Archive for the ‘பிரமாணத் திரட்டுக்கள்’ Category

ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் -பிரமாணத் திரட்டுக்கள்–

September 4, 2026

1-அசித விசேஷிதாந்‌ – அழிவு காலத்தின்‌ முடிவிலே அறிவில்‌ பொருள்களுக்குச்‌ சமானமாகத்‌ திரிகின்ற இவ் வாத்மாக்களை இந்த்ரியங்களொடும்‌ சரீரங்களோடும்‌ சேர்ப்பிப்பதற்காக இரங்கின மனத்தினை யுடையவனாய்‌” – ஸ்ரீ ரங்கராஜஸ்தவம்‌, உத்‌, 41.

2-“மாநம் ப்ரதீபமிவ – அருட் கடலான இறைவன்‌ பெரிய விளக்குப்‌ போன்ற ப்ரமாணமான சாஸ்த்ரத்தைக்‌ கொடுக்கிறான்‌” – ஸ்ரீரங்கராஜ ஸ்தவம் -2-1-

3-“ஆமுதல்வன்‌” – திருவாய்மொழி, 7:9:3.

4-“மாறி மாறி” – திருவாய்மொழி, 2:6:8.

5-“மாநிஷாத ப்ரதிஷ்டாம் த்வம்‌ அகம: ஸாஸ்வதீஸ் ஸமா: யத் க்ரெளஞ்ச மிதுநாதேகம்‌ அவதி: காம மோஹிதம்‌” – ஸ்ரீராமா, பால, 2:15 “ஓ வேடனே! நீ யாதொரு காரணத்தினால்‌ சேர்ந்திருக்கிற இரண்டு அன்றில்‌ பறவைகளீல்‌ காமத்தால்‌ மோகத்தை அடைந்திருக்கிற ஆண்‌ பறவையாகிற ஒன்றனைக்‌ கொன்றாயோ (அதனால்‌) நிலைத்திருக்கின்ற உன்‌ ஆயுட் காலத்தின்‌ இருப்பை நீ அடைய மாட்டாய்‌” என்பது இதன்‌ பொருள்‌. “ஓ ஸ்ரீநிவாசனே! தேவரீர்‌ யாதொரு காரணத்தால்‌, இராக்கதர்களான இராவணன்‌ மண்டோதரி என்ற இருவரில்‌, மன்மதனால்‌ பீடிக்கப்பட்ட ஒருவனான இராவணனைக்‌ கொன்றாயோ (அதனால்‌) நிலைத்திருக்கின்ற ஆண்டுகளின்‌ இருப்பை நீர்‌ அடைவீர்‌” என்பது இஸ் ஸ்லோகத்தின்‌ உள்ளுறை–

6-“ஆத்யஸ்ய ந: குல பதே: – நம்முடைய முன்னோரும்‌ குல நாதருமான ஆழ்வாருடைய” -ஸ்தோத்ர ரத்நம்‌, 5.

7-திருவாய்மொழி, 1:1:1.

8-“ஹர்த்தும்‌ – அருட் கடலாயும்‌, மூவுலகங்கட்கும்‌ இறைவனாயும்‌ உள்ள ஸர்வேஸ்வரன்‌ அறிவின்மையாகிய இருளைப்‌ போக்குதற்கும்‌ நலம்‌ தீங்கு ஆகியவற்றை அறிகைக்கும்‌ பெரிய விளக்குப் போன்ற பிரமாணமான சாஸ்த்ரத்தைக்‌ கொடுக்கிறான்‌.” – ஸ்ரீரங்கராஜ ஸ்தவம்‌, உத்‌, 1.

9-“க்ருபாயோகாச்ச – நித்யமான அருளோடு கூடி யிருத்தலாலும்‌” – லக்ஷ்மீ தந்த்ரம்‌.

10-“ஈசேசிதவ்ய – ஏவுகிறவன்‌ , ஏவப் படுகிறவன்‌ (பரமாத்மா, ஜீவாத்மா) என்னுமிவர்களுடைய உடையவன்‌ , உடைமை என்னும்‌ பழமையான ஸம்பந்தத்தாலும்‌” – லஷ்மீ தந்த்ரம்‌.

11-“அறிவிலா மனிசர்‌” – திருமாலை, 13.

12-“அந்தம்‌ தம – அறிவின்மை பொருள்களை மறைக்கும்‌ இருளினைப்‌ போன்றது” ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 6-5:62.

13-“ஹர்த்தும்‌” – 8.

14-“உணர்வெனும்‌” – மூன்றாம்‌ திருவந்தாதி, 94.

15-ஞானச்சுடர்‌” – இரண்டாந்‌ திருவந்தாதி, 1.

16-“பிறங்கிருள்‌” – பெரிய திருமொழி, 5:7:3.

17-“பின்னிவ்வுலகினில்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 1:8:10

18-“வேதாந்த” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:3:1

19-நந்தா” – பெரிய திருமொழி, 3:8:1.

20-“வேத” – திருவாய் மொழி, 4:7:10.

21-“என்‌ தக்க ஞான” – திருவாய்மொழி, 4:7:10.

22-“இவையன்றே” – பெரிய திருவந்தாதி, 3.

23-“ஸதஸதீ – நல்லதையும்‌ தீயதையும்‌ அறிகைக்கும்‌” – ஸ்ரீரங்கராஜ ஸ்தவம்‌,உத்‌ ,1.

24-“மறையாய்‌” – பெரிய திருமொழி, 8:9:4-

25-“துளக்கமில்‌” – திருச்சந்த விருத்தம்‌, 4.

26-“அகாரோ – அகாரமானது எல்லா வேதங்களாகவும்‌ விரிந்தது”

27-“மாநம்‌ – பெரிய விளக்குப்‌ போன்ற ப்ரமாணமான சாஸ்த்ரத்தை” ஸ்ரீரங்கராஜ ஸ்தவம்‌, உத்‌, 1. 1.

28-“பன்னு கலை” – பெரிய திருமொழி, 7:8:2.

29-“கலைகளும்‌”– பெரிய திருமொழி, 2:8:5

30-“அ இதி ப்ரஹ்ம – அகாரம்‌ என்பது பரம் பொருள்‌”

ஸுூத்ரம்‌-2
31-“வீடுமின்‌”
– திருவாய்மொழி, 1:2:1.
32-“அற்றிறை பற்றே” – திருவாய்மொழி, 1:2:5.

ஸூத்ரம்‌-3
33-“ஸுகீ பவேயம்‌
– ஸுக முடையவனாவேன்‌, துக்க முடையவனாவே னல்லன்‌”

ஸூத்ரம்‌- 4
34-“இன்புதுன்பளி”
– திருவாசிரியம்‌, 6.
35-“இன்னமுது” – திருவாய்மொழி, 7:1:8.
36-“அழுந்துமா”
37-“ஸம்ஸார ஸாகரம்‌ கோரம்‌ அநந்த க்லேச பாஜநம்‌” –
38-“களிப்பும்‌”
– ஞான ஸாரம்‌, 17.
39-“அந்தமில்‌” – திருவாய்மொழி, 10:9:11. 40-“சுழிபட்டோடும்‌” – திருவாய்மொழி, 8:10:5.

ஸுூத்ரம்‌-5
41-“ஸம்ஸார ஸாகரம்‌ கோரம்‌ அநந்த க்லேச பாஜநம்‌”
42-“மறந்தேன்‌”
– பெரிய திருமொழி, 6:2:2.
43-“என்னை” – திருவாய்மொழி, 2:9:9.
44-ஓடியுமுழன்றும்‌” – பெரிய திருமொழி, 1:6:6.
45-பிறவி நோய்‌” – பெரிய திருமொழி, 1:6:1.
46-ஆழியங்கை -பெரிய திருவந்தாதி, 82.
47-“நிரஸ்த – பிரமன்‌ முதலானோர்களுடைய உலகங்களின்‌ இன்பங்களையும்‌ தள்ளத் தக்கதான மேன்மையை யுடைய ஆனந்தமே வடிவமான சுகம்‌ ஒன்றையே வடிவாக உடையது” – ஸ்ரீவிஷ்ணுபுரா, 6:5:59.
48-“நின்னை” – பெரிய திருமொழி, 6:3:6.
49-“நின்ற” – திருவாய்மொழி, 8:8:4.
50-“அகற்ற” – திருவாய்மொழி, 5:7:8.
51-“அவனதருளால்‌” – திருவாய்மொழி, 8:8:2.
52- “ஆம் பரிசு” – திருமாலை, 38.
53-“ப்ராப்யஸ்ய – அடையத் தக்க பரமாத்மாவின் ஸ்வரூபத்தையும்‌, அடைகின்ற ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தையும்‌, அடைவதற்குரிய வழியையும்‌, அடைவதால்‌ உளதாம்‌ பயனையும்‌, அடைவதற்குத்‌ தடையாக உள்ளனவற்றையும்‌ இதிகாச புராணங்களுடன்‌ கூடின எல்லா வேதங்களும்‌ சொல்லுகின்றன. வேதங்களையும்‌,வேதங்களின்‌ பொருள்களையும்‌ அறிந்த மஹாத்மாக்களும்‌ முனிவர்களும்‌ சொல்லுகிறார்கள்‌” – ஹாரீத ஸம்ஹிதை, 9

ஸுூத்ரம்‌-6
54-“முத்திறத்து”
– திருச்சந்த விருத்தம்‌, 68.
55-“முக் குணத்து” – திருவெழு கூற்றிருக்கை, 17.

ஸூத்ரம்‌-7
56-“இருள் தரு மா ஞாலம்‌” –
திருவாய்மொழி, 10:6:1.
57-“ஜாயமாநம்‌ – இவ் வுலகத்தில்‌ பிறக்கும் போது எந்தப் புருஷன்‌ மது ஸுூதனனாகிய பகவானால்‌ கடாக்ஷிக்கப் படுகின்றானோ அவனே ஸத்வ குணத்தை யுடையனாக அறியத் தக்கவன்‌; அவனே மோக்ஷத்தை அடைவதற்குரிய மனத்தை யுடையவன்‌” பாரதம்‌, மோக்ஷ தர்மம்‌.
58-“அவன்‌ கண்களாலே” – திருவாய்மொழி, 1:9:9.-

ஸுூத்ரம்‌-8
59-“சார்ந்த விரு வல் வினை”
– திருவாய்மொழி, 1:5:10.
60-“தொல் லருள்‌ நல் வினை” – திருவாய்மொழி, 5:9:10.

ஸூத்ரம்‌-9
61-“பொய் நின்ற”
– திருவிருத்தம்‌, 1.
62-“அருள் புரிந்த சிந்தை” – இரண்டாந்‌ திருவந்தாதி, 59.
63-“ஈஸ்வரஸ்ய ஸெளஹார்த்தம்‌ – ஸர்வேஸ்வரனுடைய ஸ்நேஹமும்‌”

ஸுூத்ரம்‌-10
64-“மூதாவியில்‌”
– திருவிருத்தம்‌, 95.
65-“அடியேன்‌ அடைந்தேன்‌” – திருவாய்மொழி, 2:3:6.
66-“அஜ்ஞாநாத்‌ ஸம்ஸார: – அறிவின்மையாலே இவ் வுலகத்திலே உழலுகிறான்‌”
67-“ஜஞாநாந்‌ மோக்ஷ: – ஞானத்தாலே மோக்ஷம்‌ உண்டாம்‌”

ஸுூத்ரம்‌-11
68-“அந் நலத் தொண் பொருள்‌
” – திருவாய்மொழி, 1:2:10.
69-“இல்லது” – திருவாய்மொழி, 1:2:4.
70-“யந் நாஸ்தி – யாதொரு அசித்துப் பொருள்‌ இல்லை என்ற சொல்லால்‌ சொல்லப் படுகிறதோ” -ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 2:12:37.
71-“நானிலாத” – திருச்சந்த விருத்தம்‌, 65.
72-“அந்தமும்‌ வாழ்வும்‌” – பெரிய திருமொழி, 5:7:2.
73-“அஸந்நேவ ஸ பவதி – பரம் பொருளை அறியும்‌ ஞானம்‌ ஒருவனுக்கு இல்லை யாகில்‌ அவன்‌ இருந்தும்‌ இல்லாதவன்‌ ஆகிறான்‌” – தைத்திரீய உபநிஷத்‌.
74-“கீட: பேச க்ருதா – குளவியினால்‌ கொண்டு வரப்பட்ட புழுவானது சுவர்‌ நடுவில்‌ இருப்பதைப்‌ பாராமல்‌, பரபரப்பு அச்சம்‌ முதலியவற்றின்‌ ஸம்பந்தத்தால்‌ அந்தக்‌ குளவியின்‌ உருவத்தை அடைகிறது”
75-“பொருளல்லாதவென்னை” – திருவாய்மொழி, 5:7:3.
76-“பரமம்‌ – பரம் பொருளோடு பூரணமான ஸாம்யத்தை அடைகிறான்‌”-முண்டகோபநிஷத்‌, 3:1:3.
77-“உள்ளவுலகளவும்‌” – பெரிய திருவந்தாதி, 76.
78-“ஸந்தமே – பரம் பொருளை அறியும்‌ ஞானம்‌ ஒருவனுக்கு இருக்குமே யாகில்‌ அவனை உள்ளவனாக அறிகிறார்கள்‌” – தைத்திரீய உபநிஷத்‌, ஆனந்த வல்லி.

ஸூத்ரம்‌-12
79-“பெருந்துயர்‌”
– பெரிய திருமொழி, 1:1:1.
80-“வினை பற்றறுக்கும்‌” – பெரிய திருமொழி, 11:4:9.
81-“அடைந்த வருவினை” – முதல்‌ திருவந்தாதி, 59.
82-“திருமாலே” – திருப் பல்லாண்டு, 11.
83-“உறவேல்‌ நமக்கு” – திருப்பாவை, 28.

ஸுூத்ரம்‌-13
84-“த்ரை குண்ய –
வேதங்கள்‌ ஸத்வம்‌, ரஜஸ்‌, தமஸ்‌ என்னும்‌ முக் குணங்களுடைய மனிதர்களை இலக்காக உடையன” – ஸ்ரீகீதை, 2:45.

ஸூத்ரம்‌-14
85-“எவ் வுயிர்க்கும்‌ தாயோன்‌” – திருவாய்மொழி, 1:5:3.
86-“தாயிருக்கும்‌ வண்ணமே” – பெரிய திருமொழி, 11:6:6.

ஸூத்ரம்‌-15
87-“ஸ்யேநேநாபிசரந்‌ யஜேத
– பகைவரைக்‌ கொல்ல விரும்புகிறவன் -ஸ்யேநம்‌ என்னும்‌ பெயரை யுடைய வேள்வியாலே தனது விருப்பத்தைச்‌ சாதித்துக்‌ கொள்ளக்‌ கடவன்‌” – ஆபஸ்தம்ப ஸுத்ரம்‌.
88-“ஜ்யோதிஷ்டோமேந -ஸ்வர்க்க இன்பத்தை விரும்புகிறவன் ஜ்யோதிஷ்டோமம்‌ என்னும்‌ யாகத்தினாலே தனது விருப்பத்தை முடித்துக்‌ கொள்ளக்‌ கடவன்‌.”

ஸுூத்ரம்‌-16
89-“ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுூ
– இழந்த செல்வத்தை மீண்டும்‌ அடைவதற்கு விருபும்‌ ஆர்த்தனும்‌, புதிய செல்வத்தை விரும்பும்‌ அர்த்தார்த்தியும்‌, ஆத்ம இன்பத்தை விரும்பும்‌ கேவலனும்‌, பகவானை அடைய விரும்பும்‌ பகவத் ப்ராப்தி காமனும்‌” ஸ்ரீகீதை, 7:16.
90-“க்ருதயுகத்தில் த்யானம்‌ செய்தும்‌,த்ரேதா யுகத்தில்‌ யாகம்‌ செய்தும்‌,த்வாபர யுகத்தில்‌ அர்ச்சனை செய்தும்‌ எது அடையப்படுகிறதோ அது கலி யுகத்தில்‌ கேசவனைத்‌ ஸ்துதிப்பதாலேயே அடையப்படுகிறது.” – ஸ்ரீ விஷ்ணு புராணம்‌, 6:2:16.
91-“பாலின்‌ நீர்மை” – திருச்சந்த விருத்தம்‌, 44.
92-“பாட்டும்‌ முறையும்‌” – நான்முகன்‌ திருவந்தாதி, 76.
93-“நாவலம்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 3:6:1.
94-“தேவர்கள்‌ மேலே கண்டவாறு பாட்டுக்களைப்‌ பாடுகிறார்கள்‌ ;ஸ்வர்க்கம்‌ மோக்ஷம்‌ ஆகிற பேறுகளை அடைவதற்கு வழியாக இருக்கிற பரத கண்டத்திலே தெய்வத் தன்மையை அடைந்து அது முடிந்தவுடன்‌ மீண்டும்‌ மனிதர்களாக எவர்கள்‌ பிறக்கிறார்களோ அவர்கள்‌ சிறந்தவர்கள்‌.” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 2:3:24.
95-“பல சரீரங்களைப்‌ பெறுகிற ஆத்மாக்களுக்கு நொடிப் பொழுதில்‌ அழிந்து போகிற மனித சரீரம்‌ கிடைத்தல்‌ அரிது” – ஸ்ரீபாகவதம்‌, 11:2:21.
96-“உத்தமரான ஓ மைத்ரேயரே! ஓர்‌ ஆத்மாவானது இப் பரத கண்டத்திலே புண்ணியத்தின்‌ மிகுதியால்‌ ஆயிரமாயிரம்‌ பிறவிகளுக்குப்‌ பின்னர்‌ மனிதப்‌ பிறவியை அடைகிறது” –ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 2:3:24.
97-“மானிடப்‌ பிறவி யந்தோ” – திருக்குறுந்தாண்டகம்‌, 8.

98-“பல சரீரங்களைப்‌ பெறுகின்ற இவ்வான்மாக்களுக்கு மிக அரிதாகக்‌ கிடைக்கின்ற மனித சரீரம்‌ நொடிப் பொழுதில்‌ அழிந்து விடுகிறது” – ஸ்ரீபாகவதம்‌, 11:2:21.
99-“மின்னின்‌ நிலையில” – திருவாய்மொழி, 1:2:2.
100-“குலங்களாய ஈரிரண்டில்‌” – திருச்சந்த விருத்தம்‌, 90.
101-“ஆகையால்‌ ஞானமுள்ள ஒருவன்‌ எப்போதும்‌ இளமையிலேயே புகழுக்குரிய காரியங்களைச்‌ செய்ய முயற்சி செய்யக்‌ கடவன்‌.” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌,1:17:75.
102-“கிளரொளி இளமை” – திருவாய்மொழி, 2:10:1.
103-“யானும்‌ என்‌ நெஞ்சும்‌” – பெரிய திருவந்தாதி, 26.
104-“வேதநூற்பிராயம்‌” – திருமாலை, 3.
105-“சதாயுர்வை – மனிதன்‌ நூறு வயதினை யுடையவன்‌”
106-“அநந்த பாரம்‌ – எல்லை யில்லாத கரையை யுடைய சாஸ்த்ரங்கள்‌ பல அறியத் தக்கனவாக இருக்கின்றன. காலமோ அல்பம்‌, வருகின்ற தடைகளோ அளவில்லாதவைகள்‌” – உத்தர கீதை, 7:10.
107-“ச்ரேயாம்ஸி – மஹான்கள்‌ செய்யும்‌ காரியங்களுக்குங் கூட தடைகள்‌ பலவருகின்றன”
108-“நின்றவா நில்லா” – பெரிய திருமொழி, 1:1:4.
109-“சஞ்சலம்‌ ஹி –க்ருஷ்ணனே! அலைந்து திரியும்‌ தன்மையுடைய மனமானது எந்தக்‌ காரணத்தால்‌ வலிமை உள்ளதோ அதனால்‌ அது யாரையும்‌ கலங்கும்படி செய்யும்‌; இது உறுதி.” – ஸ்ரீகீதை, 6:34.
110-“கலை யறக்‌ கற்ற மாந்தர்‌” – திருமாலை, 7.
111-“ஆமாறறிவுடையார்‌” – பெரிய திருவந்தாதி, 37.
112-“அஸாரமல்பஸாரஞ்ச – ஸாரமில்லாத புறம்பான சாஸ்த்ரங்களையும்‌, அல்ப ஸாரமான நாராயண அநுவாகத்தையும்‌ விட வேண்டும்‌; கடலிலே அமுதம்‌ போன்று ஸார தமமான விஷ்ணு காயத்ரியை எடுத்துக் கொள்ள வேண்டும்‌” வைகுண்ட தீக்ஷிதீயம்‌.
113-“நாராயணாய வித்மஹே – நாராயணனை உபாசிக்கிறோம்‌” – புருஷ ஸுத்தம்‌.
114-“ஓத்தின்‌ பொருள்‌ முடிவும்‌” – இரண்டாந்‌ திருவந்தாதி, 39.
115-“ருசோ யஜும்ஷி – ரிக்‌ வேதம்‌, யஜுர்‌ வேதம்‌, ஸாம வேதம்‌ அப்படியே அதர்வண வேதம்‌ மற்றுமுண்டான இதிஹாஸம்‌ முதலானவைகளைல்லாம்‌ திருவெட்டெழுத்தினுள்‌ பொதிந்து கிடக்கின்றன.” – பாஞ்சராத்ரம்‌.
116-“தேனும்‌ பாலும்‌” – பெரிய திருமொழி, 6:10:6.
117-“தூவியம்‌ புள்ளுடைத்‌ தெய்வ வண்டு” – திருவாய்மொழி, 9:9:4
118-“அன்னமாய்‌” – பெரிய திருமொழி, 5:7:3.
119-“நானும்‌ சொன்னேன்‌” – பெரிய திருமொழி, 6:10:6.
120-“ஓதும் போல்‌” – திருவாய்மொழி, 1:8:10.
121-“அமுதம்‌ கொண்ட பெருமான்‌” – பெரிய திருமொழி, 6:10:3.
122-“நால் வேதக்‌ கடல்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:31:11.
123-“அமரர்‌ பெரு விசும்பு” – பெரிய திருமொழி, 1:4:4.
124-“நர நாரணனாய்‌!” – பெரிய திருமொழி, 10:6:1.

ஸுூத்ரம்‌-17
125-“இருள்கள்‌ கடியும்‌”
– திருவாய்மொழி, 10:7:7.
126-“க்ருஷ்ண த்வைபாயணம்‌ -க்ருஷ்ண த்வைபாயனர்‌ என்ற பெயருள்ள வ்யாஸ முனிவரை இறைவனான நாராயணனாக அறிவாயாக. செந்தாமரக் கண்ணனான அவ் விறைவனைத்‌ தவிர மற்றையோர்‌ எவர் தாம்‌ மஹா பாரதத்தைச்‌ செய்தவராக ஆவார்‌.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 3:4:5.
127-“வதரியாச்சிராமத்துள்ளானை” – பெரிய திருமொழி, 1:4:10.

ஸுூத்ரம்‌-18
128-“பழுதிலா ஒழுகலாற்று”
– திருமாலை, 42.
129-“கண்ணன்‌ கழலினை” – திருவாய்மொழி, 10:5:1.
130-“ஸ்ரத்தைவ – ஆடவர்களுக்குத்‌ திருவெட்டெழுத்தினைக்‌ கற்பதற்கும் ஸ்ரத்தையே காரணம்‌.” – பாஞ்சராத்ரம்‌.
131-“நானும்‌ சொன்னேன்‌” – பெரிய திருமொழி, 6:10:6.

ஸுூத்ரம்‌-19
132-“ஆத்மா வா –
ஏ மைத்ரேயி! பரம் பொருள்‌ கேட்கத் தக்கவன்‌, மனனம்‌ செய்யத் தக்கவன்‌ ,த்யானம்‌ செய்யத் தக்கவன்‌, நேரே பார்க்கத் தக்கவன்‌” -ப்ருஹ, உபநி.
133-“ஆத்மா இதி ஏவ – ஆத்மா என்றே வாழ்த்தி வணங்க வேண்டும்‌” -ப்ருஹ உபநி.
134-“ஓம்‌ இதி – ஆத்மாவை ஓம்‌ என்று த்யானம்‌ செய்ய வேண்டும்‌” -முண்டோக உபநிஷத்‌.
135-“அம்ருதஸ்ய – இந்தப்‌ பரம் பொருளே மோக்ஷத்திற்குக்‌ காரணன்‌” -முண்டோக உபநிஷத்‌..
136-“பலமத உப பத்தே: – எல்லாப்‌ பலன்களும்‌ இந்தப்‌ பரம் பொருளிடமிருந்து தான்‌ கிடைக்கின்றன. அது யுக்திக்குப்‌ பொருந்தியது” – உத்தர, மீமாம்சை, 3:2:8.
137-“பிறவிக் கடல்‌“- திருவாய்மொழி, 2:8:1.
138-” விஷ்ணு போதம்‌ – பிறவிப்‌ பெருங்கடலில்‌ மூழ்கிக்‌ கிடக்கிற இம் மக்களுக்கு எங்கும்‌ பரந்துறையும்‌ விஷ்ணுவாகிற ஓடத்தைத்‌ தவிர வேறு ஒரு ஸாதனம்‌ இல்லை” – விஷ்ணு தர்மம்‌.
139-“வைகுந்தன்‌” – நாச்சியார்‌ திருமொழி, 5:4.
140-“கூவிக்‌ கொள்ளும்‌ காலம்‌ இன்னம்‌ குறுகாதோ” – திருவாய்மொழி, 6:9:9.
141-“ஆக்கை விடும் பொழுதெண்ணே” – திருவாய்மொழி, 1:2:9.

ஸூத்ரம்‌-20
142-“உணர்ந்துணர்ந்து”
– திருவாய்மொழி, 1:3:6.
143-“உணர்வு முயிரு முடம்பும்‌” – திருவாய்மொழி, 8:8:3.
144-“மெய்ம்மையை” – திருமாலை, 38.

ஸூத்ரம்‌- 21
145-“பதிம்‌ விஸ்வஸ்ய
– உலகத்திற்குத்‌ தலைவன்‌ இறைவன்‌ “- புருஷ ஸூக்தம்‌.
146-“யஸ்யாஸமி – இறைவனுக்கு அடியவனாக இருக்கிறேன்‌”- அச்சித்ரம்‌.
147-“நஹி விஜ்ஞாதுர்‌ – ஞானத்திற்கு இருப்பிடமான இவ் வுயிரினுடைய ஞானத்திற்கு அழிவில்லை”-ப்ருஹ, உபநி, 6:3:10.
148-“ஜாநாத்யேவாயம்‌ புருஷ: – உயிர்‌ அறியும்‌ பொருள்‌” -ப்ருஹ, உபநி.
149-“ஸோஸ்நுதே ஸர்வாந்‌ – அந்தப் பரம் பொருளோடு கூட எல்லா இன்பங்களையும்‌ இவ் வுயிர்‌ நுகர்கின்றது” – தைத்திரியம்‌.-

ஸூத்ரம்‌-23
150-“முளைத்தெழுந்த திங்கள்‌ தானாய்‌
” – திருநெடுந்தாண்டகம்‌, 1.
151-“யதா ஸுர்ய: – எப்படிச்‌ ஸூர்யனோ அப்படி ஞானம்‌” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌,6:5:62.
152-“விதியில்‌ காண்பார்‌” – திருக் குறுந் தாண்டகம்‌, 18.

ஸூத்ரம்‌-25
153-“செயல்‌ தீர”
– நான்முகன்‌ திருவந்தாதி, 88.
154-‘பரகதாதிசயாதாநேச்சயா – மற்றொன்றுக்கு அதிசயத்தை உண்டு பண்ண வேணு மென்ற விருப்பத்தால்‌ கொள்ளப்படும்‌ தன்மை எதற்கு வடிவாக அமைந்துள்ளதோ அது அடிமைப் பட்டது.” – ஸ்ரீபாஷ்யம்‌.
155-“ஆநந்தம்‌ அவன் ப்ரீதியைத்‌ துளிரெழுப்ப” – நம்பிள்ளை ஸ்ரீஸுத்தி.

ஸுூத்ரம்‌- 27
156-“யஜேத
– வேள்வியைச்‌ செய்யக் கடவன்‌” – யஜுர்‌ வேதம்‌.
157-“ஜுஹுயாத்‌ – அவியை இடக் கடவன்‌” – கர்ம மீமாம்சை.
158-“உகந்து பணி செய்து” – திருவாய்மொழி, 10:8:10.

ஸூத்ரம்‌- 28
159-“கண்டியூரரங்கம்‌
” – திருக் குறுந் தாண்டகம்‌, 19.
160-“விளக்கினை” – திருக்குறுந்தாண்டகம்‌, 18.
161-“மற்றையார்‌” – திருக்குறுந்தாண்டகம்‌, 19.

ஸூத்ரம்‌- 29
162-“எத்தவம்‌”
– நான்முகன்‌ திருவந்தாதி, 2. 163-“தனமூர்த்தி” – திருவாய்மொழி, 5:2:8. 164-“அவரவர்‌” – திருவாய்மொழி, 1:1:5.
165-“நல்லதோரருள்‌” – திருமாலை, 10.
166-“கருத்துக்கு” – திருவாய்மொழி, 3:6:11.
167) “ஸ்வ கர்ம -ப்ராஹ்மணன்‌ தான்‌ செய்ய வேண்டிய செயல்களாவன; வேதம்‌ ஓதல்‌ ஓதுவித்தல்‌, யாகம்‌ செய்தல்‌ செய்வித்தல்‌, தானம்‌ கொடுத்தல்‌ வாங்குதல்‌, தாய பாகத்தால்‌ கிடைத்த செல்வம்‌, கதிர் நெல்‌ பொறுக்குவது, வேறு ஒருவராலும்‌ எடுத்துக் கொள்ளப்படாக பழங்களையும்‌ கிழங்குகளையும்‌ விரும்புதல்‌ இவையாம்‌. மேற் கூறிய ஆறு தொழில்களில்‌ வேதம்‌ ஓதுவித்தல்‌, யாகம்‌ செய்வித்தல்‌, தானம்‌ வாங்குதல்‌ என்னும்‌ இம்மூன்றூம்‌ நீங்கலாக உள்ள மற்றைய மூன்றும்‌ க்ஷத்திரியனுக்கும்‌ உரியனவாம்‌; இவற்றோடு தண்டித்தல்‌, போர்‌ செய்தல்‌ என்னுமிவை க்ஷத்திரியன்னுக்கே உரியனவாம்‌. வைசியனுக்கு க்ஷத்திரியனுக்குக்‌ கூறப்பட்டனவற்றுள்‌ தண்டித்தல்‌, போர்‌ செய்தல்‌ என்னுமிரண்டும்‌ நீங்கலாக உள்ள மற்றைய தொழில்கள்‌ மூன்றும்‌ உரியனவாம்‌; அவற்றோடு பயிரிடுதல்‌, பசுக்களைக்‌ காத்தல்‌, வியாபாரம்‌ செய்தல்‌ என்னுமிவை வைசியனுக்கே உரியனவாம்‌.” – ஆபஸ்தம்ப ஸூத்ரம்‌.
168-“சுச்ரூஷா – மற்றைச்‌ சாதியினர்கள்‌ மேற் கூறிய காரியங்களைச்‌ செய்யும் போது அவர்கட்கு உதவி புரிதல்‌ நான்காம்‌ வருணத்தவர்க்கு உரிய தொழிலாம்‌.” ஆபஸ்தம்ப ஸூத்ரம்‌.
169-“ஸந்த்யஜ்ய –க்ராமத்தில்‌ உள்ள எல்லா விதமான உணவுகளையும்‌ ஆடை ஆபரணங்கள்‌ முதலானவற்றையும்‌ விட்டு” – மநு ஸ்ம்ருதி.
170-“வஸீத – தோலை யாவது மரவுரியை யாவது உடுத்திக் கொள்ள வேண்டும்‌.” மநு ஸ்ம்ருதி.
171-“அநக்நி – நெருப்பு இல்லாதவனாயும்‌ வீடு இல்லாதவனாயும்‌ இருக்க வேண்டும்‌.” – மநு ஸ்ம்ருதி.
172-“அத்தாணிச்‌ சேவகம்‌” – திருப்பல்லாண்டு, 8.
173-“யதிஹ்யஹம்‌ – ஏ பார்த்தனே! நான்‌ என்னுடைய குலத்துக்குரிய தர்மங்களை எப்போதும்‌ செய்து கொண்டே இருப்பேனே யானால்‌ என்னுடைய வழியை மனிதர்கள்‌ எல்லா வகையாலும்‌ பின்பற்றுவார்கள்‌; நான்‌ என்னுடைய கர்மங்களைச்‌ செய்யாமற் போவேனே யானால்‌ இந்த மனிதர்கள்‌ கெட்டுப்‌ போவார்கள்‌; கலப்புச்‌ சாதிகளையும்‌ உண்டு பண்ணினவன்‌ ஆவேன்‌; இம் மனிதர்களைக்‌ கொன்றவனாகவும்‌ ஆவேன்‌.” – ஸ்ரீகீதை, 3:23-24.

ஸூத்ரம்‌- 32
174-“ஓ! ப்ராஹ்மணர்களே! நாங்கள்‌ வைஷ்ணவர்கள்‌; விஷ்ணுவிற்கு அடிமை செய்கிறவர்கள்‌; நீங்கள் ப்ராஹ்மணர்கள்‌; சாதிக்கு ஏற்பட்ட தர்மங்களைச்‌ செய்பவர்கள்‌; கைங்கர்யத்தைச்‌ செய்து போருகின்ற எங்களுக்கும்‌ சாதிக்குரிய தர்மங்களைச்‌ செய்து போருகின்ற உங்களுக்கும்‌ ஒரு சேர்க்கை இல்லை.” வில்லிபுத்தூர்‌ பகவர்‌ வார்த்தை.
175-“யேச வேத விதோ விப்ரா
: – எந்த அந்தணர்கள்‌ வேதத்தின்‌ முன்‌ பாகத்தை அறிந்தவர்களோ” – பாரதம்‌.
176-“காயத்ரீம்ச் சந்தஸாம்‌ மாதா – சந்தஸ்ஸுகளுக்கெல்லாம்‌ தாய்‌ காயத்திரீ” தைத்திரீயம்‌.
177-“யேசாத் யாத்ம விதோ ஜநா: – எந்த மக்கள்‌ வேதாந்தம்‌ அறிந்தவர்களோ” பாரதம்‌.
178-“ருசோ யஜும்ஷி – ரிக்‌ வேதங்கள்‌ யஜுர்‌ வேதங்கள்‌ ஸாம வேதங்கள்‌ அப்படியே அதர்வண வேதங்கள்‌ மற்றுமுண்டான இதிஹாஸ புராணங்களெல்லாம்‌ திருவெட்டெழுத்தினுள்‌ பொதிந்து கிடக்கின்றன.” – பாஞ்சராத்ரம்‌.
179-“பெற்ற தாயினுமாயின செய்யும்‌ – பெரிய திருமொழி, 1:1:9.
180-“ஸஹி வித்யாதஸ்‌ – ஆசார்யன்‌ ஞானத்தினால்‌ அவனைப்‌ பிறப்பிக்கிறான்‌; அந்த ஞானத்தால் அடையும்‌ பிறவியே ஒருவனுக்கு உயர்ந்த பிறவியாகும்‌.” – ஆபஸ்தம்ப ஸூத்ரம்‌.

ஸூத்ரம்‌- 34
181-“சாதி யந்தணர்‌”
– திருமாலை, 43.
182-துணை நூல்‌ மார்வில்‌ அந்தணர்‌” – பெரிய திருமொழி, 1:5:9.
183-தீ ஓம்பு கை மறையோர்‌” – பெரிய திருமொழி, 7:9:7.
184-“நந்தா வண் கை மறையோர்‌” – பெரிய திருமொழி, 6:7:8.
185-“திருமாலடியார்‌” – திருவாய்மொழி, 5:6:11.
186-அணி யரங்கன்‌ திருமுற்றத் தடியார்‌” – பெருமாள்‌ திருமொழி, 1:10.
187-திருமாலுக்குரிய தொண்டர்‌” – திருவாய்மொழி, 6:9:14.
188-திரு நாரணன்‌ தொண்டர்‌” – திருவாய்மொழி, 3:7:4.

ஸுூத்ரம்‌-35
189-“குலந்தரும்‌”
– பெரிய திருமொழி, 1:1:9. 190-“மாசில்‌ குடி” – மூன்றாந்திருவந்தாதி, 10.
191-“வேங்‌கடத்தைப்‌ பதியாக வாழ்வீர்காள்‌” – நாச்சியார்‌ திருமொழி, 8:9.
192-“கோயிலில்‌ வாழும்‌ வைட்டணவன்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 5:1:3.
193-“ஏகாந்தீவயபதேஷ்டவ்யோ – பரம ஞானியானவன்‌ கிராமம்‌ குலம்‌ இவை முதலியனவற்றைக்‌ கொண்டு சொல்லத் தக்கவன்‌ அல்லன்‌; பகவானுடைய ஸம்பந்தத்தை யிட்டுச்‌ சொல்லத் தக்கவன்‌. அந்தப்‌ பரம ஞானிக்கு எல்லாம்‌ அவனே யல்லவா?” – பரமை காந்தி தர்மம்‌-
194-“ஸந்ததிர்‌ கோத்ர – சந்ததி, கோத்ரம்‌, ஜநநம்‌, குலம்‌, அபிஜநம்‌, அந்வயம்‌ என்பன ஒரு பொருட் சொற்கள்‌.” – அமரம்‌.
195-“சரண சப்த: – சரண என்ற சொல்‌ காடகம்‌, கலாபம்‌ முதலிய வேத சாகைகளில்‌ முக்கியப்‌ பொருளை யுடையது; அந்தந்த வேத சாகைகளை யோதுகிற புருஷா்களிடத்தில்‌ முக்கிய மில்லாத பொருளை யுடையது”
196-“சீஷாயாம்‌ வர்ண சிக்ஷா – சிகை யென்னும்‌ வேதாங்கத்தில்‌ எழுத்துக்கள்‌ ஒலிக்கிற முறை சொல்லப் படுகிறது” – ஸ்ரீரங்கராஜ ஸ்தவம்‌, உத்தர சதகம்‌, 18. 197-“கல்பேநுஷ்டாநம்‌ உக்கும்‌ – கல்ப ஸுூத்ரத்தில்‌ கர்மாநுஷ்டான முறை சொல்லப் படுகிறது” – ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌, உத்தர சதகம்‌, 18.
198-“பத்யு:ஸ்ரிய: – திருமாலின்‌ திருவருளால்‌ கிடைத்த முற்றுணர்வாகிற செல்வத்தை யுடையவரும்‌,ப்ரபந்ந ஜநங்களுக்கு மூல புருஷருமான நம்மாழ்வாரைச்‌ சரணடைகிறேன்‌.” – பராங்குசாஷ்டகம்‌, 4.

ஸூத்ரம்‌-37
199-“ஸ்வாத்யாயோத்யேதவ்ய
: – வேதமானது கற்கத் தக்கது” – ஆரணம்‌.
200-“சந்தங்களாயிரம்‌” – திருவாய்மொழி, 10:9:14.
201-“அறியக் கற்று” – திருவாய்மொழி, 5:5:11.
202-“அத்யேதவ்யம்‌ – வேத ரூபமாகச்‌ செய்யப்பட்ட இத்திருவாய்மொழி அந்தணர்களால்‌ அத்யயனம்‌ செய்யத்தக்கது”-

ஸுூத்ரம்‌- 38
203-“மிக்க வேதியர்‌”
– கண்ணி நுண்‌சிறுத் தாம்பு, 9.
204-“கற்றுணர்ந்த” – முதல்‌ திருவந்ததாதி, 66.
205-“அயல் சதுப் பேதிமார்‌” – திருமாலை, 39.
206-“விஷ்ணு பக்தி – எவனொருவன்‌ எல்லா வேத சாஸ்த்ரங்களையும்‌ அறிந்தவனாக இருந்தும்‌ விஷ்ணுவினிடத்தில்‌ பக்தி யில்லாமல்‌ இருக்கின்றானோ அவனுக்கு ப்ராஹ்மணனாம்‌ தன்மை சித்தியாது; அவனுடைய பிறவி ஆராயத் தக்கதாகும்‌” – பாத்மபுராணம்‌.
207-“ய: புத்ர: பிதரம்‌ – எந்தப்‌ புத்திரன்‌ தந்தையை வெறுக்கிறானோ அந்தப்‌ புத்திரனை வேறு ஒருவனுக்குப்‌ பிறந்தவனாக அறிதல்‌ வேண்டும்‌; எவன்‌ விஷ்ணுவை வெறுக்கிறனோ அவனைச்‌ சண்டாளனுக்குப்‌ பிறந்தவை அறிதல்‌ வேண்டும்‌”
“நலத்தின் கண்‌ நாரின்மை தோன்றின்‌ அவனைக்‌
குலத்தின்‌ ௧ண்‌ ஐயப்‌ படும்‌.
” – குறள்‌-

ஸுூத்ரம்‌-39
208-“சந்தங்களாயிரம்‌”
– திருவாய்மொழி, 10:9:11.
209-“ஓதுவாரோத்தெல்லாம்‌” – திருவாய்மொழி, 3:1:6.

ஸூத்ரம்‌- 41
210-“செந்திறத்த தமிழ்‌”
– திருநெடுந்தாண்டகம்‌, 4.-

ஸூத்ரம்‌- 42-
211-“வடமொழி மறை”
– திருவாய்மொழி, 8:9:8.-

ஸுூத்ரம்‌-43
212-“இருந்தமிழ்‌ நூற்‌ புலவன்‌
” – பெரிய திருமொழி, 1:7:10.
213-“கலியன்வாயொலி பெரிய திருமொழி, 1:4:10.
214-“நயநின்ற நன்மாலை” – முதல்‌ திருவந்தாதி, 57.
215-“பொய்நின்ற ஞானமும்‌” – திருவிருத்தம்‌, 1.
216-“வாடினேன்‌ வாடி” – பெரிய திருமொழி, 1:1:1.
217-“சீ க்ஷாயாம்‌ – ஸ்ரீரங்கநாதனே! சிகை என்னும்‌ வேதாங்கத்தில்‌ எழுத்துக்களை உச்சரிக்கும்‌ முறையும்‌,வ்யாகரணத்தாலும்‌, நிருக்தத்தாலும்‌ பதங்களின்‌ அறிவும்‌, சந்தஸ்‌ என்னும்‌ வேதாங்கத்தில்‌ காயத்ரி முதலான சந்தஸ்ஸுக்களின்‌ இலக்கணமும்‌,ஜ்யோதிஷத்தில்‌ கர்மங்களைச்‌ செய்ய வேண்டிய காலமும்‌, கல்ப கத்ரத்தில்‌ கர்மாநுஷ்டானமும்‌, தர்க்க சாஸ்த்ரத்திலும்‌ மீமாம்ஸையிலும்‌ , தெளிவான பொருள்களும்‌, புராணங்களிலும் ஸ்ம்ருதிகளிலும்‌ கருத்துப்‌ பொருள்களும்‌ சொல்லப் படுகின்றன; இந்த வேதாங்கங்களோடு கூடின வேதங்கள்‌ தேவரீரைத்‌ தேடுகின்றன” – ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌, உத்தர, 18.-

ஸூத்ரம்‌-44
218-“அங்காநி –
ஆறு அங்கங்கள்‌, நான்கு வேதங்கள்‌, மீமாம்ஸா ஸாஸ்த்ரம்‌, தர்க்க ஸாஸ்த்ரம்‌, புராணம்‌, தர்ம ஸாஸ்த்ரம்‌ என்னுமிவைகள்‌ பதினான்கு கலைகள்‌.” ஸ்ம்ருதி –

ஸுூத்ரம்‌-45
219-“வேதநூல்‌”
– திருமாலை, 3.
220-“இருந் தமிழ்‌ நூல்‌” – பெரிய திருமொழி, 1:7:10-
221-ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர்‌ மமைவாஜ்ஞா – ஸ்ருதிகளும் ஸ்ம்ருதிகளும்‌ என்னுடைய ஆணை ” – பாஞ்ச ராத்ரம்‌.
222–“ஆணை யாயிரம்‌” – திருவாய்மொழி, 6:3:11.
223-“வசையில்‌ நான்மறை” – பெரிய திருமொழி, 5:3:2.
224-“ஏதமில்‌ ஆயிரம்‌” – திருவாய்மொழி, 1:6:11.
225–“சுடர்மிகு சுருதி” – திருவாய்மொழி, 1:1:7. )
226-“ஸ்ரூயதே இதி ஸ்ருதி: – கேட்கப்பட்டு வருகின்ற காரணத்தால் ஸ்ருதி என்று பெயர்‌.”
227-“செவிக்கினிய செஞ்சொல்லே” – திருவாய்மொழி, 10:6:11.
228-“வேதநூலோதுகின்றதுண்மை” – திருச்சந்த விருத்தம்‌, 72.
229-“பொய்யில்‌ பாடல்‌” – திருவாய்மொழி, 4:3:11.
230–பண்டை நான்மறை” – பெரிய திருமொழி, 5:7:1.
231-“நிற்கும்‌ நான்மறை” – திருவாய்மொழி, 6:5:4.
232-“முந்தையாயிரம்‌” – திருவாய்மொழி, 6:5:11.
233-“அழிவில்லாவாயிரம்‌” – திருவாய்மொழி, 9:7:11.

ஸுூத்ரம்‌-46
234-“அநாதி நிதநா
– தோற்றக் கேடு இல்லாததாய்‌ இருக்கிற இந்த வேத வாக்கானது பிரமனாலே உண்டாக்கப் பட்டது” -ஸ்ம்ருதி.
235-“முன்னம்‌ திசை முகனை” – பெரிய திருமடல்‌, 10.

ஸூத்ரம்‌-47
236-“நால்வேதங்கண்டானே
” – பெரிய திருமொழி, 8:10:1.
237-“அஷ்டாதசபுராணாநாம்‌ – சத்யவதியின்‌ பிள்ளையான வியாச முனிவர்‌ பதினெட்டுப்‌ புராணங்களையும்‌ செய்தவர்‌.”
238- “ஸங்கீர்ணபுத்தயோ – கலங்கின அறிவினை யுடைய பிரமன்‌, சிவன்‌ முதலான தேவர்கள்‌, எல்லா வுயிர்கட்கும்‌ புகலிடமானவனும்‌ ஒருவித குற்றமும்‌ இல்லாதவனுமான நாராயணனைச்‌ சரணமாக அடைந்தார்கள்‌; அவர்களால்‌ கூறப்பட்ட விண்ணப்பத்தைக்‌ கேட்ட புருஷோத்தமனோ வென்னில்‌; பராசர முனிவருக்குச்‌ சத்தியவதியினிடத்தில்‌ மஹா யோகியாக அவதரித்தார்‌.”
239- “க்ருஷ்ணத்வைபாயநம்‌ -க்ருஷ்ண த்வைபாயநர்‌ என்ற பெயருள்ள வியாச முனிவரை, இறைவனான நாராயணனாக அறியக் கடவாய்‌.”
240-“தார்ச்சநாத்‌ ருஷி: – பார்ப்பதனாலே ரிஷி” “மநநசீலோ முநி: – மனன சீலத்தை யுடையவனாகையாலே முநி “”கவி;க்ராந்ததர்ச்சீ – கவி, நுல்களைப்‌ பார்ப்பவன்‌-
241-“ஸ்ரூதயாம்‌ – ஜநமேஜயனே! அறத்திலும்‌, பொருளிலும்‌, காமத்திலும்‌, மோக்ஷத்திலும்‌ மஹாத்மாவாகிய அந்த வ்யாஸ ரிஷியினுடைய சிங்க நாதம்‌ போன்ற இது கேட்கப்படட்டும்‌.” – பாரதம்‌.
242-“ஏவம்விதம்‌ – எந்த மஹாத்மாவால்‌ இவ்விதமான பாரதம்‌ சொல்லப்பட்டதோ அந்த வ்யாசராகிய மஹா முனிவர்‌”- பாரதம்‌.
243-“ஸாக்ஷாத்‌ லோகாந்‌ – உலகங்களைத்‌ தூய்மை செய்கிற கவிகளுக்குள்‌ முதன்மை பெற்றவர் வ்யாஸார்‌”- பாரதம்‌. 244-“நம ரு௬ுஷிப்யோ – மந்திரங்களைக்‌ கூறிய ரிஷிகளுக்கு வணக்கம்‌”
245–“பகவாந்‌ செளநகமுநி: – பகவானாகிய செளனக முனி”
246-“ருஷிம்‌ ஜுஷா மஹே – பரம்பொருள்‌ விஷயமாய்த்‌ தமிழிலே உள்ள ஆயிரம்‌ பாசுரங்களுடைய திருவாய்மொழி என்னும்‌ உபநிஷத்தை எவர்‌ அறிந்தாரோ, அப்படிப்பட்டவராய்‌, இவ்வுலகத்தில்‌ அவதரித்த க்ருஷ்ணபகவான்‌ விஷயத்தில்‌ உண்டான ஆசையின்‌ உருவம் போல்‌ இருக்கிற ரிஷியாகிய நம்மாழ்வாரை வணங்குகிறோம்‌” – ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌, பூர்வ, 6

ஸுூத்ரம்‌-48
247-“உலகம்‌ படைத்தான்‌ கவி”
– திருவாய்மொழி, 3:9:10.
248-“யதா பூர்வ – பிரமன்‌, ஸூரியனையும்‌ சந்திரனையும்‌ முன்‌ கல்பத்தில்‌ இருந்தது போலவே படைத்தார்‌.” – தைத்திரியோபநிஷத் .

ஸுூத்ரம்‌-49
249–“உன்னியயோகத்துறக்கம்‌”
– பெரிய திருமடல்‌, 8.
250-“உணர்ந்தாய்‌” – இரண்டாந்‌ திருவந்தாதி, 48.
251-“திசைமுகனார்‌” – பெரிய திருமொழி, 2:2:7.
252-“யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை – எந்தப்‌ பரம புருஷன் அந்தப்‌ பிரமனுக்கு நான்கு வேதங்களையும்‌ உபதேசிக்கின்றானோ” -ஸ்வேதாஸ்வர உபநிஷத்‌.
253-“சந்தச்‌ சதுமுகன்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 2:5:8.
254-“சுலங்கலந்த செஞ்சடை” – திருச்சந்த விருத்தம்‌, 113.
255-“வெண்புரிநூல்‌ மார்வன்‌” – முதல்‌ திருவந்தாதி, 46.
256–“மானுரியதளுமுடையவர்‌” – பெரிய திருமொழி, 10:9:4.
257-“பிறர்‌ மனை திரிதந்துண்ணும்‌” – திருக்குறுந்தாண்டகம்‌, 19.
258-“காமனுடல்‌ கொண்ட தவத்தார்‌” – நான்முகன்‌ திருவந்தாதி, 78.
259–“இருக்கிலங்கு திருமொழிவா யெண்‌ தோள் ஈஸர்‌” – பெரிய திருமொழி, 6:6:8. ) 260-“ப்ரஹ்மண: புத்ராய ஜ்யேஷ்ட்டாய – பிரமனுடைய முதல்‌ புதல்வனானவனுக்கு” 261) “சரணா மறை பயந்த” – முதல்‌ திருவந்தாதி, 60.
262) “ஆதுமில்காலத் தெந்தை” – திருவாய்மொழி, 3:4:4.
263-“ஒன்றும்‌ தேவும்‌” – திருவாய்மொழி, 4:10:1.
264-“வாய் முதலப்பன்‌” – திருவாய்மொழி, 7:9:3.
265-“பீதக வாடைப் பிரானார்‌ பிரம குருவாகி” – பெரியாழ்வார்‌ திருமொழி, 5:2:8.
266-“இராப் பகலோதுவித்து” – பெரியாழ்வார்‌ திருமொழி, 5:2:3.
267-“என்‌ முன்‌ சொல்லும்‌” – திருவாய்மொழி, 7:9:2.
268–“திருநாமச் சொல்‌ கற்றனமே” – திருவிருத்தம்‌, 64.
269-“நாவினால்‌ நவிற்றின்பமெய்தினேன்‌” – கண்ணிநுண்சிறுத்தாம்பு, 2.
270-“குருகூர் நம்பி பாவினின்னிசை பாடித் திரிவன்‌”– கண்ணிநருண்சிறுத்தாம்பு,2.
271-“நன்மையால்‌ மிக்க நான்மறை யாளர்கள்‌“- கண்ணிநுண்‌சிறுத்தாம்பு, 5. 272-“அன்னையாயத்தனாய்‌”– கண்ணிநுண்‌சிறுத்தாம்பு, 5.
273-“ஓதவல்ல பிராக்கள்‌” – திருவாய்மொழி, 9:1:11.
274-கன்மின்கள்‌ என்றும்மை யான்‌” – திருவாய்மொழி, 6:8:6.
275-“சொல்‌ பயிற்றிய” – திருவாய்மொழி, 9:5:8.
276-“ஓதுவாரோத்து” – திருவாய்மொழி, 3:1:6.
277-“சடகோபன்சொல்‌” – திருவாய்மொழி, 1:2:11.

ஸூத்ரம்‌-50
278-“பண்ணார்‌ பாடல்‌”
– திருவாய்மொழி, 10:7:5.
279-“பண்புரை வேதம்‌” – திருவாய்மொழி, 6:6:5.
280-“இசை கொள் வேதம்‌” – பெரிய திருமொழி, 5:3:2.

ஸூத்ரம்‌- 51
281-“ருசஸ்‌ ஸாமரஸ:
– ருக்குக்கு ஸாமம்‌ ரஸமாகும்‌.” – சாந்தோக்ய உபநிஷத்‌.
282-“சொல்லார்‌ தொடையல்‌” – திருவிருத்தம்‌, 100.
283-“இசை கூட்டி” – திருவாய்மொழி, 2:4:11.
284-“அமர்சுவை யாயிரம்‌” – திருவாய்மொழி, 1:3:11.-

ஸூத்ரம்‌- 52
285–“சாமவேதக தனாய”
– திருச்சந்த விருத்தம்‌, 14.
286-“சாமியப்பன்‌” – பெரிய திருமொழி, 2:2:7.
287-“ஸாமவேதோஸ்மி – வேதங்களில்‌ நான்‌ ஸமமாகிறேன்‌” – ஸ்ரீகீதை,10:22.
288-ஸாந்தோகன்‌ பெளழியன்‌” – பெரிய திருமொழி, 5:5:9.
289-யாழ்‌ பயில்‌” – திருவாய்மொழி, 2:3:7.
290-“யாழ்‌ நரம்பில்‌ பெற்ற பாலையாகி” – பெரிய திருமொழி, 7:3:7.
291-“ஸாம்ந உத்கீதோ ரஸ: – ஸாமத்துக்கு உத்கீதம்‌ சுவையாக இருப்பது”-292–“ஓமித்யேததக்ஷாமுத்கீதமுபாஸீத – உத்கீதம்‌ என்ற பாகத்துக்கு உறுப்பான ஓம்‌ என்னும்‌ இந்த எழுத்தினைத்‌ தியானம்‌ செய்யக் கடவன்‌” – சாந்தோக்யம்‌.
293-“உயர்ந்தே” – திருவாய்மொழி, 10:10:11.
294-“சூழ்விசும்பணிமுகில்‌” – திருவாய்மொழி, 10:9:1.
295-“ஏதத்‌ ஸாம காயந் நாஸ்தே – அந்த ஸாமத்தைக்‌ கானம்‌ செய்து கொண்டிருக்கிறான்‌” – தைத்திரீயம்‌. 296–“அஹமந்நாத: – நான பரமாத்மா வாகிற இனிய பொருளை அனுபவிக்கிறவன்‌.” தைத்திரீயம்‌.
297–“தொண்டர்க்கமுதுண்ண” – திருவாய்மொழி, 9:4:9.
298-“ஸர்வேப்யொபி – எல்லா வேதங்களைக்‌ காட்டிலும்‌ ஸாம வேதத்தின்‌ ஒலியானது பெரியதாக ஆயிற்று; அந்த ஸாம வேதத்தின்‌ ஒலியாலே பிரமாண்டமாகிய மண்டபமானது மிகவும்‌ எதிரொலி செய்தது”
299-“பாடுநல்வேதவொலி” – திருவாய்மொழி, 5:9:3.

ஸூத்ரம்‌-53
300-“காரார்ப் புரவி யேழ்‌ பூண்ட”
– சிறிய திருமடல்‌.
301-“ஒரு காலுடைய தேர்‌” – பெரிய திருமொழி, 5:7:8.
302-“ஸப்த யுஞ்ஜந்தி ரத மேக சக்ரம்‌ – ஒரு சக்கரத்தினை யுடைய தேரினை ஏழு குதிரைகள்‌ தாங்குகின்றன” – ஆரணம்‌.
303-“ஹயாச்ச ஸப்த சந்தரம்ஸி – குதிரைகளோ வென்றால்‌ ஏழு சந்தஸ்ஸுக்கள்‌ ; அவற்றின்‌ பெயர்களை என்னிடமிருந்து கேள்‌; காயத்ரீ,ப்ருஹதீ , உஷ்ணிக்‌, ஜகதீ, திரிஷ்டுப்‌, அநுஷ்டுப்‌, பங்க்தி: என்று கூறப்படுகின்ற சந்தஸ்ஸுக்கள்‌; இவை ஸூரியனுக்குக்‌ குதிரைகள்‌.”
304-“ஏகோ அஸ்வோ வஹதி – ஏழு பெயர்கள்‌ உள்ள குதிரை ஸூரியன்‌ தேரினைத்‌ தாங்குகின்றது” – ஆரணம்‌.
305-“த்ரிநாபிமதி பஞ்சாரே ஷண்ணேமிந்யக்ஷயாத்மகே – நந் நான்கு மாதங்களாகப்‌ பிரிக்கப்பட்ட மூன்று பாகங்களோடு கூடின நாபியை உடையதாய்‌, ஸம்வத்சரம்‌ பரிவத்சரம்‌, இதாவத்சரம்‌, அநுவத்சரம்‌, இத்வத்சரம்‌ என்று சொல்லப்பட்ட ஐந்து ஆண்டுகளையும்‌ அரங்களாக உடையதாய்‌, இளவேனில்‌ முதுவேனில்‌ கார்‌ கூர்‌ முன்பனி பின்பனி என்னும்‌ ஆறு பெரும்‌ பொழுதினையும்‌ நேமியாக உடையதாய்‌, இடையறாது ஒழுகும்‌ பெருவெள்ளம்‌ போன்று அழிவற்றதான கால சக்கரத்திலே, எல்லாம்‌ அடங்கி யிருக்கின்றன.” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌,2:8:3.
306-“அம் மேருவில்‌ செஞ்சுடரோன்‌” – திருவிருத்தம்‌, 88.
307-“திருச் சக்கரத்தால்‌ அகல்‌ விசும்பும்‌ நிலனும்‌” – திருவிருத்தம்‌, 33.
308-“கால சக்கரத்தாய்‌” – திருவாய்மொழி, 7:2:7.
309-“தனி வளர்‌ செங்கோல்‌ நடாவு” – திருவிருத்தம்‌, 13.
310-“சுடரொளி பரந்தன” – திருப்பள்ளியெழுச்சி, 3.
311-“துன்னிய தாரகை“- திருப்பள்ளியெழுச்சி, 3.
312) “அக்நிம்‌ வாவாதித்ய: – சூரியன்‌ மாலை நேரத்தில்‌ நெருப்பினுள்‌ புகுகிறான்‌; ஆகையால்‌ நெருப்பு தூரத்திலே இரவிலே காணப்படுகிறது; இந்த இரண்டு ஒளிகளும்‌ சேர்கின்றன.” – அஷ்டகம்‌, 2.
313-“ப்ரபா விவஸ்வதோ ராத்ரெள – சூரியன்‌ மறையும்‌ காலத்தில்‌ குரியனுடைய ஒளியானது நெருப்பில்‌ புகுகின்றது; ஆதலால்‌, இரவில்‌ நெருப்பானது தூரத்திலே பிரகாசிக்கின்றது.” -ஸ்ரீவிஷ்ணு புராணம்‌,2:8:20.
314-“க்ஷ்ணம்‌ பீதம்‌ ஸுரைஸ்‌ ஸோமம்‌ – ஓ மைத்ரேயரே! தேவர்களால்‌ அம்ருதத்தைப்‌ புசிக்கப்பட்டவனும்‌ அதனால்‌ கலைகள்‌ குறைந்தவனும்‌ ஒரு கலை மாத்திரமுள்ளவனுமான சந்திரனை ஒளியுள்ள ஸூரியன்‌ ஸுஷும்நை என்னுமொரு கிரணத்தாலே வளரும்படி செய்கிறான்‌; தேவர்களால்‌ எம்முறையில்‌ இந்தச்‌ சந்திரன்‌ புசிக்கப்பட்டானோ அம் முறையிலேயே ஸூரியனால்‌ ஒவ்வொரு நாளும்‌ வளர்க்கப்படுகிறான்‌” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌,2:12:3.
315- “மீண்டவற்று ளெரிகொள்‌” – திருவிருத்தம்‌, 82.
316-“தானவனாகம்‌ தரணியில்‌” – பெரிய திருமொழி, 1:4:1–317-“தானவன்‌ வாளரக்கன்‌” – பெரிய திருமொழி, 2:2:2.
318-“ததுஹ வா ஏதே – ஆகையாலே தான்‌ இந்த வேதாத்யயனம்‌ செய்தவர்கள்‌ சந்த்யா காலத்திலே கிழக்கு முகமாக இருந்து கொண்டு காயத்திரியினால்‌ மந்த்ரிக்கப்பட்ட தண்ணீரை மேல் தூக்கி எறிகிறார்கள்‌.” – ஆரணம்‌.
319-“ஸந்த்யா காலே து ஸம் ப்ராப்தே – பயங்கரமும்‌ மிகக் கொடுமையும்‌ வாய்ந்த சந்த்யா காலம்‌ வந்த போது கொடியவர்களான மந்தேஹர்‌ என்ற ராக்ஷஸர்கள்‌ ஸூரியனைக்‌ கொல்ல விரும்புகின்றனர்‌; மைத்ரேய முனிவரே! சரீரத்துக்குக்‌ குறை யில்லாத தன்மையும்‌ நாடோறும்‌ மரணமும்‌ பிரமனால்‌ அவர்களுக்குக்‌ கொடுக்கப்பட்ட சாபமாகும்‌; அதனால்‌, ஸூரியனுக்கும்‌ அந்த ராக்ஷஸர்களுக்கும்‌ மிக்க பயங்கரமான போர்‌ உண்டாயிற்று; மஹா முனிவரான மைத்ரேயரே! அதற்காகப்‌ பிராமணோத்தமர்கள்‌ ஓங்காரத்துடன்‌ கூடின காயத்ரியினால்‌ மந்திரிக்கப்பட்ட தண்ணீரை மேல்‌ தூக்கி விடுகிறார்கள்‌ ; வச்சிரமாக மாறுகின்ற அந்தத்‌ தண்ணீரால்‌ அந்தப்‌ பாவிகள்‌ கொல்லப்படுகிறார்கள்‌.” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 2:8:48.
320–“அர்ச்சிஷமேவாபிஸம்பவந்தி – அக்நியையே அடைகிறார்கள்‌”
321-“பித்வா ஸூர்யஸ்ய மண்டலம்‌ – ஸூரியனுடைய மண்டலத்தைப்‌ பிளந்து கொண்டு”
322–“தேரார்‌ நிறை கதிரோன்‌ மண்டலத்தைக்‌ கீண்டு புக்கு” – சிறிய திருமடல்‌.
323-“வெங் கதிர்ப் பரிதி வட்டத்தூடு போய்‌” – பெரிய திருமொழி, 4:5:10.
324–“கண்ணாவானென்றும்‌ மண்ணோர்‌ விண்ணோர்க்கு” – திருவாய்மொழி,1:8:3.
325–“சஷுர்‌ தேவாநாமுதமர்த்யாநாம்‌ – விண்ணோர்க்கும்‌ மண்ணோர்க்கும்‌ கண்ணாவான்‌” – யஜுர்‌ வேதம்‌.
326--“சகோஸ்‌ ஸூர்யோ அஜாயத – பகவானுடைய கண்ணிலிருந்து ஸூரியன்‌ உண்டானான்‌” – புருஷ ஸூக்தம்‌.
327-“ஜகதேக சக்ஷுஷே – உலகத்திற்கெல்லாம்‌ கண்ணாக இருப்பவன்‌”
328–“த்ரயீ மயாய – வேதமயமான”
329–“த்யேய: ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தி நாராயண! – தாமரை யாசனத்தில்‌
வீற்றிருப்பவனும்‌ தோள்வளைகளை யுடையவனும்‌ மகர குண்டலங்களை யுடையவனும்‌ கிரீடமுடையவனும்‌ ஆரத்தைத்‌ தரித்திருப்பவனும்‌ பொன் மயமான திருமேனியை யுடையவனும்‌ திருவாழி திருச்சங்குகளைத்‌ தாங்கி யிருப்பவனும்‌ ஆன நாராயணன்‌ எப்பொழுதும்‌ ஸூரிய மண்டலத்தின்‌ நடுவில்‌ இருப்பவனாகத்‌ தியானம்‌ செய்யத் தக்கவன்‌”- சாந்தோக்யம்‌.
330-“தண்டாமரை சுமக்கும்‌ பாதப் பெருமான்‌” – திருவாய்மொழி, 4:5:8.
331–“ஆரமும்‌ படையும்‌ திகழ” – திருவாய்மொழி, 8:4:7.
332-“பொன்மேனி கண்‌டேன் -மூன்றாம் -1-
333-“ய ஏஷோந்தராதித்யே – ஸூரியன்‌ நடுவில்‌ எந்தப் புருஷன் யோகிகளால்‌ காணப் படுகிறானோ அவன்‌ பொன் மயமான மீசையை யுடையவனாயும் திருக்குழலை யுடையவனாயும் இருக்கிறான் -அவனுடைய நகம்‌ முதலிய எல்லா உறுப்புக்களும்‌ பொன் மயமானவையே” – சாந்தோக்யம்‌.
334-“ஹிரண்மய வபு: – பொன் மயமான திருமேனி” – சாந்தோக்யம்‌.
335–“அஞ்சுடர்‌ வெய்யோனணி” – திருவாய்மொழி, 5:4:9.
336–“செஞ்சுடர்த்‌ தாமரைக்கண்‌ ” – திருவாய்மொழி, 5:4:9.-337–“தஸ்ய யதா கப்யாஸம்‌ புண்டரீகமேவ மக்ஷிணீ – காலையில்‌ கதிரவனுடைய ஒளியால்‌ மலர்ந்த தாமரை எங்ஙனம்‌ விளங்குமோ, பரம்பொருளான அந்த நாராயணனுடைய திருக்கண்களும்‌ அங்ஙனமே இருக்கின்றன” – சாந்தோக்யம்‌.
338–“திருக் கண்டேன்‌” – மூன்றாந்திருவந்தாதி, 1.
339-“ருக்மாபம்‌ – பொன் போன்ற வடிவை
340-“செய்யதோர்‌ ஞாயிற்றைக்‌ காட்டி” – திருவாய்மொழி, 4:4:2.
341-“ஹிரண்ய வர்ணாம்‌ – பொன்னிறமான நிறமுடையவளை” – ஸ்ரீஸுூக்தம்‌.
342-“கமல மலர் மேல்‌ செய்யாள்‌” – திருவாய்மொழி, 9: 4:1.
343-“ வித்யாஸஹாய மாதித்ய--வித்யை என்று சொல்லப்பட்ட பிராட்டியுடன்‌ கூடியவனும்‌ வித்‌யயைக்‌ கொடுப்பவனும்‌ ஸுூரியனிடம்‌ இருப்பவனுமான பகவானை” –
344-“வித்யாஸஹாயவந்தம்‌ – பிராட்டியைத்‌ துணையாக வுடையவனும்‌ ஸூரியனிடமிருப்பவனும்‌ என்றும்‌
345–“வானிடை யருக்கன்‌ மேவி நிற்பாற்கு” – பெரிய திருமொழி, 2:1:7.
346–“ய ஏஷோந்த ராதித்யே! யோகிகளால்‌ காணப்படுகிறானோ”
347–“த்யேயஸ்ஸதா: – சூரிய மண்டலத்தின்‌ நடுவில்‌ இருப்பவனாக எப்பொழுதும் த்யானம்‌ செய்யத் தக்கவன்‌” – சாந்தோக்யம்‌.
348-“ஹீரண்மயச்‌ சகு நிர் ப்‌ரஹ்ம நாம -ப்ரஹ்மம்‌ என்ற பெயருள்ள பறவை பொன்னிறமுள்ளது; எந்த ஒளியால்‌ குரியன்‌ பிரகாசிக்கப் பட்டவனாய்க்‌ கொண்டு விளங்குகிறானோ
349-“தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌ பர்க்க: – ஜகத் காரணனான பகவானுடைய உபாசிக்கத்தக்க அந்த ஒளியைத்‌ தியானம்‌ செய்கிறோம்‌”- காயத்ரி.
350-“தேஜ: பரம்‌ தத்‌ ஸவிதுர் வ்ரேண்யம்‌ தாம் நா – வேதங்களிலே சொல்லப் பட்டதாயும்‌ சிறந்ததாயும்‌ உபாஸிக்கத் தக்கதாயும்‌ உள்ள ஸூரியன்‌ ஸம்பந்தப்பட்ட ஒளியாக வேதங்கள்‌ சொல்லுகின்றன; உயர்ந்த ஓளியாலே விரல்‌ நுனி வரையிலும்‌ பொன்னாகவும்‌ தாமரைக் கண்ணனாகவும்‌ சொல்லுகின்றன” ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌, உத்தர, சதகம்‌, 79.
351-“ஸாம்ந உத்கீதோ ரஸ: – ஸாமத்துக்கு உத்கீதம்‌ ரஸமாகும்‌” – சாந்தோக்யம்‌.
352-“தஸ்ய உதிதி நாம – அந்த சந்தோக ஸாமத்தில்‌ சொல்லப்பட்ட உத்‌ என்ற இந்தத்‌ திரு நாமம்‌”
353–“உயர்வு”, – திருவாய்மொழி, 1:1:1.
354-“உயர்ந்தே“- திருவாய்மொழி, 10:10:11.
355-“ஓராயிரமாயுலகேழளிக்கும்‌” – திருவாய்மொழி, 9:3:4.
356-“ஆயிரமுகத்தினாலருளி” – பெரிய திருமொழி, 1:4:7.
357-“தீர்த்தங்களாயிரம்‌” – திருவாய்மொழி, 7:10:11.-

ஸூத்ரம்‌-54
358-“யத்த தத்ரேச்ய
-ஜ்ஞானேந்த்ரியங்களுக்கு அப்பாற்பட்டது, கை முதலிய உறுப்புக்களால்‌ அறியத் தகாதது, கோத்திரம்‌ இல்லாதது, பிராமணன்‌ முதலிய சாதி யில்லாதது, கண்‌ காது முதலிய ஞானேந்திரியங்கள்‌ இல்லாதது, கை கால்‌ முதலிய கர்மேந்திரியங்கள்‌ இல்லாதது, என்றுமுள்ளது, எல்லா விடத்திலும்‌ பரந்துள்ளது, எல்லாப்‌ பொருட்களினுள்ளும் ப்ரவேசித்திருப்பது, மிக நுட்பமானது, இப்படிப்பட்டது எதுவோ அது வக்ஷரம்‌ என்ற சொல்லால்‌ சொல்லப்பட்டது,ப்ரஹ்ம ஜ்ஞானமுடையவர்கள்‌ யாதொரு அக்ஷரத்தை உலகத்திற்குக்‌ காரணமாகப்‌ பார்க்கிறார்களோ” – முண்டகோபநிஷத் .
359-“ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்ரஹ்ம -ப்ரஹ்மமானது என்றும்‌ நிலைத்துள்ளது,ஜ்ஞான மயமானது, தேச காலம்‌ முதலியவைகளால்‌ அளவிடப் படாதது” – தைத்திரீயோபநிஷத்‌.
360-“நிஷ் கலம்‌ நிஷ் க்ரியம்‌ – ஒருவிதச்‌ செயலும்‌ இல்லாதது, பசி முதலானவை இல்லாதது, பழிக்கப் படாதது, குற்ற மில்லாதது” -ஸ்வேதாஸ்வரம்‌.
361-“நிர் குணம்‌ – தீயகுணங்களில்லாதது”
362-“யஸ்‌ ஸர்வஜ்ஞ்ஸ்‌ ஸர்வ வித்‌ – எந்த அக்ஷர ப்ரஹ்மம்‌ எல்லாவற்றையும்‌ அறிந்ததோ, எல்லாப்‌ பொருட்களின்‌ வகைகளையும்‌ அறிந்ததோ” முண்டகோபநிஷத்‌.
363-“பராஸ்ய சக்தி: – இந்தப்‌ பரமாத்மாவினுடைய பல விதமான சக்தியும்‌ ஞானம்‌ பலம்‌ நியமனம்‌ என்னும்‌ இவைகளும்‌ உயர்ந்தவைகளாகவும்‌ இயற்கையிலே அமைந்தவையாகவும்‌ கேட்கப் படுகின்றன” -ஸ்வேதஸ்வரம்‌.
364-“ஸத்ய காமஸ்‌ ஸத்ய ஸங்கல்பக: – நித்யமான விருப்பங்களை யுடையவன்‌ ,நித்யமான ஸங்கல்பத்தை யுடையவன்‌” – சாந்தோக்யோபநிஷத்‌.
365-“ச்ருணு தத்‌ பரமம்‌ – உயர்ந்த அந்தப்‌ பரம் பொருளின் ஸ்வரூபத்தை என்னிடமிருந்து கேள்‌; ஸூக்ஷ்மமானது, எல்லாமறிந்தது, அப்படியே எல்லாவற்றையும்‌ தாங்குகிறது, ஞானமே ஸ்வரூபமானது, முதலும்‌ முடிவும்‌ இல்லாதது, விவகார மில்லாதது, தூக்கமில்லாதது, கண்‌ காது இல்லாதது, ஊறு(ஸ்பர்ஸம்‌) இல்லாதது, என்றுமுள்ளது, பெயர்‌ சாதி முதலியவைகள்‌ இல்லாதது, வர்ணமில்லாதது, முக்குணமில்லாதது, எல்லாவற்றையும்‌ காதாகவுடையது ,
எல்லாவற்றையும்‌ கண்ணாகவுடையது, எல்லாவற்றையும்‌ கைகளாகவும்‌
கால்களாகவும்‌ உடையது, பற்றற்றது, சஞ்சாரமில்லாதது, சாந்தமானது,
தானேப்ரகாசமாக இருப்பது, ஒப்பில்லாதது, சேய்மையில்‌ உள்ளது, அருகில்‌ இருப்பது, ஞானத்தால்‌ அடையத் தக்கது, குற்றமில்லாதது, பூதங்களைத்‌ தாங்குவது, எல்லாரிடமும்‌ ஸமமானது, ஒளி மயமான பொருள்களுக்கெல்லாம்‌ ஒளியாகவிருப்பது, பிரகிருதி மண்டலத்துக்கு மேற்பட்டது, அழிவில்லாதது,எல்லாப் பொருள்களிடத்துமிருப்பது, அந்த விஷ்ணுவினுடைய உயர்ந்த ஸ்வரூபம்‌.” 366-“அப்ராக்ருத குண ஸ்பர்ச்சாத்‌ – குற்றமில்லாதவரே! நாரகரே!ப்ரக்ருதி ஸம்பந்தமான குணம்‌ இல்லாமையால்‌ பரம் பொருள்‌ ‘நிர்குணம்‌-குணமில்லாதது’ என்று சொல்லப்ப்டுகிறது. என்னால்‌ சொல்லப்படுகிற ஆறு குணங்களையும்‌ கேள்‌. பரம் பொருளினுடைய கல்யாண குணங்களைத்‌ தியானிக்கிற பெரியோர்கள்‌ ,அறிவுடையதும்‌ தானே பிரகாசித்துக்‌ கொண்டிருப்பதும்‌ எல்லாப்‌ பொருள்களையும்‌ பற்றியதும்‌ எப்பொழுதும்‌ பிரகாசித்துக்‌ கொண்டிருக்கச்‌ செய்வதுமான ஞானம்‌ என்கிற குணத்தை முதலாவதாகச்‌ சொல்கிறார்கள்‌; அந்த ஞானமும்‌ பரம் பொருளுக்கு ஸ்வரூபமாகவும்‌ குணமாகவும்‌ சொல்லப்படுகிறது; உலகத்திற்கு முதற் காரணமாக இருப்பது யாதொன்று உண்டோ அது, ஸக்தி என்று சொல்லப்பட்டது; அந்தப்‌ பரம் பொருளுக்கு ஸ்வாதந்த்யத்தோடு கூடிய கர்த்தாவாக இருக்கும்‌ தன்மை என்பது யாதொன்று உண்டோ அது, குணங்களின்‌ உண்மைப்‌ பொருளைத்‌ தியானம்‌ செய்யுமவர்களால்‌ ஐஸ்வர்யம்‌ என்று சொல்லப்பட்டது; எப்பொழுதும்‌ உலகத்தைப்‌ படைக்கிற அவனுக்குச்‌ சிரமமில்லாமை என்பது யாதொன்று உண்டோ அது, குணத்தினைத்‌ தியானம்‌ செய்யுமவர்களல்‌ அப் பரம் பொருளுக்குப்‌ பலம்‌ என்ற குணமாகச்‌ சொல்லப்பட்டது;அச்யுதன்‌ என்ற மறு பெயரை யுடைய அப்பரம் பொருள்‌ உலகத்திற்கு முதற் காரணமாக இருந்தாலும்‌ விகாரமில்லாதிருத்தல்‌ என்பது யாதொன்றுண்டோ அது, வீர்யம்‌ என்ற குணமாகும்‌. உதவியைத்‌ தேடாதது என்பது யாதோ அது, தேஜஸ்ஸு என்று சொல்லப்பட்டது” – அஹிர்புதந்ய ஸம்ஹிதை.
367-“யதோ வா இமாநி – எதனிடமிருந்து இந்தப்‌ பூதங்கள்‌ உண்டாகின்றனவோ , பிறந்தன எல்லாம்‌ எதனால்‌ உயிர்‌ வாழ்கின்றனவோ, பிரளயத்தைச்‌ சார்ந்தவைகளாய்‌ எதனுள்‌ புகுந்து அடங்குகின்றனவோ அதனை நீ அறிய வேண்டும்‌; அது ப்ரஹ்மம்‌” – தைத்திரீயோபநிஷத்‌.
368-“ப்ராஹ்மணோஸ்ய முகமாஸீத்‌ – அந்தப்‌ பரம புருஷனுடைய முகத்திலிருந்து பிராமணன்‌ உண்டானான்‌; க்ஷத்ரியன்‌ தோளிலிருந்து உண்டானான்‌; வைஸ்யன் துடையிலிருந்து உண்டானான்‌; ஸூத்ரன கால்களிலிருந்து உண்டானான்‌” புருஷ ஸூக்தம்‌.
369-“அந்தப் ப்ரவிஷ்டச்‌ சாஸ்தா ஜநாநாம்‌ – எல்லாப்‌ பிராணிகளுடைய உள்ளே ப்ரவேசித்து ஏவுகிறான்‌” – ஆரணம்‌.
370-“பாதோஸ்ய விச்வா பூதாநி – அந்தப்‌ பரம புருஷனுக்கு எல்லாப்‌ பிராணிகளும்‌ ஒரு பாதம்‌. (கால் கூறு என்பது பொருள்‌.)” – புருஷ ஸுூக்தம்‌.
371-“ஸ ஹோவாச – அந்த யாஜ்ஞ வல்கியர்‌ பதில்‌ சொன்னார்‌; இந்த முப்பத்து மூவர்‌ என்றால்‌, வசுக்கள்‌ எண்மர்‌, உருத்திரர்‌ பதினொருவர்‌, ஸூரியர்‌ பன்னிருவர்‌, ஆக இவர்கள்‌ முப்பத்தொருவர்‌; இந்திரனையும்‌ பிரமனையும்‌ சேர்க்க முப்பத்து மூவர்‌ ஆவர்‌.”
372-“பெளதிமாஷ்யோ – பெளதிமாஷ்யர்‌ என்பவர்‌ கெளபவநரிடமிருந்து கல்வியைப்‌ பெற்றார்‌; கெளபவநர்‌ கெளசிகரிடமிருந்து கல்வியைப்‌ பெற்றார்‌; கெளசிகர்‌
கெளண்டிந்யரிடமிருந்து கல்வியைப்‌ பெற்றார்‌; கெளண்டிந்யா் ச்ணாண்டில்யரிடமிருந்து கல்வியைப்‌ பெற்றார்‌; சாண்டில்யர்‌,கெளசிகர்‌ கெளதமர்‌ என்னுமிருவரிடமிருந்தும்‌ கல்வியைப்‌ பெற்றார்‌; கெளதமர்‌ ஆக்நிவைச்யரிடமிருந்து கல்வியைப்‌ பெற்றார்‌; சாண்டில்யரிடமிருந்து ஆக்நிவைச்யர்‌ கல்வியைப்‌ பெற்றார்‌”
373-“ஸர்க்கச்ச – படைத்தல்‌, அழித்தல்‌, வம்சம்‌, மந்வந்தரங்கள்‌ , வம்சத்தைப்‌ பின்பற்றி வருகிற சரிதங்கள்‌ என்னும்‌ ஐந்தனையும்‌ பற்றி கூறுகின்ற தன்மை யுடையது புராணம்‌” – அமரம்‌.
374-“உத்தர்த்தாஸி வராஹேண – ஏ பூமியே! வராக அவதாரம்‌ எடுத்த பகவானால்‌ செய்யப்பட்ட பெரிய முயற்சியால்‌ உயர எடுக்கப்பட்டாய்‌” – தைத்திரியோபநிஷக்‌.
375-“இதும்‌ விஷ்ணுர்‌ விசக்ரமேத்ரேதா நிததே பதம்‌ – பகவான்‌ இந்த உலகினை அளந்தார்‌, மூன்று விதமாக அடியை வைத்தார்‌” – விஷ்ணு ஸூக்தம்‌.
376-“ராமாயணம்‌ நாராயண கதாம்‌ – இராமாயணம்‌ நாராயணனுடைய கதை”
377-“அத விஷ்ணுர்‌ மஹா தேஜா – பிறகு மிகப்‌ பெரிய ஆற்றலை யுடைய விஷ்ணு அதிதியினிடத்தில்‌ அவதரித்தார்‌, வாமந சரீரத்தை மேற் கொண்டு விரோசனன்‌ புதல்வனான பலியின்‌ அருகில்‌ சென்றார்‌, உலகத்துக்கெல்லாம்‌ ஒருயிராய்‌ எல்லாருடைய நலத்திலும்‌ பற்றுள்ளவரான பகவான்‌ பிறகு செருக்கு இல்லாதவராய்‌ மூன்று அடிகளை இரந்து பெற்று உலகங்களைத்‌ தனக்கு ஆக்கிக் கொண்டு பராக்கிரமத்தால்‌ பலியை அடக்கி விட்டு இந்திரனுக்கு மீண்டும்‌ ராஜ்ஜியத்தைக்‌ கொடுத்தார்‌.” – ஸ்ரீராமா, பால, 29:19.
378-“நாரதேநைவ முக்தஸ்துப்ரத்யுவாச ஜநார்த்தந: – நாரதரால்‌ இப்படிச்‌ சொல்லப்பட்ட பகவான்‌ பதில்‌ சொல்லலானான்‌” – பாரதம்‌,சாந்தி பர்வம்‌,348:3-4.
379-“பூர்வம்‌ மத்ஸ்யோ – முதலில்‌ மீனாக ஆகப் போகிறேன்‌, பூமியை நிலை நிறுத்தப்‌ போகிறேன , பெரிய கடலில்‌ அழுந்திக்‌ கிடக்கிற வேதங்களையும்‌ மேலே எடுக்கப்‌ போகிறேன்‌; ப்ராஹ்மணோத்தாரான நாரதரே! கூர்ம அவதாரம்‌ எடுத்து ஏம கூடம்‌ என்ற மலைக்கு ஒப்பான ஒளியை யுடைய மந்தர மலையை அமுகத்துக்காகத்‌ தரிக்கப்‌ போகிறேன்‌; இது இரண்டாவது அவதாரம்‌.”- பாரதம்‌, சாந்தி பர்வம்‌, 348:3-4.
380-“நீலதோயத மத்த்யஸ்தா – கறுத்த மேகத்தின்‌ நடுவில்‌ இருக்கின்ற மின்னற் கொடி போல்‌ ஒளியுடன்‌ கூடிய” – நாராயணாநுவாகம்‌.
381-“மநோ மய:ப்ராண சரீரோ பாரூப: – பரிசுத்தமான மனத்தினால்‌ அறியத் தக்கவன்‌ , பிராணனைச்‌ சரீரமாக வுடையவன்‌, பிரகாசிக்கின்ற திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவன்‌” – முண்டகோபநிஷத்‌, 2:2:7.
382-“தெரியச்‌ சொன்ன” – திருவாய்மொழி, 6:9:11.
383-“முழு நீர்‌ முகில்‌ வண்ணன்‌” – திருவிருத்தம்‌, 2.
384-“மைப்படி மேனியும்‌ செந்தாமரைக் கண்ணும்‌” – திருவிருத்தம்‌, 94.
385-“மீதிட்டுப்‌ பச்சைமேனி’ – திருவாசிரியம்‌, 1.
386-“தாமரைக் காடு மலர்க் கண்ணோடு ” – திருவாசிரியம்‌, 5.
387-“நற் பூவைப் பூ ஈன்ற வண்ணன்‌” – பெரிய திருவந்தாதி, 1.
388-“கார் கலந்த மேனியான்‌” – பெரிய திருவந்தாதி, 86.
389-“துயரறு சுடரடி” – திருவாய்மொழி, 1:1:1.
390-“புனக்காயா நிறத்த புண்டரீகக்கண்‌ செங்கனிவாய்‌” – திருவாய்மொழி,10:10:

ஸுூத்ரம்‌-55
391-“யஸ்மிந்‌ கல்பே –
முன்பு பிரமனாலே எந்தக்‌ கல்பத்தில்‌ (நாளில்‌) எது சொல்லப்பட்டதோ அதனுடைய பெருமை அந்தத்‌ தன்மையாகவே பேசப் படுகிறது” – மாத்ஸ்ய புராணம்‌.
392-“ஸங்கீர்ணாஸ்‌ – முக் குணங்களும்‌ கலந்துள்ளனவாகவும்‌ ஸாத்விகங்களாகவும்‌ ராஜஸங்களாகவும்‌ தாமஸங்களாகவும்‌” – மாத்ஸ்ய புராணம்‌.
393-“அக்நேச்‌ சிவஸ்ய மாஹாத்ம்யம்‌ – தாமஸ குணம்‌ பொருந்திய நாள்களிலே அக்நி, சிவன்‌ என்னும்‌ இவர்களுடைய பெருமை பரக்கச்‌ சொல்லப்படுகிறது;-ராஜஸ குணம்‌ கலந்துள்ள நாள்களிலே பிரமனுடைய பெருமை அதிகமென்று
அறிகிறார்கள்‌; ஸத்வ குணம்‌ கலந்துள்ள நாள்களிலே ஹரியினுடைய பெருமை அதிகமாகச்‌ சொல்லப்படுகிறது; அந்த நாள்களிலேயே யோக ஸித்தி யுடையவர்கள்‌ மோக்ஷமாகிற உயர்ந்த கதியை அடையப்‌ போகிறார்கள்‌ ;
முக் குணங்களும்‌ கலந்திருக்கும்‌ நாள்களிலே ஸரஸ்வதி, பித்ருக்கள்‌ என்னுமிவர்களுடைய பெருமை சொல்லப் படுகிறது” – மாத்ஸ்யபுராணம்‌.
394-“மச்சந்தாதேவ – ஓப்ராஹ்மணரான வால்மீகியே! இந்த வாக்கியமானது என்னுடைய நினைவாலே உம்மிடம்‌ வந்தது” – ஸ்ரீராமா, பால, 2:30.
395-“அந்யம்‌ தேஹி வரம்‌ தேவ – தேவனே! கேசவனே! தேவர்களுக்கெல்லாம்‌ தலைவனே! நீயே மனிதனாக வந்து என்னை ஆராதிக்க வேண்டும்‌; என்னைத்‌ தலைவனாகக்‌ கொள்ள வேண்டும்‌; என்னிடமிருந்து வரங்களைப்‌ பெற்றுக் கொள்ள வேண்டும்‌; எந்த வரத்தினாலே, எல்லா உயிர்களுக்குள்ளே பூஜைக்குரியவர்களை விட மேம்பட்ட பூஜைக்குரியவனாக ஆவேனோ, அத்தகைய வேறு வரத்தை எனக்குக்‌ கொடுத்தருள வேண்டும்‌”.
396) “த்வஞ்ச ருத்ர! – பெரிய தோள்களை யுடைய சிவனே! மோஹ சாஸ்த்ரத்தைச்‌ செய்வாயாக!–397-“பிணங்களிடு காடதனுள்‌ நடமாடு பிஞ்ஞகன்‌” – பெரிய திருமொழி,2:6:9.
398-“சுடலையில்‌ சுடு நீறன்‌” – பெரிய திருமொழி, 10:1:5.
399-“வெந்தாரென்பும்‌ சுடு நீறும்‌ மெய்யிற்பூசி” – பெரிய திருமொழி, 1:5:8.
400-“அக்கும்‌ புலியினதளுமுடையார்‌” – பெரிய திருமொழி, 9:6:1.
401-“ஆறும்‌ பிறையு மரவமு மடம்பும்‌ சடைமேலணிந்து” – பெரிய திருமொழி, 6:7:9.
402-“ஏறேறி” – இரண்டாந்‌ திருவந்தாதி, 63.
403-“சுழன்றாடும்‌ கொன்னவிலும்‌ மூவிலைவேல்‌ கூத்தன்‌ “-பெரிய திருமடல்‌,70.
404-“ஆலமமர்‌ கண்டத்தரண்‌” – முதல்‌ திருவந்தாதி, 4.
405-“உந்மத்தவதநுந்மத்த: – ஓ ஈச்வரனே! பைத்தியத் தன்மை இல்லாதவரும்‌ பிரபுக்களுக்கெல்லாம்‌ பிரபுவானவருமான நீர்‌ பைத்தியம்‌ பிடித்தவர்ப் போல்‌ இரவில்‌ இடுகாட்டில்‌ அலைந்து திரிகின்றீர்‌; உமக்கு இது வரக்‌ காரணம்‌ யாது?”
406-“ஆல்மேல்‌ வளர்ந்தானைத்‌ தான்‌ வணங்குமாறு” – நான்முகன்‌ திருவந்தாதி, -17-
407-“புராண ஸம்ஹிதாகர்த்தா பவாந்‌ – குழந்தாய்‌! (பராசரரே!) நீர்‌ புராண ஸம்ஹிதைகளைச்‌ செய்பவராக ஆகப் போகிறீர்‌; நீர்‌ பரம்பொருளின்‌ உண்மையையும்‌ உள்ளபடி அறியப்‌ போகிறீர்‌.” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 1:1:25-

ஸுூத்ரம்‌-56
408-“உள்ளியுரைத்த”
– திருவாய்மொழி, 1:3:5.
409-“பரம ஸத்வ ஸமாச்ரய – எவன்‌ தனக்கு மேளில்லை யென்னும்படி ஸத்வ குணத்துக்கு நிலமாக இருப்பவனே ” -ஸ்தோத்ர ரத்நம்‌, 12.
410-“நெறி யுள்ளி யுரைத்த“- திருவாய்மொழி, 1:3:5.
411-‘நிறைஞானத்தொரு மூர்த்தி” – திருவாய்மொழி, 4:8:6.
412–“அயனாம்‌ சிவனாம்‌ திருமாலால்‌” – திருவாய்மொழி, 8:8:11.
413-“அருளப்பட்ட சடகோபன்‌” – திருவாய்மொழி, 8:8:11.
414-“அருள்‌ கொண்டாயிர மின் தமிழ் பாடினான்‌” – கண்ணி நுண் சிறுத்தாம்பு, 8

ஸுூத்ரம்‌-57
415-“மச்சந்தாதேவ –
ஓப்ராஹ்மணரான வால்மீகியே! இந்த வாக்கியமானது என்னுடைய நினைவாலே உம்மிடம்‌ வந்தது” – ஸ்ரீராமா, பால, 2:30.
416-“புராண ஸம்ஹிதா கர்த்தா பவாந்‌ – குழந்தாய்‌! (பராசரரே!) நீர்‌ புராண ஸம்ஹிதைகளைச்‌ செய்பவராக ஆகப் போகிறீர்‌; நீர்‌ பரம்பொருளின்‌ உண்மையையும்‌ உள்ளபடி அறியப்‌ போகிறீர்‌.” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 1:1:2-
417) “ஸ்ருஷ்டிம்‌ தத: – ஓ பிரமனே! உனக்குள்‌ அந்தர்யாமியாக இருந்துகொண்டு உலகத்தைப்‌ படைக்கப்போகிறேன்‌” – விஷ்ணுதாமம்‌, 69:50.
418-“விஷ்ணுராத்மா – அளவில்லாத ஒளியை யுடையவனும்‌ பகவானுமான சிவனுக்கு அந்தராத்மாவாக இருக்கிறார்‌” – பாரதம்‌, கர்ணபர்வம்‌.
410-“திசைமுகன்‌ கருவுள்‌ வீற்றிருந்து” – திருவாய்மொழி, 5:10:8.
420-“வெள்ளைநீர்ச்சுடையானும்‌” – திருவாய்மொழி, 5:10:4.
421-“அரனயனென'”‘ – திருவாய்மொழி, திருவாய்மொழி, 1:1:8.
422-“மூவுருவா முதல்வனே” – திருவாய்மொழி, 7:9:2.
423-“திறத்துக்கே துப்பரவாம்‌” – திருவாய்மொழி, 7:9:9.
424-“இன்கவிபாடும்‌ பரமகவிகளால்‌” – திருவாய்மொழி, 7:9:6.
425-“செந்தமிழ்‌ பாடுவார்‌”
426-“நேர்ப்படயான்‌ சொல்லும்‌ நீர்மையிலாமையில்‌, ஏர்விலா என்னைத்‌ தன்னாக்கி “-திருவாய்மொழி, 7:9:5.
427-“என நா முதல்‌ வந்து புகுந்து” – திருவாய்மொழி, 7:9:3.
428-“என்னாகியே தப்புதலின்றி” – திருவாய்மொழி, 7:9:4.
429-“தனனை வைகுந்தனாகப்‌ புகழ” – திருவாய்மொழி, 7:9:7.
430-“தன்‌ சொல்லால்‌ தான்‌ தன்னைக்‌ கீர்த்தித்த” – திருவாய்மொழி, 7:9:2.
431-“தன்னைத் தானே துதித்து” – திருவாய்மொழி, 10:7:2.
432-“வலக்கையாழி யிடக்கைச்‌ சங்கம்‌” – திருவாய்மொழி, 6:4:9.
433-“நாவியலாலிசை மாலைகளைத்தி” – திருவாய்மொழி, 4:5:4.
434-“சடகோபன்‌ சொல்‌” – திருவாய்மொழி, 2:2:11.
435-“மொய்ய சொல்லாலிசை” – திருவாய்மொழி, 4:5:2.
436-“வானக்‌ கோனைக்‌ கவி சொல்ல வல்லேற்கு” – திருவாய்மொழி, 4:5:9. )
437-“என்‌ சொல்லால்‌ யான்‌ சொன்ன வின்கவி” – திருவாய்மொழி, 7:9:2.

ஸுூத்ரம்‌-58-
438-“ஹஸிதம்‌ பாஷிதம்‌
– ஸ்ரீராமபிரானுடைய புன்முறுவல்‌ வார்த்தைகள்‌ என்னுமிவற்றையும்‌ சஞ்சாரத்தையும்‌ செயல்களையும்‌ மற்றும்‌ எல்லாவற்றையும்‌ பிரமனுடைய வர பலத்தால்‌ உள்ளபடியே நன்கறிகின்றார்‌” – ஸ்ரீராமா, பால, 3:4.
439-“கண்டும்‌ தெளிந்தும்‌”
– திருவாய்மொழி, 7:5:7.
440-“ந போதாத்‌ அபரம்‌ ஸுகம்‌ – ஞானத்தைத்‌ தவிர வேறு இன்பம்‌ இல்லை”
441-“மயர்வற மதிநல மருளினன்‌” – திருவாய்மொழி, 1:1:1
442-“மதியெல்லாமுள்கலங்கி”
– திருவாய்மொழி, 1:4:3.
443-“எத்திறம்‌” – திருவாய்மொழி, 1:3:1.
444-“பிறந்தவாறும்‌” – திருவாய்மொழி, 5:10:1.
445-“மாயக்‌ கூத்தா” – திருவாய்மொழி, 8:5:1.
446-“கண்கள்‌ சிவந்து” – திருவாய்மொழி, 8:8:1.
447-“வருந்தி நான்‌ வாசக மாலை கொண்டு” – திருவாய்மொழி, 3:8:10-
448-“என்றென்றேங்கி யழுதக்கால்‌” – திருவாய்மொழி, 8:5:3.
449-“அங்கே தாழ்ந்த சொற்களால்‌” – திருவாய்மொழி, 8:5:11.
450-“எங்கே காண்கேன்‌” – திருவாய்மொழி,
451-“வண்டமிழ்‌ நூற்க நோற்றேன்‌” – திருவாய்மொழி, 4:5:10.

ஸுூத்ரம்‌-59-
452-“ஸ்வாத்யாயாத்‌ யோகமாஸீத யோகாத்‌
– வேதத்தாலே பொருளை அறிந்து அஷ்டாங்க யோகத்தை அடையக் கடவன்‌; யோகத்தாலே வேதத்தை மீண்டும்‌ சொல்லக்‌ கடவன்‌; வேதம்‌ யோகம்‌ இவ் விரண்டின்‌ நிறைவினால்‌ பரம்பொருள்‌ பிரகாசிக்கிறான்‌; அந்தப்‌ பரம்பொருளைப்‌ பார்ப்பதற்கு வேதம்‌ ஒரு கண்‌; அப்படியே யோகம்‌ சிறந்த கண்‌; பரம் பொருளாகிய அவன்‌ ஊனக்‌ கண்களால்‌ பார்ப்பதற்கு முடியாதவன்‌.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 6.6:2,3.
453-“ஓதி யுணர்ந்தவர்‌” – திருவாய்மொழி, 3:5:5.
454-“ஆசாபாச சதைர்‌ பத்தா: – ஆசைகளாகிற பலவகைப் பட்ட தளைகளால்‌ கட்டுண்டு இருப்பர்கள்‌” – ஸ்ரீகீதை, 16:12.
455-“திவ்யம்‌ ததாமி தே சக்ஷு: – உனக்குத்‌ தெய்வத் தன்மை பொருந்திய கண்ணைக்‌ (ஞானக்கண்‌) கொடுக்கிறேன்‌” – ஸ்ரீ கீதை, 11:8.
456-“நேரே கடிக்கமலத்துள்ளிருந்தும்‌ காண்கிலான்‌” – முதல்‌ திருவந்தாதி,56.
457-“கார்‌ செறிந்த” – நான்முகன்‌ திருவந்தாதி, 73.
458-“நீறாடி தான்‌ காணமாட்டாத” – நான்முகன்‌ திருவந்தாதி, 27.
459-“கட்கரிய பிரமன்‌ சிவனிந்திரனென்றிவர்க்கும்‌ கட்கரிய கண்ணன்‌” திருவாய்மொழி, 7:7:11.
460-“தாமோதரனைத்‌ தனி முதல்வனை” – திருவாய்மொழி, 2:7:12
461-“அறிந்தனவேதவரும்‌ பொருள்‌ நூல்கள்‌” – திருவாய்மொழி, 9:3:3.
462-“யஸ்யா மதம்‌ தஸ்ய மதம்‌ – எவன பரம் பொருளை அளவிடப்பட்டதாக எண்ண வில்லையோ அவன்‌ பரம் பொருளை அறிகிறான்‌” – கேநோபநிஷத்‌.
463-“கேட்பார்க்கரும்பொருளாய்‌ நின்ற” – நான்முகன்‌ திருவந்தாதி, 60.
464-“நாயமாத்மாப்ரவசநேந லப்யோ – இந்தப்‌ பரம்பொருள்‌ மனனத்தாலும்‌ அடையத் தக்கவனல்லன்‌ ,த்யானத்தாலும்‌ அடையத் தக்கவன்‌ அல்லன்‌, கேள்வியாலும்‌ அடையத் தக்கவன்‌ அல்லன்‌” – கடோபநிஷத்‌.
465-“கண்டேன்‌ கமல மலர்ப்பாதம்‌” – திருவாய்மொழி, 10:4:9.
466-“பொய் நின்ற ஞானமும்‌” – திருவிருத்தம்‌, 1.
467-“இந்நின்ற நீர்மை இனியாமுறாமை” – திருவிருத்தம்‌-1-.
468-“மற்ற வன் பாசங்கள்‌” – திருவாய்மொழி, 8:2:11.
469-“பாசங்கள்‌ நீக்கி” – திருவாய்மொழி, 8:2:11.-470–“காயோடு நடு” – பெரிய திருமொழி, 3:2:2. 471) “வீழ்கனியு மூழிலையும்‌” – பெரிய திருமடல்‌, 12. 472) “ருஷிம்‌ ஜுஷாமஹே – ரிஷியாகிற நம்மாழ்வாரை வணங்குகிறேன்‌” -பராங்குஸா ஷ்டகம்‌.-472-“உண்ணுஞ்சோறு பருகு நீர்‌ தின்னும்‌ வெற்றிலையுமெல்லாம்‌ கண்ணன்‌” திருவாய்மொழி, 6:7:1.

ஸூத்ரம் -61-
474-“சேயரிக்கண்‌”
– திருவிருத்தம்‌, 2.
475-“கடலும்‌ மழையும்‌ விசும்பும்‌ துழாய்‌” – திருவாய்மொழி, 2:1:4.
476-“சிந்தை கலங்கித்‌ திருமால்‌ என்றழைப்பன்‌” – திருவாய்மொழி, 9:8:10.
477-“எங்கே காண்கேனீன்‌ துழாயம்மான்‌ தன்னை” – திருவாய்மொழி, 8:5:11.
478-“உன்னைக்‌ காண்பான்‌ நான்‌ அலப்பாய்‌” – திருவாய்மொழி, 5:8:4.
479-“ஸ மேரு கூடாதாத்மாநம்‌ – அந்தப்‌ பகவானான வசிஷ்ட முனிவர்‌ மேரு மலையின்‌ சிகரத்திலிருந்து விழுந்தார்‌; அவருடைய தலை கல்லில்‌ பஞ்சுக்‌ குவியலில்‌ விழுவதுபோல்‌ விழுந்தது; அப்போது அந்த முனிவர்‌ தலைவன்‌ அப்படி விழுந்ததனால்‌ இறந்தார்‌ இலர்‌; ஏ முனிவரே! அந்த வசிஷ்ட பகவான்‌ அப்படியே நெருப்பை மூட்டி அதிலே புகுந்தார்‌; நெருப்பு மிக்க ஆற்றல்‌ வாய்ந்ததாயினும்‌ அப்போது அந்த நெருப்பு எரிந்து கொண்டிருந்தாலும்‌ அவரை எரிக்கவில்லை ;சோகத்தினால்‌ பீடிக்கப்பட்டிருக்கும்‌ அந்த வசிஷ்ட முனிவர்‌ கடலை அடைந்து பெரிய கல்லினைக்‌ கழுத்தில்‌ கட்டிக் கொண்டு அந்தக்‌ கடலில்‌ விழுந்தார்‌.”
480-“த்வைபாயநோ விரஹகாதா” -வ்யாசர்‌ புத்திரரான சுகரைப்‌ பிரிந்த பிரிவிற்கு அஞ்சினவராய்ப்‌ புத்திரனே! என்று கூப்பிட்டார்‌” – ஸ்ரீ பாகவதம்‌,1.2:2.

ஸுூத்ரம்‌-62
481-“நிரஸ்தாதிஸயாஹ்லாதஸுக பாவைகலக்ஷணா
– தனக்கு மேல்‌ ஒன்றும்‌ இல்லாததான ஆனந்த ரூபமான ஸுகம்‌ ஒன்றையே வடிவாக வுடையதும்‌ துக்கம்‌ இல்லாததும்‌ மீண்டு வருதல்‌ இல்லாததுமான பகவானை அடையும்‌ பேறானது, ஸம்ஸார துக்கத்துக்கு மருந்தாக இருக்கும்‌; ஆகையால்‌ பண்டிதர்களான மனிதர்கள்‌ அந்த எம்பெருமானை அடைவதற்கு முயற்சி செய்யக்‌ கடவர்‌; மைத்ரேய முனிவரே! ஞானமும்‌ கர்மமும்‌ அவனை அடைவதற்கு உபாயமாகச்‌ சொல்லப்பட்டன” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 6.5:59,60.
482-“தனக்கேயாக வெனைக்‌ கொள்ளுமீதே” – திருவாய்மொழி, 2:9:4.
483-“வழுவிலா வடிமை செய்ய வேண்டும்‌ நாம்‌” – திருவாய்மொழி, 3:3:1.
484-“நாகணை மிசை நம்பிரான்‌ சரணே சரண்‌” – திருவாய்மொழி, 5:10:11.
485-“அடிக் கீழமர்ந்து புகுந்தேனே” – திருவாய்மொழி, 6:10:10.
486-“மற்றொரு தெய்வம்‌ தொழாள்‌” – திருவாய்மொழி, 4:6:10.

ஸூத்ரம்‌-63
487-“காவ்யம்‌ ராமாயணம்‌
– இராமாயண காவியம்‌ முழுதும்‌ இத்தகைய ஸ்லோகங்களால்‌ நான்‌ செய்கிறேன்‌” – ஸ்ரீராமா, பால, 2:42.
488-“நாராயண கதாமிமாம்‌ – நாராயணனுடைய இந்தக்‌ கதையைச்‌ சொல்லப்‌ போகிறேன்‌” – பாரதம்‌, ஆதி பர்வம்‌.
489-“அசத் கீர்த்தந காந்தார – பொருளல்லாதவற்றைப்‌ பேசுதலாகிற காட்டிலே சுற்றியதால்‌ புழுதி அடைந்த வாக்கினைக்‌ கண்ணபிரானுடைய சரிதையைச்‌ சொல்லுதலாகிற கங்கை நீராலே தூய்மை ஆக்குகிறேன்‌” – ஹரிவம்சம்‌.
490-“திருமாலவன்‌ கவியாது கற்றேன்‌” – திருவிருத்தம்‌ 48.
491-“மாற்றங்களாய்ந்து கொண்டு” – திருவாய்மொழி, 6:8:11.
492-“உரிய சொல்லாலிசை மாலைகளேத்தி” – திருவாய்மொழி, 4:5:6.
493-“வாய்த்தவாயிரம்‌” – திருவாய்மொழி, 2:2:11.
494-“வேதேஷு பெளருஷம்‌ – வேதங்களுக்குள்‌ புருஷ ஸுக்கமும்‌, தர்ம சாஸ்த்ரங்களுக்குள்‌ மநு தர்மமும்‌, பாரதத்தில்‌ பகவத்‌ கீதையும்‌, புராணங்களில்‌ ஸ்ரீவிஷ்ணு புராணமும்‌ உயர்ந்தவைகளாம்‌”
495-“தீதிலந்தாதி” – திருவாய்மொழி, 8:2:11.

ஸுூத்ரம்‌-64
496–“ஸம்பத்தேரிதி ஜைமிநி:
-ப்ராணாஹுதி ஹோமங்களை அக்நி ஹோத்ர ஹோமங்களாகச்‌ செய்வதற்காக உபாசகனுடைய மார்பு முதலான உறுப்புக்களை நெருப்புக்களாகக்‌ கூறியுள்ளது என்று ஜைமிநி சொன்னார்‌” -ப்ரஹ்ம ஸூத்ரம்‌, 1.2:32.
497-“அந்யார்த்தம்‌ து ஜைமிநி: – வேறு பயனுக்காகவே இங்கு ஜீவனைச்‌ சொல்லுகிறது என்று ஜைமிநி சொல்லுகிறார்‌” -ப்ரஹ்ம ஸூத்ரம்‌, 1.4:18.
498-“பரம்‌ ஜைமிநிர்‌ முக்யத்வாத்‌ – பரப்ரஹ்மத்தை உபாசிக்கின்றவர்களையே ஆதிவாஹிகர்கள்‌ அழைத்துக்கொண்டு போகிறார்கள்‌ என்று ஜைமிநி எண்ணுகிறார்‌. ‘ப்ரஹ்ம கமயதி’ என்ற இடத்திலுள்ள ப்ரஹ்ம ஸப்தம் ப்ரஹ்மத்திடமே முக்யமாக இருப்பதால்‌” -ப்ரஹ்ம ஸூத்ரம்‌, 4.3:11.
499-“ப்ராஹ்மணே ஜைமிநி: -ப்ரஹ்ம ஸம்பந்தியான அபஹத பாப்மத்வம்‌ முதலான குணங்களோடு முக்தன்‌ தோன்றுகிறான்‌ என்று ஜைமிநி சொல்லுகிறார்‌” -ப்ரஹ்ம ஸூத்ரம்‌, 4.4:5.
500-“நஹி நிந்த்யா நிந்த்யம்‌ நிந்திதும் ப்ரவர்த்ததே, நிந்திதாத்‌ இதரத் ப்ரஸம்ஸிதும்‌ நிந்தையானது, நிந்திக்கும்‌ பொருளை நிந்திப்பதற்கு வரவில்லை; நிந்திக்கும்‌ பொருளைக்‌ காட்டிலும்‌ வேறானதொரு பொருளைத்‌ துதிப்பதற்காக வந்தது-
501-“செஞ்சொற்கவிகாள்‌” – திருவாய்மொழி, 10:7:1.
502-“செந்தமிழ்‌ பாடுவார்‌” – பெரிய திருமொழி, 2:8:2.
503-“இன்கவிபாடும்‌ பரமகவிகள்‌” – திருவாய்மொழி, 7:9:6.
504-“பதியே பவத்தொழும்‌ தொண்டர்‌” – பெரிய திருமொழி, 7:1:7.
505-“அரங்காவோ வென்றழைக்கும்‌ தொண்டர்‌” – பெருமாள்‌ திருமொழி, 2:2.
506-“பேசிற்றே பேசலல்லால்‌” – திருமாலை, 22.
507-“என்னில்‌ மிகுபுகழார்‌ யாவர்‌” – பெரிய திருவந்தாதி, 4.
508-“உரைகொளின்‌ மொழி” – திருவாய்மொழி, 6:5:3.
509-“வலங்கொண்ட வாயிரம்‌” – திருவாய்மொழி, 3:8:11.
510-“மந்வர்த்த விபரீதா – எந்த ஸ்ம்ருதியானது மநுவினால்‌ சொல்லப்பட்ட பொருளுக்கு மாறுபட்டிருக்கிறதோ அது, புகழப்படுவதில்லை-

ஸூத்ரம்‌-66
511-“விதயச்ச வைதிகாஸ் த்வதீய கம்பீர மநோநு ஸாரிண:
– வேதத்தில்‌ சொல்லப்படுகின்ற விதிகள்‌, தேவரீரைச்‌ சரணமாகப்‌ பற்றி யிருக்கின்ற பெரியோர்களுடைய கம்பீரமான மனத்தினை அநுசரித்தவைகளாக ஆகின்றன” ஸ்தோத்ர ரத்னம்‌, 20

ஸுூத்ரம்‌-67
512-“உளன்‌ சுடர்மிகு சுருதியுள்‌
” – திருவாய்மொழி, 1:1:7.
513–“மார்க்கண்டேயனும்‌ கரியே” – திருவாய்மொழி, 5:2:7.
514–“பார்த்தன்‌ தெளிந்தொழிந்த” – திருவாய்மொழி, 2:8:6.
515–“ஸு ஹோவாசவ்யாஸ: பாராசர்ய – பராசர முனிவருடைய புதல்வரான அந்த வ்யாசர்‌ சொன்னார்‌” – ஆரணம்‌.
516-“யத்‌ வை கிஞ்ச – எது ஒன்றை மநுவானவர்‌ சொன்னாரோ அது மருந்து” – யஜுர்‌ வேதம்‌.
517–“ப்ரஹ்மவாதிநோ வதந்தி -ப்ரஹ்மத்தை அறிந்தவர்கள்‌ சொல்லுகிறார்கள்‌” யஜுர்‌ வேதம்‌.

ஸுூத்ரம்‌-68
518-வேதரூபமிதம் க்ருதம்‌
– வேத ரூபமாகச்‌ செய்யப்பட்டது இத் திருவாய்மொழி”
519-“த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம்‌ – தமிழ்‌ மொழியான,ப்ரஹ்ம விஷயமான திருவாய்மொழி என்னுமுபநிஷத்தை” – ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌, பூர்வ, 6.
520-“த்ராவிட வேத ஸுக்தை: – தமிழ்‌ ரூபமான வேத ஸுூக்தங்களாலே” ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌, பூர்வ, 16.
521–“வேதாநத்யாபயாமாஸ மஹாபாரத பஞ்சமாந்‌ – மஹாபாரத மென்கிற ஐந்தாவது வேதங்களை அத்யயனம்‌ செய்வித்தார்‌” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌.
522–“பகவத்‌ கீதாஸுபநிஷத்ஸு – பகவத்கீதை யாகிற உபநிடதங்களில்‌”

ஸூத்ரம்‌-69
523–“கஜகர்ணச்‌ சோரகதிர்‌ – கஜகர்ணம்‌, சோரகதி, மகரத்வஜ:, லக்ஷ்மீ கீர்த்தி:, பாணி, பாதம்‌, கெளரீ, பஞ்சானனம்‌, சதுராம்‌ நாயம்‌, கருடத்வஜம்‌ என்னுமிவைகள்‌ சங்கீதம்‌ அறிந்தவர்களால்‌ தாளங்களாகச்‌ சொல்லப்பட்டன.”
524--“இப் பத்தும்‌” – திருவாய்மொழி, 9:4:11.
525-“இவை பத்தும்‌” – திருவாய்மொழி, 5:5:11.
526– “நூறே சொன்ன” – திருவாய்மொழி, 9:4:11.
527–“பத்து நூற்றுள்‌” – திருவாய்மொழி, 6:7:11.
528–“சுதுர்விம்சத் ஸஹஸ்ராணி ஸ்லோகாநாம்‌ – வால்மீகி முனிவர்‌ இருபத்து நாலாயிரம் ஸ்லோகங்களைக்‌ கூறினார்‌” – ஸ்ரீராமா, பால, 4:2.
529-“செய்கோலத்தாயிரம்‌” – திருவாய்மொழி, 4:1:11. ஸூத்ரம்‌-70
530-“வேத வேத்யே – வேதங்களால்‌ அறியப்படும்‌ பரம புருஷனானவன்‌ சக்கரவர்த்தித்‌ திருமகனாக அவதரித்தவாறே அந்த வேதங்களும்‌ பிரசேதஸ்ஸின்‌ புதல்வரான வால்மீகி பகவானைட மிருந்து ஸ்ரீராமாயணமாகப்‌ பிறந்தது.” – ஸ்ரீராமா, பால.
531-“க்ஷயந்தமஸ்ய ரஜஸ்‌: பராகே – இந்த ராஜஸ தாமச குணங்களின்‌ மயமான இப் பிரக்ருதி மண்டலத்தின் மேல்‌ (பரம பதத்தில்‌) எழுந்தருளி யிருப்பவரான” தைத்திரீய உபநிஷத்‌.
532-“ஆதித்ய வர்ணம்‌ தமஸு:பரஸ்தாத்‌ – ஸுர்யனுடைய வர்ணம்‌ போன்ற வர்ணத்தை யுடைய இந்தப்‌ பரம புருஷனை நான் அறிவேன்‌; அவன்‌ தமஸ்ஸாகிற பிரகிருதி மண்டலத்திற்கு அப்பால்‌ (பரம பதத்தில்‌) இருக்கின்றான்‌” – புருஷ ஸுக்தம்‌.
533-“தத்‌ விஷ்ணோ: பரமம்‌ பதம்‌ ஸதா பஸ்யந்தி ஸுரய: – விஷ்ணுவினுடைய அந்த உயர்ந்த இடத்தை (பரம பதத்தை) நித்ய ஸூரிகள்‌ எப்பொழுதும்‌ பார்க்துக் கொண்டிருக்கிறார்கள்‌” – யஜுர்வேதம்‌.
534-“யோ வேத நிஹிதம்‌ – ஹிருதய குகையில்‌ வைக்கப் பட்டிருக்கிற இந்தப் ப்ரஹ்மத்தை எவன்‌ வழிபடுகிறானோ அவன் ப்ரக்ருதி ஸம்பந்தம்‌ இல்லாதது என்று சொல்லப்படும்‌ பரம பதத்தில்‌ அந்தப் ப்ரஹ்மத்துடன் கூட எல்லாக்‌ கல்யாண குணங்களையும்‌ அனுபவிக்கிறான்‌” – தைத்திரீய உபநிஷத்‌.
535-“முது வேதம்‌” – திருவாய்மொழி, 1:6:2.
536) “ஷாட் குண்யாத்‌ வாஸுதேவ: – தேவரீர்‌ பர வாசுதேவ விக்ரஹத்தோடு கூடினவராய்‌ ஆறு குணங்களால்‌ முக்தர்களுக்கு இனியராகா நின்றீர்‌” ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌, உத்தர, 39.
537-‘பலாட்யாத்‌ போதாத்‌ – வலிமையோடு கூடின ஜ்ஞானத்தாலே ஸங்கர்ஷணராகிற நீர்‌ அழித்தலைச்‌ செய்கிறீர்‌, ஸாஸ்த்ரங்களையும்‌ நன்றாக விரிவு படுத்துகிறீர்‌ ;ப்ரத்யும்நராய்‌ ஐஸ்வர்யத்தாலும்‌ வீர்யத்தாலும்‌ படைத்தலைச்‌ செய்கின்றீர்‌, தர்மத்தையும்‌ பரப்புகின்றீர்‌; அப்படியே அநிருத்தராய்‌ சக்தியையும்‌ ஒளியையும்‌ தரித்துக் கொண்டு காப்பாற்றுகின்றீர்‌ , தத்துவத்தையும்‌ பரப்புகின்றீர்‌.” ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌, உத்தர, 39.
538-“ஸங்கர்ஷணாதி ஸத் பாவம்‌ – உலகத்துக்கு நலம்‌ செய்ய வேண்டு மென்னுமிச்சையால்‌ ஸங்கர்ஷணன்‌ முதலான வ்யூக நிலைகளை அடைகிறேன்‌; முறையாக அழித்தல்‌ படைத்தல்‌ அளித்தல்‌ என்னுமிவைகளால்‌ உயிர்களுக்கு அநுக்ரஹம்‌ ஏற்படுகின்றது; பின்னும்‌ ஸாஸ்த்ரம்‌, ஸாஸ்த்ரங்களின்‌ பொருளான தர்மம்‌, அவற்றாலாய தத்‌வ ஜ்ஞானம்‌ முதலான பயன்களும்‌ இருக்கின்றன; நான்கு வ்யூகங்களிலும்‌ துரீயம்‌ ஸுஷுப்தி இவை முதலான நிலைகளையும்‌ அறீந்து கோடல்‌ வேண்டும்‌.” – விஷ்வக்ஸேன ஸம்ஹிதை.
539-“தத்ரஜ்ஞாந – அந்த வ்யூகத்தில் ஜ்ஞாநம்‌, பலம்‌ என்னும்‌ குணங்களின்‌ சேர்க்கையால்‌ விஷ்ணுவினுடைய ஸங்கர்ஷண உருவம்‌ உண்டாகின்றது; ஐஸ்வர்யம்‌, வீர்யம்‌ என்னுமிவைகளின்‌ சேர்க்கையால் ப்ரத்யும்நனுடைய திருமேனி உண்டாகின்றது; விஷ்ணுவுக்கு சக்தி, ஒளி என்னுமிவைகளின சேர்க்கையால்‌ அநிருத்தருடைய திருமேனி உண்டாகின்றது; இந்த சக்தி மயங்களான வ்யூகங்கள்‌ குணங்களின் ப்ரகாசங்களுக்கு இலக்கணங்கள்‌.”- விஷ்வக்ஸேன ஸம்ஹிதை.
540-“பஞ்ச ராத்ரஸ்ய – எல்லாப்‌ பாஞ்சராத்ரங்களையும்‌ சொன்னவன்‌ நாராயணனே! பாரதம்‌.
54-“ஓதினாய்‌ நீதி” – இரண்டாந்‌ திருவந்தாதி, 48.
542-“ஆபோ நாரா இதி – தண்ணீரானது நரன்‌ என்று சொல்லப்படுகிற பரமாத்மாவினிடமிருந்து தோன்றியது; ஆதலால்‌, தண்ணீர்‌ நாரம்‌ என்று சொல்லப்படுகிறது. முன்பு யாது காரணத்தால்‌ அந்த நீரானது இந்தப்‌ பரமாத்மாவிற்குச்‌ சாரீரமா யிருந்ததோ அதனால்‌ நாராயணன்‌ என்று எண்ணப் படுகிறான்‌.” – மநு ஸ்ம்ருதி, 1:19.
543–“ப்ரசாஸிதாரம்‌ – பரம புருஷனை , எல்லாவற்றையும்‌ நியமிப்பவனாகவும்‌
ஸுூக்ஷுமமானதைக்‌ காட்டிலும்‌ ஸூஷ்மமானவனாயும்‌ ஓட வைத்த பொன்னிற முடையவனாகவும்‌ கனவிலுள்ள புத்தி போன்ற யோகத்தால்‌ அடையத்‌ தக்கவனாகவும்‌ அறிதல்‌ வேண்டும்‌.” – மநு ஸ்ம்ருதி, 12:122.
544-“ரஷ ஸர்வாணி பூதாநி – இவன் , எல்லா உயிர்களையும்‌, மண்‌ முதலிய ஐந்து பூதங்களாலான சரீரங்களால்‌ பரந்து பிறத்தல்‌, வளர்த்தல்‌, இறத்தல்‌ என்னுமிவைகளால்‌ எப்பொழுதும்‌ சக்கரம்‌ போன்று சுழலும்படி செய்கிறான்‌” –மநுஸ்ம்ருதி, 12:124.
545–“ஸ ஆத்மா, அங்காந்யந்யா தேவதா: – ‘ஸ ஆத்மா’ என்ற சொற்களால்‌ சொல்லப்பட்டவனே பரமாத்மா, மற்றைத்‌ தேவர்கள்‌ அவனுக்குச்‌ சரீரங்கள்‌” தைத்திரீய உபநிஷத்‌.
546-“கேட்ட மனு” – நான்முகன்‌ திருவந்தாதி, 76.
547–‘படுகதையும்‌” – நான்முகன்‌ திருவந்தாதி, 76.
548-“ஆக மூர்த்தியாய வண்ண மென்கொல்‌” – திருச்சந்த விருத்தம்‌, 17.
549-“தமருகந்த தெவ்வுருவம்‌” – முதல்‌ திருவந்தாதி, 44.
550-“சடகோபன்‌ பண்ணிய தமிழ்‌” – திருவாய்மொழி, 2:7:13.
551-“எய்தற்கரிய மறைகளை” – இராமாநுச நூற்றந்தாதி, 18.

