயம், ஆநந்த்யம் இச்சதாம் – (தர்ம பூதஜ்ஞானத்தின் வழியாக)அளவில்லாமல் இருப்பதை, இச்சதாம் -ஆசைப்படுகிறவர்களுக்கும், இதம் – இதுவே உபாயம்.)

(தாவதார்த்திஸ் ததாவாஞ்சா தாவந்மோஹ: ததா அஸுகம்-யாவந் ந யாதி பரணம் த்வாம் அனேஷாகநா நம்!!-விஷ்ணு புராணம் – 1-19-13. அசேஷாக நாசநம் – எல்லாப் பாபங்களையும் போக்கடிக்கக் கூடியவரான, த்வாம் உம்மை,யாவத்எதுவரையில், சரணம்- சரணமாக, நயாதி – அடையவில்லையோ,தாவத் – அது வரையில், ஆர்த்தி: (கையில் கிடைத்த பொருள் நாச)மடைவதினால் உண்டான) துக்கமும்,ததா – அப்படியே, வாஞ்சா- புதியஜச்வர்யாதிகளில் ஆசையும், தாவத் – அது வரையில், மோ: – ஆத்மஸ்வரூபத்தை அறியாமையும், தாவத் -அதுவரையில், ததா – அப்படியே, அஸுகம் – பகவதநுப்வமில்லாமையும்.)(ப்ரபத்தே : கவசிதபயேவம் பராபோ ந வித்யதே ஸா ஹி ஸர்வத்ர ஸர்வேஷாம் ஸர்வகாமபலப்ரதா உபாயபக்தி: ப்ராரப்த வ்யதிரிக்காகநாலிநீஸாத்யபக்திஸ் து ஸாஹந்த்ரீப்ராரப்தஸ்யாபி பூய 11)ஸநத் குமார ஸம்ஹிதை – ப்ரபத்தே: – ப்ரபத்திக்கு, க்வசிதபி – ஓர் இடத்திலும், ஏவம் – இவ்விதமாக, பராபேக்ஷா – வேறு உபாயத்தைப் பற்றிய அபேக்ஷை, ந வித்யதே – இல்லை. ஹி-எந்தக் காரணத்தினால், ஸா – அந்த ப்ரபத்தி, ஸர்வத்ர – எல்லா இடத்திலும், ஸர்வேஷாம் – எல்லோருக்கும், ஸர்வ காம பலப்ரதா-எல்லா இஷ்ட பலங்களையும் கொடுக்கக் கூடியதோ, உபாயபக்தி: -பக்தி யோகம், ப்ராரப்த வயதிரிக்தாகநாசி – பலன் கொடுக்க ஆரம்பித்த காமங்களைத் தவிர மற்ற கர்மங்களை நாசம் செய்யக் கூடியது, ஸா – அந்த, ஸாத்ய பக்திஸ்து – ப்ரபத்தியோ எனில், ப்ராரப் தஸ்யாபி – பலன் கொடுக்க ஆரம்பித்த கர்மத்திற்கும், பூயஸ் – மிகவும் பெரிதான, ஹந்த்ரீ – நாசம் செய்யக்கூடிய காரணம்.)

ஸத்கர்ம நிரதாஸ்த்தா: ஸாங்க்யயோகவிதஸ்ததா|-நார்ஹந்தி ரணஸ்தஸ்ய கலாம் கோடிதமீமபி1-லக்ஷ்மீ தந்த்ரம் – 17-62. ஸத்கர்ம நிரதா: – நல்ல கர்மங்களில் நிஷ்ட்டையுடையவர்களும் (கர்ம யோகிகளும்), சுத்தா : – அதின்பலமான மனதின் சுத்தியை அடைந்தவர்களும், ததா – அப்படியே, ஸாங்க்ய யோகவித – ஜ்ஞான யோகம் பக்தி யோகம் இவைகளை அநுஷ்ட்டிப்பவர்களும், சரணஸ்த்தஸ்ய – சரணாகதியில் நிஷ்ட்டை யுடையவனுடைய, கோடிதமீம் – கோடியில் ஒன்ாகிய, கலாமபி -பாகத்தையும். நார்ஹந்தி – பெறமாட்டார்கள்.)இத்யாதிகளில் சொல்லுகிறபடியே வர்ண விரேபஷாதி ரஹிதமாய், அத்யந்தாகிஞ்சநருக்கும் அதிகரிக்கையாலும், உபாயாந்தர பர்யந்த ஸகல ஸாதகமாகையாலும், ஆர்த்தியில் தாரதம்யத்துக்கு அநுகுணமாக ப்ராரப்த கர்மத்தையும்
கழிக்க வற்றாகையாலும், ஸுகரமாகையாலும், துஷ்கர பரிகரநிரபேக்ஷமாய் ஸக்ருத் கர்த்தவயமாகையாலும், ஸர்வருக்கும் ஸ்வாபிமத அவிளம்பித பலஸித்திக்கு இதுவே ப்ரதாநம் என்றபடி.-இதில் சொன்ன ப்ரபத்தி ரூபமான ஸ்வரக்ஷாபரஸமர்ப்பணமாவ து ஸ்வரக்ஷணார்த்த ஸ்வப்ரவருத்த்யபிமாந நிவ்ருத்தியோடும் ப்ரார்த்தனையோடும் கூடின ஸரண்யைக ஸாத்யஸ்வரக்ஷணத்வ அத்யவஸாய விஸஷம்.

————-

8-இது ஸபரிகரமாக ஸக்ருத் கர்த்தவ்யம் ‘ என்றது-ஸக்ருத் கருத; ஸாஸ்த்ரார்த்த :-சாஸ்த்ரார்த்த: – சாஸ்த்ரத்தின் அர்த்தமான கர்மம், ஸக்ருத் க்ருத: – ஒரு தடவையாலே செய்யப்பட்டதாகிறது.)என்கிற ஸாமாக்ய ப்ராப்தியாலும்,-ஆவருத்தி: அஸகருதுபதேஸாத் )
சாரீரக ஸூத்திரம் – 4- 1 – 1. அஸக்ருத் – அனேகம்தடவை, ஆவ்ருத்தி: – ஆவருத்தி செய்யத் தக்கது. உபதேசாத்அப்படி சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருப்பதினால்.என்கிற வியேஷஹேது இல்லாமையாலும்,-ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே 1 அபயம் ஸர்வபூதேப்ய: ததாம்யேதத் வ்ரதம் மம-யுத்த – 18 – 33. ஸக்ருதேவ – ஒரு தடவையே ப்ரபந்நாய – ப்ரபத்தி செய்தவனுக்கும், தவ – உனக்கு, அஸ்மி – தாஸனாக ஆகிறேன் இதி – என்று,யாசதே ச – பரார்த்திக்கிறவனுக்கும், ஸர்வபூதேப்ய: – எல்லாப்ராணிகளுக்கும், அன்றிக்கே எல்லா ப்ராணிகளிடமிருந்தும், அபயம் – பயம்இல்லாமையை, ததாமி – கொடுக்கிறேன், ஏதத் – இது, மம – என்னுடைய, வரதம்)ஸக்ருதேவஹி லாஸ்த்ரார்த்த: க்ருதோயம்தாரயேந் நரம்-லக்ஷ்மீதேந்த்ரம் – 17- 19. அயம் – இந்த . சாஸ்த்ரார்த்த: -சாஸ்த்திரத்தின் அர்த்தமான ப்ரபத்தி, ஸக்தேவ – ஒரு தடவை, கருத செய்யப்பட்டதாய்க் கொண்டு, நரம் – மனிதனை,தாரயேத் – ஸம்ஸாரத்தைத் தாண்டி வைக்கும்.)நநு ப்ரபந்ந: ஸக்ருதேவ நாத தவாஹமஸ்மீதி ச யாசமாந-ஸ்தோ – 4. நாத – ஓ! நாதனாகிய பகவானே, க்ரு
தேவ – ஒரு தடவை. ப்ரபந்ந: – ப்ரப நனாயும், தவ – உமக்கு, அஹம் – நான், அஸ்மி- தாஸனாக ஆகிறேன், இதி ச – என்றும், யாசமா : – ப்ரார்த்திக்கின்றவன்)ஸக்ருத்ப்ரார்த்தநா மாத்ரேண பேக்ஷிதம் தாஸ்யதி-ஸக்ருத் ப்ரார்த்தநா மாத்ரேண – ஒருதரம் ப்ரார்த்தித்தமாத்திரத்தினால், அபேக்ஷிதம் – இஷ்டத்தை,தாஸ்யதி – கொடுக்கப்போகிறான்.)இத்யாதி ப்ரமாண ஸம்ப்ரதாயங்களாலும், ப்ரபத்தி மந்த்ரங்களில் வர்த்தமாந வயபதேலம் அநுஷ்ட்டாநகால அபிப்ராயமாகையாலும், த்ரெளபதீ விபீஷண கஜேந்த்ர ஸமுக காககபோதாதி வருத்தாந்த விலேஷங்களாலும் ஆநுகூல்ய ஸங்கல்பாத்யங்க பஞ்சகஸம்யுக்தமான பரஸமர்ப்பணத்துக்கு ஸக்ருதநுஷ்ட்டாநமே லாஸ்த்ரீயம் என்றபடி.

(9) இஸ்ஸமர்ப்பணத்தைத் தான் அநுஷ்ட்டிக்கவுமாம், தனக்காக ஆசார்யாதிகள் அநுஷ்ட்டிக்கவுமாம் ‘ என்றது-சாஸ்த்ரபலம் ப்ரயோக்தரி-பூர்வமீமா-3-7-18 சாஸ்த்ரபலம் சாஸ்த்ரத்தின் ப்ரயோ ஜனம் அதாவது ஒரு கர்மத்தை அநுஷ்டிப்பதினால் உண்டாகும் பலன், ப்ரயோக்தரி – அந்தக் கர்மத்தை அநுஷ்டித்தவனிடத்தில் உண்டாகிறது.)என்று வ்யவஸ்தை உண்டாயிருக்கச் செய்தே புத்ராதிகளைப் பற்றவும் பித்ராதிகள் சில ஸுக்ருதங்களை அநுஷ்டிக்கை சாஸ்த்ரீயமாகையாலும்,-(ஸதிஸது பகவாங் அ ே ஷ பும்ஸாம் ஹரி: அபஜந்மஜராதி காம்ஸம்ருத்திம்-விஷ்ணு புராணம் 6. ஸ: – அந்தப் பகவானாகிய, ஹரி: – விஷ்ணு, அசேஷபும்ஸாம் – எல்லா ஜீவாத்மாக்களுக்கும், அபஜந்ம
ஜராதிகாம் – பிறப்பு கிழத்தனம் முதலியவை இல்லாததான, ஸம்ருத்திம் – ஸம்பத்தை, திசது – கொடுக்கட்டும்.)(மயாத்ய பக்த்யா பரமேஸ்வரேமே ஸ்ம்ருதே ஜகத்தாதரி வாஸுதேவே-செளநகஸம்ஹிதை. ஜகத்தாதரி-லோகங்கனை ஸ்ருஷ்டித்தவரான, பரமேச்வரேசே – ஈசுவரர்களுக்கெல்லாம் ஈசுவரனான, வாஸ தேவே. – வாஸ தேவன், மயா – என்னால், அத்ய – இப்பொழுது, பக்த்யா – பக்தியினால், ஸ்ம்ருதே (ஸதி) – த்யானம் செய்யப்பட்டிருக்கும் பொழுது)என்கிற பராபர பௌநக வாக்யங்களாலும்,மற்றும்பலமஹர்ஷிகளுடைய வருத்தாந்த ரகாரத்தாலும், ப்ரஹ்லாத விபீஷணதஸரத த்ரௌபதீ ப்ரப்ருதிகள் ஸ்வஸம்பந்திகளிலே சிலரைப்பற்ற ப்ரபத்தி பண்ணக் காண்கையாலும், லோகத்திலும்
(இவ்)அநுஷ்ட்டாநம் உண்டாகையாலும்,)வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து இவள் நோயிது தீர்த்து (திருவாய் – 4-6 – 8)என்று ஆழ்வார் அருளிச் செய்த ந்யாயத்தாலும்,)வில்லிபுதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -10-10.
-என்று நாச்சியார் அருளிச் செய்கையாலும், இப்படிப் பூர்வாசார்ய அநுஷ்ட்டாந ஸம்ப்ரதாயங்களாலும் இப்ரபத்தியைத்தான் அநுஷ்ட்டித்தால் பலஸித்தி யுண்டாமாப்போலே தனக்காக ஆசார்யாதிகள் அநுஷ்ட்டித்தாலும் பலஸித்திக்குக் குறைவில்லைஎன்றபடி.)த்வய்யாசார்யை: விநிஹிதபராஸ்தாவகா ரங்கநாத-ந்யாஸ திலகம் 11. ரங்கநாத – ஓ! ரங்கநாதனே, த்வயி -உம்மிடத்தில், ஆசார்யை: – ஆசார்யர்களினால், விநிஹிதபரா: -ஸமர்ப்பிக்கப்பட்ட பரத்தையுடையவர்களரன, தாவகா : – உன்னை ஆச்ரயித்தவர்களும் (உமது கைங்கர்யத்திலே ஆசையுடையவர்கள் முதலியவர்களும் எனக்கு ருசிக்கட்டும் என்றுமேல்)(அந்தோநந்த க்ரஹணவக:-ந்யாஸ திலகம் -21. அநந்த – குருடனல்லாதவனை, கா ஹண – பிடித்துக் கொள்ளுவதினால், வசக: – அவனுக்குப்பின் செல்லுகிற, அந்த: – குருடன் (எப்படி வழி நடக்கிறானோ , நொண்டி யாயிருப்பவன் ஓடத்தின் நடுவில் வைக்கப்பட்டவனாய் ஓடக்காரனால் எப்படி அக்கரைக்குக் கொண்டு போகப்படுகிறானோ, அப்படியே தயாளுவான ஆசார்யன் எனக்கு உம்மை அடைகிற விஷயத்தில் சக்தியுடையவனாகிறான் என்றுமேல்)என்கிற ந்யாஸ திலகத்தில் ல்லோகங்களையும் இங்கே அநுஸந்திப்பது.

————-

(10)இதற்குக் கோலி(ரி)ன பலத்தைப் பற்றப் புந: ப்ரபத்தி முதலான கர்த்தவ்ய ஸேஷமில்லை ‘ என்றது-( ஸக்ருதேவ ப்ரபங்நஸ்ய க்ருத்யம் நைவாஸ்தி கிஞ்சந-க்ருதேவ – ஒரே தடவை, ப்ரபங்கஸ்ய – ப்ரபத்தி செய்த வனுக்கு, க்ருத்யம் செய்ய வேண்டியது, கிஞ்சந – ஒன்றும், நை வாஸ்தி இல்லை.)இத்யாதிகளிற்படியே செய்த வேள்வியனான இவனுக்கு ஸ்வாபிமத பல விஸேஷத்தைப் பற்ற ஸாங்கமாகப் பண்ணின ப்ரபத் திக்கு ஸ்வரூபாவ்ருத்தி ரூபமாகவாதல் அங்கமாகவாதல் ஒரு கர்த்தவ்ய ஸேஷமில்லாமையாலே ஸ்வாதிகாராநுகுணமாக ஸ்வாமி ஸந்தோஷாதிஸய ஹேதுவாய்க் கொண்டு ஸ்வயம் ப்ரயோஜநமான கைங்கர்ய விஸேஷங்களுக்கும், பக்தி தத்த்வ ஜ்ஞாநாதிகளைப் பற்றவாதல், பகவத் பாகவத ஸம்ருத்யாதிகளைப் பற்றவாதல், விளம்பா மதையாலேயாதல்,-அபாயஸம்ப்லவே ஸத்ய: ப்ராயஸ்சித்தம் ஸமாசரேத் ப்ராயஸ்சித்திரியம் ஸாத்ர யத் புநர் ஸ்ரணம் வ்ரஜேத்-லக்ஷ்மீதந்த்ரம்-17-91. அபாய ஸம்ப்லவே – பாபம் நேர்ந்ததேயானால், ஸத்ய: – அப்பொழுதே, ப்ராயச் சித்தம் – ப்ராயச் சித்தத்தை. ஸமாசரேத் – செய்ய வேண்டும், இயம் – இந்த, ப்ராயச்சித்தி – ப்ராயச் சித்தமும், புந:- மறுபடியும், சரணம் வ்ரஜேத் -சரணமாக அடையவேண்டும், இதி யத் – என்று சொல்லப்படுகிற எந்தப் புரு:ப்ரபத்தியோ, ஸா – அது தான்.)என்கிற நைமித்திச வேஷத்தாலேயாதல், புந: ப்ரபத்தி பண்ணுமதுக்கும் பூர்வ ப்ரபத்தியினுடைய நைரபேக்ஷயத்தோடு விரோதமில்லை என்றபடி.

———————-

(11) . இப்படி கருதக்ருத்யனான ப்ரபங்கனுக்கு வர்ணாஸ்ரமாதி தர்மங்கள் ஸ்வதந்த் ராஜ்ஞாஸித்தங்களான கைங்கர்ய விஸேஷங்கள்’ என்றது-மற்றொரு பல விஸேஷத்தைப் பற்றவன்றிக்கே அகரணத்தில் ஆஜ்ஞாதி லங்கந தோஷம் வரும்படிகளாய்-செய்யேல் தீவினை என்று அருள் செய்யும்–திருவாய் மொழி – 2-9 – 3-என்று ஸ்வதந்த்ர பகவதாஜ்ஞாரூப லாஸ்த்ர விஹிதங்களான வர்ணாஸ்ரமாதி தர்மங்கள் தத்த்வ ஹித நிஷ்கர்ஷமுடையனாய்-(தேவர்ஷி பூதாத்ம ருணாம் பித்ரூணாம்-ந கிங்கரோ நாயம் ரிணீச ராஜங் ஸர்வாத்மநா யஸ்ரணம் மரண்யம் நாராயணம் லோக குரும் ப்ரபந்ந: II-பாகவதம் – 11-5 -41. ராஜந்-ஓ! ராஜாவே, ய:- எவன் சரண்யம் – சரணமாக அடையக் கூடியவனாயும், லோக குரும் – லோகங்களுக்கெல்லாம் குருவாயும் இருக்கிற, நாராயணம் – நாராயணனை, ஸர்வாத்மநா – எல்லா ப்ரகாரத்தாலும், சரணம் ப்ரபந்ந: -சரணமாக அடைந்தானோ, அயம் – இவன், தேவர்ஷிபூதாத்மந்ருணாம்-தேவதைகள், ரிஷிகள், ப்ராணிகள், தான், மனிதர்கள், இவர்களுக் கும், பித்ரூணாம் – பித்ருக்களுக்கும், ந கிங்கர: : வேலைக்காரனுமல்ல,
ந ரிணீ ச – கடன்காரனுமல்ல.)இத்யாதிகளிற்படியே அந்ய பஜநாதி தோஷரஹிதனான இவனுக்கு பக்தி வஞ்சநம் பண்ணாதே அவர்ஜநீயங்களான ஸ்வாமியுகந்த கைங்கர்யம் என்றபடி.

பகவத் கைங்கர்ய ரதியான ப்ரபங்கனைப் பற்றவே-(உபாயாபாய ஸந்த்யாக மத்யமாம் வருத்திமா ரித: |மாமேவ ரணம் ப்ராப்ய மாமேவாந்தே ஸமல்நுதே-லக்ஷ்மீதந்த்ரம். உபாய அபாய ஸந்த்யாகீ – (பலன்களுக்கு உபாயங்களான) காம்ய கர்மங்களையும், (அநிஷ்ட பலத்திற்குக்காரணமான ) பாபத்தையும் விட்டவனாய், மத்யமாம் – நடுவான, வ்ரு த்திம் – நிலையை, ஆச்ரித – அடைந்தவனாய், மாமேவ – என்னையே, சரணம்ப்ராப்ய – சரணமாக அடைந்து, மாமேவ – என்னையே, அந்தே- கடைசியில், ஸமச்நுதே -அநுபவிக்கிறான்.)என்றும்,அவிப்லவாய தர்மாணாம் பாலநாய குலஸ்யச 1 ஸங்கரஹாய ச லோகாநாம் மர்யாதா ஸ்த்தாபநாய ச || ப்ரியாய மம விஷ்ணோச தேவதேவஸ்ய லார்ங்கிண: 1 மநீஷீ வைதிகாசாரம் மநஸாபி நலங்கயேத் II-லக்ஷமீதந்த்ரம், 17 – 93-94. தர்மாணாம் – தர்மங்களுக்கு அவிப்லவாய – நாசம் உண்டாகாமல் இருப்பதற்காகவும், குலஸ்ய -குலத்தை,பாலநாய ச – ரக்ஷிப்பதற்காகவும், லோகாநாம் – லோகங்களை,ஸங்க்ரஹாய – சேர்ப்பதற்கும், மர்யாதாஸ்த்தாபநாயச -வர்ணாச்ரமங்களுடைய வ்யவஸ்தைபை ஸ்த்தாபிப்பதற்கும், தேவதேவ ஸ்ய -தேவதைகளுககெல்லாம் தேவனயும், சார்ங்கிண: – சார்ங்கம் என்னும் வில்லைத் தரித்துக் கொண்டவனாயும் இருக்கிற, விஷ்ணோ:- விஷ்ணுவிற்கும், மம ச – எனக்கும், ப்ரியாய – ப்ரியம் உண்டாவதற் காகவும், மநீஷீ – புத்திமானாகிய மனிதன், ஸ்வதிகாசாரம் – வேதங்களில் சொல்லப்படுகிற தர்மங்களின் அநுஷ்ட்டாகத்தை, மநஸாபி -மனதினாலும்கூட, நலங்கயேத் – தாண்டக்கூடாது.)என்றும் சொல்லுகிற ப்ரமாண வர்கத்தையும், ஸ்ரீபாஷ்யகாராதிக (ள்)ளும் அருளிச்செய்த நித்யங்களையும் இங்கே அநுஸந்திப்பது.

———-

(12) ‘ இவனுக்கு ஆஜ்ஞாநுஜ்ஞா ஸித்தங்களான கைங்கர்யங்கள் எல்லாம் ஸ்வயம் ப்ரயோஜநங்கள்’ என்றது–ஆஹாரத்தி ஆசார நியமம் அபராத பரிஹாரம் முதலான
முன்பு சொன்ன ஆஜ்ஞாஸித்தங்களான வர்ணாரமாதி தர்மங்களும்,-பண்டைநாளாலே நின்திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின்கோயில் சீய்த்து’-திருவாய்மொழி – 9-2-1.இத்யாதிகளில்படியே இச்சையுள்ளபோது செய்யவுமாம் அதில்லாதபோது தவிரவுமாம்படி ஏற்றமாகநிற்கிற அந்தராத்ம(ராந்தர )குணாநுஸந்தாந ஸ்துதி ஸங்கீர்த்தந ஸம்மார்ஜ்ஜந உபலேபந மாலாகரண தீபாரோபனாதி கைங்கர்யங்களுமெ(ளெல்லாம் ஸர்வவிதபந்துவான ஸர்வஸ்வாமியினுடைய ஸம்ப்ரீதி ஹேதுவாகையாலே அநுரக்த பார்யாதிகளுடைய ரூஷணாதிகள் போலவும், முகதனுடைய வ்யாபாரங்கள் போலவும்,-(ப்ரஹர்ஷயிஷ்யாமி-ஸ்தோ -48. ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸந்தோஷிப்பிக்கப் போகிறேன்.)என்னும் ப்ரயோஜநமொழிய மற்றொரு ப்ரயோஜந விஸேஷத்தைக் கணிசிகக வேண்டாதபடி,(துர்கதாவபி ஜாதாயாம்– துர்க்கதெள – கெட்ட தசை, ஜாதாயாமபி – உண்டாயிருந்த போதிலும், (உம் மிடத்திலேயே பக்தி இருக்கவேண்டும்)(காமயே வைஷ்ணவத்வம் து-ஜிதந்தா – 1 – 13. வைஷ்ணவத்வம் – வைஷ்ணவனாபிருக் கையை, காமயே – ஆசைப்படுகிறேன்)ஸர்வேஷு தேச காலேஷு-ஸர்வேஷு – எல்லா., தேச காலேஷு – தேசங்களிலும் காலங்களிலும் (உனக்குக் கைங்கர்யம் செய்யக் கடவேன்) இத்யாதிகளிற்படியே இவைதன்னை(ம்மை)யே உத்தேஸித்து ப்ரவ்ருத்திக்கும்படி ஸ்வரூபேண ஸ்வாதுக்களாயிருக்கும் என்றபடி

———-

(13) கரணாகரணரூபங்களான அபசாரங்கள்புகுந்தாலும் ப்ரபந்நனுக்கு நரகாதிகள் இல்லை ‘ என்றது-அங்கமாகவாதல் ஸ்வதந்த்ரமாகவாதல் பகவத் ப்ரபத்தியைக்
கைமுதலாகப் பற்றின பரமைகாந்திக்கு ப்ரபல ப்ராரப்த துஷ்க்ருத விஸேஷத்தாலே புத்தி பூர்வகமாக அக்ருத்யகரண க்ருத்யாகரண ரூபமான ஆஜ்ஞாதிலங்கநம் பிறந்ததாகில்-(த்ருஷ்டோ தர்மவ்யதிக்ரம: ஸாஹஸம் ச பூர்வேஷாம் தேஷாம் தேஜோவிசேஷேண ப்ரத்யவாயோ நவித்யதே 1-1கெளதம தாம ஸூத்ரம்.-பூர்வேஷாம் – முன்னோர்களுக்கு, தர்மவ்யதிக்ரம்:- தர்மத்தை மீறிநடப்பதும், ஸாஹஸம்ச – ஸாஹஸ கார்யமும், த்ருஷ்ட :- காணப் பட்டிருக்கிறது, )என்னும் விஷயமன்றிக்கே நம்மளவில்-(ததந்வீக்ஷ்ய ப்ரயுஞ்ஜாநஸ் ஸீதத்யவர:-2தேஷாம்- அவர்களுடைய, தேஜோ விசேஷேண – மி.குந்த தேஜஸஸினால், ப்ரத்யவாய:-தோஷம், ந வித்யதே – இல்லை. 2மனு பார்த்து, தத்- அந்தப் பெரியோர்களின் அதிக்ரமத்தை, அந் ய ப்ரயுஞ்ஜாந: – செய்கிற, அவர: – ஜ்ஞாநசக்த்யாதிகளால் தாழ்ந்தவனாயிருக்கும் மனிதன், ஸ்ததி – துக்கப்படுகிறான். )என்னும்படி நிற்கையாலும், தர்மாதிகரமம் பண்ணின மஹாத்மாக் களுககும் ஸுக்ருத விநாபாதி ப்ரத்யவாயம் சொல்லுகையாலும், அவ்வக்ருத்யகரணங்கள் ப்ரத்யவாய ஹேதுக்களாய் நின்றால்-ஸ்வபுருஷமபிவீக்ஷ்ய பாஹஸ்தம் வததி யம: கில தஸ்ய கர்ண மூலே பரிஹர மது தநப்ராப நாங் ப்ரபுரஹமந்ய நகுணாம் ந வைஷ்ணவாநாம் !-வாமந புராணம் – 94 31. பாசஹஸ்தம் – பாசத்தைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிற, ஸ்வபுருஷம் தன்னுடைய வேலைக் காரனை, அபிஷீஷ்ய பார்த்து யம: – யமன், தஸ்ய- அவனுடைய,கர்ணமூலே – காதின்ஸமீபத்தில், வததி – சொல்லுகிறான், மது தநப்ரபங்நாந்- மதுவைக் கொன்றவனாகிய பகவானை ஆச்ரயித்தவர்களை, பரிஹர – விட்டுவிடு, அஹம்-நான், அந்ய ந்ருணாம் – வேறுமனிதர்களுக்கு ப்ரபு: – யஜமாநன், வைஷ்ணவாநாம் -வைஷ்ணவர்களுக்கு, ந -(யஜமாநன்) அல்ல.

(தேவம் சார்ங்கதரம் விஷ்ணும் யே ப்ரபந்நா: பராயணம் ந தேஷாம் யமஸாலோக்யம் ந ச தே நரகௌக :-வாமந் புராணம் – 9443. யே – எவர்கள், சார்ங்கதரம் சார்ங்கத்தைத் தரித்துக்கொண்டவனாயும், தேவம்-தேவனாயும் இருக்கிற, விஷ்ணும் – விஷ்ணுவை, பராயணம் – பரமகதியாக, ப்ரபந்நா:ஆச்ரயித்திருக்கிறார்களோ, தேஷாம் – அவர்களுக்கு, யம ஸாலோக்யம்-யமலோகத்தில் வஸிக்கும் தன்மை, ந – இல்லை, தே – அவர்கள்
நரகௌகஸ் : நரகத்தில் இட முடையவர்களும் அதாவது வஸிப்பவர்களும், ந – அல்ல.)(யே ந்ரும்ஸா: துராத்மா : பாபாசார ரதாஸ்ததா தேபி யாந்தி பரம் தாம நரா நாராயணாரயா:-யே – எந்த மனிதர்கள், ந்ருசம்ஸா: – தயை இல்லாதவர்களோ, துராத்மா : – கெட்ட ஸ்வபாவமுடையவர்களோ, ததா – அப்படியே,பாபாசாரரதா: – பாபத்தைச் செய்வதிலேயே ஆசையுடையவ.களோ,தே – அந்த, நரா :அபி – மனிதர்களும், நாராயணாச்ரயா: நாராயணனை ஆச்ரயித்தவர்களாய்க் கொண்டு, பரம் – உயர்ந்ததாம- ஸ்தாநத்தை, யாந்தி – அடைகிறார்கள்.)இத்யாதிகளில்படியே நரகாதி மஹாக்லேசம் வாராதே யதா ஸம்பவம் அநுதாப ஸ்பிக்ஷா உபக்லேயங்களாலே அபராத நிஸ்தாரமுண்டாம் என்றபடி.

கிங்கரா தண்டபாபௌ வா நயமோ ந ச யாதநா : 1ஸமர்த்தாஸ்தஸ்ய யஸ்யாத்மா கோவாலம்பநஸ் ஸதா ||-யஸ்ய – எவனுடைய, ஆத்மா – ஆத்மாவானது, ஸதர் – எப்பொழுதும், கேசவாலம்ப :- பகவானை ஆச்ரயித்திருக்கிறதோ, தஸ்யஅவனுக்கு, (அதாவது அவனுக்குத் துக்கத்தை உண்டாக்கும் விஷயத்தில்), கிங்கரா: – கிங்கரர்களும், யம – யமனும், தண்ட பாசெளவாயமனுடைய தண்டமும் பாசமும்,யாதநா : -நரக துக்கங்களும், நஸமர்த்தா: – சக்தி உடையவர்களல்ல.-‘நமன்கூறு செய்து கொண்டிறந்த குற்றமெண்ணவல்லனே’-திருச்சந்தவிருத்தம் 116–நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றுமில்லை-திருவாமொழி 5- 2-1-இத்யாதிகளையும் இங்கே அநுஸந்திப்பது..

————–

(14) ராஜகுமாரனுக்கும் அவதாநம் பண்ணி நடக்க வேண்டுமா போலே, லகு ப்ரத்யவாயமும் வாராமைககாக அபசாரங்கள்-தூர பரிஹரணீயங்கள் ‘ என்றது-(பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய த்வமஸ்ய பூஜ்யசகுருர் கரியாந்)இத்யாதிகளில் சொல்லப்பட்ட ஸ்வபாவங்களு (ளையு)டைய பகவான் இவனைப் புத்ராதிகளைப் போலே பக்ஷபாதியாய் ரக்ஷிக்கும் படி நிற்கிற பாகவதனுக்கு யம விஷயகமநம் இல்லை என்றும் அபசாரங்கள் புகுந்தால் அவை நீங்குகைக்குச் சில உபக்லேஸங்கள் அளவும் பலமாய் விடும் என்றும் சொல்லுகிற ஸ்த்ரார்த்தங்களின்படியே புத்தி பூர்வாபராதம் பிறந்தால் அநுதாபம் பிறந்து, புந: ப்ரபத்தி பண்ணாதபோது க்ஷாரூப ப்ரத்யவாய விஸேஷங்கள் வரும்படியாயிருக்கையாலே,இப்படி ஈஸ்வர நிக்ரஹங்களுக்கு இலக்காகாமைக்காக,

த்வாரி யஸ்ய த்வாராணி ஸுகுப்தாநி மநீஷிண: 1 உபஸ்தம் உதரம் பாணி: வாக் சதுர்த்தீ ஸ வை புமாந் |-யஸ்ய – எந்த, மநீஷிண: – விவேகியாகிய புருஷனுக்கு, உபஸ்தம், உதரம்- வயிறு, பாணி: – கை, சதுர்த்தி – நான்காவதானவாக்கு – நாக்கு இவைகளான, வாராணி-பாபம் வருவதற்கு வழியானசத்வாரி-நான்கு இந்த்ரியங்களும், குப்தாநி – காப்பாற்றப் பட்டிருக்கிறதோ ஸவை – அவனே, புமாந் – மனிதன்.-இத்யாதிகளிற் சொன்ன அவதாந விஸேஷமுடையவனாய் அநாகதாநவீ (வேஷ)ணம் பண்ணின இவன்,-” நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு ‘–முதல் திருவந்தாதி 64 ‘ செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்–திருப்பாவை 2-இத்யாதிகளிற்படியே ஏற்கவே அபராதங்கள் புகுராதபடி வர்த்திக்க ப்ராப்தம் என்றபடி.-(விஹிதே ப்ரதிஷித்தே ச யதாமதி யதாபலம் த்வய்யாஹிதபர: ஸ்ரீமந் வர்த்தே ராஜகுமாரவத் !-விஹிதே – சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கார்யத்திலும், ப்ரதிஷித்தே ச – தடுக்கப்பட்ட கார்யத்திலும் யதாமதி – என்னுடைய புத்திக்குத் தக்கபடியும் யதாபலம் – சக்திக்குத் தக்கபடியும், ஸ்ரீமக் ச்ரிய:பதியாகிய நாராயணனே ! த்வயி – உம் டத்தில், ஆஹிதபர: – ஸமர்ப்பிக்கப்பட்ட பரத்தை யுடையவனாக, ராஜ குமாரவத்- ராஜ குமாரனைப்போலே, வர்த்தே- இருக்கிறேன்.)என்கிற வசநத்துக்கு அவய கர்த்த யங்களில் ப்ரவ்ருத்தி ரூபமாகவும் பரிஹரணீயங்களில் நிவ்ருத்தி ரூபமாகவும் பண்ண வேண்டும் வ்ருத்தியில் எனக்குள்ள ஜ்ஞாந பலங்களுக்கு அநுரூபமாக உபாய புத்தியையும் அதிலங்கநத்தில் பரம பல ப்ரதிபந்தக புத்தியையும் விட்டு ப்ரவர்த்தியா நின்றேன் என்கையிலே தாத்பர்யம்.

————-

(15) ப்ரபத்திக்குக் கோலி(ரி)ன பலத்திற்கு ஒன்றாலும் ப்ரதிபந்தகமில்லை ‘ என்றதுமித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் ஸதாமே தகர்ஹிதம் !!-யுத்த – 18 – 3 மித்ரபாவேக – ஸ்நேஹிதனா யிருக்க வேண்டும் என்கிற எண்ணத்தினால், ஸம்ப்ராப்தம் – நன்றாய் வந்து அடைந்தவனை, கதஞ்சந – ஒரு விதத்தினாலும், ந த்யஜேயம்- விடமாட்டேன். தஸ்ய- அவனுக்கு, தோஷ – தோஷம், யத்யபி ஸ்யாத் – இருந்தாலும் இருக்கட்டும், ஏதத் – இது (தோஷமிருப்பவனையும் காப்பாற்றுவது
என்பது), ஸதாம் – பெரியோர்களுக்கு, அகர்ஹிதம் – நிந்திக்கத்தகாதது (ஸ்தோத்ரம் பண்ணத்தக்கது என்றபடி)(கெளந்தேய ப்ரதிஜா ஹி ந மே பக்த: ப்ரணம்யதி-கீதை – 9-31 கெளந்தேய – ஓ! அர்ஜுந, மே – என்னுடைய, பக்த:- பக்தன், ந ப்ரணச்யதி – நாசமடைகிறதில்லை என்கிற விஷயத்தில், ப்ரதிஜா ஹி – நீ ப்ரதிஜ்ஞை செய்.)(ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் பரணம் வ்ரஜ | அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச: 11-கீதை 18 – 66 ஸர்வதர்ம ந்- எல்லாத் தர்மங்களையும், பரித்
யஜ்ய – விட்டுவிட்டு, ( அங்கமாக அநுஷ்ட்டிக்காமல் என்றபடி), மாமேகம் – என்னை ஒருவனையே, சரணம் – சரணமாக, வரஐ-அடை,அஹம்-நான், த்வாம் – உன்னை, ஸர்வபாபேப்ய: – எல்லாப் பாபங்களிலிருந்தும் மோக்ஷயிஷ்யாமி – விடுவிக்கிறேன், மா சுச: – நீ துக்கிக்காதே,)(மாமேகமேவ ரணமாத்மா நம் ஸர்வதேஹிநாம் | யாஹி ஸர்வாத்ம பாவேந யாஸ்யஸி ஹ்யகுதோபயம் || –ஸர்வதேஹிநாம் – எல்லா ப்ராணிகளுக்கும், ஆத்மாநம்-ஆத்மாவாகிய, மாம்- என்னை,ஏகம்-ஒருவனையே,ஸர்வாத்மபாவேந்
எல்லாவற்றிற்கும் இவன் அந்தராத்மா என்கிற புத்தியினால், சரணம்யாஹி – சரணமாக அடை, அகுதோ பயம் – ஒரு ப்ராணியிடத்திலிருந்தும் பயமில்லாமையை, யாஸ்யஸி – அடையப்போகிறாய்.) என்கிறபடியே சரண்யாபிப்ராய விசேஷத்தாலும்,)

(தேஷாம் து தபஸாம் ந்யாஸமதிரிக்தம் தப ஸ்ருதம் -அஹிர்புத்ந்யஸம்ஹிதை- 37 – 36 தேஷாம் – அந்த, தபஸாம்-தபஸ்ஸுக்களுக்குள், ந்யாஸம் – சரணாகதி, அதிரிக்கம் – மேற்பட்ட
தான,தப :- தபஸ்ஸாக, ச்ருதம் – சருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது)என்கிற ப்ரபாவாதி யத்தாலும்,-(நேஹாபிக்ரம நாலோஸ்தி ப்ரத்யவாயோ நவித்யதே ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் | -கீதை – 2 – 40 இஹ – இந்தநிவ்ருத்தி தர்மமாக அனுஷ்ட்டிக்கப்படுமதில், அபிக்ரம நாச ள் – ஆரம்பிக்கப்பட்டதற்கு நாசம், நாஸ்தி-
இல்லை, (நடுவில் விட்டுப்போனாலும்), ப்ரத்யவாய : – தோ ஷம், நவித்யதே காணப்படவில்லை, – அஸ்ய- இந்த. தர்மஸ்ய – நிவ்ருத்திதர்மத் தினுடைய, ஸ்வல்பமபி, – கொஞ்சமும், மஹதோபயாத் – பெரிய பயத்திலிருந்து, த்ராயதே – காப்பாற்றுகிறது.) என்கிற நிவ்ருத்திதர்மாந்தரத்தில் சொன்ன நிஷ்கர்ஷம் நிஷ்காமனுடைய ப்ரபத்தியில் கைமுதிக நயாய ஸித்தமாகையாலும்,)(யாசநாத் நயதி தருவம்-யாசநாத் -(இதர பலன்களை யாசிப்பதினால்,த்ருவம் -நிச்சயமாக, நச்யதி -நாசமடைகிறான்.)(உபாயாபாய ஸம்யோகே நிஷ்ட்டயா ஹீயதேநயா-உபாயாபாய ஸம்யோகே – காம்யகர்மங்களுடையவும் நிஷித்த கர்மங்களினுடையவும் ஸம்பந்தம் ஏற்பட்டால், அநயா – இந்த, நிஷ்ட்டயா நிஷ்ட்டையினால், ஹீயந்த – குறைந்துவிடுகிறான்.)என்றது(ஏஷா ஸா வைதிகீ நிஷட்டாஹி உபாயாபாய மத்யமா-ஏஷா – இது, ஸா – அப்படிப்பட்ட, வைதிகீ- வேதத்தில் சொல்லப்பட்ட, உபாயாபாய மத்யமா – உபாயம் அபாயம் இவை இரண்டிற்கும் நடுவில் இருக்கிற, நிஷ்ட்டா – நிலைமை.)என்கிறபடியே உபாயாபாய த்யாக விரிஷ்ட மத்யம வருத்தியினுடைய விரேஷண வைகல்ய மாத்ர பரமாகையாலும்,

(ராக்ஷஸாநாம் அவிஸ்ரம்பாத் ஆஞ்ஜநேயஸ்ய பந்தநே யதா விகளிதா ஸத்ய: த்வமோகாப்யஸ்த்ரபந்தநா | ததா பும்ஸாமவிஸ்ரம்பாத் ப்ரபத்தி: ப்ரச்யுதா பவேத்
தமாத் விஸ்ரீம்பயுகதாநாம் முக்திம் தாஸ்யதிஸாசிராத் ;-ஸநத்குமார ஸம்ஹிதை
ஆஞ் நேயஸ்ய பந்தநே – ( ப்ரஹ் மாஸ்த்ரத்தினால்) ஹனுமாரைக்கட்டுவதில், ராக்ஷஸாநாம் – ரா ஸர் களினுடைய அவிஸ்ரம்பாத் – நம்பிக்கை யில்லாமையினால், அமோ காபி – வீண் போகாததாய் இருந்தபோதிலும், அஸ்த்ரபந்தநா-அஸ்த் ரத்தின் கட்டு, யதா – எப்படி, ஸத்ய: – அப்பொழுதே, விகளிதா – நழு விப்போய் விட்டதோ, ததா – அப்படியே, பும்ஸாம் – மனிதர்களுடைய, அவிஸ்ரம்பாத் – நம்பிக்கையில்லாமையினால், ப்ரபத்தி: – ப்ரபத்தியா
னது, ப்ரச்யுதா – நழுவினதாக, பவேத் – ஆகும், தஸ்மாத் – ஆகையி னால், விஸ்ரம்பயுக்தாநாம் – நம்பிக்கையுடையவர்களுக்கு,ஸா – அந்த, ப்ரபத்தி, அசிராத் – சீக்ரத்திலேயே, முக்திம் – மோஷத்தை,தாஸ்யதி- கொடுக்கப்போகிறது.) என்றது ப்ரபத்த்ய ஷ்ட்டாங் காலத்தில் விஸ்வாஸ ரூபாங்க வைகல்ய பரிஹார பரமாகையாலும்,

(யஜ்ஞோ அந்ருதேந க்ஷரதி தப: ‘க்ஷரதி விஸ்மயாத் ஆயு : விப்ராவமாநேந தாநம் க்ஷரதி கீர்த்தநாத் |-மனுஸ்ம்ருதி – 4 – 237 யஜ்ஞ: – யாகம், அந்ருதேந – பொய் சொல்லுவதினால், ரதி – நாசம் அடைகிறது, தப: – தபஸ்ஸு, விஸ் மயாத் – கர்வத்தினால், க்ஷரதி,ஆயு: – ஆயுஸ், விப்ராவமாநேந-ப்ராஹ்மணர்களை அவமதிப்பதினால், க்ஷரதி, தா நம் – தாநம் செய்வது, கீர்த் தநாத்- தானே சொல்லிக்கொள்ளுவதினால், க்ஷரதி-இத்யாதிகளில் போலே மற்றும் ப்ரபத்திக்கு விரேஷித்து ப்ரதிபந்தகாதிகளைச் சொல்லுவதொரு விபேஸஷ வசநமில்லா
மையாலும், லோகவேதங்களில் ஓர் இடத்திலும் ஸமர்த்த காருணிக விஷய ரணாகதிக்குப் பலஹாநி காணுணாமையாலும், அபவாத பீதரான ஸ்ரீ பரதாழ்வான்-சேஷ்யே புரஸ்தாத் பலாலாயா-அயோ – 111-14 சாலாயா (ஆச்ரமத்தின் ) பர்ணசாலையின்,vபுரஸ்தாத் – முன் பாகத்தில், சேஷ்யே- படுத்துக்கொள்ளபோகிறேன்.-(ரஸா யாசதஸ்தஸ்ய வசநம் நகருதம் மயா–யுத்- 124-19 சிரஸா – தலையினால்(வணங்கி)யாசத – ப்ரார்த்தித்த, தஸ்ய – அந்தப் பரதனுடைய, வசநம் – வார்த்தை,மயா -என்னால், ந க்ருதம் செய்யப்படவில்லை.)இத்யாதி மாத்ரத்தைக் கொண்டு ப்ரபத்தி பண்ணினார் என்று சொல்லுமதற்கு யதாபிப்ராயம் யதாகாலம் அபிமதஸித்தி யுண்டாகையாலும்,-(தாவதார்த்திஸ் ததா வாஞ்ச்சா தாவந்மோஹஸ் ததா ஸு கம் |யாவந்ந யாதி ரணம் த்வாமபே ஷாகநாயநம்
விஷ்ணு புராணம் – 1-19-13. அசேஷாக நாசநம் – எல்லாப்பாபங்களையும் போக்கடிக்கக் கூடியவரான, த்வாம் உம்மை,யாவத்எதுவரையில், சரணம்- சரணமாக, நயாதி – அடையவில்லையோ,தாவத் – அது வரையில், ஆர்த்தி: (கையில் கிடைத்த பொருள் நாசமடைவதினால் உண்டான) துக்கமும்,ததா – அப்படியே, வாஞ்சா- புதிய
ஜச்வர்யாதிகளில் ஆசையும், தாவத் – அது வரையில், மோ: – ஆத்மஸ்வரூபத்தை அறியாமையும், தாவத் – அதுவரையில், ததா – அப்படியே, அஸுகம் – பகவதநுப்வமில்லாமையும்.-என்று பகவத் ப்ரபந்நனுக்கு அபிமதபலம் அப்போதே ஸித்திக்கும்படி நிற்கையாலும், ஸர்வ க்தியாய்ப் பரம காருணிகனான ஸர்வே வரனைப் பற்றி ப்ரபத்தி பண்ணுகிறவன் யாதொரு காலத்திலே யாதொரு பலம் வரவேண்டுமென்று கோலி(K)னான், அந்தக் காலத்திலே அந்தப் பலம் அவனுக்கு வருகை நியதம்.நடுப்புகுந்த நிஷித்த காம்யங்களும் அதுககு பரதிபந்தகங்களன்றிக்கே அதிகாராநுகுண ப்ராயசித்தாதிகளதீர்ந்து விடும் என்றபடி.

———-

(16) ‘புத்திபூர்வ அபசாரங்கள் புகுந்தாலும் ப்ராயசித்த விசேஷம் அதிகாரி விசேஷ நியதம் ‘ என்றது-சரீரம் பலமாயம் ச வய: காலம் ச கர்மச ம் ஸமீக்ஷ்ய தர்மவித் புத்த்யா ப்ராயசித்தா நிர்த்திலேத்-சரீரம் – தேஹத்தையும், பலம் – பலத்தையும், ஆயம்ச- வரும் படியையும், வய:- வயதையும், காலம்ச – காலத்தையும், கர்மச – (ப்ரா யச்சித்தத்திற்குக் காரணமாக ஏற்பட்ட) கர்மத்தையும், புத்த்யா-தன்னுடைய புத்தியினால், ஸமீ ய – யோசித்து, தர்மவித் – தர்மத்தை அறிந்தவன், ப்ராயச்சித்தாநி – ப்ராயச்சித்தங்களை, நிர்த்திசேத் விதிக்கவேண்டும்.)அபி சேத்பாதகம் கிஞ்சித் யோகீ குர்யாத் ப்ரமாதத: யோகமேவஹி குர்வீத நாந்யம் யத்நம் ஸமாசரேத்-யோ – யோகம் செய்பவன், ப்ரமாதத: – அஜாக்ரதை யினால், கிஞ்சித் – ஒரு, பாதகம் – பாபத்தை, குர்யாத்சேத் – செய் வானேயாகில், யோகமேவ – யோகத்தையே, குர்வீத – செய்யக் கட வன், (அதற்குப் பரிஹாரமாக), அந்யம் – வேறு, யத்நம் – ப்ரயத்தின த்தை,ந ஸமாசரேத் – செய்யக்கூடாது.)(உப்பாதகயுக்தோபி மஹாபாதகவா பி 1 யாமிந்யா: பாதமேகம் து ப்ரஹ்மத்யாநம் ஸமாசரேத்-விஷ்ணு தர்மம்- 66-72. உ பாதக யுக்தோபி – உபபாத கத்தைச் செய்தவனாயிருந்தபோதிலும், மஹாபாதகவாநபி-மஹாபாத கத்தைச் செய்தவனாயிருந்தபோதிலும், யாமிந்யா:-ராத்திரியினுடைய,ஏகம் – ஒரு பாதம் – கால் பாகத்தில், ப்ரஹ்மத்யா நம் – பசுவானுடைய த்யானத்தை, ஸமாசரேத் – செய்யவேண்டும்,

(அத பாதகபீதஸ் த்வம் ஸர்வபாவோ பாரத விமுக்தாந்ய ஸமாரம்போ நாராயணபரோ பவ-அத – அப்படிக்கில்லா விடில், பாரத – ஓ ! யுதிஷ்டிரனே, பாதகபீத: – பாபங்களில் இருந்து பயந்தவனாகிய, த்வம் – நீ, ஸர்வபாவேந – எல்லாவித அபிப்ராயத்தினாலும், விமுக்தாந்ய ஸமாரம்ப : – வேறு ப்ரயத்தினங்களை விட்டு விட்டு,நாராயணபர:- நாராயணனை ஆச்ரயித்தவனாக,பவ – ஆகக்கடவாய்.)(மேருமந்தரமாத்ரோபி ராசி: பாபஸ்ய கர்மண: 1
கேசவம் வைத்யமாஸாத்ய துர்யாதிரிவ நச்யதி ||
-பாபஸ்யகர்மண: – பாபகர்மங்
களின், ராசி – கும்பல், மேருமந்தர மாத்ரோபி – மேரு பர்வதம், மந்தபர்வதம் இவைகளின் அளவாக இருந்தபோதிலும், கேசவம் -பகவானாகிய,வைத்யம் ஆஸ த்ய – வைத்யனை அ டைர்து (வைத்யனை அடைந்த )துர்வ்யாதிரிவ – கெட்டவ்யாதியைப் போல, நச்யதி – நசித்து விடுகிறது.)நாம்நஸ்தே யாவதீ லக்தி: பாபநிர்ஹரணேஹரே | ஸ்வபசோபி நர: கர்த்தும் மஸ்தாவந் ந கில்பிஷம்II-ரே – பகவானே ! தே – உம்முடைய, நாம்ந்: – திருநாமத்திற்கு, பாப நிர்ஹரணே – பாபத்தைப் போக்கடிப்பதில், யாவதீசக்தி:எவ்வளவு சக்தி, அஸ்தி – இருக்கிறதோ, தாவத் – அவ்வளவு, கில்பிஷம் – பாபத்தை, ச்வபச :- சண்டாளனாகிய, நர: அபி – மனிதனும்,கர்த்தும் – செய்வதற்கு, ந ம :- சக்தியுடையவனல்லன்.)அவ ேநாபி யந்நாம்நி கீர்த்திதே ஸர்வபாதகை: புமாங்விமுச்யதே ஸத்ய: ஸிம்ஹத்ரஸ்தை: ம்ருகைரிவ|1-விஷ்ணு புராணம் 6-8-19. யந்நாம்நி – எந்தப் பகவானுடைய திருநாமம், அவசேநாபி – எண்ணமில்லாமலே, கீர்த்திதே -சொல்லப் பட்டிருக்கு மளவில், புமாந் – மனிதன், ஸத்ய :- அப்பொழுதே,ஸிஹ்மத்ரஸ்தை: – ஸிஹ்மத்தினிடத்தில் இருந்து பயந்திருக்கிற, ம்ருகைரிவ – மருகங்களினாலே போல, ஸர்வபாதகை:- எல்லாப்பாபங்களினாலும் விழுச்யதே – விடப்படுகிறான்.)

(அயம்ஹி க்ருத நிர்வேபோ ஜந்மகோட்யம்ஹஸாமபி 1யத் வ்யாஜஹார விவபோ நாம ஸ்வஸ்த்யயநம் ஹரே:1-அயம் – இவன், ஐந்மகோட்யம்ஹஸாமபி-கோடி ஜன்மங்களில் செய்த பாபங்களுக்கும், க்ருத நிர்வேச: – ப்ராயச்சித்தம் செய்தவன், யத் – எந்தக் காரணத்தினால், விவச: – பரவசனாய், ஸ்வஸ்த்யயநம் – மங்களத்தைக் கொடுக்கக் கூடிய, ஹரே:- பகவானுடைய,நாம – திரு நாமத்தை,வயாஜஹார – சொன்னானோ.)(ப்ராயசித்தாந்யபேஷாணி தப: கர்மாத்மகாநி வை யாநி தேஷாம சேஷானாம் க்ருஷ்ணா நுஸ்மரணம் பரம் | 1-விஷ்ணு புராணம்- 5-6-39,40. அசேஷாணி – எல்லா, த :கர்மாத்மகாநி – தபஸ் , யாகம், முதலிய கர்மங்களாக இருக்கிற,யாநி -எந்த, ப்ராயச்சித்தாநி – ப்ராயச்சித்தங்களோ, அசேஷாணாம் தேஷாம் – அவைகள் எல்லாவற்றிற்கும், க்ருஷ்ணாநுஸ்மரணம்- க்ருஷ்ணனை நினைப்பது, பரம் – உயர்ந்தது. பாபே – பாபமானது க்ருதே – செய்யப்பட்டிருக்கும்பொழுது, யஸ்ய – எந்த, பும்ஸ: – மனிதனுக்கு,
அனுதாப : – அனுதாபமானது. ப்ரஜாயதே – உண்டாகிறதோ, தஸ்யஅவனுக்கு, ஏகம் – ஒன்றாகிய, ஹரிஸம்ஸ்மரணம் – பகவானை நினைப்பதே, பரம்- உயர்ந்தப்ராயச்சித்தம்.)

அதிபாப ப்ரஸக்தோபி த்யாயர் நிமிஷம் அச்யுதம் பூயஸ்தபஸ்வீ பவதி பங்க்தி பாவநபாவந:/!-தி பாப ப்ரஸக்தோபி – அதிகமான பாபத்துடன், கூடினவனாயிருந்த போதிலும், நிமிஷம் – ஒரு நிமிஷம் அச்யுதம் – பகவானை,த்யாயர் – த்யாநம் செய்கிறவன், பூய – அதிகமாக, தபஸ்வீ ரிஷியாகவும்,பங்க்திபாவந பாவந : – பங்க்திபைப்பரிசுத்தம் செய்யக்கூடியவர்களையும் பரிசுத்தம்செய்யக்கூடியவனாய், பவதி – ஆகிறான்)(நாராயணம் ஜபேர் நித்யம் ப்ரணம்ய புருஷோத்தமம்ஸ்வபர் நாராயணம் தேவம் கச்சந் நாராயணம் ததா 1-(புஞ்ஜந் நாராயணம் விப்ர: திஷ்ட்டர் ஜாக்ரத்ஸநாதநம் |உந்மிஷந் நிமிஷந் வாபி நமோ நாராயணேதி வை | )(போஜ்யம் பேயம் ச லேஹ்யம் ச நமோ நாராயணேதிய : 1அபிமந்த்ர்ய ஸ்ப்ரு ந் புங்க்தே ஸ யாதி பரமாம் கதிம் |ஸர்வபாப விநிர்முக்த: ப்ராப்நோதி பரமாம் கதிம்- நித்யம்- தினம்தோறும்,புருஷோத்தம -புருஷோத்தமனாகிய நாராயணம் – நாராயணனை, ப்ரணம்ய – ஸே வித்துவிட்டு, ஜபேத்-ஜபிக்க வேண்டும், விப்ர:- ப்ராஹ்மணன், ஸ்வபர்- தூங்கும்பொழுதும், தேவம்-தேவனாகிய, நாராயணம் – நாராயணனை,ததா – அப்படியே, கச்சந்- நடந்துபோய்க் கொண்டிருக்கும் பொழுதும், நாராயணம்- நாராயணனை, புஞ்ஜந் – சாப்பிடும்பொழுதும், நாராயணம் – நாராயணனை,திஷ்ட்டக் – நின்று கொண்டிருக்கும் பொழுதும், ஜாக்ரத் விழித்துக்
கொண்டிருக்கும் பொழுதும், உங்மிஷந்- கண்களைத் திறந்துகொண்டிருக்கும் பொழுதும், நிமிஷந்வாபி-மூடிக்கொண்டிருக்கும்பொழுதும்,-நமோநாராயணேதி – நமோ நாராயணா (என்ற அஸந்தாநம்செய்யவேண்டும்),போஜ்யம் – சாப்பிடக் கூடிய வஸ்துவையும், பேயம்சா – பருகக்கூடிய வஸ்துவையும், லே யம்ச – நக்கி சாப்பிடக்கூடியவைகளையும்,
ய: – எவன், நமோ நாராயணேதி – நமோ நாராயணா என்று, அபிமந்த்ர்ய – மந்திரத்தைச் சொல்லி, ஸ்ப்ருசந்- தொட்டுவிட்டு, புங்க்ே சாப்பிடுகிறானோ,ஸ : – அவன், பரமாகதிம் – உயர்ந்த கதியை, யாதி -அடைகிறான், ஸர்வபாப விநிர்முக்த: – எல்லாப் பாபங்களிலிருந்தும்
விடுபட்டவனாய், பரமாம் கதிம் – உயர்ந்த கதியை, யாதி – அடைகிறான். )இத்யாதிகளில் படியே ஏக நிமித்தம் தனக்கே வித்வத் அவிதவத் வர்ண ஆச்ரம வயோவஸ்த்தாதி வைஷம்யத்தாலே ப்ராயஸ்சித்தம் நாநா ப்ரகாரமாய்ப் போருகிறபடியே ப்ரபங்கனைப்பற்ற

(அபாயஸம்ப்லவே ஸத்ய: ப்ராயசித்தம்ஸமாசரேத்-ப்ராயஸ்சித்திரியம் ஸாத்ர யத்புந: ஸ்ரணம் வ்ரஜேத்1-லக்ஷ்மீதந்த்ரம்-17-91. அபாய ஸம்ப்லவே – பாபம் நேர்ந்ததேயானால், ஸத்ய: – அப்பொழுதே, ப்ராயச் சித்தம் – ப்ராயச் சித்தத்தை. ஸமாசரேத் – செய்ய வேண்டும், இயம் – இந்த, ப்ராயச்சித்தி – ப்ராயச் சித்தமும், புந:- மறுபடியும், சரணம் வ்ரஜேத் -சரணமாக அடையவேண்டும், இதி யத் – என்று சொல்லப்படுகிறஎந்தப் புரு:ப்ரபத்தியோ, ஸா – அது தான்.)என்றபடிக்கு விசேஷ வசநமுண்டாகையாலும்,

(யதி கிஞ்சித் அதிக்ராந்தம் விச்வாஸாத் ப்ரணயே வா ப்ரேஷ்யஸ்ய க்ஷமிதவ்யம் மே நகல்சிந்நாபராத்யதி 1 -கிஸ்கி-30-11. விச்வாஸாத் – நம்பிக்கையினா லாவது, ப்ரணயேந வா-ப்ரீ தியினாலாவது, ப்ரேஷ்யஸ்ய – தாஸனாகிய, மே – என்னுடைய, அதிக்ராந்தம் – மீறி நடந்தது தேவரீர் திருவுள்ளத் திற்கு கிஞ்சித்யதி-ஏதாவது ஒன்று இருந்தால், (அது), மிதவ்யம் – பொறுத்துக் கொள்ளத்தக்கது, கச்சித் – ஒருவனும், நாபராத்யதிஅபராதம் செய்வதில்லை என்பது, ந – இல்லை.) இத்யாதிகளிற் சொன்ன ந்யாயத்தாலும், இப்படிக்கு ஸத் ஸம்ப்ர தாயா நுஷ்ட்டாநம் உண்டாகையாலும், பரமாத்ம நிஷ்ட்டனுக்கு அக்ருத்ய கரண க்ருத்யாகரணங்களால் பாபம் பிறவாது என்கிற வாக்யமும் ஸ்துதிபரம், உத்தராக அஸ்லேஷ வசநமும் ப்ரா மாதிக விஷயமாக பாஷ்யாதிகளிலே ஸ்த்தாபிக்கையாலும்

(அநந்யஸாத்யே ஸ்வாபீஷ்டே மஹாவிச்வாஸபூர்வகம் 1 ததேகோபாயதா யாசநா ப்ரபத்தி : ரணாகதி: -பரதமுனி லக்ஷண வாக்யம். ஸ்வாபீஷ்டே – தன்னுடைய இஷ்ட பலம், அநந்ய ஸாத்யே – வேறு ஒன்றினாலும் ஸாதிக்கத்தகாத தாக இருக்கும் பக்ஷத்தில், மஹாவிச்வாஸ பூர்வகம் – மஹா விச்வா ஸத்தை முன்னிட்டு, ததேகோபாயதா யாச்நா – அந்தப் பகவான் ஒரு வனே உபாயமாக இருக்க வேண்டும் என்று யாசிப்பது, ப்ரபத்தி, சரணாகதி: – ப்ரபத்தி என்றும், சரணாகதி என்றும் சொல்லப்படுகிறது.)இத்யாதி ப்ரபத்தி லக்ஷண வாக்யா நுகுணமாகப் புத்தி பூர்வாபசாரங்கள் புகுந்ததாகிலும் அவற்றுக்கு ப்ரதிபதோக்த ப்ராயஸ்சித்த யோக்யதையில்லாதபோதும் ப்ரபந்நனுக்கும்,

(யத்யேநகாம காமே ந ஸாத்யம் ஸாதநாந்தரை: 1முமுக்ஷணா யத்ஸாங்க்க்யே யோகேந நச பக்தித: ||| ப்ராப்யதே பரமம் தாம யதோ நாவர்த்ததே யதி: 1தேந் தேநாப்யதே தத்தந் ந்யாஸேநைவமஹாமுநே !)(பரமாத்மா ச தேநைவ ஸாத்யதே புருஷோத்த.): 1-அஹிர்புத் ய ஸம்ஹிதை – 37-25. காம காமே – காம்யபலத்தை ஆசைப்படுகிற, யேந – எந்தப் புருஷனால், யத்-எந்தக் காம்யபலம், ஸாதநாந்தரை: – இதர உபாயங்களினால், நஸாத்யம் – ஸாதிக்கமுடியாததோ, மு க்ஷ னா – மோக்ஷத்தில் ஆசையுடையவனாகியமனிதனால், யத: – எந்தப் பலனிலிருந்து, யதி:- யதியானவன், நாவ த்ததே- திரும்பிவருகிறதில்லையோ, (அப்படிப்பட்ட) யத் – எந்த, பரம்தாம – பரமபதம், ஸாங்க்யே- ஐஞாந யோகத்தினாலும், பக்தித
பக்தியோகத்தினாலும், ந ப்ராப்யதே – அடையப்படுகிறதில்லையோ-தே தேந -அந்தந்த மனிதனால், தத்தத்- அந்தந்தப் பலன், மஹாமுநே-ஓ! மஹர்ஷியே, ந்யர்ஸேநைவ – சரணாகதியினாலேயே, ஆப்யதே -அடையப்படுகிறது புருஷோத்தம புருஷச்ரேஷ்டனான,பரமாத்மாசபரமாத்மாவும், தேநைவ – அந்தச்சரணாகதியினாலேயே, ப்ராப்யதே-அடையப்படுகிறான்.) என்றும்,(ஸா ஹி ஸர்வத்ர ஸர்வேஷாம் ஸர்வகாமபலப்ரதாஸநத்குமார ஸம்ஹிதை-ஹி எந்தக் காரணத்தினால், ஸா அந்தச் சரணாகதி,ஸர்வேஷாம் – எல்லா ஜனங்களுக்கும், ஸர்வத்ர – எல்லா இடத்திலும், ஸர்வகாம பலப்ரதா – எல்லாக்காம்ய பலன்களையும் கொடுக்கக் கூடியதோ.)என்றும் ப்ரதிபாதிதமான ப்ரபாவத்தையுடைத்தான ப்ரபத்தி தன்னையே மீண்டும் ப்ரயோகிக்கு மதுவே ஸ்வாதிகாராநு குணப்ராயசித்தமாகக் கடவது என்றபடி.

————–

(17) இப்படி ப்ராயசித்தத்திலே மூட்டுகிறதும் கடிந ப்ரக்ருதிகளுக்குக் கசை காட்டுவாரைப் போலே அவன் பண்ணுகிற சிக்ஷைகளும் எல்லாம் சரண்ய ப்ரஸாதபலம் ‘ என்றது-யம் ஹி ரக்ஷிதும் இச்சந்தி புத்த்யா ஸம்யோஜயந்தி தம்-யம் – எவனை, ரக்ஷிதும் -காப்பாற்றுவதற்கு, இச்சந்தி (தேவதைகள் விரும்புகி ர்களோ), தம் – அவனை, புத்த்யா – நல்ல புத்தியோடு, ஸம்யோஜயந்தி – சேர்க்கிறார்கள், அவனுக்கு நல்லபுத்தி யைக்கொடுக்கிறார்கள் என்றபடி.)-என்கிற ஸாமான்ய ந்யாயத்தாலும்,

(ரக்ஷதே பகவார்விஷ்ணு. பக்தாநாத்மா சரீரவத் |1-பகவார் – பகவானாகிய விஷ்ணு: – விஷ்ணு,பக்தாந் தன்னிடத்தில் பக்தியுடையவர்களை, ஆத்மசரீரவத் – தன்னுடைய சரீரத்தைப்போல,ரக்ஷதே – காப்பாற்றுகிறான்.)என்கிற விஸேஷ வசநத்தாலும் ஆர்விஷயத்தில் ஈய்வரன்செய்யுமவையெல்லாம் ப்ரஸாத பலமாக வேண்டுகையாலே ஹிதைஷிகளான பித்ராதிகளைப்போலே அநுதாபாதிகளை விளைப்பித்து,
பாஸ்த்ர முகத்தாலே ப்ராயசித்த விஸேஷத்தை அறிவித்து, ப்ராயஸ்சித்தத்திலே மூட்டுகிறதும், விநீதரல்லாத புத்ராதிகளைக் கசாதிகளாலே பயம் பிறப்பிக்குமாபோலே உபக்லோங்களை விளைவித்துபரதியை உண்டாக்குமதுவும் ஸர்வபூத நிஸர்க்க
ஸுஹ்ருத்தான ஸர்வலோக பரண்யனுடைய இரக்கமடியாக வருகிறது என்று க்ருதஜ்ஞராக ப்ராப்தம் என்றபடி.

———-

(18) இங்கு இருந்த காலம் தர்மா நுபந்தியான போகத்திலும் போக புத்தியாலே ப்ராவண்யம் பிறந்ததாகில் இது தன் அதிகாரா நுரூபமான கைங்கர்யாமருத ரஸத்திற்குத் தண்ணீர்த்
துரும்பு எ
ன்றது-(ராகாத்யபேதம் ஹ்ருதயம் வாகதுஷ்டார ருதா திநா ஹிம்ஸாதிரஹித: காய கேசவாராதநம் த்ரயம் 11-ராகாத்யபேதம் – காமம் முதலியவைகள் இல்லாத, ஹ்ருதயம் – மனதும், அந்ருதாதிநா – பொய் முதலியவைகளினால், அதுடா – தோஷத்தை யடையாத, வாக்-வாயும், ஹிம்ஸாதிரஹித:- அயலாருக்கு ஹிம்ஸை முதலியது செய்யாத, காய:- சரீரமும்,த்ரயம் – இந்த மூன்றும், கேசவாராதநம் – பகவானுடைய ப்ரீதிக்குக் காரணமானவைகள்)

அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதார கருஹாதிஷ-கீதை – 13-9. அஸக்தி – (ஆத்மாவைத் தவிர வேறு வஸ்துக்களில்) பற்று இல்லாமையும், புத்ரதார க்ருஹாதிஷ – பிள்ளை, பத்நீ வீடு முதலியவைகளில், அநபிஷ்வங்க: – அதிகப் பற்றில்லாமையும்.)இத்யாதிகளிற்படியே ஆத்மகுணயுக்தனாய் இருந்தா னொருவனாகிலும் க்ருஹஸ்த்தாவஸ்த்தையிலே தர்மாவிருத்த போகங்கள் ஸாஸ்த்ர பலத்தால் வரவேண்டி(யதாதலால்) அத்தால் முமுஷுவான இவனுக்கு,-(சரீரம் வ்ரணவத் பஸ்யத் அந்நம் து வரணலேப நம் வ்ர ணஸேசநவத் பாநம் வஸ்த்ரம்து வ்ரணபட்டவத் -சரீரம் – தேஹத்தை வரணவத் – புண்ணைப் போலவும், அந்நம் – ஆஹாரத்தை, ரணலேபநம்-புண்ணுக்குப் பூசும் ஒளஷதம் போலவும்,பாநம் தண்ணீர்முதலியவற்றைக்குடிப்பதை வரண ஸேசநவத்-புண்ணை நனைப்பது போலவும் வஸ்த்ரம் – துணியை, வ்ரணபட்டவத் -புண்ணுக்குக் கட்டுகிற கட்டைப் போலவும், பச்யேத் – பார்க்கவேண்டும் (எண்ணவேண்டும்).)இத்யாதிகளிற்படியே வைராக்ய ஜ்ஞாந பக்த்யாதிகளுக்கு அநுகூலமான ஒளஷதாதி கரமத்தாலே புத்திபண்ண ப்ராப்தமாயிருக்க, அநாதி துர்வாஸநா பரிபாக வியே ஷத்தாலே ப்ரயோஜ நாந்தர பரனுடைய விலக்கடி இவனுடைய புத்தியிலே வருமதாகில் இத்தால் வருவதொரு ப்ரதாந பல ப்ரதிபந்தம் இல்லையேயாகிலும் இபபோது இங்கு இருந்து அநுபவிக்கிற கைங்கர்ய ரஸத்துக்கு ஸகோசாதி ஹேதுவாகையாலே,

(யந் முஹுர்த்தம் க்ஷணம் வாபி வாஸுதேவோ ந சிந்தயதேஸாஹாநி: தந்மஹச்சித்ரம் ஸாப்ராந்தி: ஸா ச விகரியா |1-பாஞ்ச முஹூ த்தம் – ஒரு முஹூர்த்த காலமாவது. ணம்
வாபி – ஒரு க்ஷணகாலமாவது, வாஸுதேவ: – பகவான், நசிந்த்யதே சிந்திக்கப் படவில்லை என்பது, யத் – எதுவோ, ஸா – அதுவே, ஹாநி :- நஷ்டம், தத் – அது, மஹத்- பெரியதான, சித்ரம் – தோஷம்,-காமம் குரோதம் முதலியவைகள் புகுவதற்கு வழி என்றபடி, ஸா -அது , ப்ராந்தி: – ப்ரமம், ஸாச – அதுவே, விக்ரியா – ஆத்மாவிற்கு மாறுதல்.-ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல காட்டிப் படுப்பாயோ-திருவாய்— 6-9-9-என்று பீதனாக ப்ராப்தம் என்றபடி.-ப்ருதிவீம் ரத்நஸம்பூர்ணாம் ய: க்ருஷ்ணாய ப்ரயச்சதி-தஸ்யாப்யந்ய மநஸ்கஸ்ய ஸுலபோ ந ஜநார்த்தந:-ய:- எவன், ரத்நஸம்பூாணாம் – ரத்நங்கள் நிறைந்த, ப்ருதிவீம் பூமியை. க்ருஷ்ணாய – ஸ்ரீ க்ருஷ்ணன் பொருட்டு, ப்ரயச்சதி கொடுக்கிறானோ, தஸ்யாபி – அப்படிப் பட்டவனாயிருந்த போதிலும். அந்யமநஸ்கஸ்ய – வேறு ப்ரயோஜநங்களில் ஆசையையுடைய மனித னுக்கு. ஜநார்த்த : – பகவான், ந ஸுல :அடையக் கூடியவனல்லன்-(பராங்முகாநாம் கோவிந்தே விஷயாக்ராந்த சேதஸாம் || தேஷாம் தத் பரமம் ப்ரஹ்மதூராத் தூரதரே ஸ்த்திதம்||-விஷ்ணு தர்மம்–99-13. கோவிந்தே – பகவானிடத்தில், பராங்முகாநாம-பக்தியிலலாதவாகளாயும், விஷயாக்ராந்த சேதஸாம் சபதாதி விஷயங்களினால் ஆக்ரமிக்கப்பட்டமனதை உடையவர்களாயும் இருக்கிற, தேஷாம் – அந்த மனிதர்களுக்கு, பரமம்ப்ரஹ்ம – பரப்ரஹ்மமானது, தூராத்தூரதரே – வெகு தூரத்தில், ஸ்திதம் – இருக்கிறது.)இத்யாதிகளில் (அ)வர் ஜ நீய போகங்களன்றிக்கே மோக்ஷ ருசியை விலக்கும்படியான ப்ரயோஜநாந்தரங்களில் ப்ராவண்யத்தை யுடையார்க்கு ஸர்வேஸ்வரன துர்லபன் என்கிறது.

(அதோபாய ப்ரஸ தோபி புக்த்வா போகாந் அநாமயாங்1 அந்தே விரகதி மாஸாத்ய விதே வைஷ்ணவம் பதம் |-க்ஷ்மீதந்த்ரம்-17- 103 அத- அப்படிக் கில்லாமல், உபாயப்ரஸக்தோபி –
காம்ய கர்மங்களை அனுஷ்ட்டித்துக் கொண்டிருப்பவனும்,அநாமயாந் – ஒரு தொந்தரவும் இல்லாத, போகாந்- போகங்களை, புக்த்வா- அனுபவித்து விட்டு, அந்தே – கடைசியில், விரக்திம் – வைராக்யத்தை, ஆஸாத்ய – அடைந்து, வைஷ்ணவம்பதம் – மோக்ஷத்தை,
விசதே – அடைவிறான். )என்றது மோக்ஷருசியும் ஸ்வர்ககாதி ருசியும் நடப்பார்க்கு விளம்
பம் வரும் என்கிறது,-அப்ராப்தித: பரிஹர ஸ்வபரை: ஸ்வரக்ஷாம் 1) என்கிற நிபேரக்ஷையில் ஸ்லோகத்தையும் இங்கே அநுஸந்திப்பது.(நிக்ஷேபாக்ஷை, ஸ்வபரை: தன்னாலும் அயலாராலும் ஸ்வரக்ஷாம் – தன்னை ரக்ஷித்துக்கொள்ளுவதை, அப்ராப்தித: – ப்ராப்தி இல்லாமையினாலே, அதாவது கடமை யில்லாமையினாலே, பரிஹரந் – பரிஹரித்தவனாயும், (பகவானுடைய பாயோஜனத்திற்காகவே எல்லா வஸ்துக்களும் ஏற்பட்டிருக்கின்றன என்கிற ஜ்ஞாநத்தினால் தன்னுடைய ப்ரயோஜநத்திற்காகவாவது மற்றவர்களுடைய ப்ரயோஜநத்திற்காகவாவது ஏற்பட்டது என்கிற புத்தியைப் பரிஹரித்தவனாய்,-பகவானுடைய ப்ரீ தியைத் தவிரத் தனக்கு வேறு ஒரு ஸுகம் இல்லா
மையினால் ஒரு விதத் தோஷமும் இல்லாத ப்ரபந்நன் தன்னுடைய ஸுகங்கள் எல்லாவற்றையும் ஸ்வாமியான பகவானுடைய அனுபவத்திற்கு உள்ளடங்கிய வாகவே அனுபவிக்கிறான் என்று மேல்)

(19) · இப்படி நிஷித்த போக ப்ராவண்யம் கைங்கர்யா ம்ருத ரஸத்துக்கு விருத்த மாகையாலே விஷம் போலே தூர பரிஹரணீயம்-என்றது-ஸத்த்வ நிஷ்ட்டனாய் ஸ் வா மிக்கு அநபிமதத்தில் விமுகனாக ப்ராப்தனாயிருக்க ஸர்வருக்கும் ஸ்வப்நாத்ய வஸ்த்தைகளிலே
நிஷித்த ப்ரவ்ருத்திகள் வருமா போலவும், அவஹிதரான ருஷிகளும் கூட ஓர் அளவுகளிலே தேவாதிகளினாலே மோஹிதராய் அகப்படுமா போலவும் முமு வுக்கு நிஷித்தபோக ப்ராவண்யம் வருமாகில்-(அபாயா விரத: ஸர்வத் மாம் சைவ ரணம் கத: 1
தநூக்ருத்யாகிலம் பாபம் மாம் ப்ராப்நோதி நர: நை : 1 -லக்ஷ்மீதந்த்ரம்– 17-102
.சச்வத் – அடிக்கடி, அபாய விரத-நி த்த கார்யங்களில் இருந்து ஓய்வை அடையாதவனாயும், மாம்
சைவ – என்னையே, சரணம்கத: – சரணமாக அடைந்தவனாயும் இருக்கிற, நர: – மனிதன், அகிலம் – எல்லா, பாபம் – பாபத்தையும், தநூக்ருத்ய – கழித்து விட்டு, ச ை – மெள்ள (தாமதமாக) மாம் – என்னைப்ராநோதி – அடைகிறான்.) இத்யாதிகளிற்படியே இங்கு ப்ராயசித்தம் தண்ட விபேஷங்கள் வருமதுக்குமேலே அஸத் கல்பனான தனக்கு உஜ்ஜீவ
நமுமாய், போகமுமாகையாலே அம்ருத கல்பமான கைங்கர்யா நுபவத்திற்கு அநதிகாராதிகளைப் பண்ணுகையாலே,-(விஷஸ்ய விஷயாணாம் ச தூரம் அத்யந்தமந்தரம் |உபபுக்தம் விஷம் ஹந்தி விஷயா: ஸ்மரணாதபி 11–விஷஸ்ய – விஷயத்திற்கும், விஷயாணாம் ச – சப்தம் முதலிய விஷயங்களுக்கும், அத்யந்தம் தூரம் – அதிகத் தூரமான, அந்தரம் -வித்யாசம் இருக்கிறது, விஷம் – விஷமானது, உபபுக்தம் – சாப்பிடப்பட்டதாய்க் கொண்டு, ஹந்தி – கொல்லுகிறது, விஷயா: – விஷயங்கள், ஸ்மரணாதபி – நினைப்பது, மாத்திரத்தினாலும், கொல்லுகின்றவை)இத்யாதிகளை அநுஸந்தித் து ஸந்நிதி பரித்யாகம் பண்ண வொட்டாத பாபத்தில் அகப்படாதபடி நிபுணநிரூபணம் பண்ணி ஸர்ப்பாதிகள் இல்லாத தேலங்களிலே வர்த்திக்குமா போலே நிஷித்தபோக ஸம்பாவனை இல்லாத தேலங்களிலே வர்த்திக்கவும்,

(பாபம் ப்ரஜ்ஞாம் நாயதி க்ரியமாணம் புந புந: 1 நஷ்ட ப்ரஜ்ஞ: பாபமேவ புநராரபதே நர: 1 -பார – உத்யோக — 35-73. பாபம் – பாபமானது, புந: புரு:- அடிக்கடி, க்ரியமாணம் -செய்யப்பட்டதாய்க்கொண்டு, ப்ரஜ்ஞாம் – புத்தியை, நாசயதி -நாசம் செய்கிறது, நஷ்டப்ரஜ்:-இழந்த புத்தியை யுடைய, நர: – மனிதன், புந: – மறுபடியும்,பாபமேவ – பாபத்தையே,
ஆரபதே – செய்ய ஆரம்பிக்கிறான்.)இத்யா திகளிற் சொன்ன பாபாரம்பக பாபத்துக்கும் ப்ராயஸ்சித்தமாக ஏற்கவே ப்ரபத்திபண்ணவும் ப்ராப்தம் என்றபடி இப்படி வர்த்திக்குமவன்-அஹேரிவ கணாத்த: ஸந்மா நாத் மரணாதிவ | குணபாதிவ ய: ஸ்த்ரீப்ய; தம் தேவா ப்ராஹ்மணம் விது: |!-பாரதம்-சாந்தி – 251-13 கணாத் – கும்பலிலிருந்து, அறேரிவ – பாம்பினிடத்திலிருந்து போலவும், ஸமாநாத் – ப மாநத்தில்இருந்து, மரணாதிவ – மரணத்தினிடத்திலிருந்து போலவும். ஸ்த்ரீப்ய:-ஸ்த்ரீகளிடமிருந்து, குணபாதிவ – பிணத்தின் இடத்தில் இருந்து போலவும், ய: – எவன், பீத: – பயப்படுகிறானோ, தம் – அவனை, தேவா :- தேவதைகள், ப்ராஹ்மணம் – ப்ராஹ்மணனாக விது: -அறிகிர்கள்.). இத்யாதிகளிற்படியே தேவர்களுக்கும் பஹுமாக விஷயமாம்.

(பரரந்த்ரேஷு ஜாத்யந்தா: பரதாரேஷ்வபும்ஸகா: பரிவாதேஷு யே மூகா: தேதீவ தயிதா மம-விஷ்ணு தர்மம்-78-22.யே- எவர்கள், பரரந்த்ரேஷ – அயலாருடைய தோஷங்களில், ஜாத்யந்தா: – பிறவிக் குருடர்களோ, பரதாரேஷு – பிறருடைய பார்யைகள் விஷயத்தில், அபும்ஸகா: – ந ம்ஸகர்ளோ, பரிவாதேஷ – மற்றர்க்ளை நிந்திக்கும் விஷயத்தில், மூகா:- மைகளோ. தே – அவர்கள், மே – னெக்கு, அதீவமிகவும், தயிதா: – ப்ரியமானவர்கள்.-தந்மயத்வேந கோவிந்தே யே நரா: ந்யஸ்தசேதஸ: 1 விஷயத்யாகிநஸ்தேஷாம் விஜ்ஞேயம் ச ததந்திகே !!-விஷ்ணு தர்மம்—99-15. யே – எந்த,நரா : – மனிதர்கள் கோவிந்தே- பகவானிடத்தில், தந்மயத்வேக – தந்மயமாய் இருப்பதினாலே (அவன் ஒருவனையே த்யானம் செய்து கொண்டிருப்பதினாலே)ந்யஸ்த சேதஸ: – ஸமர்ப்பிக்கப்பட்ட மனதையுடையவர்களாய், விஷ யத்யாகி : – சப்தாதி விஷயங்களை விட்டவர்களோ, தேஷாம் – அவர்களுக்கு, தத் – அந்தப் பரப்ரஹ்மம், அந்திகே – ஸமீபத் ல் இருப்ப தாக,விஜ்ஞேயம் – அறியத்தக்கது.)(க்ஷகேபிதே யத்விரஹோ திதுஸ்ஸஹ: -ஸ்தோ – 56. தே – உமக்கு, க்ஷணேபி – ஒரு க்ஷணப் பொழுதும், யத்விரஹ: – எவர்களுடைய பிரிவு. அதிதுஸ்ஸஹ: -மிகவும் பொறுக்கமுடியாததோ.)என்றபடி ஸர்வேஸ்வரனுக்கு நிரஸதிய ப்ரீதிஹேதுவாம்,

————-

(20) கைங்கர்யமாவது ஸ்வாமி உகந்த ஏவல்தொழில் செய்கையாகையாலே இது யதாயாஸ்த்ரம் பண்ணினால் உகப்பாம்-என்றது-நித்ய (ரும்)முக்தரும் பகவத் ப்ரீதிஹேதுக்களை நிரபேக்ஷ ஸர்வ விஷயஜ்ஞாநத்தாலே ஸாக்ஷாத்கரித்துக் கைங்கர்யம் பண்ணுமாபோலே யன்றிக்கே பத்த தசையில் கரணஸாபேக்ஷதை உண்
டாகையாலும், ப்ரத்யக்ஷாதிகளுக்கு நிலமல்லாத விஷயத்தில்-(பித்ரு தேவமநுஷ்யாணாம் வேதசக்ஷ : ஸநாதந: )பாகவதம் பித்ருதேவ மநுஷ்யாணாம்பித்-ருக்கள், தேவதைகள்’ மனிதர்கள் இவர்களுக்கு ஸநாத : – அநாதியான, வேத:- வேதமானது, சக்ஷ : -கண்.)மாநம் ப்ரதீபமிவ காருணிகோ ததாதி-ப்ரதீபமிவ – விளக்கைப்போல, மாநம் – சாஸ்திரத்தை,காரு
ணிக: – மிகுந்ததயை யுடைய பகவான்,ததாதி – கொடுக்கிறார்)இத்யாதிகளிற்படியே சாஸ்த்ர மொழியக் கண்ணும் கைவிளக்கும் இல்லாமையாலும்,(ய: சாஸ்த்ரவிதி முத்ஸ்ருஜ்ய வர்த்ததே காமகாரத: |ந ஸ ஸித்திமவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம் II)-கீதை 16 -23 ய :- எவன், சாஸ்த்ரவிதிம் – சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருக்கும் விதியை, உத்ஸருஜ்ய – விட்டுவிட்டு, காம காரத:- தன் இஷ்டப்படி, வர்த்ததே – இருக்கிறானோ, ஸ: – அவன்,
ஸித்திம் – ஸித்திய்ை, நா அவாப்நோதி – அடைவதில்லை, ஸுகம் ஸுகத்தையும், ந – அடைவதில்லை, பராம்கதிம் – மோக்ஷத்தையும் நா – அடை வதில்லை.

(அ சாஸ்த்ரமாஸுரம் க்ருத்ஸ்நம்| -கீதார்த்த ஸங்க்ரஹம் —21 அசாஸ்த்ரம் – சாஸ்த்ரத்தில்
விதிக்கப்படாதது, கருத்ஸ்நம் – எல்லாம ஆஸுரம் – அ ரஸ்வபாவமுடையவர்களுக்குப் பொருத்தமானது-என்றருளிச் செய்தது இங்குத்தை ஸ்வயம் ப்ரயோஜந கைங்கர்யத்திலும் ஸமாந ந்யாயமாகையாலும்,-அறிவிலேனுக்கு அருளாய்‘-திருவாய்– 6-9- 8.-அறியாத பிள்ளைகளோம் ‘-திருப்பாவை — 28.-என்று நிற்க ப்ராப்தமான அவஸ்த்தையிலே ஸ்வாபிமதமாத்ரத்தாலே ஒன்றைக் கைங்கர்யம் என்று செய்தால் இது ஸ்வாமிக்கு அபிமதமாகையிலே நியமம் இல்லாமையாலும்,-லோகே ப்ரியதமாநி ஆத்மநச இஷ்டாநி பாஸ்த்ர அவிருத்தாநி-நித்யம்,லோகே – லோகத்தில், ப்ரியதமாநி – மிகவும் ப்ரியங்
களாயும், ஆத்ம : – தனக்கும், இஷ்டாநி – இஷ்டங்களாயும் -சாஸ்த்ர அவிருத்தாநி – சாஸ்த்ரத்திற்கு விரோத மில்லாததாகவும் இருக்கும் வஸ்துக்களைக் கொண்டு பகவானுக்கு ஆராதனம் செய்யவேண்டும்.)என்று நித்யத்திலே ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச் செய்கையாலும்,-(ஸ்வயம் துருசிரே தேபே க்ரியதாம் இதி மாம் வத)என்கிற கட்டளையிலே-(கிம்கரோமி-ஆரண், – ஸ்வயம்து – தர்மே. ருசிரே – அழகான, தேசே- இடத்தில், க்ரியதாம் – செய், இதி – என்று, மாம்- என்னை,வத – சொல்லும,)என்று தாஸன் நிற்க.-இதம் குரு ‘ என்று ஸ்வாமி சொல்லச் செய்யுமது கைங்கர்யமாக வேண்டுகையாலும், செய்த வேள்வியனான ப்ரபந்நனுக்கும் .யாவச் சரீரபாதம் யதாதிகாரம் யதா சாஸ்த்ரம் நடந்தால், இதுவும்-(ப்ரஹர்ஷயிஷ்யாமி)என்கிற ப்ரதாந பல பர்யந்தமாம் என்றபடி..

—————-

(21) ‘பகவத் கைங்கர்யமும் பாகவத கைங்கர்யமும் சேர அநுஷ்ட்டிக்க அரிதானபோது பரமபுருஷார்த்த காஷ்ட்டையான பாகவத கைங்கர்யமே உபாதேயதமம்‘ என்றது
ப்ரணவத்தில் க்ஷித ஸ்வரூபனாகையாலே சதுர்த்தியில் அபிப்ரேதமான பகவத் கைங்கர்யம் ஸ்வரூப ப்ராப்தமாய் நின்றது, ந மஸ்ஸிலே ஸுபபிக்ஷித ஸ்வரூபனாகையாலே பாகவத கைங்கர்யமும் இவனுக்கு ப்ராப்தமாயிருந்தது, இப்படியானால் இரண்டும் சேர அநுஷ்ட்டிக்க வரும்போது சேர அநுஷ்ட்டிக்கவும், இரண்டத்து ஒன்றைவிட வேண்டும் படியான ஆபத் தலையிலே,-தஸ்மாத் விஷ்ணுப்ரஸாதாய வைஷ்ணவாங் பரிதோஷயேத் ப்ரஸாதஸுமுகோ விஷ்ணு: தேநைவ ஸ்யாந் ந ஸம் ய: I|-இதிஹாஸ ஸ முச்சயம -27-27. தஸ்மாத் – ஆகையினால் விஷ்ணுப்ரஸாதாய – பகவானுடைய அனுக்ரஹம் உண்டாவதற்காக,-வைஷ்ணவாங் – வைஷ்ணவர்களை, பரிதோஷயேத் – ஸந்தோஷப் படுத்த வேண்டும், தேநைவ – அதினாலேயே, ப்ரஸாதஸ – முக:-அநுக்ரஹத்தினால் ஸ முகராய், விஷ்ணு: – பகவான், ஸ்யாத்- ஆவார். நஸம்சய:- ஸந்தேஹமில்லை.

(மம மத்பக்தபக்தேஷ ப்ரீதிரப்யதிகா பவேத் 1 தஸ்மாத் மத்பக்தபக்தாஸ்ச பூஜ யா விஸேஷத: II-பார -ஆச்வ – 116- 23. மம – எனக்கு, மத்பக்தபக்தேஷ என்னுடைய பக்தர்களிடத்தில் ப்ரீதி செய் வர்களிடம், ப்ரீதி: – ப்ரீதியானது, அப்யதிகா – மிக அதிகமாக, பவேத் – உண்டாகும், தஸ்மாத் ஆகையினால், மத்பக்தபக்தா:ச- என்னுடைய பக்தர்களின் பக்தர்களும், விசேஷத: – விசேஷமாக, பூஜரீயா::- பூஜிக்கத்தக்கவர்கள்.-ஆராதநாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோராராதநம் பரம் 1 தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீயாராதநம் பரம் I-பாத்மோ- 29 – 81 – ஸர்வேஷாம் – எல்லா, ஆரதநாநாம் ஆராதநங்களுக்கும், விஷ்ணோ: – விஷ்ணுவினுடைய, ஆராதநம், பரம் – ச்ரேஷ்டம், தஸ்மாத் – அந்த விஷ்ணுவினுடைய ஆராதத்தைக் காட்டிலும், பரம் – உயர்ந்ததான, தீயாராதநம் – பாகவதர்களுடைய ஆராதநம், பரதரம் – மிகவும் சிறந்ததாக, ரோக்தம் சொல்லப்பட்டது.-அநாத்ருதஸ்தம் கேஹீ புருஷம் நாபிநந்ததி 1ததாநர்ச்சித ஸத்பக்தம் பகவார் நாபிநந்ததி ||-சாண்டி- ஸ்ம்ருதி – 4-86. கே – க்ருஹஸ்தன், அநாத்ருத ஸுதம்-தன்னுடைய பிள்ளையை அநதரவு செய்த, புருஷம் – புருஷனைப் பற்றி, நாபிநந்ததி -(எப்படி) ஸந்தோஷிக்கிறதில்லையோ, ததா-அப்படியே, அநர்ச்சிதஸத்பக்தம் – தன்னுடைய பக்தனை ஆராதநம் செய்யாத புருஷனைப்பற்றி, பகவாந்- பகவான், நாபிநந்ததி – ஸந்தோவிக்கிற ல்லை.

ஸ்வாராதநம் விஹாயாபி ஸ்வபக்தாநர்ச்சயந்தி யே |தேப்ய: ப்ரஸந்நோபகவாந் ஸித்திமிஷ்டாம் ப்ரயச்சதி|-ஸ்வாராதநம் – தன்(பகவா)னுடைய ஆராதநத்தை, விஹா
யாபி – விட்டுவிட்டாவது, யே – எவர்கள், ஸ்வபக்தாங்-தன்னுடைய பக்தர்களை, அர்ச்சயந்தி- பூஜிக்கிறார்களோ, தேப்ய:- அவர்கள் விஷயத்தில், ப்ரஸந்த அநுக்ரஹத்தை யுடையவனாகிய, பகவாங், இஷ்டாம்- அவர்களுக்கு இஷ்டமான, ஸித்திம் ஸித்தியை, ப்ரயச்சதி- கொடுக்கிறார்.-இத்யாதி ப்ரமாண விலேஷங்களாலும்,
‘ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தியிருப்பார் தவம் ‘ -நான்.திருவந்தாதி-19-என்கிற ந்யாயம் ஸ்வயம் ப்ரயோஜந கைங்கர்யத்திலும் ஸமாமாகையாலும், பாகவத கைங்கர்யம் தன்னிலே பகவத் கைங்கர்யத்தைக் கண்டு கருதார்த்தனாய் இருக்க ப்ராப்தம் என்றபடி.

————

(22) ‘ இவை இரண்டிலும் ப்ரதாநம் ஆசார்யகைங்கர்யம் ‘ என்றது-பகவான் பக்கலிலேபோல ஆசார்யன் பக்கலிலும் அநுவர்த்திப்பான் என்று அதிதேசித்தவளவன்றிக்கே-(குரோர் குருதரம் நாஸ்தி குரோரந்யம் ந பாவயேத் ]குரோர் வார்த்தாம் கதாம் சைவ குரோர் நாம ஸதா ஜபேத்!!-(குருரேவ பரம் ப்ரஹ்ம குருரேவ பராகதி: 1குருரேவ பராவித்யா குருரேவ பரம் தநம்| )(குருரேவ பர:காம: குருரேவ பராயணம்-குரோ:- ஆசார்யனைக் காட்டிலும், குருதரம்-பெரிய (உயர்ந்த)வஸ்து, நாஸ்தி – இல்லை.குரோ – ஆசார்யனைக் காட்டிலும், அந்யம்-வேறு ஒருவனை,நபாவயேத் – நினைக்கக் கூடாது, குரோ :- ஆசார்யனுடைய, வார்த்தாம் உபதேச ரூபமான வார்த்தைகளையும், கதாம்சைவ – (அவருடைய) சரித்திரத்தையும் குரோ:, நாம -திருநாமத்தையும், ஸதா-எப்பொழுதும், ஜபேத்- ஜபிக்க வேண்டும்,குருரேவஆசார்யனே, பரம்ரஹ்ம் – பரப்ரஹ்மம், குருரேவ, பரா கதி அடையவேண்டிய உயர்ந்த ப்ரயோஜனம், குருரேவ, பரா வித்யா – உயர்ந்த(மோஷோபயோகமான ) வித்யை, குருரேவ, பரம் – உயர்ந்த
தநம் – பொருள், குருரேவ, பர – உயர்ந்த,காம:- ஆசைப்படவேண் டிய புருஷார்த்தம், குருரேவ, பராயணம் – ஆச்ரயிக்கப்பட வேண்டிய வஸ்து.–இத்யாதிகளிலே ஆசார்ய கைங்கர்ய ப்ராதாந்யம் ப்ரமிதமாகையாலும், பகவத் பாகவத கைங்கர்யங்களும் ஆசார்யா நுஜ்ஞை
யால் நடக்கவேண்டுகையாலே ஆசார்யகைங்காயத்தை நிரூபித்துப் பார்த்தால் இது பகவதாஜ்ஞா ஸித்தமாகையாலே பகவத் கைங்கர்யமும் ஆசார்யனுடைய பாகவதத்வ ஸாமாந்யத்தாலே இதுதானே பாகவத கைங்கர்யமுமாய் நிற்கையாலே

(சக்ஷ ர்கம் யம் குரும் த்யக்த்வா சாஸ்த்ரகம்யம் து ய: ஸ்மரேத் ஹஸ்தஸ்த்தமுதகம் த்யக்த்வா கநஸ்தமபிவாஞ்ச்சதி ||-சக்ஷ ர்கம்யம் – கண்ணுக்கு விஷயமாயுள்ள, குரும்-
ஆசார்யனை, த்யக்த்வா – விட்டுவிட்டு, சாஸ்த்ரகம்யம் – சாஸ்த்ரத்தினால் அறியப் படுகிற பரமாத்மாவை, ய: – எவன், ஸ்மரேத் – நினைப்பானோ, (அவன்) ஹஸ்தஸ்த்தம்- கையில் இருக்கிற, உதகம்-ஜலத்தை, த்யக்த்வா- விட்டுவிட்டு, கநஸ்த்தம் – மேகத்தில் இருக்
கும் ஒலத்தை, அபிவஞ்சதி – ஆசைப்படுகிறான். )-ஸுலபம் து குரும் த்யக்த்வா துர்லபம் உபாஸதே|லப்தம் த்யக்த்வா தநம் மூட: குப்தமந்வேதே க்ஷிதெள II-ஸூலபம் – ஸலபனாகிய, குரும் – ஆசார்யனை, த்யக்த்வா- விட்டுவிட்டு, ய: – எவன், துர்பைம் – துர்லபனான பகவானை, உமாஸதே – உபாஸிக்கிறானோ, அந்த மூடன், லப்தம் – கையில் கிடைத்த, தநம் – பணத்தை த்யக்த்வா – விட்டு விட்டு தௌ) இத்யாதிகளிற்படியே ஆசார்ய கைங்கர்யத்தை விட்டு பகவத் கைங்கர்யாதிகளிலே இழியக் கடவனல்லன்.

கண்ணி நுண் சிறுத்தாம்பின்படியே ஆசார்ய கைங்கர்ய ப்ரதாநனாய் நின்று-திரிதந்தாகிலும் தேவபிரானுடைக்
கரிய கோலத் திருவுருக்காண்பன் நான்
பெரிய வண்குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே ‘-
இத்யாதிகளிற் படியே ஆசார்யாபிமதமென்று யதாகாலம் பகவத் பாகவத கைங்கர்யங்களை அநுபவிக்க ப்ராப்தம் என்றபடி.

————–

23-இக் கைங்கர்யபரனுக்குப் பரமைகாந்திகள் உகந்த இடமே உசித ஸ்த்தாநம் ‘ என்றது
தர்ம ஸீலரா யிருப்பார்க்கு வாஸஸ்த்தாநமாக ஸாஸ்த்ரங்கள் வகுத்த புண்ய தேஸங்கள் கலிகாலர்தி தோஷங்களாலே ம்லேச்சாதி பரிக்ருஹீதங்களாய்-(நாதர்மஜநபூயிஷ்ட்டம்-அதர்மங்களைச்செய்கிற ஜனங்களால் நிறைந்த இடத்தில் வாஸம் செய்யக்கூடாது.).
இத்யாதிகளிற்படியே பரித்யாஜ்யங்களாகையாலும், புண்ய தே ங்களுக்குச் சொல்லும் சில லக்ஷணங்களுக்கு அவ்யாப்தி அதிவ்யாப்திகள் உண்டாகையாலே இவை ப்ராயிகங்களாகையாலும்,-ஆத்மநஸ்துஷ்டிரேவ ச-ஆத்ம :- தனக்கு, துஷ்டி: ஏவச – ஸந்தோஷமுமான )இத்யாதிகளைப் பார்த்துத் தன் அபிமத மாத்ரத்தாலே ஒரு தே பலத்தை அறுதியிட்டுக் கொள்ளப் பார்த்தால் அது தப்பவும் கூடு மாகையாலும்,

மேலும்‌ பகவானுக்கோ பாகவதனுக்கோ கைங்கர்யங்கள்‌ செய்வதானால்‌ ஆசார்யனது அநுமதி பெற்றே செய்ய வேண்டும்‌ மேலும்‌ ஆசார்ய கைங்கர்யத்தைப்‌ பற்றி ஆராய்ந்து பார்த்தால்‌ இது எம்பெருமானுடைய கட்டனையாகிய சாஸ்தரங்கனால்‌ விதிக்கப்பட்டதாயுள்ளமை பற்றி ஆசார்ய கைங்கர்யமே பகவானுக்குச்‌ செய்யும்‌. கைங்கர்யமுமாகின்றது. அவனது நியமநத்தின்படி செய்வதுதானே அவனுக்குச்‌ செய்யும கைங்கர்யம்‌! மேலும்‌ ஆசார்யனுக்குச்‌ செய்யும்‌ கைங்கர்யமே பாகவத கைங்கர்யமுமாகி விடுகின்றது. ஆசார்யனும்‌ ஒரு பாகவதன்‌ தானே! இவ்வாறு ஆசார்யனுக்குச்‌ செய்யும்‌ கைங்கர்யமே பகவத்‌ கைங்கர்யம்‌ - பாகவத கைங்கர்யம்‌ என்ற இரண்டு உருவையும்‌ கொள்வதால்‌ இதுவே எல்லாவற்றினும்‌ முக்கியமானதாகும்‌. ஆசார்ய கைங்கர்யத்தை விட்டு பகவத்‌ கைங்கர்யத்தையோ பாகவத கைங்கர்யத்தையோ செய்யக்கூடாது.-சாஸ்தரங்களும்‌ கண்ணுக்கு இலக்காய்‌ மிக எனியனாய்‌  நிற்கும்‌ ஆசார்யனை விட்டுக்‌ கண்ணுக்குப்‌ புலப்படாது சாஸ்தரத்தாலேயே அறிய வேண்டியவனாய்‌ அரியனரம்‌ நிற்கும்‌ எம்பெருமானை விரும்பு மவன்‌ கையில்‌ உள்ள நீரைக்கொட்டி விட்‌டு மழை நீரை எதிர்பார்ப்பவனாகவும்‌ கையில்‌ உள்ள செல்வத்தை உதறிவிட்டுப்‌ பூமியில்‌ மறைந்துள்ள புதையலைத்‌ தேடுமவனாகவும்‌ கூறிப்‌ பழிக்கின்றன. ஸ்ரீமதுரகவிகளும்‌ கண்ணிநுண்‌ சிறுத்தாம்பு என்னும்‌ பிரபந்தத்தில்‌ தமக்கு ஆசார்மனாகிய ஆழ்வாருடைய  கைங்கர்யமே தமக்கு முக்கியமென விளக்கியுள்ளார்‌. மேலும்‌ அதில்‌ தம்‌ ஆசார்யனான ஆழ்வாருடைய' திருவு ள்ளத்துக்கு உகப்பாயிருக்கிற தென்பதற்காகவே எம்பெருமானைத்‌ தாம்‌  ஸேவிப்பதாகக்‌ கூறுகின்றார்‌. அவ்வாறே ஒவ்வொரு சேதநனும்‌ ஆசார்யனுக்குக்‌ கைங்கர்யம்‌ செய்வதையே முக்கியமாகக்‌ கொள்ள வேண்டும்‌. இதைச்‌ செய்ததுயோக எஞ்சிய காலங்களில்‌ ஆசார்யன்‌ திருவுள்ளத்துக்கு உகப்பான செயல்‌ என்று நினைத்து அந்த அந்தக்‌  காலத்துக்கு ஏற்றவாறு பகவானுக்கும்‌ பாரகவதர்களுக்கும்‌  கைங்கர்யம்‌ செய்து ஆநந்தத்தை அநுபவிப் பது சேதநனது கடமையாகும்‌.
--------------

23–இக் கைங்கர்ய பரனுக்கு பரமை காந்திகள் உகந்த இடமே உசித ஸ்தானம்.
தர்மத்தைச்‌ செய்தலையே கடமையாகக்‌ கொண்ட ஸாத்துவிகர்கண்‌ வசிப்பதற்கு. உரிய இடங்களாகச்‌ சில புண்ணியத்தலங்களைச்‌ சாஸ்த்ரங்கள்‌ வகுத்துள்ளன. அனால்‌ இது கலிகாலம்‌. இன்னும்‌ பல குற்றங்கள்‌, நல்ல புண்ணியத்‌ தலங்கனையெல்லாம்‌ ம்லேச்சர்‌ முதலியவர்கள்‌ ஆக்ரமித்துக்‌ 
கொண்டு விட்டனர்‌. ஆதலால்‌ சாஸ்த்ரங்கள்‌ குறிப்பிட்டதற்காக அவற்றில்‌ போய்‌ வசிக்க முடியுமா? அதலால்‌ அத்தலங்கள்‌  விலக்குதற்கு உரியனவேயாகும்‌-
மேலும்‌ புண்ணியத்தலத்துக்கு - இலக்கணங்கள்‌ (அடையாளங்கள்‌) நூல்களில்‌ கூறப்பட்டுள்ளன. ஆனால்‌ புண்ணியத்தலங்களென ஏற்றுக்‌ கொண்ட சில தலங்களில்‌ இந்த இலக்கணம்‌ பொருந்தவில்லை. புண்ணியத்‌ தலமாகக்‌ கொள்ளாத  சில இடங்களில்‌ புண்ணியத்‌ தலத்துக்குக்‌ கூறிய இலக்கணம்‌  பொருந்துகின்றது. ஆகவே இலக்கணத்தை வைத்துக்‌ கொண்டு  புண்ணியத்‌ தலத்தை நிச்சயித்துக்‌ கூற முடியாது. பெரும்பாலும்‌  புண்ணியத்‌ தலங்களுக்கு இந்த இலக்கணங்கள்‌ இருக்கக்‌  கூடுமென்ற கருத்தாலேயே இலக்கணம்‌ கூறப்பட்டதாகக்‌ கொள்ள வேண்டும்‌. 
தன்‌ மனம்‌ தடையின்றி! ஒரு தலத்தை விரும்பிச்‌  செல்வதாலேயே அதைப்‌ புண்ணியத்‌ தலமாகக்‌ கொண்டு  வசிக்கலாமே என்று கூறவும்‌ முடியவில்லை. மானிடராகிய நம்‌ அறிவைக்‌ கொண்டு ஒன்றை முடிவு செய்யப்‌ பார்ப்பதில்‌ தவறுதலும்‌ ஸம்பவிக்கக்‌ கூடுமன்றோ! புண்யமல்லாததையப்‌ 
புண்ணியத்‌ தலமென்று நாம்‌ முடிவு செய்து விடவும்‌ கூடுமே! மேலும்‌ ஒரு மனிதன்‌ தனியாய்‌ நின்று ஒரு முடிவைச்‌ செய்து விடக்கூடாதென்று சாஸ்தரமும்‌ தடை செய்கின்றதே! 
இன்னும்‌ சிலரைக்‌ கலந்து கொண்டு அவர்கள்‌ புண்ணியத்‌  தலமெனக்‌ குறிப்பிடுவதை ஏற்றுக்‌ கொள்ளலாமே என்று கூறலாம்‌. அனால்‌ அந்த மணிதர்கள்‌ ரஜேோ குணம்‌ தமேர குணம்‌ 
உடையராயிருக்கக்‌ கூடும்‌. அதனால்‌ அவர்கள்‌ அறிவு கலங்கித தவறான வழியைக்‌ காட்டவும்‌ கூடும்‌. சில ஸமயங்களில்‌ அவர்களின்‌ கலக்கம்‌ நமக்கு உள்ள தெளிவையும்‌ போக்கி நம்மையும்‌ கலக்கி 
விடக்கூடும்‌.பின்‌ எவ்வாறுதான்‌ புண்ணியத்தலத்தை நிர்ணயம்‌ செய்வது? இவ்வாறு - மஹான்கள்‌ தேர்ந்தெடுத்து எழுந்தருளியிருக்கும்‌ இடமே நமக்கு வஸிக்க ஏற்றதாகும்‌. எத்தகைய மஹான்கள்‌? ஒருவனுக்கு விசேஷமான ஞானம்‌ ஏற்பட வேண்டுமானால்‌ அவனுக்கு ஸத்துவ குணம்‌ தலையெடுக்க 
வேண்டும்‌. அவ்வாறு ஸத்துவ குணம்‌ தலையெடுக்க வேண்டும்‌. அவ்வாறு ஸத்துவ குணம்‌ நிரம்பிய பெரியோர்கள்‌ எம்பெருமானையன்றி வேறெருவருக்கும்‌ தங்களை அடியராகக்‌ கருதமாட்டார்கள்‌. ப்ரபத்தியையன்றி வேறோர்‌ உபாயத்தைக்‌ கைக்கொள்ள மாட்டார்கள்‌; மோக்ஷத்தையன்றி வேறொரு 
பயனையும்‌ நாடமாட்டார்கள்‌. இவ்வாறு நல்ல விவேகம்‌ பெற்ற பரமைகாந்திகள்‌ தங்களுக்குக்‌ கடமையாக ஏற்பட்ட பகவத்‌ கைங்கர்யத்தைச்‌ செய்வதற்கு இதுவே ஏற்ற இடமென்று ஓர்‌ 
ஆகோ்ஷேபமுமின்றி ஒருமுகமாய்‌ நிச்சயித்துக்‌ கொள்வார்கள்‌. அந்த இடத்தில்‌ மகிழ்ச்சியுடனும்‌ சிரத்தையுடனும்‌ வாஸம்‌ செய்யத்‌ தொடங்குவார்கள்‌. அதுவே புண்யகேகஷேத்ரமாகும்‌. அந்த இடம்‌ 
சாஸ்தரத்தில்‌ விதித்த ஆர்யாவர்த்தம்‌ முதலிய க்ஷேத்ரங்களில்‌ சேராதிருப்பினும்‌ தோஷமில்லை. இன்னும்‌ புண்ய க்ஷேத்ரங்களுக்குச்‌ சொல்லிய அடையாளங்கள்‌ இல்லாவிடினும்‌ பாதகமில்லை. 
மேலும்‌ இந்திரியங்களை வென்ற பாகவதன்‌ வஸிக்குமிடமே குருக்ஷேத்ரம்‌ - நைமிசம்‌ - புஷ்கரம்‌ அகிய எல்லா கோ்ஷேத்ரமுமாகுமென்றும்‌, பாகவதர்கள்‌ வஸிக்குமிடத்தில்‌ -எம்பெருமானும்‌ வஸிக்கிறனென்றும்‌, பாகவதர்கள்‌ அரை நிமிஷம்‌ வஸித்தாலும்‌ அந்த இடமே புண்ணியத்‌ தலமாகுமென்றும்‌ இவ்வாறெல்லாம்‌ சாஸ்த்ரங்கள்‌ கூறுகின்றன. ஆதவின்‌ பாகவதர்கள்‌ வஸிக்கும்‌ இடமே எல்லாத்‌ தலங்களிலும்‌ மேம்‌ பட்ட புண்ய க்ஷேத்ரமாகும்‌. ஆகவே வேறு பயனை நாடாது 
எம்பெருமான்‌ திருவுள்ளம்‌ உகப்பதையே பயனாகக்‌ கொண்டு பாகவத கைங்கர்யம்‌ - பாகவத கைங்கர்யம்‌ - ஆசார்ய கைங்கர்யம்‌ ஆகிய மூவகைக்‌ கைங்கர்யங்களிலும்‌ ஈடுபட்டுள்ள 
பரமைகாந்தியான ப்ரபந்நன்‌ ஸகல கைங்கர்யங்களையும்‌ செய்வதற்குப்‌ பரங்கான இடம்‌ அதுவேயாகும்‌. அந்த இடத்தின்‌ பருமை. எத்தகைய தடைவரினும்‌ அதைப்‌ போக்கிக்‌ 
கைங்கர்யத்தை நன்கு நடைபெறச்‌ செய்யும்‌.
பரமைகாந்தி என்பவன்‌ எத்தகையன்‌? மேம்பட்ட தத்துவம்‌ - மேம்பட்ட உபாயம்‌ - மேம்பட்ட பலன்‌ அகிய மூன்றும்‌ எம்பெருமானே என்ற உறுதியுடன்‌ ப்ரமாணங்கள்‌ கூறுகிறபடி அவனையன்றி வேறொருவனும்‌ அவ்வாறு ஆகமாட்டானென்ற விசேஷ உறுதியுடையவன்‌. பாகவதன்‌ - வைஷ்ணவன்‌ என்ற சொற்களுக்கும்‌ இத்தகைய உறுதியையுடைய பரமைகாந்தியே முக்கியப்‌ யொருளாவான்‌. 
-------------

24—இப்படி துல்ய சீலரைக் கிடையாத போது விபரீத சம்சர்க்கம் ஏகாந்த வாச பரிஹார்யம்

கெட்ட மனிதனிடம்‌ எத்தகைய கல்வி இருப்பினும்‌ அவனுடன்‌  பழகக்‌ கூடாது. பகவத பக்தி இல்லாத. துஷ்‌ டனுடன்‌ ஸஹவாஸம்‌  செய்வதைக்‌ காட்டிலும்‌ தீயின்‌ கொழுந்து நடுவே வஸிப்பது 
நல்லது என்று ப்ரமாணம்‌ கூறுகின்றது. கெட்டவனுடன்‌ பழகுவது பாம்புடன்‌ ஒரே வீட்டில்‌ வஸிப்பது போன்றது. துஷ்டர்களின்‌  ஸம்பந்தத்தை மிக்க தூரததிலேயே. விலக்க வேண்டும்‌.
நல்ல ஸாத்துவிகர்களுடன்‌ பழக வேண்டும்‌. நாடு மிகவும்‌ கெட்டிருப்பதால்‌ நல்லவர்கள்‌ கிடைப்ப்து கஷ்டமாயிருக்கலாம்‌. அப்படியானால்‌ ஏகாந்தமான இடத்தை நாடி அதில்‌ வஸிக்க வேண்டும்‌. அங்கு உறுதியான விரதங்கொண்டு உலக சுகங்களில்‌ அதிகமாய்‌ ஈடுபடாமல்‌ பிறரைத்‌ துன்புறுத்தாமல்‌ பரமாதமாவின்‌ தியானத்தில்‌ இருப்பவனுக்கு மோக்ஷம்‌ கிடைய்பது நிச்சயம்‌ என்று சாஸ்த்ரம்‌ கூறுவதன்‌ கருத்தை உணர வேண்டும்‌. நமக்கு எம்பெருமானையன்றி வேறு மனிதர்‌ துணையாக மாட்டாரென்று அறிந்து இயன்றவரை அவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும்‌. 
எம்பெருமானது ஸங்கல்பத்துக்கு வசப்பட்டிருப்பதை  அநுஸந்தித்துக்‌ கொண்டிருக்க வேண்டும்‌. நம்‌ உயிர்த்‌  துணைவனான எம்பெருமானுடன்‌ பரமபதத்தில்‌ கூடி வாழப்‌  போவதை நினைத்துக்‌ கொண்டேயிருக்க வேண்டும்‌.

25. இவனுக்குக்‌ கதிசிந்தநாதிகள்‌ சிததஸந்தோஷ  ஹேதுவான காலயாபநம்‌.

பக்தியோகம்‌ ப்ரஹ்மவித்யை என வழங்கும்‌. அவ்வாறே  ப்ரபத்தியும்‌ ப்ரஹ்மவித்யை எனப்படும்‌. இவை இரண்டுமே மோக்ஷத்துக்குச்‌ சாதனமாகும்‌. பக்தியோகமாகிய ப்ரஹ்ம வித்யையைச்‌ செய்பவனுக்குச்‌ சாஸ்த்ரங்கள்‌ பல அங்கங்களை விதித்துள்ளன.அவற்றுள்‌ சில முக்கியமான அம்சங்களை அடிக்கடி சிந்திக்க வேண்டுமென்றும்‌ இந்தச்‌ சிந்தனையும்‌ பக்தியோகத்துக்கு 
விசேஷமான அங்கமாகுமென்றும்‌ சாஸ்த்ரம்‌ கூறுகின்றது. அந்த அம்சங்களாவ - (1) பக்தியோகத்தைத்‌ தொடங்குமுன்‌ உள்ள பாபங்கள்‌ ஒழிந்துவிடுதலும்‌ பிறகு தெரியாமல்‌ செய்யும்‌ பாபங்கள்‌ ஒட்டாமையும்‌. (2) சரீரத்தினின்று ஜீவன்‌ வெளியேறும்‌ முறை. (3) முக்தி பெறும்‌ போது அவனுடைய புண்ய பாபங்கள்‌ கழிந்து புண்யங்கள்‌ அவனுடைய நண்பர்களிடமும்‌ பாபங்கள்‌ அவன்‌ 
பகைவர்களி டமும்‌ புகுதல்‌. (4) அக்நி முதலிய தேவர்கள்‌ வழி நடத்திக்‌ கொண்டு செல்லும்‌ முறை (5) மோக்ஷம்‌ சென்றபின்‌ பெறப்போகும்‌ அநுபவாநந்தம்‌ என்பன. இவ்வம்சங்களைப்‌ பக்தியோகம்‌ செய்பவன்‌ அடிக்கடி சிந்தித்தேயாக வேண்டும்‌. இதைச்‌ செய்யாவிடின்‌ அங்கங்கள்‌ நிறைவேறாததுடன்‌ 
அங்யொன பக்தி யோகமும்‌ நிறைவேறாது போய்விடும்‌.
ப்ரபத்தியும்‌ ஒரு ப்ரஹ்ம வித்யையாதலால்‌ இதைச்‌  செய்பவனும்‌ ழே கூறிய சிந்தனையை ப்ரபத்திக்கு அங்கமாகச்‌  செய்தாக வேண்டும்‌ எண்று ஊஹிக்கக்‌ கூடும்‌. உண்மை நிலை 
வேறு. ப்ரபத்திக்கு உரிய அங்கங்களைக்‌ கூறுமிடத்தில்‌ இந்தச்‌  சிந்தனையை விசேஷ அங்கமாகக்‌ கூறவில்லை. ஆநுகூல்ய  ஸங்கல்பம்‌ முதலிய ஐந்து அங்கங்களைத்‌ தான்‌ 
வெளிப்படையாய்ச்‌ சாஸ்த்ரம்‌ கூறியுள்ளது. இவற்றுடன்‌, தத்துவங்களை அறிந்து மோக்ஷத்தை மட்டுமே விரும்பி ப்ரபத்தி  செய்பவனுக்கு மற்றொன்றையும்‌ அங்கமாக விதித்துள்ளது.
அதாவது - தான்‌ ப்ரபத்தியை ஸ்வதந்தரமாகச்‌ செய்வதான எண்ணம்‌ - தன்‌ பயனுக்காகச்‌ செய்வதான எண்ணம்‌ முதலியவற்றை விடுகை. இதுவும்‌ மோக்ஷத்துக்காகச்‌ செய்யும்‌ ப்ர பத்திக்கு அங்கமாகும்‌. இவற்றைத்‌ தவிர ப்ரபத்திக்கு வேறு அங்கமே இடையாது. ப்ரபத்தி வேறு எதையுமே எதிர்பார்க்காது 
என்று கூறும்‌ ப்ரமாணத்துக்குக்‌ கீழே குறிப்பிட்ட ஐந்து அங்கங்களையன்றி வேறு அங்கங்களை எதிர்பாராது என்றே கருத்துக்‌ கூறியாக வேண்டும்‌. இன்னும்‌ சில அங்கங்களைச்‌ சேர்ததுக கொண்டு இந்த ப்ரமாணத்தைக்‌ குறுக்கிக்‌ கொள்ள வேண்டிய அவசியமும்‌ இல்லை. ஆகவே &ழ்க்‌ கூறிய ஐந்து 
அம்சங்களின்‌ சிந்தனை ப்ரபத்திக்கு அங்கமாகாது. 
அப்படி அவற்றால்‌ ப்ரபத்தி நிறைவேற உதவி ஒன்றும்‌ இல்லாவிடின்‌ அவற்றின்‌ நினைவுதான்‌ எதற்காக? என்று கேட்கலாம்‌. வரப்போகிற ஆநந்தங்களை இப்பொழுது இங்கு நினைத்துக கொள்வதால்‌ உள்ளத்துக்கு மகிழ்ச்சியன்றோ ஏற்படுகின்றது! அது தகுந்த முறையில்‌ நல்ல பொழுது 
பயோக்காகவு மன்றோ இருக்கும்‌! உலகில்‌ தன்‌ நாயகனைப்‌ பிரிந்து நிற்கும்‌ ஒரு தர்மபத்நி தூரதேசத்தினின்று திரும்பி) வரவிருக்கும்‌ நாயகனை நினைந்து கொண்டு மகிழ்ந்து இன்பமாய்ப்‌ பொழுது போக்குவதைக்‌ காண்கின்றோமே! அவ்வாறே இங்கும்‌. ஆழ்வார்‌ ஸ.்ரீவைகுண டத்தை ஸேவிப்பதற்குத்‌ தமது உள்ளம்‌ இரவு பகலென்ற வேற்றுமையன்றி எப்பொழுதும்‌ அதையே 
சிந்திப்பதாகக்‌ கூறுகின்றார்‌. 
இந்தச்‌ சிந்தனைகளெல்லாம்‌ ப்ரபத்திக்கு அங்கமாக மாட்டா என்பது உண்மைதான்‌. அதற்காக அவை வேண்டாமென்று புறக்கணித்து விட முடியுமா? நரம்‌ புறக்கணிக்க முயன்றாலும்‌ விலக்க முடியாதே! நமக்கென்று ஏற்பட்ட மோக்ஷ£நு.பவத்தில்‌ மனத்துக்கு ஏற்பட்ட ஈடுபாட்டின்‌ மிகுதியாலன்றோ 
அச்சிந்தனைகள்‌ தாமாகவே வருகின்றன! த்வயத்தை அர்த்தத்துடன்‌ எப்பொழுதும்‌ அநுஸந்திக்க வேண்டுமென்றும்‌, ஸ்ரீரங்கம்‌ முதலிய திவ்ய தேசங்களில்‌ சரீரம்‌ கழியுமளவும்‌ வஸிக்க வேண்டுமென்றும்‌, பகவதார ரதநம்‌ செய்து கொண்டே நாள்களைக்‌ கழிக்க வேண்டுமென்றும்‌ ப்ரமாணங்கள்‌ கூறுகின்றனவே! இவை எல்லாம்‌ ப்ரபத்திக்கு அங்கமா? அல்லவே! எதற்காக இவையெல்லாம்‌? என்று கேட்க முடியுமா? இவற்றிலெல்லாம்‌ ஆநந்தமான பொழுதுபயேோக்கையன்றேர காண்கின்றோம்‌! அசோக வனத்‌; சிறையிருந்த பிராட்டி தண்‌ உள்ளததாலேயே தூரத்திலிரு பெருமாளுக்கு அருகே செல்லப்‌ பாரித்ததையும்‌ அருகில்‌ அரக்கியரையேர பழுத்துக்‌ குலுங்குகின்ற கணி. முதலியவற்றையேோ பாராமல்‌ இராமனையே சிந்தித்‌; தேறுதலுற்றதையும்‌ இங்கு உவமானமாக அநுஸந்திக்கலாம்‌

26. சாதக விருததியான இவனுக்கு அந்திம ப்ரத்யயம் ஸ்வ யத்‌ந ஸாத்‌யமன்று. 
வராஹப்பெருமா பிராட்டிக்கு உபதேசித்த சரம சுலோகத்தில்‌ கூறியதாவது - சரீர இந்திரியம்‌ முதலியன நல்ல நிலையில்‌ இருக்கும்பேோ ப்ரபத்தியைச்‌ செய்தவனுக்கு மரண காலத்தில்‌ அவன முயற்சியின்றியே என்னைப்‌ பற்றிய நினைவு வரும்படி நாே செய்து மோக்ஷத்திற்கு அழைத்துச்‌ செல்வேன்‌ என்று. சரஸ்த்ரமு ப்ரபந்நன்‌ புண்ணியத்‌ தலத்திலோ இழிவான இடத்திலோ நல்‌ 
நினைவு இன்றி மரணமடைந்தாலும்‌ மோக்ஷத்தை அடைகின்றா என்று கூறுகின்றது. 

ஸ்ரீ சரணாகதி கதயததிலும்‌ ஸ்ரீ பாஷ்யகாரர்‌ எம்பெருமா வாக்யமாக அருளிச்‌ செய்யும்போது ப்ரபந்நன்‌ மரண காலத்தி தன்‌ ஸங்கல்பத்தால்‌ பூர்ணமான ஞானத்தோடு இருப்பானென்று முந்திய நல்ல நினைவுகள்‌ பழக்கம்‌ எல்லா மாறாமல்‌ இருக்கயெறுவானன்றும்‌ விளக்கியுள்ளார்‌. பெரியாழ்வாரும்‌ தம்‌ மரண  வேதனை ஸமயத்தில்‌ எம்பெருமானைப்‌ பற்றிய நினைவு வராமற்யோகுமென்றும்‌ அதற்காக இப்பொழுதே அவனை அநுஸந்தித்து விடுவதாயும்‌ அருளிச்‌ செய்துள்ளார்‌. 
இவற்றினாலெல்லாம்‌ நாம்‌ அறிந்து கொள்வது யாது? 
பரபந்நராகிய நாம்‌ எம்பெருமானிடம்‌ பொறுப்பை முன்பே ஸமர்ப்பித்து விட்டபடியால்‌ மோக்ஷம்‌ பெறும்‌ விஷயத்தில்‌ பொறுபப்பின்றிக்‌ கவலையின்றி இருக்கன்றோமே! அவ்வாறே மரண காலத்தில்‌ இறுதி நினைவு நல்லதாய்‌ வரவேண்டுமே என்ற கவலையும்‌ இல்லாதிருப்போம்‌. எம்பெருமான்‌ திருவருளால்‌ நல்ல நினைவு தானாகவே அவசியம்‌ வரும்‌. 
பக்தியோகம்‌ செய்பவர்கள்‌ மட்டுமே மரணகாலத்தில்‌ மிக்க முயற்சி கொண்டு எம்பெருமானை உள்ளத்தில்‌ இருத்திக்‌ கொண்டேயோக வேண்டும்‌ என்ற நிர்ப்பந்தம்‌ உண்டு. ப்ரபததியைச்‌ செய்தவருக்கு இந்த நிர்ப்பந்தம்‌ கிடையாதே! ப்ரபந்நன்‌ ப்ரபத்திக்குப்‌ பின்‌ மரணம்‌ வரையில்‌ இங்கு இருக்க வேண்டிய முறை என்ன? மழை நீரையே எதிர்பார்த்து அண்ணாந்து நிற்கும்‌ சாதகப்பறவை போல்‌ மோக்ஷம்‌ பெறுதற்குக்‌ கண்ணனாகிய காளமேகத்தின்‌ கருணையாகிய இனிய நீரை 
எதிர்பார்த்திருக்க வேண்டியது ஒன்றே இவனுக்கு உரிய கடமையாகும்‌. 
செய்ய வேண்டியன வருமாறு - ஸாததுவிகர்களான யெரியோர்களின்‌ திருவுள்ளம்‌ உகக்கச செய்ய வேண்டும்‌. ஸாதுக்களின்‌ செய்கையைப்‌ பின்பற்றி நடக்க வேண்டும்‌. 
ப்ரஹ்மவித்துக்களிடம்‌ அபசாரம்‌ செய்வதற்கு அஞ்ச வேண்டும்‌. 
அறம்‌ - பொருள்‌ - இன்பம்‌ அகியவற்றிலேயே ஈடுபட்டு . நிற்பவர்கனைத்‌ துரும்பாகக்‌ கருதிப்‌ புறக்கணிக்க வேண்டும்‌. 
எப்பொழுதும்‌ சேஷியாய்‌ எல்லாவற்றையும்‌ பொறுப்பவனாயுள்ள சீரிய: பதியிடம்‌ பொறுப்பையெல்லாம்‌ ஸமர்ப்பித்துவிட்டுச சாதகப்‌ பறவை போல்‌ நின்று க்ஷேமத்தையடைய வேண்டும்‌. 

27—இப்படி க்ஷண க்ருத்யமான ஆத்ம சமர்ப்பன யாகத்துக்கு பகவத் சங்கல்ப சாத்தியமான தேக அவசானம் அவப்ரதம்

ஆத்மாவை எம்பெருமானிடம்‌ ஸமர்ப்பிததலாகிய ப்ரபத்தியை ஒரு வேள்வியாக உபநிடதம்‌ விதிக்கின்றது.ஆத்மாவே ஒரு ஹவிஸ்ஸாகும்‌. அதை எம்பெருமானிடம்‌ ஸமர்ப்பிப்பதே ஒரு வேள்வியாகும்‌. இது ஒரே க்ஷணத்தில்‌ செய்யக்‌ கூடியதே. இந்த ப்ரபத்தியாகிய வேள்வியைச்‌ 
செய்தவனுக்கு இச்‌ சரீரம்‌ கழிவதை அவப்ருதமென்கிறது உபநிடதம்‌. ஒவ்வொரு யாகத்திற்கும்‌ முடிவுக்குப்‌ பிறகு செய்ய வேண்டியது அவப்ருத ஸ்நாநம்‌ எனப்படும்‌. அத்துடன்‌ யாகம்‌ பூர்த்தியாகும்‌. அவ்வாறே ப்ரபத்தியாகிய வேள்விக்குப்‌ பிறகு நேரும்‌ மரணம்‌ பூர்த்தியாகிய அவப்ருதமாகும்‌.
இங்கு ஒரு கேள்வி எழலாம்‌. மரணத்தை அவப்கருதமென்று  கூறுவதாயின்‌ வேள்வியின்‌ அவப்ருத ஸ்நாநம்‌ மனிதம்‌ செய்ய வேண்டியிருப்பது போல்‌ மரணமும்‌ மனிதன்‌ செய்ய வேண்டியதாகவன்றோ ஏற்படும்‌! மரணத்தை மனிதன்‌ எவ்வாறு செய்ய முடியும்‌? மரணம்‌ அவரவர்‌ கர்மத்துக்கு ஏற்றவாறு ஏதோ ஒரு காலத்திலோ பகவானுடைய ஸங்கல்பத்தால்‌ மட்டுமே தானே வரக்கூடியதன்றோ! இதை மனிதன்‌ செய்ய வேண்டியதான அவப்ருதமாக எவ்வாறு கூற முடியும்‌? என்பது. 
ஒருகால்‌ மரணத்தை அவப்ருதமாக மனத்தில்‌ நினைத்துக்‌ கொள்ள வேண்டும்‌ என்று விதிப்பதாய்க்‌ கூறிவிடலாமா? இதுவும்‌ யொருந்தாதே! அவன்‌ ஸங்கல்பத்தாலே தானே வரக்கூடிய மரணத்தை அதற்கு முரண்பாடாக மனிதன்‌ செய்ய வேண்டிய அவப்ருதமாக எப்படி நினைத்துக்‌ கொள்ள முடியும்‌? ப்ர பந்நர்கள்‌ மரணத்துக்கு அஞ்சாமல்‌ பிரியமான விருந்தாளியை வரவேற்பது யோல்‌ எதிர்பார்ப்பதாக ப்ரமாணம்‌ கூறுவதால்‌ மரணம்‌ தானே வருவதென்று தெரிகின்றதே! பின்‌ மரணத்தை அவப்ருதமாகக்‌ 
கூறியதன்‌ கருத்துயாதென்று பார்க்க வேண்டும்‌. 
அது வருமாறு - உபநிடதம்‌ ந்யாஸ வித்யை என்னும்‌ பர பத்தியை விதிக்கும்‌ இடங்களில்‌ அத்மாவை ஸமர்ப்பித்து ப்ரபத்தி செய்தலை ஒரு வேள்வியாகவே பேசியுள்ளது. மற்ற ப்ரமாணங்களும்‌ அந்த ப்ரபத்தியை அதற்கு ஏற்பட்ட அங்கங்களுடன்‌ ஒரே முறை செய்ய வேண்டுமென்று கூறுகின்றன. 
உபநிடதத்தில்‌ ப்ரபத்தியை விதித்துள்ள பகுதிக்குப்‌ பின்பகுதி பரபந்நன்‌ செய்ய வேண்டிய காரியங்கள்‌ அனைத்தும்‌ தாமே நன்கு நிறைவேறி விட்டனவாகும்‌ என்று புகழ்கன்றது. இந்தப்‌ புகழ்ச்சி எந்த அம்சத்தைக்‌ காட்டுகின்றது? என்று ஆராய்ந்தால்‌ முற்பகுதியில்‌ கூறிய ப்ரபத்தியைச்‌ செய்தவன்‌ அதன்‌ பலனுக்காக-இனிச்‌ செய்ய வேண்டிய எஞ்சிய செயல்‌ எதுவும்‌ இல்லையென்பதையே காட்டுகின்றது. ஆகவே மரணத்தை அவப்ருதமென்று கூறியதன்‌ தாற்பரியம்‌ இந்த ப்ரபத்தியாகிய யாகத்துக்கு வேறோர்‌ அவப்ருதம்‌ கிடையாதென்பதும்‌ சரீரம்‌ கழிந்தவுடனேயே ஸரீ வைகுண்டமென்னும்‌ திவ்யலோகத்தை 
அடைந்துவிடலாமேன்‌ பதுவுமேயாகும்‌. 