ஸுூத்ரம்‌-71
552-தோதவத்தித் தூய் மறையூர் துறை
-பெரியாழ்வார் -4-8-1-
553-பொருநல் சங்கணித்துறை -திருவாய் -10-3-11
554-“துகில்வண்ணத்தூநர்‌” – திருவாய்மொழி, 7:2:11.
555-“பிபேத் யல்ப ச்ருதாத்‌ வேதோ – வேதமானது சிறிது கற்றவனிடம்‌, இவன்‌ என்னை ஏமாற்றி விடுவான்‌ என்று அஞ்சுகிறது” – பார்ஹஸ்பத்ய ஸ்மிருதி.
557--“நன்ஞானத்துறை” – திருவிருத்தம்‌, 93.
558-“தெளிவுற்றவாயிரம்‌” – திருவாய்மொழி, 7:5:14.
559-“அறிவித்தேன்‌ ஆழ் பொருளைச்‌ சிந்தாமற்‌ கொண்மின்‌” நான்முகன் திருவந்தாதி,1.

ஸூத்ரம்‌-72
560-“ஸ்ராவணயாம் ப்ரெளஷ்ட்டபத்யாம்‌
– ப்ராஹ்மணன்‌ ஆவணி மாதத்திலாவது புரட்டாசி மாதத்திலாவது சாஸ்த்ரத்தில்‌ சொல்லியபடி உபகர்மங்களைச்‌ செய்து நியமத்துடன்‌ கூடினவனாய்‌ நாலரை மாதங்களில்‌ வேதங்களை அத்யயனம்‌ செய்யக் கடவன்‌; இதற்குப்‌ பிறகு நியமத்துடன் கூடினவனாய்‌ சுக்ல பக்ஷத்தில்‌ வேதங்களை ஓதக் கடவன்‌; வேதாங்கங்களையும்‌ உபநிடதங்களையும் க்ருஷ்ண பக்ஷத்தில்‌ நன்றாக அத்யயனம்‌ செய்யக் கடவன்‌.” மநுஸ்ம்ருதி, 4:95.
561-“நூற்கடல்‌” – மூன்றாம்‌ திருவந்தாதி, 32.
562-“இவள்‌ வாயனகள்‌ திருந்த” – திருவாய்மொழி, 6:5:7.
563-“அத்யேதவ்யம்‌ – வேத ரூபமாகச்‌ செய்யப்பட்ட இத் திருவாய்மொழி ப்ராஹ்மணோத்தமர்களாலும்‌ பெண்களாலும்‌ நான்காம்‌ வர்ணத்தவர்களாலும்‌ அத்யயனம்‌ செய்யத் தக்கது; இதனை அத்யயனம்‌ செய்யு மவர்களுக்கு மோக்ஷம்‌ கையில்‌ இருக்கிறது” – பாஞ்சராத்ரம்‌.
564-“பெரும்புறக்கடலை” – பெரிய திருமொழி, 7:10:1.
565-“யமாத்மா ந வேத – எந்தப்‌ பரம் பொருளை ஆத்மா அறிய வில்லையோ” ப்ருஹதாரண்யம்‌, 5:7:22.
566-“கட்கிலீ” – திருவாய்மொழி, 7:2:3.
567-“மாநுஷே லோகே – மனித லோகத்தில்‌ நித்யரான விஷ்ணுவானவர்‌ பிறந்தார்‌” ஸ்ரீராமா, அயோத்யா, 1:7.
568-“யஸ்யாம்‌ ஜாதோ – உலக நாதனாய்‌ நித்யனான விஷ்ணுவானவர்‌ எவ்விடத்தில்‌ அவதரித்தாரோ”
569-“நாக பர்யங்க முத்ஸ்ருஜய – திருவனந்தாழ்வானாகிற படுக்கையைத்‌ தனக்கு முன்னே அவதரிக்கும்படி போக விட்டு மதுரை என்ற நகரத்திற்கு எழுந்தருளினாரன்றோ” – ஹரிவம்சம்‌, 113:62.
570-“விஷ்ணுர்‌ மாநுஷ ரூபேண – விஷ்ணுவானவர்‌ மனித உருவத்தோடு பூ லோகத்தில்‌ சஞ்சரித்தார்‌”
571-“ஞாலத்தூடே நடந்து”– திருவாய்மொழி, 6:9:3.
572-“அதிலே தேங்கின மடுக்கள்‌ போலே” – ஸ்ரீவசந பூஷணம்‌, ஸூ-39.
573-“மதிமந்தாந – எந்த வ்யாஸ பகவானால்‌ வேதமாகிற கடலில்‌ நின்றும்‌ ஞானமாகிற மத்தை யிட்டுக்‌ கடைந்து”-

ஸுூத்ரம்‌-75
574-“கனிவார்‌ வீட்டின்பம்‌”
– திருவாய்மொழி, 2:3:5.
575-“அந்தமிழின்பப்பா” – பெருமாள்‌ திருமொழி, 1:4.
576-“அடியார்க்கின்ப மாரி” – திருவாய்மொழி, 4:5:10.
577-“விஷ்ணோரர்ச்சாவதாரேஷு – எவன்‌ விஷ்ணுவின்‌ அர்ச்சாவதாரங்களில்‌ உலோகம்‌ என்ற புத்தியைச்‌ செய்கிறானோ, எவன்‌ குருவினிடத்தில்‌ மனிதன்‌ என்ற எண்ணத்தைச்‌ செய்கிறானோ, அவ்விருவர்களும்‌ நரகத்தில்‌ விழுமவர்களாவர்‌” ப்ரம்மாண்ட புராணம்‌.
578-“யோ விஷ்ணெள ப்ரதிமாகாரே – எவன்‌ விக்ரஹமாய்‌ எழுந்தருளி யிருக்கும்‌ பகவானிடத்தில்‌ உலோகம்‌ என்ற புத்தியைச்‌ செய்கிறானோ, எவன்‌ குருவினிடத்தில்‌ மனித புத்தியைச்‌ செய்கிறானோ, அவ்விருவரும்‌ நரகத்தில்‌ விழுமவர்கள்‌”
579-“அர்ச்சாவதாரோபாதனம்‌ வைஷ்ணவோத்பத்தி சிந்தநம்‌, மாத்ருயோநி பரீக்ஷ்யாஸ்‌ துல்யமாஹுர்‌ மநீஷிண: – ஞானிகள்‌, அர்ச்சாவதாரத்தில்‌ முதற்‌ காரணத்தை நினைப்பதும்‌ ஸ்ரீவைஷ்ணவர்களுடைய பிறப்பினை நினைப்பதும்‌ தாயின்‌ யோநி பரீகைக்கு ஒப்பாம்‌ என்று சொல்லுகிறார்கள்‌”
580-“ஹரிகீர்த்திம்‌ விநைவாந்யத்‌ – அரசனே!ப்ராஹ்மணன்‌ விஷ்ணுவினுடைய புகழைத்‌ தவிர வேறான தமிழ்ச்‌ செய்யுட்கள்‌ பாடலாகாது; ஆனதால்‌, (நீ தமிழில்‌ பாடினார்‌ என்று நாட்டினை விட்டுத்‌ துரத்தின காரணத்தால்‌) உன்னால்‌ பாப காரியம்‌ செய்யப்பட்டது” – மாத்ஸபுராணம்‌.
581-“கிமப்யத்ராபிஜாயந்தே யோகிநஸ்‌ – யோகிகள்‌ இந்தப்‌ பூமியில்‌ எல்லாப்‌ பிறவிகளிலும்‌ பிறக்கிறார்கள்‌; ஜீவாத்மாவிற்குத்‌ தலைவனான பரமாத்மாவை நேரே கண்டறிந்த இந்த யோகிகளுடைய குலம்‌ தொழில்‌ முதலியன சிறிதும்‌ நினைக்கத் தக்கனவல்ல.” – பவிஷ்யோத்தரம்‌.
582-“சூத்ரம்‌ வா பகவத்‌ பக்தம்‌ – பகவத்‌ பக்தனான நான்காம்‌ வருணத்தானையாவது, வேடுவனையாவது, நாய்‌ இறைச்சியைத்‌ தின்னும்‌ நீசனையாவது அந்தந்த சாதியைக்‌ கொண்டு எவன்‌ பார்க்கிறானோ அவன்‌ நரகத்தினை அடைவான்‌”
583-“அவஜாநந்தி மாம்‌ மூடா – மனித சரீரத்தை எடுத்திருக்கிற அறப் பெரியனான என்னை அறிவில்லாத மாக்கள்‌ (என்‌ தன்மையை அறியாமல்‌) அவமதிக்கிறார்கள்‌” ஸ்ரீகீதை, 9:11.
584-“பச்யந்தி கேசிதநிசம்‌ – எல்லோரையும்‌ விட மேம்பட்டவராயிருக்கும்‌ தேவரீரது தன்மையை, தேவரீரைத்‌ தவிர வேறு பொருட்களில்‌ எண்ணத்தைச்‌ செலுத்தாத ஒரு சிலர்‌ எப்போதும்‌ பார்க்கிறார்கள்‌” -ஸ்தோத்ரரத்நம்‌, 16.-

ஸூத்ரம்‌-76
585-“வெள்ளியார்‌ பிண்டியார்‌”
– பெரிய திருமொழி, 9:7:9.
586-“பொய்ந்நூலை” – பெரிய திருமொழி, 2:5:2.-

ஸுூத்ரம்‌-77
587-“ஒருத்தி மகனாய்ப்‌ பிறந்து”
– திருப்பாவை, 25.
588-“கண்ணன்‌ நீண்‌ மலர்ப்பாதம்‌” – திருவிருத்தம்‌, 37
589-“க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வமிவோதிதம்‌ – கிருஷ்ணன்னிடத்தில்‌ வைத்த ஆசையே ஒரு வடிவுகொண்டாற்‌ போன்றவரான நம்மாழ்வார்‌” – ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌ பூர்வசத, 6. ஸூத்ரம்‌-78
590-“திருவின்‌ வடிவொக்கும்‌ தேவகி பெற்ற” – பெரியாழ்வார்‌ திருமொழி ,1:2:17.
591-“திருவிலேனொன்றும்‌ பெற்றிலேன்‌” – பெருமாள்‌ திருமொழி, 7:5.
592-“த்வீபே பதரிகாமிச்ரே – இலந்தைக்‌ காடு கலந்த காட்டில்‌ சத்யவதி யென்பவள்‌ பராசரரிடமிருந்து, பகைவனைத்‌ தபிக்கச்‌ செய்யும்‌ விஷ்ணுவின்‌ அம்சமானவயாச முனிவரைப்‌ பிள்ளையாக அடைந்தாள்‌” – பாரதம்‌.
593-“புந: கந்யா பவிஷ்யதி – மீளவும்‌ கன்னியாகக்‌ கடவாய்‌”
594-“எல்லாம்‌ தெய்வநங்கை யசோதை பெற்றாளே” – பெருமாள்‌ திருமொழி,7:5.
595-“தத்துக்‌ கொண்டாள்கொலோ” – பெரியாழ்வார்‌ திருமொழி, 2:1:7.
596–“இம்மாயம்‌ வல்ல பிள்ளை நம்பி யுன்னை” – பெரியாழ்வார்‌ திருமொழி,3:1:3.
597-“நெடுங் காலமும்‌ கண்ணன்‌ நீண்‌ மலர்ப் பாதம்‌ பரவிப்‌ பெற்ற” – திருவிருத்தம்‌, 37.
598-“நங்கைமீர்‌ நீருமோர்‌ பெண்பெற்று நல்கினீர்‌” – திருவாய்மொழி, 4:2:9.

ஸூத்ரம்‌-79
599-“வெறிகொள்‌ துழாய்மலர்‌ நாறும்‌”
– திருவாய்மொழி, 4:4:3.
600-“இவளந்தண்டுழாய்‌ கமழ்தல்‌” – திருவாய்மொழி, 8:9:10.

ஸூத்ரம்‌-80
601-“அறிவொன்றுமில்லாத வாய்க்குலம்‌”
– திருப்பாவை, 28.
602-“பவள நன்படர்க்கீழ்ச்‌ சங்குறை பொருநல்‌” – திருவாய்மொழி, 9:2:5.
603-*”பொருநல்‌ சங்கணி துறை” – திருவாய்மொழி, 10:3:11.
604-“நல்லார்‌ நவில்‌ குருகூர்‌” – திருவிருத்தம்‌, 100.
605-சயப் புழார்‌ பலர் வாழும்‌ தடங்குருகூர்‌” – திருவாய்மொழி, 3:1:11.
606-“நல்லார்‌ பலர் வாழ்‌ குருகூர்‌” – திருவாய்மொழி, 10:8:11.-

ஸூத்ரம்‌- 81
607-“பவாந்‌ நாரயணோ தேவ
: – தேவரீரி நாராயணன்‌ என்ற தெய்வம்‌” – ஸ்ரீராமா, யுத்‌, 120:13.
608-“ஆத்மாநம்‌ மாநுஷம்‌ மந்யே ராமம்‌ தசரதாத்மஜம்‌ – என்னை மனிதனாகவும்‌ இராமன்‌ என்னும்‌ பெயரினாகவும்‌ தசரத சக்ரவர்த்திக்குப்‌ புத்ரனாகவும்‌ எண்ணுகிறேன்‌” – ஸ்ரீராமா, யுத்‌, 120:11.
609-“பாலத்வஞ்சாதி வீர்யஞ்ச – இளமையும்‌, மிகுந்த வீர்யமும்‌ எங்களிடத்தில்‌ தோன்றிய நன்மையற்ற பிறவியும்‌ நினைக்கும் போது ஐயம்‌ உண்டாகிறது; தேவரீர்‌ தேவனா? அசுரனா? இயக்கனா? கந்தர்வனா?” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 5:13:7.
610-“க்ஷணம்‌ பூத்வாத்வஸெள – இந்தக்‌ கிருஷ்ணன்‌ சிறிது போழ்து ப்ரணய கோபமுள்ளவனாய்க்‌ கண நேரம்‌ வாய் திறவாமலிருந்து” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ , 5:13:9.
611-“நாஹம்‌ தேவோ – நான தேவனல்லன்‌, கந்தர்வனுமல்லன்‌ , இயக்கனுமல்லன்‌ , அசுரனுமல்லன்‌. நான்‌ உங்களுக்கு உறவினனாகத்‌ தோன்றினேன்‌; ஆதலால்‌, வேறுவிதமாக இது நினைக்கத்‌ தக்கதன்று” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 5:13:12.
612-“ஸு உஸ்ரேயாந்‌ பவதி ஜாயமாந: – அந்தப்‌ பரம புருஷன்‌ பிறந்ததனாலே ஒளியுடையவனானான்‌” – யஜுர்வேதம்‌, 3:6:3.
613-“பலபிறப்பா யொளி வரு முழு நலம்‌” – திருவாய்மொழி, 1:3:2.–614-“மாஸ்ம பூதபிமே ஜந்ம சதுர்முகாத்மநா – எனக்குப்‌ பிரமனாகவும்‌ பிறவி வேண்டா” -ஸ்தோத்ர ரத்நம்‌, 55.
615-“பண்டை நாள்‌” – திருவாய்மொழி, 9:2:1.
616-“ஆழியங்கைப்‌ பேராயற்காளாம்‌ பிறப்பு” – பெரிய திருவந்தாதி, 79.

ஸூத்ரம்‌-82
617-“ஜநகாநாம்‌ குலே –
என புத்திரியான பிராட்டி, சக்ரவர்த்தித்‌ திருமகனான ஸ்ரீராம பிரானைக்‌ கணவனாக அடைந்து ஜனகர்களுடைய குலத்துக்குக்‌ கீர்த்தியை உண்டாக்கப்‌ போகிறாள்‌” – ஸ்ரீராமா, பால, 67:21.
618-“ராஜ்யஞ்சாஹஞ்ச ராமஸ்ய தர்மம்‌ – ராஜ்யமும்‌ நானும்‌ ஸ்ரீராமபிரானுடைய செல்வம்‌; இந்த விஷயத்தில்‌ தர்மத்தைச்‌ சொல்லக் கடவீர்‌; தசரதனுக்கு மகனாகப்‌ பிறந்தவன்‌ எப்படி ராஜ்யத்தை அபஹரிப்பவனாக எப்படி ஆகக்கூடும்‌?” ஸ்ரீராமா, அயோத்யா, 82:12.
619-“ஜடிலம்‌ சீரவஸநம்‌ – சடையை உடையவனும்‌ மரவுரியை உடுத்துக்‌ கொண்டிருப்பவனும்‌ கைகூப்பி வணங்கினவனாய்ப்‌ பூமியில்‌ விழுந்தவனுமான ஸ்ரீபரதனைப்‌ பார்த்தார்‌.” – ஸ்ரீராமா, அயோத்யா, 100:1.
620-“பங்கதிக்தஸ்து ஜடிலோ பரதஸ்‌ – பரதனோ சடைமுடியுடையவனாய்ச்‌ சரீரம்‌ எங்கும்‌ அழுக்கடைந்தவனாய்த்‌ தேவரீருடைய வருகையை எதிபார்த்துக் கொண்டிருக்கிறான்‌” – ஸ்ரீராமா, யுத்‌, 127:5.
621-“மக்களறுவரைக்‌ கல்லிடை மோதவிழந்தவள்‌ தன்‌ வயிற்றில்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 5:3:1.
622-“தந்தை காலில்‌ பெரு விலங்கு தாளவிழ” – பெரிய திருமொழி, 7:5:1.
623--“மலிபுகழ்‌ வண்குருகூர்‌” – திருவாய்மொழி, 4:2:11.
624-“குடிக்கிடந்தாக்கம்‌ செய்து” – திருவாய்மொழி, 9:2:2.
625-“காண வாராய்‌” – திருவாய்மொழி, 8:5:2.
626–“கண்ண நீர்‌ கைகளாலிறைத்து” – திருவாய்மொழி, 7:2:1.
627-“இட்டகாலிட்ட கையர்‌” – திருவாய்மொழி, 7:2:4.
628–“அறுவர்‌ தம்‌ பிறவியஞ்சிறையே” – திருவாய்மொழி, 1:3:11.

ஸூத்ரம்‌-83
629-“கதிரவன்‌ குணதிசை”
– திருப்பள்ளியெழுச்சி, 1.
630-“தமோ பாஹ்யம்‌ – நெருப்பு குரியன்‌ என்னுமிவர்கள்‌ முன்னிலையில்‌ புறவிருள்‌
நாசமடையும்‌; விஷ்ணு பக்தனாகிற ஸூரியன்‌ முன்னிலையில்‌ புறவிருளோடு உள்ளிருளும்‌ நாசமடையும்‌”
631-“சரஜாலம்சுமாந்‌ சூர – ஏ அநும! அம்புக் கூட்டங்களகிற கிரணங்களை யுடைய வீரனான இராம திவாகரன்‌, பகைவர்களகிற இராக்கதக் கடலை வற்றும்படி செய்யப் போகிறார்‌” – ஸ்ரீராமா,சுந்தர,37:1
632-“பிறவியென்னுங்‌ கடல்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 5:4:2.
633-“ததோகில ஜகத்பத்ம – தேவகிப்‌ பிராட்டி கருத்தரித்த பின்பு அனைத்துலகங்களகிற தாமரையை மலர்த்துவதற்காகத்‌ தேவகியாகிற கிழக்குத்‌ திக்கில்‌ ஒளியுடைய கிருஷ்ணனாகிற அச்யுத பாநு தோன்றினான்‌” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 5:3:2.
634-“போதில்‌ கமலவன்னெஞ்சம்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 5:2:8.
635-“யத்கோ ஸஹஸ்ரம்‌ – எவருடைய திருவாய்மொழியின்‌ திருப்பாசுரங்களாகிற ஆயிரம்‌ கிரணங்கள்‌ மனிதர்களுடைய அறிவின்மையாகிற இருளைப்‌ போக்கடிக்கின்றனவோ, திருவாழி திருச்சங்குகளைத்‌ தரித்த ஸ்ரீமந்நாராயணன்‌ எவரிடத்தில்‌ வசிக்கின்றாரோ, காதுகளை அடைந்திருக்கின்ற எந்தத்‌ தேசத்தை பிராமணர்கள்‌ வணங்குகின்றார்களோ, அந்த ஆழ்வாராகிற வகுளபூஷண பாஸ்கரருக்கு வணக்கம்‌.” – பராங்குஸாஷ்டகம்‌.
636-“கண்கள்‌ சிவந்து” – திருவாய்மொழி, 8:8:1.
637-“ஊரும்‌ நாடும்‌” – திருவாய்மொழி, 6:7:2.

ஸூத்ரம்‌-84
638-“யயாதி சாபாத்‌ வம்சோயம்‌ –
இந்த வம்சம்‌ யயாதியினுடைய சாபத்தால்‌ ராஜ்யத்தை யாள்வதற்குத்‌ தகுதியற்றது” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 5:21:12.
639-“அயம்‌ ஸ கத்த்யதே – புராணங்களின்‌ பொருளை அறிந்த பெரியோர்களால்‌, அத்தகைய இந்தக்‌ கிருஷ்ணன்‌ மூழ்கிக்‌ கிடந்த யதுவின்‌ வம்சத்தை மேல்‌ நிலைக்குக்‌ கொண்டுவரப்போகிறார்‌ என்று சொல்லப்படுகிறது.” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 5:20:49.
640-“அங்கோராய்க்குலம்‌ புக்கதும்‌” – திருவாய்மொழி, 6:4:5.
641-“உத்த்ருதாஸி வராஹேண – ஏ பூமியே! வராஹ அவதாரம்‌ எடுத்த பகவானுடைய முயற்சியாலே மேலே எடுக்கப்பட்டாய்‌” – தைத்திரீய உபநிஷத்‌.
642-“நமஸ்தஸ்மை வராஹாய – விளையாட்டாக பூமியை மேலே எடுத்த வராஹ நயினாருக்கு வணக்கம்‌ ” – ஸ்ரீவராஹ புராணம்‌.
643-“கேழலாய்க்‌ கீழ்ப்புக்கு இடந்திடும்‌” – திருவாய்மொழி, 2:8:7.
644-“அபிமானதுங்கன்‌” – திருப்பல்லாண்டு, 11.

ஸூத்ரம்‌-85
646-‘மத் பக்த ஜந வாத்ஸல்யம்‌
– என்னுடைய வடியார்‌ பக்கல்‌ அன்பும்‌, என்னை யாராதிப்பதில்‌ உகப்பும்‌, தன்னை வாராதிக்கையும்‌, என்னிடத்தில்‌ ஆடம்பரமின்றி யிருத்தலும்‌, என்‌ கதையைக்‌ கேட்குமிடத்தில்‌ பக்தியும்‌, பக்தியின்‌ காரியமான குரல்‌ தழுதழுத்தலும்‌, கண்ண நீர்‌ சொரிதலும்‌, மயிர்க் கூச்செரிதலும்‌,, எப்பொழுதும்‌ மென்னை நினைப்பதும்‌, என்னிடமிருந்து வேறு பயன்களைக் கொள்ளா திருத்தலுமாகிய எட்டு விதமான பக்தியானது எந்தக்‌ கீழ்க் குலத்தானிடமு மிருக்கிறதோ” – பகவச்சாஸ்த்ரம்‌.
646-“ஸு விப்ரேந்த்ரோ முநி: – எட்டு விதமான பக்தியை யுடைய அவன்‌ கீழ்க் குலத்தானாயினும்‌ அவனே ப்ராஹ்மணோத்தமன்‌; அவனே முனிவன்‌; அவனே செல்வத்தை யுடையவன்‌; அவனே துறவி; அவனே பண்டிதன்‌; அவனுக்கு ஞானத்தைக்‌ கொடுக்கக்‌ கடவன்‌; அவனிடமிருந்து ஞானத்தைப்‌ பெற்றுக் கொள்ளக்‌ கடவன்‌.” – பகவச்சாஸ்த்ரம்‌.
647- ‘பழுதிலாவொழுகலாற்றுப்‌ பல சதுப்பேதிமார்கள்‌” – திருமாலை, 42.
648-“ஸச பூஜ்யோ யதாஹ்யஹம்‌ – நான்‌ பூஜிக்கப்படுவது போன்று அவனும்‌ பூஜிக்கத்‌ தக்கவன்‌”
649-“நினனொடுமொக்க வழிபட” – திருமாலை, 42.
650-“மம நாதம்‌ மம குலதைவதம்‌ – என்னுடைய நாதனும்‌, என்னுடைய குலதெய்வமுமான ஸ்ரீரங்கநாதன்‌” – கத்யத்ரயம்‌.
651-“அவரெங்கள்‌ குலதெய்வம்‌” – பெரிய திருமொழி, 2:6:4.
652-“தத்பாதாம்ப்வதுலம்‌ – அவன்‌ திருவடி விளக்கின நீர்‌ ஒப்பில்லாத தீர்த்தம்‌, அவனுண்டு கழித்த சேஷம்‌ மிக்க தூய்மை யுடையது” – பகவச்சாஸ்த்ரம்‌.
653-“கெளசல்யாஸுப்ரஜா – கெளசல்யையின்‌ சிறந்த புதல்வனான ஸ்ரீராமனே! மனிதர்களில்‌ உயர்ந்தவனே! வைகறைப்‌ பொழுது வருகிறது; துயிலெழுவாய்‌; தேவர்கள்‌ ஸம்பந்தமான காலைக் கடன்கள்‌ செய்யத் தக்கன” – ஸ்ரீராமா, பால, 23:2.
654-“அரவணை யாயாயரேறே” – பெரியாழ்வார்‌ திருமொழி, 2:2:1.
655-“அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே” – திருப்பள்ளியெழுச்சி.
656-“துளபத்‌ தொண்டாய” – திருமாலை, 45.
657-“வலந்தாங்கு சக்கரத்தண்ணல்‌” – திருவாய்மொழி, 3:7:9.
658-“எந்தொழுகுலம்‌” – திருவாய்மொழி, 3:7:8.
659-“த்வம்வை கீதப்ரபாவேந – நீ உனது பண்ணின்‌ மஹிமையால்‌ இப் பாவத்தினின்றும்‌ (என்னை) கரை யேற்றுவதற்குத்‌ தகுந்தவன்‌, என்று இப்படிச்‌ சொல்லி, இராக்ஷ்ஸன்‌ சண்டாள வம்சத்திற்‌ பிறந்த நம்பாடுவானைச்‌ சரணமடைந்தான்‌” – கைசிகமாஹாத்ம்யம்‌.
660-“யந்மயா பய்சிமம்‌ – உயர்ந்த ஸ்வரமான யாதொரு கைசிகம்‌ என்னும்‌ பண்‌ என்னால்‌ ஈற்றில்‌ கானம்‌ பண்ணப்பட்டதோ,, அந்தப்‌ பண்ணின்‌ பலத்தால்‌ இந்தப்‌ பாபத்திலிருந்து விடுவிக்கிறேன்‌; உனக்கு நன்மை யுண்டாகட்டும்‌.” கைசிக மாஹாத்ம்யம்‌.
661″நிலையார்‌ பாடல்‌” – பெரிய திருமொழி, 9:6:10.
662-“ஏவம்‌ தத்ர வரம்‌ -ப்ரஹ்மராக்ஷ்ஸன்‌ அங்கு இவ்விதம்‌ வரத்தைப்‌ பெற்று, பெரிய கீர்த்தியை யுடைய ஸோமசர்மாவானவன்‌ வேள்வி சாபத்தினின்றும்‌ விடுபட்டான்‌.”- கைசிக மாஹாத்ம்யம்‌.
663-“ஏழையேதலன்‌ கீழ்மகன்‌” – பெரிய திருமொழி, 5:8:1.
664-“வானோர்‌ தலைமகன்‌” -665-“உகந்து தோழன்‌ நீ” – பெரிய திருமொழி, 5:8:1.
666-“உம்பியெம்பி” – பெரிய திருமொழி, 5:8:1.
667-“கூரணிந்த வேல்வலவன்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 3:10:4.
668-“ததஸ்த்வஹஞ்சாத்தம – அதற்குப்‌ பின்னர்‌ நான்‌ உயர்ந்த வில்லையும்‌ அம்பையுமுடையவனாய்‌ எங்கு அந்த லக்ஷ்மணன்‌ இருந்தானோ அங்கு இருந்தேன்‌.” – ஸ்ரீராமா, அயோத்‌, 87:23.
669-“ஆச்சகேத ஸத்பாவம்‌ – பிறகு காட்டினையே இருப்பிடமாகக்‌ கொண்ட குகப்பெருமாள்‌ அறியமுடியாத நிலைமையிலுள்ள பரதனுக்கு இலக்குமணனுடைய நல்ல தன்மையைச்‌ சிறிது சொன்னார்‌.” – ஸ்ரீராமா, அயோத்‌, 86:1.
670-“பால்யாத்ப்ரப்ருதி ஸுஸ்நிக்த – இளமைப்‌ பருவம்‌ தொடங்கி ஸ்ரீராமபிரானிடத்தில்‌ லக்ஷ்மணனன்‌ மிக்க பக்தியுள்ளவனாக ரியுந்தான்‌.” ஸ்ரீராமா, பால, 18:27.
671-“பரவாநஸ்மி – ககுத்ஸ்த வம்சத்தில்‌ பிறந்தவரே! உமக்கு நான்‌ பரதந்த்ரனாக இருக்கிறேன்‌” – சரிராமா, ஆரண்‌, 15:7.
672-“முன்னோர்‌ தூது” – பெரிய திருமொழி, 2:2:3.
673-“ஸபர்யா பூஜிதஸ்‌ – சக்ரவர்த்தித்‌ திருமகனான ஸ்ரீராமபிரான்‌ ஸபரியினால்‌ நன்றாகப்‌ பூஜிக்கப்பட்டார்‌” – ஸ்ரீராமா, பால, 1:57.
674-“குடைமனனரிடை நடந்ததூதா” – பெரிய திருமொழி, 6:2:9.
675-“விதுராந்நாநி – தூய்மையுடையனவும்‌ குணமுடையனவுமான விதுரருடைய அன்னங்களை யுண்டார்‌” – பாரதம்‌, உத்யோகபர்வம்‌.
676-“தூதுவந்த குரங்கு” – பெரிய திருமொழி, 10:2:6.
677-“த்ருஷ்டா ஸீதா – ஸ்ரீராமா, பால, 1:78.
678-“உபகாராய ஸுத்ரீவோ – ஸ்ரீராமபிரான்‌ செய்த உபகாரத்துக்காகச்‌ சுக்ரீவன்‌ கைங்கர்யம்‌ செய்தவன்‌; விபீஷணன்‌ இராஜ்யத்தை விரும்பினவன்‌; ஒன்றையும்‌ விரும்பாமல்‌ திருவடி பெருமாளுக்குக்‌ கைங்கர்யம்‌ செய்தான்‌; ஆதலால்‌, உடனுண்பது அதற்குத்‌ தகுந்தது” – பாத்மோத்தர புராணம்‌.
679″கோதில் வாய்மையினாயொடு முடனேயுண்பன்‌ நான்‌” – பெரிய திருமொழி,5:8:2.
680-“ஸெளமித்ரே ஹர காஷ்டாநி – லக்ஷ்மணா! விறகுகளைக்‌ கொண்டு வா, நெருப்பினைக்‌ கடைகிறேன்‌, என்‌ பொருட்டு மரணமடைந்த ஜடாயுவைச்‌ சுட விரும்புகிறேன்‌” – ஸ்ரீராமா, ஆரண்‌, 68:27.
681-“ரவமுக்த்வா – இவ்விதம்‌ சொல்லிப்‌ பறவைகட்கு அரசனான ஜடாயுவை எரிகின்ற சிதையில்‌ ஏற்றித்‌ தர்மாத்மாவான ஸ்ரீராமபிரான்‌ துக்கம்‌ அடைந்தவராய்த்‌ தம்‌ உறவினர்களை எரித்தார்ப்போன்று முறையாக எரித்தார்‌.” ஸ்ரீராமா, ஆரண்ய, 68:31.
682-“சிந்து பூமகிழும்‌ திருவேங்கடம்‌” – திருவாய்மொழி, 3:3:2.
683-“துளங்குநீண்முடியரசர்த்தம்குரிசில்‌” – பெரிய திருமொழி, 5:8:9.
684-“வேகவத்யுத்தரெ – வேகவதியின்‌ வடகரையில்‌ புண்யகோடி விமானத்தில்‌ விஷ்ணுவானவர்‌ எல்லா உயிர்களுக்கும்‌ வரம்‌ கொடுக்கும்‌ பெருமானாய்‌ இன்றும்‌ எல்லாராலும்‌ காணப்படுகிறார்‌.” – ஸ்ரீகாஞ்சீ மாஹாத்ம்யம்‌.–685-“தெண்ணீர்ப்‌ பொன்னி திரைக்கையாலடி வருடப்‌ பள்ளி கொள்ளும்‌” – பெருமாள்‌ திருமொழி, 1:1. 686-“யஜ-தேவபூஜாயாம்‌ – யாகம்‌ என்னும்‌ சொல்லுக்குப்‌ பொருள்‌ திருவாராதனம்‌”

ஸூத்ரம்‌-86
687-“சுதுர்வேததரோ விப்ரோ
– எந்தப்ப்ராஹ்மணன்‌ நான்கு வேதங்களையும்‌ அறிந்தவனாயினும்‌ எங்கும்‌ பரந்திருக்கிற வாசுதேவனை அறியாமல்‌ இருக்கின்றானோ அவன்‌, வேதங்களாகிற பாரத்தைச்‌ சுமந்து கொண்டிருக்கிற ப்ராஹ்மணக்கமுதை”
688-“ஸர்வே வேதா – யாதொரு பரம்பொருளை எல்லா வேதங்களும்‌ சொல்லுகின்றனவோ” – கடவல்லி.
689-“வேதையச ஸர்வை: அஹமேவவேத்ய: – எல்லா வேதங்களலும்‌ அறியத்தக்கவன்‌ நானே” – ஸ்ரீகீதை, 15:15.
690-“ச்வசோபி மஹீபால – ஓ அரசனே! விஷ்ணுவிடம்‌ பக்தியுள்ளவன்‌ நாய்‌ இறைச்சி தின்பவனாயினும் ப்ராஹ்மணனைக்‌ காட்டிலும்‌ மேலானவன்‌; விஷ்ணுபக்தியில்லாத ஸந்யாஸியோ நாய்‌ இறைச்சி தின்பவனைக்‌ காட்டிலும்‌ தாழ்ந்தவன்‌.”
691-“தத்‌ கர்ம யந்ந – யாதொரு செயலானது ஸம்ஸார பந்தத்தின்‌ பொருட்டு இல்லையோ அதுதான்‌ நல்ல செயல்‌; எந்தக்‌ கல்வியானது மோக்ஷத்திற்குப்‌ பயன்படுகிறதோ அதுதான்‌ சிறன்ந்த கல்வியாம்‌; பொருளின்பங்களின்‌ பொருட்டுச்‌ செய்யப்படும்‌ வாணிகமானது சிரமத்திற்குக்‌ காரணமாகிறது; மற்றைய கல்வியானது செருப்புக்‌ குத்துக்‌ கற்ற கல்விக்குச்‌ சமமாகும்‌.” ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 1.19:41.
692- “ஆம்நாயாப்யஸநாந்யரண்ய ருதிதம்‌ – ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடித்‌ தாமரைகளில்‌ பக்தியில்லாமல்‌ செய்யப்படும்‌ வேதாத்யயனமானது காட்டிலிருந்து அழுவதுபோல பயனற்றது; வேதத்தில்‌ சொல்லப்பட்ட விரதங்களை நாள்தோறும்‌ அநுஷ்டிப்பதும்‌ சரீரம்‌ இளைத்தலையே பயனாகவுடையது; குளம்‌ வெட்டுதல்‌ முதலான தர்மங்களும்‌ சாம்பலில்‌ பண்ணப்பட்ட ஆஹுாதிபோல்‌
பயனற்றவையேயாம்‌. கங்கை முதலிய நதிகளில்‌ நீராடுவதும்‌ யானை முழுகுவதுபோல்‌ பயனற்றதேயாம்‌. இப்படிப்பட்டவனாக அந்த தேவன்‌ ஸ்ரீமந்நாராயணன்‌ விளங்குகிறான்‌.” – முகுந்தமாலை, 25.
693-“யஸ்யாகிலாமீவஹப-எல்லாருடைய பாவங்களைப்‌ போக்குவனவும்‌ மங்களங்களைக்‌ கொடுப்பனவாவுமான க்ருஷ்ணனுடைய குணங்களோடும்‌ செயல்களோடும்‌ அவதாரங்களோடும்‌ சேர்ந்திருக்கின்ற வாக்குகள்‌ உலகத்தினை வாழச்‌ செய்கின்றன, விளங்கச்‌ செய்கின்றன, பரிசுத்தத்தைச்‌ செய்கின்றன; அவை நீங்கின வாக்குகள்‌ எவையோ அவை பிணத்துக்குச்‌ செய்ய்பட்ட அலங்காரங்களென்று பெரியோர்களால்‌ சொல்லப்பட்டன” – ஸ்ரீமத்பாகவதம்‌, 10.18:12.-
694-“விஷ்ணு பக்திவிஹீநஸ்ய – விஷ்டைக்தியில்லாதவனுடைய வேதாத்யயனம்‌, ஜபம்‌, தபம்‌ என்னுமிவைகள்‌ உயிரில்லாத சரீரத்துக்கு, உலகத்தாருகப்பதற்குச்‌ செய்கின்ற வலங்காரம்‌ போன்றவை”
695-“ப்ராதுர்ப்பாவைஸ்‌ ஸுரநரஸமோ – ஸர்வேண்வரன்‌, அவதாரங்களால்‌ தேவர்‌, மனிதர்‌ இவர்களினத்தவனாகிறான்‌; பாகவதர்களும்‌ சாதியினாலும்‌, ஒழுக்கத்தாலும்‌, குணங்களாலும்‌ அப்படியே ஆகின்றார்கள்‌; இதிலொரு குற்றமில்லை; அவை மிகவுயர்ந்தவையாம்‌; அடியாரல்லாதவரிடத்து உளவாய கல்வியாலும்‌, ஒழுக்கத்தாலும்‌ ஆய மேன்மையானது விதவைக்குச்‌ செய்த அலங்காரம்‌ போல்‌ பழிப்புக்கு இடமாகிறது.”

ஸுூத்ரம்‌-87
696-“அணைவது அரவணை மேல்‌”
– திருவாய்மொழி, 2:8:1.
697-“ஊரும்புள்‌” – திருவாய்மொழி, 10:2:3.
698-“தோளிணை மேலும்‌” – திருவாய்மொழி, 1:9:7.
699-“பெருமக்களுள்ளவர்‌” – திருவாய்மொழி, 3:7:5.
700–“அஸந்நேவ – பரம்பொருளை யுளனென்‌றறிகிறானில்லை யாகில வனில்லாதவனாகிறான்‌.” – தைத்திரியம்‌.
701-“பரம் பொருளுளனென்‌ றறிகிறானாகி லிவனையுள்ளவனாகப்‌ பெரியோர்கள்‌ அறிகிறார்கள்‌.” – தைத்திரியம்‌.
702-“பத்யு:
– பிரமனுடைய செல்வத்தையும்‌ சிவனுடைய செல்வத்தையும்‌ நான்‌ ஆசைப்படவில்லை; யமுனை யாற்றங்கரையில்‌ கடம்பமரமாகவாவது குருந்த மரமாகவாவது இருக்கப்‌ பெறுவேனாக” )
703-“பூத்த நீள்‌ கடம்பேறி” – நாய்ச்சியார்‌ திருமொழி, 4:4.
704-“பூங்குருந்தேறி யிருத்தி” – நாய்ச்சியார்‌ திருமொழி, 3:3.
705-“ஆஸாமஹோ – யாவர்‌ பெண்கள்‌ சிலர்‌ விடமுடியாத தங்கள்‌ உறவினர்களையும்‌
பெரியோர்கள்‌ சென்ற வழியையும்‌ விட்டு, வேதங்களால்‌ தேடப்படுகின்ற க்ருஷ்ணன்‌ சென்ற வழியைப்‌ பினதொடர்ந்தார்களோ அந்தப்‌ பெண்களுடைய பாதத்துகள்‌ சேர்ந்த பிருந்தாவனத்தில்‌ உள்ள சிறுசெடிகள்‌, கொடிகள்‌, ஓஷதிகள்‌ என்னுமிவற்றில்‌ யாதேனுமொன்றாக நான்‌ ஆகக்கடவேன்‌.” ஸ்ரீபாகவதம்‌, 10:48:61.
706-“கோனேரி வாழும்‌” – பெருமாள்‌ திருமொழி, 4:1.
707-“மீனாய்ப்‌ பிறக்கும்‌” – பெருமாள்‌ திருமொழி, 4:2.
708-“செண்பகமாய்‌ நிற்கும்‌” – பெருமாள்‌ திருமொழி, 4:4.
709-“தம்பகமாய்‌ நிற்கும்‌” – பெருமாள்‌ திருமொழி, 4:5.
710-“எம்பெருமான்‌ பொன்மலை” – பெருமாள்‌ திருமொழி, 4:10.
711-“தவ தாஸ்ய – தேவரீருடைய கைங்கர்யத்தினால்‌ உளதாகும்‌ இன்பம்‌ ஒன்றிலேயே ஆசையுடையவர்களுடைய திருமாளிகைகளில்‌ எனக்குப்‌ புழுவாகிய பிறவியும்‌ இருக்கட்டும்‌; மற்றையோர்‌ வீடுகளில்‌ பிரமனாகவும்‌ பிறவியுண்டாக வேண்டா.” ஸ்தோத்ர ரத்னம்‌, 55.
712-“பேராளன்‌ பேரோதும்‌” – பெரிய திருமொழி, 7:4:4.
713-“வாசிகை: பக்ஷி – சொற்களால்‌ ஏற்பட்ட வினைக்குற்றங்களால்‌ பறவைகளின்‌ தன்மையும்‌, விலங்குகளின்‌ தன்மையும்‌, மனத்தால்‌ ஏற்பட்ட வினைக்குற்றங்களால்‌
சண்டாளத்‌ தன்மையும்‌, சரீரத்தால்‌ உண்டான வினைக்‌ குற்றங்களால்‌ ஸ்தாவரங்களின்‌ தன்மையும்‌ ஜீவன்‌ அடைகிறான்‌.” – மநுஸ்ம்ருதி, 12:9.
714-“ந தேஹம்‌ நப்ராணாந்‌ – தேவரீருடைய அடிமையின்‌ பெருமைக்குப்‌ புறம்பாகவுள்ள சரீரத்தையும்‌ கண நேரமும்‌ விரும்பேன்‌, பிராணனையும்‌ விரும்பேன்‌, எல்லோரும்‌ விரும்புகிற சுகத்தையும்‌ விரும்பேன்‌, ஆத்மாவையும்‌ விரும்பேன்‌, பின்‌ வேறொன்றையும்‌ விரும்பேன்‌, நாத! அவை நூறு தூள்களாக அழியக்கடவன ; மதுகுதனனே! இந்த விண்ணப்பம்‌ மனத்தோடு படாததன்று; இது சத்தியம்‌.” ஸ்தோத்ரரத்நம்‌, 56.
715-“ஜ்ஞாநாநந்தமயஸ்த்வாத்மா – ஆத்மாஜ்ஞான வடிவமானது, ஆனந்த வடிவமானது.”

ஸூத்ரம்‌-89
716-“மந்திரங்கொள்‌ மறை முனிவன்‌”
– பெருமாள்‌ திருமொழி, 10:2. ஸூத்ரம்‌-90
717-“எம்மா வுருவும்‌ வேண்டுமாற்றாலாவாய்‌” – திருவாய்மொழி, 5:8:2.
718-“யதாஹி சோரஸ்‌ ஸ ததாஹி புத்த: – கள்ளனைப் போல்‌, வேதத்திற்குப்‌ புறத்தனான புத்தனும்‌ தள்ளத் தக்கவன்‌” – ஸ்ரீராமா, அயோத்‌, 109:33.
719-“கள்ள வேடத்தைக்‌ கொண்டு” – திருவாய்மொழி, 5:10:4.
720-“நஸ்மர்த்தவ்யோ – வேதமந்திரமாயினும்‌ விஷ்ணு ஸம்பந்தமில்லாத மந்த்ரம்‌ விஷேஷமாக நினைக்கத்‌ தக்கதன்று.”
721-“மானிடம்‌ பாட லென்னாவது” – திருவாய்மொழி, 3:9:3.
722-“நகுத்ரா பகவத்பக்தா விப்ரா பாகவதாஸ்ஸ்ருதா: – பகவானுடைய பக்தர்களானவர்கள்‌ ஸூத்ரர்களல்லர்‌; ப்ராஹ்மணர்களோடொத்தவர்கள்‌ என்றும்‌ பாகவதர்களேன்றும்‌ சொல்லப்பட்டார்கள்‌; எல்லாச்‌ சாதிகளிலும்‌ எவர்கள்‌ பகவானிடத்தில்‌ பக்தியில்லாதவர்களோ அவர்களே ஸூத்ரர்கள்‌” – பாரதம்‌, ஆச்வ, 118:32.
723-“காடு வாழ்‌ சாதியுமாகப்‌ பெற்றான்‌” – நாய்ச்சியார்‌ திருமொழி, 12:8.
724-“காலிப்பினனே வருகின்ற” – பெரியாழ்வார்‌ திருமொழி, 3:3:1.
725-“தென்னுரையில்‌ கேட்டறிவதுண்டு” – பெரிய திருமடல்‌, 6.
726-“ஹரி கீர்த்திம்‌ விநைவாந்யத்‌ – ஓ அரசனே! விஷ்ணூவினுடைய புகழைப்‌ பற்றிய பாக்களைத்‌ தவிர வேறான பாக்களைப்ப்ராஹ்மணன்‌ பாடலாகாது” – மாத்ஸ்ய புராணம்‌.
727-“ச்வபசோபி மஹீபால – ஓ அரசனே! நாயிறைச்சி தின்னும்‌ கீழ்ப்பிறப்பினனும்‌ விஷ்ணூவிடம்‌ பக்தியுள்ளவன் ப்ராஹ்மணனைக்‌ காட்டிலும்‌ மேலானவன்‌”
728-“பெறற்கரிய நின்னபாத பத்தியான” – திருச்சந்த விருத்தம்‌, 100.
729-“ஆராரமரர்‌” – திருவாய்மொழி, 10:5:8.
730-“இலங்குவான்‌ யாவருமேறுவர்‌” – திருவாய்மொழி, 3:8:11.
731-“அமரவோரங்கமாறும்‌” – திருமாலை, 43.
732-“அநாசாராந்‌ துராசாராந்‌ – ஆசாரத்தை விட்டவர்களும்‌, கெட்ட ஆசாரத்தை யுடையவர்களும்‌ ஞானமில்லாதவர்களும்‌, தாந்த சாதியில்‌ பிறந்தவர்களுமான என்‌ பக்தர்களைப்ராஹ்மணோத்தமன்‌ இகழ்வானாகில்‌ உடனே அவன்‌ சண்டாளத்‌ தன்மையை அடைவான்‌.” -ப்ரஹ்மாண்ட புராணம்‌.-

ஸூத்ரம்‌-91
733-“தக்ஷிணா திக் க்ருதா
– நற்காரியங்களையே செய்கின்ற எந்த அகத்தியரால்‌ தென்‌ திசையானது புகலிடமாகச்‌ செய்யப்பட்டதோ” – குருகாமாஹாத்ம்யம்‌.
734-“வண்‌ தமிழ்‌ மாமுனி” –
735-“க்ருதாதிஷு நரா ராஜந்‌ – ஓ அரசனே! கிருதயுகம்‌ முதலான யுகங்களிலுள்ள மக்கள்‌ கலியுகத்தில்‌ பிறக்கும்‌ பிறப்பினை விரும்புகிறார்கள்‌; அரசனே! கலியுகத்திலே நாராயணனே அடையத்தக்க பரம்பொருள்‌ என்றெண்ணூகின்ற பெரியோர்கள்‌ அங்குமிங்கும்‌ பிறப்பார்கள்‌ ; தமிழ்த் தேசத்திலோ அதிகமாகப்‌ பிறப்பார்கள்‌; எவ்விடத்தில்‌ தாமிரபரணி, கிருதமாலா, பாலாறு, மிகுந்த பெருமை யுடைய காவேரி, மேலைக்‌ கடலில்‌ சென்று விழுகின்ற பேரியாறு என்னுமிவ்வாறுகள்‌ ஓடுகின்றனவோ அங்குப்‌ பிறப்பார்கள்‌; அரசனே! எந்த மனிதர்கள்‌ அந்த நதிகளின்‌ தண்ணீரைக்‌ குடிக்கின்றர்களோ அவர்களுக்கு நாராயணனிடத்தில்‌, துன்பம்‌ என்பது சிறிதுமில்லாமல்‌ மிகுந்த பக்தி யுண்டாகின்றது.” – ஸ்ரீபாகவதம்‌, 11.5:38-39.
736-“கலியும்‌ கெடும்‌” – திருவாய்மொழி, 5:2:1.
737-“க்ரூரே கலியுகே – நாஸ்திகர்களால்‌ கலங்கும்படி செய்யப்பட்ட கொடிய கலியுகம்‌ வந்தபோது, விஷ்னுவினுடைய அம்ஸத்துக்கு அம்ஸமமாகப்‌ பிறந்தவரும்‌ வேதம்‌ வேதாந்தங்கள்‌ இவற்றின்‌ உண்மையை அறிந்தவரும்‌ தத்‌ வஜ்ஞானிகளுள்‌ சிறந்தவருமான நம்மாழ்வார்‌ தமிழ்‌ மொழியாலே வேதத்தினுருவமான துதிகளைச்‌ செய்வதற்கு, உலகத்திற்கு நலத்தைச்‌ செய்யும்‌ எண்ணத்தோடு உண்டாகப்‌ போகிறார்‌” – குருகாமாஹாத்ம்யம்‌.-

ஸுூத்ரம்‌-92
738-“க்ருஷி கோரக்ஷவாணிஜ்யம்‌ வைய்யம்‌
– பயிர்ச் செய்தல்‌, பசுக்களைக்‌ காத்தல்‌, வாணிகம்‌ செய்தல்‌ எனனுமிவை வைஸ்யனுக்கு இயல்வான தொழில்கள்‌.” ஸ்ரீகீதை, 18:44.
739-“கலெளபுந: பாபரதாபிபூதே – உலகத்தாரைக்‌ காட்டிலும்‌ மேம்பட்டவரும்‌ உலகமே வுருவானவருமான அந்த விஷ்ணு வானவர்‌, பாபத்தில்‌ பற்றுடையவர்களால்‌ சூழப்பட்ட இக் கலியுகத்தில்‌ எல்லா மக்களையும்‌ நன்கு பாதுகாப்பதற்காக, அடியார்களிடத்தில்‌ அன்புள்ளவனாதலால்‌ ஒருபக்தனாக அவதரித்தார்‌.”
740-“க்ருஷ்ண த்வைபாயநம் வியாஸம்‌ -க்ருஷ்ண த்வைபாயநர்‌ என்னும்‌ பெயரையுடைய வ்யாஸரை இறைவனான நாராயணனாக நீ அறிக” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 3:4:5.
741-“ஸோயம்‌ நாராயணஸ்‌ ஸாக்ஷாத்‌ – அந்தத்‌ தன்மையுடைய இந்த வ்யாஸ முனிவர்‌ அந்த நாராயணனே” – பாரதம்‌.
742-“விண்ணாட்டவர்‌ மூதுவர்‌” – திருவிருத்தம்‌, 2.
743-“கரை கண்டோர்‌” – திருவாய்மொழி, 8:3:10.
744-“முக்தாநாம்‌ லக்ஷணம்ஹ்யேதத்‌ -ச்வேதத்‌ தீவினில்‌ வசிப்பவர்களாய்‌, முக்தர்களைப்‌ போன்றவர்களுக்கும்‌ இது இலக்கணமாம்‌” – பாரதம்‌, சாந்தி பர்வம்‌.
745-“பாற்கடல்‌ பாம்பணைமேல்‌ பள்ளிகொண்டருளும்‌” – திருவிருத்தம்‌, 79.
746-“பின்னைகொல்‌ நிலமாமகள் கொல்‌” – திருவாய்மொழி, 6:5:10.
747-“முன்னம்‌ நோற்றவிதிகொலோ” – திருவாய்மொழி, 6:5:7.
748-“அநந்தன்‌ மேல்கிடந்த வெம்புண்ணியா” – திருச்சந்த விருத்தம்‌, 45.

ஸுூத்ரம்‌-93
749-“புவியுமிருவிசும்பும்‌”
– பெரிய திருவந்தாதி, 75.
750-“யாவர்‌ நிகரகல்‌ வானத்தே” – திருவாய்மொழி, 4:5:8.
751-“மாறுளதோ விம்மண்ணின்‌ மிசையே” – திருவாய்மொழி, 6:4:9.
752-“வைகுந்தமோ வையமோ நும்நிலையிடம்‌” – திருவிருத்தம்‌, 75.
753-“தெய்வத்தினமோரனையீர்களாய்‌” – திருவிருத்தம்‌, 23.
754-“வானோரினத்தலைவன்‌” – பெரிய திருவந்தாதி, 25.
755-“அந்தாமத்தன்பு செய்து” – திருவாய்மொழி, 2:5:1.
756-“திருவருள்களும்‌ சேர்ந்தமைக்‌ கடையாளம்‌” – திருவாய்மொழி, 8:9:6.
757-“உகந்துகந்துள்‌ மகிழ்ந்து குழையும்‌” – திருவாய்மொழி, 6:5:4.
758-“திமிரக்கொண்டா லொத்து நிற்கும்‌” – திருவாய்மொழி, 6:5:2.
759-“ஸ்தப்தோஸ்யுத – திமிர்க் கொண்டவனைப்‌ போன்றிருக்கின்றாய்‌, அந்தப்‌ பரம் பொருளைக்‌ கேட்டறிந்தனையோ” – சாந்தோக்யம்‌.
760-“நாட்டாரோடியல்வொழிந்து” – திருவாய்மொழி, 10:6:2.
761-“உண்டியே உடையே யுகந்தோடி” – பெருமாள்‌ திருமொழி, 3:4.
762-“யானே யென்றனதே” – திருவாய்மொழி, 2:9:9.
763-“வேதமராஸத்ராவிரோதிநா – வேதமாஸ்த்ரத்துக்கு மாறுபாடில்லாத” – மநுதர்மணாஸ்த்ரம்‌, 12:106.
764-“வித்யாமதோ தநமத – கல்வியால்‌ உண்டாய களிப்பு, செல்வத்தாலாய களிப்பு, மூன்றாவது குடிப்பிறப்பாலாய களிப்பு என்னுமிவை, செருக்குக்‌ கொண்டவர்களுக்கு மதத்தை யுண்டாக்குகின்றன.”
765-“ஆவவலிப்பு” – திருமாலை, 1. (ஆவலிப்தர்‌ – செருக்குற்றோர்‌.)
766-“பறவையின்‌ பாகன்‌ மதன செங்கோல்‌ நடாவிய கூற்றம்‌” – திருவிருத்தம்‌, 5.
767-“நின்கண்வேட்கை யெழுவிப்பன்‌” – திருவிருத்தம்‌, 96.
768-“கொன்றுயி ௬ண்ணும்‌” – திருவாய்மொழி, 5:2:6.
769-“வன்துயரை மருங்கு கண்டிலமால்‌” – பெரிய திருவந்தாதி, 54.
770-“திரியும்‌ கலியுகம்‌ நீங்கி” – திருவாய்மொழி, 5:2:3.
771-“பவிஷ்யத்யதரோத்தரம்‌ – பொருள்களின்‌ தன்மைகள்‌ தலைகீழாக மாறப்போகின்றன” – பாரதம்‌.
772-“கலெளஜகத்பதிம்‌ – மைத்ரேயரே! கலியுகத்தில்‌, உலகத்துக்குத்‌ தலைவனும்‌ எங்கும்‌ பரந்துள்ளவனும்‌ எல்லாப்‌ பொருள்களையும்‌ படைப்பவனும்‌ எல்லாரையும்‌ நியமிப்பவனுமான எம்பெருமானை, பாவங்களால்‌ கெடுக்கப்பட்ட மக்கள்‌ வணங்கமாட்டார்கள்‌” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 6:1:50.
773-“பெரிய கிதயுகம்‌ பற்றி” – திருவாய்மொழி, 5:2:3.
774-‘பட்டபோதெழு போதறியாள்‌” – திருவாய்மொழி, 2:4:9.
775-“நந்தந்த்யுத – ஸுர்யன்‌ உதயமானவுடன்‌ பொருளீட்டுவதற்குரிய காலம்‌ வந்ததென்று மகிழ்வார்கள்‌; ஸுர்யன்‌ மறைந்தவுடனே மனைவியோடு இன்பம்‌ நுகர்த்தற்குரிய காலம்‌ வந்ததென்று மகிழ்வார்கள்‌” – ஸ்ரீராமா, அயோத்யா, 105:24.
776-“ப்ராதர்‌ மூத்ர – மக்கள்‌ காலையில்‌ மூத்ரம்‌, மலம்‌ இவற்றினாலும்‌, நடுப்பகலில்‌ பசியினாலும்‌ தாகத்தாலும்‌, மாலையில்‌ காமத்தாலும்‌, இரவில்‌ தூக்கத்தாலும்‌ துன்புறுத்தப்படுகிறார்கள்‌” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 1:17:62.-

ஸுூத்ரம்‌-94
777-“ஊழிதொறும்‌ தன்னுள்ளே படைத்து
” – திருவாய்மொழி, 10:7:9.
778-“சோம்பாதிப்பல்லுருவை” – பெரிய திருவந்தாதி, 18.
779-(ஒன்றியொன்றி யுலகம்‌ படைத்தான்‌ – திருவாய்மொழி, 3:9:10.) )
780-(பொருளென்றிவவுலகம்‌ படைத்தவன்‌ – திருவாய்மொழி, 2:10:11)
781-(அளிமகிழ்ந்து உலகமெல்லாம்‌ படைத்து – திருவாய்மொழி, 3:4:8.) 782) “நிலநீரெரிகால்‌” – திருவாய்மொழி, 7:6:2.
783-“தத்ஸ்ருஷ்ட்வா, ததேவாநுப்ராவிசத்‌
– அத்தகைய வெல்லாப்‌ பொருட்களையும்‌ படைத்து அவற்றினுள்‌ அருப்ரவேசித்தான்‌” – தைத்திரியோபநிஷத்‌. 784) “அன்னமதாயிருந்தங்கற” – பெரிய திருமொழி, 11:4:8.
785-“குறைவில்‌ தடங்கடல்‌ கோளரவேறித்தன்‌ கோலச்‌ செந்தாமரைக்கண்‌ ,உறைபவன்‌ போலவோர்‌ யோகுபுணர்ந்த வொளிமணிவண்ணன்‌” – திருவாய்மொழி, 3:10:2.
786-“துயரில்மலியும்‌ மனிசர்ப்பிறவியில்‌ தோன்றிக்‌ கண்காணவந்து” திருவாய்மொழி, 3:10:6.
787-“நசக்ஷுஷா பச்யதி கச்சுநைநம்‌ – ஒருவனும்‌ இந்தப்‌ பரமபுருஷன ஊனக்கண்களாலே பார்ப்பதற்கில்லை” – கடோபநிஷத்‌.
788-“நமாம்ச்ஸசக்ஷுரபிவீக்ஷதே தம்‌ – ஊனக்கண்களையுடையவன்‌ அந்தப்‌ பரமபுருஷனைக்‌ காண்கிறானில்லை”
789-“கட் கண்ணால்‌ காணாதவவ்வுரு” – பெரிய திருவந்தாதி, 28.
790-“ஆள்பார்த்‌ துழி தருவாய்‌” – நான்முகன்‌ திருவந்தாதி, 60.
791-“ஓ ஓ உலகினதியல்வே” – திருவாசிரியம்‌, 6.
792-“பெற்றதாயிருக்க” – பெரிய திருமொழி, 11:6:6.
793-“யாதானும்பற்றி நீங்கும்‌ விரதத்தை நல்வீடுசெய்யும்‌” – திருவிருத்தம்‌, 95.
794-“கழறலம்‌” – திருவிருத்தம்‌, 58.
795-“அழறலர்‌ தாமரை” – திருவிருத்தம்‌, 58.
796-“பெருங்கண்மலர்‌” – திருவிருத்தம்‌, 45.
797-“அன்பொடு தென்திசை நோக்கிப்‌ பள்ளிகொள்ளும்‌” – பெருமாள்‌ திருமொழி, 1:10.
798-“யாதானுமோராக்கையில்‌ புக்கு” – திருவிருத்தம்‌, 95.
799-“ஆக்கையின்‌ வழியுழல்வேன்‌” – திருவாய்மொழி, 3:2:1.
800-“மாறிமாறி பலபிறப்பும்‌ பிறந்து” – திருவாய்மொழி, 2:6:8.
801-“பல்பிறவியில்‌ படிகின்ற யான்‌” – திருவாய்மொழி, 3:2:2.
802-“பிறவிக்கடலுள்‌ நின்றுநான்‌ துளங்க” – திருவாய்மொழி, 5:1:9.
803-“நம்மேலொருங்கே பிறழவைத்தார்‌” – திருவிருத்தம்‌, 45.
804-“பக்கநோக்கறியான்‌” – திருவாய்மொழி, 2:6:2.
805-“நாஸெள புருஷகாரேண – இந்த பகவானாகிய யான்‌ புருஷகாரத்தாலும்‌ வேறு ஸாதனங்களாலும்‌ ஒருவனைக்‌ கடாக்ஷிக்கிறே னல்லேன்‌, என்னிச்சையாலே ஒருவனை ஒருகால்‌ கடாக்ஷிக்கிறேன்‌” – பாஞ்சராத்ரம்‌.
806-“நிரஹேதுக கடாகேண – சிறந்த அறிவுடையோனே! என்னுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்தாலுண்டான ஆசார்யனுடைய அங்கீகாரத்தால்‌ உயர்ந்த பேற்றினை யடைகிறார்கள்‌” – பாஞ்சராத்ரம்‌.
807-“அனந்தன்மேல்‌” – திருச்சந்த விருத்தம்‌, 45.-

ஸுூத்ரம்‌-95
808-“ச்ரமணீம்‌ தர்மநிபுணா மபிகச்ச
– விருந்தினரை உபசரிக்கும்‌ ஆற்றலை யுடையவளும்‌ ஸந்யாசினியுமான சபரியை அடைவாயாக” – ஸ்ரீராமா, பால, 1:57.
809-“ஸோப்யகச்சந்‌ மஹாதேஜாச்‌ சபரீம்‌ – மிகப்பெரிய வொளியையுடையவரான அந்த இராமபிரான்‌ சபரியிடம்‌ சென்றார்‌” – ஸ்ரீராம, பால, 1:57.
810-“சக்ஷாஷா தவ ஸெளம்யேந – இரகு வம்சத்தில்‌ அவதரித்தவரே உன்னுடைய குளிர்ந்த திருக்கண்களால்‌ தூயவளாக வாயினேன்‌; பகைவர்களைக்‌ கொல்லுகிறவனே! உன்னுடைய அருளால்‌ மீண்டு வருதலில்லாத உலகத்தை யடையப்‌ போகிறேன்‌” – ஸ்ரீராமா, ஆரண்ய, 74:12.
811-“நிவாஸ யயெளவேச்ம – மஹாத்மாவான விதுரருடைய வீட்டிற்குத்‌ தங்கியிருப்பதற்குச்‌ சென்றார்‌” – பாரதம்‌, உத்யோகபர்வம்‌.
812-“விதுராந்நி புபுஜே -ப்ரயோஜனத்தை எதிர்ப்பாராதனவாய்‌ குணமுடையவனுமான விதுரருடைய அன்னங்களை உண்டார்‌” – பாரதம்‌ உத்யோகபர்வம்‌.
813-“பீஷ்மத்ரோணாவதிக்ரம்ய – மதுகுதனனே! தாமரைக் கண்ணனே! பீஷ்மரையும்‌, துரோணரையும்‌, என்னையும்‌ கடந்து சென்று ஸுத்ரரான விதுரருடைய அன்னத்தை யெதற்காக வுட்கொண்டாய்‌” – பாரதம்‌, உத்யோகபர்வம்‌.
814-“புண்டரீகாக்ஷ – தாமரைக்கண்ணனே!! – பாரதம்‌, உத்யோகபர்வம்‌.
815-“வேர்த்துப்‌ பசித்து வயிறசைந்து வேண்டடிசிலுண்ணும்போது” – நாய்ச்சியார்‌ திருமொழி, 12:6.
816-“தத்ரைகா வித்ருதா – அங்கொருத்தி கணவனால்‌ தடுக்கப்பட்டவளாய்த்‌ தன்‌ கேட்டிருந்தபடியே கண்ணபிரானை மனத்தால்‌ கட்டிக்கொண்டு கர்மத்தாலுண்டான சரீரத்தை விட்டள்‌” – ஸ்ரீபாகவதம்‌, 10.23:34.
817-“அங்கணிரண்டுங்க்‌ கொண்டெங்கல்மெள்‌ நோக்குதியேல்‌” – திருப்பாவை, 22.
818-“அமலங்களாக” – திருவாய்மொழி, 1:9:9.-

ஸுூத்ரம்‌-96
819-“திவத்திலும்‌ பசுநிரை மேய்ப்புவத்தி
” – திருவாய்மொழி, 10:3:10.
820-“ப்ருந்தாவனம்‌ பகவதா -ஜ்ஞானம்‌ முதலான 6 குணங்களை யுடையவனும்‌ வருத்தமில்லாமல்‌ காரியத்தைச்‌ செய்பவனும்‌ பசுக்களின்‌ நலத்தை விரும்புகின்றவனுமான கண்ண பிரானால்‌ நல்ல மனத்தால்‌ நெருஞ்சிற் காடு புல் தரையாகுமாறு நினைக்கப்பட்டது” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 5:6:28.
821-“உத்பந்ந நவசஷ்பாட்யா – மனத்தினைக்‌ கவரக் கூடியதும்‌ புதியதுமான புற்களால்‌ நிறைந்ததாக வாயிற்று.” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 5:6:37.
822-“நமோ ப்ரஹ்மண்ய -ப்ராஹ்மணர்களுக்குத்‌ தேவனும்‌ பசுக்களும்‌,ப்ராஹ்மணர்களுக்கு நலத்தைச்‌ செய்பவனுமான பகவானுக்கு வணக்கம்‌; உலகத்துக்கு நலத்தைச்‌ செய்பவனும்‌ கோவிந்தனுமான க்ருஷ்ணனுக்கு வணக்கம்‌ வணக்கம்‌” – பாரதம்‌.
823-“எனைத்தோர்‌ பிறப்பும்‌-எதிர் குழல்‌ புக்கு” – திருவாய்மொழி, 5:7:6.
824-“நல்ல வருள்கள்‌ நமக்கே தந்தருள்‌ செய்வான்‌” – திருவாய்மொழி, 8:6:1.
825-“ஸுஹ்ருதம்‌ ஸர்வ பூதாநாம்‌ – “எல்லா உயிர்களுடைய நலத்தை எண்ணுகிற வென்னை” – ஸ்ரீகீதை, 5:29.
826-“என்னைத்‌ தன்னாக்கி” – திருவாய்மொழி, 7:9:1.
827-“ஊரும்‌ நாடுமுலகமும்‌” – திருவாய்மொழி, 6:7:2.

ஸுூத்ரம்‌-97
828-“மயர்வற மதிநலம்‌
” – திருவாய்மொழி, 1:1:1.-

ஸுூத்ரம்‌-98
829-“இருள்‌ தருமா ஞாலம்‌
” – திருவாய்மொழி, 10:6:1.
830-“இருள்‌ தீர்ந்திவ்வையம்‌ மகிழ” – பெரிய திருமொழி, 11:4:8.
831-“துயக்கன்‌ மயக்கன்‌” – திருவாய்மொழி, 1:9:6.
832-“ஸ்தாணுர்வா புருஷோவா – குற்றிகொல்‌? மகன்கொல்‌?” (தூணா? அல்லது மனிதனா?)
833- “மனனகமலமற மலர்மிசை யெழுதரும்‌” – திருவாய்மொழி, 1:1:2.
834- “தாமரையாள்‌ கேள்வனொருவனையே நோக்கு முணர்வு” – முதல்‌ திருவந்தாதி, 67.
835-“உளப்பெருங்‌ காதல்‌” – திருவிருத்தம்‌, 59.
836-“நேரிய காதல்‌” – திருவாசிரியம்‌, 2.
837-“காணக்கழி காதல்‌” – இரண்டாந்‌ திருவந்தாதி, 56.
838-“கழியமிக்கதோர்‌ காதல்‌” – திருவாய்மொழி, 5:5:10.
839-“காதல்‌ கடல்புரைய” – திருவாய்மொழி, 5:3:4.
840-“காதல்‌ கடலின்‌ மிகப்பெரிதால்‌” – திருவாய்மொழி, 7:3:6.
841-“காதலுரைக்கில்‌ – நீள்விசும்பும்‌ கழியப்‌ பெரிதால்‌” – திருவாய்மொழி, 7:3:8.
842-“மெய்யமர்‌ காதல்‌” – திருவாய்மொழி, 6:8:2.
843-“அன்புகட்டிய” – திருவிருத்தம்‌, 2.
844-“அன்பிலின்பு” – திருவாசிரியம்‌, 2.
845-“அன்பே பெருகும்மிக” – பெரிய திருவந்தாதி, 8.
846-“ஆராவன்பு” – திருவாய்மொழி, 6:10:2.
847-“வேவாராவேட்கை நோய்‌” – திருவாய்மொழி, 2:1:10.
848-“பெருகுமால்‌ வேட்கையும்‌” – திருவாய்மொழி, 9:6:1.
849-“ஆவியின்‌ பரமல்லவேட்கை” – திருவாய்மொழி, 10:3:2.
850-“அவா வொருக்கா வினையொடும்‌’” – திருவிருத்தம்‌, 64.
851-“காண்பானவாவுவன்‌” – திருவிருத்தம்‌, 84.
852-“சுடுதற்கவா” – திருவாசிரியம்‌, 5.
853- “அதனில்‌ பெரிய வென்னவா” – திருவாய்மொழி, 10:10:10.
854- “ஸங்காத்‌ ஸஞ்ஜாயதே காம: – ஸங்கத்தினின்றும்‌ காமம்‌ உண்டாகிறது” ஸ்ரீகீதை, 2:62.

ஸுூத்ரம்‌-99
855-“ஜன்மாந்தர ஸஹஸ்‌ரேஷு
– ஆயிரக் கணக்கான பிறவிகளிலே செய்த கர்ம ஜ்ஞான பக்திகளால்‌ அழிந்த பாவங்களை யுடைய மக்களுக்குக்‌ கண்ண பிரான் இத்தில்‌ பக்தி யுண்டாகின்றது.” -ஸம்ருதி.
856-“ஒன்றி நின்று நற்றவம்‌” – திருச்சந்த விருத்தம்‌, 75.-857-“சுசீநாம்‌ ஸ்ரீமதாம்‌ கேஹே – யோகத்தின்‌ ஆரம்ப காலத்தில்‌ யோகத்தினின்றும்‌ நழுவினவன்‌ பரிசுத்தர்களும்‌ ஸ்ரீமாந்களுமானவர்களுடைய குலத்திலே பிறக்கிறான்‌; அன்றிக்கே, யோகம்‌ செய்கின்றவர்களும்‌ சிறந்த ஜ்ஞானியுமானவர்களுடைய பெரிய குலத்திலே பிறக்கிறான்‌.” – ஸ்ரீகீதை, 6:41.
858–“ஜநித்வாஹம்‌ வம்சே மஹதி – நான்‌, உலகில் ப்ரசித்தமான கீர்த்தியை யுடையவர்களும்‌, பரிசுத்தர்களும்‌, யோகம்‌ செய்து கொண்டிருப்பவர்களும்‌, குண மயமான ப்ரக்ருதி, உயிர்‌ இவற்றின்‌ உண்மை நிலையை அறிந்தவர்களும்‌ ஆனவர்களுடைய குலத்தில்‌ பிறந்து” -ஸ்தோத்ர ரத்நம்‌, 61.
859-“தெரித்தெழுதி வாசித்தும்‌ கேட்டும்‌” – நான்முகன்‌ திருவந்தாதி, 63.
860-“குளித்து மூன்றனலை யோம்பும்‌” – திருமாலை, 25.
861-“ஓதியுருவெண்ணுமந்தி” – முதல்‌ திருவந்தாதி, 38.
862-“ஐவேள்வி” – பெரிய திருமொழி, 3:8:4.
863-“அறுதொழில்‌” – திருவெழுகூற்றிருக்கை.
864-ஊன்வாட வுண்ணாதுயிர்‌ காவலிட்டு” – பெரிய திருமொழி, 3:2:1.
865-“பொருப்பிடையே நின்றும்‌” – மூன்றாந்‌ திருவந்தாதி, 76.
866-‘வீழ்கனியு மூழிலையு மென்னுமிவையே நுகர்ந்துடலம்‌ தாம்‌ வருந்தி” – பெரிய திருமடல்‌, 12.
867- “மேவு துன்பவினைகளை விடுத்து” – திருவாய்மொழி, 3:2:8.
868- “தர்மேண பாபமபநுததி – நாடுறும்‌ செய்யவேண்டிய கர்மங்களைச்‌ செய்கையாலே பாவங்களைப்‌ போக்குகிறான்‌” – தைத்திரியோபநிஷத்‌.
869-“சுமதமநியதாத்மா ஸர்வபூதாநுகம்பீ – மனத்தினை யடக்குவது, புறவிந்திரியங்களை யடக்குவது என்னுமிவற்றில்‌ நியமத்துடன்‌ கூடிய மனத்தையுடையவன்‌ எல்லா வுயிர்களிடத்திலும்‌ அருள்‌ பொருந்தியவன்‌”
870- “ஜாத்யாச்ரய நிமித்தாதுஷ்டாதந்நாத்‌ காயசுத்திர்‌ விவேக: – ஜாதி, ஆச்ரயம்‌, நிமித்தம்‌ என்னு மிம்மூவகையான குற்றங்களில்லாத அன்னத்தால்‌ உண்டாகும்‌ காய சுத்தி விவேகம்‌” – போதாயநவருத்தி.-871-“ஆஹார சுத்தெள ஸத்வ சுத்தி: – ஸத்வ குணத்திற்குரிய உணவினை யுண்பவர்களுக்கு ஸத்வம்‌ தூய்மை யடைகிறது” – சாந்தோக்ய உபநிஷத்‌.
872-“அபயம்‌ ஸத்வ ஸம் சுத்தி: – ஸத்வத்திற்குத்‌ தூய்மை பயமற்றிருத்தல்‌” ஸ்ரீகீதை, 16:1.
873-“ஸத்வாநுரூபா ஸர்வஸ்யச்ரத்தா பவதி – எல்லோருக்கும் ஸ்ரத்தையானது ஸத்வத்திற்குத்‌ தகுதியாக வுண்டாகிறது” – ஸ்ரீகீதை, 17:3.
874-“விமொக: காமாநபிஷ்வங்க:” – போதாய நவ்ருத்தி.
875-“காமாத்க்ரொதோபிஜாயதே – காமத்தாலே க்ரோதம்‌ உண்டாகிறது” – ஸ்ரீகீதை, 2:62.
876-“ஆரம்பணஸம்சீலநம்‌ புந:புநரப்யாஸ:” – போதாயந வ்ருத்தி.
877-“பஞ்சமஹாயஜ்ஞாத்யநுஷ்டாநம்‌ சக்தித:க்ரியா – ஐவேள்வி முதலானவற்றைத்‌ தன்‌ சக்திக்குத்‌ தகுந்தவாறு செய்தல் க்ரியை” – போதாயந விருத்தி.-878-“ஸத்யார்ஜவ தயா – ஸத்யம்‌, ஆர்ஜவம்‌, தயை, தானம்‌, அஹிம்சை ,அநபித்யை என்னுமிவை கல்யாணம்‌ எனப்படும்‌” – போதாயந விருத்தி.
879-“தேச கால வைகுண்யாத்‌” – போதாயந வ்ருத்தி.
880-“தத்விபர்ய யஜா துஷ்டிருத்தர்ஷ: – போதாயந வருத்தி. தேச காலங்களினுடைய அநுகூலத்தாலும்‌, பிரியமான உண்டான மகிழ்ச்சி; இவை உத்தர்ஷம்‌. அநுத்தர்ஷமாவது உத்தர்ஷமில்லாமை.பொருட்களில்‌ வைத்த இடையறாத நினைவினாலும்‌
881-“சமச்‌ சித்தப்ரசாந்திஸ்‌ – சமமாவது மனத்தினை அடக்குதல்‌; தமமாவது-இந்திரியங்களை யடக்குதல்‌”
882-“க்ஷமா ஸத்யம்‌ தமச்‌ சம:”
883-“தமோ பாஹ்ய கரணாநாமநர்த்த
– தமமாவது புறக் கரணங்களை ஐம்புலங்களில்‌ செல்லாதபடி யடக்குதல்‌; சமமாவது அந்தக் கரணத்தை அப்படியே யடக்குதல்‌”
884-“சாந்தோ தாந்த – மனத்தினை யடக்கினவனும்‌, புற விந்திரியங்களை யடக்கினவனும்‌, காம்ய கர்மங்களில்‌ ஆசை யில்லாதவனும்‌,பொறுமை யுள்ளவனும்‌, சமாதானம்‌ அடைந்த மனத்தினை யுடையவனுமாகி, இந்த இந்த உயிரினிடத்திலேயே பரம் பொருளைப்‌ பார்க்கக்‌ கடவன்‌.” -ப்ருஹதாரண்ய உபநிஷத்‌.
885-“ஈனமாய வெட்டு நீக்கி – திருச்சந்தவிருத்த, 114.
886-“இனமலரெட்டுமிட்டு” – பெரிய திருமொழி, 1:2:7.
887-தமாமலரெட்டுமிட்டு” – பெரிய திருமொழி, 3:5:6.
888- அவன்‌ பெயரெட்டெழுத்து மோதுவார்கள்‌” – திருச்சந்த விருத்தம்‌,77.
889-“ஆர்வமோடிறைஞ்சி நின்றவன்‌ பெயர்‌” – திருச்சந்த விருத்தம்‌,78.
890-“அஹிம்ஸா ப்ரதமம்‌ புஷ்பம்‌ – பிற வுயிர்களுக்குத்‌ துன்பம்‌ செய்யாதிருப்பது
முதல்‌ புஷ்பம்‌, இந்த்ரியங்களை யடக்குவது இரண்டாம்‌ புஷ்பம்‌, எல்லா புஷ்ப வுயிர்களிடத்தும்‌ அருளுள்ளவனாக இருப்பது மூன்றாவது புஷ்பம்‌, பொறுமை நான்காவது புஷ்பம்‌-இது சிறந்தெள;ஜ்ஞானம்‌ ஐந்தாவது புஷ்பம்‌, தவம்‌ ஆறாவது புஷ்பம்‌,-அப்படியே த்யானம்‌ ஏழாவது புஷ்பம்‌, ஸத்யம்‌ எட்டாவது புஷ்பம்‌, இப்படி எட்டு விதமான இந்த மலர்கள்‌ விஷ்ணுவிற்குப் ப்ரீதியைச்‌ செய்கின்றவை யாகின்றன.”
891-“எட்டினய பேதமோடிறைஞ்சி” – திருச்சந்த விருத்தம்‌, 77.
892-“மநோ புத்த் யபிமாநேந ஸஹ – மனம்‌ புத்தி செருக்கு என்னுமிவைகளோடு,இரண்டு கைகளையும்‌, இரண்டு கால்களையும்‌ அங்கேயே தலையையும்‌ ஐந்தாவதாக பூமியில்‌ வைத்து”
893-“பூவில்‌ புகையும்‌ விளக்கும்‌ சாந்தமும்‌ நீரும்‌ மலிந்து” – திருவாய்மொழி, 5:2:9.
894-“சாந்தொடு விளக்க தூபம்‌ தாமரை” – திருவாய்மொழி, 10:2:10.
895-“தேவகாரியம்‌ செய்து” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:4:1
896-“ஒன்றி நின்று நற்றவம்‌ செய்து” – திருச்சந்த விருத்தம்‌, 75.
897-“கஷாயே கர்மபி: – கர்மங்களைச்‌ செய்வதனால்‌ பாவம்‌ அழிந்தவளவில்‌ பின்னர் ஜ்ஞானம்‌ தோன்றுகிறது.”

898-“ப்ரகீர்ணே விஷயாரண்யே – பரந்திருக்கிற விஷயமாகிற காட்டிலே ஓடிக் கொண்டிருப்பதும்‌ அகப்பட்டாரைக்‌ கொல்லுவதுமான இந்த்ரியங்களாகிற யானையை, தள்ளத் தக்கனவற்றையும்‌ கொள்ளத் தக்கனவற்றையும்‌ பகுத்தறியும்‌ ஞானமாகிற அங்குசத்தாலே தன்‌ வசப்படுத்த வேண்டும்‌.”
899-“வாரிசுருக்கி மதக்களிறைந்தினையும்‌” – முதல்‌ திருவந்தாதி, 47.
900-“புன்புல வழியடைத்தரக்கிலச்சினை” – திருச்சந்த விருத்தம்‌, 76.
901-“ஐம்புலனகத்தினுள்‌ செறுத்து” – திருவெழுகூற்றிருக்கை.
902-“இளப்பினை யியக்கம்‌ நீக்கி” – திருக்குறுந்தாண்டகம்‌, 18.
903- “அவித்யாஸ்மிதாராகத்வேஷாபி – அறியாமை, செருக்கு, ஆசை ,த்வேஷம்‌, அபிமாநம்‌ என்னுமிவை ஐந்து க்லேசங்கள்‌ எனப்படுகின்றன.” – யோகஸுத்ரம்‌.
904-“நாத்யுச்ச்ரிதம்‌ நாதிநீசம்‌ – அதிக உயரமும்‌, அதிக தாழ்வுமில்லாத ஆசனம்‌.”-ஸ்ரீ கீதை, 6:11.
905–“ஸம்ப்ரேக்ஷய நாஸிகாக்ரம்‌ – தன்னுடைய மூக்கின்‌ நுனியை நன்றாகப்‌ பார்த்துக் கொண்டு திசைகளையும்‌ பார்க்காதவனாய்‌” – ஸ்ரீகீதை, 6:13.
906-“விதியில்‌ காணும்ப்ரதம மத்யம தசைகளை” – ஸுத்ரம்‌, 23.
907-“விளக்கினை விதியில்‌ காண்பார்‌” – திருக்குறுந்தாண்டகம்‌, 18.
908-“யோகநீதி நண்ணுவார்கள்‌” – திருச்சந்த விருத்தம்‌, 63.
909-“மறந்திகழு மனமொழித்து வஞ்சமாற்றி” – பெருமாள்‌ திருமொழி, 1:7. 910-“பாரமாய பழவினை” – அமலனாதிபிரான்‌, 5.
911-“மறையோர்‌ மனந்தன்னுள்‌” – பெரிய திருமொழி, 7:3:7.
912–“மாதவமானவர்‌ தங்கள்‌” – பெரிய திருமொழி, 2:1:1.
913-“ஆரமார்வனரங்கனென்னும்‌” – பெருமாள்‌ திருமொழி, 2:7.
914-“கண்கள்‌ சிவந்து” – திருவாய்மொழி, 8:8:1.
915-“கற்றவர்‌ தந்தம்‌ மனவுட்கொண்டு” – பெரிய திருமொழி, 7:3:1.
916-“நிரந்தரம்‌ நினைப்பதாக” – திருச்சந்த விருத்தம்‌, 101.
917-“மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாய்‌” – பெரிய திருமொழி, 3:5:4.
918-“சோர்விலாக காதலால்‌ துடக்கறாமனத்தராய்‌” – திருச்சந்த விருத்தம்‌, 78.
919-“ஸத்வ ஸுத்தெளத்ருவாஸ்ம்ருதி – அந்தக் கரணம்‌ தூய்மை யடைந்தால்‌ இடையறாத த்யானம்‌ உண்டாகிறது.” – சாந்தோக்ய உபநிஷத்‌.
920-“கனவில்‌ மிகக்‌ கண்டேன்‌” – இரண்டாந்‌ திருவந்தாதி, 81.
921-“ஸா சஸம்ருதிர்‌ தர்ச்சந ஸமாநாகாரா – அந்த நினைவு தானும்‌ நேரே கண் கூடாகக்‌ காண்பது போல்‌ இருப்பது” – ஸ்ரீபாஷ்யம்‌, லகு ஸித்தாந்தம்‌.
922-“நாடோறும்‌ ஞானத்தாலாகத் தணைப்பார்க்கு” – திருவாய்மொழி, 10:4:6.
923-“ஆகத்தணைப்பாரணைவரே” – முதல்‌ திருவந்தாதி, 32.
924-“எல்லையிலந்நலம்‌ புல்கு” – திருவாய்மொழி, 1:2:4.
925-“ஆர்வம்‌ புரிய பரிசினால்‌ புல்கில்‌” – முதல்‌ திருவந்தாதி, 50.
926- “ப்ரியோஹிஜ்ஞாநிநோத்யர்த்தமஹம்‌ – நான் ஜ்ஞானியர்க்குச்‌ சொல்ல வொண்ணாத ப்ரியமானவன்‌.” – ஸ்ரீகீதை, 7:17.
927-“நின் புகழில்‌ வைகும்‌ தம்‌” – பெரிய திருவந்தாதி, 53.
928-“அமுத வெள்ளத்தானாம்‌ சிறப்பு விட்டு” – திருவாசிரியம்‌, 2.
929-“உனது பாலே போல்‌ சீரில்‌” – பெரிய திருவந்தாதி, 58.
930-“உபயபரிகர்மிதஸ்வாந்தஸ்ய” – கர்மம்‌,ஜ்ஞானம்‌ என்னுமிரண்டாலும்‌ அலங்கரிக்கப்பட்ட அந்தக் கரணத்தை யுடையவனுக்கு” – ஆத்ம சித்தி.-

ஸுூத்ரம்‌-100
931-“த்வத் பாத மூலம்‌ சரணம் ப்ரபத்யே
– தேவரீருடைய திருவடிகளைப்‌ புகலாக அடைகிறேன்‌ ” -ஸ்தோத்ர ரத்நம்‌, 22.
932-“த்வத் பாதாரவிந்த யுகளம்‌ சரண மஹம் ப்ரபத்யே – தேவரீருடைய இரண்டு திருவடித் தாமரைகளையே புகலாக நான்‌ அடைகிறேன்‌.” – சரணாகதி கத்யம்‌.
933-“பகவந்‌ பக்திமபிப்ரயச்சமே – பகவானே! அடியேனுக்குப்‌ பக்தியையும்‌ கொடுத்தருள வேண்டும்‌.” -ஸ்தோத்ரரத்நம்‌, 54.
934-“ஸ்தாநத்ரயோதித பரபக்தி யுக்தம்‌ மாம்‌ கு ருஷ்வ, பரபக்தி பரஜ்ஞாந பரமபக்த் யேக ஸ்வபாவம்‌ மாம்‌ குருஷ்வ – மூன்று விடங்களில்‌ சொல்லப்பட்ட பரபக்தி யுடையவனாக அடியேனைச்‌ செய்தருள வேண்டும்‌. பரபக்தி, பரஜ்ஞாந,பரமபக்தி என்னுமிவைகளையே தன்மையாக வுடையவனாக அடியேனைச்‌ செய்தருள வேண்டும்‌.” – சரணாகதி கத்யம்‌.
935-“இமாம் ப்ரக்ருதிம் ஸ்தூல ஸுூஷ்ம ரூபாம்‌ -ஸ்தூலமாயும்‌, ஸூக்ஷ்மமாயும்‌ இருந்துள்ள இந்தச்‌ சரீரத்தை விட்டு விட்டு அப்போதே” – சரணாகதி கத்யம்‌.

ஸுூத்ரம்‌-101
936-“அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண்‌”
– திருவாய்மொழி, 2:3:3. 937-‘பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்த: – இளைய பெருமாள்‌ சக்ரவர்த்தித்‌ திருமகனிடம்‌ தொட்டில்‌ பருவமே தொடங்கி எப்பொழுதும்‌ பக்தி மிக்கவராக விருந்தார்‌.” -ஸ்ரீராமாயணம்‌, பால, 18:27.
938-“தழுவி நின்ற காதல்‌” – திருவாய்மொழி, 4:7:11.
939-“கட்டமே காதலென்று” – திருவாய்மொழி, 7:2:4.
940-“வேட்கைநோய்‌ கூர” – திருவாய்மொழி, 9:6:7.
941-“வேவாரா வேட்கைநோய்‌ மெல்லாவியுள்ளுலர்த்த” – திருவாய்மொழி, 2:1:10.
942-“உன்னைக் காணுமவாவில்‌ வீழ்ந்து” – திருவாய்மொழி, 5:7:2.
943-“உன்னைக்காண்பான்‌ நான்‌ அலப்பாய்‌” – திருவாய்மொழி, 5:8:4.
944-“உன்னாலல்லால்‌ யாவராலும்‌” – திருவாய்மொழி, 5:8:3.
945-“குதிரியாய்‌ மடலூர்த்தும்‌” – திருவாய்மொழி, 5:3:9.
946-“யாமடலூர்ந்து மெம்மாழி” – திருவாய்மொழி, 5:3:10.
947-“ஆறெனக்கு நின்பாதமே” – திருவாய்மொழி, 5:7:10.
948-“கழல்களவையே சரணாகக்‌ கொண்ட” – திருவாய்மொழி, 5:8:11.
949- “அடிமேல்‌ சேமங் கொள்‌” – திருவாய்மொழி, 5:9:11.
950-“நாகணைமிசை நம்பிரான்‌” – திருவாய்மொழி, 5:10:11.
951-“அடிக்கீழமர்ந்து புகுந்தேனே” – திருவாய்மொழி, 6:10:10.
952-“ஸக்ருதேவஹி சாஸ்த்ரார்த்த: – சாஸ்த்ரப் பொருளான இந்தப் ப்ரபத்தி ஒரு முறையே செய்யப்பட வேண்டியதாய்‌, மனிதனைப்‌ பிறவியினின்றும்‌ தாண்டச்‌ செய்யும்‌.” – லக்ஷ்மீ தந்த்ரம்‌.
953-“ஸக்ருதேவ ப்ரபந்நாய – ஒரே முறை ப்ரபத்தி செய்தவன்‌ பொருட்டும்‌, நான்‌ உனக்காக விருக்கிறேன்‌ என்று இரூக்கின்றவன்‌ பொருட்டும்‌, எல்லா உயிர்களிடமிருந்தும்‌ அச்சமின்மையைக்‌ (அபயங்க்‌) கொடுக்கிறேன்‌; இது என்னுடைய விரதம்‌” – ஸ்ரீராமா, யுத்த, 18:33.
954-“எல்லாம்‌ கண்ணன்‌” – திருவாய்மொழி, 6:7:1.
955-“வழுவிலாவடிமை செய்யவேண்டும்‌ நாம்‌” – திருவாய்மொழி, 3:3:1.
956-“நாகிஞ்சித்குர்வதச்‌ சேஷத்வம்‌ – தொண்டு செய்யாத வுயிர்க்கு அடிமையாந்‌ தன்மை யில்லை.”
957-“தனக்கேயாக” – திருவாய்மொழி, 2:9:4.
958-“உன்றன்‌ திருவுள்ளமிடர்‌ கெடுந்தோறும்‌” – திருவாய்மொழி, 10:3:9.
959-“கதாப்ரஹர்ஷயிஷ்யாமி – நான்‌ தேவரீரை எப்பொழுது சந்தோஷப் படுத்தப் போகிறேன்‌” -ஸ்தோத்ர ரத்நம்‌, 46.-

ஸுூத்ரம்‌-102
960-“இடகிலேன்‌
” – திருவாய்மொழி, 4:7:9.
961-“யஜ்ஞோ தாநம்‌ தப: கர்ம – வேள்வி, தானம்‌, தவம்‌ முதலியவை முன் செய்த பாவங்களைப்‌ போக்குவன” – ஸ்ரீகீதை, 18:5.
962-“நோற்ற நோன்பிலேன்‌ நுண்ணறிவிலேன்‌” – திருவாய் , 5:7:1.
963-“கிற்பன்‌ கில்லே னென்றிலன்‌ முன நாளால்‌” – திருவாய்மொழி, 3:2:6.
964-“குர்யாத்‌ – செய்யத் தகும்‌”
965-“ந குர்யாத்‌ – செய்யத்தகாது”
966-“தெரிந்துணர் வொன்றின்மையால்‌ தீ வினையேன்‌” – பெரிய திருவந்தாதி, 82.

ஸுூத்ரம்‌-103
967-“குறிக்கொள்ஞானங்களாலெனையூழி”
– திருவாய்மொழி, 2:3:8.
968-“இப்பிறப்பே” , “சிலநாளில்‌” – பெரிய திருவந்தாதி, 82.

ஸுத்ரம்‌-104
969-“முடிவில்‌ பெரும்பாழ்‌
” – திருவாய்மொழி, 10:10:10.
970-“நெஞ்சப்‌ பெருஞ்சய்‌” – திருவாய்மொழி, 5:3:4.
971-“ஏவினார்‌ கலியார்‌” – பெரிய திருமொழி, 1:6:8.
972-“மனமாளுமோரைவர்‌ வன்குறும்பர்‌” – பெரிய திருவந்தாதி, 51.
973-“கோவைவாயைவரென்‌ மெய்குடியேறி” – பெரிய திருமொழி, 7:7:9.
974-“ஐம்புலன்‌ கருதும்‌” – பெரிய திருமொழி, 1:1:8.
975-“புலன்‌ படிந்துண்ணும்‌ போகம்‌” – பெரிய திருமொழி, 1:6:2.
976-“தூராக்குழி” – திருவாய்மொழி, 5:8:6.
977-“பொறுத்துக்கொண்டிருந்தால்‌” – பெரிய திருமொழி, 7:7:7.
978-“கடியார்‌ காளையரைவர்‌” – பெரிய திருமொழி, 7:7:8.
979- “கூறைசோறிவை தாவென்று குமைத்துப்போகார்‌” – பெரிய திருமொழி, 7:7:9.
980- “செக்கிலிட்டுத்‌ திரிக்குமைவர்‌” – திருவாய்மொழி, 7:1:5.
981-“கொடு வன்‌ குழியினில்‌ வீழ்க்குமைவர்‌” – திருவாய்மொழி, 7:1:9.
982- “ஐவர்‌ திசைதிசை வலித்தெற்றுகின்றனர்‌” – திருவாய்மொழி, 7:1:10.
983- “ஐவர்‌ அருவித்‌ தின்றிட” – பெரிய திருமொழி, 7:7:1.
984- “ஐவர்‌ அறுத்துத்‌ தின்றிட” – பெரிய திருமொழி, 7:7:7.
985- “பொருளின்பமென விரண்டுமிறுத்தேன்‌ ஐம்புலன்கட்‌ கடனாயின” – பெரிய திருமொழி, 6:2:1.
986- “வாழ்த்தி யவனடியைப்‌ பூப் புனைந்து நின் தலையைத்‌ தாழ்த்து இரு கை கூப்பென்றால்‌ கூப்பாத பாழ்த்த விதி” – பெரிய திருவந்தாதி, 84.
987-“தன்பால்‌ மனம்வைக்கத்‌ திருத்தி” – திருவாய்மொழி, 1:5:10.
988- “எனதேழை நெஞ்சாளும்‌ திருந்தாதவோரைவரைத்‌ தேய்ந்தற மன்னி யிருந்தான்‌” – திருவாய்மொழி, 8:7:2.
989- “நீபணித்தவருளென்னு மொள்வாளுருவி” – பெரிய திருமொழி, 6:2:4.
990- “மாமேகம்‌ சரணம்வரஜ – என்னையே சரணமாகப்‌ பற்று” – ஸ்ரீகீதை, 18:73.
991– “ஸ்திதோஸ்மி கதஸந்தேஹ: – ஐயம்‌ நீங்கினவனாய்‌ நிலைத்து நிற்கிறேன்‌” ஸ்ரீகீதை, 18:66.
992- “ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – உன்னை எல்லாப்‌ பாபங்களினின்றும்‌ விடுவிக்கிறேன்‌” – ஸ்ரீகீதை, 18:73.
993- “கொடுவினைத்தூறு” – திருவாய்மொழி, 3:2:9.
994- “வினைகளைவேரற” – திருவாய்மொழி, 3:2:1.
995- “வல்வினைத்தொடர்களை முதலரிந்து” – திருவாய்மொழி, 3:2:2.
996- “இறவுசெய்யும்‌ பாவக்காடு தீக்கொளீஎ வேகின்றதால்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 5:4:2.
997- “யதேஷிகதூல மக்தெள ப்ரோதம் ப்தூதேய: ஏவம்‌ – நெருப்பில்‌ போடப்பட்‌। நாணற்பஞ்சு எப்படியுடனே கொளுத்தப் படுகிறதோ அப்படியே இந்த உபாஸகனுடைய எல்லாப்‌ பாவங்களும்‌ கொளுத்தப்படுகின்றன” – சாந்தோக்ய உபநிஷத்‌, 5.24:3.
998-“ஊரவர்க்கவ்வை யெருவிட்டு” – திருவாய்மொழி, 5:3:4.
999-“அறிவையென்னு மமுதவாறுதலைப்பற்றி வாய்க்கொண்டது” – பெரியாழ்வார்‌ திருமொழி, 5:4:2. 1000-“கண்ணனுக்கென்று ஈரியாயிருப்பாள்‌” – திருவாய்மொழி, 6:7:9.

1001-“கசிந்த நெஞ்சினளாய்‌” – திருவாய்மொழி, 6:7:8.
1002-“செய்த்தலையெழுநாற்று” – பெரியாழ்வார்‌ திருமொழி, 3:7:9.
1003- “வன்புலச்சேவை அதக்கி” – பெரியாழ்வார்‌ திருமொழி, 5:2:3
1004-“நீர்நுமதென்றிவை வேர்முதல்மாய்த்து” – திருவாய்மொழி, 1:2:3.
1005-“விளைந்ததானியமு மிராக்கதர்‌ மீது கொள்ள கிலார்கள்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:4:8.
1006-“அரக்கரசுரர்‌ பிறந்தீருள்ளீரேல்‌” – திருவாய்மொழி, 5:2:5.
1007-“பள்ளியறை குறிக்கொள்மின்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 5:3:9.
1008-“காதல்‌ கடல்புரைய விளை வித்த காரமர் மேனி” – திருவாய்மொழி, 5:3:4.
1009-“வரம்புற்ற கதிர்ச் செந்நெல்‌ தாள் சாய்த்துத்‌ தலை வணக்கும்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:9:8.
1010-“நாலு நாள்‌ வந்தென்னை முற்றவும்‌ தானுண்டான்‌” – திருவாய்மொழி, 9:6:8.
1011-“கோட்குறைபட்ட தென்னாருயிர்‌” – திருவாய்மொழி, 9:6:7.
1012-“நின்றாரறியா வண்‌ணம்‌ எனனெஞ்சு முயிருமவை யுண்டு” – திருவாய்மொழி 10:7:1.
1013-“மனக்காராமை மன்னி யுண்டிட்டாய்‌” – திருவாய்மொழி, 10:10:6.
1014-“காலக்கழிவு செய்யேல்‌” – திருவாய்மொழி, 2:9:2.
1015-“மன்னும்‌ வறுநிலத்து வாளாங்குகுத்ததுபோல்‌” – பெரிய திருமடல்‌, 89.
1016) “வினை பற்றறுக்கும்‌” – பெரிய திருமொழி, 11:4:9.
1017-“அருளென்னும்‌ தண்டாலடித்து” – பெரிய திருவந்தாதி, 26.
1018-“போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை பேர்த்து” திருவாய்மொழி, 7: 5:10.
1019-“தத்தோயஸ்பர்ச்சமாத்ரேண – அந்த விரஜையின்‌ தண்ணீரைத்‌ தொட்ட அளவினாலே”
1020-“சீரார்‌ தயிர்க் கடைந்து வெண்ணை திரண்டதனை வேரார் நுதல்‌ மடவாள்‌ வேரோர்க் கலத்திட்டு” – சிறிய திருமடல்‌, 30.
1021-“அணைவர்‌ போயமருலகில்‌ பைந்தொடி மடந்தையர்த்தம்‌ வேய்மருதோளிணை ” – திருவாய்மொழி, 10-2:11.
1022-“தம்‌ பஞ்சசதாந்யப்ஸரஸாம்‌” , “தம்ப்ரஹ்மாலங்காரேணாலங்குர்வந்தி” – அந்த முக்தனை ஐந்நூறு தேவமாதர்கள்‌ எதிர்க் கொள்ளுகிறார்கள்‌ , நூறு பெண்கள்‌ மாலைகளைக்‌ கையில்‌ ஏந்தினவர்களாய்‌, நூறு பெண்கள்‌ அஞ்சனத்தைக்‌ கையில்‌ ஏந்தினவர்களாய்‌, நூறு பெண்கள்‌ ஸ்ரீசூர்ணம்‌ ஏந்தினவர்களாய்‌, நூறு பெண்கள்‌ வஸ்திரங்களைக்‌ கையில்‌ ஏந்தினவர்‌களாய் நூறு பெண்கள்‌ திருவாபரணங்களைக்‌ கையில்‌ ஏந்தினவர்களாய்‌, அந்த முக்தனை பிரம்மாலங்காரத்தால்‌ அலங்கரிக்கிறார்கள்‌” – கெளஷீதக, 1:35.
1023-“ஸ்வேந ரூபேணாபி நிஷ்பத்யதே – தன்னுடைய ஸ்வரூபத்தோடு தோன்றுகிறான்‌” -சாந்தோக்ய உபநிஷத்‌.
1024-“அஹமந்நம்‌ – நான்‌ பரமாத்மாவுக்கு இன்பத்தைத்‌ தருகின்றவன்‌.” தைத்திரீயோபநிஷத்‌.

1025-“வானோர்க்காராவமுதே” – திருவாய்மொழி, 5:7:11.
1026-“வைகுந்தன்‌ தமரெமரெமதிடம்‌ புகுது” – திருவாய்மொழி, 10:9:9.
1027-“விதிவகை புகுந்தனர்‌” – திருவாய்மொழி, 10:9:10.
1028-“பதியினில்‌ பாங்கினில்‌” – திருவாய்மொழி, 10:9:10.
1029-“என்னை முற்றுமுயிருண்டு” – திருவாய்மொழி, 10:7:3.
1030-“என்னில்‌ முன்னம்‌ பாரித்து” – திருவாய்மொழி, 9:6:10.
1031-“உழுவதோர்‌ படையும்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:7:5.
1032-“ஒற்றைக்குழையும்‌ நாஞ்சிலும்‌” – பெரிய திருமொழி, 8:8:8.
1033-“அரியதெளிதாகுமாற்றால்‌ மாற்றிப்பெருக முயல்வாரைப்‌ பெற்றால்‌” – இரண்டாந்‌ திருவந்தாதி, 22.
1034-“பத்தியுழவன” – நான்முகன்‌ திருவந்தாதி, 23.

ஸுூத்ரம்‌-105
1035-“த்வாமாமநந்தி கவய
: – அருளாகிய அமுதக் கடலே! புலவர்கள்‌, தேவரீரை ஞான யோகம்‌ கர்ம யோகம் பக்தி யோகம்‌ எனனுமிவைகளால்‌ அடையத்‌ தகுந்தவனாகவும்‌ மற்றைய வழிகளால்‌ அடைய முடியாதவனாகவும்‌ சொல்லுகிறார்கள்‌; வரதனே! உத்தர கோசல தேசத்தில்‌ உள்ள உயிர்கள்‌ புற்களோடு கூட மேற்கூறிய உபாயங்களுள்‌ எந்த உபாயத்தினால்‌ தேவரீரை அடைந்தன?” – வரதராஜஸ்தவம்‌, 69.
1036-“அயோத்தியில்‌ வாழும்‌ சராசரம்‌ முற்றவும்‌” – திருவாய்மொழி, 7:5:1.
1037-“ராமோ ராமோ ராம இதி – இராமபிரான்‌ அரசாளும்‌ காலத்தில்‌ மக்களுக்கு ராமன்‌ ராமன்‌ ராமன்‌ என்பதாகவே எல்லா வார்த்தைப்பாடுகளும்‌ உண்டாயின; உலகமும்‌ ராமனுடைய ஸ்வரூபமாகவே வாயிற்று” – ஸ்ரீராமா, யுத்த, 131:96.
1038-“அபிவருக்ஷா: பரிம்லாநாஸ்‌ ஸபுஷ்பாங்குரகோரகா: – சக்ரவர்த்தியே! உம்முடைய தேசத்தில்‌ மரங்களும்‌ ராம பிரானைப்‌ பிரிந்த துக்கத்தினால்‌ மலர்‌ அரும்பு மொட்டு இவைகளோடு கூட மிக வாடி வதங்கிக்‌ கருகி உலர்ந்தன” ஸ்ரீராமா, அயோத்‌, 59:4:5.
1039-“அகால பலிநோ விருக்ஷா: – எல்லா மரங்களும்‌ காலமல்லாத காலத்திலும்‌ பழங்களை யுடையனவாகவும்‌, பெருக்கெடுக்கின்ற தேன்களை யுடையனவாகவும்‌” ஸ்ரீராமா, யுத்த, 127:17. 1040) “அவனொருவன்‌ குழலூதினபோது” – பெரியாழ்வார்‌ திருமொழி, 3:6:10.
1041-“மருண்டு மான்‌ கணங்கள்‌ மேய்கை மறந்து” – பெரியாழ்வார்‌ திருமொழி, 3:6:9.
1042-“பறவையின்‌ கணங்கள்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 3:6:8.
1043-“கோவலர்‌ சிறுமியரிளங்கொங்கை குதுகலிப்ப” – பெரியாழ்வார்‌ திருமொழி, 3:6:1.
1044- “நங்கைமீர்களிதோரற்புதம்‌ கேளீர்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 3:6:1.
1045-“ஸ்வாதந்த்ய மவர – இறைவன்‌ ஈஸ்வரனாக விருப்பதால்‌ அவன் ஸ்வாதந்தர்யம்‌ ‘இதனை ஏன்‌ செய்தாய்‌, இதனை ஏன்‌ செய்ய வில்லை’ என்று ஒருவராலும்‌ கேட்கத்‌ தகுந்ததன்று.” – ஸ்ரீவைகுண்ட ஸ்தவம்‌ ,55.
1046-“பவ மோக்ஷ்ணயோஸ்த்வயைவ – ஸ்ரீரங்கநாதனே! ஒருவன்‌ தேவரீராலேயே பிறவிக்கும்‌ மோக்ஷத்திற்கும்‌ உரியவனாகச்‌ செய்யப்படுகிறான்‌ ; தேவரீரே காத்தருள வேண்டும்‌” – ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌, உத்தர, 88.-

ஸுூத்ரம்‌-107
1047-“முந்நீர்ஞாலம்‌ படைத்த”
– திருவாய்மொழி, 3:2:1.
1048-“விசித்ரா தேஹ ஸம்பத்தி – ஸர்வேஸ்வரனை வணங்கும்‌ பொருட்டுக்‌ கைகால்‌ முதலிய உறுப்புக்களுடன்‌ கூடின இச்சரீரம்‌ முற்காலத்தில்‌ நமக்குக்‌ கொடுக்கப்பட்டது” – விஷ்ணுகுத்வம்‌.
1049-“வாழ்ந்தார்கள்‌” – திருவாய்மொழி, 4:1:6.
1050-“சூட்டு நன்மாலைகள்‌” – திருவிருத்தம்‌, 21.
1051-“கோவை வாயாள் பொருட்டு” – திருவாய்மொழி, 4:3:1.
1052-“ஆழியெழ” – திருவாய்மொழி, 7:4:1.

ஸுூத்ரம்‌-108
1053- “வாட்டாற்றாற் கெந்நன்றி செய்தேனோ வென்னெஞ்சில்‌ திகழ்வதுவே
” திருவாய்மொழி, 10:6:8.
1054-“என்னைத்‌ தீ மனங்‌ கெடுத்தாய்‌” – திருவாய்மொழி, 2:7:8.
1055-“மருவித்‌ தொழும்‌ மனமே தந்தாய்‌” – திருவாய்மொழி, 2:7:7.

ஸுூத்ரம்‌-109
1056-“எண்ணிலும்‌ வருமென்னினி வேண்டுவம்‌”
– திருவாய்மொழி, 1:10:2. 1057-“நெஞ்சே கருமங்கள்‌ வாய்க்கின்று ஓரெண்டானு மின்றியே வந்தியலுமாறு கண்டாயே” – திருவாய்மொழி, 1:10:5.

ஸுூத்ரம்‌-110
1058-“வைத்தேன்‌ மதியால்‌ எனதுள்ளத்தகத்தே”
– திருவாய்மொழி, 8:7:10.
1059-“யானுமெனனெஞ்சுமிசைந்‌ தொழிந்தோம்‌” – பெரிய திருவந்தாதி, 26. 1060-“யானொட்டி யென்னுள்ளிருத்துவ மென்றிலன” – திருவாய்மொழி, 1:7:7.
1061-“இசைவித்தென்னை” – திருவாய்மொழி, 5:8:9.
1062-“என்னிசைவினை” – திருவாய்மொழி, 1:7:4.

ஸுூத்ரம்‌-111
1063-“மாதவன்‌ என்றதே கொண்டு
” – திருவாய்மொழி, 2:7:3.
1064-“திருமாலிருஞ்சோ லைமலை என்றேன்‌ என்ன” – திருவாய்மொழி,10:8:1.

ஸுூத்ரம்‌-112
1065-“நடுவே வந்துய்யக்‌ கொள்கின்ற நாதன்‌” –
திருவாய்மொழி, 1:7:5.
1066-“அடியானிவனென்றனக்‌ காரருள்‌ செய்யும்‌” – திருவாய்மொழி, 9:4:10.
1067-“த்வம்மே, அஹம்மே – நீ எனக்கு அடியவன்‌, நான்‌ எனக்கே உரியவன்‌” ஸ்ரீபட்டர்‌ ஸ்ரீஸுத்தி.
1068-“பதிம்‌ விஸ்வஸ்ய – உலகத்துக்குத்‌ தலைவன்‌ இறைவன்‌” – புருஷ ஸூக்தம்‌.
1069-“ப்ரதாந ஷேத்ரஜ்ஞபதி -ப்ரக்ருதி உயிர்கள்‌ என்னுமிவற்றுக்குத்‌ தலைவன்‌ இறைவன்‌” -ஸ்வேதாஸ்வர உபநிஷத்‌.
1070-“க்ஷராத்மாநாவீசதே தேவ ஏக: – ஸர்வேஸ்வரன்‌ ஒருவனே ப்ரக்ருதியையும்‌ உயிர்களையும்‌ ஏவுகிறான்‌” -ஸ்வேதாஸ்வர உபநிஷத்‌.
1071-“ஸுதிஸ்ஸ்யாத்‌ – இதற்கு வேதம் ப்ரமாணமாகையாலே”
1072-“த்வத்பக்ஷ பாதஸ்‌: – அவன்‌ உன்னுடைய பக்ஷ பாதி”
1073-“வன் கள்வன்‌” – திருவாய்மொழி, 5:1:4.
1074-“அஹம்‌ மம – நான்‌ எனக்குரியவன்‌”
1075-“இந்திர ஞாலங்கள்‌ காட்டி யிவ் வேழுலகுங்கொண்ட ” – திருவாய்மொழி, 9:5:5.
1076-“விதி வாய்க்கின்று காப்பாரார்‌” – திருவாய்மொழி, 5:1:1.
1077-“எனைத்தோர்‌ பிறப்பும்‌ – எதிர்ச் சூழல் புக்கு எனக்கே யருள்கள்‌ செய்ய” – அம்மான்‌ திரி விக்கிரமனை – விதி சூழ்ந்தது – திருவாய்மொழி, 2:7:6.

ஸுூத்ரம்‌-113
1078-“வரவாறொன்றில்லையால்‌ வாழ்வினிதால்‌
” – பெரிய திருவந்தாதி, 56. 1079-“வெறிதேயருள்‌ செய்வர்‌ செய்வார்கட்கு” – திருவாய்மொழி, 8:7:8.
1080-“தனியேன்‌ வாழ்முதலே” – திருவாய்மொழி, 2:3:5.
1081- “எந்நன்றி செய்தேனோ” – திருவாய்மொழி, 10:6:8.

ஸூத்ரம்‌-114
1082-“மயர்வறமதிநல மருளினன்‌”
– திருவாய்மொழி, 1:1:1.
1083-“என்கொலம்மான்‌ திருவருள்கள்‌” – திருவாய்மொழி, 10:7:4.
1084-“மாலருளால்‌ மன்னுகுருகூர்ச்‌ சடகோபன்‌” – திருவாய்மொழி, 1:51:11.
1085-“ஆராவன்பிலடியேனுன்னடிசேர்‌ வண்ணமருளாய்‌” – திருவாய்மொழி, 6:10:2-

ஸூத்ரம்‌-115
1086-“இந்நின்றநீர்மையினியாமுறாமை”
– திருவிருத்தம்‌, 1.
1087-‘புணர்த்தொறும்‌ புணர்ச்சிக்காரா” – திருவாய்மொழி, 10:3:2.
1088-“ஆற்றநல்லவகைகாட்டுமம்மான்‌” – திருவாய்மொழி, 4:5:5.
1089-“எம்மாவீடு” – திருவாய்மொழி, 2:9:1.
1090-“கட்டெழில்‌ வானவர்போகம்‌” – திருவாய்மொழி, 6:6:14.

ஸூத்ரம்‌-116
1091-“முனியே நான்முகனே
” – திருவாய்மொழி, 10:10:1.
1092-“கருத்துக்கு நன்றுமெளியனாய்‌” – திருவாய்மொழி, 3:6:11.
1093-“நிற்குமுன்னே வந்து” – திருவாய்மொழி, 7:3:6.
1094-“கண்கள்‌ காண்டற்கரியனாய்‌” – திருவாய்மொழி, 3:6:11.
1095-“கைக்கு மெய்தான்‌” – திருவாய்மொழி, 7:3:6.
1096-“கண்கட்குத்‌ திண்கொள்ள வொருநாளருளாயுன்‌ திருவுரு” – திருவாய்மொழி, 5:10:7.

ஸுூத்ரம்‌-117
1097-“புண்ணியம்‌ பாவம்‌ புணர்ச்சி பிரிவென்றீவையாய்‌
” – திருவாய்மொழி, 6:3:4.
1098-“சார்ந்தவிருவல்வினைகளும்‌ சரித்து” – திருவாய்மொழி, 1:5:10.
1099-“திலதைலவத்‌ தாருவஹ்நிவத்‌ – எள்ளில்‌ எண்ணெய்‌ போலவும்‌ மரத்தில்‌ நெருப்புப்‌ போலவும்‌ ” – கத்யத்ரயம்‌.
1100-“துளக்கற்றமுதமாயெங்கும்‌” – திருவாய்மொழி, 2:6:2.
1101-“விஜ்வரா: – ஸ்ரீராமபிரான்‌ ஸ்ரீவிபீஷணாழ்வானுக்கு முடி சூட்டிய பின்னர்‌ செய்ய வேண்டிய காரியங்களை யெல்லாம்‌ செய்து முடித்தவராய்‌ நடுக்க மற்றவராய்‌ மகிழ்ந்தார்‌” – ஸ்ரீராமா, பால, 1:85.
1102-“தழை நல்ல வின்பம்‌ தலைப் பெய்தெங்கும்‌ தழைக்க” – திருவாய்மொழி, 9:5:10.

ஸூத்ரம்‌-119
1103-“தேறும்‌ கைகூப்பும்‌
” – திருவாய்மொழி, 7:2:5.
1104-“கலங்கிக்‌ கைதொழும்‌” – திருவாய்மொழி, 2:4:4.
1105-“தேறியும்‌ தேறாதும்‌ மாயோன்‌ திறத்தனளே இத்திருவே” – திருவாய்மொழி, 4:4:7

ஸுத்ரம்‌-120
1106-“அடியோம்‌ போற்றியோவாதே”
– திருவாய்மொழி, 9:2:9.
1107-“தொடர்ந்து குற்றேவல்செய்து” – திருவாய்மொழி, 9:2:3.
1108-“அடிச்சியோம்‌ தலைமிசை நீ யணியாய்‌” – திருவாய்மொழி, 10:3:6.
1109-“திருவடிக்கீழ்‌ குற்றேவல்முன்செய்ய” – திருவாய்மொழி, 1:4:2

ஸுூத்ரம்‌-121
1110-“ஸஹி வித்யாதஸ்‌ தம்‌ ஜநயதி
– அந்த ஆசார்யன்‌ அவனைக்‌ கல்வியால்‌ பிறக்கச்‌ செய்கிறான்‌; அந்தப்‌ பிறவி உயர்ந்தது” – ஆபஸ்தம்ப ஸூத்ரம்‌, 16:17.
1111-“தேனும்‌ பாலுமமுதுமாய திருமால்‌ திருநாமம்‌” – பெரிய திருமொழி, 6:10:6. 1112-“திருமகள்போல வளர்த்தேன்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 3:8:4.
1113-“ஸ பித்ரா ௪ – அந்தக்‌ காகாசுரன்‌ தந்தையாலும்‌ தாயாலும்‌ மஹரிஷிகளுடன்‌ கூடின தேவர்களாலும்‌ கைவிடப்பட்ட வனாய்‌ மூன்று உலகங்களிலும்‌ நன்றாகத்‌
திரிந்து மீண்டு வந்து அப்பெருமானையே சரணமடைந்தான்‌.” – ஸ்ரீராமா, சுந்த, 38:32. 1112-‘பூதாநாம்‌ யோவ்யய: பிதா – எல்லா வுயிர்களுக்கும்‌ அழிவில்லாத தந்தை எவனோ” – ஸஹஸ்ர நாமம்‌.
1115-“பவமோக்ஷ்ணயோஸ்த்வயைவ ஜந்து:க்ரியதே – திருவரங்கநாதனே! தேவரீராலேயே ஒருவன்‌ பிறவிக்கும்‌ மோக்ஷத்திற்கும்‌ உரியவனாகச்‌ செய்யப்படுகிறான்‌” – ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌, உத்தர, 88.
1116-“மற்றொருவர்க்கு என்னைப்‌ பேசலொட்டேன்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 3:4:5.
1117-“மானிடவர்க்கென்று பேச்சுப்படில்‌” – நாச்சியார்‌ திருமொழி, 1:5.
1118-“பதிம்‌ விற்வஸ்ய – உலகத்திற்குப்‌ பதி” – புருஷ ஸாக்கும்‌.
1119-‘கெளஸல்யா லோகபர்த்தாரம்‌ – பரந்த மனத்தையுடைய கெளசல்யாதேவியார்‌
உலகங்கட்கெல்லாம்‌ கணவனான எவரைப்‌ பெற்றாரோ” – ஸ்ரீராமா, சுந்தர, 38:55.
1120-“பணவாளரவனை” – நாச்சியார்‌ திருமொழி, 10:6.
1121-“எட்டிழையாய்‌ மூன்று சரடாய்‌” – முமுக்ஷுப்படி.
1122-“பாணிம்க்ருஷ்ணீ ஷ்வ பாணிநா – தேவரீர்‌ திருக்கரத்தால்‌ இவளுடைய திருக்கரத்தைப்‌ பிடித்துக்கொள்ளும்‌.” – ஸ்ரீராமா, பால, 73:26.
1123-“பரம் புருடா நீ என்னைக்‌ கைக் கொண்ட பின்‌” – பெரியாழ்வாற்‌ திருமொழி, 5:4:2.
1124-“நண்ணியும்‌ நண்ணகில்லேன்‌ நடுவேயோருடம்பிலிட்டு” – திருவாய்மொழி, 5:1:5.
1125-“நாள்‌ கடலைக்‌ கழிமின்‌” – திருவாய்மொழி, 1:6:7.
1126-“முற்றிலும்‌ பைங்கிளியும்‌ பந்துமூசலும்‌ பேசுகின்ற சிற்றில மென்பூவையும்‌ விட்டகன்ற செழுங்கோதை” – பெரிய திருமொழி, 3:7:8. 1127-“அன்று நான்‌ பிறந்திலேன்‌” – திருச்சந்த விருத்தம்‌, 64.
1128-“சூழ்விசும்பு” – திருவாய்மொழி, 10:9:1. 1129-“அங்கவனோடுமுடன்‌ சென்று” – நாச்சியார் திருமொழி, 6:10.
1130-“நயாமி – கொண்டு செல்கிறேன்‌” – ஸ்ரீவராகசரமம்‌.
1131-“‘குள்ளக்குளிரக்குடைந்து நீராடி” – திருப்பாவை, 13.
1132-“வியன்துழாய்‌ கற்பென்று சூடும்‌” – மூன்றாந்‌ திருவந்தாதி, 69.
1133-“ஆராரயிர்வேற்கணஞ்சனத்தின்‌ நீறணிந்து” – சிறிய திருமடல்‌, 10.
1134-“மெய்திமிருநானப்பொடி” – பெரியாழ்வாற்‌ திருமொழி, 1:4:9.
1135-“உடுத்துக்களைந்தநின்‌ பீதகவாடை” – திருப்பல்லாண்டு, 9.
1136-“பல்கலணும்‌ யாமனிவோம்‌” – திருப்பாவை, 27.
1137-“தம்‌ பஞ்சசதாந்யப்ரஸரஸாம்‌ – அந்த முக்தனை நூறு தெய்வப்‌ பெண்கள்‌ எதிர்க் கொள்ளுகிறார்கள்‌; நூறு பெண்கள்‌ மாலைகளைக்‌ கையில்‌ ஏந்தினவர்களாய்‌, நூறு பெண்கள்‌ அஞ்சனத்தைக்‌ கையில்‌ ஏந்தினவர்களாய்‌, நூறு பெண்கள்‌ ஸ்ரீசூர்ணத்தைக்‌ கையில்‌ ஏந்தினவர்களாய்‌, நூறு பெண்கள்‌ வஸ்திரத்தைக்‌ கையில்‌ ஏந்தினவர்களாய்‌, நூறு பெண்கள்‌ திருவாபரணத்தைக்‌ கையில்‌ ஏந்தினவர்களாய்‌” – கெளஷீதகி.
1138-“மானேய்‌ நோக்கி” – திருவாய்மொழி, 5:8:11.
1139-“தம் ப்ரஹ்மாலங்காரேணா லங்குர்வந்தி” – அவனைப் ப்ரஹ்மாலங்காரத்தால்‌ அலங்கரிக்கின்றார்கள்‌” – கெளஷீதகி.
1140-“தொக்குப்‌ பல்லாண்டிசைத்துக்‌ கவரி செய்வரேழையரே” – திருவாய்மொழி, 7:6:11.
1141-“நிதியும்‌ நற்சுண்ணமும்‌ நிறைகுடவிளக்கமும்‌ மதிமுகமடந்தையரேந்தினர்‌” திருவாய்மொழி, 10:9:10.
1142-“சதிரிளமங்கையர்‌ தாம்‌ வந்தெதிர்க்கொள்ள” – திருவாய்மொழி, 10:9:10.
1143-“மன்னிய மாதவனோடு வைகுந்தம்‌ புக்கிருப்பார்‌” – நாச்சியார்‌ திருமொழி, 3:10.
1144-அடியார்கள்‌ குழாங்கள்‌” – திருவாய்மொழி, 2:3:10.
1145-அடியேன்‌ வாய்மடுத்துப்‌ பருகிக்‌ களித்தேன்‌” – திருவாய்மொழி, 2:3:9.
1146-“கட்டெழில்‌ வானவர்போக முண்பாரே” – திருவாய்மொழி, 6:6:11.
1147-“ஸோச்நுதே ஸர்வாந்‌ காமாந்‌ – இவன்‌ எல்லாக்‌ குணங்களையும்‌ அந்தப்‌ பரமாத்மாவோடு அநுபவிக்கிறான்‌.” – தைத்திரியோபநிஷத்‌.
1148-“கோப்புடைய சீரிய சிங்காசனம்‌” – திருப்பாவை, 23.
1149-“கோட்டுக்காற்கட்டில்‌” – திருப்பாவை, 19.
1150-“தமேவம்வித்‌ பாதேநாத்யாரோஹதி – அவனை இப்படி அறிந்தவன்‌ தனது காலால்‌ அவனுடைய கட்டிலிலே ஏறுகிறான்‌” – கெளஷீதகி, 1:5.
1151-“தம்‌ ஸமுதாப்ய – காகுத்தன்‌, தலையால்‌ முன்னால்‌ விழுந்துள்ள அந்தப்‌ பரதனை நன்கு எடுத்துத்‌ துடைமீது வைத்து மகிழ்ந்தவராய்‌ நன்றாகத்‌ தழுவினார்‌.” ஸ்ரீராமா, யுத்த, 130:39.
1152-“ஸோப்யேநம் த்வஜவஜராப் ஜக்ருதசிஹ்நேந பாணிநா – அந்தக்‌ கிருஷ்ணனும்த்வஜம்‌, வஜ்ரம்‌, தாமரை என்னும்‌ ரேகைகளுடைய தமது கைகளால்‌ நன்றாகத்‌ தொட்டும்‌ இழுத்தும்‌ அன்பாலே மிகவும்‌ கெட்டியாக அக்ரூரனை ஆலிங்கனம்‌ செய்து கொண்டார்‌” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 5:13:5.
1153-“ரஷ ஸர்வஸ்வபூதஸ்து – இரண்டு சரீரத்தை உதவிய மஹாத்மாவான அந்த அநுமானுக்கு, தடுக்காத சமயம்‌ பார்த்து என்னால்‌ கொடுக்கப்பட்ட இந்த ஆலிங்கனமானது எல்லாக்‌ கொடைகளுக்கும்‌ ஒப்பாகக்கடவது.” – ஸ்ரீராமா, யுத்த, 1:13.
1154-“மணிமிகுமார்பு” – திருவாய்மொழி, 10:3:5.
1155-“குருமாமணிப்பூண்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 1:3:10.
1156-“வண்பூமணிவல்லி” – திருவிருத்தம்‌, 9.-

ஸுூத்ரம்‌-122
1157-“நாரீணாமுத்தமை
– பெண்களுள்‌ உயர்ந்தவள்‌”
1158-“நமக்கும்‌ பூவினமிசைநங்கைக்கு மின்பனை” – திருவாய்மொழி, 4:5:8.
1159-“கோலமலர்ப்பாவைக்கன்பாகிய வென்னன்பே” – திருவாய்மொழி, 10:10:7.
1160- “கடிமாமலர்ப்பாவை யொப்பாள்‌” – பெரிய திருமொழி, 3:7:9.