28—சதாசார்ய பரிக்ராகத்திற்கு முன்புள்ள அநாதி காலம் எல்லாம் ஒரு காள ராத்திரி

சேதநன்‌ இதுவரை எத்தனை பிறவிகளை எடுத்துள்ளான்‌ என்பதைக்‌ கூறமுடியுமா? முடியாது. மோக்ஷம்‌ பெறும்‌ வரை இவனுடைய கர்மங்களால்‌ ப்ரக்ருதி என்னும்‌ திரை இவனுக்கு நல்ல விஷயம்‌ புலப்படாமல்‌ மறைத்துக்‌ கொண்டேயிருக்கின்றது. இந்த ப்ரக்ருதி என்பது யாது? ஸத்துவம்‌ - ரஜஸ்‌ - தமஸ்‌ என்னும்‌ மூன்று  குணங்களையுடைய ஒரு வஸ்து. இது சேதநனுக்கு உள்ள அறிவ பயன்படாதபடி ஒரு திரையாய்‌ நின்று மறைத்து விடுகின்றது. 
விதையினால்‌ முனை உண்டாகின்றது. முளையினால்‌ விதை உண்டாகின்றது. எதற்கு எது காரணம்‌? எது முதலில்‌ வந்தது? விடை கூறமுடியூமா? காரணம்‌ கண்டுபிடிக்க முடியாமல்‌ அநாதியாய்‌ 
வருகின்றது இந்த முறை. அவவாறே சேதநனுக்குக்‌ கர்மத்தால்‌ அஜ்ஞாநம்‌ வருகின்றது - அஜ்ஞாநுதீதால்‌ கர்மங்களைச்‌ செய்கின்றான்‌. எதற்கு எது காரணம்‌ என்று கூறமுடியாமல்‌ 
அநாதியாய்க்‌ கர்மமும்‌ அஜ்ஞாநமும்‌ மாறி மாறித தொடர்ந்து வருகின்றது. சேதநன்‌ செய்கிற அபசாரத்துக்கு அளவில்லை. ஆற்று வெள்ளம்‌ தெடர்ந்து வருவதுபோல்‌ சேதநன்‌ செய்யும்‌ 
அபசாரங்களும்‌ தொடர்ந்தே நடைபெறுகின்றன. ஒரு நீண்ட சங்கிலித்‌ தொடரில்‌ ஒரு வளையத்தில்‌ மற்றொரு வளையமாகக்‌ கோத்துக்‌ கொண்டு தொடருவதுயோல்‌ ஓர்‌ அபசாரத்தின்‌ முடிவில்‌ 
மற்றோர்‌ அபசாரமாகச்‌ செய்து கொண்டே போகின்றான்‌ சேதநன்‌.
இவன்‌ இருக்கும்‌ இடமோ அஞ்ஞானத்தையே விளைவிக்கும்‌ பெரிய நிலமாகும்‌. அதில்‌ அகப்பட்டுத்‌ தவிக்கும்‌ இவனுக்குத திருமந்திரம்‌ - தவயம்‌ - சரம சுலோகம்‌ ஆகிய ரஹஸ்யங்களையோ 
அவற்றின்‌ பொருளையோ அறியும்‌ வாய்ப்பு ஏது? ஆகவே தன்‌ ஸ்வரூபத்தை எவ்வாறு அறிய முடியும்‌? தன்‌ அதமா தன்னை அறு வதற்கு வேறொரு ஞானத்தை எதிர்பாராமல்‌ ஸ்வயம்ப்ரகாசமாய்‌ அதாவது தானே ?நான்‌ நான்‌” என்று தோன்றிக்‌ கொண்டேடயிருக்கின்றதே! இந்த ஆத.மாவைப்‌ பற்றியுள்ள அம்சங்களை அறிகன்றானா? அதுவுமில்லை. தன்‌ அதமாவைப்‌ பற்றியே அறியமுடியாத இவன்‌ பரமாதமாவை எவ்வாறு அறிவான்‌? எல்லாக்‌ காலங்களிலும்‌ எல்லாவிடததிலும்‌ ஒர்‌ இடமும்‌ விடாது பரந்து விபுவாய்‌ நிற்கும்‌ எம்பெருமானாகிய அழியாத ஒரு சேமநிதி இவனிடமும்‌ அந்தர்யாமியாய்‌ 
இருக்கின்றதே! எப்பொழுதும்‌ அருகில்‌ உள்ள இதை அறிய முடிகின்றதா இவனால்‌? நல்ல அறிவைப்‌ பெறுவதற்குச்‌ சிறிது முயற்சி கூட இவனுக்கு இல்லையே! அகவே அநாதியான ஸம்ஸார ஸம்பந்தததால்‌ உறங்கிக்‌ கொண்டு கிடக்கும்‌ இவனுக்கு அநாதியான காலமெல்லாம்‌ பயங்கரமான 
காளராதரியாகவல்லவோ கழிந்துள்ளன! 
இவ்வாறு அஞ்ஞானவிருளில்‌ மூழ்கிக்‌ கிடக்கும்‌ இவனுக்கு  ஏதோ ஒரு ஸாக்ருத விசேஷத்தால்‌ இவன்‌ ஞானமெனும்‌ பகலைக்‌ காண ஒரு வழி ஏற்படுகின்றது. ஒரு சிறந்த அசார்யன்‌ வந்து இவனை ஏற்றுக்‌ கொள்கின்றான்‌. இது இவன்‌ பிறகு காணப்போகும்‌ பெரும்‌ பகலுக்கு அருணோதயம்‌ போலாகின்றது. 
அந்த ஆசார்யன்‌ இவனது அஞ்ஞானவிருளைப்‌ போக்க முற்படுகின்றான்‌; சாஸ்த்ரார்த்தங்களையெல்லம்‌ ஒன்று திரட்டி இவனுக்கு உபதேசிக்கின்றான்‌; இவனை நல்ல ஆசாரத்தில்‌ நிலைநிற்கும்படி செய்கின்றான்‌; தானும்‌ அநுஷ்டித்துக்‌ காட்‌ டுகின்றான்‌; ' இவனுடைய அஞ்ஞானவிருளையெல்லாம்‌ ஒழிக்க வல்ல ஞானமாகிய ஒளிவிளக்கைத்‌ தருகின்றான்‌. -இவவாது நல்வழிகாட்டி ஒப்பற்ற மஹோபகாரம்‌ செய்த ஆசார்யன்‌ விஷயத்திலே இவன்‌ எப்படி நடந்து கொள்ள வேண்டும்‌? அவன்‌ செய்த உதவிக்கு இவண்‌ எதாவது கைம்மாறு காணமுடியுமா? இவனுக்கு மேம்பட்ட தேவர்களுக்குமே 
காணமுடியாதே! ஆதலின்‌ இவன்‌ தன்னை ஆசார்யன்‌ விஷயத்தில்‌ எந்நாளும்‌ கடன்ப ட்டவனாகக்‌ கருத வேண்டும்‌. இந்த உணர்ச்சியை எந்நாளும்‌ உள்ளத்துக்‌ கொண்டு இந்த ஸம்ஸார லோகத்தில்‌ மட்‌டுமன்றி ஸ்ரீவைகுண்டம்‌ சென்றாலும்‌ இந்த ஆசார்யன்‌ திருவடிகளே தனக்குத்‌ தஞ்சம்‌ என்ற உறுதியுடன்‌ இருப்பதுவே இவன்‌ கடமையாகும்‌. 

29—பின்பு தேச அவசனத்து அளவும் நல் விடிவு

பலன்பெற முக்கிய காரணம்‌ ஆசார்யன்‌ சிஷ்யனை ஏற்றுக்‌ கொள்ளுதல்‌. ஆசார்யன்‌ ஏற்றுக்‌ கொண்டவடனேயே மோக்ஷம்‌ வந்து விடுனெறதா? இல்லை. சேதநன்‌ ப்ரபத்தி செய்யும்போது 
உடனே மோக்ஷத்தைக்‌ கேட்கவில்லையே! இச்சரீர முடிவில்‌ மோக்ஷம்‌ வந்தால்‌ போதுமென்றுதானே கேட்டு பிரபத்தி செய்கின்றான்‌. அதுவரையில்‌ இந்தச்‌ சரீரமாகிய சிறைக்கூடத்தில்‌ இவன்‌ இருந்துதானே தீர வேண்டும்‌! இந்தச்‌ சிறைக்‌ கூடத்துக்குத்‌ தூண்கள்‌ யாவை? சரீரத்தில்‌ உள்ள எலும்புகள்தாம்‌. இந்தச்‌ சேதநன்‌ அசார்யனருனால்‌ ஞானம்‌ யெற்றிருப்பினும்‌ அஞ்ஞான இருள்‌ கலவாது நடக்க முடிகின்றதா? 
இச்சரீரம்‌ உள்ளவரையில்‌ பலன்‌ கொடுக்கத்‌ தொடங்கிய கர்மங்களையும்‌ அவற்றால்‌ வரும்‌ பலன்களையும்‌ ப்ர பந்நன்‌ ஏற்றுக கொண்டுதானே இருக்கின்றான்‌. ஆதவின்‌ அக்கர்மங்களின்‌ 
விளைவாகச்‌ சிறிதளவாவது அஞ்ஞானவிருள்‌ கலந்துதான்‌ வாழ்க்கை நடத்த முடியும்‌. அதனால்‌ பெருந்தீ ங்கு ஒன்றும்‌ வந்துவிடாது, சிறந்த ஆசார்யனுடைய அநுக்ரஹத்தையன்றோ பெற்றிருக்கின்றான்‌! அதன்‌ வலிமையால்‌ இவனுக்கு ஞானமும்‌ வைராக்யமும்‌ பக்தியும்‌ பூ மலர்வது போல்‌ நிச்சயமாய்‌ மலரும்‌. இதனால்‌ வரும்‌ மகிழ்ச்சியையும்‌ அநுபவித்துக்‌ கொண்டிருப்பான்‌. 
இந்த நிலையில்‌ இவனது விவேகம்‌ இவனைத தட்‌டியெழுப்புகின்றது. ப்ரக்ருதி பல சிற்றின்பங்களைக்‌ காட்டி இதுவரை தன்னில்மயங்கிப்‌ படுத்திருக்கும்படி செய்திருந்தது - இப்பொவுதுஅவ்வுறக்கத்தினின்று விழித்துக்‌ கொள்கின்றான்‌. எம்பெருமானை அறிவதிலோ காண்பதிலோ அநுபவிப் பதிலோ 
சிறிதும்‌ ஐயமின்றி நிலையான மனவுறுதியோடு நிற்கின்றான்‌. 
உலக சுகங்களை உதறித்‌ தள்ளுகின்றான்‌. இச்சரீர முடிவில்‌ கார்மங்கள்‌ முதலிய எல்லாப்‌ பொல்லாங்குகளும்‌ நீங்கி எல்லையற்று பேரின்பமாகிய மோக்ஷம்‌ வரப்போவதை நினைத்துக்‌ கொண்டு 
இந்திரியங்களையெல்லாம்‌ எம்பெருமானிடமே ஈடுபடுத்திக்‌ கொண்டு இருக்க வேண்டியது ப்ரபந்நனது கடமையாகும்‌. ஆகவே இச்சீ ரம்‌ கழியுமளவும்‌ நல்ல விடியற்‌ காலப்பொழுதாகவே இருக்கும்‌.

30—மேல் முழுக்க ஸ்வ ச்சந்த கைங்கர்ய மஹோத்சவ திவசம்

முன்பு சேதநன்‌ செய்த ப்ரபததியாலே இவனைக கைவிடாமல்‌ காக்கப்பட வேண்டிய வஸ்துவாக எம்பெருமான்‌ ஏற்றுக்‌ கொண்டு விட்டான்‌. மோக்ஷம்‌ பெற ஆசைப்பட்டுத தாணே -சரணாகதி செய்தான்‌! ஆகவே செய்ய வேண்டிய கடமையை௫செய்து முடித்தவனாகி விட்டான்‌. உலகில்‌ ஒரு சுரங்கத்தினின்று ஒரு பெரிய இரத்தினத்தை எடுக்கும்போது சுற்றிலும்‌ மண்‌ பற்றுப்‌ பூசிக்கொண்டு ஒளி புலப்படாதிருக்கும்‌. மண்பற்றைக கழற்றிக்‌ கழுவி விட்டால்‌ அந்த இரத்தினத்தின்‌ ஒளி! எங்கும்‌ பரவும்‌. அவ்வாறே சுரங்கத்தினின்று எடுத்த இரத்தினம்‌ போல்‌ உள்ளான்‌ ப்ரக்ருதி ஸ.ம்பந்தத்தோடு கூடிய இந்தச்‌ சேதநன்‌. இவனுக்கு இச்சரீரம்‌ கழியுமளவும்‌ ஸ்தூலமான ப்ரக்ருதி ஸம்பந்தம்‌ உண்டு. 
இவன்‌ சரீரமே ப்ரக்ருதியால்‌ ஆனதுதானே! சரீரம்‌ கழிந்து பரமபதத்துக்குச்‌ செல்லும்‌ நிலையில்‌ விரஜாநதிக்குப்‌ யோகும்‌ வரை ஸூ்ஷ்ம்மான சரீரத்தின்‌ வடிவில்‌ ப்ரக்ருதி ஒட்டிக்‌ கொண்டேயிருக்கும்‌. இந்த ஸ்தூல - ஸகிக்ஷூமமான இரண்டு ஸம்பந்தத்தையும்‌ எம்பெருமான்‌ கழிப்பது இரததினத்தின்‌ 
மண்பற்றைக்‌ கழற்றுவது யோலாகும்‌. 
பின்‌ இவனுடைய ஞானம்‌ எல்லாவற்றையும்‌ அறியக்கூடியதாய்‌ மலர்ச்சி பெற்றுவிவிடும்படி செய்கின்றான்‌ எம்பெருமான்‌. இது இரத்தினம்‌ இயற்கையொளியைப்‌ புலப்படுததும்படி எம்பெருமான்‌ செய்வது போன்றதாகும்‌. திருமார்பில்‌ எப்பொழுதும்‌ அணிந்துள்ள கெளஸ்துப ரத்தம்‌ எப்படி எம்பெருமானுக்கு மகிழ்ச்சியை விளைவிக்கின்றதோ, அவ்வாறே அதன்‌ அம்சமான ஜீவனும்‌ அவனுக்கு மகிழ்ச்சியை வினைவிப்பான்‌. ச்ரிய:பதியான எம்பெருமான்‌ திருவடிகளில்‌ ஸ்ரீவைகுண்டத்தில்‌ எல்லா இடத்திலும்‌ எந்நாளும்‌ எந்த நிலையிலும்‌ எல்லாக்‌ கைங்கர்யங்களையும்‌ செய்து கொண்டிருப்பான்‌. 
எம்பெருமானுக்கு, இன்ன இடத்தில்தான்‌ இருப்பான்‌, இன்ன ஸமயத்தில்தான்‌ இருப்பான்‌, இன்ன வஸ்துவாகததான்‌ இருப்பான்‌ என்ற வரையறை எவ்வாறு இல்லையோ, அவ்வாறே சாஸ்த்ரங்களாலும்‌ ப்ரமாணங்களாலும்‌ காட்டப்பட்டுச்‌ சேதநன்‌ மோக்ஷத்தில்‌ செய்யும்‌ கைங்கர்யத்துக்கும்‌ வரையறை கிடையாது. இவ்வாறு பரமபதததில்‌ கைங்கர்யம்‌ செய்வதே ஒரு மஹோத்ஸவமாகும்‌. 
இந்த உதஸவத்தைத்‌ தரக்‌ காரணமாயுள்ளவன்‌ யாவன்‌? அவவெம்பெருமானே. உண்மையான அதமஸ்வரூபம்‌ அப்பொழுதே தோன்றும்‌. அது தோன்றுவதே ஒரு முறையே விடிந்து வந்த தொடர்ந்து நிற்கும்‌ நற்பகலாகும்‌. இந்தப்‌ பகலுக்குப்‌ பிறகு மாலைப்பொழுது வரவே வராது. இந்த நற்பகல்‌ வரக்காரணம்‌ யார்‌? அவ்வெம்பெருமானே. உலகில்‌ பகற்பொழுது  வரக்‌ காரணம்‌ யார்‌? சூரியன்தானே! இங்கு மோக்ஷ£நுபவமாகிய நற்பகல்‌ வருவதற்குக்‌ காரணம்‌ எம்பெருமானாகுிய சூரியனே என்று உணர வேண்டும்‌. 
உலகில்‌ உள்ள சூரியணுக்கு உதயம்‌ - அஸ்தமனம்‌ - இரகணம்‌ இவை எல்லாம்‌ உண்டு. இந்த எம்பெருமானாகிய மஹாஸ_ூர்யனுக்கோ அவை ஒன்றும்‌ கிடையாது. சூரியனை விட்டு ஒளி பிரியாதிருப்பதுபோல்‌ பிராட்டி அவனை விட்டுக்‌ கணப்பொழுதும்‌ பிரியாதிருக்கின்றாள்‌. உலகில்‌ உள்ள சூரியனது உருவத்தை அளவிட்டு விடலாம்‌. இந்த மஹாஸ_ூர்யனை அளவிட முடியாது. இந்த ஸூர்யன்‌ எப்பொழுதும்‌ ப்ரகாசித்தலே தனக்கு ஸர்வமங்களங்களையும்‌ சாச்வதமாகப்‌ பெறுதலாக அநுஸந்தித்துக்‌ கொண்டிருப்பதுவே சேதநனது கடமையாகும்‌. 
சிலர்‌ எம்பெருமான்‌ ஜீவனை அடைகின்றானேயன்றி ஜீவன்‌ எம்பெருமானை அடைவதில்லையென்றும்‌, லாபமும்‌, நஷ்டமும்‌ எம்பெருமானுக்கேயன்றி ஜீவனுக்கு இல்லையென்றும்‌ இன்னும்‌ இவ்வாறு பல கொள்கைகளைக்‌ கூறுகின்றனர்‌. இக்‌ கொள்கைகளைக்‌ கண்டிக்க வேண்டிய அவசியமில்லை. 
இக்கொள்கைகளின்‌ உட்கருத்தை நாம்‌ நல்லதாகவே கொண்டுவிட முடியும்‌. எவ்வாறெனில்‌ - ஜீவன்‌ எம்பெருமானுக்கு அடியனா யிருத்தலிலேயே சுவை கண்டவன்‌. மோக்ஷத்தில்‌ இவனுக்கு 
ஞானமலர்ச்சி முதலிய பல விசேஷங்கள்‌ வருகின்றன. இவையெல்லாம்‌ ஸர்வேசுவரனுக்கு மிகவம்‌ போக்யமாயுள்ளன. புஷ்பம்‌ சந்தனம்‌ முதலியவற்றைத்‌ தரித்தால்‌ அவற்றின்‌ மணம்‌ முதலியன தரிப்பவர்க்கே மகிழ்ச்சியை விளைவிப்பதுபோல்‌ ஆதமாக்களெல்லாம்‌ எம்பெருமானுக்கே சேஷமாயிருப்பதால்‌ ஜீவனுக்கு வரும்‌ விசேஷங்களால்‌ மகிழ்ச்சியடை பவனும்‌ ஸர்வேச்வரனேயோவான்‌ என்ற கருத்தைக்‌ கொண்டன. அவர்களின்‌ கொள்கைகள்‌ என்று கூறிவிடுதல்‌ நன்று.
 
சிறுபயனிற்‌ படியாத தகவோரெம்மைச்‌ சேர்க்கவடைக்கலங்கொண்ட திருமால்‌, தானே 
மறுபிறவியறுத்தழியா வானில்‌ வைக்கும்‌ மனமே நீ மகிழாதேயிருப்பதென்கொால்‌ 
உறுவதுனக்குரைக்கேனிங்கிருக்குங்காலம்‌ ஒரு பிழையும்‌ புகுதாத வுணர்த்தி வேண்டிப்‌ 
பெறுவதெலாமிங்கே நாம்‌ பெற்று வாழப்‌ பேரடிமையாலேதென்றிகழேல்‌ நீயே. 

ரக்ஷ்ந்த்வநந்யரக்ஷ்யாம்‌ லக யஸீமபி கரீயஸீம்‌ ஸந்த:1 

லக்ஷமீஸஹாய ஹ்ருத்யாம்‌ ரஹஸ்யரத்நாவளிம்‌ ரம்யாம்‌2 
பெரிய இரத்தின ஹாரத்தையும்‌ முத்துமாலையையும்‌ தண்‌ திகுமார்புக்கு ஏற்ற திருவாபரணமாகத்‌ தரித்திப்பதுபோல்‌ இந்த ரஹஸ்ய க்ரந்தமாகிய ஹாரத்தையும்‌ தன்‌ திருவுள்ளத்துக்கு உவப்பான அணியாகக்‌ கொள்ளும்படியிருக்கின்றது. 
இரததின.மாலை உருவில்‌ சிறியதாயிருப்பினும்‌ ப்ரகாசம்‌ விலை முதலியவற்றால்‌ மிக்க பெருமையுடையதாயிருக்கும்‌. அவ்வாறே இந்தக்‌ ரெந்தமும்‌ உருவில்‌ சிறியதாயிருப்பினும்‌ அவசியம்‌ அறிய வேண்டிய ஸகல ஸாரார்த்தங்களின்‌ சுருக்க.மாதலின்‌ மிகுத்த பெகுமையூடையதாயுள்ளது.-ஸாரம்‌ அஸாரம்‌ இவற்றைப்‌ பற்றிய பகுத்தறிவு மிக்கவர்களாய்ப்‌ பொறாமையற்றவர்களாய்ச்‌ 
சாஸ்தரங்களுக்கு வசப்பட்டவர்களான பெரியோர்களே இந்நூலை உரிய முறையில்‌ காப்பார்கள்‌

ஒன்றே புகலென்றுணர்ந்தவர்‌ காட்டத்‌ திருவருளால்‌ 
அன்றேயடைக்கலங்கொண்ட நம்மத்திகிரித்‌ திருமால்‌ * 
இன்றேயிசையினிணையடி சேர்ப்பரினிப்‌ பிறவோம்‌ 
நன்றே வருவதெலாம்‌ நமக்குப்‌ பரமொன்றிலதே.
ஒன்றே புகல்‌” என்ற பாசுரம்‌ இந்த ரஹஸ்யமாகிய இரத்தினஹாரத்தைக்‌ கோக்கும்‌ நூலின்‌ ஸ்தாநத்தில்‌ உள்ளது. இந்தப்‌ பாசுரத்தில்‌ ஆசார்யன்‌ மூலமாகப்‌ பிர பத்தியைச்‌ செய்து அந்தப்‌ பொறுப்பை எல்லாம்‌ ஸர்வேச்வரனிடம்‌ ஸமர்ப்‌ பித்துவிட்டு அந்தப்‌ பொறுப்பையும்‌ எம்பெருமானால்‌ 
ஏற்றுக்‌ கொள்ளப்‌ பெற்றவனான சேதநன்‌ தான்‌ ஒரு பொறுப்பும்‌ அற்றவனாய்த தன்னை நினைத்துக்‌ கொள்ள வேண்டிய நிலை காட்டப்‌ படுகின்றது 

—————————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பர ப்ரஹ்ம தத்வ விளக்கம்-

June 11, 2025

அஸ்ய மஹதோ பூதஸ்ய நிச்வஸிதமேதத்யத் ருக் வேதோ யஜுர் வேத : ஸாம வேதோ தர்வாங்கிரஸஹிஹாஸ: புராணம் வித்யா உபநிஷூத ”-சுக்ல யஜுர் வேத பிருஹதாாண்யகோபநிஷத்தில் 4-ம் அத்தியாயம் 4-ம் பிராம்மணம்.-இத்யாதியாகிய ப்ரமாணங்களின்படியே சர்வ நியந்தாவாயும்,
சர்வ வேதோபப்ரஹ்மணாதி நூல்களின் ப்ரதிபாத்தியனாயும்,
சர்வாந்தர்யாமியாயுமிருக்கும் சர்வேஸ்வரனது ஸங்கல்ப ஸ்வாஸமே ருக், யஜுர், ஸாமம், அதர்வண முதலாகிய வேதங்களும் இதிஹாசம், புராணம், வித்தை, உபநிஷத் முதலியன என அறுதியிட்டுள்ளபடியால், எம்பெருமானது ஜாயமான கடாக்ஷமில்லையாயின் வேதத்தின் யதார்த்தம் வெளிப்படையாய் தோன்றாதாகையால் தமது பரம க்ருபையால் தாமே தம் ப்ரஜைகளுக்கு விளக்கிக் காட்டியபடியால்
வேதங்கள் அனாதியாய் கல்பங்கள் தோரும் ப்ரஜைகளாகிய
ப்ரம்ம, ருத்ர, இந்த்ராதி தேவர்களுக்கும், மஹரிஷிகளுக்கும்,
ஸர்வேஸ்வரனால் போதிக்கப்படுவதால், அவ்வேத ப்ரதிபாத்யனான ஸர்வேஸ்வான் பக்கலிலும், வேதத்தின் பக்கலிலுமுள்ள ஏற்றங்களை அறிந்தவர்களில் தலைமை யானவர்கள் எமதாரியர்களேயாம்.

காலக்ரமத்தில் வேதாத்யயனம் குறைவு பட்டுப்போய் வேதமானது கோர்வை யின்றி சிதரிப்
போனமையால் அதை சீர்திருத்த வேண்டி எமதருட் பெருங்கருணை யப்பன் தமது பரம க்ருபையால் “பரமேஸஸ்யா தத் விஷ்ணு: பரமம் பதம்” என்கிறபடியே பரமேஸ்வராயும், பரம பத நிர்வாணனனாயும், விளங்காகின்ற மஹா விஷ்ணுவினம்சமாய் “ வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ் ரூபாய விஷ்ணுவே” என்றும் “ ஸ ஹோதா வ்யாச பராசர்ய :” என்றும் “வ்யாஸய தீ திவ்யாஸ ” என்கிற யஜுர் வேதத்தில் வித்பத்யின் பிரகாரம் வேதங்களினுடைய யதார்த்தத்தை ஸ்தாபிக்கவும், அனர்த்தங்களை நிராகரிக்கவும்,கல்பங்கள் தோரும் அம்ஸாரூடராயும், பராசரர் புத்திரராயும்,விளங்கிய வேத வ்யாஸ பகவான் அவதரித்து அஹோ பாஹ்யமாய் கெம்பீரார்த்தமாய், தைத்ரியம், பௌடிகம், தலவகாரம், ஸாமம் என்று பெயர் பெற்றிருந்த வேதங்களை தமது பரம க்ருபையாலே எதிர்கால நிகக்ஷியைக் கணித்து சிற்றறிவினோர் அறிந்துய்யுமாரு ருக், யஜுர். ஸாமம், அதர்வணம் என்பதாகப் பிரித்து தன் சிஷ்யர்களுக்கு உபதேசிக்க அவர்கள் அவ்வொவ்வொரு பாகத்தையும் அநேக பகுதிகளாகத் தொகுத்து அவ் வாறு தொகுத்த பாகங்களுக்கு வேத ஸாகைளென்று பெயராய் அதிலும் ருக்வேதத்தில் 21, யஜூர்வேதத்தில் 109, ஸாமவேதத்தில் 1000, அதர்வண வேதத்தில் 50, இப்படி 1180, ஸாகைகளாய் ஒவ்வொரு சாகைகளுக்கும் ஒவ்வொரு உபநிஷதென்று பெயராய் ஒவ்வொரு ஸாகையும் முந்தியபாகம் யஜ்ஞாதி நித்ய, நைமித்ய, கருமங்களையும், அவைகளை அனுஷ்டிக்க வேண்டிய விதிகளையும், செய்ய யோக்யதையுள்ள அதிகாரிகளையும், செய்விக்றவர்களின் யோக்யதையும், ஆராதிக்க வேண்டிய தேவதைகளையும், தத் தேவதைகளைப் பற்றிய மந்தரங்களையும்,தத்தத் கருமங்களின் பலன்களையும், கூறுகிறது.அக் காரணத்தால் இதற்கு கரும காண்டமென்றும், அவித்தை என்றும் கருதப்படுகிறது. வேதத்தில் கரும காண்டத்திற்கு அவித்தை என்னும் நிரூபணம் மைத்திராயண்ணி யுபநிஷத்தில்7, 9 கடோபநிஷத்தில் 2, 4 ஈஸாவாஹியோபநிஷத்தில் 11லும் காணலாம். உத்ர பாகமானது சர்வேஸ்வரனை உபாஸிக்கும் மார்க்கமாகிய ஸாங்கிய யோகம், நிஷ்காம கரும யோகம், தபசு, ஸகுண நிர்க்குண ப்ரஹ்மோபாசனா விதியும், ஆத்ம லக்ஷணமும், ஸர்வேஸ்வரனுடைய ஸர்வ ரக்ஷகத்வமும்,ஸமஸ்த்த கல்யாண குணாத் மஹத்வமும், ஸர்வ சேஷித்வமும், ஸ்ரீய:பதித்வம் முதலியவைகளையும், அவைகளுக்க அங்கோபாங்கமான விஷயங்களையும் கூறுகையாலே, ஸ்வ பாகத்திற்கு ஞான காண்டமென்றும், வித்தையென்றும், மேலே கூறிப் போந்தமைத்திராயண்ணியம், கடோபநிஷத்தும், ஈஸாவாஹியம் முதலிய ஸ்ருதிகள் கூறுகிறது இவ்வாறு விவரிக்கப்பட்ட விஷயங்களை முக்திகோபநிஷத்திலும், விஷ்ணு புராணத்திலும் விரிவாகக் காணலாம் இப்படி 1180 ஸாகைகளுடைய வேதங்களின் கில பாகங்களே தற்போது 108, உபநிஷத்துகளாக வெளியாயிருக் கின்றது இவ் 1180 ஸாகைகளையுடைய வேதங்களை வேத புருஷனால் வெளியிடப்பட்ட மீமாம்ஸா ஸாஸ்த்திரங்களன்றி வேதத்தின் யதார்த்தம் விளங்காது. அம்மீமாம்ஸா ஸாஸ்த்திரம் 20 அத்யாயங்களாயும்,அதில் பூர்வ பாகம் 14 அத்தியாயங்களையுடையதாயும், கரும நிச்சய ஸாதனமாயும், ஜைமினி முனிவரால் விளக்கப்பட்டதாயும், உத்ரபாகம் ப்ரஹ்மத்தினுடைய நிச்சயத்தின் ஸாதனமாயும், 6 -அத்யாயங்களை யுடையதாயும்,வ்யாஸ பகவானால் விளக்கப்பட்டதாயுமிருக்கும்.

யஜுர்வேத ப்ரதிபாத்யரான – வேதவ்யாஸ பகவான்« வேத ஸாஸ்த்ராத்பரம்” என்கையாலே அவ் வேதங்களை யனுசரித்தே பர தத்வ பரம் பொருளை யறிய வேண்டும்.

அந்நபூர்ணோபநீஷத்தில்
யச்சூன்யவாதிநாம் சூந்யம் ப்ரஹம ப்ரஹ்ம விதாம் சயத்
விஜ்ஞாந மாத்ரம் விஜ்ஞாந விதாம் யதமலாத்மகம்
புருஷஸ் ஸாங்கய தருஷ்டீநா மீஸ்வரோ யோகவாதிநாம்
ஸிவச்சைவா கமஸ்தாநாம் கால: காலைக வாதிநாம்
யத் ஸர்வ ஸாத்ர ஸித்தாந்தம் யத் தத்வம் ததயௌஸ்திக:”

இதன் பொருள்,
ஸர்வ நியந்தாவான ஸர்வேஸ்வரனை உய்யும் வகை எண்ணிலவாயினும், சூன்யவாதி சூன்யமாகவும், ப்ரஹ்மவாதி ப்ரஹ்ம மாகவும், விஞ்ஞானமுளோன் ஆன்மாவினிடத்தில் விஞ்ஞானமாகவும், ஸாங்க்யன் புருஷனாகவும், யோகவாதி ஈஸ்வரனாகவும், ஸைவ, ஆகமி சிவனாகவும், காலைகவாதி காலமாகவு மறிகிறானாதலால், ஸர்வ ஸாஸ்த்திர சித்தாந்தங்களினு முடிந்த தத்வப் பொருளும், விகாராஹிதமான நிர்விகாசனும், கல்பங்கள்
தோரும் ப்ரம்ம, சிவ, இந்த்ராதி தேவர்களை நிக்ரஹித்து
ஹரிக்கின்றவனுமான ஸர்வேஸ்வரன் ஒருவனே யுளன்.

அதர்வசிரோபநீஷத்.
காரணாநாம் த்யாதா காரணந்து த்யேயஸ் ஸர்வைஸ்வர்ய ஸம்பநஸ் சர்வேஸ்வர’ என்கிறபடியே சராசர ப்ரபஞ்சங்களுக்கும் காரண வஸ்துவும், க்யாதாவும்.அறிபொருளும், பரவின வஸ்துவும், ஸர்வ வ்யாபகனுமான ஸர்வேஸ்வரனே யாவன். மேலே கூறியுள்ள ஈஸ்வர ஸப்தத்தால் அஸாஸ்த்ர வாதிகளும், நவீன பண்டாரங்களும் நிகண்டுகளில் கூறும் ஈஸ்வர ஸப்தங்களுக்கு ருத்ராதி தேவர்களுக்குத் தான் பொருந்துமென நம்புகின்றனர் அதற்கிணங்க சிற் சில ஆபாசமான உதாரணங்களையும்,கதைகளையும், பிதற்றுகின்றனராயிலும் ஆராயுமளவில் சில காரணத்தால் சிற் சில தேவர்களால், தங்களுக்கேற்பட்டுள்ள கடுமைகளைத் தவிர்த்து காப்பாற்றும் பொருட்டு துதித்துக் கொண்டாடப் பெற்றதாம் அதாவது கடுமையால் வருந்தும் ஒருவன் தனது போஷகத்துக்காக பிரரை வருந்திக் கொண்டாடப்பட்ட பட்டப் பெயர்களுக்கு எவ்வாறு அர்த்தம் பொருந்தாதோ அவ்வாறே பெற்றவையாம் ருத்ராதி தேவர்களின் ஈஸ்வரத்வம்.

சகல ஈஸ்வர சப்தங்களுக்கும் பிரதிபாத்யன் யாவனெனில்.
யதா ஈஸ்வர ஸப்தோயம் நாராயணோ பிரதிஷ்டதே” என்றும்,
“ யத்வா ஈஸ்வர ஸப்தோயம் ரூட்யாவத்தி ஜநார்த்தநம்” என்றும்,வசிஷ்டரும் விஸ்வாமித்ரரும் வியாகரண சூத்திரங்களினாலே ஈஸ்வர சப்தங்களுக்கு ப்ரதிபாத்யனும், அச்சப்தார்த்தங்களுக்கு அர்ஹனுமானவன் ஸ்ரீமந் நாராயண னொருவனே யாவன் என்றும், ஜீவ கோடிகளினுடைய அநிஷ்டங்களைப் போக்கி இஷ்டங்களை கொடுக்குமவனான ஜநார்த்த னொருவனே யாவன் என்றும் ஹிதாநு ஸாகர கர்மாநுகுண நியாமக ஸ்வரூப ரூப நாம விபூதிகளையும், பரத்வ காரணத்வாதி கல்யாண குண ஸமூஹங்களையும், வேத வேதாந்தாதிகளெல்லாம் ஒதத்தக்க அநந்த வைபவ ஸஹிதனாய் விளங்குமவனாதலால், ஸமஸ்த விலக்ஷண ப்ரமேய ப்ரமா தாக்களான சதுர்முக, பஞ்சமுக,வ்யாச பராசர, சுக செளநக, விகனச, வசிஷ்டாதி ப்ரஹ்ம வித்துக்களும், ஸ்ரீபராங்குச பாகால பட்டர்பிரரன் ஆதியான ப்ரஹ்ம விதாக்ரேசர்களும் அப்பரமேஸ்வர ஸப்த்த ப்ரதிபாத்யனான பர ப்ரஹ்மத்திற்கு நாராயணனென்ற திருநாமமே அஸாதாரண திருநாம மென்று அறிவுறுத்தினார்களிறேநாராயணோ ப்ரதிஷ்டதே” என்கிற
சப்தார்த்தமானது, ஜகஜந்மாதி காரண பூகனாய், சர்வாந்தர்யாமியாய், ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களுக்கு அதீதமானவனாய்,சர்வ வேத ப்ரதிபாத்யனாய், ஜீவோத்பதியாய், பரம பாவன சச்சித்தானந்த ஸ்வரூபமாயுமுள்ளப் பரமபத நிர்வாஹனுமான,
பரமாத்மாவையே ஈஸ்வர சப்தம் ப்ரதிபாதிக்கும் என்றே சூத்திரகாரர்களும் அறுதி யிட்டனர், இதற்கிணங்கியே மீமாம்ஸர்களும், மதுவும் அருளிச் செய்தனர்.

ஜகஜ்ஜன்மாதி காரண பூதனாவது.-யஜுர்வேதம் தைத்ரியோபநிஷத்
“ யதோவா இமாநி பூதானி ஜாயந்தே யேந ஜாதாநி வந்தி யத் ப்ரயந்த்யபிஸம், விஸந்தி தத் விஜிஜ்ஞாஸ்வ ப்ரஹ்மேதி-என்கிறபடியே முன்னம் இச் சராசராத்மகமான பூத, பெளதி
ப்ரபஞ்சங்களும், அதற்குள்ளடங்கிய உடலும், உயிரும், சரப, அசரபமுமாய் காணப்படுகிற சகல வஸ்த்துக்களும் எவனிடத்திலடங்கினவோ, பிறகு அடங்கின யாவும் எவனிடத்திலிருந்து வெளிப்படுகின்றனவோ, வெளிப்பட்ட யாவும், தத்தமக்கு விதித்த காலம் வரை கடவாது நிலை பெற்று நிற்க எவனால் ரக்ஷிக்கப்படுகின்றனவோ அப்பரம் பொருளே நாராயண பர ப்ரஹ்மம் என்று அறிக –

நாராயணோபநிஷத்
நாராயணாத் ப்ரம்மா ஜாயதே, நாராயணா ருத்ரோ ஜாயதே, நாராயணா திந்த்ரோ ஜாயதே,நாராயணாத் த்வாதச ஆதித்யா,ருத்ரா வஸ்வஸ் ஸர்வானி சந்தாம் ஹி நாராயணா தேவா ஸமுத்பத்யந்தே,நாராயணாத் ப்ரவர்த்தியந்தே, நாராயணே ப்ரலீயந்தே”
என்கிறபடியே புருஷோத்தமனாயும், ப்ரணவ மந்திரப் ப்ரதி பாத்யனாயுள்ள ஸ்ரீமந் நாராயணன் இடத்திலிருந்தே ப்ரம்மா, சிவன், இந்திரன், த்வாதசாதித்யர் முதலான பன்னிரண்டு ருத்ரர்களும்,தேவ, மநுஷ்ய, திரியக், ஸ்தாவராதி சகல பதார்த்தங்களும்
உண்டாயிற்றென்றும், அத் தயா பரக் கடலாகிய ஸ்ரீமந்நாராயணனாலேயே அவ் ஒவ்வொன்றும் தத்தமக்கு விதித்த நாள் வரை,நிலை பெற்று நிற்கின்றனவென்றும், பின்னர் கற்ப க்ஷயத்தில் அகில ஈஸ்வர சப்த ப்ரதிபாத்யனான ஸ்ரீமந் நாராயணன் இடத்திலேயே அவையாவும் லயமாகின்றன வென்றும்

பைங்களோபநிஷத்.
” ப்ராணி கர்ம வஸாதேஷ படோயத்வத ப்ரஸாரித:
பராணி கர்ம ஷயாத் புநஸ்த்திரோ பாவயதி தஸ்மிந்
நேவாகிலம் விஸ்வம் ஸங்கோஸ்தித படவர்வர்ததே
ஈஸாதிஷ்டி தாவரண சக்திதோ ரஜோ த்ரிக்தாமஹ தாக்யா
-என்கிறபடியே ப்ரம்ம, ருத்ர, இந்தராதி தேவர்கள் முதல் ஸ்தாவரம் வரையிலுள்ள யாவும் ப்ராணிகளே யாயினும் கர்ம வசத்தினாலே மாறுதலடைவதேயாம், சுருட்டப்பட்ட சித்ரப் படம் போலே சகல ஜகத்தையும், அதிலடங்கிய ப்ரம்ம, ருத்ர, ஈசான்ய ப்ரிதிவ்யாதி பதார்த்தங்களனைத்தும் தனக்குள்ளே
லயிக்கவும், அனந்தரம் நிக்ரஹிக்கவும், பின்னர் ஹரிக்கவும், வல்லவனாகையாலே (ஹரி) என்னும் திருநாமமுண்டாயிற்றென்று வயாஸ பகவானும், ஸ்ரீமத் ராமாநுஜாசாரியரும், சங்கராசாரியரும், மத்வாசரியரும், வித்யாரண்யர் முதலானோரும் தங்கள் பாஷ்யங்களிலே ஸ்பஷ்டமாக அறுதியிட்டனர். இக் காரணத்தால் ஸர்வ நியந்தாவும், திருவஷ்டாக்ஷர ப்ரதிபாத்யனாயும், விளங்கா நின்ற ஸ்ரீமந் நாராயணனை ஜெகஜ் ஜன்மாதி காரண
பூதனெனத் தட்டில்லையிறே.

சர்வாந்தர்யாமித்மாவது.
நாராயணேபநிஷத்,
அந்தர்ப் பஹிச்ச நாராயண : நாராயண யேவேதம் ஸர்வம் யத் பூதம் யச்ச பவ்யம் நிஷ்களங்கோ நிரஞ்ஜநோ நிர்விகவ்போ நிராக்யா தச்சுத்தோ தேவ ஏகோ நாராயண : என்கிறபடியே அவித்யாதி கர்மகட்டுகளும் நாராயணன், ஊர்த்தவமும் நாராயணன், அதோங்கமும் நாராயணன், உள்ளும், புறம்பும் நாராயணன், பஞ்சபூதப் பரப்பாலலங்க்ருதமான சர்வ லோகங்களிலும் அணுவிற்கணுவாயும், மேருக்கு மேர்வாயும்,
யாதொரு பூ த காலம், பவிஷ்யத்காலம், சர்வமும் நாராயணனே யாய், நிஷ்களங்கனாப், நிரஞ்சனனாய், நிர்விகல்பனாய், சகல பிரம்மாண்டங்களிலுமுள்ள வியவஹாரங்களை ஒருங்குணர்ந்து சங்கல்பத்தால் ஆட்டி அசைப்பிக்கும் அகடித கடனா சாமர்த்தியமமைந்த பரம் பொருளன்றோ சர்வார்ந்தர்யாமியான ஸ்ரீமந் நாராயணனென்றும்,

யஜுர் வேதத்தில் தஹர வித்தையில்.
“புருஷயேவேதம் ஸர்வம் யத்பூதம் யச்சபவ்யம்-என்கிற படியே கால பரிச்சேத ரஹிதமாய், கழிந்த காலத்திருந்த ஜகத்தும், எதிர் கால நோக்குடைய ஜகத்தும், நம் முன் காணப்படுகிற ஜகத் யாவும் அதிருத்த நாராயணனின் அந்தர்யாமித்வமென்றும், இம் முக்கால நோக்குள்ள ஜகத்தும் அதிலுள்ள சேதனா சேதனங்களும் அப் பரம புருஷனுக்கு சரீரமாயமையப் பட்டவை என்றும்,
சுக்ல யஜுஸ் சுபாலோபநிஷத்.
சக்ஷ்ஷு க்ஷ த்ருஷ்டவ்யம்ஸ நாராயண: ஸ்ரோத்ரஸ் ஸ ஸ்ரோதவ்யம்ஸ நாராயண :
என்கிறபடியே சகல லோகங்களிலுமுள்ள சகல வஸ்துக்களையும் பார்க்கின்றவனும், பார்க்கப்படுகின்ற சகல வஸ்துக்களும் நாராயணன், கேட்க்கின்றவனும், கேட்க்கப்படுகின்ற சகல வஸ்துக்களிலும், சகல சப்த்தங்களிலும் அந்தர்யாமியானவன் நாராயணனே என்றும்,
அந்தச் சரீரே நிஹிதோ ஹுஹாயாம்”-ஒவ்வொரு தேவ, மநுஷ்ய, திரியக், ஸ்தாவராதி ஸ்தூல சூஷ்மாதி சரீரங்களிலும், உள்ளும், புறம்பும் வ்யாபித்துள்ளோன் நாராயணனென்றும்,=மஹாநாராயணோபநிஷத்.
“ யச்ச கிஞ்சித் ஜகத்தஸ்மிந் துர்ஷ்யதே ஸுர்யதேபிவா
அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வியாப்யா நாராயண ஸ்தித
:”-என்கிறபடியே காலபரிச்சேத ரஹிதனாய், த்ரிகால நோக்குள்ள ஜகஜ் ஜீவகோடிகளின் துருஷ்டிக்குக் காணப்படுகிற மேரு த்ரணாதிகளினுள்ளும் புறம்பும் வியாபிப்பவனும், அவ்வொவ் வொன்றினின்று மெழும் சப்தங்களை கேட்கும் ஜீவகோடிகளிலும், அவ்வாறு நிகழும் சப்தங்களிலும், நிஷ்களங்கனாய், நிரஞ்சனனாய், நிர்மலனாய், அபின்னனாய், அவாங் மனோ கோசரனாய்,
தனக்குப் புறம்பிற் போகவிட்ட சிதசித்துக்களில்லாமல் அவைகளை விடாதே வளைத்துக் கொண்டு சுக சயனனாய் எழுந்தருளியிருக்கும் பரம்பொருளே ஸ்ரீமந்நாராயண னென்றும் மஹா நாராயணேபநிஷத்.
” அநந்தமவ்யயம் கவிம் சமுத்ரேந்தரம் விஸ்வசம்
பவம் பத்மகோச பிராதிகாசம் ஹிருதயம் சாப்யதோமுகம்
-என்று சகல பிரம்மாண்டங்களின் ப்ருதிவியில் வசிக்கும் ஜீவ கோடிகளின் வியாபகமின்றிக்கே சகல பிரம்மாண்டங்களிலுமுள்ள சப்த சமுத்ரங்களில் வசிக்கும் மச்ச குழாங்களிலும்,
அச் சமுத்ரங்களினின்றெழும் குமிழிகளிலும், அலைகளிலும்,
அவ்வலைகளினின்று சிதரும் ஜலத் துளிகளிலும், அத்துளிகளின் ஒவ்வொன்றிலும் தனித்தனியாய், உள்ளும் புறம்பும் வியாபியா நின்றவன் ஸ்ரீமந் நாராயணனே என்றும்,

கோபாலதாபன்னியூபநிஷத்.
” ஏகோ தேவஸ் ஸர்வ பூதேஷு கூடஸ் ஸர்வ வ்யாபீ mஸர்வ பூதாந்தராத்மா”
சகல பிரம்மாண்டங்களிலும், சராசர பூதங்களிலும், சகல ஜீவ கோடிகளிலும், சர்வாந்தர்யாமி யாயிருக்குமவன் ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவே என்றும்,

அதர்வசிரோபநிஷத்,
அஹமேஹ பிரதமமாசம் வர்த்தாமி பவிஷ்யாமி சநாந்யய: கச்சிந் மத்தோ வியக்துருக்க: ஹிதிசோ
ந்ராந்தரம் பிராவிசத்தி சன்சாந்தரம் பிராவிஸச் சோஹம்நித்யா நித்யோஹம் பிரபஞ்ச்யோஹம் ப்ரத்யஞ்ச்யோஹம் முதஞ்ச்யோஹம் மதஞ்ச்
யோத்வா திஷத்சாஹம் த்ருஷு ஜகத் அனுஷத் சோஹம் சந்தோஹம் தியரஹம் பார்கஸ் வத்சோஹம்
-என்கையாலே சிவபிரான் தானே தெய்வ சபையில் நின்றும்,. யதார்த்தமாயும், சர்வ வேத தாத்பர்யார்த்தமாயும், சொல்வதாக நிச்சயித்து, சர்வாந்தாயாமியாயும், ஜீவோதபதியுமான,ஸ்ரீமந் நாராயணன் எனக்குள் அந்தர்யாமி யாயிருக்கையால் தான் நான் திரிலோகாதிபதி யாயிருக்கப் பெற்றேனென்றும், அவ்வேற்றத் தாலே பூத பவுஷ்ய வர்த்தமான காலங்களிலும், எனக்கீடானவ ரொருவருமில்லை என்றும் தனது சந்தோஷப் பெருக்காலே பிர சங்கித்தனரென்றும், இப்பிரமாண பெருக்கை ஸ்கந்தோப நிஷத்தும் காணலாம்.

மஹோபநிஷத்.
“பீதாபாஸ் யாத்தனுபமா தஸ்ய ஸிகாயா மத்யே பரமாத்மா வியவஸ்தித ஸ பிரம்மா ஸ ஸிவாஸ ஸிந்த்ரோக்ஷர பரம ஸ்வராட்” என்று ஒவ்வொரு ஜீவ கோடிகளின் ஹிருதய நடு நிலைமையில் இருக்கும் ஜடாக்கினியின் மத்தியில், கறு மேகத்தினை பிளவுபட ஒடி ஒளியும் மின்னல் கொடி போலும், நெல் நுனி போல் மெல்லியதாயும், ஸ்வயம் பிரகாசமாய், சமனற்றதாய், விராட் புருஷனான பரமாத்மா வியாபித்துளன் -அவ் விராட் புருஷனான ஸ்ரீமந்நாராயணன், பிரம்மாவிற்குள்ளும், சிவனுக்குள்ளும், இந்தரனுக்குள்ளும் இவ்வாறே அந்தாயாமி யாயிருக்கிறானென்றும் அப் பரம புருஷன் மூவித பேதமற்றவனென்றும், தன்னை யொழிந்த சர்வராலும் தொழப்படு மவனென்றும், கருமத்திற்கு வசப்
படாதவனென்றும், ஸ்ருதி ஸ்ம்ருதியாதி சகல வேத வேதாந்தாதிகளும் ஸ்ரீமந்நாராயணனே சர்வாந்தர்யாமி என்றும், பர ப்ரஹ்ம மென்றும் நிச்சயிக்கப்பட்டது. இத்யாதிப் ப்ரபல
ப்ரபாவங்களைக் கொண்டே (ஹரி: ஓம்) என்று மும்முறை ஆரணங்கள் முறையிடுகின்றன.

ஸத்வ, ரஜ தமோ குணங்களுக்கு அதீதமான நிற்குணமாவது.
திருபாத் விபூதி மஹாராயணோபநிஷத்.
”ஸுத்த சத்வம் மயோலீலா க்ருஹீத நிரதிசய ஆனந்த லக்ஷணோ மாயோபாதிகோ நாராயண ஆஸீத் ஸயே வநித்ய பரிபூரண பரத விபூதி வைகுண்ட நாராயண-என்று சுத்த சத்வ மயமான ஸ்ரீவைகுண்டத்திலுள்ளவனானாலும் அச்சத்வ குண ரஹிதனாயும், மாய்கையை ஸ்வாதீனமாயுடை யவனானாலும் அம்மாய்கை ரஹிதனாயும், விளங்கும் ஸ்ரீமந் நாராயணனை தியாநிக்கின்றேனென்று இச் சுருதி உத்கோஷிக்கின்றது.

அதர்வண வேத திருபாத்விபூதி மஹா நாராயணோபநிஷத்.
நாராயணாம் ஸை:ஜோகுண ப்ரதாநை ரேகைக-ஸ்ருஷ்டி கர்த்ருபி ரதிஷ்டிதாநி விஷ்ணு மஹே ச்வராக்யைர் நாராயணாம் சைஸ் ஸத்வ தமோ குண ப்ரதாநை
ரேகைக ஸ்திதி ஸம்ஹார கர்த்ரு பியாதிஷ்டிதாநி”
என்று யாதொரு பொருளே ஆதி மத்யந்த மென்னும் பாகுபாடாக விருத்தல் போலே சர்வேஸ்வரனான நாராயணனே ஸத்வ
ரஜ தமஸ்சுக்களாகிய முக் குணங்களுக்கும் ப்ரதாநியாயும் அதீதனாயும், விஷ்ணு, ப்ரம்ம,ருத்த, யென்பவர்களின் முத் தொழிலுக்கும் ப்ரதானியாயும், அதீதனாயும் இம் மூவித தெய்வங்களைக் கடந்தவனாயும், விளங்கா நின்றவன் ஸ்ரீமந் நாராணனென்று வேதங்களிலும், ஸ்ருதியாதி உபநிஷத்துக்களிலும், நிவாச தீக்ஷித முதலான பாஷ்யங்களிலும், ப்ரஹ்ம ஸூத்ரத்தாலும் நிரூபிக்கப்பட்டது.

வேத ப்ரதிபாத்யனாவது.—வ்யாகாண ஸூத்திரம்.
“சர்வ வேதாய யத் பதம் மாமநந்தி சர்வ வேதாய
த்ரைகம்பவந்தி நதஸ்ம வசஸாம் பரதிஷ்டாவச
சாம் வாத்ஸ்ய உத்தமம் நாராயண பரோ வேத?””
-என்று சர்வ வேத வேதாந்தாதிகளும் யாதொரு பரதத்வமான பதத்தை நாடுகின்றனவோ, ஸ்ருதியாதி சகல ப்ரமாணங்ளும் யாதொரு மங்கள வஸ்துவை தியாநிக்கின்றனவோ, இதிஹாசாதி சகல சாஸ்த்திரங்களிலும் யாதொரு பரம பாவன பரம் பொருளைத் துதித்துக் கொண்டாடப்படுகின்றனவோ அவ் வுத்தம பர தத்வ பரம்பொருளே ஸ்ரீமந் நாயணனென்றும்,
ஸாஷாத் நாராயணோ தேவ: க்ருத்வா மத்திய மகீர் தனும் மகியானானுத்ரதே லோகாந் காருண்ய ஸாஸ்த்ர பாணினாம்”)-என்று யாதொரு வேத முதல்வனும் சர்வ நியந்தாவும் சகல ஜீவ கோடிகளாலும், உபாயோபேயமாக ஆஸ்ரயிக்கப்படுவதுமான பரம்பொருளை ஸ்ரீமந்நாராயணனென்றும்
நாராயண பரோ வேதோ தேவா -நாராயண நாங்கஜா” என்றும்,
” ஆலோடீயா ஸர்வ ஸாஸ்ராணி விசாரியே ஸுப் புன புன்:
யிதமேஹ ஸுநிஷ்பன்னம் த்தேயோ நாராயண சத
:”என்று சர்வ சாஸ்த்ர ஸித்தாந்த்ங்களிலும், மநுவாதி நூல்களிலும் வஸிஸ்டாதி ஸூத்ரங்களிலும், பலவாராக பரிசோதித்து நாராண நாமமுள்ளான் யாவனோ அவன்றான் சுத்த சாத்விக ப்ரஹ்மமென்றும் ஆணை யிட்டுரைத்து விட்டன வேத வேதாந்தங்க ளென்றுணரக் கடவீர்

ஜீவோத்பதியாவது,
மஹா நாராயணாதி உபநிஷத்துக்களிலும், ஈசம், கேனம்,கடகம், மஹோபநிஷத் முதலான உபநிஷத்துக்களிலும்
“நாராயணாத் ப்ராணோ ஜாயதே,-என்றும்,நாராயணாத்
ப்ரவிர்த்யந்தே, என்றும், நாராயணாத் ப்ரலீயந்தே
என்றும்,”
ஜகஜ் ஜன்மாதி சர்வ ஜீவன்களையும் நிக்ரஹிக்கவும், ரஷிக்கவும் பின்னர் ஹரிக்கவுமான அசாதாரண க்ருத்யங்களை செய்ய வல்லோனாகையால் ஸ்ரீமந் நாராயணனே ஜீவோத்பதி என சகல ப்ரமாணங்களிலும் நிச்சயிக்கப் பட்டிருக்கின்றன –பகவத் ஸாஸ்த்ரமாகிய ஸ்ரீ பாஞ்சராத்ரத்தில் ஜீவோத்பதி ப்ரமாணம் ஸ்பஷ்டமாய் லிளக்கப்படுவதால் அதை அனுசரித்தே ஸ்ருதிகளும்
மஹோபநிஷத்
“விஸ்வமேவேதம் புருஷஸ் தத் விஸ்வமுப ஜீவதி-பதிம் விஸ்வஸ்யாத் மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸிவ அச்சுதம் நாராயண மஹாங்கேயம்)-என்று சகல பிரம்மாண்டங்களும் அதிலுள்ள ஜீவ கோடிகளும் உஜ்ஜீவிப்பதற் குடலாய் ஆஸ்ரயிக்கப்படுமவன் எவனோ சகல
சேதனாசேதனங்களும் எவனால் நிலை பெற்று நிற்கின்றனவோ சகல ப்ரம்மாண்டங்களுக்கும் அதிலுள்ள தேவ மநுஷ்யாதி சகல பதார்த்தங்களுக்கும் (பதி) நாயகனாய் நின்றவன் எவனோ பரமேஸ்வராயும், அழிவற்றவனாயும், மங்கள ஸ்வரூபனாயும், அச்சுதனாயும் விளங்கா நின்றவன் எவனோ அவனே ஸ்ரீமந் நாரயணனென்று வேத வேதாந்தாதிகளும், இதிஹாசாதி சாஸ்திரங்களும்,வெளிப்படையாய் ஆணை யிட்டுரைத்து விட்டன-இத்யாதி ப்ரமாணங்களால் பரமாத்மாவாயும், ஜீவோத்பதியுமான ஸ்ரீமந் நாராயணன் சேஷியான தான் நவவித ஸம்மந்தத்தால் ஜீவாத்மாவை தனக்கு சேஷப்படுத்தி ரக்ஷிக்க முன் வருகிறனாகையாலும் ஜீவோபதி யென தட்டில்லையிறே.

ஸ்ரீ பாஷ்யம்.
இச்சயாயது பாதேயம் யஸ்யாதி ஸய ஸி த்தயே
உபயா நுபயைகைக ஜூஷாதெள ஸேஷ ஸேஷிணௌ”
என்றும்.
அயமே வாத்ம ஸரீர பாவ : பருதக் ஸித்தய நாஹாதாராதேயபாவ :
‘நியந்த்ரு நியாம்ய பாவ: ஸேஷ ஸேஷிபாவஸ்ச
” என்றும்
“பரகத அதிஸயாதா நேச்ச யோபாதேயத்வமே
வயஸ்ய ஸ்வரூபம் ஸ ஸேஷ: பரஸ் ஸேஷி
” என்றும்.
யஸ் சேதநஸ்ய யத் த்ரவ்யம் ஸர்வாத்மநா
ஸ்வார்த்தே நியந்தும் தாரயிதும் ச ஸக்யம் தச் சேஷதைக ஸ்வரூபம் ச தத் தஸ்ய ஸரீரம்”
என்னும் ஸ்ருதி வாக்யங்களுக்கு, வேதார்த்த சங்க்ரஹத்திலும், ஸ்ரீபாஷ்யத்திலும், நியந்த்ரு நியாம்ய பாவம், ஆதார ஆதேய பாவம், ஸேஷ ஸேஷி பாவமாகிற இம் மூன்று சம்மந்தத்தையும் தெளிவாய் விளக்கப் பட்டிருக்கிறது.

“யதேஷ்ட விநியோகார்ஹம் ஸேஷ ஸப்தே
நகத்யதே ஈஸ்வரேண ஜகத் ஸர்வம் யதேஷ்டமவி நியுஜ்யமத”
என்று ஸர்வ ஸேஷியான ஸ்ரீமந்நாராயணனுக்கு சகல ஜீவ கோடிகளும் எப்போதும் எக்காலத்தும் இஷ்ட விநியோஹார்த்தமாக ஸேஷப்பட வேண்டி யிருக்கையாலும்,
” தேவகீ ஸூத கோவிந்த வாஸு தேவ ஜகத் பதி” என்றும்.
“நாராயணப் பதிம் ஸர்வ லோகாந்” என்றும்,
” நாராயணப் பதிம் ஸர்வ ஜீவாநாம் ” என்றும்.
ஸர்வ லோகங்களுக்கும், சகல ஜீவன்களுக்கும் நாயகனாயும், பர ப்ரஹ்மமாயும், தேவகீ புத்ரனாயும், கோகுல திலகமாயும், வாசு தேவனான ஸ்ரீமந்நாராயணனை தியானிக்கின்றேனென்று மஹா நாராயணோபநிஷத் முதலான ஸ்ருதிகள் உத்கோஷிக்கை யாலும்,
“ மநூநாம் ஸர்க்க மசுரோந் முக பாஹு ரூபாதது : சதுர்னாம்
பராஹ்மணாதீநாம் ஸர்க்க மகத்வாரம் ஜகத் பதி:
“என்று ஸ்ரீபாஞ்சராத்ர, விஷ்வக்ஸேந , பராசா, நாரத, அனுருத்த,பாத்மாதி முதலிய ஸம்ஹிதைகளிலும் ஜீவோத்பதி
ப்ரமாணம் ஸ்பஷ்டமாய் கூறுகையாலும், ப்ரம்ம ருத்ரேந்தராதி பிபீலிக்காநந்தமான சேதனாசேதன வர்க்கங்களை யெல்லாம் வளைத்துக் கொண்டு அவ்வவ் பகுதியாதிகளைத் தமது ஜாயமான கடாக்ஷத்தால் ரக்ஷித்துப் பின்னர் பஞ்ச பிரளய காலத்தில் தன் சங்கல்பாதீனமாக தம்மில் அயனப்படுத்துவோனாதலால் (ஜீவோத்பதி) ஜகஜ் ஜீவ நாயகனெனத் தட்டில்லையிறே.

சச்சிதாநத்த மயமான பரமபத நிர்வாஹனாவது.
சுக்ல யஜுஸ் நிராலம்ப உபநிஷத்.
” ப்ராணேந்தர்யா அந்த கணர்ண குணாதேஹ பர தரம் சத்சிதாநந்தமயம் ஸர்வ சாஷிஹம்
நித்ய முக்தர் ப்ரஹ்மமஸ்தாநம் பரம பதம்”
-என்று வாக்கு மனசுக்களாகிய ப்ராணேந்தர்ய வியாபாரங்களுக்கு எட்டாததும், ப்ரம்ம ருத்ரேந்தராதி தேவர்களளால் அறியத், தகாததும், த்ரிகாலத்தும் பரத்வ நிலை பெற்றதும், சத், சித்,ஆநக்த மயமானதும், சர்வ சாக்ஷியமானதும், விஷ்வக் சேநாதி நித்தியர்களும், ஸ்ரீமந் நாரணனையே உபாயோபேயமாய் ஆஸ்ரயித்துய்யும் சடகோபாதி ஜீவந் முக்தர்களும், வர்த்திக்கும் பர ப்ரஹ்ம ஸ்தானம் பரமபதம் என்றும்,
த்ருபாத்விபூதி மஹா நாராயண உபநிஷத்.
“ஸுத்த சத்வம் மயோ லீலா க்ருஹித நிரதிசயானந்த லக்ஷணோ மாயோபாதிகோ வைகுண்ட நாராயண-
என்று சுத்த ஸத்வமாயும், பஞ்ச பிரளயானந்தரம் பரமாத்மாவான ஸ்ரீமந் நாராயணனின் வாஸஸ்தானமாயும், நிரதிசையானந்தமயமானதும், மாயையாதி சகல விகார ரஹிதமான தாயும், நித்யமானதாயும் விளங்கியது பரமபதம் -என்றும்
அதர்வசிகை
“யந்த தேவாந்த முநயோந ஸாஹந்ந ஸ ஸங்ரஹ
ஜாநந்தி பரமே ஸஸ்யா தத் விஷ்ணு: பரமம் பதம்”
என்று தெய்வ சபைபில் தானே பிரம்மா, யதார்த்த பிரசங்கிதமாக தேவர்களாலும், ஜனகாதி முனீஸ்வரர்களாலும், பிரம்மாவாகிய என்னாலும், சம்ஹார காத்தர்வாகிய சங்கரனாலும், பரமேஸ்வரனாய் விளங்கா நின்ற ஸ்ரீமந் நாராயணனது நிரதிசையானந்த மயமான பரம பதத்தை அறிய முடியாது என்றும்,
யஜுஸ் மண்டல ப்ரம்ம உபநிஷத்
“ தந் மனோ விலயம்யாதி தத் விஷ்ணு: பரமம் பதம் ”
என்று மஹா மேருவை ஆதாரமாய் கொண்ட கைலையாதி சத்யலோகம் முதலான லோகங்களும் பிரம்ம, சிவ , இந்தராதி சகல தேவர்களும், கற்ப க்ஷயத்தில் ஸ்ரீமந் நாராயணனால் ஹரிக்கப் பட்டு பின்னர் பரம பத நிர்வாஹநாய் விளங்குகிறானென்றும்
“பேதாபாவாத்யேத தேவ பரமதத்வம் ” என்று சச்சிதாநந்த மயமானதும்,நிர்விகாரமானதும், ஸ்வயம் பிரகாசமானதாயுமுள்ள, பரம பதமே பரமாத்மாவின் வாஸஸ்தானமான தென்றும், அப் பதமே மோக்ஷ ப்ரதானமென்றும் மிச் சுருதி ஆணை யிட்டுரைத்து விட்டது.

ஸ்ரீவிஷ்ணுபுராணம் 6-ம் அம்சம்.
“தத் ப்ராஹ்ம தத் பரந்தாம தத்யேயம் மோக்ஷகாங்ஷிபி
ஸ்ருதி வாக்யோதிதம் ஸூக்ஷ்மம் தத் விஷ்ணு: பரமம் பதம்”-
என்று யாதொரு பர ப்ரஹ்மம் இச் சராசர ப்ரபஞ்சங்களனைதையும் உண்டுமிழ்ந்து அளந்தாண்டதுமான வியவஹாரங்களை ஒருங்குணர்ந்து நடத்த வல்லதோ அப் பரம் பொருளே பரந்தாமனென்று ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாசங்களும் ப்ரதிபாதிக்கின்றதோ அப் பொருளின் நிர்வாஹ ஸ்தானமே மோக்ஷ ஸ்தான பரமபதம் என கண்டிதமாயுரைத்து விட்டபடியால் ஸ்ரீமந் நாராயணனே பரம பத நிர்வாஹனென குறை யில்லையிறே ஆகையாலே யிறே ஜகஜ் ஜன்மாதி காரண பூதனும், சர்வாந்தர்யாமியும்,
த்ரிகுண அதீ தமானவனும், சர்வவேத ப்ரதிபாத்யனும், ஜீவோத்பதியும், சச்சிதாநந்தமயமான பரம பத நிர்வாஹனுமான ஸ்ரீமந் நாராயணனே சகல நிர்வாஹனென்றும், ப்ரஹ்ம சப்த பரதிபாத்யனென்றும், பரமேஸ்வரனென்றும், ஸர்வ ஸேஷி என்றும், வேத வேதாந்தாதிகள் பன்முறை முறையிடுகின்றன.

நீலகண்ட சிவாச்சாரியரும், சிற் சில சாஸ்த்ர பயிர்ச்சி யுள்ளோராயினும், தாம் ஓர் பாஷ்யம் செய்ய வல்லோராயினும்,வேத யதார்த்தம் விளங்காததினாலோ, அர்த்த மறியாமையினாலோ, சைவ அபிமானத்தினாலோ வேத தாத்பர்யங்களுக்கு சிவ பரமாய் வியாக்யானம் செய்யப் புகுந்த காலத்தும் மஹோபநிஷதாதி ஸ்ருதிகள் இடங்கொடாமையால் கேவல நிமித்த காரணம் சிவனென்கிற சைவ வாதத்துக்கு நேர் விருத்தமாய் ஜகத்துக்கு உபாதான காரணமும் நிமித்த காரணமும் ப்ரஹ்மமென்று தமது நீலகண்ட பாஷ்யத்தில் சொல்லி யிருக்கிராறாயினும் இவரது பாஷ்யத்தை ஸ்ருதியாதி ஸாஸ்த்ரங்களும், யதார்த்தவாதிகளும், பாஷ்யகாரரென சரஸ்வதியால் பட்டப் பெயர் தரித்து மிஸ்ர வைதிக வைதிக மதங்களில் சிறந்த ஸ்ரீமத் பரம வைதிக சுத்த சத்வ குண விசிஷ்டாத்வைத மதத்தை நிலைநாட்டிய ஸ்ரீமத் ராமாநுஜாசாரியரும், இன்னும் இதர பாஷ்யகாரரும் சம்மதியாராகையால் இவரது பாஷ்யம் கண்டிக்கத் தக்கதே.

ப்ரஹ்ம சப்த ப்ரதிபாத்யனாவது.
அதர்வண முண்டகோபநிஷத்,
“ யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வ வித்யஸ்ய ஜ்ஞாநமயம் தப :
தஸ்மாதேதத் ப்ரஹ்ம நாம ரூப மந்நம் சஜாயதே”?-
என்று யாதொரு பரமேஸ்வரன் அநந்தங்கோடி பிரம்மாண்டங்களையும் தனது வக்ஷஸ்தலத்தில் லயிக்க வல்லவனாயும், த்ரிகுண பிரதானியாயும், சர்வஞ்யத்வாதி கல்யாண குண பரிபூரணனாயுமுள்ளான் யாவனோ அவனே ப்ரஹ்ம சப்த ப்ரதிபாத்யனென்றும், “யதேதத் பரமம் பரமஹ : வேத வேதேஷு பக்ஷயதே ஸ தேவ: புண்டரீ காக்ஷ: ஸ்வயம் நாராயண ப்ரபு : என்று த்விதீயமான பர ப்ரஹ்மமாயும், சர்வ வேத பாதிபாத்யனாயும்,பர தேவதையாயும், செந் தாமரை புஷ்பமொத்த நேத்ரங்களை யுடையவனும், ப்ரபுவுமான ஸ்ரீமந் நாராயணனே ப்ரஹ்ம சப்த ப்ரதிபாத்யனென்றும், சாம வேத மஹோபநிஷத். “நாராயண பர ப்ரஹ்மத்வம் நாராயண பர:”என்று நாராயண சப்த வாச்சியனான ஸ்ரீ மந் நாராயணனே ப்ரஹ்ம
சப்த ப்ரதிபாத்யனென ஸ்ருதிகளும் ஊர்ஜிதப் படுத்தி விட்டன.