ஸுூத்ரம்‌-123
1161-“உண்ணாதுறங்காது ஒலிகடலை யூடறுத்துப்‌ பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம்‌”
– நாச்சியார்‌ திருமொழி, 11:7.
1162-“நாமாம்ஸம்‌ ராகவோ புங்க்தே – இராகவண்‌ மாம்ஸத்தை யுண்ணவில்லை” ஸ்ரீராமா, சுந்தர, 35:42.
1163-“அந்த்ரஸ்‌ ஸததம்‌ ராம: – ஸ்ரீராமபிரான்‌ எப்பொழுதும்‌ உறக்கமில்லாதவராக காணப்பட்டார்‌” – ஸ்ரீராமா, சுந்‌, 36:44.
1164-“நைவ தம்சாந்‌ ந மசகாந்‌ – காட்டு ஈக்களையும்‌, கொசுக்களையும்‌ சரீரத்திலிருந்து ஓட்ட மாட்டார்‌.” – ஸ்ரீராமா, சுந்‌, 36:42.
1165-“கிடந்திருந்து நின்றளந்து” – திருவாய்மொழி, 2:8:7.
1166-“ஓர்‌ மாயையினால்‌” –
1167-“மாயோன்‌ திறத்தனளே இத்திரு” – திருவாய்மொழி, 4:4:7.
1168-“அநந்யா ராகவேணாஹம்‌ – சூரியனோடுள்ள ஒளியைப்‌ போன்று இராகவனோடு நான்‌ வேறுபட்டவள்‌ அல்லாள்‌.” – ஸ்ரீராமா, சுந்‌, 21:15.
1169-“மண்ணேரனன வொண்ணுதல்‌” – திருவிருத்தம்‌, 49.
1170-“பின்னைகொல்‌ நிலமாமகள் கொல்‌ திருமகள்கொல்‌” – திருவாய்மொழி, 6:5:10.
1171-“தெனபாலிலங்கை வெங்களம்‌ செய்த நம்‌ விண்ணோர்ப்பிரானார்த்துழாய்‌ துணையாநங்களை மாமைகொள்வான்‌ வந்து தோன்றி நலிகின்றதே” – திருவிருத்தம்‌, 77.
1172-“வழாநெடும்‌ துன்பத்தளென்றிரங்காரம்மனோ இலங்கைக்‌ குழாநெடுமாட மிடித்தபிரானார்‌ கொடுமைகளே” – திருவிருத்தம்‌, 36.
1173-“காயும்‌ கடுஞ்சிலையென்காகுத்தன்‌ வாரானால்‌” – திருவாய்மொழி, 5:4:
1174-“இலங்கை நகர்‌ அம்பெரி யுய்த்தவர்த்தாளினை மேலணி வம்பவிழ்‌ தண்ணந்துழாய்‌ மலர்க்கே இவள்‌ நம்பும்‌” – திருவாய்மொழி, 4:2:8.
1175-“தீமுற்றத்‌ தென்னிலங்கை பூட்டினான்‌ தாள்நயந்த யாமுற்றதுற்றயோ” திருவாய்மொழி, 2:1:3.
1176-“மாறில்‌ போரரக்கன்‌ மதிள்நீறேழச்‌ செற்றுகந்த ஏறுசேவகளார்க்‌ கென்னை யுளளென்மின்௧ளே” – திருவாய்மொழி, 6:1:10.
1177-“கிளரரக்கன நகரெரித்த களீ மலர்த் துழாயலங்கல்‌ கமழ்முடியன்‌ கவராத வறிவினால்‌ குறைவிலம்‌” – திருவாய் மொழி, 4:8:5.
1178-“‘காண்பெருந்தோற்றத்‌ தென்காகுத்த நம்பிக்கு என்பூனைமென்முலை தோற்றது பொற்பே” – திருவாய்மொழி, 6:6:9.
1179-“என்னாருயிர்‌ காகுத்தன்‌ நின்‌ செய்யவாயொக்கும்‌ வாயன்‌ கண்ணன்‌ கைகாலினன்‌ நின்பசுஞ்சாமநிறத்தன்‌ கூட்டுண்டு நீங்கினான்‌ – சிறூ கிளிப்பைதலே இன்குரல்‌ நீ மிழற்றேல்‌” – திருவாய்மொழி, 9:5:6.
1180-“ஆதியங்காலத்தகலிடம்‌ கீண்டவர்‌ பாதங்கள்மேலணி பைம்பொற்றுழாயன்றே யோதுமாலெய்தினள்‌” – – திருவாய்மொழி, 4:2:6.
1181-‘மண்புரைவையமிடந்தவராகற்கு – என்கண்புனைகோதை இழந்தது கற்பே” திருவாய்மொழி, 6:6:5.
1182-“ஞாலப்பொன்மாதின்மணாளன துழாய்நங்கள்‌ கழ்குழற்கே ஏலப்புனைந்தென்னைமாரெம்மை நோக்குவதென்றுகொல்‌” – திருவிருத்தம்‌, 40.
1183-“ஏனமொன்றாய்‌ மண்துகளாடி வைகுந்த மன்னான்‌ குழல்வாய்‌ விரைபோல்‌ விண்டு கள்வாரும்‌ மலருளவோ நும்‌ வியலிடத்தே” – திருவிருத்தம்‌, 55.
1184-“எருதேழ்தழீஇக்கோளியார்‌ கோவலனார்‌ குடக்கூத்தனார்‌ தாளிணை மேலணி தண்ணந்துழாயென்றே நாளு நாள்‌ நைகின்றது” – திருவாய்மொழி, 4:2:5. 1185-“கறையினார்‌ துவருடுக்கை கடையாவின்‌ கழிகொற்கைச்சறையினார்‌ கவராத தளிர் நிறத்தால்‌ குறைவிலம்‌” – திருவாய்மொழி, 4:8:4.

ஸுூத்ரம்‌-124
1186-‘தேடித்திருமாமகள்‌ மண்மகள்‌ நிற்க
” – பெரிய திருமொழி, 10:8:9.
1187-‘இப்பொய்கைக்‌ கெவ்வாறு வந்தாய்‌” – நாச்சியார்‌ திருமொழி, 3:2.
1188–“முதுமணற்குனறேறி” – பெரியாழ்வார்‌ திருமொழி, 1:10:9.
1189-“முல்லையின்‌ பந்தர்நீழல்‌ மன்னியவளைப்‌ புணரப்புக்கு” – பெருமாள்‌ திருமொழி, 6:8.
1190-“முற்றத்தூடு புகுந்து” – நாச்சியார்‌ திருமொழி, 2:9.
1191-“மச்சொடு மாளிகையேறி” – பெரியாழ்வார்‌ திருமொழி, 2:7:3.
1192-“அவ்வவ்விடம்புக்கு அவ்வாயர்‌ பெண்டிர்க்கணுக்கனாய்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 3:2:5.
1193-“துகில்வாரியும்‌ சிற்றில்‌ சிதைத்தும்‌” – பெரிய திருமொழி, 3:8:8.

1194-“பந்துபறித்துத்துகில்பற்றி” – பெரிய திருமொழி, 10:7:5.
1195-“கச்சொடு பட்டைக்கிழித்து” – பெரியாழ்வார்‌ திருமொழி, 2:7:3.
1196-“இட்டமா விளையாடு” – நாச்சியார்‌ திருமொழி, 14:1, 14:4
1197-“கோயினமை செய்து கன்மமொன்றில்லை” – திருவாய்மொழி, 6:2:6.
1198-“குறும்புசெய்வானோர்‌ மகனைப்‌ பெற்ற” – நாச்சியார்‌ திருமொழி, 12:3.
1199-“அல்லல்விளைத்த பெருமான்‌” – நாச்சியார்‌ திருமொழி, 13:10.
1200-“ஆயர்ப்பாடி கவர்ந்துண்ணும்‌” – நாச்சியார்‌ திருமொழி, 14:2.
1201- “நீயுகக்குநல்லவர்‌” – திருவாய்மொழி, 10:3:8.
1202-“துஷ்டகாளிய திஷ்டாச்ரக்ருஷ்ணொஹ்மிதி சாபரா – ஏ துஷ்ட காளியனே! ஈங்கு நில்‌; நான்‌ கிருஷ்ணன்‌ என்று மற்றவள்‌ சொன்னாள்‌” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 5:13:27.
1203-“க்ருஷ்ணோஹ மேஷ லலிதம்வரஜாம்‌ யாலோக்யதாம்‌ கதி: – நான்‌ கிருஷ்ணன்‌; இத்தகைய நான அழகாக நடக்கப்‌ போகிறேன்‌; அந்த நடை உங்களால்‌ காணத் தக்கது” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 5:13:27.
1204-“கடல்ஞாலம்‌” – திருவாய்மொழி, 5:6:1. 1205-“மின்னிடைமடவார்‌” – திருவாய்மொழி, 6:2:1.
1206-“மல்லிகைகமழ்‌ தென்றல்‌” – திருவாய்மொழி, 9:9:1.
1207-“வேய்மருதோளிணை” – திருவாய்மொழி, 10:3:1.
1208-“பேய்முலையுண்டு” – திருவாய்மொழி, 10:3:8.
1209-“முனிந்துசகடமுதைத்து” – திருவாய்மொழி, 7:3:5.
1210-“முழுசிவண்டாடிய” – பெரிய திருமொழி, 2:8:7.
1211-“ஆவரிவைசெய்தறிவார்‌” – பெரிய திருமொழி, 3:3:7.
1212-“ஸக்க்ய: பச்யதக்ருஷ்ணஸ்ய முகமத்யருணேக்ஷணம்‌, கஜயுத்த க்ருதாயாஸ ஸ்வேதாம்புகணிகாசிதம்‌ – தோழிகளே! மிகச்‌ சிவந்த திருக்கண்களை யுடையதும்‌ யானையோடு போர்‌ செய்ததால்‌ உண்டான வருத்தத்தால்‌ வியர்வைத்‌ துளிகள்‌ நிரம்பியதுமான கிருஷ்ணன்‌ முகத்தைப்‌ பாருங்கள்‌.” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 5:20:53.
1213-“மழறு தேன்மொழி” – திருவாய்மொழி, 6:2:5.
1214-“மதுராம்ப்ராப்ய கோவிந்த: – மதுரையம்பதியை அடைந்து அந்நகரத்துப்‌ பெண்களுடைய இனிமை பொருந்திய வார்த்தைகளாகிய தேனைக்‌ காதுகுவளினாலே பருகுகின்ற கண்ணன் இனி எப்படிக்‌ கோகுலத்திற்கு வருவார்‌?” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 5:18:13.
1215-“மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு என்கற்புடை யாட்டி யிழந்தது கட்டே” திருவாய்மொழி, 6:6:10.
1216-“விறல்கஞ்சனை வஞ்சனை செய்தீர்‌ உம்மைத்‌ தஞ்சமென்றிவள்‌ பட்டனவே” திருவாய்மொழி, 2:4:8.
1217-‘நரகனைத்தொலைத்த கரதலத்த” – பெரிய திருமொழி, 10:9:4.
1218-“நரகன்றன்னைச்‌ கழ்போகிவளைத்தெறிந்து கன்னிமகளிர்‌ தம்மைக்கவர்ந்த” பெரியாழ்வார்‌ திருமொழி, 4:3:3.

1219-‘பதினாறாமாயிரவர்‌ தேவிமார்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:9:4.
1220-“பல்லாயிரம்‌ பெருந்தேவிமார்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:1:6.
1221-“எண்ணிறந்த பெருந்தேவிமார்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:2:10.
1222-“ஷோடசஸ்த்ரீஸஹஸ்ராணி – பதினாறாயிரம்‌ பெண்கள்‌.” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 5:31:18.
1223-“நூற்றுவரையன்று மங்கநூற்ற நிகரில்‌ முகில்வண்ணன்‌ நேமியான்‌ என்னெஞ்சம்‌ கவர்ந்தெனை யூழியான்‌” – திருவாய்மொழி, 7:3:10.
1224-“குரரி! விலபஸித்வம்‌ – ஓ அன்றிலே! இரவிலே இறைவனாலே மறைக்கப்பட்ட அறிவையுடைய உலகமானது உறங்கும்போது ந உறக்கமற்றதாகக்‌ கதறுகிறாய்‌, படுக்கையில்‌ படுக்கிறாயில்லை; தாமரை போன்ற திருக்கண்‌களையும்‌ புன்முறுவலையும்‌ கம்பீரமான செயல்களையும்‌ சிறந்த பார்வையையுமுடைய கிருஷ்ணனாலே எங்களைப் போன்று நீயும்‌ மிக மிகப்‌ புண்பட்ட மனத்தை யுடையையானாயோ” – ஸ்ரீபாகவதம்‌, 10.90:15.
1225-“வாயுந்திரையுகள்‌” – திருவாய்மொழி, 2:1:1.
1226-“தேர்ப்பாகனார்க்கு இவள்‌ சிந்தைதுழாய்‌ திசைக்கின்றதே” – திருவாய்மொழி, 4:6:1.
1227-“வண்டுவராபதிமன்னனை யேத்துமினேத்துதலும்‌ தொழுதாடுமே” திருவாய்மொழி, 4:6:10.

ஸுூத்ரம்‌-125
1228-“நச ஸீதா
– இராகவனே! உம்மால்‌ விலக்கப்பட்ட ஸீதாபிராட்டி உயிர்‌ வாழார்‌; நானும்‌ உயிர்‌ வாழேன்‌; உயிர்‌ வாழ்வோமானால்‌ தண்ணீரின்றும்‌ எடுக்கப்பட்ட மீன்கள்‌ போன்று ஒரு கணநேரமே வாழ்வோம்‌” – ஸ்ரீராமா, அயோத்‌, 53:31.
1229-“மநஸ்வீ தத்கத: – பெரிய மனம்‌ படைத்தவன்‌, பிராட்டியை அடைந்தவன்‌” ஸ்ரீராமா, பால, 77:25.
1230-“உண்ணாதுறங்காதொலிகட லை யூடறுத்து” – நாச்சியார்‌ திருமொழி, 11:7.
1231-“தனிச்சிறையில்‌ விளப்புற்ற” – திருவாய்மொழி, 4:8:5.
1232-“மராமரமெய்த மாயவனென்னுளிரானெனில்‌ பின்னையானொட்டுவேனோ” திருவாய்மொழி, 1:7:6.
1233-“இலங்கை செற்றாய்‌ உன்னையென்னுள்ளே குழைத்தவெம்மைந்தா” திருவாய்மொழி, 2:6:9.
1234-“வன்சிறையிலவன்‌ வைக்கில்‌” – திருவாய்மொழி, 1:4:1.
1235-“விதிதஸ்‌ ஸஹி தர்மஜ்ஞ: – ஸ்ரீராமபிரான்‌ நியாயம்‌ அறிந்தவர்‌; சரணம்‌ புகுந்தவர்களிடத்தில்‌ அன்புடையவர்‌ என்று எல்லோராலும்‌ அறியப்பட்டவர்‌; ஆதலால்‌, உயிர்‌ வாழ்வதற்கு ஆசைப்படுவாயேயானால்‌ நீ அவரோடு சிநேகம்‌ செய்துகொள்‌” – ஸ்ரீராமா, சுந்தர, 21:20.
1236-‘புணைவன்‌ பிறவிக்கடல்‌ நீந்துவார்க்கே” – திருவாய்மொழி, 2:8:1.
1237-“நஹி மே ஜீவிதேநார்த்தோ – மஹாரதனான ஸ்ரீராமபிரானைப்‌ பிரிந்து அரக்கியர்‌ நடுவில்‌ இருக்கின்ற எனக்கு உயிரினால்‌ பயனில்லை, செல்வங்களால்‌ பயனில்லை, ஆபரணங்களாலும்‌ ஒரு பயனில்லை.” ஸ்ரீராமா, சுந்தர, 26:5.
1238-“மாறாளன்‌ கவராத மணிமாமை குறைவிலம்‌” – திருவாய்மொழி, 4:8:1.
1239-“விஷஸ்ய தாதா ந ஹி மேஸ்தி – அரக்கனாகிய இராவனனுடைய வீட்டில்‌ எனக்கு விஷத்தையோ அல்லது வாள்‌ முதலிய கருவிகளையோ கொடுப்பவர்‌ ஒருவரும்‌ இலர்‌.” – ஸ்ரீராமா, சுந்தர, 28:16.
1240-“மாயும்‌ வகையறியேன்‌” – திருவாய்மொழி, 5:4:3.
1241-“ஹாராம – ஸ்ரீராமா, சுந்‌, 28:8.
1242-“புணராநின்ற மரமேழன்றெய்தவொரு வில்வலவா வோ” – திருவாய்மொழி, 6:10:5.
1243-“க்யாத:ப்ராஜ்ஞ: – ஸ்ரீராமபிரான்‌ குற்றமுடையவர்கள்‌ பக்கலிலும்‌ குணத்தைக்‌ கொள்ளுகின்றவர்‌, செய்ந்நன்றி அறிகின்றவர்‌; அருளோடு கூடியவர்‌; நல்லொழுக்கமுடையவர்‌ என்று மக்களால்‌ சொல்லப்படுகின்றவராயினும்‌ எண்ணது புண்ணியக்குறைவால்‌ அருளில்லாதவராய்‌ இருக்கிறார்‌ என்று ஐயப்படுகிறேன்‌” – ஸ்ரீராமா. சுந்‌, 26:13.
1244-“இரக்கமெழீர்‌” – திருவாய்மொழி, 2:4:3.
1245-“வழாநெடுந்துன்பத்த ளென்றிரங்காரம்மனோ!” – திருவிருத்தம்‌, 36.
1246-“அறிவொன்றும்‌ சங்கிப்பன்‌” – திருவாய்மொழி, 8:1:7.
1247-“ஜீவந்தீம்‌ மாம்‌ யதா ராமஸ்‌ – ஏ அநுமன்‌! கீர்த்தியையுடைய அந்த இராமபிரான்‌ நான்‌ உயிர்‌ வாழ்ந்திருப்பவளாக என்னை எப்படி நினைப்பரோ அப்படியே உம்மால்‌ வார்த்தை சொல்லத்தக்கவர்‌; இத்தகைய வார்த்தைகளைச்‌ சொல்லி வாக்கின்‌ தர்மத்தை அடையக்‌ கடவீர்‌” – ஸ்ரீராமா. சுந்‌, 39:10.
1248-“ஏறு சேவகனார்க் கென்னையு முளளென்மின்௧ளே” – திருவாய்மொழி, 6:1:10.
1249-“அநந்யா ராகவேணாஹம்‌ பாஸ்கரேணப்ரபா யதா – ஸூரியனோடுள்ள ஒளியைப்‌ போன்று நான்‌ ஸ்ரீராமபிரானை விட்டுப்‌ பிரிக்கப்‌ படாதவள்‌.” – ஸ்ரீராமா, சுந்‌, 21:15.
1250-“அரக்கியை மூக்கீர்ந்தாயை” – திருவாய்மொழி, 2:3:6.
1251-“அகலகில்லேனிறையு மென்றலர்மேல்மங்கையுறைமார்பா” – திருவாய்மொழி, 6:10:10
1252-“அடியேனுனபாதமகலகில்லே னிறையும்‌” – திருவாய்மொழி, 6:10:9.
1253-“பெருமகள்‌ பேதைமங்கை” – பெரிய திருமொழி, 4:5:5.

ஸுூத்ரம்‌-126
1254-“நின்னலால்‌ இலேன்காண்‌”
– திருவாய்மொழி, 2:3:7.
1255-“நேரிழையுமிளங்கோவும்‌ பின்புபோக” – பெருமாள்‌ திருமொழி, 9:2.
1256-“நச ஸீதாத்வயா – இரகு வம்சத்தில்‌ அவதரித்தவரே! உம்மால்‌ விலக்கப்படுகின்ற பிராட்டியார்‌ உயிர்‌ வாழார்‌; நானும்‌ உயிர்‌ வாழேன்‌; உயிர்‌ வாழ்வோமானால்‌ தண்ணீரின்றும்‌ எடுக்கப்பட்ட மீன்கள்‌ போன்றும்‌ ஒரு கணமே உயிர்‌ வாழ்வோம்‌” – ஸ்ரீராமா, அயோத்‌, 53:31.-

ஸூத்ரம்‌-127
1257-“பால்யாத்ப்ரப்ருதி ஸுஸ்நிக்த:
– பெரியதமையனாரான சக்ரவர்த்தித்‌ திருமகனிடத்தில்‌ தொட்டில்‌ பருவமே தொடங்கி மிகவும்‌ பக்தியுள்ளவராக விருந்தார்‌.” – ஸ்ரீராமா, பால, 18:27.
1258-“பாஷ்பபர்யாகுலமுக: – ஸ்ரீராமா. அயோத்‌, 31:1.
1259-“ப்ரஹ்வாஞ்சலிபுடம்ஸ்திதம்‌ – வணங்கினவரும்‌ அஞ்சலி செய்யும்‌ கைகளை யுடையவரும்‌” – ஸ்ரீராமா, அயோத்‌, 16:26.
1260-“ஸ்வயந்து ௬சிரே தேசேக்ரியதாமிதி மாம்‌ வத – திருவுள்ளத்திற்குப்‌ பாங்கான விடத்திலே இங்ஙனம்‌ கட்டுவாயென்று தேவரீரே நியமித்தருள வேண்டும்‌” ஸ்ரீராமா, ஆரண்‌, 15:7.
1261-“பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே – பிராட்டியோடு கூட மலைத்தாழ்வரைகளில்‌ இன்பத்தை நூகர்வீராகல்‌ நான்‌ பகலிரவு எந் நேரத்திலும்‌ தங்களுக்கு எல்லா அடிமைகளையும்‌ செய்வேன்‌.” – ஸ்ரீராமா, அயோத்‌, 31:25.
1262-“குருஷ்வ மாமநுசரம்‌ – அடியவனான என்னைத்‌ தேவரீரோடு கூடவே சஞ்சரிக்கும்படியாகச்‌ செய்தருள வேண்டும்‌.” – ஸ்ரீராமா, அயோத்‌, 31:23. 1263-“ஸப்ராதுச்சரணெள காடம்‌ நிபீட்ய ரகுநந்தந: – மிக்க கீர்த்தியையுடைய லக்ஷ்மணன்‌ தன்‌ தமையனாருடைய இரண்டு திருவடிகளையும்‌ உறுதியாகப்‌ பிடித்துக்கொண்டு பிராட்டியைப்‌ பார்த்துச்‌ சொன்னார்‌; ஸ்ரீராமபிரானையும்‌ பார்த்துச்‌
சொன்னார்‌.” – ஸ்ரீராமா, அயோத்‌, 31:2.
1264-“அக்ரத:ப்ரயயெள ராம: – ஸ்ரீராமபிரான்‌ முன்னே சென்றார்‌; அழகிய
இடையை யுடைய பிராட்டி நடுவில்‌ (சென்றார்‌), லக்ஷமணன்‌ வில்லும்‌ கையுமாய்ப்‌ பின்னே தொடர்ந்து சென்றார்‌.” – ஸ்ரீராமா,அயோத்‌,31:2.
1265-“ப்ராதா பர்த்தாச பந்துச்ச பிதா ச மம ராகவ: – உடன்‌ பிறந்தவரான ஸ்ரீராமபிரானே தமப்பன்‌,ஸ்வாமியும்‌ அவரே; எல்லாவிதமான உறவினர்களும்‌ அவரே.” – ஸ்ரீராமா, அயோத்‌, 58:31.
1266-“அறியாக்காலத்துள்ளே அடிமைக்கணன்பு செய்வித்து” – திருவாய்மொழி, 2:3:3.
1267-“அழும்தொழும்‌” – திருவாய்மொழி, 7:2:8.
1268-“ஒழிவில்‌ காலமெல்லாம்‌” – திருவாய்மொழி, 3:3:1.
1269-“மொய்த்த சோலையும்‌ மொய்பூந்தடந்‌ தாவரை” – திருவாய்மொழி, 3:3:10.
1270-“அலர்மேல்மங்கையுறை மார்பா” – திருவாய்மொழி, 6:10:10.
1271-“முகப்பே கூவிப்பணிகொள்ளாய்‌” – திருவாய்மொழி, 8:5:7.
1272-“பிரியாவடிமை” – திருவாய்மொழி, 5:8:7.
1273-“நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்‌ நமக்கு” – திருவாய்மொழி, 5:10:11.
1274-“வாளும்‌ வில்லுங்கொண்டு பின்செல்வார்‌ மற்றில்லை” – திருவாய்மொழி, 8:3:3.

1275-“சேலேய் கண்ணியரும்‌ பெருஞ்செல்வமும்‌ நன் மக்களும் மேலாத்‌ தாய் தந்தையுமவரே” – திருவாய்மொழி, 5:1:8.
1276-“ஹந்யாமஹாமீமாம்‌ – நான்‌ தீய செயலையுடைய மகாபாவியாகிய இந்தக்‌
கைகேசியைக்‌ கொன்றுவிடுவேன்‌.” -ஸ்ரீராமா, அயோத்‌, 78:22.
1277-“ராஜ்யஞ்சாஹஞ்ச ராமஸ்ய – இந்‌த ராஜ்யமும்‌ யானும்‌ ஸ்ரீராமபிரானுடைய
உடைமை.” – ஸ்ரீராமா, அயோத்‌, 82:12.
1278-“ம்ருதே து தஸ்மிந்‌ – அந்தத்‌ தசரத சக்ரவர்த்தி இறந்த போது, ராஜ்யத்தைப்‌ பரிபாலனம்‌ செய்யத் தக்க ஆற்றலை யுடைய பரதன்‌, வஸிஷ்டர்‌ முதலான அந்தணர்களால்‌ அரசினை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டவனாயினும்‌ அரசனாக இருத்தற்கு விரும்பவில்லை.” – ஸ்ரீராமா, பால, 1:33.
1279-“இஷ்வாகூணாமியம்‌ – மலை, சிறியகாடு, பெரியகாடு இவைகளோடு கூடின இந்தப்‌ பூமி இஷ்வாகு குலத்து அரசர்களுக்கு உரியது.” – ஸ்ரீராமா, கிஷ்‌, 18:6.
1280-“ஏபிச்ச ஸசிவைஸ்ஸார்த்தம்‌ – நான்‌ இந்த மந்திரிமார்களோடு கூட தேவரீரைத்‌ தலையாலே இரக்கிறேன்‌.”- ஸ்ரீராமா, அயோத்‌, 104:12.
1281-“அயாசத்ப்ராதரம்‌ ராமம்‌ – தமையனாரான ஸ்ரீராமபிரானைப்‌ பரதன்‌ வேண்டிக்‌ கொண்டான்‌.” – ஸ்ரீராமா, பால, 1:35.
1282-“பாதுகே சாஸ்ய ராஜ்யாய – இராமபிரான்‌ இந்தப் ப்ரதனுக்கு ராஜ்யத்தை ஆள்வதற்குத்‌ திருவடி நிலைகளைப்‌ பிரதிநிதியாகக்‌ கொடுத்து மீண்டும்‌ மீண்டும்‌ சொந்நற்‌.” – ஸ்ரீராமா, பால, 1:37.
1283-“ததஸ்து சிரஸாக்ருத்வா பாதுகே பரதஸ்ததா – பிறகு ஸ்ரீபரதாழ்வான்‌ திருவடி நிலைகளைத்‌ தலையில்‌ வைத்துக் கொண்டு அப்பொழுது ஆனந்தம்‌ அடைந்தவராய்ச்‌ சத்ருக்கனுழ்வானோடு கூடினவராய்த்‌ தேரில்‌ ஏறினார்‌.” –ஸ்ரீராமா, அயோத்‌, 113:1.
1284-“சிரஸா யாசதஸ்தஸ்ய – தலையால்‌ வணங்கி இரந்த அந்தப்‌ பரதாழ்வானுடைய
வேண்டுகோள்‌ என்னால்‌ முடிக்கப் படவில்லையே.” – ஸ்ரீராமா, யுத்த, 124:19.
1285-“நமேஸ்நாநம்‌ – கைகேசியின்‌ புத்திரனும்‌, தர்மத்தைச்‌ செய்கின்றவனுமான அந்தப்‌ பரதனை விட்டு நான்‌ நீராடுதலை விரும்பவில்லை; அதன்‌ பின்‌ வரும்‌ ஆடைகளையும்‌ ஆபரணங்களையும்‌ விரும்பவில்லை; இந்த வழியாலே அயோத்யா நகரத்தைக்‌ குறித்து விரைவில்‌ செல்‌லுகிறேன் ; ( இந்தவழி அயோத்தியை அடைந்திருக்கிறது-இந்த வழி நீண்‌ட தூரமிருப்பதால்‌) விரைவில்‌ அடைய முடியாதது.” – ஸ்ரீராமா, யுத்‌, -124:6.5, 7.5.
1286-“பங்கதிக்தஸ்து ஜடிலோ பரத: – பரதன்‌ சடை முடியை யுடையவனாய்‌ சரீர முழுதும்‌ அழுக்கடைந்தவனாய்‌” – ஸ்ரீராமா, யுத்‌, 127:4.
1287-“ஸ காம மநவாப்யைவ – அந்த பரதன்‌ தனக்கு விருப்பமாஇராம கைங்கர்யத்தை அடையாமலே” – ஸ்ரீராமா, பால, 1:38.
1288-“அன்னை யென் செய்யிலென்‌” – திருவாய்மொழி, 5:3:6.
1289-“யானே யென்றனதே” – திருவாய்மொழி, 2:9:9.
1290-“யானே நீ யென்னுடைமையும்‌ நீயே–திருவாய்மொழி, 2:9:9.
1291-“கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம்‌ நெருப்பு” – திருவாய்மொழி, 4:9:4.
1292-“வேங்கட வாணனை வேண்டிச்‌ சென்று” – திருவாய்மொழி, 8:2:1.
1293-“திருவடியே சுமந்துழலக்‌ கூட்டரிய திருவடிக்கள்‌ கூட்டினை” – திருவாய்மொழி, 4:9:9.
1294-“கண்ணநீர்‌ கைகளாலிரைக்கும்‌ – இருநிலம்‌ கைதுழாவிருக்கும்‌” திருவாய்மொழி, 7:2:1.
1295-“குடிக்கிடந்தாக்கம்‌ செய்து” – திருவாய்மொழி, 9:2:2.
1296-“காமுற்றகையறவோடு” – திருவாய்மொழி, 2:1:3.
1297-“கச்சுதா மாதுலகுலம்‌ பரதேந ததாநக: – குற்றமில்லாதவராயும்‌, ஐம்பொறிகளையும்‌ அடக்கினவராயும்‌ இருக்கிற சத்ருக்கனாழ்வான்‌, அன்பினாலே முன்னே தூண்டப்பட்டவராய்‌ மாமன்‌ யுதாஜித்தினுடைய வீட்டிற்கு அப்போது செல்கின்ற பரதாழ்வானாலே அழைத்துச்‌ செல்லப்பட்டார்‌.” – ஸ்ரீராமா, அயோத்‌, 1:1.
1298-‘பும்ஸாம்த்ருஷ்டிசித்தாபஹாரிணம்‌ – தன்னுடைய குணங்களாலே ஆடவர்களுடைய கண்களையும்‌ மனத்தையும்‌ கவர்கின்றவரான ஸ்ரீராமபிரான்‌” ஸ்ரீராமா, அயோத்‌, 3:28.
1299-“விசிந்தயந்‌ – விசேடமாக மனத்திலே கொண்டிருப்பவன்‌” – ஸ்ரீராமா, அயோத்‌, 89:3.
1300-“கோதிலடியார்‌” – திருவாய்மொழி, 8:10:9.
1301-“கோதிலடிமை” – திருவாய்மொழி, 8:10:9.
1302-“அவனடியார்‌ சிறுமாமனிசராயென்னை யாண்டார்‌” – திருவாய்மொழி, 8:10:3.
1303-“திரி தந்தாகில்‌” – கண்ணிநுண்‌சிறுத்தாம்பு, 3.
1304-“புலன் கொள் வடி வென் மனத்ததாய்‌” – திருவாய்மொழி, 8:10:4.
1305-“ந ததர்ப்ப ஸமாயாந்தம்‌ பச்யமாநோ நராதிப – வருகின்ற ஸ்ரீராமபிரானைப்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கிற சக்ரவர்த்தியின்‌ மனம்‌ நிறைவு பெறவில்லை.” – ஸ்ரீராமா, அயோத்‌, 3:29.
1306- “எப்பொழுதும்‌ நாள்திங்களாண்டு” – எப்பொழுதும்‌ நாள்‌ திங்கள்‌ ஆண்டு” திருவாய்மொழி, 2:5:4.
1307-“அப்பொழுதைக்‌கப் பொழு தென்னாராவமுதம்‌” – திருவாய்மொழி, 2:5:4.

ஸுூத்ரம்‌-128
1308-“குழற்கோவலர்‌” – திருவிருத்தம்‌, 3. 1309-“அருகலிலாய” – திருவாய்மொழி, 1:9:3.

ஸுூத்ரம்‌-129
1310-“எற்றைக்கு மேழேழ்‌ பிறவிக்கு முனறனனோடுற்றோமே யாவோ முனக்கே நாமாட்செய்வோம்‌” –
திருப்பாவை, 29.
1311-“தேவத்வே தேவ தேஹேயம்‌ – அவன்‌ தேவனாகப்‌ பிறக்கும்போது இந்தப்பிராட்டி தேவசரீரத்தைக்‌ கொண்டும்‌, மனிதனாகப்‌ பிறக்கும்போது தான்‌ மனித சரீரத்தைக்‌ கொண்டும்‌, இறைவனுடைய சரீரத்திற்குத்‌ தகுதியாக இந்தப்‌ பிராட்டி தன்‌ சரீரத்தை அமைத்துக்‌ கொள்ளுகிறாள்‌.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 1:9:145.
1312-“ராகவத்வேபவத்‌ ஸீதா – இறைவன்‌ ஸ்ரீராமபிரானாக அவதரித்தபோது இறைவி சீதையாக அவதரித்தாள்‌.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 1:9:144.
1313-“வராஹருதிராபேந சுசிநா ஸுகந்திநா – பன்றி இரத்தம்‌ போன்று செந்நிறம்‌ பொருந்தியதும்‌ பிராட்டியின்‌ ஸம்பந்தத்தால்‌ தூய்மையுடையதும்‌ நல்லவாச?னையுள்ளதும்‌ சிறந்ததுமான சந்தனத்தைப்‌ பிராட்டியாரால்‌ பூசப்பட்டவரும்‌ பகைவரைக்‌ கொளுத்துபவருமான ஸ்ரீராமபிரானை” – ஸ்ரீராமா, அயோத்‌, 16:9.
1314-“ஸ்திதயா பார்ச்வதச்சாபி – பின்னரும்‌ பக்கத்தில்‌ நின்றுகொண்டிருப்பவளும்‌ , சாமரத்தைக்‌ கையில்‌ ஏந்தினவளுமான பிராட்டியால்‌ சித்திரை மாதத்துச்‌ சித்திரை நக்ஷத்திரத்தால்‌ கூடப்பட்ட சந்திரனைப்‌ போன்று ஆலிங்கனம்‌ பண்ணிக்கொள்ளப்பட்டவரான ஸ்ரீராமபிரான்‌” – ஸ்ரீராமா, அயோத்‌, 16:10.
1315-“பதிஸம்மாநிதா ஸீதா – ஸ்ரீராமபிரானால்‌ கெளரவிக்கப்பட்டவளும்‌ கறுத்த திருக்கண்களையுடையவளுமான பிராட்டி மங்களங்களைச்‌ சொல்லிக்கொண்டு வாசற்படியளவும்‌ ஸ்ரீராமபிரானை ஸ்ரீராமபிரான்பின்‌ சென்றாள்‌.” – ஸ்ரீராமா, அபயோத்‌, 16:21.
1316-“பூர்வாம்திமமம்‌ – இந்திரன்‌ தேவரீருடைய கிழக்குத்‌ திக்கினைப்‌ பாதுகாக்க, இந்திரன்‌ தேவரீருடைய கிழக்குத்‌ திக்கினைப்‌ பாதுகாக்க, இயமன்‌ தெற்குத்‌ திக்கினை பாதுகாக்க, வருணன்‌ மேற்குத்திக்கையும்‌ குபேரன்‌ வடக்குத்‌ திக்கையும்‌ பாதுகாக்க” – ஸ்ரீராமா, அயோத்‌, 16:24.
1317- “அக்ரதஸ்தே கமிஷ்யாமி – தருப்பைக்கட்டைகளையும்‌, முட்களையும்‌ அழித்துக்கொண்டு உமக்கு முன்னே நான்‌ செல்வேன்‌.” – ஸ்ரீராமா, அயோத்‌, 27:6.
1318-“நஹி மே ரோசதே – ஓ வீரரே! தண்டகாரண்யத்தைக்‌ குறித்துச்‌ செல்வது எனக்குப்‌ பிடிக்கவில்லை, அதற்குக்‌ காரணம்‌ சொல்லுகிறேன்‌, என்னுடைய வார்த்தையைக்‌ கேட்க வேண்டும்‌; தேவரீர்‌ அம்புகளுடன்கூடிய வில்லைக்‌ கையில்‌ ஏந்தினவராய்த்‌ தம்பியுடன்‌ காட்டினை அடைந்திருக்கிறீர்‌; காட்டில்‌ வசிக்கும்‌ பொருள்களைப்‌ பார்த்து அவற்றின்மேல்‌ ஒருவேளை அம்புகளை விடுவீர்‌; அரசர்களுக்கு அருகிலிருக்கும்‌ வில்லானது ஒளியாகிய வலிமையை மிக மிக அதிகரிக்கச்‌ செய்கிறது; நெருப்பிற்கு அருகிலிருக்கும்‌ விறகு ஒளியை அதிகரிக்கச்‌ செய்யும்‌.” – ஸ்ரீராமா, ஆரண்ய, 9, 13-15.
1319-“தர்மாதர்த்த:ப்ரபவதே – தருமத்தால்‌ பொருள்‌ உண்டாகிறது; தருமத்தால்‌ இன்பம்‌ உண்டாகிறது.” – ஸ்ரீராமா, ஆரண்ய, 9:30.
1320-“அஹம்‌ சிஷ்யாச தாஸீச -ப்ரபுவே! மாதவனே! நான்‌ தேவரீரிடத்தில்‌ மாணவியாகவும்‌, வேலைக்காரியாகவும்‌, பக்தியுடையவளாகவும்‌ இருக்கிறேன்‌; எனக்காக எல்லா உயிர்களுக்கும்‌ எளிதான உபாயத்தை அருளிச்செய்ய வேண்டும்‌” – கைசிக புராணம்‌.
1321- “உன்றன்னைப்‌ பாடி” – திருப்பாவை, 27.
1322- “திருமகளும்‌ புவியும்‌ செம்பொற்றிருவடியினைவருட” – பெரிய திருமொழி, 7:8:1.
1323-“இன்று வந்தித்தனையுமமுது செய்திடப்‌ பெரில்‌” – நாச்சியார்‌ திருமொழி, 9:7.
1324-“சென்றால்‌ குடையாம்‌” – முதல்‌ திருவந்தாதி, 53.
1325-“நிவாஸ சய்யா – இருப்பிடம்‌, படுக்கை, உட்காரும்‌ ஆசனம்‌, பாதுகை, திருப்பரியட்டம்‌, தலையணை, மழை வெயிலிவற்றைத்‌ தடுக்கும்‌ குடை முதலிய வெவ்வேறு வடிவங்களால்‌ அவர்‌ செய்யும்‌ கைங்கர்யத்துக்குத்‌ தக்கபடி மக்களால்‌ சேஷனென்று சொல்லப்படுகிற திருவனந்தாழ்வான்‌” -ஸ்தோத்ரரத்நம்‌, 40.
1326-“ஊரும்‌ புட்கொடியுமஃதே” – திருவாய்மொழி, 10:2:3.
1327-“தாஸஸ்ஸகா – வேதங்களை உறுப்புக்களாகவுடைய பெரிய திருவடியானவர்‌ தேவரீருக்கு அடியவனாயும்ஸ்நேகிதனாயும்‌ வாகனமாயும்‌ சிங்காதனமாயும்‌ கொடியாகவும்‌ மேற்கட்டியாகவும்‌ விசிறி போன்று சிறகுகளால்‌ சிரம பரிஹாரம்‌ செய்விக்குமவனாயுமிருக்கிற” -ஸ்தோத்ரரத்நம்‌, 41.
1328-“பிறந்திட்டாள்‌” – திருவாய்மொழி, 6:5:10.
1329-“ஒழிவில்காலமெல்லாமுடனாய்‌ மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டும்‌ நாம்‌” – திருவாய்மொழி, 3:3:1.-

ஸுூத்ரம்‌-130
1330-“சோதிவெள்ளத்தினுள்ளே யெழுவதோருரு
” – திருவாய்மொழி, 5:5:10.
1331-‘பும்ஸாம்த்ருஷ்டி சித்தாபஹாரிணம்‌ – ஆடவர்களுடைய கண்களையும்‌ மனத்தையும்‌ கவர்கின்றவனை” – ஸ்ரீராமா, அயோத்‌, 3:28.
1332-“வழுவிலா வடிமை செய்ய” – திருவாய்மொழி, 3:3:1.
1333-“பாஞ்சால்யா: பத்மபத்ராக்ஷயா: – தாமரையிதழ்‌ போன்ற கண்களை யுடையவளாய்‌ நீராடுகின்ற திரெளபதியினுடைய கடிதடத்தைக்‌ கண்ட பெண்கள்‌ ஆண்களின்‌ தன்மையை மனத்தால்‌ அடைந்தார்கள்‌.” – ஸ்ரீபாரதம்‌.
1334-“யதாயதா ஹி கெளஸல்யா – கெளசல்யையானவள்‌ காலம்தோறும்‌ வேலையாள்‌ போன்றும்‌ தோழி போன்றும்‌ மனைவி போன்றும்‌ தங்கைபோன்றும்‌ தாய்‌ போன்றும்‌ வேண்டிய காரியங்களைச்‌ செய்து வந்தாள்‌.” – ஸ்ரீராமா, அயோத்‌, 12:68.-

ஸுத்ரம்‌-131
1335-“பெயருங்‌ கருங்கடலே நோக்குமாறு
” – முதல்‌ திருவந்தாதி, 67.
1336-“நெக்கொசிந்து கரையும்‌” – திருவாய்மொழி, 6:5:2.
1337-“நீராயலைந்து” – திருவாய்மொழி, 5:8:1.
1338-“நெஞ்சிடிந்து” – திருவாய்மொழி, 9:6:2.
1339-“என்மனமுடைவது மவர்க்கே” – திருவாய்மொழி, 9:3:6.
1340-“பெருகுமால்‌ வேட்கை” – திருவாய்மொழி, 9:6:1.
1341-“கழியமிக்கதோர்‌ காதல்‌” – திருவாய்மொழி, 5:5:10.
1342-“கடலிடங்கொண்ட கடல்வண்ணா” – திருவாய்மொழி, 7:2:7.

ஸுூத்ரம்‌-132
1343-“அச்சேத்யோய மதாஹ்யோய
– இந்த ஆத்மா வெட்டத்தகாதவன்‌ , கொளுத்தப்படாதவன்‌ , நனைக்கப்படாதவன்‌ , உலர்த்தப்படாதவன்‌.” – ஸ்ரீகீதை, 2:24.
1344-“சிவனோடு பிரமன்‌ வண்திருமடந்தை சேர்த்திருவாக மெம்மாவீரும்‌” திருவாய்மொழி, 9:9:6.
1345-“வேமெமதுயிரழல்‌ மெழுகிலுக்கு” – திருவாய்மொழி, 10:3:7.
1346-“கண்ணனுக்கென்று ஈரியாய்‌” – திருவாய்மொழி, 6:7:9.
1347-“வேட்கை நோய்‌ மெல்லாவியுள்ளுலர்த்த” – திருவாய்மொழி, 2:1:10.
1348-“என்னெஞ்சென்னை நின்னிடையே னல்லேனென்று நீங்கி” – திருவாய்மொழி, 8:2:10.
1349-“ஸந்ந்யஸ்தம்‌ மயா – என்னால்‌ நன்றாக விடப்பட்டது.”
1350-“முடியானே” – திருவாய்மொழி, 3:8:1.
1351-“உடலம்‌ நின்பாலன்பாயே நீராயலைந்து கரைய” – திருவாய்மொழி, 5:8:1.
1352-“கடலும்‌ மலையும்‌” – திருவாய்மொழி, 2:1:4.
1353- “இருளின்‌ திணிவண்ணம்‌” – திருவாய்மொழி, 2:1:8.
1354-“எம்மாற்றாமை சொல்லியழமுவோமை” – திருவாய்மொழி, 2:1:7.
1355-“அலர்‌ தூற்றிற்றது முதலாக்‌ கொண்டவென்‌ காதல்‌” – திருவாய்மொழி, 7:3:8.
1356-“மயல்‌ பெருங்காதல்‌” – திருவாய்மொழி, 4:4:10.
1357-“ந சாஸ்த்ரம்‌ நைவ ௪ கர்ம: – மிகுந்த பக்தியை யுடையவனுக்கு சாஸ்த்ரமுமில்லை, முறையுமில்லை.”
1358- “பத்திமைக்கன்புடையேனாவதே” – திருக்குறுந்தாண்டகம்‌, 10.
1359- “நிதித்யாஸிதவம: – பரமாத்மா, கேட்கத்தக்கவன்‌, மனனம்‌ செய்யத்தக்கவன்‌ ,தியானம்‌ செய்யத்தக்கவன்‌ , பார்க்கத்தக்கவன்‌.” – உபநிஷத் –

ஸுூத்ரம்‌-133
1360-“ப்ரஜ்ஞாத்ரைகாலிகி மதா
– மூன்று காலத்தையும்‌ அறியும்‌ அறிவு பிரஜ்ஞை என்று சொல்லப் படுகிறது.”
1361-“அங்கோர்‌ கள்ளுமிறைச்சியும்‌ தூவேன்மின்‌” – திருவாய்மொழி, 4:6:3.
1362-“உணங்கல்‌ கெடக்‌ கழுதை யுதடாட்டம்‌ கண்டென்‌ பயன்‌” – திருவாய்மொழி, 4:6:7.
1363-“தர்மேணபாபமபநுததி – பலத்தில்‌ விருப்பம்‌ இல்லாமலே கர்மங்களைச்‌ செய்வதனால்‌ பாபத்தைப்‌ போக்கடிக்கிறான்‌.” – தைத்திரீயோபநிஷத்‌.
1364-“தீர்ப்பாரையாமினி” – திருவாய்மொழி, 4:6:1.
1365-“இவளைநீரினியன்னைமீர்‌ உமக்காசையில்லை” – திருவாய்மொழி, 6: 5:1.
1366-‘துவளில்‌ மாமணி” – திருவாய்மொழி, 6:5:1.
1367-“மானிடவர்க்கென்று பேச்சுப்படில்‌” – நாச்சியார்‌ திருமொழி, 1:5.
1368-“கருமாணிக்கமலை” – திருவாய்மொழி, 8:9:1.

தீர்ப்பாரையாமினி பதிகம்‌ – வெறி விலக்குதல்‌ துவளில் மா மணி மாடம்‌ பதிகம்‌ – ஆசை யறுத்தல்‌-கருமாணிக்கமலைமேல்‌ பதிகம்‌ – அறத்தொடு நிற்றல்‌. இவை அந்ந்யார்ஹசேஷத்வம்‌ – தோழி.
1369-“ஆடியாடி”, “வாடிவாடும்‌”
– திருவாய்மொழி, 2: 4:1.
1370-“அடியார்கள்‌ குழாங்களையுடன்‌” -, 1371) “பாலனாயேழுலகில்‌” – திருவாய்மொழி, 4:2:1.
1372-“கண்ணன்‌ கழல் துழாய்‌ பொன் செய் பூண் மென்முலைக்கென்று மெலியும்‌” திருவாய்மொழி, 4:2:10.
1373-“மண்ணையிருந்து துழாவி” – திருவாய்மொழி, 4:4:4.
1374-“என்பெண்கொடியேறிய பித்தே” – திருவாய்மொழி, 4:4:6.
1375- “கடல்‌ ஞாலம்‌”, “ஈசன்‌ வந்தேறக்கொளோ” – திருவாய்மொழி, 5:6:1.
1376-“மாலுக்கு வையம்‌” – திருவாய்மொழி, 6:6:1.
1377-“கற்புடையாட்டியிழந்தது கட்டே” – திருவாய்மொழி, 6:6:10.
1378-“உண்ணுஞ்சோறு” – திருவாய்மொழி, 6:7:1.
1379- “ன்‌றெனக்குதவாதகன்ற” – திருவாய்மொழி, 6:7:6.
1380-“கங்குலும்‌ பகல்‌” – திருவாய்மொழி, 7: 2:1.
1381-“சந்தித்துன்‌ சரணம்‌ சார்வதே வலித்த தையல்‌” – திருவாய்மொழி, 7:2:5.
1382-“முறையோ வரவணைமேல்‌ பள்ளிகொண்ட முகில்‌ வண்ணனே” – திருவிருத்தம்‌, 62.

தாய்‌ – “ஆடியாடி”, “பாலனாயேழுலகு”, “மண்ணை யிருந்து” , “கடல் ஞாலம்‌” , “மாலுக்கு”, “உண்ணுஞ் சோறு” , “கங்குலும்‌ பகலும்‌” – ஏழு திருப் பதிகங்கள்‌.

1383-“அஞ்சிறையமடநாரை” – திருவாய்மொழி, 1:4:1.
1384-“வைகல்பூங்கழி” – திருவாய்மொழி, 6:1:1.
1385- “பொன்னுலகாளீர்‌” – திருவாய்மொழி, 6:8:1.

1386-“எங்கானல்‌” – திருவாய்மொழி, 9:7:1.
1387-“வாயுந்திரையுகள்‌” – திருவாய்மொழி, 2:1:1.
1388-“ஆற்றாமைசொல்லியமுவோமை” – திருவாய்மொழி, 2:1:7.
1389-“ஏறாளுமிறையோன்‌” “மாறாளன்‌ கவராத மணிமாமைகுறைவிலம்‌” திருவாய்மொழி, 4:8:1.
1390–“மாசறுசோதி” – திருவாய்மொழி, 5:3:1.
1391-“நாடுமிரைக்கவே – திருவாய்மொழி, 5:3:10.
1392-“ஊரெல்லாம்‌ துஞ்சி” – திருவாய்மொழி, 5:4:1.
1393-“பின்னின்ற காதல்நோய்‌ நெஞ்சம்‌ பெரிதடுமால்‌ முன்னின்றிராவூழி கண்புதைய மூடிற்றால்‌” – திருவாய்மொழி, 5:4:6.
1394-“எங்ஙனேயோ” – திருவாய்மொழி, 5:5:1.
1395-“சோதி வெள்ளத்தினுள்ளே யெழுவதோருரு வென்னெஞ்சுள்ளெழும்‌” திருவாய்மொழி, 5:5:10.
1396-“மானேய்நோக்கி” – “திருவல்லவாழுறையும்‌ கோனாரை அடியேனடிகூடுவதென்று கொல்‌” – திருவாய்மொழி, 5:9:1.
1397- “மின்னிடை மடவார்‌” – “போகு நம்பீ” – திருவாய்மொழி, 6:2:1.
1398- “வெள்ளைச்‌ சுரிசங்கு” – திருவாய்மொழி, 7:3:1.
1399- “என்னெஞ்சினாருமங்கே யொழிந்தார்‌ – இனியாரைக் கொண்டென்னுசாகோ” திருவாய்மொழி, 7:3:4.
1400–“ஏழையராவி” – திருவாய்மொழி, 7:7:1.
1401-“கண்ணன் கோளிழை வாண் முகமாய்க்‌ கொடியேனுயிர்‌ கொள்கின்றவே” திருவாய்மொழி, 7:7:8.
1402-“நங்கள்‌ வரிவளை” – திருவாய்மொழி, 8:2:1.
1403-“காலம்பலசென்றும்‌ காண்பதானையுங்களோடெங்களிடையில்லை” திருவாய்மொழி, 8:2:7.
1404-“இன்னுயிர்ச்‌ சேவல்‌” – திருவாய்மொழி, 9:5:1.
1405-“இழை நல்ல வாக்கையும்‌ பையவே புயக்கற்றது” – திருவாய்மொழி, 9:5:10.
1406-“மல்லிகைகமழ்‌ தென்றல்‌” – திருவாய்மொழி, 9:9:1.
1407-“வேய்மருதோளிணை” – திருவாய்மொழி, 10:3:1.

மகள்‌ – பதினேழு திருப்பதிகங்கள்‌.
“அஞ்சிறையமடநாரை” , “வைகல்பூங்கழி” , “பொன்னுலகாளீர்‌” , “எங்கானல்‌” ,
“வாயுந்திரையுகள்‌ “, “ஏறாளுமிறையோன்‌”, “மாசறுசோதி”, “ஊரெல்லாம்‌ துஞ்சி”, “எங்ஙனேயோ”, “மானேய்நோக்கி”, “மின்னிடை மடவார்‌”, “வெள்ளைச்‌ சுரிசங்கு” , “ஏழையராவி”, “நங்கள்‌ வரிவளை”, “இன்னுயிர்ச்‌ சேவல்‌”, “மல்லிகைகமழ்‌ தென்றல்‌”, “வேய்மருதோளிணை

ஸுூத்ரம்‌-135
1408-“தோழிமார்களு மன்னையரும்‌”
– திருவாய்மொழி, 5:5:9.
1409-“அன்னையரும்‌ தோழியரும்‌” – திருவாய்மொழி, 5:4:5.
1410-“தோழிமார் விளையாடப் போதுமினென்ன” – திருவாய்மொழி, 6:3:8. 1411-‘அன்னையர்நாண” – திருவாய்மொழி, 5:3:8.
1412-“ஊரென்சொல்லிலென்தோழிமீர்‌” – திருவாய்மொழி, 5:3:6.
1413-“எங்ஙனேயோவன்னைமீர்காள்‌” – திருவாய்மொழி, 5:5:1.
1414-“புத்திர்மநீஷா திஷணாத:ப்ரஜ்ஞா சேமுஷீ மதி: – புத்தி முதலான சொற்கள் ஜ்ஞானம்‌ என்ற பொருளைக்‌ காட்டும்‌.” – அமரம்‌.

ஸுூத்ரம்‌-137
1415–“தோகைமாமயிலார்கள்‌
” – திருவாய்மொழி, 6:2:2.
1416-“பிறையுடைவாணுதல்‌” – பெரிய திருமொழி, 2:9:9.
1417-“விற்புருவக்கொடி” – திருவாய்மொழி, 6:6:6.
1418-“அம்பன்ன கண்ணாள்‌” – பெரிய திருமொழி, 6:8:6.
1419-“தாமரையாள்‌ கேள்வனொருவனையே நோக்குமுணர்வு” – முதல்‌ திருவந்தாதி, 67.
1420-“முத்தன்ன வெண் முறுவல்‌” – நாச்சியார்‌ திருமொழி, 5:6.
1421-“முத்ப்ரீதி:ப்ரமதோ ஹர்ஷ: – முத்‌ என்பது ப்ரீதி என்றும்‌,ப்ரமத: என்பது ஆனந்தம்‌ என்றும்‌ கூறப்படும்‌, ” – அமரம்‌.
1422-“பவள வாயாள்‌” – பெரிய திருமொழி, 4:8:1.
1423–“செப்பென்ன மென் முலை” – திருப்பாவை, 20.
1424-“மின்னனையநுண்மருங்குல்‌” – பெரிய திருமொழி, 3:9:5.
1425-“தேரணங்கல்குல்‌” – பெரிய திருமொழி, 1:4:6.
1426-“தேனும் பாலும்‌ கன்னலு மமுதுமாகித் தித்தித்து” – திருவாய்மொழி, 4:3:10.
1427-“அன்னமன்னநடையாள்‌” – பெரிய திருமொழி, 3:7:9.
1428-“தெய்வவுரு” – திருவாய்மொழி, 4:4:2. 1429-“அகமெனி” – திருவாய்மொழி, 9:7:10.

ஸுூத்ரம்‌-138
1430-“தோழிமார்‌ பலர்க் கொண்டு போய்ச்‌ செய்த சூழ்ச்சியை யார்க்குரைக்கேன்‌
” பெரியாழ்வார்‌ திருமொழி, 3:7:4.
1431-“துலை வில்லி மங்கலம்‌ கொண்டு புக்கு அமுத மென் மொழியாளை நீருமக்காசை யின்றி யகற்றினீர்‌” – திருவாய்மொழி, 6:5:2.
1432-“இணக்கியெம்மையெம்தோழிமார்‌ விளையாடப்‌ போதுமினென்னப் போந்தோமை” திருவாய்மொழி, 6:2:8.
1433-“எங்ஙனேயோவன்னைமீர்காள்‌ என்னை முனிவது நீர்‌” – திருவாய்மொழி, 5:5
1434-“முன்னின்றா யென்று தோழிமார்களு மன்னையரும்‌ முநிதிர்‌” – திருவாய்மொழி, 9:5:9.
1435-“இவளை நீரினி யன்னைமீருமக் காசை யில்லை விடுமினோ” – திருவாய்மொழி, 6: 5:1.
1436-“அன்னையரும்‌ தோழியரும்‌ நீரென்னே யென்னாதே நீளிரவும்‌ துஞ்சுவரால்‌” திருவாய்மொழி, 5:4:5.
1437-“அன்னைமீர்காளென்னுடைத்‌ தோழியர்காளென்செய்கேன்‌” – திருவாய்மொழி, 8:2:7.
1438- “உங்களோடெங்களிடையில்லை” – திருவாய்மொழி, 8:2:7.
1439-“இருந்திருந் தரவிந்த லோசன வென்றென்றே நைந்திரங்கும்‌” – திருவாய்மொழி, 6:5:8.
1440-“திருக்கோளூர்க்கே நேரிழை நடந்தாள்‌” – திருவாய்மொழி, 6:7:9.
1441-“அகிஞ்சித்கரஸ்ய போஷத்வாநுப பத்தி: – கைங்கர்யம்‌ செய்யாதவனுக்கு அடிமைத்‌ தன்மை ஸித்தியாது”

ஸுூத்ரம்‌-139
1442-“ஏதலர்‌ முன்னாவென்‌ நினைத்திருந்தாய்‌
” – பெரிய திருமொழி, 2:7:5.
1443-“உற்றீர்கட்கென்‌ சொலிச்‌ சொல்லுகேன் யான்‌” – திருவாய்மொழி, 5:6:7.
1444-“நம்முடையேதலர்‌ முன்பு நாணி” – திருவாய்மொழி, 8: 2:1. )
1445-“யாமுடைத்துணயெனனும்‌ தோழிமார்‌” – திருவாய்மொழி, 9:9:5.

ஸுூத்ரம்‌-140
1446-“நாலயலாரும்‌ அறிந்தொழிந்தார்‌”
– நாய்ச்சியார்‌ திருமொழி, 12:2.
1447-“நானக்கருங்குழல்‌ தோழிமீர்காள்‌ அன்னையர்காள்‌ அயற்சேரியீர்காள்‌” திருவாய்மொழி, 7:3:2.

ஸுூத்ரம்‌-141
1448-“கீழையகத்துத்‌ தயிர்கடைய”
– பெருமாள்‌ திருமொழி, 6:2.
1449-“மேலையகத்து நங்காய்‌ வந்து காண்மின்கள்‌” – பெரிய திருமொழி,10:7:2.
1450-“வடக்கிலகம்‌ புக்கிருந்து மின்போல்‌ நுண்ணிடையாளொரு கன்னியை வேற்றுருவம்‌ செய்து வைத்த” – பெரியாழ்வார்‌ திருமொழி, 3:1:2.

ஸூத்ரம்‌-142
1451-“ஊராரிகழிலும்‌”
– சிறிய திருமடல்‌, 77.
1452-‘ஊரவர்க்கவ்வை” – திருவாய்மொழி, 5:3:4.
1453-“நாட்டாரோடியல்வொழிந்து” – திருவாய்மொழி, 10:6:2.
1453-“எங்கள்‌ கண் முகப்பே யுலகர்களெல்லாம்‌” – திருவாய்மொழி, 9:2:8.
1455-“இம்மடவுலகர்‌” – திருவாய்மொழி, 9:2:7.
1456-“ஊரும்‌ நாடுமுலகமும்‌” – திருவாய்மொழி, 6:7:2.

ஸுூத்ரம்‌-143
1457-‘இறுகலிறப்பு
” -த்ரியுவாய்மொழி, 4:1:10.
1458-“ஜராமரணமோக்ஷாய – முதுமை, மரணம்‌ முதலியவற்றினின்றும்‌ விடுபடும்பொருட்டு என்னை அடைந்து யாவர்‌ சிலர்‌ முயற்சிசெய்கிறார்களோ” ஸ்ரீகீதை, 7:29.
1459-“யோகிநாமம்ருதம்ஸ்தாநம்ஸ்வாத்ம ஸந்தோஷகாரிணாம்‌ – ஜனகன்‌ முதலான யோகிகளுக்கு அம்ருதமென்று சொல்லப்பட்ட இடமெதுவோ அந்த இடமே, தன்‌ ஆத்மாநுபவத்தை ஆசைப்பட்டு அதற்கு வேண்டிய உபாயத்தைச்‌ செய்கின்றவர்களுக்குமிடம்‌.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌,1:6:38.
1460- “இறந்தால்‌ தங்குமூரண்டமே” – பெரிய திருமொழி, 10:2:10.

ஸூத்ரம்‌-144
1461-“சிறுசுளகுமணலுங்கொண்டு
” – நாச்சியார்‌ திருமொழி, 2:8.
1462-“சீரார்‌ சுளகில்‌ சிலநெல்‌ பிடித்தறியா” – சிறிய திருமடல்‌, 21.
1463-“பேராயிரமுடையானென்றாள்‌” – சிறிய திருமடல்‌, 21.

ஸூத்ரம்‌-145
1464-“செங்களம்பற்றி நினறெள்கு புன்மாலை”
– திருவிருத்தம்‌, 77.
1465-“செல்கதிர்மாலை” – திருவாய்மொழி, 9:9:1.
1466-“தழ்கின்றகங்குல்‌” – திருவிருத்தம்‌, 72. 1467-“செல்கின்ற கங்குல்‌” – திருவாய்மொழி, 5:4:10.
1468-“கங்குல்‌ நாழிகை” – பெரிய திருமொழி, 9:5:3.
1469-“காலை யெழுந்திருந்து” – நாய்ச்சியார்‌ திருமொழி, 9:8.
1470-“காலை நன்ஞானத்‌ துறைபடிந்து” – திருவிருத்தம்‌, 93.
1471-“பகல்‌ கண்டேன்‌”, “நாரணனைக்‌ கண்டேன்‌” – இரண்டாந்‌ திருவந்தாதி, 81.

ஸுத்ரம்‌-146
1472-“நீணிலாமுற்றத்து நின்றிவள்‌ நோக்கினாள்‌”
– பெரிய திருமொழி,8:2:2.
1473-“ப்ரஜ்ஞாப்ரஸாதமாருஹ்ய – திருமந்த்ரத்தினுடைய உயர்ந்த ஜ்ஞான மாகிற மாடியிலேறி, தன்னைப்‌ பற்றிய வருத்தம்‌ தீர்ந்த ஜ்ஞானியானவன்‌, அறிவில்லாமல் வருத்தப்படுகிற இவ்வுலகமக்களை மலைமேலிருப்பவன்‌ பூமியிலிருப்பவர்களைப்‌ பார்ப்பது போன்று பார்க்கிறான்‌.” – பாரதம்‌, சாந்தி பர்வம்‌, 150:11.
1474-“காணுமோகண்ணபுரமென்று காட்டினாள்‌” – பெரிய திருமொழி, 8:2:2.

ஸுூத்ரம்‌-147
1475-“கைவளையும்‌ மேகலையும்‌ காணேன்‌”
– திருநெடுந்தாண்டகம்‌, 22.
1476- ‘கலையாளா வகலல்குல் கனவளையும்‌ கையாளா” – பெரிய திருமொழி, 5:5:2.
1477-“கழல் வளை பூரிப்ப யாங்கண்டு கைதொழக் கூடுங்கொலோ” – திருவாய்மொழி, 5:9:9.
1478-“ஈண்டிய சங்கும்‌ நிறையும்‌ கொள்வான்‌” – திருவாய்மொழி, 8:2:2.
1479-“தூதுரைத்தல்‌ செப்புதிரேல்‌ சுடர்வளையும்‌ கலையும்‌” – திருவாய்மொழி, 9:7:6.
1480- “ஸேஷோஹம்‌ – நான்‌ அடியவன்‌” 1481-“என்னுடைய திருவரங்கர்‌

ஸுூத்ரம்‌-148
1482-“பட்டங்கட்டிப்‌ பொற்றோடுபெய்து இவள்‌ பாடகமும்‌ சிலம்பும்‌ இட்டமாக வளர்த்தெடுத்தேனுக்கு” –
பெரியாழ்வார்‌ திருமொழி, 3:7:6.
1483-“தடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே, பாடகமே யென்றணையபல்கலனும்‌ யாமணிவோம்‌” – திருப்பாவை, 27.
1484-“க்ருஷ்ணாங்கரிதுளஸீமெளலி – கண்ணபிரான்‌ திருவடிகளில்‌ அணிந்த திருத்துழாய்‌ – கிரீடம்‌, அவனைச்‌ சேவிப்பது – பட்டாடை, அவன்‌ சரித்திரங்களைக்‌ கேட்பது – குண்டலங்கள்‌ , அவனைக்‌ கைகூப்பி வணங்குவது – கைகளுக்கு வளையல்‌.”

ஸுூத்ரம்‌-149
1485-“பந்தும்‌ கழலும்‌ தந்து போகு நம்பீ”
– திருவாய்மொழி, 6:2:1.
1486-“கன்ம மன்றெங்கள்‌ கையில்‌ பாவை பறிப்பது” – திருவாய்மொழி, 6:2:7.
1487-“குழகி யெங்கள்‌ குழமணன் கொண்டு” – திருவாய்மொழி, 6:2:6.
1488-“யாழ்‌ நரம்பு” – திருவாய்மொழி, 9:9:7.
1489-“தை வந்த தண் தென்றல்‌” – திருவாய்மொழி, 5:4:8.
1490-“மேவு தண்‌ மதியம்‌” – திருவாய்மொழி, 9:9:4.
1491-“இன்னடிசிலொடு பாலமுதூட்டி” – நாய்ச்சியார்‌ திருமொழி, 5:5.
1492-“சாந்தமும்‌ பூணும்‌” – பெரிய திருமொழி, 2:7:3.
1493-“சீருற்றவகில்புகை” – திருவாய்மொழி, 9:9:7.
1494-“எங்கள்‌ சிற்றிலும்‌” – திருவாய்மொழி, 6:2:9.
1495- “வட்டவாய்ச்சிறுதூதை” – நாய்ச்சியார்‌ திருமொழி, 2:8.

1531-“அன்ன நடைய வணங்கு” – பெரிய திருமடல்‌, 7.
1532-“அன்னமென்கமலத்தணிமலர்ப்பீடத்து அலைபுனலிலைக்குடை நீழல்‌ வீற்றிருக்கும்‌” – பெரிய திருமொழி, 9:1:5.
1533-“செந்நெலொண்கவரியசைய வீற்றிருக்கும்‌” – பெரிய திருமொழி, 9:1:5.
1534-“சங்கமவை முரலச்‌ செங்கமல மலரையேறி
” – பெரிய திருமொழி, 7:8:2.
1535-“வரிவண்டிசை பாட அன்னம்‌ பெடையோடுடன்நாடும்‌” – பெரிய திருமொழி, 7:5:9.
1536- “மன்னுமுது நீர்‌ அரவிந்த மலர்மேல்‌” – பெரிய திருமொழி.
1537-“அக்கமலத்திலை போலும்‌ திருமேனியடிகள்‌” – திருவாய்மொழி, 9:7:3.
1538-“அஹமந்நம்‌ – நான்‌ இனியன்‌ (அன்னமாகிறேன்‌) – தைத்திரீயம்‌.
1539-“குருபாதாம்புஜம்த்யாயேத்‌ – ஆசார்யனுடைய திருவடித்‌ தாமரைகளைத் த்யானிக்க வேண்டும்‌.”
1540-“போதிற்கமல வன்னெஞ்சம்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 5:2:8.
1541-“விதியினால்‌ பெடைமணக்கும்‌” – திருவாய்மொழி, 1:4:3.
1542- “இடரில்‌ போகம்‌ மூழ்கி” – திருவாய்மொழி, 6:1:4.
1543-“அந்தரமொன்றுமினறி” – திருவாய்மொழி, 6:8:1
1544-“மிகவின்பம்‌ படமேவும்‌” – திருவாய்மொழி, 9:7:10.
1545-“குடிச்சீர்மையிலன்னங்கள்‌” – திருவிருத்தம்‌, 29.
1546-“நளிர்ந்த சீலன்‌ நயாசலன்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:4:8.
1547-“மெய்ந்நாவன்‌ மெய்யடியான்‌ விட்டுசித்தன்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:9:11.
1548-“பற்றற்றார்கள்‌” – பெருமாள்‌ திருமொழி, 1:4.
1549) “சிற்றெயிற்று முற்றல்‌ மூங்கில்‌ மூன்று தண்டரொன்றினர்‌ அற்ற பற்றர்‌” திருச்சந்த விருத்தம்‌, 52.

ஸுூத்ரம்‌-152
1550-“ஏரார்‌ மலரெல்லாமூதி நீயென்பெறுதி
” – பெரிய திருமொழி, 8:4:5.
1551-“உளம்‌ கனிந்திருக்குமடியவர்‌ தங்களுள்ளத்துளூறிய தேனை” – பெரிய திருமொழி, 4:3:9.
1552-“தவாம்ருதஸ்யந்திநி – தேனேயே உணவாகவுடைய வண்டு, தென்‌ நீறைந்த தாமரைமலர்‌ இருந்துகொண்டிருக்க, அதனை விட்டு, அடைவதற்கே அரியதாய்‌, அடைந்தாலும்‌ நாவினை நனைப்பதற்கும்‌ போராதே யிருக்கிற தேனையுடைய
முள்ளிப் பூவைக்‌ கண்ணாலும்‌ பாராததைப்‌ போன்று, தேவரீருடைய தேனே மலரும்‌
திருவடித்‌ தாமரைகளினுடைய இனிமையில்‌ மனம்‌ அழுந்தின ஒருவன்‌ மற்றொரு அற்பமான இன்பத்தை விரும்பமாட்டான்‌.” -ஸ்தோத்ரரத்நம்‌, 27.
1553-“தடியதண்டுளபமுண்ட தூமதுவாய்கள்‌ கொண்டு”
1554- “என்‌ குழல்மேல்‌ ஒளிமாமல ரூதீரோ” – திருவாய்மொழி, 6:8:3.
1555-“நாட்கமழ்‌ மகிழ்மாலை மார்ப – திருவாய்மொழி, 4:10:11.
1556-“வைகுந்தமனனாள்‌ குழல்வாய்‌ விரைபோல்விண்டு கள்வாரும்மலருளவோ நும்வியலிடத்தே” – திருவிருத்தம்‌, 55.
1557-“ஒளிமாமலர்‌” – திருவாய்மொழி, 6:8:3.
1558-“வரிவண்டு தேதெனவென்றிசை பாடும்‌” – பெரிய திருமொழி, 4:1:1.
1559- “யாழினிசை வண்டினங்கள்‌ ஆளம்‌ வைக்கும்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:8:6.
1560- “அறுகால்வரி வண்டுகள்‌ ஆயிரநாமம்‌ சொல்லிச்‌ சிறுகாலைப்‌ பாடும்‌” பெரியாழ்வார்‌ திருமொழி, 4:2:8.
1561- “எல்லியம்போது இருஞ்சிறைவண்டு எம்பெருமான்‌ குணம்பாடி” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:8:8.
1562- “வண்டு குறிஞ்சி மருளிசை பாடும்‌” – பெரிய திருமொழி, 2:1:2.
1563- “வண்டினங்கள்‌ காமரங்களிசைபாடும்‌” – பெருமாள்‌ திருமொழி, 8:4.
1564-“கந்தாரமந்தேனிசைபாட” – பெரிய திருமொழி, 3:8:1.
1565-“பண்கள்‌ தலைக்கொள்ளப்பாடி” – திருவாய்மொழி, 3:5:2.
1566- “பின்னிட்ட சடையானும்‌ பிரமனு மிந்திரனும்‌ துனனிட்டுப்‌ புகலரிய” – பெருமாள்‌ திருமொழி, 4:3.
1567-“சுந்தரர்‌ நெருக்க” – திருப்பள்ளியெழுச்சி, 7.
1568-“நேசுநிலைக்கதவம்‌ நீக்கு” – திருப்பாவை, 16.
1569- “பொன்னியலு மாடக்கவாடம்‌ கடந்து புக்கு” – பெரிய திருமடல்‌, 73.
1570-“வண்டொத்திருண்ட குழல்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 2:5:7.
1571- ‘நீமருவியஞ்சாதே நின்று” – திருநெடுந்தாண்டகம்‌, 26.
1572- “அருளாத நீரருளி” – திருவாய்மொழி, 1:4:6.
1573- “யாமிதுவோ தக்கவாறு” – திருவாய்மொழி, 6:8:4.
1574- “ஓடிவந்து என்‌ குழல்மேல்‌ ஒளிமாமலரூதீரோ” – திருவாய்மொழி, 6:8:3.
1575- “பூந்துளவின்‌ வாசமே வண்டு கொண்டுவந்து ஊதுமாகில்‌” – பெரிய திருமொழி, 11:1:9.
1576- “கொங்குண்‌ வண்டே கரியாக வந்தான்‌” – பெரிய திருமொழி, 9:3:4.
1577-“தூவியம்‌ புள்ளுடைத்‌ தெய்வவண்டு” – திருவாய்மொழி, 9:9: 4. )
1578-“சேமமுடை நாரதன்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:9:5.
1579-“வண்டினங்காள்‌ தும்பிகாள்‌” – திருவாய்மொழி, 9:7:8.

ஸுத்ரம்‌-153
1580-“மாதரார்‌ கயற்கணென்னும்‌ வலையுள்பட்டு” – திருமாலை, 16.
1581-“தாமரைத்‌ தடங்கண்விழிகளின்‌ அகவலைப்படுப்பான்‌” – திருவாய்மொழி, 6:2:9.
1582-“வளர்த்ததனால்‌ பயன்பெற்றேன்‌” – திருநெடுந்தாண்டகம்‌, 14.
1583-எடுத்த வென் கோலக்‌ கிளியை” – நாய்ச்சியார்‌ திருமொழி, 5:5.
1584-“மங்கைமார்முன்பு என்‌ கையிருந்து” – திருவாய்மொழி, 6:8:2
1585-“தயிர்ப் பழஞ்‌ சோற்றொடு பாலடிசிலும்‌ தந்து” – திருவாய்மொழி, 9:5:8.
1586-“நெய்யமர்‌ இன்னடிசில்‌ நிச்சல்‌ பாலொடு மேவீரோ” – திருவாய்மொழி, 6:8:2.
1587- “இன்னடிசிலொடு பாலமுதூட்டி” – நாய்ச்சியார்‌ திருமொழி, 5:5.
1588- “உபதேக்ஷ்யந்தி தேஜ்ஞானம்‌ -ஜ்ஞானிகள்‌ உனக்கு ஆத்ம விஷயமான உபதேசம்‌ செய்வார்கள்‌.” – ஸ்ரீகீதை, 4:34.
1589-“போற்றியானிரந்தேன்‌ புன்னைமேலுறை பூங்குயில்காள்‌” – திருவாய்மொழி, 6:1:6.
1590- “ஒருவண்ணம்‌ சென்று புக்கெனக்கொன்றுரை யொண்கிளியே” – திருவாய்மொழி, 6:12.
1591- “திருந்தக்கண்டெனக்‌ கொன்றுரையாய்‌ ஒண்‌ சிறுபூவாய்‌” – திருவாய்மொழி, 6:1:8.
1592- “நோயெனது நுவல்‌” – திருவாய்மொழி, 1:4:8.
1593- “என்‌ பிழைக்குமிளங்கிளியே யான்‌ வளர்த்த நீயலையே!” – திருவாய்மொழி, 1:4:7.
1594-“நீயலையே சிறு பூவாய்‌ – நுவலாதே யிருந்தொழிந்தாய்‌” – திருவாய்மொழி, 1:4:8.
1595-“சொல் பயிற்றிய நல்வளமூட்டினீர்‌ பண்புடையீரே” – திருவாய்மொழி, 9:5:8.
1596-“இன்று நாராயணனை வரக்கூவாயேல்‌ இங்குத்து நின்றும்‌ துரப்பன்‌” – நாய்ச்சியார்‌ திருமொழி, 5:10.
1597- “சொல்லெடுத்துத்‌ தன்கிளையைச்‌ சொல்லேயென்று துணை முலைமேல்‌ துளிசோரச்‌ சோர்கின்றாளே” – திருநெடுந்தாண்டகம்‌, 13.
1598- “கன்மின்களென்றும்மை யான்‌ கற்பியா வைத்த மாற்றம்‌” – திருவாய்மொழி, 6:8:6.
1599- “திருமாலைப்‌ பாடக்கேட்டு வளர்த்ததனால்‌ பயன்பெற்றேன்‌ வருகவென்று மடக்கிளியைக்‌ கைகூப்பி வணங்கினாளே!” – திருநெடுந்தாண்டகம்‌, 14.
1600-“ஆலியாவழையாவரங்காவென்று” – பெருமாள்‌ திருமொழி, 3:2.
1601-“தேவுமற்றறியேன்‌” – கண்ணிநுண்சிறுத்தாம்பு, 2.
1602- “தென்குருகூர்நகர்‌ நம்பிக்கன்பன்‌” – கண்ணிநுண்‌சிறுத்தாம்பு, 11.
1603- “நாவலிட்டுழிதருகின்றோம்‌ நமன்தமர்‌ தலைகள்‌ மீதே” – திருமாலை,1. 1604-“யான்வளர்த்த கிளிகாள்‌ பூவைகள்காள்‌ குயில்காள்‌ மயில்காள்‌” திருவாய்மொழி, 8:2:8.

ஸுூத்ரம்‌-154
1605-“ஆசறுதூவிவெள்ளைக்குருகே” – திருவாய்மொழி, 6:8:8.
1606-“ய:ஸ்மரேத்‌ புண்டரீகாக்ஷம்‌ ஸ பாஹ்யாப்யந்தரச்‌ சுசி: – எவன்‌ செந்தாமரைக்‌ கண்ணனான எம்பெருமானைத்‌ தியானம்‌ செய்கிறானோ அவன்‌ உள்ளும்‌ புறம்பும்‌ தூயன்‌”
1607-“வாயுந்திரையுகளும்‌ கானல்‌ மடநாராய்‌” – திருவாய்மொழி, 2:1:1.
1608-“கிரயோ வர்ஷதாராபிர்‌ – பகவானை மனத்திலுடையவர்கள்‌ துக்கங்களாலே மூடப்பட்டவர்களாக விருந்தாலும்‌ எப்படி வருந்த மாட்டார்களோ அப்படியே மலைகள்‌ மழையின்‌ தாரைகளாலே நன்றாக அடிபட்டும்‌ சலிக்கின்றன யில்லை.” ஸ்ரீமத்‌ பாகவதம்‌.
1609-“தாய்வாயில்‌ கொக்கின்‌ பிள்ளை வெள்ளிறவுண்ணும்‌” – பெரிய திருமொழி, 9:6:1.
1610- “பழனக்‌ கழனியதனுள்‌ போய்ப்‌ புள்ளுப்பிள்‌ளைக்‌ கிரைதேடும்‌” – பெரிய
திருமொழி, 5:1:2.
1611-“வைகல்‌ பூங்கழிவாய்‌ வந்து மேயும்‌ குருகினங்காள்‌” – திருவாய்மொழி, 6:1:1.
1612- “காதல்‌ மென்பெடையோடுடன்‌ மேயும்‌ கருநாராய்‌” – திருவாய்மொழி, 6:1:2.
1613- “நுங்கால்களென்‌ தலைமேல்‌ கெழுமீரோ” – திருவாய்மொழி, 9:7:1.
1614- “பைங்கான மீதெல்லா முனதேயாகப்‌ பழனமீன்‌ கவர்ந்துண்ணத்‌ தருவன்‌” திருநெடுந்தாண்டகம்‌, 27.
1615- “சரீரமர்த்தம்ப்ராணஞ்ச ஸத்குருப்யோ நிவேதயேத்‌ – தன்‌ சரீரத்தையும்‌ பொருளையும்‌ உயிரையும்‌ ஆசாரியனுக்குக்‌ கொடுக்க வேண்டும்‌.”
1616- “நல்ல பதத்தால்‌ மனைவாழ்வர்‌” – திருவாய்மொழி, 8:10:11.
1617- “இனபமரும்‌ செல்வமும்‌ இவ்வரசும்‌ யான் வேண்டேன்‌” – பெருமாள்‌ திருமொழி, 4:5.
1618- “அங்கையாழி யரங்கனடியினை தங்கு சிந்தைத்‌ தனிப்‌ பெரும்பித்தன்‌” – பெருமாள்‌ திருமொழி, 4:5.
1619- “நன்னீலமகன்றில்காள்‌” – திருவாய்மொழி, 1:4:4.

ஸுூத்ரம்‌-155
1620-“நீண்டதோள்‌ மால்கிடந்த நீள்கடல்‌ நீராடுவான்‌ பூண்ட நாளெல்லாம்‌ புகும்‌” மூன்றாந்திருவந்தாதி, 69.
1621-“திருமால்‌ சீர்க்கடலை யுட்பொதிந்த சிந்தனையேன்‌” – பெரிய திருவந்தாதி, 69.
1622- “மனவுள்‌ கொண்டு” –
1623- “திருமால்‌ திருமேனியொக்கும்‌” – திருவிருத்தம்‌, 32.
1624- “கண்ணன்பால்‌ நன்னிறங்கொள்கார்‌” – பெரிய திருவந்தாதி, 85.
1625-“உயிரளிப்பான்‌ மாகங்களெல்லாம்‌ திரிந்து” – திருவிருத்தம்‌, 32.
1626- “தீர்த்தகரராமின்‌ திரிந்து” – இரண்டாந்‌ திருவந்தாதி, 14.
1627- “தீதில்‌ நன்னெறிகாட்டி யெங்கும்‌ திரிந்து” – பெருமாள்‌ திருமொழி, 2:6.
1628- ‘ஜ்ஞாநஹ்ரதேத்யாநஜலே ராகத்வேஷமலா -ஜ்ஞானமாகிற மடுவிநையுடையதும்‌ தியானமாகிற நீரையுடையதும்‌ ஆசை துவேஷம்‌ என்னும்‌
அழுக்கைப்‌ போக்குவதும்‌ மனதில்‌ உளவாகிய தீர்த்தத்தில்‌ எவன்‌ நீராடுகிறானா அவன்‌ உயர்ந்த கதியை அடைகிறான்‌.”
1629-“தீங்கின்றி நாடெல்லாம்‌ திங்கள்‌ மும்மாரி பெய்து” – திருப்பாவை, 3.
1630- “வாழவுலகினில்‌ பெய்திடாய்‌” – திருப்பாவை, 4.
1631- “மாமுத்த நிதிசொரியும்‌” – நாய்ச்சியார்‌ திருமொழி, 8:2.
1632- “ஆங்கரும்பிக்‌ கண்ணீர்‌ சோர்ந்தன்பு கூரு மடியவர்‌” – பெரிய திருமொழி, 2:10:4.
1633- “காரார்‌ புயற்கைக்கலிகன்றி” – பெரிய திருமொழி, 3:2:10.
1634-“அருள்மாரி” – பெரிய திருமொழி, 3:4:10.
1635-“குணந்திகழ்கொண்டல்‌” – இராமாநுச நூற்றந்தாதி, 60.

ஸுூத்ரம்‌-156
1636″அஞ்சிறைய மடநாராஇ” – திருவாய்மொழி, 1:4:1.
1637-“என்‌ பிழையே நினைந்தருளி” – திருவாய்மொழி, 1:4:7.
1638-“என்‌ பிழைத்தாள்‌ திருவடியின்‌ தகவினுக்கு” – திருவாய்மொழி, 1:4:7.
1639-“கடலாழி நீர்த்தோற்றியதனுள்ளே கண்வளரும்‌ அடலாழியம்மானைக்‌ கண்டக்கால்‌ இதுசொல்லி” – திருவாய்மொழி, 1:4:10.
1640-“விசித்ரா தேஹஸம்பந்தி ஈச்வராய நிவேதிதும்‌ – எம்பெருமானைப்‌ பூசித்து வணங்கும்பொருட்டுக்‌ கைகால்‌ முதலிய உறுப்புக்களுடன்‌ கூடின ஆச்சரியமான இச்சரீரமானது ஆதிகாலத்தில்‌ உண்டாக்கப்பட்டது.” – ஸ்ரீவிஷ்ணுகர்மம்‌.
1641- “வைகல்‌ பூங்கழிவாய்‌” – திருவாய்மொழி, 6:1:1.
1642- “சிறந்த செல்வம்‌ மல்கு திருவண்வண்டுருறையும்‌” – திருவாய்மொழி, 6:1:3.
1643-“புணர்த்த பூந்தண்டுழாய்‌ முடி நம்‌ பெருமானைக்‌ கண்டு” – திருவாய்மொழி, 6:1:5.
1644- “மாறில்‌ போரரக்கன்‌ மதிள்‌ நீறெழச்‌ செற்றுகந்த ஏறு சேவகளார்க்கு என்னையுமுளளென்மின்கள்‌” – திருவாய்மொழி, 6:1:10.
1645- “பொன்னுளகாளீரோ” – திருவாய்மொழி, 6:8:1.
1646- “முனனுலகங்களெல்லாம்‌ படைத்த முகில்வண்ணன்‌ கண்ணன்‌ என்னலங்க்‌
கொண்டபிரான்‌ தனக்கு” – திரு வாய்மொழி, 6:8:1.
1647-“தன்மன்னு நீள்கழல்மேல்‌ தண்டுழாய்‌ நமக்கன்றி நல்கான்‌” – திருவாய்மொழி, 6:8:6.
1648- “வானவர்‌ கோனைக்‌ கண்டு யாமிதுவோதக்கவாறு என்னவேண்டும்‌” திருவாய்மொழி, 6:8:4.
“எங்குச்‌ சென்றாகிலுங்கண்டிதுவோ தக்கவாறென்மின்‌” – திருவாய்மொழி, 6:8:5.
1650-“எங்கானல்‌” – திருவாய்மொழி, 9:7:1.
1651-“தமரோடங்குறைவார்க்கு” – திருவாய்மொழி, 9:7:2.
1652- “செக்கமலத்தலர்‌ போலும்கண்‌ கைகால்‌ செங்கனிவாய்‌ அக்கமலத்திலை போலும்‌ திருமேனியடிகளுக்கு – தக்கிலமே கேளீர்கள்‌” – திருவாய்மொழி, 9:7:3.
1653- ‘பூந்துழாய்‌ முடியார்க்கு” – திருவாய்மொழி, 9:7:9.
1654- “தாம்‌ தம்மைக்‌ கொண்டகல்தல்‌ தகவன்று” – திருவாய்மொழி, 9:7:9.
1655- “திருமூழிக்களத்தாருக்கு” – திருவாய்மொழி, 9:7:9.-

ஸுூத்ரம்‌-157

  1. ‘பொங்கோதம்‌ கழ்ந்த புவனியும்‌ விண்ணுலகும்‌ அங்காதும்‌ சோராமேயாள்கின்ற வெம்பெருமான்‌ செங்கோலுடைய திருவரங்கச்‌ செல்வனார்‌” – நாய்ச்சியார்‌ திருமொழி, 11:3.
  2. “அருளார்‌ திருச்சக்கரத்தால்‌ அகல்‌ விசும்பும்‌ நிலனும்‌ இருளார்‌ வினைகெடச்‌ செங்கோல்‌ நடாவுதிர்‌” – திருவிருத்தம்‌, 33.
  3. “பாரளந்த பேரரசே எம்விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்தோரரசே” திருவிருத்தம்‌, 80.
  4. “வானிளவரசு” –
  5. “விண்மீதிருப்பாய்‌” – திருவாய்மொழி, 6:9:5.
  6. “வைகுண்டேது பரெலோகே – நினைவிற்கெட்டாதஸ்வரூபத்தையுடைய,

உலகங்கட்கெல்லாம்‌ தலைவரான விஷ்ணுவானவர்‌ நித்யமுக்தர்களோடும்‌ பிராட்டியோடும்‌ கூட வைகுண்டம்‌ என்கிற மேளான உலகத்திலே எழுந்தருளியிருக்கிறார்‌.”

  1. “பகல்‌ கண்டேன்‌” – இரண்டாந்‌ திருவந்தாதி, 81.
  2. “ஒண்டொடியாள்‌ திருமகளும்‌” – திருவாய்மொழி, 4:9:10.

) 1664) “இவற்றுளெங்கும்‌ மறைந்துறைவாய்‌” – திருவாய்மொழி, 6:9:5. 1665) “யமாத்மா நவேத – எந்தப்‌ பரம்பொருளை இந்த உயிர்‌ அறியவில்லையோ” உபநிஷத்‌. 1666) “உள்ளுவாருள்ளிற்றெல்லாம்‌” – திருமாலை, 34.

1668

)

  1. “கடல்‌ சேர்ப்பாய்‌” – திருவாய்மொழி, 6:9:5. ) “பாற்கடல்‌ யோகநித்திரை” – திருவாய்மொழி, 2:6:5. )
  2. “மண்மீதுழல்வாய்‌” – திருவாய்மொழி, 6:9:5.
  3. “களிறும்‌ புள்ளுமுடன்மடிய வேட்டையாடி வருவான்‌” – நாய்ச்சியார்‌ திருமொழி, 14:9.
  4. “மலைமேல்‌ நிற்பாய்‌” – திருவாய்மொழி, 6:9:5.
  5. “ஆராமம்‌ சூழ்ந்த” – சிறிய திருமடல்‌, 71.

ஸுூத்ரம்‌-158

  1. “தமருகந்த தெவ்வுரு வமவ்வுருவந்தானே தமருகந்த தெப்பேர்‌ மற்றப்பேர்‌” முதல்‌ திருவந்தாதி, 44.
  2. “அடியோமுக்கே யெம்பெருமானல்லீரோ நீரிந்தளுூரிறெ” – பெரிய திருமொழி, 4:9:5.
  3. “பின்னானார்‌ வணங்கும்‌ சோதி” – திருநெடுந்தாண்டகம்‌, 10.
  4. “ஸர்வம்‌ பூர்ணம்‌ ஸஹோம்‌ – காக்கும்‌ பொருளான இறைவன்‌ மாட்டு எல்லாம்‌-கூடி நிறைந்துள்ளது -உபநிஷத்-

ஸுூத்ரம்‌-159
1677-“வன்பெருவானகமுய்ய வமரருய்ய மண்ணுய்ய மண்ணுலகில்‌ மனிசருய்ய” பெருமாள்‌ திருமொழி, 1:10.
1678-“திருவாளனிதாகத்‌ திருக்கண்கள்‌ வளர்கின்ற திருவரங்கம்‌” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:9:10.
1679- “திருவாளன்‌ திருப்பதி” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4:8:10.
1680- “வடிவுடை வானோர்‌ தலைவனே” – திருவாய்மொழி, 7:2:10.
1681- “கடலிடங்கொண்ட கடல்வண்ணா” – திருவாய்மொழி, 7:2:7.
1682- “கட்கிலீ” – திருவாய்மொழி, 7:2:3.
1683-“காகுத்தா” – திருவாய்மொழி, 7:2:3.
1684- “இவள்‌ திறத்தென்‌ சிந்தித்தாய்‌” – திருவாய்மொழி, 7:2:4.
1685-“என்கொலோ முடிகின்றதிவட்கே” – திருவாய்மொழி, 7:2:2.
1686-“பாற் கடல்‌ யோக நித்திரை” – திருவாய்மொழி, 2:6:5.

ஸுூத்ரம்‌-160
1687-“கண்ணாவானென்றும்‌ மண்ணோர்‌ விண்ணோர்க்கு” – திருவாய்மொழி, 1:8:3.
1688-“தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும்‌ மண்ணோர்க்கும்‌ வைப்பு” – நான்முகன்‌ திருவந்தாதி, 45.
1689- “போகின்ற காலங்கள்‌ போயகாலங்கள்‌ போகுகாலங்கள்‌ தாய்தந்தையுயிராகின்றாய்‌” – திருவாய்மொழி, 2:6:10.
1690- “கண்ணாயேழுலகுக்கு உயிராய வெங்கார்‌ வண்ணனை” – பெரிய திருமொழி, 1:9:10.
1691- “என்கண்‌ பாசம்‌ வைத்த” – திருவாய்மொழி, 3:3:4.
1692- “நிகரில்‌ புகழாய்‌” – திருவாய்மொழி, 6:10:10.
1693- “பரஞ்‌ சுடர்ச்சோதி” – திருவாய்மொழி, 3:3:4.
1694-“ஒழிவில்‌ காலம்‌” – திருவாய்மொழி, 3:3:1.
1695-“உலகமுண்ட பெருவாயன்‌” – திருவாய்மொழி, 6:10:1.
1696-“கிளரொளியிளமை'” – திருவாய்மொழி, 2:10:1.
1697) “செஞ்சொற்கவி” – திருவாய்மொழி, 10:7:1.

ஸுூத்ரம்‌-161
1698-“ஓமித்யாத்மாநம்‌ யுஞ்சீத – ஓம்‌ என்று சொல்லி, ஆத்மாவினைத்‌ தியானம்‌ செய்யக் கடவன்‌”
1699-“ஓங்காரோ பகவாந்‌ விஷ்ணு: – ஓம்‌ என்பது பகவானாகிய விஷ்ணு”
1700- “அவன்‌ மேவியுறைகோயில்‌” – திருவாய்மொழி, 4:10:2.
1701-“எத்தேவுமெவ்வுலகங்களும்‌ மற்றும்‌ தன்பால்‌ மறுவில்‌ மூர்த்தியோடொத்து இத்தனையும்‌ நின்றவண்ணம்‌ நிற்கவே – திருகுருகூரதனுள்குறிய மாணுருவாகிய நீள்குடக்கூத்தன்‌” – திருவாய்மொழி, 4:10:10.
1702- “திருக்குருகூரதனுள்‌ பரன்‌” – திருவாய்மொழி, 4:10:3.
1703- “திருக்குருகூரகனுள்‌ ஈசன்‌” – திருவாய்மொழி, 4:10:4.
1704- “பொலிந்துநின்ற பிரான்‌” – திருவாய்மொழி, 4:10:5

ஸுூத்ரம்‌-162
1705-“எங்ங்னெயோ” – திருவாய்மொழி, 5:5:1.
1706-“அறியக்கற்று வல்லார்‌ வட்டணவர்‌” – திருவாய்மொழி, 5: 5:11.
1707- “நிறைந்தசோதிவெள்ளனஞ்‌ குழ்ந்த நீண்டபொன்மேனியொடும்‌ நிறைந்தென்னுள்ளே நின்றொழிந்தான்‌” – திருவாய்மொழி, 5:5:7.
1708- “நீலமேனியும்‌ நான்குதோளும்‌ என்னெஞ்சம்‌ நிறந்தனவே” – திருவாய்மொழி, 5:5:6.
1709- “செல்கின்ற தென்னெஞ்சம்‌” – திருவாய்மொழி, 5:5:1.
1710- “ரூபவாந்ஸுபக ஸ்ரீமாந்‌ – ரூபத்தையுடையவன்‌, அழகுள்ளவன்‌, ஒளியையுடையவன்‌” – ஸ்ரீராமா, சுன்த, 34:30.
1711- “ரூபஸம்ஹநநம்‌ லக்ஷ்மீம்‌ – ஸ்ரீராமபிரானுடைய உருவத்தின்‌ அமைப்பையும்‌ அழகையும்‌ மிருதுத்தன்மையையும்‌ பார்த்தார்கள்‌.” – ஸ்ரீராமா, ஆரண்ய, 1:13.
1712- “நிறைந்த சோதுிவெள்ளஞ்கழ்ந்த” – திருவாய்மொழி, 5:5:7.

ஸுூத்ரம்‌-163
1713-” ஆறெனக்கு நின்பாதமே சரணாகத்‌ தந்தொழிந்தாய்‌” – திருவாய்மொழி, 5:7:10.
1714-“கார்முகில்வண்ணன்‌” – திருவாய்மொழி, 5:7:3.
1715-“சிரீவரமங்கலத்தவர்க்கைதொழவுறை வானமாமலை” – திருவாய்மொழி, 5:7:6.
1716-“வந்தருளி யென்னெஞ்சிடங்கொண்ட வானவர்‌ கொழுந்தே” – திருவாய்மொழி, 5:7.7.

ஸூத்ரம்‌-164
1717-“களைவாய்‌ துன்பம்‌ களையாதொழிவாய்‌ களைகண்‌ மற்றிலேன்‌” – திருவாய்மொழி, 5:8:8.
1718-“நீராயலைந்துகரைய வுருக்குகின்ற” – திருவாய்மொழி, 5:8:1.
1719- “குடமூக்கு” – இரண்டாந்‌ திருவந்தாதி, 97.

ஸூத்ரம் -165-
1720-“வைகலும்‌ வினையேன்‌ மெலிய” – திருவாய்மொழி, 5:9:1.
1721-“அடிமேல்‌ சேமங்கொள்‌ தென்குருகூர்ச்‌ சடகோபன்‌” – திருவாய்மொழி, 5:9:11.
1722-“பெருமானது தொல்லருளே” – திருவாய்மொழி, 5:9:9.
1723- “திருவல்லவாழ்‌” – திருவாய்மொழி, 5:9:11.

ஸுூத்ரம்‌-166
1724-“ராமஸ்யவ்யவஸாயஜ்ஞா – ஸ்ரீராமபிரானுடையவும்‌, லக்ஷமணனுடையவும்‌ எண்ணங்களின்‌ உறுதியை அறிந்த பிராட்டியானவள்‌ , மழைக்காலத்தில்‌ கங்கையைப்‌ போன்று, அதிகமாகக்‌ கலங்கவில்லை.” – ஸ்ரீராமா, சுந்தர, 16:4.
1725-“ஏறு சேவகனார்க்கு எனனையுமுளளென்மின்கள்‌” – திருவாய்மொழி, 6:1:10.
1726- “நத்யஜேயம்‌ – வெறுப்பில்லாதவனாய்‌ என்னையடைந்த இவனை விடமாட்டேன்‌.” ஸ்ரீராமா, யுத்த, 18:3.
1727-“ஏதத்வ்ரதம்‌ மம – காப்பாற்றுதல்‌ எனக்கு விரதம்‌.” – ஸ்ரீராமா, யுத்த, 18:33.
1728- “தேறுநீர்பபம்பை வடபாலைத்‌ திருவண்வண்டூர்‌” – திருவாய்மொழி, 6:1:10.

ஸுூத்ரம்‌-167
1729-“போகு நம்பீ” – திருவாய்மொழி, 6:2:1.
1730-“கழகமேறேல்‌ நம்பீ” – திருவாய்மொழி, 6:2:6.
1731-“அழித்தாயுன்‌ திருவடியால்‌” – திருவாய்மொழி, 6:2:9.
1732-“நல்குரவும்‌ செல்வும்‌” – திருவாய்மொழி, 6:3:1.
1733-“திருவிண்ணகர்‌ நன்னகரே” – திருவாய்மொழி, 6:3:2.
1734- “பல்வகையும்‌ பரந்த” – திருவாய்மொழி, 6:3:1.

ஸுூத்ரம்‌-168
1735-“பிரானிருந்தமை காட்டினீர்‌” – திருவாய்மொழி, 6:5:5.
1736-“இவளை நீரினியன்னைமீருமக்காசையில்லை விடுமினோ” – திருவாய்மொழி, 6:5:1.
1737-“தேவபிரானையே தந்தைதாய்‌” – திருவாய்மொழி, 6:5:11.
1738- “அவ்வூர்த்திருநாமம்‌ கேட்பது” – திருவாய்மொழி, 6:5:10.

ஸுூத்ரம்‌-169
1739-“ஏலக்குழலியிழந்தது சங்கே” – திருவாய்மொழி, 6:6:1.
1740-“கற்புடையாட்டி யிழந்தது கட்டே” – திருவாய்மொழி, 6:6:10.
1741-“உண்ணுஞ்சோறு பருகு நீர்‌ தின்னும்‌ வெற்றிலையுமெல்லாம்‌ கண்ணன்‌” திருவாய்மொழி, 6:7:1.
1742- “வைத்தமாநிதி” – திருவாய்மொழி, 6:7:11.

1743-“திண்ணமென்னிளமான்‌ புகுமூர்‌ திருக்கோளூரே” – திருவாய்மொழி, 6:7:1. 1744-“செல்வம்‌ மல்கியவன்‌ கிடந்த” – திருவாய்மொழி, 6:7:4.

ஸுூத்ரம்‌-170
1745-“தெனதிருப்பேரெயில்‌ சேர்வன்‌ சென்றே” – திருவாய்மொழி, 7:3:8.
1746-“என்னெஞ்சினாருமங்கே யொழிந்தார்‌ உழந்தினி யாரைக்‌ கொண்டெனனுசாகோ” – திருவாய்மொழி, 7:3:4.
1747- “செங்கனிவாயின்‌ திறத்ததாயும்‌” – திருவாய்மொழி, 7:3:3.
1748- “தென்திருப்பேரெயில்‌ மாநகர்‌” – திருவாய்மொழி, 7:3:9. 1749) “எழுந்த நல்வேதத்தொலி நின்றோங்கு” – திருவாய்மொழி, 7:3:4.

ஸுூத்ரம்‌-171
1750-தீவினையுள்ளத்தின்‌ சார்வல்லவாகித்‌ தெளிவிசும்பேறலுற்றால்‌ திருவாறன்விளையதனைமேவி வலஞ்செய்து கைதொழக்கூடுங்கொலென்னுமென்‌ சிந்தனை” – திருவாய்மொழி, 7:10:9.
1751- “சிந்தை மற்றொன்றின்‌ திறத்ததல்லாத்‌ தன்மை” – திருவாய்மொழி, 7:10:10.
1752- “இன்பம்‌ பயக்க வெழில்மலர்‌ மாதரும்‌ தானுமிவவேழுலகையின்பம்‌ பயக்க
வினிதுடன்‌ வீற்றிருந்து” – திருவாய்மொழி, 7:10:1.
1753-“திருவாறன்விளையென்னும்‌ நணகரமதுவே” – திருவாய்மொழி, 7:10:6

ஸூத்ரம்‌-172
1754-“ஆழிவலவனை யாதரித்து – கூடச் சென்றேன்‌” – திருவாய்மொழி, 8:2:4.
1755-“பல்வளையார்முன்‌ பரிசழிந்தேன்‌” – திருவாய்மொழி, 8:2:4.
1756- “மாயக்கூத்தன்‌” – திருவாய்மொழி, 8:2:4.
1757-“மாடக்கொடிமதிள்‌ தென்குளந்தை” – திருவாய்மொழி, 8:2:4.

ஸுூத்ரம்‌-173
1758-“பணியாவமரர்‌” – திருவாய்மொழி, 8:3:6.
1759-“அடியாரல்லல்‌” – திருவாய்மொழி, 8:3:5.
1760-“படிதான்‌ நீண்டு” –
1761- “ஆழியும்‌ சங்கும்‌ சுமப்பார்த்தாம்‌” – திருவாய்மொழி, 8:3:3.
1762- “உருவார்‌ சக்கரம்‌ சங்கு சுமந்திங்கும்மோ டொருபாடுழல்வான் அடியானுமுளனென்று – வண்பரிசாரத்‌ திருந்த வென்‌ திருவாழ்‌ மார்வற்‌ கென்திறஞ்‌ சொல்லர்‌” – திருவாய்மொழி, 8:3:7.

ஸுூத்ரம்‌-174
1763-“ஸம்ஸ்ருசந்நாஸநம்‌ செளரே: விதுரஸ்ஸ மஹாமதி: – ஸ்ரீகண்ண பிரானுடைய படுக்கையை மஹாபுத்தி மானான ஸ்ரீவிதுரர்‌ நன்றாகத்‌ தடவிப்‌ பார்த்தார்‌.” – பாரதம்‌, உத்யோகபர்வம்‌.
1764-“எங்கள்‌ செல்சார்வு” – திருவாய்மொழி, 8:4:1.
1765- “திருச்சிற்றற்றங்கரையானை – முக்கணம்மானை நான்முகனை யமர்ந்தேன்‌” திருவாய்மொழி, 8:4:10.
1766-“வார்க்கடாவருவி” – திருவாய்மொழி, 8:4:1.

ஸுூத்ரம்‌-175
1767-“திருக்கடித்தானமு மென்னுடைச்‌ சிந்தையு மொருக்கடுத்துள்ளே யுறையும்பிரான்‌” – திருவாய்மொழி, 8:6:2.
1768-“திருக்கடித்தான நகரும்‌ தன தாயப்பதி” – திருவாய்மொழி, 8:6:8.

ஸூத்ரம்‌-176
1769-“அப்பன்‌ திருவருள்‌ மூழ்கினள்‌” – திருவாய்மொழி, 8:9:5.
1770-“அருமாயன்‌ பேரன்றிப்‌ பேச்சிலள்‌” – திருவாய்மொழி, 8:9:1.
1771-“திருப்புலியூர்ப்‌ புகழன்றி மற்று – பரவாளிவள்‌ நின்றிராப்பகல்‌” – திருவாய்மொழி, 8:9:9.
1772- “திருப்புலியூர்‌ நின்ற மாயப்பிரான திருவருளாமிவள்‌ நேர்ப்பட்டது” திருவாய்மொழி, 8:9:10.
1773- “கருமாணிக்க மலைமேல்‌ மணித்தடந்தாமரைக்‌ காடுகள்‌ போல்‌” திருவாய்மொழி, 8:9:1.
“துன்னுகுழ்சுடர்‌ நாயிறுமன்றியும்‌ பல்சு
டர்களும்போல்‌” – திருவாய்மொழி, 8:9:2.
1775-“திருப்புலியூர்‌ வளம்‌ – புகழும்‌” – திருவாய்மொழி, 8:9:3.

ஸுூத்ரம்‌-176
1776-“அப்பன்‌ திருவருள்‌ மூழ்கினள்‌” – திருவாய்மொழி, 8:9:5.
1777-“அருமாயன பேரன்றிப்‌ பேச்சிலள்‌” – திருவாய்மொழி, 8:9:1.
1778-“திருப்புலியூர்‌ புகழன்றி மற்று – பரவாளிவள்‌ நின்றிராப்பகல்‌” – திருவாய்மொழி, 8:9:9.
1779- “திருப்புலியூர்‌ நினற மாயப்பிரான திருவருளாமிவள்‌ நேர்ப்பட்டது” திருவாய்மொழி, 8:9:10.
1800- “கருமாணிக்க மலைமேல்‌ மணித்தடந்தாமரைக்‌ காடுகள்‌ போல்‌” திருவாய்மொழி, 8:9:1.
1781-“துன்னுகுழ்சுடர்‌ நாயிறுமன்றியும்‌ பல்சுடர்களும்போல்‌” – திருவாய்மொழி, 8:9:2.
1782-“திருப்புலியூர்‌ வளம்‌ – புகழும்‌” – திருவாய்மொழி, 8:9:3.

ஸுூத்ரம்‌-17 7
1783-“தெளிந்த வென்சிந்தை” – திருவாய்மொழி, 9:2:4.
1784–“புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்‌ நின்று” திருவாய்மொழி, 9:2:4.

ஸுூத்ரம்‌-178
1785-“ஆட்கொள்வானெொத்து என்னுயிருண்ட மாயன்‌” – திருவாய்மொழி, 9:6:7.
1786-“ஆருயிர்‌ பட்டதெனதுயிர்‌ பட்டது” – திருவாய்மொழி, 9:6:9.
1787- “திருக்காட்கரை மருவிய மாயன்றன்‌ மாயம்‌ நினைதொறு” – திருவாய்மொழி, 9:6:1.

ஸுூத்ரம்‌-179
1788-“தமரோடங்குறைவார்க்கு” – திருவாய்மொழி, 9:7:2.
1789-“ஸக்ருத்த்வதாகார விலோகநாசயாத்ருணீக்ருதாருத்தமபுக்திமுக்திபி, மஹாத்மபிர்‌ மாமவலோக்யதாம்‌ நய க்ஷணேபி தே யத்விரஹோதிதுஸ்ஸஹ: ஒருமுறை உன்னுடைய திவ்யமங்கள விக்ரஹத்தைக்‌ காணவேண்டும்‌ என்னுமாசையாலே, மிக மேலானதான பிரமன்‌ முதலான உலகங்களின்‌ இன்பத்தையும்‌ மோக்ஷ்த்தையும்‌ துரும்பாக நினைக்கிற மஹாத்மாக்களான பாகவதர்களால்‌ நான்‌ கடாக்ஷிக்கப்பட்டவனாம்படி , ஸர்வசக்தியுடைய நீ என்னைக்‌ கடாக்ஷிக்க வேண்டும்‌; எந்தப்‌ பாகவதர்களுடைய பிரிவு உனக்கும்‌ கணப்பொழுதும்‌ பொறுக்கமுடியாததாக விருக்கும்‌” -ஸ்தோத்ரரத்நம்‌, 55.
1790- “மூழிக்களத்துளவத்தினை” – பெரிய திருமடல்‌, 129

ஸுூத்ரம்‌-180
1791-“அன்புடையாரைப்‌ பிரிவுறு நோய்‌” – நாய்ச்சியார்‌ திருமொழி, 5:4.
1792-“துன்பக்கடல்‌ புக்கு” – நாய்ச்சியார்‌ திருமொழி, 5:4.
1793-“எமராலும்‌ பழிப்புண்டு அணிமூழிக்களத்துறையும்‌ – தம்மாலிழிப்‌ புண்டு இங்கென்‌” – திருவாய்மொழி, 9:7:2.
1794- “தாந்தம்மைக்‌ கொண்டகல்தல்‌ தகவன்றென்றுரையீர்‌” – திருவாய்மொழி, 9:7:9.
1795- “மிகமேனி மெலிவெய்தி மேகலையுமீடழிந்‌ தென்னகமேனி யொழியாமே திருமூழிக்களத்தார்க்கு தகவன்றென்றுரையீர்‌” – திருவாய்மொழி, 9:7:10.
1796-“விஷ்ணுபோதம்‌ விநாநாந்யத்‌ கிஞ்சிதஸ்தி பராயணம்‌ – விஷ்ணூவாகிற ஓடத்தைத்‌ தவிர வேறு ஒரு சாதனம்‌ இல்லை.” – விஷ்ணு கர்மம்‌.
1797- “ஆவாவடியானிவனென்றருளாய்‌” – திருவாய்மொழி, 9:8:7.
1798- “நாவாயுறைகின்ற” – திருவாய்மொழி, 9:8:7.
1799- “காருண்யே தாத்ருசம்ஸ்யேந – கருணையாலும்‌ அடியார்கள்‌ விஷயத்தில்‌ செய்யும்‌ அருளாலும்‌” – ஸ்ரீராமா, சுந்த, 15:49.
1800- “ஸ்த்ரீப்ரருஷ்டேதி காருண்யம்‌ ஆச்ரிதேத்யந்ருசம்ஸதா – பெண்‌ காப்பாற்றப்படவில்லையே என்ற கருணையாலும்‌ நம்மை அடைந்தவர்களைக்‌ காப்பாற்றவில்லையே என்ற ஆந்ருசம்ஸ்யத்தாலும்‌ ஸ்ரீராமபிரான்‌ வருந்தினார்‌” ஸ்ரீராமா, சுந்தர, 15:50.

ஸுூத்ரம்‌-181
1801-“சரணமாகுந்‌ தனதாளடைந்தார்க்கெல்லாம்‌ மரணமானால்‌ வைகுந்தம்‌ கொடுக்கும்‌ பிரான்‌” – திருவாய்மொழி, 9:10:5.
1802-“உத்பலாவதகே திவயே விமாநே புஷ்கரேக்ஷணம்‌ – உத்பலாவதகம்‌ என்ற திவ்ய விமானத்திலே தாமரைக்கண்ணனும்‌ எப்போதும்‌ சர்வாங்க சுந்தரனுமான செளரிராஜனை சேவிக்கிறேன்‌.” – புரானம்‌.
1803- “தேஷாம்‌ மமாவதோ வாஸ முத்பலாவதகம்‌ விது: – அவர்களை, அதாவது மாம்சம்‌ இல்லாத சரீரத்தையுடைய முமுக்ஷாக்களைக்‌ காப்பாற்றுகின்ற என்னுடைய இருப்பிடத்தை உத்பலாவதகம்‌ என்று சொல்லுகிறார்கள்‌.”

ஸுூத்ரம்‌-182
1804-“காளமேகத்தையன்றி மற்றொன்றிலம்‌ கதி” – திருவாய்மொழி, 10:1:1.
1805-“ஆத்தன்‌ தாமரையடியன்றி மற்றொனறிலமரனே” – திருவாய்மொழி, 10:1:6.
1806-“சுரிகுழல்‌ கமலக்கட்கனிவாய்க்‌ காளமேகம்‌” – திருவாய்மொழி, 10:1:1. ) )
1807- “அவனடி நிழல்தடம்‌” – திருவாய்மொழி, 10:1:2. 1808) “மரகத மணித்தடம்‌” – திருவாய்மொழி, 10:1:8

ஸூத்ரம்‌-183
1809-“அமரர்க்கோனர்ச்சிக்கின்று அங்ககப்பணிசெய்வர்‌ விண்ணோர்‌” திருவாய்மொழி, 10:2:6.
1810-“யத்ர பூர்வே ஸாத்யா – அநாதிகாலமாக இருந்துவரும்‌ நித்யர்கள்‌ என்று சொல்லப்படும்‌ குரிகள்‌ எவ்விடத்தில்‌ இருக்கிறார்களோ” – புருஷ ஸுத்தம்‌.
1811- “அமரராய்த்‌ திரிகின்றார்கட்காதி” – திருவாய்மொழி, 10:2:6.
1812-“படமுடையரவில்‌ பள்ளிபயின்றவன்‌ பாதம்காண நடமினோ நமர்களுள்ளீர்‌” திருவாய்மொழி, 10:2:8.

ஸுூத்ரம்‌-184
1813-“அருள்தருவானமைகின்றானது நமது விதிவகை” – திருவாய்மொழி, 10:6:1.
1814-“விண்ணுலகம்‌ தருவானாய்‌ விரைகின்றான்‌ விதிவகையே” – திருவாய்மொழி, 10:6:3.
1815-வளம்மிக்க வாட்டாற்றான்‌” – திருவாய்மொழி, 10:6:3.

ஸூத்ரம்‌-185
1816-“வஞ்சக்கள்வனாய்‌ நெஞ்சு முயிருமுள்‌ கலந்து – திருவாய்மொழி, 10:7:1.
1817-‘மாயவாக்கையிதனுட்புக்கு” – திருவாய்மொழி, 10:7:3.
1818- “திருமாலிருஞ்சோலை மலையே” – திருவாய்மொழி, 10:7:8.
1819- “மங்கவொட்டு” – திருவாய்மொழி, 10:7:10.
1820- “மருள்கள்‌ கடியும்‌ மணிமலை” – திருவாய்மொழி, 10:7:7.
1821- “மயல்மிகு பொழில்கழ்‌ மாலிருஞ்சோலை” – திருவாய்மொழி, 2:10:3.

ஸுூத்ரம்‌-186
1822-“திருமாலிருஞ் சோலைமலை யென்றேனென்னத்‌ திருமால்‌ வந்தென்னெஞ்சு நிறையப்‌ புகுந்தான்‌” – திருவாய்மொழி, 10:8:1.
1823-“பெருநகரரவணை மேல்‌” – பெரிய திருமொழி, 5:9:3.

ஸுூத்ரம்‌-187
1824-“முலையோ முழுமுற்றும்‌ போந்தில – பெருமான்‌ மலையோ திருவேங்கடமென்று கற்கின்ற வாசகம்‌ இவள்‌ பரமே” – திருவிருத்தம்‌, 60.
1825-“க்ருஷ்ணபகேமரைச்‌ சச்வத்‌ பீயதே வை ஸுதாமய: – கிருஷ்ணபக்ஷத்தில்‌ அமுதமயமான சந்திரன்‌ தேவர்களால்‌ அடிக்கடி உண்ணப்படுகிறாந்‌” – ஸ்ரீவிஷ்ணூ புராணம்‌, 2:11:22.
1826- “என்னாவிலின்கவி” – திருவாய்மொழி, 3:9:1.
1827- “பாலேய்‌ தமிழரிசைகாரர்‌ பத்தர்‌ பரவுமாயிரம்‌” – திருவாய்மொழி, 1:5:11.
1828- “தூமுதல்‌ பத்தர்க்கு” – திருவாய்மொழி, 7:9:3.
1829- “கேட்டாரார்‌ வானவர்கள்‌” – திருவாய்மொழி, 10:6:11.
1830- “தென்னாவென்னு மென்னம்மான்‌” – திருவாய்மொழி, 10:7:5.
1831- “பார்ப்பரவின்கவி” – திருவாய்மொழி, 7:9:5.
1832- “பாலோடமுதன்னவாயிரம்‌” – திருவாய்மொழி, 8:6:14.
1833-“அமுதமெனமொழி” – திருவாய்மொழி, 6:5:2.

ஸுூத்ரம்‌-188
1834-“மயர்வறமதிநலமருளினன்‌” – திருவாய்மொழி, 1:1:1.
1835-“அச்யுத பக்தி தத்வஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ சுபைர்‌ வசோபி – பகவத்‌ பக்தியெந்ந்ன , உண்மையான ஜ்ஞானமென்ன, இவைகளாகிற அமுதக்கடலின்‌ வெள்ளம்போலே மங்களமான திருவாக்குகளால்‌” -ஸ்தோத்ரரத்னம்‌, 3.
1836-“நிமியும்வாய்‌” – திருவாய்மொழி, 6:5:2.
1837- “மிடைந்த சொல்‌” – திருவாய்மொழி, 1:7:11.
1838- “மொழிபட்டோடும்‌” – திருவாய்மொழி, 8:10:5.
1839-“அவாவிலந்தாதிகளா லிவையாயிரமும்‌” – திருவாய்மொழி, 10:10:11.

ஸுூத்ரம்‌-189
1840- “எல்லாப்‌ பொருள்களுக்கும்‌ வித்தாய்‌ முதலில்‌ சிதையாமே மனஞ்செய்‌ ஞானத்துன்‌ பெருமை” – திருவாய்மொழி, 1:5:2.
1841-“எல்லையில்‌ ஞானத்தன்‌” – திருவாய்மொழி, 3:10:8.
1842- “கழ்ந்ததனில்‌ பெரிய சுடர்‌ ஞான வின்பம்‌” – திருவாய்மொழி, 10:10:10.
1843- “எனதாவியுள்ளே நிறைந்த ஞானமூர்த்தியாயை நின்மலமாக வைத்து” திருவாய்மொழி, 4:7:7.
1844- “இருங்கற்பகஞ்சேர்‌ வானத்தவர்க்கு மல்லாதவர்க்கும்‌ மற்றெல்லாயவர்க்கும்‌ எறிதிரைவையம்‌ முற்று மேனத்துருவாயிடந்த – ஞானப்பிரானை யல்லாலில்லை நான்‌ கண்ட நல்லது” – திருவிருத்தம்‌, 99.
1845- “திருக்குருகூரதனையுளங்கொள்‌ ஞானத்துவைம்மினும்மையுய்யக்‌ கொண்டு போகுறில்‌” – திருவாய்மொழி, 4:10:9.
1846- “அஸ்த்தாநஸ்நேஹ காருண்ய தா்மாதர்மதியாகுலம்‌, பார்த்தம்ப்ரபந்நமுத்திச்ய சஸ்த்ராவதரணம்க்ருதம்‌ – தகுதியில்லாத விடத்தில்‌ உண்டான பந்துஸ்நேஹம்‌ கருணை ஆகியவற்றாலும்‌ தன்‌ தர்மத்தில்‌ அதர்மபுத்தியாலும்‌ கலங்கித்‌ தன்னைச்‌ சரணம்‌ அடைந்த அர்ஜுனனுக்காக ஸ்ரீகீதா சாஸ்த்ரம்‌ செய்யப்பட்டது” – ஸ்ரீ
கீதார்த்தம்‌ ஸங்க்ரஹம்‌, 5.
1847-“நயோத்ஸ்யாம்‌ி – போர்‌ புரியமாட்டேன்‌” – ஸ்ரீகீதை, 2:6.
1848- “யச்ச்ரேயஸ்ஸ்யாந்‌ நிச்சிதப்ரூஹி தந்மே சிஷ்யஸ்தேஹம்‌ சாதி மாம்த்வாம்ப்ரபந்நம்‌ – எனக்கு எது நல்லது என்று தங்களால்‌ நிச்சயிக்கப்பட்டிருக்கிறதோ அதனைச்‌ சொல்லவேண்டும்‌; நான்‌ தங்களுக்கு சிஷ்யன்‌; சரணம்‌ அடிந்த என்னை நியமிக்கவேண்டும்‌” – ஸ்ரீகீதை, 2:7.
1849- “அறிவினால்‌ குறைவில்லா அகல்‌ ஞானத்தவரறிய” – திருவாய்மொழி, 4:8:6.
1850- “நத்வே வாஹம்‌ ஜாது நாஸம்‌ நத்வம்‌ நேமே ஜநாதிபா: நசைவ நபவிஷ்யாம:
ஸர்வே வயமத: பரம்‌ – நான்‌ முன்‌ சென்ற காலத்தில்‌ இல்லை என்கிறதில்லை , இருந்தேன்‌; நீயும்‌ இல்லை என்கிறதில்லை, இருந்தாய்‌; இங்கு வந்திருக்கிற அரசர்களும்‌ இல்லை என்கிறதில்லை, இருந்தார்கள்‌; நானும்‌ நீயும் அரசர்களுமாகிற எல்லோரும்‌ இனி வரும்‌ காலத்தில்‌ இல்லையாவோம்‌ என்பதில்லை, இருப்போம்‌.” – ஸ்ரீகீதை, 2:12.
1851-“தேஹிநோஸ்மிந்‌ யதா தேஹே கெளமாரம்‌ யெளவநம்‌ ஜரா, ததா தேஹாந்தரப்ராப்தி: தீரஸ்‌ தத்ர நமுஹ்யதி – ஒரு சரீரத்திலிருக்கிற ஆத்மாவிற்கு அந்தச்‌ சரீரத்தில்‌ வருகிற இளமையும்‌ யெளவனமும்‌ முதுமையும்‌ பற்றி எப்படி வருத்தமில்லையோ அப்படியே வேறு சரீரத்தை அடைகிறதும்‌ வருத்தமில்லை; அந்த விஷயத்தில்‌ தைரியமுள்ளவன்‌ மயக்கத்தை அடையமாட்டான்‌.” – ஸ்ரீகீதை, 2:13.
1852- “அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தாச்‌ சரீரிண:, அநாசிநோப்ரமேயஸ்ய தஸ்மாத்‌ யுத்யஸ்வ பாரத – நித்யனாயும்‌ அழிவில்லாதவனாயும்‌ அறிகின்றவனாயும்‌ இருக்கிற ஆத்மாவினுடைய இந்தச்‌ சரீரங்கள்‌ அழியக்கூடியவைகளாகச்‌ சொல்லப்படுகின்றன; ஆகையால்‌ பரத குலத்தில்‌ பிறந்தவனே! போரினைச்‌ செய்வாய்‌” – ஸ்ரீகீதை, 2:18.
1853- “நஜாயதேம்ரியதே வா கதாசித்‌ நாயம்‌ பூத்வா பவிதாவா நபூய:, அஜோ நித்ய: சாச்வதோயம்‌ புராணோ நஹந்யதே ஹந்யமாநே சரீரே – இவ்வாத்மா ஒருகால்‌
பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை; இவ்வாத்மா கல்பாதியில்‌ தோன்றி மீண்டும்‌ கற்பத்தின்‌ முடிவில்‌ இல்லாமல்‌ போகிறான்‌ என்பதுமில்லை; இவ்வாத்மா பிறப்பில்லாதவன்‌; என்றுமுள்ளவன்‌; ஒரு நீலையாயிருப்பவன்‌; முன்புமிருக்கிறவன்‌; ஆதலால்‌ சரீரம்‌ கொல்லப்பட்டாலும்‌ ஆத்மா கொல்லப்படமாட்டான்‌” – ஸ்ரீகீதை, 2:20.

1854-“வாஸாம்ஸி ஜீர்ணாநியதா விஹாய நவாநி – மனிதன்‌ எப்படி கிழிந்துபோன உடைகளை விட்டு நீக்கி வேறான புதிய உடைகளை எடுத்துக்கொள்ளுகிறானோ அப்படியே ஆத்மாவும்‌ பழையதான சரீரத்தை விட்டுவிட்டுப்‌ புதியதாயும்‌ வேறாயுமிருக்கிற சரீரத்தை அடைகிறது” – ஸ்ரீகீதை, 2:22.
1855- “பூமிராபோநலோ வாயு: கம்‌ மநோ புத்தி ரேவச – பூமி தண்ணீர்‌ தீ காற்று ஆகாயம்‌ மனம்‌ புத்தி அஹங்காரம்‌ என எட்டு வகையாக வேறுபட்டிருக்கிற இந்த மூலப்பகுதி என்னுடையதென்று அறிவாயாக; தோள்வலி பொருந்திய அர்ஜுனா! இம்மாயை தாழ்ந்தது; இதைக்காட்டிலும்‌ வேறானதும்‌ எதண்ணால்‌ இந்த உலகம்‌ தரிக்கப்படுகிறதோ அப்படிப்பட்டதுமான என்னுடைய ஆத்மஸ்வரூபமான சரீரம்‌ இதனிலும்‌ சிறப்புடையது என்று அறிந்துகொள்‌” – ஸ்ரீகீதை, 7:4,5.
1856- “ஸர்வஸய சாகம்ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ மத்தஸ்ம்ருதி: ஞாநம்‌ போஹநஞ்ச எல்லாப்‌ பொருள்களினுடைய உள்ளத்தில்‌ நான்‌ இருக்கிறேன்‌; என்னிடத்திலிருந்தே நினைவும்‌ அறிவும்‌ அறிவின்மையும்‌ உண்டாகின்றன” ஸ்ரீகீதை, 15:15.
1857- “ஈச்வரஸ்‌ ஸர்வபூதாநாம்ஹ்ருத்தேச – தன்னால்‌ உண்டாக்கப்பட்டதாயும்‌ மூலப்பகுதி என்ற பெயருடையதாயும்‌ இருக்கிற இந்தச்‌ சரீரத்திலிருக்கிற எல்லா உயிர்களையும்‌ மாயையாலே கர்மங்கட்குத்‌ தகுதியான காரியங்களைச்‌ செய்வித்துக்கொண்டு ஸர்வேச்வரன்‌ எல்லா உயிர்களுடைய மனங்களில்‌ இருக்கிறான்‌.” – ஸ்ரீகீதை, 18:61.

1858-“தஸ்யாஹம்‌ ஸுலப: பார்த்த நித்யயுக்கஸ்ய யோகிந: – எப்போதும்‌ என்னிடம்‌ இருக்கவேண்டும்‌ என்று ஆசை கொண்டிருக்கிற அந்த ஞானிக்கு நான்‌ எளிமையாய்‌ அடையத்தக்கவன்‌.” – ஸ்ரீகீதை, 8:14.
1859- “பரித்ராணாய ஸாதூநாம்‌ விநாசாயச துஷ்க்ருதாம்‌, தர்மஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே – நல்லோரை நலம்‌ புரிந்து காத்தற்கும்‌ தீயோரைப்பொன்று நெறி போக்கற்கும்‌ எல்லாம்‌ முந்தை அறத்தை நிலை நிறுத்துவதற்கும்‌ யுகந்தோறும்‌ இசைந்து நான்‌ பிறப்பன்‌.” – ஸ்ரீகீதை, 4:8.
1860- “ஸ்மோஹம்‌ ஸர்வபூதேஷு நமேத்வேஷ்யோஸ்தி நப்ரிய: – நான்‌ எல்லா உயிர்களிடத்தும்‌ ஸமனாய்‌ இருக்கிறேன்‌, எனக்குப்‌ பகைவனும்‌ இல்லை, நட்டோனும்‌ இல்லை, பக்தியோடு யாவர்‌ என்னை வணங்குகிறார்களோ அவர்கள்‌ என்னிடத்தில்‌ இருக்கிறார்கள்‌, நானும்‌ அவர்களிடத்தில்‌ இருக்கிறேன்‌.” ஸ்ரீகீதை, 9:29.
1861- “அஹங்கார விமூடாத்மா கர்த்தாஹமிதி மந்யதே – மூலப்பகுதிதியினுடைய மூன்று குணங்களால்‌ பலவகையாகச்‌ செய்யப்படுகின்ற காரியங்களை அறிவில்லாத இந்தச்‌ சீவன்‌ அஹங்காரத்தால்‌ ‘நான்‌ செய்கிறேன்‌” என்று நினைக்கிறான்‌.” – ஸ்ரீகீதை, 3:27.
1862- “பததோஹ்யபி கெளந்தேய புருஷ்ஸ்ய விபச்சித: , இந்த்ரியாணிப்ரமாதீநி ஹரந்திப்ரஸபம்‌ மன்ன: – மனத்தினை வெல்ல வேண்டும்‌ என்று முயற்சி செய்கின்ற ஒரு மனிதனுடைய மனத்தினை, கலங்கச்‌ செய்கின்ற இந்திரியங்கள்‌ வலியனவாய்‌ இழுத்துக்கொண்டு போகின்றன.” – ஸ்ரீகீதை, 2:60.
1863- “சஞ்சலம்‌ ஹி மநக்ருஷ்ண – காற்றினைப்‌ போன்று அந்த மனத்தை அடக்குதலும்‌ செய்யமுடியாத காரியம்‌ என்று நினைக்கிறேன்‌” – ஸ்ரீகீதை, 6:34.
1864- “அஸம்சயம்‌ மஹாபாஹோ மநோ – அர்ஜுனா! மனத்தினை அடக்குதல்‌ மிக அரிது, சஞ்சலம்‌ உள்ளது என்பதில்‌ ஐயமில்லை, அப்படியிருப்பினும்‌ பயிற்சியாலும்‌ வைராக்கியத்தாலும்‌ அடக்கப்படுகிறது.” – ஸ்ரீகீதை, 6:35.
1865- “தாநி ஸர்வாணி ஸம்யம்ய – அத்தகைய எல்லா இந்திரியங்களையும்‌ அடக்கி என்னுடைய திருமேனியில்‌ மனத்தினை நிறுத்தி நிதானமாக என்னையே நினைத்துக்கொண்டிருக்கக்‌ கடவன்‌; எவனுக்கு இந்திரியங்கள்‌ தன்வசத்தில்‌ இருக்கின்றனவோ அவனுக்குப்‌ புத்தியானது ஒரே நிலையில்‌ நிலைத்திருக்கிறது.” ஸ்ரீகீதை, 2:61.
1866- “ஸார்‌வத்வாராணி ஸம்யம்ய மநோஹ்ருதி நிருத்யச -ஜ்ஞானத்திற்கு வழியான எல்லா இந்திரியங்களையும்‌ விஷயங்களில்‌ போகாமல்‌ அடக்கி மனத்தினை இதயத்தில்‌ நிறுத்தியும்‌” – ஸ்ரீகீதை, 8:12.
1867- “சதுர்விதா பஜந்தே மாம்‌ ஜநாஸ்‌ ஸுக்ருதிநோர்ஜுந – ஏ அர்ஜுனா! தன்னின்றும்‌ நீங்கிய செல்வத்தை மீண்டு விரும்புகிறவனும்‌, கைவல்யத்தை விரும்புகிறவனும்‌,, வறியனாக விருந்து செல்வத்தை விரும்புகிறவனும்‌, பகவானை அடைய விருப்பமுள்ளவனும்‌ ஆன நால்வகைப்பட்ட நல்வினையையுடைய மக்கள்‌ என்னை வணங்குகிறார்கள்‌.” – ஸ்ரீகீதை, 7:16.
1868-“த்வெள பூதஸர்க்கெளலோகேஸ்மிந்‌ தைவ ஆஸுரஏவச. தைவீ ஸம்பத்‌ விமோக்ஷாய நிபந்தாயாஸுரீமதா – இவ்வுலகத்தில்‌ தெய்வம்‌ என்றும்‌ ஆசுரம்‌ என்றும்‌ கர்மங்களைச்‌ செய்யும்‌ மக்களுடைய பிறப்பு இரண்டு வகை.” – ஸ்ரீகீதை, 16:6.
1869- “ஹந்த தே கதயிஷ்‌ யாமி விபூதீராத்மநச்சுபா: – குருகுலத்தில்‌ பிறந்தவனே! என்னுடைய நல்லவையும்‌ தீயவையுமான செல்வங்களைச்‌ சொல்லுகிறேன்‌; அந்தோ! என்னுடைய செல்வத்தின்‌ முடிவிற்கு எல்லையில்லை.” – ஸ்ரீகீதை, 10:9.
1870-“பச்யாமி தேவாம்ஸ்வ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூதவிசேஷஸங்காந்‌ – ஓ
தேவனே! உலகமே உருவமான உன்னுடைய சரீரத்தில்‌ எல்லாவிதமான
தேவர்களையும்‌ அப்படியே பிராணி விசேஷங்களின்‌ கூட்டங்களையும்‌ பிரமனையும்‌ பிரமனுடைய அதீனத்திலிருக்கிற சிவனையும்‌ தெய்வலோகத்திலுள்ள எல்லா
இருடிகளையும்‌ பாம்புகளையும்‌ பார்க்கிறேன்‌.” – ஸ்ரீகீதை, 11:15.
1871-“மந்மநாபவ மத்பக்தோ மத்யாஜீ மாம்‌ நமஸ்குரு, மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம்‌ மத்பராயண: – என்னிடத்தில்‌ மனத்தினை வைத்தவனாயும்‌என்னிடத்தில்‌ பத்தியையுடையவனாயும்‌ என்னை ஆராதிக்கிறவனாயும்‌ என்னை நமஸ்காரம்‌ செய்கிறவனாயும்‌ என்னைச்‌ சரணம்‌ அடைந்தவனாயும்‌ இவ்விதமான மனத்தையுடையவனாய்‌ என்னையே அடைவாய்‌.” – ஸ்ரீகீதை, 9:34.
1872- “தைவீஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா, மாமேவ யேப்ரபத்யந்தே மாயாமேதாம்‌ தரந்தி தே – எந்தக்‌ காரணத்தால்‌ என்னுடைய இந்த மாயையானது,படைத்தல்‌ முதலிய காரியங்களை விளையாட்டாகச்‌ செய்கிற என்னால்‌ செய்யப்பட்டதோ (அதனால்‌) தாண்ட முடியாதது; என்னையே எவர்கள்‌ சரணம்‌ அடைகிறார்களோ அவர்கள்‌ இந்த மாயையைத்‌ தாண்டுகிறார்கள்‌.” – ஸ்ரீகீதை, 7:14.
1873- “தமேவ சரணம்‌ கச்ச ஸர்வபாவேந பாரத – எல்லா வுலகங்களையும்‌ ஏவுகின்றவனாயும்‌ அடியார்கள்‌ பக்கல்‌ வைத்த அன்பினால்‌ உனக்குச்‌ சாரதியாயும்‌ முன்னே நின்று உன்னை ஏவுகின்றவனாயும்‌ இருக்கிற அவனையே எல்லாவகையாலும்‌ சரணமாக அடைவாய்‌.” – ஸ்ரீகீதை, 18:62.
1874- “ஸர்வகர்மாந்‌ பரித்யஜ்ய – எல்லாத்‌ கர்மங்களையும்‌ விட்டு என்னையே சரணமாக அடைவாய்‌.” – ஸ்ரீகீதை, 18:66.
1875-“அடியேனுள்ளான்‌” – திருவாய்மொழி, 8:8:2.
1876- “சென்று சென்று பரம்பரமாய்‌” – திருவாய்மொழி, 8:8:5.
1877- “மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்‌” – திருவாய்மொழி, 1:2:2.
1878-“உள்ளது மில்லதும்‌” – திருவாய்மொழி, 1:2:8.
1879-“உடல்மிசையுயிரெனக்‌ கரந்தெங்கும்‌ பரந்து” – திருவாய்மொழி, 1:1:7.
1880-“கரந்த சிலிடந்தொறு மிடந்திகழ்‌ பொருடொறும்‌ கரந்தெங்கும்‌ பரந்து” திருவாய்மொழி, 1:1:10.
1881-“நின்றனர்‌” – திருவாய்மொழி, 1:1:6.
1882-“பத்துடையடியவர்க்கெளியவன்‌” – திருவாய்மொழி, 1:3:1.
1883- “பல பிறப்பாய்‌ – எளிவருமியல்வினன்‌” – திருவாய்மொழி, 1:3:2.

1884-“முற்றவும்‌ நின்றனன்‌” – திருவாய்மொழி, 1:2:6.
1885-“நீர்நும தென்றிவை வேர்‌ முதல்மாய்த்து” – திருவாய்மொழி, 1:2:3.
1886-“விண்ணுளார்‌ பெருமாற்கடிமை செய்வாரையஞ்‌ செறுமைம்புலன்‌” திருவாய்மொழி, 7:1:6.
1887- “மனத்தை வலித்து” – திருவாய்மொழி, 5:1:4.
1888- “உள்ளமுரை செயலுள்ள விம்மூன்றையு முள்ளிக்கெடுத்து” – திருவாய்மொழி, 1:2:8.
1889- “பெருநாடுகானவிம்மையிலே பிச்சை தாங்கொள்வர்‌” – திருவாய்மொழி, 4:1:1.
1890- “இறுகலிறப்பென்னும்‌” – திருவாய்மொழி, 4:1:10.
1891- “குணங்கொள்‌ நிறைபுகழ்‌ மன்னர்‌” – திருவாய்மொழி, 4:1:8.
1892- “திருநாரணன்தாள்‌ காலம்‌ பெறச்‌ சிந்தித்துய்ம்மின்‌” – திருவாய்மொழி, 4:1:1.
1893- “அரக்கரசுரர்‌ பிறந்திருள்ளீரேல்‌” – திருவாய்மொழி, 5:2:5.
1894- “நண்ணாவசுரர்‌ – நல்லவமரர்‌” – திருவாய்மொழி, 10:7:5.
1895-“புகழுநல்லொருவன்‌” – திருவாய்மொழி, 3:4:1.
1896- “நல்குரவும்‌” – திருவாய்மொழி, 6:3:1.
1897-“மாயாவாமனன்‌” – திருவாய்மொழி, 7:8:1.
1898-“நீராய்‌ நிலனாய்த்‌ தீயாய்க்‌ காலாய்‌ நெடுவானாய்‌ சீரார்‌ சுடர்களிரண்டாய்ச்‌
சிவனாயயனானாய்‌” – திருவாய்மொழி, 6:9:1.
1899-“வணக்குடைத்தவ நெறிவழி நின்று புறநெறி களைகட்டுணக்குமின்‌ பசையற” திருவாய்மொழி, 1:3:5.
1900- “மேவித்தொழுதுய்ம்மினீர்கள்‌ வேதப்புனிதவிருக்கை நாவிற்‌ கொண்டச்சுதன்தன்னை ஞானவிதி பிழையாமே” – திருவாய்மொழி, 5:2:9.
1901- “மாலைநண்ணி – காலை மாலை கமல மலரிட்டு – தொழு தெழுமினோ” திருவாய்மொழி, 9:10:1.
1902- “அவனுடையுணர்வு கொண்டுணர்ந்து” – திருவாய்மொழி, 1:3:5. 1903- “மற்றொன்றில்லை” – திருவாய்மொழி, 9:1:7.
1904-“சரணமாகும்‌” – திருவாய்மொழி, 9:10:5.
1905-“மாயனனறோதியவாக்கு” – நான்முகன்‌ திருவந்தாதி, 71.
1906- “ஜந்ம கர்மசமே திவ்ய மேவம்‌ யோவேத்தி தத்‌ வத:,த்யக்த்வா தேஹம்‌ புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந” – அர்ஜுனா! என்னுடைய அவதாரமும்‌ அவதாரங்களில்‌ செய்யப்படும்‌ செயல்களும்‌ தெய்வத்தன்மை வாய்ந்தவை என்று எவனொருவன்‌ இந்த விதமாக உண்மையாக அறிகிறானோே அவன்‌ இப்பொழுது இருக்கும்‌ சரீரத்தை விடல்‌ மீண்டும்‌ வேறு பிறவியை அடைகிறான்‌ இல்லை; என்னையே அடைகிறான்‌.” ஸ்ரீகீதை, 4:9.
1907- “இவை பத்தும்‌ வல்லாரமரரோடுயர்விற்சென்றறுவர்‌ தம்‌ பிறவியஞ்சிறை” திருவாய்மொழி, 1:3:14.
1908- “பத்ரம்‌ புஷ்பம்‌ பலம்‌ தோயம்‌ – எல்லோருக்கும்‌ எளிதில்‌ கிடைக்கக்‌ கூடிய
இலையோ மலரோ பழமோ தண்ணீரோ என்னுமிவற்றை எவன்‌ பக்தியுடன்‌ எனக்குக்‌ கொடுக்கிறானோ, தூய்மையான மனத்தையுடைய அவனால்‌ பக்தியுடன்‌ உபகாரமாகக்‌ கொடுக்கப்பட்ட அவற்றை நான்‌ உண்ணுகிறேன்‌.” – ஸ்ரீகீதை, 9:26.
1909-“பிரிவகையின்றி நன்னீர்‌ தூய்ப்புரிவதுவும்‌ புகைபூ” – திருவாய்மொழி, 1:6:1

ஸுூத்ரம்‌-190
1910-“தத்வம்‌ ஜிஜ்ஞாஸமாநாநாம்‌ ஹேதுபிஸ்ஸர்வதோமுகை: , தத்வமேகோ மஹாயோக ஹரிர்‌ நாராயண: பர: – பல முகங்களான காரணங்களால்‌ உண்மையான பரம்பொருளை அறிய விரும்பின மஹரிஷிகளுக்கு, பெரிய யோகியும்‌ பாபங்களைப்‌ போக்குபவருமான நாராயணன்‌ ஒருவனே பரம்பொருள்‌ என்று ஏற்பட்டது” – பாரதம்‌, சாந்தி பர்வம்‌, 347:83.
1911- “தத்‌ வித்திப்ரணிபாதேந பரிப்ரச்நேந ஸேவயா , உபதேக்ஷ்யந்தி தேஜ்ஞாநம்ஜ்ஞாநிநஸ்‌ தத்வதர்ச்சிந: – ஆத்ம விஷயமானஜஞானத்தை நமஸ்காரத்தாலும்‌ கேள்வியாலும்‌ தொண்டினாலும்ஜ்ஞானிகளிடமிருந்து அறிந்துகொள்‌; பரம்பொருளைப்‌ பார்க்கின்றவர்களானஜ்ஞானிகள்‌ உனக்கு ஆத்மவிஷயமான ஜ்ஞானத்தை உபதேசம்‌ செய்வார்கள்‌.” – ஸ்ரீமத்‌ பகவத்‌ கீதை, 4:34. 1912-“அஹம்க்ருத்ஸ்நஸ்ய ஜகத:ப்ரபவ:ப்ரளயஸ்‌ ததா – எல்லா உலகங்கட்கும்‌ காரணம்‌ நானே, எல்லா உலகங்கள்‌ லயப்படுவதும்‌ என்னிடத்திலேயே, சேஷியும்‌ நான்தான்‌, ஆதலால்‌ நானே பரம்பொருள்‌, என்னைக்‌ காட்டிலும்‌ வேறான பரம்பொருள்‌ ஒன்றுமில்லை” – ஸ்ரீமத்‌ பகவத்‌ கீதை, 7:6. 1913-“மாமேகம்‌ சரணம்வரஜ” – என்னையே சரணமாகப்‌ பற்று” – ஸ்ரீமத்‌ பகவத்‌ கீதை, 18:66.
1914-“மண்ணும்‌ விண்ணுமெல்லா முடனுண்ட நங்கண்ணன்‌ கண்ணல்லதில்லையோர்‌ கண்ணே” – திருவாய்மொழி, 2:2:1.
1915-“கறுத்த மனமொன்றும்‌ வேண்டா கண்ணனல்லால்‌ தெய்வமில்லை” திருவாய்மொழி, 5:2:7.
1916- “கண்ணனல்லாலில்லை கண்டீர்‌ சரண்‌ – திண்ணமா நும்முடைமையுண்டேலவனடி சேர்த்துய்ம்மினோ” – திருவாய்மொழி, 9:1:10.

ஸுூத்ரம்‌-191
1917-“அன்றைவரை வெல்வித்த” – திருவாய்மொழி, 4:6:1.
1918-“த்ரெளபத்யா ஸஹிதாஸ்‌ ஸர்வே நமச்சக்ருர்‌ ஜநார்த்தநம்‌ – பாண்டவர்கள்‌ ஐவரும்‌ திரெளபதியுடன்‌ கூடி ஸ்ரீகிருஷ்ணனை வணங்கினார்கள்‌.” – பாரதம்‌, ஆரண்யபர்வம்‌, 192:56.
1919- “ந காங்க்கே விஜயம்க்ருஷ்ண -க்ருஷ்ணா! வெற்றியை நான்‌ விரும்பவில்லை” ஸ்ரீகீதை, 1:32.
1920- “கரிஷ்யே வசநம்‌ தவ – உன்‌ வார்த்தையின்படி செய்கிறேன்‌.” – ஸ்ரீகீதை, 18:73.
1921- “பதிற்றைந்திரட்டிப்‌ படைவேந்தர்பட” – பெரிய திருமொழி, 2:4:4.

1922-“தோற்றோம்‌ மடநெஞ்சமெம்பெருமான்‌ நாரணற்கு” – திருவாய்மொழி, 2:1:7.
1923-“முடிப்பான்‌ சொன்னவாயிரம்‌” – திருவாய்மொழி, 8:7:11.
1924-“பொங்கைம்புலனும்‌” – திருவாய்மொழி, 10:7:10.

ஸூத்ரம்‌ – 192
1925-“நாந்தகமேந்திய” – பெரியாழ்வார்‌ திருமொழி, 1.9.4
1926-“சிஷ்யஸ்தேஹம்‌ – நான தேவரீருக்குச்‌ சிஷ்யன்‌, தேவரீரைச்‌ சரணமடைந்த என்னை நியமிக்க வேண்டும்‌” – ஸ்ரீகீதை, 2:7.
1927- “நாநமச்ரத்தாநோஸி – அருச்சுனா! நிச்சயம்‌ சிரத்தையில்லாதவனா யிருக்கிறாய்‌, கெட்டபுத்தியுதையவனாயு மிருக்கிறாய்‌; எக்காரணத்தால்‌ அறிவின்மையால்‌ அறியவில்லையோ அது எனக்குப்‌ பெரிதும்‌ விருப்பமில்லாத தாகும்‌” – அநுகீதை.
1928- “ஏ பாவம்‌ பரமே” – திருவாய்மொழி, 2:2:2.
1929- “பொலிக பொலிக” – திருவாய்மொழி, 5:2:1.
1930- “உகந்து பணி செய்து” – திருவாய்மொழி, 10:8:10.

ஸூத்ரம்‌ – 193
1931-“மாமேகம்‌ சரணம்‌ வ்ரஜ – என்னையே சரணமாகப்‌ பற்று” – ஸ்ரீகீதை, 18:66
1932-“திருநாரணன்‌ தாள்‌ காலம்‌ பெறச்‌ சிந்தித்துய்ம்மினோ” – திருவாய்மொழி, 4:1:1
1933-“அடிக்கழமர்ந்து புகுந்தேன்‌” – திருவாய்மொழி, 6:10:10

ஸூத்ரம்‌ – 194
1934-“அம்பகவன்‌ வணக்குடைத்‌ தவநெறிவழி நின்று” – திருவாய்மொழி, 1:3:5
1935-“ஞானவிதி பிழையாமே” – திருவாய்மொழி, 5:2:9
1936- “பண்டேபரமன பணித்த பணிவகையே கண்டேன்‌ கமலமலர்ப்பாதம்‌” திருவாய்மொழி, 10:4:9.
1937- “இதி மோஹநவர்ஷ்மணா த்வயாபி க்ரதிதம்‌ பாஹ்யமதம்‌ த்ருணாய மந்யே இப்படி பிறரை மயங்கச்செய்கின்ற, தேவரீராலேயே செய்யப்பட்ட வேதங்கட்குப்‌
புறம்பான மதங்களைப்‌ புல்லுக்குச்‌ சமமாக நினைக்கிறேன்‌” – ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌.

ஸூத்ரம்‌ – 195
1938-“வேதவேத்யே பரே பும்ஸி – வேதங்களால்‌ அறியப்படும்‌ பரமபுருஷன்‌ ” -ஸ்காந்தம்‌.
1939-“யேசவேதவிதோவிப்ரா யேசாத்யாத்மவிதோ ஜநாஃ – எந்த அந்தணர்கள்‌ வேத்த்தின்‌ பூர்வபாகத்தை அறிந்தவர்களோ, எவர்கள்‌ வேதாந்தம்‌ அறிந்தவர்களோ ”
1940- “ஆவித்ய ப்ராக்ருத ப்ரோக்த – தத்வம்‌ ஹிதம்‌ புருஷார்த்தம்‌ என்னுமவற்றின்‌ ஞானமில்லாமையாகிற அறியாமையோடு கூடிய இவ்வுலக மனிதன்‌ ஆவித்யன்‌ என்று சொல்லப்பதுகிறான்‌” –
1941- “நைவ கிஞ்சித்‌ பரோக்ஷம்‌ தே – உனக்குக்‌ காணப்படாத பொருள்‌ ஒன்றுமில்லை”
1942- “யோ வேத்தி யுகபத்‌ ஸர்வம்‌ – யாவன்‌ ஒருபொழுதில்‌ எல்லாவறையும்‌ அறிகிறான்

‌–

ஸூத்ரம்‌ – 196
1943- “செங்கணெடியானைச்‌ சிந்தித்தறியாதார்‌ என்றுமறியாதார்‌ ” – பெரிய திருமொழி, 11.7.8.
1944- “அஃதே யுய்யப் புகுமாறு” – திருவாய்மொழி, 4.1.11.
1945- “திருநாரணன்தாள்‌” – திருவாய்மொழி, 4.1.1.
1946- “அக்கரையெனனு மனத்தக்கடலுளழுந்தியுன்‌ பேரருளாலிக்கரையேறி யிளைத்திருந்தேனை” – பெரியாழ்வார்‌ திருமொழி, 5.3.7.
1947- “முகில்வண்ண வானத்திமையவர்‌ கழவிருப்பர்‌ பேரின்பவெள்ளத்தே” திருவாய்மொழி, 7.2.11
1948- “செஞ்சொற்கவிகாளுயிர்‌ காத்தாட்செய்ம்மின்‌” – திருவாய்மொழி, 10.7.1
1949- “ஸம்ஸாரஸாகரம்‌ – வித்வான்‌௧ள்‌ , கொடியதும்‌ எல்லையில்லாத துக்கத்திற்கு நிலைக்களமானதுமான பிறவிப்‌ பெருங்கடலை, தேவரீரையே சரணமடைந்துதாண்டுகிறார்கள்‌ ”
1950-“பொங்கைம்புலன்‌ ” – திருவாய்மொழி, 10.7.10

ஸூத்ரம்‌ – 197
1951-“க்ஷிபாமி – தள்ளுகிறேன்‌ ”
1952-நக்ஷமாமி – பொறுக்க மாட்டேன்‌” 1953-“ஞானப்பிரானை யல்லாலில்லை நான்‌ கண்ட நல்லது” – திருவிருத்தம்‌, 99.
1954-எங்ஙனேயோ வன்னைமீர்காளென்னை முனிவது நீர்‌” – திருவாய்மொழி, 5:5:1.
1955-“என்னெஞ்சினால்‌ நோக்கிக்‌ காணீர்‌” – திருவாய்மொழி, 5:5:2.
1956-“செஞ்சொற்கவிகாளுயிர்‌ காத்தாட்‌ செய்மின்‌” – திருவாய்மொழி, 10:7:1.
1957-“மங்கவொட்டுன்‌ மாமாயை” – திருவாய்மொழி, 10:7:10.

ஸூத்ரம்‌ – 198-
1958-“வீடுமின்‌ முற்றவும்‌” – திருவாய்மொழி, 1.2.1.
1959-“சுனைநன்மலரிட்டு நினைமின்‌ நெடியானே” – திருவாய்மொழி, 10.5.10. 1960-“உன்னை நான்‌ பிடித்தேன்கொள்‌ சிக்கெனவே” – திருவாய்மொழி, 2.6.1.
1961-“உன்னை நானடைந்தேன்‌ விடுவேனோ” – திருவாய்மொழி, 2.6.10.
1962- “மாசுச: – வருந்தாதே” – ஸ்ரீமத்கீதை, 18.
1963- “தோகை மாமயிலார்கள்‌-செவியோசை வைத்தெழ ஆகள்‌ போகவிட்டுக்‌ குழலூது” – திருவாய்மொழி, 6.2.2.
1964-“மழறு தேன்மொழியார்கள்‌ நின்னருள்‌ குடுவார்‌ மனம்‌ வாடி நிற்க எம்‌ குழறு பூவையோடும்‌ கிளியோடும்‌ குழகேல்‌” – திருவாய்மொழி, 6.2.5.
1965-கன்மமன்றெங்கள்‌ கையில்‌ பாவை பறிப்பது” – திருவாய்மொழி, 6.2.8.
1966-ஆன்பின்‌ போகேல்‌” – திருவாய்மொழி, 10.3.8.
1967-என்கை கழியேல்‌” – திருவாய்மொழி, 10.3.8.
1968-நீயுகக்கு நல்லவரொடு முழிதராய்‌” – திருவாய்மொழி, 10.3.8.
1969-அவத்தங்கள்‌ விளையுமென்‌ சொற்கொள்‌ ” – திருவாய்மொழி, 10.3.10.
1970-கண்ணன்‌ கழலினை” – திருவாய்மொழி, 10.5.1.
1971-“ஆழுமென்னாருயிரான்‌ பின்போகேல்‌” – திருவாய்மொழி, 10.3.8.
1972-“கலவியும்‌ நலியுமென்‌ கைகழியேல்‌” – திருவாய்மொழி, 10.3.8.
1973-“வசிசெயுன்‌ தாமரைக்கண்ணும்‌ வாயும்‌ கைகளும்‌ பீதகவுடையுங்‌ காட்டி” திருவாய்மொழி, 10.3.8.

ஸூத்ரம்‌ – 199
1974-“பிணக்கி யாவையும்‌ யாவரும்‌ பிழையாமல்‌ பேதித்தும்‌ பேதியாததோர்‌ கணக்கில்‌ கீர்த்தி வெள்ளக்கதிர்‌ ஞானமூர்த்தியினாய்‌” – திருவாய்மொழி, 6.2.8.
1975- “உணக்கொன்றுணர்த்துவன்‌ ” – திருவாய்மொழி, 6.2.5.
1976- “கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம்‌ நெருப்பாகக்‌ கொள்ளென்று தமமூடும்‌” – திருவாய்மொழி, 4.9.4.
1977- “நின்கண்‌ வேட்கையெழுவிப்பன்‌ ” – திருவிருத்தம்‌, 96.

ஸூத்ரம்‌ – 200
1978-“கொண்டாட்டும்‌ குலம்‌ புனைவும்‌” – திருவாய்மொழி, 4.9.3.
1979-“உயிர்‌ மாய்தல்‌ கண்டாற்றேன்‌” – திருவாய்மொழி, 4.9.3.
1980-“அசுரர்கள்‌ தலைப்பெய்யில்‌ யவங்கொலாங்கென்றாமுமென்னாருயிர்‌” திருவாய்மொழி, 10.3.8.

ஸூத்ரம்‌ – 201
1981-“என்னதுன்னதாவியும்‌” – திருவாய்மொழி, 4.3.8.
1982-“அறிவாருயிரானாய்‌” – திருவாய்மொழி, 6.9.8.
1983-“ஜ்ஞாநீத்வாத்மைவமேமதம்‌” – ஸ்ரீகீதை, 7.18.

ஸூத்ரம்‌ – 202
1984-“சரீரமர்த்தம்‌ ப்ராணஞ்ச ஸத்குரூப்யோ நிவேதயேத்‌ – தன்‌ சரீரத்தையும்‌ பொருளையும்‌ உயிரையும்‌ நல்ல ஆசாரியர்களுக்குக்‌ கொடுக்க வேண்டும்‌” விஹகேச்வரஸம்ஹிதை.
1985-“க்ருத்ஸ்நாம்‌ வா ப்ருதிவீம்‌ தத்யாத்‌ ந தத்துல்யம்‌ கதஞ்சந – நிறைந்த பூமியைக்‌ கொடுத்தாலும்‌ ஆசாரியன்‌ செய்த உபகாரத்துக்கு ஈடாகமாட்டாது”.
1986- “இருத்தும்‌ வியந்தென்னைத்‌ தன்‌ பொன்னடிக்கீழ்‌” – திருவாய்மொழி, 8.7.1.
1987-என்னெண்டானானான்‌” – திருவாய்மொழி, 1.8.7.
1988-“பொய்கலவாதென்மெய்‌ கலந்தான்‌” – திருவாய்மொழி, 1.8.5.
1989-“அந்தாமத்தன்பு செய்து” – திருவாய்மொழி, 2.5.1.
1990-“பற்றிலனீ சனும்‌” – திருவாய்மொழி, 1.2.6.
1991- “இருந்தான்‌ கண்டுகொண்டு” – திருவாய்மொழி, 9.6.8.
1992-“என்னை முற்றவும்‌ தானுண்டான்‌” – திருவாய்மொழி, 9.6.8.
1993- “தானென்னை முற்றப்பருகினான்‌” – திருவாய்மொழி, 9.6.10.
1994- “பரிஜநபரிபர்ஹா பூஷணாந்யாயுதாநி – வரதனே! பரிஜனங்களும்‌ சாமரம்‌ முதலியவைகளும்‌ திருவாபரணங்களும்‌ திவ்யாயுதங்களும்‌ தேவரீருடைய ஞானம்‌
சக்தி முதலிய குணங்களும்‌ ஸ்ரீவைகுண்டமும்‌ மற்றைய வண்டங்களும்‌ தேவரீருடைய திருமேனியும்‌ அப்படியே தேவரீருமாகிய எல்லாப் பொருட்களும்‌ அடியார்களுக்காகவே விருக்கின்றன ” – வரதராஜஸ்தவம்‌,
1995-“எனக்கே தனனைத்தந்த கற்பகம்‌” – திருவாய்மொழி, 2.7.11.
1996-“உன்னடியார்க்கென்‌ செய்வனென்றேயிருத்தி” – பெரிய திருவந்தாதி 53.
1997- “வேங்கடத்துறைவார்க்கு நமவென்னலாம்‌ கடமை யது சுமந்தார்கட்கு” திருவாய்மொழி, 3.3.6.
1998- “பூயிஷ்ட்டாம்‌ – நம என்னும்‌ சொல்லை மிகப்‌ பெரியதாக நினைத்திருக்கும்‌ கருத்தாலே உமக்குச்‌ சொல்லுகிறோம்‌” – யஜுர்வேதம்‌.
1999- “அல்லுநன்‌ பகலுமிடைவீடின்றி நல்கியென்னை விடான்‌” – திருவாய்மொழி, 1.10.8.
2000- “போகு நம்பீ” – திருவாய்மொழி, 6.2.2.
2001-“அகல்வானு மல்லனினி” – திருவாய்மொழி, 2.6.7.
2002- “ஆன்பின்‌ போகேல்‌” – திருவாய்மொழி, 10.3.8.
2003- “திவத்திலும்‌ பசுநிரை மேய்ப்புவத்தி” – திருவாய்மொழி, 10.3.10.
2004-“அருள்தருவானமைகின்றானது நமது விதிவகையே” – திருவாய்மொழி ,10.6.1.

ஸூத்ரம்‌ – 203
2005-நண்ணாதார்‌ முறுவலிப்ப” – திருவாய்மொழி, 4.9.1.
2006-“மெய்யில்‌ வாழ்க்கை” – பெருமாள்‌ திருமொழி, 3.1.
2007-“ஊனேறு செல்வத்து” – பெருமாள்‌ திருமொழி, 4.1.
2008-ஆசைவாய்ச்‌ சென்ற சிந்தை” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4.5.1.
2009-“பரீக்ஷய லோகாந்‌ – செய்யும்‌ செயல்களால்‌ ஈட்டப்படும்‌ பலன்களை ஆராய்ந்த ப்ராஹ்மணன்‌, செய்யும்‌ செயல்களால்‌ பரம்பொருள்‌ அடையப்படுகிறானில்லை என்று வெறுப்பை யடைவான்‌” – முண்டகோபநிஷத்‌, 2.11.
2010- “ஆஸ்திகோ தர்மசீலச்ச – சாஸ்திரங்களில்‌ நம்பிக்கையுள்ளவனும்‌
தர்மங்களைச்‌ செய்யவேண்டும்‌ என்ற தன்மையுடையவனும்‌ ஒழுக்கமுடையவனும்‌
விஷ்ணுபக்தியுடையவனும்‌ தூயதன்மையுடையவனும்‌ காம்பீர்யத்தையுடையவனும்‌
சாதுர்யத்தையுடையவனும்‌ தைரியமுடையவனுமான ஒருவன்‌ சிஷ்யன்‌ என்று சொல்லப்படுகிறான்‌ ”
2011- “அமாநித்வ மதம்பித்வ மஹிம்ஸா – உயர்ந்தவர்களை அலக்ஷியம்‌
செய்யாமலிருப்பது, கர்மானுஷ்டானங்களைப்‌ பெருமைக்காகச்‌ செய்யாமலிருப்பது ,முக்கரணங்களாலும்‌ பிறர்க்குத்‌ துன்பம்‌ செய்யாமலிருப்பது ,
பொறுமையோடிருப்பது, எல்லாரிடத்திலும்‌ சமமாக விருப்பது, ஆசாரியனை வணங்குவது, சாஸ்த்ரங்களில்‌ சொல்லியவைகளில்‌ உறுதியுடனிருப்பது ,
ஆன்மாவிலேயே மனத்தினை வைப்பது” –
ஸ்ரீகீதை, 13.7.
2012“ப்ரணிபத்யாபி – கைகூப்பி வணங்கியும்‌ அபிவாதநம்‌ செய்தும்‌” ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 1.1.1.

2013-“தத்‌ வித்தி – ஆத்ம விஷயமான ஞானத்தை நமஸ்காரத்தாலும்‌, கேட்பதாலும்‌, தொண்டு செய்வதனாலும்‌ ஞானிகளிடமிருந்து அறிந்து கொள்‌” ஸ்ரீகீதை, 4.34.
2014-“உளங்கொள்‌ ஞானத்து வைம்மின்‌” – திருவாய்மொழி, 4.10.9.
2015- “பேசுமளவன்றிது வம்மின்‌ நமர்‌! பிறர்‌ கேட்பதன்‌ முன்‌” – பெரிய திருமொழி, 2.4.9.
2016- “வம்மின்‌ புலவீர்‌” – திருவாய்மொழி, 3.9.6.
2017- “சொன்னால்‌ விரோதமிது ஆகிலும்‌ சொல்லுவன்‌ கேன்மினோ” – திருவாய்மொழி, 3.9.1.
2018- “ஈனச்சொல்லாயினுமாக ” – திருவிருத்தம்‌, 99.
2019- “மற்றொன்றில்லை சுருங்கச்‌ சொன்னோம்‌ மாநிலத்தெவ்வுயிர்க்கும்‌” திருவாய்மொழி, 9.1.7.
2020- “திண்ண நாமறியச்‌ சொன்னோம்‌” – திருவாய்மொழி ,10. 2.5.
2021- “இதம்‌ தே நாதபஸ்காய – இந்தக்‌ கீதையின்‌ தத்துவப்பொருள்‌ தவமில்லாதவனுக்கு ஒருபோதும்‌ உன்னால்‌ சொல்லத்தக்கதன்று, பக்தியில்லாதவனுக்கும்‌ சொல்லத்தக்கதன்று, தவம்‌ பக்தி இவையிருந்தாலும்‌ ஆசாரியனுக்குப்‌ பணிவிடை செய்யாதவனுக்குச்‌ சொல்லத்தக்கதன்று, என்னை நிந்திப்பவனுக்கும்‌ சொல்லத்தக்கதன்று” – ஸ்ரீகீதை, 18.67.
2022- “ஞாலத்தார்‌ தமக்கும்‌ வானத்தவர்க்கும்‌ பெருமான்‌” – திருவாய்மொழி, 4.5.8.
2023- “கண்டாற்றேனுலகியற்கை ” – திருவாய்மொழி, 4.9.3.
2024-“அருள்‌ கண்டீரிவ்வுலகினில்‌ மிக்து” – கண்ணிநுன்சிறுத்தாம்பு, 8. )
2025- “க்ஷிபாம்‌, நக்ஷமாமி – தள்ளுகிறேன்‌, பொறுக்கமாட்டேன்‌ ”.

ஸூத்ரம்‌ – 204
2026- “மித்ரமெளபயிகம்‌ கர்த்தும்‌ – புருஷரேஷ்டரான இந்த ஸ்ரீராமபிரான்‌, இராஜ்ஜியத்தை இச்சிக்கிறவனாயும்‌ கொடிய கொலையை விரும்பாதவனாயுமிருக்கிற உன்னால்‌ சினேகம்‌ செய்துகொள்ளப்படுதற்குத்‌ தகுந்தவர்‌” – ஸ்ரீராமா, சுந்தர, 21.19.
2027- “விதிதஸ்ஸஹிதர்மஜ்ஞ – ஸ்ரீராமபிரான்‌ நியாயமறிந்தவர்‌, சரணம்‌ புகுந்தவர்களிடத்தில்‌ அன்புடையவர்‌ , எல்லாராலும்‌ அறியப்பட்டவர்‌, ஆகையால்‌
உய்ந்து போவதற்கு விரும்புவாயேயாகில்‌ உனக்கு அவரோடு சிநேகம்‌ உண்டாகட்டும்‌” – ஸ்ரீராமா, சுந்தர, 21.20.
2028- “நித்யைவைஷா ஜகந்மாதா – இந்த இலக்ஷ்மியானவள்‌ எப்போதும்‌ இருப்பவள்‌ , உலகங்கட்கெல்லாம்‌ தாய்‌, ஒருபோதும்‌ விஷ்ணுவை விட்டுப்‌ பிரியாதவள்‌” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 1.8.17.
2029- “ஸர்வபூதாத்மகே தாத ஜகந்நாதே ஜகந்மயே – தந்தையே! எல்லாவுயிர்களையும்‌ சரீரமாகவுடையுவனும்‌ , உலகநாதனும்‌, பரமாத்மாவுமான கோவிந்தன்‌ உலகவுருவமாகவிருக்க, பகைவன்‌ நட்டோன்‌ என்கிற கதை யெங்கிருந்து வுண்டாகும்‌.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 1.19.37.
2030- “உர்வ்யாமஸ்தி – பூமியில்‌ இருக்கிறான்‌; எங்குமிருக்கிறான்‌ ”
2031- “அபார ஸம்ஸாரவிவர்த்தநேஷு மாயாத தோஷம்‌ – அசுர்ர்களே! சாரமில்லாத இவ்வுலக வாழ்விலுள்ள, சுழல்‌ போன்று வருகின்ற தேவ, மனித, திர்யக்‌ பிறவிகளில்‌ மகிழ்ச்சியை அடையாதீர்கள்‌. உறுதியாகச்‌ சொல்லுகிறேன்‌; எங்கும்‌ ஒரே தன்மையாயிருப்பதை அடையுங்கள்‌. ஒரே தன்மையாகவிருப்பதானது இறைவனுக்குப்‌ பிரீதியை யுண்டு பண்ணும்‌” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 1.17.89. 2032-“மீளவவன்‌ மகனை” – பெரியாழ்வார்‌ திருமொழி, 1.6.2.
2033- “யாவந்ந லங்காம்‌ ஸமபித்ரவந்தி – மலைச்சிகரம்‌ போன்ற அளவுள்ளவைகளும்‌, தெத்துப்பற்களை ஆயுதங்களாக வுடையவைகளும்‌ நகங்களை ஆயுதங்களாக வுடையவைகளுமான குரங்குகள்‌ இலங்கையை வந்து அடைவதற்குள்‌ சீதாப்பிராட்டி இராமனிடத்தில்‌ கொடுக்கப்பட வேண்டும்‌” ஸ்ரீராமா, யுத்த, 14.3.
2034- “யாவந்‌ நக்ருஹ்ணந்தி – ஸ்ரீராமபிரானால்‌ விடப்பட்டனவும்‌ வச்சிரத்துக்குச்‌ சம்மானவைகளும்‌ காற்றினையொத்த வேகத்தையுடையவையான அம்புகள்‌ உயரமான அரக்கர்களுடைய தலைகளை யறுப்பதற்கு முன்பு சீதாப்பிராட்டி- ஸ்ரீராமா, யுத்த, 14.4.
2035-“த்வாம்‌ து திக்‌ குலபாம்ஸநம்‌ – அரக்கர்‌ குலத்துக்குக்‌ கெடுதியைச்‌ செய்கிற இராமனிடத்தில்‌ கொடுக்கப்பட வேண்டும்‌.வுன்னைப்‌ பழிக்க வேண்டும்‌.” – ஸ்ரீராமா, யுத்த, 16.15.
2036-“ஸுலபா: புருஷா ராஜந்‌ – அரசனே! எப்போதும்‌ பிரியத்தைச்‌ சொல்லும்‌ புருஷர்கள்‌ எளிதில்‌ கிடைப்பார்கள்‌; பிரியயில்லாத நன்மையைச்‌ சொல்பவனும்‌ கேட்பவனும்‌ கிடைப்பதரிது. அருளின்றி எல்லா வுயிர்களையும்‌ கவர்கின்ற யமனுடைய பாசத்தால்‌ கட்டுண்டவனும்‌ நாசமடைகின்றவனுமான உன்னைப்‌ பற்றி, எரிகின்ற வீட்டினேப்‌ போன்று வெறுக்க மாட்டேன்‌” – ஸ்ரீராமா, யுத்த, 16.20-21.
2037-“அவன்‌ தம்பிக்கே” – திருவாய்மொழி, 7.6.9.
2038- “வீடுமின்‌ முற்றவும்‌” – திருவாய்மொழி, 1.2.1.
2039- “வ்ருதைவ பவதோ யாதா – உனக்குத்‌ தொடர்ந்து வருகிற பல பிறவிகள்‌ பயனற்றுப்‌ போயின; அவற்றுள்‌ இது ஒரு பிறவி என்று நினைத்து இறைவனைச்‌
சரணமடை வாய்‌.” – சாண்டில்யஸ்மிருதி.
2040-“பாமன்னு மாறனடி பணிந்துய்தவன்‌” – இராமானச நூற்றந்தாதி, 1.

ஸூத்ரம்‌ – 205
2041-“நீசனேன்‌ நிறை வொன்றுமிலேன்‌” – திருவாய்மொழி, 3.3.4
2042-“கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்‌ செல்வம்‌ நெருப்பாக” திருவாய்மொழி, 4.9.4.
2043“தொண்டர்‌ தொண்டர்‌ தொண்டர்‌ தொண்டன்‌ சடகோபன்‌” – திருவாய்மொழி, 8.9.11.
2044-“ஓதவல்லபிராக்கள்‌ நம்மையாளுடையார்கள்‌ பண்டே” – திருவாய்மொழி, 91-11.
2045- “நறிய நன்மலர்நாடி” – திருவாய்மொழி, 5.5.11.
2046- “ஆட்செய்தாழிப்பிரானைச்‌ சேர்ந்தவன்‌” – திருவாய்மொழி, 4.10.11.
2047- “ உம்மையுய்யக்கொண்டு போகுறில்‌” – திருவாய்மொழி, 4.10.9.
1048- “ஆரைக்கொண்‌ டென்னுசாகோ” – திருவாய்மொழி, 7.3.4.
2049- “வாளும்‌ வில்லும்‌ கொண்டு பின்‌ செல்வார்‌ மற்றில்லை” – திருவாய்மொழி, 8.3.3.
2050- “நாடாத மலர்‌ நாடி நாள்தோறும்‌ நாரணன்தன்‌ வாடாத மலரடிக்கீழ்‌ வைக்க” – திருவாய்மொழி, 1.4.9.

ஸூத்ரம்‌ – 206
2051-“பரீக்ஷய லோகாந்‌ – கர்மங்களைச்‌ செய்யப்படுவதனால்‌ ஈட்டப்படும்‌ பலன்கள்‌
சிறியவை நிலைநில்லாதவை என்றறிந்து இறைவன்‌, கர்மங்களைச்‌ செய்வதனால்‌ பெறத்தக்கவனல்லன்‌ என்றறிந்த ப்ராஹ்மணன்‌ வெறுப்புக்‌ கொள்வான்‌” முண்டகோபநிஷத்‌, 2.11.
2052-“நாஸம்வத்ஸர வாஸிநே ப்ரப்ரூயாத்‌ – ஒரு வருடம்‌ குருகுலவாஸம்‌ செய்யாதவனுக்குச்‌ சொல்லக்கூடாது” 2053-“ஏபாவம்‌ பரமே!” – திருவாய்மொழி, 2.2.2.
2054-“ஓபாவம்‌! எனக்கிது பரமாவதே” – திருவிருத்தம்‌?
2055- “பயனன்றாகிலும்‌ பாங்கல்லராகிலும்‌ செயல்‌ நன்றாகத்‌ திருத்திப்‌ பணிகொள்வான்‌” – கண்ணி நுண்சிறுத்தாம்பு, 10.

ஸூத்ரம்‌ – 207
2056-“மெய்ந்நின்று கேட்டருளாயடியேன்‌ செய்யும்‌ விண்ணப்பம்‌” – திருவிருத்தம்‌, 1.
2057-“மங்கவொட்டுன்‌ மாமாயை” – திருவாய்மொழி, 10.7.10. ஸூத்ரம்‌ – 208
2058-“ஸர்வமஷ்டாக்ஷராந்தஸ்ஸ்த்தம்‌ – வேதங்கள்‌ முதலியனவெல்லாம்‌ திருவஷ்டாக்ஷரத்தினுள்‌ இருக்கின்றன.” – ஸ்ரீபாஞ்சராத்ரம்‌.

ஸூத்ரம்‌ – 209
2059-“உயிரளிப்பான்‌ ” , “அடியேன்‌” – திருவிருத்தம்‌, 1.
2060-“ப்ரஹ்மணேத்வா த்வா மஹஸ – மஹானும்‌ ப்ரஹ்மனுமாகிய தேவரீரை அடைவதற்கு ஓம்‌ என்ற ப்ரணவத்தால்‌ ஆத்மாவை ஸமர்ப்பிக்கக்கடவன்‌.” தைத்திரிய உபநிஷத்‌.
2061- “அடியேனாவியடைக்கலம்‌” – திருவிருத்தம்‌, 85.
2062- “திருமால்‌ திருப்பேர்‌ வல்லாரடிக்கண்ணி குடிய மாறன்‌” – திருவிருத்தம்‌, 100.
2063- “பொய்ந்நின்ற ஞானமும்‌ பொல்லாவொழுக்கு மழுக்குடம்பும்‌” – திருவிருத்தம்‌, 1.
2064- “யாதானு மோராக்கையில்‌ புக்கங்காப்புண்டு மாப்பவிழ்ந்தும்‌” – திருவிருத்தம்‌, 95.
2065- “வன்சேற்றள்ளல்‌ டொய்ந்நிலத்து அழுந்தார்‌” – திருவிருத்தம்‌, 100.
2066- “தாமரையுந்தித்‌ தனிப்பெருநாயக” – திருவாசிரியம்‌, 4.
2067-“எம்பெருமாமாயன்‌ ” – திருவாசிரியம்‌, 7.
2068- “தனிமாத்தெய்வத்தடியவர்க்கினி நாமாளாகவேயிசையுங்கொல்‌” திருவாசிரியம்‌, 3.
2069- “ஊழிதோறூழியோவாது வாழியவென்று யாந்தொழ விசையுங்கொல்‌” திருவாசிரியம்‌, 4.
2070- “நெறிகாட்டி நீக்குதியோ” – பெரிய திருவந்தாதி, 6.
2071- “ஸர்வதர்மாந்‌ பரித்யஜ்ய – எல்லாத்‌ தர்மங்களையும்‌ முற்றவும்‌ விட்டு” ஸ்ரீகீதை, 18:66.
2072- “வெங்கோட்டேறேழுடனே கொன்றானையே மனத்துக்கொண்டு” – பெரிய திருவந்தாதி, 48.
2073-“மாமேகம்‌ சரணம்‌ வரஜ – என்னையே சரணமாகப்‌ பற்று.” – ஸ்ரீகீதை, 18:66.
2074- “சீரார்‌ மனத்தலை வன்துன்பத்தை மாற்றினேன்‌ வானோரினத்தலைவன்‌ கண்ணனால்யான்‌” – பெரிய திருவந்தாதி, 25.
2075-“எம்மிறையார்‌ தந்தவருளென்னும்‌ தண்டாலடித்து வல்வினையைக்‌ கானும்‌ மலையும்‌ புகக்கடிவான்‌” – பெரிய திருவந்தாதி, 26.
2076-“அஹம்‌ த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – நானுன்னை யெல்லாப்‌ பாவங்களிலிருந்தும்‌ விடுவிக்கிறேன்‌.” – ஸ்ரீகீதை, 18:66.
2077- “வாநோ மறிகடலோ வன்துயரை – மருங்கு – கண்டிலமால்‌” – பெரிய திருவந்தாதி, 54.
2078-“அடர்பொன்‌ முடியானை” “யாதாகில்‌ யாதே இனி” – பெரிய திருவந்தாதி, 70.
2079-“மாசுச – துக்கப்படாதே” – ஸ்ரீகீதை, 18:66.

ஸூத்ரம்‌ – 210 முதற்பத்து
2080-“மலர்மகள்‌ விரும்பும்‌ நமரும்பெறலடிகள்‌ ” , திருவாய்மொழி, 1.3.1.
2081-“மலராள்‌ மைந்தன்‌” – திருவாய்மொழி, 1.5.9.
2082- “திருமகளார்‌ தனிக்கேள்வன ” – திருவாய்மொழி, 1.6.9.
2083-“திருவின்‌ மணாளன்‌” – திருவாய்மொழி, 1.9.1.
2084- “பூமகளார்‌ தனிக்கேள்வன்‌ ” – திருவாய்மொழி, 1.9.3.
2085- “மைந்தனை மலராள்‌ மணவாளனை” – திருவாய்மொழி, 1.10.4.

இரண்டாம்‌ பத்து
2086-“எம்பெருமான்‌ நாரணற்கு” – திருவாய்மொழி, 2.1.7.
2087-“எம்பிரானெம்மான்‌ நாராயணனாலே” – திருவாய்மொழி, 2.7.1.
2088-“நாரணன்‌ முழுவேழுலகுக்கும்‌ நாதன்‌” – திருவாய்மொழி, 2.7.2

மூன்றாம்‌ பத்து
2089-“நாண்மலராமடித்‌ தாமரை” – திருவாய்மொழி, 3.3.9.
2090-“அங்கதிரடியன்‌” – திருவாய்மொழி, 3.4.3.
2091-“அவன்‌ பாதபங்கயம்‌” – திருவாய்மொழி, 3.6.4.
2092- “அன்று தேர்கடாவிய பெருமான்‌ கனைகழல்‌” – திருவாய்மொழி, 3.6.10.
2093- “மூவுலகும்‌ தொழுதேத்தும்‌ சீரடியான்‌” – திருவாய்மொழி, 3.8.1.

நாலாம்பத்து-
2094-“இலங்கைநகர்‌ அம்பெரியுய்த்தவர்‌” – திருவாய்மொழி, 4.2.8.
2095-“வல்வினை தீர்க்கும்‌ கண்ணனை” – திருவாய்மொழி, 4.4.11.
2096-“தொல்வினை தீர” – திருவாய்மொழி, 4.4.11.
2097-“வெய்ய நோய்கள்‌ முழுதும்‌ வியன்‌ ஞாலத்து வீயவே” – திருவாய்மொழி, 4.5.2.
2098-“மேவி நின்று தொழுவார்‌ வினைபோக” – திருவாய்மொழி, 4.5.4.
2099-“பிறந்தும்‌ செத்தும்‌ நின்றிடறும்‌ பேதைமை தீர்ந்தொழிந்தேன்‌ ” திருவாய்மொழி, 4.7.7.
2100- “நோயே மூப்பிறப்‌ பிறப்புப்‌ பிணியே யென்றிவையொழிய” – திருவாய்மொழி, 4.9.7.
2101-“வேட்கையெல்லாம்‌ விடுத்து – கூட்டரிய திருவடிக்கண்‌ கூட்டினே” திருவாய்மொழி, 4.9.9.
2102- “அஃதே யுய்யப்புகுமாறு” – திருவாய்மொழி, 4.1.11.
2103- “உய்வுபாயம்‌ மற்றின்மைதேறி” – திருவாய்மொழி, 4.3.11.

அஞ்சாம்பத்து-
2104-“தமியேனுக்கருளாய்‌” – திருவாய்மொழி, 5.7.2.
2105-“ஆறெனக்கு நின்பாதமே சரணாக” – திருவாய்மொழி, 5.7.10.
2106-உன்னாலல்லால்‌” – திருவாய்மொழி, 5.8.3.
2107-கழல்களவையே சரணாகக்‌ கொண்ட” – திருவாய்மொழி, 5.8.11.
2108-“நம்பெருமானடிமேல்‌ சேமங்கொள்‌ தென்குருகூர்ச்‌ சடகோபன்‌” திருவாய்மொழி, 5.9.11.
2109-“நாகணைமிசை நம்பிரான்‌ சரணேசரண்‌ நமக்கென்று நாடொறு மேகசிந்தையனாய்‌” – திருவாய்மொழி, 5.10.11.

ஆறாம்பத்து-
2110-“திருமாமகளிருந்தாம்‌ மலிந்திருந்து” – திருவாய்மொழி, 6.5.8.
2111-“அடிமை செய்வார்‌ திருமாலுக்கே” – திருவாய்மொழி, 6.5.11.
2112-“ஒசிந்த ஒண்மலராள்‌ கொழுநன்‌” – திருவாய்மொழி, 6.7.8.
2113-“என்‌ திருமார்வற்கு” – திருவாய்மொழி, 6.8.10.
2114-“கோலத்திருமா மகளோடுன்னை” – திருவாய்மொழி, 6.9.3. ஏழாம்பத்து –
2115-கன்னலேயமுதே” – திருவாய்மொழி, 7.1.2.
2116- “கொடியேன்‌ பருகின்னமுதே” – திருவாய்மொழி, 7.1.7.
2117- “அலைகடல்‌ கடைந்தவாரமுதே” – திருவாய்மொழி, 7.2.5.
2118- “திருமாலின்சீர்‌ இறப்பெதிர்காலம்‌ பருகிலுமார்வனோ” – திருவாய்மொழி, 7.9.9.
2119-“இவ்வேழுலகை யின்பம்‌ பயக்க” – திருவாய்மொழி, 7.10.1.

எட்டாம்பத்து –
2120-“அடியனேன்‌ பெரியவம்மானே” – திருவாய்மொழி, 8.1.3.
2121-“விண்ணவர்கோன்‌ நாங்கள்கோனை” – திருவாய்மொழி, 8.2.2.
2122-“அமர்ந்த நாதனை” – திருவாய்மொழி, 8.4.10.
2123-“மூவுலகாளி” – திருவாய்மொழி, 8.9.5.
2124-“நேர்பட்டநிறை மூவுலகுக்கும்‌ நாயகன்‌” – திருவாய்மொழி, 8.9.11-

ஒன்பதாம்பத்து-
2125-“பண்டைநாளாலே நின்திருவருளும்‌ பங்கயத்தால்‌ திருவருளும்‌ கொண்டு நின்கோயில்‌ சீய்த்து” – திருவாய்மொழி, 9.2.1.
2126- “நின்தீர்த்த வடிமைக்‌ குற்றேவல்‌” – திருவாய்மொழி, 9.2.2.
2127-“தொடர்ந்து குற்றேவல்‌ செய்து” – திருவாய்மொழி, 9.2.3.
2128-“கொடுவினையேனும்‌ பிடிக்க” – திருவாய்மொழி, 9.2.10.
2129-“உறுவதிதுவென்‌ றுனக்காட்பட்டு” – திருவாய்மொழி, 9.4.4.
2130-ஆட்கொள்வானொத்து” – திருவாய்மொழி, 9.6.7.
2131-“நானும்‌ மீளாவடிமைப்‌ பணி செய்யப்புகுந்தேன்‌ ” – திருவாய்மொழி, 9.8.4.-

பத்தாம்பத்து-
2132-“துயர்‌ கெடும்‌ கடிது” – திருவாய்மொழி, 10.1.8.
2133-“கெடுமிடராய” – திருவாய்மொழி, 10.2.1.
2134-“எழுமையும்மேதம்‌ சாரா” – திருவாய்மொழி, 10.2.2.
2135-“தீரும்நோய்‌ வினைகளெல்லாம்‌” – திருவாய்மொழி, 10.2.3.
2136- “ இப்பிறப்பறுக்கும்‌” – திருவாய்மொழி, 10.2.5.
2137- “உன்றன்‌ திருவுள்ளமிடர்‌ கெடுந்தோறும்‌ நாங்கள்‌ வியக்க வின்புறுதும்‌ எம்பெண்மையாற்றோம்‌” – திருவாய்மொழி, 10.3.9.
2138- “பிணியொன்றும்‌ சாரா பிறவிகெடுத்தாளும்‌” – திருவாய்மொழி, 10.4.7.
2139- “பிறவித்துயர்‌ கடிந்தோம்‌” – திருவாய்மொழி, 10.4.3.
2140- “விண்டேயொழிந்த வினையாயினவெல்லாம்‌” – திருவாய்மொழி, 10.4.9.
2141- “அமரா வினைகளே” – திருவாய்மொழி, 10.5.9.
2142- “கடுநரகம்‌ புகலொழித்த” – திருவாய்மொழி, 10.6.11.
2143- “பிறவி கெடுத்தேன்‌” – திருவாய்மொழி, 10.8.3.
2144- “தடுமாற்ற வினைகள்‌ தவிர்த்தான்‌” – திருவாய்மொழி, 10.8.5.
2145- “அந்தி தொழுஞ்‌ சொல்லு” – திருவாய்மொழி, 10.8.7.
2146- “அவாவற்று வீடுபெற்ற” – திருவாய்மொழி, 10.10.11.

ஸூத்ரம்‌ – 211
2147-“உயர்வறவுயர்நலம்‌” – திருவாய்மொழி, 1.1.1.
2148-“திண்ணன்வீடு” – திருவாய்மொழி, 2.2.1.
2149-“ அணைவதரவணை ” – திருவாய்மொழி, 2.8.1.
2150- “ஒன்றுந்தேவு” – திருவாய்மொழி, 4.10.1.
2151- “பயிலுஞ்சுடரொளி” – திருவாய்மொழி, 3.7.1.
2152- “ஏறாளுமிறையோன்‌” – திருவாய்மொழி, 4.8.1
2153-கண்கள் சிவந்து” – திருவாய்மொழி, 8.8.1
2154-“கருமாணிக்க மலை” – திருவாய்மொழி, 8.9.1.
2155-“வீடுமின்‌ முற்றவும்‌” -1-2-1-
2156-“சொன்னால்‌ விரோதம் -3-9-1-
2157-“ஒரு நாயகம்‌” -4-1-1-
2158-“கொண்ட பெண்டிர்‌” -9-1-1-
2159-“நோற்ற நோன்பிலேன்‌ ”-5-7-1-
2160-“ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் -5-7-10-
2161-“களைவாய்‌ துன்பம்‌ களையாதொழி 5.8.8.
2162-கழல்களவையே சரணாகக்‌ கொண்ட”-5-8-11-
2163-“ஆராவமுதே”-5-8-1-
2164-“மானேய்நோக்குநல்லீர்‌ வைகலும்‌ வினையேன்‌ மெலிய”-5-9-1-
2165-“நம்‌பெருமானடிமேல்‌ சேமங்கொள்‌ தென்குருகூர்ச்‌ சடகோபன்‌” திருவாய்மொழி, 5.9.11.
2166-“எனதாவியை நின்று நின்றுருக்கியுண்கின்ற” – திருவாய்மொழி, 5.10.1.
2167- “நாகணைமிசை நம்பிரான்‌ சரணேசரண்‌ நாடொறு மேகசிந்தையனாய்‌” -திருவாய்மொழி, 5.10.11.
2168- “பிறந்‌தவாறும்‌” – திருவாய்மொழி, 5.10.1.
2169- “தனக்கேயாக” – திருவாய்மொழி, 2.9.4.
2170-“எம்மாவீடு” – திருவாய்மொழி, 2.9.1. 2171-“ஒழிவில்காலம்‌” – திருவாய்மொழி, 3.3.1.
2172-“நெடுமாற்கடிமை” – திருவாய்மொழி, 8.10.1.
2173-“வேய்மருதோளிணை” – திருவாய்மொழி, 10.3.1.
2174-மயர்வறமதிநலமருளினன்‌ ” – திருவாய்மொழி, 1.1.1.
2175-“அவாவற்று வீடுபெற்ற” – திருவாய்மொழி, 10.10.11.
2176-“தொழுதெழன்‌ மனனே” – திருவாய்மொழி, 1.1.1.
2177-“விருப்பே பெற்றமுதமுண்டு களித்தேன்‌” – திருவாய்மொழி, 10.8.6.
2178-“மேலைத்தொண்டுகளித்து அந்திதொழுஞ்‌ சொல்லுப்பெற்றேன்‌” –
திருவாய்மொழி, 10.8.7.
2179-“பத்தாஞ்சலிபுட – எப்பொழுதும்‌ கையைக்கூப்பிக்கொண்டே யிருத்தல்‌”
2180- “நம இத்யேவ வாதிந: – நம: என்று சொல்லிக்கொண்டே யிருத்தல்‌”
2181- “விபந்யவ: – துதித்தலையே தன்மையாகக்‌ கொண்டவர்கள்‌ ”
2182-“சொற்பணி செயாயிரம்‌” – திருவாய்மொழி, 1.10.11.

ஸூத்ரம்‌ -212
2183-“ஓரெழுத்தோருரு” – பெரிய திருமொழி, 6.1.5.
2184-“ஓமித்யேகாக்ஷரம்‌ – ஓம்‌ எனனுமிது ஓரெழுத்து”
2185-“தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய – எல்லா ஒலிகட்கும்‌ அந்த ப்ரணவத்திற்கும்‌ மூலமாக விருக்கின்ற அகாரம்‌ போலேயும்‌
2186-“இமையோர்‌ தலைவா” – திருவிருத்தம்‌, 1.
2187-“அயர்வறுமமரர்களதிபதி” – திருவாய்மொழி, 1.1.1.
2188-“இமையோர்‌ தலைவா அடியேன்‌” – திருவிருத்தம்‌, 1.
2189-“தொழுதெழென்‌ மனனே” – திருவாய்மொழி, 1.1.1.
2190-“பொய்ந்நின்ற ஞானமும்‌ பொல்லாவொழுக்கு மழுக்குடம்பும்‌” – திருவிருத்தம்‌,
2191- “மயர்வற மதிநலமருளினன்‌ ” – திருவாய்மொழி, 1.1.1.
2192-உயிர் அளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்
2193-செய்யும் விண்ணப்பம் 2194-“இனியாமுறாமை” – திருவிருத்தம்‌, 1. 2195-அதிபதி – அடிதொழுது” – திருவாய்மொழி, 1.1.1.2196-“உயர்வறவுயர்நலம்‌ – துயர்று சுடரடி” – திருவாய்மொழி, 1.1.1.
2197-“நின்று கேட்டருளாய்‌” – திருவிருத்தம்‌, 1.

ஸூத்ரம்‌ – 213
2198-“துயரறு சுடரடி தொழுதெழு” – திருவாய்மொழி, 1.1.1.

ஸூத்ரம்‌ – 214
2199- “சாது சனத்தை நலியும்‌ கஞ்சனைச்‌ சாதிப்பதற்கு” – திருவாய்மொழி, 3.5.5. 2200-“பரித்ராணாய – நல்லார்கள்‌ தம்மை நலம்‌ புரிந்து காத்தற்கும்‌ பொல்லாரைப்‌ பொன்றி நெறி போக்கற்கு மிந்த யுகந்தோறு மிசைந்து நான்‌ பிறப்பன்‌” – ஸ்ரீகீதை, 4.8.
2201-“நண்ணாவசுரர்‌ நலிவெய்த நல்ல வமரர்‌ பொலிவெய்த” – திருவாய்மொழி, 10.7.5.
2202–“மயர்வற மதிநலமருளினன்‌” – திருவாய்மொழி, 1.1.1.
2203-“ஒலிபுகழாயிரத்திப்பத்து உள்ளத்தை மாசறுக்கும்‌” – திருவாய்மொழி,5.2.11.
2204-“தெருள்கொள்ளச்‌ சொன்ன வோராயிரம்‌” – திருவாய்மொழி, 2.10.11. 2205-“தூயவாயிரத்திப்பத்தால்‌ பத்தராவர்‌” – திருவாய்மொழி, 6.4.11.
2206-“அடிமையறக்கொண்டாய்‌” – திருவாய்மொழி, 4.9.6.
2207-“உரிய தொண்டராக்குமுலகமுண்டாற்கே” – திருவாய்மொழி, 6.9.11.
2208-“நோய்களறுக்கும்‌ மருந்தே” – திருவாய்மொழி, 9.3.3-2209-உடைந்து நோய்களை ஒடு விக்குமே -1-7-11-
2210-“ஏற்றரும்‌ வைகுந்தத்தை யருளும்‌ நமக்கு” – திருவாய்மொழி, 7.6.10.
2211-“தன்தாளின்கீழ்ச்‌ சேர்த்து” – திருவாய்மொழி, 7.5.10.
2212-“வானின்‌ மீதேற்றியருள்‌ செய்து” – திருவாய்மொழி, 8.4.11. 2213-“அருளியடிக்கீழிருத்தும்‌” – திருவாய்மொழி, 8.8.11.
2214-“இன்பக்கதி செய்யும்‌” – திருவாய்மொழி, 7.5.11.
2215- “எங்ஙனே சொல்லினுமின்பம்‌ பயக்கும்‌” – திருவாய்மொழி, 7.9.11.
2216-“ஊடுபுக்கெனதாவியையுருக்கியுண்டிடுகின்ற நின்றன்னை” – திருவாய்மொழி, 5.10.10.
2217- “ஒன்பதோடொன்றுக்கும்‌ மூவுலகுமுருகும்‌” – திருவாய்மொழி, 9.5.11.
2218- “ஊற்றின்கநுண்‌ மணல்போ லுருகாநிற்பர்‌ நீராய்‌” – திருவாய்மொழி, 6. 8.11.
2219- “பத்தியை தோற்றம்‌” – திருச்சந்த விருத்தம்‌, 79.
2200- “தோற்றங்களாயிரம்‌” – திருவாய்மொழி, 6.8.11.

ஸூத்ரம்‌ – 215
2221-“ஐந்தினோேடைந்தும்‌ வல்லார்‌” – திருவாய்மொழி, 10.2.11.
2222-“ஒன்பதோடொன்றுக்கும்‌” – திருவாய்மொழி, 9.5.11.
2223-“பாடலோராயிரத்துள்‌ இவையுமொருபத்து” – திருவாய்மொழி, 3.4.11.
2224-“நூறே சொன்ன வோராயிரம்‌” – திருவாய்மொழி, 9.4.11.
2225-“பத்து நூற்றுளிப்பத்து” – திருவாய்மொழி, 6.7.11.
2226-“தெரியச்சொன்ன வோராயிரம்‌” – திருவாய்மொழி, 6.9.11.
2227-“மிக்கவோராயிரம்‌” – திருவாய்மொழி, 7.6.11.
2228-“அவாவிலந்தாதிகளாலிவையாயிரமும்‌” – திருவாய்மொழி, 10.10.11.

ஸூத்ரம்‌ – 216
2229-“பிணங்கியமரர்‌ பிதற்றும்‌” – திருவாய்மொழி, 1.6.4.
2230-“அடியார்கள்‌ குழாங்களையுடன்‌ கூடுவதென்றுகொலோ?” – திருவாய்மொழி, 2.3.10.

ஸூத்ரம்‌ – 217
2231-“பயிலுஞ்சுடரொளி” – திருவாய்மொழி, 3.7.1.
2232-“ஜ்யோதிஷ்டோமேன ஸ்வர்க்க்காமோ யஜேத – ஸ்வர்க்கத்தை விரும்புகிறவன்‌ ஜ்யோதிஷ்டோமம்‌ என்ற யாகத்தைச்‌ செய்யக்கடவன்‌” – ஆபஸ்தம்ப, சிரெள, 8.2.
2233-“திருநாரணன்தாள்‌ காலம்பெறச்‌ சிந்தித்துயம்மினோ” – திருவாய்மொழி, 4.1.1.
2234- “நலமந்தமில்லதோர்‌ நாடுபுகுவீர்‌ பலமுந்துசீரில்‌ படிமினோவாதே” திருவாய்மொழி, 2.8.4.

ஸூத்ரம்‌ – 218
2235-“மயர்வற மதிநலமருளினன்‌” – திருவாய்மொழி, 1.1.1.
2236-“மறப்பனோவினி யானென்மணியை” – திருவாய்மொழி, 1.10.10.
2237-“நினசெம்மாபாத பற்புத்தலை சேர்த்து” – திருவாய்மொழி, 2.9.1.
2238-“வழுவிலாவடிமை செய்யவேண்டு நாம்‌” – திருவாய்மொழி, 3.3.1.
2239-“ஐங்கருவி கண்டவின்பம்‌ – சிற்றின்பம்‌ – ஒழிந்தேன்‌” – திருவாய்மொழி,4.9.10.
2240-“கழிய மிக்கதோர்‌ காதல்‌” – திருவாய்மொழி, 5.5.10.
2241“அலர்மேல்மங்கையுறைமார்பா உன்னடிக்‌ கழமர்ந்து புகுந்தேன்‌” திருவாய்மொழி, 6.10.10.
2242-“உதவிக்கைம்மாறென்னுயிர்‌ ” – திருவாய்மொழி, 7.9.10.
2243- “அதுவுமற்றாங்கவன்றன்னது – எதுவுமொன்றுமில்லை செய்வதிங்குமங்கே” திருவாய்மொழி, 7.9.10.
2244-“தோள்களையாரத்‌ தழுவி யென்னுயிரை அறவிலை செய்தனன்‌” திருவாய்மொழி, 8.1.10.
2245-“நின்ற வொன்றையுணர்ந்தேன்‌” – திருவாய்மொழி, 8.8.4.
2246-மரணமானால்‌ வைகுந்தம்‌ கொடுக்கும்‌” – திருவாய்மொழி, 9.10.5.
2247-“நாளிட்டு” – நாச்சியார்‌ திருமொழி, 6.2.
2248-“காளமேகத்தையன்றி மற்றொன்றிலங்கதி” – திருவாய்மொழி, 10.1.1.
2249-“ஆத்தன்‌ தாமரையடியன்றி மற்றிலரணே” – திருவாய்மொழி, 10.1.6.

நான்காம்‌ பரகரணம்‌
ஸூத்ரம்‌ – 219
2250-“வரன்‌ முதலாயவை முழுதுண்ட பரபரன்‌” – திருவாய்மொழி, 1.1.8.
2251-“ஆய்‌ நின்ற பரன்‌” – திருவாய்மொழி, 1.1.11.
2252-“வளவேழுலகின்‌ முதலாய வானோரிறை” – திருவாய்மொழி, 1.5.1.
2253- “வைப்பாம்‌ மருந்தாம்‌ – நலத்தாலுயர்ந்துயர்ந்தப்பாலவன்‌” – திருவாய்மொழி, 1.7.2.
2254- “அவையுள்‌ தனிமுதல்‌” – திருவாய்மொழி, 1.9.1.
2255- “உம்பர்வானவராதியஞ்சோதி” – திருவாய்மொழி, 1.10.9.
2256- “மயர்வற மதிநலமருளினன்‌” “அயர்வறு மமரர்களதிபதி” – திருவாய்மொழி, 1.1.1.
2257- “மயர்வற வென்மனத்தே மன்னினான்‌” – திருவாய்மொழி, 1.7.4.
2258- “சார்ந்த விருவல்வினைகளும்‌ சரித்து மாயப்பற்றறுத்துத்‌ தீர்ந்து தன்பால்மனம்‌ வைக்கத்திருத்தி” – திருவாய்மொழி, 1.5.10.
2259- “மறக்குமென்று செந்தாமரைக்கண்ணொடு” – திருவாய்மொழி, 1.10.10.
2260- “நல்கியென்னைவிடான்‌” – திருவாய்மொழி, 1.10.8.
2261- “மறப்பற வென்னுள்ளேமன்னினான்‌” – திருவாய்மொழி, 1.10.10.
2262- “பெருநிலம்‌ கடந்த நல்லடிப்போது அயர்ப்பிலன்‌ ” – திருவாய்மொழி, 1.3.10.
2263- “தூயவமுதைப்‌ பருகிப்‌ பருகி யென்‌ மாயப்பிறவி மயர்வறுத்தென்‌” திருவாய்மொழி, 1.7.3.
2264-“எம்பிரானையென்‌ சொல்லி மறப்பனோ” – திருவாய்மொழி, 1.10.9.
2265-“சுடரடி தொழுதெழன்மன்னே” – திருவாய்மொழி, 1.1.1.
2266-“எம்பிரானைத்‌ தொழாய்‌ மடநெஞ்சமே” – திருவாய்மொழி, 1.10.3.
2267- “நெஞ்சமே நல்லை நல்லை – மலராள்‌ மணவாளனைத்‌ துஞ்சும்போதும்‌ விடாது
தொடர் கண்டாய்‌” – திருவாய்மொழி, 1.10.4.
2268-“கண்டாயே நெஞ்சே கருமங்கள்‌ வாய்க்கின்று” – திருவாய்மொழி,1.10.5.
2269- “நீயும்‌ நானுமிந்நேர்‌ நிற்கில்‌ மேல்‌ மற்றோர்‌ நோயும்‌ சார்கொடான்‌ நெஞ்சமே சொன்னேன்‌” – திருவாய்மொழி, 1.10.6.
2270- “ஏகஸ்‌ ஸ்வாது நபுஞ்சீத – இனியபொருளை ஒருவன்‌ தனியே விருந்து உண்ணலாகாது”
2271-“வீடுமின்‌ முற்றவும்‌” “வீடுடையான்‌ – வீடுசெய்ம்மின்‌” – திருவாய்மொழி, 1.2.1.
2272- “மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்‌ ” – திருவாய்மொழி, 1.2.2.
2273- “நீர்நுமதென்றிவை வேர்முதல்‌ மாய்த்து” – திருவாய்மொழி, 1.2.3.
2274- “எல்லையிலந்நலம்‌” – திருவாய்மொழி, 1.2.4.
2275- “இறை சேர்மின்‌” – திருவாய்மொழி, 1.2.3.
2276-“இறை பற்று” – திருவாய்மொழி, 1.2.5.
2277-வண்புகழ்‌ நாரணன்‌” “திண்கழல்‌ சேர்‌” – திருவாய்மொழி, 1.2.10.
2278-“பலபிறப்பாய்‌ – எளிவருமியல்வினன்‌” – திருவாய்மொழி, 1.3.2.
2279-“என்பிழைத்தாள்‌ திருவடியின்‌ தகவினுக்கு” – திருவாய்மொழி, 1.4.7.
2280- “திசைகளெல்லாம்‌ திருவடியால்‌ தாயோன்‌ தானோருருவனே” திருவாய்மொழி, 1.5.3.
2281- “புரிவதுவும்‌ புகைபூவே” – திருவாய்மொழி, 1.6.1.
2282- “தூயவமுதைப்‌ பருகிப்பருகி யென்மாயப்பிறவி மயர்வறுத்தேன்‌” திருவாய்மொழி, 1.7.3.
2283- “நீர்புரைவண்ணன்‌”- திருவாய்மொழி, 1.8.11.
2284- “என்னுடைச்‌ குழலுளான்‌” – திருவாய்மொழி, 1.9.1.
2285-“உச்சியுளானே” – திருவாய்மொழி, 1.9.10.
2286-கண்ணுள்ளே நிற்கும்‌ காதன்மையால்‌ தொழில்‌ எண்ணிலும்‌ வரும்‌” -திருவாய்மொழி, 1.10.2.
2287-“பத்துடையடியவர்க்கெளியவன்‌ ” – திருவாய்மொழி, 1.3.1.
2288-“அமுதிலுமாற்றவினியன்‌ ” – திருவாய்மொழி, 1.6.6.
2289- “அவனைத்‌ தொழுதால்‌ வழிநின்ற வல்வினைமாள்வித்‌ தழிவின்றியாக்கம்‌ தரும்‌” – திருவாய்மொழி, 1.6.8.
2290- “தருமவரும்‌ பயனாய” – திருவாய்மொழி, 1.6.9.
2291- “நாளுநின்றடுநமபழமையங்‌ கொடுவினையுடனே மாளும்‌” – திருவாய்மொழி,1.3.8.
2292-“பிணக்கற” “அம்பகவன்‌ வணக்குடைத்தவநெறி வழிநின்று” திருவாய்மொழி,-1.3.5.
2293-“பக்த்யா த்வநந்ய்யா சக்ய: – என்னிடத்தில்‌ வைக்கப்பட்ட பக்தியினாலேயே உண்மையாக வறிதற்கும்‌ பார்ப்பதற்கும்‌ என்னை அடைவதற்கும்‌ தகுந்தவனாக விருக்கிறேன்‌.” – ஸ்ரீகீதை, 11.54.
2294- “மந்மநா பவ மத்பக்த: மத்யாஜீ மாம்‌ நமஸ்குரு, மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம்‌ மத்பராயண: – என்னிடத்தில்‌ மனத்தை வைத்தவனாயும்‌
என்னிடத்தில்‌ பத்தியை யுடையவனாயும்‌ என்னையே வாராதிக்கிறவனாயும்‌ ஆக்க்கடவாய்‌; என்னை நமஸ்காரம்‌ செய்‌; என்னையே சரணமடைந்தவனாய்‌, இவ்விதமான மனத்தை யடைந்தால்‌ என்னையே அடைவாய்‌.” – ஸ்ரீகீதை, 9:34.
2295-“நும்மிருபசையறுத்து” – திருவாய்மொழி, 1.3.7.
2296-“மனனகமலமறக்‌ கழுவி” – திருவாய்மொழி, 1.3.8.
2297-“அவனுடையுணர்வு கொண்டு” – திருவாய்மொழி, 1.3.5.
2298-நன்றென நலஞ்செய்வது” – திருவாய்மொழி, 1.3.7.

ஸூத்ரம்‌ – 220
2299-“சோராத வெப்பொருட்கு மாதியாஞ்சோதி” – திருவாய்மொழி, 2.1.11.
2300-“மூவாத்தனிமுதலாய்‌” – திருவாய்மொழி, 2.8.5.
2301-“எப்பொருட்கும்‌ வேர்‌ முதலாய்‌ வித்தாய்‌” – திருவாய்மொழி, 2.8.10.
2302-“பொருளென்றிவ்வுலகம்‌ படைத்தவன்‌” – திருவாய்மொழி, 2.10.11.
2303-“அறியாதன அறிவித்த” – திருவாய்மொழி, 2.3.2.
2304-“அடியை யடைந்துள்ளந்தேறி” – திருவாய்மொழி, 2.6.8.
2305-“தூமனத்தனனாய்‌” – திருவாய்மொழி, 2.7.8.
2306-“மருளில்‌ வண்குருகூர்‌ வண்சடகோபன்‌” – திருவாய்மொழி, 2.10.11. 2307-“களிப்பும்‌ கவர்வுமற்றுப்‌ பிறப்புப்பிணி மூப்பிறப்பற்று ஒளிக்கொண்ட சோதியுமாய்‌ – அடியார்கள் குழாங்களை – உடன் கூடுவதென்று கொலோ?” திருவாய்மொழி, 2.3.10.
2308-“வாடி வாடும்‌” – திருவாய்மொழி, 2.4.1. 2309-“உள்ளுளாவியுலர்ந்துலர்ந்து” – திருவாய்மொழி, 2.4.7.
2310-“அந்தாமத்தன்பு செய்து என்னாவிசேரம்மானுக்கு” – திருவாய்மொழி,2.5.1.
2311-“சிறிதோரிடமும்‌ புறப்படாத்‌ தன்னுள்ளே உலகுகளொக்கவே விழுங்கி –
சிக்கென – புகுந்தான்‌” – திருவாய்மொழி, 2.6.2.
2312-“எமர்கீழ்மேலெழு பிறப்பும்‌ விடியாவெந்நரகத்‌ தென்றும்‌ சேர்தல்‌ மாறினர்‌” திருவாய்மொழி, 2.6.7.
2313-“எமரேழெழு பிறப்பும்‌ – கேசவன்தமர்‌ – மாசரிது பெற்று நம்முடை வாழ்வு
வாய்க்கின்றவா” – திருவாய்மொழி, 2.7.1. 2314- “நீந்துந்‌ துயரில்லா வீடு” – திருவாய்மொழி, 2.8.2.
2315-“கெடலில்‌ வீடு” – திருவாய்மொழி, 2.9.11.
2316-“எம்மா வீடு” – திருவாய்மொழி, 2.9.1. 2317-“நின்செம்மாபாதபற்புத்‌ தலைசேர்த்தொல்லை – அம்மா அடியேன்‌ வேண்டுவதீதே” – திருவாய்மொழி, 2.9.1. 2318-“தனக்கேயாகவெனைக்கொள்ளுமீதே” – திருவாய்மொழி, 2.9.4.
2319-“திண்ணன்‌ வீடுமுதல்‌ முழுதுமாய்‌” – திருவாய்மொழி, 2.2.1.
2320-“தேவு மெல்லாப்பொருளும்‌-கருத்தில்‌-வருத்தித்த மாயப்பிரான்‌” திருவாய்மொழி, 2.2.8.
2321-“ஆக்கினான்‌ தெய்வவுலகுகள்‌ ” – திருவாய்மொழி, 2.2.9.
2322-“ஆழியம்பள்ளியாரே” – திருவாய்மொழி, 2.2.6.
2323-“பூமகள்‌ தன்னை வேறின்றி விண்தொழத்‌ தன்னுள்‌ வைத்து” – திருவாய்மொழி, 2.2.3.
2324- “கண்ணன்‌ கண்‌” – திருவாய்மொழி, 2.2.1.
2325- “கோபால கோளரியேறு” – திருவாய்மொழி, 2.2.2.
2326- “தகுங்கோலத்‌ தாமரைகண்ணன்‌” – திருவாய்மொழி, 2.2.5.
2327- “ஏழுலகுங்‌ கொள்ளும்‌ வள்ளல்‌ வல்வயிற்றுப்‌ பெருமான்‌ ”” திருவாய்மொழி,-2.2.7.
2328-“ அணைவதரவணைமேல்‌ பூம்பாவையாகம்‌ புணர்வது இருவரவர்‌ முதலும்தானே” – திருவாய்மொழி, 2.8.1.
2329-“ இணைவனாமெப்பொருட்கும்‌ வீடுமுதலாம்‌” – திருவாய்மொழி, 2.8.1.
2330- “புணைவன்‌ பிறவிக்கடல்‌ நீந்துவார்க்கு”” – திருவாய்மொழி, 2.8.1.
2331-“ஆனையிடர்‌ கடிந்த” – திருவாய்மொழி, 2.8.2.
2332-மூவுலகும்‌ காவலோன்‌ ” – திருவாய்மொழி, 2.8.5.
2333-“வீடுமுதல்‌ முழுதுமாய்‌” – திருவாய்மொழி, 2.2.1.
2334-“மிகுந்தேவு மெப்பொருளும்‌ படைக்க” – திருவாய்மொழி, 2.2.5.
2335-“கருத்தில்‌ தேவுமெல்லாப்பொருளும்‌ வருத்தித்த” – திருவாய்மொழி,2.2.8.
2336-“தன்னுந்தியுள்ளே வாய்த்ததிசைமுகனிந்திரன்‌ வானவராக்கினான்‌” திருவாய்மொழி,2.2.9.
2337- “நலமந்தமில்லதோர்‌ நாடுபுகுவீர்‌ – பலமுந்துசீரில்‌ படிமின்‌” திருவாய்மொழி, 2.8.4.
2338- “கள்வா” – திருவாய்மொழி, 2.2.10.
2339- “தீர்த்தனுலகளந்த” – திருவாய்மொழி, 2.8.6.
2340- “பார்த்தோ விஜேதா மதுஸுதனஸ்ய – வெற்றி வீரனான அர்ஜுனன்‌ ஸ்ரீகிருஷ்ணனுடைய திருவடித்தாமரைகளில்‌ அணிந்த அழகிய அம்மலரை சிவன்‌ முடியின்‌ நடுவில்‌ கண்டான்‌. வீரனாகிய அர்ஜுனன்‌, நிச்சயிக்கப்பட்ட அர்த்தத்தை யுடையவனானான்‌. ”
2341-“ஸது பார்த்தோ மஹாமநா: – பெரிய மனத்தையுடைய அந்த அர்ஜுனன்‌” ஸ்ரீகீதாபாஷ்யம்‌.
2342- “புலனைந்து மேயும்‌ பொறியைந்து நீங்கி நலமந்தமில்லதோர்‌ நாடுபுகுவீர்‌” திருவாய்மொழி, 2.8.4.
2343- “ஸாுஸாகம்‌ கர்த்தும்‌ – செய்வதற்குச்‌ சுகமாக விருக்கும்‌” – ஸ்ரீகீதை,9.2.
2344- “தஸ்மிந்‌ யதந்தஸ்‌ ததுபாஸிதவ்யம்‌ – அந்தப்‌ பரம்பொருளிடத்தில்‌ எந்தக்‌ குணம்‌ உள்ளிருக்கின்றதோ அது உபாஸிக்கத்தக்கதாம்‌” – தைத்திரிய உபநிஷத்‌.
2345- “சதிரிளமடவார்‌ தாழ்ச்சியை” – திருவாய்மொழி, 2.10.2.
2346-“திறமுடைவலத்தால்‌ தீவினை” – திருவாய்மொழி, 2.10.5.
2347-“வல்வினை மூழ்கி” – திருவாய்மொழி, 2.10.9.
2348- “நரகழுந்தாதே” – திருவாய்மொழி, 2.10.7.
2349- “கீழ்மை செய்‌” – திருவாய்மொழி, 2.10.6.
2350- “வலங்கழி” – திருவாய்மொழி, 2.10.8.
2351- “சூதென்று களவும்‌ சூதும்‌” – திருவாய்மொழி, 2.10.10.
2352- “கிளரொளியிளமை கெடுவதன்‌ முன்னம்‌” – திருவாய்மொழி, 2.10.1.
2353- “பால்ய ஏவ சரேத்‌ தர்மம்‌ – இளமையிலே தருமத்தைச்‌ செய்ய வேண்டும்‌”.
2354-“தஸ்மாத்‌ பால்யே விவேகாத்மா யதேத ச்ரேயஸே ஸதா – ஆகையால்‌ அறிவு பொருந்திய மனத்தையுடையவன்‌ எப்பொழுதும்‌ இளமையிலேயே சீர்த்திக்காக முயற்சி செய்யக்கடவன்‌.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 1.17.75.
2355-“பதியது வேத்தி” – திருவாய்மொழி, 2.10.2.
2356-“மாலிருஞ்சோலை – சார்வது சதிரே” – திருவாய்மொழி, 2.10.1.
2359-போதவிழ்மலையே புகுவது பொருளே” – திருவாய்மொழி, 2.10.10.
2358- “தொழக்கருதுவதே” – திருவாய்மொழி, 2.10.9.
2359- “வலஞ்‌ செய்து நாளும்‌ மருவுதல்‌ வழக்கே” – திருவாய்மொழி, 2.10.8.2360-“நெறிபடவதுவே நினைவது நலமே” – திருவாய்மொழி, 2.10.6

ஸூத்ரம்‌ – 221
2361-“தத்‌ ஸ்ருஷ்ட்வா ததேவாநு ப்ராவிசத்‌ – எல்லாப்‌ பொருட்களையும்‌ படைத்து அவற்றிற்குள்ளே அநுப்ரவேசித்தான்‌” – தைத்திரியோபநிஷத்‌.
2362- “முழுதுமாய்‌ முழுதியன்றாய்‌” – திருவாய்மொழி, 3.1.8.
2363-“ஏழ்ச்சிக்கேடின்றி யெங்கணும்‌ நீறைந்த வெந்தாய்‌” – திருவாய்மொழி, 3.2.4.
2364- “எஞ்ஞான்றுமெங்கு மொழிவற நிறைந்து நின்ற” – திருவாய்மொழி, 3.2.7.
2365-“அளவுடையைம்புலன்களறியாவகையாலருவாகி நிற்கும்‌” – திருவாய்மொழி, 3.10.10.
2366- “யாவையும்‌ யவரும்‌ தானாயவரவர்‌ சமயந்தோறும்‌ தோய்விலன்‌” திருவாய்மொழி, 3.4.10.
2367- “அநச்நந்தந்யோ அபிசாகசீதி – இவனின்‌ வேறான விறைவன்‌ கர்மங்களின்‌ பல யநுபவியாமல்‌ மிக பதக பிரகாசிக்கிறான்‌.”” – கடோபனிஷத்‌.
2368- “தீர்ந்த அடியவர்தம்மை” – திருவாய்மொழி, 3.5.11.
2369- “சன்ம சன்மாந்தரங் காத்தடியார்களைக்‌ கொண்டுபோய்த்‌ தன்மை பெறுத்தித்‌ தன்‌ தாளிணைக்கீழ்க்கொள்ளுமப்பன்‌ ” – திருவாய்மொழி, 3.7.7.
2370- “அந்நாள்‌ நீதந்த வாக்கையின்‌ வழியுழல்வேன்‌” – திருவாய்மொழி, 3.2.1. 2371-“பல்மாமாயப்‌ பல்பிறவியில்‌ படிகின்றயான்‌” – திருவாய்மொழி, 3.2.2.
2372- “பொல்லாவாக்கையின்‌ புணர்வினை” – திருவாய்மொழி, 3.2.3.
2373- “வினையியல்‌ பிறப்பழுந்தி” – திருவாய்மொழி, 3.2.7.
2374-“கொடுவினைத்தூற்றுள்‌ நின்று பாவியேன்‌ பலகாலம்‌ வழி திகைத்தல மருகின்றேன்‌ ” – திருவாய்மொழி, 3.2.9. 2375-“வினைகளை வேரறப்‌ பாய்ந்து” – திருவாய்மொழி, 3.2.1.
2376- “தொன்மாவல்வினைத்‌ தொடர்களை முதலரிந்து” – திருவாய்மொழி, 3.2.2.
2377-“எந்நாள்‌ யானுன்னையினி வந்து கூடுவன்‌” – திருவாய்மொழி, 3.2.1.
2378-“எங்கு வந்தணுகிற்பன்‌” – திருவாய்மொழி, 3.2.5.
2379- “எங்கினித்‌ தலைப்‌ பெய்வன்‌” – திருவாய்மொழி, 3.2.9.
2380-“காயங்கழித்தவன்‌ தாளிணைக்கழ்ப்‌ புகுங்காதல்‌” – திருவாய்மொழி, 3.9.8.
2381-“வானவர்‌ நாட்டையும்‌ நீ கண்டு கொள்‌” – திருவாய்மொழி, 3.9.9.
2382- “ஊனமில்‌ மோக்கமென்கோ?” – திருவாய்மொழி, 3.4.7.
2383- முடிச்சோதி – திருவாய்மொழி, 3.1.1.
2384-“பெற்றது நீடுயிரே” – திருவாய்மொழி, 3.2.10.
2385- கல்‌ காலமெல்லா முடனாய்‌ மன்னி வழுவிலா வடிமை செய்யவேண்டும்‌ நாம்‌” – திருவாய்மொழி, 3.3.1.
2386-“புகழுநல்லொருவன்‌ ” – திருவாய்மொழி, 3.4.1.
2387-“எம்மானைச்‌ சொல்லிப்பாடி” – திருவாய்மொழி, 3.5.1.
2388- “பண்கள்‌ தலைக்கொள்ளப்பாடி” – திருவாய்மொழி, 3.5.2.
2389-“முனிவின்றியேத்தி” – திருவாய்மொழி, 3.5.6.
2390-“பேர்பல சொல்லிப்‌ பிதற்றி” – திருவாய்மொழி, 3.5.8.
2391-“எழுந்தும்‌ பறந்தும்‌ துள்ளாதார்‌” – திருவாய்மொழி, 3.5.1.
2392- “ஏத்திக்‌ குனிப்பார்‌” – திருவாய்மொழி, 3.5.6.
2393-“தடுகுட்டமாய்‌” – திருவாய்மொழி, 3.5.3.
2394- “கும்பிடு நட்டமிட்டாடி” – திருவாய்மொழி, 3.5.4.
2395- “உலோகர்‌ சிரிக்க நின்றாடி” – திருவாய்மொழி, 3.5.8.
2396- “நெஞ்சங்‌ குழைந்து நையாதே” – திருவாய்மொழி, 3.5.7.
2397- “தம்மடியாரடியார்‌ தமக்கடியாரடியார்‌ தம்மடியாரடியோங்களே ” – திருவாய்மொழி, 3.7.10.
2398-“அடியார்கள்‌ குழாங்களையுடன்‌ கூடுவதென்றுகொலோ ” – திருவாய்மொழி, 2.3.10.
2399-“பைகொள்‌ பாம்பேறி யுறைபரனே” – திருவாய்மொழி, 3.8.4.
2400- “சக்ஷுஸ் ஸ்ரவா – கண்களைக்‌ காதுகளாக வுடையவன்‌ ”
2401-“நெஞ்சமே நீணகராகவிருந்த வென்தஞ்சனே” – திருவாய்மொழி, 3.8.2.
2402- “வாசகமே யேத்தவருள்‌ செய்யும்‌ வானவர்தம்‌ நாயகனே” – திருவாய்மொழி, 3.8.3.
2403- “கைகளாலாரத்தொழுது தொழுதுன்னை” – திருவாய்மொழி, 3.8.4.
2404- “கண்களால்‌ காணவருங்கொல்‌” – திருவாய்மொழி, 3.8.5.
2405- “வாய்கொண்டு மானிடம்பாட வந்த கவியேனல்லேன்‌” – திருவாய்மொழி, 3.9.9.
2406- “ஒன்றியொன்றியுலகம்‌ படைத்தான்‌ கவியாயினேற்கு” – திருவாய்மொழி, 3.9.10.
2407- “அஹம்‌ ஸ்லோக்க்ருத்‌ அஹம்‌ ஸ்லோக்க்ருத்‌ – நான்‌ கவிபாடுகிறவன்‌, நான்‌ கவிபாடுகிறவன்‌ ”
2408-“சன்மம்‌ பலபல” – திருவாய்மொழி, 3.10.1.
2409- “செய்ய தாமரைக்கண்ணனாய” – திருவாய்மொழி, 3.6.1.
2410- “எஞ்சலிலமரர்குல முதல்‌ மூவர்தமுள்ளுமாதியையஞ்சி நருலகத்துள்ளீர்கள்‌” – திருவாய்மொழி, 3.6.9.
2411- “எளிவருமியல்வினன்‌” – திருவாய்மொழி, 1.3.2.
2412-இணைவனாமெப்பொருட்கும்‌” – திருவாய்மொழி, 2.8.1.-“
2413-பத்துடையடியவர்‌” – திருவாய்மொழி, 1.3.1.
2414-அணைவதரவணை ” – திருவாய்மொழி, 2.8.1.
2415-“நெஞ்சினால்‌ நினைப்பான்‌ யவனவனாகும்‌ நீள்கடல்‌ வண்ணனே” -திருவாய்மொழி, 3.6.9.
2416) “யே யதா மாம்‌ ப்ரபத்யந்தே தாம்ஸ்த்தைவ பஜாம்யஹம்‌ – எவர்கள்‌ எவ்விதமாயென்னை வணங்குகிறார்களோ, நான்‌ அவர்களை அவ்விதமாகவே அடைகிறேன்‌.” – ஸ்ரீ கீதை, 4.11.
2417-“அர்ச்சயஸ்ஸர்வஸஹிஷ்ணுஃ அர்ச்சக பராதீன அகிலாத்மஸ்திதிஃ ஆராதிக்கத்‌ தகுந்தவராய்‌, எல்லாக்‌ குற்றங்களையும்‌ பொறுக்குமவராய்த்‌ தனது நிலைகளெல்லாம்‌ அர்ச்சகன்‌ இட்ட வழக்காம்படி யிருப்பவராய்‌” ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌, 74.
2418-“ஒழிவொன்றில்லாத” – திருவாய்மொழி, 3.9.3.
2419-“இழியக்கருதியோர்‌ மானிடம்‌ பாடலென்னாவதே” – திருவாய்மொழி, 3.9.3.
2420-“ஸகல பலப்ரதோஹி விஷ்ணு: – எல்லாப்‌ பலன்களையும்‌ கொடுப்பவர்‌ விஷ்ணு” விஷ்ணுதர்மம்‌,
2421-“பரமம்‌ ஸாம்யமுபைதி – பூர்ணமான ஒப்புமையை அடைகிறான்‌” -முண்டகோபனிஷத்‌.
2422- “வழியைத்தரும்‌ நங்கள்‌ வானவாரீசனைநிற்க” – திருவாய்மொழி, 3.9.3.
2423-“தன்னாகவே கொண்டு” – திருவாய்மொழி, 3.9.4.
2424-“ஸேவா ச்வவீருத்தி ராக்யாதா – பிறரிடம்‌ சேவை செய்வது இழிந்த செயலாகச்‌ சொல்லப்பட்டது, ஆதலால்‌ அதை விட்டுவிடவேண்டும்‌.” மநுஸ்மிருதி.
2425- “சாயாவா ஸத்வமநுகச்சேத்‌ – நிழல் போன்று அவனை விடாது தொடர்க” மூலஸம்ஹிதை.
2426-“ஸா கிமர்த்தம்‌ ந ஸேவ்யதே – வாசுதேவனாகிற மரத்தின்‌ நிழலானது ஏன்‌ அடையப்படவில்லை” – விஹகேச்வரஸம்ஹிதை, 24.14.
2427- “புகழுநல்லொருவன்‌ ” – திருவாய்மொழி, 3.4.1.

ஸூத்ரம்‌ – 222
2428-“அந்த: ப்ரவிஷ்ட: சாஸ்தா ஜநாநாம்‌ – ஆத்மாக்கள்‌ அனைத்தினுடைய உள்ளும்‌ பிரவேசித்து அவற்றை நியமனம்‌ செய்கிறான்‌.” – ஆரணம்‌, 3.20.
2429-“ய ஆத்மாநமந்தரோ யமயதி – ஜீவாத்மாவிற்குள்‌ இருந்துகொண்டு நியமிக்கிறான்‌.” – பிருஹதாரண்யக உபநிஷத்‌.
2430-“சாஸ்தா விஷ்ணு: அசேஷஸ்ய ஜகத: – எல்லா உலகங்களையும்‌ நியமிக்கிறவன்‌ விஷ்ணுவே” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 1.17.20.
2431-“சாஸ்தா சராசரஸ்யைக: – சராசரங்களோடு கூடின இவ்வுலகங்களை
யெல்லாம்‌ ஒருவனான விஷ்ணுவே நியமன்‌ செய்கின்றவன்‌.”
2432-“ஒழிவில்‌ காலம்‌” – திருவாய்மொழி, 3.3.1.
2433- “வைகுண்டேது பரேலோகே – உலகங்கட்கெல்லாம்‌ தலைவரான விஷ்ணுவானவர்‌ பிராட்டியோடு கூட எல்லாவுலகங்கட்கும்‌ மேலே விருக்கின்ற பரமபதத்தில்‌ எழுந்தருளியிருக்கின்றார்‌.”
2434- “மறுகலிலீசனை” – திருவாய்மொழி, 4.1.10.
2435- “ஈசன்‌ ஞாலமுண்டுமிழ்ந்த” – திருவாய்மொழி, 4.3.2.
2436- “ஈசன்‌ பாலோரவம்‌ பறைதல்‌” – திருவாய்மொழி, 4.10.4.
2437-“ஏர்கொளேழுலகமும்‌ துன்னி முற்றுமாகி நின்ற சோதிஞான மூர்த்தியாய்‌” திருவாய்மொழி, 4.3.8.
2438-“வானத்தும்‌ வானத்துள்ளும்பரும்‌ மண்ணுள்ளும்‌ மண்ணின்‌ கீழ்த்தானத்து மெண்டிசையும்‌ தவிராது நின்றான்‌” – திருவாய்மொழி, 4.5.9.
2439- “ஆயேயிவ்வுலகத்து நிற்பனவும்‌ திரிவனவும்‌ நீயே” – திருவாய்மொழி, 4.9.7.
2440- “வீற்றிருந்தேழுலகும்‌ தனிக்கோல்‌ செல்ல” – திருவாய்மொழி, 4.5.1.
2441- “ஒழிவில்‌ காலமெல்லா முடனாய்‌ மன்னி” – திருவாய்மொழி, 3.3.1.
2442- “பாலனாயேழுலகுண்டு” – திருவாய்மொழி, 4.2.1.
2443- “ஆதியங்காலத்தகலிடங்கீண்டவர்‌ பாதங்கள்‌ மேலணி பைம்பொற்றுழாயென்றே ஓதுமாலெய்தினள்‌” – திருவாய்மொழி, 4.2.6.
2444- “பூவைவீயா நீர்தூவிப்‌ போதால்‌ வணங்கேனேலும்‌ நின்‌ பூவை வீயா மேனிக்குப்‌ பூசும்‌ சாந்தென்னெஞ்சமே” – திருவாய்மொழி, 4.3.1.
2445- “ஏகமூர்த்திக்கே – பூத்தண்மாலை கொண்டுன்னைப்‌ போதால்‌ வணங்கேனேலும்‌ நின்பூத்தண்மாலை நெடுமுடிக்குப்‌ புனையுங்கண்ணி யெனதுயிரே” – திருவாய்மொழி, 4:52:49.
2446- “காதல்மையலேறினேன்‌ ” – திருவாய்மொழி, 4.3.9.
2447- “பேய்ச்சி முலை சுவைத்தாற்கென்‌ பெண்கொடி யேறியபித்தே” திருவாய்மொழி, 4.4.6.
2448- “கோலமேனி காணவாராய்‌ கூவியுங்‌ கொள்ளாயே” – திருவாய்மொழி, 4.7.1.
2449- “ஒண்டொடியாள்‌ திருமகளும்‌ நீயுமே நிலாநிற்பக்‌ கண்டசதிர்‌ கண்டு” திருவாய்மொழி, 4.9.10.
2450- “வீவிலின்பம்‌ மிகவெல்லை நிகழ்ந்தனன்மேவியே” – திருவாய்மொழி, 4.5.3.
2451- “கூட்டரிய திருவடிக்கள்‌ கூட்டினை நான்கண்டேனே” – திருவாய்மொழி, 4.9.8.
2452- “உன்னித்து மற்றொரு தெய்வம்‌ தொழாள்‌ ” – திருவாய்மொழி, 4.6.10.
2453-“உயிரினால்‌ குறைவிலமே” – திருவாய்மொழி, 4.8.10.
2454-உடம்பினால்‌ குறைவிலமே” – திருவாய்மொழி, 4.8.9.
2455-“கொடுவுலகம்‌ காட்டேலே” – திருவாய்மொழி, 4.9.7.
2456-“வேட்கையெல்லாம்‌ விடுத்து” – திருவாய்மொழி, 4.9.9.
2457-ஐங்கருவி கண்டவின்ப மொழிந்தேன்‌” – திருவாய்மொழி, 4.9.10
2458-ஒருநாயகமாயோடவுலகுடனாண்டவர்‌ பெருநாடுகாண விம்மையிலே பிச்சை தாங்கொள்வர்‌” – திருவாய்மொழி, 4.1.1. 2459-“ராஜ்யம்‌ நாம மஹாவயாதி ரசிகித்ஸ்யோ விநாசந: ப்ராதரம்‌ வா ஸுகம்‌ வாபி த்யஜந்தி கலு பூமிபா – இராச்சியமென்பது மருத்துவம்‌ செய்ய முடியாததும்‌ நாசம்‌ உண்டுபண்ணத்தக்கதுமான ஒரு பெருநோய்‌. அதற்காக அரசர்கள்‌ உடன்‌
பிறந்தவர்களையும்‌ பிள்ளைகளையும்‌ விடுகிறார்கள்‌.
2460-“குடிமன்னுமின்‌ சுவர்க்கமெய்தியும்‌ மீள்வர்கள்‌ ” – திருவாய்மொழி, 4.1.9.
2461- “தே தம்‌ புக்த்வா ஸ்வர்க்கலோகம்‌ விசாலம்‌ க்ஷ்ணே புண்யே மர்த்த்யலோகம்‌ விசந்தி – அவர்கள்‌ பரந்த அந்தச்‌ சுவர்க்கலோக வின்பத்தை யநுபவித்துப்‌ புண்ணியம்‌ குறைந்தவுடன்‌ பூலோகத்தை அடைகிறார்கள்‌” – ஸ்ரீகீதை, 9.21.
2462- “இறுகலிறப்பு” – திருவாய்மொழி, 4.1.10.
2463-“த்ரவ்யம்‌ நிந்த்ய ஸுராதி தைவதமதிக்ஷுத்ரஞ்சு பாஹ்யாகமோ த்ருஷ்டிர்‌ தேவலகாச்ச தேசிகஜநா திக்‌ திக்‌ திகேஷாம்‌ க்ரமம்‌ – பூஜைக்குரிய பொருள்‌ உலகத்தாரால்‌ பழிக்கப்படுகின்ற கள்‌ முதலியன, தெய்வமோ மிகத்‌ தாழ்ந்த தெய்வம்‌, சாஸ்திரம்‌ வேதங்கட்குப்‌ புறம்பான காமிகம்‌ முதலான ஆகமங்கள்‌ ,
ஆசிரியர்களோ பூசாரிகள்‌, இப்படிப்பட்டவர்களுடைய முறை மிகவும்‌
பழிக்கத்தக்கது”.
2464-“அங்கோராடுங்கள்ளும்‌” – திருவாய்மொழி, 4.6.7.
2465- “அங்கோர்கள்ளுமிறைச்சியும்‌” – திருவாய்மொழி, 4.6.3.
2466- “கருஞ்சோறும்‌ மற்றைச்‌ செஞ்சோறும்‌” – திருவாய்மொழி, 4.6.4.
2467- “நீரணங்காடு மிளந்தெய்வம்‌” – திருவாய்மொழி, 4.6.2.
2468- “களனிழைத்து” – திருவாய்மொழி, 4.6.4.
2469- “நீரணங்காடுதல்‌ கீழ்மை” – திருவாய்மொழி, 4.6.8.
2470- “ததக்ரோதபரீதேந ஸம்ரக்கநயநேநச – பின்பு சீற்றம்‌ கொண்டவனாயும்‌ சிவந்த கண்களையுடையவனாயு மிருக்கிற வென்னுடைய இடது கை கட்டவிரலின்‌
நுனியால்‌ அந்தப்‌ பிரமனுடைய தலையானது கிள்ளப்பட்டது.” – மாத்சபுராணம்‌.
2471-“யஸ்மாதநபராதஸ்ய – ஒரு குற்றமும்‌ செய்யாத வென்னுடைய கலையானது எந்தக்‌ காரணத்தால்‌ உன்னால்‌ அறுக்கப்பட்டதோ அந்தக்‌ காரணத்தால்‌ நீ சாபத்துடன்‌ கூடினவனாய்‌ மண்டை யோட்டினைக்‌ கையில்‌ ஏந்தினவவனாக ஆவாய்‌.”- மாத்ஸபுராணம்‌.
2472-“தத்ர நாராயண: – அங்குப்‌ பிராட்டியோடு கூடின நாராயணன்‌ என்னால்‌ பிச்சை யாசிக்கப்பட்டான்‌” – மாத்ஸபுராணம்‌..
2473- “விஷ்ணு ப்ரஸாதாத்‌ – அழகிய பார்வதியே! திருமாலின்‌ அருளால்‌ அந்த மண்டையோடானது ஆயிரம்‌ துண்டுகளாக வெடித்தது; கனவில்‌ கண்ட செல்வம்‌ போன்று பலவகையாகச்‌ சென்றது.” – மாத்ஸபுராணம்‌.
2474- “பேசநின்ற சிவனுக்கும்‌ பிரமன்‌ தனக்கும்‌ நாயகனவனே கபால
நன்மோக்கத்துக்‌ கண்டு கொண்மின்‌” – திருவாய்மொழி, 4.10.4.
2475-“இலிங்கத்திட்ட” – திருவாய்மொழி, 4.10.5.
2476-“விளம்புமாறு சமயமும்‌” – திருவாய்மொழி, 4.10.9.
2477- “யந்மயம்‌ ச ஜகத்‌ ஸர்வம்‌ – பராசர முனிவரே! இந்த வுலகம்‌ எதனை ஆத்மாவாக வுடையது?” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 1.1.5.
2478- “விஷ்ணோஸ்‌ ஸகாசாதுத்பூதம்‌ – இந்த வுலகங்க ளெல்லாம்‌ மஹாவிஷ்ணுவிடமிருந்து வுண்டாயின. அந்த விஷ்ணுவிடத்தினிலேயே லயப்பட்டு இருக்கின்றன.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 1.1.41.
2479- “யா வேதபாஹ்யாஸ்‌ ஸ்ம்ருதய: – வேதங்கட்குப்‌ புறம்பான ஸ்மிருதிகள்‌ எவையோ, குத்ருஷ்டிகளான மதங்களெவையோ , அவைகள்‌ எல்லாம்‌ மறுமையில்‌ பலன்களைக்‌ கொடுப்பன வல்ல; அவைகள்‌ தாமஸ நிலைகளாக வுள்ளன என்று சொல்லப்பட்டன.” – மநுஸ்மிருதி,12.95.
2480-“ஓடியோடி – வழியேறிக்‌ கண்டீர்‌” – திருவாய்மொழி, 4.10.7.
2481-“கதாகதம்‌ காமகாமா லபந்தே – ஸ்வர்க்கம்‌ முதலான உலகங்களில்‌ விருப்பமுள்ளவர்கள்‌ போவதையும்‌ வருவதையும்‌ அடைகிறார்கள்‌.” – ஸ்ரீகீதை, 9.21.
2482- “மம மாயா துரத்யயா – என்னுடைய மாயையானது ஒருவராலும்‌ தாண்டமுடியாதது.” – ஸ்ரீகீதை, 7.14.
2483- “மாமேவ யே ப்ரபத்யந்தே – எவர்கள்‌ என்னையே சரணடைகிறார்களோ அவர்கள்‌ இந்த மாயையினைத்‌ தாண்டுகிறார்கள்‌.” – ஸ்ரீகீதை, 7.14.
2484-“நீள்‌ குடக்கூத்தனுக்காட்செய்வதே உறுவதாவது” – திருவாய்மொழி, 4.10.10

ஸூத்ரம்‌ – 223
2485-“ஆவாவென்றருள்‌ செய்து” – திருவாய்மொழி, 5.1.9.
2486-“தானேயின்னருள்‌ செய்து” – திருவாய்மொழி, 5.1.10.
2487-“கலியுகமொன்றுமின்றிக்கே தன்னடியார்க்கருள்‌ செய்யும்‌” – திருவாய்மொழி, 5.2.11.
2488- “பெருமானது தொல்லருளே ” – திருவாய்மொழி, 5.9.9.
2489-“அம்மானாழிப்பிரானவனெவ்விடத்தான்‌ யானார்‌ எம்மாபாவியர்க்கும்‌ விதிவாய்க்கின்று வாய்க்கும்‌ கண்டீர்‌” – திருவாய்மொழி, 5.1.7.
2490- “பொய்யே கைம்மை சொல்லி” – திருவாய்மொழி, 5.1.1.
2491- “உன்னையும்‌ வஞ்சிக்கும்‌ கள்ளமனந்தவிர்ந்தே” – திருவாய்மொழி 5.1.3.
2492- “என்னை முற்றவுந்‌ தானானான்‌” – திருவாய்மொழி, 5.1.10.
2493-“இனியுன்‌னை விட்டென்‌ கொள்வனே” – திருவாய்மொழி, 5.1.3.
2494- “கண்ட சதிர்‌ கண்டொழிந்தேன்‌” – திருவாய்மொழி, 4.9.10.
2495- “பரமாத்மநி யோ ரக்த: – எவன்‌ பரம்பொருளிடத்தில்‌ மிக்க பக்தியையுடையனாய்‌” – பார்ஹஸ்பத்ய ஸ்மிருதி.
2496- “பேரமர்‌ காதல்‌” – திருவாய்மொழி, 5.3.4.
2497- “பின்னின்ற காதல்‌ நோய்‌ நெஞ்சம்‌ பெரிதடும்‌” – திருவாய்மொழி, 5.4.6.
2498- “கழியமிக்கதோர்‌ காதல்‌” – திருவாய்மொழி, 5.5.10.
2499-கடல்ஞாலம்‌ செய்தேனும்‌ யானே” – திருவாய்மொழி, 5.6.1.
2500-வாய்ந்த வழுதிவளநாடன்‌ ” – திருவாய்மொழி, திருவாய்மொழி, 5.6.11.
2501-“உன்னை விட்டொன்று மாற்றகிற்கின்றிலேன்‌ ” – திருவாய்மொழி, 5.6.1.
2502-“ஆராவமுதே யடியேனுடலம்‌ நின்பாலன்பாயே நீராய்‌” – திருவாய்மொழி, 5.8.1.
2503- “வைகலும்‌ வினையேன்‌ மெலிய” – திருவாய்மொழி, 5.9.1.
2504- “நிறந்தனூடுபுக்கென தாவியை நின்று நின்றுருக்கியுண்கின்ற” திருவாய்மொழி, 5.10.1.
2505- “ஸம்ஸாரவிஷவருக்ஷஸ்ய – இவ்வுலக வாழ்வாகிற நச்சு மரத்திற்கு அம்ருதத்திற்கொப்பான இரண்டு கனிகள்‌ உண்டு. அவை எவையெனில்‌, ஒரேகாலத்தில்‌ கேசவனிடத்தில்‌ பக்தியும்‌, அவனடியார்களோடே கூடியிருத்தலுமே யாம்‌.”
2506- “ஒன்றுந்தேவு – மற்றெத்தெய்வம்‌ நாடுதிர்‌”” – திருவாய்மொழி, 4.10.1.
2507-“பாடியாடிப்‌ பரவிச்செனமின்கள்‌ ” – திருவாய்மொழி, 4.10.2.
2508-“தெய்வம்‌ மற்றில்லை” – திருவாய்மொழி, 4.10.3.
2509-“நாயகனவனே” – திருவாய்மொழி, 4.10.4.
2510-“ஒன்றும்‌ பொய்யில்லை போற்றுமினே” – திருவாய்மொழி, 4.10.5. 2511-“அறிந்தோடுமின்‌” – திருவாய்மொழி, 4.10.6.
2512-“ஆதிமூர்த்திக்கடிமை புகுவதுவே” – திருவாய்மொழி, 4.10.7.
2513-“மற்றைத்‌ தெய்வம்‌ விளம்புதிர்‌” – திருவாய்மொழி, 4.10.8.
2514-உளங்கொள்‌ ஞானத்து வைம்மின்‌” – திருவாய்மொழி, 4.10.9.
2515-“ஆட்செய்வதே உறுவதாவது” – திருவாய்மொழி, 4.10.10.
2516-ஆட்செய்தாழிப்‌ பிரானைச்‌ சேர்ந்தவன்‌” – திருவாய்மொழி, 4.10.11.
2517-வைகுந்தன்‌ பூதங்களேயாய்‌” – திருவாய்மொழி, 5.2-5
2518-“தடங்கடல்‌ பள்ளிப்‌ பெருமான்‌ தன்னுடைப்‌ பூதங்களேயாய்‌” – திருவாய்மொழி, 5.2.4.
2519- “தேவர்கள்‌ தாமும்‌ புகுந்து” – திருவாய்மொழி, 5.2.3.
2520- “நேமிப்பிரான்தமர்‌ போந்தார்‌” – திருவாய்மொழி, 5.2.6.
2521- “கண்டோம்‌ கண்டோம்‌” – திருவாய்மொழி, 5.2.2.
2522- “பொலிக பொலிக” – திருவாய்மொழி, 5.2.1.
2523- “த்வய்யஸ்தி மய்யஸ்திச” – உன்னிடத்திலு மிருக்கிறான்‌, என்னிடத்திலுமிருக்கிறான்‌
2524-“ப்ரதியதாம்‌ தாசரதாய மைதிலீ” – ஸ்ரீராமபிரானிடத்தில்‌ சீதாபிராட்டியை ஒப்புவித்திடுக” – ஸ்ரீராமா, யுத்த, 14.34.
2525- “அரக்கரசுரர்‌ பிறந்தீருள்ளீரேல்‌” – திருவாய்மொழி, 5.2.5.
2526- “கொன்றுயிருண்ணும்‌ விசாதி பகைபசிதீயனவெல்லாம்‌. நின்றிவ்வுலகில்‌ கடிவான்‌ நேமிப்பிரான்தமர்‌ போந்தார்‌” – திருவாய்மொழி, 5.2.6.
2527- “திரியும்‌ கலியுகம்‌ நீங்கித்‌ தேவர்கள்‌ தாமும்‌ புகுந்து” – திருவாய்மொழி, 5.2.3.
2528- “பவிஷ்யத்யதரோத்தரம்‌ –
2529- “ இரியப்புகுந்திசை பாடியெங்கு மிடங்கொண்டன ” – திருவாய்மொழி, 5.2.3.
2530- “மேவித்தொழுதுய்ம்மினீர்கள்‌ ” – திருவாய்மொழி, 5.2.9.
2531- “நிறுத்தி நும்முள்ளத்துக்‌ கொள்ளும்‌ தெய்வங்கள்‌” – திருவாய்மொழி, 5.2.7
2532-“நிறுத்தினான்‌ தெய்வங்களாக அத்தெய்வநாயகன்தானே” – திருவாய்மொழி,5.2.8.
2533-“நக்கபிரானோடயனு மிந்திரனும்‌ முதலாகத்‌ தொக்க வமரர்குழாங்கள்‌ கண்ணன்‌ திருமூர்த்தியை – மேவி – மிக்கவுலகுகள்‌ தோறும்‌ – எங்கும்‌ பரந்தன ஒக்கத்தொழகிற்றிராகில்‌ கலியுகமொன்றுமில்லை” – திருவாய்மொழி, 5.2.10.
2534-“விஷ்ணுபக்திபரோ தேவ:”
2535- “அரக்கரசுரர்‌” – திருவாய்மொழி, 5.2.5.
2536-“கண்ணுக்கினியன கண்டோம்‌ தொண்டீரெல்லீரும்‌ வாரீர்‌” – திருவாய்மொழி-5-2-2-

2537-“என்‌ னெஞ்சினால்‌ நோக்கிக்காணீரென்னை முனியாதே” – திருவாய்மொழி-5-5-2
2538-“மநஸி விலஸதாக்ஷணா பக்திஸித்தாஞ்ஜநேந – பக்தியாகிற ஸித்தாஞ்சனத்தையுடைய மனதில்‌ விளங்குகிற யோகக்கண்ணால்‌ வேதாந்தத்தில்‌ மறைந்திருக்கிற நிதிபோன்ற உன்னுடைய பெருமையைப்‌ பார்ப்பவர்கள்‌” -ஸ்ரீகுணரத்னகோசம்‌, 12.