திருபாத்விபூதி மஹா நாராயண உபநிஷத்.
” நாராயண பர ப்ரஹ்மா தத்வம் நாராயண பர : நாராயண பரோ ஜோதி ஆத்மா நாராயண பர
:”என்று ஸ்ரீமந் நாராயணனே பர ப்ரஹ்மமென்றும், பரமாத்மா வென்றும், அந் நாராயணனே பரஞ்ஜோதி மய ப்ரஹ்ம சப்த ப்ரதிபாத்யனென நிலை நாட்டப்பட்டது.
ஷ உபநிஷத்
“ திசச்ச நாராயண; காலச்ச நாராயண :
கர்மாலகிலஞ்ச நாராயண : காரணாத்மகம் ஸர்வம் கார்யாத்மகம் ஸகலம் நாராயண : நாராயண பர ப்ரஹ்ம நாராயண நமோஸ்துதே
” என்று சர்வ அண்டங்களும், அதிலுள்ள சராசர சமூஹங்ககளும், ஸர்வ திசைகளும், த்ரிகாலங்களும், நாராயணன், வேதாத்யயன கருமங்களும் தத்தத் பலன்களும், தக் கருமதேவதைகளும், தத் கருமத்தை செய்பவனும் நாராயணன் சகல காரணங்களும், சகல காரியங்களும் நாராயணனே அப் பர ப்ரஹ்ம் ஸ்வரூபனும், பரமாத்மாவுமான ஸ்ரீமந் நாராயணனை நமஸ்கரிக்கின்றேனென்று ஸ்ருதி உத்கோஷிக்கின்றது.
” அதகஸ்மாதுச்சீதே யேகோ நாராயண பரப்ரஹ்ம்?” என்று ப்ரஹ்ம சப்த ப்ரதிபாத்யனான நாராயணனுக்கு சகல ப்ரம்மாண்டங்களும், ப்ரம்மாதி பிபீலிகாகந்த முள்ள தேவ,
மநுஷ்ய, திரியக், ஸ்தாவராதி பூத பௌதிக சராசர சமூகங்களும் த்ரணீகரிக்குமாறு வரம்பிடப் போகாத ஒத்தார் மிக்காரில்லை யெனக் கண்டிதமா யுறைத்து விட்டது.
ந நாராயண சமோ நாந்ய ஸர்வ லோகேஷ வித்யதே“. என்று போதாயனரும் தமது ஸூத்ரத்தில் அவ்வாறே அண்டங்களும், சர்வ தேவர்களிலும் ஸ்ரீமந் நாராயணனுக்கு
மேரு த்ரணாதியென வரம்பிடப் போகாத அளவிறந்த வேற்றத்தை யுடைய பர ப்ரஹ்மமென்று அறுதியிட்டனர்.-இத்யாதி ப்ரஹ்ம சப்த்த ப்ரதிபாத்யனும்,ஜீவோத்பதி
யும், ஜகஜன்மாதி கரரண பூதனும், சச்சிதாநந்த மய பரம்பத நிர்வாஹனுமாய் நின்றவன் ஸ்ரீமந் தாராயணனென்று வேத வேதாந்தாதிகள் ஏக கண்டமாய் ஊர்ஜிதப்படுத்தி விட்டன.

பரமாத்மா ஸ்ரீமந்நாராயணனேயாய் ப்ரம்மாதி பிபீலிகாநந்தமுள்ள சகலதேவ மநுஷ்யாதி வர்க்கங்களனைத்தும் ஜீவாத்மாக்களேயாயினும், சிவபிரான் பக்த சிரேஷ்டனெனல்
சுக்ல யஜுர் ப்ரஹதாரண்யோபநிஷத்
” யச்ரமாத் தப ஸோபிஜாதோ ஸித்யப்ரவித் “என்று ருதான் செய்ததவங்கள் செய்து சிவனாயினான் என்றும்
க்ருஷ்ணோபநிஷத் ” ருத்ரேபக்தேப்ரஹ்மணி ” என்று ருத்ரனான சிவன் ப்ரஹ்ம ஞ்ஞானியான மஹா பக்தனென இச்சருதி கூறுகையாலும்,
க்ருஷ்ண யஜுஸ் ஸ்வேதாஸ்வத உபநிஷத்-3-ம் அத்தியாயம் 4-வது மந்த்ரம்
“விஸ்வாதி கோருத்ரோடமஹருஷி : எ
ன்று சிவபிரான் இப்பிரபஞ்சத்தில் சிரேஷ்டமான தபசியாய் விளங்குகிறானென்றும்.
ருத்ரகீதை அகஸ்தியசம்ஹிதை, பிரம்ம புராணம் ” சாம்பேய புஷ்ப ஸஹஸ்ரை: ஆநர்ச்ச சங்கரோ ஹரிம் ” என்று சிவபிரானது பக்தியின் மிகுதியாலே ஆயிரம் சண்பசக புஷ்பங்களினால் பரமாத்மாவான ஹரியை அர்சித்து பக்திப் பெருக்கைப் பிரசித்தப்படுத்தினா ரென்றும்.

பாத்மோத்ரகாண்டம்
” கைலாஸ சிகரோம்யே விஷ்ணுமாராத் தயசங்கர : உபவிஷ்டத்ததோ போக்தும் பார்வதீம் சங்கரோப்ரவித் “
” என்று கைலாய சிகரத்தை ஸ்தானமாய்க் கொண்டு இந்நிக்ருஷ்டமான சம்ஹாரத் தொழிலிநின்றும் விடுபட்டு பரப்ரஹ்ம சாயுஜ்யமான பரமபதத்திற்சென்று பரமாத்மா வைபவாதந்தத்தை அனுபவிக்க வேண்டியே நான் ஸ்ரீ மாஹாவிஷ்ணுவை இடைவிடாது தியாநிக்கிறேனென்று தனது பத்நியும், பர்வத ராஜனின் புத்ரியுமான பார்வதியுடனே சிவபிரான் பரமாத்மாவினிடம் தனக்குள்ள அந்தரங்க பக்தியை வெளி யிட்டன ரென்றும்.

இத்யாதி ச பாகவதத்தில் ஸ்ரீ வேதவ்யாஸ பகவான்
“ஹஸ்தேக்ஷ்மாலா ஹ்ருதய ராமதத்வம் ஜி
ஹ்வாக்ரபாகேவரராம மந்த்ரம் ஸமஸ்த்தகே கேசவ பாத தீர்த்தம் ஸ்வம் மஹாபாகவதம் ஸ்மராமி ”
-என்று சிவனது ஹ்ருதயத்தில் ஸ்ரீ ராமபிரானே ஜகத்காரண வஸ்து என்ற தியானமும்,நாவில் அம் மஹாமந்தரமே உச்சரிப்பும், கரத்தில் அம்மந்தர ப்ரதானனென விளக்கப்படும் ஜப மாலிகையும்,அப்பரமாத்மாவின் ஸ்ரீபாத தீர்த்தத்தா லலங்கிருதமான
சிரசும், அப்புருஷோத்தமனுக்கே தான் அந்தரங்க பக்தனென வெளிப்படையாய் விளக்கிக் காட்டவல்ல ஜடையாதி சின்னங்களாகையால் சிவன் மஹா பக்தனே என்று நிச்சயிக்கப்பட்டது.ஸ்வாக்ருதி: பஸ்மவிகிதகாத்ரேசர்மம்பரம். பிரம்ம கபால மாலாத்ருதாக்ஷமாலாபி ருகாகநஸ்த ஜடாதராதி வசனாகிமேயம்-என்று சிவபிரானது பக்தியின் நிலைமை, திரேகமெல்லாம் பஸ்மத்தாலலங்கிருதமாயும், பிரம்ம ஹத்தியினாலே தொத்திய மண்டையோடுடைய அஸ்தமும்,ஜபமாலிகையாதி ஜடை முடி தரித்து சிரசும், புலித்தோலுடைய ஸ்மஷான நிரவாணி ஸ்வரூபமமையப்
பெற்றதுமான பக்தியின் பெருக்கை நிரூபிக்க வல்லவனென்றும்.இத்யாதி சகல ப்ரமாணங்களாலும் சிவன் பக்த சிரேஷ்டனென்றே நிரூபித்து விட்டன.

இதற்கிணங்கியே வேதபுருஷனாய் விளங்கிய திவ்யகவி அழகிய மணவாளர் அருளிச் செய்த. அஷ்ட பிரபந்தத்தில்
புகலிராமனடி கொள் பாதுகையகலு முக்கண்ணன் காமதே
திங்கள்சூழ்திருச்சித்ர கூடமேவிய யெங்கள் கோவிந்தராஜர்க்கு
தினமுமே கூத்தாடியானவன் திருச்சிற்றம்பல வணனே
” என்றும்,
கானேந்து தாமரை வாவி யுளானை கராவினயர்ந்
தூனேந்து மூல மென்றோதிய நாட் சென்றுதவுகையால்
தேனேந்து சோலை யரங்கனல்லாற் றெய்வமில்லை யென்றே
மானேந்து கையன் மழுவேந்தினானிந்த மாநிலத்தே”
என்றும்,
சர்வ சாஸ்திர நிபுணரும் வேத யதார்த்தம் நன்குணர வல்லவருமான ஸ்ரீமாந் ராமாநுஜ நாவலரும் தமது வைராக்ய சூர்யோதய மென்னும் சாத்விக க்ரந்தத்தில், பதித பாவனனான அப்பராமாத்மாவினுடைய ஸதா ஸ்ரீபாத தீர்த்த மாலாலங்காரண சேகரராம்.
கரத்திலுறுஞ் சபவடத்தை யகற்றேனென்னைக் காணு மகக்கண்ண தனைக் களையே லென்றும் சிறத்தை யுறச் சீராம நமவோ மென்னுஞ் செந்நாவை யெந்நாளுந் தெரிந்து நீக்கேல் ”என்கிறபடியே ஸ்ரீராம ராம ராமா வென்று வாய் நிறைந்து குளிரடைய, உடலம் புளகிக்க, ஜபமாலிகையோடு அவனது திருநாமத்தைச் சொல்லிக்கொண்டு ஸ்ரீராமாந்தத் நாண்டவஞ் செய்து ,வர்த்தித்து வருதலில் சாம்பசிவ நடேச மஹாப் பிரபுவைப் போலே யிருக்கவேண்டும் பக்தியின் மிகுதியென்றும், சிவனது பக்தியும் பரமாத்மாவின் பிரசன்னமும்-பாத்ம புராணம் 37-வது அத்தியாயம்.’அச்யுதாநந்த கோவிந்தம் மந்த்ர மானுஷ்டுபம் சுபம் ஒந் நமஸ் ஸம்பு டீருத்வா ஜபந் விஷ ரோஹர் : என்று திருப்பாற் கடைந்ததில் நின்றும் பெருகிய விஷத்தைப்பார்த்து திடுக்கிட்டு பயந்து தன்னால் நிவர்த்திக்க சக்தி யற்ற காலத்து (அச்சுதாநந்த கோவிந்த) வென்ற திருநாமத்தை பக்தி புரஸ்சரமாகத் த்யாநிக்க,அபயஸ்தமானதும் அநந்யாரஹமானதுமான தத் பக்திக்கு பரமாத்மா பிரசன்னராகி ருக்வேதம் 8-ம் அத்தியாயம் 23- ம் வர்க்கம் ” கேச்யாக்ம் கேசி விஷம் கேசீ பிபர்த்தி ரோதஸீ கெசி விஷஸ்ய பாத்ரேன யத் ருத்ரேணா பிபத்ஸஹ” என்று ருத்ரனாகிய அச் சிவ பிரானின் பீதி யடங்கத் தான் அவ் விஷத்தைப் பக்ஷித்து உம்மையும் ரக்ஷிக்கிறேன் பயப்படாதே யென்று கேசியான ஸ்ரீமந்நாராயணன் பீதியடைந்த பிள்ளைக்கு,எவ் வஸ்துவால் அப்பிள்ளைக்குப் பீதி ஏற்பட்டதோ அவ் வஸ்துவைக் கொண்டே அப்பிள்ளையின் பீதியைப் போக்குமாப் போலே சிவபிரானை பீதியடையச் செய்த அவ்விஷத்தை அச்சிவனின் கரத்தையே அவ் விஷத்திற்குப் பாத்திரமாகக் கொண்டு விஷத்தைத் தான் பானம் செய்து ரக்ஷித்தனரென்றும்,

ஸ்ரீ விஷ்ணுபுராணம் 5-ம் அசம் 33 ம் அத்தியாயம்
‘ க்ருஷ்ண க்ருஷ்ண ஜகநாத ஜாநேவாம் புருஷோத்தமம் பரேசம் பரமாத்மாத்ம நாதிநித நம் ஹரிம் தேவ திர்யங் மநுஷ்யேஷு சரீர க்ரஹணாத்மிகா லீலேயம் ஸர்வ பூதஸ்ய தவ சேஷ்டோப லக்ஷண
–என்று சிவபிரான் தன்னை சாணமடைந்த வாணாஸூரனை தலை
மயிர் பூ வாடாமல் ரக்ஷிக்கிறேனென்று ப்ரதிஞ்ஞை பண்ணித் தன்னை தொழுத கைகளைத் தன் முன்னே கள்ளிக் காட்டைச் சீத்தாற்போல் ஸ்ரீகண்ணபிரான் சீக்கக் கண்டு உயிரோடிருந்தால் உப்பு மாறியேனும் பிழைக்கலா மென்றெண்ணி நடுங்கி, குடும்பத்தோடு நெற்றிக் கண்ணை புதைத்துக் கொண்டு ஸர்வ சரண்யனான கிருஷ்ணனை அஞ்சவியஸ்தனாய், ஒ க்ருஷ்ண பரமாத்மா, புருஷோத்தமா, பரமேஸ்வரா, ஆதியந்தமில்லாதவனே,லோக ரக்ஷணார்த்தம் அவதரித்தவா, இவ் வமயம் தேவரீர் மநுஷ்ய சரீரத்தை அவலம்பித்ததை அடியேனறியேன் இச் சமயம் அடியேனை ரக்ஷித்தாண்டருள வேணுமென்று பிரார்தித்து சரணமடைந்த அப்பக்திக்கு இரங்கி ரக்ஷித்தனரென்றும்,

பாத்மபுராணம் உத்ரபாகம் மஹாமஹாத்மியம் 20-ம் அத்யாயம்.
“ ப்ரக்ருதம் ச்ருணு ராஜேந்த்ர கபால பாணி
நாதத் லோகேக பாவீ பிக்ஷார்த் தீ பக்ஷமடதி சங்கா ?”-
என்று சிவன் பிரம்மஹத்தியினால் தொத்திய மண்டையோட்டுடன் லஜ்ஜை யுற்றவாைய் ஷேத்திரங்கள் தோரும் பிக்ஷை
யாசிக்கப்பட்டும், தமது பிரம்ம ஹத்தியை நிவர்தித்துக்கொள்ள யதொரு உபாயமும் காணப் பெறாமல் வருந்தினவனாய் ராமேஸ்வரமே தமக்குப் பிரதான க்ஷேத்ரமெனக் கருதி பாத்மோத்திரத்தில்,ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோ ரமே ஸஹஸ்ர நாம தத் துல்யம் ராம நாம வராநநே-தனது தாரக மந்தரமாயுமுள்ள, ஸ்ரீராம மஹா மந்தராதி ஜப மாலிகையுடன் ஸ்ரீராமாநந்தத் தாண்டவஞ்செய்து வர்த்தித்து வரும் தத் பக்தியை,யஜுர் ராமோபநிஷத் 22-ம் ஸ்காந்தம் வேத வேத்யே பரே பும்ஸி ஜாதேத ஸரதாத்மஜே”-என்று பரமாத்மாவும், வேத ப்ரதிபாத்ய பரமபுருஷன் சக்ரவர்த்தித் திருமகனாய் வவதரித்தவனுமான ஸ்ரீ புருஷோத்தமன்-ராமோபநிஷத் பக்த்ய மந்த்ரேணா நேநமாம் ஸிவ பிரஹ்மஹத்தி யாதி பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாஸூஸ:” என்று சிவபிரானினது அகோசரமான பக்திக்குப் பிரசன்னராக சந்தோஷித்து இஸ் க்ஷேத்திரத்தில் ராம தாரக மந்திரங்களினாலே உண்மையான பக்தியுடன் என்னை தியானித்தீராகையால் யாம் கருதார்த்தாரானோம். உமது பிரம்மஹத்தியாதி பாபங்களில் நின்றும் விடுவிக்கிறோம். க்ரம க்ரமாந்திரத்தில் என்னுடைய சாயுஷ்யமாகிய பரம பதத்தைக் கொடுக்கிறோம். ஓய் சிவனே பயப்படாதே யென்று அபயஸ்தம் கொடுத்து பிரம்மஹத்தியைப் போக்கிய க்ஷேத்திரமே ராமேஸ்வரமென்றும்

பிரயாஹைமஹாத்மியம் தத்ர நாராயண : ஸ்ரீமாந் மயாபிக்ஷாம் பராய ஸித விஷ்ணு ப்ரஸாதாத் ஸு ச்ரோணி கபாலம் தத் ஸஹஸ்ர தாஸ்புடி தம் பஹுதாயாதம் ஸவப்ந லப்தம் தநம் யதா “என்று பர்வதராஜன் புத்ரியும், எனது பத்நியுமான பார்வதியே என்னுடைய பிரம்ம ஹத்தியைப் போக்கிக் கொள்ள வேண்டுமென்று என்னால் ஸ்ரீமந் நாராயணனிடம் பிக்ஷை யாசிக்கப்பட்டு அப்பரமாத்மாவின் பிரசாதத்தினால் யென் கையிலொட்டிய பிரம்ம கபாலமானது ஆயிரம் சுக்கலாய் தூளியாய் ஸ்வப்னத்தில் கண்ட தனமானது விழித்துப் பார்க்குமளவில் காணாதாப்போல் பறந்து போயிற்றென்று உமாதேவிக்கு யதார்த்தத்தை வெளியிட்டதுமான க்ஷேத்திரமே ராமேஸ்வரமாய் நிற்க,அதைச் சார்ந்த பாம்பன் கிராமத்தில் வசிக்கும் குமரகுரு தாஸனென்பானால் வரையப்பட்டுள்ள சைவ சமய சரபமென்னும் த்வேஷ்ப் பண்டாரச்சுவடியில்,தனது பூரண பாண்டித்வத்தைக் காட்டும் பொருட்டோ,தான் சங்கரனுக்கே அறத்தீர்ந்த பக்தனென பிறர் மெச்சும் பொருட்டோ, அல்லது சைவ எல்லப்பநாவலன், துறைமங்கலம் சிவப்பிரகாசன், கச்சியப்ப சிவாச்சாரி முதலானவர்களைப் போல் தாமும் பண்டார சமயாச்சாரியாக வேணுமென்னும் ஆவலுள்ளவனும், தன்னைத்தானே புகழ்ந்தவனுமாய்த் தான் சிவ நிஷ்டையிலிருந்ததாயும், அந்நிடை முடிந்தவுடன் பசி,தாகாதி, சோகங்களினால் இந்திர்ய மாருதலினாலோ,பித்த அபிவிரத்தியினால் திகைத்த நினைவினாலோ, தாமஸ குணனான சிவ நிஷ்டையினாலேற்பட்ட தாமஸத்தினாலோ, அல்லது அறிவின்மையினாலோ, அப் பண்டாரத் தூஷணச் சுவடியை வரைந்தன னென்றும், தாம் 108 உபநிஷத்துக்களையும், 18 ஸ்ம்ருதி,18 புராணங்களையும் நன்குணர்ந்தவனென்றும், இவ்வாறு மேல் குறித்த யாவும் கரதலமலமாக நன் குணர்ந்தோனாகையால்,அவைகளிலுள்ள அசாரங்களைத் தள்ளி சாரங்களே தாமாகக் கருதி உபநிஷத்துக்களில் 109 ஆவதாகவும் ஸ்ம்ருதிகளில் 19, ஆவதாகவும், புராணங்களில் 19, ஆவதாகவும், தனது சைவ சமய சரபமென்னும் தூஷணப் பண்டாரச்சுவடியை கல்பித்துத் தாமும், தம்மைச் சார்ந்தவர்களும், மற்ற யாவரும் மதிக்கத் தக்கதென அபிப்பிராயமேற்படுவதாலும், தமதுச் சுவடியில் ஆதியந்தமென்னும் புத்தக ரூப கோட்பாடில்லாமையாலும், வீண் நிந்தகமே புத்தக ரூபமாயிருப்பதாலும், புரட்டுகளும், அனர்த்தங்களும், அஹங்காரங்களுமான க்ரூர வசனங்களால் நிந்தித்துத் திரியும் த்ரோஹியாயிருப்பதாலும், வேத வேதாந்தாதி சகல ப்ரமாணங்களாலும், த்வேத யதார்த்தங்களாலும், அகில பாஷ்யங்களுக்கிணங்கியும், சகல ஜன சம்மதமாயும், இவனதுச் சுவடியின், புரட்டுகளை வெளிப்படையாய் கண்டிக்கவும்,அனர்த்தங்களை நிராகரித்து யதார்த்தங்களை ஸ்தாபிக்கவும்,அஹங்கார க்ரூர வசனங்களை வெட்டி யடியோடொழிக்கவும்,சகல வேத வேதாந்த்தப் பிரதிபாத்தியமான மிஸ்ர வைதிக வைதிக மதங்களில் சிறந்த ஸ்ரீமத் பரம வைதிக சுத்த ஸத்வ குண விசிஷ்டாத்வைத மதமே சத்யமென நிலை நாட்டவுமே யாம் முன் வந்தோம்.

யதார்த்தமாய் வேத சாஸ்திரங்களால் முறையிடப்படும் ஸ்ருஷ்டிக் கிரமம்.
ஸாம வேதம் சாந்தோக்ய உபநிஷத் 6-வது ப்ரபாடகம்-2-வது காண்டம் 3-வது வாக்யம்.
“ததைக்ஷத பஹுயாம் ப்ரஜாயேயேதி தத்தேஜோஸ்ருஜா” என்று பரமபத நிர்வானான ஸ்ரீமந்நாராயணன் பரமபதத்தை விட்டு மூலப்ரக்ருதியை யடைந்து அநந்தங்கோடி ப்ரம்மாண் டங்களையும் சங்கல்ப்பித்தார்,-ருக்வேதம் நாராயண உபநிஷத்-ஹரி ஓம் ஹத புருஷோஹவை நாராயணோ காமயத ப்ரஜாஸ்ருஜே யேதி நாராயணாத் ப்ராணோஜாயதே, மநஸ் ஸர்வேந்திரியானிச கம் வாயுர் ஜ்யோதி ராப ப்ரதி விச்வஸ்ய தாரிணி நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே, நராயணாத் ருத்ரோ ஜாயதே, நாராயணா திந்த்ரோஜாயதே,நாராயணாத் வாதசாதித்ய ருத்ராவஸவஸ் ஸர்வாணி சந்தாம்பி நாராயணாத் தேவாஸ் முத்பத்யந்தே, நாராயணாத் ப்ரவர்த்தந்தே நாராயணாத் பரலீயந்தே.”என்று ஆதியந்தகிதனான ஸ்ரீமந்நாராயணனது சங்கல்ப மாத்திரத்திலேயே சகல ஜீவாத்ம கோடிகளும் ஸ்ருஷ்டியாயி அவனிடத்திலிருந்தே மனஸ் ஸர்வேந்திர்யங்களும், ஆகாசம் தொடக்க மான ப்ருதிவி வரைக்குமுள்ள அநந்தங்கோடி ப்ரமமாண்டங்களும் பிரம்ம, ருத்ர, இந்த்ர, த்வாதசாதித்ய,ஏகாதச ருத்ர, அஷ்ட வசுக்களுமான தேவர்களும், சகலமும் உண்டாயினவென்று.., அவனாலேயே அவையாவும் ஜீவித்திருக்கின்றன வென்றும், பின்னர் அவனாலேயே யாவும் ஹரிக்கப்படுகின்றன வென்றும் ஸ்ருதிகள் முறை யிடுகையாலும்,

மஹா நாராயணோபநிஷத்.
ஹத புருஷோஹவை நாராயணஸ் ஸோகாமயத ப்ரஜாஸ் ஸ்ருஜேயேதி
ஆஸ்ருஜன் நாராயணாத் ப்ரம்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே,
நாராயணா திந்தரோ ஜாயதே,நாராயணா த்வாதஸாதித்யா ருத்ர வஸவ:ருஷய: ப்ரஜாதயச்ச பூர்வே தேவாஸ் ஸமுத்பத்யந்தே)
என்று பரமபுருஷனான ஸ்ரீமந் நாராயணனிடத்திருந்தே ப்ரம்மன், சிவன் இந்த்ரன், த்வாதசாதித்யர் ஏகாதச ருத்ரர்கள் அஷ்ட வசுக்கள் ஸப்த ருஷிகள், நவ ப்ராஜாபதிகள் முதலானோர் உண்டாயின ரென்றும்

யஜுர்வேதம்
” யதோர்ண நாபீஸ் ஸ்ருஜதே க்ருஹ்ணதேச ததா ப்ருதிவ்யா ஒஷதயஷ்
ஸம் பவந்தி யோசௌச யதோ விஷ்ணுஸ் ஸத்வ குண ப்ரணீதோபவத் தஸ்ய நரபேர ஜோத்மா ஸ்வயம்பூ : ததாதஸ் யப்ருவோந்த ராலாத் தமோ ருத்ர
: “என்று ஊர்நாபி என்கிற சிலந்திப் பூச்சியானது எவ்வளவு காலத்தில் நூலை ஸ்ருஷ்டித்து பின்பு கிரஹிக்கின்றதோ அவ்வாறே பரமாத்மா பருதிவ்யாதி சகல பதார்த்தங்களையும் ஸ்ருஷ்டித்து,
ஸ்ருஷ்டித் தன்றே கிரஹிக்கின்றானென்றும் அன்றே என்கையாலே, அவனது நித்யத்தைச் சொன்னபடியாலும் சுத்த சத்வ குணனென்றும், அவன் தன்னை யொழிந்த சர்வராலும் தொழப் படுகிறானென்றும் அவனுடைய நாபிக் கமலத்திலிருந்து ராஜஸ குணனான ப்ரம்மா பிறந்தானென்றும், அப்பிரம்மாவின் நெற்றிப் பிரதேசத்திலிருந்து தாமஸ குணனான சிவன் பிறந்தானென்றும், கூறுகையாலும்,

அதர்வண முண்டகோபநிஷத்
“யதோர்ண நாபி ஸ்ருஜதே க்ருஹ்ணதேச ததா ப்ருதிவ்யா வோஷதயஸ் ஸம்பவந்தி யதாஸ்த புருஷாத்கேஸ லோமாநி ததா அஷராத் ஸம்பவதீஹவிஸ்வம் “
-என்று சிலந்திப் பூச்சியானது நூலை ஸ்ருஷ்டிக்கவும், பின்பு ஹரிக்கவுமான ஜாலத்தை செய்ய வல்லதோ, அவ்வாறே விராட் புருஷனான நாராயணன் அனந்தங்கோடி பிரம்மாண்டமும்,பிரம்ம, சிவ, இந்த்ராதி சகல சேதனாசேதனங்களனைத்தையும் ஸ்ருஷ்டிக்கவும், ரக்ஷிக்கவும், பின்னர் ஹரிப்பதுமான அசாதாரண க்ருத்தியங்களைச் செய்ய வல்லோனென்றும்,

யஜுர்வேதம்.–ஸப்ரஜாபதிரேக : புஷ்கர பன்னே ஸமபவத் லலாடாத் க்ரோதஜா ருத்ர: தரயக்ஷ: கண்ட பரசு: வரஜ்ஜநத் ஸம்வத்ஸரோ ஜாயத இந்த்ரோ வருண: ஸோமோ ருத்ர: பர்ஜந்யோயம்: ப்ரம்ஹண புத்ரா யஜ்யேஷ்டாய ச்ரேட்டாய புத்ராய ருத்ராய–என்று பிரம்மா ஒருவனே பரமாத்மாவின் நாபிக் கமலத்திலிருந்து உண்டாயினனென்றும், மற்ற ருத்ர, இந்திராதி தேவர்கள் அனைத்தும் ப்ரம்மனால் படைக்கப்பட்டவர்களே யென்றும்,ஆயினும் சிவனே ப்ரம்மாவின் ஸ்ரேஷ்டப் புத்திரனென்று இச் சுருதி கூறுகையாலும்,

யஜுர்வேதத்தில் 24 மந்திரங்கொண்ட தகர வித்தை.-“தஸ்மாத் விராட ஜாயதா விராஜோ ஹதிபுருஷ:ஸஜாதோ ஹத்யரிச்சதா யத்ஸ்யா பூமி மதோபுர.“-என்று விராட் புருஷனான அநிருத்த நாராயணனின் நாபிக் கமலத்திலிருந்து ஸ்வயம் பிரகாசமானதாயும், ஸ்வர்ண மயமானதாயுமுள்ள ப்ரம்மாண்ட முண்டாகி அதில் சதுர்முகப் பிரம்மா உண்டாயினர் பரம்மாண்டத்தை சரீரமா யுடைய அநிருத்த நாராயணனுடைய நாபிக் கமலத்திலுண்டான சதுர்முகப் பிரம்மா பெரிய தேஹத்தை யுடையவராய் ஸ்ருஷ்டியாதி க்ரமங்களில்
ப்ரவேசித்தாரென்றும்,
ஸாமவேதம் மஹோபநிஷத்-* ருத்ரச்ச ஸர்வாவா பூத ஜாதய: நாசமேவா
நுதா வந்திலி ஸலாநீவ பாடபம்.”
என்று வேத ப்ரதிபாத்யனான நாராயணன், ப்ரம்ம, ருத், இந்ராதி தேவர்களையும், பூதங்களையும் ஸ்ருஷ்டித்தனரென்றும்,
மநு ஸ்ம்ருதி.-” ஸோபித்யாய சரீராத் ஸ்வத்ஸ்ஸ்ரு ஸுர் விவிதா ப்ரஜ:-என்று பகவத் சப்த ப்ரதிபாத்யனான ஸ்ரீமந் நாராயணன் தன் திருமேனியிலிருந்து வேறு பட்ட ஆத்மாக்களின் தத்தத் காமானுகுண சரீரங்களை சங்கல்ப்பித்தவராய் ஜலத்தைத்
தோற்றுவித்து அதில் அண்டத்தை நிர்மித்து தன் நாபிக் கமலத்தில் நின்றும் சதுர்முகனை ஸ்ருஷ்டித்து அப் பிரம்மனால் அவ்வாத்மாக்களை ஸ்ருஷ்டிக்க நியமித்தனரென்றும், மநுஸ் மருதியிலும் ஸ்பஷ்டமாய் விளக்கப்பட்டிருக்கையாலும், இத்யாதி ஸ்ருதி ஸ்ம்ருதியாதி சகல ப்ரமாணங்களாலும் ஸ்ரீமந் நாராயணனிடத்திலிருந்தே பிரம்ம, சிவாதி தேவர்களும், அனந்தமான பிரம்மாண்டங்களும் உண்டாயினவென்று நிர்ணயித்துவிட்டன. –

பஞ்சப்ரளய கால சம்ஹார க்ரமம்.-ஸாம வேதம் மஹோபநிஷத்-” ஏகோஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈசாந : ந ஹிமே ப்ருதிவ்யாந நக்ஷத்ராணி “என்று பஞ்சபூதப் பரப்பாலலங்க்ருதமான அகிலாண்டங்களும்,-ஒவ்வோரண்டங்களிலுமுள்ள பிரம்ம, சிவன் முதலான தேவர்களும் பஞ்ச ப்ரளய காலத்தில் தன் சங்கல்பாதீனமாக சம்ஹரிக்கப்பட்டு பின்பு நாராயணனொருவனே யிருக்கின்றானென்றும்,
ஆங்கீரஸ உபநிஷத்.
” ஏகோஹவை நாராயண ஆஹீத் ந ப்ரம்மா ந சங்கர: ஸமுநிர்பூத்வாஸ்
மசிந்தயத் தத ஏதேத்யா நாஜ்ஜாயந்தே விஸ்வோ ஹிரண்ய கர்ப்போக்நி, யம், வருண,ருத்ர, இந்தர
;-என்று பிரம்ம, ருத்ர, ஈசான்ய பருதிவ்யாதிப் பதார்த்தங்களனைத்தும், கற்ப ஷயத்திலழிந்து, நாராயணனொருவனே முடிவிலிருக்கின்றானென்றும், பின்பு அழிந்த யாவும் அந் நாராயணனிடத் திலிருந்தே உண்டாகின்றன என்றும் இஸ் ஸ்ருதி கூறுகையாலும்,
ஷை உபநிஷத்.” யஸ்ய ப்ரஹ்மச க்ஷத்ரம் சோபேபவத ஓதநம்“-என்று நாராயணனுக்கு பிரளய காலத்தில், ப்ரம்மனும், குரோதசநான ருத்ரனும் இரண்டு கவள அன்ன ஸ்தானமாகிறார்களென்றும்

ஷை உபநிஷத்-“ ம்ருதயுர்ஸ்யோ ஸேசநம்”என்று பரமாத்மாவான நாராயணனுக்கு, கற்பக்ஷயத்தில் அநதங்கோடி ப்ரம்மாண்டங்களும், அதிலடங்கிய தேவ, மநுஷ்ய,திரியக் ஸ்தாவராதி சகல பதார்த்தங்களும் அன்னஸ்தானமும் பிரம்ம, ருத்ரர், ஊர்க்காய் ஸ்தானமுமா கின்றனவென்றும்
நாராயணோபநிஷத்-“நாராயணாத் ப்ரலீயந்தே”என்கையாலே நாராயணனிடத்திலேயே, சகல அண்டங்களும், ப்ரம்மாதி பிபீலிகாநந்தமுள்ள யாவும் லயிக்கின்றன
வென்றும்.
ஸ்ரீவிஷ்ணு புராணம் 1-ம் அம்சம் 2-ம் அத்தியாயத்தில் ஸ்ரீமந் நாராயணன் காலாக்கினி ருத்ரனைப் போலே பிரளய காலத்தில் மேக மண்டலத்தை பெருக்காற்றடித்தது போலச் சம்ஹாரம் செய்கிறானென்றும்.சிவ ரகசியத்தில் 3-ம் அம்சம் 1-வது காண்டம் 12-வது சர்க்கத்தில் ஸ்ரீமந் நாராயணன் ப்ரளய காலத்தில் ஜலத்தைப் பெருகும்படிச் செய்து காலாக்கினி ருத்ரனைப்போலே சர்வத்தையும் சம்ஹாரம் செய்கிறானென்றும்.
இத்யாதி வேத வேதாந்தங்களிலுள்ள ஸ்ருதி ஸ்ம்ருதி, இதிஹாச புராணங்களாலும், சகலாண்டங்களும், பிரம்ம ருத்ராதிதேவர்களும், ஸ்ரீமந் நாராயணனிடத்திலிருந்தே உண்டாயின வென்றும், பின்பு அவனாலேயே ஹரிக்கப்படுகின்றன வென்றும், நிச்சயிக்கப்பட்டிருக்கிறதேஅதர்வசிகோபநிஷத்.-” ஸர்வைச்வர்ய ஸம்பந்நஸ் ஸர்வேஸ்வரச் சம்புராகாச மத்யே”என்று தியானிக்கப் படும் தியேயனும் ஸர்வேஸ்வரனும் சம்பு வும்,சர்வாந்தர்யாமியும் ஆகாச மத்தியில் வியாபித்துள்ளோனுமானவன் ஸ்ரீமந் நாராயணன் என்பதே இச் சுருதியின் கருத்து.-மஹா நாராயணோபநிஷத்.-* ஸஹஸ்ர ஸீரிஷம் தேவம் விஸ்வாக்ஷம் விஸ்வ சம்புவும் விஸ்வம் நாராயணம் தேவம் அக்ஷரம் பரம ப்ரபும் விஸ்வதஹ பரமாம் நித்யம் விஸ்வம் நாராயணோ ஹரி:”,
மைத்திராயண்ணியுபநிஷத், 7-வது பிரபாடகம் “அவித்யா மஸ் ரஜத்யா சிவ மசிவ மித்யூத்தி
-என்று அவித்தையாகிய, கருமகாண்டத்தில், சொல்லும், மோசடியான சாஸ்திரத்தை அஞ்ஞானிகள் நம்பி மங்களத்தை அமங்களமென்றும்,அமங்களத்தை, மங்களமென்றும் நம்பி நரகத்துக்கு ஆளாகிறார்களென்று இச்சுருதி கூறுகிறது. ஆதலால், இச்சுருதி “ சிவ ” யென்கிற சப்தத்திற்கு மங்களமென்றும், ” மசிவ,” அமங்களமென்றும்,அர்த்தம் கொள்கிறது-மஹா நாராயணோபநிஷத்
“விஸ்வ மேவேதம் புருஷஸ் தத் விஸ்வமுபஜீவதி பதிம் விஸ்வஸ்
யாத்மேஸ்வரம் ஸாஸ்வதம் சிவ அச்சுதம் நாராயண மஹாங்யேயம் விஸ்வாத்மானம் பராயணம் நாராயண பர ப்ரஹ்மா தத்வம் நாராயண பர:
“-என்று இச்சுருதியில் பலவிடங்களிலும், மேஸ்வரம், சிவ முத லான சப்தங்களால் ஸ்ரீமந் நாராயணனுடைய குண முதலான பரமாத்ம லக்ஷணங்களை அலங்கார ரூபமாய் உத்கோஷியா நின்றது அன்றோ -அதாவது மேஸ்வரம் பரமேஸ்வரனாய், ஸாஸ்வதம்-அழிவற்றவனாய், சிவம் மங்களமானவனுமாய், அச்சுதம்–ஆஸ்ரிதரை நழுவ விடாதவனாய், நாராயண மஹாங்யேயம்-நாராயண சப்த ப்ரதிபாத்யனாயும் விளங்கிய பர ப்ரஹ்மம் நாராயண னென்று பொருள் தரும்-சிவ, சம்பு, பரப்ரஹ்ம, பரஞ்சோதி பரதத்வ பரமாத்மா முதலிய சப்தங்களால் தியானிக்கப் படும் தேவதை சொல்லப்பட்டிருப்பதால் அச் சப்தங்களுக்கும் நாராயணனே பொருளென்று ஸ்தாபித்தனர்.

க்ருஷ்ண யஜுர் ஸ்வேதாஸ்வதர உபநிஷத்.-” ஈஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம் நதஸ்மஸ்ஸாப்தி கஸ்ஸத்துர்ஸ்யதே“-என்று ஜகத் காரணனான மஹேஸ்வரனுக்கு ஒத்தார்மிக்காரில்லை யென்றும்
“யத் வேதாதவ் யீஸ்வர ப்ரோக்தோ வேதாந்தேச ப்ரதிஷ்டித:
தஸ்ய பிரக்ருதி லீனஸ்ய: பரஸ்ய மஹேஸ்வர
:என்று வேதங்களின் ஆதியிலும், அந்தத்திலும் சொல்லப்படுகின்ற பிரணவமெதுவோ அதன் பிறப்பிடமாகிய அகாரத்தி லினமாயிருப்பவனெவனோ அவனே பானும் மஹேஸ்வரனுமான பரப்ரஹ்மமென்றும் கூறுகையாலே ப்ரணவ ப்ரதிபாத்தியனும் அகாரத்தி லீனமாயிருப்பவனுமான ஸ்ரீமந் நாராயணனே மஹேஸ்வர சப்த பிரதிபாத்திய னெனத் தட்டில்லை.
மஹா நாராயணோபநிஷத் “” அ இதி பகவதோ நாராயணஸ்ய பிரதமாபிதாம்“-என்று மேலே விளக்கப்பட்ட சுருதியில் கூறிய அகாரம் நாராயணனின் பிரதான திருநாமமென்றும்,-நாராயணோபஷத்” ஒமிதி சர்வபூதஸ்தமேகம் நாராயணம் காரண ரூப அகாரம் ?என்று சர்வ வேத பாதிபாத்தியமாயுள்ள ப்ரணவம் சர்வபூதங் களுக்கும் த்யாதாவாயும், அப் பிரணவத்தின் பிறப்பிடமாகிய அகாரம் நாராயணனின் பிரதான திருநாமமாயும் விளங்குகின்றது என்றும்,
தியாநபிந்தூபநிஷத்
” அகாரே துல்யம் ப்ராப்தே ப்ரதமே பிரணவாம்சகே
அந்தரிக்ஷம் யஜூர் வாயுர்புவோ விஷ்ணுர் ஜநார்த்தந “
என்று ப்ரணவத்தின் பிறப்பிடமாகிய அகாரத்திலீனமாயிருப் பவன் யாவனோ அவனே ஜனார்த்தனனென்றும் த்ரயீ யென்கிற வேதங்கள் உத்கோஷிக்கையாலும்,
முண்டகோபநிஷத்-பிரணவோ தநு ?”-என்று பிரணவமானது நாராயணனது திருக்கரத்திலுள்ள ஸ்ரீ பாஞ்ச சன்னியமே யென்றும்,
” ஒங்காரோ பகவான் விஷ்ணு : த்ரயீன வசநாம்பதி
தஸ்யோ சாரமாத்ரேண பரப்ரஹ்மாதி கச்சதி “
‘என்று, ஓங்காரத்திற்கு ப்ரதிபாத்தியன் விஷ்ணு ஒருவனே யென்றும் அவன் த்ரயீ யென்கிற வேதங்களுக்கு நாயகனென்றும் – ஜீவர்கள் ஓங்காரத்தை உச்சரித்த மாத்திரத்தி லவனையே யடைகிறார்களென்றும், அவ் ஒங்காரத்தின் பிறப்பிடமாகிய அகாரம் அவனுடைய பிரதான திருநாமமென்றும்,
‘அகாரோவிஷ்ணு: பிரதமநாமோச்சயதே” என்று அகாரமானது நாராயணனின் பிரதான திருநாமமென்றும்
நாராயணோபநிஷத்-“ஒம் பிரதிகாநந்தம் -பரம் புருஷம் ப்ரணவ ஸ்வரூபம் “ என்றும்,
ஆத்மபோதோபநிஷத்
“ஓம் பிரதிகானந்தம் பரஹ்ம புருஷம் பிரணவ ஸ்வரூபம்
அகார, உகார, மகார, இதிதானே கதாசம்பவத் ததே ததோமிதி
யமுத்வாமுச்சயதே யோகீ ஜன்ம சமசார பந்தனாத்-ஓம் நமோ நாராயணாய இதிமந்த்ரோபச ?”
என்று சர்வாந்தர்யாமியாயும், ப்ரஹ்ம புருஷனாயும், ப்ரணவ ஸ்வரூபனாயும், யோகிகளின் சம்சார பந்தத்தைத் திருவஷ்டாக்ஷர மந்த்ரத்தாலே போக்குமவனாயும் விளங்கிய ஸ்ரீமந் நாரா யணனை இச்சுருதி தியானிக்கையாலும்,
கீதோபநிஷத்து
”அக்ஷராணா அகாரோக்ஷரம்
“-என்று அக்ஷரங்களில் அகாரம் நானாகிறேனென்று கண்ணன் கீதையில் கூறுகையாலும்,
இத்யாதி சகல பிரமாணங்களிலும் சிவ, சம்பு, மஹேஸ்வராதி நாமங்களனைத்தும் நாராயணனது கல்யாண குணங்களைக் காண்பிக்கும் பொருப்டே” சுருதிகள் அச் சப்தங்களால் வர்ணித் துரைக்கின்றமையாலும், வேத வேதாந்தாதிகளிலுள்ள ஸர்வாக்ஷரங்களும் ஸ்ரீமந்நாராயணனுடைய திருநாமங்களாக விருக்கு மன்றிக்கே இதரமானவர்களைச் சொன்னதே யில்லை— சொல்லிய போதிலும் விஸ்வருபனான நாராயணனுடைய சரீரங்களாக விருக்குந் தேவதைகளைச் சொன்ன வாசங்களுக்
கெல்லாம் வாஸ்ய பூதன்ஸ்ரீய பதியே யாவன்,

பைங்களோபநிஷத்
” ஸஸ்வாதீந மாயஸ் ஸர்வஜ்ஞஸ் ஸ்ருஷ்டி ஸ்திதி லயா நாமாதி கர்த்தா ஜகதங்குர ரூபோபவதி
”-என்று அநந்த கோடி பிரம்மாண்டங்களின் ஸ்ருஷ்டி, ஸ்திதி,லயங்களுக்குக் காரண பூதனான ஸ்ரீமந் நாராயணன் தனது இச்சா-சத்தியாலுண்டான மாஹா மாயை யாகிய மூலப் பிரக்ருதியை ஸ்வா தீனமாயுடையவனாய், அம்மாயயைக் கொண்டே சகல ஜகத்தையும் படைத்தனன் என்றும்,
மஹா நாராயணோபநிஷத்
“ஸுத்த ஸத்வ மயோ லீலா க்ருஹீத நிரதிசயாநந்த லக்ஷணோ மாயோபாதிகோ நாராயண ஆஸீத்”-
என்று கற்ப க்ஷயத்தில் அம் மஹா மாயையான மஹாலக்ஷிமிக்கு வாசஸ்தானமானதும், அம் மாயையின் ஸ்வாதீனனான நாராயணனது விகாரமற்றதும், சுத்த சத்வ மயமானதுமான பரமபதம் என்றும்,
ஸ்ரீஸுக்த்தம்
” அஸ்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்தீநாத ப்ரபோதநீம்
ஸ்ரீயம் தேவீ மூபாஹ்வய ஸ்ரீமார்தேவீ ஜுஷதாம்
”-என்று சராசர பிரபஞ்சங்களையும் தமது ஜாலத்தாலே நிக்ரஹிக்கவும், ஹரிக்கமுடைய ஜாலமே குதிரைகளாகவும், அப் பிரம்மாண்ட ஸ்ருஷ்டி சம்ஹாரக் கர்த்தர்களை ரதமாகவும் கொண்டு ஜகத் காரணங்களை நடத்துபவளாயும், யாவற்றிற்கும் நாயகியாகவும், ஜகத் நாயகனான ஸ்ரீமந் நாராயணனின் திரு மார்பையே வாஸஸ்தானமாய், அந்த பரமேஸ்வரனோடே நித்ய ஸம்யுக்தை
யாய், “ பூத நாயகன் புவிமகணாயகன் பொருவில், வேத நாயகன் மார்பகத்தினது வீற்றிருந்த ஆதி நாயகி ” என்றும்
” உலகம் யாவையு மீன்றளித் தழித்திட்டு மொருவன் இலக மார்பகத்திருந் துயிர்யாவையுமீன்ற, திலகவாணுதல்”-என்றும்–“ ஏக நாயகன் மார்பகத்தினது வீற்றிருக்கும் ஆதி நாயகி “-என்றும் மலரில் மணமும், கல்லில் ஒளியும் போலே ஸர்வ லோக நாதனுடைய வக்ஷஸ்தலத்தில் நிரந்தரம் அநபாயினியாய் வாஸம் பண்ணிப் போருமவளென்றும், அவ்வாறிருக்கக் கருத்தேதென்னில், எம்பெருமான் தண்டதரனாதலாலே இவ்வாத்மாக்களோ, எந்நாளும் அபராதமே வடிவமாய் அவ் வெம்பெருமான் பக்கல் நன்றியற்ற பாவிகளா யிருக்குமிவ் வாத்மகோடிகளினது குற்றங்களை நற்றமாகக் கொண்டருள் புரிய வேண்டியும், சதுர்முக, பசுபதி, மகபதி முதலானோர் கேட்டுக் கொண்ட படியும், அவனது திருமார்பை விட்டகலாதவளாயுமிறே சர்வ
லோக சுந்தரியான எமதரும் கருணைத் தாயாரிருப்பது.

ஸ்ரீ பாஞ்சாராத்ரத்தில் “‘ க்யாநாதயோ குணாரூபம் லக்ஷ்மிர் நித்யாநபாயி பூமி நீளா தயோ தேவ்யா சேநேசாத்யாச சூர்ய: ததாமபரம் காலஹ புருஷஸ் ப்ரகுருதிஸ்தா மஹதாதிதராந்தா நிசப்த சாவரணான்யபி பிரம்ம
மந்தம் ததந்தஸ்தா லோகஸ்வஸ சராஸராஹ யேவமந்தாய நந்தாநி தத் சர்வம் நாராயணமுச்சதே
-என்று ஸ்ரீமந் நாராயணனுடைய நித்யமான ஜ்ஞாந சக்தியாதி திவ்யாத்ம குணங்களும், குண ப்ரகாசமான திவ்ய மங்கள விக்ரஹமும், அவ்விக்ரஹ குணமான ஸௌந்தர்யாதிகளும், அச் சௌந்தர்யாதிகளோபாதி சாத்தின கிரீட மகுடாதி திவ்யாபாணங்களும், அவ்வாபரணங்களோடே விகல்ப்பிக்கலாம்படியான சங்கச் சக்ராதி திவ்யாயுதங்களும், இவ்வளவிருந்த வேற்றத்தை யுடைய பர வாசுதேவனை, காட்டிலெரித்த நிலாவாகாதபடி அருகே யிருந்தது அநு பவிக்கிற மாமாபையாகிய மஹா லஷ்மியும்,மஹருஷி வர்க்கங்களும், அச் சேர்த்தியிலே அடிமை செய்கிற அநந்தக் கருட விஷ்வக்ஸேந ப்ரமுகரான நித்ய ஸூரி ஸங்கமும்,அவர்களோபாதி அடிமை செய்கிற முக்தரும், அவ்வடிமைக்கு பிரவர்த்தகமாய் பஞ்சோப நிஷண் மயமான பரமபதமும், குண த்ரயாத்மகமான மூல ப்ரக்ருதி மண்டலமும், புருஷ ஸமஷ்டியும் அஹோராத்ராதி விபாக யுக்தமான காலதத்வமும் ப்ரவாஹ ரூபேண நித்யமான மஹதாதிகளும், தத் கார்யமான அண்டங்களும், அண்டாந்தர்வர்த்திகளான தேவ, மநுஷ்ய, திர்யக் ஸ்தாவரங்களுமாக ஸ்ரீமந் நாராயணன் மஹா மாய்கையை ஸ்வாதீனமாகக் கொண்டு அண்டாதி ஜகத் காரணத்தை யாதொரு குறைவுமின்றியே நடத்துகிறானென்றும், இத்யாதிபடியே மாமாயை என்றும், பராசக்தி என்றும், இச்சா சக்தி என்றும்,-க்ரியாசக்தி என்றும், தேவீ என்றும், மஹா லஷ்மி என்றும், வேத வேதாந்தாதிகளால் முறையிடா நின்ற நமது தீன தயாளச் செல்வியார் ஸர்வாந்தர் யாமியான ஸர்வேஸ்வரனாடே தானும் அபின்னா பூதையாய் யவனை விடாது நிற்கின்றபடியால் அகாரத்திற் சொல்லுகின்ற ஸர்வ ரக்ஷகத்வ, ஸர்வசேஷித்வ,ஸமஸ்த கல்யாண குணாத்மகவாதிகளுக் கெல்லாம் ஆதார பூதையாய், ஸ்ரீ ஸூக்த ப்ரதி பாத்யையான பெரிய பிராட்டியாருடைய நித்ய ஸம்பந்த முள்ளதன்றோ ? அந்த ப்ரஹ்மமே என்று வேதங்களும், வேதோபப்ருஹ்மணங்களும் வாயோலை யிட்டு வைத்த காரணத்தாலிறே, ஸ்ரீய பதியான முகுந்தனுக்கன்றி ப்ரஹ்ம சப்த வாஸ்யனாந் தன்மை மற்றையாருக்கு மில்லை யாயிற்று, இவ்வளவேற்றமுடைய மஹா லஷ்மியாராற்றன் எந்தப் பதவிகளினு மிருக்கின்ற தேவதைகளுக்கும்,அவர்கள் தொண்டர்களுக்கும் மங்களமுண்டாக வேண்டியது-இவர் தாம் அதைக் கொடுக்க வேண்டியது எந்த மதாந்தர காமரானவர்களும் நமது லஷ்மி கடாக்ஷம் வேண்டுமென்றே கோருவார்களேயன்றி, இவருக்கெதிர்த்தட்டான ஜேஷ்டையினுடைய கடாக்ஷத்தைக் கோர மாட்டார்கள் இந்த ஸாது ஸேவ்யை யாரது கடைக் கண்ணினின்றுங் கொட்டுண்டு கிடக்கப்பட்டதிறே அணிமாதி அஷ்டசித்திகளும், அஷ்டைஸ்வர்யங்களும், ஸர்வாங்க ஸுந்தர ஸுகாநந்த ரூபியான இவர் கடாக்ஷமற்ற காலத்தில் விதி சிவ சதமகாதி சராசரங்கள் பட்ட கஷ்டங்கள் ஸகல வித்யா ஸமூஹங்களெல்லாவற்றினும் கண்டு கொள்ளலாம். இத் தாயார் கடாக்ஷித்தால் நாம் எப்போதும் ஸூமங்களைகளாய் நமது மகிழ்நரோடு கூடி அமங்களை களென்னாது ஸகல பாக்ய ஸுகத்தோடும் வாழலாமே யென்றன்றோ ? ஸதா காலமும் பாரதி, பார்வதி,சகி, அருந்ததி முதலான தேவ, மநுஷ்ய, பந்நகாதி ஸமஸ்தமான ஸ்திரீகளும், மஹா விஸ்வாஸத்தோடு சுக்ரவார முதலான தினங்களில் அதி நியமனமான விரதமிருந்து நோன்பெடுப்பது, ஸ்ரீவர லக்ஷ்மி வரத சரித்ரத்தைக் கேட்டரிவர்களாயின் பார்வதி நோற்ற நோன்பு விசதமாகும் இவ்வாறு பராசத்தியும்,ஸ்ரீமந் நாராயணனின் வல்லபையுமான மஹா லக்ஷிமியின் ஸர்வ சக்த்யாதி சகல கல்யாண குண சமூஹங்களையும் அநந்த ப்ரமாணங்களாலும் வெளிப்படையாய் விளக்கப்பட்டிருக்குமே

ஸ்ரீ விஷ்ணுபுராணம் 5-ம் அம்சம்
க்ருஷ்ண க்ருஷ்ண ஜகந்நாத ஜாநேத்வாம் புருஷோத்தமம் பரேசம் பரமாத்மாநம் காதி நித ஹரிம் தேவ திர்யங் மநுஷ்யேஷு சரீர க்ரஹணாத் மிகாலியெம்
“-என்று வாணாசுரவதத்தில், சிவன், க்ருஷ்ணனைப் பார்த்து, புருஷோத்தமா, பரமேஸ்வரா, ஜெகத்நாயாகா, ஆதியந்த மில்லாதவா, லோகோஜ் ஜீவநார்த்தம் அவதரித்தவர், என்று பலவாராகத் துதித்துச் சரணமடைந்ததாலும்,
மஹா நாராயணோபநிஷத்
“தேவகீ ஸூத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே
-என்று தேவகி புத்ரனாயும், கோகுல நிர்வாஹனாயும், அவதரித்த வாசுதேவன் ஜகத்பதி என்று கூறுகையாலும்,
அதர்வண சிரசில்
” ப்ரஹ்மண்யோ தேவகி புத்ரோ ப்ரஹ்மண்ய மது சூதந –
என்று தேவகி புத்ரனாயவதரித்த மதுசூதனன் பரப்ரஹ்மமென்றும்,
ருகவேதம் ஆத்மபோதோபநிஷத்
“வைகுண்ட புவனங்க மிஷ்யதி ததிதமபுண்டரீகம் விஜ்ஞானகம் தஸ்மாத் கடிதாப: மாத்ரம் ப்ரஹ்மண்யோ தேவகீ புத்ரோ ப்ரஹ்மண்ய மதுசூதந :”
என்று யோகிகளினது ஜனனத்தை அரத்திக்கும் ஸ்ரீவைகுண்ட நாதனும், பர ப்ரஹ்மமுமான மதுசூதனன் தேவகி புத்ரனா யவதரித்தான் என்றும்,
யஜுர்வேதம் கலிசந்தாரணோபநிஷத்
*ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண ஹரே”
-என்று இச் சுருதி க்ருஷ்ண பரமாத்மாவை தியானிக்கையாலும்,

பவிஷ்யபுராணத்தில்
‘ த்ரவிடாநாய நிரதம் யோநிம் ததி ஸ்துமம் திம்பிரம்ம: பிரளய பரியந்தம் கும்பிபாகேச பச்யதே”
என்று ஸ்ரீமந் நாராயணனை உபாயோபேயமாய் ஆஸ்ரயித்து மோக்ஷ சாம்ராஜ்யமாகிய பரம பதத்தை யடையப் ப்ராப்தமாயுள்ள சகல ஜீவன்களுமெளிதில் உணரும் பொருட்டுத் தமது பரம க்ருபையால் (வியாஸ ரூபாய விஷ்ணுவே ) என்றும் (விஸ்வத் சேநோ ஜநார்தந🙂 என்றும் (சடகோபாய விஸ்வத்சே :)என்றுமித்யாதி வாக்கியங்களின் படியே வேத யதார்த்தங்களை ஸ்தாபிக்க வியாசரும், அவ் வேதார்த்தங்களை திரவிட வேதமாய் ஸ்தாபிக்கச் சடகோபருமாக, பகவான் அம்சாரூடராய் கல்பங்கள் தோரும் அவதரிக்கின்றபடியால் அவர்களிடத்தும்,அவரருளிச் செய்த திரவிடோபநிஷத்தினிடத்தும் திரி கரணங்களாலும், அத்யந்த பிரீதி யுள்ளவர்களாயிருக்க வேண்டுமென்றும், அவரையும் அவரருளிச் செயல்களையும் நிந்திப்பவர் பிரம்ம பிரளய பர்யந்தம் றௌரவாதி நரகத் துன்புறுவது திண்ணமென நிச்சயிக்கப்பட்டது.ஸ்ரீ பாஞ்சராத்ரம்-அதித்யாத்ரமிடாம் நாயம் ஸ்வசாகாத்யாய நாத் பரம் ஸ்ரமந்ந குரத்தேந்ய த்ரசோபியாதி பராங்கதிம்”-என்று வேதத்தில் அவித்தை யாகிய கரும காண்டத்தை நீக்கி வித்தை யாகிய ஞான காண்டத்தின் ரசமே திரவிடோபநிஷத்தாக கல்பங்கள் தோறும் ஸ்ரீமத் சடகோபரால் ஸ்தாபிக்கப்பட்டு அத் திரவிடோப நிஷத்தைக் கொண்டே சகல திவ்ய தேசங்களிலும் க்ரஹங்களிலும் ஈஸ்வரார்த்யயநம் – செய்ய வேண்டியதென்றும் ஸ்தாபிக்கப்பட்டது.