ஸூத்ரம்‌ – 224
2539-“பத்துடையடியவர்‌” – திருவாய்மொழி, 1.3.1.
2540-“ஏறு சேவகனார்க்‌ கென்னையுமுளளெனமின்களே ” – திருவாய்மொழி, 6.1.10.
2541- “திருவிண்ணகர்ச்‌ சேர்ந்தபிரான்‌ வரங்கொள்‌ பாதமல்லாலில்லை யாவர்க்கும்‌ வன்‌ சரணே” – திருவாய்மொழி, 6.3.7.
2542- “வன்சரண்‌ சுரர்க்காய்‌” – திருவாய்மொழி, 6.3.8.
2453- “அடிக்கீழமர்ந்து புகுந்தடியீர்‌ வாழ்மினென்றென்றருள்‌ கொடுக்கும்‌” திருவாய்மொழி, 6.10.11.
2544- “ஸர்வலோக சரண்யாய ராகவாய மஹாத்மநே, நிவேதய மாம்‌ க்ஷிப்ரம்‌ விபீஷண முபஸ்திதம்‌ – எல்லா வுலகங்கட்கும்‌ புகலிடமாக வுள்ளவரும்‌ மகாத்மாவுமான ஸ்ரீராமபிரான்‌ முன்னிலையில்‌, அருகில்‌ வந்து நிற்கிற விபீஷணனாகிய என்னை விரைவில்‌ சென்று தெரிவியுங்கோள்‌ ” – ஸ்ரீராமா, யுத்‌, 17.14.
2545- “ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே, அபயம்‌ ஸர்வபூதேப்ய: ததாம்யேதத்‌ வரதம்‌ மம: – ஒரு முறை பிரபத்தி செய்தவன்‌ பொருட்டும்‌, நான்‌ உனக்காக விருக்கிறேன்‌ என்று யாசிக்கிறவனுக்கும்‌, எல்லா வுயிர்களிடமிருந்தும்‌ அச்சமின்மையைக்‌ கொடுக்கிறேன்‌. இது என்னுடைய விரதம்‌. எந்நிலையிலும்‌ விடக்கூடாதது”, ஸ்ரீராமா, யுத்‌,18.33.
2546- “வானவர்‌ கோணொடும்‌ நமன்றெழுந்திருவேங்கடம்‌” – திருவாய்மொழி, 3.3.7.
2547- “எழுவார்‌ விடைகொள்வாரீன்துழாயானை வழுவாவகை நினைந்து வைகல்‌ தொழுவார்‌ வினைச்சுடரை நந்துவிக்கும்‌ வேங்கடம்‌” – முதல்‌ திருவந்தாதி, 26.
2548- “போதறிந்து வானரங்கள்‌” – இரண்டாந்‌ திருவந்தாதி, 72.
2549- “கண்டு வணங்கும்‌ களிறு” – மூன்றாந்‌ திருவந்தாதி, 70.
2550- “அவித்யாதோ தேவே பரிப்ருடதயா வா விதிதயா – அஞ்ஞானத்தாலாவது,
அளவிட்டறிய வொண்ணாதவன்‌ என்ற இறைவன்‌ மாட்டு ஞானத்தாலாவது, தன்‌ பக்தியினுடைய மேன்மையாலாவது, இவ்வுலகில்‌ பகவானைத்‌ தவிர வேறு உபாயமுண்டு என்றறியாதவர்களுக்கு இந்தப்‌ பகவான்‌ பேறாகவும்‌ பேற்றினை
யடைதற்குரிய வழியாகவுமாகிறான்‌ என்று, பகவானாகிய செளநகமகரிஷியானவர்‌ ஜிதந்தை என்ற பெயரையுடைய மந்திரத்தின்‌ உட்பொருளை விரித்துரைத்தார்‌.” -பட்டர்‌.
2551-“உன்னாலல்லால்‌ யாவராலுமொன்றும்‌ குறை வேண்டேன்‌” – திருவாய்மொழி, 5.8.3.
2552-“அங்குற்றேனல்லேனிங்குற்றேனல்லேனுன்னைக்‌ காணுமவாவில்‌ வீழ்ந்து நானெங்குற்றேனுமல்லேன்‌” – திருவாய்மொழி, 5.7.2.
2553- “என்னான்‌ செய்கேன்‌” – திருவாய்மொழி, 5.8.3.
2554- “பூவார்கழல்களருவினையேன்‌ பொருந்துமாறு புணராய்‌” – திருவாய்மொழி, 6.10.4.
2555- மெய்யமர் காதல் – திருவாய்மொழி, 6.8.2.
2556-“களைகண்‌ மற்றிலேன்‌” – திருவாய்மொழி, 5.8.8.
2557-ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத்‌ தந்தொழிந்தாய் – திருவாய்மொழி, 5.7.10.
2558-“கழல்களவையே சரணாகக்‌ கொண்ட” – திருவாய்மொழி, 5.8.11.
2559-“அடிமேல்‌ சேமங்கொள்‌ தென்குருகூர்ச்‌ சடகோபன்‌” – திருவாய்மொழி 5.9.11.
2560-“நாகணை மிசை நம்பிரான்‌ சரணே சரண்‌ நமக்கென்று நாடோறுமேகசிந்தையனாய்‌” – திருவாய்மொழி, 5.10.11.
2561-“வைகல்பூங்கழிவாய்‌ வந்து மேயுங்குருகினங்காள்‌ கனிவாய்ப்பெருமானைக்கண்டு வினையாட்டியேன்‌ காதன்மை – கைகள்‌ கூப்பிச்சொல்லீர்‌” – திருவாய்மொழி, 6.1.1.
2562- “ஏறு சேவகனார்க் கென்னையுமுளளென்மின்கள்‌ ” – திருவாய்மொழி, 6.1.10.
2563-“உபாப்யாமேவ பக்ஷாப்யாம்‌ – எப்படி இரண்டு சிறகுகளாலே பறவைகள்‌ ஆகாயத்தில்‌ பறக்கின்றவோ, அப்படியே ஞானம்‌, கர்மம்‌ எனனுமிந்த இரண்டாலும்‌ புருஷோத்தமனான இறைவன்‌ அடையப்படுகிறான்‌. ”
2564- “போகுநம்பி” – திருவாய்மொழி, 6.2.2.
2565-“கழகமேறேல்‌ நம்பி” – திருவாய்மொழி, 6.2.6.
2566- “அழித்தாயுன்‌ திருவடியால்‌” – திருவாய்மொழி, 6.2.9.
2567-“பிறந்தவாறு” – திருவாய்மொழி, 5.10.1.
2568- “நிறந்தனூடுபுக்கெனதாவியை நின்று நின்றுருக்கியுண்கின்ற” – திருவாய்மொழி, 5.10.1.
2569- “பையவேநிலையும்‌ வந்தென்‌ நெஞ்சையுருக்குங்கள்‌ ” – திருவாய்மொழி, 5.10.3.
2570-“உள்ளமுள்குடைந்தென்னுயிரை யுருக்கியுண்ணும்‌” – திருவாய்மொழி 5.10.4. 2571- “ஊடுபுக்கென தாவியை யுருக்கியுண்டிடுகின்ற” – திருவாய்மொழி, 5.10.10.
2572-“குரவையாய்ச்சியர்‌ ” – திருவாய்மொழி, 6.4.1.
2573-“எனன குறைவெனக்கு” – திருவாய்மொழி, 6.4.1.
2574- “நண்ணிநான்‌ வணங்கப்பெற்றே னெனக்கார்‌ பிறர்‌ நாயகர்‌” – திருவாய்மொழி, 6.4.10.
2575- “ஸக்ருதேவ – ஒரே முறை”
2576-“பிதரம்‌ மாதரம்‌ தாராந்‌ புத்ராந்‌ பந்தூந்‌ ஸகீந்‌ குருந்‌, ரத்நாநி தநதாந்யாநி க்ஷேத்ராணி ௪ க்ருஹாணிச, ஸர்வதர்மாம்ச்ச ஸந்த்யஜய ஸர்வகாமாம்ச்ச ஸாக்ஷ்ராந்‌ , லோகவிக்ராந்த சரணெளசரணம்‌ தேவரஜம்‌ விபோ – தந்தையையும்‌ தாயையும்‌ மனைவியையும்‌ பிள்ளைகளையும்‌ பந்துக்களையும்‌ தோழர்களையும்‌ ஆசிரியர்களையும்‌ இரத்தினங்களையும்‌ செல்வங்களையும்‌ தானியங்களையும்‌ வயல்களையும்‌ வீடுகளையும்‌ எல்லாத் தருமங்களையும்‌ கைவல்யமுட்பட விரும்பப்படும்‌ எல்லாப்பயன்களையும்‌ முற்றத்துறந்து, ஓ பிரபுவே! உன்னுடைய உலகத்தையளந்த திருவடிகளைச்‌ சரணமாக அடைந்தேன்‌.”
2577-“ஆக்நேயமஷ்டமஞ்சைவ – ஆக்நேயம்‌ எட்டாவதாகும்‌; பவிஷ்யத்‌ புராணம்‌ ஒன்பதாவது புராணமாக நினைக்கத்தக்கது. ”
2578- “மாத்ருதேவோ பவ பித்ருதேவோ பவ – தாயைத்‌ தெய்வமாக உடையை ஆவாய்‌; தந்தையை தெய்வமாக உடையை ஆவாய்‌.” – கைத்திரியோபநிஷத்‌.
2579- “புந்நாம்நோ நரகாத்‌ த்ராயத இதி புத்ர: – புத்‌ என்னும்‌ நரகத்தினின்றும்‌ காப்பாற்றுகிறான்‌; ஆதலால்‌, புத்திரன்‌ என்று பெயர்‌.”
2580- “நம்மைக்‌ கைவலிந்து” – திருவாய்மொழி, 6.5.7.
2581- “இழந்தது சங்கே” – திருவாய்மொழி, 6.6.1.
2582- “இதெல்லாம்‌ கிடக்கவினிப்போய்‌” – திருவாய்மொழி, 6.7.9.
2583- “எம்மையொன்றும்‌ நினைத்திலளே” – திருவாய்மொழி, 6.7.9.
2584-“இன்றெனக்குதவாதகன்ற” – திருவாய்மொழி, 6.7.6.
2585- “ஸர்வாந்‌ போகாந்‌ பரித்யஜ்ய – எல்லா போகங்களையும்‌ முற்றத்‌ துறந்து” சரணாகதி கத்யம்‌.
2586- “பொன்னுலகாளீரோ புவனிமுழுதாளீரோ” – திருவாய்மொழி, 6.8.1.
2587- “நெய்யமரின்னடிசில்‌ நிச்சல்‌ பாலொடு மேவீரோ” – திருவாய்மொழி, 6.8.2.
2588-“ஓடி வந்தென குழல்மேலொளி மாமலரூதீரோ” – திருவாய்மொழி, 6.8.3. 2589-“என்னைப்‌ புறத்திட்டின்னம்‌ கெடுப்பாயோ” – திருவாய்மொழி, 6.9.8.
2590-பலநீ காட்டிப்‌ படுப்பாயோ” – திருவாய்மொழி, 6.9.9.
2591-“த்வமேவ மாதாச பிதா த்வமேவ ஸர்வம்‌ மம தேவதேவ – தேவதேவனே!
எனக்கு தாயும்‌ நீயே, தந்தையும்‌ நீயே, உறவும்‌ நீயே, ஆசாரியனும்‌ நீயே, கல்வியும்‌ நீயே, செல்வமும்‌ நீயே, நீயே எல்லாமும்‌.” – கத்யத்ரயம்‌.
2592-“தேவபிரானையே தந்தை தாயென்றடைந்த” – திருவாய்மொழி, 6.5.11.
2593- “உண்ணுஞ்சோறு பருகுநீர்‌ தின்னும்‌ வெற்றிலையுமெல்லாம்‌ கண்ணன்‌ ”திருவாய்மொழி, 6.7.1. 2594) “வைத்தமாநிதியாம்‌ மதுததனையே” – திருவாய்மொழி, 6.7.11.
2595- “பூவைபைங்கிளிகள்‌ பந்து தூதை பூம்புட்டில்கள்‌ யாவையும்‌ திருமால்‌ திருநாமங்களே கூவியெழும்‌” – திருவாய்மொழி, 6.7.3.
2596-“கோலத் திருமாமகளோடுன்னைக் கூடாதே சாலப்பலநாளடியேனின்னம்‌ தளர்வேனோ” – திருவாய்மொழி, 6.9.1.
2597- “தீயோடுடன்‌ சேர்‌ மெழுகாயுலகில்‌ திரிவேனோ” – திருவாய்மொழி, 6.9.6.
2598- “கூவிக்கொள்ளுங்காலமின்னம்‌ குறுகாதோ” – திருவாய்மொழி, 6.9.9.
2599- “புணரேய்‌ நின்றமரமிரண்டின்‌ நடுவே போன முதல்வாவோ” – திருவாய்மொழி, 6.10.5.
2600- “ச்ரியா ஸார்த்தம்‌ –
2601- “லோகவிக்ராந்த சரணெள சரணம்‌ தேவரஜம்‌ விபோ – உலகங்களை யளந்த வுன்னுடைய திருவடிகளை இறைவா! சரணமடைந்தேன ”
2602- “தெய்வநாயகன்‌ நாரணன்‌ திரிவிக்கிரமன்‌” – திருவாய்மொழி, 5.7.11.
2603-“மாண்குறள்‌ கோலப்பிரான்‌” – திருவாய்மொழி, 5.9.6.
2604-“அடியை மூன்றையிரந்தவாறும்‌” – திருவாய்மொழி, 5.10.9.
2605- “மின்கொள் சேர்‌ புரிநூல்‌ குறளாயகல்‌ ஞாலங்கொண்ட வன்கள்வன்‌” திருவாய்மொழி, 6.1.11.
2606- “மூன்றடி” – திருவாய்மொழி,
2607–“காண்மின்களுலகீரென்று கண்முகப்பே நிமிர்ந்த” – திருவாய்மொழி, 6.3.11.
2608-“அகல்கொள்‌ வையமளந்த மாயன்‌” – திருவாய்மொழி, 6.4.6.
2609-“திசைஞாலந்தாவியளந்த்தும்‌” – திருவாய்மொழி, 6.5.3.
2610- “வையமளந்த மணாளன்‌” – திருவாய்மொழி, 6.6.1.
2611- “மண்ணும்‌ விண்ணுங்கொண்ட மாயவம்மான்‌” – திருவாய்மொழி, 6.9.2.
2612- “ஓரடியாலெவ்வுலகும்‌ தடவந்த” – திருவாய்மொழி, 6.9.6.
2613- “தாவிவையங்‌ கொண்ட தடந்தாமரைகள்‌” – திருவாய்மொழி, 6.9.9.
2614- “எந்நாளே நாம்‌ மண்ணளந்த விணைத்தாமரைகள்‌ காண்பதற்கென்று” திருவாய்மொழி, 6.10.6.
2615- “அன்று ஞாலமளந்தபிரான்‌ பரன்சென்று சேர்திருவேங்கடமாமலை” திருவாய்மொழி, 3.3.8.
2616- “திலதமுலகுக்காய்‌ நின்ற திருவேங்கடம்‌” – திருவாய்மொழி, 6.10.1.
2617-“அகலகில்லேனிறையுமென்றலர்மேல்‌ மங்கையுறை மார்பா” – திருவாய்மொழி, 6.10.1 0.
2618-“நிகரில்புகழாய்‌” – திருவாய்மொழி, 6.10.10.
2619- “திருவேங்கடத்தானே ” – திருவாய்மொழி, 6.10.2.
2620- “புகலொன்றில்லா அடியேன்‌ உன்னடிக்கீழ்‌ அமர்ந்து புகுந்தேன்‌” திருவாய்மொழி, 6.10.10.
2621- “சரணெள சரணம்‌ ப்ரபத்யே” – த்வயம்‌.
2622- “பத்துடையடியவர்‌” – திருவாய்மொழி, 1.3.1.
2623- “பிணக்கறவறுவகைச்‌ சமயமும்‌” – திருவாய்மொழி, 1.3.5.
2624- “வணக்குடைத்தவநெறி வழிநின்று” – திருவாய்மொழி, 1.3.5.
2625-“வேதப்புனித விருக்கை நாவில்‌ கொண்டு – ஞானவிதி பிழையாமே – அச்சுதன்‌ தன்னை மேவித்‌ தொழுதுய்ம்மினீர்கள்‌ ” – திருவாய்மொழி, 5.2.9.
2626- “எய்தக்கூவுதலாவதேயெனக்கு” – திருவாய்மொழி, 5.7.5.
2627- “என்னான்‌ செய்கேன்‌” – திருவாய்மொழி, 5.8.3.
2628- “தந்தனன்‌ தனதாள்‌ நிழல்‌” – திருவாய்மொழி, 6.3.9.
2629- “திருவிண்னகர்‌ மன்னுபிரான்‌ கழல்களன்றி மற்றோர்‌ களைகணிலங் காண்மின்களே ” – திருவாய்மொழி, 6.3.10.

ஸூத்ரம்‌ – 225
2630-“எண்ணிலாப்‌ பெருமாயனே” – திருவாய்மொழி, 7.1.1.
2631-குணங்கள்‌ கொண்ட மூர்த்தியோர்‌ மூவராய்ப்‌ படைத்தளித்துக்‌ கெடுக்கும்‌” திருவாய்மொழி, 7.1.11.
2632-பால துன்பங்களின்பங்கள்‌ படைத்தாய்‌”-7-2-7-
2633-“ஊழி தோறூழி -7-3-11-
2634-“மாயா வாமனனே -7-8-7-
2635-“உள்ளப்‌ பல் யோகு செய்து –7-8-4-
2636-“தெளிவுற்றுவீவின்றி – திருவாய்மொழி, 7.6.10.
2637-“ஏற்றரும்‌ வைகுந்தத்தை யருளும்‌” -7-6-1
2638-“புற்பா முதலாப்‌ புல்லெறும்பாதி யொன்றின்றியே நற்பாலுக்குய்த்தனன்‌ ” திருவாய்மொழி, 7.5.1.
2639-நாட்டையளித்துய்யச்‌ செய்து”-திருவாய்மொழி, 7.8.7.
2640-“சேட்பால்‌ பழம்‌ பகைவன்‌ சிசுபாலன்‌ திருவடிதாட்பாலடைந்த” -7-5-3-
2641-அடியேனுனபாதமகலகில்லேனிறையும்‌” -6-10-10-
2642-அடிக்கழமர்ந்து புகுந்தேன்‌” -6-10-10-
2643-அகற்ற நீவைத்த மாயவல்லைம்புலன்களாமவை” – 5-7-8-
2644-நலிவானின்ன மெண்ணுகின்றாய்‌” – திருவாய்மொழி, 7.1.1.
2645-அன்புருகி நீற்குமது நிற்கச்‌ சுமடுதந்தாய்‌” – திருவாய்மொழி, 7.1.10. –
2646-“விண்ணுளார்‌ பெருமானேயோ -7-1-5-
2647-முன்பரவைகடைந்தமுதங்‌ கொண்ட மூர்த்தீயோ”-7-1-10-
2648-கலங்காப்‌ பெருநகரம்‌”- மூன்றாந்‌ திருவந்தாதி-5-
2649-“கங்குலும்‌ பகலும்‌ கண்துயிலறியாள்‌-7-2-1-
2650-இட்டகாலிட்டகையளாயிருக்கும்‌”-7-2-4-
2651-“சிந்திக்கும்‌ திசைக்கும்‌” -7-2-5-
2652-ஆசா சிந்தா ஸ்ம்ருதி: – ஆசை, சிந்தை,நினைவு, பேசுதல்‌, அழுதல்‌,
பித்துப் பிடித்தது போன்றிருத்தல்‌, மயக்கம்‌, மோஹம்‌, வியாதி, சாதல்‌ என்று
சொல்லப்படும்‌ இப் பத்தும்‌ காமத்தால்‌ உண்டாகும்‌ விகாரங்கள்‌ ”
2653-திருவரங்கத்தாய்‌ இவள்‌ திறத்தென்செய்கின்றாய் –
2654-“என்செய்திட்டாய்‌” -7-2-3-
2655-என்‌ சிந்தித்தாய்‌” –7-2-4-
2656-என்செய்கேனென்திருமகட்கு” – திருவாய்மொழி, 7.2.8.
2657-அன்னையர்காளென்னைத்‌ தேற்ற வேண்டா-7-3-9-
2658-கண்ணபிரானுக்கென்‌ பெண்மை தோற்றேன்‌” -7-3-5-
2659-குன்றமெடுத்த பிரானடியாரொடு மொன்‌றி நின்ற சடகோபன்‌” -திருவாய்மொழி, 7.4.11.
2660-கற்பாரிராமபிரானை யல்லால்‌ மற்றுங்கற்பரோ”-7-5-1-
2661-பாமருவுமூவுலகும்‌ படைத்த பற்பநாபாவோ” – திருவாய்மொழி, 7.6.1.
2662-தனியேன்‌ தனியாளாவோ?” -7-6-1-

2663-“உண்ணிலாவிய” – திருவாய்மொழி, 7.1.1.
2664-“சூழவும்‌ தாமரை நாண்மலர்போல்‌ வந்துதோன்றும்‌ இணைக்கூற்றங்கொலோ வறியேன்‌” – திருவாய்மொழி, 7.7.1.
2665-“கண்ணன்‌ கோளிழை வாண்முகமாய்க்‌ கொடியேனுயிர்‌ கொள்கின்றதே” திருவாய்மொழி, 7.7.8.
2666- “பாசங்கள்‌ நீக்கி” – திருவாய்மொழி, 7.7.5.
2667- “மாயங்கள்‌ செய்து வைத்தி” – திருவாய்மொழி, 7.7.5.
2668-“உறப்‌ பலவின்‌ கவி” – திருவாய்மொழி, 7.9.9.
2669-“என்‌ சொல்லி நிற்பனோ” – திருவாய்மொழி, 7.9.1.
2670-“எந்நாள்‌ சிந்தித்தார்வனோ” – திருவாய்மொழி, 7.9.7.
2671- “பார்விண்ணீர்‌ முற்றுங்கலந்து பருகிலுமார்வனோ” – திருவாய்மொழி, 7.9.8.
2672-“இறப்பெதிர்காலம்‌ பருகிலுமார்வனோ” – திருவாய்மொழி, 7.9.9.
2673-உதவிக் கைம்மாறு” – திருவாய்மொழி, 7.9.10.
2674-“எதுவுமொன்றுமில்லை செய்வதிங்குமங்கே” – திருவாய்மொழி 7.9.10.
2675- “செம்பவளத்திரள்வாய்‌ தன்‌ சரிதைகேட்டான்‌” – பெருமாள்‌ திருமொழி ,10.8. )
2676- “இன்பம்‌ பயக்க வெழில்மலர்‌ மாதருந்தானு மிவ்வேழுலகை யின்பம்‌ பயக்க இனிதுடன்‌ வீற்றிருந்து” – திருவாய்மொழி, 7.10.1.
2677- “நிலத்தேவர்‌ குழு வணங்கும்‌ சிந்தைமகிழ்‌ திருவாறன்‌ விளை” திருவாய்மொழி, 7.10.10.
2678- “திருவாறன்விளையுறை தீர்த்தனுக்கற்றபின்‌ – சிந்தை மற்றொன்றின்‌ திறத்த்தல்லாத்‌ தன்மை தேவபிரானறியும்‌” – திருவாய்மொழி, 7.10.10.
2679- “ஹாவுஹாவுஹாவு – ஸாமகானம்‌.
2680- “நீணகரமதுவே மலர்ச்சோலைகள்‌ சூழ்‌ திருவாறன்விளை வாணனையாயிரந்தோள்‌ துணித்தான்‌ சரணன்றி மற்றொன்றிலம்‌” – திருவாய்மொழி, 7.10.7.
2681-“உள்ளித்தொழுமின்‌ தொண்டீர்‌” – திருவாய்மொழி, 7.10.6.

ஸூத்ரம்‌ – 226
2682-“தேவிமாராவார்‌ திருமகள்‌ பூமி யேவமற்றமரராட்செய்வார்‌ மேவியவுலகம்‌ மூன்றவையாட்சி” – திருவாய்மொழி, 8.1.1.
2683-“பணியாவமரர்‌ பணிவும்‌ பண்பும்‌ தாமேயாம்‌” – திருவாய்மொழி,8.3.6.
2684- “நேர்பட்டநிறை மூவுலகுக்கும்‌ நாயகன்‌” – திருவாய்மொழி,8.9.11.
2685- “நல்லகோட்‌ பாட்டுலகங்கள்‌ மூன்றினுள்ளும்‌ தான்நிறைந்த” -திருவாய்மொழி, 8.10.11.
2686-“காணுமாறருளாயென்றென்றே கலங்கி” – திருவாய்மொழி, 8.1.2. 2687-“உமருகந்துகந்த” – திருவாய்மொழி, 8.1.4.
2688-“அறிவொன்றும்‌ சங்கிப்பன்‌” – திருவாய்மொழி, 8.1.7.
2689-“இறந்ததும்‌ நீயே” – திருவாய்மொழி, 8.1.7.
2690-“நன்றுமஞ்சுவன்‌ நரகம்‌ நானடைதல்‌” – திருவாய்மொழி, 8.1.9.

2691-“தாள்களை யெனக்கே தலைத்தலைச் சிறப்பத் தந்த” – திருவாய்மொழி, 8.1.10. 2692-“மலரடிப்போதுகளென்னெஞ்சத்தெப்பொழுதுமிருத்தி வணங்கப்‌ பலரடியார்‌ முன்பருளிய” – திருவாய்மொழி, 7.10.5. 2693-“உதவிக் கைம்மாறென் னுயிரென்ன வுற்றெண்ணில்‌ அதுவுமற்றாங்கவன் தன்னது” திருவாய்மொழி, 7.9.10.
2694-“வேந்தர்‌ தலைவன்‌ சனகராசன்‌ ” – பெரியாழ்வார்‌ திருமொழி, 4.1.2.
2695- “விஷ்ணோச்‌ ஸ்ரீரநபாயிநீ – விஷ்ணுவை விட்டு ஒருபோதும்‌ பிரியாதவள்‌” ஸ்ரீ விஷ்ணுபுராணம்‌, 1.8.17.
2696- “ராகவத்வேபவத்‌ ஸீதா – இறைவன்‌ இராமபிரானாக அவதரித்தபோது பிராட்டி சீதையாக அவதரித்தாள்‌” – ஸ்ரீ விஷ்ணு புராணம்‌, 1.9.144.
2697- “இயம்‌ ஸீதா மம ஸுதா ஸஹதர்மசரீதவ, ப்ரதீச்சு சைநாம்‌ பத்ரம்‌ தே பாணிம்‌ க்ருஹ்ணீஷ்வ பாணிநா – என்னுடைய மகளான இந்தச்‌ சீதை உம்முடன்‌ கூடவிருந்து தர்மானுஷ்டானங்களைச்‌ செய்யத்‌ தகுந்தவள்‌; இவளை அங்கீகரித்துக்‌ கொள்ளும்‌; உமக்கு மங்களம்‌ உண்டாக்க்‌ கடவது; உம்முடைய கையினால்‌ இவளுடைய கையினைப்‌ பிடித்துக்கொள்ளும்‌.” – ஸ்ரீராமா, பால.
2698- “பேருதவிக்கைம்மாறாத்‌ தோள்களையாரத்தழுவி யென்னுயிரை யறவிலை செய்தனன்‌” – திருவாய்மொழி,
2699- “அதீவ ராமச்‌ சுசுபே – இராமன்‌ மிகவும்‌ விளங்கினான்‌” – ஸ்ரீராமாயணம்‌.
2700– “அப்ரமேயம்‌ ஹி தத்‌ தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா – அந்தச்‌ சீதாப்பிராட்டி எவருக்கு மனைவியாக விருக்கிறுளோ அவருடைய பராக்கிரமம்‌ அளவிடமுடியாதது” –
2701-“சோதி” – திருவாய்மொழி, 8.1.10.
2702- “தோள்களாயிரத்தாய்‌” – திருவாய்மொழி, 8.1.10.
2703- “பாதமடைவதன்‌ பாசத்தாலே மற்ற வன்பாசங்கள்‌ முற்றவிட்டு” திருவாய்மொழி, 8.2.11.
2704- “ஆத்வாரமநுவவராஜ மங்களாந்யபிதந்யுஷீ – கருத்த திருக்கண்களையுடையவளான பிராட்டி மங்களங்களைச்‌ சொல்லிக்‌ கொண்டு வாசற்படியளவும்‌ பெருமாளைப்‌ பின்தொடர்ந்து சென்றாள்‌” – ஸ்ரீராமாயணம்‌, அமோகத்‌, 16.21.
2705- “ஆளுமாளாராழியுஞ்‌ சங்கும்‌ சுமப்பார்தாம்‌” – திருவாய்மொழி,8.3.3.
2706- “துல்யசீல – தகுந்த சீலத்தையும்‌, வயதினையும்‌, நடத்தையினையும்‌, ஒத்த குலத்தினையும்‌, அரச இலக்கணங்களையும்‌ உடையவளான பிராட்டிக்குப்‌ பெருமாள்‌ தகுந்தவர்‌; பெருமாளுக்குக்‌ கருத்த கண்களையுடையவளான பிராட்டியும்‌ தகுந்தவள்‌.” – ஸ்ரீராமா, சுந்‌, 16.5.
2707- “வார்கடாவருவி” – திருவாய்மொழி, 8.4.1.
2708- “அமர்ந்த மாயோனை முக்கணம்மானை நான்முகனை யமர்ந்தேனே” திருவாய்மொழி, 8.4.4.
2709- “ஹிமஹதநலிநீவ – பனியால்‌ தாக்கப்பெற்ற தாமரைப்‌ பொய்கையைப்‌ போன்று அழகினை யிழந்தவளாய்‌, மிக்க துக்கத்தாலே பீடிக்கப்பட்டவளாய்‌, துணையைப்‌ பிரிந்த பெண்சக்கரவாகப்‌ பறவையைப்‌ போன்று வருந்தத்தக்க நிலைமையை அடைந்திருக்கிறாள்‌” – ஸ்ரீராமா,சுந்‌,16.30.
2710- “காணவாராயென்றென்று கண்ணும்‌ வாயும்‌ துவர்ந்து” – திருவாய்மொழி, 8.5.2.
2711- “குணாத்‌ ரூபகுணாச்சாபி – தன்னுடைய தந்தையாரால்‌ திருமணம்‌ செய்விக்கப்பட்ட மனைவி என்ற காரணத்தால்‌, சீதாப்பிராட்டி பெருமாளுடைய விருப்பத்திற்கு உரியவளானாள்‌. உத்தம குணங்களாலும்‌ திருமேனியின்‌ அழகு நற்குடிப்பிறப்பு இவைகளாலும்‌ அந்த அன்பானது மேலும்‌ மேலும்‌ வளர்ந்தோங்கியது.” – ஸ்ரீராமா,பால,77.25.
2712- “தஸ்யா நித்யம்‌ ஹ்ருதி ஸமர்ப்பித: – சீதாப்பிராட்டியின்‌ நெஞ்சில்‌ எப்போதும்‌ தங்கியிருப்பவன்‌ ஸ்ரீராமன்‌.” – ஸ்ரீராமா,பால,77.25.
2713- “உள்ளுந்தோறும்‌ தித்திப்பான்‌” – திருவாய்மொழி, 8.6.3.
2714- “ஒருக்கடுத்துள்ளேயுறையும்‌ பிரான்‌ கண்டீர்‌” – திருவாய்மொழி, 8.6.2.
2715- “இருந்தான்‌ கண்டு கொண்டு” – திருவாய்மொழி, 8.7.2.
2716-“ஸமா த்வாதச தத்ராஹம்‌ – “நான்‌ அயோத்யையில்‌ ஸ்ரீராமபிரானுடைய
திருமாளிகையில்‌ பன்னிரண்டு ஆண்டுகள்‌ முடிய மனிதர்களுக்கு உரித்தல்லாத
தேவபோகத்தை அநுபவித்தவளாய்‌ எல்லா விருப்பமும்‌ நிறையப்பெற்றவளாய்‌ இருந்தேன்‌.” – ஸ்ரீராமா,சுந்‌,33.17. 2717) “தருந்தானருள்தானினி யானறியேன்‌” – திருவாய்மொழி, 8.7.2.
2718-“செவ்வாய்முறுவலோடெனதுள்ளத்திருந்த அவ்வாயன்றி யானறியேன்‌ மற்றருளே” – திருவாய்மொழி, 8.7.7.
2719- “மருள்தானீதோ” – திருவாய்மொழி, 8.7.3.
2720- “பின்னையார்க்கவன்‌ தன்னைக்‌ கொடுக்கும்‌” – திருவாய்மொழி, 8.7.6.
2721- “அருள்தானினி யானறியேன்‌” – திருவாய்மொழி, 8.7.3.
2722- “சிறியேனுடைச்சிந்தையுள்‌ – நின்றொழிந்தார்‌” – திருவாய்மொழி, 8.7.8.
2723- “வளவேழுலகில்‌ – களவேழ்‌ வெண்ணெய்தொடுவுண்ட கள்வா வென்பன்‌ அருவினையேன்‌” – திருவாய்மொழி, 1.5.1.
2724- “வணங்கினாலுன்பெருமை மாதணாதோ” – திருவாய்மொழி,1.5.2.
2725- “அடியேன்‌ காண்பானலற்றுவனிதனில்‌ மிக்கோரயர்வுண்டே” – திருவாய்மொழி, 1.5.7.
2726- “பொருமாநீள்படை” – திருவாய்மொழி, 1.10.1.
2727- “சிந்தையுள்வைப்பன சொல்லுவன்‌ பாவியேன்‌” – திருவாய்மொழி,1.7.1.
2728- “அந்தாமத்தன்பு” – திருவாய்மொழி, 2.5.1.
2729-“அல்லாவியுள்‌ கலந்த” – திருவாய்மொழி, 2.5.5.
2730-“என் முடிவு காணாதே என்னுள்கலந்தானை” – திருவாய்மொழி, 2.5.8.
2731- “யானுந்தானாயொழிந்தான்‌ – தேனும்‌ பாலும்‌ கன்னலும்முதுமாகித்தித்தித்து” திருவாய்மொழி, 8.8.4.
2732- “சென்று சென்று பரம்பரமாய்‌” – திருவாய்மொழி, 8.8.5.
2733- “நினையும்‌ நீர்மையதன்றிவட்கிது நின்று நினைக்கப்புக்கால்‌” – திருவாய்மொழி, 8.9.5.

2734-“அருமாயன்‌ பேரன்றிப்‌ பேச்சிலள்‌” – திருவாய்மொழி, 8.9.1.
2735-“அன்றி மற்றோருபாயமென்‌ ” – திருவாய்மொழி, 8.9.10.
2736-“மாகாயாம்‌ பூக்கொள்மேனி நான்குதோள்‌ பொன்னாழிக்கை யென்னம்மான்‌ நீக்கமில்லா வடியார்தம்மடியாரடியாரடியா ரெங்கோக்களவர்க்கே குடிகளாய்ச்‌ செல்லும்‌ நல்லகோட்பாடே – ஊழிதோறூழி – வாய்க்கதமியேற்கு” திருவாய்மொழி, 8.10.10.
2737- “திருக்கடித்தானத்தை ஏத்தநில்லா குறிக்கொள்மினிடரே” – திருவாய்மொழி, 8.6.6.
2738- “கோவிந்தன்‌ மண்விண்‌ முழுதுமளந்த வொண்டாமரை மண்ணவர்‌ தாம்‌ தொழ வானவர்‌ தாம்‌ வந்து நண்ணுதிருக்கடித்தானநகரே – இடர்கெடவுள்ளத்துக்‌ கொள்மின்‌” – திருவாய்மொழி, 8.6.7.

ஸூத்ரம்‌ – 227
2739-“எண்டிசையும்‌ கீழும்‌ மேலும்‌ முற்றவுமுண்டபிரான்‌” – திருவாய்மொழி, 9.1.1.
2740- “அவனே யகல்‌ ஞாலம்‌ படைத்திடந்தான்‌ அவனே அஃதுண்டுமிழ்ந்தானளந்தான்‌” – திருவாய்மொழி, 9.3.2.
2741- “அகலிடம்‌ படைத்திடந்துண்டுமிழ்ந்தளந்தெங்குமளிக்கின்ற வாயன்‌” திருவாய்மொழி, 9.9.2.
2742- “ஆலின்‌ மேலாலமர்ந்தான்‌ ” – திருவாய்மொழி, 9.10.1.
2743- “பாதோஸ்ய விச்வாபூதாநி, த்ரிபாதஸ்யாம்ருதம்‌ திவி – இந்தப்‌ பரமபுருஷனுக்கு எல்லாச்‌ சராசரங்களும்‌ ஒரு பாதம்‌; (கால்‌ பாகம்‌) பரமபதத்தில்‌ நித்யமானது மூன்று பாதம்‌ (முக்கால்‌ பாகம்‌)” – புருஷ ஸுத்தம்‌.
2744- “இருத்தும்‌ வியந்து” – திருவாய்மொழி, 8.7.1.
2745- “ஆருயிர்‌ பட்டதெனதுயிர்‌ பட்டது” – திருவாய்மொழி, 9.6.9.
2746- “சோதி வாய்‌ திறந்துன்‌ தாமரைக்‌ கண்களால்‌ நோக்காய்‌” – திருவாய்மொழி, 9.2.1.
2747- “பாத பங்கயமே தலைக்கணியாய்‌” – திருவாய்மொழி, 9.2.2.
2748- “உன்‌ தாமரை மங்கையும்‌ நீயு மிடங்கொள்மூவுலகுந்‌ தொழவிருந்தருளாய்‌” திருவாய்மொழி, 9.2.3.
2749- “கனிவாய்சிவப்ப நீ காணவாராய்‌” – திருவாய்மொழி, 9.2.4.
2750) “நின்பன்னிலா முத்தம்‌ தவழ்கதிர்‌ முறுவல்‌ செய்து நின்‌ திருக்கண்தாமரை தயங்க நின்றருளாய்‌” – திருவாய்மொழி, 9.2.5.
2751- “கூவுதல்‌ வருதல்‌ செய்யாய்‌” – திருவாய்மொழி, 9.2.10.
2752- “மாக வைகுந்தம்‌ காண்பதற்கென்‌ மனமேகமெண்ணு மிராப்‌ பகலின்றியே” திருவாய்மொழி, 9.2.7.
2753- “காணக்கருது மென்கண்ணே” – திருவாய்மொழி, 9.4.1.
2754- “எழ நண்ணி நாமும்‌ நம்வானநாடனோடொன்றினோம்‌” – திருவாய்மொழி, 9.5.10.
2755-“திருக்காட்கரை மருவியமாயன்தன்‌ மாயம்‌ நினைதொறு – நெஞ்சம்‌ உருகுமால்‌” – திருவாய்மொழி, 9.6.1.
2756- “தமரோடங்‌ குறைவார்க்குத்‌ தக்கிலமே கேளீரே” – திருவாய்மொழி,9.7.2.
2757- “கிளிமொழியாளலற்றியசொல்‌” – திருவாய்மொழி, 9.7.11.
2758- “கவையில்‌ மனமின்றிக்‌ கண்ணீர்கள்‌ கலுழ்வன்‌” – திருவாய்மொழி,9.8.3.
2759- “பூர்ணே சதுர்த்தசே வர்ஷே – பதினான்கு ஆண்டுகள்‌ நிறைந்தபோது” ஸ்ரீராமா, யுத்‌, 127.1.
2760- “மாஸாதூர்த்வம்‌ ந ஜீவிஷ்யே – ஒரு மாதத்திற்கு மேல்‌ நான்‌ பிழைத்திருக்க மாட்டேன்‌.” – ஸ்ரீராமா, சுந்‌, 40.10.
2761- “அவனை விட்டகல்வதற்கே யிரங்கி” – திருவாய்மொழி,
2762- “நயநப்ரீதி: – முதலில்‌ பார்த்தலால்‌ உண்டாகும்‌ ப்ரீதி, பின்‌ அதிக நினைவு,உறக்கமின்மை, இளைத்தல்‌, மற்றைப்‌ பொருள்களில்‌ வெறுப்பு, நாணமின்மை, பித்துப்பிடித்த்துபோல்‌ இருத்தல்‌, மூர்ச்சை, சாக்காடு என்னுமிவை மன்மதனுடைய பத்து நிலைகள்‌.”
2763- “ப்ரதமஸ்‌ த்வபிலாஷ: – முதலில்‌ ஆசை யுண்டாகும்‌, இரண்டாவது சிந்தை யுண்டாகும்‌, மூன்றாவது அதே நினைவு உண்டாகும்‌, நான்காவது அவள்‌ குணங்கள்‌ சொல்லுவது, ஐந்தாவது முயற்சி, ஆறாவது பிதறுதல்‌, ஏழாவது பைத்தியம்‌, எட்டாவது நோய்‌, ஒன்பதாவது செயலற்றிருக்கை, அவ்வாறே பத்தாவது சாக்காடு.”
2764- “நாட்கடலைக்‌ கழிமினே” – திருவாய்மொழி, 1.6.7.
2765- “பூர்ணே சதுர்த்தசே வர்ஷே – பதினான்கு ஆண்டுகள்‌ நிறைவில்‌” – ஸ்ரீராமா, யுத்‌, 127.1.
2766- “நாளை வதுவை மணமென்று நாளிட்டு” – நாய்ச்சியார்‌ திருமொழி, 6.2.
2767-மரணமானால்‌” – திருவாய்மொழி, 9.10.5.
2768- “இம்மடவுலகர்‌” – திருவாய்மொழி, 9.2.7.
2769-“கொண்ட பெண்டிர்‌” – திருவாய்மொழி, 9.1.1.
2770-“துணையும்‌ சார்வும்‌” – திருவாய்மொழி, 9.1.2.
2771 “பொருள்கையுண்டாய்‌” – திருவாய்மொழி, 9.1.3.
2772- “அரணமாவர்‌” – திருவாய்மொழி, 9.1.4.
2773- “சதிரமென்று தம்மைத்‌ தாமே சம்மதித்து” – திருவாய்மொழி, 9.1.5.
2774- “இல்லை கண்டீரின்பம்‌” – திருவாய்மொழி, 9.1.5.
2775-“யாதுமில்லை மிக்கதனில்‌” – திருவாய்மொழி, 9.1.9.
2776-“மற்றொன்றில்லை சுருங்கச்‌ சொன்னோம்‌ மாநிலத்தெவ்வுயிர்க்கும்‌ சிற்றவேண்டா சிந்திப்பேயமையும்‌ கண்டீர்கள்‌” – திருவாய்மொழி, 9.1.7.
2777- “கண்ணலல்லாலில்லை கண்டீர்‌ சரண்‌” – திருவாய்மொழி, 9.1.9.
2778- “மாமேகம்‌ சரணம்‌ வ்ரஜ – என்னையே சரணமாகப்‌ பற்று” – ஸ்ரீகீதை,18.66. 2779) 2779-“வடமதுரைப்‌ பிறந்தான்‌ குற்றமில்‌ சீர்கற்று வைகல்‌ வாழ்தல்‌” திருவாய்மொழி, 9.1.7.

2780-“ஸக்ருதேவ ஹி சாஸ்த்ரார்த்த: – இந்தச்‌ சாஸ்த்ரத்தின்‌ உட்பொருளான பிரபத்தி ஒரு முறையே செய்யத்தக்கதாய்‌, செய்யும்‌ மனிதனை இந்த ஸம்ஸாரத்தினின்றும்‌ தாண்டச்‌ செய்யும்‌; மனிதர்களுக்குப்‌ புத்தியில்‌ திடமின்மையாலே இதனையொழிந்த ஸாதனம்‌ விரும்பப்படுகின்றது.”
2781-“மாலை நண்ணித்‌ தொழுதெழுமினோ – காலை மாலை கமல மலரிட்டு நீர்‌” திருவாய்மொழி, 9.10.1.
2782-“விண்டு வாடா மலரித்து நீரிறைஞ்சுமின்‌” – திருவாய்மொழி, 9.10.3. 2783-“தேனைவாடா மலரிட்டு நீரிறைஞ்சுமின்‌” – திருவாய்மொழி, 9.10.4.
2784-“தனதன்பர்க்கு” – திருவாய்மொழி, 9.10.5. )
2785-“சரணமாகும்‌ தனதாளடைந்தார்க் கெல்லாம்‌ மரணமானால்‌ வைகுந்தங்‌கொடுக்கும்‌” – திருவாய்மொழி, 9.10.5.
2786- “திருக்கண்ணபுரம்‌ சொல்ல நாளுந்துயர்‌ பாடு சாராவே” – திருவாய்மொழி, 9.10.10.
2787- “இப் பத்தும்‌ பாடியாடிப்‌ பணிமினவன்‌ தாள்களையே” – திருவாய்மொழி, 9.10.11.
2788- “நெறியெல்லா மெடுத்துரைத்த” – திருவாய்மொழி, 4.8.6.

ஸூத்ரம்‌ – 228
2789-“சுரிகுழற்கமலக்கட்‌ கனிவாய்‌” – திருவாய்மொழி, 10.1.1.
2790-“அஞ்சுனமேனி” – திருவாய்மொழி, 10.3.3.
2791-“புனல்மைந்நின்றவரை போலும்‌ திருவுருவம்‌” – திருவாய்மொழி ,10. 6.8. 2792-“பொல்லாக்‌ கனிவாய்த்‌ தாமரைக்கண்‌ கருமாணிக்கம்‌” திருவாய்மொழி ,10.10.1.
2793-“புனக்காயாநிறத்த புண்டரீகக்‌ கட்செங்கனிவாய்‌” – திருவாய்மொழி ,10.10. 6.
2794- “காமரூபங்‌ கொண்டெழுந்தளிப்பான ” – திருவாய்மொழி, 10.1.10.
2795-அவனுடையருள்‌ பெறும்‌ போதரிதால்‌” – திருவாய்மொழி, 9.9.6.
2796-“அவனருள்பெறு மளவாவிநில்லாது” – திருவாய்மொழி, 9.9.6.
2797-“மரணமானால்‌” – திருவாய்மொழி, 9.10.5.
2798- “வானேற வழிதந்த” – திருவாய்மொழி, 10.6.5.
2799-“அண்டமூவுலகளந்தவன்‌ ” – திருவாய்மொழி, 10.1.5.
2800-“அவனடி நிழல்தடம்‌” – திருவாய்மொழி, 10.1.2.
2801- “பாதேயம்‌ புண்டரீகாக்ஷ நாமஸங்கீர்த்தநாம்ருதம்‌ – தாமரைக்கண்ணனாகிற எம்பெருமானுடைய திருநாமசங்கீர்த்தனம்‌ என்ற அமுதம்‌ வழியில்‌ உண்ணும்‌ உணவு” – காருடம்‌.
2802- “தயரதன்‌ பெற்ற மரதகமணித்தடம்‌” – திருவாய்மொழி, 10.1.8.
2803- “கூத்தன்‌ கோவலன்‌” – திருவாய்மொழி, 10.1.6.
2804- “குஹமாஸாத்ய தர்மாத்மா நிஷாதாதிபதிம்‌ ப்ரியம்‌ – தர்மாத்மாவான ஸ்ரீராமபிரான்‌, அன்பிற்குரியவனும்‌ வேடர்களுக்குத்‌ தலைவனுமான குகனையடைந்து” – ஸ்ரீராமா, பால, 1:29.
2805- “மாழைமான்‌ மடநோக்கி உன்‌ தோழியும்பியெம்பி” – பெரிய திருமொழி, 5.8.1.

2806-“உகந்த தோழன்‌ நீ” – பெரிய திருமொழி, 5.8.1.
2807-“ஸோப்யகச்சந்‌ மஹாதேஜாச்‌ சபரீம்‌ – பேரொளியுடைய ஸ்ரீராமபிரான்‌ அந்தச்‌ சபரியிடம்‌ சென்றார்‌” – ஸ்ரீராமா, பால, 1.58.
2808-“சக்ஷுஷா தவ ஸெளம்யேந பூதாஸ்மி ரகுநந்தந – ஏ ரகுநந்தனா! தேவரீருடைய அழகிய திருக்கண்களால்‌ தூய்மை செய்யப்பட்டவளாக ஆனேன்‌” – ஸ்ரீராமா, ஆரண்ய, 74.14.
2809- “யா கதிர்‌ யஜ்ஞசீலாநாம்‌ – வேள்வி செய்தலையே தன்மையாக வுடையவர்களுக்கு அடையும்‌ உலகம்‌ எதுவோ, பஞ்சாக்கினியின்‌ மத்தியில்‌ நின்று தவம்‌ செய்கிறவர்களுக்கு அடையும்‌ உலகம்‌ எதுவோ, என்னால்‌ கட்டளை யிடப்பட்டவனான நீ மிகச்‌ சிறந்த அந்த உலகத்தை அடைக.” – ஸ்ரீராமா, ஆரண்‌, 68:29, 30.
2810- “ஸுக்ரீவம்‌ நாதமிச்சதி – உலகநாதனான ஸ்ரீராமபிரான்‌ ஸுக்ரீவனை நாதனாக விரும்புகிறார்‌” – ஸ்ரீராமா, கிஷ்‌, 4:18.
2811- “ஒன்றின்றியே நற்பாலுக்குய்த்தனன்‌” – திருவாய்மொழி, 7:5:1.
2812- “அயோத்தியில்‌ வாழும்‌ சராசரம்‌” – திருவாய்மொழி, 7.5.1.
2813 “சிந்தயந்தீ ஜகத்ஸூதிம்‌ – பரம்பொருளும்‌ உலக்காரணனுமான கண்ணபிரானைத்‌ தியானம்‌ செய்துகொண்டு மூச்சு இல்லாமல்‌ மற்றொரு கோபகன்னியானவள்‌ மோக்ஷத்தை அடைந்தாள்‌” – ஸ்ரீவிஷ்ணு புராணம்‌, 5.10.22. 2814) “ஸுகந்தமேதத்‌ ராஜார்ஹம்‌ – அழகிய முகமுடையவளே! இது வாசனை கலந்தது, இது அரசனுக்குத்‌ தகுந்த்து, இது மனோகரமாக விருப்பது, எங்கள்‌ இருவருடைய சரீரத்துக்குத்‌ தகுதியான சந்தனத்தைக்‌ கொடு” ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 5.20.6.
2815-“தந்யோகமர்ச்சயிஷ்யாமி – திருவருள்‌ புரிதலையே இயல்பாகவுடைய கிருஷ்ண
பலராமர்கள்‌ இருவரும்‌ என்‌ வீட்டிற்கு வந்தார்கள்‌; ஆதலால்‌ நான்‌ பேறு
பெற்றவன்‌ ஆனேன்‌; கைங்கர்ய ரூபமான பூசையைச்‌ செய்யப்போகிறேன்‌.” –
ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 5.19.21.
2816-“தர்மே மநச்ச – மங்களம்‌ உள்ளவனே! உன்னுடைய மனம்‌ எல்லாக்‌ காலத்திலும்‌ தர்மத்திலேயே நிலைத்திருக்கப்‌ போகிறது, உன்‌ வம்சத்தில்‌ பிறந்தவர்கள்‌ நீண்ட ஆயுளைப்‌ பெறுவார்கள்‌.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌,5.9.26.
2817- “நவம்‌ சவமிதம்‌ – இது புதிய பிணம்‌, புண்ணியமானது, வேத்த்தின்‌ கரை கண்டது, வேள்வி செய்தலையே இயல்பாகவுடைய பெரிய ஞானியான பிராமணன்‌, உத்தமமான பிணம்‌.” – ஹரிவம்சம்‌.
2818- “யதந்ந: புருஷோ பவதி – எந்த வுணவை ஒருவன்‌ கொள்ளுகிறானோ அந்த வுணவை அவனுடைய தெய்வங்களும்‌ கொள்ளுகின்றன.” – ஸ்ரீராமா, அயோத்‌, 102.30.
2819- “வேண்டடிசிலுண்ணும்போதீதென்று பார்த்திருந்து நெடுநோக்குக்கொள்ளும்‌ பத்தவிலோசனத்து” – திருவாய்மொழி, நாய்ச்சியார்‌ திருமொழி, 12.6.
2820- “மீள வவன்‌ மகனை” – பெரியாழ்வார்‌ திருமொழி,1.5.2.
2821- “அவன்‌ தம்பிக்கு” – பெருமாள்‌ திருமொழி, 10.7.

  1. “அநுஜோ ராவணஸ்யாஹம்‌ – நான் இராவணன்‌ தம்பி; அவனாலே அவமானப்படுத்தப்பட்டேன்‌.”- ஸ்ரீராமா, யுத்த, 19.4.
    2823-ராகவம்‌ சரணம்‌ கத: – இராகவனைச்‌ சரணமாக வடைந்தேன்‌.யுத்த, 17.14.
    2824- “பரமாபதமாபந்நோ – பெரிய ஆபத்தினை யடைந்தவனாய்‌ நாராயணனையே தியானம்‌ செய்து கொண்டிருந்த அந்தக் கஜேந்திர ஆழ்வான்
    எம்பெருமானை நினைத்தான்‌.”-விஷ்ணு தர்மம்
    2825-“நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம் -திருமொழி, 5.8.4.
    2826- “மாக மா நிலம் முழுவதும் வந்திறைஞ்சும் -பெரிய திருமொழி, 5.8.5. 2827- “மாமுனி பெற்ற மைந்தன்‌ ” -5-8-6-
    2828-“திருமோகூர் ஆத்தன் -10-1-6-
  2. “காள மேகத்தை அன்றி -10-1-1-
  3. “நாமுமக்கு அறியச்சொன்ன -10-2-9-
  4. “நாளேலறியேன்‌” –9-8-4
  5. “மரணமானால்‌” -9-10-5-
  6. “ஸுப்ரபாதாசமே நிசா – இரவும் நல்ல விடிவையுடையதாக எனக்கு ஆகப் போகிறது.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 5.17.3.
    2835-“துணிபிரிந்தார்‌ துயரமும்‌ நினைகிலை” -10-3-4-
    2836-“பசுமேய்க்கப்‌ போகேல்‌” – 10-3-9
    2837-“என் கை கழியேல்‌” – திருவாய்மொழி, 10.3.8.
    2838-“அவன்‌ பசுநிரை மேய்ப் பொழிப்பான் உரைத்தன -10-311-
    2839-“மீள்கின்றதில்லைப்‌ பிறவித்‌ துயர் கடிந்தோம்‌”-104-3-
    2840 “நிலைபேர்க்கலாகாமை நிச்சித்திருந்தேன்‌ ”-10-4-4-
    2841-“நபிபேதி குதச்சந – ஆனந்தம் அச்சம்‌ கொள்ளுகிறானில்லை.” – தைத்திரீய உபனிஷத்‌.
    2842-“தொழுதெழென்‌ மனனே”-1-1-1-
    2843-“முந்துற்ற நெஞ்சே” – பெரிய திருவந்தாதி, 1.
    2844- “பணி நெஞ்சே நாளும்‌ பரமபரம்பரனை ”-10-4-7-
    2845- “வாழி யென்னெஞ்சே மறவாது வாழ் கண்டாய்‌” -10-4-8-
    2846-மருள் ஒழி நீ மடநெஞ்சே” -10-6-1-
    2847-நரகத்தை நகு நெஞ்சே”-10-6-5
    2848- வாழி மனமே கைவிடேல்‌”-10-7-9
    2849-திருவாறன்விளை எத்தனை மேவி வலம் செய்து கை தொழக்கூடுங்கொல்
    திருவாய்மொழி, 7.10.9.

2850-“தொண்டீர்‌ வம்மின்‌” – திருவாய்மொழி, 10.1.4.
2851-“கொண்ட கோயிலை வலஞ்செய்திங்காடுதும்‌ கூத்தே” – திருவாய்மொழி, 10.1.5.
2852-எண்ணுமினெந்தை நாமம்‌” – திருவாய்மொழி, 10.2.5.
2853-“பேசுமின்‌ கூசமின்றி” – திருவாய்மொழி, 10.2.4.
2854-“நமர்களோ சொல்லக்கேண்மின்‌” – திருவாய்மொழி, 10.2.8.
2855-“படமுடையரவில்‌ பள்ளி பயின்றவன்‌ பாதங்காண நடமினோ” -திருவாய்மொழி, 10.2.1.
285-“அனந்தபுரநகர்‌ புகுதுமின்றே” – திருவாய்மொழி, 10.2.1.
2857–“பிணக்கற” – திருவாய்மொழி, 1.3.5.
2858-“வணக்குடைத்‌ தவநெறி” – திருவாய்மொழி, 1.3.5.
2859-“சார்வே தவநெறிக்குத்‌ தாமோதரன்‌ தாள்கள்‌” – திருவாய்மொழி,10.4.1.
2860-“வீடுமின்‌ முற்றம்‌”- திருவாய்மொழி, 1.2.1.
2861-“பத்துடையடியவர்‌” – திருவாய்மொழி, 1.3.1.
2862-“தவநெறிக்குப்‌ பரமன்‌ பணித்த” – பட்டோலை.
2863-“பண்டே பரமன்‌ பணித்த பணிவகையே கண்டேன்‌ கமலமலர்ப்பாதம்‌” திருவாய்மொழி, 10.4.1.
2864- “வீடுமின்‌ என்று த்யாஜ்யோபாதேய தோஷ குண பரித்யாக ஸமர்ப்பண க்ரமத்தை ஸாலம்பநமந்த்ரமாக உபதேசித்து” –

ஸூத்ரம்‌, 219
2865-“அவனுரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமறவுணர்வுகொண்டு நலஞ்செய்வது”

ஸூத்ரம்‌, 219
2866-“பிணக்கறத்‌ தொடங்கி வேதப்புனித விறுதிசொன்ன ” – ஸூத்ரம்‌, 224.
2867-“எண்பெருக்கந்நலத்தொண்பொருளீறில வண்புகழ்‌ நாரணன்‌” திருவாய்மொழி, 1.2.10.
2868-“எண்ணும்‌ திருநாமம்‌” – திருவாய்மொழி, 10.5.1.
2869-“நாரணனெம்மான்‌” – திருவாய்மொழி, 10.5.2.
2870- “மாதவனென்றோதவல்லீரேல்‌” – திருவாய்மொழி, 10.5.7.
2871- “தாள்வாய்‌ மலரிட்டு நாள்வாய்‌ நாடீர்‌” – திருவாய்மொழி, 10.5.4.
2872-பாடீரவன்‌ நாமம்‌” – திருவாய்மொழி, 10.5.5.
2873-“சுனைநன்‌ மலரிட்டு நினைமின்‌ நெடியானே” – திருவாய்மொழி ,10.5.10.
2874-“செஞ்சொற்கவிகாளுயிர்காத்‌ தாட்செய்மின்‌” – திருவாய்மொழி, 10.7.1.
2875-தன்பால்‌ மனம் வைக்கத் திருத்தி” – திருவாய்மொழி, 1.5.10.
2876-“வளவேழுலகு” – திருவாய்மொழி, 1.5.1.
2877-“வீடுதிருத்துவான்‌” – திருவாய்மொழி, 1.5.10.
2878-“ஊரும்‌ நாடுமுலகமும்‌ தன்னைப்போல்‌” – திருவாய்மொழி, 6.7.2.
2879- “இன்று விண்ணுலகம்‌ தருவானாய்‌ விரைகின்றான்‌” – திருவாய்மொழி, 10.6.3. 2880-“கோவிந்தன்‌ குடிகொண்டான்‌” – திருவாய்மொழி, 10.6.7.
2881-“என்மாயவாக்கை யிதனுள்‌ புக்கு” – திருவாய்மொழி, 10.7.3.
2882-“திருமாலிருஞ்சோலைமலையே” – திருவாய்மொழி, 10.7.8.
2883- “தானநகர்கள்‌” – திருவாய்மொழி, 8.6.8.

  1. “அங்கநாமங்கநாமந்தரே மாதவோ மாதவம்‌ மாதவஞ்‌ சாந்தரேணாங்கநா ஒவ்வொரு பெண்ணிற்கு நடுவே கண்ணன்‌, ஒவ்வொரு கண்ணனுக்கும்‌ நடுவே ஒவ்வொரு பெண்‌” – கர்ணாம்ருதம்‌.
    2885-“ஏகஸ்மிந்நேவ கோவிந்த: – ஓ முனிவரே! கிருஷ்ணன்‌ ஒரே காலத்தில்‌ வெவ்வேறு வீடுகளில்‌ இருந்துகொண்டு சாஸ்திரங்களில்‌ கூறிய தருமத்தின்படி அவர்களைத்‌ திருமணம்‌ செய்துகொண்டார்‌.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌, 5.31.17.
    2886- “உவாஸ விப்ரஸர்வாஸம்‌ – இரவில்‌ அவர்கள்‌ வீடுகளில்‌ கண்ணன்‌ பல சரீரங்களை எடுத்துக்கொண்டு வசித்தார்‌.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌,3.31.20.
    2887- “பொங்கைம்புலனும்‌ பொறியைந்தும்‌ கருமேந்திரியமைம்பூதம்‌ இங்கிவ்வுயிரேய்‌ பிரகிருதி மானாங்கார மனங்கள்‌” – திருவாய்மொழி,10.8.10.
    2888- “உன்‌ மாமாயை – மங்கவொட்டு” – திருவாய்மொழி, 10.8.10.
    2889- “மடித்தேன்‌ மனை வாழ்க்கையுள்‌ நிற்பதோர்‌ மாயையை” – திருவாய்மொழி, 10.8.3.
    2890- “வானே தருவானெனக்காய்‌” – திருவாய்மொழி, 10.8.5.
    2891- “கருத்தின்‌ கட்பெரியன்‌” – திருவாய்மொழி, 10.8.8.
    2892- “இன்றென்னைப்‌ பொருளாக்கி” – திருவாய்மொழி, 10.8.9.
    2893- “யூயமிந்த்ரிய கிங்கரா: – நீங்கள்‌ இந்திரியங்களுக்கு வேலை செய்கின்றவர்கள்‌” – வில்லிபுத்தூர்‌ பகவர்‌ வார்த்தை.
    2894- “தூராக்குழி தூர்த்தெனெநாளகன்றிருப்பன்‌” – திருவாய்மொழி, 5.8.6.
    2895-“அற்பசாரங்களவை சுவைத்தகனரெழிந்தேன்‌ ” – திருவாய்மொழி, 3.2.6.
    2896-“ஓரைவர்‌ யாவரையும்‌ மயக்க நீ வைத்த” – திருவாய்மொழி, 7.1.8.
    2897- “அகற்ற நீ வைத்த மாயவல்லைம்புலன்கள்‌ ” – திருவாய்மொழி, 5.7.8.
    2898- “அந்நாள்‌ நீ தந்த வாக்கை” – திருவாய்மொழி, 3.2.1.
    2899- “அது நிற்கச்சுமடு தந்தாய்‌” – திருவாய்மொழி, 7.1.10.
    2900- “முன்‌ செய்த முழுவினை” – திருவாய்மொழி, 1.4.2.
    2901- “துயரமேதரு துன்பவின்ப வினைகளாய்‌” – திருவாய்மொழி, 3.6.8.
    2902- “உற்றவிருவினையாய்‌” – திருவாய்மொழி, 10.10.8.
    2903- “ஈவிலாத தீவினைகளெத்தனை செய்தனன்்‌கொல்‌” – திருவாய்மொழி 4.7.3. 2904- “மதியிலேன்‌ வல்வினையே மாளாதோ” – திருவாய்மொழி, 1.4.3.
    2905-“தானாங்காரமாய்ப்புக்குத்‌ தானே தானே யானான்‌” – திருவாய்மொழி ,10.7.11
    2906-“செய்கைப்பயனுண்பேனும்‌ யானே” – திருவாய்மொழி, 5.6.4.
    2907-“கருமமும்‌ கருமபலனுமாகிய” – திருவாய்மொழி, 3.5.10.
    2908- “யானே யென்னை யறியகிலாதே யானே யென்தனதே யென்றிருந்தேன்‌” திருவாய்மொழி, 2.9.9.
    2909- “எஞ்ஞான்றும்‌” – திருவாய்மொழி, 3.2.7.
    2910- “மெய்ஞ்ஞானம் இன்றி வினை இயல் பிறப்பழுந்தி -3-2-7-
    2911- அயர்ப்பாய் தேற்றமாய் -7-8-6-
    2912-மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் -3-1-4-

2913-“உள்ளம்‌ பேதஞ்‌ செய்திட்டு உயிருண்ட வுபாயங்களும்‌” – திருவாய்மொழி, 5.10.4.
2914-யாதானுமோராக்கையில்‌ புக்கு” – திருவிருத்தம்‌, 95
2915-யாதானும்‌ பற்றி நீங்கும்‌ விரதம்‌” – திருவிருத்தம்‌, 95
2916-“ அகமேனியொழியாமே” – திருவாய்மொழி, 9.7.10.
2917-உயிர்களின்‌ உருவமான சரீரமானது சிறந்தது என்று அறிந்துகொள்‌.” – ஸ்ரீகீதை, 7.5.
2918-“நல்கித்தான்‌ காத்தளிக்கும்‌ பொழிலேழும்‌ வினையேற்கே , நல்கத்தானாகாதோ நாரணனைக்‌ கண்டக்கால்‌” – திருவாய்மொழி, 1.4.5.
2919-“தனிமாப்‌ புகழே எஞ்ஞான்றும்‌ நிற்கும்படியாய்த்தான்‌ தோன்றி” திருவாய்மொழி, 8.10.7.
2920- “பிணக்கியாவையும்‌ யாவரும்‌ பிழையாமல்‌ பேதித்தும்‌ பேதியாததோர்‌
கணக்கில்‌ வெள்ளக்கதிர்‌ ஞான மூர்த்தியினாய்‌” – திருவாய்மொழி, 6.2.8. 2921-“ஏகமூர்த்தி” – திருவாய்மொழி, 4.3.3. 2922-“பூசும்‌ சாந்து” – திருவாய்மொழி, 4.3.2. 2923-“தனி நின்ற சார்விலாமூர்த்தி” – பெரிய திருவந்தாதி, 71.
2924-“ருத்ரம்‌ ஸமாச்ரிதோ தேவா – தேவர்கள்‌ சிவனை அடைகிறார்கள்‌; சிவன்‌
பிரமனை அடைகிறான்‌; பிரமன்‌ என்னை அடைகிறான்‌; நான்‌ ஒருவரையும்‌ அடைவதில்லை.” – பாரதம்‌, ஆச்‌, 118.37. 2925-“அவனே அகல்ஞாலம்‌ படைத்திடந்தான்‌” – திருவாய்மொழி, 9.3.2. 2926-“அவனே மற்றெல்லாமுமறிந்தனமே” – திருவாய்மொழி, 9.3.2.
2927-“நெறிகாட்டி நீக்குதியோ” – பெரிய திருவந்தாதி, 6.
2928-“அருகும்‌ சுவடும்‌ தெரிவுணரோம்‌” – பெரிய திருவந்தாதி, 8.
2929-“நானேறப்பெறுகின்றேன்‌” – திருவாய்மொழி, 10.6.5.
2930- “சழ்விசும்பணிமுகில்‌ தூரிய முழக்கின ஆழ்கடலலைதிரை கையெடுத்தாடின ” – திருவாய்மொழி, 10.9.1.
2931- “கீதங்கள்‌ பாடினர்‌ கின்னரர்‌ கருடர்கள்‌” – திருவாய்மொழி, 10.9.5.
2932-காளங்கள்‌ வலம்புரி கலந்தெங்குமிசைத்தனர்‌ ” – திருவாய்மொழி,10.9.6.
2933- “வாளொண்கண்‌ மடந்தையர்‌ வாழ்த்தினர்‌” – திருவாய்மொழி, 10.9.6. 2934-“தொடர்ந்தெங்கும்‌ தோத்திரம்‌ சொல்லினர்‌” – திருவாய்மொழி, 10.9.7.
2935- “தலைமிசையாய்‌ வந்திட்டினி நான்போகலொட்டேன்‌” – திருவாய்மொழி, 10.10.1.
2936-“தலைமேல்‌ புனைந்தேன்‌ சரணங்கள்‌” – திருவாய்மொழி, 10.4.4.
2937- “தலைமேல தாளிணைகள்‌ ” – திருவாய்மொழி, 10.6.6.
2938- “திருவாணை நின்னாணைகண்டாய்‌” – திருவாய்மொழி, 10.10.2.
2939-கூசஞ்செய்யாது கொண்டாய்‌” – திருவாய்மொழி ,10.10.2.
2940-ஆவிக்கோர்‌ பற்றுக்கொம்பு நின்னலாலறிகின்றிலேன்யான்‌” – திருவாய்மொழி-10-10-3-

2941-“எம்பரஞ்சாதிக்கலுற்றென்னைப்‌ போரவிட்டிட்டாய்‌” – திருவாய்மொழி,10.10.4.
2942-“போரவிட்டிட்டென்னை நீ புறம்போக்கலுற்றால்‌ பின்னையானாரைக்‌
கொண்டெத்தையந்தோ எனதென்பதென்‌ யானென்பதென்‌ ” – திருவாய்மொழி, 10.10.5.
2943-“எனதாவியையின்னுயிரை மனக்காராமை மன்னியுண்டிட்டா யினியுண்டொழியாய்‌” – திருவாய்மொழி, 10.10.6.
2944- “கோலமலர்ப்பாவைக்கன்பாகிய வென்னன்பேயோ ” – திருவாய்மொழி ,10.10.7.
2945- “பெற்றினிப்போக்குவனோ உன்னையென்‌ தனிப்பேருயிரை” – திருவாய்மொழி, 10.10.8.
2946-“முதல்தனிவித்து” – திருவாய்மொழி, 10.10.9.
2947-“அதனில்‌ பெரிய வென்னவா ” – திருவாய்மொழி, 10.10.10.
2948- “என்னவாவறச்‌ சூழ்ந்தாயே” – திருவாய்மொழி, 10.10.10.
2949- “அங்கே பரதமாரோப்ய முதித: பரிஷஸ்வஜே – சந்தோஷம்‌ அடைந்த பெருமாள்‌ பரதாழ்வானைத்‌ தம்முடைய மடியின்மேல்‌ வைத்துக்கொண்டு தழுவினார்‌.” – ஸ்ரீராமா, யுத்‌, 134.39.
2950-“அவாவற்று வீடு பெற்ற குருகூர்ச்சடகோபன்‌” – திருவாய்மொழி ,10.10.11.
2951- “அவாவறச்‌ குழரியை” – திருவாய்மொழி, 10.10.11.

ஸூத்ரம்‌ – 229
2952-“பொய்ந்நின்ற ஞானமும்‌ பொல்லாவொழுக்கு மழுக்குடம்புமிநின்ற நீர்மையினியாமுறாமை” – திருவிருத்தம்‌, 1
2953-“உற்றேனுகந்து பணிசெய்து உனபாதம்‌ பெற்றேன்‌” – திருவாய்மொழி,10.8.10.
2954- “ஊரும்நாடுமுலகமும்‌ தன்னைப்போல்‌” – திருவாய்மொழி, 6.7.2.
2955- “இனிவளை காப்பாரார்‌” – திருவிருத்தம்‌, 13.
2956- “இனியுன்திருவருளாலன்றிக்‌ காப்பரிதால்‌” – திருவிருத்தம்‌, 62.
2957- “இனியவர்கண்‌ தங்காது” – திருவாய்மொழி, 1.4.4.
2958- “இனியுனது வாயலகிலின்னடிசில்‌ வைப்பாரை நாடாயே” – திருவாய்மொழி, 1.4.8.
2959- “இனியம்மைச்‌ சோரேலே” – திருவாய்மொழி, 2.1.10.
2960- “எந்நாள்‌ யானுன்னையினிவந்து கூடுவனே” – திருவாய்மொழி, 3.2.1.
2961-“எங்கினித்‌ தலைப்பெய்வனே” – திருவாய்மொழி, 3.2.9.
2962-“இனியென்னாரமுதே கூயருளாயே” – திருவாய்மொழி, 4.9.6.
2963- “ஆவிகாப்பாரினியார்‌” – திருவாய்மொழி, 5.4.2.
2964- “நெஞ்சிடர்‌ தீர்ப்பாரினியார்‌” – திருவாய்மொழி, 5.4.9.
2965- “இனி யுன்னை விட்டொன்று மாற்றகிற்கின்றிலேன்‌ ” – திருவாய்மொழி,5.7.1.
2966- “தரியேனினி” – திருவாய்மொழி, 5.8.7.
2967) “இனியாரைக்கொண்டென்னு சாகோ” – திருவாய்மொழி, 7.3.4.
2968- “அத்தனையாமினி யென்னுயிரவன்கையதே” – திருவாய்மொழி,9.5.
2969-“நாரைக்குழாங்கள்காள்‌ பயின்றென்னினி” – திருவாய்மொழி, 9.5.10.
2970-“இனியிருந்தென்னுயிர்‌ காக்குமாறென்‌” – திருவாய்மொழி, 9.9.2.
2971- “இனி நான்‌ போகலொட்டேன்‌” – திருவாய்மொழி, 10.10.1.
2972- “உண்டிட்டாயினியுண்டொழியாய்‌” – திருவாய்மொழி, 10.10.6.
2973- “உன்னைப் பெற்றினிப் போக்குவனோ” – திருவாய்மொழி, 10.10.7.

ஸூத்ரம்‌ – 230
2974-“கமலக்கண்ணனென்‌ கண்ணினுள்ளான்‌” – திருவாய்மொழி, 1.9.9.
2975-“கண்ணுள்‌ நின்றகலான்‌” – திருவாய்மொழி, 10.8.8.
2976- “என்‌ கண்ணனை நான்‌ கண்டேனே” – திருவாய்மொழி, 2.8.10.
2977- “கலைப்பல்‌ ஞானத்தென்‌ கண்ணனைக்‌ கண்டுகொண்டு” – திருவாய்மொழி, 3.2.10.
2978- “நறுந்துழாயின்‌ கண்ணியம்மா நானுன்னைக்‌ கண்டுகொண்டே” திருவாய்மொழி, 4.7.7.
2979- “கைதொழவிருந்தாயது நானுங்‌ கண்டேனே” – திருவாய்மொழி, 5.7.5.
2980 “ஏரார்‌ கோலந்திகழக்கிடந்தாய்‌ கண்டேனெம்மானே” – திருவாய்மொழி, 5.8.1.
2981- “திருவிண்ணகர்க்‌ கண்டேனே” – திருவாய்மொழி, 6.3.1.
2982- “தேவர்கட்கெல்லாம்‌ கருவாகிய கண்ணனைக்‌ கண்டுகொண்டேனே” திருவாய்மொழி, 9.4.8.
2983- “கண்டேன்‌ கமலமலர்ப்பாதம்‌” – திருவாய்மொழி, 10.4.9.
2984- “நெஞ்சென்னும்‌ உட்கண்‌” – பெரிய திருவந்தாதி, 28
2985- “கையபொன்னாழி வெண்சங்கொடுங்காண்பான்‌ அவாவுவன்‌ நான்‌” திருவிருத்தம்‌, 84.
2986- “அடியேன்‌ காண்பானலற்றுவன்‌ ” – திருவாய்மொழி, 1.5.7.
2987- “உம்மைக்காணுமாசையுள்‌ நைகின்றாள்‌” – திருவாய்மொழி, 2.4.2.
2988-“கூவுகின்றேன்காண்பான்‌” – திருவாய்மொழி, 3.2.8.
2989-“மெய்கொள்ளக்காண விரும்புமென்கண்களே” – திருவாய்மொழி, 3.8.4.
2990-கூவியுங்காணப்பெறேனுன கோலமே” – திருவாய்மொழி, 3.8.7.
2991-“உன்னை யெந்நாள்‌ கண்டு கொள்வனே” – திருவாய்மொழி, 3.8.8.
2992- “கோலமேனி காணவாராய்‌” – திருவாய்மொழி, 4.7.
2993- “தடவுகின்றேனெங்குக்காண்பன்‌” – திருவாய்மொழி, 4.7.9.
2994-“பாவியேன்‌ காண்கின்றிலேன்‌” – திருவாய்மொழி, 4.7.10.
2995-“உன்னைக்காண்பான்‌ நானலப்பாய்‌” – திருவாய்மொழி, 5.8.4.
2996-“உலகம்‌ பரவக்கிடந்தாய்‌ காணவாராயே” – திருவாய்மொழி, 5.8.9. ) )
2997- “என்றுகொல்‌ கண்கள்‌ காண்பதுவே” – திருவாய்மொழி, 5.9.5.
2998- “விளங்க ஒருநாள்‌ காணவாராய்‌” – திருவாய்மொழி, 6.9.4.
2999-உன்னைக்காண்பான்‌ வருந்தியெனைநாளும்‌” – திருவாய்மொழி, 6.9.6.
3000-அலைகடல்‌ கடைந்தவப்பனே காணுமாறருளாய்‌” – திருவாய்மொ
3001-“ஒருநாள்‌ காணவாராய்‌” – திருவாய்மொழி, 8.5.1.
3002-“தொண்டனேனுன்கழல்‌ காணவொருநாள்வந்து தோன்றாயே” – திருவாய்மொழி, 8.5.6.
3003- “உன்னையெங்கே காண்கேனே” – திருவாய்மொழி, 8.5.10.
3004- “உன்னைக்காணக்‌ கருதுமென்கண்ணே” – திருவாய்மொழி, 9.4.1.
3005- “கண்டுகளிப்பக்‌ கண்ணுள்நின்றகலான்‌ ” – திருவாய்மொழி, 10.8.7.

ஸூத்ரம்‌ – 231
3006-“அந்தமில்‌ பேரின்பத்‌ தடியரோடிருந்தமை” – திருவாய்மொழி, 10.9.11.
3007-“அடியார்கள்‌ குழாங்களை – உடன்‌ கூடுவதென்று கொலோ?” – திருவாய்மொழி, 2.3.10.
3008- “கழ்விசும்பணிமுகில்‌” – திருவாய்மொழி, 10.9.1.

ஸூத்ரம்‌ – 232
3009-“முடிந்தவவாவிலந்தாதி யிப்பத்து” – திருவாய்மொழி, 10.10.11
3010-“முனியே நான்முகனே” – திருவாய்மொழி, 10.10.1.

ஸூத்ரம்‌ – 233
3011-“பக்த்யா த்வநந்யா சக்ய: அஹமேவம்விதோர்ஜுந, ஜஞாதும்‌ த்ரஷ்டுஞ்ச குத்வேந ப்ரவேஷ்டுஞ்ச பரந்தப – அர்ஜுனா! இந்த உலகமே உருவமாக விருக்கின்ற நான்‌ என்னிடத்திலேயே வைக்கப்பட்ட பக்தியினாலேயே உண்மையாக அறிகிறதற்கும்‌ பார்ப்பதற்கும்‌ என்னை அடைவதற்கும்‌ தகுந்தவனாக விருக்கிறேன்‌.” – ஸ்ரீகீதை, 11.54.
3012- “பரபக்தி பரஜ்ஞாந பரமபக்த்யேக ஸ்வபாவம்‌ மாம்‌ குருஷ்வ – பரபக்தி, பரஜ்ஞான, பரமபக்தி என்னுமிவைகளையே நான்‌ மேற்கொண்டிருக்கும்படி என்னைச்‌ செய்தருளவேண்டும்‌.” – கத்யத்ரயம்‌.
3013- “மத்ஜ்ஞாந தர்சந ப்ராப்திஷு நிஸ்ஸம்சுயஸ்ஸுகமாஸ்வ – என்‌ விஷயமான ஞானம்‌, என்னைப்‌ பார்ப்பது, என்னை அடைவது என்னுமிவைகளில்‌ ஒரு
ஐயமுமில்லாமல்‌ சுகமாகவிரு.” – கத்யத்ரயம்‌.

ஸூத்ரம்‌ – 234
3014-“ஓராயிரம்‌” – திருவாய்மொழி, 2.1.11. 3015-“மயர்வற மதிநலமருளினன்‌” – திருவாய்மொழி, 1.1.1.
3016-“அவாவற்று வீடுபெற்ற” – திருவாய்மொழி, 10.10.11.

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்- பிரமாண திரட்டுக்கள்–

August 28, 2026

1-ஏஷ சம்ப்ரசாதே அஸ்மா சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதிரூப சம்பாத்திய ஸ்வேன ரூபேணாபி நிஷ்பத்யதே –-சாந்தோ 8-12-2,(இந்த ஜீவன்‌, இந்த ஸாரீரத்திலிருக்து கிளம்பி, பரஞ்சோதியான நாராயணனை அடைந்து, ஸ்வரூப மலர்ச்சி பெறுகிறான்)

2-ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் சாம்யம் உபைதி –-முண்டம்‌ -3-1-3-(பரம புருஷனே ஸாக்ஷாத்கரித்தவுடன்‌ ப்‌ரஹ்ம ஜ்ஞானி யானவன்‌, புண்ய பாபங்களை விட்டு, ப்ரக்ருதி ஸம்பந்த மற்றவனாய்‌, (புருஷோத்தமனுடன்‌) மேலான ஸாம்யத்தை. அடைகிறான்‌)

3-ஸ்தோத்ரம் நாம கிம் ஆம நந்தி கவயோ யத்யந்ய தீயாந் குணாந்
அந் யத்ர த்வஸதோதி ரோப்ய பணிதஸ் சா தர்ஹி வந்த்யா த்வயி
சம்யக் சத்ய குணாபி வர்ண நமதோ ப்ரூயுஸ் கதம் தாத்ருசீ
வாக் வாசஸ்பதி நாபி சக்ய ரஸநா த்வத் ஸத் குண அர்ணோ நிதவ்–ஸ்ரீ ஸ்தவம்-3
-[ஸ்தோத்ரமென்று கவிகள்‌ எதைச்‌ சொல்லுகிறார்கள்‌ ? ஒருவனுடைய குணங்களை அவைகளில்லாதவனான மற்‌ றொருவனிடம்‌ ஏறிட்டுச் சொல்லுவதே (ஸ்தோத்ரம்‌ எனில்‌,–அம்மாதிரியான ஸ்தோத்ரம்‌ உன்னிடம்‌ முடியாது; உள்ள குணங்களை நன்றாக வர்ணிப்பதே (ஸ்தோத்‌ரம்‌) என்று சொல்லுவார்களாகில்‌-—உன்னுடைய கல்‌யாண குணக்கடல்‌ விஷயத்தில்‌ ப்‌ருஹஸ்பதியாலும்‌ அப்ப டிப்பட்ட ஸ்தோத்ரம்‌ செய்ய எப்படி முடியும்‌?])

4-அந் யத்ர அதத் குண யுக்தி பகவதி ந தத் உத்கர்ஷ ஸுவ்ர்யை பரேஷாம்
ஸ்துத் யத்வாத் யாவத் அர்த்தா பணிதி அபி ததா தஸ்ய நிஸ்ஸீமகத்வாத்
ஆம்நாயாநாம் அசீம் நாம் அபி ஹரி விபவே வர்ஷ பிந்தோ இவ அப்தவ்
சம்பந்தாத் ஸ்வாத்ம லாப நது கபளநத ஸ்தோது ஏவம் ந கிம் மே –
–ர ஸ்த்வம் -1-19–[இல்லாத விஷயங்களை ஏறிட்டுச்சொல்லுவது ப,க,வானைத்‌ தவிர மற்றவர்கள்‌ விஷயத்தில்‌; ப,க,வத்‌,விஷயத்திலல்ல; அவனுடைய பெருமைகளைத்‌ திருடி மற்றவர்களைத்‌ துதிக்க வேண்டியிருக்கிறபடியால்‌, உள்ள விஷயங்களைச்‌ சொல்லு வதும்‌ (ப,க,வான்‌ விஷயத்தில்‌) முடியாது; பகவானுடைய பெருமைகள்‌ எல்லையற்றவையாகையாலே )

5-யதோ வாசோ நிவர்த்தந்தே | அப்ராப்ய மநஸா ஸஹ। ஆநந்தம்‌ ப்‌,ரஹ்மணோ வித்‌ வாந்‌। ந பி,பே,தி குதங்சநேதி ॥—தை ஆ -9-1-எந்த ப்ஏஹ்மத்தினிடமிருந்து, மனத்துடன்‌ கூடிய வாக்‌ குக்கள்‌, (அதை) அளவிட்டறியாமல்‌ திரும்புகின்‌றனவோ, அந்தப்‌ பரமாத்மாவின்‌ ஆநந்த,த்தை அறிந்தவன்‌ எதனிட மும்‌ பயப்படமாட்டான்‌-

6-யஸ்யாமதம்‌ தஸ்ய மதம்‌ மதம்‌ யஸ்ய ந வேத, ஸ:। அவிஜ்ஞாதம்‌ விஜாநதாம்‌ விஜ்ஞாதமவிஜாநதாம்‌ ॥ கேந -2-3-[எவனுக்கு ப்‌,ரஹ்மம்‌ (அளவிட்டு) அறியப்படவில்லையோ, அவனுக்கு (அது) அறியப்பட்டதாகிறது. எவனுக்கு (ப்ரஹ்‌ மம்‌) அறியப்பட்டதாகிறதோ, அவன்‌ (அதை) அறிய வில்லை. (அளவிட்டு) அறிந்தவர்களுக்கு அறியப்படாத தாகவும்‌, (அளவிட்டு) அறியாதவர்களுக்கு அறியப்பட்ட தாகவுமிருக்கிறது (ப்‌,ரஹ்மம்‌)

7-பூதார்த்தே கதமா ஸ்துதி -(உண்மையாக உள்ள விஷயத்தில்‌ ஸ்துதி எப்படி முடியும்‌?

8-ந ஸமர்த்தராஸ்‌ ஸுரா: ஸ்தோதும்‌ த்வாமநந்யப வம்‌ விபு,ம்‌ -வி.பி, 5-7-49.[ஸர்வ வ்யாபியும்‌, ஒருவரிடத்திலிருந்தும்‌ உண்டாகாதவனுமான உன்னை ஸ்தோத்ரம்‌ செய்ய தேவர்களும்‌ ஸமர்த்த,ரல்லர்‌.

9-ஸ்தவயஸ் ஸ்தவ ப்ரிய —விஷ்ணு, ஸஹஸ்ர.([ஸ்தோத்ரம்‌ செய்யத்தக்கவன்‌; ஸ்துதியை விரும்புபவன்‌

10-(தர்மார்த்தகாமமோக்ஷாக்யா:புருஷார்த்த உதராஹ்ருதா: இதம்‌ சதுஷ்டயம்‌ யஸ்மாத்‌ தஸ்மாத்‌ 8ம்‌ மிதம்‌ வச: ॥–வி-பு. 1-18.22-.ப்ரஹ்லாத வாக்யம் [தர்மம்‌, அர்த்தம்‌, கர்மம்‌, மோக்ஷ்மென்று புருஷார்த்‌த;ங்கள்‌ சொல்லப்பட்டுள்ளன. இந்த நான்கும்‌ எவனிடத்திலிருந்து அடையப்படுகின்‌ றனவோ, அவனைக் குறித்து“அவனால்‌ என்ன ப்ரயோஜனம்‌?” என்னும்‌ இந்த வார்த்தை ஏன்‌ சொல்லப்படுகிறது)

11-ததஸ்ய த்ரிவித,ஸ்யா$பி து;க்கணாதஸ்ய வை மம। கர்ப்ப ஜந்மஜராத்‌,யேஷ- ஸ்தராநேஷு ப்ரப,விஷ்யத: ॥ நிரஸ்தாதிய யாஹ்லாத; ஸுக,ப ஈவைக லக்ஷணு | பேஷஜம்‌ ப,சு,வத் ப்ராப்திரேகாந்தாத்யந்திகீ மதா—, விபு, 6 -5.58 & 59[கர்ப்ப,ம்‌, பிறப்பு, கிழத்தனம்‌ முதலிய அவஸ்தை,களில்‌ உழலும்‌ என்னுடைய (ஆத்‌,யாத்மிகம்‌, ஆதி,தைவிகம்‌ ஆதி, பெனதிகம்‌ என்னும்‌) மூன்று விதமான து;க்க ஸமூஹத்‌ திற்கு, தனக்கு மேலில்லாத ஆகந்த,ரூபமான ஸுகமா யிருக்கையே லக்ஷ்ணமாக உடையதும்‌, துன்பமற்றதும்‌, முடிவற்றதுமான ப,கவத் ப்ராப்தியே மருந்தாக எண்ணப்‌ படுகிறது.,]

12–116 ஐப் பார்க்கவும்

13-அநந்யசேதாஸ்‌ ஸததம்‌ யோ மாம்‌ ஸ்மரதி நித்யா:। தஸ்யா5ஹம்‌ ஸுலப,: பார்த்த, ! நித்யயுக்தஸ்ய யோ8,ந: ॥! –கீதை. 8-14,-[அர்ஜுனா! வேறொன்றிலும்‌ மனத்தைச்‌ செலுத்தாதவனாக, எவனொருவன்‌ தினந்தோறும்‌ எப்பொழுதும்‌ என்னை நினைக்‌கிறானோ, என்னுடைய நித்ய யோக,த்தில்‌ விருப்பமுள்ள யோகியாகிய அவனுக்கு நான்‌ ஸுலபனாகிறேன்)

14-ப்ரதான ஷேத்ரஜ்ஞபதிர் குணேச –ஸ்வே 6-16.([ப்ரக்ருதிக்கும்‌ ஜீவனுக்கும்‌ ஸ்வாமி; கல்யாண குணங்களை உடையவன்‌.])

15-ஜ்ஞாஜ்ஜௌ தவா வஜா வீஸ நீ சௌ—ஸ்வே 1-9,([(பரமாத்மாவும்‌ ஜீவனும்‌) ஸர்வஜ்ஞனாகவும்‌, அஜ்ஞனாகவுமிருக்கிறார்கள்‌; ஈஸ்வரனாகவும்‌, அநீஸ்வரனாகவும்‌ இருக்‌கிறார்கள்‌)

16-தமீஸ் வராணாம் பரமம் மகேஸ்வரம் –ஸ்வே 6-7.([ஈஸ்வரர்களுக்கும்‌ மேலான மஹேஸ்வரனான அவனை)

17-தாஸோஹம்‌ வாஸுதே,வஸ்ய தேவதேவஸ்ய சார்ங்கிண சங்க, சக்ர கதா பாணேஸ்‌ த்ரைலோக்யஸ்யைக சஷுஷ–புண்டரீகஸம் வாதம்‌; தாரத வாக்யம்‌[தேவதேவனும்‌, ஸார்ங்க,மென்னும்‌ வில்லை யுடையவனும்‌, சங்கம்‌, சக்ரம்‌, கதை; இவைகளைக்‌ கையிலே உடையவனும்‌, மூவுலகிற்கும்‌ ஓர்‌ கண்ணா யிருப்பவனுமான ‘ வாஸு தேவனுக்கு நான்‌ அடிமை.]

18-தாஸபூ,தாஸ்‌ ஸ்வதஸ்‌ ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்மந: | –ஹாரீ த ஸ்ம்ருதி; ஈஸ்வர ஸம்ஹிதை . சிவ வாக்யம் [பரமாத்மாவுக்கு, எல்லா ஆத்மாக்களும்‌ இயற்கையாகவே அடிமைப் பட்டவர்களன்றோ

19-தாஸோ5ஹம்‌ கோஸலேந்த்‌,ரஸ்ய ராமஸ்யா$க்லிஷ்டகர்மண: | ஹநுமாந்‌ மத்ருஸைந்யாநாம்‌ நிஹந்தா மாருதாத்மஜ: ॥ -ரா-ஸு 42.35.=[கோஸலதேஸத்துக்கு அதிபதியும்‌, பெருங்காரியங்களையும்‌ எளிதாகச்‌ செய்து முடிப்பவனுமான ராமனுக்கு, ஸத்ரு ஸைன்யங்களை அழிப்பவனும்‌, வாயுவின்‌ புத்ரனும்‌, ஹனுமான்‌ என்னும்‌ பெயரை உடையவனுமான நான்‌ தாஸன்‌)

20-21-யஸ் யாத்மா சரீரம் –ப்‌.ருஹ 5-7-22,(எந்தப் பரமாத்மாவுக்கு ஆத்மா ஸரீரமோ-யஸ்யாக்ஷரம்‌ ஸரீரம்‌ -ஸுபால 7-[எவனுக்கு ஜீவன்‌, ஸரீரமோ)

22-அந்த ப்ரவிஷ்டச் சாஸ்தா ஜ்நாநாம் சர்வாத்மா —யஜு, ஆர 3-11-21.(ஸர்வாந்தர்யாமியான புருஷோத்தமன்‌ ஜனங்களை உள்‌ நுழைந்தவனாய்‌ நியமிக்கிறான்)

23-(பூ: ப்ராணிநஸ்‌ ஸர்வ ஏவ கு,ஹாஸயஸ்ய அஹந்யமாநஸ்ய விகல்மஷஸ்ய–ஆபஸ்தம்ப ஸூத்ரம்‌ 22.1[எல்லாப்‌ பிராணிகளும்‌, ஹ்ருதய குஹையில்‌ ஸயனித்‌திருப்பவனும்‌, அழியாதவனும்‌, தோஷமற்றவனுமான பரமாத்மாவுக்கு இருப்பிடம்‌)

24-யாநி மூர்த்தாந்யமூர்த்தாநி யாந்யத்ராந்யத்ர வா க்வூத்‌। ஸந்தி வை வஸ்துஜாதாநி தாநி ஸர்வாணி தத்‌,வபு: || விபு, 1-22-86-[உருவமுள்ளவையாயும்‌, உருவமற்றவையாயும்‌, இங்கும்‌ எங்கும்‌ ஒரு சமயத்திலிருக்கும்‌ வஸ்‌து ஸமூஹங்களெல்லாம்‌அந்தப்‌ பரமாத்மாவுக்கு ஸரீரம்‌.)என்றும் –

25-யேந யேந ததா கச்ச,தி தேந தேந ஸஹ கச்சதி। தத்‌ யத; தருணவத்ஸா வத்ஸம்‌ வத்ஸோ வா மாதரம்‌ சராயா வா ஸத்வமநுக,ச்சே,த்‌ ததா ப்ரகாரம்‌ ॥ –, பரம ஸம்ஹிதை-[இளங் கன்றையுடைய பசு கன்றையும்‌, கன்று பசுவைவும்‌ (அல்லது குழந்தை தாயையும்‌), நிழல்‌ பிராணியையும்‌ எப்படிப்‌ பின் தொடர்கின்றனவோ அப்படியே எப்படி எப்படிப்‌ பரம புருஷன்‌ செல்லுகிறானோ, அப்படி அப்‌படியே: (முக்தனும்‌) கூடப்போகிறான்‌)

26-சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா –தை-ஆ 1-2,-(முக்தன்‌ எல்லாக்‌ கல்யாண குணங்களையும்‌, ஸர்வஜ்ஞனான ப்‌ரஹ்மத்துடன்‌ கூட அனுப,விக்கிறான்‌

27-காமயே வைஷ்ணவத்வம் து சர்வ ஜன்ம ஸூ கேவலம் (ஜிதந்தே (1-13).

28-ப,வாம்ஸ்து ஸஹ வைதே,ஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே ॥ அஹம்‌ ஸர்வம்‌ கரிஷ்யாமி ஜாக்‌ரதஸ்‌ ஸ்வபதஸ்ச தே –ரா-அ 31-25, லக்ஷ்மண வாக்யம் [நீர்‌ வைதேஹியுடன்‌ கூட மலைத் தாழ்வரைகளில்‌ விளையாடுவீர்‌; அடியேன்‌ நீர்‌ விழித்துக் கொண்டிருக்கும் போதும்‌, தூங்கும் போதும்‌ உமக்கு எல்லா அடிமைகளையும்‌ செய்‌வேன்‌.]

29-விஜ்ஞாந ஸாரதிர்‌ யஸ்து மந: ப்ரக்‌ரஹவாந்‌ நர: | ஸோத்‌வந: பாரமாப்நோதி தத்‌, விஷ்ணோ: பரமம்‌ பதம்‌ ॥ -கடட 1-3-9.-[எவனொருவன்‌ நல்ல ஞானத்தை ஸாரதியாகவும்‌, மனத்‌தைக்‌ கடிவாளமாகவும்‌ கொண்டிருக்கிறானோ, அவன்‌ ஸம்‌ஸாரத்திற்கு அக்கரையான விஷ்ணுவினுடைய பரம பதத்தை அடைகிறான்‌)

30-நிஸ்தரந்தி மநீஷிண–ஜிதந்தே (1-4).

31-ந ஹி மே ஜீவிதேநார்த்தேோ நைவார்த்தைர்‌ ந ச பூஷணை: | வஸந்த்யா ராக்ஷஷீ மத்‌,யே விநா ராமம்‌ மஹாரத,ம்‌ ॥ –ரா ஸு 26-5– ஸீதாவாக்ய[மஹா ரதனான ராமனை விட்டு ராக்ஷ்ஸிகள்‌ நடுவில்‌ வசிக்‌கும்‌ எனக்கு உயிரினால்‌ ப்ரயோஜனமில்லை; பொருள்களினால்‌ ப்ரயோஜனமில்லை; ஆபரணங்களால்‌ ப்ரயோஜன மில்லை)

32-ப்ரஹ்ம விதாப் நோதி பரம் –தை.ஆ 1,-([ப்‌ ரஹ்மத்தை அறிபவன்‌ (தியானிப்பவன்‌)மேலான பலனை (ப்ரஹ்மத்தை) அடைகிறான்‌)

33-ஆத்மாவா அரே த்ரஷ்டவ்யஸ் ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசிதவ்ய ––ப்ருஹ 6-5-6.([கேட்கத்தக்கதும்‌, நினைக்கத்தக்கதுமான ஆத்மா தியானிக்‌கத்தக்கது; பார்க்கத்தக்கது.])

34-நாயமாத்மா ப்ரவச நேன லப்யோ ந மேதயா ந பஹூ நா ஸருநேன
யமேவைஷ வ்ருணுதே தேன லப்யஸ் தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்
—கட, 1-2-23.(இந்தப்‌ பரமாத்மா (பக்தியற்றற ஸ்ரவணத்தினாலும்‌, மனனத்தினாலும்‌, தியானத்தினாலும்‌ அடையத்தக்க வனல்லன்‌. எவனை இப்பரமபுருஷன்‌ வரிக்கிறனோ, அவனாலேயே அடையத்தக்கவன்‌; அவனுக்கு இந்தப்‌ பரமாத்மா தன்னுடைய திவ்ய மங்க,ள விக்ரஹத்தை (ஸ்வரூபத்தை) காட்டுகிறான்‌)

35-பித்யதே ஹ்ருத யக் ரந்திஸ் சித் யந்தே சர்வ சம்சயா
ஷீ யந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே –
முண்ட; 2-9.9,-(மேலானவர்களிலும்‌ மேலானவனான அந்தப்‌ பரமாத்மா பார்க்கப்பட்டவுடன்‌, இவனுடைய (ராகம்‌, த,வேஷம்‌ முதலிய) ஹ்ருதய க்ரந்தி,கள்‌ பிளக்கின்றன; எல்லா ஸம்மயங்களும்‌ சிதறுகின்‌றன; கர்மங்களும்‌ அழிகின்‌றன)

36-பக்த்யா த்வ நன்யா சக்ய அஹம் ஏவம் விதோ அர்ஜுன
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்வேன ப்ரவேஷ்டும் ச பரந்தப
-(அர்ஜுனா! எதிரிகளை அழிப்பவனே! ஒரு பலனை எதிர்பாராத பக்தியினாலேயே இம் மாதிரியான நான்‌, உண்மையாக அறிவதற்கும்‌, பார்ப்பதற்கும்‌, நுழைவதற்கும்‌ தக்கவன்‌)ஸ்ரீ கீதை -11-54-

37-சமஸ் சர்வேஷூ பூதேஷு மத் பக்திம் லபதே பராம் -(ஸர்வ ப்ராணிகளிடமும்‌ (பற்றற்றிருக்கும்‌ விஷயத்தில்‌) ஸமமாயிருப்பவன்‌ என்னிடம்‌ மேலான பக்தியை அடை கிறான்‌)ஸ்ரீ கீதை -18-54-

38-யோ ப்‌,ரஹ்மாணம்‌ வித,த,ாதி பூர்வம்‌ யோவை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை | தம்‌ ஹ தேவமாத்மபு,த்‌,தி,ப்ரஸாத,ம்‌ முமுஷூர் வை ஸரணமஹம்‌ ப்ரபத்‌,யே ॥| -ஸ்வே 6-18.[எவன்‌ பிரமனை முன்‌ படைத்தானோ, எவன்‌ வேத,ங்களை யும்‌ அவனுக்கு உபதேஹித்தானோ, அப்படிப்பட்ட தேவனும்‌, தன்‌ விஷயமான ஞானத்தை ப்ரகாசிப்பிப்பவனுமான பரமபுருஷனே, மோக்ஷமடைய விரும்பும்‌ நான்‌ ஸரண மடைகிறேன்‌.])

39–ந்யாச மாஹூர் மநீஷிணோ ப்ரஹ்மாணம்—தை-நர-49,-(பெரியோர்கள்‌ பரமாத்மாவை ந்யாஸமென்று சொல்லு கிருர்கள்‌)

40-ந்யாச இதி ப்ரஹ்மா -தை-நர-49,-(ந்யாஸமென்பது ப்‌,ரஹ்மம்‌)

41-தஸ்மான் ந்யாச மேஷாம் தபஸா மதிரிக்த மாஹூ—தை*நாஃ50,-(ஆகையால்‌ ந்யாஸத்தை (ஸரணாக,தியை) இந்தத்‌ தபஸ்‌ ஸுக்களுள்‌ மேலானதாகச்‌ சொல்லுகிறார்கள்‌

42-தேவா வை யஜ்ஞாத்‌ ருத்ரமந்தராயந்‌ | ஸ ஆதித்யா நந்வாக்ரமத | தே த்‌,விதைவத்யாந்‌ ப்ராபத்‌,யந்த | தாந்‌ ந ப்ரதிப்ராயச்ச,ந்‌। தஸ்மாத;பி வத்யம்‌ ப்ரபந்நம்‌ ந ப்ரதிப்ரயச்ச,ந்தி ||[தேவர்கள்‌ யஜ்ஞத்தில்‌ ருத்ரனுக்கு ஹவிர்ப்பாகம்‌ கொடுக்க மறுத்தார்கள்‌; ருத்ரன்‌ தேவர்களைக்‌ கொல்லத்‌ தொடங்கினான்‌; அவர்கள்‌ அஸ்விநீ தேவதைகளை ஸரணம்‌ புகுந்தார்கள்‌; அஸ்விநீ தேவர்கள்‌ அவர்களைக்‌ காட்டிக்‌ கொடுக்கவில்லை; ஆகையால்‌ ஸரணமடைந்தவன்‌ கொல்லத்‌ தகுந்தவனாயிருந்தாலும்‌ அவனைக்‌ காட்டிக் கொடுப்பதில்லை)தேவா வை த்வஷ்டாரமஜிகாம்ஸந்‌ ! ஸ பத்நீ: ப்ராபத்யத। தம்‌ ந ப்ரதி ப்ராயச்ச,ந்‌। தஸ்மாதபி வத்யம்‌ ப்ரபந்நம்‌ ந ப்ரதப்ரயச்ச,ந்தி || –யஜுஃகாண்டம்‌ 6-5–[தேவர்கள்‌ (ஹவிர்ப் பாகம்‌ கேட்ட) த்வஷ்டாவைக்‌ கொல்ல விரும்பினார்கள்‌; அவன்‌ தேவ பத்னிகளை ஸரண மடைந்தான்‌; அவர்கள்‌ அவனைக்‌ காட்டிக் கொடுக்க வில்லை; ஆகையால்‌ ஸரணமடைந்தவன்‌ கொல்லத் தகுந்தவனாயினும்‌ அவனைக்‌ காட்டிக் கொடுப்பதில்லை –

43-(ஸ ப்ராதும்‌ சரணென காட்‌ நிபீட்‌ய ரகு,நந்த;ந:। ஸீதாமுவாசாதியமா ராக,வஞ்ச மஹா வ்ரதம்‌ ॥ ரா-அ 31-2,-[ரகு,குலத்தை உகப்பிப்பவனும்‌, மிகுந்த கீர்த்தியை உடைய வனுமான அந்த லக்ஷ்மணன்‌, தமையனின்‌ திருவடிகளை நன்றாகப்‌ பிடித்துக் கொண்டு ஸீதையையும்‌, (ஆஸ்ரித ஸம்‌ ரக்ஷணமான) பெரிய விரதத்தை யுடைய ராகவனையும்‌ பார்த்துச்‌ சொன்னான்‌.)

44-ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே |அபயம்‌ ஸர்வபூ,தேப்‌,யோ ததாம் யேதத்‌, வ்ரதம்‌ மம।| -யு 18-33.[ஒரு தடவை ஸரணமடைந்தவன்‌ பொருட்டும்‌, “உனக்கு அடியேனாகிறேன்‌” என்று பிரார்த்திப்பவன்‌ பொருட்டும்‌, எல்லா ப்ராணிகளிடத்தினின்றும்‌ அபயமளிக்கிறேன்‌. இது எனக்கு விரதம்‌.])

45-ஸோ$ஹம்‌ த்வாம்‌ ஸரணமபாரமப்ரமேயம்‌ ஸம்ப்ராப்த: பரமபதஹ்‌ யதோ ந கிஞ்சித்‌ –வி பு 5-23-47,[எவனைக்‌ காட்டிலும்‌ மேலான ப்ராப்ய மில்லையோ அப்படிப்‌ பட்டவனும்‌, எல்லை யற்றவனும்‌, அளவிட முடியாதவனுமான உன்னை, இப்படிப்பட்ட நான்‌ ஸரணமடைந்தேன்‌

46-தேவர்ஷி பூ,தாப்தந்ருணாம்‌ பித்ரூணாம்‌ ந கிங்கரோ நாயம்‌ ருணீ ச ராஜந்‌। ஸர்வாத்மநா யமஸ் ஸரணம்‌ ஸரண்யம்‌ நாராயணம்‌ லோக கு,ரும்‌ ப்ரபந்ந: ॥1 –பாகவதம்‌ 11-5-41.[அரசனே! எவனொருவன்‌, ஸரணமடையத்‌ தகுந்தவனும்‌, லோக கு,ருவுமான நாராயணனை எல்லா வித,த்திலும்‌ ஸ்ரண மடைந்தானோ, அவன்‌ தேவர்களுக்கும்‌, ரிஷிகளுக்கும்‌, பூதங்களுக்கும்‌, பந்துக்களுக்கும்‌, பித்ருக்களுக்கும்‌ அடிமை யல்லன்‌; கடன் பட்டவனுமல்லன்‌

47-மாமேவ யே ப்ரபத்‌,யந்தே மாயாமேதாம்‌ தரந்தி தே -7-14-[எவர்கள்‌ என்னையே ஸரணமடைகிறார்களோ அவர்கள்‌ இந்த ப்ரக்ருதியைத்‌ தாண்டுகிறார்கள்‌

48-தமேவ மாரணம்‌ கச்சு, ஸர்வ பாவேந பாரத -18-62-[பரத குலத்துதித்தவனே | எல்லா விதத்திலும்‌ அந்த பகவானையே ஸ்ரணமடை

49-ஸர்வதர்மாந்‌ பரித்யஜ்ம மாமேகம்‌ ரணம்‌ வ்ரஜ | அஹம்‌ த்வா ஸர்வபாபேப்‌,யோ மோக்ஷமிஷ்யாமி மா ஸூ௪:॥ [–18-66-(பலஸாதனமான) எல்லா தர்மங்களையும்‌, வாஸனையுடன்‌ விட்டு, என்னை ஒருவனையே உபாயமாக அடை; நான்‌ உன்னை எல்லாப்‌ பாபங்களினின்றும்‌ விடுவிக்கிறேன்‌; துக்கிக்காதே)

50-தாவதார்த்திஸ்‌ தத; வாஞ்சா தாவந் மோஹஸ்‌ ததா அஸூகம்‌ ! யாவந்ந யாதி ஸரணம்‌ த்வாமஸேஷாக,நாஸநம்‌ i –வி.பு 1.9-73-[எல்லாப்‌ பாபங்களையும்‌ போக்கடிக்கும்‌ உன்னை எதுவரையில்‌ ஸரணமடையவில்லையோ, அதுவரையிலேயே (செல்வத்தை இழந்ததினாலேற்படும்‌) வருத்தம்‌; அதுவரையிலேயே (செல்வம்‌ வேண்டுமென்னும்‌) ஆசை; அதுவரை யிலேயே (ஆத்ம ப்ராப்தியின்‌மையினாலேற்படும்‌) மோஹம்‌; அதுவரையிலேயே (பகவானை அடையாததினாலேற்படும்‌) துன்பம்‌. (ஆர்த்தன்‌, அர்த்தரர்த்தி,த கைவல்ய நிஷ்டன்‌ , பகவத் ப்ராப்தி காமன்‌ என்னும்‌ நான்கு விதமான அதிகாரிகளுக்கும்‌ ப்ரபத்தியே பல ஸாதனம்‌ என்று தாத்பர்யம்

51-கர்ணே ஸ்ப்ருஷ்டே கடிம்‌ சாலயதி[காதைத்‌ தொட்டால்‌ இடுப்பை” ௮சைக்கிறான்)

52-ஆசார்ய தேவோ பவ –-தை-சீஷா-11(ஆசார்யனை தெய்வமாக உடையவனாக ஆவாயாக)

53-நம ருஷிப்யோ மந்திர க்ருத்ப்ய –-யஜு-ஆர. ப்ர-4.=(மந்த்ரத்தை ஸாக்ஷாத்கரித்த ரிஷிகளுக்கு நமஸ்காரம்)

54-ச ஹி வித்யா தஸ்தம் ஜநயதி தச் ஸ்ரேஷ்டம் ஜன்ம –ஆப-ஸு- 1-1-6,-(ஆசாரியனன்றோ வித்‌யையினால்‌ சிஷ்யனைப்‌ பிறப்பிக்‌கிறான்‌; அது மேலான ஜன்மம்‌)

55-மந்த்ரே தத்‌தேவதாயாஞ்ச தத மந்த்ரப்ரதே, கு;ரெள। த்ரிஷு ப,க்திஸ்‌ ஸத்‌ கார்யா ஸா ஹி ப்ரதம ஸாத,நம்‌ ॥ –விஷ்ணு தத்வம்‌ [மந்திரம்‌, அதில்‌ சொல்லப்படும்‌ தேவதை, மந்த்ரோபஸதேம்‌ செய்த ஆசாரியன்‌ இம் மூவரிடத்திலும்‌ எப்‌போதும்‌ பக்தி செய்யவேண்டும்‌ ; அதுவன்றோ (பல ஸித்தி,க்கு) முதல்‌ உபாயம்‌.)

56-அபிவந்த்ய குளுநாதென்‌ ஙிஷ்யதயத்‌மிநீரவீந்‌ [சிஷ்யர்களுடைய புத்தியாகிய தாமரைக்கு ஸூர்யன்‌ போன்‌றவர்களான ஆசாரியர்களை முதலில்‌ நமஸ்கரித்து)இது மீமாம்ச காரிகை

57-யதா கருந்‌ க.நித்ரேண நரோ வார்யதி,க,ச்ச,தி | ததர குருக;தாம்‌ வித்‌,யாம்‌ மாம்ரூஷாரதி கச்ச; தி ॥ மனு 2-218.[மனிதன்‌ எப்படி மண்வெட்டியால்‌ (பூமியை) வெட்டித்‌ தண்ணீரை அடைகிறானோ, அப்படியே கு,ருவிடமிருக்கும்‌ வித்யையை குருஸேவை செய்பவன்‌ அடைகிறான்

58-நமோ பகவதே தஸ்மை வ்யாஸாயாமிததேஜஸே | யஸ்ய ப்ரஸாத;த்‌ வக்ஷ்யாமி நாராயணகதரமிமாம்‌ || –பார-ஆதி, 1-27.[எவருடைய அருளினால்‌ இந்த நாராயண கதையைச்‌ சொல்லுகிறேனோ, அளவற்ற தேஜஸ்ஸை யுடைய அந்த பகவான்‌ வியாஸருக்கு நமஸ்காரம்‌)-

59-லெளகிகம்‌ வைதிகம்‌ வா அபி ததாத்‌,யாத்மிகமேவ ச 1 ஆததீத யதோ ஜ்ஞாநம்‌ தம்‌ பூர்வமபி,வாதயேத்‌ || –மனு 2-117,-(உலக விஷயங்களைப் பற்றியாவது, வேதத்தைப் பற்றியாவது, ப்‌ரஹ்ம விஷயமாகவாவது எவரிடமிரு்நு ஞானத்‌தை அடைந்தானோ, அவரை முதலில்‌ நமஸ்கரிக்க வேண்டும்)-

60-ப்ரதமமபி குரும் நாத மீடே –-ஸஹஸ்ரநாம பாஷ்யம்-(முதல்‌ குருவான நாதமுனியையும்‌ துதிக்கிறேன்)

61-அஹம் அபி ந மம பகவத ஏவ அஹம் அஸ்மீத் ஏவம் அமமதாம் யோஜயத்யதோ நம இதி -(நான்‌ எனக்குமுரியேனல்லேன்‌; ப,கவானுக்கு அடியேனா கிறேன்‌’” என்று இம்மாதிரியாக மமகார மில்லாமையைத்‌ தருவதால்‌ நம: எனப்படுகிறது)

62-ஓம் நமோ விஷ்ணவே (ஷடத் அக்ஷரீ )

63-முக்தாநாம்‌ லக்ஷணம்‌ ஹ்யேதத்‌ யச்ச்‌,வேதத்‌,வீபவாஹிநாம்‌। நித்யாஞ்ஜலிபுடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதி,ந: ॥ –பார-சாந்தி 344-45-[ஸ்வேதத்‌,வீபவாஸிகளுக்கு எது லக்ஷ்ணமோ, அதுவே முக்தர்களுக்கும்‌ லக்ஷணமாகும்‌; அதாவது: எப்போதும்‌ அஞ்ஜலி செய்து கொண்டிருப்பார்கள்‌ ; (அதனால்‌) ஆநந்திப்பார்கள்‌; வாயால்‌ *நம:” என்றே சொல்லும்‌ தன்மை யுடையவர்களா யிருப்பார்)

64-தஸ்ய யஜ்ஞ வராஹஸ்ய விஷ்ணோரமித தேஜஸ: |ப்ரணாமம்‌ யே$பி குர்வந்தி தேஷாமபி நமோ நம:॥ –விஷ்ணுதர்மம்‌-90; யமவசனம் [யஜ்ஞ வராஹராகியவரும்‌, அளவற்ற தேஜஸ்ஸை உடைய வருமான அந்த விஷ்ணுவுக்கு எவர்கள்‌ ஒரு நமஸ்காரம்‌ செய்கிறார்களோ, அவர்களுக்குப்‌ பலகால்‌ நமஸ்காரம்‌

65-தேஷாம்‌ ஸததயுக்தாநாம்‌ ப,ஜதாம்‌ ப்ரீதிபூர்வகம்‌ | ததாமி புத்‌தி,யோகம்‌ தம்‌ யேந மாமுபயாந்தி தே॥| -கீதை 10-10.[என்னிடத்தில்‌ எப்போதும்‌ சேர்ந்திருப்பதை விரும்புபவர்‌களும்‌, என்னை ப.ஜிப்பவர்களுமான அவர்களுக்கு, என்னை அடைவதற்கு ஸாதனமான அந்த புத்தி யோகத்தை அன்புடன்‌ ௮ளிக்கிறேன்‌)

66-ஸம்ஜ்ஞாயதே யேந ததஸ்த தோஷம்‌ ஸூத்தம்‌ பரம்‌ நிர்மலமேகரூபம்‌ | ஸந்த்‌,ருஸ்யதே வாப்யதி,கம்யதே வா தத்‌ ஜ்ஞாநமஜ்ஞாநமதோந்யது,க்தம்‌ ॥| -விஷ்ணு பு. 6 -5-87.[எந்த அறிவினால்‌, தோஷமற்றதும்‌, ஸூத்‌தமானதும்‌, மிகவும்‌ மலமற்றதும்‌, ஒப்புயர்வற்றதுமான அந்தப்‌ பரவஸ்து அறியப்படுகிறதோ, பார்க்கப்படுகிறதோ, அடையப்படுகிறதோ, அதுவே ஜ்ஞானம்‌; அதைக் காட்டிலும்‌ வேறானது அஜ்ஞானம்‌)

67-தத்‌ கர்ம யந்ந பூந்தாய ஸா வித்யா யா விமுக்தயே | ஆயாஸாயாபரம்‌ கர்ம வித்‌,யாந்யா ஸில்பநைபுணம்‌ || –வி.பு 1-19-41,-[எந்தக்‌ கர்மம்‌ பந்தத்திற்குக்‌ காரணமல்லவோ அதுவே கர்மம்‌; எது முக்திக்குக்‌ காரணமோ அதுவே வித்யை, மற்ற கர்மம்‌ ஸ்ரமத்திற்கே. மற்ற வித்‌,யை செருப்புக்குத்தக்‌ கற்றது போன்றது.)