அனுருத்தசம்ஹிதா
“ ஸ்வாசாக : தரமிடாம் நாமவ் விசித்வேதேத் திரி புருஷம் யஸ்ய தஸ்மி நாவாஷாஸ் யாத்திரௌ ப்ராந்ஹம் நனாமிதி ஸ்ருதிம்”.-
என்று யாதொரு பிரம்ம வித்துக்கள் மோக்ஷத்தை யடைந்தாலும் இந்த திராவிட ஸ்ருதியைக் கொண்டே ப்ரஹ்மமேத ஸமஸ்காரம் செய்ய வேண்டிய தென்றும் திரவிட ஸ்ருதி, வேதங்களால் ஸ்தாபிக்கக் கூடரத பரம புருஷார்த்தத்தை ஸ்தாபித்துள்ளபடியால் வேத அத்யயநத்திற்கு முன் செல்ல வேண்டியதென்றும் மற்றை யாவையையும் கண்டித்து கூறுகையாலும் ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச் செய்தது” பக்தாம் ருதம் விஸ்வஜநாநுமோதம் ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்மயம் ஸஹஸ்ர ஸாகோபநிஷத் ஸமாகம் நமாம் யஹம் த்ராவிட வேத சாகரம்”என்று 1180 ஸாகைகளை யுடைய வேதங்களின் சகல ரகஸ்யங்களையும் விவரிக்க வல்லதாயும் அஹோபாஹ்யமாய் கம்பீரார்த்தமாய் அறுபதினாயிரப்படியெனவும், முப்பதினாயிரப்படி, பன்னீராயிரப்படி, ஆறாயிரப்படி, மூவாயிரப்படியென பிரம்மவித்துக்களால் வியாக்யான முடையதாயும், ஈஸ்வர ஸ்வரூப, ரூப குண சேஷ்டிதங்களையே நன்குணர்த்த வல்லதுமான திரவிடவேதமென்கிற மஹா சமுத்திரத்தை ஸ்ரீமத் சடகோபரால் அருளிச் செய்யபட்டவை என்றும்,திருக்குருகைப்பிரான்” ஆய்ந்த பெருஞ்ச் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும் பேராத வுள்ளம் பெற” என்றும்,மணவாளமாமுனிகள்” ஏரார் வைகாசி விசாகத்தினேற்றத்தை பாரோரறியப் பகர்கின்றேன் சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன் அவதரித்த நாள்” என்றும்,மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவர்கள்–ஈயாடுவதோ கருடற்கெதிரே யிரவிக்கெதிர் மின்மினியாடுவதோ நாயோடுவதோ வுருமிப்புலிமுன் நரகேசரிமுன் நடையாடுவதோ பேயாடுவதோ வழகூர்வசி முன் பெருமானடி சேர் வகுளாபரணன் ஓராயிர மா மறையின் தமிழிலொரு சொற் பொருமோ வுலகிற்கவியே-என்றும்-திருவள்ளுவர்“ குருமுனிவன் முத்தமிழு மென்குறளு நங்கை சிறுமுனிவன் வாய்மொழியின் சேய்” என்றும்,ஐம்பொருளு நாற்பொருளு முப்பொருளும் பெய்தமைத்த செம் பொருளை யெம்மறைக்குஞ் சேட்பொருளைத்-தண் குருகூர்ச் சேய்மொழியதென்பர் சிலர் யானிவ்வுலகின் தாய்மொழியதென்பன் நகைந்து” என்றும்,ஔவையாரும் “ சேய் மொழியோ தாய் மொழியோ செப்பினிரண்டுமொன்றவ் வாய் மொழியை யாருமறையென்ப-வாய்மொழி போல்-ஆய்மொழிகள் சாலவுளவெனினு மம்மொழியின் சாய்மொழிக ளென்பேன் றகைந்து” என்றும்,இத்யாதி வேதங்களை யொத்த 108 சம்மிதைகளை யுடைய ஸ்ரீ பாஞ்சராத்ர முதலான சாஸ்திரங்களாலும்,ஸ்ரீமந் நாதமுனிகள் தொடக்கமான ப்ரஹ்ம விதாக்ரேசர்களாலும், ஆத்மோஜ்ஜீவனார்த்த தாரகமே, திரவிடோப நிஷத்தென்று பரமோதக்ருஷ்டமாய்க் கொண்டாடியுள்ளதாயும், சகல வேதங்களினும் முற்பட்டதென்றும், கல்பங்கள் தோறும் இதன் ஏற்றங்களையே பிரதிபாதிக்கையாலும், இத் திரவிடோபநிஷத்திற்கு வொத்த சாஸ்திரங்களுமில்லை என்றும், இதை யருளிச் செய்த சடகோபருக்கு மேம்பட்ட பரம புருஷன் எக்கல்பங்களிலும் கிடையாதெனக் கண்டிகமாய் சகல சாஸ்திரங்களாலும் ஆணை யிட்டுரைத்து விட்டன,

சாந்தோக்ய உபநிஷத், பிரதம பிரபாடகம் 6-ம் காண்டம்-” நாராயணஸ் ஸரஸிஜா ஸந்நிவிஷ்ட : கேயூரவாந் மகர குண்டலவாந் கிரீடி ஹாரீ ஹிரண்மய வபுர் த்ருத சங்கசக்ர : தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவ அக்ஷிணீ என்று ஸ்ரீமந் நாராயணனுடைய லக்ஷணங்களைக் கூறு மிச்சுருதி நாராயண சப்தங்களால் ஜகத் காரணத்தைச் சொல்லிற்றே-பகவத் சப்தம், பரமேஸ்வர சப்தம், ப்ரஹ்ம சப்தம் முதலான சகல சப்தங்களும் அந் நாராயண னொருவனை யுணர்த்துமே யன்றி மற்ற யாவரையும் கூறினதே யாகாது-பர்க்க சப்தத்திற்கு” பர்கோ தேவஸ்ய தீ மஹித்யோயோந ரசோதயாத்”-என்னும் பர்க சப்த வாக்யத்திற்கு வஸிஷ்டர் விஸ்வாமித்ரர் தங்கள் வியாகாண சூத்திரத்திலும் ஸ்ரீமத் ராமாநுஜர் சங்கரர், மத்வர் வித்யாரண்யர், குண்ணத்தூர் அய்யன் ஸ்வாமி, வைத்ய
நாதர், க்ருஷ்ணபட்டர், நாராயணசாமி முதலியனரும் தங்கள் பாஷ்யங்களில் பர்க்க சப்தத்திற்குப் பொருள் ஸ்ரீமந்நாராயணனே என்றே அருளிச் செய்துள்ளனர் –

யஜுர்வேதத்தில், வாகோபநிஷத் ஜீவன் முக்தி லக்ஷணத்தில்-“யஸ்மஸ்தார்த ஜாலேஷு வியவஹார்யபி ஸீதள பரார்தே ஸ்வீவா பூர்ணாத்மா ஸ ஜீவன் முக்த உச்சயதே-என்று ரிபு மஹருஷியினிடம் வராகமூர்த்தி தமது க்ருபையால் கடாக்ஷித்து ஓ! முனியே எப்பொழுது சித்தத்திலுள்ள சகல கருமங்களையும் விட்டு ஜெகஜ் ஜன்மாதிகாரண பூதனான என்னையே உபாயோபேயமாகப் பற்றுகிறானோ அப்பொழுது தானவன் ஜீவ முக்தனென்று சொல்லப்படுமென வெளியிட்டபடியாலும்.யஜுர்வேதம் இராமோபநிஷத்-பக்த்யாமந்தரேணாநேந மாம் சிவ ப்ரஹ்மஹத்யாதி-பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச:“என்று இராம தாரக மந்த்ரங்களாலே பக்தியுடன் தியானிக்குமுன்னை பிரஹ்ம ஹத்யாதி பாபங்களினின்றும் விடுவித்து க்ரம க்ரமாந்திரத்தில் என் சாயுஜ்யத்தைக் கொடுக்கிறேனென்று தமது பரம க்ருபையை வெளியிடுகையாலும் –பகவத்கீதை-“ ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் விரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூசா?என்று அர்ஜனா! சகல கருமங்களையும் அடியோடொழித்து அநந்த கோடி யண்டங்களுக்கும் நிர்வாணனான என்னையே சரணமாக அடைவாயாக உன்னை சகல பாபங்களினின்றும் விடுவித்து என் சாயுஜ்யமாகிய பரம பதத்தைக் கொடுக்கிறேன் பயப்படாதே என்று ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மா கீதையில் வெளியிட்ட படியாலும்,இத்யாதி வராஹமூர்த்தி, ரிபுசம்வாதத்தால் வராகோப நிஷத்தும், ஸ்ரீராமபிரான் சிவன் சம்வாதத்தால் ராமோபநிஷத்தும், ஸ்ரீக்ருஷ்ணன், அர்ஜுன சம்வாதத்தால், கீதோபநிஷத்தும், ஆக இம்மூன்று சரம சுலோகங்களின் ரசங்களையும் அவைகளின் அங்கோபாங்கங்களான நியமங்களையுமே ஸ்ரீமத் ராமாநுஜர் தமது ஸ்ரீபாஷ்யத்தில் வெளியிட்டனர்- தைத்திரீயோபநிஷத்-” ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோஜ்ஞாந ஸமாதிபி:நராணாம் ஷீண பாபாநாம் க்ருஷ்ணே பக்தி : ப்ரஜாயதே”என்கிறபடியே பஹு தர ஜந்மங்களாக, அவித்தையாதி அஞ்ஞாந கரும ஹோமாதிகளைச் செய்தே அநந்தமான ஜீவாதமாக்கள் ஷீண தசையாகிய ஜனன மரணங்களை யடைவதால், அவித்யாதி கருமங்களை முற்றும் விட்டு ஸ்ரீமந் நாராயணனையே உபாயோபேயமாக அடையும் பொருட்டே நியந்தரு நியாம்ய பாவம், ஆதார ஆதேய பாவம், ஸேஷ ஸேஷி பாவமாகிற இம் மூன்று பாவங்களை அடைந்தே பரமபத சாயுஜ்யத்தைப் பெற வேணுமென்று மிச் சுருதி கூறுகையாலும், சுருதி, ஸ்மருதி, சூத்ர, மீமாம்ஸா,பகவத் சாஸ்த்ராதிகளின் ரசங்களைத் திரட்டின-பரம புருஷார்த்தத்தையே ஸ்ரீமத் ராமாநுஜர் தமது ஸ்ரீபாஷ்யத்தில் அருளிச் செய்தனர்-ஸ்ரீமத் ராமாநுஜரது ஸ்ரீபாஷ்யம்” தாஸ பூதாஸ் ஸ்வதஸ் ஸர்வேஹ்யாத்மாந பரமாத்மம் : நாந்யதா லக்ஷணம் தேஷாம் பந்தே மோக் ஷததைவ “-என்று ஒருவனுக்கு க்ருஹ க்ஷேத்ராதிகளும், ஸேஷமாய் ஸ்வ சரீரமும், ஸேஷமாயிருக்கச் செய்தே, க்ருஹ க்ஷேத்ராதிகள் ப்ருதக் ஸித்யாதிகளுக்கு அர்ஹமாய், ஸரீரம் அவற்றிற்கு அநர்ஹமா யிருக்கக் காண்கையாலே, இவ் வாத்மாவானது ஈஸ்வரனுக்கு சேஷமாமென்னுமிடம் தட்டில்லை யென்க,” பரகத அதிஸய ஆதாநேச்சய உபாதேயத்வமே வயஸ் யஸ்வரூபம், ஸஸேஷ : பரஸ் ஸேஷி’ என்றும்,“ இச்சயாய துபாதேயம் யஸ்யாதிஸய ஸித்தயே உபயாநுபயைகைக ஜுஷாதௌஸே ஸேஷிணௌ” என்றும்,”அயமே வாத்மா சரீர பாவ : ப்ருதக் ஸித்த்யநர்ஹா தாராதேயபாவு : நியந்த நியாம்ய பாவ: ஸேஷ ஸேஷிபாவஸ்??-என்று ஸ்ரீமந் நாராயணனுக்கும், ஜீவாத்மாக்களுக்குமுள்ள நியந்தரு நியாம்ய பாவம், ஆதார ஆதேய பாவம், ஸேஷ ஸேஷி பாவமாகிற சம்மந்தங்களால் ஜீவாத்மாக்கள் உஜ்ஜீவிக்க வேணுமென்றும் அனாதியான இச் சம்மந்தங்களைக் கொண்டே உஜ்ஜீவிப்பிக்கச் செய்கிறானாகையால் ஸ்ரீமந் நாராயணனே வோத்பதி என்றும் தமது ஸ்ரீபாஷ்பத்தில் தெளிவாய் நிரூபித்தனர்.ஸ்ரீ பாஷ்யம் “யதேஷ்ட விநியோகார்ஹம் ஸேஷ ஸப்தே நகத்யதே-ஈஸ்வரேண ஜகத் சர்வம் யதேஷ்டம் விநியுஜ்யதே”-என்று ஸேஷ சப்தப் பொருள்களாகிய பிரம்மாதி பிபீலிகாநந்தமுள்ள சகல சேதனாசேதனங்களும் ஸேஷி சப்தப் பிரதிபாத்யனான ஸ்ரீமந் நாராயணனுக்கு இஷ்ட விநியோஹார் மென்று-ஸ்ரீபாஷ்யத்தில் மற்ற யாவையும் கண்டித்துரைத்து விட்டனரிறே எதிகட் கிறைவனான எம் மிராமாநுஜன்,பிரம்மாண்டபுராணம்-”மந் நியோகாத் பூத புர்யாம் அஹீநாம் ஈஸ்வர : கலௌ ஸ்ரீராமாநுஜ ரூபேண ஜநிஷ்யதி ஸதாம்முதே” என்று ஸ்ரீபத்ரிகாஸ்ரமத்திலே நாராயணனுக்கும் நரனுக்கும் நடந்த சம்வாதத்தில், ஓ நரா! என்னுடைய நியோகத்தால் ஸ்ரீ பெரும்பூதூரில் ஸர்பங்களுக்கெல்லாம் ராஜனான திருவனந்த ஆழ்வான் கலியுகத்தில் ஸ்ரீமத்ராமாநுஜரென்ற ரூபத்தாலே லோக உஜ்ஜீவனார்த்தமாக அவதரிக்கப் போகின்றாரென்று திருவாய் மலர்ந்தருளினாராதலாலும்,ஸ்ரீபாஞ்சராத்ரம்-” அநந்த : ப்ரதமம் ரூபம் லக்ஷ்மணச் சதது: பரம்’என்று அநந்தனுடைய 4-வது அவதாரமே கலி யுகத்தில் ஸ்ரீமத் ராமாநுஜர் என்னுமோரவதார முண்டென்று கூறுகையாலும்,தாடீபஞ்சகம்-“பாஷண்ட ருமண்டதாவதஹ ச் சார்வாக சைலாசநி பெளத்தத்வாந்த நிராஸ்வாஸரபதிர் ஜைநேபகண்டீரவு:மாயாவாதி புஜங்க பங்க கருடஸ் த்ரைவித்ய சூடாமணி : ஸ்ரீரங்கேச ஜயத்வஜோ விஜயதே ராமாநுஜோயம் “” பாஷண்டஷண்ட கிரி கண்டந வஜ்ரத் தண்டா:ப்ரசந்த பௌத்த மகராலய மந்த தண்டா வேதாந்த ஸார ஸுக தர்சம் தீப தண்டா ராமாநுஜஸ்ய விலஸந்தி முநேஸ் த்ரிதண்டா:-என்கிறபடி அடர்ந்த ஆரண்யங்களைப் போன்ற வேதங்களின் ரசங்களையே திரட்டி ஸ்ரீபாஷ்யமாயும், இவ் வுலகிலுள்ள சாக்ய, உலூக்க,அக்ஷபாத, சமுண, கபில்,பதஞ்சலிகளாகிய பாஹ்ய சமயங்களையும், சைவ, மாயாவாத, நியாய, வைஸேஷிக, பாட்ட ப்ரபாகராதிகளாகிய குத்ருஷ்டி சமயங்களையும்,அடியோடறுத் தெரிந்துத் தமது சுத்த சத்வ குண விஸிஷ்டாத்வைத மதமே மிஸ்ர வைதிக வைதிக மதங்களில் சிறந்த பரம வைதிக மதமென திக் விஜயம் செய்து ஸ்தாபித்து த்ரி தண்டம் தரித்தவனிறே எதிராஜன்.யதிராஜவிம்சதி”ஸ்ரீமாதவாங்கரி ஜலஜத்வய நித்ய ஸேவா ப்ரேமாவிலாசய பராங்குச பாதபக்தம் காமாதி தோஷ ஹர மாத்ம பதாஸ்ரிதாநாம் ராமாநுஜஸ் யதிபதிம் பரணமாமி மூர்த்நா”-என்று இப்பிரபஞ்ச முழுமையும் பேரின்ப வெள்ளமான பரமபதத்தை பிரம்மா முதல், பிபீலிகாநந்தமுள்ள யாவும் கருதவல்ல ஞானங்களை ஊட்டி வளர்த்த எம்மிராமாநுஜனை,எதிகட்கிறைவனை தியானிக்கிறேனென்றும்,தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்ச் சடையோன் சொற் கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான் மறையும் நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே பொற் கற்பகம் எம் இராமாநுசழனி போர்ந்த பின்னே” என்றும்,பண் தரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்களிராமானுச முனி வேழம் மெய்ம்மை கொண்ட நல் வேதக் கொழுந் தண்டமேந்திக் குவலயத்தே மண்டி வந்தேன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வற்றதே” என்றும்,”வாழ் வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம் தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல் கூழற்றது குற்றமெல்லாம் பதித்த குணத்தினற்கு அந்நாழற்றது நம் இராமாநுஜன் தந்த ஞானத்திலே” என்றும்,சாருவாகம் தம் நீறு செய்து சமணச் செடிக்கனல் கொளுத்தியே சாக்கியக் கடலை வற்றுவித்து மிகு சாங்கியக் கிரி முறித்திட மாறுசெய்திடு கணாத வாதியர்கள் வாய் தகர்த் தற மிகுத்து மேல் வந்த பாசுபதர் சிந்தியோடும் வகைவாது செய்த எதிராஜனார் ”என்றும் ” எதிராஜோத் ஜகத் குரு” என்றும்,” ராமாநுஜோ சதுரா சதுரக்ஷரி” என்றும்,” ராமா நுஜாய நம? என்றும்,இத்யாதி அளவிறந்த ஏற்றங்களை யுடையவராயும், இவ்வுலக முதல் பரமபதம் வரை, ஸ்வாதீன முள்ளவராயும், மோக் ஷவதிகாரியானாலும், இவரது கடாக்ஷம் பெற்றே மோக்ஷமடைய வேண்டியதாலும், ஸர்வாந்தர்யாமியாயும், ஸர்வேஸ்வரனாயும், ஸர்வ வேத ப்ரதிபாத்யனாயும், விளங்கா நின்ற ஸ்ரீமந்நாராயணனால் சாக்ஷாத்கரித்துப் பட்டங் கட்டிய ஸர்வலோக ஸரண்யனாயும் விளங்கா நின்றானிறே எம்மிராமாநுஜன்

அதர்வண மஹோபநிஷத் ப்ரஹ்ம ஸூக்த்தத்தில்-தக்ஷிணேது புஜே விப்ரோ பிப்ருயாத்வை ஸுதர்சனம் ஸவ்யேது சங்கம் பிப்ரூயாதிதி ப்ரஹ்ம விதோவிது : என்று முமுக்ஷ வானவன் வலது புஜத்தில் சுதர்சன மென்னும் சங்கத்தையும்,இடது புஜத்தில் பாஞ்சிய சந்யமென்னும் சங்கத்தையும் தரிக்கக் கடவர்களென்று பிரம்மவித்துக்களரிவர்களென்று மிச்சுருதி நிரூபிக்கையாலும்,மஹோபநிஷத் 4வது காண்டத்தில்” தேவாஸோயேந வித்ருதேந பாஹுநா ஸுதர்சநேந ப்ரயாதம் ஸ்வர்க்க மாயாந்தி தாம லோக விஸ்ருஷ்டவீ தஸ்வயந்தி ப்ரஹ்ம ணேளவேஸ் ஸர்வா வம்ஸர்வை தேவதாநாம், ஸர்வாவை விப்ராணாம் ஸர்வாவை க்ஷத்ரியாணாம் ஸர்வாவை வைச்யாநாம், சூத்ராணாமித்யக்நிநா வைஹோத்ரா, த தம் சக்ரம் த்வி புஜே தார்யே தோர்த்வபுண்ட்ர மாலிகேத் தஸ்மாத் விரேகம் பவதிபு நராகமநந்ந சேதி ப்ரஹ்மணஸ் ஸாயுஜ்யம் ஸலோகதாமாப்நோதி“-என்று பிரம்ம ருத்ரர்கள்முதல் சமஸ்த தேவர்களும், சமஸ்த பிராம்மணர்களும், சமஸ்த க்ஷத்திரியர்களும், சமஸ்த வைசி யர்களும், சமஸ்தசூத்திரர்களும், அக்னியில் தப்தம் பண்ணின சக்ராங்கிதத்தை இரண்டு புஜங்களிலும் தரிக்கக் கடவர்க ளென்றும் இடைவெளியோடு க்ஷடின ஊர்த்வ புண்டாங்களையும் தரிக்கக் கடவர்களென்றும், இவ்வநுஷ்டானமுள்ள தேவர்கள் முதல் மநுஷ்யர் வரையிலும் பரமபதமென்னும் சாம்ராஜ்யத்தைப் பெறுவர்க ளென்றும் பிரம்மாவிடைய சத்ய லோகம் போலேயும், சிவனுடைய கைலாயம் போலேயும் மீண்டும் பிறப்பதில்லை என்றும், ருக்வேதம் வாக சங்கிதையிலும், யஜுர்வேதம் முதல் பிரசனத்திலும் சாமவேதம் 6-வது அத்தியாயத்திலும், சுக்ல யஜுர் வேதம் பிரஹதாரணயோபநிஷத்திலும் கடவல்லிலும், சகடக மென்கிற சுருதி
யிலும், ஸ்பஷ்டமாய் காணலாம்.”ஸக்ராதி தாாணம் பும்சாம் பர சம்மந்த நிவேதனம் பதி வ்ரதா நிமித்தமஹி வளையாதி பூஷணம்”-இத்யாதி அநந்த ப்ரமாணங்களாலும் முமுக்ஷவான பரம்புருஷார்தத்தை பெருவதற்கே சக்ராங்கிதம் பிரதானச் சின்னமாகக் கூறா நின்றதிறே

ஸ்ரீ பாஞ்சராத்ரம் பராசரா சம்ஹிதை
“விஷ்ண்வர்ப்பிதம் ரக்த வர்ணம் ஹரித்ரா சூர்ண முக்தமம் லக்ஷ்மீ நிவாஸ ஸித்யர்த்தம் தீபாகாரந்து சூக்ஷ்மகம் ஊர்த்வ புண்டரஸ்ய மத்யேது லலாடே தாரயேத்விஜ
:”-என்று ஏ ப்ராஹ்மணா ஸ்ரீமந்நாராயணனுக்கு சமர்ப்பித்ததாய்ச் சிவந்த நிறமுள்ள உயர்ந்த ஸ்ரீ சூரணத்தைப் பிராட்டி நிலை பெறுகைக்காக தீபாகாரம் போலே மெல்லியதாய்த் திருமண் காப்பின் நடுவில் நெற்றியில் தரிக்க வேண்டுமென்று கூறுகையாலும்,
ஸ்ரீபாஞ்சராத்ரம் பாத்ம சம்ஹிதை
“நாஸாத்வியங்குலம் பாதம் மத்யம் ஸார்த்தாங்குளம் பவேத்
பார்ச்வ மங்குள மாத்ரந்து ஸுஸ்ஸ்பஷ்டம் தாரயே த்விஜ:
-என்று இரண்டங்குலம் பாதமும் நடுவிலொன்னறை யங்குலமிடமும், விட்டு இருபக்கங்களிலும் ஓரங்குலமுமுள்ள ஊர்தவ புண்டரம் தரிக்க வேண்டியதென்றும் கூறுகையாலும்,
பாத்மபுராணம்
“ஊர்த்வ புண்டாம் மதாபூர்வ மநுஷ்டாநம் ஸமாசரேத்
.-என்று ஆசமனத்திற்குப் பிறகு ஊர்த்வ புண்டரந்தரித்துக் கொண்டு சந்தியா வந்தன முதலிய வனுஷ்டானங்களை முடிக்கக் கடவனென்றும்,
பிரம்மாண்டபுராணம்
ஊர்த்வ புண்டரம் ம்ருதா பூர்வ மநிஷ்டாய ஸமாசரேத்
-என்று பூர்வத்தில் ஊர்த்வ புண்டரம் தரித்துக்கொண்ட பிறகு அனுஷ்டானம் செய்யக் கடவனென்றும் கூறுகையாலும், இத்யாதி பரமாணங்களாலும் மோஷ காமியானவன் சக்ராங்கித ஊர்த்வ புண்டராதிகளைத் தரிக்கக் கடவனென்றும் சொல்லிற்று அன்றோ

1-இதிஹாச ஸ்ரீ மத் பாகவதம் -வேத வியாசர் அருளிச் செய்தது -18000 ஸ்லோகங்கள் -12 ஸ்கந்தங்கள் -200 அத்யாயங்கள் கொண்டது-இதற்கு வக்தா சுகமுனீந்திரர்-ஸ்ரோத பரீக்ஷித்துராஜன், புலவர் திலகராகிய ஆரியப்புலவரால் 4970-திருவிருத்தங்களாகத் தமிழில் மொழி பெயர்த் தருளப்பெற்றது இப்பாகவதமேயாம்.
2- புராண பாகவதம் -இதுவும் வேத வியாசர் அருளிச் செய்தது -இதற்கு-வக்தா நாரத பகவான் -ஸ்ரோதா, உருக்மணி பிராட்டியார்,.இதுவே அட்டாதச மகா புராணங்களுள் ஒன்றே பாகவதம்,
3- ஸம்ஹிதா பாகவதம் -வைராக்ய ரசம் நிறைந்தது -1100-அத்தியாயங்களாய் விரிந்த 18-காண்டங்களாகப்பகுக்கப்பட்டது. இதற்கு வக்தா வைசம்பாயன முனிவர் ஸ்ரோதா ஜனமேஜயன்
4- உப ஸம்ஹிதா பாகவதம்-70000-சுலோகங்களாய் 2000-அத்தியாயங்களாய்ப் பிரிக்கப் பட்டு – இதற்கு வக்தா அகஸ்திய மகரிஷி-ஸ்ரோதா, சுதர்சனர்
தா, சுதர்சனர்

5-விஷ்ணு ரகஸ்ய பாகவதம்:- தண்டங்க ளிடையிடையே கலந்த 100000-ஸ்லோகங்களுடையதாய் 1000-அங்கங்களாய் 10000- அத்தியாயங்களாய் விரிந்தது – இதற்கு தாவ ஹாரீத முனி, ஸ்ரோதா காசிபரிஷி.

6-விஷ்ணுயாமள பாகவதம் :-இது 80000 ஸ்லோகங் களை யுடையதாய் 800-அத்தியாயங்களை யுடையது இதற்கு வக்தா பராசர மகரிஷி, ஸ்ரோதா மைத்திரேயர்

7.கெளதம சம்மித பாகவதம் இது 10000-ஸ்லோகங்கள் அடங்கிய 100-அத்தியாயங்களை யுடையது. இதில் மோக்ஷமளிக்கத்தக்க க்ருஷ்ண சரித்திர மாத்திரம் சொல்லப்பட் டிருக்கின்றது.இதற்கு வக்தா கௌதம ரிஷி ஸ்ரோதா கௌசிக ரிஷி.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ–ப்ரமாணத்திரட்டு –

June 7, 2025

1-மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ ஆச்சார்ய தேவோ பவ அதிதி தேவோ பவ-தை சீஷா -11-2-அகில ஜகன்மாதாவான பிராட்டியையும் அழிவற்ற தந்தையுமான அச்சுதனையும் அறியாதது அறிவித்த ஆசார்யனையும் விருந்தாகும் பெருந்தக்கோரான வைஷ்ணவர்களையும் தெய்வமாகக் கொள்வாயாக –

2-ஆசரதீத் யாசார்ய-வ்யுத்பத்தி -ஆசரித்து -அனுஷ்டித்துக் காட்டுமவன் ஆசார்யன்

3–ஆசினோதி ஹி ஸாஸ்த் ரார்த்தாநாசாரே ஸ்தாபயத்யபி -ஸ்வயம் ஆசரதே யஸ்து ஸ ஆசார்ய இதி ஸ்ம்ருத
எவன் ஒருவன் சாஸ்த்ரார்த்தங்களை சிஷ்யர்களுக்கு உபதேசித்து -அவர்களை சதாசாரத்திலே நிலை நிறுத்தி தானும் ஆசரிக்கிறானோ அவனே ஆச்சார்யன் எனப்படுமவன்

4-நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||

நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை
எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர்.-இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.

5-தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||
-2-

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும். அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

6-பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||
-3

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும் உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.-அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

7-மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||-
5-

நம்மாழ்வாரின் திருவடிகளே எனக்கும் என் குலத்தவர்களுக்கும், தாய், தந்தை, மனைவி, மக்கள், சிறந்த செல்வம் மற்றும் எல்லாமாகும். மகிழ மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், கைங்கர்யச் செல்வத்தை உடையராயிருக்கும், நம் வைஷ்ணவ குலத்துக்குத்
தலைவரான நம்மாழ்வாரின் இரண்டு திருவடிகளில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.

8-யந் மூர்த்நி மே ஶ்ருதி ஶிரஸ்ஸு ச பாதி யஸ்மிந்
அஸ்மந் மநோரத பதஸ் ஸகலஸ்ஸமேதி |
ஸ்தோஷ்யாமி ந: குல தநம் குல தைவதம் தத்
பாதாரவிந்தம் அரவிந்த விலோசநஸ்ய ||
-6-

புண்டரீகாக்ஷனின் (தாமரைக் கண்ணனின்) திவ்ய திருவடிகளைக் கொண்டாடப் போகிறேன்.-இந்த எம்பெருமானே நம் குலத்துக்கு தனமாகவும், தெய்வமாகவும் விளங்குகிறான். நம்முடைய அதிகமான பக்தி எல்லாம் அந்த எம்பெருமானின் திருவடிகளிலே போய்ச் சேரும். அந்த எம்பெருமானின் திருவடிகளே என்னுடைய தலையிலும், வேதாந்தத்திலும் காணப்படுகின்றன.

9-த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
பவந்தி லீலா விதயஶ்ச வைதிகா:
த்வதீய கம்பீர மநோநுஸாரிண:-
ஶ்லோகம் 20 – ||

ப்ரஹ்மா முதலான உன் அடியார்களுக்கு இவ்வுலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது மற்றும் இந்த ஸம்ஸாரத்தை கடக்க உதவுவது ஆகியவை எளிய விளையாட்டாக இருக்கும்;
வேதத்தின் விதிகளும் கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.

10-தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||

எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும். மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.

11-ஸக்ருத் த்வதாகார விலோகநாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புக்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய
க்ஷணே’பி தே யத்விரஹோ’திதுஸ்ஸஹ: ||

உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும் உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றைப் புல்லைப் போல மதிப்பவர்களான சிறந்த வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு.

12-கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||
-ஶ்லோகம் 12 –

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது? யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி, பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?

13-தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||
-ஶ்லோகம் 39 –

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால் ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

14-(ஸமாஷரைச் சதுர்ப்பிர்ய பாதைர் கீதோ மஹாத்மநா ஸோ அநு வ்யாஹரணாத் பூயஸ் ஸோக ஸ்லோகத்வம் ஆகத–யாதொரு சோகமானது சமமான எண்ணிக்கையுடைய அக்ஷரங்களுடன் கூடிய நான்கு பாதங்கள் கொண்டதாக அந்த மஹாத்மாவான வாழ்மீகியினால் பாடப்பட்டதோ அந்தப் சோகம் அடிக்கடி உச்சரிப்பதால் ஸ்லோகமாயிற்று -)-

15-அஹம் ஸ்லோக க்ருத் -பால-2-40–(நான் ஸ்ரீ மன் நாராயணன் விஷயமாக உத்தம ஸ்லோகங்களை இயற்றுபவன்

16-காவ்யம் இராமாயணம் க்ருத்ஸ்னம் ஸீதாயாச் சரிதம் மஹத் பவுலஸ்த்ய வதம் இத்யேவ சகார சரிதவ்ரத -பால-4-7-–விரத அனுஷ்டானமுடைய அவ்வால்மீகி சீதாதேவியின் பெரும் கதையான இராமாயணம் முழுவதையும் பவ்லஸ்ய வதம் என்றே இயற்றினார் -)எல்லாமே ஸீதா சரிதமாய் இருக்கவும் –

17-(ததுபகத ஸமாஸ ஸந்தியோகம் ஸம மதுரோபநதார்த்த வாக்ய பத்தம் -ரகுவர சரிதம் முனி ப்ரணீதம் தஸ ஸிரஸ்ச் ச வதம் நிஸா மயத்வம் –பால -2-44-தானாகவே அமைந்த ஸமாஸ ஸந்தச் சேர்க்கைகளை உடையதும் சமமாயும் மதுரமாயும் சேர்ந்து இருக்கிற அர்த்தங்களுடன் கூடிய வாக்கியங்கள் இணைக்கப் பெற்றதும் வால்மீகி முனிவரால் இயற்றப்பட்டதும் ரகுவர சரிதம் என்றும் ராவண வதம் என்றும் பெயர் பெற்றதுமான கதையைக் கேட்கச் செய்யுங்கள்)

18-அஸ்வ பூர்வாம் ரத மத்யாம் ஹஸ்தி நாத ப்ரபோதிநீம் ஸ்ரீயம் தேவீ முபஹ்வயே ஸ்ரீர் மா தேவீ ஜூஷதாம் –-ஸ்ரீ ஸூக்தம் -8-ஸர்வ வ்யாபியான பகவானை முன்னிட்டு இருப்பவளும் சரீரமாகிற -அல்லது ஓங்காரமாகிற -ரதத்தின் நடுவிலே இருப்பவளும் கஜங்களின் நாதத்தாலே திருப்பள்ளி யுணருமவளுமான ஸ்ரீ தேவியை அருகில் அழைக்கிறேன் -என் விஷயத்தில் பிராட்டி ப்ரீதி அடையட்டும் 

19-நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயிநீம் யதா ஸர்வகதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தம -விஷ்ணு பு -1-8-17–ஜகன்மாதாவாய் விஷ்ணுவுக்குச் செல்வமாய் இருப்பவளாய் இறையும் அகலகில்லாதவளான இந்தப் பிராட்டி நித்யையே -ப்ராஹ்மண உத்தமரே எப்படி பகவான் ஸர்வ வியாபியாய் இருக்கிறானோ அப்படியே இவளும் ஸர்வ வியாபிநியாய் இருக்கிறாள்

20-தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர ஸ்ரீ வத்ஸ வஷா நித்யஸ்ரீர் அஜய்ய ஸாஸ்வதோ த்ருவ -யுத்த -114-15
இந்த ராமபிரான் தமஸ்ஸுக்கு மேற்பட்டவனாய் ஸர்வ தாரகனாய் சங்கு சக்ர கதாதரனாய் ஸ்ரீ வத்ஸம் என்னும் மருவைத் திரு மார்பிலே யுடையவனாய் ஜெயிக்கப்படாதவனாய் நித்யனாய் நிலையனானவனான நாராயணன் –

21-ஸஹஸ்ராஷஸ் ஸஹஸ்ர பாத் -பரம புருஷன் முடிகள் ஆயிரத்தையும் கண்கள் ஆயிரத்தையும் தாள்கள் ஆயிரத்தையும் யுடையவன்

22-(யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித் யஸ்மான் நாணீயோ ந ஜ்யாயோ அஸ்தி கஸ்சித் வ்ருஷ இவ ஸ்தப்தோ திவி திஷ்டத்யேகஸ் தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம் -எவனைக் காட்டிலும் சிறியதும் பெரியதும் ஒன்றில்லையோ எவனொருவன் பரம பதத்தில் ஒப்பற்றவனாய் வணங்காத வ்ருக்ஷம் போல் எழுந்தருளி இருக்கின்றானோ அந்தப்புருஷனாலே இது அனைத்தும் நிறைந்துள்ளது -)

23-வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸஸ் பரஸ்தாத் -தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய வித்யதே -வேத புருஷனாகிற நான் ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பெரியவனும் ஸூர்யன் போல் பிரகாசிப்பவனும் பிரக்ருதிக்கு அப்பாற் பட்டவனுமான இந்தப் புருஷனை அறிகிறேன் -அவனை இம்மாதிரி அறிபவன் இங்கேயே முக்தனாக ஆகிறான் -மோக்ஷத்திற்கு வேறு வழியில்லை )

24-புருஷ ஏவேதம் ஸர்வம் யத் பூதம் யச்ச பவ்யம் –கழிந்தவையும் இருப்பதையும் இனி வருமாவையுமாகிய எல்லாமே புருஷனே )

25-ஸ யஸ்சாயம் புருஷே யஸ்சா ஸாவாதித்யே ஸ ஏவம–யாவனொரு பரமாத்மா இந்த ஜீவனிடம் இருக்கிறானோ -எவனொருவன் ஆதித்யனுள் இருக்கிறானோ அவன் ஒருவனே

(26)ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்ய ஸ்மஸ்ருர் ஹிரண்ய கேச ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸூவர்ண தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -சாந்தோக்யம் -1-6-7-
ஸூர்யனுக்கு நடுவிலே ஸூ வர்ணம் போல் அழகிய உருவையுடைய எந்த இந்தப்பரம புருஷன் காணப்படுகிறானோ அவன் ஸூவர்ணம் போன்று அழகான மீசையையும் கேசங்களையும் எல்லா அவயவங்களையும் உடையவன் -அவனுக்கு ஸூர்யனால் மலரும் தாமரை போன்று இரு கண்கள் உள –

27)ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவன நமஸ்தே அஸ்து ஹ்ருஷீகேச மஹா புருஷ பூர்வஜ –ஜிதந்தே -1-1-
செந்தாமரைக்கண்ணா உன்னால் இவ்வாத்ம வஸ்து ஜெயிக்கப்பட்டது -இது என்னுடையதல்லவே -உன்னுடையதாயிற்றே -உலகை எல்லாமே உண்டாக்கியவனே இந்திரியங்களை நியமிப்பவனே கொடுப்பதில் சிறந்த மஹா புருஷனே முற்பாடானாய்ப் பிறப்பவனே -இவ்வாத்ம வஸ்து எனக்காகை தவிர்ந்த உனக்கேயாக வேணும் –

28-யோ மாமேவ அஸம் மூடோ ஜாநாதி புருஷோத்தமம் ஸ ஸர்வ வித் பஜதி மாம் ஸர்வ பாவேந பாரத –அர்ஜுன எவனொருவன் புருஷோத்தமனான என்னை மயக்கமற்றவனாய் அறிகிறானோ அவன் எல்லாம் அறிந்தவன் -எல்லா விதத்தாலும் அவன் என்னை பஜநம் செய்கிறான்)

29-புருஷ புண்டரீகாக்ஷ ஸம்ஜ்ஞக-(புண்டரீகாக்ஷன் என்னும் பெயரை யுடையவன் பரம புருஷன்)

(30-)ந ஸம் பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தநே -சமர்த்தோ த்ருஸ்யதே கஸ்சித் தம் விநா புருஷோத்தமம் -பரம ஸம்ஹிதை -செல்வங்களைச் சேர்த்துக் கொடுப்பதாலும் ஆபத்துக்களை அடியோடு போக்குவதாலும் ஸமர்த்தனாய் இருப்பவன் அந்தப் புருஷோத்தமனைத் தவிர வேறொருவனும் காணப்படுகிறதில்லை –

31-த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோऽக்ஷர உச்யதே–15-16–
உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது
எல்லா உயிர்களையுங் குறிக்கும்.-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.

32-உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத:
யோ லோகத்ரயமாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர:-17-
இவரில் வேறுபட்டோன் உத்தம புருஷன். அவனே பரமாத்மா எனப்படுவோன்.அவன் மூன்று உலகுகளினுட் புகுந்து அவற்றைத் தரிக்கிறான்; கேடற்ற ஈசுவரன்.

33-யஸ்மாத்க்ஷரமதீதோऽஹமக்ஷராதபி சோத்தம:
அதோऽஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புரு÷ஷாத்தம:-18-
நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஷனைக் காட்டிலும் சிறந்தோனாதலாலும், உலகத்தாராலும் வேதங்களாலும் புருஷோத்தமனென்று கூறப்படுகிறேன்.)

34-உபசாராபதேஸேந க்ருதாந ஹரஹர் மயா அபசாரா நிமான் ஸர்வான் க்ஷமஸ்வ புருஷோத்தம-புருஷோத்தமனே உபசாரம் என்னும் பெயரால் என்னாலே தினம்தோறும் செய்யப்படும் இவ்வாபசாரங்கள் எல்லாவற்றையும் க்ஷமித்து அருள்வாயாக

34-ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:–58-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்? அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய். இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய்.
இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ? நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே!
நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி,
நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய்.
இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.

35-பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களா நாஞ்ச மங்களம் தைவதம் தேவதா நாஞ்ச பூதாநாம் யோ அவ்யய பிதா
எந்த பகவான் பவித்ரங்களுள் பவித்ரனாய் இருக்கிறானோ மங்களங்களுள் மங்களமாய் இருக்கிறானோ தேவதைகளுக்கும் தேவதையாய் இருக்கிறானோ எவன் ஒருவன் ஜீவராசிகளுக்கு எல்லாமே அழிவற்ற தந்தையாய் இருக்கிறானோ

36-ஸ ஹி தேவர ஸம் யுக்தோ மம பர்த்தா மஹாத்யுதி நிர்ப்பயோ வீர்யம் ஆஸ்ரித்ய ஸூந்யே வசதி தண்டகே -ஆர -58-14-
மைத்துனனான லஷ்மணனுடன் கூடியவராய் பரஞ்சோதியான என்னுடைய நாதன் வீர்யத்தைத் துணை கொண்டு பயமற்றவராய் சூன்யமான தண்டவனத்தில் வசிக்கிறார் –

37-யதா திருப்தாச்ச மாதங்க சசச்ச சஹிதோ வநே ததா திவிரவத் ராமஸ் த்வம் நீசசசவத் ஸ்ம்ருத-ஸூந்தர -22-16-
ஒரு காட்டில் மதிப்புடன் கூடிய யானையும் நரியும் சேர்ந்து இருந்தால் எப்படியோ அப்படியே யானை போன்றவர் ராமபிரான் -நீ ஒரு நரியைப் போன்றவன் –

(38-)துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணம் -ராகவோ அர்ஹதி வைதேஹீம் தம் சேயம் அஸி தேஷணா –ஸூந்தர -16-5-ஒத்த குணம் வயஸ் நடத்தைகளை உடையவளும் ஒத்த குலம் அழகுகளுடன் கூடியவளுமான வைதேஹிக்கு ராமனே தகுந்தவர் -அவருக்கும் கறுத்த கண்களையுடைய இவளே தகுந்தவள்-

39-ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ன்யவ் -புருஷ ஸூக்தம் -பரமபுருஷனே உனக்கும் ஸ்ரீ பூ தேவிகள் பத்னிகள்

40-ஸ்ரீயப்பதி கீதாபாஷ்ய பிரவேசம் -லஷ்மீ நாதன்

41- ஆகார த்ரய ஸம்பன்நாம் அரவிந்த நிவாஸினீம் அசேஷ ஜெகதீஸித்ரீம் வந்தே வரத வல்லபாம்
சேஷித்வ புருஷகாரத்வ ப்ராப்யத்வங்களாகிற மூன்று ஆகாரங்களை யுடையவளும் தாமரையை வசிப்பவளும் எல்லாமே உலகுக்கும் ஈஸ்வரியாய் இருப்பவளும் வரதனுக்குப் பிரியையுமான தேவியை வணங்குகிறேன் –

42-ஐஸ்வர்யம் மஹ தேவ வா அல்பம் அதவா த்ருச்யதே பும்ஸாம் ஹி யத்
தல் லஷ்ம்யாஸ் சமு தீக்ஷணாத் தவ யதஸ் சார்வத்ரிகம் வர்த்ததே
தேநை தேந ந விஸ்மயே மஹி ஜகந்நாதோ அபி நாராயண
தந்யம் மந்யத ஈஷணாத் தவ யதஸ் ஸ்வாத்மா நமாத் மேஸ்வரா
–6-

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது உயர்ந்த கடாக்ஷம் எதன் மீது சென்று அதிகமாக விழுந்ததோ, அந்தப் பொருள் ப்ரஹ்மம் எனப்பட்டது. அந்தக் கடாக்ஷங்கள் எந்தப் பொருள்களின் மீது குறைவாக விழுந்ததோ, அவை இந்திரன் முதலான பரப்ரஹ்மத்தை விடத் தாழ்வான பொருள்களாக ஆனது. எனவே பரப்ரஹ்மத்தைக் குறித்தும், இந்திரன் முதலான தேவர்களைக் குறித்தும் உள்ள வேதங்கள் உன்னையே மறைமுகமாக கூறுகின்றன என உறுதியாகக் கூற இயலும். ஒரு நகரத்தைப் பற்றியும், அந்த நகரத்தின் செல்வச் செழிப்பைப் பற்றியும் ஒரு நூல் கூறுவதாக வைத்துக்கொள்வேம்.
அந்த வர்ணனை, அந்த நாட்டின் அரசனை அல்லவா மறைமுகமாக குறிக்கிறது?

43-ஸ்ரீ நிவாஸ சப்தேந பாசுபதா திவ்யுதாஸ -ஸ்ருத பிரகாசிகை -ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே என்கிற இடத்திலுள்ள ஸ்ரீ நிவாஸ ஸப்தத்தினால் பாசுபதர் முதலானோர் தள்ளப்படுகின்றனர் –

44-தயா ஸ ராஜ ரிஷி ஸூதோ அபி ராமயா ஸமேயிவ அநுத்தம ராஜ கந்யா -அதீவ ராம ஸூ ஸூபே அதி காமயா விபு ஸ்ரீயா விஷ்ணுரிவா மரேஸ்வர -பால –77-30-
அழகியவளாய் உத்தம ராஜபுத்ரியான அந்த ஸீதையுடன் கூடிய ராஜ ரிஷி புத்ரனான ராமபிரான் மிகவும் விரும்பத்தக்க ஸ்ரீ தேவியுடன் கூடிய அமரர்கள் அதிபதியான விஷ்ணு பகவானைப் போலே மிகவும் விளங்கினான் –

45- ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்னுதே -யஜு காட -3-3-தேவனாகிற பகவான் ஸ்ரத்ததா ஸப்த வாஸ்யையான பிராட்டியாலேயே தேவனாக இருக்கும் தன்மையை அடைகிறான் –

46-ஸ்ருணாதி நிகிலான் தோஷாந் ஸ்ரூணாதி ச குணைர் ஜகத் ஸ்ரீயதே ச அகிலைர் நித்யம் ஸ்ரயதே ச பரம் பதம் ஸ்ரயந்தீம் ஸ்ரீய மாணாஞ்ச ஸ்ருண்வதீம் ஸ்ருணதீமபி -பாஞ்சராத்ரம்
ஆஸ்ரிதர்களுடைய தோஷங்களைப் போக்குகிறாள் -அவர்களுடைய அத்வேஷம் ஆபிமுக்யம் முதலான குணங்களைப் பெருக்குகிறாள் 3-அடியார்களாலே தினம் தோறும் ஆஸ்ரயிக்கப் படுகிறாள் -பரம பிராப்யமான பகவானை ஆஸ்ரயித்து இருக்கிறாள் -அடியாருடைய கூக்குரலைக் கேட்க்கிறாள் -அவற்றை எம்பெருமானைக் கேடப்பிக்கிறாள் -ஆகையால் பிராட்டிக்கு ஸ்ரீ எனப்படுகிறாள் –

47-பிதா இவ த்வத் ப்ரேயாந் ஜநநி பரிபூர்ணாகஸி ஜநே
ஹித ஸ்ரோதோ வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ:
கிம் ஏதத் நிர்தோஷ: க இஹ ஜகதி இதி த்வம் உசிதை:
உபாயை: விஸ்மார்ய ஸ்வஜநயஸி மாதா தத் அஸி ந:–52-

அனைவருக்கும் தாயாக இருப்பவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்புக் கணவனான ஸ்ரீரங்கநாதன், குற்றங்கள் புரிகின்ற இந்த உலகில் உள்ள மக்களிடம், அவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, ஒரு தகப்பன் போல், அவர்கள் மீது கோபம் கொள்வான். அது போன்ற நேரங்களில் நீ அவனிடம், “என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்? இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்?”, என்று இதமாகப் பேசுகிறாய். இதன் மூலம் அவன் எங்கள் குற்றங்களை மறக்கும்படிச் செய்கிறாய். இதன் காரணமாக எங்கள் தாய் ஸ்தானத்தில் நீயே உள்ளாய்.

48-மச் சேஷ பூதா ஸர்வேஷாம் ஈஸ்வரீ மம வல்லபா -பாஞ்சராத்ரம் -ஸ்ரீ தேவி எனக்கு சேஷபூதையாய் இருப்பவள் -மற்ற எல்லாருக்கும் ஈஸ்வரியாய் இருப்பவள் -எனக்குப் பிரியையாய் இருப்பவள் –

49-ௐ ப⁴க³வந்நாராயணாபி⁴மதாநுரூப ஸ்வரூப ரூப கு³ண விப⁴வ ஐஶ்வர்யஶீலாத்³
யநவதி⁴காதிஶய அஸங்க்²யேய கல்யாண கு³ணக³ணாம் பத்³மவநாலயாம் ப⁴க³வதீம் ஶ்ரியம் தே³வீம்-நித்யாநபாயிநீம் நிரவத்³யாம் தே³வதே³வ தி³வ்ய மஹிஷீம் அகி²லஜக³ந் மாதரம் அஸ்மந்மாதரம் அஶரண்ய ஶரண்யாம் அநந்யஶரண: ஶரணமஹம் ப்ரபத்³யே ॥ 1 ॥

50-ஈஸாநா தேவீ புவநஸ்ய அதி பத்நீ -யஜு -காட -3-3-உலகிற்கு ஈஸ்வரியாகவும் சர்வாதிகனுக்குப் பத்னியாகவும் இருப்பவள் –

51-ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் த்வாமிஹோ பஹ்வயே ஸ்ரீயம் -ஸ்ரீ ஸூக்தம் -9-ஸர்வ பூதங்களுக்கும் ஈஸ்வரியாய் ஸ்ரீ தேவியான உன்னை இங்கு வரும்படி அழைக்கிறேன் –

52-(அகாரேண உச்யதே விஷ்ணுஸ் ஸர்வ லோக ஏக ஈஸ்வரோ ஹரி -உத்த்ருதா விஷ்ணுநா லஷ்மீர் உகாரேண உச்யதே ஸதா மகாரஸ்து தயோர் தாஸ இதி ப்ரணவ லக்ஷணம் -ஸ்ருதி –ஸர்வ லோகங்களுக்கும் ஈஸ்வரனும் ஹரி என்றும் விஷ்ணு வென்றும் சொல்லப்படுபவனுமான எம்பெருமான் அகாரத்தினால் சொல்லப்படுகிறான் -விஷ்ணுவினால் மார்பில் எப்போதும் தரிக்கப்பட்டு இருப்பவளான லஷ்மீ உகாரத்தினால் சொல்லப்படுகிறாள் -அவர்களுக்கு மகார வாஸ்யனான ஜீவன் தாஸன் என்பதே பிரணவத்தின் பொருள் –

53-அஸ்யா மம ச சேஷா ஹா விபூதிரூபயாத்மிரா -(பஞ்ச ராத்ரம் -உபய விபூதியில் இவளுக்கும் எனக்கும் சேஷமாய் இருக்கும் )

54-அநந்ததா பவதி –என்கிறபடியே அநேக தேஹங்களைப் பரிக்ரஹித்து -அசேஷ சேஷ விருத்தியிலும் அன்வயித்து

55-தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||
-39-

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால் ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||
-40-

நீ திருவனந்தாழ்வானின் திருமேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய். திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும், சயனித்துக்கொள்ளும் படுக்கையாகவும், வீற்றிருக்கும் ஸிம்ஹாஸனமாகவும். அணிந்துகொள்ளும் பாதுகையாகவும், உடுத்திக்கொள்ளும் ஆடைகளாகவும், அணைத்துக்கொள்ளும் தலையணையாகவும், வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும், மேலும் பல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு உனக்குத் தொண்டு செய்வதால் எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் —

56-ஏவம் வித் பாதேநாத் யாரோஹதி(கௌஷீதகி -1-51-இப்படியறிபவன் பகவானுடைய படுக்கையின் மேல் அடியிட்டு ஏறுகிறான் 

57-ஆஸ்தே பாதாள மூலஸ்த சேஷோ அசேஷ ஸூ ரார்ச்சித -தஸ்ய வீர்யம் ப்ரபாவஞ்ச ஸ்வரூபம் ரூபமேவ ச -ந ஹி வர்ணயிதும் ஸக்யம் ஞாதும் வா த்ரிதஸை ரபி –(ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-5-21-எல்லாத் தேவர்களாலும் பூஜிக்கப்படும் சேஷன் பாதாளத்தின் அடியிலே எழுந்தருளி இருக்கிறார் -அவருடைய வீர்யம் பெருமை ஸ்வரூபம் ரூபம் ஆகியவைகளை தேவர்களாலும் வர்ணிக்கவோ அறியவோ முடியாது 

58-பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே -அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வ பதச் ச தே -அயோத்தி -31-25-நீர் பிராட்டியுடன் கூட மலைத்தாழ்வாரைகளில் விளையாடுவீர் -அடியேன் விழித்துக் கொண்டு இருக்கும் போதும் -தூங்கும் போதும் -உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்

59-கிம் சைநாம் ப்ரதி வஹ்யாமி க்ருத்வா விப்ரியமீத்ருஸம் -யதா யதா ஹி கௌசல்யா தாஸீவச் ச ஸகீவ ச -பார்யா வத் பகிநீவச் ச மாத்ருவச் ச உப திஷ்டதி -அயோத்யா -12-68-கௌசல்யா தேவி தாஸியைப் போலும் சகியைப் போலும் மனைவியைப் போலும் சஹோதரியைப் போலும் தாயைப் போலும் ஸூஸ்ருஷை செய்யும் போதெல்லாம் இப்படிப்பட்ட அநிஷ்டமான கார்யத்தைச் செய்துவிட்டு அவளுக்கு என்ன பதில் சொல்லுவேன்

(60)-புநச் ச பத்ம ஸம்பூதா ஹ்யா நித்யோ அபூத் யதா ஹரி -யதா து பார்க்கவோ ராமஸ் ததா ஆஸீத் தரணீ த்வியம் -ராக்வத்வே அபவத் ஸீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷு சாவதாரேஷு விஷ்ணோர் ஏஷா அநபாயினீ தேவத்வே தேவதேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அனுரூபம் வை கரோத் யேஷா ஆத்மநஸ் தநும் -வி பு -1-9-143,144.145
பகவான் ஆதித்யனாய் அவதரித்த போது பிராட்டி பத்மையானாள் -பரசுராமனான போது தரணியானாள் -ராகவனான போது சீதையாகவும் கிருஷ்ண அவதாரத்தில் ருக்மிணியாகவும் ஆனாள் -மற்ற அவதாரங்களிலும் இவள் பகவானைப் பிரியாதவளாய் இருக்கிறாள் -அவன் தேவனாய் அவதரிக்கும் போது இவளும் தேவ தேஹம் எடுக்கிறாள் -மனுஷ்யனாகும் போது இவளும் மனுஷ்யையாகிறாள் -விஷ்ணுவின் தேஹத்துக்குத் தகுந்ததாகத் தன் தேஹத்தை அமைத்துக் கொள்கிறான் இப்பிராட்டி –

61-ஸா ப்ராதுச் சரணவ் காடம் நிபீட்ய ரகு நந்தன -ஸீதாம் உவாஸாதியஸா ராகவஞ்ச மஹா வ்ரதம் -அயோத்யா -31-2-ரகுநந்தனாய் பெரும் கீர்த்தியினனான லஷ்மணன் தமையனின் பாதங்களை நெருக்கிப் பிடித்துக் கொண்டு பிராட்டியையும் ஆஸ்ரித ரக்ஷணமாகிய பெரிய விரதத்தையுடைய பெருமாளையும் பார்த்துச் சொன்னான் 

61-பவந்த மேவாநுசரந் நிரந்தரம்
ப்ரஶாந்த நிஶ்ஶேஷ மநோரதாந்தர: |
கதா’ஹம் ஐகாந்திக நித்ய கிங்கர:
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாதஜீவித: ||-
-46-

மற்ற எல்லா விஷயங்களிலுமிருக்கும் ஆசையை அடியோடு விட்டு உன்னையே தொடரும்படி இருந்து, எப்பொழுதும் உனக்கு நித்ய கைங்கர்யம் செய்து உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்து என் வாழ்கைக்கும் ஒரு பயனைப் பெறுவேன்?

62-ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||-38-

நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள் மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.

தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||-39-

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால் ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

63-மஹதி திவ்ய யோக பர்யங்கே அனந்த போகினி ஸ்ரீ மத வைகுண்ட ஐஸ்வர்யாதி திவ்ய லோகம் ஆத்ம காந்த்யா விஸ்வம் ஆப்யா யந்த்யா சேஷ சேஷாச நாதி சர்வ பரிஜனம் பகவத தத்தத வஸ்தோ சித பரிசர்யாயாம் ஆஜ்ஞா பயந்த்யா சீல ரூப குண விலாசாதிபி ஆத்ம அனுரூபயா ஸ்ரீ யா சஹ ஆஸீனம்-(ஸ்ரீ வைகுண்ட கத்யம்)ஸ்ரீமத் வைகுண்ட நகரம் முதலான திவ்ய லோகங்கள் எல்லாவற்றையும் தன் காந்தியால் போஷிப்பவளாய் சேஷன் விஷ்வக்சேனர் முதலான பரிஜனங்கள் அனைவரையும் அந்தவந்த நிலைகளுக்குத் தகுந்த கைங்கர்யங்களிலே ஆஜ்ஜை இடுபவளாய் -சீல ரூப குண விலாஸாதிகளாலே தன்னை ஒத்தவளான ஸ்ரீ தேவியுடன் திருவனந்தாழ்வான் மடியிலே எழுந்தருளி இருப்பவனை)என்று பாஷ்யகாரர்

(64)ஸ்ரீ ஸ்தந ஆபரணம் தேஜஸ் ஸ்ரீ ரெங்கேசயம் ஆஸ்ரயே
சிந்தாமணிம் இவ உத்வாந்தம் உத்ஸங்கே அநந்த போகிந –8-

ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய திரு முலைத் தடங்களுக்கு அலங்காரமானதும் –எல்லாருக்கும் தன்னைப் பற்ற ஸ்வரூப லாபமாய் இருக்க தனக்கும் அவளைப் பற்றி ஸ்வரூப லாபமாய் இருக்குமே-ஸ்ரீ ஆதி சேஷனுடைய –திரு மடியிலே-கக்கப்பட்ட–சிந்தாமணி போன்றதும்–ஸ்ரீ திரு வரங்கத்தில் பள்ளி கொண்டு அருளும் பச்சை மா மலை திரு மேனியனான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய ஒப்பற்ற தேஜஸ்ஸை ஆஸ்ரயிக்கிறேன்-

65-போக பிரியா போகவதீ போகீந்த்ர சயான ஆசானா -(ப்ராஹ்மம் ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -120-போகப்பிரியை போகவதி போகீந்த்ரனான ஆதிசேஷனைப் படுக்கையாகவும் ஆசனமாகவும் கொண்டவள்-)

66-அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே விநத விவித பூத வ்ராத ரக்ஷ ஏக தீஷே ஸ்ருதி ஸிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே பவது மம பரஸ்மின் ஸேமுஷீ பக்தி ரூபா –ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம் -எல்லா உலகையும் படைத்து அளித்து அழிப்பதை விளையாட்டாகக் கொண்டவனும் விசேஷமாய் பல பூத ஸமூஹங்களை ரஷிப்பதையே விரதமாகக் கொண்டவனும் வேதாந்தத்தில் விளங்குபவனுமான ஸ்ரீ நிவாஸனான ப்ரஹ்மத்தின் இடத்தில் பக்தி ரூபமான ஞானம் எனக்கு உண்டாகட்டும் –

67-ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்-வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத-வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–ஸ்ரீ வேதாந்த தீப முதல் மங்கள ஸ்லோகம்–ஸ்ரீயப்பதியாய் சிறந்த கல்யாண குணங்களுக்கு ஒரே இருப்பிடமான சரீரத்தை யுடையவனாய் -குற்றம் ஒன்றும் அற்றவனாய் பரமபத நிலையனாய் -வாக்குக்கும் மனஸுக்கும் எட்டாதவனாய் -அடியார்களின் கண்களுக்கு இலக்காமவனாய் ஆதிபுருஷனான அனந்தனுடைய திருவடித்தாமரைகளில் கைங்கர்யம் செய்வதற்கு என் மனம் ஆசை கொள்ளட்டும் –

68-ஸூபர்ணோ அஸி கருத்மான் த்ரி வ்ருத் தே ஸிரோ காயத்ரம் சஷுஸ் ஸ்தோம ஆத்மா ஸாம தே தனூர் வாமதேவ்யம் ப்ருஹத்ர தந்தரே பஷவ் யஞ்ஞா யஞ்ஜீயம் புச்சம் சந்தாம்ஸ் யங்காநி திஷ்ணியா ஸபா யஜும்ஷி நாம

நேத்ரம் காயத்ரமூசி த்ரிவ்ருத் இதி ச சிரோ நாமதேயம் யஜும்ஷி
சந்தாம் சி அங்கானி திஷ் நியதாம் அபி அஜனி சபை விக்ரஹோ வாம தேவ்யம்
யஸ்ய ஸ்தோமாத்மந அசவ் ப்ருஹத் இதர கருத் தாத்ர்சாம்நாத புச்ச
ஸ்வா சந்த்யம் ந ப்ரஸூதாம் ஸ்ருதி சத சிகர அபிஷ்டுதாத்மா கருத்மான் —கருட பஞ்சாசஸ் -3-

சாமவேத சோமனே கருத்மான் -காயத்ரி மந்திரமே–காயந்தம் த்ராயதி இதி-அவன் திருக் கண்கள் -த்ரி விருத் மந்திரமே அவன் திரு முடி –
யஜுர் வேதமே அவன் திரு நாமம் – வேத சந்தஸ் ஸூக்களே அவன் அங்கங்கள்

“ஸ்தோமம்” என்னும் ஸாம வேத பாகமே அவரது ஆத்ம ஸ்வரூபம்.
“காயத்ரம்” என்கிற ஸாமம் அவருக்கு கண்கள்.
“த்ரிவ்ருத்” என்ற ஸாமம் அவருக்கு சிரசு.
யஜுர் வேதங்கள் அவருடைய திருநாமங்கள்.
சந்தஸ்ஸுக்கள் அவரது திருக் கரங்கள்.
“திஷ்ண்யம்” எனப்படும் வேள்வி மேடைகள் அவரது திருப்பாதங்கள்.
“வாமதேவ்யம்” என்கிற ஸாமம் அவரது திருமேனி,
“ப்ருஹத்” , “ரதந்தரம்” என்னும் ஸாமங்கள் அவருடைய இரு சிறகுகள்.
“யஜ்ஞாயஜ்ஞியம்” என்கிற ஸாமம் அவருக்கு வால்.
இவ்வாறு வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனிகளாய் விளங்குவதால்
கருடனை “வேத ஸ்வரூபன்” என்கிறார்கள் பெரியோர்.)

69-தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||-41

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும், ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்; மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்; உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —

70-ஸத்யஸ் ஸூபர்ணோ கருடஸ் தார்ஷ்யஸ்து விஹகேஸ்வர –ஸாத்வம் –ஸத்யன் ஸூபர்ணன் கருடன் தார்ஷ்யன் விஹகேஸ்வரன் -என்பவை பெரிய திருவடியின் வ்யூஹ ரூபங்கள்

71(69)தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||-41

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும், ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்; மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்; உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —

72-கருடா கருடாஸநா – (ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -100-கருடை என்னும் பெயரை யுடையவள் -கருடனை ஆஸனமாக யுடையவள்

73-த்வதீய புக்தோஜ்ஜித ஶேஷபோஜிநா
த்வயா நிஸ்ருஷ்டாத்ம பரேண யத்யதா |
ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி தத்
ததா’நுஜாநந்தம் உதார வீக்ஷணை: ||-42-

விஷ்வக்ஸேனர் உன்னுடைய ப்ரஸாதத்தையே உண்டு, உன்னுடைய நித்ய மற்றும் லீலா விபூதிகளை நடத்தும் பொறுப்புகளை உன்னிடத்திலிருந்து பெற்றிருக்கிறார்;
எல்லோருக்கும் இனியவரான அவர், உன்னுடைய கண்ணசைவினாலே செய்ய வேண்டிய விஷயங்களுக்கு ஒப்புதல் வாங்கி, அவற்றை நடத்தக் கூடியவர்.

74-ஹதாகில க்லேஶமலை: ஸ்வபாவத:
*ஸதாநுகூல்யைகரஸைஸ் தவோசிதை: |
க்ருஹீத தத்தத் பரிசார ஸாதநை:
நிஷேவ்யமாணம் ஸசிவைர் யதோசிதம் ||-43-* த்வதாநுகூல்யைக என்றும் ஒரு பாடம் உண்டு..

துன்பங்களும் தோஷங்களும் இல்லாத, எப்பொழுதும் உனக்குத் தொண்டு செய்யும் அனுபவத்தை உடைய, உனக்குப் பொருத்தமாக இருக்கக்கூடியவர்களான, கையில் எப்பொழுதும் கைங்கர்யத்துக்குத் தேவையான மாலை, தூபம், தீபம் முதலியவைகளை ஏந்தி இருப்பவர்களான, உனக்கும் முறையை உணர்த்திக் கைங்கர்யம் செய்யக்கூடியவர்களான, அவர்கள் மற்றும் உன் தன்மைக்கேற்ப உன்னை வணங்கக்கூடிய நித்யஸூரிகளால் வணங்கப்படுபவனே!

75-ஸ்ரீயா ஸஹ ஆஸீநம் -என்று இவளோட்டைச் சேர்த்தியிலே இறே அசேஷ பரிஜனமும் அடிமை செய்வது-இவருடைய ஸ்ரீ ஸூக்தியின் படியே பாஷ்ய காரரும் ஸ்ரீ வல்லப என்று தொடங்கி –சேஷ சேஷாஸந ப்ரமுக நாநாவித அநந்த பரிஜன பரிசாரிகா பரிசரித சரண யுகள –(ஸ்வாபி⁴மத நித்ய நிரவத்³யாநுரூப ஸ்வரூபரூப கு³ண விப⁴வ ஐஶ்வர்ய * ஶீலாத்³யநவதி⁴காதிஶய அஸங்க்²யேய கல்யாண கு³ண க³ண ஶ்ரீவல்லப⁴! * ஏவம்பூ⁴த பூ⁴மி நீளா நாயக!ஸ்வச்ச²ந்தா³நுவர்த்தி ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴தா³ஶேஷ ஶேஷதைக ரதி ரூப * நித்ய நிரவத்³ய நிரதிஶய ஜ்ஞாநக்ரியைஶ்வர்யாதி³ * அநந்த கல்யாண கு³ண க³ண * ஶேஷ ஶேஷாஶந க³ருட³ ப்ரமுக² * நாநாவித⁴ * அநந்த பரிஜந பரிசாரிகா பரிசரித * சரணயுக³ள!-சரணாகதி கத்யம் -5)என்று அனுசந்தித்து அருளினார் இறே

78-கதே புரோஹிதே ராம ஸ்நாதோ நியத மாநஸ ஸஹ பத்ந்யா விஸாலாஷ்யா நாராயண முபாகமத் -அயோத்யா -6-1-புரோஹிதர் சென்றவுடன் ராமன் குளித்து மனதை அடக்கி பரந்த கண்களையுடைய பத்னியுடன் கூடியவனாய் நாராயணனை ஆராதனம் செய்ய அடைந்தான் –

79-ஸைன்ய துரீண பிராண ஸஹாயாம் ஸூத்ரவதீ மாஸிஸ்ரயமம்பாம் -ஸ்ரீ பதலாஷாலாஞ்சித ஸேவா ப்ரோதல ஸத்தோர் வல்லி விலாஸம்-1-51-ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய திருவடிகளில் சாத்தின செம்பஞ்சுச் சாறு தன்னால் அடையாளம் இடப்பெற்ற கைங்கர்ய அர்த்தமான ப்ரேரத வஸ்திரத்தினால் விளங்கா நின்ற கொடி போன்ற கையின் அழகை யுடையவளும் ஸ்ரீ சேனை முதலியாரின் பிரிய பத்னியுமான ஸ்ரீ ஸூத்ரவதி தேவி என்கிற தாயாரை ஆஸ்ரயித்தேன் 

80-தார்ஷ்யா பக்ஷ திவதஸ்ய வல்லபாம் ருத்ரயா ஸஹ ஸூ கீர்த்திம் அர்ச்சயே -ஹர்ஷ பாஷ்பமபி கீர்த்தி மர்த்திநாம் யந் முகேந கமலா கடாஷயேத் -1-54-ஸ்ரீ பெரிய பிராட்டியார் அபேக்ஷகர்களுக்கு ஆனந்த பாஷ்யத்தையும் கீர்த்தியையும் எந்த பெரிய திருவடியின் பத்னிகளுடன் மூலமாக கடாக்ஷித்து உண்டாக்குவாரோ-ருத்ரா -ஆனந்த பாஷ்யம் பெறுகச் செய்பவள்-ஸூகீர்த்தி -சிறந்த கீர்த்தி அளிப்பவள்-இருவரும் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நேத்ர ஸ்தாநீயர்கள் –-ஸ்ரீ பெரிய திருவடியின் பஷ மூலம் போல் காதலியான நிரந்தரமான ஆலிங்கனத்துக்கு உரியவர்களைப் பூஜிக்கிறேன்-என்று பட்டர் அருளிச் செய்தார் இறே

(81)-வைகுண்டே து பரே லோகே ஸ்ரீ ஸஹாயோ ஜனார்த்தன -உபாப்யாம் பூமி நீளாப்யாம் சேவித பரமேஸ்வர -வைகுண்டமாகிற மேலான உலகத்தில் ஸ்ரீ தேவியுடன் கூடிய பகவான் பூமி நீளைகள் இருவராலும் சேவிக்கப்பட்டு விளங்குகிறாள் –

82-மாதவ த்வயி –அஹம் ஸிஷ்யா ச தாஸி ச பக்தா ச -(ஸ்ரீ வராஹ புராணம் -ஸ்ரீ மந் நாராயணனே பூமியாக நான் உன்னிடத்தில் சிஷ்யையாகவும் தாஸியாகவும் பக்தையாகவும் இருப்பவள் -)என்று தான் அருளிச் செய்தாள் இறே

83-உத்புல்ல பங்கஜ தடாக மிவோபயாநி ஸ்ரீ ரெங்கராஜமிஹ தக்ஷிண ஸவ்யஸீம்நோ -லஷ்மீம் விஹார ரசிகாமிவ ராஜ ஹம்ஸீம் சாயாமிவாப் யுதயிநீமவ நீஞ்ச தஸ்யா -(ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -63-இந்தக் கர்ப்ப க்ருஹத்தில் மலர்ந்த தாமரைகளை யுடைய பொய்கை போன்றுள்ள ஸ்ரீ ரெங்கநாதனை ஆஸ்ரயிக்கக் கடவேன் -வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் விளையாடுகிற ராஜ அன்னப் பேடை போன்றுள்ள பெரிய பிராட்டியாரையும் மேன்மேலும் வளர்கின்றதான அவளுடைய நிழல் போல் இருக்கும் பூமிப்பிராட்டியையும் அடையக் கடவேன்)

84-அஜா மேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் பஹ்வீம் ப்ரஜாம் ஜநயந்தீம் ஸ ரூபாம் அஜோ ஹ்யேகோ ஜூஷமாணோ அநு ஸேதே ஜஹாத்யேநாம் புக்த போகாமஜோ அந்ய -தைத் நா -10-5-சிவப்பு -ராஜஸம் வெளுப்பு ஸத்வம் கறுப்பு தாமஸம் நிறங்களுடன் -குணங்களுடன் -கூடியதாய் -தன் போன்ற பல பிரஜைகளை ஸ்ருஷ்டிப்பதாய் -பிறப்பற்றதுமான பிரக்ருதியாகிற ஒரு ஸ்த்ரீயைப் பிறப்பற்றவனாகிற ஒரு ஸம்ஸாரி ஜீவன் ப்ரீதியுடன் புஜிக்கிறான் -இவனைப்புஜித்த மற்றொரு முமுஷு ஜீவன் இவனை விட்டுச் செல்கிறான்

85-அநாத்மன் யாத்ம புத்திர்யா சாஸ்வே ஸ்வமிதி யா மதி ஸம்ஸார தரு ஸம்பூதி பீஜமேதத் த்விதா ஸ்திதம் -விஷ்ணு பு -6-7-11-ஆத்மா அல்லாத தேஹத்தில் ஆத்மா என்னும் புத்தியும் தனதல்லாத வஸ்துவில் தன்னுடையது என்னும் புத்தியும் ஸம்ஸாரமாகிற விஷ வ்ருக்ஷத்தில் விருத்திக்கு இருவகையாக விருக்கும் விதையாகும் 

86-இவ்வர்த்தத்தை பாஷ்யகாரர் பகவத் ஸ்வரூப திரேதாந கரீம் விபரீத ஞான ஜநநீம் ஸ்வ விஷயா யாஸ் ச போக்ய புத்தேர் ஜநநீம் —மாம் தாரய -சரணாகதிகத்யம் -12-(பகவத் ஸ்வரூபத்தை மறைப்பதும் விபரீத ஞானத்தை உண்டாக்குவதும் தன் விஷயமாக போக்ய புத்தியை விளைப்பதுமான பிரகிருதியில் இருந்து என்னைத் தாண்டுவிப்பாயாக )என்று அருளிச் செய்தார் இறே –

87-அநாதி மாயயா ஸூப்தோ யதா ஜீவ ப்ரபுத்யதே ( கௌட காரிகை -21-அநாதி மாயையாகிற பிரக்ருதியிலே கட்டுண்டு உறங்குகிற ஜீவன் எப்போது உணர்கிறானோ

88-மாயாந்து ப்ரக்ருதீம் வித்யாந் மாயிநம் து மஹேஸ்வரம் -ஸ்வே -4-10-ப்ரக்ருதியை ஆச்சர்யமான ஸ்ருஷ்டிக்கு ஹேதுவாய் இருப்பதால் மாயை என்றும் அந்த மாயையைத் தூண்டுபவனை மகேஸ்வரன் என்றும் அறியக் கடவன்

89-அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத் தஸ்மிம்ஸ் சாந்யோ மாயயா ஸந் நிருத்த -ஸ்வே -4-9-இந்த மாயையாகிற பிரக்ருதியிலிருந்து மாயியாகிற பகவான் இவ்வுலகைப் படைக்கிறான் -அதில் ஜீவனாகிற மற்ற ஒருவன் மாயையினால் கட்டுண்டு கிடக்கிறான் –

90-யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் –(யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை -தம் ஹ தேவமாத்மபுத்தி ப்ரஸாதம் முமுஷுர் வை சரணமஹம் ப்ரபத்யே –தை நா -11-எவன் பிரமனை முன் படைத்தானோ எவன் வேதங்களையும் அவனுக்கு உபதேஸித்தானோ அப்படிப்பட்ட தேவனும் தன் விஷயமான ஞானத்தை பிரகாசிப்பவனுமான பரமபுருஷனை மோக்ஷமடைய விரும்பும் நான் சரணம் அடைகிறேன் 

91-ஸ ப்ரஹ்மா ஸ ஸிவஸ் சேந்தரஸ் ஸோ அக்ஷர பரம ஸ்வராட் -தை நா -11-அவனே ப்ரஹ்மாவுக்கும் அந்தர்யாமி -அவனே சிவனுக்கும் அந்தர்யாமி -அவனே இந்திரனுக்கும் அந்தர்யாமி -அவனே அழிவற்றவனாய் மேலானவனாய் கர்ம வஸ்யன் இல்லாதவனுமான முக்தனுக்கும் அந்தராத்மா-

92-ஹிரண்ய கர்ப்பஸ் ஸமவர்த்த தாக்ரே பூதஸ்ய ஜாதஸ் பதிரேக ஆஸீத் -(முதலில் பூதங்களுக்கு எல்லாம் ஒரே பதியான ஹிரண்யகர்ப்பன் -ஜீவாத்ம ஸமூஹத்தைத் தன்னுள் கொண்ட பகவான் -இருந்தான்

93-யோ தேவாநாம் ப்ரதமம் புரஸ்தாத் விஸ்வாதிகோ ருத்ரோ மஹர்ஷிஸ் ஹிரண்ய கர்ப்பம் பஸ்யதி ஜாயமாநம் ஸ நோ தேவஸ் ஸூபயா ஸ்ம்ருத்யா ஸம்யுநக்து -(ஸம்ஸாரமாகிற புண்ணைப் போக்கடிப்பதால் ருத்ர ஸப்த வாஸ்யனாய் -மஹா ஞானியான எந்த பகவான் தேவர்களுக்குள் முதல்வனான ஹிரண்யகர்ப்பன் ஆதியில் பிறக்கும் போது அவனைக் கடாஷிக்கிறானோ அந்தப் தேவன் நமக்கு நல்ல புத்தியை அளிக்கட்டும் –

94-ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் -ந ப்ரஹ்மா நேஸாந –தத்தேஜோ ஹிரண்யம் அண்டம் -தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ அஜாயதே –த்ர்யக்ஷ ஸூலபாணி புருஷோ அஜாயத -மஹா உபநிஷத் -நாராயணன் ஒருவரே முதலில் இருந்தார் -பிரமனும் இல்லை சிவனும் இல்லை -அவரிடமிருந்து ஸூவர்ண மயமான அண்டம் யுண்டாயிற்று -அதில் நான்முகனான பிரமன் பிறந்தான் –முக்கண்ணனாய் ஸூல பாணியான புருஷன் உண்டானான்

95-அத புருஷோ ஹ வை நாராயணோ ஆகாமயந ப்ரஜாஸ் ஸ்ருஜேயேதி -நாராயணாத் இந்த்ரோ ஜாயதே நாராயணாத் துவாதச ஆதித்யா ருத்ரோ வசவஸ் ஸர்வாணி சந்தாம்ஸி -என்றும்(நாராயண உபநிஷத் -புருஷனான நாராயணன் பிரஜைகளை ஸ்ருஷ்ட்டிக்கக் கடவேன் என்று ஸங்கல்பித்தான் -நாராயணனிடம் இருந்து பிரமன் பிறந்தான் -நாராயணனிடம் இருந்து ருத்ரனும் யுண்டானான் -நாராயணனிடம் இருந்து இந்திரன் பிறந்தான்-நாராயணனிடம் இருந்து பன்னிரண்டு ஆதித்யர்களும் ருத்ரர்களும் வஸூக்களும் எல்லா வேதங்களும் தோன்றினர் –

96-கஸ்யோதரே ஹரவிரிஞ்சிமுக: ப்ரபஞ்ச:?
கோ ரக்ஷதீமம் அஜனிஷ்டச கஸ்ய நாபே:?|
க்ராந்த்வா நிகீர்ய புநருத்கிரதி த்வதந்ய:
க:? கேந வைஷ பரவாநிதி ஶக்யஶங்க: ||-14-

யாருடைய வயிற்றில் ருத்ரன், ப்ரஹ்மா முதலியவர்களும் இவ்வுலகமும் அடங்கியது? யார் இந்த உலகத்தைக் காப்பவன்? யாருடைய திருநாபியிலிருந்து இவ்வுலகம் படைக்கப்பட்டது? உன்னைத் தவிர வேறு யாரால் இவ்வுலகம் அளக்கப்பட்டு, விழுங்கப்பட்டு மீண்டும் வெளியே உமிழப்பட்டது? இவ்வுலகத்தின் தலைவன் யார் என்பதில் ஸந்தேஹம் இருக்க முடியுமா?