68-(பிதரம்‌ மாதரம்‌ தாராந்‌ புத்ராந்‌ பந்தூந்‌ ஸகீந்‌ குரூந்‌। ரத்நாநி தந தாந்யாநி க்ஷேத்ராணி ச க்‌,ருஹாணி ச ॥ ஸர்வத,ர்மாம்ஸ்ச ஸந்த்யஜ்ய ஸர்வ காமாம்ஸ் ச ஸாக்ஷராந்‌ | லோக விக்ராந்த சரணெள ஸரணம்‌ தே$வ்ரஜம்‌ விபோ ॥–விஹகேஹ்வர ஸம்ஹிதை [பூத;வானே ! தந்தையையும்‌, தாயையும்‌, மனைவியையும்‌, பிள்ளைகளையும்‌, உறவினரையும்‌, நண்பர்களையும்‌, ஆசாரியர்களையும்‌, ரத்னங்களையும்‌, தனதான்யங்களையும்‌, வயல்‌ களையும்‌, வீடுகளையும்‌, எல்லா உபாயங்களையும்‌, கைவல்ய முள்ளிட்ட எல்லா ஆசைகளையும்‌, வாஸனையுடன்‌ விட்டு, திருவுலகளந்தருளின உன்‌ திருவடிகளை ஸரணமடை கிறேன்‌.]

69-ஏநம்‌ ஸர்வம்‌ தத;பி,ஸமேதி யத்கஞ்சித்‌ ப்ரஜாஸ்‌ ஸாது, குர்வந்தி யஸ்தத்‌ வேத, யத்ஸ வேத, ஸ மயை தது,க்த இதி –சாந்தோக்யம்‌ 4-1-4-[மனிதர்கள்‌ எந்தெந்த நல்ல காரியங்கள்‌ செய்கிறார்களோ, அவை யெல்லாம்‌ ரைக்வரிடம்‌ பொருந்தி யிருக்கின்‌ றன. எதை அவர்‌ (ரைக்வர்‌) அறிந்திருக்கிறரோ அதையே எவனும்‌ அறிகிறான்‌. அப்படிப்பட்ட ரைக்வர்‌ என்னால்‌ இபபோது சொல்லப்பட்டார்‌)

70-யத் கிஞ்சித் சாத்வ நுஷ்டிதம் கர்ம யச்ச சர்வ சேதன கதம் விஜ்ஞானம் ததுபயம் யதி யஜ்ஞான கர்மாந்தர்கதம் ச ரைக்வ -இதி –-ஸ்ரீபாஷ்யம்‌ 1-3-33-([உலகத்தில்‌ அனுஷ்டி,க்கப்படும்‌ எந்த நற்கருமமும்‌, எல்லாச்‌ சேதனர்களுடைய அறிவுமாகிய இவ்விரண்டும்‌ எவருடைய ஜ்ஞானத்திலும்‌, கர்மத்திலும்‌ அடங்கியிருக்கின்‌ றனவோ அவரே ரைக்வர்‌ என்று (ஹம்ஸம்) சொல்லிற்று)

71-(ஸ த்வாஸக்தமதி: க்ருஷ்ணே தஸ்யமாநோ மஹோரகை;:। ந விவேதராத்மநோ காத்ரம்‌ தத் ஸ்ம்ருத்யஹலாத,ஸுஸ்தி,த: ॥ -வி பு 1-17-99.[மஹா நாகங்களினால்‌ கடிக்கப்படுபவனும்‌, க்ருஷ்ணனிடத்‌ தில்‌ புததியைச்‌ செலுத்தினவனுமான அந்த ப்ரஹ்லாதன்‌, பகவானை நினைக்கையினாலுண்டான ஆனந்தத்தி னால்‌ நிலை நின்‌றவனாய்‌, தன்னுடைய ‘உடம்பை அறிய வில்லை)

72-பஸ்யந்நபி ந த்ருஷ்ட்வான் -([பார்த்துக்கொண்டிருந்த போதும்‌ பார்க்க வில்லை)என்கிறபடியே-தேய வஸ்துவை சர்வதா சாஷாத் கரிக்கை

73-ஸ்நேஹபூர்வமநுத்‌,யாநம்‌ ப,க்திரித்யபி,த,யதே | பூஜ இத்யேஷ தாதுர்வை ஸேவாயாம்‌ பரிகீர்த்தித: ॥ தஸ்மாத்‌ ஸேவா புதை; ப்ரோக்தா ப,க்கி ஸப்‌,தே.ந பூயஷீ ॥ –லைங்க;புராணம்‌ உத்தர பாகம்‌.[ஸ்நேஹத்தை முன்னிட்ட தியானம்‌ பக்தியெனப்படுகிறது. ‘ப.ஜ’ என்கிற தாது (ஸேவை! என்னும்‌ அர்த்தத்தில்‌ சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால்‌ மேலான ஸேவையே பெரியோர்களால்‌ பத்தி ஸப்‌,த,த்தினால்‌ சொல்‌லப்படுகிறது.])

74-ஸ்வாமிநி தாசச்ய சிநேக மயீ ஸ்திதி -([ஸ்வாமியிடத்தில்‌ தாஸனுடைய ஸ்நேஹம்‌ நிறைந்திறாக்‌ கும்‌ நிலைமை.])

75-வாஸூ தேவோ அஸி பூர்ண – (ஆறு குணங்களாலும்‌ பூர்ணனான வாஸுதேவனாயிருக்‌ கிறாய்‌)என்று ஷாட் குணிய பூர்ணனாய் இறே இருப்பது-

76-நமஸ் தஸ்மை நமஸ் தஸ்மை நமஸ் தஸ்மை மஹாத்மநே—விஃபு 1-19.79. ப்ரஹ்லாத வாக்ய-என்றும் ([மஹாத்மாவான அவனுக்கு நமஸ்காரம்‌; அவனுக்கு நமஸ்‌ காரம்‌; அவனுக்கு நமஸ்காரம்‌)

77-நமோ நமஸ்தேஸ்து ஸஹஸ்ர க்ருத்வ:புநஸ்ச பூூயோபி நமோ நமஸ்தே |நம: புரஸ்தாத;த, ப்ருஷ்ட்டதஸ்தே நமோஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ॥ கீதை 11.99,[உனக்கு ஆயிரந்தடவை நமஸ்காரம்‌; மறுபடியும்‌ மறுபடியும்‌ உனக்கு நமஸ்காரம்‌; எல்லாமாயிருப்பவனே! உனக்கு முன்னும்‌ பின்னும்‌ நமஸ்காரம்‌; உனக்கு எல்லாவிடத்திலும்‌ நமஸ்காரம்‌.]

78-அஹமஸ்யாவரோ ப்‌,ராதா குணைர்‌ தாஸ்யமுபாக,த: –ரா-கி 4-12, லக்ஷ்மண வாக்யம் [நான்‌ இவருடைய நினைவினால்‌ (இவருக்குத்‌) தம்பி; (உண்மையில்‌) இவருடைய குணங்களால்‌ (இவருக்கு) அடிமைப்‌ பட்டவன்‌.]

79-ஜன்ம கர்ம ஸ மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத த்யக்த்வா தேகம் புநர் ஜன்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுன -ஸ்ரீ கீதை -4-9-([அர்ஜுனா! என்னுடைய அப்ராக்ருதமான பிறப்பையும்‌, சேஷ்டிதங்களையும்‌ எவன்‌ இப்படி உண்மையாக அறிகிறானோ, அவன்‌ தேஹத்தை விட்டு மறு ஜன்மம்‌ அடையான்‌; என்னை அடைகிறான்‌)

80-அஜாயமாநோ ப,ஹாதா விஜாயதே | தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநி –புருஷஸூக்தம்‌ உத்தரானு -[பிறப்பற்றவனா யிருந்தும்‌ பலபடியாகப்‌ பிறக்கிறான்‌ (பரம புருஷன்‌). அவனுடைய அவதாரத்தை தீரர்களே (அறிவில்‌ மிக்கோரே) நன்கு அறிகிறார்கள்)

81-அஹத்வா ராவணம்‌ ஸங்க்‌,யே ஸ புத்ர பல பாந்த,வம்‌ | அயோத்‌,யாம்‌ ந ப்ரவேக்ஷ்யாமி த்ரிபி,ஸ்தைர்‌ ப்‌,ராத்ருபிஸ் ஸயே || -ராயு 19-21,-[பிள்ளைகளுடனும்‌, ஸேனையுடனும்‌, பந்துக்களுடனும்‌ கூடிய ராவணனைச்‌ சண்டையில்‌ கொல்லாமல்‌ அயோத்‌தியில்‌ ப்ரவேசிக்கமாட்டேன்‌. மூன்று தம்பிகளின்‌ மீதும்‌ ஆணையிடுகிறேன்)

82-யத் விநா பரதம் த்வாஞ்ச சத்ருக் நஞ்சாபி மாந்த பவேன் மம ஸூகம் கிஞ்சித் பஸ்மாசாத் குருதாம் சிகி -ரா-அ 97.8,=([பெருமையைத்‌ தருபவனே! பரதனையும்‌, உன்னையும்‌, ஸத்ருக்னனை யுமில்லாமல்‌ ஏதாவது எனக்கு ஸுக,முண்‌ டாகுமானால்‌, அதை அக்னி சாம்பலாக்கட்டும்‌ என்று அருளிச் செய்தான் இறே சக்கரவர்த்தி திருமகன்

83-அப்யஹம்‌ ஜீவிதம்‌ ஜஹ்யாம்‌ த்வாம்‌ வா ஷீதே ஸ லக்ஷ்மணம்‌ | ந து ப்ரதிஜ்ஞாம்‌ ஸம்ஸ்ருத்ய ப்‌,ராஹ்மணேப்‌,யோ விஸேஷத: || -ரா.ஆ 10-19.-[நான்‌ உயிரையும்‌, லக்ஷ்மணனோடு கூட உன்னையும்‌ விடுவேனே யொழிய செய்த ப்ரதிஜ்ஞையை விட மாட்டேன்‌) அதிலும்‌, விஸேஷமாக ப்‌,ராஹ்மணர்களுக்குக்‌ கொடுதத ப்ரதிஜ்ஞையை விடேன்‌])

84-(ப,ரதஸ்ய வச: குர்வந்‌ யாசமாநஸ்ய ராக,வ। ஆத்மாநம்‌ நாதிவர்த்தேதா: ஸத்ய த,ர்ம பராக்ரம ॥ ரா-அ 111-7. வஸிஷ்ட வாக்ய[ராக,வனே | ஸத்யமான தர்மத்தையும்‌, பராக்ரமத்தையும்‌ உடையவனே ! யாசிக்கும்‌ பரதனுடைய வார்த்தையைச் செய்வதன்‌ மூலம்‌, உன்னுடைய ஸ்வரூபத்தை (ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை) மீறாமலிருப்பாயாக)

85- 209-ஐ பார்க்கவும்

86-(அவிஸ்தரமஸந்தி,க்‌,த,மவிலம்பி,தமத்‌,ருதம்‌ | உரஸ்ஸ்தஹ்‌ கண்டஆஹ்‌ வாக்யம்‌ வர்த்ததே மத்யமே ஸ்வரே ॥ [–ராகி 3-31-( இந்த ஹனுமானுடைய ) மார்பிலிருந்தும்‌, தொண்டை யிலிருந்தும்‌ வரும்‌ வாக்யம்‌ மத்‌,யம ஸ்வரத்திலும்‌, விஸ்தார மின்றியும்‌, ஸந்தேஹமின்‌ றியும்‌, காலதாமத மில்லாமலும்‌, வேகமில்லாமலுமிருக்கிறது)

87-சைஷா பார்க்கவீ வாருணீ வித்யா பரமே வ்யோமன் ப்ரதிஷ்ட்டிதா —தை-ப்‌,ருகு,வல்லீ-9-(இது ப்‌,ருகு,விற்கு வருணனால்‌ சொல்லப்பட்ட வித்யை; பரமபதத்தில்‌ நிலை நிற்பது (இது)என்று பரம பதத்தில் பரிமாறக் கடவ பக்தியை

88-ச ஹோவாச வியாச பாராசர்ய -தைத்திரீய ஆரண்யகம்‌ ப்ரஸ்நம்‌ 1, அனு-(பராஸரரின்‌ புத்திரரான அப்படிப்பட்ட வியாஸரன்றோ சொன்னார்)

89-ஆத்மா ஸூ ததோ அஷரஸ் சாந்தோ நிர்க்குண ப்ரக்ருதே பர ப்ரவ்ருத்த்ய பசயௌ நாஸ்ய சைகஸ் யாகில ஜந்துஷூ -([ஆத்மாவானவன்‌, கர்மம்‌ முதலிய அஸாுத்‌,த,மற்றவன்‌ விநாஸமற்றவன்‌ ; பசி, தாஹம்‌ முதலியவையற்றவன்‌ ; ஸத்வ ரஜஸ் தமோ கு,ணங்களற்றவன்‌; ப்ரக்ருதியைக்‌ காட்டி லும்‌ மேலானவன்‌ ; எல்லாப்‌ பிராணிகளிலும்‌, ஒரே மாதிரி (ஜ்ஞாநைகாகாரனாக) இருக்கும்‌ இவனுக்கு அதிகமாவதும்‌, குறைவதும்‌ கிடையாது.])ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-13-71

90-91-வித்‌,யா விநய ஸம்பந்நே ப்‌,ராஹ்மணே க,வி ஹஸ்திநி | மாநி சைவ ஸ்வபாகே ௪ பண்டி,தாஸ்‌ ஸம தர்ஸ்ரிந: || இஹைவ தைர்ஜிதஸ் ஸர்க்கேரா யேஷாம்‌ ஸாம்யே ஸ்திதம்‌ மந:। நிர்ததோஷம்‌ ஹி ஸமம்‌ ப்‌,ரஹ்ம தஸ்மாத்‌ ப்‌ரஹ்மணி தே ஸ்தி,தா: ॥[–கீதை 5-18& 19,-வித்‌,யை, அடக்கம்‌ முதலியவைகளுடன்‌ கூடிய ப்ராஹ்‌ மணனிடமும்‌, கேவல ப்‌ ராஹ்மணனிடமும்‌, பசுவிடமும்‌, யானையிடமும்‌, நாயிடமும்‌, சண்டாளனிடமும்‌, ஆத்மாவை உண்மையாய்‌ அறிந்தவர்கள்‌ ஸமதர்ஸிகளாக இருப்பார்‌கள்‌. எவர்களுடைய மனமானது (இம்மாதிரியான) ஸம நிலைமையிலிருக்கிறதோ, அவர்களால்‌ இங்கேயே ஸம்‌ ஸாரம்‌ ஜயிக்கப்பட்டது. ப்ரகருதி ஸம்ஸர்க்க,மற்றதும்‌, ஸமமானதுமான ஆத்மவஸ்து வன்றோ ப்ரஹ்மம்‌ (ப்‌,ரஹ்மத்‌ திற்கு ஸமானமானது). ஆகையால்‌ அவர்கள்‌ ப்ரஹ்மத்‌ திலேயே நிலை நிற்கிறார்கள்‌)

92-விகார ஜநநீமஜ்ஞாம்‌ அஷ்டரூபாமஜாம்‌ த்‌.ருவாம்‌ [–மந்த்ரிகோபனிஷ-(பதினாறு) விகாரங்களை உண்டாக்குவதும்‌, (ப்ரக்ருதி, மஹான்‌, அஹங்காரம்‌ ஐந்து தன்மாத்ரைகள்‌ என்னும்‌) எட்டு ரூபத்தை உடையதும்‌, ஞானமற்றதும்‌, பிறப்‌ பற்றதும்‌, நிலையானதுமான ப்ரக்ருதியை)-

93-அக்ஷய்மம்‌ நாந்யதாதா ரமமேயமஜரம்‌ த்‌,ருவம்‌| ஸப்‌,த;ஸ்பர்ஸ விஹீநம்‌ தத்‌ ரூபாதி,பி,ரஸம்ஹிதம்‌ || த்ரிகுணம்‌ தஜ்ஜக,த்‌,யோநிரநாதி,ப்ரப, வாப்யயம்‌ ||–வி-பு 1-2-20 & 21,-[(ப்ரக்ருதியானது) க்ஷயமற்றது; மற்றொரு அசித்தை ஆதாரமாகக் கொண்டிராதது; (தேஸகாலாதி,களால்‌) அளவற்றது;குறைவற்றது; நிலையானது; ஸப்‌த,ஸ்பர்ஸங்களற்றது; ரூபம்‌ முதலியவை யற்றது ; ஸத்வ ரஜஸ் தமோ கு,ணங்களை உடையது ; தனக்குக்‌ காரணத்தையும்‌, பிறப்பையும்‌, முடிவையுமற்ற அதுவே உலகிற்குக்‌ காரணம்‌.])

94-பரமாத்மா ச சர்வேஷாம் ஆதார பரமேஸ்வர விஷ்ணு நாமா ச வேதேஷூ வேதாந்தேஷூ ச கீயதே –வி.பு 6-4.40-([பரமாத்மாவே எல்லோருக்கும்‌ ஆதாரமாகவும்‌, மேலான ஈஸ்வரனாகவுமிருப்பவன்‌. அவன்‌ வேதங்களிலும்‌, வேதாந்தங்களிலும்‌ விஷ்ணுவென்‌ ற பெயரை யுடையவனாகக்‌ கீர்த்திக்கப் படுகிறான்)

95-பர பராணாம் பரம பரமாத்மாத்ம சம்ஸ்தித ரூப வரணாதி நிர்தேச விசேஷண விவர்ஜித சர்வத்ரா சௌ சமஸ்தஞ்ச வசத் யத்ரேதி வை யத ததஸ் ச வாஸூ தேவாதி வித்வத்பி பரிபட்யதே -வி-பு 1-2.10 & 12,-(மேலானவர்களைக் காட்டிலும்‌ மேலானவனும்‌, தன்னைக் காட்‌டிலும்‌ உயர்ந்தவனற்‌றவனும்‌, தனக்குத் தானே ஆதாரமாக இருப்பவனுமான பரமாதமா–ரூபம்‌,நிறம்‌ முதலியவை,காமம்‌ எனப்படும்‌ (ப்ராக்ருதமான) விசேஷணங்களற்றவன்‌.இவன்‌ அறிஞர்களால்‌ வாஸுஃதேவனென்று படிக்கப்படுகிறான்‌)

96-ப்ரதாநஞ்ச புமாம்ச்சைவ சர்வ பூதாத்மா பூதா விஷ்ணு சக்த்யா மகா புத்தே வருதௌ சம்ச்ரய தரமிநௌ—விபு 2-7-29..(மஹா புத்‌,தியை யுடையவரே ! ஒன்றோடு ஓன்று சேர்ந்‌ திருக்கும்‌ ஸ்வபாவத்தை யுடைய ப்ரக்ருதியும்‌, புருஷனும்‌, எல்லா பூதங்களுக்கும்‌ ஆத்மாவான விஷ்ணு ஸக்தியினால்‌ வியாபிக்கப்பட்டிருக்கின்றன)

97-தத்ராபி ஸ –-யோகி நாமம்ருதம் ஸ்தாநம் ஸ்வாத்ம சந்தோஷ காரிணாம் –வி-பு1:6-38.(ஆத்மமாத்ரானுப,வரிஷ்டரான யோகிகளுக்கு அழிவற்ற ஸ்தானம்‌]

98-(ஸர்க்கஸ்ச ப்ரதிஸர்க்கஸ்ச வம்ஸ மந்வந்தராணி ச।வம்ஸாநுசரிதம்‌ சைவ புராணம்‌ பஞ்ச லக்ஷணம்‌ ॥! -நரஸிம்ஹ புராணம்‌ 3-33-[ஸ்ருஷ்டி, ப்ரளயம்‌, வம்ஸம்‌, மன்வந்தரம்‌, வம்ஸ சரித்ரம்‌ ஆகிய இவ் வைந்து லக்ஷணங்களை யுமுடையது புராணமாகும்‌.)

99-தபந பவநயோர்‌ ய: ப்ராப்தவாந்‌ புத்ரப,ாவம்‌ ஸதமக,க்குதபாலிர்‌ வித்‌,யயா ஐந்மநா வா। -. போஜசம்பு-கிஷ்‌-10-[இந்திரனால்‌ அடையாளம்‌ செய்யப்பட்டவனும்‌, ஸூர்யனுக்‌கும்‌, வாயுவுக்கும்‌, வித்‌,யையினாலும்‌, ஜன்மத்தினாலும்‌ புத்ரனா யிருக்கும்‌ தன்மையை அடைந்தவனுமான ஹனுமான்‌…])

100-அப்ர வீச்ச ததா வாக்யம் ஜாதக்ரோதா விபீஷண அந்தரி ஷகதஸ் ஸ்ரீமான் ப்ராதரம் ராஷஸாதிபம் –யுத்த -16-17-([ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயையுடைய விபீஷணன்‌ அப்போது மிகவும்‌ கோபங்கொண்டவனாய்‌, ஆகாயத்தில்‌ கிளம்பி, ராக்ஷ்ஸர்களுக்கு அதியதியான தன்‌ தமையனைக்‌ குறித்துச்‌ சில வார்த்தைகள்‌ சொன்னான்‌)

101-பரமாபதமா பன்னோ மனஸா சிந்தயத் ஹரிம் ஸ து நாக வர ஸ்ரீ மான் நாராயண பராயண -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-47-(ஸ்லாக்‌,யமான ஆபத்தை அடைந்தவனும்‌, கைங்கர்ய ஸ்ரீயை உடையவனும்‌, நாராயணனையே மேலான கதியாகக் கொண்டவனுமான அந்த கஜேந்திராழ்வான்‌ மனத்தி னாலே ஹரியை நினைத்தான்)

102-சர்வ பரியகரஸ் தஸ்ய ராம ஸ்யாபி சரீரத-லஷ்மனோ லஷ்மி சம்பன்னோ பஹி ப்ராண இவாபர -பால -18-28-(கைங்கர்ய லக்ஷ்மியை உடைய லக்ஷ்மணன்‌, ராமனுக்கு ஸரீரத்தைக் காட்டிலும்‌ எல்லாப்‌ பிரியத்தையும்‌ செய்பவனாகவும்‌, வெளியிலிருக்கும்‌ மற்றொரு ப்ராணன் போலவும்‌ விளங்கினான்)

103-ஸ்லோக ரத்னம்‌– ஸ்லோகம் -60-

104-ஜிதந்தே ஸ்தோத்ரம் -1

105-ஏவமுக்த்வா5ர்ஜுநஸ்‌ ஸங்க்‌,யே ரதேராபஸ்த, உபாவிஸத்‌। விஸ்ருஜ்ய ஸஸரம்‌ சாபம்‌ ஸோக ஸம்விக்‌,நமாநஸ: ॥| -கீதை 1-47.[அர்ஜுனன்‌, இம் மாதிரி சொல்லி விட்டு, சோகத்தினால்‌ பீடிக்கப்பட்ட மனத்தை உடையவனாய்‌, அம்புடன்‌ கூடிய வில்லைக்‌ கைவிட்டு, யுத்‌,த, களத்திலேயே ரத,த்தின் மேல்‌ உட்கார்ந்தான்‌.])

106-யத; ரத்நாநி ஜலதேர ஸங்க்‌,யேயாநி புத்ரக | ததா குணா ஹ்யநந்தஸ்ய அஸங்க்‌,யேயா மஹாத்மந: ॥’ –மாத்ஸ்ய புராணம்‌. வராஹ புராணம்‌ 74–40-[குழந்தாய்‌ | எப்படி ஸமுத்‌ரத்திலுள்ள ரத்னங்கள்‌ கணக்ற்றவையோ, அம் மாதிரியே மஹாத்மாவான அநந்தனுடைய குணங்களும்‌ அளவற்றவை.]

107-ஆரோக்யம்‌ பராஸ்கராதி,ச்சே,த்‌ த,நமிச்சே,த்‌ ஹுதாமநாத்‌ | ஈஸ்வராத்‌ ஜ்ஞாநமந்விச்சே,த்‌ மோக்ஷமிச்சே,ஜ்ஜநார்த்த, நாத்‌ ॥| –மாத்ஸ்ய புராணம்‌ 67-41-[ஸுர்யனிடமிருநங்து ஆரோக்யத்தை விரும்பக் கடவன்‌ ; அக்னியிடமிருந்து பொருளை விரும்ப வேண்டும்‌ ; சிவனிட மிருந்து அறிவை விரும்பக் கடவன்‌. நாராயணனிடமிருந்து மோக்ஷத்தை விரும்பக் கடவன்‌

108-இஷுக்ஷயாந் நிவர்த்தந்தே நாந்தரிக்ஷக்ஷி திஷயாத்‌ | மதிக்ஷயாந் நிவர்த்தந்தே ந கோவிந்த,குணக்ஷயாத்‌ |[பாணங்களில்லாமல்‌ திரும்புகிருர்களே யொழிய, பூமியும்‌ ஆகாயமும்‌ அழிந்துவிட்டதாலல்ல. ( ௮ம் மாதிரியே ). பு,த்திக் குறைவினால்‌ திரும்பு)அளவுடையாரும் தாம் தாம் ஜ்ஞான சக்த்யாதிகள் அளவும் புகழ்ந்தார்கள் அத்தனை – உமக்கும் அவ்வளவு புகழ்கைக்கு விரோதம் இல்லை

109-ஸா ஜிஹ்வா யா ஹரிம்‌ ஸ்தெளதி தச் சித்தம்‌ யத்தத,ர்ப்பிதம்‌ | தாவேவ ச கரெள ஸ்லாக்‌,யெள யெள தத் பூஜாகரெள கரெள ॥ –விஷ்ணுதர்ம-1-[எது ஹரியைத் துதிக்கிறதோ, அதுவே நாக்கு, எது அவனிடம்‌ ஸமர்ப்பிக்கப் பட்டதோ அதுவே நெஞ்சு. எவை அவனுக்குப்‌ பூஜை செய்கின்றனவோ அக் கைகளே ஸ்லாக்‌,யமானவை

110-நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்‌ லப்‌,த, த்வத் ப்ரஸாதாந்‌ மயாச்யுத | ஸ்திதோ5ஸ்மி க,தஸந்தே,ஹ: கரிஷ்யே வசநம்‌ தவ॥ –கீதை 18-73,-[அச்சுதனே | (விபரீத ஜ்ஞானமாகிய) மோஹம்‌ நசித்தது. உன்னருளால்‌ உண்மை அறிவு என்னால்‌ அடையப்‌ பட்டது. ஸந்தேஹம்‌ நஸிக்கப் பெற்றவனாயிருக்கிறேன்‌. உன்‌ வசனத்தின்படியே (யுத்‌,த,ம்‌) செய்கிறேன்‌)

111-யந்நாயம்‌ ப,க,வாந்‌ ப்‌,ரஹ்மா ஜாநாதி பரமம்‌ பத;ம்‌ | தந்நதா: ஸ்ம ஜகத்‌,தாம தவ ஸர்வகதாச்யுத ॥ -வி பு 1-9-59,[அச்யுதனே ! ஸர்வ வ்யாபியே | மேலான ப்ராப்யமான எதை பகுவானான பிரமனும்‌ அறியானோ, உலகிற்‌ கெல்லாம்‌ இருப்பிடமான அந்த உன்னுடைய ஸ்வரூபத்தை வணங்குகிறோம்‌)

112-தவாந்தராத்மா மம ௪ யே சாந்யே தேஹி ஸம்ஜ்ஞிதா: | ஸர்வேஷாம்‌ ஸாஷி பூதோ3ஸெள ந க்‌,ராஹ்ய: கேநசிந்‌ க்சித்‌ ॥ [–பாரதம்‌ – மோக்ஷ தர்மம்‌ 179-4( பிரமனாகிய ) எனக்கும்‌, ( ருத்‌ரனாகிய ) உனக்கும்‌, ( தேஹத்தை உடைத்தாயிருப்பதால்‌ ) *தேஹீ’ என்ற பெயரையுடைய மற்றவர்களுக்கும்‌ அந்தராத்மா நாராயணனே. எல்லாருக்கும்‌ ஸாஷியாயிருக்கிறார்‌ அவர்‌, எவராலும்‌ எக்காலத்தீலும்‌ அறியத்தக்கவரல்லர்‌ அவர் )

113-தத்‌, விஷ்ணோ: பரமம்‌ பதம்‌ ஸதா பஸ்யந்தி ஸூரய: । திவீவ சக்ஷுராததம்‌ | தத்‌ விப்ராஸோ விபந்யவோ ஜாக்‌ருவாம்ஸஸ்‌ ஸமிந்ததே | விஷ்ணோர் யத்‌ பரமம்‌ பதம்॥–ருக்‌ வேதம்‌ அஷ்டக 1-2-7, ஸாமவேதம்‌ 3-18-2-4--[விஷ்ணுவினுடைய அந்தப்‌ பரமபத,த்தை நித்ய ஸுரிகள்‌ எப்போதும்‌ பார்க்கிறார்கள்‌. அப் பரமபத,ம்‌, எல்லாவற்றையும்‌ பிரகாசிப்பிப்பவனும்‌, ஆகாயத்திலிருப்பவனும்‌ உலகிற்‌ கெல்லாம்‌ கண்ணாயிருப்பவனுமான ஸுர்யன் போல்‌ ப்ராகாஸமுள்ளது. விஷ்ணுவினுடைய யாதொரு பரமபத, மிருக்கிறதோ, அதில்‌ மேதாவிகளும்‌, துதிப்பதையே ஸ்வப,௱வமாக உடையவர்களும்‌, ஜாக ரூகர்களாயிருப்பவர்‌களுமான நித்யஸுரிகள்‌ பிரகாஸிக்கின்‌றனர் –

114–தேவ! ப்ரபந்நார்த்தி ஹர! ப்ரஸாதம்‌ குரு கேஸவ! | அவலோகநததாநேந பூயோ மாம்‌ பாலயாச்யுத! ||–வி-பு 1-20-16. ப்ரஹ்லாதவாக்ய [தேவனே ! ஸரணமடைந்தவர்களின்‌ துக்கத்தைப்‌ போக்கடிப்பவனே ! கேஸவனே ! அருள் புரிவாயாக, அச்‌சுதனே! மறுபடியும்‌ கடாக்ஷிப்பதன் மூலம்‌ என்னைக்‌ காப்‌ பாற்றுவாயாக –

115-(ததைகத பஹு ஸ்யாம்‌ ப்ரஜாயேயேதி தத்தேஜோ$ஸ்ருஜத | –சாந் 6-2-3,[அந்தப்‌ பரப்ரஹ்மம்‌ (நானே) பலவாக ஆகக்கடவேன்‌” என்று ஸங்கல்பித்தது; அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்டி செய்தது)

116-(ரஸோ வை ஸ:। ரஸம்‌ ஹ்யேவாயம்‌ லப்‌,த்‌,வாநந்த, பவதி। கோ ஹ்யேவாந்யாத்‌ க:. ப்ராண்யாத்‌| யதே;ஷ ஆகாம ஆநந்தே ந ஸ்யாத்‌ ஏஷ ஹ்யேவாநந்த –தைத்திரியம்‌ ஆதந்த வல்லி–7–ரஸ (ஆநந்த) ஸ்வரூபனன்றோ அந்தப்‌ பரம புருஷன்‌. ரஸ ஸ்வரூபனான அவனை அடைந்து (இந்த ஜீவன்‌ ) ஆநந்த,த்‌தை உடையவனாகிறான்‌. பிரகாசிப்பவனும்‌, ஆநந்த,ஸ்வரூபனுமான இப் பரம புருஷன்‌ இல்லாவிடில்‌ எவன்‌ இவ்வுலகிலுள்ள ஸுகத்தையோ, மோக்ஷ ஸுகத்‌தையோ அடைய முடியும்‌ ? (ஆகையால்‌) இவனே (ஜீவனை) ஆநந்தி,ப்பிக்கிறான் )என்னக் கடவது இறே

117-ந ததஹஸ்தி விநா யத்‌ ஸ்மாந்மயா பூ,தம்‌ சராசரம்‌ –கீதை 10-39,[அசையக்கூடியவையும்‌, அசையக் கூடாதவையுமான வஸ்‌துக்களில்‌, நானில்லாமல்‌ இருக்கக்கூடிய வஸ்து கிடையாது

118-ஸ ஏகாகீ ந ரமேத —மஹோபனிஷ-([(ப்ரளய காலத்தில்‌) ஒருவராயிருந்த அந்த நாராயணன்‌ ஆனந்தத்தை அடையவில்லை)

119-உபாத,த்தே ஸத்தாஸ்தி,திநியமநாத்‌,யைஸ்‌ சித,சிதெள ஸ்வமுத்‌,இஸ்ய ஸரீமாநிதி வததி வாகெ,ளபநிஷதீ, | உபாயோபேயத்வே ததி, தவ தத்த்வம்‌ ந து கரணெள அதஸ்த்வாம்‌ ஸ்ீரங்கேஸய ஸரணமவ்யாஜமப,லம்‌ || –ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌ 2:-88-[ஹே ஸ்ரீரங்கநாதனே ! “ஸ்ரீமந்நாராயணன்‌ ஸ்ருஷ்டி, ஸ்தி,தி, நியமனம்‌ முதலிய காரியங்களால்‌ சேதனாசேதனங்களைத்‌ தனக்காக ஸ்வீகரிக்கிறான்‌” என்று உபனிஷத்‌, வாக்யமானது சொல்லுகிறது. ஆகையால்‌, இவ்விஷயத்‌தில்‌ உபாயத்வமும்‌ உபேயத்வமும்‌ உனக்கு இயல்வு; செயற்கையல்ல. ஆகையால்‌ உன்னை நிர்வ்யாஜமான உபாயமாக அடைந்தேன்‌

120-கிமத்ர சித்ரம்‌ த.ர்மஜ்ஞ! லோகநாத, ! ஸுகாவஹ !| யத்‌ த்வமார்யம்‌ ப்ரபாஷேதரா: ஸத்த்வவாந்‌ ஸத்பதே, ஸ்தி,த: ॥--0. ரா யு 18-36-தர்மங்களை அறிந்தவரே | லோக நாதரே |! ஸாுகத்தைத்‌ தருபவரே |. ஸத்வ கு,ணத்தை யுடையவரும்‌, நல்ல மார்க்‌ கத்தில்‌ நிற்பவருமான நீர்‌ அழகிய சொல்லைச்‌ சொன்னீர்‌ என்பதில்‌ என்ன ஆச்சரியம்‌)

121-காரணம் து த்யேய–அதர்வஸிகை-(காரண வஸ்துவே தியானிக்கத்தக்கது)என்கையாலே சர்வ சமாஸ்ரயணீயன்

122-ஸ ஸ்வராட் பவதி -சாந்தோக்யம்‌ 7-25-2-(அந்த முக்தாத்மா கர்மத்திற்கு வசப்படாதவனாக ஆகிறான்

123-ய ஆத்மா ௮பஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர்‌ விஸோகோ விஜிக,த்ஸோ$பிபாஸஸ்‌ ஸத்யகாமஸ்‌ ஸத்யஸங்கல்பஸ்‌ ஸோ$ந்வேஷ்டவ்ய:–சாந்தோக்யம்‌ 8-7-1,[எந்த ஆத்மாவானவன்‌, பாபமற்றவனாகவும்‌, கிழத்தனமற்றவனாகவும்‌, ம்ருத்யுவற்றவனாகவும்‌, மோகமற்றவனாகவும்‌, பசியற்றவனாகவும்‌, தாகமற்றவனாகவும்‌, வீண்போகாத இஷ்டத்தையும்‌, ஸங்கல்பத்தையும்‌ உடையவனாகவுமிருக்கிறானோ அவன்‌ தேடத்தக்கவன்‌.)

124-(ய: புத்ர: பிதரம்‌ த்‌,வேஷ்டி தம்‌ வித்‌,யாத,ந்யரேதஸம்‌ | யோ விஷ்ணும்‌ ஸததம்‌ த்‌,வேஷ்டி தம்‌வித்‌,யாதந்த்யரேதஸம்‌ ॥| -ப்ஏஹ்மாண்ட, புராணம்-[எந்தப்‌ புத்திரன்‌ பிதாவை துவேஷிக்கிறானோ அவனை மற்றொருவனுடைய ரேதஸ்ஸுக்குப்‌ பிறந்தவனாக அறியலாம்‌; எவனொருவன்‌ விஷ்ணுவை எப்போதும்‌ த்‌வேஷிக்‌ கிறானோ அவனைச்‌ சண்டாளனுக்குப்‌ பிறந்தவனாக அறியலாம்‌)

125-விஷ்ணு ப,க்தி விஹீநோ யஸ் ஸர்வ ஸாஸ்த்ரார்த்த,வேத்‌யபி। ப்‌,ராஹ்மண்யம்‌ தஸ்ய ந ப,வேத்‌ தஸ்யோத்பத்திர்‌ நிரூப்யதாம்‌ || — பாத்ம புராணம்-எல்லா ஸாஸ்த்ரங்களின்‌ அர்த்தத்தை அறிந்தவனான போதிலும்‌ எவன்‌ விஷ்ணுப,க்தி யில்லாதவனோ அவனுக்கு ப்‌.ராஹ்மண்யம்‌ கிடையாது. அவனுடைய உத்பத்தியை நிரூபிக்கலாம்‌)

126-ஹிரண்ய கர்ப்பச் சம வர்த்த தாக்ரே பூ தஸ்ய ஜாத பதி ரேக ஆஸீத்—-தைத்திரிய ஸம்ஹிதை 4-2-8-முதலில்‌ பூ,தங்களுக்கெல்லாம்‌ ஒரே பதியான ஹிரண்ய கர்ப்பன்‌ (ஜீவாத்ம ஸமூஹத்தைத்‌ தன்னுட் கொண்ட பகவான்‌) இருந்தான்‌

127-ஏகோ ஹி ருத்ரோ ந த்விதீயாய தஸ்து –ஸ்வேதாஸ்வதரம்‌-3-2-[ருத்‌ரன்‌ ஒருவனே; இரண்டாவதாக (ஸஹாயமாக) ஒருவருமில்லை.-

128-ந கிரிந்த்‌,ர த்வது,த்தரோ ந ஜ்யாயோ ௮ஸ்தி வ்ருத்ரஹந்‌ [–ருக்‌ அஷ்டகம்‌-3.6-19–இந்திரனே | உன்னைக் காட்டிலும்‌ மேலானவனில்லை ; வ்ருத்ரனைக்‌ கொன்‌றவனே (உன்னைக் காட்டிலும்‌) பெரிய வனில்லை.]

129-தஸ்ய மத்‌,யே வஹ்நிஸிகர அணியோர்த்‌,வா வ்யவஸ்தி,த:। நீலதோயதமமத்‌,யஸ்த;ா வித்‌,யுல்லேகேவ பாஸ்வரா | நீவார ஸூகவத்‌ தந்வீ பீதாபாஸ்யாத்‌ தநூபமா| தஸ்யாஸ்‌ ஸிகராயா மத்‌,யே பரமாத்மா வ்யவஸ்து,த: | ஸ ப்ரஹ்மா ஸ ஸிவஸ்ஸேந்த்‌,ரஸ்‌ ஸோக்ஷர:பரமஸ்‌ ஸ்வராட்‌ ॥|[அந்த இருதய கமலத்தின்‌ நடுவில்‌, சிறியதும்‌ மேல்‌ நோக்கினதுமான அக்னி ஸிகை, –தைத்‌-நாராயண வல்லி-11-(பரமாத்மாவின்‌ திவ்ய மங்கள விக்‌,ரஹம்‌) இருக்கிறது. ( அது) நீலமேகத்தை உட்கொண்ட மின்னல் போல்‌ பிரகாஸமுள்ளதாகவும்‌, நெல்‌ நுனிபோல்‌ சிறிதாகவும்‌, மஞ்சள்‌ நிறமுள்ளதாகவும்‌, ஒப்பற்றதாகவும்‌ இருக்கிறது. அந்த ஸிகையின்‌ நடுவில்‌ பரமாத்மா விளங்குகிறான்‌. அவனே பிரமனுக்கும்‌ அந்தர்யாமி; அவனே ஸிவனுக்கும்‌ அந்தர்யாமி; அவனே இந்திரனுக்கும்‌ அந்தர்யாமி; (பிரமன்‌ முதலியவர்களைக் காட்டிலும்‌) மேலானவனும்‌, கர்மத்திற்கு வசப்படாதவனும்‌, அழிவற்‌றவனுமான முக்தாத்மாவுக்கும்‌ அவனே அந்தர்யாமி)முக்தர்கள் கர்ம வஸ்யர்கள் என்றதே-நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி –

130-(நாராயண பரா வேதா தேவா நாராயணாங்க,ஜா: | நாராயணபரா லோகா நாராயணபரா மகா: ॥ -பாகவதம்‌ 2-5-15.[வேதங்கள்‌ நாராயணனைச்‌ சொல்லுபவை ; தேவர்கள்‌ நாராயணனுடைய அங்க,த்திலிருந்து உண்டானவர்கள்‌ ; நாராயணனைப்‌ பற்றியிருப்பவை உலகங்கள்‌ ; யாகங்கள்‌ நாராயணனை ஆராதி,ப்பவை)

131-க,ந்த,த்‌,வாராம்‌ து,ராத,ர்ஷாம்‌ நித்யபுஷ்டாம்‌ கரீஷிணீம்‌। ஈஸ்வரீம்‌ ஸர்வபூ,தாநாம்‌ தாமீஹோபஹ்வயே ஸ்ரியம்‌ ॥ -ஸ்ரீஸூக்தம்‌-9-[கீர்த்தியைத்‌ தருபவளும்‌, ( து;ஷ்டர்களால்‌ ) அடைய முடியாதவளும்‌, எப்போ தும்‌ ஸம்ருத்‌,தி,யை. உடையவளும்‌, எல்லா ஸம்பத்துகளையும்‌ உடையவளும்‌, எல்லா பூ,தங்‌ களுக்கும்‌ ஈங்வரியுமான ஸ்ரீதேவியை இங்கு அழைக்‌ கிறேன்‌.])

132-அஸ்ய ஈசானா ஜகதோ விஷ்ணு பத்நீ –-நீனா ஸூக்தம்‌ தைத்திரீய ஸம்ஹிதை 4 -4-12-திருவுக்கும் திருவாகிய செல்வா –பெரிய திருமொழி -7-7-1- ([இந்த உலகிற்கெல்லாம்‌ ஸ்வாமினியாகவும்‌, விஷ்ணுவுக்குப்‌ பத்னியாகவும்‌ இருப்பவளும்‌,)

133-மகான் ப்ரபுர்வை புருஷ சத்த்வஸ் யைஷ ப்ரவர்த்தக – ஆதித்ய வர்ணம் தம்ஸ பரஸ்தாத் –க புண்டரீக நயன -ஸ்வே. உப. -3-12-([மஹாபுருஷனே ! (மோக்ஷ) பலத்தைக்‌ கொடுக்கக்கூடியவன்‌. இவனே ஸூத்‌த,ஸத்வத்திற்கு ப்ரவர்த்தகன்‌-

134-வேதாஹமேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌ ஆதி,த்யவர்ணம்‌ தமஸ; பரஸ்தாத்‌। தமேவம்‌ வித்‌,வாநம்ருத இஹ பவதி -… நாந்ய: பந்தள வித்‌ மதே5யநாய ॥ [–புருஷஸூக்தம்‌ உத்தரானுவாகம்‌(வேத,புருஷனாகிய) நான்‌ (ஸ்வரூப ரூப கு,ண விபூ,திகளில்‌) பெரியவனும்‌, ஸுர்யன் போல்‌ ப்ரகாஸிப்பவனும்‌, ப்ரக்‌ ருதிக்கு அப்பாற்பட்டவனுமான இந்தப்‌ புருஷனை அறிகிறேன்‌. அவனை இம் மாதிரி அறிபவன்‌ இங்கேயே முக்தனக ஆகிறான்‌. மோக்ஷத்திற்கு ( அவனைத் தவிர ) வேறு வழி கிடையாது )

135-ய ஏஷோ$ந்தராதி,த்யே ஹிரண்மய: புருஷோ த்‌,ருஸ்யதே ஹிரண்யஸ் மஸ்ருர்‌ ஹிரண்யகேஸ ஆப்ரணகராத்‌ ஸர்வ ஏவ ஸுவர்ண: | தஸ்ய யத கப்யாஸம்‌ புண்ட, ரீகமேவமக்ஷிணீ॥–சாந்தோக்யம் 1-6 & 7-।[ஸுர்யனுக்கு நடுவில்‌ தங்கம் போல்‌ அழகிய உருவை யுடைய எந்த இந்தப்‌ பரம புருஷன்‌ காணப்படுகிறானோ, அவன்‌ ஸுவர்ணம் போன்று அழகான மீசையையும்‌, கேஸங்களையும்‌, எல்லா அவயவங்களையும்‌ உடையவன்‌. அவனுக்கு ஸுர்யனால்‌ மலரும்‌ தாமரை போன்‌ற இரு கண்கள்‌ உள.])

136-ததஸ் ஸமுத் க்ஷிப்ய தராம்‌ ஸ்வத;ம்ஷ்ட்ரயா மஹா வராஹ: ஸ்புட பத்‌மலோசந: |ரஸாதலாதுத் பல பத்ர ஸந்நிப,: ஸமுத்ததோ நீல இவாசலோ மஹாந்‌ ॥ –விபு 1-4-26,[மலர்ந்த தாமரை போன்‌ற திருக் கண்களை உடையவரும்‌, நீலோத்பலமலரின்‌ இதழ் போன்ற நிறத்தை யுடையவருமான மஹா வராஹ ஸ்வரூபியான பகவான்‌ தன்னுடைய தந்தத்தால்‌ பூதேவியை ரஸாதலத்திலிருந்து எடுத்துக்‌ கொண்டு பெரிய நீல மலை போல்‌ கிளம்பினார்) –

137-யஸ்மாத் ஷரமதீ தோஹம்-இத்ராப்ய-அதோ அஸ்மி லோகே வேதே ச பிரதித புருஷோத்தமா -ஸ்ரீ கீதை -15-38-(நான்‌ ஞானத்தில்‌ ஏற்றக் குறைவுகளுள்ள ஸம்ஸாரி புருஷனை அதிக்ரமித்திருப்பதாலும்‌, ஞானத்தில்‌ ஏற்றக்‌ குறைவுகளற்ற . முக்த புருஷனைக் காட்டிலும்‌ மேலானவனா யிருப்பதாலும்‌, ஸ்ருதியிலும்‌, ஸ்ம்ருதியிலும்‌ புருஷோத்தம னென்று பிரஸித்‌தி,பெற்றிருக்கிறேன்)

138-ஏதாவாநஸ்ய மஹிமா அதோ ஜ்யாயாம்ஸ்ச பூருஷ: |பாதேரஸ்ய விஸ்வா பூ,தாநி த்ரிபாதஃஸ்யாம்ருதம்‌ திவி ॥ –புருஷஸூக்த-13–[இவனுடைய மஹிமை இப்படிப்பட்டது. பரமபுருஷன்‌ இதைக்காட்டிலும்‌ மேலானவன்‌, எல்லா உலகங்களும்‌ இவனுடைய ((விபூ,தியில்‌) கால்‌ பாகம்‌; பரமபதத்தில்‌ இவனுடைய (விபூ,தியில்‌) அழிவற்றதான முக்கால்‌ பாக, மிருக்கிறது)

139-யஸ்யாயுதாயுதாம்‌மாம்மே விஸ்வமுக்திரியம்‌ ஸ்தி,தா |பரப்‌,ரஹ்ம ஸ்வரூபஸ்ய ப்ரணமாமஸ்தமவ்யயம்‌ || -வி-பு 1-9:53–[பரப்‌,ரஹ்ம ஸ்வரூபியான எவனுடைய பல்லாயிரத்தில்‌ ஒரு பாகத்தில்‌ உலகமாகிற ஸக்தி நிலைகிற்கிறதோ, குறை வற்றவனான அவனை வணங்குகிறோம்‌-

140-மேரோரிவாணுர்‌ யஸ்யை தத்‌ ப்‌,ரஹ்‌:மாண்ட,மக,லம்‌ முநே [முனிவரே ! இந்த ப்ரஹ்மாண்ட,ம்‌ முழுவதும்‌ எவனுக்கு, மேருவுக்கு அணுவைப் போலாகிறதோ)இத்யாதி பிரமாணங்கள்-அவனே சர்வ வியாபகன்-ப்ரஹ்மாதிகள் இவனுடைய ஏகதேசத்தில் அடங்கி உள்ளார்கள் என்பதை பறை சாற்றும்

141-ஸ்ரீ கீதையில் விஸ்வரூப அத்தியாயத்தில் (விஷ்டப்‌ யாஹமித,ம்‌ க்ருத்ஸ்நமேகாம்மேநஸ்தி,தோ ஜகத்‌[நான்‌ இவ்வுலகையெல்லாம்‌ (எனது) ஒரு அம்ஸத்தினால்‌ தரித்துக் கொண்டிருக்கிறேன்)அர்ஜுனன் வியந்து நின்றானே

142-ததோ ஹ்ருதேஷூ வேதேஷூ ப்ரஹ்மாணம் காசமஅவிசத் – ததோ வசனமீஸாநம் ப்ராஹ வேதைர் விநாக்ருத ப்ரஹ்மா வேதா மே பரமம் சஷூ வேதா மே பரமம் தனம் வேதா மே பரமம் தாம வேதா மே ப்ரஹ்ம சோத்தமம் மம வேதா ஹ்ருதாஸ் சர்வே தானவாப்யாம் பலாதித்த அந்த காரா இமே ஜாதா லோகா வேதைர் விவர்ஜிதா வேதா த்ருதே ஹி கிம் குர்யாம் லோகன் வை ஸ்ரஷ்டுமுத்யத
அஹோ பத மஹத் துக்கம் வேத நாச நஜம் மம ப்ராப்தம் து நோதி ஹ்ருதயம் மாம் து சோகாமயஸ் த்வயம்-ஜக்ராஹ வேதா ந கிலான் ரஸா தல கதான் ஹரி ப்ராதாச்ச ப்ரஹ்மனே ராஜன் ததாஸ் ஸ்வாம் ப்ரக்ருதிம் யயௌ ததஸ் தயோர் வதே நாஸூ வேதோ பஹரனேந ச- சோகாப நயனம் சக்ரே ப்ரஹ்மன புருஷோத்தம
—பார. ஸாந்தி 357-31.-இத்யாதி([பிறகு, வேதங்கள்‌ அபஹரிக்கப்பட்டவுடன்‌, பிரமனை அஜ்ஞானம்‌ பீடித்தது. அதன்‌ பின்‌ வேதங்களை இழந்த அவன ஈசனைக்‌ குறித்துப்‌ (பின்வருமாறு) பேசினான்‌. பிரமன்‌; *வேத,ங்களே எனக்கு உயர்ந்த கண்‌; வேதங்‌ களே எனக்கு மேலான தனம்‌; மறைகளே எனக்கு மேலான தேஜஸ்‌; வேதங்களே எனக்கு உயர்ந்த ப்ரஹ்மம்‌. அஸாுரர்களுடைய பலத்தினால்‌ இங்கிருந்து என்னுடைய எல்லா வேத,ங்களும்‌ அபஹரிக்கப்‌ பட்டன. வேத,ங்களற்ற இவ்வுலகங்களெல்லாம்‌ இரு ளடைந்தன. லோகங்களை ஸ்ருஷ்டிக்க ஆரம்பித்த நான்‌ வேத,மில்லாமல்‌ என்‌ செய்வேன்‌ ? ஐயோ ! வேதங்கள்‌ நஸித்ததினால்‌ எனக்குப்‌ பெரிய துக்கும்‌ வந்து சேர்ந்தது; என்னை அடைந்த இந்த மோக மாகிய வியாதி (என்‌) மனத்தைத்‌ துன்புறுத்துகிறது”…… ஹரியானவர்‌ ரஸாதலத்திலிருந்த எல்லா வேதங்களையும்‌ எடுத்துப்‌ பிரமனிடம்‌ கொடுத்தார்‌. அரசனே! பிறகு (அப்பிரமன்‌) தன்‌ இயற்கை நிலையை அடைந்தனன்‌. இப்படி (மது,கைடப,ர்களென்னும்‌) அவ் விருவரையும்‌ கொன்றதாலும்‌, வேதத்தை மீட்டுக் கொணர்ந்ததாலும்‌, புருஷோத்தமன்‌ பிரமனுடைய ஸோகத்தைப்‌ போக்கடித்‌ தான்‌.])

143-ஸ்ரீ  மாத்ச்யே-தேவீம் ப்ரதி ருத்ர -தத கரோத பரீதேன சம்ரக்தனய நேன ச வாமாங்குட்ட நாகாக் ரேன சின்னம் தஸ்ய சிரோ மயா–ப்ரஹ்மா -யசமாத நபரா தஸ்ய சின்னம் த்வயா மம தஸ்மாச்சா பசமா விஸ்ட கபாலீ தவம் பவிஷ்யசி ருத்ர -ப்ரஹ்ம ஹாஸ் ஸ் குலிதோ பூத்வா சரண தீர்த்தானி பூதலே
ததோ அஹம் கதவான் தேவி ஹிமவந்தம் சிலோச்ச்சயம்-தத்ர நாராயணஸ் ஸ்ரீ மான் மயா பிஷாம் பிரயாசித்த ததச்தேன ஸ்வகம் பார்ச்வம் நகாக்ரேன விதாரிதம் மஹதீ ஸ்ரவதீ தாரா தஸ்ய ரக்தச்ய நிஸ் ஸ்ருதா விஷ்ணு பிரசாதாத் ஸூ ஸ்ரோணி கபாலம் தத் சஹஸ்ரதா ஸ் புடிதம் பஹூதா யாதம் ஸ்வப்ன லப்தம் யதா
–மாத்ஸ்யபுராணம்‌-182–இத்யாதி-([தேவியைக்‌ குறித்து ருத்ரன்‌: “பிறகு கோபத்தை யுடையவனும்‌, சிவந்த கண்களை உடையவனுமான என்‌னால்‌, அப்பிரமனுடைய தலை இடதுகைக்‌ கட்டைவிரல்‌ நகத்தின்‌ நுனியால்‌ கிள்ளப்பட்டது’. பிரமன்‌:– “அபராத, மற்ற என்னுடைய தலை, உன்னால்‌ அறுக்கப்பட்டபடியால்‌ நீ பாபத்தை அடைந்து கபாலியாக (கபாலத்துடன்‌ கூடிய வனாக) ஆவாய்‌.” ருத்ஜன்‌:- தேவி! ப்‌,ரஹ்மஹத்தி செய்த வனாயும்‌ கலங்கினவனாகவும்‌ பூமியில்‌ தீர்த்தங்களைச்‌ சுற்‌றிக் கொண்டிருந்த நான்‌ அதற்குப் பின்‌ ஹிமாசல மலைக்குச்‌ சென்றேன்‌. அங்கு ஸ்ரீமந் நாராயணன்‌ என்னால்‌ பிச்சைக்‌காக யாசிக்கப்பட்டான்‌. அதன்‌ பின்‌ அவனால்‌ தன்‌ (தே,ஹத்தில்‌) ஒரு பாகம்‌ நகத்தின்‌ நுனியால்‌ கீறப்‌ பட்டது. அதிலிருந்து பெரிதாக வெள்ளமிடும்‌ ரத்த தாரை பெருகியது. …… அழகிற்‌ சிறந்தவளே! விஷ்ணுவினுடைய அருளினால்‌ அக் கபாலம்‌ ஆயிரக் கணக்கான பல துண்டுகளாக வெடித்து, கனவில்‌ கிடைத்த பணம்போல்‌ போயிற்று)

144-யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்மபூ புநஸ் த்ரை லோகய தாத்ருத்வம் ப்ராப்தவாநிதி ஸூ ச்ரும—ஸப_பர்வம்‌ 14.8-([தாமரையில்‌ பிறந்த நான்முகன்‌ ஆயிரங்கோடி யுகங்கள்‌ விஷ்ணுவை ஆராதித்து மறுபடியும்‌ மூவுலகிற்கும்‌ பதியா யிருக்கும்‌ தன்மையை அடைந்தானென்று கேள்விப்படு கிறோம்‌)

145-ப்ரஹ்மா தயஸ் ஸூ ராஸ் சர்வே விஷ்ணும் ஆராத்ய தே புரா ஸ்வம் ஸ்வம் பதம் அநு ப்ராப்தா கேசவச்ய பிரசாத்த –(-நரரஸிம்ஹ புராண-[பிரமன்‌ முதலிய எல்லா தேவர்களும்‌ முன்‌ விஷ்ணுவை ஆராதித்து, தங்கள்‌ தங்கள்‌ பதவிகளைக்‌ கேஸவனுடைய அருளாலே பெற்றார்கள்‌.]

146-ஏவமேஷாஸ் ஸூ ராணாம் ச ஸூ ராணாஞ்சாபி சர்வச பயா பயங்கர கிருஷ்ணஸ் சர்வ லோகேஸ்வரபிரபு –ஸபா பர்வம்‌.([இம் மாதிரியாக (நமக்கு) ஸ்வாமியும்‌, எல்லா உலகங்‌ களுக்கும்‌ ஈஸ்வரனுமான இந்த க்ருஷ்ணன்‌ அஸூரர்‌களுக்கும்‌ தேவர்களுக்கும்‌ எக் காலத்திலும்‌ (முறையே) பயத்தையும்‌, அபயத்தையும்‌ அளிப்பவன்‌ .)

147-த்ரவீபூ தஸ் ததா தரமோ ஹரி பக்த்யா மஹா முனே
க்ருஹீத்வா தர்ம பாநீயம் பதம் நாதஸ்ய துஷ்டயே
ஷாளிதம் பரா பக்த்யா பாத் யார்க்யாதி பிரர்ச்சிதம்
ததம்பு பதிதம் த்ருஷ்ட்வா ததார சிரஸா ஹர
பாவ நாரத்தம் ஜடா மத்யே யோகயோ அஸ்மீத்யவ தாரணாத்
வர்ஷா யுதாந்யத பஹூன் ந முமோச ததா ஹர
—ஈஸ்வர ஸம்ஹிதை; பிரமன்‌ வாக்யம்‌.-([ரிஷி ஸ்ரேஷ்ட,ரே! (பகவான்‌ திருவுகைளந்தருளின) அச்சமயம்‌, ஹரியினிடம்‌ பக்தியினால்‌ தர்மம்‌ ஜலமாயிற்று. தர்மமாகிய அந்த ஜலத்தை எடுத்து, ஜகந்நாத,னுடைய ஸந்தோஷத்திற்காக (அவனுடைய) திருவடி யானது (என்னால்‌) மேலான பத்தியுடன்‌ விளக்கப்பட்டது; பாத்யம்‌, அர்க்‌,யம்‌ முதலியவைகளாலும்‌ பூஜிக்கப்பட்டது. விழுந்த அந்த ஜலத்தைப்‌ பார்த்து, நான்‌ (பரிஸூத்தப்‌ படுத்தத்‌) தகுந்தவனாயிருக்கிறேன்‌’ என்று நிஸ்சயித்து, சிவன்‌ தன்னைப்‌ பரிஸூத்‌,தப்படுத்திக் கொள்வதற்காக ஜடையின்‌ நடுவில்‌ தலையால்‌ தாங்கினான்‌. பிறகு, பல பதினாயிரக்கணக்கான வருஷங்கள்‌, உருத்திரன்‌ அப்படியே(அதை) விடவில்லை)

148-ஸ தேவ சோமயே தமக்ர ஆஸீத் -ஏகமேவ அத்விதீயம் –சரந்‌-உப. 6.2.1-(குழக்தாய்‌! (நாம ரூபங்களுடன்‌ காணப்படும்‌) இந்த உலகம்‌ ப்ரளயகாலத்தில்‌ (நாம ரூபங்களில்லாமையால்‌) ஒன்றாகவும்‌, (தன்னைப் போல்‌ வேறொன்றில்லாததால்‌) இரண்டற்றதாகவுமிருந்த “ஸத்‌” எனப்படும்‌ ப்‌,ரஹ்மமாகவே இருந்தது)

149-தம பரே தேவ -ஏகி பவதி –-ஸுபாலோபனிஷத்‌-2-([“தமஸ்‌” எனப்படும்‌ மூல ப்ரக்ருதி பரமாத்மாவுடன்‌ ஒடுங்குகிறது.])

150-ப்ரஹ்மாதி ஷூ ப்ரலீநேஷூ நஷ்டே லோகே சராசரே ஆபூத சம்ப்லவே ப்ராப்நே ப்ரலீநே ப்ரக்ருதௌ மஹான் ஏகஸ் திஷ்டதி விஸ்வாத்மா ஸ து நாராயண பிரபு –ஸாந்திபர்வம்‌. 210-24,-([பிரமன்‌ .’முதலியவர்களெல்லாம்‌ லயமடைந்து, சராசரமான “உலகெல்லாம்‌ நஸித்து, பஞ்ச பூதங்களும்‌ லயமடைந்து, மஹத் தத்வமானது மூல ப்ரக்ருதியிஸ்‌ லயமடை யும்போது ஸர்வாந்தர்யாமியான ஒருவனே இருக்கிறான்‌. அவனே ஸர்வ ஸ்வாமியான நாராயணன்‌)

151--ந ஹி பாலான சாமர்த்தியம் ருதே சர்வேஸ்வரம் ஹரிம் ஸ்தி தௌ ஸ்திதம் மகாப்ராஜ்ஞ பவத் யன்யச்ய கஸ்யசித் –([மஹாபு,த்‌,திமானே! ரக்ஷ்ணத்தில்‌ நிலைநிற்கும்‌ ஸர்வேஸ்‌வரனான ஹரியைத்‌ தவிர வேறு எவனுக்கும்‌ ரக்ஷிக்க ஸாமர்த்யம்‌ கிடையாதன்றோ)ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-21

152-ந ஸம்பதாம்‌ ஸமாஹாரே விபதாம்‌ விநிவர்த்தநே | ஸமர்த்தேரா த்‌ருஸ்யதே கஸ்சித்‌ தம்‌ விநா புருஷோத்தமம்‌ ॥|-பரம ஸம்ஹிதை [செல்வங்களைச்‌ சேர்த்துக் கொடுப்பதிலும்‌, ஆபத்துக்களை அடியோடு போக்குவதிலும்‌ மைர்த்தனாயிருப்பவன்‌ அந்தப்‌ புருஷோத்தமனைத்‌ தவிர வேறொருவனும்‌ காணப்படுகிறதில்லை)

153-154—மஹா பாராதே மார்க்கண்டேய சமாக்யானே-ஸ்ருஜதஸ் தஸ்ய தேவஸ்ய பத்மம் ஸூரிய சமப்ரதம் நா பேர் வினிஸ் ஸ்ருதம் தஸ்ய தத் ரோத் பன்ன பிதா மஹா ஸூ பர்ண வைகுண்ட சமவாதே-யத் தத் பத்ம பூத் பூர்வம் தத்ர ப்ரஹ்மா வ்யாஜாயத ப்ரஹ்மனாஸ் சாபி சம்பூதஸ் சிவா இதய வதார்ய தாம் சிவாத் ஸ்கந்தாஸ் சம்பபூவா ஏதத் சிருஷ்டி சதுஷ்டயம் –மஹாபாரத-([அந்த தேவன்‌ ஸ்ருஷ்டிக்கும் போது, ஸூர்யனை ஒத்த ஒளியை உடைய ஒரு தாமரை அவனுடைய உந்தியிலிருந்து வெளிப்பட்டது; அதில்‌ நான்முகன்‌ உண்டானான்‌–பகவானுடைய உந்தியிலிருந்து) யாதொரு தாமரை முன்‌ உண்டாயிற்றோ அதில்‌ பிரமன்‌ பிறந்தான்‌. பிரமனிடமிருந்தே சிவன்‌ பிறந்தானென்று அறியத்தக்கது)

155-ஸங்கைஸ்‌ ஸுராணாம்‌ திவி பூ,தலஸ்தைஸ்‌ ததா மநுஷ்யைர்‌ ககநே ச கே,சரை: | ஸ்துத: க்ரமாந்‌ ய: ப்ரககார ஸர்வதா மமாஸ்து மாங்கஃல்ய விவ்ருத்‌த,யே ஹரி: || -விஷ்ணுதர்மம்‌ ,-மங்கள்ய ஸ்தவம்-[ஸ்வர்க்க,த்தில்‌ தேவ ஸமூஹங்களாலும்‌, அப்படியே பூ,மி ப்ர தேஸ்த்திலிருக்கும்‌ மனுஷ்யர்களாலும்‌, ஆகாயத்தில்‌ ஆகாம ஸஞ்சாரிகளாலும்‌ துதிக்கப்பட்டவனாய்‌, எந்த பகவான்‌ திருவடிகளை வைத்தருளினானோ, (திரிவிக்ரமாவ தாரம்‌ செய்த) அந்த ஹரி எனக்கு எப்போதும்‌ மங்களங்‌களின்‌ வ்ருத்‌தியின் பொருட்டு ஆகட்டும்)

156-சந்திக்தே கலு நியாய ப்ரவர்த்ததே –-([ஸந்தே,ஹத்திற்கு இடமுள்ள விஷயத்திலன்றோ ந்யாயம்‌ ப்ரவர்த்திக்கும்‌ (செல்லுபடி யாகும்‌)

157-ஆஸுரீம்‌ யோநிமாபந்நா மூடா ஐந்மநி ஐந்மநி। மாமப்ராப்யைவ கெளந்தேய ததோ யாந்த்யத,மாம்‌ க,திம்‌॥ [அர்ஜுனா ஆஸாுரஸ்வபாவமுள்ள ஜன்மத்தை அடைந்து, ஜன்மந் தோறும்‌ மூடரர்களாய்‌, என்னை அடையாமலே, அதிலும்‌ கீழான கதிக்குப்‌ போகிறார்கள்‌.])ஸ்ரீ கீதை -16-20-

158-ந பூ,த ஸங்க,ஸம்ஸ்தாநோ தே,ஹோஃஸ்ய பரமாத்மந: | [இந்தப்‌ பரமாத்மாவினுடைய திருமேனி பஞ்ச பூ,தங்களு டைய சேர்க்கையால்‌ உண்டானதன்று-

159-ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்திர்‌ மாம்ஸ மஜ்ஜாஸ்த்தி, ஸம்ப,வா | -வராஹபுராணம்‌ 14-41-[அவனுக்கு, மாம்ஸம்‌, மஜ்ஜை, எலும்பு இவைகளாலுண்‌டான ப்ரக்ருதி ஸம்பந்த முள்ள உடம்பு கிடையாது)

160-தம்‌ த்வா க்‌,ருணாமி தவஸ மதவீயாந்‌ ச ஷயந்தமஸ்ய ரஜஸ: பராகே [-ருக்‌-அஷ்டக 5-6-24-12-இந்த ரஜோ குணத்தை யுடைய மூலப்ரக்ருதிக்கு மேலான பரமபத,த்தில்‌ எழுந்தருளியிருக்கும்‌ தனி வீரரான அப்‌ படிப்பட்ட உம்மை ஸக்தியற்ற அடியேன்‌ துதிக்கிறேன்‌-

161-ஸ்வஸத்தா தாரகம்‌ ஸத்த்வம்‌ மிஸ்ர ஸத்த்வாத்‌ விலக்ஷணம்‌ –பாஞ்சராத்ர-[தன்னுடைய ஸத்தையினாலேயே (பிறருக்கு) தாரகமானதும்‌, ரஜஸ் தமோ குணங்களோடு சேர்ந்திருக்கும்‌ ஸத்வத்‌தைக் காட்டிலும்‌ வேறுப்பட்டதுமான ஸத்வம்‌)

162-(௮க்‌நே: ஸிவஸ்ய மாஹாத்ம்யம்‌ தாமஸேஷ” ப்ரகீர்த்யதே। ராஜஸேஷ ச மாஹாத்ம்யமதிகம்‌ ப்‌,ரஹ்மணோ விது; |! ஸாத்த்விகேஷ்வத, கல்பேஷு மாஹாத்ம்யமதிகம்‌ ஹரே: | தேஷ்வேவ யோக,ஸம்ஷித்‌,த. க,மிஷ்யந்தி பராங்கதிம்‌ ॥–மாத்ஸ்ய புராணம்‌ 53-63-[அக்னியினுடையவும்‌, சிவனுடையவும்‌ பெருமை தாமஸ கல்பங்களில்‌ சொல்லப்படுகிறது. ராஜஸ கல்பங்களில்‌ பிரமனுடைய பெருமை அதிகமாகச்‌ (சொல்லப்படுவதாக) அறிகிறார்கள்‌. ஸாத்விக கல்பங்களில்‌ ஹரியின்‌ பெருமை அதிகமாகச்‌ சொல்லப்படுகிறது, அவைகளிலேயே யோக; ஸித்‌,தி, அடைந்தவர்கள்‌ மேலான கதியை அடைகிறார்‌கள்‌-(கல்பம்‌–பிரமனுடைய தினம்‌)

163-மஹாத்மா நஸ்து மாம் பார்த தைவீம் ப்ரக்ருதிமாஸ்ரிதா: பஜந்த்யநந்யமநஸோ ஜ்ஞாத்வா பூதாதிமவ்யயம்-ஸ்ரீ பகவத்கீதை-9-13-(அர்ஜுனா! தேவ ஸ்வபாவத்துடன்‌ கூடிய மஹாத்மாக்‌களோவெனில்‌, ஸகல பூ,தங்களுக்கும்‌ காரணனாகவும்‌, குறைவற்றவனாகவுமிருக்கும்‌ என்னை அறிந்து வேறெதிலும்‌ மனம்‌ செலுத்தாதவர்களாய்‌, (என்னை) உபாஸிக்கிறார்கள்)

164-(அப்‌,ரவீத்‌ த்ரித,ஸஸ்ரேஷ்ட்டாந்‌ ராமோ தர்ம ப்‌ருதாம்‌ வர: | ஆத்மாநம்‌ மாநுஷம்‌ மந்யே ராமம்‌ தஸரதரத்மஜம்‌ ॥ –ரா யு 120-11.[நான்‌ என்னை மனுஷ்யனாகவும்‌, தயரதன்‌ பிள்ளை ராமனாகவும்‌ நினைக்கிறேன்‌”

165-நாஹம்‌ தே,வோ ந க,ந்த,ர்வோ ந யக்ஷோ நச தராநவ:।அஹம்‌ வோ பாந்த,வோ ஜாதோ நைதச்சிந்த்யமிதோ$ந்யதரா ॥[நான்‌ தே,வனல்லன்‌; க;ந்தருவனல்லன்‌; யக்ஷ்னல்லன்‌; அஸுரனுமல்லன்‌; நான்‌ உங்களுக்கு உறவினனாகப்‌ பிறந்‌ திருக்கிறேன்‌. என்‌ பிறப்பு இதைத் தவிர வேறுவிதமாக (உங்களால்‌) நினைக்கத் தக்கதல்ல)

166-அண்டாநாந்து ஸஹஸ்ராணாம்‌ ஸஹஸ்ராண்யயுதாநி ச। ஈத்‌ருஸாநாம்‌ ததர தத்ர கோடிகோடியதாநி ச ॥[*-வி-பு 2-7-27.அந்த ப்ரக்ருதியில்‌ இம் மாதிரியான பல கோடி நூறாயிரம்‌ அண்டங்கள்‌ இருக்கின்‌றன என்பது ஸாரார்த்தம்

167-(ஹிரண்மயே பரே லோகே விரஜம்‌ ப்‌,ரஹ்ம நிஷ்களம்‌ | தச்சு ப்ரம்‌ ஜ்யோதிஷாம்‌ ஜ்யோதிஸ் தத், யதாத்ம விதோவிது: ॥ –முண்ட;கோபனிஷத்‌ 2-2-10-[பொன் மயமான மேலான உலகத்தில்‌, ரஜோ குணமற்றதும்‌ அவயவங்களில்லாததுமான ப்ரஹ்மமிருக்கிறது. அது பரிஸூத்‌த,மானது. சோதிகளுக்கெல்லாம்‌ சோதியா யிருக்கும்‌ அதைப்‌ பரமாத்மஜ்ஞானிகள்‌ ௮றிகிறார்கள்)

168-யோ அ௮ஸ்யாத்‌ யக்ஷ: பரமே வ்யோமந்‌ |ஸோ அங்க, வேத, யதி, வா ந வேத,-தைத்திரீயப்‌,ராஹ்மணம்‌ 2-8-9-6- [எவனொருவன்‌ இவ் வுலகத்திற்கு அதிபதியாய்‌, பரமபத,த்‌ தில்‌ (எழுந்தருளி யிருக்கிறானோ), அவனே (தன்‌ பெருமையை) அறிவானோ, அறியானோ)

169-தே ஹ நாகம்‌ மஹிமாநஸ்‌ ஸ சந்தே யத்ர பூர்வே ஸாத்‌,யாஸ்‌ ஸந்தி தேவா:–69. புருஷஸூக்தம்‌- 1-18-[யாதொரு பரம பத,த்தில்‌ ஸாத்‌,யர்கள்‌ எனப்படும்‌ தேவர்‌கள்‌ இருக்கிறார்களோ, அந்தப்‌ பரமபத,த்தை அவர்கள்‌ மஹிமை யுடையவர்களாய்‌ அடைகிறார்கள்‌

170-அத்யர்க்காநல$,ப்தம்‌ தத்‌ ஸ்தாநம்‌ விஷ்ணோர்‌ மஹாத்மந: | ஸ்வயைவ ப்ரப,யா ராஜந்‌! துஷ்ப்ரேக்ஷம்‌ தே,வதாநவை: |… தத்ர கத்வா புநர் நேமம்‌ லோகமாயாந்தி பாரத॥–ஆரண்யபர்வம்‌ 136-18 & 23 [மஹாத்மாவான விஷ்ணுவினுடைய அந்த ஸ்தானம்‌ ஸுர்யனுடையவும்‌, அக்னியுடையவும்‌ ஒளியை விஞ்சியது. அரசனே! அது தன்னுடைய ஒளியினாலேயே தேவர்களாலும்‌, அஸாரர்களாலும்‌ காண அரியது. பரதவம்மத்தில்‌ உதித்தவனே ! அங்கு போய்‌ மறுபடியும்‌ இவ்வுலகுக்குத திரும்பி வருவதில்லை)

171-ஸ பரஸ்‌ ஸர்வ ஸக்தீநாம்‌ ப்‌,ரஹ்மணஸ்‌ ஸமநந்தரம்‌ | மூர்த்தம்‌ ப்‌,ரஹ்ம மஹா பாக, ஸர்வ ப்‌,ரஹ்ம மயோ ஹரி: ॥|[–விஃபு 1-22.63–பகவான்‌ (இவனுடைய உருவமான ஸம்ஸாரி ஜீவன்‌, முக்தன்‌, திவ்யமங்கள விக்ரஹம்‌ எனப்படும்‌) எல்லா ஸக்திகளைக் காட்டிலும்‌ மேலானவன்‌. “ப்ரஹ்மம்‌” என்று சொல்லப்படும்‌ ப,க,வானுடைய திருமேனி விஷ்ணுவுக்கு அந்தரங்கமானது. மஹா பாக்‌,யவானே! ப்ரஹ்மமென்று சொல்லப்படும்‌ எல்லாவற்றிற்கும்‌ அந்தர்யாமியாயிருப்பவன்‌ ஹரி.]

172-சாந்தாநந்தமஹாவிபூ,தி பரமம்‌ யத்‌ ப்‌,ரஹ்ம ரூபம்‌ ஹரே: மூர்த்தம்‌ ப்‌,ரஹ்ம ததோ 5பி தத்ப்ரியதரம்‌ ரூபம்‌ யத,த்யத்ஃபு,தம்‌ | யாந்யந்யாநி யதா ஸூக,ம்‌ விஹரதோ ரூபாணி ஸர்வாணி தாந்யாஹு: ஸ்வைரநுரூபரூபவிப,வைர்‌ காடோபகூடடாநி தே॥–சது:ல்லோகி-4- [தோஷங்களற்றதும்‌, அளவற்றதும்‌, பெரிதான உபய விபூ,திகளை உடையதும்‌, மேலானதும்‌, ப்ரஹ்ம ஸப்‌,த,த்தி னால்‌ சொல்லப்படுவதுமான ஹரியினுடைய ஸ்வரூபம்‌ யாதொன்று உண்டோ, அந்த ஸ்வரூபத்தையும் விட அவனுக்கு மிகவும்‌ பிரியமானதும்‌, மிகவும்‌ அற்புதமான தும்‌, “உருவமுள்ள ப்‌,ரஹ்மம்‌’என்று சொல்லப்படுவதுமான, எம்‌ பெருமானுடைய திஃவ்ய மங்கள விக்ரஹம்‌ யாதொன்று உண்டோ, திருவுள்ளமுகந்தபடி விளையாடுகிற அந்த ஸர்வேஸ்வரனுடைய மற்ற திருவுருவங்கள்‌ யாவையோ, அவை எல்லாவற்றையும்‌ உமக்கே அஸாதாரணமானவையும்‌, தகுந்தவையுமான ஸ்வரூப ரூப விஸேஷங்களாலே நன்றாக அணைக்கப் பட்டிருப்பவையாகச்‌ சொல்லுகிறாள்)

173-ப்‌.ரஹ்மா தக்ஷாதவ: காலஸ்‌ ததை,வாகி,லஜந்தலவ: | விபூ,தயோ ஹரேரேதா ஜக,தஸ்‌ ஸ்ருஷ்டி ஹேதவ: ॥ -வி-பு 1-22.31.[பிரமனும்‌, தக்ஷன்‌ முதலிய ப்ரஜாபதிகளும்‌, காலமும்‌, அம் மாதிரியே எல்லா ஜந்துக்களும்‌ உலகை ஸ்ருஷ்டிப்ப தற்குக்‌ காரணமாயிருக்கும்‌ ஹரியின்‌ ஸரீரங்கள்

174-யத்ஞ்சித்‌ ஸ்ருஜ்யதே யேந ஸத்த்வ ஜாதேந வை த்ஸிஜ। தஸ்ய ஸ்ருஜ்யஸ்ய ஸம்பூ,தெள தத்‌ ஸர்வம்‌ வை ஹரேஸ் தநு: ॥ -வி-பு 1-22-38.[ப்ராஹ்மண | ஒரு ப்ராணியால்‌ யாதொன்று ஸ்ருஷ்டிக்கப்‌ படுகிறதோ, ஸ்ருஷ்டிக்கப்படும்‌ அதை ஸ்ருஷ்டிக்கும்‌ விஷயத்தில்‌ (ஸ்ருஷ்டி செய்யும்‌) அவை யெல்லாம்‌ ஹரியினுடைய ஸரீரமாகின்‌ றன)

175-ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்யேசாநஸ்‌ ஸர்வஸ்யாது, பதி: ‘–ப்ருஹதாரண்யகம்‌ 6-4-22, [எல்லாவற்றையும்‌ தன்‌ வத்தில்‌ நடத்துபவன்‌; எல்லாருக்கும்‌ ஈஸ்வரன்‌; எல்லாருக்கும்‌ அதி,பதி.]

176-ஸஸுராஸுரக,ந்த,ர்வம்‌ ஸயக்ஷோரக,ராக்ஷ்ஸம்‌ |ஜகத்‌ வஸே வர்த்ததேத,ம்‌ க்ருஷ்ணஸ்ய ஸசராசரம்‌ || [–ஸஹஸ்ரநாமாத்யாய-தேவர்‌, அஸுரர்‌, கூந்த ர்வர்களோடு கூடியதும்‌, யக்ஷர்‌, நாகர்‌, ராக்ஷ்ஸர்களுடன்‌ சேர்ந்ததும்‌, அசையக் கூடியதும்‌, அசையக் கூடாததும்‌ சேர்ந்ததுமான இந்த உலகம்‌ கிருஷ்ணனுடைய வஸத்திலிருக்கிறது)

177-(இமெள ஸ்ம முநிஸார்தூ,ல! கிங்கரெள ஸமுபஸ்தி,தெள।| ஆஜ்ஞாபய யதேஷ்டம்‌ வை ஸமாஸநம்‌ கரவாவ இம்‌ | [-ரா-பா- 31-4,முநி ஸ்ரேஷ்ட,ரே ! நாங்களிருவரும்‌ ( தேவாீருக்குக்‌ ) கைங்கர்யம்‌ செய்பவர்களாக அருகில்‌ இருக்கிறோம்‌, (தேவரீருடைய) இஷ்டப்படி கட்டளை யிட வேண்டும்‌; (தேவரீருடைய) எந்தக் கட்டளையை நாங்கள்‌ செய்யவேண்டும்‌)

178-ஆஜ்ஞாபய மஹா பாஹோ! ப்ரூஹி யத்தே விவக்ஷிதம்‌ | கரிஷ்யாமி ஹி தத்‌ ஸர்வம்‌ யத்த்வம்‌ வக்ஷ்யஸி பாரத ॥–பாரதம்‌-|நீண்ட கைகளை உடையவனே | நீ சொல்ல விரும்பியதைச்‌ சொல்‌; கட்டளையிடு. தர்ம புத்தீரனே! நீ சொல்லுவது எதுவோ அது முழுவதும்‌ நான்‌ செய்கிறேன்‌

179-ஸ்வயமேவ ஹரிர்‌ வவரே விபர பாதாவநே ஜநம்‌-பாரதம்‌-[ஹரியானவர்‌, ப்‌ராஹ்மணர்களுடைய திருவடியை விளக்குவதைத்‌ தாமாகவே ஸ்வீகரித்தார்‌)

180-அநந்யாத,நத்வம்‌ தவ கில ஜகுர்‌ வைதிக: பராத,நம்‌ த்வாம்‌ து ப்ரணத பரதந்த்ரம்‌ மநுமஹே।| உபாலம்போ அயம்‌ போ ஸ்ரயதி ப,த ஸார்வஜ்ஞ்யமபி தே யதோ தோஷம்‌ ப,க்தேஷ்விஹ வரத, நைவாகலயஸி॥ –வரதராஜஸ்தவம்‌-20-[வரதனே! வேத,வாக்கியங்கள்‌ உனக்குப்‌ பிறர்க்கு வஸப்‌ பட்டிராமையாகிய ஸ்வாதந்த்ரியத்தைப்‌ பேசியுள்ளன; நாங்களோ வெனில்‌ அடியவர்களுக்கு ஆட்பட்டவனான.. உன்னைப்‌ பரதந்த்ரனாகவே நினைக்கிறோம்‌. இம் மாதிரியான நிந்தை, உன்னுடைய ஸர்வஜ்ஞத்வத்தையும்‌ பற்றுகிறது; ஆஸ்சர்யம்‌ ! ஏனெனில்‌; இவ் வுலகிலுள்ள பக்தர்களிடத்‌ தில்‌ நீ குற்றத்தைச்‌ சிறிதும்‌ பார்க்கிறா யில்லை யன்றோ)-

181-ப்ரியவாக்‌, தராநமீலஸ்ச வதாந்ய: பரிரேத்தித: [இனிமையாகப்‌ பேசுபவனும்‌, கொடையாளியும்‌ “வதாந்யன்‌’ என்று சொல்லப்படுகிறான்‌

182-ய ஆத்மதா பலதா:-யஜு-காடகம்‌ 7-5-36. [எந்தப்‌ பரமபுருஷன்‌, தன்னையும்‌ கொடுத்துத்‌ தன்னை அனுபவிக்கத்தகுந்த மநோ பலத்தையும்‌ கொடுக்கிறான்‌)

183-அத; மத்‌ யமகக்ஷ்யாயாம்‌ ஸமாக,ச்சத்‌ ஸுஹ்ருஜ் ஜநை: | ஸ ஸர்வாநர்த்திநோ த்‌,ருஷ்ட்வா ஸமேத்ய ப்ரதிநந்த்‌,ய ச ॥-ரா-௮ 16-27. [அந்த ஸ்ரீராமன்‌ யாசிப்பவர்களைக்‌ கண்டு, (அவர்களை) எதிர் கொண்டு ஆநந்தப் படுத்திப்‌ பிறகு நடுக்கட்டில்‌ நண்பர்களுடன்‌ சேர்ந்தார்‌

184-(உதாராஸ்‌ ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்‌-கீதை 7-18.[இவர்கள்‌ எல்லாரும்‌ உதாரமானவர்களே; ஜ்ஞாநியோ எனக்கே ஆத்மா (தாரகன்‌) என்று என்‌ ஸித்‌,தாந்தம்‌)

185-ஜிதந்தே ஸ்தோத்ரம்‌ (1-5)-

186-187-(கோந்வஸ்மிந்‌ ஸாம்ப்ரதம்‌ லோகே குணவாந்‌ கஸ்ச வீர்யவாந்‌।… நாரத;– ..இக்ஷ்வாகு வம்ஸ ப்ரப,வோ ராமோ நாம குணாகர: |[வால்மிகி:– “இப்போது இவ்வுலகில்‌ எவன்‌ குணவானா யிருக்கிறான்‌? எவன்‌ வீர்யவானாயிருக்கிறான்‌?…… ”நாரதரர்‌: இக்ஷ்வாகு வம்ஸத்தில்‌ பிறந்தவனான ராமனென்பவன்‌ குணங்களுக்கெல்லாம்‌ இருப்பிடமா யிருப்பவன்)(பபூவ குணவத்தர:, ஸ ஹி தேவைருதீர்ணஸ்ய ராவணஸ்ம வதார்த்தி,பி; | அர்த்திதோ மாநுஷே லோகே ஜஜ்ஜே விஷ்ணுஸ்‌ ஸநாதந: ||[-ரா-பரா 1-2 & 8,-கொழுத்தவனான ராவணனுடைய வதத்தை விரும்பும்‌ தேவர்களால்‌ பிரார்த்திக்கப்பட்டவனும்‌, பழமையானவனுமான விஷ்ணு மனுஷ்ய லோகத்தில்‌ பிறந்தான்‌; (அப்படி அவதாரம்‌ செய்த) அந்த: ராம பிரானே (தன்‌ பராவஸ்தை,யைக் காட்டிலும்‌) குணத்தில்‌ சிறந்தவனானான்‌)

188-(யஜ்ஜாதயோ யாத்‌,ருமோ யத் ஸ்வvவ: பாதச்சாயாம்‌ ஸம்ஸ்ரீதோ யோ$பி கோஅபி । தஜ்ஜாதீயஸ்‌ தாத்‌,ருஸஸ்‌ தத்ஸ்வபாவ: ஸ்லிஷ்யத் யேநம்‌ ஸுந்த,ரோ வத்ஸலத்வாத்--ஸுந்தர பாஹுஸ்தவம்‌-30-[தன்‌ திருவடி நிழலில்‌ ஒதுங்கினவன்‌ எவனாயிருந்தாலும்‌, அவன்‌ எந்த ஜாதியை உடையவனாயிருக்கிறானோ, எந்த ஆசாரத்தை உடையவனோ, எந்த குணங்களை உடையவனோ, அந்த ஜாதியையும்‌, அந்த ஆசாரத்தையும்‌, அந்த குணங்களையும்‌ உடையவனாய்‌, அவனிடம்‌ வாத்ஸல்யத்தினால்‌ அவனுடன்‌ ஸுந்தரராஜனாகிய பகவான்‌ சேருகிறார்‌.]

189-(தத்‌,வை ததாஸ்து கதமோ5யமஹோ ஸ்வபாவோ யாவாந்‌ யதாவித கு,ணோ பஜதே பவந்தம்‌। தாவாம்ஸ்தத;வித,குணஸ்‌ தததீந வ்ருத்தி: ஸம்ஸ்லிஷ்யஹி த்வமிஹ தேந ஸமாந த,ர்மா।॥ ஸ்ரீவைகுண்ட ஸ்த–66-[முன்‌ சொன்னது அப்படியே இருக்கட்டும்‌, இந்த ஸ்வ பாவம்‌ எவ்வளவு ஆஸ்சர்யமானது | (அதாவது:–) தேவரிரை எவனொருவன்‌ எம்மாதிரியான ஸ்வரூபத்தையும்‌, குணத்தையும்‌ உடையவனாய்‌ உம்மிடம்‌ பத்தி செய்கிறானோ, அவனோடு அம் மாதிரியான ஸ்‌வரூபத்தையும்‌,குணங்‌களையும்‌ உடையவனாயும்‌, அவனுக்கு வஸப்பட்ட எல்லா வ்யாபாரங்களையும்‌ உடையவனாகவும்‌, அவனோடொத்த ஆசாரத்தை உடையவனாகவும்‌ இங்கேயே நீ சேர்கிறாய்)

190-ஸர்வேஷாமேவ மெளசாநாம்‌ அர்த்த மெளசம்‌ பரம்‌ ஸ்ம்ருதம்‌ | யோரர்த்தே, ஸூசிஸ்‌ ஸ ஹி ஸூதிர்‌ ந ம்ருத்‌வாரி ஸூசி: ஸூசி: || 1மநுஸ்-5-106-[எல்லா ஸூத்திகளுக்குள்ளும்‌, பொருள்‌ விஷயத்தில்‌ ஸூத்‌,தனாயிருக்கையே மேலானதாக எண்ணப்படுகிறது; பொருள்‌ விஷயத்தில்‌ எவன்‌ ஸூத்‌,த,னாயிருக்கிறானோ, அவனே ஸாத்‌,தன்‌. மண்ணாலும்‌, தண்ணீராலும்‌ மட்டும்‌ ஸூத்தி செய்து கொள்ளுபவன்‌ ஸூத்‌தனல்லன்‌)

191-பாவநஸ்‌ ஸர்வலோகாநாம்‌ த்வமேவ ரகு,நந்த;ந -ரா.உத்‌. 82-9-[ரகுநந்தனா! நீயே எல்லா உலகங்களையும்‌ பரிஸூத்‌,த,ப்‌ படுத்துபவன்‌)

192-(ப.க்திரஷ்டவிதரா ஹ்யேஷா யஸ்மிந்‌ ம்லேச்சே,5பி வர்த்ததே | ஸ விப்ரேந்த்‌,ரோ முநி: ஸ்ரீமாந்‌ ஸ யதிஸ்‌ ஸ ச பண்டி,த:।| மயா பூஜ்யஸ்‌ ஸதா சாஸெள மத்‌,ப,க்த: ஸம்வபசோ$பி ய:। தஸ்மை தேயம்‌ ததோ க்‌,ராஹ்யம்‌ ஸ ச பூஜ்யோ யதா ஹ்யஹம்‌ ॥ காருட புராணம்‌ 219-6-9-[இம் மாதிரியான எட்டு விதமான பக்தியானது எந்த மிலேச்சனிடமும்‌ இருக்கிறதோ, அவனே (பகவானை) மனனம்‌ செய்யும்‌ பிராஹ்மண ஸ்ரேஷ்டடன்‌; அவனே கைங்கர்ய லக்ஷ்மியை உடையவன்‌; அவனே ஸந்யாஸி; அவனே பண்டிதன்‌; சண்டராளனா யிருந்த போதிலும்‌ எவனொருவன்‌ என்‌ ப,க்தனோ அவன்‌ என்னுடன்‌ எப்போதும்‌ பூஜிக்கத் தக்கவன்‌. அவனுக்கு (ஜ்ஞானத்தைக்‌) கொடுக்கலாம்‌; அவனிடமிருந்து (ஜ்ஞானத்தைக்‌) கொள்ளலாம்‌; என்னைப் போல்‌ அவனும்‌ பூஜிக்கத்தக்கவன்)

193-நைவ தம்ஸாந்‌ ந மஸகாந்‌ ந கீடாந்‌ ந ஸரீஸ்ருபாந்‌ | ராகவோஃபநயேத்‌ காத்ராத்‌ த்வத்‌, க,தே நாந்தராத்மநா ॥ -ரா-ஸு 96-42,[உன்னிடம்‌ மனம்‌ லயித்திருப்பதால்‌, ராக,வன்‌ ஈக்களையும்‌, கொசுக்களையும்‌, புழுக்களையும்‌, பாம்புகளையுங் கூட உடம்பிலிருந்து தள்ளுவதில்லை)

194-(சிரம்‌ ஜீவதி வைதே,ஹீ யதி, மாஸம்‌ த,ரிஷ்யதி। ந ஜீவேயம்‌ க்ஷணமபி விநா தாமஸி தேக்ஷணாம்‌ | -ராஸு 66.10,[ஸீதை ஒரு மாதம்‌ தரித்திருப்பாளாகில்‌, வெகுகாலம்‌ * பிழைத்திருந்தவளாகிறாள்‌. கறுத்த கண்ணை உடைய அவளை விட்டு ஒரு க்ஷண நேரமும்‌ நான்‌ பிழைத்திருக்க மாட்டேன்‌.])

195-அவக்‌ராஹ்யார்ணவம்‌ ஸ்வப்ஸ்யே ஸெளமித்ரே ! ப,வதா விநா | கத,ஞ்சித்‌ ப்ரஜ்வலந்‌ காம: …’ ஸ மாம்‌ ஸுப்தம்‌ ஜலே த,ஹேத்‌॥ -ரா-யு 5-9.[லக்ஷ்மணா! (உன்னைப்‌ பார்ப்பதால்‌ ஸீதையின்‌ நினைவு வருகிறபடியால்‌) உன்னை விட்டுவிட்டு ஸமுத்ரத்தில்‌ இறங்கித்‌ தூங்கப் போகிறேன்‌. மிகவும்‌ ஜ்வலிக்கும்‌ அந்தக்‌ காமாக்னியானது ஜலத்தில்‌ தூங்கும்‌ என்னைக்‌ கஷ்டப்‌ பட்டே தஹிக்கும்)

196-வ்யசநேஷூ மனுஷ்யாணாம்ப்‌ருஸம்‌ பவதி துக்கத: | உத்ஸவேஷு-ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி | [-ரா-அ 2-40.-(ராமன்‌) மனுஷ்யர்களுடைய துக்கங்களில்‌, (அவர்களைக்‌ காட்டிலும) அதி,கமாக துன்புறுகிறான்‌. (அவர்களுடைய) எல்லா உத்ஸவங்களிலும தந்‌தையைப் போல்‌ ஆனந்தப்‌ படுகிறான்‌)

197-(தேஷாம்‌ ஜ்ஞாநீ நித்ய யுக்த: ஏக ப,க்திர்‌ விஸிஷ்யதே | ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ$த்யர்த்த,மஹம்‌ ஸ ச மம ப்ரிய:।| -கீதை 1-17.-[(என்னுடன்‌) எப்போதும்‌ சேர்ந்திருப்பவனும்‌, என்னிடம்‌ மட்டும்‌ அன்பு. செய்பவனுமான ஜ்ஞானி அந்த நால்வருள்‌ மேலானவன்‌, நான்‌ ஜ்ஞானிக்கு மிகவும்‌ பிரியனன்றோ. (அப்படியே) அவனும்‌ எனக்குப்‌ பிரியமானவன்‌.)

198-(இயம்‌ ஸா யத்க்ருதே ராமஸ் சதுர்ப்பி,: பரிதப்யதே। காருண்யே நாந்ரு ஸம்ஸ்யேந ஸோகேந மத,நேந ச॥ ஸ்த்ரீ ப்ரணஷ்டேதி காருண்யா தாஸ்ரிதேத்‌. யாந்ரும்ஸ்யத: | பத்நீ நஷ்டேதி ஸோகேந ப்ரியேதி மத,நேந ச-–ரா-ஸு 15.49 & 50. ஹநுமான்‌ வாக்யம்‌-[எவளுக்காக ஸ்ரீராமபிரான்‌ கருணை, இரக்கம்‌, சோகம்‌, காமம்‌ என்னும்‌ நான்கினாலும்‌ வருந்துகிறாரோ, அந்த ஸீதை இவளே. (ஸ்ரீராமபிரான்‌) *ஒரு பெண் பிள்ளை அபஹரிக்கப்‌ பட்டாளே’ என்னும்‌ கருணையினாலும்‌, * நம்மைச்‌ சேர்ந்தவள்‌ (அபஹரிக்கப்பட்டாளே) என்னும்‌ இரக்கத்தினாலும்‌, நம்முடைய மனைவி நஷ்டமாயினளே” என்னும்‌ மோகத்‌தினாலும்‌, ‘ நமக்கு இனியவள்‌ (அபஹரிக்கப்பட்டனளே): எனனும்‌ காமத்தினாலும்‌ (வருந்துகிறார்)

199-(ஸ பித்ரா ச பரித்யக்தஸ்‌ ஸுரைஸ்ச ஸ மஹர்ஷிபி;: | த்ரீந்‌ லோகாந்‌ ஸம்பரிக்ரம்ய தமேவ ஸரணம்‌ ௧,த: || ஸ தம்‌ நிபதிதம்‌ பூமவ் ஸரண்ய; ஸரணாக,தம்‌ | வதார்ஹமபி காகுத்ஸ்த;: க்ருபயா பர்யபாலயத்‌ ॥ ரா-ஸு 38-34 & 35 [அந்தக்‌ காகாஸுரன்‌, தந்தையினாலும்‌, ( தாயினாலும்‌, ) மஹர்ஷிகளுடன்‌ கூடிய தேவர்களாலும்‌ கைவிடப்பட்ட வனாய்‌, மூன்று உலகங்களையும்‌ சுற்றித் திரிந்து அந்த ராமனையே ஸரணமடைந்தான்‌. ஸரணமடைந்தவனும்‌, பூமியில்‌ விழுந்தவனுமான அவனை, கொல்லத் தகுந்தவனா யிருந்த போதிலும்‌, ஸரணமடையத் தகுந்தவனான ஸ்ரீ ராம பிரான்‌ (தன்‌) அருளாலே காப்பாற்றினார்)

200-(மித்ர பாவேந ஸம்ப்ராப்தம்‌ ந த்யஜேயம்‌ கதஞ்சந | தோஷோ யத்‌,யபி தஸ்ய ஸ்யாத்‌ ஸதா மேதத கர்ஹிதம்‌ ॥ -ராஃயு 18-9.[நண்பனுடைய பாவத்தோடு நெருங்கின இவ் விபீ,ஷணனை ஒரு பொழுதும்‌ கைவிட மாட்டேன்‌. அவனிடம்‌ தோஷமிருந்தாலும்‌ இருக்கட்டுமே. நல்லோர்களுக்கு இவனை ஸ்வீகரிப்‌பது நிந்திக்கத் தக்கதல்ல)

201- 44-வது எண்ணைப்‌ பார்க்கவும்

202-ஸமோஹம்‌ ஸர்வபூ,தேஷு ந மே த்‌,வேஷ்யோ $ஸ்தி கஸ்சந–கீதை 9-29,-என்னை ஆஸ்ரயிக்கும்‌ விஷயத்தில்‌) நான்‌ எல்லா பூ,தங்‌ களுக்கும்‌ ஸமமாயிருப்பவன்‌; எனக்கு ஒருவனும்‌ வெறுக்‌கத் தக்கவனல்லன்‌)

203-(அபி,ஷிச்ய ச் லங்காயாம்‌ ராக்ஷஸேந்த்‌,ரம்‌ விபீ,ஷணம்‌ | க்ருதக்ருத்யஸ் தத,” ராமோ விஜ்வர: ப்ரமுமோத, ஹ॥[லங்கையில்‌ ராக்ஷஸ ஸ்ரேஷ்டனான விபீஷணனை அபி,ஷேகம்‌ செய்து தன்‌ காரியத்தைச்‌ செய்து முடித்தவனான ராமன்‌, கவலை நீங்கப் பெற்று ஸந்தோஷித்தான்)நன்றி புரியுபவனாய் –தனக்கு செய்ய வேண்டிய க்ருத்யம் ஒன்றும் இல்லாதவனாய்-ஆஸ்ரித ரக்ஷணமே விரதமாகக் கொண்டவன்

204-குருஷ்வ மாமநுசரம்‌ வைதர்ம்யம்‌ நேஹ வித்‌,யதே । க்ருதார்த்தே 5ஹம்‌ ப,விஷ்யாமி தவ சார்த்த; ப்ரகல்பதே॥ -ரா-அ 31-24, லக்ஷ்மண வாக்யம்‌[என்னைக்‌ கைங்கர்ய பரனாக வைத்துக் கொள்ளும்‌. இதில்‌ தவறொன்றுமில்லை. ( இதனால்‌ ) நானும்‌ தன்‌யனாவேன்‌. உம்முடைய காரியமும்‌ நடைபெறும்‌.])

205-அவிஜ்ஞாதா சஹஸ்ராம் ஸூ – ஸஹஸ்ர நாம-(அடியார்களின்‌ தேரஷங்களைக்‌ காண்பதில்‌) ஞானமற்றவனாயிருப்பவன்‌ ; (அடியார்களின்‌ நன்மைகளைக்‌ காண்பதில்‌) அளவற்ற ஞானமுடையவனாயிருப்பவன்‌)

206-(கோவிந்தே,தி யதா க்ரந்த;த்‌. க்ருஷ்ணா மாம்‌ தூர வாஸிநம்‌ | ருணம்‌ ப்ரவ்ருத்‌,த,மிவ மே.ஹ்ருதயாந்நாபஸர்ப்பது || -பாரதம்‌ உத்யோக பர்வம்‌ 47-22[திரெளபதி,யானவள்‌ வெகு தூரத்திலிரு்த என்னைக்‌ குறித்து ‘கோவிந்தா ! என்று கூக்குரலிட்டது ( வட்டியினால்‌ ) வ்ருத்‌தி யடைந்த கடனைப் போல்‌ என்னுடைய ஹ்ருத்‌யத்திலிருக்து அகலுகிறதில்லை)

207-தம்‌ து மே ப்‌,ராதரம்‌ த்‌,ரஷ்டும்‌ பரதம்‌ த்வரதே மந: | மாம்‌ நிவர்த்தயிதும்‌ யோ5ஸெள சித்ரகூடமுபாக;த: ॥ ஸிரஸா யாசதஸ்தஸ்ய வசநம்‌ ந க்ருதம்‌ மயா॥-ரா-யு 124-19.[என்னைத்‌ திருப்பி யழைத்துச் செல்ல எவனொருவன்‌ சித்ர கூடத்திற்கு வந்தானோ, அந்த என்னுடைய தம்பியாகிய பரதனைப்‌ பார்க்க என் மனம்‌ விரைகிறது. தலையாலே யாசித்த அவனுடைய வார்த்தை என்னால்‌ செய்யப்பட வில்லை)

208-(நாம ரூபஞ்ச பூ,தாநாம்‌ க்ருத்யாநாஞ்ச ப்ரபஞ்சநம்‌ | வேத,ஸப்‌,தே,ப்‌,ய ஏவாதெ,ள தேவா$,நாம்‌ சகார ஸ: ॥| –வி-பு 1-5-63.[தே,வர்கள்‌ முதலிய ஜீவ ராசிகளுடைய பெயரையும்‌, உருவத்தையும்‌, வைதிக க்ரியைகளுடைய விவரணத்தையும்‌ ஆதியில்‌ பிரமன்‌ வேத,ஸப்‌,த,ங்களிலிருந்து (அறிந்தே) செய்தான்‌.])

209-(ஸைஷாநந்த,ஸ்ய மீமாம்ஸா ப,வதி–௮ந்த இந்த ப்‌, ரஹ்‌ மானந்த,த்தினுடைப விசாரம்‌ செய்யப்படுகிறது; யுவா ஸ்யாத்‌ ஸாது, யுவாத்யாயக;। ஆஸிஷ்டோ த்ரடிஷ்டோ ப,லிஷ்ட,;--யெளவனமுள்ளவனாகவும்‌, (தன்போல்‌) நல்ல யெளவனமுடையவர்களுக்கு ௮த்‌,யயனம்‌ செய்விப்பவனாக வும்‌, ஸக்தியுள்ளவனாகவும்‌, வீர்யமுள்ளவனாகவும்‌, பல முள்ளவனாகவும்‌ (ஒரு மனிதன்‌) இருக்கட்டும்‌. தஸ்யேயம்‌ ப்ருதி,வீ ஸர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத்‌–ஸர்வைஸ்வர்யமும்‌ நிரம்பிய பூமி முழுவதும்‌ அவனுக்கு வமப்பட்டதாக இருக்கட்டும்‌. ஸ ஏகோ மாநுஷ ஆநந்த: இது ஒரு மனுஷ்யனுடைய ஆனந்தம்‌, ஸ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய--ப்‌,ரஹ்ம நிஷ்ட,னும்‌, ஸம்ஸாரத்தில்‌ ஆசையற்ற வனுமான முக்தனுக்கும்‌ (இந்த ஆனந்த,ம்‌ உண்டு,) தேயே ஸதம்‌ மாநுஷா ஆநந்தா:। ஸ ஏகோ மநுஷ்ய கந்தர்வாணாமாநந்த;:– அப்படிப்பட்ட நூறு மனுஷ்யர்‌ களுடைய ஆனந்த,ங்கள்‌ ஒரு மனுஷ்ய கந்தர்வனுடைய ஆனந்த,மாகிறது …… தே யே மதம்‌ ப்ரஜாபதேராநந்தா: | ஸ ஏகோ ப்‌,ரஹ்மண ஆநந்த;:-—தைத்திரீயம்‌ ஆனந்த,வல்லி-8-அப்படிப்பட்ட நூறு ப்ரஜாபதியின்‌ ஆனந்த,ங்கள்‌ ஒரு ப்ரஹ்மானந்த,மாகும்)

210-(த்ரய்யுத்‌, யதா தவ யுவத்வ முகைர்‌ குணெளகை : ஆநந்த,மேது, தமியாநிதி ஸந்நியந்தும்‌ | தே யே ஸதந்த்விதி பரம்பரயா ப்ரவ்ருத்தா நைவைஷ வாங் மநஸகேரசர இத்யுதாஹ ॥ ஸ்ரீவைகுண்ட ஸ்தவம்‌-51-[யெளவனம்‌ முதலிய கு,ண க,ணங்களால்‌ வ்ருத்‌,தி,யடைந்த உன்னுடைய ஆநந்த,த்தை “இவ்வளவு! என்று அளவிடு வதற்கு ஆரம்பித்து *தே யே ஸதம்‌” என்று படிப்படியாகப்‌ படித்த வேதம்‌, (அதற்குப்‌ பின்‌) *இவன்‌ வாக்குக்கும்‌ மனத்துக்கும்‌ எட்டாதவன்‌’ என்று உரக்கக்‌ கூவிற்று)

211-“அஸ்மிந்நஸ்ய ச தத்யோகம் ஶாஸ்தி”-1-1-20-(வேதம் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஆனந்தமாகக் கூடியிருக்கும் ஆனந்தத்தை விளக்குகிறது)

212-(ஸங்கல்பாதே;வ தச்ச்‌,ருதே:–ப்ர-ஸூ 4-4-8, [ஸங்கல்பத்தாலேயே (முக்தன்‌ ஸ்ருஷ்டிக்கிறான்‌),

213-(ஸ யதி, பித்ரு லோக காமோ ப,லதி। ஸங்கல்பா தேவாஸ்ய பிதரஸ் ஸமுத்திஷ்ட,ந்தி |[-சாந்‌-உ -3-2-1.அந்த முக்தன்‌ (தன்‌ பழைய பிறப்புகளிலிருந்து) பித்ரு வர்க்கங்களைக்‌ காண விரும்பினானாகில்‌ அந்தப்‌ பித்ரு வர்க்‌கங்கள்‌ இவனுடைய ஸங்கல்பத்தாலேயே கிளம்பி வருகின்றன.])

214-ஜகத் வியாபார வர்ஜம் ப்ரகரணாத சன்னிஹி தத்வாச்ச -ப்ரஹ்ம சூத்ரம் -4-4-17-(முக்தனுடைய ஐஸ்வர்யம்‌) ஜகத்‌ வ்யாபார மில்லாத (ப்ரஹ்மானுபவ மாத்ரமே ) ; ப்ரஹ்மத்தைக்‌ குறித்தே ஐகத்‌, வ்யாபாரம்‌ சொல்லப்படுவதால்‌ ; (ஜகத்‌,வ்யாபாரத்‌தில்‌ முக்தனுக்கு) ஸந்நிதானம்‌ இல்லாததாலும்)-

215-போக மாத்ர சாம்ய லிங்காச்ச -ப்ரஹ்ம சூத்ரம் -4-4-21-(ப்‌ரஹ்மானுப,வமாகிற) போகத்தில்‌ மட்டும்‌ ஸாம்யத்‌தைச்‌ சொல்லும்‌ அடையாளத்தினாலும்‌ ( முக்தனுக்கு ) ஜகத் வ்யாபார மில்லை)

216-இதம் குரு இதம் மா கார்ஷீ -([இதைச்‌ செய்‌; இதைச்‌ செய்யாதே)

217-ப்‌,ரஹ்மவாதி,நோ வத,ந்தி –ஸ்வேதாம்வதரோபனி-1-1-[ப்‌,ரஹ்மவாதி,கள்‌ சொல்லுகிறார்கள்)

218-(அத; யதி, தே கர்ம விசிகித்ஸா வா வ்ருத்த விசிகித்ஸா வா ஸ்யாத்‌ |. யே தத்ர ப்‌,ராஹ்மணாஸ்‌ ஸம்மர்ஸிந:| யுக்தா ஆயுக்தா:। அலூக்ஷா தர்ம காமா: ஸ்யு:। யதா தே தத்ர வர்த்தேரந்‌। ததா தத்ர வர்த்தேதா:।[–தைத்‌ 1-11–உனக்குக்‌ கர்மத்திலேயோ, ஆசாரத்திலேயோ ஸந்‌தேஹம்‌ ஏற்பட்டதாகில்‌, விசாரம்‌ செய்வதில்‌ நிபுணர்‌களாகவும்‌, வேத,ஸாஸ்த்ரங்களில்‌ ஈடுபட்டவர்களாகவும்‌, எல்லா விஷயங்களிலும்‌ ஸமர்த்த,ர்களாகவும்‌, காம க்ரோ தாதிகள்‌ அற்றவர்களாகவும்‌, தர்மத்தில்‌ விருப்பமுள்ள வர்களாவுமிருக்கும்‌ ப்‌ ராஹ்மணர்கள்‌ அவ் விஷயத்தில்‌ எப்படி நடக்கிறார்களோ, அப்படியே நீயும்‌ அவ் விஷயத்தில்‌ நடப்பாயாக.

219– 33-வது ப்ரமாணத்தைப்‌ பார்க்கவும்

220-தமேவ தீரோ விஜ்ஞாய ப்ரஜ்ஞாம்‌ குர்வீத ப்‌,ராஹ்மண-ப்;ரூுஹதராரண்யகம்‌-6-4-21-ஜ்ஞான முடையவனான ப்ராஹ்மணன்‌ அந்தப்‌ பரமாத்‌மாவை (ஸ்ரவண மனனங்களாலே அறிந்து த்யானம்‌ செய்யக் கடவன்)

221-ஓமித்யேவ த்‌,யாய தாத்மாநம்‌-முண்டகோபனிஷத்‌ 2-2-6- [பரமாத்மாவை *ஓம்‌’ என்றே த்யானம்‌ செய்யுங்கள்‌.

222-(ஸ்ருதி: ஸ்ம்ருதிர்‌ மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்க்‌ய வர்த்ததே | ஆஜ்ஞாச்சேதீ, மம த்‌ரோஹீ மத்‌,ப,க்தோ5பி ந வைஷ்ணவ: || விஷ்ணு தர்மம்‌-6-31-[வேத,மும்‌,ஸ்ம்ருதியும்‌ என்னுடைய ஆஜ்ஞையே, எவனொருவன்‌ அதை மீறி நடக்கிருனோ, அவன்‌ என்‌ ஆஜ்ஞையை மீறினவன்‌; எனக்கு த்‌,ரோஹம்‌ செய்தவன்‌; என்னுடைய ப,த்தனாயிருந்த போதிலும்‌ (அவன்‌) வைஷ்ணவனல்லன்0

223-அநாத்மந்யாத்மபு,த்‌,திர்யா சாஸ்வே ஸ்வமிதி யா மதி:| ஸம்ஸார தரு ஸம்பூதி பீஜமேதத்‌ த்‌,விதா ஸ்திதம்‌ | -விபு 6-7-11,[ஆத்மா வல்லாத தே,ஹத்தில்‌ ஆத்மா என்னும்‌ புத்தியும்‌, தனதல்லாத பொருளில்‌ தன்னுடையது என்னும்‌ புத்தி,யும்‌, ஸம்ஸாரமாகிய வ்ருக்ஷத்தின்‌ விருத்திக்கு இருவகை யாயிருக்கும்‌ விதையாகும்)

224-(த்வ்யக்ஷரஸ்து பவேந்ம்ருத்யுஸ்‌ த்ர்யக்ஷரம்‌ ப்‌.ரஹ்மண: பதம்‌!மமேதி த்‌வ்யக்ஷரோ ம்ருத்யுர்‌ ந மமேதி ச ஸாஸ்வதம்‌ ॥ -பாரதம்‌, ஸாந்தி -13-4-[இரண்டு அக்ஷரத்தை யுடையது ஸம்ஸாரமடையக்‌ காரண மாகிறது.மூன்‌றக்ஷரங்களை யுடையது ப்‌,ரஹ்மத்தை யடையக்‌ காரணமாகிறது. இரண்டெழுத்துச்‌ சொல்லான*மம”என்பது ஸம்ஸாரத்திற்குக்‌ காரணம்‌. மூன்றெழுத்துச்‌ சொல்லான ந மம” என்பது நிலையான மோக்ஷத்திற்குக்‌ காரணம்-

225-(ஸக்ருத்தே ௮க்‌நே நம:। த்‌விஸ்தே நம:। த்ரிஸ்தே நம:। சதுஸ்தே நம:। பஞ்ச க்ருத்வஸ்தே நம:। தஹுக்ருத்வஸ்தே நம: | மத க்ருத்வஸ்தே நம: | ஆஸஹஸ்ர க்ருத்வஸ்தே நம: | அபரிமித க்ருத்வஸ்தே நம: || தை-ஆர-ப்ர--4-[அக்னியே! உனக்கு ஒருகால்‌ நமஸ்காரம்‌; இருமுறை நமஸ்காரம்‌; மும்முறை நமஸ்காரம்‌; நாலு தரம்‌ நமஸ்காரம்‌; ஐந்து முறை நமஸ்காரம்‌; பத்து தரம்‌ நமஸ்காரம்‌; நூறு முறை நமஸ்காரம்‌) ஆயிரம்‌ தரம்‌ வரை நமஸ்காரம்‌; கணக்‌கற்றமுறை நமஸ்காரம்‌)

226-(ப,வந்தி பாவா பூ,தாநாம்‌ மத்த ஏவ ப்ருத,க் விதா: [ஜீவராசிகளுடைய (ஞானம்‌ முதலிய) பலவகையான மநோ பாவங்கள்‌ என்னுடைய ஸங்கல்பத்தாலேயே ஏற்‌படுகின்‌றன)ஸ்ரீ கீதை -10-5-

227-(தாம்நா சைவோத,ரே படத்‌,த்‌,வா ப்ரத்யப,த்‌ நாது,லூக,லே | க்ருஷ்ண மக்லிஷ்ட கர்மாணமாஹ சேத,மமர்ஷிதா || யதி, ஸக்நோஷி கச்ச, த்வமதி சஞ்சல சேஷ்டித || -விபு 5-6.14[(யசோதையானவள்‌) குறும்புச்‌ செயல்களை வெகு ஸுலப,மாகச்‌ செய்யும்‌ அந்த க்ருஷ்ணனைத்‌ தாம்புக் கயிற்றினால்‌ வயிற்றில்‌ பிணைத்து ஒரு உரலில்‌ கட்டினாள்‌, கோபங்‌ கொண்டவளாய்‌ இப்படிச்‌ சொன்னாள்‌:– “மிகவும்‌ சஞ்சல மான செயல்களை உடையவனே! முடியுமாகில்‌ இப்போது போ.”])என்று

228-(பஹுூநாம்‌ ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந்‌ மாம்‌ ப்ரபத்யதே வாஸுதேவஸ்‌ ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப,: || கீதை 7-19.[பல ஜன்மங்களுக்குப்‌ பின்‌ ஜ்ஞானியானவன்‌ **வாஸு தேவனே (எனக்கு)எல்லாம்‌” என்‌று என்னை உபாஸிக்கிறான்‌. அப்படிப்பட்ட மஹாத்மா மிகவும்‌ கிடைத்தற்கரியவன்‌)

229-(உபாயே க்‌,ருஹ ரக்ஷித்ரோஸ்‌ ஸப்‌தஸ்‌ ஸரணமித்ய்யம்‌ |வர்த்ததே ஸாம்ப்ரதம்‌ சைஷ உபாயார்த்தை,கவாசக: ॥ அஹிர்புத்ன்யை ஸம்ஹிதை-[ஸரணம்‌ என்னும்‌ இந்த வார்த்தை–உபாயம்‌, வீடு, காப்பாற்றுபவன்‌ என்னும்‌ அர்த்தங்களில்‌ வழங்கப்‌ படுகிறது. இப்போது இது “உபாயம்‌” என்னும்‌ அர்த்‌தத்தையே சொல்லுவதா யிருக்கிறது)

230-அஹமஸ்ம் யபராதாநாமாலயோ அகிஞ்சநோ5க,த: ॥ த்வமேவோபாயபூ,தோ மே ப,வேதி ப்ரார்த்தநாமத: ॥ ஸரணாக,திரித்யுக்தா ஸா தேவே ஜஸ்மிந்‌ ப்ரயுஜ்யதாம்‌ || -அஹிர்புத்ன்யை ஸம்ஹிதை-[நான்‌ குற்றங்களுக்கு ஓர்‌ இருப்பிடமாயிருக்கிறேன்‌.(என்னை ரக்ஷித்துக் கொள்ள) ஒரு உபாயமுமற்றவனாயிருக்‌கிறேன்‌. உன்னை யொழிய வேறு கதியில்லாதவனா யிருக்‌கிறேன்‌. நீயே எனக்கு உபாயமாக ஆவாயாக” என்று ப்ரார்த்திக்கும்‌ புத்தியே ஸரணாகதியெனப்படுகிறது. அது இந்த பகவான்‌ விஷயத்தில்‌ செய்யப்படட்டும்‌-

231-(து.ராசாரோ$பி ஸ்வாமீ க்ருதக்‌நோ நாஸ்திக; புரா।| ஸமாஸ்ரயேதராதி,தே;வம்‌ ஸ்ரத்‌,தயா ஸ்ரணம்‌ யதி, ॥ நிர்தோஷம்‌ வித்‌தி, தம்‌ ஐந்தும்‌ ப்ரபாவாத்‌ பரமாத்மந:।!–ஸாத்வத ஸம்ஹிதை-[அநாதிகாலமாக ஒருவன்‌ கெட்ட ஒழுக்கமுள்ள வனாகவும்‌, எதையும்‌ சாப்பிடுபவனாகவும்‌, செய்ந்நன்‌றி மறந்தவனாகவும்‌, நாஸ்திகனாகவும்‌ இருந்த போதிலும்‌, ஆதிதேவனாகிற பகவானை ஸ்ரத்தையுடன்‌ ஸரணமடைவானாகில்‌, அந்த மனிதனை, பரமாத்மாவினுடைய மஹிமையினாலே தோஷமற்றவனாக அறிவாயாக.)

232-தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் வதார்ஹமபி காகுத்ச்த க்ருபயா பர்யா பாலயத்

233-தஸ்மாதபி வத்யம் பிரபன்னம் ந ப்ரதி ப்ரயச் சந்தி

234-அஹிர் புத்ன்ய சம்ஹிதாயாம் அநேநைவ ப்ரபன்னச்ய பகவந்தம் ஸ நாதனம் தஸ்யா நுபந்தா பாபமா நஸ் சர்வே நச்யந்தி தத் ஷணாத் கரு தான்ய நேன சர்வாணி தபாம் சி தபதாம் வர சர்வே தீர்த்தாஸ் சர்வ யஜ்ஞ்ஞாஸ் சர்வ தாநானி தத் ஷணாத் க்ருதாந்யே தேன மோஷச்ச தஸ்ய ஹஸ்தே ந சம்சய-([இந்த மந்த்ரத்தால்‌ பழைமையான அந்த பகவானை ஸரணமடைந்தவனுக்கு, அவனை ஒட்டியிருக்கும்‌ எல்லாப்‌ பாபங்களும்‌ அந்த க்ஷணத்திலேயே நஸிக்கின்‌றன. முனி ஸ்ரேஷ்ட,ரே ! இவனால்‌ எல்லாத்‌ தவங்களும்‌ செய்யப்‌ பட்டன. எல்லாத்‌ தீர்த்தங்களும்‌, எல்லா யஜ்ஞங்களும்‌, எல்லா தானங்களும்‌ அந்த க்ஷணத்திலேயே இவனால்‌ செய்யப்பட்டன. மோக்ஷ்மும்‌ இவனுடைய கையிலிருக்‌கிறது. (இதைப் பற்றி) ஸந்தேஹமில்லை)

235-ப்ரஸீதந்து பவந்தோ மே ஹ்ரீரேஷா ஹி மமாதுலா | யதீத்‌,ருஸைரஹம்‌ விப்ரை ருபஸ்தேயை ருபஸ்தி,த: ||ரா -ஆ -10-9- ராம வாக்யம் (முனிவர்களே!) நீங்கள்‌ உகந்தருளுவீர்களாக, வந்து அடையத் தகுந்த பெரியோர்களான உங்களால்‌ (நான்‌) அடையப் பட்டபடியால்‌, எனக்கு இப்போதிருக்கும்‌ லஜ்ஜை மிக அதிகமா யிருக்கிறது-

236-ஸரைஸ்து ஸங்குலாம்‌ க்ருத்வா லங்காம்‌ பரபலார்த;ந; | மாம்‌ நயேத்‌ யதி, காகுத்ஸ்தஸ்‌ தத்‌ தஸ்ய ஸத்‌ருஸம்‌ பவேத்‌ || ரா ஸூ -39-30-[ஸத்ருக்களின்‌ பலத்தை ஒழிப்பவரான ஸ்ரீ ராம பிரான்‌ லங்கையை பாணங்களாலே கலங்கச் செய்து என்னை அழைத்துப்‌ போவாராகில்‌, அப்படிச்‌ செய்வது அவருக்கே தகுந்ததாகும்‌.]

237-ஈஸ்வரஸ்‌ ஸர்வ பூதாநாம்‌ ஹ்ருத்‌,தேஸே அர்ஜுந! திஷ்டதி। ப்‌ராமயந்‌ ஸர்வ பூதாநி யந்த்ரா ரூடாநி மாயயா॥கீதை -18-61-[ஸர்வேஸ்வரனாகிய வாஸுதேவன்‌ ( ப்ரக்ருதி யாகிய ) யந்திரத்தில்‌ ஏறி நிற்கும்‌ எல்லா ஜீவ ராசிகளையும்‌, (ஸத்வ ரஜஸ் தமோ குண மயமான) மாயையினால்‌ சுழற்றிக்‌ கொண்டிருக்கிறான் –

238-போக்தாரம்‌ யஜ்ஞதபஸாம்‌ ஸர்வ லோக மஹேஸ்வரம்‌ | ஸுஹ்ருதம்‌ ஸர்வ பூதாநாம்‌ ஜ்ஞாத்வா மாம்‌ ஸாந்திம்‌ ருச்சதி || கீதை -5-29-[யஜ்ஞங்களையும்‌, தவங்களையும்‌ புஜிப்பவனும்‌, எல்லா உலகங்களுக்கும்‌ மஹேஸ்வரனும்‌, எல்லா ஜீவ ராசிகளுக்‌கும்‌ நண்பனுமான என்னை அறிந்து சாந்தியை அடைகிறான் –

239-ஸர்வேஷாமேவ லோகாநாம்‌ பிதா மாதா ச மாதவ:। கச்சத்‌வமேநம்‌ ஸரணம்‌ ஸரண்யம்‌ புருஷர்ஷபா: ||-பாரதம்‌, ஆரண்ய பர்வம்‌ 192-56 [புருஷ ஸ்ரேஷ்டர்களே ! எல்லா உலகங்களுக்கும்‌ தந்தையும்‌, தாயும்‌ லக்ஷ்மீ நாதனே; ஸரணமடையத் தகுந்த இவனை ஸரண மடையுங்கள்‌.]

240-ததஸ்ய ப்ரியமபி, பாதோ ௮ஸ்யாம்‌।நரோ யத்ர தேவயவோ மத;ந்தி உருக்ரமஸ்ம ஸ ஹி ப,ந்துரித்தா ।விஷ்ணோ: பதே, பரமே மத்‌வ உத்ஸ: |-யஜுர் வேதம்‌, 2-4-6-(எந்த கங்கா தீர்த்த விஷயத்தில்‌, தேவத்வத்தை விரும்பும்‌ மனிதர்கள்‌ ஸக்தோஷிக்கிறார்களோ, இனியதாக விருக்கும்‌ இந்த பகவானுடைய அந்த ஸ்ரீபாத தீர்த்தத்தை ஆதரவுடன்‌ பானம்‌ செய்வேனாக. அப்படிக்‌ குடிப்பவன்‌ திரி விக்ரமனுக்கு பந்துவாவான்‌. இம் மாதிரியாக விஷ்ணு வினுடைய மேலான திருவடியில்‌ அம்ருதத்தினுடைய ப்ரவாஹம்‌ உண்டாகிறது]

241-மய்யாஸக்தமநா: பார்த்த,! யோகம்‌ யுஞ்ஜந்‌ மதாஸ்ரய: |அஸம்ஸயம்‌ ஸமக்‌,ரம்‌ மாம்‌ யதா ஜ்ஞாஸ்யஸி தச் ச்‌ருணு! -கீதை -7-1-[அர்ஜுனா | என்னிடம்‌ ஈடுபட்ட மனத்தை யுடையவனாய்‌, என்னையே ஆதாரமாகக்‌ கொண்டவனாய்‌, என் விஷயத்‌தில்‌ யோகத்தை ஆரம்பித்தவன்‌, ஸந்தேஹமில்லால் என்னை எந்த ஜ்ஞானத்தினால்‌ பூர்ணமாக அறிவானோ அந்த ஜ்ஞானத்தைக்‌ கேட்பாயாக-

242-பத்‌தாஞ்ஜலி புடம்‌ தீநம்‌ யாசந்தம்‌ ஸரணாக;தம்‌ | ந ஹந்யாதாந் ருஸம்ஸ்யார்த்தமபி ஸத்ரும்‌ பரந்தப ||ரா யு -18-27-(ஸத்ருக்களைத்‌ துன்புறுத்துபவனே | இருப்பிடத்துக்கு வருதல்‌, கை குவித்தல்‌ என்னும்‌ காயிக ப்ரபத்தியை யாவது, மனத்திலே தைர்யமாகிற மானஸ ப்ரபத்தியை யாவது, வாயாலே ப்ரார்த்திப் பதாகிற வாசிக ப்ரபத்தியை யாவது செய்தவனை, ஸத்ருவா யிருந்த போதிலும்‌, “இவன்‌ இரக்க மற்றவன்‌” என்னும்‌ அபவாதம்‌ வாராமைக்காக ஹிம்‌ஸிக்கக் கூடாது –

243-௮ஞ்ஜலி: பரமா முத்ரா க்ஷிப்ரம்‌ தேவ ப்ரஸாதிநீ -பரத்‌வாஜ ஸம்ஹிதை [வெகு சீக்கிரமாக பகவானை உகப்பிக்கும்‌ அஞ்ஜலி மேலான அடையாளமா யிருக்கிறது-

244-ராஜ வித்வா ராஜ குஹ்யம்‌ பவித்ரமிதமுத்தமம்‌ | ப்ரத்யக்ஷாவகஹம்‌ தர்ம்யம்‌ ஸுஸுகம்‌ கர்த்துமவ்யயம்‌ || கீதை -9-2-[வித்‌யைகளுக்குள்ளும்‌, ரஹஸ்யங்களுக்குள்ளும்‌ மேலானது இது. இது பாபங்களைப்‌ போக்கடிப்பவற்றில்‌ உயர்ந்தது. என்னை நேரில்‌ காட்டுவது, என்னை அடைவதற்கு ஸாதனமாயிருப்பது, செய்வதற்கு வெகு ஸுகமானது. (பலத்தைக்‌ கொடுத்த பின்பும்‌) அழியாதது –

245-அஸந்நேவ ஸ பவதி| அஸத்‌ ப்‌ரஹ்மேதி வேத சேத்‌ | அஸ்தி ப்ரஹ்மேதி சேத்‌ வேத; | ஸந்தமேநம்‌ ததோ விது,:॥தைத்திரியம்‌ – ஆனந்த,வல்லி-6-[ப்ரஹ்மம்‌ இல்லை யென்று அறிந்தானாகில்‌, அவன்‌ இல்லாதவனாகவே ஆகிறான்‌. ப்‌ரஹ்மம்‌ இருக்கிற தென்று அறிந்தானாகில்‌ ௮க் காரணத்தினாலேயே இவனை இருக்கிறவனாக அறிகிறார்கள் –

246-யதா ; ஹ்யேவைஷ ஏதஸ்மிந் நத்‌ருஸ்யே அநாத்ம்யே அநிருக்தே அநிலயநே அபயம்‌ ப்ரதிஷ்டாம்‌ விந்ததே। அத, ஸோ அபயங்கதோ பவதி। -தை -ஆனந்த -7-[காண முடியாதவனும்‌, (ப்ராக்ருத) ஸரீரமற்றவனும்‌, (தேவன்‌, மனுஷ்யன்‌ முதலிய) வார்த்தைகளால்‌ சொல்லத்‌ தகாதவனும்‌, (தனக்கு ஒரு) ஆதார மற்றவனுமான இந்தப்‌ பரமாத்மாவிடம்‌ ஸம்ஸார பயமில்லாமைக்காக பக்தி யோகத்தை எப்போது அடைகிறானோ, அப்போது அவன்‌ (ஸம்ஸார) பயமற்றவனாக ஆகிறான்‌-

247-தத்‌, யதே;ஷீக தூல மக்‌நெள ப்ரோதம்‌ ப்ரதூயேத | ஏவம்‌ ஹாஸ்ய ஸர்வே பாப்மாந: ப்ரதூயந்தே ॥ -சாந்தோக்டியம்‌ 5-24-3-[நெருப்பிலிட்ட இஷீகப் புல்லின்‌ பஞ்சு எப்படிக்‌ கொளுத்‌தப் படுகிறதோ, அப்படியே இவனுடைய எல்லாப்‌ புண்ய பாபங்களும்‌ கொளுத்தப் படுகின்றன-

248-இதம்‌ ஜ்ஞாந முபாஸ்ரித்ய மம ஸாதர்ம்ய மாகதா: | ஸர்க்கே அபி நோபஜாயந்தே ப்ரளயே ந வ்யதந்தி ச॥கீதை -14-2-[இந்த ஜ்ஞானத்தை அடைந்து, என்னைப் போல்‌ ஆனவர்கள்‌,ஸ்ருஷ்டி காலத்திலும்‌ பிறப்பதில்லை; ப்ரளய காலத்திலும்‌ அழிவதில்லை –

249-வைகுண்டே, து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்த,ம்‌ ஜகத்பதி:। ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர்‌ பாகவதைஸ்‌ ஸஹ॥-சைவ புராணம் -[மேலான உலகமான வைகுண்டத்தில்‌ ஜகத் பதியும் நினைக்க வொண்ணாத ஸ்வரூபத்தை உடையவருமான விஷ்ணு, பக்தர்களுடனும்‌, பாகவதர்களுடனும்‌ கூடியவராய்‌, ஸ்ரீதேவியுடன்‌ கூட எழுந்தருளி யிருக்கிறார் –

250-மாஹா ரஜநம்‌ வாஸ:–ப்‌ருஹ 4-3-6.-பரமாத்மாவுக்கு) ஆடை பீதாம்பரம் –

251-அதஸீ புஷ்ப ஸங்காஸம்‌ பீத வாவாஸ ஸமச்யுதம்‌ |யே நமஸ்யந்தி கேரவிந்தம்‌ ந தேஷாம்‌ வித்‌யதே ப,யம்‌। -பார-சாந்தி 46-118-பீஷ்ம வாக்யம் [அடியவர்களை நழுவ விடாதவனும்‌, காயாம் பூவைப் போன்‌றவனும்‌, பீதாம்பரத்தை யுடையவனுமான கோவிந்தனை எவர்கள்‌ நமஸ்கரிக்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை –

252-ஆவர்த்த இவ கங்காயா: [கங்கையின்‌ சுழல்‌ போன்‌றிருக்கும்‌ (திரு நாபி )

253-ப்ருந்ததா வநம்‌ பகவதா க்ருஷ்ணே நாக்லிஷ்ட கர்மணா |-ஸூபேந மநஸா த்‌யாதம்‌ கவாம்‌ வ்ருத்‌தி மபீப்ஸதா।॥! -விபு -5-6-28-[கல்யாண குணங்கள்‌ நிறைந்தவனும்‌, பெருங்காரியங்களையும்‌ எளிதாகச்‌ செய்பவனும்‌, பசுக்களின்‌ வ்ருத்‌தியை விரும்புபவனுமான க்ருஷ்ணனால்‌ ப்‌ருந்தாவனமானது, ஸூபமான மனத்தினால்‌ நினைக்கப் பட்டது –

254-ஸயநே சோத்த மாங்கேந ஸீதாயா: ஸோபிதம்‌ புரா। ரா யு 1-5-[படுக்கையில்‌ ஸீதா பிராட்டியின்‌ தலையாலே முன்னெல்‌லாம்‌ பிரகாஸியா நின்‌றதான திருக்கையை –

255-ரேகா த்ரயாங்கிதா க்ரீவா கம்பு க்ரீவேதி கத்யதே | [மூன்று ரேகைகளால்‌ அடையாளம்‌ செய்யப்பட்ட கழுத்து ‘கம்பு க்ரீவா” என்று சொல்லப்படுகிறது

256-ஸக்‌ய: பஸ்யத க்ருஷ்ணஸ்ய முக மத்யருணே க்ஷணம்‌|.,. விகாஸி ஸார தாம்போஜமவஸ்யாய ஜலோக்ஷிதம்‌ | பரிபூய ஸ்திதம்‌ ஜந்ம ஸபலம்‌ க்ரியதாம்‌ த்‌ருஸ : ॥ வி பு -5-20-25-[ஸகி,களே | மிகவும்‌ சிவந்த திருக் கண்களை உடையதும்‌ பனி ஜலத்தினால்‌ தெளிக்கப் பட்டிருக்கும்‌ மலர்ந்த ஸரத்‌ காலத்‌ தாமரையை வெற்றி கொண்டிருப்பதுமான கிருஷ்ணனுடைய முகத்தைப்‌ பாருங்கள்‌. கண்களைப்‌ பெற்றிருப்‌பதை ப்ரயோஜன முள்ளதாகச்‌ செய்யுங்கோள் –

257-பாபம்‌ ஹரதி யத்‌ பும்ஸாம்‌ ஸ்ம்ருதம்‌ ஸங்கல்பநாமயம்‌ | தத்‌ புண்டரிக நயநம்‌ விஷ்ணோர்‌ த்‌ரக்ஷயாம்யஹம்‌ முகம்‌॥! -வி பு -5-17-4-[எந்தத்‌ திருமுக மண்டலமானது நினைக்கப் பட்டவுடன்‌, மனிதர்களின்‌ பாபத்தைப்‌ போக்கடிக்கிறதோ, ஆஸ்ரிதர்‌களுடைய ஸங்கல்பத்தின் படியே அமைந்திருப்பதும்‌, தாமரை போன்‌ற திருக் கண்களை உடையதுமான விஷ்ணுவினுடைய அத்திருமுக மண்டலத்தை நான்‌ பார்க்கப்‌ போகிறேன் –

258-அபரிமித திவ்ய பூஷண ! -கத்ய த்ரயம் [கணக்கற்ற தி,வ்யாப,ரணங்களை உடையவனே-

259-ஸ்ரக்‌,வஸ்த்ராபரணைர்‌ யுக்தம்‌ ஸ்வாநுரூபைரநூபமை: | சிந்மயை: ஸ்வப்ரகாஸைஸ்ச அந்யோந்ய ருசிரஞ்ஜகை: || -பெவ்ஷ்கர ஸம்ஹிதை -[தனக்குத்‌ தகுந்தவையும்‌, ஒப்பற்றவையும்‌, ஞான மயமாயிருப்பவையும்‌, ஸ்வயம்‌ ப்ரகாஸமானவையும்‌, ஒன்றுக்‌ கொன்று (சேர்த்தியினா லுண்டான) காந்தியினால்‌ அழகா யிருப்பவையுமான மாலைகளினாலும்‌, வஸ்த்ரங்களினாலும்‌, ஆபரணங்களினாலும்‌ கூடியிருப்பது பர ப்ரஹ்மம் –

260-கா த்வந்யா த்வாம்ருதே தேவி ஸர்வ யஜ்ஞமயம்‌ வபு: | அத்யாஸ்தே தேவ தேவஸ்ய யோகி; சிந்த்யம்‌ கதாப்‌ருத:।0, வி.பு 1-9-122--[ஹே தேவி! கதையை தரித்தவனும்‌, தேவ தேவனுமான: எம்பெருமானுடைய, யோகிகளால்‌ நினைக்கத் தக்கதும்‌, ஸர்வ யஜ்ஞ மயமுமான ஸரீரத்தில்‌ உன்னைத்‌ தவிர வேறு எவள்‌ இருக்கிறாள் –

261-திவ்ய மால் யாம்பரதரா ஸ்நாதா பூஷண பூஷிதா। பஸ்யதாம்‌ ஸர்வ தேவாநாம்‌ யவவ் வக்ஷ:ஸ்தலம்‌ ஹரே –1. வி பு 1-91-05-அப்ராக்ருதமான மாலையையும்‌, வஸ்த்ரத்தையும்‌ தரித்‌திருப்பவளும்‌, ஸ்நானம்‌ செய்தவளும்‌, பூ,ஷணங்களால்‌ அலங்கரிக்கப் பட்டவளுமான ஸ்ரீதே,வி எல்லா தேவர்களும்‌ பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஹரியினுடைய திரு மார்பை அடைந்தாள் –

262-ப்‌ருகோ க்‌யாத்யாம்‌ ஸமுத்பந்நா ஸ்ரீ: பூர்வமுததே; புந:। தேவதா நவயத்நேந ப்ரஸூதா அம்ருதமந்தநே ॥ -வி.பு 1-9-141.[முதலில்‌, ப்‌ருகு,மஹர்ஷிக்கு: (அவர்‌ பத்னியான) க்யாதி யிடம்‌ ஸ்ரீதேவி உண்டானாள்‌; மறுபடியும்‌ அம்ருதமதன காலத்தில்‌ தேவாஸுரர்களுடைய யத்னத்தினால்‌ கடலி லிருந்து உண்டானாள்‌

263-நேதாநீம்‌ த்வத்‌ருதே ஸீதே ஸ்வர்க்கோ ,அபி மம ரோசதே! -ரா-அ 30-42.[ஸீதே! இப்பொழுது நீயில்லாமல்‌ ஸ்வர்க்கமும்‌ எனக்கு ருசிக்காது.]

264-த்வம்‌ மாதா ஸர்வ லோகாநாம்‌ தேவதேவோ ஹரி; பிதா।த்வயைதத்‌ விஷ்ணுநா சாம்ப, ஐகத்‌ வ்யாப்தம்‌ சராசரம்‌ ||வி-பு 1-9.126, [எல்லா உலகங்களுக்கும்‌ நீ தாய்‌; தேவதேவனான ஹரி தந்தை. தாயே ! அசைபவையும்‌, அசையாதவையு மடங்கிய இந்த உலகம்‌ உன்னாலும்‌, விஷ்ணுவாலும்‌ வியாபிக்கப்‌ பட்டிருக்கிறது-

265-ஏஷ ஸேதுர்‌ மயா பத்‌தஸ்‌ ஸாகரே ஸலிலார்ணவே |தவ ஹேதோர்‌ விஸாலாக்ஷி ! நளஸேதுஸ்‌ ஸுது,ஷ்கர: | ரா.யு 126-12.[அகன்ற கண்களை உடையவளே | நீர்‌ நிறைந்த கடலில்‌, நள ஸேது என்ற பெயர் பெற்றதும்‌, மிகவும்‌ கட்டுவதற்கு அரிதுமான இந்த அணை உனக்காக என்னால்‌ கட்டப்‌ பட்டது.]

266-பரி ஸ்ரமாத்‌ ப்ரஸுப்தா ச ராக,வாங்கே அப்யஹம்‌ சிரம்‌ |பர்யாயேண ப்ரஸுப்தஸ்ச மமாங்கே பரதாக்‌ரஜ: ||ரா ஸூந் 38-21. [ராகவனுடைய திருத் தொடையில்‌, நான்‌ களைப்பினால்‌ வெகு நேரம்‌ தூங்கினேன்‌. பரதனுடைய தமையனாரான அவரும்‌ என்‌ தொடையில்‌ தூங்கினார் –

267-ஸ ஏகதா பவதி த்ரிதா பவதி பஞ்சதா। ஸப்ததா நவதா சைவ புநஸ்‌ சைகாத ஸ ; ஸ்ம்ருத: | ஸதஞ்ச தா சைகஞ்ச ஸஹஸ்ராணி ச விம்ஸத; ॥–சாந்தோ 7-26-2, [“முக்தாத்மா பல ஸரீரங்களை உடையவனாகிறான்‌” என்று தாத்பர்யம்‌.

268-துல்ய ஸீல வயோ வ்ருத்தாம்‌ துல்யாபி ஐந லக்ஷணாம்‌ |ராகவோஃ5ர்ஹதி வைதேஹீம்‌ தம்‌ சேயமஸி தேக்ஷணா ॥ ரா-ஸு 16-5-[ஒரே விதமான குணங்கள்‌, வயது, நடத்தை இவைகளை உடையவளும்‌, ஸமானமான குலத்தையும்‌, லக்ஷணங்‌களையும்‌ உடையவளுமான வைதேஹிக்கு ராகவனே தகுந்‌தவர்‌; கறுத்த கண்களை உடைய இவளும்‌ அவருக்கே தகுந்தவள்‌

269-நித்யைவைஷா ஜகந்மாதா விஷ்ணோ: ஸ்ரீரநபாமிநீ |யதா ஸர்வகதோ விஷ்ணுஸ்‌ ததைவேயம்‌ த்‌விஜோத்தமா –விபு 1-8 -17-[உலகிற்கெல்லாம்‌ தாயும்‌. அழிவற்‌றவளும்‌ விஷ்ணுவினுடை யவளுமான இந்த ஸ்ரீ தேவி நித்யமானவளே. ப்ராஹ்மண ஸ்ரேஷ்ட,ரே! ஸர்வ வ்யாபியான விஷ்ணு எப்படிப்பட்டவரோ அப்படிப்பட்டவளே இவளும்

270-கந்தர்வாப் ஸரஸஸ்‌ ஸித்‌தாஸ்‌ ஸ கிந்நர மஹோரக ॥ நாந்தம்‌ குணாநாம்‌. கச்சந்தி தேநா நந்தோ அயமுச்யதே ॥ [கந்தர்வர்களும்‌, அப்ஸரஸ்ஸுகளும்‌, கின்னரர்களுடனும்‌, மஹா நாகங்களுடனும்‌ கூடிய ஸித்‌தர்களும்‌, (இவனுடைய) குணங்களின்‌ எல்லையை அடைவதில்லை; ஆகையால்‌ இவன்‌ அநந்தனென்று சொல்லப்படுகிறான் –

271-உபமாநமஸேஷாணாம்‌ ஸாதூநாம்‌ யஸ்ஸதா அபவத்‌ | -வி 1.15.157-[எந்த ப்ரஹ்லாதாழ்வான்‌, எப்போதும்‌ எல்லா ஸாதுக்‌களுக்கும்‌ உபமானமாக ஆயினனோ…]

272-கிம்‌ சைநாம்‌ ப்ரதி வக்ஷ்மாமி க்ருத்வா விப்ரியமீத்‌ருஸம்‌ | யதா யதா ஹி கெளஸல்யா தாஸீ வச்ச ஸகீ வ ச ॥ பார்யாவத்‌ பகிநீவச் ச மாத்ருவச்சோபதிஷ்டதி ||-ரா-அ 12.68 தஸரத வாக்யம் [கெளஸல்யை தாஸியைப் போலும்‌, ஸகியைப் போலும்‌,மனைவியைப் போலும்‌, ஸஹோதரியைப் போலும்‌, தாயைப்‌போலும்‌ ஸூஸ்ரூஷை செய்யும் போதெல்லாம்‌, இப்படிப்‌ பட்ட அநிஷ்டமான காரியத்தைச்‌ செய்து விட்டு அவளுக்கு என்ன பதில்‌ சொல்லுவேன்‌ ]

273-பரகத அதிஸய ஆதா நேச்ச, யோபாதே,யத்வமேவ யஸ்ய ஸ்வரூபம்‌ ஸ ஸேஷ: । பரஸ் ஸேஷீ॥-வேதார்த்த ஸங்க்ரஹம் [மற்றொருவனிடத்திலிருக்கும்‌ ஒரு மேன்மையை உண்டு பண்ண வேண்டு மென்னும்‌ எண்ணத்துடன்‌ அங்கீகரிக்கப்‌ படுகையே எவனுக்கு ஸ்வரூபமோ அவன்‌ ஸேஷன்‌; மற்றவன்‌ ஸேஷி-

274-பாரதந்த்ர்யம்‌ பரே பும்ஸி ப்ராப்ய நிர்க்கத பந்தந: |
ஸ்வாதந்த்ர்ய மதுலம்‌ ப்ராப்ய தேநைவ ஸஹ மோததே॥ -விஷ்ணு தத்வம்
-[கர்ம பந்தத்திலிருந்து விடுபட்டவனான முக்தன்‌, பரம புருஷனிடத்தில்‌ பாரதந்த்ரியத்தை அடைந்து, ஒப்பற்ற ஸ்வாதந்த்ரியத்தையும்‌ அடைந்து, அவனுடன்‌ கூடவே ஆரந்தப் படுகிறான்‌-

275-கருடஞ்ச ததர்ஸோச் சைரந்தர்த்தாநக,தம்‌ தவிஜ। க்ருதச்சாயம்‌ ஹரேர்‌ மூர்த்‌நி பக்ஷாப்‌யாம்‌ பக்ஷி புங்கவம்‌॥ -வி-பு 5-12-4 [முனிவரே! சிறகுகளால்‌ ஹரியின்‌ தலையில்‌ நிழலை உண்டு பண்ணிக் கொண்டிருப்பவனும்‌, பறவைகளுக்குத்‌ தலைவனும்‌, மறைந்திருப்பவனுமான கருடனையும்‌ அந்த இந்திரன்‌ ஆகாயத்தில்‌ பார்த்தான்‌.

276-ஸுபர்ணோ அஸி கரூத்மாந்‌। த்ரிவ்ருத்‌ தே ஸிர: | காயத்ரம்‌ சக்ஷுஸ் : |.தைத்திரிய யஜுஸ் ஸம்ஹிதை . [நல்ல சிறகுகளை யுடையவனாயும்‌, கருத்மான்‌ என்னும்‌ திருநாமத்தை உடையவனா யுமிருக்கிறாய்‌; த்ரிவ்ருத்‌ உன்னு டைய தலை; காயத்ரம்‌ கண்‌…]

277-யது,ச்சிஷ்டமபோஜ்யம்‌, யத்‌, வா துஸ் சரிதம்‌ மம, ஸர்வம்‌ புநந்து மாமாப: –தை-நா- 38.[உண்ணத் தகாத உச்சிஷ்டம்‌ யாதொன்று என்னால்‌ உண்‌ணப்பட்டதோ, என்னுடைய கெட்ட காரியம்‌ யாதொன்று உண்டோ, “ஆப: எனப்படும்‌ எம்பெருமான்‌ என்னை அவைகளெல்லா வற்றிலிருந்தும்‌ பரி ஸூத்‌தப்படுத்தட்டும்

278-ரஸாந்‌ பக்தஸ்ய ஜிஹ்வாயாம்‌ க்‌ருஹ்ணாமி கமலோத்‌ப,வ!-பாஞ்சராத்ர- [தாமரையில்‌ பிறந்த பிரமனே ! இனிய சுவைகளை பக்தனுடைய நாக்கிலிருந்து அறிகிறேன்‌

279-௮வித்‌யாஸ்மிதாபி,நிவேஸ ராக த்‌வேஷா: பஞ்ச க்லேஸா :। -பாதஞ்ஜல ஸூத்ரம் [அவித்‌யை, அஹங்காரம்‌, பேராசை, விருப்பம்‌, கோபம்‌ இவ் வைந்தும்‌ க்லேஸங்கள்‌.]

280-யேந மாத்வதி –-எதனாலே மதமடைகிறானோ

281-யஸ்‌ த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்கோ நரகோ யஸ்‌ த்வயா விநா। இதி ஜாநந்‌ பராம்‌ ப்ரீதிம்‌ ௧ச்ச, ராம மயா ஸஹ॥ ரா.௮ 90-18-[ராகவரே ! உம்முடன்‌ கூடியிருக்கும்‌ இருப்பே (எனக்கு) ஸ்வர்க்கம்‌; உம்மைப்‌ பிரிந்திருக்கு மிருப்பு நரகம்‌” என்பதை அறிந்து, என்னுடன்‌ கூடவே மேலான ஆநந்தத்தை அடைவீராக.]

282-த்வயா ச ஸஹ கந்தவ்யம்‌ மயா குருஜநாஜ்ஞயா।த்வத்‌, வியோகேந மே ராம! த்யக்தவ்யமிஹ ஜீவிதம்‌ ॥ ரா-அ 29-5- [ராகவரே! பெரியோர்களின்‌ கட்டளைப்படி நான்‌ உம்முடன்‌ கூடவே போக வேண்டும்‌; உம்மைப்‌ பிரிந்தால்‌ இங்கேயே உயிரை விட வேண்டும்‌

283-ஸர்வதா , தேந ஹீநாயா ராமேண விதி,தாத்மநா । தீக்ஷணம்‌ விஷமிவாஸ்வாத்‌ய துர்லபம்‌ மம ஜீவிதம்‌ ॥-ரா-ஸு 25.17. [நெஞ்சிலுள்ளதை அறிபவனான ராம பிரானை விட்டுப்‌ பிரிந்த எனக்கு, கொடுமையான விஷத்தைக்‌ குடித்ததைப்‌ போல்‌, ‘ உயிர் தரிப்பது எல்லா விதத்திலும்‌ துர்லபம் ]

284-யுவா$குமார:-ருக்‌; வே-அஷ்‌ 2-8-25- [யெளவனத்தை உடையவனாகவும்‌, சிறிது பாலனாகவு மிருப்பவன்‌.]

285-தருணெள ரூப ஸம்பந்நெள ஸுகுமாரெள மஹா பலெள| புண்டரீக விஸாலாக்ஷெள சீர க்ருஷ்ணாஜிநாம்ப,ரெள ॥| : ரா-ஆ 19-14 சூர்ப்பணகை வார்த்தை [(ராம லக்ஷ்மணர்கள்‌) வாலிபமானவர்கள்‌; அழகு நிறைந்தவர்கள்‌; ஸெளகுமார்யத்தை உடையவர்கள்‌; அதிகமான பலமுள்ளவர்கள்‌. தாமரை போன்ற அகன்ற கண்களை உடையவர்கள்‌ ; மரவுரியையும்‌, மான்‌ தோலையும்‌ உடுத்‌தவர்கள்‌.]

286-ஸமுத்‌ரம்‌ ராகவோ ராஜா ஸரணம்‌’ ௧ந்துமர்ஹதி | ‘காநிதஸ்‌ ஸகரேணாயம ப்ரமேயோ மஹோததி,: ॥ ரா யு -19-31-[அரசரான ராகவர்‌ ஸமுத்ரத்தை ஸரணமடையத்‌ தகுந்தவர்‌. அளவற்றதான இப் பெருங் கடல்‌ ஸகரரால்‌ வெட்டு விக்கப் பட்டதன்‌றோ

287-த்‌விஷதந்நம்‌ ந போக்தவ்யம்‌ த்‌விஷந்தம்‌ நைவ போஜயேத்‌ | பாண்டவாந்‌ த்‌விஷஸே ராஜந்‌ !மம ப்ராணா ஹி பாண்டவா: || பார-உத்‌, 74-27,[த்வேஷிப்பவனின்‌ அன்னம்‌ புஜிக்கத் தக்கதன்று ; த்வேஷிப்பவனை புஜிப்பிக்கவும்‌ கூடாது, அரசனே | நீ பாண்டவர்களை த்‌வேஷிக்கிறாய்‌. பாண்டவர்கள்‌ எனக்கு ப்ராணனன்றோ

288-289- ஏதமாநந்த, மயமாத்மாந முபஸங்க்ரம்ய |இமாந்‌ லோகாந்‌ காமாந் நீ காமரூப் யநுஸஞ்சரந்‌ | ஏதத்‌ ஸாம காயந் நாஸ்தே। ஹாவு ஹாவு ஹாவு || தை-ப்ரு 10-5 [ஆனந்த,மயனான இந்தப்‌ பரமாத்மாவை அணுகி, இஷ்டப்‌ பட்ட உருவங்களை உடையவனாய்‌, இந்தக்‌ காமங்களிலும்‌, லோகங்களிலும்‌ (பரமாத்மாவைப்‌) பின் தொடர்ந்து கொண்டு இந்த ஸாமத்தைப்‌ பாடிக் கொண்டிருக்கிறான்‌: ஹாவு ஹாவு ஹாவு]

290-ஜிதந்தே (1-8)

291-ஸோ அஹம்‌ தே தேவதே,வேஸ ! நார்ச்சநாதெ,ள ஸ்துதெள ந ச ॥ ஸாமார்த்‌,யவாந்‌ க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி: ப்ரஸீத, மே॥ வி.பு 57-70, காளிய ஸ்தோரம் -[தேவர்களுக்கும்‌ தேவர்களான நித்ய ஸூரிகளுக்கும்‌’ தலைவனே | இப்படிப்பட்ட நான்‌ உன்னுடைய ஸ்துதியிலும்‌, அர்ச்சனை முதலியவற்றிலும்‌ ஸாமர்த்தியம்‌ உடையவனல்‌லேன்‌. அருள்‌ கூர்ந்த திருவுள்ளத்துடன்‌ கூடியவனாய்‌ எனக்கு தயை புரிய வேண்டும் –

292-ஜாயமாநம்‌ ஹி புருஷம்‌ யம்‌ பஸ்யேந்‌ மது,ஸூதந: | ஸாத்விகஸ்‌ ஸ து விஜ்ஞஜேயஸ்‌ ஸ வை மோக்ஷார்த்த, சிந்தக: ॥| பார -சாந்தி 358.78.[பிறந்து கொண்டிருக்கும் போது எந்தப்‌ புருஷனை மது, ஸுூதனன்‌ பார்க்கிறானோ அவனே ஸத்வ குணமுடையவனென்று அறியத் தக்கவன்‌. அவனே மோக்ஷ பலத்தை நினைப்பவன்‌ –

293-இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த ஸத்தா நித்யம்‌ ப்ரியாஸ்‌ தவ து கேசந தே அபி நித்யா: ! நித்யம்‌ த்வதே,பரதந்த்ரநிஜ ஸ்வரூபா; பாவத்க மங்கள குணா ஹி நிதர்ஸநம்‌ ந: -வைகுண்ட ஸ்தவம்‌ -96-[எல்லாப்‌ பொருள்களின்‌ இருப்பும்‌ உன்னுடைய விருப்பத்‌தாலேயே ஏற்படுகிறது. உனக்குச்‌ சில வஸ்துக்கள்‌ எப்போதும்‌ பிரியமானவை; அவை நித்யமாக விளங்குகின்றன. எப்பொழுதும்‌ உனக்கே பரதந்திரமான ஸ்வ ரூபத்தை யுடைய உன்னுடைய கல்யாண குணங்கள்‌ (இவ் விஷயத்தில்‌) எங்களுக்கு த்‌ருஷ்டாந்தம் –

294-யோ அஹமஸ்மி ஸ ஸந்‌ யஜே-யஜார் ப்‌ராஹ்மணம் [நான்‌ எப்படிப் பட்டவனா யிருக்கிறேனோ, அப்படிப்பட்ட வனாகவே இருந்து கொண்டு, (ஆத்ம ஸமர்ப்பணமாகிற) யாகத்தைச்‌ செய்கிறேன்‌.

295-யஸ்யாஸ்மி ந தமந்தரேமி -யஜார் ப்‌ராஹ்மணம் -எவனுக்கு நான்‌ தாஸனா யிருக்கிறேனோ, அவனை விட்டு வேறொருவனிடம்‌ செல்ல மாட்டேன்‌ –

296-ஆத்மா ராஜ்யம்‌ தநம்‌ மித்ரம்‌ களத்ரம்‌ வாஹநாநி ச।
ஏதத்‌ பகவதே ஸர்வமிதி தத் ப்ரேக்ஷிதம்‌ ஸதா ॥ சாந்தி 343-24
[‘ஆத்மா, ராஜ்யம்‌, பொருள்‌, நண்பர்கள்‌, மனைவி, வாஹனங்கள்‌ இவை யெல்லாம்‌ பகவானுக்கு” என்று உபரிசர வஸுவினால்‌ எப்போதும்‌ நினைக்கப்பட்டது –

297-கதம்‌ தஸரதாஜ் ஜாதோ பவேத்‌; ராஜ்யாபஹாரக: |
ராஜ்யம்‌ சாஹஞ்ச ராமஸ்ய தர்மம்‌ வக்து மிஹார் ஹஸி ॥ ரா அ -82-12-
[தஸரதனிடமிருந்து பிறந்தவன்‌ எப்படி ராஜ்யத்தை அபஹரிப்பவனாவான்‌? ராஜ்யமும்‌, நானும்‌ ராமனுடையவை. நீர்‌ இவ் விஷயத்தில்‌ தர்மத்தைச்‌ சொல்ல வேண்டும்

298-ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம்‌ ஸ்வாமித்வம்‌ ப்ரஹ்மணி ஸ்நி,தம்‌ |
உப,யோரேஷ ஸம்பந்தோ ந பரோ அபிமதோ மம॥-விஷ்ணு தத்வம்
[உடைமையா யிருக்கும்‌ தன்மை ஆத்மாவினிடத்தில்‌ உள்‌ளது; உடையவனா யிருக்கும்‌ தன்மை ப்ரரஹ்மத்தினிடமுள்ளது; இருவருக்கும்‌ இதுவே ஸம்பந்தம்‌; வேறு ஸம்பந்‌தம்‌ எனக்கு இஷ்டமன்‌று]

299-300-விஷ்ணு ஸம்ஸ்மரணாத்‌ க்ஷீண ஸமஸ்த க்லேஸ ஸஞ்சய:। முக்திம்‌ ப்ரயாதி ஸ்வர்க்கராப்திஸ்‌ தஸ்ய விக்‌நோ அநுமீயதே ॥| வாஸுதேவே மநோ யஸ்ய ஐபஹோமார்ச்சந। இஷ தஸ்யாந்தராயோ மைத்ரேய தேவேந்த்‌,ரத்வாதிகம்‌ பலம்‌॥ -விஷ்ணு புராணம் -2-6-40-41-விஷ்ணுவை நினைப்பதினால்‌ துக்க ஸமூஹங்களெல்லாம்‌ நீங்கப் பெற்றவனாய்‌, அவன்‌ மோக்ஷத்தை அடைகிறான் -ஸ்வர்க்கத்தை அடைதல் அவனால் தனக்கு இடையூறாக நினைக்கப் படுகிறது. மைத்ரேயனே! ஜபம்‌, ஹோமம்‌, அர்ச்‌சனம்‌ முதலியவைகளில்‌ எவனுடைய மனம்‌ வாஸுதேவனிடம்‌ லயித்திருக்கிறதோ , அவனுக்கு தேவேந்திரனா யிருக்கை முதலிய பலங்கள்‌ இடையூறாகவே ஆகின்‌றன.].

301- வாஸுதேவஸ்ய யே பக்தா: சாந்தாஸ்‌ தத்‌கத மாநஸா:। தேஷாம்‌ தாஸஸ்ய தாஸோஹம்‌ பவேஜ்ஜந்மநி ஜந்மநி॥| (தேஷாஞ்ச தாதா தாஸ்யம்‌ மே… என்றும்‌ பாடம்‌: காண்கிறது.) [ஸாந்தர்களாயும்‌ பகவானிடத்திலேயே மனத்தைச்‌ செலுத்‌தி யவர்களாயுமிருக்கும்‌, வாஸுதேவ பக்தர்கள்‌ எவர்களுளரோ, இந்த ஆத்ம வஸ்துவானது, அவர்களுடைய தாஸனுக்கும்‌ தாஸனாக, ஜன்மந் தோறும்‌ ஆகக் கடவது –

302-பஸ்யேம ஸரதஸ் ஸதம்‌ । -மாத்‌யாஹ்னிக மந்த்ரம் [நூறு வருஷங்கள்‌ (உன்னைப்‌) பார்க்கக் கடஸ்

303-ஸோ அப்யேநம்‌ த்‌வஜ வஜ்ராப்‌,ஜக்ருத சிஹ்நேந பாணிநா । ஸம்ஸ்ப்ருஸ் யாக்ருஷ்ய ச ப்ரீத்யா ஸுகாட,ம்‌ பரிஷஸ்வஜே!॥ .வி-பு 5.18.2--[அந்தக் க்ருஷ்ண பகவானும்‌, இந்த அக்ரூரனை, கொடி, வஜ்ரம்‌, தாமரை இவைகளால்‌ அடையாளம்‌ செய்யப்‌ பட்ட திருக்கையால்‌ தொட்டு இழுத்து, அன்புடன்‌ நன்‌ராகத்‌ தழுவிக் கொண்டான் –

304-அலமத்ய ஹி புக்தைர்‌ ந: பரமார்த்தைரலஞ்ச ந:! யத; பஸ்யேம நிர்யாந்தம்‌ ராமம்‌ ராஜ்யே ப்ரதிஷ்டிதம்‌ ॥ ததோ ஹி ந: ப்ரிய தரம்‌ நாந்யத்‌ கிஞ்சித்‌ பவிஷ்யதி || ரா -அ -17-10-[உண்பது முதலிய இவ்வுலக போகங்களும்‌ வேண்டிய தில்லை; மோக்ஷம்‌ முதலிய மேலான போகங்களும்‌ வேண்‌ டியதில்லை, ராஜ்யத்தில்‌ அபிஷேகம்‌ செய்யப் பட்டவரும் ஊர்வலம்‌ வருகின்‌றவருமான ராமனைக்‌ காண்பதைக் காட்டி லும்‌ மேலான ப்ரியம்‌ நமக்கு வேறொன்றும்‌ இல்லை –

305-த்வமிந்த்‌ரஸ்‌ ஸத்யமேவைதத்‌ தேவஸ்‌ த்ரிபுவநேஸ்வர: | த்வயா $பி ப்ராப்தமைஸ்வர்யம்‌ யதஸ்தம்‌ தோஷயாம் யஹம்‌॥ -விஷ்ணுதர்மம்‌ 2-14-[நீ இந்திரனே; இது உண்மையே; நீ தேவன் தான்‌; மூவுலகங்களுக்கும்‌ ஈஸ்வரன் தான்‌. (ஆனால்‌) உன்னாலும்‌ எவனிடமிருந்து செல்வம்‌ அடையப்பட்டதோ, அவனையே நான்‌ ஆராதிக்கிறேன்‌-

306-ஏதே வை நிரயாஸ்தாத! ஸ்தாநஸ்ய பரமாத்மந: –சாந்தி -195-6-குழந்தாய்‌! பரமாத்மாவினுடைய இருப்பிடத்திற்கு ஒப்‌பிடும் போது இந்த ஸ்வர்க்கம்‌ முதலியவை யெல்லாம்‌ நரகங்களாகின்‌ றன.]

307-ஸம்ஸ்மராம்யஸ்ய வாக்யாநி ப்ரியாணி மதுராணி ச। ஹ்ருத்‌யாந் யம்ருத கல்பாநி மந:ப்ரஹ்லாதநாநி ச ॥ ரா -ஆ -16-39-[பிரியமாயும்‌, இனியவையாயும்‌, ஹ்ருதயத்திலிருந்து வெளி வருபவையாயும்‌, அம்ருதம்‌ போன்‌றவையாயும்‌, மனத்தை உகப்பிப்பவையா யுமுள்ள அந்த பரதனுடைய வாக்கியங்‌களை நினைக்கிறேன்‌-

308-த்வயி கிஞ்சித்‌ ஸமாபந்நே கிம்‌ கார்யம்‌ ஸீதயா மம। பரதேந மஹாபாஹோ! லக்ஷமணேந யவீயஸா। ஸத்ருக்‌நேந ச ஸத்ருக்‌,ந! ஸ்வ ஸரீரேண வா புந:॥-ரா -யு -41-4-[நீண்ட கைகளை யுடைய ஸுக்ரீவனே! உனக்கு ஏதாவது அவமானம்‌ கேர்ந்ததாகில்‌ ஸீதையால்‌ எனக்கு என்ன ப்ரயோஜனம்‌? பரதனாலும்‌, இளையவனான லக்ஷ்மணனாலும்‌, சத்ருக்னனாலும்‌ என்ன ப்ரயோஜனம்‌ ?: சத்துருக்களை அழிப்பவனே | என்னுடைய ஸரீரத்தினால் தான்‌ என்ன ப்ரயோஜனம்‌]

309-ந தேவலோகா க்ரமணம்‌ நாமரத்வமஹம்‌ வ்ருணே | ஐஸ்வர்யம்‌ வா5பி லோகாநாம்‌ காமயே ந த்வயா விநா॥ ரா -அ -31-5-[நித்ய ஸூரிகள்‌ வாழும்‌ உலகான ஸ்ரீவைகுண்ட,த்தில்‌ வாழ்ச்சியையும்‌, கைவல்யத்தையும்‌, உலகங்களிலுள்ள ஐஸ்வர்யத்தையும்‌ உன்னைப்‌ பிரிந்த நான்‌ விரும்ப மாட்டேன்

310-யத்‌ ப்‌ரஹ்ம கல்ப நியுதாநுபவே அப்யநாஸ்யம்‌
தத்‌ கில்பி,ஷம்‌ ஸ்ருஜதி ஜந்துரிஹ க்ஷணார்த்தே, । வைகுண்ட ஸ்தவம் -60-
[யாதொரு பாபம்‌, பல்லாயிரம்‌ ப்‌ரஹ்ம கல்பங்கள்‌ அனுபவித்தாலும்‌ நஸிக்காதோ, அந்தப்‌ பாபததை இந்த ஜந்து (ஜீவன்‌) இங்கு அரை க்ஷண நேரத்தில்‌ செய்கிறான் –

311-ஆஹார நித்ரா பயமைதுநாநி துல்யாநி கூல்வத்ர ஸமஸ்த ஜந்தோ: |
ஜ்ஞாநாத்‌, விஸிஷ்டோ ஹி நர: பரேப்‌யோ ஜ்ஞாநேந ஹீந: பஸுபிஸ்‌ ஸமாந: ॥| நரஸிம்ஹபுராணம்‌ 16-13-[
ஆஹாரம்‌, நித்திரை, பயம்‌, ஸ்த்ரீ புருஷ ஸங்கமம்‌ என்பவை இங்கு எல்லா ஜந்துக்களுக்கும்‌ ஸமானம்‌. மற்றவைகளைக்‌ காடடிலும்‌ மனிதன்‌ அறிவினால்‌ மேலானவனாயிருக்கிறான்‌. ஞான மற்றவன்‌ பசுக்களுக்கு ஸமானமானவன்‌.

312-ஆநயைநம்‌ ஹரிஸ்ரேஷ்ட, தத்தமஸ்யாபயம்‌ மயா। விபீஷணோ வா ஸுக்ரீவ! யதி, வா ராவண: ஸ்வயம்‌ ॥ ரா-யு 18-34-[வானரர்களுள்‌ சிறந்தவனான ஸுக்ரீவனே! இவனை அழைத்துவா; விபீஷணனாயிருந்தாலும்‌, ராவணன்‌ தானே யாயிருந்தாலும்‌, இவனுக்கு என்னால்‌ அப,யமளிக்கப் பட்டது –

313-கச்சாநுஜாநாமி ரணார்த்தி,தஸ்‌ த்வம்‌ ப்ரவிஸ்ய ராத்ரிஞ்சரராஜ லங்காம் -ஆஸ்வாஸ்ய நிர்யாஹி ரதீ ச தந்வீ ததா பலம்‌ த்ரஷ்யஸி மே ரதஸ்த; ॥|-ராயு 59-144, * [ராக்ஷ்ஸ ராஜனே! நீ யுத்‌தத்தில்‌ களைப்படைந்து விட்டாய்‌; திரும்பிப் போ நானே அணுமதிக்கிறேன்‌. லங்கையில்‌ நுழைந்து, களைப்பாற்றிக் கொண்டு, ரதத்தையுடையவனாக வும்‌, வில்லையுடையவனாகவும்‌ திரும்பி வா. ரதத்திலிருந்து கொண்டு அப்போது என்னுடைய பலத்தைப்‌ பார்ப்பாய் —

314-விஸ்ருஷ்டம்‌. பகதத்தேந தத,ஸ்த்ரம்‌ ஸர்வகாதுகம்‌ !
உரஸா தாரயாமாஸ பார்த்தம்‌ ஸஞ்சாத்வ மாதவ:॥ -பார.தி–33:18,[
பகதத்தனாலே விடப்பட்டதும்‌, எல்லாவற்றையும்‌ ஸம்‌ ஹரிப்பதுமான அந்த பாணத்தை, அர்ஜுனனை மறைத்து, மாதவன்‌ மார்பினாலே தரித்தான்‌ –

315-விதிதஸ்‌ ஸ ஹி தர்மஜ்ஞம்‌ ஸரணாகத வத்ஸல: | தேந மைத்ரீ பவது தே யதி, ஜீவிதுமிச்சஹி ||-ரா-ஸு 21-20. ஸீதா வாக்யம் [(ராவணா!) ஸ்ரீராமபிரான்‌ தர்மத்தை அறிந்தவராகவும்‌, ஸரணமடைந்தவரிடம்‌ வாத்ஸல்ய முடையவராகவும்‌ பிரஸித்‌த மானவர்‌. நீ உயிர்‌ வாழ விரும்பினாயாகில்‌ அவருடன்‌ உனக்கு நட்பு உண்டாகட்டும்‌.

316-ஸகே,! ராகவ! தர்மஜ்ஞ! ரிபூணாமபி வத்ஸல ! | அப்‌யநுஜ்ஞாது மிச்சாமி கமிஷ்யாமி யதாக,தம்‌ ||-ரா-யு 50-56, கருட வாக்யம்‌, [நண்பரே! ரகு குலத்தில்‌ உதித்தவரே! தர்மத்தை அறிந்தவரே ! சத்துருக்களுக்கும்‌ வாத்ஸல்யத்தை உடையவரே! விடை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்‌. வந்தவாறே போய் விடுகிறேன்‌ –

317-தாதூநாமிவ ஸைலேந்த்‌ரோ குணா நாமாகரோ மஹாந் –ரா-கி 15-21, தாரா வாக்யம் –[ஒரு சிறந்த மலை. தாதுக்களுக் கெல்லாம்‌ இருப்பிடமா யிருப்பது போல்‌, ஸ்ரீராமபிரானும்‌ குணங்களுக் கெல்லாம்‌ பெரியதோர்‌ இருப்பிடமாவர்‌ –

318-சதுர்முகராயுர்‌ யதி, கோடி வக்த்ரோ பவேந்நர: க்வாபி விஸாுத்‌,த,சேதா: | ஸ தே குணா நாம யுதைகதேஸம்‌ வதேந்ந வா தேவவர ப்ரஸீத, ॥வராஹ புராணம்‌ 78-9[பல ப்ரஹ்மாக்களின்‌ ஆயுளை உடையவனாய்‌, கோடிக்‌ கணக்கான முகங்களை உடையவனாய்‌, மிகவும்‌ ஸூத்தமான மனத்தை யுடையவனான ஒரு மனிதன்‌ இருப்பானே யாகில்‌, அவன்‌ உன்னுடைய குணங்களில்‌ பதினாயிரத்தில்‌ ஒரு பங்கைச்‌ சொல்லுவானோ மாட்டானோ அறியோம்‌. தேவர்களில்‌ சிறந்தவனே | அருள்‌ புரிய வேண்டும் –

319-யாதாதத்‌,யேந வர்ணிதம்‌[உண்மையாக வர்ணிக்கப் பட்டது.]

320-பிதா அஹமஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ: | [நான்‌ இவ் வுலகிற்குத்‌ தந்தையாகவும்‌, தாயாகவும்‌, தாரகனாகவும்‌, பிதா மஹனாகவும்‌ இருக்கிறேன்

321-பவித்ராணாம்‌ பவித்ரம்‌ யோ மங்களாநாஞ்ச மங்களம்‌ |
தைவதம்‌ தேவதாநாஞ்ச பூதாநாம்‌ யோவ்யய: பிதா ॥ ஸஹஸ்ர நாமாத்யாயம்
[எந்த பகவான்‌ பவித்திரங்களுள்‌ பவித்திரனா யிருக்கிறானோ, மங்களங்களுள்‌ மங்களமா யிருக்கிறானோ, தேவதைகளுக்‌கும்‌ தேவதையாயிருக்கிறானோ, எவனொருவன்‌ ஜீவ ராசிகளுக்கெல்லாம்‌ அழிவற்ற தந்தையாயிருக்கிறானோ —

322- மந்மநா பவ மத்‌ ப,க்தோ மத்‌,யாஜீ மாம்‌ நமஸ் குரு |
மாமேவைஷ்யஷி ஸத்யம்‌ தே ப்ரதிஜாநே ப்ரியோ$ஸி மே -கீதை 18.65-
[என்னிடத்தில்‌ மனத்தை வைத்தவனாகவும்‌, என்னுடைய பக்தனாகவும்‌, என்னை ஆராதிப்பவனாகவும்‌ ஆவாயாக, என்னை நமஸ்கரிப்பாயாக, என்னையே அடைவாய்‌; இது ஸத்யம்‌. உனக்கு ப்ரதிஜ்ஞை செய்கிறேன்‌. எனக்குப்‌ பிரியனன்றோ நீ.]

323-ஸ்வோஜ்ஜீவநேச்சா யதி, தே ஸ்வ ஸத்தாயாம்‌ ஸ்ப்ருஹா யதி, |
ஆத்ம தாஸ்யம்‌ ஹரே: ஸ்வாம்யம்‌ ஸ்வபாவஞ்ச ஸதா ஸ்மர॥-விஷ்ணு தத்வம் –
[உன்னுடைய உஜ்ஜீவனத்தில்‌ உனக்கு விருப்ப மிருக்குமாகில்‌, உன்‌ இருப்பில்‌ ஆசை யிருக்குமாகில்‌, ஆத்மாவினுடைய தாஸனா யிருக்கும்‌ தன்மையையும்‌, ஹரியினுடைய ஸ்வாமியா யிருக்கும்‌ தன்மையையும்‌, (இவைகள்‌) இயல்வானவை யென்பதையும்‌ எப்போதும்‌ நினைப்பாயாக

324-அத,வா யோகி,நாமேவ குலே ப,வதி தீ மதாம்‌ |ஏதத்‌தி , துர்லபதரம்‌ லோகே ஜந்ம யதீத்‌ருஸம்‌ || கிதை 6-42,[அல்லது, புத்தி, மான்களான யோகிகளின்‌ குலத்திலேயே (யோகத்திலிருக்து நழுவினவன்‌) பிறக்கிறான்‌. இம் மாதிரியான பிறப்பு உலகத்தில்‌ மிகவும்‌ துர்லபமன்றோ –

325-ப்ராய ஸ : பாபகாரித்வாந்‌ ம்ருத்யோருத்‌,விஜதே ஐந:। க்ருதக்ருத்யா: ப்ரதீ க்ஷந்தே ம்ருத்யும்‌ ப்ரியமிவாதிதிம்‌ ॥ -இதிஹாஸ ஸமுச்சயம் [பெரும்பாலும்‌, பாபம்‌ செய்பவனா யிருப்பதாலேயே மனிதன்‌ மரணத்தைக்‌ கண்டு பயப்படுகிறான்‌. செய்ய வேண்டியதைச்‌ செய்தவர்கள்‌ மரணத்தைப்‌ பிரியனான விருந்தாளியைப் போலே எதிர் பார்க்கிறார்கள் –

326-கோக்‌நே சைவ ஸுராபே ச சோரே பக்ந வ்ரதே ததர! நிஷ்க்ருதிர்‌ விஹிதா ஸத்‌பி க்ருதக்‌நே நாஸ்தி நிஷ்க்ருதி –. ரா-கி 34-12-பசுவைக்‌ கொன்றவன்‌, ஸுரா பானம்‌ செய்தவன்‌, வ்ரத பங்கம்‌ செய்தவன்‌, இவர்கள்‌ விஷயத்தில்‌ பெரியோர்களால்‌ ப்ராயஸ் சித்தம்‌ விதிக்கப்பட்டிருக்கிறது. செய்ந்நன்‌றி மறந்தவன்‌ விஷயத்தில்‌ ப்ராயஸ் சித்தமில்லை –

327-ஈஸ்வரோ$ஹமஹம்‌ போகீ , ஸித்‌தோஹம்‌ பலவாந்‌ ஸுகீ –கீதை 16.14– | [நானே ஈஸ்வரன்‌. நானே போகத்தை அடைபவன்‌. நான்‌ இயற்கையாகவே ஸித்‌தனா யிருப்பவன்‌; பலவானாகவும்‌ ஸுகமுடையவனாகவு மிருப்பவன்‌ நானே –

328–ராவணோ நாம துர் வ்ருத்தோ ராக்ஷஸோ ராக்ஷஸேஸ்வர: | தஸ்யா ஹமநுஜோ ப்‌ராதா விபிஷண இதி ஸ்ருத: ॥ ரா யு 17.12,[கெட்ட நடத்தை யுள்ளவனாகவும்‌, ராக்ஷஸர்களுக்கு அதிபதியாக வுமிருப்பவன்‌ ராவணன்‌ என்னும்‌ ராக்ஷஸன்‌. அவனுக்கு நான்‌ இளைய ஸஹோதரன்‌; விபீஷணன்‌ என்று பிரஸித்‌தி பெற்றவன் –

329-பிதா யஸ்ய புரா ஹ்யாஸீச்‌ சரண்யோ தர்ம வத்ஸல: | தஸ்ய புத்ர: ஸரண்யஸ்ச ஸுக்‌ரீவம்‌ ஸரணம்‌ க,த:।! ரா -கிஷ் 4-19,[தர்மத்தில்‌ பிரியமுள்ளவரான எவருடைய தந்தை முன்னொரு காலத்தில்‌ சரணமடையத் தகுந்தவரா யிருந்‌தாரோ, அவருடைய புத்திரரும்‌ சரண்யருமான ராகவர்‌ ஸூக்ரீவனை ஸரணமடைந்தார்‌ –

330-தாநஹம்‌ த்‌விஷத: க்ரூராந்‌ ஸம்ஸாரேஷு நராதமாந்‌ | ஷிபாம் யஜஸ்ரம ஸூபாநா ஸுரீஷ்வேவ யோநிஷு ||-கீதை -16-19–என்னைத்‌ த்வேஷிப் பவர்களும்‌, கொடூரமான வர்களும்‌,மனிதர்களுள்‌ கீழ்மையான வர்களும்‌, ஸூபமற்றவர் களுமான அவர்களை ஸம்ஸாரத்தில்‌, அதிலும்‌ ௮ஸுர யோனிகளில்‌ எப்போதும்‌ தள்ளுகிறேன்‌.

331-மத் பக்தம்‌ ஸ்வபசம்‌ வா$பி நிந்தாம்‌ குர்வந்தி யே நரா: பத்‌,ம கோடி ஸ்தேநாபி ந க்ஷமாமி வஸுந்த ரே ॥--வராஹ புராணம்‌-பூதேவி! சண்டராளனா யிருந்த போதிலும்‌, என்னுடைய பக்தனை : எந்த ஜனங்கள்‌ நிந்தை; செய்கிறார்களோ, அவர்களை கோடிக் கணக்கான பத்ம காலங்களானாலும்‌ பொறுக்கமாட்டேன்

332, ப்ரயத்நாத்‌ யதமாநஸ்து யோகீ, ஸம் ஸூத்‌த,கில்பி,ஷ: | அநேக ஜந்ம ஸம் ஷித்‌தஸ்‌ ததோ யாதி பராம்‌ ௧,திம்‌ ॥ -கீதை 6.45,-[ஆகையால்‌, அநேக ஜனமங்களில்‌ ஸித்‌;தி,யடைந்தவனும்‌, பாபங்கள்‌ நீங்கப் பெற்றவனுமான யோகி, முயற்சியுடன்‌ யத்னம்‌ செய்வானாகில்‌ மேலான கதியை அடைவான்‌

333-ஸாயுஜ்யம்‌ ப்ரதிபந்நா யே தீவ்ர ப,க்தாஸ்‌ தபஸ்விந: | கிங்கரா மம தே நித்யம்‌ ப,வந்தி நிருபத்‌,ரவா: || -பரம ஸம்ஹிதை-[எவர்கள்‌ மேலான ப,க்தியை உடையவர்களோ, எவர்கள்‌ ப்ரபத்தியாகிற தபஸ்ஸைச்‌ செய்தவரோ, அவர்களே என்னுடன்‌ ஸாயுஜ்யத்தை அடைந்து, ஸம்ஸாரமாகிற உபத்‌ரவம்‌ நீங்கப் பெற்றவர்களாய்‌, எப்போதும்‌ எனக்குக்‌ கைங்கர்யம்‌ செய்பவர்களாகிறார்கள்-

334, தத்‌ ப்‌ரூஹி வசநம்‌ தே,வி ! ராஜ்ஞோ யத,பி காங்க்ஷிதம்‌ | கரிஷ்யே ப்ரதிஜாநே ச ராமோ த்‌,விர்‌ நாபியாஷதே ॥ -ரா-அயோ 18-90,-[அம்மா। அரசர்‌ விரும்பிய தான அந்த வசனத்தைச்‌ சொல்லுவாயாக, அப்படியே செய்கிறேன்‌; ப்ரதிஜ்ஞையும்‌ செய்கிறேன்‌. ராமன்‌ இரண்டுவித,மாகப்‌ பேசமாட்டா

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வைஷ்ணவ திருவாராதனம் –ஸ்ரீ ப்ரமாணத் திரட்டு-

April 30, 2026

ஸ்ரீவைஷ்ணவ திருவாராதனம் ப்ரமாணத் திரட்டு என்பது திருவாராதனத்தின் போது ஓதப்படும் முக்கியமான ச்லோகங்கள் மற்றும் பாசுரங்களின் தொகுப்பாகும். இது ஆறு நிலைகளாகப் (ஆஸனங்கள்) பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு நிலைக்கும் உரிய வேத மந்திரங்கள் மற்றும் திவ்யப்

திருவாராதனத்தின் முக்கியப் பகுதிகள்:

  • மந்த்ராஸநம்: முந்தைய நாள் சாற்றப்பட்ட மலர்களைக் களைந்துவிட்டு (நிர்மால்யம்), பகவானை எழுந்தருளப் பண்ணுதல். இதற்கு “உடுத்துக் களைந்த நின் பீதக வாடை” போன்ற பாசுரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • ஸ்நாநாஸநம்: பகவானுக்குத் திருமஞ்சனம் (நீராடல்) செய்வித்தல். இதன்போது புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம் போன்ற வேத மந்திரங்களும், பெரியாழ்வார் திருமொழியின் வெண்ணெயளைந்த குணுங்கு பதிகமும் அநுஸந்திக்கப்படுகின்றன.
  • அலங்காராஸநம்: பகவானுக்கு ஆடை, ஆபரணங்கள் மற்றும் சந்தனம், மலர்களைச் சமர்ப்பித்தல். “கந்தத்வாராம் துராதர்ஷாம்” போன்ற ஸ்ரீ ஸூக்த ச்லோகங்கள் இங்கு ஓதப்படும்.
  • போஜ்யாஸநம் (தளிகை): எம்பெருமானுக்கு அமுது (உணவு) சமர்ப்பித்தல். “கூடாரை வெல்லும் சீர்”, “நாறு நறும்பொழில்” போன்ற பாசுரங்களுடன் உணவு நிவேதனம் செய்யப்படுகிறது.
  • புனர்-மந்த்ராஸநம்: தளிகைக்குப் பின் தீர்த்தம், தாம்பூலம் சமர்ப்பித்து மீண்டும் மந்த்ராஸனம் செய்தல்.
  • பர்யங்காஸநம்: பகவானை ஓய்வெடுக்கச் செய்யும் முறை

எண் – உடம்பின் பாகம் – ஸ்ரீ விஷ்ணு மந்திரம் (திருமண்) – ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம் (ஸ்ரீசூர்ணம்)

  1. நெற்றி – ஓம் கேசவாய நம: – ஓம் ச்ரியை நம:
  2. வயிறு (நடு) – ஓம் நாராயணாய நம: – ஓம் அம்ருதோத்பவாயை நம:
  3. நெஞ்சு (நடு) – ஓம் மாதவாய நம: – ஓம் கமலாயை நம:
  4. கழுத்து (நடு) – ஓம் கோவிந்தாய நம: – ஓம் சந்த்ரஸோபிந்யை நம:
  5. வயிறு (வலது) – ஓம் விஷ்ணவே நம: – ஓம் விஷ்ணுபத்ந்யை நம:
  6. தோள் (வலது) – ஓம் மதுஸூதநாய நம: – ஓம் வைஷ்ணவ்யை நம:
  7. கழுத்து வலது) – ஓம் த்ரிவிக்ரமாய நம: – ஓம் வராரோஹாயை நம:
  8. வயிறு (இடது) – ஓம் வாமநாய நம: – ஓம் ஹரிவல்லபாயை நம:
  9. தோள் (இடது) – ஓம் ஸ்ரீதராய நம: – ஓம் ஸார்ங்கிண்யை நம:
  10. கழுத்து (இடது) – ஓம் ஹ்ருஷீகேஸாய நம: – ஓம் தேவ தேவ்யை நம:
  11. கீழ் முதுகு (பின்புறம்) – ஓம் பத்மநாபாய நம: – ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
  12. கழுத்து (பின்புறம்) – ஓம் தாமோதராய நம: – ஓம் லோகஸுந்தர்யை நம:

வாக்ய குருபரம்பரை

அஸ்மத் குருப்யோ நம:
அஸ்மத் பரம குருப்யோ நம:
அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ பராங்குச தாஸாய நம:
ஸ்ரீமத் யாமுநமுநயே நம:
ஸ்ரீ ராம மிஸ்ராய நம:
ஸ்ரீ புண்டரிகாக்ஷாய நம:
ஸ்ரீமந் நாதமுநயே நம:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:
ச்ரியை நம:
ஸ்ரீதராய நம:

அஸ்மத் தேசிகம் அஸ்மதீய பரமாசார்யான் அசேஷாந் குரூந்
ஸ்ரீமல்லக்ஷ்மண யோகி புங்கவ மஹாபூர்ணௌ முநிம்யாமுநம்
ராமம் பத்மவிலோசநம் முநிவரம் நாதம் சடத்வேஷிணம்
ஸேனேசம் ச்ரியம் இந்திரா ஸஹசரம் நாராயணம் ஸம்ச்ரயே

குரு பரம்பரையை அநுஸந்தித்தபின், ஸ்ரீஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயமாச்ரயே
சிந்தாமணிமிவோத்வாந்தம் உத்ஸங்கேநந்தபோகிந
:–பெரியபெருமாள் (ஆவணி – ரோஹிணி)

நம: ஸ்ரீரங்கநாயக்யை யத்ப்ரூவிப்ரமபேதத:
ஈசேசிதவ்யவைஷம்ய நிம்நோந்நதமிதம் ஜகத் ||
-பெரியபிராட்டியார் (பங்குனி – உத்திரம்)

ஸ்ரீரங்கசந்த்ரமஸமிந்திரயா விஹர்த்தும் விந்யஸ்ய விச்வசிதசிந்நயநாதிகாரம் |
யோ நிர்வஹத்ய நிசமங்குலிமுத்ரயைவ ஸேநாந்யமந்யவிமுகாஸ் தமசிச்ரியாம ||
-ஸேனை முதலியார் (ஐப்பசி – பூராடம்)

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||
-நம்மாழ்வார் (வைகாசி – விசாகம்)

நமோசிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
நாதாய முநயேகாதபகவத்பக்திஸிந்தவே ||
-ஸ்ரீமந்நாதமுநிகள் (ஆனி – அனுஷம்)

நம: பங்கஜநேத்ராய நாதஸ்ரீபாதபங்கஜே |
ந்யஸ்த ஸர்வபராயாஸ்மத்குலநாதாய தீமதே ||
-உய்யக்கொண்டார் (சித்திரை – கார்த்திகை)

அயத்நதோ யாமுநமாத்மதாஸம் அலர்க்கபத்ரார்பண நிஷ்க்ரயேண |
ய:க்ரீதவாநாஸ்தித யௌவராஜ்யம் நமாமி தம் ராமமமேய ஸத்த்வம் ||
-மணக்கால்நம்பி (மாசி – மகம்)

யத்பதாம்போருஹத்யாந வித்வஸ்தாசேஷகல்மஷ:
வஸ்துதாமுபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் ||
-ஆளவந்தார் (ஆடி – உத்திராடம்)

கமலாபதிகல்யாணகுணாம்ருதநிஷேவயா |
பூர்ணகாமாய ஸததம் பூர்ணாய மஹதே நம: ||
-பெரியநம்பி (மார்கழி – கேட்டை)

யோ நித்யமச்யுத பதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே |
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ: ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||
எம்பெருமானார் (சித்திரை – திருவாதிரை)

ராமாநுஜபதச்சாயா கோவிந்தாஹ்வ அநபாயிநீ |
ததாயத்தஸ்வரூபா ஸா ஜீயாந் மத்விச்ரமஸ்தலீ ||
-எம்பார் (தை – புனர்பூசம்)

ஸ்ரீபராசரபட்டார்ய: ஸ்ரீரங்கேசபுரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்கஸூத: ஸ்ரீமாந் ச்ரேயஸே மேஸ்து பூயஸே |
|-பட்டர் (வைகாசி – அனுஷம்)

நமோ வேதாந்தவேத்யாய ஜகந்மங்களஹேதவே |
யஸ்ய வாகம்ருத ஸாரபூரிதம் புவநத்ரயம் ||
-நஞ்சீயர் (பங்குனி – உத்திரம்)

வேதாந்த வேத்யாம்ருதவாரிராசே: வேதார்த்தஸாராம்ருத பூரமக்ர்யம் |
ஆதாய வர்ஷந்தமஹம் ப்ரபத்யே காருண்ய பூர்ணம் கலிவைரிதாஸம் ||
நம்பிள்ளை (கார்த்திகை – கார்த்திகை)

ஸ்ரீக்ருஷ்ணபாதபாதாப்ஜே நமாமி சிரஸா ஸதா |
யத்ப்ரஸாத ப்ரபாவேந ஸர்வஸித்திரபூந்மம ||
-வடக்குத்திருவீதிப்பிள்ளை (ஆனி – ஸ்வாதி)

லோகாச்சார்ய குரவே க்ருஷ்ணபாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸாரபோகி ஸந்தஷ்ட ஜீவஜீவாதவே நம: ||
-பிள்ளைலோகாச்சார்யர் (ஐப்பசி – திருவோணம்)

நம: ஸ்ரீசைலநாதாய குந்தீநகர ஜந்மநே |
ப்ரஸாதலப்த பரமப்ராப்ய கைங்கர்யசாலிநே
||-திருவாய்மொழிப்பிள்ளை (வைகாசி – விசாகம்)

ஸ்ரீசைலேசதயாபாத்ரம் தீபக்த்யாதிகுணார்ணவம் |
யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம் |
|-மணவாளமாமுனிகள் (ஐப்பசி – திருமூலம்)

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமாநுஜ முநிம் பஜே
-பொன்னடிக்கால் ஜீயர் (புரட்டாசி – புனர்பூசம்) 

தன்னை சுத்தப்படுத்திக்கொள்ளச் செய்ய வேண்டிய மந்திர ஸ்நாநமும் அதன் ஸ்லோகமும்

புவி மூர்த்நி ததாகாசே மூர்த்ந்யாகாசே ததா புவி |
ஆகாசே புவி மூர்த்நிஸ்யாத் ஆபோஹிஷ்டேதி மந்த்ரத: ||

துலஸ்யம்ருத ஜந்மாஸி ஸதா த்வம் கேசவப்ரியே |
கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ சோபநே |
|திருத்துழாய் சேகரிக்கும் மந்திரம்

நாம் ரஹஸ்ய த்ரயம் என்கிற மூன்று ரஹஸ்ய மந்திரங்களை அநுஸந்திக்க வேண்டும்.-திருமந்திரம் – ஓம் நமோ நாராயணாய–த்வயம்-ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே | ஸ்ரீமதே நாராயணாய நம: ||-ஸ்ரீ க்ருஷ்ண சரம ச்லோகம்)ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ | அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச: ||

ஸ்ரீ வராஹ சரம ச்லோகம்
ஸ்திதே மநஸி ஸுஸ்வஸ்தே சரீரே ஸதியோ நர:
தாதுஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபஞ்ச மாமஜம்
ததஸ்தம் ம்ரியமாணந்து காஷ்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம்

ஸ்ரீராம சரம ச்லோகம்
ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே |
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி யேதத் வ்ரதம் மம ||

ஸ்ரீசைலேசதயாபாத்ரம் தீபக்த்யாதிகுணார்ணவம் |
யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம் ||

லக்ஷ்மீநாதஸமாரம்பாம் நாதயாமுநமத்யமாம் |
அஸ்மதாசார்யபர்யந்தாம் வந்தே குருபரம்பராம் |

யோ நித்யமச்யுதபதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே |
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ: ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுலாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

பூதம் ஸரஸ்ய மஹதாஹ்வய பட்டநாத ஸ்ரீபக்திஸார குலசேகர யோகிவாஹாந் |
பக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ர மிச்ராந் ஸ்ரீமத் பராங்குச முநிம் ப்ரணதோஸ்மி நித்யம் ||

கோயிலாழ்வார் திருக்காப்பு நீக்கும்(கதவு திறக்கும்)பொழுது அநுஸந்திக்க வேண்டிய ஸ்லோகங்கள்அபராத ஸஹஸ்ர பாஜநம் பதிதம் பீம பவர்ணவோ தரே|
அகதிம் சரணாகதம் ஹரே க்ருபயா கேவலமாத்மஸாத் குரு
|| (ஸ்தோத்ர ரத்நம் 48)ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்மாவேதீ ந பக்திமான் த்வச்சரணாரவிந்தே |
அகிஞ்சநோநந்யகதிச் சரண்ய த்வத்பாதமூலம் சரணம் ப்ரபத்யே |
| (ஸ்தோத்ர ரத்நம் 22) ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விச்வபாவன |
நமஸ்தே ஸ்து ஹ்ருஷீகேச மஹாபுருஷ பூர்வஜ ||
(ஜிதந்தே ஸ்தோத்ரம் 1)தேவானாம் தானவாநாம் ச ஸாமாந்யம் அதிதைவதம் | ஸர்வதா சரண த்வந்த்வம் வ்ரஜாமி சரணம் தவ || (ஜிதந்தே ஸ்தோத்ரம் 2)கௌஸல்யா ஸுப்ரஜா ராம! பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட்ட நரஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் |உத்திஷ்ட்டோத்திஷ்ட்ட கோவிந்த உத்திஷ்ட்ட கருடத்வஜஉத்திஷ்ட்ட கமலா காந்தா த்ரைலோக்யம் மங்கலம் குரும் ||

கூர்மாதீந் திவ்யலோகாந் ததநு மணிமயம் மண்டபம் தத்ர சேஷம்
தஸ்மிந் தர்மாதிபீடம் ததுபரி கமலஞ் சாமரக்ராஹிணீச் ச |
விஷ்ணும் தேவீர் விபூஷாயுதகண முரகம் பாதுகே வைநதேயம்
ஸேநேசம் த்வாரபாலாந் குமுதமுககணாந் விஷ்ணுபக்தாந் ப்ரபத்யே ||
 (புராண ஸ்லோகம்)

ஸவ்யம் பாதம் ப்ரஸார்ய ச்ரிததுரிதஹரம் தக்ஷிணங் குஞ்சயித்வா
ஜாநுந்யாதாய ஸவ்யேதர மிதரபுஜம் நாகபோகே நிதாய |
பச்சாத் பாஹுத்வயேந ப்ரதிபடசமநே தாரயந் சங்கசக்ரே
தேவிபூஷாதி ஜுஷ்டோ விதரது பகவாந் சர்ம வைகுண்டநாத: ||
(புராண ஸ்லோகம்)

கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிநீம் |
ஈஸ்வரீகும் ஸர்வபூதானாம் த்வாமிஹோபஹ்வயே ஸ்ரியம் ||
(ஸ்ரீ ஸூக்தம்)

பூசுஞ்சாந் தென்னெஞ்சமே புனையுங்கண்ணி எனதுடைய
வாசகஞ் செய்மாலையே வான்பட்டாடையுமஃதே
தேசமான வணிகலனும் என்கைகூப்புச் செய்கையே
ஈசன் ஞாலமுண்டுமிழ்ந்த எந்தையேக மூர்த்திக்கே
(திருவாய்மொழி 4.3.2)

ஓம் தூரஸி தூர்வ தூர்வந்தம் தூர்வதம் யோஸ்மான்
தூர்வதி தம் தூர்வயம் வயம் தூர்வாமஸ் த்வம் தேவாநாம் அஸி
தூபம் ஆக்ராபயாமி
(ர்க் வேதம்)

பரிவதில் ஈசனைப்பாடி விரிவது மேவலுறுவீர்
பிரிவகை இன்றி நன்னீர் தூய் புரிவதுவும் புகை பூவே
(திருவாய்மொழி 1.6.1)

உத்தீப்யஸ்வ ஜாதவேதோபக்நந் நிர்ருதிம் மம |
பஸூகும்ஸ்ச மஹ்யமாவஹ ஜீவநம்ச திசோ திச ||
(மஹா நாராயண உபநிஷத்)தீபம் சமர்ப்பிக்கும்பொழுது சேவிக்க வேண்டிய ஸ்லோகம்

மந்த்ர புஷ்பம் வேதாரம்பம்

ஹரி: ஓம். அக்நிமீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம் ருத்விஜம் |
ஹோதாரம் ரத்நதாதமம் || ஹரி: ஓம்.
(ரிக் வேதம்)

ஹரி: ஓம். இஷே த்வோர்ஜே த்வா வாயவஸ் ஸ்தோபாயவஸ் ஸ்த தேவோ வஸ்ஸவிதா ப்ரார்ப்பயது ச்ரேஷ்டதமாய கர்மணோ || ஹரி: ஓம். (யஜுர் வேதம்)

ஹரி: ஓம். அக்ந ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்யதாதயே |
நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி || ஹரி: ஓம்
. (ஸாம வேதம்)

ஹரி: ஓம். சம் நோ தேவீரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே
சம் யோ ரபிஸ்ரவந்து ந: || ஹரி: ஓம் ஹரி: ஓம்.
  (அதர்வண வேதம்)

ஓமித்யக்ரே வ்யாஹரேத் |
நம இதி பஸ்சாத் |
நாராயணாயேதி உபரிஷ்டாத் |
ஓமித்யேகாக்ஷரம் |
நம இதி த்வே அக்ஷரே |
நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி |
ஏதத் வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதம் |
யோ ஹ வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதமித்யேதி |
அநபப்ருவ: ஸர்வமாயுரேதி |
விந்ததே ப்ராஜாபத்யம் ராயஸ்போஷம் கௌபத்யம் |
ததோ அம்ருதத்வம் அச்நுதே ததோ அம்ருதத்வம் அச்நுத இதி |
ய யேவம் வேத |
இத்யுபநிஷத் | (
உபநிஷத்)

அத கர்மாந்யாகாராத்யாநி க்ருஹ்யந்தே| உதகயந பூர்வ
பக்ஷரஹ: புண்யாஹேஷு கார்யாணி|
யஞ்ஞோபவீதிநா ப்ரதக்ஷிணம் |

இச்சாமோ ஹி மஹாபாஹும் ரகுவீரம் மஹாபலம் |
கஜேந மஹதா யாநதம் ராமம் சத்ராவ்ருதாநநம் ||
(ஸ்ரீ ராமாயணம்)

தம் த்ருஷ்ட்வா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம் |
பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே ||
(ஸ்ரீ ராமாயணம்)

தாஸாமாவிரபூச்சௌரி: ஸ்மயமான முகாம்புஜ: |
பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாந் மந்மத மந்மத: |
| (ஸ்ரீ பாகவதம்)

ஏஷ நாராயண ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந: |
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் ||
(ஸ்ரீ விஷ்ணு புராணம்)

வைகுண்டேது பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி |
ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ ||
(லிங்க புராணம்)

கதா புந: ஸங்க ரதாங்க கல்பக த்வஜாரவிந்தாங்குச வஜ்ர லாஞ்சனம் |
த்ரிவிக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம் மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி |
| (ஸ்தோத்ர ரத்நம் 31)

ஸ்ரீ மாதவாங்க்ரி ஜலஜத்வய நித்ய ஸேவா ப்ரேமா விலாஸய: பராங்குச பாத பத்மம் ||
காமாதி தோஷ ஹரமாத்ம பதாஸ்ரிதாநாம் ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா ||
(யதிராஜ விம்சதி 1)

யா ப்ரீதிர் விதுரார்பிதே முராரிபோ குந்த்யர்பிதே யா த்ருஸி
யா கோவர்தன மூர்த்நி ய ச ப்ருதுகே ஸ்தந்யே யசோதர்பிதே
பாரத்வாஜ ஸமர்பிதே சபரிக தத்தே ஆதரே யோ ஸ்திதம்
யா ப்ரீதிர் முநிபத்னி பக்தி ரசிதே ப்ரீத்யர்பிதே தம் குரு
(க்ருஷ்ண கர்ணாம்ருதம்)போஜ்யாஸனம்

தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பச்யந்தி ஸூரய:
திவீவ சக்ஷுராததம், தத்விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாகும்
ஸஸ்யமிந்ததே, விஷ்ணோர்ய: பரமம் பதம்
(ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம்)

பர்யாப்த்யா அநந்தராயாய ஸர்வஸ்தோமோதி ராத்ரமுத்தம
மஹர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வஸ்ய ஜித்யை ஸர்வமேவ
தேநாப்நோதி ஸர்வம் ஜயதி

ஓம் கேசவாய நம:
ஓம் நாராயணாய நம:
ஓம் மாதவாய நம:
ஓம் கோவிந்தாய நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் மதுஸூதநாய நம:
ஓம் த்ரிவிக்ரமாய நம:
ஓம் வாமநாய நம:
ஓம் ஸ்ரீதராய நம:
ஓம் ஹ்ருஷீகேசாய நம:
ஓம் பத்மநாபாய நம:
ஓம் தாமோதராய நம:

ஓம் ச்ரியை நம:
ஓம் அம்ருதோத்பவாயை நம:
ஓம் கமலாயை நம:
ஓம் சந்த்ரஸோதர்யை நம:
ஓம் விஷ்ணு பத்ந்யை நம:
ஓம் வைஷ்ணவ்யை நம:
ஓம் வராரோஹாயை நம:
ஓம் ஹரி வல்லபாயை நம:
ஓம் ஸார்ங்கிண்யை நம:
ஓம் தேவ தேவ்யை நம:
ஓம் லோகஸுந்தர்யை நம:
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:

போகம் கண்டருளப்பண்ணும் பொழுது இந்த ச்லோகங்கள் மற்றும் பாசுரங்களை அநுஸந்திக்கவும்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா ! உன்தன்னை
பாடிப் பறை கொண்டு யாம் பெறும்  சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் (திருப்பாவை 27)

நாறுநறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங் கொலோ (நாச்சியார் திருமொழி 9.6)

உலகம் உண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி அம்மானே
நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம் பெருமானே
குலதோல் அடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே (திருவாய்மொழி 6.10.10)

யா ப்ரீதிர் விதுரார்பிதே முராரிபோ குந்த்யர்பிதே யா த்ருஸி
யா கோவர்தன மூர்த்நி ய ச ப்ருதுகே ஸ்தந்யே யசோதர்பிதே
பாரத்வாஜ ஸமர்பிதே சபரிக தத்தே ஆதரே யோ ஸ்திதம்
யா ப்ரீதிர் முநிபத்னி பக்தி ரசிதே ப்ரீத்யர்பிதே தம் குரு (க்ருஷ்ண கர்ணாம்ருதம்)

முடிவில், “அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! ஆராவமுதே அமுது செய்தருள வேண்டும்” என்று நான்கு முறை கூறி கண்டருளப்பண்ணவும்.

ஆரத்தி ஸமர்ப்பிக்கவும்:

தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பச்யந்தி ஸூரய:
திவீவ சக்ஷுராததம், தத்விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாகும்
ஸஸ்யமிந்ததே, விஷ்ணோர்ய: பரமம் பதம் (ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம்)

பர்யாப்த்யா அநந்தராயாய ஸர்வஸ்தோமோதி ராத்ரமுத்தம
மஹர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வஸ்ய ஜித்யை ஸர்வமேவ
தேநாப்நோதி ஸர்வம் ஜயதி

பர்யங்காஸனம் ச்லோகங்கள்

பந்நகாதீச பர்யங்கே ரமா ஹஸ்தோப தாநகே |
ஸுகம் சேஷ்வ கஜாத்ரீச ஸர்வா ஜாக்ரத ஜாக்ரத ||

க்ஷீரஸாகர தரங்க ஸீகரா சார தாரகித சாரு மூர்த்தயே |
போகி போகி சயநீய ஸாயிநே மாதவாய மதுவிஷ்வஸே நம: ||
(முகுந்த மாலா)

உபசாராந் அபதேஸேந க்ருதாந் அஹரஹர் மயா |
அபசாராந் இமாந் ஸர்வாந் க்ஷமஸ்வ புருஷோத்தம |
|-ஸாஷ்டாங்க ப்ரணாமத்துடன் அநுஸந்திக்கவும்:

——————————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீமத் வரவர முநீந்த்ர க்ரந்த உதாஹ்ருத ப்ரமாண அநுக்ரமணிகா

February 1, 2026

1-அ இதி பசுவதோ நாராயணஸ்ய ப்ரதமாபிதா நம்பி தா கிம் நாம மங்கலம்
ந க்ருதம்? (வையாகரணர் )

2-அகாரஞ்சாப்யுகாரஞ்ச மகாரஞ்ச ப்ரஜாபதி:, வேதத்ரயாந்நிரப் ஹத் பூர்
புவஸ்ஸ்வரிதீதி ச. மநுஸ்மருதி 2-76)

3-அகார : சித்ஸ்வரூபஸ்ய விஷ்ணோர் வாசக இஷ்யதே. உகாரச்சித்ஸ்வரூபாயா
ரியோ வாசீ தா விது:. மகாரஸ்து தயோர் தாஸ இதி ப்ரணவலக்ஷணம். (பகவச்சாஸ்த்ரம்)

4-அகாரேணோச்யதே விஷ்ணு: ஸர்வலோகேச்வரோ ஹரி:. உத்த்ருகா விஷ்ணுநா லக்ஷ்மீ. உகாரேணோயதே ஸதா . மகாரஸ்து தயோர் விப்ர ஸ்ரீநாராயணயோஸ் ஸதா ; ஆதிமந: சேஷபூதஸ்ய வாசக : ச்ருதி சோகித (பாஞ்சராத்ரம்)

5-அகாரோ வை ஸர்வா வாக் (தைத்திரீயோபநிஷத்.நாராயணாநுவாகம் 12-3)

6-அகார்யசிந்தா ஸமகாலமேவ ப்ராதுர்ப்பவந் சாபதர: புரஸ்த்தாத், அந்த:
சரீரேஷ்வபி ய: ரஜா நாம் ப்ரத்யாதிதேசாவிநயம் விநேதா . (ரகுவம்சம் 6-40)

7-அகாலபலிநோ வ்ருக்ஷாஸ் ஸர்வே சாபி மதுஸ்ரவா:, பவந்து மார்கே பகவந்
அயோத்யாம் ப்ரதி கச்சத . (ராமா.யு. 127, 19)

8-அகிஞ்ச நோகதி:- அஹமஸ்ம்யபராதா நாம் ஆலயோகிஞ்சநோகதி, த்வமே
வோபாயபூதோ மே பவேதி பரார்த்தநா மதி . சரணாகதிரித்யுக்தா ஸா
தேவேஸ்மிந் ப்ரயு யதாம். (அஹிர்புத் ய ஸம்ஹிதா 37-30,31)

9-அகிஞ்சநோநந்யகதி: ந தர்மநிஷ்ட்டோஸ்மி ந சாத்மவேதீ ந பக்திமாந்
த்வச்சரணாரவிந்தே, அகிஞ்சந: அநந்யகதி: சரண்ய த்வத்பாதமூலம் சரணம்
ப்ரபத்யே. (ஸ்தோத்ரரத்னம்-22)
பக்த்யேகலப்ய: புருஷோத்தமோஸௌ ஜகத் ப்ரஸூதிஸ்த்திதிநாசஹேது:
அகிஞ்சநோ நந்யகதி: சரண்ய க்ருஹாண மாம் க்லேசிநம் அம்புஜாக்ஷ!
(ஜிதந்தா 2-15)

10-அகிஞ்சித்கரஸ்ய சேஷத்வா நுபபத்தி: (ஸ்ரீபாஷ்யகாரரின் முக்தகவாக்யம்

11-அக்ருத்ரிம த்வச் சரணாரவிந்த ப்ரேமப்ரகர்ஷாவதி மாத்மவந்தம், பிதாமஹம்
நாதமுநிம் விலோக்ய ப்ரஸ்த மத்வருத்தம் அசிந்தயித்வா. (ஸ்தோத்ர ரத்னம் ச்லோ.65)

12-அகில ஜகந்மாதரம்- பகவந்நாராயணாபிமதா நுரூப ஸ்வரூபரூப குண விப
வைச்வர்ய சீலாத்ய நவதிகாதிசயாஸங்க்யேய கல்யாண குணகணாம் பத்ம
வநாலயாம் பகவதீம் சரியம் தேவீம் நித்யா நபாயிநீம் நிரவத்யாம் தேவதேவ
திவ்ய மஹிஷீம் அகில ஜகந்மாதரம் அஸ்மந்மாதரம் அசரண்ய சரண்யாம்
அநந்யசரண : சரணமஹம் ப்ரபத்யே. (சரணாகதி கத்யம்)

13-அகில புவந ஐந்மஸ்த்தேம பங்காதிலீலே விந்த விவித பூத ராத ரக்ஷைக
தீஷே, ச்ருதிசிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே பவது மம பரஸ்மிந்
சேமுஷீ பக்திரூபா (ஸ்ரீபாஷ்யமங்களச்லோகம்)

14-அகிலஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாந ஸ்வேதர ஸமஸ்தவஸ்து விலணா
நந்த ஜ்ஞாநா நந்தைக ஸ்வரூப! (சரணாகதி கத்யம் )

15-அக்நிப்ரவேசம் யச்சாபி குருதே மத்கதாத்மநா, ஸ யாத்யக்நிப்ரகாசேந
விமாநேந மமாலயம். ப்ராணாந் த்யஜதி யோ மர்த்யோ மாம் ரபந்
நோப்யநாசகம், பாலஸூர்யப்ரகாசேந வரஜேத்யாநேந மத்க்ருஹம்.
( ஆச்வமேதிக பர்வம் [வைஷ்ணவ தர்ம சாஸ்த்ரம் ] ஐந்தாமத்யாயம்)

16-அக்நிர் வாக்பூத்வா முகம் ப்ரா சத், ஆதித்ய: சக்ஷர் பூக்வா அக்ஷிa
ப்ராவிசத், வாயுர்க்கராணோபூத்வா நாஸிகே ப்ராவிசத், திச: ச்ரோத்ரம்
பூத்வா கர்ணௌ ப்ராவிசந், ஓஷதிவநஸ்பதயோ லோமாநி பூத்வா த்வசம்
ப்ராவிசந் சந்த்ரமா மநோ பூத்வா ஹ்ருதயம் ப்ராவிசத், மருத்யுரபாநோ
பூத்வாநாபிம் ப்ராவிசத், ஆபோ ரேதோ பூத்வா சிச்நம் ப்ராவிசந்
(ஐதரேயோபநிஷத் 1.2-4)

17-்நிம் வாவாதித்யஸ் ஸாயம் ப்ரவிசதி, தஸ்மாத் அக்நி: தூராந்நக்கும்
தத்ருசே, உபே ஹி தேஜஸீ ஸம்பத்யேதே (தைத்திரீய யஜுர்ப்ராஹ்மணம் 2)

18-அக்நீஷோமீயம் பசுமாலபேத. (ய – அஷ்டகம்3; பரத்நம் 5)

19-அக்நேரௌஷ்ண்யம் ப்ரகாசத்வம் ரூபேந்த்ரிய மமர்ஷணம், ஸந்தாப செளர்ய
தை ண்யாதிவர்ணம் பசநசக்திதாம். ஆதத்தே ஸஹஸா தேஹ: ஸாஹ
ஸஞ்ச த்வி ர்ஷப.

20-அக்நே: சிவஸ்ய மாஹாத்யம் தாமஸே ப்ரகீர்த்திதம், ராஜஸேஷு ச
மாஹாத்ம்யம் அதிகம் ப்ரஹ்மணோ விது:, ஸாத்விகேஷ அத கல்பேஷ்மாஹாத்ம்யம் அதிகம் ஹரே:, தேஷ்வேவ யோக ஸம்ஸித்தா கமிஷ்யந்தி
பராம் கதிம். ஸங்கீர்ணேஷு ஸரஸ்வத்யா : பித்ரூணாஞ்ச நிகத்யதே.
(மத்ஸ்யபுராணம் – 53-68)

21-அக்ர தஸ் தே கமிஷ்யாமி-யதி த்வம் ப்ரஸ்த்திதோ துர்க்கம் வந மத்யைவ
ராகவ, அக்ரதஸ் தே கமிஷ்யாமி ம்ருத்நந்தீ குசகண்டகாந். (ராமா. அயோ.27-6)

22-அக்ரத: ப்ரயயெள ராம: ஸீதா மத்யே ஸு மத்யமா, ப்ருஷ்ட்டதஸ் து தநுஷ்
பாணி: லக்ஷ்மணோநுஜகாம ஹ (ராமா. ஆரண்ய 11-1)

23-அங்கே பரதமாரோப்ய-தம் ஸமுத்தாப்ய காகுத் த்த: சிரஸ்யாக்ஷிபதம்
கதம், அங்கே பரதமாரோப்ய முதித: பரிஷஸ்வஜே (ஸ்ரீர மா யுத்த 130-38)

24-அங்க நாமங்க நாமந்தரே மாதவோ மாதவம் மாதவஞ்சாந்தரேணாங்க நா,
இத்தமாகல்பிதே மண்டலே மத்யக: ஸஞ்ஜகெள வேணு நா தேவகீநந்தந:,
(கர்ணாம்ருதம்)

25-அங்காநி வேதா : சத்வார: மீமாம்ஸா ந்யாயவிஸ்தர:, புராணம் தர்ம சாஸ்த்ரஞ்ச வித்யா ஹ்யேதா: சதுர்தச (ஸ்ரீ விஷ்ணுபுராணம் 3-6-28)

26-அங்கா யநயா தேவதா:-ஸ ஆத்மா; அங்காந்யந்யா தேவதா:
(தைத் திரீய உபநிஷத்,சீக்ஷாவல்லீ)

27-அங்குஷ்ட்டமாத்ர: புருஷோ மத்ய ஆத்மநி திஷ்ட்தி.ஈசாநோ பூதபவ்
யஸ்ய ந ததோ விஜுகுப்ஸதே, அங்குஷ்ட்டமாத்ர: புருஷோ ஜ்யோதிரிவா
தூமக :. ஈசாநோ பூத பவ்யஸ்ய ஸஏவாத்யஸ உ ச்வ: (கடோ 2-4-12,13)

28-அதவிசேஷிதாந்பரலயஸ்மநி ஸம்ஸரத: கரண களேபரைர் கடயிதும்
தயமாந மநா வரத! நிஜேச்சயைவ பரவாநகரோ: ப்ரக்ருதிம் மஹதபிமாத
பூத கரணவலிகோரகிணீம். (ஸ்ரீரங்கராஜஸ்தவம் உத்தரசதகம் 41)

29-அசிந்த்யாத்புதாக்லிஷ்ட-நமோசிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராசயே, நாதாய முநயேகாத பகவத் பக்தி ஸிந்தவே. (ஸ்தோத்ரரத்னம் 1)

30-அசேதநா பரார்த்தாச நித்யா ஸததவிக்ரியா, த் குணா கர்மிணாம் ேத்
ரம் ப்ரக்ருதே ரூப முச்யதே. வ்யாப்திரு பேண ஸம்பந்தஸ் தஸ்யாச்ச புரு ஷஸ்ய ச, ஸ ஹ்யநாதி ரநந்தச் ச பரமார்த்தேந நிச்சி : (பரமஸம்ஹிதை 2)

31-அச்சேத்யோயம் அதாஹ்யோயம் அக்லேத்ய: அபிசாஷ்ய ஏவ ச, நித்ய: ஸர்வகதஸ் ஸ்த்தாணு: அசலோயம் ஸநாத (பகவத் கீதை 2-24)

32-அச்யூத பக்திதத்வ பூயோ நமோபரிமிதாச்யுத பக்திதத்வ ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ சுபைர் வசோபி:, லோகேவதிர்ணபரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய. (ஸ்தோத்ரரத்னம் 3)

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஈட்டில் பிரமாணங்கள் –பத்தாம் பத்து –

October 5, 2025

நாளும் மேவி -நாள் தோறும் நாள் தோறும்-மிக்க விருப்பத்தைச் செய்து-அவ் ஊரில் விடிந்த விடிவு தோறும் அவனுக்கு-அத்ய மே சபலம் ஜன்ம சூப்ரபாதாச மே நிச
யத் உந்தித்ராப்ஜ பத்ராஜம் விஷ்ணோ த்ரிஷ்யாமி அஹம் முகம்
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-8என்னும்படியாயிற்று இருப்பது –-இவருடைய குஹ்யதே ரங்க யாத்ரே -அகலகில்லேன் இறையும்-இருக்கும் படி –

வத்யதாம் ஏஷ தண்டேன தீவ்ரேன சசிவை சஹ-ராவனச்ய ந்ருசம்சஷ்ய ப்ராதா ஹி ஏஷ விபீஷண-யுத்தம் -17-27-மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யேஜ்யம் கதஞ்சன-தோஷாயத்யபி தஸ்ய ஸ்யாத் சதாம் ஏதத் அகர்ஹிதம் -யுத்தம் -18-3-அடைந்தவர்கள் உடைய குணங்களையும் குற்றங்களையும்-நினையாத திருவடிகள் -அவர்கள் தாம் அன்பினால் மயங்கினவர்களாய்-இவன் கொல்லத் தக்கவன் -என்றாலும் நான் விட மாட்டேன் -என்னுமவன்-தஸ்மாத் ஹே ராகவ மஹா ப்ராஞ்ஞ விபீஷண அஸ்மாபி பிஸ் ஸஹ துல்ய பவது நஸ் ஸஹித்வஞ்ச அப்யுபைது -யுத்த18-38–ஆகையால் ஓ ராகவனே சிறந்த புத்தியுடைய விபீஷணாழ்வான் நம்முடன் கூட ஒப்பாக ஆகுக -நமக்குத் தோழமையும் அடையக் கடவர் -என்று மஹாராஜர் விண்ணப்பம் செய்தார்-

பதி தருமருவாபீ வாரிவத் ஸர்வ போக்யம் -வழியில் மரம் என்ன மருப்பிரதேச ஜலம் என்ன இவைகள் போல் எல்லாருக்கும் போக்யமானவனை

ஸம்ஹாரிணா ராகவ சாகரேண பிரச்சாத்யமாந காகுத்ஸ பாதாளமுகே பதன் ஸ அயம் பவத்பி சமேத்ய தரஸா தாரயிதும் யுக்தஸ்து -யுத்த -14-20-
சத்ருவை அழியச் செய்வதான இலஷ்மணனாகிற கடலாலே மூடப்பட்டவனும் ராமனாகிய வடவாக்னியில் விழுமவனான அந்த இந்த ராவணன் உங்களால் ஓன்று கூடி விரைவாக காப்பாற்றுவதற்குத் தக்கவன் அல்லவோ –

வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதிகளை-வேதத்தை பறி கொடுத்தலால் உளதாய துன்பம் முதலானவைகள் போம் படியாக-

ஏஹி பஸ்ய சரீராணி முநீநாம் பாவிதாத்மநாம்-ஹதானாம் ராஷசை கோரை பஹூநாம் பஹதா வனே ஆரண்ய -6-18-எங்களுடைய இந்த சரீரத்தை பார்த்து அருள வேண்டும்

அகால பலினொ வ்ருஷா சர்வேச அபி மது ச்ரவா-பவந்து மார்க்கே பகவன் அயோத்யாம் பிரதி கச்சதி -யுத்தம்-17-18–அவனுடைய திரு முகப் பார்வையாலே ஊரும்-காலம் அல்லாத காலங்களிலும் மரங்கள் பயனைக் கொடுக்கின்றன-

இங்கு ஆடுதும் கூத்தே –அங்கு சென்று-அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்-அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத – என்று களிக்கும் களிப்பினை-இங்கே களிப்போம் –

கூத்தன் –நடக்கப் புக்கால் -வல்லார் ஆடினால் போல் இருக்கை –-அக்ரத ப்ரயயௌ ராம சீதா மத்யே ஸூ மத்யமா-ப்ருஷ்ட தஸ்து தனுஷ் பாணி லஷ்மண அனுஜகாம ஹ -ஆரண்யம்-11-1-என்கிறபடியே-நடைச் சக்கரவத்து பிடிக்கலாமாய் இருக்கும் ஆயிற்று –
அவன் முன்னே போக பின்னை போகையாவது-கூத்துக் கண்டு போகை யாயிற்று –

தான் தனக்கு இல்லாத மரண சமயத்தில்-ததா தம் பிரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்-அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம் –ஸ்ரீ வராக சரம ஸ்லோஹம்
என்னுடைய பக்தனை நானே நினைக்கிறேன்-என்னும் பரம ஆப்ததமன்-

ஆப ஏவ சசர்ஜா தௌ தாஸூ வீர்யம் அபாஸ்ருஜத்-மனு ஸ்ம்ருதி -1-8–முதல் முன்னம் தண்ணீரை உண்டாக்கினார்

யதாஹி ஏவ ஏஷா எதஸ்மின் அத்ருச்யே அநாத்ம்யே-அநிக்ருதே அநிலயதே அபயம் பிரதிஷடாம்-விந்ததே அதச அபயம் கதோபவதி –தைத்ரியம் -7-இந்த பரம் பொருள் இடத்தில்-பயம் இன்மைக்காக-இடைவிடாத நினைவின் ரூபமான த்யானத்தை-எவன் அடைகிறானோ அவன் பயம் அற்றவனாக ஆகின்றான்-

சம்ஹாரிணா ராகவ சாகரேன ப்ரச்சாத்யமானா தாச பவத்பி-
யுக்தஸ்து அயம் தாரயிதம் சமேத்ய காகுஸ்த பாதாளமுகே பதான் ச
-யுத்த -14-20-
இராமபிரான் ஆகிற வடவாமுகாக்னியில் விழுகின்றவனான-அந்த இராவணன் -என்கிறபடியே-விரும்பாத பகைவர்க்கு அழிவினைத் தரத் தக்கவனாய்-அன்றோ இருப்பது
மயா த்வம் சம் அநுஜ்ஞாத கச்ச லோகன் அநுத்தமான்-ஆரண்ய -68-30–என்னால் நீவிர் அனுமதிக்கப் பட்டவராய் மேலான உலகத்தை அடைவீராக-என்கிறபடியே -பறவையையும் -ஜடாயுவையும் –வழி நடத்துமவன் அன்றோ –

வண் திரு மோகூர்க்கு ஈத்த பத்திவை –மேலான வண்மையை உடைய திரு மோகூர்க்கு கொடுத்த-பத்து-கவாம் சத சஹஸ்ரேன தீயதாம் சபலாம் மம-ரத்னம் ஹி பகவத் ஏதத் ரத்ன ஹரீச பார்த்திப -பால -58-9–ஸ்ரீ வசிஷ்ட பகவானைக் குறித்து ஸ்ரீ விஸ்வாமித்ரர் கூறியது
இந்த காம தேனு பசுக்களில் ரத்னம் -போலே-என்பது பிரசித்தம்–தர்ம சாஸ்திர விதிப்படி -இரத்தினத்துக்கு உரியவன் அரசன் -என்னுமாறு போலே-இத் திருவாய் மொழியின் இனிமையாலே-திரு மோகூர்க்காய் இருந்தன என்று கொடுத்தார் –

யே யதா மாம் ப்ரபத்யந்தே தான் ததைவ பஜாமி அஹம்-மம வர்த்ம அனுவர்த்தந்தே மனுஷ்யா பார்த்த சர்வச –ஸ்ரீ கீதை -4-11-எவர்கள் என்னை இந்த விதமாக வணங்குகிறார்களோ-அவர்களுக்கு அந்த விதமாகவே நான் அருள் செய்கிறேன்

ஹார்த்த அனுக்ருஹீத சதாதிகயா -உத்தர மீமாம்சம் -4-அத்யாயம் -2-பாதம்-உள்ளத்தில் உறையும் இறைவனால் அருளப் பட்டவன் ஆகிறான்

ஸ ஸைன்ய புத்ர சிஷ்ய சாத்ய சித்த பூ ஸூ ரார்ச்ச நத்துக்கு முக நாபி பாதங்களை
த்வார த்ரயத்தாலே காட்டும் சாம்யம் அநந்த சயனத்தில் வ்யக்தம்
–சூர்ணிகை -183-

நரகே பஸ்யமா நஸ்து யமேன பரி பாஷித-கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -பாரதம் -என்கிறபடியே நீண்ட மயிர் முடியை உடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்ல-பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும்
க இதி ப்ரஹ்மனொ நாம ஈசோஹம்சர்வ தேஹிநாம்-ஆவாம் தவ அங்கே சம்பூதௌ தாஸ்மான் கேசவ நாமவான் -என்கிறபடியே பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவனே என்ன-பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம்-கிலேச நாசன கேசி ஹந்தா ப்ரசாஸ்த கேசம் -க ஈச நியாமகன் -நான்கும் உண்டே -ஸ்வரூபம் ரூபம் குண விபவம்-

ஸ்வ புருஷம் அபி வீஷ்ய பாச ஹஸ்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிகர மது சூதன பிரபன்னான் பிரபு அஹம் அத்யன் ருணாம் ந வைஷ்ணவானாம்
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-13–ஸ்வபுருஷம் என்கிற ஸ்லோகத்தில்-எமன் தன் பரிகரம் கையும் சூலமும் நாயுமாகப் போகிற படியை பார்த்து- பாகவதர்களும் அல்லாதாரும் கலந்து இருப்பர்கள் பாகவதர்கள் முன்னே இவன் கிட்டில் செய்வது என்-என்று பயந்து சொல்லுகிறான்–ஸ்வ புருஷம் –தனக்கு அந்தரங்கனாய் இருக்கையாலே தன் மேன்மை சொல்ல வேண்டும் இடத்தில் தாழ்வு சொல்கிறானாய் ஆயிற்று தவிர ஒண்ணாமையாலே
அபிவீஷ்யே –அபி வி என்ற இரண்டு உபசர்க்கத்துக்கு -இவன் தான் நாலு இரண்டு ஓலை மறுக்க தர முடையனாய் இருக்கும் ஆயிற்று –-சொல் செல்லுகைக்காக இப்படி இருக்கிறவனை பார்க்கிற பார்வையிலே கார்யத்தின் கௌரவம் எல்லாம்-தோற்றும்படி பார்த்தான் ஆயிற்று –
மது சூதன பிரபன்னான் –-இவர்களை நலிந்தால் அவனுக்கு என் என்ன-இவர்கள் அவன் பக்கலிலே பாரங்களை எல்லாம் போட்டவர்களாய் இருப்பர்கள் –-இவர்களுக்கு வந்தது ஒன்றுக்கு -அவன் மார்வு தட்டிக் கொண்டு வரும் -மோஷ யிஷ்யாமி -என்பானே-
நன்று உனக்கு உடையோமாய் போகிற நாங்கள் வேறு-சிலர்க்கு அஞ்ச வேண்டும்படி இருந்ததாகில்-நீ பின்னை யாராய் இவ்விருப்பு இருந்து ஏவுகிறது -என்ன
பிரபு அஹம் அந்ய ந்ருனாம் எனக்கு அடைந்த விஷயத்தில் என் சொல் செல்லாதாகில்-அன்றோ எனக்கு குறையாவது- நாம் கடவோம் அல்லாதவர்கள் இடத்தில் நாம் ஆராயா நிற்கவோ -என்றான் –-தஸ்ய யஞ்ஞா வராஹச்ய விஷ்ணோ அமித தேஜச-ப்ரணாமம் யேயி குர்வந்தி தேஷாமபி நமோ நம-ஸ்ரீ விஷ்ணு தர்மம் – அளவற்ற ஆற்றலை உடைய அந்த யஞ்ஞா வராக பெருமாளை எவர்கள் வணங்கு கின்றார்களோ அவர்களை நான் பல முறை வணங்குகிறான் -என்பதே அன்றோ அக் கூற்றுவன் வார்த்தையும் -அஹம் அமரவரார்சிதென தாத்ரா யம இதி லோக ஹிதா ஹிதே நியுக்த ஹரிகுரு வசக அஸ்மி ன் ஸ்வ தந்திர ப்ரபவதி சம்யமனே மமாபி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-14-
உலக குருவான பகவானுக்கு நான் அடங்கினவனாய் இருக்கிறேன்-நான் ஸ்வ தந்த்ரன் அல்லன் என்னைத் தண்டிப்பதற்கும் விஷ்ணுவுக்கு ஆற்றல் உண்டு-என்கிறபடியே
உங்களை நியமிக்கப் போந்த என்னைப் போலே அல்லன் காண் என்னை நியமிக்குமவன்
இவ் ஓலக்கத்தில் வந்தால் அன்றோ நான் ஆராய்வது-அவன் -விஷ்ணு -எங்கும் உள்ளவன் அன்றோ –

துராசாரோபி சர்வாசீ க்ருதக்னோ நாஸ்திக புரா
சமாசரயேத் ஆதிதேவம் ஸ்ரத்தயா சரணம் யதி
நிர்த்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மன
-பாரதம் –
நிர்த்தோஷம் வித்தி –சாவது பிறப்பதாய் போந்தவனாவது – கழுவாய் இல்லாத தீ வினைகளை உடையவன் ஆவது ஆனாலும் அவனைக் குற்றம் அற்றவன் ஆகவே புத்தி பண்ண வேணும்-குற்றங்கள் இருக்க இப்படி நினைக்க வேண்டுவான் என் -என்ன –
பிரபாவாத் –இவனையோ பார்ப்பது-இவன் பற்றினவனைப் பார்க்க வேண்டாவோ –
இவனை ஆராய்கை யாவது -பகவானுடைய பெருமையை அளவிட்டு அறிதலாம் அன்றோ

பாபேந்தனாக்னி சசதைவ நிர்மல மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி -விஷ்ணு தர்மம் –பாவங்கள் ஆகிற விறகுக்கு நெருப்பு போன்றவர் –

பர்யங்க முத்சர்ஜ்ய ஹ்யாகத-பர்யங்க வித்தையில் சொல்லுகிறபடியே ஆயிற்று-அங்கு கண் வளர்ந்து அருளுகிறது

ஆனய ஏனம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்ய அபயம் மயா-விபீஷநோவா சுக்ரீவ யதிவா ராவண ஸ்வயம் -யுத்தம் -18–84-யதிவா -விபீஷணன் என்ற பெயராய் ராவணனே இருந்தான் என்று மீளாதேயுங்கோள் என்றான்-விபீஷணச்து தர்மாத்மா ததுராஷச சேஷ்டிதர் – ஆரண்யம் -17-24-

யதஹரேவ விரஜேத் ததஹரேவ பிரவ்ரஜென்-ஜாபாலி ஸ்ம்ருதி –-எவன் வைராக்யம் உள்ளவன் ஆகிறானோ அன்றே துறவறத்தை மேற்கொள்ள வேண்டும்

பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிசானுஷூ ரம்ச்யதே-அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ச்வபதஸ்ச தே -அயோத்யா -31-25-இவன் எல்லா தொண்டுகளும் செய்வேன் என்று இருந்தாலும் பயன் இல்லை அன்றோ–குருஷ்வ மாம் அனுசரம் வைதர்ம்யம் ந இஹ வித்யதே-க்ருதார்த்த அஹம் பவிஷ்யாமி தவசார்த்த பிரகல்ப்யதே -அயோத்யா -31-22-
செய்க -என்று அவன் ஏவிக் கொள்ளாத அன்று-

சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்த்ருத்ய புஜம் உச்யதே
வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்
-பாரதம்

தர்சனம் சித்ரகூடச்ய மந்தாக்னி யாச்ய சோபனே-அதிகம் புரவாசாச்ச மன்யே தவச தர்சநாத் -அயோத்யா -95-12-என்கிறபடியே-இந்த சித்ரகூடத்தில் வசிப்பது அயோத்யா வாசம் விட மேலானது 

மத்ம நாபவ மத் பக்த மத் யாஜி மாம் நமஸ்குரு-மாமேவ ஏஷ்யசி யுக்த்வா ஏவம் ஆத்மாநாம் மத் பராயணா-ஸ்ரீ கீதை -18-65–என்னிடத்திலேயே பக்தியை உடையவனாய் என்னிடத்திலேயே மனத்தை உடையவன் ஆவாய் –சததம் கீர்த்தயந்தோ மாம் யதன் தச்த த்ருடவ்ரத-நமச்யந்தச்ய மாம் பக்த்யா நித்ய யுக்தஉபாசதே -ஸ்ரீ கீதை -9-14-எப்பொழுதும் என்னை கீர்த்தனம் செய்கின்ற வர்களாயும் -என்னா நின்றதே அன்றோ –அதனைச் சொல்லுகிறது –தைவீ ஹி ஏஷ குணமயீ மம மாயா துரத்தயா-மாமேவ யே ப்ரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே -ஸ்ரீ கீதை -7-14-

கிருஷ்ண ஏவ ஹி லோகாநாம் உத்பத்தி அபி ச அப்யய-கிருஷ்ணச்ய ஹி க்ருதே பூதம் இதம் விஸ்வம் சராசரம் -பாரதம் வீட்ம பர்வம் –உலகின் உடைய தோற்றமும் கிருஷ்ணன் தான் அழிவும் செய்து அருளினான் என்பது – பிரசித்தம்

மரணாந்தானி வைராணி பிரசவாந்தம் ச யௌவனம்-குபிதம் பிரணதாந்தம் ச யாசிதாந்தாம் ச கௌரவம்

தஸ்மின் அஸ்தமிதே பீஷ்மே கௌரவானாம் துரந்தரே-ஜ்ஞானானி அல்பீபவிஷ்யந்தி தஸ்மாத் த்வாம் சோதயாமி அஹம் -பாரதம்-தர்ம புத்திரன் இடம் கிருஷ்ணன் அருளியது-
வீடுமன் முடியா நின்றான்-பின்னை இவ்வர்த்தம் கேட்கலாவார் இலர்-ஜ்ஞானானி அல்பீ பவிஷ்யந்தி – ஆத்மாவைப் போன்று நித்யமாக இருக்கும் அன்றோ-தர்ம பூத ஞானமும் இப்படி இருக்க -ஜ்ஞானானி அல்பீ பவிஷ்யந்தி -என்பான் என் என்னில் –
இதற்கு தோன்றலும் மறைதலும் ஆகிய செயல்கள்-ஞானம் செல்லுதற்கு உரிய வழியை பற்றியதாய் இருக்கும் அன்றோ –ஆதலால் -என்க – வீடுமன் போனால் பின்னர் கொள்வாரும் கொடுப்பாரும்-இன்றிக்கே தொடர்ச்சி அறும்- இதற்கு பட்டர் -அருளிச் செய்ததாக பரிஞை என்கிற ஊரில் -அப்பர் பணிக்கும் ஒரு மதிப்பன் தலையில் கிடவாத அன்று-கொள்வார் கொடுப்பார் இன்றியே- எளி விலையனாய்ப் போம் -என்று அருளிச் செய்வார்-தஸ்மாத் த்வாம் சோதயாமி அஹம் – ஆகையால் காண் உன்னை விரைவு படுத்தி-அவன் பக்கலிலே போய்க் கேள் -என்கிறது-

தம் பஞ்ச சதானி அப்சரஸாம் பிரதிதாவந்தி சதம் மாலா ஹஸ்தா -கௌஷீதகி உபநிஷத்
நூறு பேர்கள் மாலைகளைக் கையில் உடையவர்களாய்-அந்த முத்தனை எதிர் கொண்டு அழைக்கிறார்கள்

ச உத்தம புருஷ சதத்ரபர்யேதி ஜஷத் கிரீடன் ராமமான-
ஸ்த்ரீபிர்வா யானைர்வா ஜ்ஞாதிபிர்வா நோபஜனம் ஸ்மரன் இதம் சரீரம்
-சாந்தோக்யம் -8-12-3-

யதா யதா ஹி கௌசல்யா தாசிவச்ச சகீவச-பார்யாவத் பைநீவச்ச மர்த்ருவச்ச உபநிஷ்டதே -அயோத்யா -18-68- ஸ்ரீ கௌசல்யார் சகரவர்த்திக்கு-வேலைக்காரி தோழி மனைவி உடன் பிறந்தவள் தாய் ஆகிய இவர்களைப் போன்று இருந்தாரே-

அனயா சித்ரயா வாசா த்ரிஸ்தான வ்யஜ்ஞ நச்தையா-கஸ்ய நாராத்யனே சித்தம் உத்யதாசே அரேரபி -கிஷ்கிந்தா -3-32- கொல்லுதற்கு தூக்கின கத்தியை எந்த பகைவனுடைய மனம் தான் மகிழ்விக்கப் படுகிறது இல்லை –

மயூரச்ய வனே நூனம் ரஷசா நஹ்ருதா ப்ரியா-தஸ்மாத் ந்ருத்யதி ரம்யேஷூ வநேஷூ சஹ காந்தயா-கிஷ்கிந்தா 1-40-மயூரச்ய-இருவராய் இருப்பார் எல்லாரையும் பிரித்தான் என்றே இருக்கிறார்-மயிலினுடைய பெண்டாட்டியை இராவணன் கொண்டு போயிற்று இலனோ-
வனே-திரு அயோத்தியில் வந்து பிரித்தான் அல்லனே –இன்பத்துக்கு தனி இடமான காட்டில் அன்றோ –ரஷசா நஹ்ருதா ப்ரியா –நீர்மை கேடனான அப் படுகொலை காரனால் பிரிக்கப் படாதது இது ஒன்றுமே அன்றோ –

அக்ரூர க்ரூர ஹ்ருதய சீக்ரம் பிரேரயதே ஹயாத்-
ஏவம் ஆர்த்தாஸூ யோஷித்ஸூ க்ருபா கஸ்ய ந ஜாயதே –
ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-90-
இப்படி பெண்கள் கஷ்டப் படும் கால் யாருக்குத் தான் அருள் உண்டாக மாட்டாது -என்றபடி –

தேநவிநா ஷண அப்த கோடி ப்ரதிம யதா அபவத் ததா ஸ மது ஸூதந கோபீபி ஸஹா ராஸ -விஷ்ணு புராணம்-இந்தக் கிருஷ்ணனை விட்டுப் பிரிந்தால் ஒரு ஷணமும் கோபிகளுக்கு ஒரு கோடி வர்ஷம் போல் எப்படித் தோன்றுமோ அந்த ஸ்ரீ கிருஷ்ண பகவான் கோபிகளுடன் ராஸக்க்ரீடை செய்தருளினார்-

பத்ம கேசா சம்ஸ்ருஷ்ட வ்ருஷாந்தர வினிஸ் ஸ்ருத-நிச்வாச இவ சீதாயா வாதி வாயு மநோ ஹர -கிஷ்கிந்தா -1-17--தாமரைப் பூக்களின் தாதுக்களின் சேர்ந்ததும்-மரங்களின் நடுவில் இருந்து புறப்பட்டதும்-சீதையின் மூச்சுக் காற்றைப் போன்று மனத்தை கவர்வதுமான காற்று வீசுகிறது-

ச்வோசித விவித விசித்ரானந்த ஆச்சர்ய நித்ய நிரவத்ய-நிரதிசய சுகந்த நிரதிசய சுகச்பர்ச கௌச்துப -சரணாகதி கத்யம்-5- இவளுடைய பெண்மைக்கு முலை போலே ஆயிற்று-அவனுடைய ஆண்மைக்கு ஸ்ரீ கௌஸ்துபம்- புருஷோத்தமன் ஆகும் தன்மைக்கு இலக்கணம் அன்றோ –

ஆயதாஸ்த ஸூ வ்ருத்தாஸ்ச பாஹவ பரிகோபமா-சர்வ பூஷண பூஷார்ஹா கிமர்த்தம் நவிபூஷிதா -கிஷ்கிந்தா -3-14-எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கத் தகுந்தனவான

த்ரிவிக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம் மதீயம் மூர்த்தானம் அலங்கரிஷ்யதி -ஸ்தோத்ர ரத்னம் -31-

ஷோடசஸ்திரீ சஹஸ்ராணீ சதமேகம் ததோதிகம்-தாவந்தி சக்ரே ரூபாணி பகவான் தேவகீ ஸூதா – ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-18-அரிவையர் –-தங்கள் பருவத்தாலே துவக்க வல்லவர் பலர் -ஒருவர் இருவரா –பெண்கள் பதினாறாம் ஆயிரவர் –

யதித்வம்பிரசிச்தோ துர்க்கம் வனமத்யவை ராகவ-அக்ர தச்தே கமீஷ்யாமி மிருந்னந்தி குச கண்டகான்-அயோத்யா -27-9-ராமா நீ காட்டுக்கு புறப்படுவாயானால் தருப்புக் கட்டுகளையும் முட்களையும் அழித்து கொண்டு-உனக்கு முன்பே செல்வேன் -என்னுமவள் அன்றோ-

மாம்வா ஹரேயு த்வத் ஹஸ்தாத் விசஸ் யுரதாபிவா-அவ்ய வச்தௌ ஹி த்ருச்யேதே யுத்தே ஜய பராஜ யௌ -சுந்தர -37-53-போரில் வெற்றியும் தோல்வியும் நிலை இல்லாதவனாக காணப் படுகின்றன அன்றோ

தாசாம் ஆவிர்பூத் சௌரி சமயமான முகாம்புஜ-பீதாம்பரதர ஸ்ரக்வீ சாஷாத் மன்மத மன்மத -ஸ்ரீ பாகவதம் -10-32

நயச்த தண்டா வயம் ராஜன் ஜிதக்ரோதா ஜிதேந்த்ரியா-ரஷிதவ்யா த்வயா சஸ்வத் கர்ப்ப பூதா தபோதனா -ஆரண்யம் -1-20
ஏஹி பஸ்ய சரீராணி முநிநாம் பாவிதாத்மானம்-ஹதாநாம் ராஷசை கோரை பஹூநாம் பஹுதா வனே -ஆரண்ய -6-16-

ஏகதாது விநா ராமம் க்ருஷ்ணோ ப்ருந்தாவனம் யயௌ-விசசார வ்ருத்தோ கோபி வன்ய புஷ்ப சரக் உஜ்வல -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-1-நம்பி மூத்த பிரானை ஒழியவே சஞ்சரிக்கும் காலம் பெரிது உனக்கு –

உபய பரிகர்மித ச்வாந்தச்ய ஐகாந்தி காத்யந்திக பக்தி யோகைக லப்ய -ஆளவந்தார் ஸ்ரீ ஸூக்தி--ஆத்மசித்தி-கர்ம ஞானங்கள் இரண்டாலும் தூய்மை செய்யப் பட்ட- மனத்தினை உடையவனுக்கு உண்டாகும் பக்தி யோகம் ஒன்றினாலே அடையத் தக்கவன் இறைவன் –

ஸ அஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மண விபஸ்சிதா--சர்வஞ்ஞன் உடன் சேர்ந்து முக்தன் அனுபவிக்கிறான் எல்லா குணங்களையும்-

பண்டே பரமன் பணித்த பணி வகையே-கண்டேன் கமல மலர்ப்பாதம் -காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின எல்லாம்-என்றும் – இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றான் -என்றும் –சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் விரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா சுச -என்ற-அர்த்தத்தை அருளிச் செய்தார்-

அப்ரமேயம் ஹி தத்தேஜ யஸ்ய ஸா ஜனகாத்மஜா-நத்வம் சமர்த்த தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ரயாம் வனே -ஆரண்ய -37-18-

ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதஸ்சன இதி -தைத்ரியம் -9-1-
தன் சோகம் மறு நனையும்படியான ஆனந்தம் இவன் பக்கலில் உண்டு என்று அறிந்தால்-பின்னை இவன் சோகம் போகைக்கு குறை இல்லை அன்றோ –
குதஸ்சன –பின்னர் புத்தி பூர்வகமாக பண்ணின பாபத்துக்கும் அஞ்ச வேண்டா-
ஸஹிஷ்ணு -தேஷாம் ஆபி முக்யாத்-ப்ராக் உத்தர சஞ்சித புத்தியா அபுத்தியா  சகல கரணை ஸர்வதா -விதி நிஷேத -சாசன அதி லங்கன சித்தி ஸூஅவஞ்ஞா நிந்தாதீநாம் சர்வ சகேன விஷயாவகாஞ்ச அபராதானாம்ஸஹிஷ்ணு பொறுத்து விடுகிறான் –

பாஹூச் சாயம் அவஷ்டப்தோ யஸ்ய லோகோ மகாத்மான-அபக்ருஷ்ய ஆஸ்ரமபதான் ம்ருக ரூபேண ராகவம் -சுந்தர -14-31-ஒதுங்கினவர்கள் குறைய நிற்க -நிழலே விஞ்சி இருக்கும்-

யாம் ஒஷதீம் இவ ஆயுஷ்மன் அந்வேஷசி மகா வனே – ஆரண்யம் -67-15-
சீதையை அருமருந்து போலே பெரும்காட்டில் தேடி வருகிற-நீங்கள் நீண்ட ஆயுளைப் பெறுவீர்களாக-உனக்கு இந்த நினைவு மாறாதே சென்றிடுக -என்கிறார் –
பத்ரம் தே -ஸ்ரீ ஜனகர் போலே –