97-த்ரயோ தேவாஸ் துல்யாஸ் த்ரிதயமத் வைதமதிகம் த்ரிகாதஸ்மாத் தத்த்வம் பரமிதி விதர்க்கான் விகடயன் விபோர் நாபீ பத்மோ விதி சிவ நிதானம் பகவத ததன்யத் ப்ரூ பங்கீ பரவத்தி ஸித்தாந்தயதி யஸ் -ர ஸ்த 1-116-மும்மூர்த்திகளும் சமர் என்றும் இம்மூன்று மூர்த்திகளும் ஒன்றே என்றும் இம்மூன்றைக்காட்டிலும் மேற்பட்டதொன்றே பரதத்வம் என்றும் சொல்லும் விப்ரபத்திகளைப் போக்கடிப்பதாய் -பிரமருத்ரர்களுக்கு மூலக்கிழங்காய் இருக்கிற பெரிய பெருமாளுடைய நாபிக்கமலமானது அவனை ஒழிந்த எல்லாப்பொருள்களும் அவளுடைய புருவ நெறிப்புக்கு வசப்பட்டு இருப்பது என்றும் நமக்கு முடிவு கட்டித்தருகின்றது-

98-ஸர்வேஷாமேவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ கச்சத்வமேகம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -ஆரண்ய பர்வம் -192-56-புருஷ ஸ்ரேஷ்டர்களே எல்லாமே உலகங்களுக்கும் தந்தையும் தாயும் லஷ்மீ நாதனே -சரணமடையத்தகுந்த இவனை சரணமடையுங்கள்-

99-த்ரய ஏவாதநா ராஜன் பார்யா தாஸஸ் ததா ஸூதா யத்தே மைதி கச்சந்தி யஸ்யைதே தஸ்ய தத் தனம் -உத்யோக பர்வம்
அரசனே மனைவி வேலைக்காரன் பிள்ளை ஆகிய மூவரும் தனமற்றவர்கள் -அவர்கள் சம்பாதிக்கும் பொருளும் அவர்களுடைய யஜமாநர்களுக்குச் சேருகிறது –

100-யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதே அபி வா அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வியாப்ய நாராயண ஸ்தித-தை நா -11-
இவ்வுலகில் காண்பனவும் கேட்பனவாயுமிருக்கும் பொருள்கள் எல்லாவற்றிலும் உள்ளும் புறமும் நாராயணன் வியாபித்து நிற்கிறான் –

(101)ஸஹஸ்ராஸ்யஸ் ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரசரணோ விபு ஸஹஸ்ர பாஹுஸ் ஸர்வஜ்ஜோ தேவோ நாம ஸஹஸ்ரவாந் -பாரதம்
முடிகள் ஆயிரம் கண்கள் ஆயிரம் கால்கள் ஆயிரம் கைகள் ஆயிரம் கொண்டவனாய் ஸர்வஞ்ஞனாய் ஸர்வ ஸக்தியாய் விளங்கும் பகவான் பேராயிரம் யுடையவன் –

102-மைத்ரேய பகவச் சப்தஸ் சர்வ காரண காரணே
சம்பர்த்தேதி ததா பர்த்தா பகாரோ அர்த்த த்வ்யாந்வித
நேதா கமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததா முனே
ஐஸ்வர் யஸ்ய சமக் ரஸ்ய வீர்யஸ்ய யஸஸச் ஸ்ரீய
ஜ்ஞான வைராக்யயோஸ் சைவ ஷண்ணாம் பக இதீரணா
வஸந்தி தத்ர பூதானி பூதாத்மன் யகிலாத்மனி
ச ச பூதேஷ் வசேஷஷூ வகாரார்த்தஸ் ததோ அவ்யய
ஜ்ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் சயசேஷத
பகவஸ் ஸப்த வாஸ்யானி விநா ஹேயைர் குணாதிபி
-என்கிறபடியே (மைத்ரேயரே பகவான் என்கிற சப்தம் சர்வ காரணங்களுக்கும் காரண பூதனான சர்வேஸ்வரன் விஷயத்திலே சொல்லப்படுகிறது -ப்ரக்ருதியை கார்ய தசையை அடையச் செய்பவன் -ஸ்வாமி என்னும் அர்த்தங்களுடன் கூடியது பகாரம் – முனிவரே அப்படியே ரஷிப்பவன் சம்ஹரிப்பவன் ஸ்ருஷ்டிப்பவன் என்பது ககாரத்தின் அர்த்தம் சம்பூர்ணமான ஐஸ்வர்யம் வீர்யம் யசஸ் செல்வம் ஞானம் வைராக்யம் இந்த ஆறு குணங்களுக்கும் பக என்னும் பதம் வாசகமாய் இருக்கிறது – பூதங்களை சரீரமாகக் கொண்டவனும் எல்லாவற்றுக்கும் ஆத்மாவாய் இருப்பவனுமான அவன் இடத்தில் பூதங்கள் வசிக்கின்றன – அவனும் எல்லா பூதங்களிலும் வசிக்கிறான் -ஆகையால் அழிவற்றவனான பகவான் வகாரத்துக்கு அர்த்தம் ஆகிறான் – கீழானவையான முக் குணங்கள் முதலியவற்றுடன் சேராத ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் -என்னும் எல்லாக் குணங்களும் பகவான் என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன-

103-103-பஸ்யக -காஸ்யபோ பவதி -தை ஆ -1-8- ஞானி என்னும் பொருளுடைய பஸ்யக என்னும் சொல் கஸ்யப என்றும் மாறுகிறது –

104-த்ராஹி தராஹீதி பர்த்தாரம் உவாஸ தயயா விபும் -நாதனான பகவானை நோக்கி காத்தருள்வாயாக காத்தருள்வாயாக -என்று கிருபையுடன் கூறினாள் பிராட்டி-

105-ஸரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலசர்த்தக மாம் நயேத் யதி காகுத்ஸ்தஸ் தத் தஸ்ய சத்ருஸம் பவேத் -ஸூந்தர -39-30-சத்ருக்களின் பலத்தை அழிப்பவரான ஸ்ரீ ராமபிரான் லங்கையை பாணங்களால் கலங்கச் செய்து என்னை அழைத்துப் போவாராகில் அப்படிச்செய்வது அவருக்கே தகுந்ததாகும்

106)-யத் யஸ்தி பதி ஸூஸ்ரூஷா யத் யஸ்தி சரிதம் தபஸ் யதி வா அஸ்த்யேக பத்நீத்வம் ஸீதோ பவ ஹனூமத-ஸூந்தர -53-29-
எனக்கு பதி ஸூஸ்ரூஷை உள்ளதாகில் -என்னால் தவம் செய்யப்பட்டு இருக்குமாகில் -என் நாதனுக்கு ஏக பத்நீ விரதம் உள்ளதாகில் ஹநுமானுக்கு அக்னியாகிய நீ குளிர்ந்தவனாவாயாக –

107-ததஸ் ஸா ஹ்ரீமதீ பாலா பர்த்துர் விஜய ஹர்ஷிதா அவோசத் யதி தத் தத்யம் பவேயம் சரணம் ஹி வா –ஸூந்தர -58-90-லஜ்ஜை நிரம்பியவளாய் கணவனின் ஜயத்தைக் கேட்டு ஆனந்தம் அடைந்தவளான அப்பிராட்டி அக்கனவு உண்மையானால் உங்களுக்கு நான் அடைக்கலமாகிறேன் என்று உரைத்தாள்

108-பரிஜன பரி பர்ஹா பூஷணாநி ஆயுதாநி ப்ரவர குண கணாச்ச ஞான சக்த்யாதயஸ்தே
பரமபதம் அத அண்டானி ஆத்ம தேஹஸ் ததாத்மா வரத சகலமேதத் சம்ஸ்ரிதார்த்தம் சகர்த்த -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் –63-
சேஷாசநாதி பரிஜனங்களும்-சத்ர சாமராதி பரிச் சதங்களும்-கிரீட குண்டலாதி பூஷணங்களும்-திரு ஆழி திருச்சங்கு முதலிய திவ்ய ஆயுதங்களும்-ஞான சக்தி முதலிய ப்ரசித்தங்களான சிறந்த குண கணங்களும்-பரமபதமும்-அண்டங்களும்-ஸ்வ அசாதாரண விக்ரஹமும்-திவ்ய ஆத்ம ஸ்வரூபமும்-ஆகிய இவை எல்லாவற்றையும்-ஆஸ்ரிதர்களுக்கு ஆக்கினாய்

109-ததைவைகா பரா சக்தி ஸ்ரீஸ்தஸ்ய கருணாஸ்ரய ஞாநாதி ஷட் குண மயீ யா ப்ரோக்தா ப்ரக்ருதி பரா-ஸநத்குமார ஸம்ஹிதை -கருணைக்கோர் இருப்பிடமானவளாய் ஞானம் முதலான ஆறு குணங்கள் நிரம்பப் பெற்றவளாய் மேலான ப்ரக்ருதியாகச் சொல்லப்படுபவளான ஸ்ரீ தேவி அந்த பகவானுடைய மேலானதொரு சக்தியாவாள்-

110-ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி ப்ரபாவிநீம்(அஹி ஸம்ஹிதை -21-9--ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் என்னும் ஆறு கிரணங்களையுடைய ஸ்ரீ தேவியை-

111-இதி விவிதமஜஸ்ய யஸ்ய ரூபம் ப்ரக்ருதி பராத்மமயம் ஸ நாதஸ்ய ப்ரதி ஸது பகவான் அசேஷ பும்ஸாம் ஹரிரபஜந் மஜராதிகாம் ஸ சித்திம் —வி பு -6-8-64-பிறப்பற்றவனும் பழமையானவனுமான எந்த விஷ்ணுவுக்குப் பலவிதமான ப்ரக்ருதி என்ன -அதைக் காட்டிலும் மேலான திவ்ய மங்கள விக்ரஹம் என்ன-ஆத்ம ஸ்வரூபம் என்ன-இவை இம்மாதிரியாக சரீரங்களாய் இருக்கின்றனவோ -அந்த பகவான் ஹரி எல்லா மனிதர்களுக்கும் பிறப்பு மூப்பு இவைகளைப் போக்கடிக்கும் மோக்ஷ ஸித்தியை அருள்வானாக –

112-மஹத்யாபதி ஸம் ப்ராப்தே ஸ்மார்கத்தவ்யோ பகவான் ஹரி -பேராபத்து வந்த காலத்தில் பகவானாக ஹரி நினைக்கத்தக்கவன்-

113-அநியோஜ்யோ அப்ரமேயஸ் ச யஸ்து காம சரீர த்ருத் -மோததே பகவான் பூதைர் பால க்ரீடாநைரிவ -சபா -40-78-எதிர்த்துப் பேசப்படாதவனும் அறிய முடியாதவனும் -இஷ்டப்பட்ட உருவங்களை தரிப்பவனுமான பகவான் சிறுவன் விளையாட்டுக் கருவிகளுடன் விளையாடுவது போலே பூதங்களுடன் விளையாடி ஸந்தோஷிக்கிறான்-

114-ஸ்வத: ஸ்ரீ: த்வம் விஷ்ணோ: ஸ்வம் அஸி தத ஏவ ஏஷ: பகவாந்
த்வத் ஆயத்த ருத்தித்வேபி அபவத் அபராதீந விபவ:
ஸ்வயா தீப்த்யா ரத்நம் பவத் அபி மஹார்கம் ந விகுணம்
ந குண்ட ஸ்வாதந்த்ர்யம் பவத் இதி ச ந ச அந்ய ஆஹித குணம்
–ஸ்ரீ குணரத்னகோசம் 31–மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ ஸ்ரீரங்கநாதனுக்கு உரிமை உள்ளவளாக எப்போதும் இருக்கிறாய்.-இதனால்தானே உன் மூலம் பெருமைகள் அடைந்த அவன் தனது இயல்பான பெருமைகளையும் கொண்டு விளங்குகிறான்.-ஒரு இரத்தினக்கல்லுக்கு பெருமை, மதிப்பு போன்ற அனைத்தும் அதிலிருந்து வீசும் ஒளிக்கே உரியது.-ஆயினும் அந்தக் கல்லைக் காணும் யாரும் ஒளியை மட்டும் மதித்து விட்டு,
இரத்தினக்கல் முக்கியத்வம் கொண்டது இல்லை என்று ஒதுக்கி விடுவதில்லையே.
ஆகவே ஒளியால் உண்டாகிய சிறப்பை இரத்தினம் ஏற்கிறது அல்லவா?இங்கு இரத்தினம் என்று நம்பெருமாளையும், அதிலிருந்து வெளிப்படும் ஒளியாக ஸ்ரீரங்கநாச்சியாரையும் கூறுகிறார்.-இவ்விதம் அவனை ஒளிர வைப்பது இவளே என்றார்.
அது மட்டும் அல்ல, அந்த இரத்தினக்கல்லை ஒளிர வைப்பதன் மூலம் நமக்கு,
“இதோ இரத்தினம் இங்கே உள்ளது”, என்று காண்பிக்கவும் உதவுகிறாள்.)

115-ந தே வர்ணயிதும் சக்தா குணான் ஜிஹ்வாபி வேதஸ ப்ரஸீத தேவி பத்மாக்ஷி மாஸ்மாம்ஸ்த்யாஷீ கதாசன -வி பு -1-9-133-(பிரமனின் நாவும் உன்னுடைய குணங்களை வர்ணிக்க சக்தி யுடையவனல்லன் -தாமரைக் கண்களை யுடைய பிராட்டியே அருள் புரிவாயாக -எங்களை ஒருபோதும் விட்டுச் செல்ல வேண்டா-)

116-ப்ரஹ்மாத்யாஸ் ஸகலா தேவா முனயச்ச தபோதன -த்வாம் ஸ்தோதுமபி நேஸாகாஸ் த்வத் ப்ரஸாத லவம் விநா -(பிரமன் முதலிய எல்லாத் தேவர்களும் தவத்தையே தனமாகக் கொண்ட முனிவர்களும் உன்னுடைய அருளில் ஒரு துளியாவது இருந்தாலொழிய உன்னை ஸ்துதிக்க வல்லார் அல்லர் –

117-உத்பாஹு: த்வாம் உபனிஷத் அஸௌ ஆஹ ந ஏகா நியந்த்ரீம்
ஸ்ரீமத் ராமாயணம் அபி பரம் ப்ராணிதி த்வத் சரித்ரே
ஸ்மர்த்தார: அஸ்மத் ஜநநி யதமே ஸேதிஹாஸை: புராணை:
நிந்யு: வேதா ந அபி ச ததமே த்வந் மஹிம்நி ப்ராமாணம்.
–14-நான் பிறப்பதற்குக் காரணமாக இருந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! இத்தகைய ஸ்ரீஸூக்தம் போன்றவை மட்டும்
தங்கள் கைகளை உயர்த்தி உன்னைப் புகழ்ந்து நிற்கவில்லை.
ஸ்ரீமத் இராமாயணமும் உனது சரிதத்தை வெகுவாகவே கூறியுள்ளது
(ஸ்ரீரங்கநாதனுக்கும் இராமனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த இராமன் ஆராதனை செய்து வந்த பெருமாள் ஸ்ரீரங்கநாதன் ஆவான்.
இதனால்தான் இராமாயணத்தைக் கூறுகிறார் போலும்). இவை மட்டும் அல்ல, பராசரர் போன்ற ஸ்ம்ருதி ஒதியவர்களுக்கும் கூட – புராணங்கள், வேதங்கள் ஆகியவை உன்னைக் குறித்துக் கூறுவதாகப் பல மேற்கோள்களையும் ஆதாரங்களையும் காண்பித்தனர்.-இங்கு இராமாயணமானது இவளது சரிதத்தைக் கூறுவதாக எவ்விதம் கூறினார்

(118)-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்ஸந -தை ஆந -9-1-
எந்தப் ப்ரஹ்மத்தின் இடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் எத்தனிடமும் பயப்பட மாட்டான் –

119-தத்வேந யஸ்ய மஹிமார்ணவ ஶீகராணு:
ஶக்யோ ந மாதுமபி ஶர்வ பிதா மஹாத்யை: |
கர்த்தும் ததீய மஹிம ஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ’ஸ்து கவயே நிரபத்ரபாய ||-7

எம்பெருமானின் பெருமை என்னும் கடலில் ஒரு திவலையில் இருக்கும் ஒரு அணுவின் அளவு கூட ருத்ரன், ப்ரஹ்மா போன்றவர்களால் அளக்கமுடியாது. கவிஞன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு, அப்படிப்பட்ட எம்பெருமானின் பெருமைகளைப் பாடத் தொடங்கியதை நினைத்து (இப்படிப்பட்ட நகைப்பிற்குரிய செயலை நினைத்து)
என்னை நானே வணங்கிக் கொள்கிறேன்.

120-யத்வா ஶ்ரமாவதி யதாமதி வாப்ய ஶக்த:
ஸ்தௌம்யேவமேவ கலு தே’பி ஸதா ஸ்துவந்த: |
வேதாஶ் சதுர்முக முகாஶ்ச மஹார்ணவாந்த:
கோ மஜ்ஜதோர் அணுகுலாசலயோர் விஶேஷ: ||-8-

அல்லது, சக்தியற்ற நான் சோர்வடையும் வரையிலோ எனக்குத் தெரிந்த அளவிலோ அவனைக் கொண்டாடுவேன்; இவ்வாறே, வேதங்களும், நான்கு முகங்களைக் கொண்ட ப்ரஹ்மா முதலியவர்களும் எம்பெருமானைக் கொண்டாடுகின்றனர்; கடலுக்குள் மூழ்கி இருக்கும் சிறு கூழாங்கல்லுக்கும் பெரிய மலைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? (ஒன்றும் இல்லை)

121-யத் யாவத் தவ வைபவம் ததுசித ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா ஸ்தோதும் கேவயம் இதி அத: ச ஜக்ருஹு: ப்ராஞ்ச: விரிஞ்சி ஆதயச்ச அபி ஏவம் தவ தேவி வாங் மநஸயோ: பாஷா அநபிக்ஞம் பதம் காவாச: ப்ரயாதாமஹே கவயிதும் ஸ்வஸ்தி ப்ரசஸ்த்யை கிராம்.–5-(அம்மா! ஸ்ரீரங்கநாயகியே! உன்னுடைய மகிமையானவை எப்படிப்பட்டவை,-அதற்கு அளவு ஏதும் உள்ளதா, அது எத் தன்மை உடையது என்று உணர்ந்து, அந்த மகிமைகளைப் புகழ்ந்து கூறும் விருப்பம் யாருக்கு உள்ளது? பல யுகங்களாக இருந்து, அதனால் மிகவும் அனுபவமும் அறிவும் பெற்றுத் திகழ்கின்ற ப்ரம்மன் முதலானோர், உன்னைப் பற்றிப் புகழ்ந்து பாடுவதற்கு எண்ணம் கொண்டனர். ஆயினும் அவர்கள், “இவளைப் பற்றி நம்மால் புகழ்ந்து பாட இயலுமா? நாம் எம் மாத்திரம்?”, என்று கூறும் சொற்களையே கூறினர். இப்படியாகச் சொற்களால் மட்டும் அன்றி மனதால் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உனது பெருமைகள் உள்ளன. இதனை நன்றாக அறிந்திருந்தும், உனது பெருமைகளை வர்ணிக்கச், சரியாகச் சொற்களைக் கூட அமைக்கத் தெரியாத நான், முயற்சி செய்கிறேன். ஆயினும் உனது அருள் மூலமாக அப்படிப்பட்டச் சொற்களுக்கும் நன்மைகள் உண்டாக வேண்டும்)

122-தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||-55-

எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும். மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.

123-அமதம் மதம் மதம் அத மதம் ஸ்துதம் பரி நிந்திதம் பவதி நிந்திதம் ஸ்துதம்
இதி ரெங்கராஜம் உதஜூ குஷத் த்ரயீ ஸ்துமஹே வயம் கிம் இதி தம் ந சக்நும
 –ர ஸ் – 1-13-பர ப்ரஹ்மம் அறியப் படாதது என்று எண்ணப் பட்டால்=அப்போது அது அறியப் பட்டதாகிறது –பின்னையும் பர ப்ரஹ்மம் அறியக் கூடியது என்று கருதப் பட்டால் அறியப் படாதது ஆகிறது-பர ப்ரஹ்மம் ஸ்துதித்து முடிக்கத் தக்கது என்று கருதப் பட்டால் அது இகழப் பட்டதாகிறது-உள்ளபடி ஸ்துதிக்க முடியாது என்று கருதப் பட்டால் ஸ்துதிக்கப் பட்டதாகிறது-என்று இவ்விதமாக வேதமானது எம்பெருமான் இடத்தில் முறையிட்டுக் கிடக்கிறது-இப்படி இருக்க-அந்த ஸ்ரீ ரெங்கராஜனை அறிவிலிகளான நாம்-சக்தியும் பக்தியும் இல்லாத நாம்-பஹு வசனம் கவி மரபு –ஸ்துத்ய அநதி காரம் சர்வ சாதாரணம் என்பதால் பஹு வசனம் என்றுமாம் –என்ன வென்று-ஸ்துதிக்க இழிகிறோம்–ஸ்துதிக்க வல்லோம் அல்லோம் –யஸ்யா மதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேதச -வேத ஸ்ருதியை அடி ஒற்றி அருளிச் செய்கிறார் –

124-ஹா க்ருஷ்ண த்வாரகா வாஸிந் -இத்யாதி(ஹா க்ருஷ்ண த்வாரகா வாஸிந் க்வா அஸி யாதவ நந்தன -இமாமவஸ்தாம் ஸம் ப்ராப்தாம நாதாம் கிமுபேஷஸே -சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத -கோவிந்த புண்டரீ காஷ ரக்ஷமாம் சரணாகதாம் –சபா பர்வம் -66-கிருஷ்ணனே -த்வாரகா வாஸியே -யாதவ குல நந்தனனே -எங்கிருக்கிறாய் -இவ்வவஸ்தையை யடைந்த அநாதையான என்னை ஏதுக்காக உபேக்ஷிக்கிறாய் -சங்க சக்ர கதா பாணியே -த்வாரகையிலே நிற்பவனே -அடியவரை நழுவ விடாதவனே -கோவிந்தனே -செந்தாமரைக் கண்ணா -சரணாகதையான என்னைக் காத்தருள்வாயாக – 

125-தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே ஸம வேதா யுயுத்ஸவ மாமகா பாண்டவாஸ் சைவ கிமகுர்வத சஞ்சய-1-1-சஞ்சயனே தர்மக்ஷேத்ரமான குருஷேத்ரத்தில் யுத்தம் செய்ய விரும்பியவர்களாய்க் கூடின என் பிள்ளைகளான துர்யோதனாதியரும் பாண்டவர்களும் என்ன செய்தார்கள்

126–கிம் நோ ராஜ்யேன கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா -யேஷாமர்த்தே காங்ஷிதம் நோ ராஜ்யம் போகாஸ் ஸூகாநி ச -த இமே அவஸ்திதா யுத்தே-1-33- -என்று ராஜ்ய போக ஸூகங்களும் ஸ்வ ஜன ரக்ஷணார்த்தமாயன்றோ இருப்பது -அவர்கள் தாங்களே யுத்தத்தில் அவஸ்திதரான பின்பு அவர்களை ஹிம்ஸித்து ராஜ்ய போகங்களால் என்ன பிரயோஜனமுண்டு 

127-ந ஹி மே ஜீவிதே நார்த்த-(எனக்கு உயிரினால் பயனில்லை 

128)-ந காங்க்ஷே விஜயம் கிருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச.–
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா—৷৷1.32৷৷

கண்ணா போரில் வெற்றியையோ -அரசையோ -சுகங்களையோ -நான் விரும்ப வில்லை
கோவிந்தன் எங்களுக்கு அரசினால் என்ன பயன் – போகங்களினாலோ உயிருடன் இருப்பதனாலோ என்ன பயன்-கோவிந்த -சப்தம் -கன்றுகளுக்கு ரக்ஷகனாய் இருந்து வைத்து -பந்துக்களுக்குத் தீமை செய்ய தூண்டவோ-

129-ஏவமுக்த்வார்ஜுந​: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிஸத் விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம் ஸோகஸம்விக்நமாநஸ​:-1-47-சஞ்ஜயன் சொல்லுகிறான்: செருக் களத்தில் இவ்வாறு சொல்லி விட்டுப் பார்த்தன் அம்புகளையும் வில்லையும் எறிந்து போட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்ப் பீடத்தின் மேலுட்கார்ந்து கொண்டான்

130-ஸர்வதா அஹம் ந யோத்ஸ்யாம் இத் யுக்த்வா –உபாவிஸத் -கீதாபாஷ்யம் -1-ஒருபோதும் நான் யுத்தம் செய்ய மாட்டான் என்றும் உட்கார்ந்தான்

131-ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -18-66

132-நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்தா த்வத்ப்ரஸாதாந்மயாச்யுத ஸ்திதோऽஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ-18-73-அர்ஜுனன் சொல்லுகிறான்: மயக்க மழிந்தது நின்னருளாலே, அச்சுதா, நான் நினைவு அடைந்தேன்; ஐயம் விலகி நிற்கிறேன்; நீ செய்யச் சொல்வது செய்வேன்-

133-சப்தாதீந் விஷயாந் ப்ரதர்ச்ய விபவம் விஸ்மார்ய தாஸ்யாத்மகம் வைஷ்ணவ்யா குணமாயா ஆத்ம நிவஹாந் விப்லாவ்ய பூர்வ: புமாந் பும்ஸா பண்யவதூ விடம்பி வபுஷா தூர்த்தாந் இவ ஆயாஸயந் ஸ்ரீரங்கேச்வரி கல்பதே தவ பரீஹாஸாத்மநே கேளயே.–20-ஸ்ரீரங்கநாயகியே! தாயே! உனது கணவனான ஸ்ரீரங்கநாதன் செய்வது என்ன?-இந்த உலகில் உள்ள மனிதர்களின் ஆத்மாக்களுக்கு, அவை தனது அடிமை என்பதை மறக்கச் செய்கிறான். அவர்களை ஓசை, மணம் போன்றவற்றில் மயங்கச் செய்கிறான். மூன்று குணங்கள் நிறைந்த இந்தப் ப்ரக்ருதியில் அவர்களை ஆழ்த்தி விடுகிறான். இதனை அவன் எப்படிச் செய்கிறான்? இந்த உலகில் உள்ள ஆண்களை, ஆண் ஒருவன் பெண் வேடம் பூண்டு மயங்கச் செய்பவது போன்று, மனிதர்களை மயக்கி நிற்க வைக்கிறான். இதனை உனது மன மகிழ்ச்சிக்காக அல்லவா அவன் செய்கிறான்?

134-கிம் ம்ருஷ்டம் ஸூத வசனம் புநரபி ம்ருஷ்டம் ததேவ ஸூத வசனம் ம்ருஷ்டாதபி ம்ருஷ்டதரம் ததேவபரிபக்வம் ஸூத வசனம் -எது போக்யமானது -சிசுவான குழந்தையின் மழலைச் சொல்லே போக்யமானது -மறுபடியும் இனிதாய் இருப்பது பாலனான அக்குழந்தையின் பிள்ளைப்பேச்சுக்களே -போக்யமான ஸகல பதார்த்தங்களிலும் போக்யமாயுள்ளது யுவாவான அப்பிள்ளையின் அறிவு நிரம்பிய அந்தப் வார்த்தைகளே யாகும்

135 (118)-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்ஸந -தை ஆந -9-1-
எந்தப் ப்ரஹ்மத்தின் இடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் எத்தனிடமும் பயப்பட மாட்டான் –

136-ஹே ஸ்ரீர் தேவி ஸமஸ்த லோக ஜநநீம் த்வாம் ஸ்தோதும் ஈஹா மஹா
யுக்தாம் பாவய பாரதீம் ப்ரகுணய ப்ரேம ப்ரதாநாம் தியம்
பக்திம் பந்தய நந்தய ஆஸ்ரிதம் இமம் தாஸம் ஜனம் தாவகம்
லஷ்யம் லஷ்மி கடாக்ஷ வீசி விஸ்ருதேஸ் தே ஸ்யாம சாமீ வயம் –2-

பெரிய பிராட்டியாரே எல்லா உயிர்கட்க்கும் தாயாகிய உம்மை அடியோம் ஸ்துதிக்க விரும்புகிறோம் உம்மை ஸ்துதிப்பதற்குத் தகுதியான வாக்கை எமக்கு நீர் அருள வேணும்–அன்பு மிகுந்த பக்தியை வளரச் செய்ய வேணும் பக்தியை நல்லதாகச் செய்ய வேணும் -பரம பக்தி அளவாக வளரச் செய்ய வேணும் -என்கை-உம்மை அடைந்து இருக்கின்ற இந்த ஜனத்தை -அடியேனை ––உம்முடைய ஏவல் சேவகனாக -அடிமை கொண்டு – நீர் ஏற்று மகிழ்ந்து அடியேனை ஆனந்தப் படுத்த வேண்டும்-ஹே லஷ்மீ-இந்த அடியோங்களும் உம்முடைய –அமீ -என்று கடாக்ஷம் பெறாமல் துவண்டு கிடைக்கும் நிலையை ஏஹி பஸ்ய சரீராணி -படியே உடம்பைத் தொட்டுக் காட்டுகிற படி – –கடாக்ஷ வீக்ஷணங்கள் ஆகிற அலைகளின் பரவுதலுக்கு–இலக்காகக் கடவோம்

137-ஸூக்திம் ஸமக்ரயது ந: ஸ்வயம் ஏவ லக்ஷ்மீ:
ஸ்ரீரங்கராஜ மஹிஷீ மதுரை: கடாக்ஷை:
வைதக்த்ய வர்ண குண கும்பந கௌரவை: யாம்
கண்டூல கர்ண குஹரா: கவய: தயந்தி–7

ஸ்ரீரங்கநாயகியைக் குறித்த இந்த ஸ்லோகங்களில் குறையுடன் கூடிய சொற்கள் பல இருக்கக் கூடும். ஆயினும் அவற்றைத் திருத்த நான் எந்த விதமான முயற்சியும் செய்யவில்லை. அந்த ஸ்ரீரங்கநாதனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியார் இவற்றைப் பிழை திருத்தி ஏற்றுக் கொள்வாள்-இப்படியாக என் மீதும், எனது துதிகள் மீதும், குளிர்ந்த அவள் அருள் பார்வை பொழிந்து நிற்கும்-இதன் மூலம் எனது துதிகளில் பொருள் விளக்கும் அழகு (அணி போன்றவை) , சொல்லின் அழகு, தெளிவான நடை,இனிமையான பதங்கள் போன்றவை தாமாகவே ஏற்பட்டு விடும்.இதனால் இந்த உலகில் உள்ள நல்லவர்கள் எனது துதிகளைத் தங்கள் காதுகளால் பருகும் நிலை உண்டாகி விடும்.

138-ஸ ஸ்லாக்யஸ் ஸ குணீ தந்யஸ் ஸ குலீநஸ் ஸ புத்திமான் ஸ குரஸ் ஸ ச விக்ராந்தோ யம் த்வம் தேவி நிரீக்ஷஸே -வி பு -1-9-131-தேவியே நீ எவளைக் கடாஷிக்கிறாயோ அவனே சிறந்தவன் -அவனே குணவான் -அவனே பாக்கியசாலி -அவனே நற்குலத்தவன் -அவனே புத்திமான் -அவனே சூரன் -அவனே பராக்ரமசாலி )

139-அணோர் அணீயாந் மஹதோ மஹீயாந் ஆத்மா குஹாயாம் நிஹிதோஸ்ய ஜந்தோ: | தமக்ரதும் பஶ்யதி வீத ஶோகோ தாது ப்ரஸாதாத் மஹிமாந மீஸம் –தைத் நா -9-1-அணுவைக் காட்டிலும் அணுவாய் மஹத்தைக் காட்டிலும் மஹத்தான பரமாத்மா இந்த ஜீவனுடைய ஹ்ருதய குகையில் இருக்கிறான் -கர்ம ஸம்பந்தம் அற்றவனாய் மஹிமசாலியான அப்பரமாத்மாவை அவன் அருளாலே கண்டு சோகம் நீங்கப் பெறுகிறான்

140-யோ யோ ஜகதி பும்பாவ ஸ விஷ்ணுரிதி நிஸ்ஸய யோ யஸ்து நாரீ பாவ ஸ்யாத் தத்ர லஷ்மீர் வ்யவஸ்திதா -ப்ரக்ருதே புருஷாச் சாந்யஸ் த்ருதீயோ நைவ வித்யதே அத கிம் பஹுநோக்தேந நரநாரீ மயோ ஹரி -ஸநத் குமார ஸம்ஹிதை –உலகில் ஆண்மை காணப்படும் இடமெல்லாம் ஹரி இருக்கிறான் என்பது நிச்சயம் -பெண்மையுள்ள இடமெல்லாம் பிராட்டி இருக்கிறாள் -ப்ரக்ருதிக்கு அபிமானியாகிற பிராட்டியையும் புருஷ அபிமானியான பகவானையும் தவிர மூன்றாவது ஒன்றும் இல்லை -பல சொல்லி யென் -ஸ்த்ரீ புருஷர்கள் எல்லாமாய் இருப்பவன் ஸ்ரீ மந் நாராயணனே –

141-மூலப்பிரக்ருதிர் ஈஸாநி ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -66

142-ஆஹு: வேதாந் அமாநம் கதிசன கதிசா ராஜகம் விஸ்வம் ஏதத்
ராஜந்வத் கேசித் ஈஸம் குணிநம் அபி குணை: தம் தரித்ராணம் அந்யே
பிக்ஷௌ அந்யே ஸுராஜம்பவம் இதிச ஜடா: தே தலாதலி அகார்ஷு:
யே தே ஸ்ரீரங்க ஹர்ம்ய அங்கண கநகலதே நக்ஷணம் லக்ஷ்யம் ஆஸந்
–ஸ்ரீ குணரத்ன கோஸம்–11-

ஸ்ரீரங்க விமானத்தில் காணப்படும் தங்கக் கொடியே! ஸ்ரீரங்கநாயகி! இங்கு பல விதமான, அறிவற்ற மனிதர்கள் உள்ளனர்.-அவர்கள் – வேதங்கள் அனைத்தும் சரியானவை அல்ல, அவை பரம் பொருளைக் காண்பிக்க வில்லை என்றனர்(இது பௌத்தர்கள், ஜைனர்களைக் குறிக்கும்); இந்த உலகம் இறைவனால் இயக்கப்படுவது அல்ல என்றனர் (இது சாங்கியர்களின் கொள்கை); நல்ல தலைவனாக மட்டும் ஒருவன் உண்டு என்றனர் (இது கணாத மதம் ஆகும்); சிலர் அனைத்தையும் ஆள்பவனாகவும், பல குணங்களை உடையவனாகவும் பரம் பொருள் உள்ள போதிலும் அவனுக்குக் குணங்கள் கிடையாது என்றனர் (இது அத்வைதம்); மேலும் சிலர் பிச்சை எடுக்கும் ஒருவனிடம் இறைவனுக்கான தன்மை உண்டு என்றனர் (இது சைவ மதம்) – இப்படியாகப் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் விவாதம் செய்து, கைகளால் அடித்தும் கொள்கின்றனர்.அவர்கள் அனைவரும் உனது கடாக்ஷம் நிறைந்த பார்வை பெறாதவர்கள் என்பது

மநஸி விலஸதா அக்ஷ்ணா பக்தி ஸித்தாஞ்ஜநேந
ஸ்ருதி சிரஸி நிகூடம் லக்ஷ்மி தே வீக்ஷமாணா:
நிதி மிவ மஹிமாநம் புஞ்ஜதே யே அபி தந்யா:
நநு பகவதி தைவீம் ஸம்பதம் தே பிஜாதா:–12

பகவானுடைய திருக் கல்யாண குணங்கள் அனைத்தையும் கொண்டவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகியே! உனது பெருமையைப் பற்றி வேதாந்தங்களில் நேரடியாக எதுவும் கூறப்படவில்லை என்று சிலர் கூறுவார்கள். ஆனால் உனது பெருமைகளை அவை மறைமுகமாகக் கூறுகின்றன. இதனைக் கண்டறிவது எப்படி? புதையலை அடைய ஸித்தாஞ்ஜநம் என்ற ஒரு வித கண் மை கொண்டு காண்பது போன்று ,
உனது பக்தி என்னும் கண் மை தடவினால் அந்த வேதாந்த ரகசியங்கள் எளிதாகப் புலப்படும். இதனைச் சிலர் இப்படியாகத் தங்கள் மனதால் எளிதாக அறிந்து விடுகின்றனர்.
அவர்கள் எம்பெருமானின் சம்பந்தம் பெற்றவர்கள் என்று கூறவும் வேண்டுமா?
அப்படி இல்லை என்றால் அவர்களால் இவ்வாறு அறிய இயலாது அல்லவா?

144-அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ -யஜுர் ஸம்ஹிதை -4-4-120-இவ்வுலகிற்கு ஈஸ்வரியாகவும் விஷ்ணுவுக்குப் பத்னியாகவும் இருப்பவள்

145-பத்மபிரியா ஸூ ப்ரஸந்நா -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ர நாமம் -48 -பத்மத்தில் பிரியமுள்ளவள் -மிகவும் பிரசன்னையாய் இருப்பவள்

146-ஸ்ரீ வாஸூ தேவர் மஹிஷி பும் ப்ரதாநேஸ்வரேஸ்வரீ -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ரநாமம் -1- ஸ்ரீ வாஸூ தேவனுடைய மஹிஷி சித் அசித் ஈஸ்வரர்களுக்கு ஈஸ்வரியாய் இருப்பவள்

147-ஸர்வ உத்க்ருஷ்டா ஸர்வ மயீ -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ரநாமம் -43- -எல்லாரையும் விட உயர்ந்தவள் -எல்லாமாய் இருப்பவள்

148-வாசஸ் பரம் ப்ரார்த்தயிதா பிரபத்யேன் நியதஸ் ஸ்ரீயம் -ஸுநக ஸம்ஹிதை –வாக்குக்கு எட்டாத பிராட்டியின் ஸ்வரூபத்தை அடைய விரும்புமவன் நியமமாக அப்பிராட்டியை சரணம் அடையக் கடவன்

149-தேவி ஸ்ருதிம் பகவதீம் ப்ரதமே புமாம்ஸ:
த்வத் ஸத் குண ஒக மணிகோச க்ருஹம் க்ருணந்தி
தத் த்வார பாடந படூநிச ஸேதிஹாஸ
ஸந்தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ்ஸராணி
–ஸ்ரீ குணரத்ன கோஸம்-10-

தாயே! ஸ்ரீரங்க நாயகி! முன்னோர்கள் பலரும், மிகவும் உயர்ந்த வேதங்கள் நான்கையும் உன்னுடைய இனிமையான திருக் கல்யாண குணங்கள் என்னும் உயர்ந்த கற்கள் வைத்துள்ள ஒரு பெட்டி என்றே கருதி அவற்றை மிகவும் போற்றி, பாதுகாத்து வந்தனர்.
இந்தப் பெட்டியைத் திறக்கும் திறவு கோலாக (சாவி) உள்ளவை எவை என்றால் –
இதிகாசங்கள் (இராமாயணம், மஹாபாரதம்), மீமாம்ஸை போன்றவை (ஸந்தர்க்கணம்), ஸ்ம்ருதிகள் – என்பவை ஆகும்.

150-நாயம் தேவோ ந மர்த்யோ வா ந திர்யக் ஸ்தாவரோபி வா -ஞான ஆனந்த மயஸ் த்வாத்மா ஸேஷோ ஹி பரமாத்மந –
இந்த ஜீவாத்மா தேவனும் அல்லன் -மிருகமும் அல்லன் -மரமும் அல்லன் -நாலுவகைப்பட்ட இந்த சரீரங்களில் இருக்கும் ஞான ஆனந்த மயமான ஆத்மா பரமாத்மாவுக்கு தாஸனாய் இருப்பவன் அன்றோ –

151-சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாஸம் தரிஷ்யதி -ந ஜீவேயம் ஷணமபி விநா தாமஸிதேஷணாம் –ஸூந்தர -66-10-ஸீதை ஒரு மாஸம் தரித்து இருப்பாளாகில் வெகுகாலம் பிழைத்து இருந்தவளாகிறாள் -கறுத்த கண்களையுடைய அவளைவிட்டு ஒரு க்ஷண நேரமும் நான் பிழைத்து இருக்க மாட்டேன்

152-யோ வேத்தி யுகபத் ஸர்வம் ப்ரத்யஷேண ஸதா ஸ்வதஸ் தம் ப்ரணம்ய ஹரிம் ஸாஸ்த்ரம் நியாயதத்வம் ப்ரசஷ்மஹே -நாதமுனிகள் அருளிச் செய்த நியாயதத்வம் -எவனொருவன் எப்போதும் எல்லா வஸ்துக்களையும் ஒரே சமயத்தில் தானாகவே நேரில் அறிகிறானோ -அந்த ஹரியை வணங்கி நியாயதத்வம் என்னும் கிரந்தத்தைச் சொல்லுகிறோம்

153-(30-)ந ஸம் பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தநே -சமர்த்தோ த்ருஸ்யதே கஸ்சித் தம் விநா புருஷோத்தமம் -பரம ஸம்ஹிதை -செல்வங்களைச் சேர்த்துக் கொடுப்பதாலும் ஆபத்துக்களை அடியோடு போக்குவதாலும் ஸமர்த்தனாய் இருப்பவன் அந்தப் புருஷோத்தமனைத் தவிர வேறொருவனும் காணப்படுகிறதில்லை –

154-(38-)துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணம் -ராகவோ அர்ஹதி வைதேஹீம் தம் சேயம் அஸி தேஷணா –ஸூந்தர -16-5-ஒத்த குணம் வயஸ் நடத்தைகளை உடையவளும் ஒத்த குலம் அழகுகளுடன் கூடியவளுமான வைதேஹிக்கு ராமனே தகுந்தவர் -அவருக்கும் கறுத்த கண்களையுடைய இவளே தகுந்தவள்-

155-(118)-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்ஸந -தைத் ஆ -9-1-
எந்த ப்ரஹ்மத்தினிடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் எதனிடமும் பயப்பட மாட்டான் –

156-யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் யஸ்ய ஞானமாயம் தபஸ் –முண்ட -1-1-10-
எந்தப் பரமாத்மாவானவன் எல்லாமே வஸ்துக்களுடைய ஸ்வரூபத்தையும் ஸ்வ பாவங்களையும் அறிகிறானோ -எவனுடைய ஸங்கல்பமானது ஞானமயமாய் இருக்கின்றதோ —

157-பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஞான பல க்ரியா ச -ஸ்வே –6-
இந்தப் பரமாத்மாவுக்குப் பலபடிப்பட்டதும் மேலானதுமான சக்தியும் இயற்கையான ஞானமும் பலமும் ஸ்ருஷ்டித்தல் முதலிய காரியங்களும் உண்டு என்றும் அறியப்படுகிறது –

158-தேவி த்வந் மஹிம அவதிர் ந ஹரிணா நாபி த்வயா ஜ்ஞாயதே
யத் யப்யேவ மதாபி நைவ யுவயோஸ் சர்வஜ்ஞதா ஹீயதே
யந் நாஸ்த்யேவ ததஜ்ஞாதம் அநு குணாம் சர்வஞ்ஞாதாயா விது
வ்யோமாம் போஜ மிதந்தயா கில விதந் ப்ராந்தோய மித்யுச்யதே
–ஸ்ரீ ஸ்தவம்-8-தேவியே -உமது பெருமையின் எல்லையானது எம்பெருமானாலும் அறியப்படுகிறது இல்லை-உம்மாலும் அறியப்படுகிறது இல்லை-இப்படி ஒருவராலும் அறியப்படாது இருந்த போதிலும் உங்கள் இருவர்களுடைய ஸர்வஞ்ஞத்வ பிருதானது குறையப்படுகிறதே இல்லையே —ஏன் என்றால் யாது ஒரு வஸ்துவானது உலகில் அடியோடு கிடையாதோ அந்த அசத் வஸ்துவை அறிந்து கொள்ளாமல் இருப்பதை –சர்வஞ்ஞத்திற்கு ஒத்ததாக -விவேகிகள் -அறிகின்றார்கள் -ஆகாசத் தாமரை உள்ளதாக -இது ஆகாசத் தாமரைப் பூ என்று அறிகிறவன் –இவன் பைத்யகாரன் என்று உலகத்தாரால் சொல்லப்படுகிறான் அன்றோ

159-ஸ்ரீ ரெங்கநாத மம நாத -ஸ்ரீ ரெங்ககத்யம் -7-ஸ்ரீ ரெங்க நாதனே என்னுடைய நாதனே

160- பாபாநாம் வா ஸூபாநாம் வா வாதார்ஹாணாம் ப்லவங்கம -கார்யம் கருணமார்யேண ந கச்சின் நாபராத்யதி-யுத்த -116-44-
வானர பாபிகளாயினும் புண்யமுள்ளவராயினும் கொல்லத்தகுந்தவர்களாக இருந்தாலும் குணவானாய் இருப்பவனால் அவன் விஷயத்தில் கருணை காட்டப்பட வேண்டும் -அபராதம் செய்யாதவன் ஒருவனுமே இல்லையே –

161-காலேஷ்வபி ச சர்வேஷு திஷு ஸர்வாஸூ ச அச்யுத சரீரே ச கதவ் சாபி வர்த்ததே மே மஹத்பயம் -ஜிதந்தே -1-9-
அச்யுதனே -எல்லாப் புண்ய காலங்களிலும் எல்லாத் திசைகளிலும் உள்ள புண்ணிய ஷேத்ரங்களிலும் -தர்ம சாதனமான சரீரத்திலும் சரீராந்தர கதியிலும் அடியேனுக்கு அதிகமாக பயம் உள்ளது –

162-சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம் ஸ்ரியம் லோகே தேஜுஷ்டா-முதாராம்
தாம் பத்மினீமீம் ஸரண-மஹாம் ப்ரபத்யே அலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே-ஸ்ரீ ஸூக்தம் -5
–உலகோர்க்கு குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும் பரந்த தேஜஸ்ஸூ மிக்கவளும் -தனது மகிமையால் சுடர் விட்டு ஒளிபவளும் தேவர்களால் ஸ்துதிக்கப்படுபவளும் வண்மை மிக்கவளும் -தாமரைப் பூவை ஏந்திக் கொண்டு இருப்பவளும் ஈம் என்ற பீஜ மந்த்ரத்த்தின் பொருளாகத் திகழ்பவளும்-அந்த மனதிற்கு உகந்த ஸ்ரீ மஹா லஷ்மியை–அடியேன் சரணமாகப் பற்றுகிறேன் –உன்னை வேண்டுகிறேன்-என்னிடம் உள்ள அலஷ்மிகள் நசிக்கட்டும்

163-(144)-அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ -யஜுர் ஸம்ஹிதை -4-4-12-இவ்வுலகிற்கு ஈஸ்வரியாகவும் விஷ்ணுவுக்குப் பத்னியாகவும் இருப்பவள் —

164-பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் –நாராயணம் -தைத் நா -11--உலகிற்கெல்லாம் பதியாய் இருப்பவனும் தனக்குத்தானே ஈஸ்வரனாய் இருப்பவனும்

165-யத் வேதாதவ் ஸ்வரஸ் ப்ரோக்தா வேதாந்தே ச ப்ரதிஷ்டித -தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய யஸ் பரஸ் ஸ மஹேஸ்வர -தை நா -10-24-
வேதத்தின் ஆதியிலும் அந்தத்திலும் யாதொரு ஸ்வரமானது சொல்லப்படுகிறதோ -தனக்குக் காரணமான அகாரத்தால் ஒடுங்கிய ஓங்காரமாகிய ஸ்வரத்துக்குப் பொருளாய் இருப்பவனே மகேஸ்வரன் –

166(31)த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோऽக்ஷர உச்யதே–15-16–
உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது
எல்லா உயிர்களையுங் குறிக்கும்.-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.

167–ஏகஸ் ஸ்வ தந்த்ரோ ஜகதோ பபூவ -தை -நா -11-உலகிற்கு ஒரே ஸ்வ தந்த்ரன் ஸ்வாமியாய் நாராயணன் விளங்கினான்

168-க்ஷரம் ப்ரதாநம் அம்ருத அக்ஷரம் ஹர ஷாரத்மாநா வீஸதே தேவ ஏக -ஸ்வே -1-10-க்ஷரம் எனப்படுவது பிரக்ருதியே -அம்ருதமாகையால் அக்ஷரம் எனப்படுபவன் ஜீவனே -பிரகிருதி ஜீவர்களை ஒரு தேவன் நியமிக்கிறான்

169-ஏகஸ் ஸாஸ்தா ந த்வதீயோ அஸ்தி ஸாஸ்தா கஸ்ஸித் யோ ஹ்ருச்சயஸ் தமஹமநு ப்ரவீமி-தேநைவ யுக்தஸ் பிரவணாதி வோதகம் யதா நியுக்தோ அஸ்மி ததா வஹாமி -ஆச்வ பர்வம் -27-1-
நாராயணன் ஒருவனே நியமிப்பவன் -நியமிப்பவர் வேறு இல்லை -எந்த பகவான் ஹ்ருதயத்தில் எழுந்தருளி இருக்கிறானோ அவனையே நான் சொல்லுகிறேன் -ஜலம் பள்ளத்தை நோக்கி ஓடுவது போலே -அவனுடன் சேர்ந்தவனாய் அவன் ஏவின வேலையைத் தாங்கிச் செல்லுகிறேன்

170-விஸ்வஸ்ய பர்த்ரீ ஜகதஸ் ப்ரதிஷ்டா -யஜுர் காட -3-3–உலகிற்கு ஸ்வாமிநியாகவும் ஆதாரமாகவும் இருப்பவள்

171(146)ஸ்ரீ வாஸூ தேவர் மஹிஷி பும் ப்ரதாநேஸ்வரேஸ்வரீ -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ரநாமம் -1- ஸ்ரீ வாஸூ தேவனுடைய மஹிஷி சித் அசித் ஈஸ்வரர்களுக்கு ஈஸ்வரியாய் இருப்பவள்

172-ஸ்வஸ்தி ஸ்ரீர் திசதாத் அசேஷ ஜெகதாம் சர்க்க உப சர்க்க ஸ்திதீ
ஸ்வர்க்கம் துர்க் கதிம் ஆப வர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வந் ஹரி
யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம்
க்ரீடேயம் கலு ந அந்யதா அஸ்ய ரஸதா ஸ்யாத் ஐக ரஸ்யாத் தயா
–ஸ்ரீ ஸ்தவம்-1-

எல்லா உலகங்களுக்கும்–ஸ்ருஷ்ட்டி சம்ஹார ரக்ஷணங்களையும் –ஸ்வர்க்கத்தையும் நரகத்தையும் மோக்ஷ ஸ்தானத்தையும்-மற்றும் உள்ள எல்லாவற்றையும் –உண்டு பண்ணா நிற்கிற எம்பெருமான் –யாவள் ஒரு பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக் கொண்டு–அந்த முகத்தின் புருவ நெறிப்பு முதலிய குறிப்புகளைப் பின் சென்றவனாய்–ஸ்ருஷ்ட்டி முதலாக கீழ்ச் சொன்ன எல்லாவற்றையும் உண்டு பண்ணுகிறானோ–அப்படி அவள் முகக் குறிப்பைப் பின் செல்லா விடில் –இந்த எம்பெருமானுக்கு –அப்பிராட்டியோடே ஒரு நீராக ஒருமித்து இருக்க வேண்டிய காரணத்தினாலே -ஸ்ருஷ்ட்டி முதலான இந்த விளையாட்டானது–இந்த எம்பெருமானுக்கு ஆனந்தத்தை விளைப்பதாக–ஆக மாட்டாது அன்றோ–அந்தப் பெரிய பிராட்டியார் நன்மையை அளிக்கக் கடவள்-

173-ராமஸ்ய தயிதா பார்யா நித்யம் ப்ராண சம ஷிதா -பால-1-26–ராமனுக்குப் பிரியபத்னியாயும் எப்போதும் அவனுடைய ப்ராணனைப் போலே நன்மையைச் செய்பவளாகவும் இருப்பவள் ஸீத்தை

174-அநுகல தநு காண்ட ஆலிங்க நாரம்ப சும்பத்
ப்ரதிதிச புஜசாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:
ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்ப த்விரேபா
ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந்–
-ஸ்ரீ குணரத்ன கோஸம்-3

ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்-அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்–இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று,அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன-இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள், அந்தக் கொடியில் உள்ள மலர்க் கொத்துக்கள் போன்று உள்ளன-அந்த மலர்ச் செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற கண்களைக் கொண்டு அவள் உள்ளாள்-இப்படி உள்ளவள் யார் என்றால் – லக்ஷ்மீ கல்ப வல்லீ – என்றார். அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள்-அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும் (ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.

175-லஷ்மீ கல்ப லதா உத்துங்க ஸ்தந ஸ்தபக சஞ்சல
ஸ்ரீ ரெங்கராஜ ப்ருங்க மே ரமதாம் மாநச அம்புஜே
–1-10-

ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆகிற கற்பகக் கொடியில் உள்ள உன்னதமான திரு முலைத் தடமாகிற பூங்கொத்தில் சுழலமிடா நின்ற-நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பன் அன்றோ-ஸ்ரீ ரெங்கநாதனாகிற வண்டு அடியேனுடைய நெஞ்சு ஆகிற
தாமரைப் பூவில் உகந்து வாழ்ந்திடுக-

176-ராஜ ஸம்ஸ்ரய வஸ்யாநம் குர்வந்தீநாம் பரஞ்ஞயா விதேயேநாம் ச தாஸீநாம் ந குப்யேத் வாநரோத்தம -யுத்த -116-38-
வானர ஸ்ரேஷ்டனே ராஜாவுக்குப் பரதந்த்ரர்களும் அவனுடைய ஆஜ்ஜையினால் எனக்குத் துன்பத்தைச் செய்பவர்களும் அவனுக்கு வசப்பட்டவர்களுமான தாஸிகளிடத்தில் எவன் கோபிப்பான் –

177-மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா
ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா
காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி க்ஷமௌ ரக்ஷத:
ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவ ஆகஸ்மிகீ–50-

பிராட்டியுடைய ஷமா குணத்துக்கும் பெருமாளுடைய ஷமா குணத்துக்கும் பர்வத பரமாணு வோட்டை வாசி-என்று அருளிச் செய்து -அப்படிப்பட்ட ஷமா குணம் தம் மேலே ஏறிப் பாய பிரார்த்தனை இதில்-தாயே! இராமபிரானின் நாயகியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனாக உதித்த இராமன் தன்னைச் சரணம் என்று புகுந்த விபீஷணனையும், காகம் ஒன்றையும் மட்டுமே காப்பாற்றினான்.-ஆனால் நீயோ குற்றங்கள் பல புரிந்த அரக்கிகளை, அவர்கள் உன்னிடத்தில் சரணம் என்று புகாமலேயே-அனுமனிடம் இருந்து காப்பாற்றினாய். இதன் மூலம் இராமனின் புகழ் தாழ்ந்தது.-ஆக இப்படியாகத் தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களையும் காக்கும் உனது பொறுமைக் குணமானது பல விதமான குற்றங்கள் உடைய எங்கள் மீது படர வேண்டும்.

178-ஸ தம் நிபதிதம் பூமவ் சரண்ய சரணாகதம் வாதார்ஹமபி காகுத்ஸ்த க்ருபயா பர்யபாலயத் -ஸூந்தர -38-35-
பூமியில் விழுந்தவனும் சரணமடைத்தவனுமான அந்தக் காகாசூரனை கொல்லத் தகுந்தவனாய் இருந்த போதிலும் சரணமடையத் தகுந்தவனான ராமபிரான் தன் அருளாலே ரக்ஷித்தான்

179-ஸ்வார்த்த நிரபேஷா பர துக்க அஸஹிஷ்ணுதா தயா -ஸ்ரீ பாஷ்யம் -தன் ப்ரயோஜனத்தை எதிர்பாராமல் பிறர் துக்கத்தைக் கண்டு பொறாமலிருக்கை தயையாகிறது –

180-தாஸீநாம் ராவணஸ்யாஹம் மர்ஷயாமீஹா துர்ப்பலா -யுத்த -116-41-
அவர்களுடைய கண்கள் கலங்கக் காணமாட்டாத துர்ப்பலையான நான் ராவணனுடைய தாசிகளாகிற இவர்களை மன்னிக்கிறேன்-

181-தர்ம நித்யே மஹா புத்தவ் ப்ரஹ்மண்யே ஸத்ய வாதிநி ப்ரஸ்ரிதே தாந ஸீலே ச சதைவ நிவஸாம் யஹம் –
தர்மத்தில் எப்போதும் ஈடுபட்டு இருப்பவன் -மஹா புத்திமான் ப்ரஹ்மவித் ஸத்யவாதி வணங்கியவன் தாஸ சீலன் -ஆகிய இவர்களிடம் நன் எப்போதும் வஸிக்கிறேன் –

182-புண்யா புண்யாவீஸ்வர ப்ரீதி கோபவ் -புண்யம் பாபம் என்பது ஈஸ்வரனுடைய ப்ரீதி கோபங்களே யாகும்

183-பத்மே ஸ்திதா பத்ம வர்ணா பத்ம நாப ப்ரியா ஸூபா -ஸதா அனுக்ரஹ ஸம்பன்னா ஸா தேவீ மே ப்ரஸீதது -மங்கள ஸம்ஹிதை
தாமரையில் இருப்பவளாய் -தாமரை நிறத்தவளாய் -தாமரை யுந்தியான் மனைவியாய் -மங்கள ஆகாரையாய் எப்போதும் அருள் நிரம்பியவளான அந்தப் தேவி என்னிடம் அருள் புரியட்டும் –

184-அனுக்ரஹ பராம் ருத்தி மநகாம் ஹரிவல்லபாம் நமாமி கமலாம் காந்தாம் ஷமாம் ஷீரோதா ஸம் பவாம் -ஸ்ரீ லஷ்மீ அஷ்டோத்தர சதம்
அருள் நிரம்பியவளாய் -செல்வமாய் இருப்பவளாய் -பாபமற்றவளாய் -ஹரிக்குப் பிரியையாய் கமலையாய் காந்தையாய் பொறுமையாய் பாற்கடலில் உதித்தவளுமான பிராட்டியை நமஸ்கரிக்கிறேன் –

185-186-“சம் தப்த்தம் விவிதைர் துஃகை: துர்வசைரேவம் ஆதிபி:
தேவ ராஜ தயா ஸிந்தோ தேவ தேவ ஜகத் பதே!!”-தேவராஜ அஷ்டகம் 7-
த்வ தீக்ஷண ஸுதா ஸிந்து வீசிவிக்ஷேப கரை:
காருண்ய மாருதா நீதை ஸ்ஸீகரைர் அபிஷிஞ்ச மாம்!!”-8

இப்படிப்பட்ட பலவித துக்கங்களினால் சூழப்பட்டு, தாபங்கள் மிகுந்தவனாக வாழும் அடியேனை, தேவாதி தேவர்களின் தேவனான, ஸ்ரீ தேவராஜ மஹா பிரபுவான
உந்தன் கருணையின் குளிர்ச்சி தான் சீர்படுத்த வேண்டும்.-காருண்யம் என்னும் மாருதத் தென்றலால் தள்ளப்பட்ட உம்முடைய கடாக்ஷம், குளிர்ச்சியுள்ள கடல் அலைகளில்-நீர்வீழ்ச்சிகளில், அடியேனை,உம்முடைய கைங்கர்யமாகிற ஸாம்ராஜ்யத்தில்
பட்டாபிஷேகம் செய்யும்படி நன்றாக திருமஞ்சனம் செய்து வைக்க வேண்டுகிறேன்.

187-ஷீரோதாஸ் ஸ்ரீஸ் ஸமுத்பன்னா ஸ்ரூயதே அம்ருத மந்தநே -ப்ருகோ க்யாத்யாம் ஸமுத்பன்னேத் யேததாஹ கதம் பவாந் -வி பு -1-8-16-
அம்ருத மதன காலத்தில் பாற்கடலிலிருந்து ஸ்ரீ தேவி உண்டானதாகக் கேள்விப் படுகிறேன் -ப்ருகுவுக்கு க்யாதி என்னும் பத்னியிடம் பிராட்டி யுண்டானதாகத் தாங்கள் சொல்வது எப்படி–

188-திவ்ய மால்ய அம்பர தரா ஸ்நாதா பூஷண பூஷிதா பஸ்யதாம் ஸர்வ தேவாநாம் யயவ் வக்ஷஸ் ஸ்தலம் ஹரே -வி பு -1-9-105-
திவ்யமான மாலைகளையும் வஸ்திரங்களையும் தரித்தவளாய் ஸ்நாநம் செய்தவளாய் —ஆபரணங்களால் அலங்கரிக்கப் பெற்றவளான பிராட்டிக்கு எல்லாத் தேவர்களும் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே எம்பெருமானுடைய திருமார்பை அடைந்தாள் –

189-த்வயா தேவி பரித்யக்தம் ஸகலம் புவந த்ரயம் -வி நஷ்ட ப்ராய மபவத் த்வயேதாநீம் ஸமேதிதம் -விபு -1-9-123-
தேவியே உன்னால் கைவிடப்பட்ட மூவுலகு முழுவதும் நசித்துக் கிடந்தது -இப்போது உன் அருளாலே உஜ்ஜீவித்தது –

190-ப்ரஹ்மாத் யாச்ச ஸூராஸ் ஸர்வே முநயஸ் ச தபோதநா ஏதந்தே த்வத் பதச்சாயாம் ஆஸ்ரித்ய கமலேஸ்வரி -காஸ்யபீயம்
கமலையே பிரமன் முதலான எல்லாத் தேவர்களும் தவத்தையே தனமாகக் கொண்ட முனிவர்களும் உன் திருவடி நிழலை அண்டி உஜ்ஜீவிக்கிறார்கள் –

191-யஸ்யா கடாக்ஷணம் அநு க்ஷணம் ஈஸ்வராணாம்
ஐஸ்வர்ய ஹேதுரிதி சர்வ ஜநீநம் ஏதத்
தாம் ஸ்ரீ ரிதி த்வத் உபஸம்ஸ்ரியணாத் நிராஹு
த்வாம் ஹி ஸ்ரியஸ் ஸ்ரியம் உதாஹு உதார வாச –-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
29-

யாவளொரு பிராட்டியின் கடாக்ஷமானது இந்திராதி தேவர்களுக்கும் அடிக்கடி ஐஸ்வர்ய ஹேதுவாகிறது என்பது சர்வ ஜன சம்மதம் ஆனதோ -அந்தப் பிராட்டியை தேவரீர் இடத்தில் ஆஸ்ரயித்து இருப்பது காரணமாகவே ஸ்ரீ என்று நிருத்தி கூறுகின்றார்கள்
உதார வாக்குகளான திருமங்கை ஆழ்வார் போல்வாரும் தேவரீரை அன்றோ
திருவுக்கும் திருவாகிய செல்வன் என்கிறார்கள் 

192-ப்ருதிவ்யப்ஸூ ப்ரலீயதே ஆபஸ் தேஜஸி லீயதே தேஜோ வாயவ் லீயதே வாயுர் ஆகாஸே லீயதே ஆகாஸம் இந்த்ரியேஷு இந்திரியாணி தன்மாத்ரேஷு தன்மாத்ராணி பூதாதவ் லீயந்தே பூதாதிர் மஹதி லீயதே மஹாந் அவ்யக்தே லீயதே அவ்யக்தம் அக்ஷரே லீயதே அக்ஷரம் தமஸி லீயதே தமஸ் பரே தேவ ஏகீ பவதி -ஸூபால -2-
பூமி ஜலத்தில் லயிக்கிறது -ஜலம் தீயில் லயிக்கிறது -தீ வாயுவில் லயிக்கிறது -வாயு ஆகாசத்தில் லயிக்கிறது -ஆகாசம் இந்த்ரியங்களுடனும் இந்திரியங்கள் சப்தாதி தன்மாத்ரையுடனும் சேருகின்றன -தன் மாத்ரம் பூதாதி என்னும் தாமஸ அஹங்காரத்தில் லயிக்கிறது –அஹங்காரம் மஹானில் லயிக்கிறது -மஹான் அவ்யக்தத்தில் லயிக்கிறது -அவ்யக்தம் தமஸ்ஸிலே லயிக்கிறது -தமஸ் மேலான தேவனிடம் ஒன்றாகிறது –

193- ஆஸீதிதம் தமோ பூதம ப்ரஞ்ஞா தம லக்ஷணம் -அப்ரதர்க்யம விஜ்ஜேயம் ப்ரஸூப்த்மிவ ஸர்வதா –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் விஸ்ருஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத் –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் ஸிஸ்ரூஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத்–மநு1-5,6.7.8
இவ்வுலகம் தமஸ்ஸில் லயித்து இருப்பதாய் -ப்ரத்யக்ஷம் இல்லாததாய் -அனுமானத்தாலும் அறியப்படாததாய் -தர்க்கத்தாலும் அறியப்படாததாய் -சப்தத்தாலும் அறியப்படாததாய் -எல்லாவிதத்திலும் காரியம் செய்ய முடியாததாய் -ஆதியில் இருந்தது –அந்தப் பரமாத்மா விதவிதமான பிரஜைகளை ஸ்ருஷ்டிக்க விரும்பி ஸங்கல்பித்துத் தன் சரீரத்திலிருந்து ஜலத்தை முதலில் ஸ்ருஷ்டித்தார் -அதில் ஜீவனாகிய விதையை விதைத்தார் –

194-தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் -தை ஆந -6-அந்த ஜகத்தை ஸ்ருஷ்டித்தவன் -அந்த ப்ரஹ்மம் அதை வியாபித்தது –

195-ஸர்வே நிமேஷா ஜஜ்ஜிரே வித்யுத புருஷா ததி -கலா முஹூர்த்தா காஷ்டாஸ் ச அஹோ ராத்ராஸ் ச ஸர்வஸ–தை நா -1-8-
மின்னலைப்போன்ற உருவையுடைய புருஷனிடமிருந்து எல்லா நிமிஷங்களும் கலைகளும் முஹூர்த்தங்களும் காஷ்டைகளும் இராப்பகலும் ஆகிய கால தத்வம் எல்லாம் உண்டாயின –

196–வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸஸ்து பாரே -ஸர்வாணி ரூபாணி விசித்ய தீரோ நாமாநி க்ருத்வா அபி வதந் யாதாஸ்தே -புருஷ ஸூக்தம்
ஆதித்ய வர்ணனாய் ப்ரக்ருதிக்கு அப்பால் எழுந்தருளி இருப்பவனாய் ஸர்வஞ்ஞனாய் எல்லா நாம ரூபங்களையும் படைத்து அவற்றைத் உச்சரித்துக் கொண்டு எழுந்தருளி இருப்பவனான இந்த மஹா புருஷனை நான் அறிகிறேன் –

197-ஸேயம் தேவதைஷத ஹந்தாஹம் இமாஸ்திஸ்ரோ தேவதா அநேந ஜீவேன ஆத்மநா அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி -சாந்தோக் -6-3-2-
அப்படிப்பட்ட இந்த தேவதை நான் நெருப்பு நீர் பூமி என்னும் இந்த மூன்று தேவதைகளையும் எண்ணுருவாய் இருக்கும் ஜீவனால் வியாபித்து நாம ரூபங்களைச் செய்யக்கடவேன் -என்று ஸங்கல்பித்தது-

198-ததைஷத பாஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத தத் தேஜ ஐஷத பாஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தபபோ அஸ்ருஜத –தா ஆப ஐஷந்த –சாந்தோ -6-2,3,4)
அந்தப்பர ப்ரஹ்மம் நானே பலவாக ஆகக்கடவேன் என்று சங்கல்பித்தது -அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்ட்டி செய்தது -தேஜஸ்ஸை சரீரமாகக் கொண்ட அந்தப்ப்ரஹ்மம் நான் பலவாகக் ஆகக்கடவேன் என்றும் சங்கல்பித்தது -அது ஜலத்தை ஸ்ருஷ்டித்தது -ஜலத்தை சரீரமாகக் கொண்ட அந்தப்ப்ரஹ்மம் சங்கல்பித்தது –

199-யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்திர சர ரசநா தார தம்யே முராரே:
வேதாந்தா: தத்வ சிந்தாம் முரபித் உரஸி யத் பாத சிஹ்நை: தரந்தி
போக உபோத் காத கேளீ சுளுகித பகவத் வைச்வ ரூப்ய அநுபவா
ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை
:-ஸ்ரீ குணரத்ன கோஸம்-–4–

இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன.
இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும்.
இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ,
ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான்.
யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ
அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன.
ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும்.
இவளது திருக் கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் –
ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது.
அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.

———-

200-ஸ்ரீரியை ஸமஸ்த சிதசித் விதாந வ்யஸனம் ஹரே:
அங்கீகாரிபி: ஆலோகை: ஸார்த்த யந்த்யை க்ருத: அஞ்ஜலி:–
ஸ்லோகம் – 1-

ஸர்வேச்வரனாகிய ஸ்ரீமந்நாராயணன் இந்த உலகில் பலவகையான சேதனங்களையும், அசேதனங்களையும் படைத்து வருகிறான்.-அப்படிப் படைத்து வரும்போது, தனது படைப்புகள் பயன் உள்ளவையா, அல்லவா என்று எண்ணுகிறான்.
இதனால் அவனுக்கு ஒரு விதமான சோர்வு உண்டாகிறது (இதனை வ்யஸனம் என்றார்).
இந்தச் சோர்வை பெரிய பிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியார் நீக்குகிறாள் – எப்படி?
அவனது படைப்புகள் அனைத்தையும் தாம் ஒப்புக்கொண்டதாக கூறி, அவற்றைப் பயனுள்ளதாகச் செய்கிறாள். (அங்கீகாரிபி என்ற பதம் ஏற்பதையும், ஸார்த்த யந்த்யை என்ற பதம் பயனுள்ளதாக மாற்றுதலையும் குறிக்கின்றன).
இவள் தனது சம்மதத்தை பெரியபெருமாளிடம் எப்படிக் கூறுகிறாள் என்றால், திருவாய் மூலமாக அல்ல.-பெரியபெருமாளிடம் உள்ள வெட்கம் காரணமாக, இவள் தனது கண்களால், கண்களின் அசைவால் பெரியபெருமாளுக்குச் சம்மதத்தை உணர்த்துகிறாள் (இதனை ஆலோகை என்ற பதம் கூறுகிறது).-இப்படிப்பட்ட பெரியபிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியாருக்கு எனது அஞ்ஜலிகள்!

——–

201-உல்லாஸ பல்லவித பாலித ஸப்த லோகீ
நிர்வாஹ கோர கித நேம கடாக்ஷ லீலாம்
ஸ்ரீரங்க ஹர்ம்யதல மங்கள தீப ரேகாம்

ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் ஸ்ரியம் ஆஸ்ரயாம:–2-

இவள் தனது பார்வையை, அரும்பானது மெல்ல விரிவது போன்று, மெதுவாகத் திருக் கண்களைத் திறந்து பார்க்கிறாள்-அந்தப் பார்வையின் காரணமாக ஏழு உலகங்களும் மலர்ந்து தளிர்த்து காணப்படுகின்றன-(கோரகித என்பது அரும்பு போன்ற என்னும் பொருளும், பல்லவித என்ற பதம் உலகங்கள் தளிர்ப்பதையும் கூறுகின்றன)-இப்படியாகத் தனது கடாக்ஷம் நிறைந்த பார்வையை எங்கும் பரவ விடுகிறாள். அது மட்டும் அல்ல–இவள் ஸ்ரீரங்கத்தில் பெரிய பெருமாள் சயனித்துக் கொண்டுள்ள விமானத்தில் இருக்கும் மங்கள விளக்காக உள்ளாள்-(ஹர்ம்யதலம் என்பது விமானம் ஆகும்) . இதன் உட்பொருள் என்ன?
தான் அந்த விமானத்தில் விளக்காக நின்று, தன்னை மட்டும் அல்லாது பெரிய பெருமாளையும் அனைவருக்கும் காட்டித் தருகிறாள்.–இப்படிப்பட்ட உயர்ந்த தன்மைகளை உடையவள் யார் என்றால் – ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் – என்றார்.–பெரிய பெருமாளான ஸ்ரீரங்கநாதனின் பட்டமஹிஷியாக உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள் .–மஹிஷி என்று கூறுவதன் மூலம் அனைவருக்கும் அரசி என்று கூறினார். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாயகியை நாம் வணங்கி நிற்போம்.

————

202-ஆவாப்யாம் கர்மாணி கர்த்தவ்யானி பிரஜாச் சோத்பாதயி தவ்யா –தம்பதிகளாகிய நாம் இருவரும் சேர்ந்து கர்மங்களைச் செய்ய வேண்டும் -பிரஜைகளைப் பிறப்பிக்க வேண்டும் –

203 (26)ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்ய ஸ்மஸ்ருர் ஹிரண்ய கேச ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸூவர்ண தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -சாந்தோக்யம் -1-6-7-
ஸூர்யனுக்கு நடுவிலே ஸூ வர்ணம் போல் அழகிய உருவையுடைய எந்த இந்தப்பரம புருஷன் காணப்படுகிறானோ அவன் ஸூவர்ணம் போன்று அழகான மீசையையும் கேசங்களையும் எல்லா அவயவங்களையும் உடையவன் -அவனுக்கு ஸூர்யனால் மலரும் தாமரை போன்று இரு கண்கள் உள –

204 (27)ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவன நமஸ்தே அஸ்து ஹ்ருஷீகேச மஹா புருஷ பூர்வஜ –ஜிதந்தே -1-1-
செந்தாமரைக்கண்ணா உன்னால் இவ்வாத்ம வஸ்து ஜெயிக்கப்பட்டது -இது என்னுடையதல்லவே -உன்னுடையதாயிற்றே -உலகை எல்லாமே உண்டாக்கியவனே இந்திரியங்களை நியமிப்பவனே கொடுப்பதில் சிறந்த மஹா புருஷனே முற்பாடானாய்ப் பிறப்பவனே -இவ்வாத்ம வஸ்து எனக்காகை தவிர்ந்த உனக்கேயாக வேணும் –

205-விஷ்ணோர் கடாக்ஷம் -விஷ்ணுவின் கடாக்ஷ ஸத்வ குணத்தை அளிக்க வல்லது

206-ஜாயமானம் ஹி புருஷம் யம் பஸ்யேன் மது ஸூதந ஸாத்விகஸ் ஸ து விஜ்ஜேயஸ் ஸ வை மோஷார்த்த சிந்தக–சாந்திபர்வம் -358-73
பிறக்கும் போது எவனை மது ஸூதனன் காண்கிறானோ அவன் ஸாத்விகன் என்று அறியத்தக்கவன் -அவனே மோக்ஷ புருஷார்த்தத்தைத் சிந்திப்பவன் –

206-அஸ்யா தேவ்யா மனஸ் தஸ்மிந் தஸ்ய ஸாஸ்யாம் ப்ரதிஷ்டிதம் -ஸூந்தர -15-52-
தேவின் மனம் பெருமாளிடமும் அவர் மனம் அவளிடமும் நிலை நிற்கிறது

207-ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ் தன்யோஹம் அர்ச்சயிஷ்யாமி இத்யாஹ மால்ய உப ஜீவந -வி பு -5-19-21-
மேலான அருளை யுடையவர்களும் ஸ்வாமியாய் இருப்பவர்களுமான இந்த ராமகிருஷ்ணர்கள் என்னுடைய வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் -நான் தன்யனானேன் -அவர்களைப் பூஜிக்கிறேன் என்று பூவை விற்று வயிறு வளர்க்கும் மாலாகாரர் சொன்னார் –

208/209-அநர்த்தாக்யம் தனம் ப்ராப்ய மாத்யந்துச் சைர் ந மாம் ஸ்மரேத்
அநர்த்தம் என்னும் தனத்தை அடைந்து மிகவும் மதமடைந்தவனாய் என்னை நினைப்பதில்லை

210-விஞ்ஞான சாரதிர் யஸ்து மநஸ் ப்ரக்ரஹவான் நர-ஸோ அத்வந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -கட-1-3-9-
எவனொருவன் நல்ல ஞானத்தை சாரதியாகவும் மனத்தை கடிவாளமாகவும் கொண்டிருக்கிறானோ அவன் ஸம்ஸாரத்துக்கு அக்கரையான விஷ்ணுவினுடைய பரமபதத்தை அடைகிறான் –

211-புண்ய ஸ்ரேயஸீ ஸூஹ்ருதம் வ்ருஷ -புண்யம் ஸ்ரேயஸ் ஸூஹ்ருதம் வ்ருக்ஷம் -தர்மம் -என்னும் நாலு பாதங்களும் ஒரே பொருளை யுடையவை

212-பத்ம யோநிரிதம் ப்ராப்ய படந் ஸ்தோத்ரம் தத பரம் திவ்யம் சாஷ்ட குணை ஐஸ்வர்யம் தத் ப்ரஸாதாச் ச லப்தவான் -ப்ரஹ்ம புராணம்
நாபிக்கமலத்தில் இருந்து உண்டான நான்முகன் இந்த ஸ்தோத்ரத்தை அடைந்து படைத்து அதன்பின் திவ்யமான எட்டுவிதச் செல்வத்தையும் அப்பிராட்டியின் அருளாலே அடைந்தான்

213-ப்ரஹ்ம அதீநாம் யதாயத்தம் வைபவம் யஸ்ய ஸா ஸ்வயம் தஸ்ய கைமுத்ய நிர்த்தார்யம் ஈஸ்வரத்வம் ஸ்ரீ ய பதே -ப்ரஹ்ம புராணம்
ப்ரஹ்மாதிகளுடைய வைபவம் எவளாலேயோ அந்தப்பிராட்டி எவனுக்கு சேஷபூதையோ அந்த ஸ்ரீ யப்பதியின் ஈஸ்வரத்வம் கிம் புநர் நியாய ஸித்தம்

214-ஆகுக்ராம நியாமகாத் அபி விபோ: ஸர்வ நிர்வாஹகாத்
ஐச்வர்யம் யத் இஹ உத்தரோத்தர குணம் ஸ்ரீரங்கபர்த்து: ப்ரியே
துங்கம் மங்களம் உஜ்ஜ்வலம் கரிமவத் புண்யம் புந: பாவநம்
தந்யம் யத் தத் அதச்ச வீக்ஷ்ணபுவ: தே பஞ்சஷா விப்ருஷ
:–15–

ஸ்ரீரங்கநாதனின் மனதைக் கவர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! ஒரு சிறிய நாட்டை ஆளும் அரசன் தொடக்கமாக, அனைத்தையும் (உனது அருளால்) ஆள்பவனாக உள்ள ப்ரம்மன் வரையில் உள்ளவர்களை எடுத்துக் கொள்வோம். அவர்களிடம் இருக்கும் செல்வங்கள்; மேலும் இந்த உலகில் காணப்படும் மேரு மலை போன்ற உயர்ந்த பொருள்கள்,
இரத்தினம் போன்ற ஒளிவீசும் பொருள்கள், இமயமலை போன்ற பருத்த பொருள்கள், யாகம் முதலான புண்ணியப் பொருள்கள் – இவை அனைத்தையும் ஆண்டு அனுபவிக்கக்கூடிய வல்லமை – எப்படி உண்டாகுகிறது? எனது தாயே! ஸ்ரீரங்கநாயகீ! கருணையும் கடாக்ஷமும் வீசுகின்ற உனது பார்வை மூலமாக அல்லவோ?-தேவரீருடைய கடாக்ஷகந் தளிதங்களான ஐந்து ஆறு திவலைகளால் நன்மை பெற்று விளங்குகின்றன –

215-ஏக: முக்தாதபத்ர ப்ரசல மணி கணாத்காரி மௌளி: மநுஷ்ய:
த்ருப்யத் தந்தாவளஸ்த: ந கணயதி நதாந் யத் க்ஷணம் க்ஷோணி பாலாந்
யத் தஸ்மை திஷ்டதேந்ய: க்ருபணம் சரண: தர்சயந் தந்த பங்க்தீ
தத் தே ஸ்ரீரங்கராஜ ப்ரணயிநி நயந: உதஞ்சி்த ந்யஞ்சிதாப்யாம்–
16-

இந்த உலகின் நிலை என்ன? ஒரு மனிதன் மிகுந்த மன மகிழ்வுடன், யானை மீது கம்பீரமாக அமர்ந்து கொண்டு , முத்துக் குடையைப் பிடித்தபடி, அந்தக் குடையில் உள்ள ரத்ன மணிகள் அசையும்படி வருகிறான். அந்த இரத்தினங்கள் உள்ள அவனது க்ரீடமோ “கண கண” என்று ஒலி எழுப்புகிறது. அவனிடம் அரசர்கள் கூட வந்து வணங்கி நிற்கின்றனர். ஆயினும் அவனோ அந்த அரசர்களைப் பொருட்படுத்தாமல் சென்று விடுகிறான்.
மற்றொரு மனிதன் எந்த கதியும் இல்லாதவனாக, தனது ஏழ்மையை தன்னுடைய பற்களின் இளிப்பு மூலமாக அந்த யானை மீது உள்ளவனுக்குக் காண்பிக்கிறான். முதல் மனிதன் செல்வக் களிப்பில் உள்ளதும், அடுத்தவன் வறுமையின் பிடியில் உள்ளதும் ஏன்? ஸ்ரீரங்கநாதனின் ப்ராணனாகவே உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அருள் நிறைந்த பார்வை திறப்பதும் மூடுவதாலும் அல்லவா இந்த ஏற்றத் தாழ்வுகள் உள்ளன?

216-அம்ருதஸ்யைஷ ஸேது -முண்ட -2-2-5-ஸம்ஸாரக்கடலின் அக்கரையான மோக்ஷத்தை அடைய இந்த பகவானே ஸேது -அணை -உபாயம் ஆவான்

217-ஸ ப்ரீதோ அலம் பலாய -த்ரமிட பாஷ்யம் -ப்ரீதியடைந்த பகவானே பலனைக் கொடுக்க சக்தன்

218-பலமத உபபத்தே -ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-27-இந்தப் பரம புருஷனிடமிருந்தே மோக்ஷ பலம் உண்டாகிறது -அதுவே பொருந்தியதாகையால்

219-ஆரோக்யம் பாஸ்கராதிச் சேத் தனமிச்சேத் ஹுதாஸநாத் ஈஸ்வராத் ஞானம் அன்விச்சேத் மோக்ஷம் இச்சேத் ஜனார்த்தநாத் -மாத்ஸ்ய புராணம் -67-41-
ஸூர்யனிடமிருந்து ஆரோக்யத்தை விரும்பக்கடவன் -அக்னியிடமிருந்து பொருளை விரும்ப வேண்டும் -ஈஸ்வரனிடமிருந்து ஞானத்தை விரும்பக் கடவன் -ஜனார்த்தனனிடமிருந்து மோக்ஷத்தை விரும்பக் கடவன்

220-உபா தத்தே சத்தா ஸ்திதி நியமந ஆத்யை சித் அசிதவ்
ஸ்வம் உத்திஸ்ய ஸ்ரீ மாந் இதி வததி வாக் ஓவ்பநிஷதீ
உபாய உபேயத்வ தத் இஹ தவ தத்வம் ந து குணவ்
அத த்வாம் ஸ்ரீ ரெங்கேசய சரணம் அவ்யாஜம் அபஜம்
–2-87-

ஹே ஸ்ரீ ரெங்கநாதனே -ஸ்ரீ மந் நாராயணன் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி நியமனம் முதலிய காரியங்களால் சேதன அசேதனங்களைத் தனக்கேயாக ஸ்வீ கரிக்கிறான் என்றும் உபநிஷத் வாக்கியங்கள் சொல்லுகின்றன -ஆகையால் இங்கு உபாயத்வமும் உபேயத்வமும் உனக்கும் ஸ்வரூபன் -குணங்கள் அல்ல -இவை ஸ்வரூப நிரூபக தர்மங்கள் –நிரூபித்த ஸ்வரூப விசேஷணங்கள் அல்லவே ––ஆகையால் உம்மை நிர்வ்யாஜமான உபாயமாக அடைந்தேன் -அநந்ய சாதனர் என்று சரணம் புகுகிறார் –

221-லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீ கேஸோ தேவ்யா காருண்ய ரூபயா ரக்ஷகஸ் ஸர்வ சித்தாந்தே வேதாந்தேஷு ச நீயதே -லஷ்மீ தந்த்ரம் -28-14-
காருண்யமே வடிவெடுத்த பிராட்டியுடன் கூடியே பகவான் ரக்ஷகன் ஆகிறான் என்றும் எல்லா சித்தாந்தங்களிலும் வேதாந்தங்களிலும் புகழப்படுகிறான்-

222-அர்த்தாத் ப்ரகரணால் லிங்காதவ் ஸித்யார்த்த நிர்ணய -அர்த்தத்திலிருந்தும் பிரகரணத்திலிருந்தும் -அடையாளங்களிருந்தும் -ஒவ்சித்யத்திலிருந்தும் பொருளை நிர்ணயிக்க வேண்டும் –

223-(106)-யத் யஸ்தி பதி ஸூஸ்ரூஷா யத் யஸ்தி சரிதம் தபஸ் யதி வா அஸ்த்யேக பத்நீத்வம் ஸீதோ பவ ஹனூமத-ஸூந்தர -53-29-
எனக்கு பதி ஸூஸ்ரூஷை உள்ளதாகில் -என்னால் தவம் செய்யப்பட்டு இருக்குமாகில் -என் நாதனுக்கு ஏக பத்நீ விரதம் உள்ளதாகில் ஹநுமானுக்கு அக்னியாகிய நீ குளிர்ந்தவனாவாயாக –

224-ஆஸம்ஸேயம் ஹரி ஸ்ரேஷ்ட க்ஷிப்ரம் மாம் ப்ராப்ஸ்யதே பதி -அந்தராத்மா ச மே ஸூத்தஸ் தஸ்மிம்ஸ் ச பஹவோ குணா -ஸூந்தர -37-14-
வானரத்தலைவனே என் கணவன் விரைவிலேயே என்னை அடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கிறேன் -என் மனம்- தன்னை ரக்ஷிக்கத் தான் முயற்சி செய்வதாகிற -அசத்தி யற்று இருக்கிறது -அவனிடம் குணங்கள் பலவுள்ளன –

225-யத்யபி ஸச் சித்தோ ந நிர்ப்புக்ண தைவதம் குண கணம் மனஸா அநு தாவேத் ததாப் யந்தர்க்குணாமேவ தேவதாம் பஜதே தத்ராபி ஸ குணைவ தேவதா ப்ராப்யதே -த்ரமிட பாஷ்யம்
சத்தாகிற ப்ரஹ்மத்தை த்யானிப்பவன் தேவனாகிற அந்த ப்ரஹ்மத்தை விட்ட குண ஸமூஹத்தை மனஸ்ஸினாலே தியானிக்க முடியாவிடினும் குணங்களுடன் கூடிய தேவதையையே உபாஸிக்கிறான் -அதிலும் குணத்துடன் கூடிய தேவதையையே அடைகிறான் –

226-புவந பவந ஸ்தித்யபாய ஏக ஹேதோ லஷ்மீ பர்த்துர் நரஹரிதநோர் தாஸ தாஸஸ்ய தாஸ-பாகவதம்
உலகங்களைப் படைத்து அளித்து அழிக்கும் ஒரே காரண புருஷனாய் இருக்கும் ஸ்ரீயப்பதியான நரஸிம்ஹனுக்கு தாஸனுக்கும் தாஸனுக்கும் தாஸனாய் இருக்கிறேன் –

227-வைகுண்டே து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணுர சிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ -சைவபுராணம் –
மேலான உலகமான வைகுண்டத்தில் ஜகத்பதியும் நினைக்க ஒண்ணாத ஸ்வரூபத்தை யுடையவருமான விஷ்ணு பாகவதர்களுடனும் கூடியவராய் ஸ்ரீ தேவியுடன் கூட எழுந்தருளி இருக்கிறார் –

228-ஸர்வ காம ப்ரதாம் ரம்யாம் ஸம்ஸார ஆர்ணவ தாரிணீம் ஷிப்ர ப்ரஸாதிநீம் தேவீம் சரண்யாம் சிந்தயேதிதி -ஸ்வாயம்புவம்
எல்லா இஷ்டங்களையும் தருமவளும் அழகியவளும் ஸம்ஸார ஸாகரத்தை தாண்டுவிப்பவளும் விரைவில் அருள் செய்யுமவளுமான பிராட்டியை சரணமடையத் தகுந்தவளாக நினைக்கக் கடவன்-

229-ஆத்மவித்யா ச தேவி த்வம் விமுக்தி பலதாயிநீ -வி பு -1-9-20-தேவியே நீயே ஆத்மஞானத்தைக் கொடுப்பவளாயும் முக்தி பலத்தைக் கொடுப்பதையே இயற்கையாகவே உடையவளாயும் இருக்கிறாய் –

230-ஸக்ருத் விபாதா ஸர்வார்த்தி ஸமுத்ர பரிசோஷிணீ பவ பங்காப ஹாரிணீ பர நிர்வாணதாயிநீ -ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -87-122-23
உடனே பிரகாசிப்பவள் ஸமஸ்த துக்கங்களாகிற ஸமுத்ரத்தையும் வற்றச் செய்பவள் -ஸம்ஸாரமாகிற தாழ்மையைப் போக்கடிப்பவள் -மேலான மோக்ஷத்தை அளிப்பவள் -என்பவை பிராட்டியின் ஆயிரம் திருநாமங்களில் சில –

231-ஆகிஞ்சன்ய ஏக சரணா கேசித் பாக்யாதிகா புநஸ் -மத் பதாம் போருஹ த்வந்த்வம் ப்ரபத்ய ப்ரீத மாநஸா -லஷ்மீம் புருஷகாரேண வ்ருத வந்தோ வராநந -மத் ஷமாம் ப்ராப்ய ஸேநேஸ ப்ராப்யம் ப்ராபக மேவ மாம் லப்த்வா க்ருதார்த்தா ப்ராப்ஸ் யந்தே மாமேவா நந்ய மாநஸா -விஷ்வக்ஸேன ஸம்ஹிதை
அழகிய முகத்தையுடைய சேநா பதியே ஒரு கைம்முதலும் அற்று இருக்கையையே பற்றாசாகக் கொண்ட சில பாக்யசாலிகளோ வென்னில் என் திருவடித்தாமரை இணையை அன்புடன் கூடிய மனத்தராய்ச் சரணடைந்து லஷ்மீ தேவியைப் புருஷகாரமாகப் பற்றி என் பொறுமைக்கு இலக்காகி என்னையே ப்ராப்ய ப்ராபகங்களாக அடைந்த க்ருதார்த்தர்களாய் வேறு ஒன்றிலுமே நெஞ்சு செல்லப் பெறாதவர்களாய் என்னையே அடைவார்கள் –

232-அஹம் மத் ப்ராப்த் யுபாயேர் வை ஸாஷால் லஷ்மீ பதி ஸ்வயம் லஷ்மீ புருஷகாரேண வல்லபா ப்ராப்தி யோகிநீ ஏதஸ்யாஸ் ச விசேஷோ அயம் நிகமாந்தேஷு ஸூப்த்யதே -பாஞ்சராத்ரம் –
லஷ்மீ பதியான நானே என்னையடைய உபாயமாவேன் -என் பிரியையான லஷ்மீ யானவள் புருஷகாரத்தினால் என்னை அடைய உதவி புரிகிறாள் -புருஷகாரத்துவமாகிற இப்பெருமை இவளுக்கு வேதாந்தங்களில் சொல்லப்படுகிறது –

233-மத் ப்ராப்திம் ப்ரதி ஐந்தூ நாம் ஸம்ஸாரே பததாமத லஷ்மீ புருஷகாரத்வே நிர் திஷ்டா பரமரிஷிபி -மமாபி ச மதம் ஹ்யேதந் நாந்யதா லக்ஷணம் பவேத் -பாஞ்சராத்ரம் –
ஸம்ஸாரத்தில் கீழே விழுகின்ற ஜந்துக்களுக்கு என்னை அடையும் விஷயத்தில் லஷ்மீ தேவியானவள் பரம ரிஷிகளாலே புருஷகாரத்துவத்தில் நியமிக்கப்பட்டு இருக்கிறாள் -எனக்கும் இதுவே இஷ்டம் -வேறான உபாயத்வமாகிற ஆகாரம் இல்லை –

234-தர்மஞ்ஞ சமய பிரமாணம் வேதாஸ் ச -ஆபஸ்தம்ப ஸூத்ரம் –தர்மத்தை அறிந்தவர்களுடைய ஆசாரம் முக்கியமான பிரமாணம் வேதங்களும் பிரமாணம் –

235-யத்ய தாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்ததேவேதரோ ஜந:
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்ததே-3-21-

எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ அதையே மற்ற மனிதர் பின்பற்றுகிறார்கள்.-அவன் எதை பிரமாணமாக்குகிறானோ, அதையே உலகத்தார் தொடருகிறார்கள்.

236-த்ரயாணாம் பரதாதீநாம் ப்ராத்ரூணாம் தேவதா ச யா -ராமஸ்ய ச மந காந்தா ப்ராணேப்யோ அபி கரீயஸீ –ஸூந்தர -55-26-
பரதன் முதலான மூன்று சஹோதரர்க்கும் எந்தப்பிராட்டியானவள் தேவதையாய் இருக்கிறாளோ -ராமனுக்கும் மநோ வல்லபையாய் ப்ராணனைக் காட்டிலும் ப்ரியையாய் இருக்கிறாளோ —

237- ஸாந்தா நந்தம் சிதா நந்தம் யத் ப்ரஹ்ம பரமம் த்ருவம் மஹா விபூதி ஸம்ஸ்த்தாநம் ஸர்வதஸ் சமதாம் கதம்-ல த-17-5-
ஆறு ஊர்மிகளும் அற்றதாய் அளவற்றதாய் ஞானானந்த மயமாய் உயர்ந்ததாய் நிலையானதாய் பெரிய விபூதிகளையும் திருமேனியையும் யுடையதாய் எங்கும் சம நிலையைப் பெற்றதான யாதொரு ப்ரஹ்ம ஸ்வரூபம் உண்டோ —

238-அஸநாயா அபி பாஸே ச சோக மோஹவ் ஜராம் ருதீ ஷடூர்மிபிர் விசுத்தா —ஸ்ருதி
பசி தாகம் சோகம் மோகம் கிழத்தனம் மரணம் என்னும் ஆறு ஊர்மிகள் அற்றது

239-அபஷய விநா சாப்யாம் பரிணாமர்த்தி ஜென்மபி வர்ஜிதா சக்யதே வக்தும் யஸ் ஸதா அஸ்தீதி கேவலம் -வி பு -1-2-11-
குறைவு படுதல் நாசமடைதல் மாறுபாடு அடைதல் வளருதல் பிறத்தல் இவைகள் அற்றவனாகவும் எப்போதும் இருக்கிறான் என்றே சொல்லப்படுபவனாகவும் இருப்பவன் பகவான்

240-அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாந –ஸ்வரூப -சரணாகதி கத்யம்
தாழ்வு அனைத்துக்கும் எதிர்த்தட்டாயும் மங்களங்களுக்கு ஒரே இருப்பிடமாகவும் இருக்கும் ஸ்வரூபத்தை யுடையவன்-

241-யஸ் ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோகோ விஜிகத்ஸோ அபி பாஸஸ் ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்பஸ் ஸோந் வேஷ்டவ்ய-சாந்தோ -8-7-1-
எந்த ஆத்மாவானவன் பாபமற்றவனாகவும் கிழத்தனமற்றவனாகவும் ம்ருத்யுயற்றவனாகவும் சோகமற்றவனாகவும் பசியற்றவனாகவும் வீண் போகாத இஷ்டத்தையும் சங்கல்பத்தை யுமுடையனாகவும் இருக்கிறானோ அவன் தேடத்தக்கவன் –

242-ஞான ஆனந்தமயம் யஸ்ய ஸ்வரூபம் பரமாத்மந —யதா சைந்தவ கநோ அநந்தரோ அபாஹ்ய க்ருத்ஸனோ ரஸ கந ஏவ ஏவம்-வா அரே அயமாத்மா அநந்தரோ அபாஹ்ய க்ருத்ஸனோ ப்ரஞ்ஞான கந ஏவ -ப்ருஹ்தா -6-5-3–எந்தப்பரமாத்மாவின் ஸ்வரூபம் ஞானாநந்த மயமாயுள்ளதோ —எப்படி உப்புக்கட்டியானது வெளியிலும் உள்ளேயும் முழுவதும் ரஸம் நிறைந்துள்ளதோ அப்படியே இந்த ஆத்மா வெளியேயும் உள்ளேயும் முழுவதும் ஞான மயமாகவே உள்ளது –

243-ஏதாவா நஸ்ய மஹிமா அதோ ஜ்யாயாம்ஸ் ச பூருஷ -பாதோ அஸ்ய விஸ்வ பூதாநி த்ரி பாதஸ் யாம்ருதம் திவி -பு ஸூ -3-
இவனுடைய மஹிமை இப்படிப்பட்டது பரமபுருஷன் அதைக்காட்டிலும் மேலானவன் -எல்லா உலகங்களும் இவனுடைய விபூதியில் கால் பாகம் -பரம பதத்தில் இவனுடைய விபூதியில் அழிவற்ற முக்கால் பாகம் உள்ளது –

244-ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம் ஸோ அஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதேதி -தை ஆந -1-2-
விகாரமற்று இருப்பதால் ஸத்யமாயும் ஞானமயமாயும் அளவற்றதாய் இருப்பதால் அநந்தனாயுமுள்ள ப்ரஹ்மத்தை ஹ்ருதய குஹையில் இருப்பதாக எவன் அறிகிறானோ -அவன் ஸர்வஞ்ஞனான ப்ரஹ்மத்துடன் கூட எல்லாக் கல்யாண குணங்களையும் அனுபவிக்கிறான் –

245-ஆனந்த ஆத்மா ப்ரஹ்ம -தை ஆந -5-ஆனந்த மயனான ஆத்மாவே ப்ரஹ்மம்

246-ஆனந்தோ ப்ரஹ்மேதி வ்யஜநாத் –தை ப்ருகு -6-ஆனந்தம் ப்ரஹ்மம் என்றும் அறிந்தார்

247-நிஷ் களங்கோ நிரஞ்ஜநோ நிர் விகல்போ நிராக்யாதஸ் ஸூத்தோ தேவ ஏகோ நாராயண — நாராயண உபநிஷத் -2-
களங்கமற்றவனாய் தோஷமற்றவனாய் ப்ராக்ருதமான பேத நாமங்கள் அற்றவனாய் சுத்தனாய் இருக்கும் தேவன் நாராயணன் ஒருவனே –

248-ஸம்ஜ்ஞாயதே யேந ததஸ்த தோஷம் ஸூத்தம் பரம் நிர்மல மேக ரூபம் -ஸந்த்ருஸ்யதே வாப்யதிகம்யதே வா தத் ஞானம் அஞ்ஞானம் அதோ அந்யதுக்கம் –
எந்த அறிவினால் தோஷம் அற்றதும் சுத்தமானதும் மிகவும் மலமற்றதும் ஒப்புயர்வற்றதுமான அந்தப்பரவஸ்து அறியப்படுகிறதோ பார்க்கப்படுகிறதோ அதுவே ஞானம் -அதைக் காட்டிலும் வேறானது அஞ்ஞானம் –

249-ப்ருஹத்வாத் ப்ரும்ஹணத்வாச் ச தத் ப்ரஹ்மேத் யபிதீயதே -பெரியதாய் இருப்பதாலும் பிறரைப் பெரியதாகச் செய்வதாலும் ப்ரஹ்மம் என்று சொல்லப்படுகிறது அது –

250-அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே சதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே -வி பு -1-2-1-
விகாரமற்றவனாய் -ஸூத்தனாய் -நித்யனாய் -பரமாத்மாவாய் எப்போதும் ஒருபடிப்பட்ட ரூபத்தை உடையனாய் -எல்லாரையும் ஜெயிப்பவனான விஷ்ணுவுக்கு நமஸ்காரம் –

251-ஹரிர் ஹரதி பாபாநி துஷ்ட சித்தைரபி ஸ்ம்ருத அநிச்சயா அபி ஸம் ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக -ஹர்யஷ்டகம்
கெட்ட மனத்தால் -விருப்பமில்லாமல் நினைக்கப்பட்ட போதிலும் ஹரியானவன் பாபங்களைப் போக்கடிக்கிறான் -விருப்பமில்லாமல் தொடப்பட்ட போதிலும் நெருப்பு சுட்டே தீருமன்றோ –

252-த்வம் மாதா ஸர்வ லோகாநாம் தேவதேவோ ஹரிபிதா -த்வயைதத் விஷ்ணுநா சம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் -வி பு -1-9-126-
தாயே எல்லா உலகங்களுக்கும் நீ அன்னை -தேவனாகிய ஹரி தந்தை -உன்னாலும் விஷ்ணுவாலும் இவ்வுலகம் வியாபிக்கப்பட்டுள்ளது –

253-பித்ரு மாத்ரு ஸூத ப்ராத்ரு தார மித்ரா தயோரபி வா ஏகைக பல லாபாய ஸர்வ லாபாய கேசவ
தந்தை தாய் மகன் ஸஹோதரன் மனைவி நண்பன் முதலானோர் ஒவ்வொரு பலனை அடைவதன் பொருட்டாவார்கள் -கேசவன் எல்லாப் பலன்களையும் அடைவதற்காக ஏற்பட்டவன்

253(101)ஸஹஸ்ராஸ்யஸ் ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரசரணோ விபு ஸஹஸ்ர பாஹுஸ் ஸர்வஜ்ஜோ தேவோ நாம ஸஹஸ்ரவாந் -பாரதம்
முடிகள் ஆயிரம் கண்கள் ஆயிரம் கால்கள் ஆயிரம் கைகள் ஆயிரம் கொண்டவனாய் ஸர்வஞ்ஞனாய் ஸர்வ ஸக்தியாய் விளங்கும் பகவான் பேராயிரம் யுடையவன் –

254-ப்ரஹ்மாணம் இந்த்ரம் ருத்ரஞ்ச யமம் வருணமேவ ச ப்ரஸஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரி தீர்யதே -ஹர்யஷ்டகம்
பிரமனையும் இந்திரனையும் உருத்திரனையும் யமுனையும் வருணனையும் பலாத்கரித்து ஸம் ஹரிக்கிறானாகையாலே ஹரி எனப்படுகிறான் –

255-256-ரக்ஷது த்வாம் அசேஷாணாம் பூதாநாம் ப்ரபவோ ஹரி யஸ்ய நாபி ஸமுத்பூத பங்கஜாதபவஜ் ஜகத் -வி பு -5-5-14-
எவனுடைய நாபிக் கமலத்தில் இருந்து உலகம் உண்டாயிற்றோ ஸர்வ பூத காரணானான அந்த ஹரி உன்னை ரக்ஷிக்கட்டும் –

257-நராஜ் ஜாதாநி தத்தவாநி நாராணீதி ததோ விது -தாந்யேவ சாயநம் தஸ்ய தேந நாராயண ஸ்ம்ருத-ஆநு பர்வம் -186-7-
நரனாகிற பகவானிடமிருந்து உண்டானவை தத்துவங்கள் எல்லாம் -ஆகையாலே அவற்றை நாரங்கள் என்று அறிகின்றனர் -அவையே அவனுக்கு இருப்பிடமாயின -ஆகையால் அவன் நாராயணன் என்று எண்ணப்படுகிறான் –

257 (193)ஆபோ நாரா இதி ப்ரரோக்தா ஆபோ வை நர ஸூநவே தா யதஸ்யாயநம் பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருத-மநு -1-10-
ஜலம் நாரம் எனப்படுகிறது -நரனாகிற பகவானிடம் இருந்து உண்டானதன்றோ அது -அந்த ஜலம் அவனுக்கு முதலில் இருப்பிடமாயிற்று -ஆகையால் அவன் நாராயணன் எண்ணப்படுகிறான் –

193- ஆஸீதிதம் தமோ பூதம ப்ரஞ்ஞா தம லக்ஷணம் -அப்ரதர்க்யம விஜ்ஜேயம் ப்ரஸூப்த்மிவ ஸர்வதா –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் விஸ்ருஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத் –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் ஸிஸ்ரூஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத்–மநு1-5,6.7.8
இவ்வுலகம் தமஸ்ஸில் லயித்து இருப்பதாய் -ப்ரத்யக்ஷம் இல்லாததாய் -அனுமானத்தாலும் அறியப்படாததாய் -தர்க்கத்தாலும் அறியப்படாததாய் -சப்தத்தாலும் அறியப்படாததாய் -எல்லாவிதத்திலும் காரியம் செய்ய முடியாததாய் -ஆதியில் இருந்தது –அந்தப் பரமாத்மா விதவிதமான பிரஜைகளை ஸ்ருஷ்டிக்க விரும்பி ஸங்கல்பித்துத் தன் சரீரத்திலிருந்து ஜலத்தை முதலில் ஸ்ருஷ்டித்தார் -அதில் ஜீவனாகிய விதையை விதைத்தார்

258-விஸ்வம் நாராயணம் ஹரிம் -தை நா -11-உலகிற்கு எல்லாமே அந்தர் யாமியாயும் ஸம்ஹாரகனாகவும் இருப்பவன் நாராயணனே –

259-ஈசாநாம் ஜகதாம் அதீச தயிதாம் நித்யாநபாயாம் ச்ரியம்
ஸம்ஸ்ரீத்யாச்ரயணோசிதாகில குணஸ்யாங்க்ரீர் ஹரேராச்ரயே |
இஷ்டோபாயதயா ச்ரியாச ஸஹிதாயாத்மேஸ்வராயார்த்தயே
கர்த்தும் தாஸ்யம் அசேஷமப்ரதிஹதம் நித்யம் த்வஹம் நிர்மம:-
ஸ்ரீஅஷ்ட ஸ்லோகீ-6-

பிராட்டியை முன்னிட்டு எம்பெருமானிடத்தில் கைங்கர்ய ப்ரார்த்தனையைத் தெரிவிக்கிறது. உலகத்தை நியமிப்பவனாம் எம்பெருமானுடைய அன்பைப் பெற்றவளும் என்றைக்கும் அழிவில்லாதவளுமான பிராட்டியை முன்பு ஆச்ரயித்து ஆச்ரயணத்துக்குத் தேவையான எல்லாக் குணங்களையும் பெற்றிருக்கும் எம்பெருமானுடைய திருவடிகளை நான் பற்றுகிறேன். எனக்கு இஷ்டமான மோக்ஷத்துக்கு உபாயமாகப் பற்றுகிறேன். பிராட்டியுடன் கூடியவனும் சேதனங்களுக்கு நியாமகனுமான எம்பெருமானை உத்தேசித்தே நித்தியமான எல்லா விதமான கைங்கர்யத்தைச் செய்யவும் அடியேனுக்குக் கைங்கர்ய பலத்தில் ஸம்பந்தம் இராமலும் தடையின்றிச் செய்ய வேண்டும் எனப் ப்ரார்த்திக்கிறேன்.

260-மந்த்ர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா பும்ஸஸ்வரூபம் கதிர்கம்யம்
சிக்ஷிதமீக்ஷிதேந புரத: பஸ்சாதபி ஸ்தாநத: |
ஸ்வாதந்தர்யம் நிஜ ரக்ஷணம் ஸமுசிதா வ்ருத்திஸ் ச நாந்யோசிதா
தஸ்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ஸ்வஸ்யாபி நார்ஹம் தத: ||
2-

பெரிய திருமந்த்ரமான திருவஷ்டாக்ஷரத்தில் நடுவில் உள்ள ‘நம:’பதத்தால் மனிதனுடைய கதி கம்யம் என்று சொல்லக்கூடிய உபாய உபேயங்கள், ஸ்வரூபம் இவை சிக்ஷிக்கப் பட்டன. முன் பதமான ப்ரணவத்தை அநுஸரித்தும், பின் பதமான ‘நாராயண’ பதத்தை அநுஸரித்தும் உள்ள இடத்தை அநுஸரித்தும் மூவகையான பொருள் கூறப்படுகிறது. தனக்குரிமை, தன் ரக்ஷணம், பிறர்க்குரியனல்லாமை இவை எம்பெருமானுக்கே என்று கூறி அதனால் அநுபவிக்கும் இடத்தில் ஸுகத்திலும் தனக்கு ஸம்பந்தமின்மையைக் காட்டுகிறது.

261-சக்தயஸ் பஞ்ச விக்யாதா பஞ்ச உபநிஷ தாக்யயா -பாஞ்சராத்ரம்
பஞ்ச உபநிஷத்துக்கள் என்றும் பெயர் பெற்ற ஐந்து சக்திகள் ப்ரஸித்தி பெற்றவை –

262-பரமேஷ்டீ புமாந் விஸ்வோ நிவ்ருத்திஸ் ஸர்வ ஏவ ஹி –பரமேஷ்டீ ஸ்ம்ருதஸ் சப்தே ஸ்பர்ஸே து புரூக்ஷ ஸ்ம்ருதஸ் -விஸ்வாத்மா தேஜஸி ப்ரோக்தோ நிவ்ருத்த்யாத்மோ ரஸே ஸ்ம்ருதஸ் -ஸர்வாத்மா கதிதோ கந்தே விஷயே புருஷஸ் ஸ்ம்ருதஸ் -பாஞ்சராத்ரம்
பரமேஷ்டி புமாந் விஸ்வன் நிவ்ருத்தி ஸர்வன் என்னும் ஐந்தும் பஞ்ச உபநிஷத்துக்களாம் -பரமேஷ்டி ஸப்தத்தையும் புமாந் ஸ்பர்சத்தையும் விஸ்வன் ரூபத்தையும் நிவ்ருத்தி ரஸத்தையும் ஸர்வன் கந்தத்தையும் புருஷன் விஷயத்தையும் உடையவனாகச் சொல்லப் படுகிறது –

263-பஞ்சைதாஸ் சக்தயே ப்ரோக்தா பரஸ்ய பரமாத்மந அசேஷ ஜெகதாதாரா பதே திவ்யே வ்யவஸ்திதா -பாஞ்சராத்ரம்
இவைகளைக் காட்டிலும் மேலானவனான பரமாத்மாவுக்கு சக்திகளாகச் சொல்லப்படும் இவ்வைந்தும் பரமபதத்திலிருந்து கொண்டு எல்லா உலகையும் தாங்குகின்றன –

264-ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்திர் மாம்ஸமேதோ அஸ்தி ஸம்பவா -வராஹ பு -34-40-
அவனுக்கு மாம்ஸம் மஜ்ஜை எலும்பு ஆகிய இவற்றாலுண்டான ப்ரக்ருதி சம்பந்தமுள்ள உடம்பு இல்லை –

265-ந பூத சங்க சமஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்மந -சாந்தி -206-60-
இந்தப் பரமாத்மாவின் திருமேனி பஞ்ச பூதங்களுடைய சேர்க்கையால் உண்டானதன்று –

266-பஞ்ச சக்தி மயோ தேவ-பாஞ்சராத்ரம் -ஐந்து சக்திகளை உருவாகக் கொண்ட தேவன்

267-ஸத்த்வம் விஷ்ணு ப்ரகாசகம் -ஸத்வ குணமானது விஷ்ணுவைப் பிரகாசிப்பது-

268-தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்ப்ரகாஸகமநாமயம்
ஸுகஸங்கேந பத்நாதி ஜ்ஞாநஸங்கேந சாநக
–ஸ்ரீ கீதை 15-6
அவற்றுள்ளே சத்வம், நிர்மலத்தன்மையால் ஒளிகொண்டது; நோவற்றது, பாவமற்றோய் அது இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது.ஆரோக்யத்தை அளிப்பது-

269-ஸவ்யம் பாதம் ப்ரசார்ய ஸ்ரீததுரித ஹரம் தக்ஷிணம் குஞ்சயித்வா ஜாநுந் யாதாய சவ்யேதரமிதர புஜம் நாக போகே நிதாய-பஸ்ஸாத் பாஹு த்வயேந ப்ரதிபட சமநே தாரயன் சங்கசக்ரே தேவீ பூஷாதி ஜூஷ்டோ ஜநயது ஜெகதாம் சர்ம வைகுண்ட நாத –அஷ்டாக்ஷர த்யான ஸ்லோகம்
அடியார் துன்பத்தைப் போக்கும் இடது திருவடியையே நீட்டி -வலது திருவடியை மடக்கி -வலது கையை வலது முழங்காலில் பொருத்தி இடதுகையை ஆதிசேஷன் மேல் வைத்து பின்னுள்ள இரண்டு கைகளால் விரோதிகளை நிரசிக்கும் சங்கு சக்கரங்களைத் தரித்து தேவிமார் கௌஸ்துபம் முதலான ஆபரணங்கள் முதலியவற்றால் சேவிக்கப் பெற்றவனாய் விளங்கும் வைகுண்டநாதன் உலகிற்கு ஸூகத்தை அளிப்பானாக —

270-யத்ர தூமஸ் தத்ராக்நி -தார்க்கிக்க வாக்கியம் –எங்கு புகையுள்ளதோ அங்கு நெருப்பு இருக்கும்-

271-தத் விஷ்ணோர் பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரயோ -சாமவேதம் -3-18-2-4-
விஷ்ணுவினுடையதான அந்தப் பரம பதத்தை நித்ய ஸூரிகள் எப்போதும் காண்கின்றனர்-

272-பஸ்யந்தி ச ஸதா தேவம் நேத்ரைர் ஞாநேந -அறிவாகிற கண்களாலே தேவனை எப்போதும் காண்கின்றனர் –

273-அஜாயமாநோ பஹுதா விஜாயதே -பு ஸூ -2-4-பிறப்பற்றவனாயினும் பலபடியாகப் பிறக்கிறான் பரமபுருஷன்

274-ஸ்ரீபகவாநுவாச–பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப–4-5-

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன.
உனக்கும் அப்படியே. பரந்தபா, நான் அவற்றை எல்லாம் அறிவேன். நீ அவற்றை அறிகிலை.

275-யஸ்ய திவ்யம் ஹி தத் ரூபம் ஹீயதே வர்த்ததே ந ச –எவனுடைய அந்த திவ்ய ரூபமானது குறைவதும் வளர்வதும் இல்லை –

276-அஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஸ்வரோऽபி ஸந்
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா-4-6-

ஸ்ரீ பகவான் பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், தனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறான்-அவதரிக்கிறான்

277-ஸ ஹி தேவைருதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஜே விஷ்ணு ஸநாதந -அயோத்யா -1-7-
கொழுத்தவனான ராவணனுடைய வதத்தை விரும்பும் தேவர்களால் பிரார்த்திக்கப் பட்டவரும் பழமையானவருமான விஷ்ணு மனுஷ்ய லோகத்தில் ராமனாகப் பிறந்தார் –

278-கிமாத்மிகா பகவதோ வ்யக்தி -யதாத்மகோ பகவான் -கிமாத்மகோ பகவான் -ஞாநாத் மகோ பகவான் -பாஞ்சராத்ரம்
பகவானுடைய திருமேனி எத்தாலானது -பகவான் எவ்வுருவாய் இருக்கிறானோ அத்தாலானது -பகவான் எவ்வுருவாய் இருக்கிறான் -ஞான மயனாய் இருக்கிறான் பகவான்

279-நீலதோயாத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா -தை நா -11-நீல மேகம் கொண்ட மின்னல் போல் ஒளிவிடுவது திருமேனி

280-தம் த்ருஷ்ட்வா தே ததா தேவா சங்க சக்ர கதா தரம் -அபூர்வ ரூப ஸம்ஸ்தானம் தேஜஸாம் ராஸி மூர்ஜிதம் -வி பு -1-9-67-
சங்கு சக்ர கதாதரனாய் அபூர்வமான திருமேனியமைப்பை யுடையவனாய் உறுதியானவனாய் தேஜோ ராஸியான அந்தப் பகவானைக் கண்ட தேவர்கள் ஸ்துதிக்கத் தொடங்கினர் –

281-ஸ்புரத் கிரீடாங்கத ஹாரகண்டிகா
மணீந்த்ர காஞ்சீகுண நூபுராதிபி: |
ரதாங்க ஶங்காஸி கதா தநுர்வரைர்
லஸத் துளஸ்யா வநமாலயோஜ்ஜ்வலம் ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —ஶ்லோகம் 36 –

எம்பெருமான் ஒளிவிடும் திருமுடி (கிரீடம்), தோள் காப்புகள், ஹாரம், கழுத்தில் அணியும் சங்கிலி, ஸ்ரீகௌஸ்துப மணி, திவ்ய அரை நாண், திவ்ய சதங்கைகள் முதலிய திவ்ய ஆபரணங்களாலும், திருவாழி, திருச்சங்கு, திருநாந்தகம் என்னும் வாள், கௌமோதகீ என்னும் கதை, சார்ங்கம் என்னும் வில் ஆகிய திவ்ய ஆயுதங்களாலும், அவனுடைய திருமேனி ஸம்பந்தத்தால் ஒளி விடும் திருத்துழாய் மற்றும் வனமாலையால் மிகவும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறான்.

282-ஸ்வோசிதவிவித⁴விசித்ராநந்த * ஆஶ்சர்ய நித்ய நிரவத்³ய * நிரதிஶய ஸுக³ந்த⁴ நிரதிஶய ஸுக²ஸ்பர்ஶ * நிரதிஶய ஔஜ்ஜ்வல்ய * கிரீட மகுட சூடா³வதம்ஸ * மகரகுண்ட³ல க்³ரைவேயக * ஹார கேயூர கடக * ஶ்ரீவத்ஸ கௌஸ்துப⁴ முக்தாதா³ம * உத³ரப³ந்த⁴ந * பீதாம்ப³ர காஞ்சீகு³ண நூபுராத்³யபரிமித * தி³வ்யபூ⁴ஷண! *

283-ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோ அஸ்மி க்ரீஷ்மே ஸீதமிவ ஹ்ரதம் ஸாம்யாமி பரிநிர்வாமி ஸூகம் மாமேதி கேவலம்
கோடையில் குளிர்ந்த குளத்தில் குடைந்தாடுவது போல் இந்த ப்ரஹ்மத்தினுள் குடைந்தாடுகிறேன் -அதனால் சாந்தனாகிறேன் -தாபம் ஆறினவனாகிறேன் -ஸூ கத்தையே அடைகிறேன் –

284-க்வ யவ்வன உந்முகீ பூத ஸூகுமார தநுர் ஹரி க்வ வஜ்ர கடிநா போக சரீரோ அயம் மஹா ஸூர-மோக்ஷ -4-50
யவ்வனத்தை நோக்கி நிற்கும் ஸுகுமார்யத்துடன் கூடிய தேஹத்தை யுடைய கண்ணன் எங்கே -வஜ்ரம் போல் கடினமான சரீரத்தையுடைய இவ்வசுரன் எங்கே –

285-ஸர்வ கந்தஸ் ஸர்வ ரஸ-சாந்தோக் -3-14-2-பரமாத்மா எல்லா கந்தங்களையும் யுடையவன் -எல்லா ரசங்களையும் யுடையவன்-

286-ரங்க பர்த்து அபி லோசநஸ் சர்சாம் சாகச ஆவலிஷு லேகய மாநம் புஷ்ப ஹாஸ இதி நாம துஹா நம் ஸுவ்குமார்யம் அதி வாங் மநசம் ந –ரெங்க ராஜ சத்வம் -88-
தன் மேல் கண்கள் படுவதையும் ஸாஹஸ காரியங்களின் வரிசைகளில் எழுதும்படி செய்யா நிற்பதும் பெரிய பெருமாள் தானே நோக்கினாலும் சஹியாத மார்த்வம் புஷ்ப ஹாசம்-என்னும் திரு நாமத்தை விளைவிப்பதுமான ஸ்ரீ பெரிய பெருமாளாது ஸுவ்குமார்யமானது நம்முடைய வாக்குக்கும் சிந்தைக்கும் விஷயம் அன்று –

287-ஸ்லோகமும் பொருளும் மூலத்திலேயே உள்ளது

288-யுவா குமார -ருக்வேத –யவ்வனத்தை யுடையவனாகவும் சிறிது பாலனாகவும் இருப்பவன் -யுவா அகுமார -என்று பதச்சேதம் -அகுமார என்றவிடத்திலுள்ள நஞ் ஷத் -சிறிது என்னும் அர்த்தத்தில் பிரயோகிக்கப் பட்டுள்ளது –

289-ஸமஸ்த கல்யாண குணாத்மகோ அசவ் ஸ்வ ஸக்தி லேசோத்த்ருத பூத சர்க்க இச்சா க்ருஹீ தாபிமதோரு தேஹஸ் ஸம்ஸாதிதா அசேஷ ஜகத்திதோ அசவ் -வி பு -6-5-84-
இந்த பகவான் சகல கல்யாண குணங்களையும் இயற்கையாகவே யுடையவன் -தன்னுடைய சக்தியில் ஒரு சிறிய பகுதியினாலேயே தரிக்கப்பட்ட பூதங்களை யுடையவன் -இச்சையினாலேயே எடுக்கப் பட்டவையும் இஷ்டமானவையுமான பல தேஹங்களை யுடையவன் -இவன் எல்லா ஜகத்துக்கும் நன்மையைச் செய்பவன் –

290-புருஷம் க்ருஷ்ண பிங்களம் -தை நா -12-கறுப்பும் மஞ்சளும் கலந்த உருவையுடைய புருஷன்

291-கா த்வன்யா த்வாம் ருதே தேவி ஸர்வ யஞ்ஞமயம் வபுஸ் அத்யாஸ்தே தேவ தேவஸ்யே யோகி சிந்த்யம் கதாப்ருத -வி பு -1-9-122-
ஹே தேவி கதவைத் தரித்தவனும் தேவதேவனுமான எம்பெருமானுடைய யோகிகளால் நினைக்கத்தக்கதும் சர்வ யஞ்ஞமயமுமான சரீரத்தில் உன்னைத்தவிர வேறு எவன் இருக்கிறான்

292-த்யேஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயணன் சரஸிஜாஸந சந்நிவிஷ்ட கேயூரவான் மகர குண்டலவாந் கிரிடீ ஹாரீ ஹிரண்மய வபுர் த்ருத சங்க சக்ர -நரஸிம்ஹ புராணம்
ஸூர்ய மண்டலத்தில் நடுவிலே இருப்பவனும் கமலாசனத்தில் வீற்று இருப்பவனும் தோள்வளை மகரகுண்டலம் கிரீடம் ஹாரம் இவைகளை யுடையவனும் சங்க சக்கரங்களைத் தரித்தவனுமான நாராயணன் எப்போதும் த்யானிக்கத் தக்கவன் –

293-கிரீட குண்டல தரம் மித்ராணாம் அபயப்ரதம் -கிரீட குண்டலங்களைத் தரித்து இருப்பவனும் நண்பர்களுக்கு அபயம் அளிப்பவனுமான பகவான்

294-ஸதா த்யேயம் -எப்போதும் நினைக்கத் தக்கது

295-ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத–
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந—৷৷4.9৷৷

அர்ஜுனா என்னுடைய திவ்யமான பிறப்பையும் செயலையும் எவன் ஒருவன் இவ்வாறு உள்ளபடி அறிகிறானோ அவன் இப்போது உள்ள உடலை விட்டு நீங்கியதும் மறுபடியும் மற்று ஒரு உடலைக் கொள்ளும் பிறப்பை அடைவது இல்லை -என்னையே அடைகிறான் –

296-ஸ்ரீ பகவாநுவாச-
பஸ்ய மே பார்த்த ரூபாணி ஸதஸோத ஸஹஸ்ரஸ–
நாநா விதாநி திவ்யாநி நாநா வர்ணா க்ருதீநி ச–৷৷11.5৷৷

ஸ்ரீ பகவான் கூறினான் -குந்தீ புத்திரனே -என்னுடைய எங்கும் உள்ள உருவங்களைக் காண்பாய் –மேலும் நூற்றுக் கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் இருப்பவையாய் பலவகைப் பட்டவையாய் ஆச்சர்யமானவையாய் பல நிறங்களையும் ஆகாரங்களை உடையவையான சரீரங்களையும் காண்பாய்-பார் -பஸ்ய –உடனே -பார்க்கும் படி ஆக்குகிறேன் என்றபடி –

296-க்ரீடதோ பாலகஸ்யேவ சேஷ்டாம் தஸ்ய நிஸாமய -வி பூ -1-2-18-சிறுவனைப் போலே விளையாடும் அந்தப்பாகவானுடைய ஜகத் ஸ்ருஷ்டியாதிகளாகிற செயல்களைக் கேட்ப்பாயாக –

297-நாகாரணாத் காரணாத் வா காரணாகாரணாந் ந ச சரீர க்ரஹணம் வ்யாபின் தர்ம த்ராணாய கேவலம் -வி பூ -5-1-50-ஸர்வ வியாபியே நீ சரீரத்துடன் பிறப்பது ஸூகத்தின் பொருட்டாவது துக்கத்தின் பொருட்டாவது ஸூக துக்கச் சேர்க்கையின் பொருட்டாவது ஆவதில்லை -தர்ம ரக்ஷணத்திற்காகவே உன் பிறப்பு ஏற்பட்டிருக்கிறது –

298-(20)-தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர ஸ்ரீ வத்ஸ வஷா நித்யஸ்ரீர் அஜய்ய ஸாஸ்வதோ த்ருவ -யுத்த -114-15
இந்த ராமபிரான் தமஸ்ஸுக்கு மேற்பட்டவனாய் ஸர்வ தாரகனாய் சங்கு சக்ர கதாதரனாய் ஸ்ரீ வத்ஸம் என்னும் மருவைத் திரு மார்பிலே யுடையவனாய் ஜெயிக்கப்படாதவனாய் நித்யனாய் நிலையனானவனான நாராயணன் –

299-பரமாத்மா பரோ யோ அசவ் நாராயண சமாஹ்வய தஸ்ய அநபாயிநீ தேவீ தத் தர்ம தர்மிணீ -பாஞ்சராத்ரம் –
நாராயணன் என்னும் பெயரையே யுடையவனாய் மேலானவனாயுள்ள எந்தப் பரமாத்மா ஒருவன் இருக்கிறானோ அவனை விட்டுப் பிரியாத சக்தியாகவும் அவனுடைய குணங்களையே தன்னிடம் யுடையவளாகவும் இருப்பவள் லஷ்மீ தேவி –

299-(128)-ந காங்க்ஷே விஜயம் கிருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச.–
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா—৷৷1.32৷৷

கண்ணா போரில் வெற்றியையோ -அரசையோ -சுகங்களையோ -நான் விரும்ப வில்லை
கோவிந்தன் எங்களுக்கு அரசினால் என்ன பயன் – போகங்களினாலோ உயிருடன் இருப்பதனாலோ என்ன பயன்-கோவிந்த -சப்தம் -கன்றுகளுக்கு ரக்ஷகனாய் இருந்து வைத்து -பந்துக்களுக்குத் தீமை செய்ய தூண்டவோ-

300-அஹந்தா ப்ரஹ்மணஸ் தஸ்ய ஸா அஹமஸ்மி ஸநாதநீ ஆத்மா ஸ ஸர்வ பூதாநாம் அஹம் பூதோ ஹரி ஸ்ம்ருதஸ் அஹந்தயா விநா அஹம் ஹி நிருபாக்யோ ந ஸித்த்யதி அஹமர்த்தம் விநா அஹந்தா நிராதாரா ந ஸித்த்யதி -லஷ்மீ தந்த்ரம் -17-30,31-பழமையானவளான நான் ப்ரஹ்மமாகிற அந்த பகவானுக்கு அஹந்தை -நான் என்னும் தன்மை -யாயிருக்கிறேன் -ஸர்வ பூதங்களுக்கும் ஆத்மாவான ஹரியானவர் அஹம் பூதராய் இருக்கின்றார் -அஹந்தையை விட்டு அஹமர்த்தமானது பெயரற்றதாய் ஸித்திக்காது -அஹமர்த்தத்தை விட்டு அஹந்தையானது ஆதாரமற்றதாய் ஸித்திக்காது

301-(291)-291-கா த்வன்யா த்வாம் ருதே தேவி ஸர்வ யஞ்ஞமயம் வபுஸ் அத்யாஸ்தே தேவ தேவஸ்யே யோகி சிந்த்யம் கதாப்ருத -வி பு -1-9-122-
ஹே தேவி கதவைத் தரித்தவனும் தேவதேவனுமான எம்பெருமானுடைய யோகிகளால் நினைக்கத்தக்கதும் சர்வ யஞ்ஞமயமுமான சரீரத்தில் உன்னைத்தவிர வேறு எவன் இருக்கிறான்

302-188-188-திவ்ய மால்ய அம்பர தரா ஸ்நாதா பூஷண பூஷிதா பஸ்யதாம் ஸர்வ தேவாநாம் யயவ் வக்ஷஸ் ஸ்தலம் ஹரே -வி பு -1-9-105-
திவ்யமான மாலைகளையும் வஸ்திரங்களையும் தரித்தவளாய் ஸ்நாநம் செய்தவளாய் —ஆபரணங்களால் அலங்கரிக்கப் பெற்றவளான பிராட்டிக்கு எல்லாத் தேவர்களும் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே எம்பெருமானுடைய திருமார்பை அடைந்தாள் –

303-ராஜ ரஜோ சிவஸ்யாஸ்ய விஸ்வஸ்ய பரமேஸ்வர காந்தஸ்ய தஸ்ய தேவஸ்ய விஷ்ணோஸ் ஸத் குண ஸாலிநஸ் -லஷ்மீ தந்த்ரம் -17-30,31-ராஜராஜனாய் இவ்வுலகிற்கு எல்லாமே பரமேஸ்வரனாய் இருப்பவன் பகவான் -காந்தனாய் நற்குணங்கள் பொருந்தியவனாய் -தேவனான அந்தப் விஷ்ணுவிற்கு நான் தேவியாய் -எப்போதும் பிரியையாய் -ஞானானந்த மயியாய் எப்போதும் குற்றமற்ற குணங்களையும் தேஹத்தையும் யுடையவளாய் எப்போதும் அவனுடைய தர்மங்களையே தர்மமாக யுடையவளாய் இருப்பவள் –

304-(227)-வைகுண்டே து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணுர சிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ -சைவபுராணம் –
மேலான உலகமான வைகுண்டத்தில் ஜகத்பதியும் நினைக்க ஒண்ணாத ஸ்வரூபத்தை யுடையவருமான விஷ்ணு பாகவதர்களுடனும் கூடியவராய் ஸ்ரீ தேவியுடன் கூட எழுந்தருளி இருக்கிறார் –

305-தத்ர திவ்ய வபுர் ஸ்ரீ மான் தேவதேவோ ஜனார்த்தந ஆஸ்தே நாராயண ஸ்ரீ மான் வாஸூ தேவஸ் ஸநாதன –அங்கு தேவதேவனாய் ஜனார்த்தனன் வாஸூ தேவனே என்னும் பெயர்களைக் யுடையவனாய் திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனாய் பிராட்டியுடன் கூடியவனான ஸ்ரீ மன் நாராயணன் எழுந்தருளி இருக்கிறான் –

306-(81)-வைகுண்டே து பரே லோகே ஸ்ரீ ஸஹாயோ ஜனார்த்தன -உபாப்யாம் பூமி நீளாப்யாம் சேவித பரமேஸ்வர -வைகுண்டமாகிற மேலான உலகத்தில் ஸ்ரீ தேவியுடன் கூடிய பகவான் பூமி நீளைகள் இருவராலும் சேவிக்கப்பட்டு விளங்குகிறாள் –

307-ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -ஹரிவம்சம் -113-52-பாற்கடலில் பள்ளிகொண்டவனான இந்த ஸ்ரீ மன் நாராயணனே மதுராபுரிக்கு வந்திருக்கிறான் –

308(60)-புநச் ச பத்ம ஸம்பூதா ஹ்யா நித்யோ அபூத் யதா ஹரி -யதா து பார்க்கவோ ராமஸ் ததா ஆஸீத் தரணீ த்வியம் -ராக்வத்வே அபவத் ஸீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷு சாவதாரேஷு விஷ்ணோர் ஏஷா அநபாயினீ தேவத்வே தேவதேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அனுரூபம் வை கரோத் யேஷா ஆத்மநஸ் தநும் -வி பு -1-9-143,144.145
பகவான் ஆதித்யனாய் அவதரித்த போது பிராட்டி பத்மையானாள் -பரசுராமனான போது தரணியானாள் -ராகவனான போது சீதையாகவும் கிருஷ்ண அவதாரத்தில் ருக்மிணியாகவும் ஆனாள் -மற்ற அவதாரங்களிலும் இவள் பகவானைப் பிரியாதவளாய் இருக்கிறாள் -அவன் தேவனாய் அவதரிக்கும் போது இவளும் தேவ தேஹம் எடுக்கிறாள் -மனுஷ்யனாகும் போது இவளும் மனுஷ்யையாகிறாள் -விஷ்ணுவின் தேஹத்துக்குத் தகுந்ததாகத் தன் தேஹத்தை அமைத்துக் கொள்கிறான் இப்பிராட்டி –

309-வ்யூகேஷு சைவ சர்வேஷு விபவேஷு ச ஸர்வஸ ததா வ்யூஹீ பவத்யேஷா மம சைவ அநபாயினீ -பாஞ்சராத்ரம் -எல்லா வ்யூஹங்களிலும் எல்லா விபவங்களிலும் என்னை விட்டுப் பிரியாதவளாய் இப்பிராட்டியும் அவதாரம் எடுக்கிறாள் –

310-தைஸ் தைரநு குணைர் பாவைர் யாஹம் தேவஸ்ய சார்ங்கிண கரோமி ஸகலம் கிருத்யம் ஸர்வ பாவ அநு காமிநீ -லஷ்மீ தந்த்ரம் -17-4-
அந்தந்தத் தன்மைகளோடு கூடிய நான் சார்ங்கம் என்னும் வில்லாண்ட தேவனை எல்லாத் தன்மைகளிலும் பின் தொடர்ந்தவளாய் எல்லாக் காரியங்களையும் செய்கிறேன்

311-குணைர் விவாசை ரூபைஸ் ச ஸ்வாத்ம நா வா ஆத்ம நீஸ்வரம் நியச்சந்தீம் அகண்டாண்ட நியந்த்ரீஞ்ச ஸ்துமஸ் ஸ்ரீ யம் -பாஞ்சராத்ரம்
குணங்களாலும் செயல்களும் ரூபங்களாலும் தன்னிடத்தில் ஈஸ்வரனை அடக்கிக்கொண்டு இருப்பவளாய் எல்லா அண்டங்களையும் நியமிப்பவளான ஸ்ரீ தேவியை ஸ்துதிக்கிறோம் –

311-ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம் பகவத: இதம் சந்த்ர வதநே
தவத் ஆச்லேஷ உதகர்ஷாத் பவதி கலு நிஷ்கர்ஷ ஸமயே
த்வம் ஆஸீ: மாத: ஸ்ரீ: கமிது : இதமித்தம் த்வ விபவ:
தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத கபிதத்தே ச்ருதி: அபி
–28-

சந்திரனைப் போன்ற குளிர்ந்த முகம் உடையவளே! தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
நன்றாக ஆராய்ந்து பார்த்தால் உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபம், திருக்கல்யாண குணங்கள் போன்றவை உனது தொடர்பு அவனுக்கு உள்ளதால் அல்லவோ உண்டாகிறது? இப்படியாக உனது கணவனுடைய ஸ்வரூபமாகவும், இனிய குணங்களாகவும் நீயே விளங்குகின்றாய். வேதங்கள் இதனை நன்கு உணர்ந்துள்ளன. அவை உன்னை நம்பெருமாளின் ஸ்வரூபமாகவும், திருக்கல்யாண குணங்களாகவும் கண்டன. ஆகவேதான் அவை உன்னைத் தனியே ஓதவில்லை போலும்!

312(174)-அநுகல தநு காண்ட ஆலிங்க நாரம்ப சும்பத்
ப்ரதிதிச புஜசாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:
ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்ப த்விரேபா
ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந்–
-ஸ்ரீ குணரத்ன கோஸம்-3

ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்-அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்–இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று,அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன-இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள், அந்தக் கொடியில் உள்ள மலர்க் கொத்துக்கள் போன்று உள்ளன-அந்த மலர்ச் செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற கண்களைக் கொண்டு அவள் உள்ளாள்-இப்படி உள்ளவள் யார் என்றால் – லக்ஷ்மீ கல்ப வல்லீ – என்றார். அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள்-அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும் (ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.

313-ப்ரசகந பல ஜ்யோதி: ஞான ஐச்வரீ விஜய ப்ரதா
ப்ரணத வரண ப்ரேம க்ஷேமங்கரத்வ புரஸ்ஸரா:
அபி பரிமள: காந்தி: லாவண்யம் அர்ச்சி: இதி இந்திரே
தவ பகவதச்ச ஏதே ஸாதாரணா குணராசய:
–32–

ஸ்ரீரங்கநாயகீ! சக்தி, பலம், தேஜஸ், ஞானம், ஐஸ்வர்யம், வீர்யம் முதலான ஆறு குணங்கள்;
அடியார்களுக்குத் தன்னையே கொடுத்தல்; அடியார்களை அரவணைத்தல்; அடியார்களைப் பிரிந்தால் தவித்து நிற்பது; அடியார்களுக்கு எப்போதும் நன்மையே செய்தல்; நறுமணம் வீசும் திருமேனி; பளபளக்கும் திருமேனி – ஆக இப்படியான பல திருக்கல்யாண குணங்கள் குவியலாக உன்னிடமும் ஸ்ரீரங்கநாதனிடமும் பொதுவாக உள்ளதல்லவா?

314-அந்யே அபி யௌவந முகா யுவயோ: ஸமாநா:
ஸ்ரீரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி
தஸ்மிமஸ்தவ த்வயிச தஸ்ய பரஸ்பரேண
ஸம்ஸ்தீர்ய தர்ப்பண இவ ப்ரசுரம் ஸ்வதந்தே
–33–

ஸ்ரீரங்கத்திற்கு மங்களம் சேர்க்கின்ற கொடி போன்று உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ!
என்றும் இளமையாக உள்ளது போன்ற தன்மையும் உங்களுக்கு (உனக்கும், நம்பெருமாளுக்கும்) பொதுவாகவே உள்ளது. இப்படியாக உனது திருக் கல்யாண குணங்களை ஸ்ரீரங்கநாதனும், அவனுடைய திருக் கல்யாண குணங்களை நீயும்
கண்ணாடி போன்று ப்ரதிபலிக்கின்றீர்கள் அல்லவோ? உங்கள் இருவருக்கும் இது இனிமையாக உள்ளது போலும்.-இங்கு இவளால் அவனது அழகும், அவனால் இவளது அழகும் வெளிப்படுகின்றன என்றார்.“உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை” என்று ஆழ்வாரும் புகழ்ந்தாரே!

315-யுவத்வாதௌ துல்யே அபி அபரவசதா சத்ருசமந
ஸ்திரத்வ ஆதீந் க்ருத்வா பகவதி குணாந் பும்ஸ்த்வ ஸுலபாந்
த்வயி ஸ்த்ரீத்வ ஏகாந்தாந் ம்ரதிம பதி பாரார்த்த்ய கருணா
க்ஷமா ஆதீந் வா போக்தும் பவதி யுவயோ: ஆத்மநி பிதா–34

ஸ்ரீரங்கநாயகீ! மேலே கூறப்பட்ட இளமை முதலியவை உங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ளது என்றாலும் ஸ்ரீரங்கநாதனிடம் ஆண்களுக்கே உரிய சில குணங்கள் உள்ளன. அவையாவன – மற்றவர்களுக்கு எளிதில் வசப்படாமல் இருத்தல், அடியார்களின் பகைவர்களை அழித்தல், என்ன இடையூறு வந்தாலும் அடியார்களைக் காத்து நிற்பது – இவை முதலான குணங்கள் அவனிடம் மட்டுமே உண்டு. உன்னிடம் பெண்களுக்கே உரிய குணங்கள் பொதிந்து உள்ளன. அவையாவன் – இரக்கம் நிரம்பிய மனம்,
ஸ்ரீரங்கநாதனின் குறிப்பறிந்து நடத்தல், கருணை, பொறுமை போன்ற பல குணங்கள் உன்னிடம் உள்ளன. இப்படியாக உங்கள் இருவரிடமும் உள்ள குணங்களில் வேறுபாடு உள்ளது.

315-தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரத் உபரி பணாரத்ந ரோசி: விதாநம்
விஸ்தீர்ய அநந்த போகம் ததுபரி நயதா விச்வம் ஏகாதபத்ரம்
தை: தை: காந்தேந சாந்தோதித குண விபவை: அர்ஹதா த்வாம் அஸங்க்யை:
அந்யோந்ய அத்வைத நிஷ்டா கநரஸ கஹநாந் தேவி பத்நாஸி போகாந்
–25-

இப்படியாக நீ அமர்ந்துள்ள மண்டபத்தில் ஆதிசேஷன் எப்படி விளங்குகிறான் என்றால் –
அவனது உடலானது மலர் மாலைகள் போன்று மென்மையாகவும், நறுமணம் வீசுவதாகவும் உள்ளது; அவனது படத்துடன் கூடிய தலைகளில் ஒளிர்கின்ற இரத்தினக் கற்கள், மேல் விதானம் விரித்தது போன்று உள்ளது – இப்படியாக விரிந்த உடலையும் கவிழ்க்கப்பட்ட குடை போன்ற தலைகளையும் ஆதிசேஷன் கொண்டுள்ளான்.
அதன் மீது கம்பீரமாக நம்பெருமாள் அமர்ந்து இந்த உலகத்தை வழி நடத்தியபடி உள்ளான்.
அவனது திருக்கல்யாண குணங்கள் எண்ணற்றவையாகவும், அதிசயங்கள் நிரம்பியவையாகவும் உள்ளன. இதனால் அன்றோ அவன் உனக்குத் தகுந்தவனாக உள்ளான்? இப்படியாக நீ உனது மனதிற்குப் பிடித்த நம்பெருமாளோடு ஒன்றாகவே உள்ளாய். நீங்கள் இருவரும் அன்யோன்யமான திவ்ய தம்பதிகளாகவே உள்ளீர்கள்.
இப்படியாக அல்லவா நீ போகங்களை அனுபவிக்கிறாய்?

317-ஸ்கலித கடக மால்யை: தோர்பி: அப்திம் முராரே:
பகவதி ததிமாதம் மத்நத: ச்ராந்தி சாந்த்யை
ப்ரமத் அம்ருத தரங்க வர்த்தத: ப்ராதுராஸீ:
ஸ்மித நயந ஸுதாபி: ஸஞ்சதீ சந்த்ரிகேவ–49-

பகவானுக்கு ஏற்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! தேவர்களுக்காகத் திருப்பாற்கடலைக் கடைந்த போது எம்பெருமானின் திருக்கரங்களில் இருந்த ஆபரணங்கள் நழுவின; அவனது மாலைகள் நழுவின. இப்படிப்பட்ட திருக்கைகளை உடைய அவன், தயிர் கடைவது போன்று திருப்பாற்கடலைக் கடைந்தான். இப்படியாகச் சோர்ந்த அவனது களைப்பு நீங்கும்படியாக எழில் வீசும் புன்னகையும் கனிவான பார்வையும் கொண்டபடி நீ தோன்றினாய்.
இப்படியாக அமிர்தமாகிய அலைகள் வீசும் அந்தத் திருப்பாறகடலில் இருந்து,
வெண்மையான குளிர்ந்த நிலவு போல நீ தோன்றினாய் அல்லவா?

318-யதி மநுஜ திரச்சாம் லீலயா துல்ய வ்ருத்தே:
அநுஜநூ: அநுரூபா தேவி ந அவாதரிஷ்ய:
அஸரஸம் அபவிஷ்யத் நர்ம நாத அஸ்ய மாத:
தர தளத் அரவிந்த உதந்த காந்த ஆயத அக்ஷி
–48-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! மலர்கின்ற தாமரை மலர் போன்று அழகானதும் சிவந்தும் உள்ள திருக்கண்களை உடையவளே!
உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் – இந்த உலகில் மனிதர்கள், மிருகங்கள் போன்றவற்றுடன்
தனது விருப்பம் காரணமாக அவைகளுள் ஒன்றாக வந்து பிறக்கிறான்.
நீ என்ன செய்கிறாய் – அவனுடைய அவதாரங்களுக்கு ஏற்ப உடன் பிறக்கிறாய்.
அப்படி நீ அவனது அவதாரங்களின்போது அவனுடன் பிறக்கவில்லை என்றால்,
அந்த அவதாரங்கள், சுவையற்றதாக அவலம் நிறைந்ததாக அல்லவா இருந்திருக்கும்?

319-அநு ஜனு அநு ரூப சேஷ்டா ந யதி சமா கமம் இந்திரா அகர்ஷியத்
அசரசம் அதவா அப்ரியம் பவிஷ்ணு த்ருவம் அகரிஷ்யத ரங்க ராஜ நர்ம—49-

பெரிய பெருமாள் அவதரித்து அருளும் அவதாரங்கள் தோறும் பெரிய பிராட்டியார் அந்த அந்த அவதார அநு குணமான விக்ரஹ சேஷ்டிதங்களை உடையவளாய்க் கொண்டு ஸம்லேஷிக்கா விடில் அந்த அவதார லீலை ரஸ்வத் இன்றிக்கே-
புருஷகாரம் இல்லாமல் ஆஸ்ரித ரக்ஷண சித்தி ரூப அநிஷ்ட சாதிக்கையும் ஆகும் என்கிறார் — அநிஷ்டவஹமாக நிச்சிதமாக ஆகும்

320(64)ஸ்ரீ ஸ்தந ஆபரணம் தேஜஸ் ஸ்ரீ ரெங்கேசயம் ஆஸ்ரயே
சிந்தாமணிம் இவ உத்வாந்தம் உத்ஸங்கே அநந்த போகிந –8-

ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய திரு முலைத் தடங்களுக்கு அலங்காரமானதும் –எல்லாருக்கும் தன்னைப் பற்ற ஸ்வரூப லாபமாய் இருக்க தனக்கும் அவளைப் பற்றி ஸ்வரூப லாபமாய் இருக்குமே-ஸ்ரீ ஆதி சேஷனுடைய –திரு மடியிலே-கக்கப்பட்ட–சிந்தாமணி போன்றதும்–ஸ்ரீ திரு வரங்கத்தில் பள்ளி கொண்டு அருளும் பச்சை மா மலை திரு மேனியனான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய ஒப்பற்ற தேஜஸ்ஸை ஆஸ்ரயிக்கிறேன்-

320(199)-யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்திர சர ரசநா தார தம்யே முராரே:
வேதாந்தா: தத்வ சிந்தாம் முரபித் உரஸி யத் பாத சிஹ்நை: தரந்தி
போக உபோத் காத கேளீ சுளுகித பகவத் வைச்வ ரூப்ய அநுபவா
ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை
:-ஸ்ரீ குணரத்ன கோஸம்-–4–

இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன.
இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும்.
இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ,
ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான்.
யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ
அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன.
ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும்.
இவளது திருக் கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் –
ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது.
அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.

321-பிரளய சமய ஸூப்தம் ஸ்வம் சரீர ஏக தேசம்
வரத சித் அசித் ஆக்யம் ஸ்வ இச்சையா விஸ்த்ருணாந
கசிதம் இவ கலாபம் சித்ரம் ஆதத்ய தூந்வந்
அநு சிகிநீ சிகீ இவ க்ரீடசி ஸ்ரீ சமஷம்–44-

ஹே வரத-பிரளய காலத்தில் ஒடுங்கிப் போன சேதன அசேதன ஆத்மகமான தனது திருமேனியின் ஏக தேசத்தை –தன் சங்கல்பத்தினாலேயே விசித விசித்திர ஜகத் ரூபமாய்ப் பரப்பா நின்று கொண்டு–மயில் பெடையின் எதிரே–நாநா விதமான தோகையை ஆகாசத்தை அளாவியது போலே–விரித்து உதறுகின்ற ஆண் மயில் போலே ஸ்ரீ பெரிய பிராட்டியார் முன்னிலையில் தேவரீர் விளையாடா நின்றீர்-ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மமே ஸ்தூல சித் அசித் விசிஷ்டமாக பரிணமிக்கிறது என்றவாறு-கலாபம் ஆண் மயிலுக்கே -அதே போலே ஜகத் காரணத்வம் அவனுக்கே –
பிராட்டிக்கு இல்லை -என்றவாறு –அவன் ஸ்ருஷ்ட்டி செய்து அருளுவதும் அவளது லீலைக்காகவே –

322-ஆத்மன் யாத்மா வபுஷி ச வபுர் வைபவைர் வைபவஞ்சே த்யாகாரைஸ் தைரநு குண தயா ஸர்வ பாவாநுயாதா -இச்சா ரூபாண்யபி பகவதஸ் ஸ்வா தயந்த்யாத்த ரூபா தூரீ குர்யான் நஹி மதுரதாதுக்த சிந்தோஸ் தரங்காத்
பகவத் ஸ்வரூபத்தில் தன் ஸ்வரூபமும் அவனுடைய தேஹத்தில் தன் தேஹமும் அவனுடைய விபூதிகளில் தன் வைபவமும் அடங்கும்படி இப்படிப்பட்ட ஆகாரங்களாலே அவனுக்குத் தகுந்தவளாய் அவனுடைய எல்லா நிலைகளையும் பின் தொடருமவளாய் பகவானுடைய இச்சையினால் எடுக்கப்பட்ட அவதார ரூபங்களையும் அவற்றுக்குப் பொருந்தின உருவங்களை எடுப்பதன் மூலம் இனிக்கச் செய்பவளான பிராட்டிக்கு இனிமையே வடிவாய் இருக்கும் பகவத் அனுபவமாகிற பாற்கடலின் அலைகளில் இருந்து நம்மை விலக்க மாட்டாளன்றோ –

323-வாலாக்ர சதபாகஸ்ய ஸததா கல்பிதஸ்ய ச பாகோ ஜீவஸ் ஸ விஜ்ஜேயஸ் ச ச அனந்த்யாய கல்பதே -ஸ்வே -5-9-கோதுமை நுனியின் நூற்றில் ஒரு பங்கை நூறு கூறிட்டதில் ஒரு பகுதியே ஜீவன் என்றும் அறியத்தக்கவன் -அவன் முக்தியடையும் போது ஞானத்தின் மூலம் அளவற்றவனாகிறான் –

324-ஏதத் ஜேயம் நித்யமேவாத்ம ஸம்ஸ்த்தம் நாத பரம் வேதிதவ்யம் ஹி கிஞ்சித் போக்தா போக்யம் ப்ரேரிதாரஞ்ச மத்வா ஸர்வம் ப்ரோக்தம் த்ரிவிதம் ப்ரஹ்ம மேதத் -ஸ்வே -1-12-
ஆத்மாவினுள் அந்தர்யாமியாய் இருக்கும் இந்தப் பர ப்ரஹ்மமானது என்றும் அறியத் தகுந்தது -இதைக் காட்டிலும் அறிய வேண்டியது வேறு ஒன்றுமில்லை -அனுபவிப்பவனான ஜீவனுக்கு அந்தர்யாமியாயும் அனுபவிக்கப்படும் அசித்துக்கு அந்தர்யாமியாகவும் நியமிப்பவனான தம்முடைய ஸ்வரூபத்தோடு கூடியவனாய் ஆக இப்படி ப்ரஹ்மம் மூன்று விதமாகச் சொல்லப்படுகிறது –

325/326-க்ஷரம் பிரதானம் அம்ருத அக்ஷரம் ஹரா ஷராத்மாநா வீசதே தேவ ஏக -ஸ்வே -1-10-க்ஷரம் எனப்படுவது மூலப்பிரக்ருதி யாகும் -அழிவற்றவனாய் இருக்கையாலே அக்ஷரம் எனப்படுமவன் போக்தாவான ஜீவனாவன் -அசித்தையும் ஜீவனையும் ஒரு தேவனே நியமிக்கிறான் –

327-ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே ந தத் சமச்சாப் யதிகச்ச த்ருஸ்யதே பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச -ஸ்வே -6-8-
அவனுக்கு ப்ராக்ருதமான சரீரமும் இந்திரியங்களும் இல்லை -அவனுக்கு ஒப்பாரும் மிக்காரும் காணப்படுவதில்லை -இவனுடைய மேலான சக்தியும் இயற்கையான ஞான பல கிரியைகளும் விதவிதமாகச் சொல்லப்படுகின்றன –

328-ஏஷோ அணுர் ஆத்மா சேதஸா வேதிதவ்ய -முண்ட -3-1-9-அணுவாகிற இந்த ஜீவாத்மா மனத்தாலே அறியத்தக்கவன்

329-த்ரஸ ரேணு ப்ரமாணாஸ்தே ரஸ்மி கோடி விபூஷிதா -ஞானமயமான கோடிக்கணக்கான கிரணங்களையுடைய அந்தப் ஜீவர்கள் த்ரஸ ரேணுவைப்போல் அளவுள்ளவர்கள்

330-ப்ரதீபவதா வேஸஸ் ததா ஹி தர்சயதி–ப்ரஹ்ம ஸூத்ர-4-4-15-விளக்கைப்போல் தேசாந்தரத்திலும் வியாபித்து இருத்தல் ஜீவனுக்கும் அறிவினால் முடியும் –வாலாக்ர –என்று தொடங்கும் ஸ்ருதியும் அப்படியே காண்பிக்கிறதன்றோ

331-ஷீரோதாச் ஸ்ரீஸ் ஸமுத்பன்னா ஸ்ரூயதே அம்ருத மந்தநே ப்ருகோ க்யாத்யாம் ஸமுத்பன்னேத்யே ததாஹ கதம் பவான் -வி பு -1-8-16-
அம்ருதம் கடைந்த காலத்தில் பாற்கடலில் இருந்து ஸ்ரீ தேவி யுண்டானதாகச் சொல்லப்படுகிறது -ப்ருவுவிற்கு க்யாதி என்னும் மனைவியிடம் உண்டானதாகத் தாங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்

332-(60)புநச் ச பத்ம ஸம்பூதா ஹ்யா நித்யோ அபூத் யதா ஹரி -யதா து பார்க்கவோ ராமஸ் ததா ஆஸீத் தரணீ த்வியம் -ராக்வத்வே அபவத் ஸீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷு சாவதாரேஷு விஷ்ணோர் ஏஷா அநபாயினீ தேவத்வே தேவதேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அனுரூபம் வை கரோத் யேஷா ஆத்மநஸ் தநும் -வி பு -1-9-143,144.145
பகவான் ஆதித்யனாய் அவதரித்த போது பிராட்டி பத்மையானாள் -பரசுராமனான போது தரணியானாள் -ராகவனான போது சீதையாகவும் கிருஷ்ண அவதாரத்தில் ருக்மிணியாகவும் ஆனாள் -மற்ற அவதாரங்களிலும் இவள் பகவானைப் பிரியாதவளாய் இருக்கிறாள் -அவன் தேவனாய் அவதரிக்கும் போது இவளும் தேவ தேஹம் எடுக்கிறாள் -மனுஷ்யனாகும் போது இவளும் மனுஷ்யையாகிறாள் -விஷ்ணுவின் தேஹத்துக்குத் தகுந்ததாகத் தன் தேஹத்தை அமைத்துக் கொள்கிறான் இப்பிராட்டி –

333-சவும்ய அஸம்யைர் ஜகத் ரூபைஸ் த்வயைதத் தேவி பூரிதம் -வி பு -1-9-121–தேவியே அழகியதும் க்ரூரமானதுமான உருவங்களால் இவ்வுலகமானது உன்னால் வியாபிக்கப் பட்டுள்ளது –

334(252)த்வம் மாதா ஸர்வ லோகாநாம் தேவதேவோ ஹரிபிதா -த்வயைதத் விஷ்ணுநா சம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் -வி பு -1-9-126-
தாயே எல்லா உலகங்களுக்கும் நீ அன்னை -தேவனாகிய ஹரி தந்தை -உன்னாலும் விஷ்ணுவாலும் இவ்வுலகம் வியாபிக்கப்பட்டுள்ளது –

335-தேவ திர்யங் மனுஷ்யேஷு புந்நாம பகவான் ஹரி ஸ்தீரீ நாம்நீ லஷ்மீர் மைத்ரேய -நா அநயோர் வித்யதே பரம்-
மைத்ரேயரே தேவர் திர்யக் -ஊர்வன -மநுஷ்யர்கள் ஆகிய ஜீவ ராசிகளுள் ஆணாய் இருப்பது பகவான் ஹரியின் அம்சம் பெற்றது -பெண்ணாய் இருப்பது லஷ்மியின் அம்சம் பெற்றது -இவ்விருவரைக் காட்டிலும் மேலானதில்லை –

335 (139)அணோர் அணீயாந் மஹதோ மஹீயாந் ஆத்மா குஹாயாம் நிஹிதோஸ்ய ஜந்தோ: | தமக்ரதும் பஶ்யதி வீத ஶோகோ தாது ப்ரஸாதாத் மஹிமாந மீஸம் –தைத் நா -9-1-அணுவைக் காட்டிலும் அணுவாய் மஹத்தைக் காட்டிலும் மஹத்தான பரமாத்மா இந்த ஜீவனுடைய ஹ்ருதய குகையில் இருக்கிறான் -கர்ம ஸம்பந்தம் அற்றவனாய் மஹிமசாலியான அப்பரமாத்மாவை அவன் அருளாலே கண்டு சோகம் நீங்கப் பெறுகிறான்

336-ஈஸாநஸ் ஸர்வ வித்யாநாம் ஈஸ்வரன் ஸர்வ பூதாநாம் -எல்லா வித்யைகளுக்கும் ஈசன் -எல்லா பூதங்களுக்கும் ஈஸ்வரன்

337(100)யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதே அபி வா அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வியாப்ய நாராயணஸ் ஸ்திதஸ் -தை நா -11-இவ்வுலகில் காண்பனவும் கேட்பனவாயும் இருக்கும் பொருள்கள் எல்லாவற்றிலும் உள்ளும் புறமும் நாராயணன் வியாபித்து நிற்கிறான்

338-அந்தப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா -யஜுர் ஆர -3-11-21-ஸர்வ அந்தர்யாமியான நாராயணன் ஜனங்களை உள் நுழைந்து நியமிக்கிறான் –

339-யஸ் ஆத்மனி திஷ்டன் ஆத்மந அந்தரோ யமாத்மா ந வேத யஸ்யாத்மா சரீரம் ய ஆத்மாநம் அந்தரோ யமயதி ஏஷ த ஆத்மா அந்தர்யாம் யம்ருத -ப்ருஹ் -5-7-22-
எவனொருவன் ஆத்மாவில் நின்றும் கொண்டும் ஆத்மாவின் உள்ளிருந்தும் விளங்குகிறானோ எவனை ஆத்மா அறியவில்லையோ எவனுக்கு ஆத்மா சரீரமோ எவன் ஆத்மாவை உள்ளே நுழைந்து நியமிக்கிறானோ அந்தப் பரமாத்மாவே அம்ருதமயனாய் உனக்கும் அந்தர்யாமியாய் விளங்குமவன் –

340-ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக் -6-2-1-
குழந்தாய் ஆதியில் சத்தாகிற ப்ரஹ்மமாகவே இவ்வுலகம் இருந்தது -ஒன்றாகவே விளங்கிற்று -இரண்டு அற்றதாய் விளங்கிற்று -நிமித்த உபதான சஹகாரி காரணங்களாக ப்ரஹ்மமே இருந்தது என்றபடி –

341-ப்ரக்ருதிச் ச ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் -ப்ரஹ்ம ஸூத்ரம் -1-4-23-
ப்ரஹ்மம் உபாதான காரணமாகவும் ஆகிறது -அப்படி இருந்தாலேயே ஒன்றை அறிந்தால் எல்லாமே அறிந்ததாகும் என்னும் ப்ரதிஜ்ஜையும் ம்ருத் பிண்ட கடாதி த்ருஷ்டாந்தமும் ஓட்டுமாகையால்-

———-

342-ஏஷ ம ஆத்மா அந்தர் ஹ்ருதயே ஜ்யாயாந் ப்ருதிவ்யா ஜ்யாயா நந்தரிஷாத் ஜ்யாயாந் திவோ ஜ்யாயாந் அப்யோ லோகேப்யஸ் -சாந்தோக்ய -3-14-3-
ஹ்ருதயத்தின் உள்ளிருக்கும் இந்த என்னுடைய ஆத்மாவானவன் பூமியைக் காட்டிலும் அந்தரிக்ஷத்தைக் காட்டிலும் தேவலோகத்தைக் காட்டிலும் இவ்வுலகங்கள் எல்லாவற்றையும் காட்டிலும் பெரியவன் –

343-யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத் பிரயந்த்யபி ஸம் விஸந்தி -தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்மேதி -தை ப்ருகு -1-
எதனிடமிருந்து இந்த பூதங்கள் பிறக்கின்றனவோ உண்டானவை எதனால் உயிர் வாழ்கின்றனவோ பிரளய காலத்தில் எதனிடம் லயிக்கின்றனவோ அதுவே ப்ரஹ்மம் என்று அதை அறிவாயாக –

344-ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலாநிதி சாந்த உபாஸீத -சாந்தோ -3-14-1-
அந்தப் பிரஹ்மத்தினிடமிருந்தே பிறக்கையாலும் அதிலேயே லயிக்கையாலும் அதனாலேயே உயிர் வாழ்வதாலும் இவை எல்லாமே ப்ரஹ்மம் அன்றோ என்று சாந்தனாய் உபாஸிக்கக் கடவன் –

345–காரணந்து த்யேய -அதர்வசிகை -காரண வஸ்துவே த்யானிக்கத் தக்கது –

346-அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -1-1-1-கர்மவிசாரத்தில் பிறகு அக்காரணத்தாலேயே ப்ரஹ்மத்தை அறிவதில் இச்சை உண்டாகிறது

347-ஜன்மாத் யஸ்ய யத-1-1-2-இவ்வுலகின் பிறப்பு முதலியவை எதனிடமிருந்தோ அதுவே ப்ரஹ்மம்

348-ஆலோட்ய ஸர்வ சாஸ்த்ராணி விசார்ய ச புந புந -இதமேகம் ஸூ நிஷ்பன்னம் த்யேயோ நாராயணஸ் ஸதா -ஆனுசா பர்வம்-எல்லா ஸாஸ்த்ரங்களையும் ஆராய்ந்து மறுபடியும் மறுபடியும் விசாரித்தாலும் நாராயணன் எப்போதும் த்யானிக்கத் தக்கவன் என்னும் பொருளே நன்கு தேறி நிற்கும் ) 

349-292-த்யேஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயணன் சரஸிஜாஸந சந்நிவிஷ்ட கேயூரவான் மகர குண்டலவாந் கிரிடீ ஹாரீ ஹிரண்மய வபுர் த்ருத சங்க சக்ர -நரஸிம்ஹ புராணம்
ஸூர்ய மண்டலத்தில் நடுவிலே இருப்பவனும் கமலாசனத்தில் வீற்று இருப்பவனும் தோள்வளை மகரகுண்டலம் கிரீடம் ஹாரம் இவைகளை யுடையவனும் சங்க சக்கரங்களைத் தரித்தவனுமான நாராயணன் எப்போதும் த்யானிக்கத் தக்கவன் –

350–ப்ரயத பாணி சரணமஹம் ப்ரபத்யே (கை கூப்பியவனாய் நான் சரண் அடைகிறேன்)-

351-ஸ்வஸ்தி சம்பாதேஷ் வபயம்நோ அஸ்து (மங்களங்களுக்கு இடையூறு ஏற்படும்போது எங்களுக்கு பயமின்மை யுண்டாகட்டும் )

352-258-விஸ்வம் நாராயணம் ஹரிம் -தை நா -11-உலகிற்கு எல்லாமே அந்தர் யாமியாயும் ஸம்ஹாரகனாகவும் இருப்பவன் நாராயணனே –

353-வாஸூ தேவம் ஜகத் யோநிம் நவ்மி நாராயணம் ஹரிம் (வாஸூ தேவ ஹரி சப்த வாஸ்யனாய் ஜகத்காரணனான ஹரியை நமஸ்கரிக்கிறேன் )

354-ரஷிஷ்யதி ஹரி ஸ்ரீ மான் ஸ்ரீ தாநிதி நிச்சயாத்(ஸ்ரீ மானான ஹரி அடியார்களைக் காத்து அருள்வான் என்னும் நிச்சயத்தினால்

355-நாராயணாய நாதாய ஹரயே ஸ்ரீ மதே நம(ஹரி ஸப்த வாஸ்யனான ஸ்ரீ மந் நாராயணாகிற ஸ்வாமிக்கு நமஸ்காரம் 

356-(அவித்யாதோ தேவே பரிப்ருடதயா வா விதி தயா ஸ்வ பக்தேர் பூம்நா வா ஜகதி கதி மன்யா மவிதுஷாம் -கதிர் கம்யஸ் சாஸவ் ஹரிரிதி ஜிதந்தாஹ்வய மநோ ரஹஸ்யம் வ்யாஜஹ்ரே ஸ கலு பகவான் சவுனக முனி -பட்டர் முக்தகம் -பகவத் விஷயத்தில் அறியாமையினாலாவது நன்றாக அறிந்து இருப்பதினாலேயாவது தனது பக்தியின் ஆதிக்யத்திலாவது இவ்வுலகில் வேறு உபாயத்தை அறியாதவர்களுக்கு உபாயமும் உபேயமும் இந்த ஹரியே என்றும் ஜிதந்தே என்ற பெயரையுடைய மந்திரத்தின் ரஹஸ்யத்தை பகவான் சவுனகமுனி வெளிப்படுத்தினார் அன்றோ)-

357-358-359-(162)162-சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம் ஸ்ரியம் லோகே தேஜுஷ்டா-முதாராம் தாம் பத்மினீமீம் ஸரண-மஹாம் ப்ரபத்யே அலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே-ஸ்ரீ ஸூக்தம் -5–உலகோர்க்கு குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும் பரந்த தேஜஸ்ஸூ மிக்கவளும் -தனது மகிமையால் சுடர் விட்டு ஒளிபவளும் தேவர்களால் ஸ்துதிக்கப்படுபவளும் வண்மை மிக்கவளும் -தாமரைப் பூவை ஏந்திக் கொண்டு இருப்பவளும் ஈம் என்ற பீஜ மந்த்ரத்த்தின் பொருளாகத் திகழ்பவளும்-அந்த மனதிற்கு உகந்த ஸ்ரீ மஹா லஷ்மியை–அடியேன் சரணமாகப் பற்றுகிறேன் –உன்னை வேண்டுகிறேன்-என்னிடம் உள்ள அலஷ்மிகள் நசிக்கட்டும்

360–ஸ்வாதயந் நிஹ ஸர்வேஷாம் த்ரயந்தார்த்தம் ஸூ துர்க்ரஹம் ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ரஸ் தம் வந்தே யாமுநாஹ்வயம் -ஆளவந்தார் தனியன்
அறியவரிதான வேதாந்தார்த்தத்தை அனைவருக்கும் ரஸிக்கச் செய்து கொண்டு ஸ்தோத்ரம் செய்தருளின யமுன முனிவரை ஸ்துதிக்கிறேன்

ஹேலாயாம் அகிலம் சராசரம் இதம் போகே விபூதி: பரா:
தந்யா: தே பரிசார கர்மணி ஸதா பஸ்யந்தி யே ஸூரய:
ஸ்ரீரங்கேஸ்வர தேவி கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்கே வயம்
சேஷித்வே பரம: புமாந் பரிகரா ஹ்யேதே தவ ஸ்பாரணே–22

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! அசைகின்ற பொருள்களும் அசையாத பொருள்களும் நிறைந்த இந்த உலகம் உனது பொழுதுபோக்கிற்காகவே உள்ளது.
என்றும் உன்னையும் நம்பெருமாளையும் விட்டுப் பிரியாமல் வணங்கியபடி நின்றுள்ள,
புண்ணியம் பல செய்தவர்களான நித்ய ஸூரிகள் (கருடன், ஆதிசேஷன், முதலானோர்)
உனது கட்டளைக்காகவே காத்துக் கிடக்கின்றனர்.
உனது கருணையை வெளிப்படுத்துவதற்காகவே, அந்தக் கருணை உபயோகப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த உலகத்தில் நாங்கள் உள்ளோம்.
உனக்குப் பலவகையிலும் உதவிட நம்பெருமாள் உள்ளான்.
ஆக உனக்காக உள்ளவை என்பது எண்ணில் அடங்காதவை ஆகும்.

மஹதி திவ்ய யோக பர்யங்கே அனந்த போகினி ஸ்ரீ மத வைகுண்ட ஐஸ்வர்யாதி
திவ்ய லோகம் ஆத்ம காந்த்யா விஸ்வம் ஆப்யா யந்த்யா  சேஷ சேஷாச நாதி சர்வ பரிஜனம்
பகவத தத்தத வஸ்தோ சித பரிசர்யாயாம் ஆஜ்ஞா பயந்த்யா சீல ரூப குண விலாசாதிபி
ஆத்ம அனுரூபயா ஸ்ரீ யா சஹ ஆஸீனம்-(ஸ்ரீ வைகுண்ட கத்யம்)ஸ்ரீமத் வைகுண்ட நகரம் முதலான திவ்ய லோகங்கள் எல்லாவற்றையும் தன் காந்தியால் போஷிப்பவளாய் சேஷன் விஷ்வக்சேனர் முதலான பரிஜனங்கள் அனைவரையும் அந்தவந்த நிலைகளுக்குத் தகுந்த கைங்கர்யங்களிலே ஆஜ்ஜை இடுபவளாய் -சீல ரூப குண விலாஸாதிகளாலே தன்னை ஒத்தவளான ஸ்ரீ தேவியுடன் திருவனந்தாழ்வான் மடியிலே எழுந்தருளி இருப்பவனை

யத் பதாம்போஜ கடிதா பிரணதிர் துர்லபாந் யபி
பதாநி பரமாம் முக்திம் ஸூதே தாம் ஸ்ரீ யம் ஆஸ்ரயே

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அத்புத சக்தி ஸ்ரீ காஞ்சீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகள் அருளிச் செய்த கிரந்தம்-

April 24, 2025

ஸ்ரீ பரம புருஷனுடைய ப்ரதி வஸ்து பூர்ணத்வத்தைப் பற்றி ஸ்ரீ தேசிகன் முதலான பூருவாசாரியர்களின் திருவுள்ளத்தை விளக்கிக் காட்டவல்ல ஸ்ரீ அத்புத சக்தி ஸ்ரீ காஞ்சீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகள் அருளிச் செய்த கிரந்தம்

தேசிக வந்தந மாலா த்விதீய புஸ்தக விமர்ச ருபமிதம்,ஸகல விபுதாபிநந்த்யம் ஸததம் ஜேஜேது ஜகதி க்ருதி

ஸாஸ்த்ர ஜ்ஞாநம் பஹுக்லேசம் புத்தேச் சலந காரணம், உபதேசாத் ஹரிம் புத்த்வா என்று சாஸ்த்ரமே காட்டின கட்டளையிலே, தத்வ தர்சிகளான மஹா ப்ராஜ்ஞர்கள், வெண்ணெய். கடைந்து திரட்டி யெடுத்துக் கொடுக்குமா போலே லலிதமாக எடுத்துரைத்து வைக்க, அது கொண்டு உணரவே நாம் அதிகாரிகள்.

எம்பெருமான் எங்கும் நிறைந்த பரஞ்சோதி யென்று உலக மனைத்தும் உணரும். “கருதரிய உயிர்க் குயிராய்க் கரந்தெங்கும் பரந்துறையும் ஒரு தனி நாயக மென்றால் உன் பெருமைக்கு அளவாமோ? ” என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.அணுவான பதார்த்தங்களினுள்ளும் பகவான் நிறைந்துளன் என்பது வேதாந்திகளின் கொள்கை.
(1) உட்புறம் வெளிப்புறம் என்று இரண்டிடங்கள் பகுத்து வகுத்துக் காட்டக் கூடிய பொருள்களாயிருந்தால் அவற்றில் உள்ளேயும் புகுந்துளன் என்று ஒப்புக் கொள்ளலாம்; அணு பதார்த்தங்களுக்கு இங்ஙனே பகுத்துக் காட்டக் கூடிய நிலைமை இல்லாமையால் அப் பொருள்களில் பகவான் உள்ளே யுளன் என்று ஒப்புக் கொள்ள இயலாது – என்பது ஒரு ஆக்ஷேபம்.
(2) உள்ளே யுளன் என்று ஒப்புக் கொள்ளக் கூடிய விடத்திலும்,பகவான் தன்னுடைய ஸ்வரூபம் எவ்வளவுண்டோ அவ்வளவும் அடங்க வியாபித்துளன் என்று இசையத் தகாது ; ஏனென்றால் ஒரு வஸ்துவிலேயே பகவானது ஸ்வரூப மடங்கலும் அடங்கிப் போகுமானால் மற்றும் உலகிலுள்ள அபரிமிதங்களான வஸ்துக்களிலும் அந்த ஸ்வரூபம் வியாபித்திருக்க வேணு மல்லவா?அதற்கு அவகாச மில்லாமற் போகுமே. ஒரு உதாரன் தனக்குள்ள பொருள்களை யெல்லாம் ஒரு யாசகனுக்கே பூர்த்தியாகக் கொடுத்து விட்டால் எப்படி? மற்றுள்ள பல யாசகர்களுக்கும் கொடுக்கச் சரக்கு இருக்க வேணுமே;அது போல பகவானும் தன் ஸ்வரூபத்தை நிச் சேஷமாக ஒரு வஸ்துவிலேயே நிரப்புகிறானென்றால் இது எப்படி ஸம்பவிக்கும் ? மற்ற வஸ்துக்களுக்கு என்ன கதி? ஒவ்வொரு வஸ்துவிலும் நிச் சேஷமாக நிரம்பி யுள்ளானென்கை பொருந்த மாட்டாது. ஒன்றில் நிச் சேஷமாக நிரம்பி விட்டால் மற்றொன்றிலிருக்க ப்ரஸக்தி யேது? ஆகவே வஸ்து தோறும் பகவத் ஸ்வரூபம் நிச் சேஷமாக நிரம்பி யுள்ளதன்று கொள்ளத் தகாது என்பது மற்றொரு ஆஷேபம்.

பகவானுக்கு ஒப்புயர்வற்ற சக்தி விசேஷ முண்டென்பதைப் பொறுக்க கில்லாதவர்களே இந்தக் கக்ஷிகளைக் கிளப்ப வேண்டும். பகவான் அத்புத சக்தி யுக்தன் என்றும் அகடித கடநா ஸமர்த்தன் என்றும் பிரமாணங்கள் கூறுவதை அஞ்ஜலி பந்தத்துடன் ஏற்க வல்ல ப்ராமாணிக வேதாந்திகள் இப்படிப்பட்ட கக்ஷிகளைக் கிளப்ப ஒரு போதும் நினையார்கள்.

வஹஸி ணிமித் தத்தணம் வி அப்புய ஸத்தீ வஹஸி நிமித்தத்வமபி அத்புத சக்தி* என்றன்றோ அச்யுத சதக ஸ்லோகமுள்ளது-ஸகல வஸ்து விலக்ஷணஸ்ய சாஸ்த்ரைக ஸமதிகம்யஸ்ய அசிந்த்ய-அப்ரமேய-அத்புத சக்தி யுக்தஸ்ய பரஸ்ப ப்ரஹ்மண -என்று ஸ்ரீ பாஷ்யகாராதிகள் அடிக்கடி அருளிச் செய்யப்படுகிறது. மேற் குறித்த வாக்யங்கள் ஸ்ரீபாஷ்ய தீப ஸாராதிகளில் நூற்றுக்கணக்கான இடங்களில் காணலாகும்.-பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே * என்பது முதலான சுடர் மிகு சுருதி வாக்கியங்கள் பலபல இவற்றால் பகவானுடைய சக்தி அத்புதமானதென்று நிரூபிக்கப்படுகிறது.

நம்மாழ்வார் திருவாய்மொழியில் சேராதவற்றை யெல்லாம் சேர்த்துச் சொல்லி யேத்துகிறார்.
நரகும் சுவர்க்கமுமாய், வெல் பகையும் நட்பும் விடமுமமுதமுமாய் * கண்ட வின்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய் * நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய் **புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்றிவையாய் என்றிப்படி வாய் வந்தபடி யெல்லாம் பேசி யுள்ளார். இப் பதிகத்திற்கு நம் தேசிகன் அத்புதமான ஸ்லோக மிட்டருளுகிறார் : * ஸம்பத் தாரித்ர்ய பாவாத்… அகடித கடநம் ப்ராஹ க்ருஷ்ணம் சடாரி: * என்றருளி யுள்ளார்.

இத் திருவாய் மொழியில்* வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய் என்பதும் (8) ஒரு பாசுரம். பகவான் தைவ ப்ரக்ருதிகளுக்கு சரண்யனாயும் ஆஸூர ப்ரருதிகளுக்கு மருத்யு வாயுமுளன் என்று இப் பாசுரத்தில் ஸ்பஷ்டமாகக் கூறப் பட்டிருக்கிறது. உலகில் ஒரு மனிதன் சிலர்க்கு நல்லனாயும் சிலர்க்குத் தீயனாயுமிருப்பதை எங்குங் காணா நின்றோம்.இப்படி யிருப்பதற்கு ஒரு அகடித கடநா சக்தி வேண்டிய அவசியமே யில்லை. இது போல பகவானும் நல்லார்க்கு நல்லனாய்த் தீயார்க்குத் தீயனா யிருக்கிறா னென்பதில் அகடிதத்வமென்பது சிறிதுமில்லை. சிலரிடத்திலே நல் குரவையும் சிலரிடத்திலே செல்வத்தையும் தருகிறான்;சிலர்க்கு நரக ப்ராப்தியையும் சிலர்க்கு ஸ்வர்க்க பிராப்தியையும் பண்ணி வைக்கிறான் என்றால் இதில் அஸம்பாவிதத்வ சங்கைக்கு உதயமே யில்லை யன்றே இத்திருவாய்மொழியை இப் புடையிலே நிர்வஹிப்பதில் என்ன அருமை . ஒன்றுமில்லை.எம்பெருமான் இப்படியாக வுள்ளானென்று சொல்லுவதனால் அவனுடைய அகடிதகடநா ஸாமர்த்தியம் விளங்குகைக்கு ப்ரஸக்தி யேது.சேராதவற்றைச் சேர்ப்பிக்கவல்ல சக்தி பகவானுக்குக் கிடையவே கிடையாதென்பவர்கள் இங்கே இரண்டு விஷயங்களுக்கு விடை கூறவேண்டும்- (1) * அகடிதகடநம் ப்ராஹ க்ருஷ்ணம் சடாரி: * என்று ஸ்வாமி தேசிகன் ஏன் அருளிச் செய்தார்?, (2) இந்தத் திருவாய் மொழியில் அகடித கடநா சக்தியைக் கொண்டு கூற வேண்டிய விஷயம் என்ன இருக்கிறது? வர்ஷ சதமானாலும் இவ் விரண்டு கேள்விகளுக்கும் ஆர்ஜவத்துடன் விடை யிறுக்க பகவச் சக்தி வித்வேஷிகள் அசக்தரே. இப் பதிகத்தினால் ஸர்வ நியந்த்ருத்வம் அநுபவிக்கப் பட்டதென்று அருளிய ஆறாயிரப்படி யாசிரியரான பிள்ளான் வழியிலே நின்று ஸ்லோகமிடாமல் நம் பிள்ளை திருவடிகளின் வியாக்கியானங்களை ஸேவித்து அந்த வாஸநையாலே* அகடித கடநம் ப்ராஹ * என்றருளிச் செய்த தேசிகனுடைய திரு வாக்கு இவ் விடத்தில் அநுபாதேயமே யென்று பலர் வாயில் கேட்டிருக்கிறோம்; அந்த விடையோ அதற்குப் பர்யாயமான விடையோ தவிர வேறு வெளிவர ப்ரஸக்தி யுண்டோ? உண்டெனில் அருளலாமே ; அப்போது சாஸ்த்ரார்த்த மருமங்களெல்லாம் தன்னடையே வெளி வந்து தீருமே . ப்ராஸங்கிகமான விது நிற்க.

இப்படி எம்பெருமான் திறத்துப் படுவோம் அல்லோம் -என்று இருந்த ஆழ்வார் தம்மோடு ஸம்ஸ்லேஷிக்கைக்காகத் திரு விண்ணகரிலே எழுந்து அருளின எம்பெருமானுடைய நிரவதிக ஸுந்தர்யத்தாலும் ஸ்வ சம்ச்லேஷ ரஸ ஜெனிதமான அவசாதத்தாலும் நிவ்ருத்த ப்ரணய கோபராய் அவனோடே ஸம்ஸ்லேஷித்து தத் சம்ச்லேஷ ஜெனித நிரவதிக ப்ரீதியாலே ச சம்ப்ரமமாக அந்தத் திரு விண்ணகரிலே தாம் அவனைக் கண்டு ஸம்ஸ்லேஷித்த படியையும் கீழ் ப்ரஸ்துதமான ஜகத் ஐஸ்வர்யத்தையும் அசேஷ தோஷ ப்ரத்ய நீகத்வ அசங்க்யேய கல்யாண குணங்களையும் பேசுகிறார் –ஆறாயிரப்படி —

திரு விண்ணகர் அப்பனுடைய விருத்த கடநா சாமர்த்தியம் இருந்த படி என் -என்று விஸ்மிதராக-இப் பிரசங்கத்தாலே -இன்னமும் பாரீர் -என்று -தன்னுடைய விபூதி கத்வத்தைக் காட்டி அருளக் கண்டு –ஒன்பதினாயிரப்படி —

இப்படி விமுகரான தம்மை அபி முகராம் படி பண்ணிக் கொண்ட விருத்த ஆகார பிரசாங்கத்தாலே பரஸ்பர விருத்தமான பதார்த்தங்களைத் தனக்கு விபூதியாக படிப்பித்துக் கொண்டு நிற்க வல்ல ஈஸ்வரனுடைய அகடி கடநா சக்தியை அப ரோஷித்துபன்னீராயிரப்படி —

தன் ஆற்றாமையையும் அழகையும் காட்டி சேர்த்துக் கொண்ட படியைக் கண்டு விஸ்மிதராக -நீர் இது ஓன்று கொண்டோ விஸ்மிதர் ஆகிறது –நாம் சேராத வற்றை எல்லாம்
சேர்த்து ஆள வல்லோம் காணும் -என்று தன் விருத்த விபூதி கத்வத்தைக் காட்டக் கண்டு
இருபத்து நாலாயிரப்படி –

இப்படித் தாழ நின்றவன் சர்வேஸ்வரன் என்கிறார் என்று பிள்ளான் பணிக்கும்’ என்று அருளிச் செய்வர். அதாகிறது, “யாவையும் யாவரும் பிழையாமல் பிணக்கி” என்று மேலே சொல்லிய சர்வேஸ்வரத்வத்தை அருளிச் செய்கிறார் என்றபடி.-‘இதிலே ஒரு வேறுபாடு தோன்ற பட்டர் அருளிச் செய்வர்’ என்று சீயர் அருளிச் செய்வர்.– பரத்வனே வ்ருத்த விபூதிகன் – அதாவது, “சேரோம்” என்ற எண்ணத்தைக் குலைத்துத் தம்மைச் சேர விட்டுக் கொண்ட ஆச்சரியத்தைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் என்பதாம்.-ஈடு முப்பத்தாறாயிரப்படி

ஸ்வாமி தேசிகன் அருளிய அற்புதமான ஸ்லோகமொன்று * பக்தஸ்ய தாகவசிசோ : பரிபாலநாய * இத்யாதி. இதில் என்ன சொல்லப்படுகிற தென்னில் * எங்குமுளன் கண்ணனென்ற மகனைக் காய்ந்த இரணியன் தூணைப் புடைப்பதற்கு முன்னே எம்பெருமான் மூவுலகக்தினும் ஒவ்வொரு வஸ்துவிலும்-ஒவ்வோரிடத்திலும் நரஸிம்ஹ ரூபியாக ஆவேசித்து விட்டதாகவும், இரணியன் தட்டினது ஒரு தூணையே யாதலால்அந்த வொரு தூணில் நின்று மாத்திரம் ஒரு நர ஸிம்ஹம் மூர்த்தி மாத்திரமே வெளிவந்த படியால்
மற்ற ஸகல இதர தேசங்களினும் ஆவேசித்த பல கோடி நூறாயிரம் நரஸிம்ஹ மூர்த்திகள் இன்னமும் அப்படியே நித்ய வாஸஞ் செய்வதாகவும் ஸாதிக்கப் பட்டிருக்கிறது.இதை அதிவாத மென்று சொல்லி விட்டால் ஸ்வாமிக்கு அஸாதாரணமாக வுள்ள ஏற்றம் போய் விடும். ‘ ஆளவந்தார், பாஷ்யகாரர் முதலானாருங்கூட அதிவாதிகளே;நம் தேசிகனொருவரே அதிவாதி க ஏவ தேசிகர்” என்று சாற்றிய பறை இன்றாக அவத்ய மடையலாகாது. ஏற்கெனவே ஆவிர்ப்பவித்த நரஸிம்ஹ மூர்த்திக்கும், சதா ஸர்வ கர்ப்ப வாஸம் பண்ணுகிற நரஸிம்ஹ மூர்த்திகளுக்கும் வாசி யுண்டோ?

”வஸ்து தோறும் ஸ்வரூப ஸமாப்தி யென்று கொண்டால் மற்றோரிடத்தில் வியாபிப்பதற்கு வஸ்து வில்லையாகும் ” என்று தூஷணம் கொடுப்பதுண்டே. இது தான் வெகு ஆச்சரியம். “வ்யாப்தனுக்கு ப்ரதி வஸ்து பூர்ணத்வமாவது வஸ்து தோறும் ஸ்வரூப ஸமாப்தி தான்; அதாவது ஓரொரு உபாத்யவச்சிந ப்ரதேசமே ஸர்வத்தையும் நிர்வஹிக்க வல்ல சக்தி யுடைத்தாயிருக்கை”என்று எழுதி வைத்தால் எவ்வளவு அழகாயிருந் திருக்கும்.

த்ருஷ்டேபஹ் நுத்யபாவாதநுமிதி விஷயே லாகவஸ்யாநபாயாத்
சாஸ்த்ரே ணைவாவஸேயே விமதி விரஹிதத நாஸ்திகத்வ ப்ரஹாணாத்|
நாதோ பஜ்ஞம் ப்ரவ்ருத்தம் பஹுபி ருபசிதம் யாமுநேய ப்ரபந்தை : த்ராதம்
ஸம்யக் யதீந்த்ரை ரித மகிலதம: கர்சநம் தர்சநம் ந:||

நாதமுநிகள் காலத்திலேயே சிறந்து விளங்கியா ஸித்தாந்தம் ஆளவந்தாரின் அரிய க்ரந்தங்களால் அழகாக வளர்ந்தது.-அவருடைய ஸ்ரீஸூக்திகளுக்கு இணையாே ஸூக்திகளோ உலகில் இல்லை எனலாம். மதுர கம்பீரமான நடை மிக்க சாஸ்திர ஆராய்ச்சிகளைச் சொற்கள் தோறும் செவ்வனே காணலாம். சாஸ்த்ர வாக்யங்கள் எல்லாம் கத்ய பத்ய ரூபங்கள். அவர் கவிதார்க்கிக ஸார்வ பௌமபர் என்பதை அவருடைய ஒவ்வொரு க்ரந்தமும் உணர்த்தும். இவருடைய ஸ்ரீஸூக்திகளை ஆங்காங்கு ஸ்ரீபகவத் ராமானுஜமுநிகள் தமது க்ரந்தங்களிலே இடை யிடையே அழகாக இணைத்துத் தம் க்ரந்தத்திற்கு ஒரு பெருமையைக் கருதினார்.இவர் அருளிச் செய்த ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் என்ற சிறிய க்ரந்தம் ஓன்றைக் கண்டால்கூட இவருக்குள்ள நிஷ்கர்ஷ சக்தி நன்கு விளங்கும். ஸ்ரீபாஷ்யகாரருக்கு முன்னரே இந்த மதம் மேன்மை பெற்றிருந்தது என்பதும் எளிதில் அறியப்பெறும். பாஞ்சராத்ரம் ப்ரமாணம் என்பதை இவருடைய ஆகம ப்ராமாண்யம் என்ற க்ரந்தம் ஸ்தாபிக்கிறது. இவர் பிதாமஹரான ஸ்ரீமந் நாதமுநிகள் வெளி யிட்ட ஆழ்வார்களின் அருளிச் செயல்களில் இருந்து கூட பஞ்ச ஸம்ஸ்காரம், திருவஷ்டாஷர மேன்மை முதலிய ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய விஷயங்கள் விசதமாக அறியப்படுகின்றன . அதற்கு முன்னமே அவை எல்லாம் அனுஷ்டானத்தில் இருந்தன என்பதும் அங்கே தெளியலாம்-. “தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச் சக்கரத்தின் கோயிற் பொறியாலே ஓற்றுண்டு நின்று குடி குடி யாட்செய்கின்றோம்”

ஆத்மநி திஷ்டன் -திண்ணையில் தீ இருக்கிறது என்றால் உழலும் வெளியும் இருப்பதைக் காட்டாதே -ஆகவே ஆத்மநி பரமாத்மந: ஸ்திதியோ வென்னில் உள்ளும் புறம்புமொக்க வாயிற்று; திலத்தில் தைலமிருப்பது போலவும் வ்யாப் தி; வேதியில் அக்நி யிருப்பது போலவும் வ்யாப்தி;இப்படிப் பட்ட விலக்ஷண வ்யாப்தியை விளங்கக் காட்டுவதற்கே ஸ்ருதி * ஆத்மநி திஷ்டந் , ஆத்மா: அந்தர :* என்று இரண்டு படியாகவும் ஓதிற்று- என்று ஸ்ருத ப்ரகாசிகையில் விவரணமுள்ளது.-அணு வஸ்துவில் அந்தர் வ்யாப்தி விஷயம் நிஷ் கல்மஷமாய்முடிவு பெற்றது.

ஜாதி வ்யக்தி தோறும் பரிமாப்ப வர்த்திக்குமா போலே எல்லாவற்றிலும் தனித்தனியே குறை வற வியாபித்து நிற்கும் என்றும், ஜாதி வ்யக்தி தோறும் பரி ஸமாப்ய வர்த்திக்கிற தென்றால் அசேதநத்துக்கு அது கூடுமென்றிருப்பர்கள் ; பரம சேதநனாய் ஸர்வ சக்தியானவன் இங்ஙனே வர்த்திக்கிறா னென்றால் இதில் விப்ரதிபத்தி பண்ணிப் போருவர்கள்”-ப்ரஹ்ம ஸ்வரூபம் ஒன்றில் பரிஸமாப்ய வர்த்தித்தால் மற்றொன்றில் அது காண முடியாதென்றே இன்னமுங் கூறுகிற இவர்களின் பிடிவாதம் ஊமனார் கண்ட கனவிலும் பழுதா யொழிந்ததென்று முடிய வில்லையா? பகவானை ஸ்பர்சியாத அவர்களின் பேச்சுஒரு புறமிருக்க, ப்ரஹ்ம வாதிகளில் தலைவரான ஸ்ருத ப்ரகாசிகாசார்யருடைய ஸ்ரீஸுக்தி யன்றே நமக்குத் தலை மேலது.-ஏகஸ்மிந்நேவ வஸ்துநி ஸ்வரூபஸ்ய பூர்ண வ்ருத்தி தயா ” என்ற வாக்யமானதுபர ப்ரஹ்ம ஸ்வரூபம் வஸ்து தோறும் பூர்ண விருத்தி யென்று திடப்படுத்திற்று. அடுத்ததான * அந்யத்ர வ்ருததி அயோக்யத்வ சங்கா வ்யுதாஸ என்றதானது பஹிர் வ்யாத்திக்கு விருத்தமா மென்று வாயெடுக்கவுமாகா தென்று கெட்டியான பூட்டு போட்டு விட்டது.

ஆர்ஷம் தர்மோபைதேசஞ் ச வேத சாஸ்த்ரா விரோதிநா, யஸ் தர்க்கேணாநு ஸந்தத்தே ஸ தர்மம் வேத நேதர: * என்பது ப்ரஸித்தமாதலால் சாஸ்தரங்களோடு முரண்படாத யுக்தி வாதங்களைக் கொண்டு சாஸ்த்ரார்த்தங்களை நிஷ்கர்ஷிப் பதென்பது நிரவத்யமானது. யுக்தி வாதங்களால் சாஸ்த்ரார்த்தங்களைத் தலை கீழாக்குவதென்பது கிடையாது. பிரக்ருத விஷயத்தில் தர்க்கத்தை உபஷ்டம்பகமாகக் கொள்ள வேணுமானால் “பகவான் பிரதி வஸ்து பூர்ணன்” என்பதற்கு ஸாதகமான வழியில் கொண்டு அதை ஸ்தாபிக்கலாமே யல்லது வேறு செய்யத் தகாது. பிறர் செய்வது என்ன வென்றால், பிரதிவஸ்து பூர்ணத்வத்தை அபலாபம் செய்வதற்கு யுக்தி வாதத்தை உபஷ்டம்பகமாகக் கொள்ளப் பார்க்கிறார்கள் -அநி ஷ்டித குதர்க்க வாதிகள் ஸ்ரீ பாஷ்யாதிகளால் நிரஸ்தரானவர்கள் மாத்திரமல்ல,ஸ்ரீ வசந பூஷணாதிகளால் நிரஸ்தரானவர்களும் கூட அந்த விருது சுமப்பவர்களே யென்று அறியத்தக்கது. நையாயிகர்கள் ஈஸ்வரனை அங்கீகரியா நின்றார்களெனினும் அவர்கள் அனுமானத்தைக் கொண்டு ஈஸ்வரனை ஸாதிக்கிறபடியால் அந்த ஆநுமாநிகேஸ்வரனும் பரம வைதிகர்களுக்கு ஹேயனாயினன்.-இங்கு சாஸ்த்ர பிரதர்சநம் தவிர யுக்தி ப்ரதர்சநமென்பது அணுவளவும் கிடையாது. சாஸ்த்ரத்தினால் திருப்தி யடையக் கூடிய அதிகாரியை நோக்கியே இந்த மீமாம்ஸா சாஸ்த்ரம் அவதரித்தது. ஸூத்ரகாரர் காட்டின சாஸ்த்ரத்தினால் சங்கா பரிஹாரம் ஆகவில்லை யென்றால் அதோகதி தவிர வேறில்லை கிடீர்.-பரம புருஷனுக்கு ஜ்ஞாநியானவன் அத்யர்த்த ப்ரியனென்பதும் இவனைப் பெற்றுக் களிப்பதற்கு அவன் நெடுங்காலம் தவம் புரிந்தனனென்பதும் -இப்படிப்பட்ட பிரியனை ஒருகாலும் ஸம்ஸார பந்தத்திற்குத் திருப்பி யனுப்ப மாட்டானென்பதும் சாஸ்தரங் கொண்டே யன்றோ பாஷ்யகாரரால் இங்கு நிரூபிக்கப்பட்டன – * ய ஏவமாஹ * என்று தொடங்கி ஸ்பஷ்டமாக சாஸ்ரத்தையே யன்றோ காட்டி யருளினர்.-முக்தைஸ்வர்ய மொன்று உண்டென்பதும் சாஸ்த்ர வேத்யம்.அது பரம புருஷாயத்தமென்பதும் சாஸ்த்ர வேத்யம்.அந்த பரம புருஷன் ஸ்வதந்திரன் ஸத்ய ஸங்கல்பன் என்பதும் சாஸ்த்ர வேத்யம் இப்படியான போது அவன் முக்தனைத் திருப்பி யனுப்ப மாட்டானென்பதும் சாஸ்த்ரைக வேத்யமாகக் கூடியதே-

ஸ்ரீபாஷ்யத்தில் நச பரம புருஷஸ் ஸத்ய ஸங்கல்ப: அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞாநிகம் லப்த்வா என்ற ஸ்ரீ ஸூக்தி அவதரித்தது எதற்காக வென்னில்,பரம புருஷனைப் பெறுவது சேதநனுக்கே புருஷார்த்த மென்றும், இவன் தானே உபாயா நுஷ்டானங்களைப் பண்ணி அவனைப் பெற வேணு மென்றும், இவனே போக்தா வென்றும்… இப்படி யெல்லாம் தலை கீழாகச் சொல்லி வருகிற ஏக தேசிகளின் வாதங்கள் ஆழ்வாரருளிச் செயலைப் பேணுங் குடியிலே தலை காட்டத் தகா என்பது நம் மிராமானுசனுடைய ஸ்வச்சமான திருவுள்ளம்
பகவானுடைய வ்யாப்தி யானது யறிக்கைக்காக – நியமநத்திற்காக. ஆகாசத்தின் வ்யாப்தி யானது அதற்காக வல்ல.ஆகவே ஆகாசம் வ்யாபிப்பது போலன்றிக்கே என்று சொல்லுவதும் வழுவற்றது.நியந்த்ருத்வா விசிஷ்ட வ்யாபகத்வம் பகவானுக்கு, தத் ரஹித வியாபகத்வம் ஆகாசாதிகளுக்கு என்று ஸாமான்யமாகச் சொல்லுகிற புடை இது.

ஸ்வாமி ந்யாய ஸித்தாஞ்சனத்தில் ஈஸ்வர பரிச்சேதத்தின் ஆரம்பத்தில் ஏழெட்டு விதமாக ஈஸ்வர லக்ஷணம் அருளிச் செய்கிறார். அங்கு ஸ்வ ஜ்ஞாந ஸ்வேதர ஸகல த்ரவ்ய சரீரகத்வம் என்பதும் ஒரு லக்ஷணமாக வுள்ளது. தன்னுடைய ஜ்ஞானமும் தானும் தவிர மற்ற ஸகல த்ரயங்களையும் சரீரமாகக் கொண்டிருக்கை லக்ஷண மென்கிறார். நரஸிம்ஹாவதாரத்தை பட்டர் அனுபவிக்குமிடத்து” விருத்தே வையக்ரீ ஸுகடித ஸமாநாதிகரணே ந்ருஸிம்ஹத்வே பிப்ரத் “‘ என்று நிஸ் ஸந்தேஹமாக அருளி யுள்ளார்.

——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-