ஜன்மாந்திர சஹஸ்ரேஷூ தபோ ஞான சமாதிபி-நாராணாம் ஷீண பாபாநாம் கிருஷ்ணே பக்தி பிரஜாயதே –-பல ஆயிரக் கணக்கான பிறவிகளில்-செய்த கர்ம ஞான பக்தி என்னும் இவைகளால்-அழிந்த பாபத்தை உடைய மனிதர்களுக்கு-கிருஷ்ண பக்தி உண்டாகிறது

விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம் –-சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-மாசுச –ஸ்ரீ கீதை -18-66-என்கிறபடியே-அவன் அடியாக வருகிறதே அன்றோ-

இத் யுக்த பருஷம் வாக்யம் ராவணம் ராவணா நுஜ-ஆஜகாம முஹூர்த்தேன யத்ர ராம ஸ லஷ்மண-யுத்தம் -17-1-ஜகாம என்னாமல் ஆஜகாம -நண்ணும் -ஸூ ஸ்தானம் போலே -இக்கரை ஏறி இளைத்து இருந்தேன் -அக்கரையில் இருந்து அநர்த்தப் படாமல் –

தோல் புரையே போமதுக்கு பழுதிலா யோக்யதை வேணும்–மனம் உடையீர் என்கிற ஸ்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்சிக்கு –-நானும் நமரும் -என்னும்படி -சர்வரும் அதிகாரிகள் –-சூர்ணிகை -18-

ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோவை நர ஸூ நவே-அயனம் தஸ்ய தர பூர்வம் தேன நாராயண ஸ்மிருத -விஷ்ணு புராணம் -1-4-6--தண்ணீர் நரன் என்ற பரம் பொருளின் நின்றும் உண்டாயிற்று–ஆதலால் தண்ணீர் -நாரம் -என்று சொல்லப் படுகிறது -என்னும்-ஒரு நிர்வசனம் உண்டே அன்றோ இதற்கு–அவ்வழியாலே திருமந்த்ரத்துக்கு-பொருள் கொண்டு-திருமந்த்ரத்தைச் சொல்லிக் கொண்டு மலர்களைக் கொண்டு கை கூப்பி வணங்கி அடையுங்கோள் –என்கிறார்-

வீடே பெறலாமே –ஸ்வேன ரூபேண அபிநிஷ்பத்யதே -சாந்தோக்யம் – உயிர்க்கு உரியதாக கைங்கர்யத்தைச் செய்யவே- தனது உருவத்தோடு தோன்றுகின்றான் -என்றதனைப் பெறலாமே-இனியதனைச் செய்ய-

அமரர்க்கு அரியானை –எத்தனையேனும் மேலான ஞானத்தை-உடைய வரான பிரமன் முதலாயினோர்கட்கும் தங்கள் முயற்சியால் அடைய முடியாதவனை – யன் நாயம் பகவான் ப்ரஹ்மா ஜாநாதி புருஷோத்தமம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-59-

பிதா யஸ்ய புராஹி ஆஸீத் சரண்ய தர்ம வத்சல-தஸ்ய புத்ர சரண்ய ஸ சுக்ரீவம் சரணம் கத -கிஷ்கிந்தா -3-20-என்றும்-ஸ அப்ய கச்சத் மகா தேஜா சபரீம் சத்ரு ஸூ தன-சபர்யா பூஜிதா சம்யக் ராம தசரதாத்மஜா -என்றும்-இமௌ ஸ்ம முனி சர்த்தூல கின்கரௌ சாம் உபச்திதௌ-ஆஜ்ஞா பய யதேஷ்டம் வை சாசனம் கரவாவ கிம் -பால காண்டம் -31-4-என்றும்
சுக்ரீவன் சபரி விஸ்வாமித்ரர் போல்வாருக்கு-எளியன் ஆன பெருமாள் போலே –

நினைமின் –சிந்திப்பே அமையும் –உங்கள் மனம் நல்ல நிலையில்-இருக்கும் பொழுது ஒரு கால் நினையுங்கோள் –ஸ்திதே மனசி ஸூ ஸ் வச்தே சரீரே சதியோ நர-நாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபம்ச மாமஜம்-ஒரு கால் நினைத்து இவனைப் போலே கலங்க வேண்டியது இல்லை அன்றோ அவனுக்கு –

தான் அஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷூநரதமான்-ஷிபாமி அஜஸ்ரம் அஸூபான் ஆஸூ ரிஷ் வேவ யோநிஷூ -ஸ்ரீ கீதை -16-19-தன்னை வைகின்றவர்களையும் வெறுக்கின்ற வர்களையும் –கொடிய தன்மை உள்ளவர்களையும் -பரி சுத்தம் இல்லாதவர்களையும்-மனிதரில் தாழ்ந்தவர்களையும்-என்னை அடைவதற்கு தடைகளாக உள்ள பிறவிகளில்-சம்சாரத்தில் நான் போடுகிறேன்-

தேஷாம் சதத யுக்தாயாம் பஜதாம் ப்ரீத்தி பூர்வகம்-ததாமி புத்தி யோகம் தம் யேன மாம் உபயாந்தி தே-ஸ்ரீ கீதை -10-10-என்னை அடைவதற்கு உரிய புத்தி யோகத்தை அவர்களுக்கு நான் கொடுக்கிறேன் –

தஸ்மாத் ஷிப்ரம் சஹ அஸ்மாபி துல்யோபவதி ராகவ-விபீஷணோ மகா ப்ராஜ்ஞ்ஞா சஹித்வம் சாப்யுபைது ந-யுத்தம் –19-38-எங்களோடு ஒத்தவர் ஆகக் கடவர் –

பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிஸா நுஷூ ரம்ச்யதே-அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ச்வபதச்த தே-அயோத்யா -31-25பரவாநச்மி காகுத்ச த்வயி வர்ஷசதம் ஸ்திதே-ஸ்வயந்து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -அயோத்யா -15-7-என்கிறபடியே-இவன் சொன்னபடியே செய்யா நின்றான் –நமது சொல் வகையே -என்னாமல்-நமது விதி வகையே -என்பான் என் என்னில்-விதியை மீறுவதில் பாபத்துக்கு அஞ்சுவாரைப் போலே அஞ்சா நின்றான்-

நமது விதி வகையே –த்வதீய புக்தோஜ்ஜித சேஷ போஜிதா-த்வயா நிஸ்ருஷ்டாத்மா பிரேன யத் யதா ப்ரீயேன சேனாபதீனா ந்யயேதி தத்-ததா அனுஜாநத்தம் உதார வீஷணை-ஸ்தோத்ர ரத்னம் -42-சேனாபதி முதலியாராலே எந்தக் காரியம் எந்தப்படி-விண்ணப்பம் செய்யப் பட்டதோ-அந்த கார்யத்தை அந்தப் படியே நிறைந்த அருளாலே அனுமதி செய்கின்றவனான உன்னை -என்கிறபடியே இது பட்டர் தாமே அருளிச் செய்ய நான் கேட்டேன் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்-சேனை முதலியார் சட்டையும் மயிர்க்கட்டும் கையும் பிரம்புமாய் வந்து புகுரப் புக்கவாறே நாய்ச்சிமாரும் தானும் விரும்பியபடி இருக்குமது தவிர்ந்து-நாய்ச்சிமாரும் சிங்காசனத்திலே ஒரு மூலையிலே ஒதுங்க
தானும் வினயத்தோடே இருக்கும் ஆயிற்று-வயது சென்ற சேனாதிபதியை கண்ட அரசர் போலே-வான் இளவரசு-விண்ணாட்டவர் மூதுவர்-இவர் தாமும் இவ்விருப்புக்கு தண்ணீர் துரும்பாக ஒண்ணாது -என்று உலகினை நிர்வாகம் செய்ய வேண்டுமவற்றை பாசுரப் பரப்பு அற விண்ணப்பம் செய்வார் ஒருவர் ஆயிற்று – பிராட்டிமாரோடு இருக்குமதிலும் காட்டிலும் இனிதாய் இருக்குமே அன்றோ அவனுக்கு இவர் தம்மைக் காண-பிரியத்தாலே -அன்றோ
இன்னானை பிரமன் ஆக்க வேண்டாம்-இன்னானை மாற்ற வேண்டும்-என்று வேண்டுமவற்றை சுருங்க விண்ணப்பம் செய்வர் ஐயர் யாதொன்று சொல்லிற்று அவை எல்லாம் அப்படியே-என்று கண்களாலே மேல் எழுத்து இட்டுக் கொடுக்கும்

தான் அஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷூநரதமான்-ஷிபாமி அஜஸ்ரம் அஸூபான் ஆஸூ ரிஷ் வேவ யோநிஷூ -ஸ்ரீ கீதை -16-19- தன்னை வைகின்றவர்களையும் வெறுக்கின்ற வர்களையும் – கொடிய தன்மை உள்ளவர்களையும் -பரி சுத்தம் இல்லாதவர்களையும்-மனிதரில் தாழ்ந்தவர்களையும்-என்னை அடைவதற்கு தடைகளாக உள்ள பிறவிகளில்-சம்சாரத்தில் நான் போடுகிறேன்-தேஷாம் சதத யுக்தாயாம் பஜதாம் ப்ரீத்தி பூர்வகம்-ததாமி புத்தி யோகம் தம் யேன மாம் உபயாந்தி தே-ஸ்ரீ கீதை -10-10-
என்னை அடைவதற்கு உரிய புத்தி யோகத்தை அவர்களுக்கு நான் கொடுக்கிறேன்

மேரு மந்திர மாத்ரோபி ராசி பாபச்ய கர்மண-கேசவம் வைத்தியம் ஆசாத்ய துர்வ்யாதிரிவ நச்யதி -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –இவன் பலகாலமாக ஈட்டின இவை -எல்லாவற்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்த இறைவன் போக்கப் புக்கால் ஒரு காலே போகலை இருக்கும் அன்றோ –

சௌமித்ரே புங்க்ஷ்வ போகான் தவம் –சுமத்ரையின் மகனே நீ விரும்பிய இன்பங்களை நுகர்வாய் -என்றும்-வைதேஹி ரமசே கச்சித் சித்ரகூடே மயா சஹ-பஸ்யந்தி விவிதான் பாவான் மனோ வாக்காய சம்யதான் -அயோத்யா -94-18-ஜனக குல த்தில் பிறந்தவளே -நீ முக் கரணங்களையும் ஒருமைப் படுத்தினவளாய் –பல விதமான பொருள்களையும் பார்த்துக் கொண்டு என்னோடு கூட-சித்ரகூட பர்வதத்தில் களிக்கிறாயா-

மோஷ தானத்தில் பிரணத பாரதந்த்ர்யம்-வளம் மிக்க நதியிலே கரை புரளும் -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி-சூர்ணிகை -85

கிம் தத்ர பஹூபி மந்தரை கிம் தத்ர பஹூபி விரதை-நமோ நாராயணாயேதி மந்திர சர்வார்த்த சாதக -என்கிறபடியே மோஷ மாகிற பலத்தை விரும்பினால் இதுவே அமையும் –
ப்ரீதியினாலே தூண்டப் பட்டவர்களாகி திரு நாமங்கள் பல வற்றையும் சொல்லி என்பார் -நாமங்கள் பல சொல்லி -என்கிறார் –

தத அகர்ஜத் ஹரிவர சுக்ரீவ ஹேமபிங்கல-தேன தாதேன மஹதா நிர்ஜகாம ஹரீஸ்வர-சந்ஷேப ஸ்ரீ ராமாயணம் -68--என்கிறபடியே மகாராஜர் வந்து அறை கூவ முன் கணத்திலே மானம் கெட்டு ஓடினவன் இப்போது வந்து அறை கூவும் போது-இது வெறுமன் -அன்று
போது அல்லாப் போதிலே நீ நீ புறப்படக் கடவை அல்லை –என்று தாரை கால் கட்டச் செய்தேயும் ஷத்ரியன் ஆகையாலே மானக் கேட்டிற்கு பொறுக்க மாட்டாமல் புறப்பட்டு-மிடற்று ஓசை இருந்தபடி என் –பழைய கோழைத் தனம் அற்று தெளிந்த முழக்கு ஓசையாய் இருந்தது-இதற்கு ஓர் அடி உண்டாக வேண்டும் உண்டாயிற்றாகில் நமக்கு இரை போருகிறது -என்றானே அன்றோ –
ஹரீஸ்வர-இதற்கு முன்பு இப்படி பிறர் கூவ கேட்டு இருந்தவன் அல்லன் –
அப்படியே அவனை அண்டை கொண்ட பலத்தாலே இவ் உலக வாழ்க்கையைப் பார்த்து
உன்னை வென்றோமே அன்றோ என்று கையைக் தட்டி சிரித்து காண் பொருவது –
அறிவு கேடர்கு நரகம் என்று எமன் முதலாயினோர் குடி இருப்பினைச் சொல்லிற்று ஆகவுமாம்-இங்கு மற்றை நரகம் –8-1-9- என்கிற இவ் உலக வாழ்க்கையை சொல்லுகிறது-
வான் உயர் இன்பத்துக்கு எதிர் தட்டே அன்றோ-

கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது –கருதுமிடம் பொருது -கைந்நின்ற சக்கரத்தன் –குறிப்பினை அறிகின்றவன் ஆகையாலே-சர்வேஸ்வரன் திரு உள்ளத்தின் கருத்து அறிந்து போரிலே புக்கு எதிரிகளை அழியச் செய்து வெற்றி கொண்டு –
சசரோ ராவணம் ஹத்வா ருதிராக்த க்ருதச்சவி-க்ருதகர்மா நிசிதவத் ஹவதூணீம் புதராவிசத் -யுத்தம் 11-20- மீண்டு வந்து அம்புறாத் துணியை அடைந்தது -என்கிறபடியே
கையிலே வந்து இருக்கும் ஆயிற்று – ஸ்ரீ ராம பிரானது பக்கத்திலே வந்து நின்றார் -என்றாப் போலே
அதஹரி வர நாத ப்ராப்ய சங்க்ராம கீர்த்திம்-நிசிசர பதிம் ஆஜௌ யோஜயித்வா ஸ்ரமேண
ககன மதி விசாலம் லங்கயித்வா அர்க்க ஸூ ந-ஹரிவர கணமத்யே ராம பார்ச்வம் ஜகாம-யுத்தம் -40-29-
அதஹரி வர நாத –
ஒரு முத்தின் குடை நிழலிலே பையல் பெருமாளுக்கு எதிராக வந்து தோற்றினவாறே பொறுக்க மாட்டாமை மேல் விழுந்து-நெடும் போது பொருது இளைப்பித்து
அவன் மாயப் போர் செய்யத் தொடங்கின அளவானவாறே இனி நமக்கு அது வேண்டி வரும்-அது நமக்கு தக்கது அன்றுபெருமாள் செய்த சூளுறவை நாம் அழிக்க ஒண்ணாது -என்று மீண்டார் –
ராமேண ஹி பிரதிஜ்ஞ்ஞானம் ஹர்யர்ஷைகண சந்திதௌ-உத்சாதனம் அமித்ரானாம் சீதாயை பரிவஞ்சிதா -சுந்தர 51-32--திருவடி ராவணன் இடம் அருளியது-சத்ய சங்கல்பரான பெருமாள் சூளுறவு செய்தார்
ஹர்யர்ஷைகண சந்திதௌ-வீரர்கள் திரள் நடுவே சூளுறவு செய்ததும்-ஆனபின்பு இவர்க்கு போர் செய்ய இடம் இல்லாமல் ஆக்க ஒண்ணாது என்று பார்த்தார் –
ஹரி வர நாத – ஹரி நாத என்னாமல் ஹரி வர நாத -என்றது தாம் செய்த இக்கார்யம் தன் சேனையில் செய்வார் இல்லாமல்-செய்தார் அல்லர்-பொறுக்க மாட்டாமையால் செய்தார் இத்தனை –ப்ராப்ய சங்க்ராம கீர்த்திம்-பூசல் புண்ணியம் என்று தனியே ஓன்று உண்டே அன்றோ-அதனால் வந்த புகழினைத் தாம் படைத்தார் –நிசிசர பதிம் –களவு பூசல் செய்வாருக்கு ஒதுங்க நிழலான பையலை-இராஜ புத்ரர்களை அகற்றி தனி இடத்திலே பிராட்டியைப் பிரித்த பையல் அன்றோ –ஆஜௌ –அவர்களுக்கு நிலம் அல்லாத செவ்வைப் பூசலிலே –யோஜயித்வா ஸ்ரமேண-அவனை இளைப்போடே கூட்டினார் –தம்மை புகழோடு கூட்டினார் -கீர்த்திம் பிராப்ய –ககன மதி விசாலம் லங்கயித்வா –நாடு இடைவெளி பெருத்து இருக்கிற-ஆகாயத்தை வருத்தம் அறக் கடந்தார் –அர்க்க ஸூந-அது செய்த படி -சூர்ய புத்திரன் என்று-தோற்றும்படியாய் இருந்தது –உதய கிரியில் தோன்றினால் பின்பு மறைந்து நிற்க காணும் இத்தனை அன்றோ –ராம பார்ச்வம் ஜகாம-பெருமாளைப் பிரிந்தபடியால்-வந்து கிட்டுவதும் செய்தோம் என்று தோற்றும்படி-மதிக்கத் தக்கது ஓன்று செய்து வராமையாலே நேர் கொடு நேர் முன் நிற்க மாட்டாதே-பெருமாள் அருகே போய் நின்றார் பையல் தலையைப் பிடிங்கிக் கொடு வந்து திருவடிகளில் இடப் பெறாத நாம் என் சொல்லி முன் நிற்பது-என்று பெருமாள் அருகே வந்து நின்றார்-

நதர த்ருஷ்ட்யா மயா சீதா ராவனாந்தபுரே சதீ-சந்த்யச்ய த்வயி ஜீவந்தீ ராமா ராம மநோரதம்-சுந்தர -65-10-பெரிய உடையாரைப் போலே தடையோடே முடிந்தேனோ –
திருவடியைப் போலே -காணப்பட்டாள்சீதையை -என்று வந்தேனோ-

ஸ அஹம் புருசார்த்த கருணாம் குரு த்வம்-சம்சார கர்த்தே பத்தி தஸ்ய விஷ்ணோ
மகாத்மநாம் சம்ஸ்ரய அப்யுபேத-நைவா வசீ ததி அதி துர்க்கதோ பி -விஷ்ணு தர்மம் கத்திர பந்து வியாக்யானம் –
விஷ்ணுவே நான் மிகவும் துன்பம் உற்றவன்-அடியேனுக்கு கருணை செய்க- மிக்க வறியனும் பெரியோர்களை அடைந்தவனுமாய் இருக்கிற ஒருவன் ஒருக்காலும் குறைவு அடைய மாட்டான்

த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் மருள்கள் கடியும் மயல் மிகு பொழிலே தழைக்கும் -சூர்ணிகை -185-

அபிஷிச்ய ஸ லன்காயாம் ராஷசெந்த்ரம் விபீஷணம்-க்ருத க்ருத்யா ததா ராம
விஸ்வர பிரமுமோதா ஹ -சங்ஷேப ஸ்ரீ ராமாயணம் -85

என்னை முற்றும் உயிர் உண்டு –-என் உயிரை முற்றும் உண்டு –-அப்ரமேயம் ஹி தத்தேஜ யஸ்ய ஸா ஜனகாத்மஜ-ந த்வம் சமர்தச்தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ர்யாம் வனே -ஆரண்ய -37-108-என்கிற ஏற்றத்தை போலும் போரும் ஆயிற்று இவர் உயிரை எங்கும் புக்கு அனுபவிக்கப் பெறுகையால் வந்த ஏற்றம் –

அநேக ஜீவேன ஆத்மநா அனுப்ரவச்ய நாம ரூபே வ்யாகரவாணி -சாந்தோக்யம் -8-2-
இந்த உயிரை சரீரமாக உடைய என்னால் அந்தர்யாமியாகப் பிரவேசிக்கப் பட்டு-
நாம ரூபங்கள் உண்டு பண்ணப் படுகின்றன-

நின்ற –உள்ளும் புறம்புமான எல்லா இடங்களிலும் நாராயணன் பரந்து–அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்த்தித-தைத்ரியம் -11-8-

பரித்ராணாயா சாதூநாம் விநாசாய துஷ்க்ருதாம்-தர்ம சம்ஸ்த்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே -ஸ்ரீ கீதை -4-8-தத அகில ஜகத் பத்மபோதாயா -அச்யுத பாணினா-தேவகி பூர்வ சந்த்யாயாம் ஆவிர்பூதம் மகாத்மனா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-2--பகைவர்களை அழிப்பதற்கும் வேறு ஒரு கருவி எடுக்க வேண்டாதபடி–அடியார்களை பாதுகாப்பதற்கும் வேறு ஓன்று தேடவும் வேண்டாதே–அநந்ய பிரயோஜனருக்கு தானே பிரயோஜனமாய் இருக்கும் ஆயிற்று-

உலகத்தில் தெய்வப் பிறவி என்றும்-அசுரப் பிறவி என்றும் உயிர் களின் படைப்பு இரண்டு விதம்-த்வௌபூத சர்கௌ லோகேஷூ தைவ ஆசுர ஏவச-விஷ்ணு பக்தி பரோதேவ விபரீத ததா சூர-ஸ்ரீ கீதை -16-6

துக்த அப்தி ஜெநநோ ஜெநநீ அஹம் இயம் ஸ்ரீ ஏவ புத்ரீ வர
ஸ்ரீ ரெங்கேஸ்வர ஏதத் அர்ஹம் இஹ கிம் குர்யாம் இதி ஏவ ஆகுலா
சஞ்சத் சாமர சந்த்ர சந்தன மஹா மாணிக்யா முக்தா உத்கராந்
காவேரீ லஹரீ கரைஸ் விதததீ பர்யேதி சா சேவ்யதாம்
—1-21-

துக்த அப்தி ஜெநநோ–திருப் பாற் கடலானது தந்தை
அஹம் ஜெநநீ -அக்கடலின் மனைவியாகிய நான் தாய்
இயம் ஸ்ரீ ஏவ புத்ரீ-ஸ்ரீ பெரிய பிராட்டியார் திரு மகள்
வர ஸ்ரீ ரெங்கேஸ்வர–ஸ்ரீ அழகிய மணவாளன் மணவாளப் பிள்ளை

ஏதத் அர்ஹம் இஹ-இப்படி இருக்கையில் இந்த மகளுக்கும் மணவாளப் பிள்ளைக்கும் தகுதியாக
கிம் குர்யாம்–என்ன சிறப்பு செய்யக் கடவோம்
இதி காவேரி -என்று திருக் காவேரி யானவள்
ஏவ ஆகுலா சஞ்சத்-வியாகுலப் பட்டவள் போலே விளங்கா நின்றுள்ள

சாமர–சாமரங்கள் என்ன
சந்த்ர –பச்சைக் கற்பூரங்கள் என்ன
சந்தன -சந்தன மரங்கள் என்ன
மஹா மாணிக்யா -சிறந்த ரத்தினங்கள் என்ன
முக்தா உத்கராந்-முத்துக்கள் என்ன -இவற்றின் குவியல்களை

காவேரீ லஹரீ கரைஸ் –காவேரீ அலைகளாகிற கைகளினால்
விதததீ சதீ பர்யேதி-ஏந்திக் கொண்டு பெருகுகின்றது
சா சேவ்யதாம் —அப்படிப்பட்ட திருக் காவேரீ-சேவிக்கத் தக்கது –
ஜனங்களால் நீராடப்பட வேணும்

இன்னார் இனையார் என்று பாராமல் எல்லாரும் ஓக்க திருக் காவேரியைப் பற்றுங்கோள் என்று பர உபதேசம் –

ச அப்யகச்சத் மகா தேஜோ சபரீம் சத்ரு ஸூதன-சபர்யா பூஜித சம்யக் ராம தசரதாத் மஜ-ஸ்ரீ சங்ஷேப ராமாயணம் -58சபரியை சென்று அடைந்தார் என்னுமா போலே –

அஹத்வா ராவணம் சங்க்யே சபுத்ர ஜனபாந்தவம்-அயோத்யாம் நப்ரவேஷ்யாமி த்ரிபிஸ்தை ப்ராத்ருபி சபே -யுத்தம் 19-21--அந்த தம்பி மார் மூவருடன் இராவணனைக் கொல்லாமல்-அயோத்யைக்கு மீளேன்

யதீஹ சரத அநேக த்வயா சார்த்தம் அநிந்திதே-லஷ்மனேந ச வத்ச்யாமி ந மாம் சோக பிரதர்ஷயதி -அயோத்யா -94-15-இதம் புண்யம் இதம் மேத்யம் இதம் பஹூ ம்ருகத்விஜம்-இஹ வத்ச்யாமி சௌமித்ரே சார்த்தம் ஏதேன பஷிணா – ஆரண்ய -15-19-ஐயர் கோல் கீழே வசிக்க வேண்டும் -என்று நினைத்து இருந்தோம் – நடுவில் ஆய்ச்சிக்கு பிரியம் இல்லாமையாலே போந்தோம்- இனி மேல் உள்ள காலம் எல்லாம் இவர் சிறகின் கீழே வசிக்கப் பாரா நின்றோம் -என்றான் அன்றோ 

தான் அஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷூ நராதமான்-ஷிபாமி அஜஸ்த்ரம் அசூபான் ஆசூரீஷ் வேவ யோநிஷ-ஸ்ரீ கீதை -18-19-அந்தப் பகைவர்களான கொடியவர்களை அசுரப் பிறவியில் தள்ளுகிறேன்

சேவா ஸ்வவ்ருத்தி ஆக்யாதா தஸ்மாத் தாம் பரிவர்ஜயேத் – மனு ஸ்ம்ருதி -4-4-8
ஒருவனுக்கு அடிமையாக இருப்பது இழிந்த செயல் -என்றது போல் அன்றே –ஸ்வரூப அனுரூபமாக உள்ளதன்றோ இது –தொண்டு உகளித்து – தொண்டாலே உகப்புத் தலை மண்டை இட்டு –

முக்தாநாம் லஷணம் ஹி ஏதத் ஸ்வேத த்வீப வாஸிநாம்-பத்தாஞ்சலி புட ஹ்ருஷ்டா நம இதி ஏவ வாதின -பாரதம் மோஷம் -என்கிறபடியே –அந்தி தொழும் -சரம நிலை -நம -பிராப்ய-விரோதி -ஸூ போக்துத்வ புத்தி -தவிர -கைங்கர்யம் செய்யும் பொழுது-எப்போதாவது வரலாம் என்பதால் எப்பொழுதும் ஸ்வேத தீப வாசிகள் சொல்லிக் கொண்டே இருப்பார்
யவாதாத்மபாபி -மற்றை நம் காமங்கள் மாற்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமே

ஹே வாநரா அஸ்மின் முஹுர்த்தே நசிராத் ஜகத் அராவணம் அராமம் த்ரஷ்யத வ ஸத்யம் ப்ரதி ஸ்ருணோமி -யுத்த -21-
ஓ வானர வீரர்களே இந்த சமயத்திலே வெகு சீக்கிரமாக இந்த ஜகத்தை ராவணன் இல்லாததாகவாவது ராமன் இல்லாததாகவாவது பார்க்கக் போகிறீர்கள் -ஸத்யமாகச் சொல்லுகிறேன் –

ஸூ ரம்யம் ஆசாத்யது சித்ரகூடம் நதீஞ்ச தாம் மால்யவதீம் ஸூ தீர்த்தாம்
நநந்த ராம ம்ருகபஷி ஜூஷ்டாம் ஜஹௌ ச துக்கம் ப்ரவிப்ரவாசாத் -அயோத்யா -57-38-

மால்யவதி என்னும் நதியைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த பெருமாள் போலே யும் –
ஸூ பக சித்ரகூட அயம் கிரிராஜோபமோ கிரி-யஸ்மின் வசதி காகுத்ச்த குபேர இவ நந்ததே -அயோத்யா -99-12-குபேரன் போலே மகிழ்ந்தார் பெருமாள்-குறைவு அற்றவன் நந்தவனத்திலே வசிக்குமாறு போல ஆயிற்று-

கண்ணுள் நின்று அகலான் – எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயம் ஆகா நின்றான் -என்றது –சதா பஸ்யந்தி -எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு-வேறு தனக்கு ஒரு உலகம் உண்டு என்று இருக்கின்றிலன்

யச்யாமதம் தஸ்ய மதம் –அவிஞ்ஞாதம் விஜாநதாம் – கௌஷீகிதி உபநிஷத்

என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –-சக்யா லோபயிதம் ந அஹம் ஐஸ்வர்யேண நநேநவா-அனன்யா ராகவேண அஹம் பாஸ்கரேண பிரபா யதா -சுந்தர -21-15- பிராட்டி போலே பிரிக்க ஒண்ணாதபடி புகுந்தான்-

நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே ராம கமல லோசனே-தேநத்வாம் நாநயதி ஆஸூ சசீமிவ புரந்தர -சுந்தர -36-33-பிராட்டி திருவடியைப் பார்த்து அருளியது –
நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே--தேவரீர் இங்கு இருப்பதனை பெருமாள் அறிய வில்லை -என்கிறபடியே-நடுவே சிலர் சொல்லும்படி ஆயிற்று–எழுந்து அருளிய இடம் அறியாமையாலே-ஆறி இருந்தார் இத்தனை போக்கி – அறிந்தால் ஒரு கணம் ஆறி இருப்பாரோ –இது தான் என் வார்த்தை கொண்டு அறிய வேண்டுமோ –
கமல லோசனே--உம்முடைய கண் அழகே அன்றோ பிரமாணம் –
ராம-அவரை அறியாது ஒழிய வேண்டுமோ –
சிரஞ்ஜீவதி வைதேஹீ யதிமாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணாம்-சுந்தர 66-10--கருத்த கண்களை உடைய சீதையைப் பிரிந்து ஒரு கணம் கூட உயிர் வாழேன் -என்றே அன்றோ அவர் இருப்பது –
ராம கமல லோசனே –கமலா பத்ராஷா ரம்யய்தி ராமயா –-அவரை அறியாமையும் இல்லை –உம்மை நீர் கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியாமையும் இல்லை –
கமல லோசனே —-அன்றிக்கே-யார் எதிராகத் தான்-இக்கண் சிவப்பும் சீற்றமும் எல்லாம் -என்னுதல்-பிரணய ரோஷத்திலே நோக்கு-என்னுதல்-

ஸமுத்ர ஸிந்துபி இவ ஸர்வதா ஸத்பி அபிகத ஆர்ய ஸர்வ ஸமச்சைவ சதைக ப்ரிய தர்சன-பால -1-16-சமுத்ரமானது நதிகளால் அடையப்படுவது போல் எப்பொழுதும் சத்புருஷர்களால் அடையப்பெற்றவரும் பூஜ்யரும் எல்லாரிடமும் ஸமமாய் இருப்பவரும் எப்பொழுதும் எல்லோருக்கும் பிரியமான தர்சனத்தை யுடையவரும்-திருச் சங்கணித் துறை சத்வ குணம் உள்ளார் சேரும் திரு நகரி –

சத்ர சாமர பணிஸ்து லஷ்மன அனுஜகாம ஹ-ஜூ கோப பிராதரம் பிராதா ரதம் ஆஸ்தாய ப்ருஷ்டத -அயோத்யா -18-92--இலக்குமணர் குடை சாமரம் இவற்றைக் கையிலே உடையவராய்- தமையனாரோடு தேரிலே ஏறிக் கொண்டு தமையனாரைக் காத்து வந்தார்-

கச்சின் முனி ப்ரீத தாப்யாம் கலசம் ததவ் மஹா யஸா கச்சித் ப்ரஸன்ன வல்கலம் ததவ்-பால -4-20-அதைக்கேட்டு முனிவர் களித்து அவர்களுக்கு கலசத்தைக் கொடுத்தார் -பெரும் புகழ் பெற்ற ஒரு முனிவர் காட்சி கொண்டு மரவுரியை ஈந்தார் –

வத்யமாநா பதிதா ச வீரா நாநத்யமாநா பயசல்யவித்தா ராவணஸாய கர்த்தா தே சாகாமிருகா சரண்யம் ராமன் சரணம் ஜக்மு -யுத்த
கொல்லப்பட்டவர்களும் கீழே விழுந்தவர்களும் வீரர்களும் மிக்க கூச்சலிடுபவர்களும் பயத்தினாலும் சல்யத்தினாலும் அடிபட்டவர்களும் அந்த வானரர்கள் ஸர்வ சரண்யனான பெருமாளைக் சரணம் அடைந்தார்கள்-

விஷ்ணு ஸ்ரஷ்டா ஆத்மாநம் ஸ்ருஜதிச பால்யம் ச பாதி ச அந்தே உப ஸம் ஹ்ரியதே ஸம் ஹர்தா ஸ்வயம் ப்ரபு -விஷ்ணு புராணம் -1-2-67-விஷ்ணுவானவர் ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்டமான தன்னை ஸ்ருஷ்ட்டி காலத்திலேயே ஸ்தூல சித் அசித் விஸிஷ்டமாக ஸ்ருஷ்டிக்கிறான் -ரக்ஷிக்கப்படுகிற வஸ்துவும் ரக்ஷிக்கிறவனும் அவனே என்றபடி -பிரளய காலத்தில் ஸம்ஹரிக்கப்படுபவனும் ஸம்ஹரிக்கிறவனும் நியாந்தாவான தானே என்றபடி –

ஸ ஏவ ஸ்ருஜ்ய ஸ ச சர்க்க கர்த்தா ஸ ஏவ பாதி அத்தி ச விஷ்ணு பிரும்மா த்யவஸ்தாபி அசேஷ மூர்த்தி வரிஷ்ட வரேண்ய வரத
அவரே ஸ்ருஷ்டிக்கப்படுகிறவன் -அவரே ஸ்ருஷ்ட்டியைச் செய்கிறவர் -அவரே காப்பாற்றுகிறவர் -ஸம்ஹரிப்பவரும் அவரே -இவ்விதமுள்ள விஷ்ணுவானவர் பிரும்ம ருத்ராதி பேதத்தால் ஸர்வ சரீரகன் -மேம்பட்டவர் -மிகச்சிறந்த வரம் அளிப்பவர் –

மமைவ அம்ச ஸநாதந ஜீவபூத ப்ரக்ருதி ஸ்தாநி மநஸ் சஷ்டாநி இந்திரியாணி ஜீவலோகே கர்ஷதி -என்னுடைய அம்சமாகவும் அநாதியாகவும் இருக்கிற ஜீவனானவன் மாயையில் அடங்கி இருக்கிற மனதை ஆறாவதாக யுடைய இந்திரியங்களை சம்சாரத்தில் போகார்த்தமாக இழுக்கிறான்

அம்ச நாநா வ்யபதேசாத் அந்யதா ச ஏகே ஆதர்வணிகர் தாஸகித வாதித்வம் அதீயதே -சாரீரிக மீமாம்ஸை -2-3-42-
ஜீவன் ப்ரஹ்மத்தினுடைய அம்சமே -நாநா வாகவும் ஏகமாகவும் ஸ்ருதிகளில் சொல்லியிருப்பதால் -சில சாகிகள் -ஆதர்வணிகர்-ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்மேமே கிதவா -என்று சொல்லியிருக்கிறார்கள் -இப்படி இரண்டு விதமாகச் சொல்லியிருப்பதால் ஜீவன் ப்ரஹ்ம அம்சமே என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும் –

ஸூத்ரம் –254–அம்சோ நாநா வியபதேசாத் அந்யதா ச அபி வியபதேசாத் தா சகித வாதித்வ மதீயத ஏ கே –2-3-42-

அம்சோ –ஜீவன் அம்சமே -பரமாத்மாவின் சரீரமாய் இருந்து கொண்டே
விசேஷணமாய் இருப்பதால் அம்சம் ஒரு பகுதி ஆகிறான்
நாநா வியபதேசாத் அந்யதா ச அபி வியபதேசாத் –ப்ருதக் ஆத்மானம் முதலிய
ஸ்ருதியால் பேதம் கூறப்படுவதாலும்
தத் த்வம் அஸி
அயம் ஆத்மா ப்ரஹ்ம -முதலிய வேறுபட்ட வ்யபதேசத்தாலும்
இவ்வாறு அபேத ஸ்ருதி பேத ஸ்ருதிகளுக்கு முக்கியமாக அர்த்தம் ஸித்திக்க
சித் அசித் விசிஷ்டமான ப்ரஹ்மம் என்று ஒரே வஸ்துவில் பரமாத்மாவில்
விசேஷணமான ஜீவன் அம்ச பூதன் என்றே கொள்ள வேண்டும்
பேத ஸ்ருதிகள் விசேஷணமான ஜீவனுக்கும் விசேஷ்யமான ப்ரஹ்மத்துக்கும்
ஸ்வரூபத்திலும் ஸ்வ பாவத்திலும் பேதத்தைக் காட்டுகின்றன
தத் த்வம் அஸி
அயம் ஆத்மா ப்ரஹ்ம -முதலிய அபேத ஸ்ருதிகள்
ஜீவ சரீரகனான பரமாத்மா ஒருவன் என்று சொல்லுகின்றன –
இந்த இரு ஸ்ருதிகளும் முக்ய அர்த்தங்கள்
அஞ்ஞனான ப்ரஹ்மமே ஜீவன் என்கிற வாதத்திலும்
உபாதியுடன் கூடிய ப்ரஹ்மம் ஜீவன் என்கிற வாதத்திலும்
பரமாத்மாவுக்கு ஸர்வஞ்ஞத்வம் நிர் தோஷத்வம் முதலியவற்றைப் போதிக்கும் ஸ்ருதிகள் விரோதிக்கும்
தா சகித வாதித்வ மதீயத ஏ கே –சில ஸ்ருதிகள்
ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்மே மே கிதவா உத -முதலிய வாக்யங்களால்
ப்ரஹ்மம் ஸர்வ ஜீவ அந்தர்யாமியாய் இருக்கையால் ஸர்வ ஜீவ ஸமூஹமும்
ப்ரஹ்மாத்மகமே என்று கூறும் –

தத சத்ரு கர்சந ராவண நீதாயா ஸீதாயா பதம் அந்வேஷ்டும் சாரணா சரிதே பதி கத்தும் இயேஷ -ஸூந்தர -1-1-
ஜாம்பவனால் உத்ஸாஹம் பண்ணப்பட்ட பிறகு-சத்ருவை நாஸம் பண்ணத்தக்க திருவடி ராவணனால் கொண்டுபோகப்பட்ட சீதாப்பிராட்டியுடைய ஸ்தானத்தை தேடுவதற்கு சாரணன் என்கிற தேவர்களால் சஞ்சரிக்கப்பட்ட ஆகாச மார்க்கத்தில் போக இச்சித்தார் –

நதேரூபம் நசாகார நாயுதானி ந சாஸ்பதம்-ததாபி புருஷாகார பக்தாநாம் தவம் பிரகாசச -ஜிதந்தா -5--பக்தர்களுக்காகவே என்றோ அன்றோ இருப்பது –

சிரஞ்ஜீவதி வைதேஹி யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விதாதாம் அஸி தேஷ ணாம் -சுந்தர 66-10-
பிராட்டியைப் பிரிந்து காண நேரமும் உயிர் வாழேன் என்று இருக்குமவன் கருத்து அறியுமவர்கள்

யத்ர பூர்வே சாத்யா –புருஷ சூக்தம்–எவ்விடத்தில் முன்னோர்கள் பற்றத் தக்கவர்கள்-
சாத்யா -உத்தேச்யர்-

நந்தாமி பஸ்யநபி தர்சனேன பவாமி த்ருஷ்ட்வாச புன யுவா-அயோத்யா -12-105-
பெருமாளைக் கண்ட சக்கரவர்த்தி மீண்டும் இளமைப் பருவம் அடைந்தார்-வா போகு-இத்யாதி

பஹூச்யாம் –-சர்வம் கலு இதம் ப்ரஹ்ம தஜ்ஜலான் இதி –-அவன் இடத்தில் பிறக்கையாலும் அவன் இடத்தில் இலயிக்கையாலும் அவனாலே காக்கப் படுகையாலும் இப்பொருள்கள் யாவும் அவனே

ஸ்ருஷ்டௌ ஸ் ருஜதிசை ஆத்மாநாம் விஷ்ணு பால்யஞ்ச பாதிச-உப சம்ஹ்ரியதே சாந்தே சம்ஹர்த்தாச ஸ்வயம் பிரபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-67-
ஸ ஏவ ஸ்ருஜ்ய ஸ் ச ஸ்ர்க்க கர்த்தா-ஸ ஏவபாதி அத்திச பால்யதி-ப்ரஹ்மாதி அவஸ்தாபி அசேஷ மூர்த்தி-விஷ்ணு வசிஷ்ட வரத வரேண்ய-
வசிஷ்ட வரத வரேண்ய-சேஷித்வம் சரண்யத்வம் பிராப்யத்வம்-அவனே படைக்கப் படுகிறான் -அவனே படைக்கிறான் -அவனே பாதுகாக்கின்றான் அழிக்கின்றான்
அவனே பாதுகாக்கப் படுகின்றான்-பிரமன் சிவன் முதலிய நிலைகளோடு கூடி எல்லாப் பொருள்களையும் சரீரமாக உடையவனாய்-மேம்பட்டவனாய் சிறந்த வரங்களைக் கொடுப்பவனாய் இருப்பவன் விஷ்ணுவே -என்றும்
மமைவ அம்ஸ ஜீவலோகே ஜீவபூத சனாதன-மன ஷஷ்டாதி இந்த்ரியாணி பிரகிருதி ஸ்தாதி கர்ஷதி -ஸ்ரீ கீதை -15-7- என்னுடைய சரீரமாயும் அநாதியாயும் இருக்கின்ற உயிரானது மாயையில் அடங்கி இருக்கிற மனத்தினை ஆறாவதாக உடைய இந்த்ரியங்களை-இவ் உலகத்தில் இன்பத்தின் பொருட்டு இழுக்கிறது -என்றும்
அம்ஸ நானா வ்யபதேசாத் அந்ய தாச-அபிதாச கிதவாதித்யம் அதீயதே ஏக -சாரீரக மீமாம்சை -2-3-42
அம்சம் -ஜீவாத்மா பரமாத்மாவுக்கு -நாநா-வெவ்வேறாக -என்றும் ஓன்றும் என்றும் சொல்லி – பேத அபேத சுருதிகள் இரண்டையும் சேர்த்து கடக சுருதி
பிரியாமல் இருப்பதால் ஓன்று -தனித்த தனி தத்வங்கள் அதனசால் நாநா -அம்ச அம்சி பாவம் என்றதாயிற்று -ஈசன் அநீசன் இரண்டும் உண்டே –
ப்ரஹ்மமே தாசர் ப்ரஹ்மமே கிதவத்ய -/தத்வம் அஸி -அபேத சுருதி
பிருத்தாகாத்மானம் பிரேரிராத் தாஞ்ச மத்வ -பேத சுருதி –

சாகா ம்ருகா ராவண சாயகர்த்தா ஜக்மு சரண்யம் சரணம் சம ராமம் -யுத்தம் -60-45
வானரங்கள் ராவணன் உடைய அம்பால் துன்புற்று ஓடின-புகலிடமான ராமனை சரணம் அடைந்தன -என்றும்
ராஷச ஸ வத்யமானனாம் வானரானாம் மகா சமு-சரண்யம் சரணம் யாதா ராமம் தசரதாத்மஜம் -யுத்தம் -94-17-
அரக்கர்களால் துன்புறுத்தப் பட்ட வானரர்கள் உடைய பெரிய கூட்டமானது-
காப்பாற்றுகின்றவனான ஸ்ரீ ராமனை புகலாக அடைந்தது என்றும் சொல்லுகிறபடியே-
உன்னை ஒழிய ஒரு புகல் இல்லாதவருக்கு உதவுமவன் அன்றோ-

ஜகத் சர்வம் சரீரம் தே ஸ்தைர்யம் தே வசூதாதலம்-அக்னி கோப பிரசாத தே சோம ஸ்ரீவஸ்த லஷனை-யுத்தம் -118-80-–என்றும் –
தஸ்ய ஸ்ருஜ்யச்ய சம்பூதௌ தத் சர்வம் தத ஹரேஸ்து-என்றும்
யானி மூர்த்தாதி ய மூர்த்தாதி யானி அத்ர அன்யத்ரவா கிவசித்-சந்திவைவஸ்து ஜாதாதி தாதி சர்வாணி தத்வபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் ––என்றும் –
உனக்கு உலகம் முழுதும் சரீரம் -அவை யாவும் அவனது உடல் -என்றும் –
அவை எல்லாம் அரியினுடைய உடல் என்றும் – சொல்லுகிறபடி-

யஸ்ய ப்ரஹ்மா ஷத்ரஞ்சஉபே பவத ஓதனம்–என்றும் -ம்ருத்யு யஸ்ய உபசேசனம்சு இத்தா வேத யத்ர ஸ -கடவல்லி-என்றும் – ம்ருத்யு -நெருப்பு எமன் சிவன் -இவர்களைச் சொல்லுகிறது-எவனுக்கு பிராமணனும் ஷத்ரியனும் உணவாகிறார்களோ-அழிக்கிறவன் வெஞ்சன பொருளோ அத்தகைய அவனுடைய பெருமை இவ்வளவு என்று அறிகிலர்

ஏக த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா சம்ஹாரக ததா-அத்யஷஸ் சானுமந்தாச குணமாயா சமாவ்ருத -ஜிதந்தா
நீ ஒருவனே உலகத்தை படைக்கிறவனும்-அப்படியே உலகத்தை அழிக்கின்றவனும் ஆகின்றாய் –

கோஹவை நாராயண ஆஸீத் -ந ப்ரஹ்ம ந ஈசான நேமே தயாவா ப்ருத்வி-ந நஷத்ராணி ந ஆப ந அக்னி ந சோம ந சூர்ய ஸ் ஏகாகி
நா மேதி தஸ்ய த்யானாத்தச்ய தஸ்ய ஏகாகத்யா ந சேந்த்ரியாணி — அனபுனரேவ நாராயண ஸ் அத்யம் காமம்
மனஸா த்யாலீத-தஸ்ய த்யாநாத் தச்தச்ய லலாடாத் ஸ்வேத அபதத் தா இமா ஆப
தத் ஹிரண்மயம் அண்டம் அவ்வத் -தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ ஜாயதே
-என்று உபநிஷத்திலும் சொல்லப் பட்டதே -என்கிறார்
நாராயணன் ஒருவனே ஆதியில் இருந்தான் -பிரமனும் இல்லை -சிவனும் இல்லை –
இந்த விண்ணும் இல்லை மண்ணும் இல்லை -நஷத்ரங்கள் இல்லை நீர் இல்லை நெருப்பு இல்லை-சந்தரன் இல்லை சூர்யன் இல்லை -அவன் தனியனாய் வருந்தினான் –

முனியே நான் முகனே முக் கண் அப்பா -என்கிற இந்த விளி வாக்கியம்
அதபுனரேவ நாராயணஸ் அநயம் காமம் மனஸா த்யாயீத தஸ்ய த்யானாந்தச்ய தஸ்ய லலாடாத் ஸ்வேத
அபதத் -ஸ்வேதான் புத் புதம் அபதத் புத்புநாத் த்ர்யஷ-சூல பாணி புருஷோ ஜாயதே -மகா உபநிஷத் வாக்கியம்

சிருஷ்டி ஸ்திதி அந்தகரனீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகம்-ஸ சம்ஜ்ஞானம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தனா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-23-
படைத்தல் காத்தல் அழித்தலைச் செய்கிற-பிரமன் விஷ்ணு சிவன் என்ற பெயர்களை-
பகவானான அந்த ஜனார்த்தனனே அடைகிறான் –

பரமாத்மாச சர்வேஷாம் ஆதார பரமேஸ்வர-விஷ்ணு நாமா சவேதேஷூ-வேதான் தேஷு ச கீயதே -எல்லா பொருள்களுக்கும் ஆதாரமாய் உள்ள பரமாத்மா சர்வேஸ்வரன்

நஹி பாலன சாமர்த்தியம் ருதே சர்வேச்வரம் ஹரிம்-ச்திதௌ ஸ்திதம் மஹாத்மானம் பவதி அன்யச்ய கச்யசித் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-13-
காப்பாற்றுவதில் நிலை நின்றவரும்–எல்லா பொருள்களுக்கும் ஈச்வரனாயும் மகாத்மாவாயும் இருக்கிற திருமாலைத் தவிர வேறு ஒருவருக்கும் பாது காக்க ஆற்றல் இல்லை -இது பிரசித்தம் –
ந சம்பதாம் சமாஹாரரே விபத்தாம் விநிவதத்தே-சமர்த்தோ த்ருச்யதே கச்சித் தம்வினா புருஷோத்தமா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-
எல்லா செல்வத்தை கொடுப்பதிலும் ஆபத்துக்களை போக்குவதிலும் அந்த
புருஷோத்தமனான விஷ்ணுவைத் தவிர வேறு ஒருவருக்கும் ஆற்றல் இல்லை

ஸ்வ கர்மாதல தப்தானாம் த்யாயினாம் கேதசாந்தயே –
தங்களுடைய வினைத் தீயினால் வந்தவர்களுக்கு துன்பம் நீங்கும் படி 

தேவ பிரபன்னார்த்திஹர பிரசாதம் குரு கேசவ-அவலோகன தானேன பூயோ மாம்பாலய அவ்யய-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-14-
தேவனே அடைக்கலம் அடைந்தவர்கள் உடைய துன்பத்தை போக்குகிறவனே கேசவனே அழிவு இல்லாதவனே–திருவருள் புரிய வேண்டும்-பார்வையைச் செய்தலாலே மறுபடியும் என்னை காப்பாற்றி அருள வேண்டும் –

ஏஷ சர்வச்ய பூதச்து பரிஷ்வங்கோ ஹனூமத-மா காலம் இமம் ப்ராப்ய தந்த தஸ்ய மகாத்மான -யுத்த -1-14-
இரண்டு சரீரங்களையும் உளவாக்கின மகாத்மாவான அந்த திருவடிக்கு காலம் கருதி என்னால் விருப்பத்தோடு கொடுக்கப் பட்ட எல்ல பொருள் களுமான-இந்த ஆலிங்கனம் ஆவது அவனது பெரிய கோடிக்கு ஒத்தது ஆகாது-

அநாஹரோ நிராலோகோ ததஹீனா யதாத்விஜா-சேஷ்யே புரஸ்தாத் சாலாய யாவத்மே ந பிரசிதிதி -அயோத்யா -111-14
ஸ்ரீ பரத ஆழ்வான்-உணவு இல்லாதவனும்-ஒளி இழந்த முகத்தை உடையவனும்-
செல்வம் இல்லாத பிராமணன் போலே-எத்துணைக் காலம் என்னிடம் இரங்க இல்லையோ-
அத்துணைக் காலம் இலைக் குடிலின் முன்பு படுக்கிறேன்-

ப்ரசீநந்து பவந்த மீ ஹ்ரீ ஏஷா ஹி மமதுலா-யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபச்தேயை உபஸ்தித -ஆரண்ய -10-9-
நான் அடையத் தக்கவர்களான இப்படிப் பட்ட அந்தணர்களால்-நான் அடையப் பட்டேன் என்னும் இது எனக்கு–மிகவும் நாணமாய் இருக்கிறது -நீங்கள் என்னுடைய தவறினைப் பொறுத்து அருள வேண்டும் –

ஏஹீ பஸ்ய சரீராணி முநினாம் பாவிதாத்மநாம்-ஹதானாம் ராஷசை கோரி பஹூதாம் பஹூதாவனே -ஆரண்ய -6-16-
காட்டிலே கொடிய அரக்கர்களால்-பல வகையிலே துன்புறுத்த பட்டவர்களாய்
பலரை இருக்கிற முனிவர்கள் உடைய-சரீரங்களை பார்த்து அருள வேண்டும் -எழுந்து அருள வேண்டும்

தத் ஸ்ருஷ்ட்வா –தத்அனுபிரவேச -படைத்த பின்பு -இரண்டு அனுபிரவேசம் –
ஜீவனை சரீரமாகக் கொண்டு அனுபிரவேசம் -அண்ட கடாகம் ஸ்ருஷ்டித்த பின்பு தானே -முன்பு சமஷ்டி சிருஷ்டியில் நேராக புகுகிறார் –

தைவீஹி ஏஷா குணமயி மம மாயா துரத்யயா-மா மேவ யே பிரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே-ஸ்ரீ கீதை -7-14-
என்னையே எவர்கள் சரணமாக அடைகின்றார்களோ-அவர்களே இந்த மாயையைத் தாண்டுகிறார்கள்

நித்யைவ ஏஷா ஜகத்மாதா விஷ்ணோ ஸ்ரீ அநபாயிநீ-யதா சர்வகதா விஷ்ணு ததைவ இயம் த்வ்ஜோத்தம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-17–விஷ்ணுவுக்கும் செல்வமாய் இருப்பவள்-சிரஞ்ஜீவதி வைதேஹி யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணா-யுத்தம் -66-10-பிராட்டியைப் பிரிந்தால் ஒரு கண நேரமும் உய்யேன்-ஸ்ரிய ஸ்ரீயம் பக்த ஜனைக ஜீவிதம்-சமர்த்ததம் ஆபத்சகம் அர்த்தி கல்பகம் -ஸ்தோத்ர ரத்னம் -45
தாம் ஸ்ரீ இதி த்வத் உபசம்ஸ்ரயநாத நிராஹூ-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -29

திருமகளாலே சர்வேஸ்வரன் தெய்வத் தன்மையை அடைகிறான் –

ந தே ரூபம் நா ஆகார ஆயுதானி நச ஆஸ்பதம்-ததாபி புருஷாகார பக்தாநாம் த்வம் பிரகாசசே -ஜிதந்தே -5-
அடியார்களுக்காகவே தேவரீர் உடைய ஸ்வரூபம் திரு மேனி–அடியார்களுக்காகவே பிரகாசித்துக் கொண்டு இருக்கிறீர் –

மாதரம் ரஷ கைகேயீம் மா ரோஷம் குரு தாம் ப்ரதி-மயா ச சீதாயாசைல சப்த அஸி ரகுநந்தன -அயோத்யா 118-27-
ஒ பரதனே தாயான கைகேயியைக் காப்பாற்று-அவள் இடம் கோபம் வையாதே-
மயா ச சீதாயா-என் மேலும் சீதை மேலும் ஆணை 

சக்யா சோபயிதும் ந அஹம் ஐஸ்வர்யேண நநேனவா-அனன்யா ராகவேண அஹம் பாஸ்கரேண பிரபா யதா -சுந்தர -21-15-
சூர்யனோடு கூடிய ஒளி போன்று என்ற விளக்கம் இல்லை என்னலாம் படி செய்தான் என்றபடி –சூரியன் பிரபை என்று பிரித்து சொல்லும் படி அங்கு -இங்கு உயிர் வேறு இன்றி -விசத தமமாகப் பண்ணி -அன்றோ கலந்து –

அத புநரேவ ஸ நாராயண அந்யம் காமம் மநசா த்யாயீத த்யான அந்தஸ் தஸ்ய லலாடாத் ஸ்வேதோ அபதத் தா இமா ஆபஸ் தத் ஹிரண்மய மண்டமபவத் தத்ர சதுர்முகோ பிரும்மோ அஜாயத அத புநரேவ நாராயணஸ் ஸோந்யம் காமம் மநஸாத்யாயீத தஸ்யத்யாநந்த ஸதஸ்ய லலாடாத் ஸ்வேதோ பதத் ஸ்வேதாத் புத்புதமவத் புதபுதாத் த்ரி யக்ஷஸ் ஸூல பாணி அஜாயத –மஹா உபநிஷத்
பிறகு மறுபடியும் அந்த நாராயணன் வேறொன்றை ஸங்கல்பிக்க விரும்பி த்யானம் செய்தார் -தான் பண்ணுகிற தியானத்துக்கு உள்ளே இருக்கிறவனுக்கு நெற்றியினின்றும் வேர்வை கீழே விழுந்தது -அது இந்த ஜலம் அது ஹிரண்ய மயமான அண்டமாக மாறிற்று -அதில் நான்முகப் பிரம்மா உண்டானான் -பிறகு மறுபடியும் அந்நாராயணன் வேறு ஒன்றை ஸங்கல்பிக்க நினைத்து த்யானம் செய்தார் -தான் பண்ணுகிற த்யானத்துக்குள்ளே இருக்கிற அவனுடைய நெற்றியின்று வேர்வை கீழே விழுந்தது -வேர்வையினின்றும் குமிழி யுண்டாயிற்று-அக்குமிழியினின்றும் முக்கண்ணனுமாய் சூலம் ஏந்தியவனாய் ஒருவன் உண்டானான் –

சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பிரபலார்த்தன-மாம் நயெத் யதி காகுத்ச தஸ் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்தர 9-9-
பகைவர்கள் வலியை அழிப்பவரான ஸ்ரீ ராம பிரான் இலங்கையை அம்புகளாலே-
நெருக்கினதாக செய்து என்னை அழைத்துக் கொண்டு செல்வராகில்-அந்த செயலே அவருக்குத் தக்கதாக இருக்கும் -என்றாளே பிராட்டியும்-

நச சீதா த்வயா ஹீனா நசாஹமபி ராகவ-முஹூர்த்தமபி ஜீவாவ ஜலான் மத்ச்யாயிவ உத்ருதௌ -அயோத்யா -53-31
நீருள எனின் உள மீனும் நிலமும்-பாருள எனின் உள யாவும் பார்ப்பு தன்
தாருள தது உளாய் நானும் சீதையும்-ஆர் உளர் எனின் உளேம் அழகு வாய் என்றான் –

யத் அம்பு வைஷ்ணவ காயா தத விபர வசூந்தரா-பத்மாகாரா சமுத்பூதா பர்வதாப்த்யாதி சம்யுதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-
விஷ்ணு உடைய சரீரம் யாதொரு காரணத்தால் தண்ணீர் ஆயிற்றோ -இதில் தண்ணீரை சொல்லி மற்றைய பூதங்கட்கு உப லஷணம் ஆனால் போலே –

சதேவ ஏக மேவ அத்விதீயம் நீயே தான் காரணமும் காரியமும் -சாந்தோக்யம் –

நைவ கிஞ்சித் பரோஷம்தே பிரத்யஷோசி ந கச்யசித் -ஜிதந்தே-
உன்னால் அறியப் படாத பொருள் ஒன்றும் இல்லை- நீ ஒருவருக்கும் அறிய ஒண்ணாதவனாய் இருக்கிறாய் –

தத் குண சாரத்வாத் து தத் வ்யபதேச ப்ராஜ்ஞவத் -சாரீரக மீமாம்சை-2-2-20-
ஞானத்தை முக்கிய குணத்தை உடையவன் ஆகையாலே
ஜீவன் ஞானம் என்று இறைவனைப் போன்று கூறப்படுகிறான் –

தானி சர்வாணி தத் வபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-86-அவை யாவும் அவனுடைய சரீரம் என்றும்-யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ரதிவி சரீரம் –அந்தர்யாமி ப்ரஹ்மணம்-எவனுக்கு ஆத்மாக்கள் சரீரமோ எவனுக்கு மண் சரீரமோ -என்றும்-தத் சர்வம் வை ஹரே தாணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-38-அது முழுதும் அவனுடைய சரீரம்-

அண்டாநாம் து சஹாஸ்ரானாம் சஹாஸ்ராணி அயுதாநிச-ஈத்ருசாநாம் ததா தத்ர கோடி கோடி சதானி ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-27
அந்த மூலப் பகுதியில் ஆயிரம் அண்டங்கள் உடைய ஆயிரமும்-பதினாயிரமும்-
இப்படிப் பட்ட அண்டங்கள் பல கொடிகள் இருக்கின்றன

அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரம் –பக்தியின் தூண்டுதலாலே பிறந்த ஆயிரம்-
இவருடைய அவா -மைத்ரேய பகவான் ஸ்தானத்திலே நிற்கிறது ஆயிற்று –-ஸ்ரீ பராசர பகவான் ஸ்ரீ விஷ்ணு புராணம் அருளியது மைத்ரேய பகவான் தூண்டுதல் போலே –ஸ்ரீ மைத்ரேயர் கேட்க கேட்க சொன்னது போலே ஆழ்வாருக்கு பக்தி உந்த அருளிச் செய்கிறார் என்றவாறு –பக்தி பூர்வகமாக பிறந்த பிரபந்தம் -பரமபக்தி அளவும் -வேதத்துக்கும் பரிக்ரகம் கிடைத்ததே ஆழ்வார் வாயனவாய் ஆனதால் பொற்குடம் ஆனதே சர்வரும் அனுபவிக்கும் படி –

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஈட்டில் பிரமாணங்கள் –ஒன்பதாம் பத்து –

October 4, 2025

த்ரௌபதி தர்மத்திலே தலை நின்றவர்களான கணவன்மார் ஐவரும் வெறும் தரையைக் கீறிக் கொண்டு இருக்க அவர்களை ஒழிய சேயனான கிருஷ்ணனை நினைக்க –
கோவிந்தேதி யத் ஆக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூரவாசினம்
ருணம் பிரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயாத் ந அபசர்பதி -பாரதம்
-உத்தியோக பர்வதம் -58-22-
அவள் ஆபத்தை அடைந்தவளாய் நம்மை நினைக்க நாம் உதவப் பெற்றிலோம் -என்று
த்ரௌபதி யானவள் தூரத்தில் இருக்கிற என்னை கோவிந்தா என்று அழைத்து அழுதாள் –
எனபது யாது ஓன்று உண்டோ -அது வட்டிக்கு வட்டி ஏறின கடன் போன்று
என் மனத்தின் நின்றும் நீங்க வில்லை என்று புண் பட்டான் அவன் அன்றோ –

த்வம் வயச்ய அஹிஹ்ருத்ய மேஹி ஏகம் துக்கம் சுகம் ச நௌ-சூக்ரீவ ராகவம் வாக்யம் இதி உவாச ப்ரஹ்ருஷ்ட வத் -கிஷ்கிந்தா -5-35-துக்கமும் சுகமும் நம் இருவருக்கும் ஒன்றே-

வருஷ்ணி ப்ரவீரஸ்து குருபிரவீரான் ஆசங்கமான சஹ ரௌ ஹி னேயே
ஜகாமதாம் பார்க்கவா கர்மசாலாம் யத்ர ஆசதே தே புருஷ பிரவீரா
-பாரதம் சம்பவ பர்வம் –பாண்டவர்கள் உடைய வனவாசத்திலே தனிமையிலே முகம் காட்டியும் திரௌபதியை மீட்டுக் கொண்டு-போகும் போது கிருஷ்ணன் பலராமனுடன் அந்த குயவனுடைய தொழில் சாலைக்குச் சென்றான் –

பிபேத ச புன சாலான் சப்த ஏகேன மகே ஷூ ணா-கிரிம் ரசாதலம் சைவ ஜநயன் ப்ரத்யயம் ததா -பால -1-66- –மகாராஜர் தனியருமாய் வெறுவியருமாய்-தமையன் பகையுமாய் –மனித சஞ்சாரம் இல்லாத தனிக் காட்டில் இருக்க பெருமாளையும் இளைய பெருமாளையும் தூரத்தில் கண்டு வாலி வரவிட்டவர்கள் என்று அஞ்சி ஓடித் திருவடியை வரவிட்டு அறிவித்த பின்பு – நாம் உம்முடைய கார்யம் செய்ய வல்லோம் -என்று மழு வேந்திக் கொடுத்தும் அவன் கார்யம் செய்தார் அன்றோ –

ஆதரேண யதாஸ் தௌதி தனவந்தம் தன இச்ச்சயா-ததாசேத் விஸ்வ கர்த்தானாம் கோ ந முச்யதே பந்தநாத் -செல்வம் உள்ளவனை செல்வத்தில் விருப்பத்தால் விருப்பத்தோடு எங்கனம் புகழ்கிறானோ -அங்கனமே உலகத்தைப் படைத்தவனை புகழ்ந்தால் எவன் பிறவிக் கட்டின் நின்றும் விடுபடமாட்டான் –

ஆத்மகாமா சதாசண்டீ க்ரோதனா ப்ராஞ்ஞா மானி நீ-அரோகாசாபி மே மாதா கைகேயி கிம் உவாச ச -அயோத்யா -71-10-வாராய் பிள்ளாய் நீ தான் இவை எல்லாம் சொல்லுகிறது நடுவில் ஆய்ச்சியையே-அப்பா உன்னுடைய நடுத் தாயாரான கைகேயி யானவள் எவ்விதத்திலும் நிந்திக்க தக்கவள் அல்லள்-

ந தேம்பா மத்ய மாதாத கர்ஹிதவ்யா கதஞ்சன-தாமேவ இஷ்வாகு நாதஸ்ய பரதச்ய கதாம் குரு -ஆரண்ய -16-37- ஒருபடியாலும் நீ அவளை இவ்வார்த்தை சொல்லக் கடவை அல்லை-
தாமேவ –வேண்டுமாகில் கை கண்ட மருந்தைச் செய்யப் பாராய்-இஷ்வாகு நாதஸ்ய பரதச்ய –ஐயரோ பொகட்டு முடிந்து போனார்-நாம் போகட்டு போக்க இராச்சியத்தை இக்குடியின் மரியாதை குலையாதபடியாக நோக்கிக் கொண்டு-கிடந்த பிள்ளை பரதன் அன்றோ இக்குடிக்கு நாதன் –-பரதச்ய கதாம் குரு – நாக்கிலே நீர் வரும்படியான வார்த்தை சொல்லப் பாராய் -என்றார் பெருமாள் –

அந்யப் பூர்ணாத் அபாம் கும்பாத் அன்யாத் பாதரவ நேஜநாத்-அந்யத் குசல சம்ப்ரசநாத் நசேச்சதி ஜனார்த்தன -பாரதம் உத்தியோக பர்வம் 89-13
அந்யப் பூர்ணாத்- பாண்டவர்கள் இடத்தில் அன்புள்ளவனான கிருஷ்ணன் வாரா நின்றான்
அவனுக்கு நாட்டையும் கொடுத்து பொன்னையும் கொடுத்து நமக்கு ஆக்கிக் கொள்வோம்
எனபது போன்ற சில வார்த்தைகளை திருதராஷ்ட்ரன் சொல்ல -என்றது-இவற்றால் அவனை படை அறுத்துக் கொள்ளுவோம் என்றபடி-அவன் தான் நெஞ்சாலே நினைப்பது ஒன்றாய் வாயாலே பேசுவது ஒன்றாய் இருப்பது-இதனை அறிந்த சஞ்சயன்
வருகிறவன் அங்கன் ஒத்தவன் அல்லன் காண்-அவனுக்கு வேண்டுவது இவ்வளவு -என்கிறான்-தான் குடிக்கும் தண்ணீரை குடத்திலே இட்டு குளிர வைக்கக் கடவனே
அதனை அவன் வருகிற வழியிலே வாசலிலே வைக்க அமையும்
தன் இல்லத்திலே விருந்து வந்து புகுந்தால் கால் கழுவ கடவதாக சாமான்ய சாஸ்த்ரம் விதித்தது அதற்கு மேற்பட அவனான வேற்றுமைக்கு சிறப்பாக ஒன்றும் செய்ய வேண்டுவது இல்லை
அன்யாத் பாதரவநே ஜநாத்-அந்தக் குடத்திலே நீரைக் கொண்டு அவன் திருவடிகளை விளக்க அமையும் -மற்று வேண்டா –
அந்யத் குசல சம்ப்ரசநாத் –நெடும் தூரம் வந்தவனை -நடந்த கால்கள் நொந்தவோ -என்னத் தக்கதே அன்றோ –
நசேச்சதி –உண்டவனுக்கு உண்ணப் போகாதே அன்றோ-அப்படியே இவன் முயற்சி மாத்ரத்திலே அவன் வயிறு நிறையும்-ஆன பின்பு இவன் செய்யுமவை அடைய அவனுக்கு மிகையாக இருக்கும் –

ப்ரதா தேவேதி கிருஷ்னே தி கோவிந்தேதி ச ஜல்பதாம்-மத்யாஹ்னே ச அபராஹ்னே ச ய அவசாத ச உச்யதாம் -காலை மாலை நடுப்பகல் என்னும் மூன்று வேளையிலும் தேவா என்றும் கிருஷ்ணா என்றும் கோவிந்தா என்றும் சொல்லுகிறவர்களுக்கு யாதேனும் குறை உண்டோ-இருந்தால் கூறுங்கோள்-என்றார்-அன்றிக்கே-இவ் உபாயத்துக்கு பலம் இல்லை யானாலும்-இது தானே பிரயோஜனம் போரும் -என்னுதல் –

நாஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ நாசா தாநவ-அஹம்வோ பாந்தவோ ஜாதோ நைதத் சிந்த்யம் அதோன்யதா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-13-
நான் தேவன் அல்லன் கந்தருவன் அல்லன் யஷன் அல்லன் அசுரன் அல்லன்-உங்கள் பந்துவாய் பிறந்தவன்-ஆதலால் வேறு நினைவு வேண்டா -என்றான் ஸ்ரீ கண்ணபிரான் –

அவதாரத்துக்கு பயன்சாதுக்களை பாதுகாப்பதற்காகவும்--பரித்ராணாய சாதூநாம் விநாசாயா ச துஷ்க்ருதாம்-தர்ம சம்ஸ்தாப நார்த்தாய சம்பவாமி யுகே யுகே -ஸ்ரீ கீதை -4-8-

அற நெறியை விட்டு விலகாததாய் இருக்கிற நம் இருவருவருடைய எவன் படிக்கிறானோ-
அவனால் ஞானமான வேள்வியால் நான் ஆராதிக்கப் பட்டவன் ஆகிறேன் -என்வது என் எண்ணம் –அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் சம்வாதம் ஆவயோ-ஜ்ஞான யஜ்ஞ்ஞென தேன அஹம் இஷ்டா ச்யாம் இதி மே மதி -ஸ்ரீ கீதை -16-70-

யத்ர கிருஷ்னௌ ச கிருஷ்ணச சத்யபாமாச பாமி நீ -பாரதம் -உத்தியோக பர்வம் –
எந்த இடத்தில் கிருஷ்ணனும் திரௌபதியும் அர்ஜுனனும்-கோபத் தன்மை உள்ள சத்ய பாமையும்-இருக்கிறார்களோ –

நச அபிமன்யு நயமௌ தம் தேசம் துபிஜக்மது -பாரதம் உத்தியாக பர்வம்
அவர்கள் வீற்று இருந்த அந்த இடத்துக்கு அபிமன்யுவும் சென்றான் இல்லை-
இரட்டையர்களான நகுல சகா தேவர்களும் போனார்கள் இல்லை -என்கிறபடியே-
தாயும் தமப்பனும் சேர இருந்த இடத்தில் குழந்தைகளுக்கு சென்று கிட்ட ஒண்ணாமை இல்லை அன்றோ –அவர்களுக்கும் சென்று கிட்ட ஒண்ணாத படி ஆயிற்று எழுந்து அருளி இருக்கிற இருப்பு-அவ் விருப்பிலே அன்றோ அவனை அழைத்து காட்சி கொடுத்தது –

பண்டை நாளில் நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் -என்பதற்கு
என் அடியார் அது செய்யார் -பெரியாழ்வார் திருமொழி -4-9-2-என்னும் உன் திரு அருளையும் –பாபாநாம் வா ஸூ பாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம்-
கார்யம் கருணம் ஆர்யேண நகஸ்சின் ந அபராத்யதி
-யுத்தம் -116-44 -என்று குற்றம் செய்யாதவர் யாவர் -என்னும் அவள் திருவருளையும் பெற்று -என்றலுமாம் –அன்றிக்கே –
சதம் நிபபதிம் பூமௌ சரண்ய சரணாகதம்-வதார்ஹமாபி காகுஸ்த க்ருபயா பர்யபாலயத் -சுந்தர -38-34-கொல்லத் தக்கவனாய் இருந்தும் பேரருளால் அந்த காகாசுரனைக் காப்பாற்றினார் -என்கிறபடியே- கிருபைக்கு பரதந்த்ரப் பட்டவனான உன்னுடைய திருவருளையும்- அந்த பரதந்த்ரத்துக்கு காரணமான அவள் திருவருளையும் பெற்று என்றலுமாம் –

ந கிஞ்சித் அபி குர்வாணா விஷ்ணோ ஆயதனே வசேத்-விஷண் வாலயே வசந் நித்யம் குர்யாத் தத்கர்ம சக்தித -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்றபடியே-ஒரு தொழிலையும் செய்யாதானாய் பகவான் எழுந்து அருளி இருக்கின்ற கோயில்களிலே வசிக்கக் கடவன் –
கோயில்களிலே வாசம் செய்து கொண்டு தினமும் தனது ஆற்றலுக்கு ஏற்பப் பகவானுக்கு பணிகளை செய்யக் கடவன்-

பங்க திக் தஸ்து ஜடில பரத த்வரம் ப்ரதீஷதே-பாதுகே தே புரஸ் க்ருத்ய சர்வஜ்ஞ ச குசலம் க்ருஹே -யுத்த -127-5-பரதன் சடை முடியனாய் -அழுக்கு அடைந்த தேகத்தை உடையனாய்-உன் வரவை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறான்-உன் பாதுகைகளை முன்னிட்டுக் கொண்டு இராச்சிய பாரம் செய்து இருக்கிறான்-எல்லாரும் சௌக்யமாய் இருக்கிறார்கள் -என்றும்
ஜடிலம் சீர வசனம் ப்ராஜ்ஞ்ஞலிம் பதிதம் புவி-ததர்ச ராமோ துர்தர்சம் யுகாந்தே பாஸ்கரம் யதா -அயோத்யா -100-1-ஜடைகளை அணிந்தவனும் -மரவுரி தரித்தவனும் கை கூப்பினவனும் பூமியில் விழுந்தவனும்-பார்க்க முடியாதவனுமான பரதனை ஸ்ரீ ராமன் எவ்வாறு யுகத்தின் முடிவில் சூர்யனை காண்பார்களோ-அவ்வாறு கண்டான் -என்றும்
நஹிதே ராஜபுத்ரம் தம் காஷாயம் பரதாரிணம்-பரிபோக்தம் வ்யவச்யந்தி பௌராவை தர்ம வத்சலம் -யுத்தம் -70-4–நஹிதே ராஜபுத்ரம் தம்– அருகே இருக்கச் செய்தேயும் -இவனை சூழ இருக்கிற நகர மக்கள் இவனை அனுபவிக்கையில் நசை அற்றார்கள் – அதற்கு அடி என் என்னில் –ராஜ புத்ரம் -பெருமாள் பேர நின்ற அநந்தரம் முடிந்தவன் மகன் அன்றோ –இவனோ தான் நமக்காக இருக்கப் புகுகிறான் -என்று இருந்தார்கள் –
தர்ம வத்சலம் –இதற்கும் அந்த சக்கரவர்த்தியோடு ஒப்பான் –தர்மத்துக்காக தன்னை அழிய மாறினான் அன்றோ அவன் -என்றும் வருவன காண்-

ஏபி ச சஸிவை ஸார்த்தம் சிரஸா யாஸிதோ மயா-பிராது சிஷ்யஷ்ய தாசஷ்ய பிரசாதம் கர்த்தும் அர்ஹசி – அயோத்யா -101-12-ஏபி ச சஸிவை ஸார்த்தம்- தான் ஒருவனே போக அமைந்து இருக்க-துன்பம் அற்ற பலரையும் கொண்டு போனான் –அதற்கு அடி –
நாம் ஒருவனுமே அன்றிக்கே பலர் கண்ண நீரை கண்டால் மீளாரோ -என்னுமத்தனைப் பற்ற –போர் செய்யப் போவாரைப் போலே யானை குதிரை அகப்பட திரட்டிக் கொடு போனான் ஆயிற்று-பிரிவில் ஆற்றாமைக்கு தன்னில் குறைந்தார் ஒருவரும் இலர் ஆயிற்று அங்குள்ள சேனைகளில் –-சிரஸா யாஸிதோ மயா-நான் தலையால் இரந்த கார்யத்தையும் மறப்பரோ –
மாம் நிவர்த்தயிதும் ய அசௌ சித்ரகூடம் உபாகதா-சிரஸா யாசத தஸ்ய வசனம் ந க்ருதம் மயா –யுத்தம் -24-19–தலையாலே வணங்கின அந்த பரத ஆழ்வான் உடைய வார்த்தை
என்னால் நிறைவேற்றப் படவில்லை -என்றார் அன்றோ பெருமாள் -என்றது –
அவனும் தனக்கு அடுக்கும்படி செய்தான் –நாமும் நமக்கு அடுக்கும்படி செய்தோம் -என்றார் என்றபடி-அவன் தலையாலே இரந்த கார்யத்தை மறுத்துப் போந்தோம்-என்றே அன்றோ அவர் திரு உள்ளம் புண்பட்டது
பிராது – உடன்பிறந்தவன் தன்னுடைய சரீரம் என்கிறபடியே-
ஆச்சார்யோ ப்ரஹ்மனோ மூர்த்தி பிதா மூர்த்தி பிரஜாபதே
மாதா பிருதிவ்யா மூர்திஸ்து பிராத ஸ்வ மூர்த்தி ராத்மன
-மனு தர்ம சாஸ்திரம் படி –
அவர் தம் திருமேனியாக அன்றோ என்னை நினைத்து இருப்பது
சிஷ்யஷ்ய தாசஷ்ய பிரசாதம் கர்த்தும் அர்ஹசி – இந்த பதங்களுக்கும் முன்பு போலே உரைத்துக் கொள்க–இப்படி இக்குடியில் இல்லாத ஏற்றங்களை செய்து -என்றது
மூத்தார் இருக்க இளையார் முடி சூடக் கடவர் அன்று என்று போந்த இத்தனை முன்பு-
ஆற்றாமையும் கண்ணும் கண்ணநீருமாக-சடையும் புனைந்து வற்கலையும் உடுத்து இருந்தார் இலர் அன்றோ –

ததா சிரஸி க்ருத்வா து பாதுகே பரத ததா-ஆருரோஹா ரதம் ஹ்ருஷ்ட சத்ருக்னேன சமன்வித -அயோத்யா -112-25-நாம் ஐயர்-சொன்ன கார்யத்தை செய்தோமாய் நிறம் பெறலாவது-நீர் பதினால் ஆண்டு இராச்சியத்திலே-இருக்கில் காணும் -என்ன–தன் ஆசையால் நிர்பந்திக்குமதுவும் இன்றிக்கே-அப்போது ஆனந்தம் அடைந்தவனாய்-
சத்ருகன ஆழ்வானோடு கூடினவனாய் தேரில் ஏறினான்

கதா புன சங்க ராதாங்க கல்பக
த்விஜார விந்த அங்குச வஜ்ர லாஞ்சனம்
த்ரிவிக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம்
மதிய மூர்த்தானம் அலங்கரிஷ்யதி
-ஸ்தோத்ர ரத்னம் -31-குணா குணம் நிரூபணம் பண்ணாதே-எல்லார் தலைகளிலும் வைத்த திருவடிகளை ஆசை உடைய என் தலையிலும் -ஒரு நாள் தலைக்கு அணியாய்

சா ராம சங்கீர்த்தன வீத சோகா
ராமஸ்ய சோகேன சமான சோகா
ஸ்ரன்முகே சாம்புத சேஷ சந்த்ரா
நிசேவ வைதேக சுதா பபூவ
-சுந்தர -36-17-அந்த சீதை யானவள் ஸ்ரீ ராம நாமத்தை கேட்டதனால் துன்பம் நீங்கினவளாய்-ஸ்ரீ ராமனுடைய உண்மையில் ஐயத்தால் ஒரு துன்பத்தை உடையவளாய் சரத் காலத்திலேயே மேகங்களால் மறைக்கப் பட்ட சந்தரன் உடைய-இரவினைப் போலே இருந்தாள்

தே பவ்ராவை தர்ம வத்சலம் ராஜ புத்ரம் தம் காஷாயாம் பரதாரிணம் பரிபோக்தும் ந விவ்யஸ்யந்தி -யுத்த
அந்தப் பட்டணத்து ஜனங்கள் -தர்மத்தில் பெருத்த ஆசை யுடையவனும் சக்கரவர்த்தி பெற்ற பிள்ளை யுமான அந்தப் பரதனை காஷாயாம்பரத்தைத் தரிப்பவனாக அனுபவிப்பதற்கு எண்ணினார்கள் இல்லை –

ஆச்சார்ய ப்ரஹ்மண மூர்த்தி பிதா பிரஜாபதே மூர்த்தி மாதா பிருத்வியா மூர்த்தி பிராதா ஆத்மந ஸ்வா மூர்த்தி -மநு ஸ்ம்ருதி
ஆச்சார்யன் பர ப்ரஹ்ம சரீரம் -பிதா ப்ரம்மாவின் சரீரம் -தாயார் பூமியின் சரீரம் -ஸஹோதரன் தம்முடைய சொந்த சரீரம்

பெருமாள் தமக்கு வேண்டிய கார்யங்களிலே நோக்கு இல்லாமலே இருந்த போதும்-
இவ்வடிமையைக் கொண்டருள வேணும் என்று-அவ்வவ் காலம் தோறும்-
என்னை நியமித்து அருள வேணும் என்று வடிம்பு இட்டு அடிமை செய்தாப் போலே-
அந்தரங்கமான தொண்டுகளை செய்து -என்றபடி –
பரவாநச்மி காகுஸ்த த்வயி வர்ஷசதம் ஸ்திதே-ஸ்வயந்துருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -ஆரண்ய -15-7-

தொல் அடிமை –ஆத்மாவுக்கு இயற்கையாகவே அமைந்த அடிமை ஆகையாலே-பழையதாய் போருகிற அடிமை-
அகாரார்த்தா யைவ ஸ்வம் அஹம் அத மஹ்யம் ந நிவஹா
நராணாம் நித்யாநாம் அயநம் இதி நாராயண பதம்
யம் ஆஹ அஸ்மி காலம் சகலம் அபி சர்வத்ர சகலாஸூ
அவஸ்தாஸூ ஆவிஸ்யு மம சஹஜ கைங்கர்ய விதய
-அஷ்ட ஸ்லோகி –எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளுளும்- தானாகவே உண்டாகும் கைங்கர்யங்கள் வெளிப்பட வேண்டும்-

அந்தப் புராண புருஷனைப் பற்றி நான் அறிந்த அளவு சொல்லுகிறேன் -என்பது ஸ்ரீ நாராயணீயம்-யதாஜ்ஞ்ஞானம் து வஷ்யாமி புருஷம் தம் சனாதனம் -ஸ்ரீ நாராயணீயம் –பிரம்ம ருத்ர ஸம்வாதம்-அதாவது-ஈஸ்வரன் கடாக்ஷம் பள்ள மடை என்பதால் வித்வத் கோஷ்டி -ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் விட்டு – –யம்ச்ச ராம பஸ்யதி –இடையர் கோஷ்டியில் புகுந்து -அங்கும் இருந்து -அவர்கள் சொன்ன வார்த்தையும் -இவர் சொன்ன வார்த்தையும் –
நூறு பிராயம் புகுவீர் –பொன்னாலே பூணூல் இடுவர்-பழம் உண்பீர்-பால் உண்பீர் –அழுத்த இரட்டை உடுப்பீர் –என்பன போன்று சொல்லுகை —வங்கி புரத்து நம்பி –விஜயஸ்வ -வெற்றி உண்டாக -என்ன-ஆண்டான் சொன்ன வார்த்தையை நினைவு கூர்வது – அங்கு சென்றாலும் முரட்டு சம்ஸ்க்ருதம் விட்டீர் இல்லீரே-எங்கே இருந்தாலும் நாம் நாமே காணும் இங்கே எழுந்து அருளீர் –

தஸ்ய தத் வசனம் ஸ்ருத்வா ராமோ வசனம் அப்ரவீத்-வசஸா சாந்தயித்வா ஏனம் லோசநாப்யாம் பிபன்னவ-யுத்தம் -21-6-மலர்ந்த மலர் போன்ற மிருதுவான வடிவினை-திருக் கண்களால் பருகுவார் போலக் குளிரக் கடாஷித்து வார்த்தை அருளிச் செய்தார்-

ஆனய ஏனம் ஹரி ஸ்ரேஷ்ட தத்தம் அஸ்ய அபயம் மயா-விபீஷணோ வா சுக்ரீவ யதிவா ராவண ஸ்வயம் -யுத்தம் -18-34-இராவணன் தானே ஆகிலும் இவனை அழைத்துக் கொண்டு வாரும் -என்னுமவன் அன்றோ-

கச்ச அனுஜா நாமி ரனார்த்தி தஸ்த்வம் பிரவிச்ய ராத்ரிம் சர ராஜ லங்காம்
ஆச்வச்ய நிர்யாஹி ரதீ ஸ்தன்வீ தாதா பலம் தாஷ்யசி மே ரத்ஸ்த
-யுத்தம் -59- 144
கடலை அணை செய்து-ஊரை முற்றுகை இட்டு-பின்னை அங்கத பெருமாளையும் புக விட்டு
கையிலே வந்து அகப்பட்டவனை-ராஷேச்வரனான ராவணனே போரில் அடி பட்ட நீ போ-என்று அனுமதி தருகிறேன்-இலங்கைக்குள் சென்று சிரமத்தைப் போக்கிக் கொண்டு-வில்லோடும் தேரோடும் கூடினவனாய் மீண்டும் வா-அப்போது தேரில் இருக்கிற நீ என் வலிமையைப் பார்ப்பாய் –என்று தப்ப விட்டது இன்னும் ஒரு கால் அனுகூலிப்பானோ -என்று-நான் முடிந்தே போம் இத்தனை என்று அதிலே-விரோதத்திலே – முதிர நின்ற பின்பே-கண்ணும் கண்ணநீருமாய் அன்றோ நின்று கொன்றது –

துர்க்க தாவபி ஜாதாயாம் த்வத்கதோ மே மநோ ரத-யதி நாசம் நவிந்தேத தாவதாஸ்மி கருதி சதா -ஜிதந்தா ஸ்தோத்ரம்-உன்னை அடைந்து இருக்கிற என்னுடைய எண்ணமானது கெடாமல் இருந்ததே ஆனால்-அதனால் எல்லா காலத்திலும் விரும்பினவற்றை எல்லாம் பெற்றவனாய் இருக்கிறேன்-மநோ ரதம் தானே புருஷார்த்தம் -என்ற படி –

ஐஸ்வர் யஸ்ய சமக் ரஸ்ய வீர் யஸ்ய யசச ஸ்ரிய-ஜ்ஞான வைராக்யயோ சைவ ஷண்ணாம் பக இதீரணா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-74-நிறைந்த செல்வம் என்ன–வீர்யம் என்ன–கீர்த்தி என்ன–சம்பத்து என்ன-ஜ்ஞானம் என்ன-வைராக்கியம் என்ன–ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் -பகவ -ஆகிய நிருக்தி பேதத்தாலே-பலவகையாக காக்க வல்லதாய் அன்றோ இருப்பது –

தா நஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷு நாரதமான்-ஷிபாமி அஜஸ்ரம் அசூபான் ஆசூரீஷ்வேவ யோநிஷ-ஸ்ரீ கீதை -16-19-இவை செய்த பாவங்களைப் பார்த்து -தள்ளுகிறேன் –

ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன் –-சஹஸ்ராஷ சஹஸ்ராச்ய சஹச்ர சரணோ விபு-சஹச்ர பாஹூ சர்வஞ்ஞ தேவோ நாம சஹஸ்ரவான் -போலே-தேவன் திருப் பெயர்கள் ஆயிரம் உடையவன்-பல பசுக்களை உடையவன் 

ச ப்ரஹ்ம –ச சிவ -ச இந்த்ர -வேதம்-அவனே யவனும் அவனுமவனும் அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-ஸ அஷர பரம ஸ்வராட் –-அவனே உயர்ந்தவனும்-விகாரம் இல்லாதவனும்-கர்மங்கட்கு வசப் படாதவனான முக்தன் –

நர ஸம்ஸார ஸர்ப சந்தஷ்ட நஷ்ட சேஷ்ட ஏக பேஷஜம் கிருஷ்ணேதி வைஷ்ணவம் மந்த்ரம் ஸ்ருத்வா முக்தோ பவேத்
மனிதன் ஸம்ஸாரமாகிற ஸர்ப்பத்தினாலே நன்றாய் கடிக்கப்பட்டவர்களும் -அதனால் ஒருவித சேஷ்டை யற்றவர்களு மானவர்களுக்கு முக்கியமான மருந்தான கிருஷ்ணா என்ற வைஷ்ணவ மந்த்ரத்தைக் கேட்டவுடன் முக்தனாய் விடுவான் –

ஸ்மா த்வாதச தத்ர அஹம் ராகவச்ய நிவேசனே-புஜ்ஞ்ஞானா மானுஷான் போகான் சர்வ காம சம்ருத்தி நீ -சுந்தர -33-17
நான் அங்கு இராகவனுடைய திரு மாளிகையில் பன்னிரண்டு ஆண்டுகள் முடிய
மனிதர்களுக்கு உரிய இன்பங்களை அனுபவித்தேன் -என்று பிராட்டி திரு அயோத்யையை நினைத்தாப் போலே ஆயிற்று இவர் திரு உள்ளத்துக்கு பரம பதம் சொந்த தேசமாய் இருக்கிறபடி-

நதே மனுஷ்யா தேவா தேய சாரு சுப குண்டலம்-முகம் த்ருஷ்யந்தி ராமஸ்ய வர்ஷே பஞ்ச தசே புன -அயோத்யா -64-69-
ஸ்ரீராமபிரான் உடைய அழகு பொருந்திய குண்டலங்களோடு கூடின திரு முகத்தை பதினைந்தாம் ஆண்டில் மீண்டும் எவர்கள் பார்ப்பார்களோ அவர்கள் மனிதர்கள் அல்லர் அவர்கள் தேவர்கள் -என்று சக்கரவர்த்தி கூறினால் போலே-அவனுடைய சீலம் முதலான குணங்களை நினைத்து சொல்கிறார்-

அந்யத் பூர்ணாத் அபாம் கும்பாத் அந்யத் பாதாவனே ஜநாத்
அந்யத் குசல சம் பிரச்நாத் நசேச்சதி ஜனார்தனா
-பாரதம் உத்தியோக பர்வம் -87-13-சஞ்சயன் கூற்று-நிறைந்து இருக்கிற தண்ணீர் உடைய பூர்ண கும்பத்தைக் காட்டிலும்
வேறு ஒன்றினையும் அவன் விரும்புவதில்லை -எண்ணப் படுமவன் அன்றோ அவன்-

காதலாலே இருவருக்கும் இரண்டும் குறை அற்று இருக்கும்-வரவிட்ட ஆள் -மாருதி -அழியச் செய்யப் புக-பாபாநாம் வா சுபாநாம் வா வதார்ஹானாம் ப்லவங்கம்-கார்யம் கருணம் ஆர்யென ந கச்சித் ந அபராத்யதி -யுத்தம் -116-45-யார் குற்றம் செய்யாதவர் -என்னும் இவள்
என் அடியார் அது செய்யார் -பெரியாழ்வார் திருமொழி -4-9-2–என்று இவளோடு மறுதலிக்கும் படி ஆயிற்று அவன் இருப்பது-

தமஸ பரமோ தாதா சங்க சகர கதா தர-ஸ்ரீ வத்ஸ வஷ நித்ய ஸ்ரீ அஜய சாஸ்வத த்ருவ-யூத -115-15-மண்டோதரி -வார்த்தை-சங்கையும் சக்ரத்தையும் கதையும் தரித்து இருப்பவனே-
பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீ வத்சத்தையும் மார்பில் உடையவனே–என்கிற உன் வடிவைக் காண ஆசைப் படா நின்றது –

நவை தேவோ அச்நந்தி நபிபந்தி-ஏத தேவாம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யந்தி -சாந்தோக்யம் –3-10-தேவர்கள் உண்பது இல்லை-இந்த அமிர்தத்தை பார்த்தே திருப்தி அடைகிறார்கள்-

சஷூஸ்ச த்ரஷ்டவ்யஞ்ச நாராயண-ஸ்ரோத்ரஞ்ச ஸ்ரோதவ்யஞ்ச நாராயண -சுபால உபநிஷத்-பார்கின்ற கண்களும் பார்க்கப் படுகின்ற பொருள்களும்-நாராயணனே –

யதீஹ சரத அநேகர த்வயா ஸார்த்தம் அநிந்திதே-லஷ்மனேன ச வத்ச்யாமி நமாம் சோக பிரதஷ்யதி -ஆரண்ய -94-15-
குற்றம் இல்லாத சீதையே உன்னோடும் இலக்குமணனோடும்-பல வருடங்கள் இங்கே வசிப்பதனால் என்னை சோகம் வந்து அடையாது -என்றார்-

இதம் புண்யம் இதம் மேத்யம் இதம் பஹூ ம்ருகத்விஜம்-இஹ வத்ச்யாமி சௌமித்ரெ ஸார்த்தம் ஏதேன பஷிணா – ஆரண்ய -15-19-
இலக்குமணா இவ்விடம் புண்யத்தைக் கொடுக்கக் கூடியது-பரிசுத்தமானது-மிருகங்களோடும் பறவைகளோடும் கூடியது-இந்த ஜடாயு பறவை உடன் நான் வசிக்கப் போகிறேன்-என்றும் அருளிச் செய்தார் அன்றோ பெருமாள் -என்றது-ஐயர் கண் வட்டத்திலே வசிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தோம்-நடுவில் ஆய்ச்சிக்கு பிரியம் செய்ய வேண்டுகையாலே அது செய்யப் பெற்றிலோம்-இனி இவர் சிறகின் கீழே யாகிலும் வசிக்கப் பாரா நின்றோம் -என்கிறார் –

விளங்கும் சுடர்ச் சோதி உயரத்து ஒருத்தா –அத யத்த பரோ திவோ ஜ்யோதி தீப்யதே -சாந்தோக்யம்-இந்த பிரகிருதி மண்டலத்துக்கு மேலே உள்ள பரமபதத்தில் சோதி மயமான பரம் பொருள் விளங்குகிறான் –என்கிறபடியேஎப்போதும் ஒக்க விளங்கா நிற்பதாய்-எல்லை இல்லாத ஒளி மயமாய் இருக்கிற-பரம பதத்தில் எழுந்து அருளி இருக்கிற-ஒப்பற்றவனே –
பிரகாரத்தில் அன்றோ பல வகை உள்ளது-பிரகாரி ஒருவனே ஆம் –

உதாரா சர்வ ஏவ எத ஜ்ஞாநீது ஆத்மா ஏவ மே மதம்-ஆஸ்தித சஹி யுக்தாத்மா மாமேவ அநுத்தமாம் கதிம் – ஸ்ரீ கீதை -7-18–ஞானியானவன் என் உயிர் என்னக் கடவது அன்று –
நரசிம்ம ராகவ யாதவ ரெங்கேந்திர சிம்மம் -ஆத்மா தானே பக்தர்கள் -பிரகலாதன் -விபீஷணன் -அர்ஜுனன் திருப் பாண் ஆழ்வார் -நலிவுப்பட கிளர்ந்த சிங்கங்கள்-

நரசிங்கமதாய வுருவே –-என்றும் ஒரே தன்மையை உடைய உருவம் –-சதைக ரூப ரூபாயா விஷ்ணவே சர்வ ஜிஷ்ணவே-

அதிகம் சோபதேபம்பா விகூஜத்பி விஹங்கமை-தீபயந்தீவ மே காமம் விவிதா முதித த்விஜா -கிஷ்கிந்தா –முதல் சர்க்கம்-பம்பா நதியானது இனிமையாய் பாடுகின்ற பறவைகளால் மிகவும் அழகாக விளங்குகின்றது – பலவிதமான பறவைகளும் களிப்புடன் இருந்து கொண்டு என்னுடைய காமத்தை அதிகப் படுத்துகின்றன போலும் –என்னுமாறு போலே நலியா நின்றது –

தஸ்யா ச ராமோ த்விகுணம் ஹ்ருதயே பரிவர்த்ததே-அந்தர் ஜாதம் அபிவ்யந்தம் ஆக்யாதி ஹ்ருதயம் ஹ்ருதா -பால -77-2-
அந்த பிராட்டி உடைய மனத்தில் ஸ்ரீ ராம பிரான் விருப்பத்தோடு வீற்று இருக்கிறார்-
ஆதாலால் பிராட்டியின் மனத்தின் எண்ணங்களை எல்லாம் நன்றாக அறிகிறார்-

தத் ப்ருஹீ வசனம் தேவி ராஜ்ஞ்ஞோ யதபி காங்ஷிதம்-கரிஷ்யே பிரதிஜானசே ராமோ த்வி நாபி பாஷதே -அயோத்யா -18-30
ஸ்ரீ ராமபிரான் கைகேயியைப் பார்த்து அருளியது இராமன் இரண்டு விதமாக பேசுகிறவன் அல்லன் என்றும் –மித்ர பாவேன சம்ப்ராப்த்தம் நத்யஜேயம் கதஞ்சன-தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதாமேதத் அகர்ஹிதம் -யுத்தம்-18-3- அவனை நான் விட மாட்டேன் -என்றும்-சக்ருதேவ பிரபன்னாய தவாஸ் மீதி ச யாசதே-அபயம் சர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வரதம் மம -அயோத்யா -18-38–அவ்வாறு செய்தல் எனக்கு விரதம் –

ஆண்களோடு கூடத் திரிகின்ற சக்கரவாகப் பேடுகளின்-இனிய குரலைக் கேட்டு நீண்ட கண்களை உடைய இந்த சீதை எப்படி இருப்பாளோ -என்றார் இறே பெருமாள்
நிஸ்வனம் சக்கரவாகானாம் நிசம்ய சஹாசாரினாம்-புண்டரீக விசாலாஷி கதம் ஏஷா பூவிஷ்யதி -கிஷ்கிந்தா -80-10

நைவதம் சரன் நமசகரன் ந கீடான் ந சரீச்ரூபான் -சுந்தர -36-12-
மேலே தங்கி இருக்கிற காட்டு ஈக்கள் கொசுக்கள் முதலான வற்றையும் ஓட்ட மாட்டார்-

குணங்கள் பல ஈடுபடுத்தும் -என்பதற்கு பிரமாணங்கள் மேலே காட்டி அருளுகிறார்-
தே தம் ஊசு மகாத்மானாம் பௌர ஜானபதை சஹ-பகவோ ந்ருப கல்யாணா குணா புத்ரஷ்ய சந்தி தே -அயோத்யா -2-26-
சக்கரவர்த்தி பெருமாளுக்கு திருமுடி சூட வேண்டும் என்று கோலி- நாம் அறுபதினாயிரம் ஆண்டு ஒரு தலை மிதிக்க ஒரு தலை கிளற இப்படி வருந்தி அடிப்படுதின- இராச்சியத்தை-இன்று சிறியவன் தலையில் வைத்தால் இது பொறுக்குமோ-என்று பார்த்து இதை நாட்டோடு சேர விசாரித்து செய்வோம் என்று அரசர்கள் கூட்டத்தை கூட்டின இடத்து-சநிக்தோ நுநாத சஞ்ஜஞ்ஞே நேத்ர ஹர்ஷ சமீரித-ஜனௌ கோத்குஷ்ட சந்நாதோ விமாநம் கம்பயந்நிவ-அயோத்யா -2-18-மக்கள் ஆரவாரித்த ஆரவாரமானது அரண்மனையை கிடு கிடுக்கச் செய்தது சகரவர்த்தி மாளிகையை அளித்து செய்யும்படி ஆரவாரிக்க அதனைக் கேட்டு நாம் நினைத்த கார்யம் பலித்தது -ஆயினும் இவர்கள் நினைவை இவர்கள் வாயால் சொல்லக் கேட்டால் ஆகாதோ என்று நினைத்து –கதம் நு மயி தர்மேன பிருதிவீம் அனுசாசதி-பவந்தோ த்ருஷ்டும் இச்சந்தி யுவராஜம் மமாத்மாஜம் –அயோத்யா -2-25-வாரீர் கோள் -நான் அற நெறியில் தேசத்தை ஆண்டு வரும் போது இளவரசனைப் பார்க்க வேண்டும் என்று எவ்வாறு விரும்புகிறீர்கள் -என்கிறபடியே அறுபதினாயிரம் ஆண்டு சிறியது பெரியதை நலியாதபடியாக-பூமிப் பரப்பை அடைய நோக்கிக் கொண்டு இதம் சரீரம் க்ருத்ச்னச்ய லோகஸ்ய சரதா ஹிதம்-பாண்டரஷ்ய ஆத்பத்ரஷ்ய சாயாயாம் சரிதம் மா -அயோத்யா -2-7-<எல்லா உலகங்கட்கும் நன்மையைச் செய்கிற என்னால் இந்த உடல் வெண் கொற்றக் குடையின் நிழலில் கிலம் ஆக்கப் பட்டது -என்கிறபடியே முத்தின் குடை நிழலிலே திரிந்து -எனக்கு என்று ஒரு சுகம் கோலாதே உங்களைப் பாதுகாக்கும் தர்மத்தையே செய்து கொண்டு போந்தேன்-நான் ஒரு வார்த்தை கேட்ட இடத்து –இப்போது நீ இருக்கச் செய்ய வேண்டாமோ செய்ய வேண்டிய காலத்தில் செய்து கொள்ளுகிறோம் -என்னுதல்-அன்றியே கார்யம் ஆகில் செய்ய லாகாதோ -என்று வார்த்தை சொல்லுதல் அன்றிக்கே –படுகுலை அடித்தவனை தப்ப ஒரு அறவன் கீழே ஒதுங்க நினைப்பாரைப் போலே என்னை விட்டு என் மகனே அமையும் என்று நீங்கள் விரும்புகைக்கு நான்-உங்களுக்கு செய்த தீங்கு என் என்ன –ஜ்ஞான விஞ்ஞான சம்பன்ன நிதசே நிரத பிது-தாதுநாமிவ சைலேந்த்ரோ குணாநாம் ஆக்ரோ மகான் – கிஷ்கிந்தா -13-20-தாரை வாலி இடம் பேசியது நீ எங்களுக்கு செய்த தீங்கு ஒன்றும் இல்லை-உன் மகனுடைய குண அபராதங்கள் கான் இதற்கு அடி –நீ நோக்கிக் கொண்டு போந்த படிகளில் ஒரு குறை இல்லை-குணவானாய் இருப்பான் ஒரு புத்ரினைப் பெற்று நாட்டினை படுகுலை அடித்தாய் காண் –பஹவ -உன் அளவு அன்று காண்-காக்கும் தர்மத்தில் அவர்க்கு உண்டான பாரிப்பு விராஜயன் ராஜ ஸூதா ராஜமார்க்கம் நரை வ்ருதம்-ஹ்ருதயானி ஆமமந்தேவ ஜனச்ய குண வத்தையா -அயோத்யா -26-2-பொன் முதலிய தாதுக்கள் இமய மலையைப் போன்று சௌலப்யம் முதலிய குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமாய் இருப்பவன் -என்கிறபடியே
நாட்டிலே சிலரை குணம் இல்லாதவர் என்று பழித்தும்-சிலரை குணவான்கள் என்று கொண்டாடுகிறதும்-இன்ன ஆகாரத்தின் பொன் -என்று விலை பெறுமா போலே-
இன்னார் இடத்திலே இருக்கிற குணம் -என்று ஆயிற்று புறம்பு விலை போவது
சிறந்த குணம் உள்ளவர் ஆகையாலே மக்களின் மனத்தினைக் கடைந்தவர் போல் ஆனார் 

ஏஷ தத்வா ச வித்தானி ப்ராப்யச அநுத்தமம் யச-லோகநாத புரா பூத்வா சூக்ரீவம் நாதம் இச்சதி -கிஷ்கிந்தா -4-18–சுக்ரீவனை நாதனாக விரும்புகிறார் -என்னக் கடவது அன்றோ –
இச்சித்து -விரும்பி -நாதன் ஆகவுமாம் இல்லையாகவுமாம் -இச்சிக்கலாமே -ஸ்வரூப கர்மாதீன பாரதந்தர்யம் இல்லை -ஸ்வதந்த்ரம் அடியாக அன்றோ –-தாத்தா பேரன் பஞ்சு திருவடியால் கன்னத்தில் அடித்துக் கொள்வது போலே-

வேம் எனது ஆர் உயிர் –மனத்தினை அன்றிக்கே-எரிக்க முடியாத உயிரினையும் எரிக்கின்றது –அச்சேத்ய அயம் அதாஹ்ய அயம் அக்லேத்ய அசோஷ்ய ஏவச-நித்ய சர்வகத ஸ்தாணு அசல அயம் சனாதன -ஸ்ரீ கீதை -2-24-
எல்லாவற்றுக்கும் குளிர்த்தியைப் பண்ணக் கடவதான பனி-தாமரை ஒன்றினையும் கருகப் பண்ணுமாறு போலே எல்லா துக்கங்களையும் போக்கக் கூடியனவான குணங்கள்-என் ஒருவனையும் அழிக்கின்றன –எரிக்கப் படாதது -என்றது நெருப்புக்கு-பகவானுடைய குணங்கள் புக்கு அழிக்க மாட்டாதான இல்லை –

ஏதத் ஆக்யானம் ஆயுஷ்யம் படன் ராமாயணம் நர-சபுத்ர பௌத்ர சகன ப்ரேத்ய ச்வர்க்கே மஹீயதே –பால – 1-99-வாழ் நாளை வளர்க்கும் ஸ்ரீ இராமாயண என்னும் இதிஹாஸத்தை பாடிக்கொண்டு இருக்கிற புருஷன் புத்திர பவ்த்ரர்களுடன் கூடினவனும் கூட்டத்தோடு கூடினனவனுமாகி உடலை விட்டபின்பு ஸ்வர்க்கத்தில் பூஜிக்கப்படுகிறான் –

ஆச்சார்யவத் ஆச்சார்ய தாரே வ்ருத்தி ததா சமாதிஷ்டே
அத்யாபயதி வ்ருத்ததரே ச சப்ரமசாரிணி உச்சிஷ்டாசக
வர்ஜம் ஆச்சார்யவத் ஆச்சார்யபுத்ரே வ்ருத்தி -ஆபஸ்தம்ப தர்மம் –
ஆசார்யனைப் போன்று அவனுடைய மகன் இடமும் நடந்து கொள்க

தத மலின சம்வீதாம் ராஷ ஸீபி சமாவ்ருதாம்-உபவாச க்ருசாம் தீநாம் நிஸ்வசந்தீம் புன புன -சுந்தர -15-19-பின்பு திருவடி அழுக்கடைந்த வஸ்திரத்தினால் சுற்றப்பட்டவளும் ராக்ஷஸ ஸ்த்ரீகளால் நன்கு சூழப்பட்டவளும் உபவாசத்தாலே இளைத்தவளும் தைர்யம் அற்றவளும் அடிக்கடி பெரு மூச்சு விடுகிறவளுமான பிராட்டியைப் பார்த்தார் –யாம் கபீநாம் சஹஸ்ராணி ஸூ பஹுநி அயுதானி ச-திஷூ சர்வாசூ மார்க்கந்தே ஸா இயம் ஆஸாதிதா மயா-சுந்தர -30-3-எந்தப் பிராட்டியை ஆயிரக் கணக்கான குரங்குகள் தேடுகின்றனவோ –

ரூபஸ்ரியா பரமயா பரமேண தாம் நா
சித்ரைச் ச கைச்சித் உசிதைர் பவதச் சரித்ரை
சிஹ்நைர் அநிஹ்நவபரைர் அபரைச் ச கைச்சித்
நிச்சின்வதே த்வயி விபச்சித ஈஸித்ருத்வம்–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் –28-

எம்பெருமானே மஹா விவேகியாய் உள்ளவர்கள் தேவரீருடைய மிகச் சிறந்த திரு மேனி விளக்கத்தினாலும் –சிறந்த ஸ்தான விசேஷத்தினாலும் -அற்புதமாகும் தகுந்த மிக்கு இருக்கிற சில சரிதைகளினாலும்-பரத்வத்தை ஒளிக்காமல் நிர்ணயிக்கக் கூடிய சில அடையாளங்களாலும் தேவரீர் இடத்திலேயே பாரம்யத்தை நிர்ணயிக்கிறார்கள்

வாசா தர்மம் அவாப்நுஹி சுதரம் -39-10 –வாக்கால் தருமத்தை அடைவாய்

த்வயம் வயச்ய அஸி ஹ்ருதயா மேஹி ஏகம் துக்கம் சுகம்ச நௌ-சுக்ரீவம் ராகவோ வாக்யம் இதி உவாச பிரக்ருஷ்ட வத் -கிஷ்கிந்தா -5-18–இன்பமும் துன்பமும் நம் இருவருக்கும் ஒன்றே -என்று-
அத சம்ஸ்கார சம்பன்ன ஹனுமான் சசிவோத்தமா-உவாச வசனம் ச லஷ்மணம் அர்த்ததவத் மதுரம் லகு -யுத்தம் -148-பின்பு சாஸ்திர பயிற்ச்சியால் உண்டான பழக்கத்தாலே-நிறைந்தவரும் அமைச்சர்களில் சிறந்தவருமான அனுமான்
வந்து அழகாயும்-பொருளோடு கூடினதாயும்-இனிமையாகவும்-சுருக்கமாயும்
உள்ள வார்த்தைகளைச் சொன்னார்-

அத நு கிம் துக்கதாம் ச அஹம் இஷ்வாகு நந்தனம்-இமாம் அவஸ்தாம்ஆபன்ன ந இஹ பஸ்யாமி ராகவம் -அயோத்யா -59-26-தசரதன் புலம்பல்–இந்நிலையை அடைந்த நான் இஷ்வாகு வம்சத்தில் பிறந்த இராமனை-இங்கு காண்கிறேன் இல்லை-

மேரு மந்தா மாத்ரோபி ராசி பாபச்ய கர்மண-கேசவம் வைத்திய மாசாத்ய துர்வியாதி இவ நச்யதி – விஷ்ணு தர்மம் -அத் -78-
பாப கர்மங்களின் கூட்டம் மேரு மலை மந்திர மலை இவைகளைப் போன்று-
உயர்ந்து இருந்தாலும் -வைத்தியனைக் கிட்டிக் கெட்ட வியாதிகள் நாசம் அடைவது போன்று
கேசவனை கிட்டி அவைகள் நாசத்தை அடைகின்றன -என்றும் –
ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மான பிர தூயந்தே -சாந்தோக்யம் -5-24-
எல்லா பாபங்களும் நாசத்தை அடைகின்றன என்றும் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ-அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி மாசுச -ஸ்ரீ கீதை -18-66-
சர்வ பாபேப்யோ -பிரபன்னனுக்கு -சர்வ -மோக்ஷ விரோதி பாபங்கள் – பக்தி நிஷ்டனுக்கு அங்க பிரபத்தி -பக்தி ஆரம்ப விரோதி பாபங்கள் –எல்லா பாபங்களில் நின்றும் உன்னை விடுவிக்கின்றேன்-என்றும்-கூறப் படுகின்றன படியே ஆகக் கடவன அன்றோ –

பவாமஸ்து சஹ வைதேஹயா கிரிசாநுஷூ ரம்ச்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ச்வபதஸ்ஸ தே-அயோத்யா -31-25–வனவாசத்துக்குப் புறப்பட்டுப் பெருமாளும் பிராட்டியுமாக கலக்கும் இடத்தில்-பவாமஸ்து -ஸ்லோகத்தில் கூறியபடியே எல்லா அடிமைகளும் செய்ய இளைய பெருமாள் நேர் பட்டால் போலே ஆயிற்று-

சோஹம் தே தேவ தேவேச நார்ச்ச நாதௌ ச்துதௌ நச-சாமர்த்யவான் க்ருபாமாத்ரா மநோ வ்ருத்தி ப்ரசீத மே-ஸ்ரீ விஷ்ணு பிராணம் -5-7-70-தேவர்களுக்கும் தேவரான ஸ்வாமிந் அந்த நான் தேவரீரை அர்ச்சனாதிகளில் ஸமர்த்தன் அல்லன்-ஆகையால்-கிருபை ஒன்றையே மனத்தின் செயலாக கொண்டு-எனக்கு இரங்க வேண்டும்

நதே மனுஷ்யா தேவா தே எ சாரு சுப குண்டலம்-முகம் த்ரஷ்யந்தி ராமஸ்ய வர்ஷே பஞ்ச தசே புன –அயோத்யா-64-69- தசரதன் புலம்பல் –நான் முடியப் புகா நின்றேன்-இனி பெற இருக்கிறவர் யாரோ-அவர்கள் மனிதர்கள் அல்லர்

ஸா ஸீதா ராக்ஷஸீ மத்யகதா பீரு வாக்பிர் ப்ருசம் ராவண தர்ஜிதாச விஜநே காந்தார மத்யே விஸ்ருஷ்டா பாலா கந்யேவ விலலாப –-ஸூ ந்தர -28-2-
ராக்ஷஸிகளின் மத்யத்தை அடைந்தவளும் பயப்பட்டவளும் வாக்கினால் மிகவும் இராவணனால் மிரட்டப்பட்டவளுமான ஜனமற்ற காட்டின் நடுவிலே விடப்பட்ட இளமைப் பருவமுள்ள பெண் போலே அழுதாள் –

யானி ஸ்ம ரமணீயாநி தயா சஹ சீதயா-தானி ஏவ அரமணி யா நி ஜீவதோ மே தயா விநா-கிஷ்கிந்தா -1-69
அவன் உடன் இருந்த போது இன்பத்தைத் தந்த பொருள்கள்-அனைத்தும் இப்போது துன்பத்தினைத் தருவதாய் இரா நின்றன-

ஏஷ புஷ்ப வஹ வாயு ஸூக ஸ்பர்ச ஹிமாவஹா-தாம் விசிந்தயத் காந்தாம் பாவன ப்ரதிம மம -கிஷ்கிந்தா -1-52–மலர்களின் வாசனை உடன் கூடியதும் இனிமையாக வீசுவதும் குளிர்ச்சி உடன் கூடியதும் ஆன இந்தக் காற்று அந்த சீதையைப் பற்றி நினைத்துக் கொண்டு இருக்கிற எனக்கு-நெருப்புக்கு சமானமாய் இருக்கிறது-

சதா ஸூகம் அஹம் மன்யே யம் புரா சஹ சீதயா-மாருத ச விநா சீதாம் சோக சஞ்சனக மம -கிஷ்கிந்தா -1-104–முன்பு நான் சீதை உடன் இருந்த காலத்தில் எந்த காற்றை சுகம் தரக் கூடியது என்று நினைத்தேனோ அந்த காற்றே சீதையை பிரிந்து இருக்கிற எனக்கு சோகத்தை அதிகப் படுத்துகிறது 

பத்ம  சௌகந்திக வஹம் சிவம் சோக விநாசனம்-தன்யா லஷ்மண சேவந்தே பாம்பு பவன் மாருதம் -கிஷ்கிந்தா -1-103-இலக்குமணா -தாமரை முதலியவற்றின் மனங்களை அரித்துக் கொண்டு வருகின்ற தூயதாய் உள்ள-துன்பத்தை போக்குகின்ற பம்பையின் சோலையின் நின்றும் எழுந்த காற்றை மனைவியோடு கூடி உள்ள மாந்தர் எப்பொழுது வரும் என்ற எதிர் பார்க்கின்றனர்-

பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம் -அயோத்யா -3-28–ஆடவர் பெண்மையை அவாவு தோளினாய் -கம்பர் பால -தாடகை வதைப் படலம்-

ஸ தாம் புஷ்கரிணீம் காத்வா பத்ம உத்பல ஜஷாகுலாம்-ராம சௌமித்ரி சஹித விலலாப ஆகுலேந்த்ரிய -கிஷ்கிந்தா -1-1- இலக்குமணனோடு இருந்த ஸ்ரீ ராமன் -என்று- அவர் தாம் நோவு பட்டு கூப்பிடுகிற போது ஒரு தம்பியார் ஆகிலும் கூட உண்டு நோவு படுகைக்கு
அங்கனம் ஒரு துணை இல்லை எனக்கு -என்பாள் -தமியம் -என்கிறாள்
–பிராட்டியை பிரிந்து நடுவே கபந்தன் கையிலே அகப்பட்டு-நோவு பட்டு நிற்கிற நிலையை சொல்லுகிறது –
தாம்- இப் பிரிவும் ஆற்றாமையும் அழிக்க வற்றாயிற்று
புஷ்கரிணீம் –பரப்பு மாறப் பூத்த பொய்கைகளும் -சோலைகளுமாய்-நீர் விளையாட்டுக்குத் தகுதியான தேசமாயிற்று -என்றது –-பிரிந்து தனி இருப்பார்க்கு கண் கொண்டு காணப் போகாது -என்றபடி –
காத்வா –நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே-கூற்றுவனுடைய வாயிலே புகுவாரைப் போலே-வந்து கிட்டிக் கொடு நின்றார் கூற்றுவனாகிற புடை தான் யாது -என்னில் –
பத்ம உத்பல ஜஷாகுலாம் – பிராட்டியினுடைய முகத்துக்கும்-கண்களுக்கும் போலியானவற்றை உடைத்தாய் இருந்தது –-உயர் தாமரை செங்கழுநீர் மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் –5-9-7-என்னக் கடவது அன்றோ –
ராம –பிறர் கூப்பீடு தவிர்த்துப் போந்தவர் ஆயிற்று
ராமயதீதி ராம –சௌமித்ரி சஹித –அரச நீதிகளை சொல்லிக் கொண்டும்-தனது வலிமையை கூறிக் கொண்டும்-அந்த ஸ்ரீ ராமனைக் காப்பாற்றினார் -என்கிறபடியே-
தம் மத்த மதாங்க விலாசகாமீ கச்சந்தம்-அவ்யக்ரமனாமகாத்மாஸ லஷ்மனோ ராகவம் அப்ரமத்த ராஷ-தர்தமன பலேனச ஏவ -கிஷ்கிந்தா -1-126–ஏதேனும் அளவிலும் கூட இருந்து நோக்கிக் கொண்டு போந்தவரும் முன்னாக-ஆறு இழியுமவன் தெப்பம் முன்னாக இழியுமாறு போலே-விலலாப ஆகுலேந்த்ரிய –-பல இலக்கணங்கள் உடன் ஆயிற்று கூப்பிட்டது-

கிருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்தி அபி ஸ அப்யயா
கிருஷ்ண ஸ்யஹி க்ருதே பூதம் இதம் விஸ்வம் சராசரம்-பாரதம் இராயசூயம் – 38
உலகங்கள் உடைய படைப்பும் கிருஷ்ணனே-பிரளயமும் கிருஷ்ணனே-இது பிரசித்தம் –

ப்ரஹ்மா ஸ்வயம்பூ சதுராநோவா ருத்ர த்ரிநேத்ர த்ரி புராந்தகோவா
இந்த்ரோ மகேந்திர சூரநாயகோவா த்ராதும் ந சக்தா யுதி ராம வத்யம் -சுந்தர -51-55-
இராம தண்டத்துக்கு காரணமாய் இருக்கும் ஒருவனை-இந்த்ரன் சிவன் பிரமன் என்னும் இவர்களும் கூட அத் தண்டத்தின் நின்றும் காப்பதற்கு ஆற்றல் உடையார் அல்லர்-

நமாம்சம் ராகவோ புங்க்தே ந சாபி மது சேவதே-வந்யம் சூவிஹிதம் நித்யம் பக்தம் அச்நாதி பஞ்சமம் -சுந்தர 36-41-வரும் துணையும் ஜீவித்துக் கிடக்கும்படி இராகவன்-உணவுகளையும் உண்பது இல்லை என்று சிலர் சொல்லுதல்
கானனானி சூரம்யாணி நதீ பிரச்ரவண நிச-சரன் நரதிம் ஆப்நோதி த்வாம் அபச்யன் நருபாத் மஜே -சுந்தர -35-47-ஜனகராஜன் புத்ரியே உன்னைக் காணாமையால் மிக்க துன்பத்தை அடைகிறார்-

வ்யாஸாய வசிஷ்ட நப்தாரம் ஸக்தே பவ்தாரம் பராசராத்மஜம் ஸூக தாதம் அகல்மஷம் வந்தே-வசிஷ்டருக்குக் கொள்ளுப் பேரனும் சக்திக்குப் பேரனும் பராசரருக்குப் பிள்ளையும் ஸ்ரீ ஸூகருக்குத் தகப்பனாரும் ஒருவித குற்றமும் இல்லாதவரான ஸ்ரீ வ்யாஸ பகவானை ஸேவிக்கிறேன்-

ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோச்மி க்ரீஷ்மே சீதமிவிஹ்ர்தம் -பாரதம் மோஷ தர்மம் -4-50-
நான் வெயில் காலத்தில் குளிர்ந்த மடுவில் படிவது போலே-பரப்ரமத்தை அடைந்தவன் ஆகின்றேன்-இவளோடு கலந்தவன் ஆயிற்று –நீராட்டம் -ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் -தோய்தல் –க்ரீஷ்மே சீதமிவிஹ்ர்தம் –வேனிற் பருவத்தில் மடுவிலே முழுகிக் கிடப்பாரைப் போலே-
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும் -நீர்ப் பண்டமாகி உருக்கி பின்பு தோய்ந்தான் –

அப்ரமேயம் ஹி தத்தேஜ யஸ்ய ஸா ஜனகாத்மஜா-ந த்வம் ஸ்மர்த தஸ்தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ரயம் வனே -ஆரண்ய -37-18-மாரீசன் வார்த்தை –
யாவர் ஒருவருக்கு அந்த ஜனக குலத்தில் பிறந்த பிராட்டி-மனைவியாக இருக்கிறாளோ
அந்த பெருமாள் உடைய பராக்கிரமம் அளவிட்டு அறியக் கூடாததாய் இருக்கிறது –

உபசம்ஹர சர்வாத்மன் ரூபம் ஏதத் சதுர்புஜம்-ஜானாதுமா அவதாரம்தே கம்சோயம் திதி ஜன்மஜே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-12 -தேவகி வார்த்தை –-என்றது கம்சன் முதலானோரை குறித்தே அன்றோ–பெண்களுக்கு நான்காகத் தோன்றும்
சங்க சக்ர கதா பானே த்வாரக நிலய அச்யுத-கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் சரணா கதாம் -பாரதம் சபா பர்வம் -75-43- த்ரௌபதி வார்த்தை-சங்கையும் சக்கரத்தையும் கதையையும் தரித்த திருக் கைகளை உடையனே -என்றாளே அன்றோ –

அதீந ரோஷண சண்ட ஸங்க்ராமம் அபி காங்ஷதி ஏஷைவ லங்காம் ஸ்வேந அநீகேந மர்த்திதும் ஆசம்ஸதே -யுத்த -26-20-
தைன்யம் இல்லாதவனும் கோபமுள்ளவனும் பராக்ரமுமுள்ளவனான நீலன் சண்டையை மிகவும் விரும்புகின்றான் -இவன் ஒருவனே இலங்கையை தமது சைன்யத்தினால் நாசப்படுத்துவதற்கு விரும்புகிறவன் –

த்வம் வயச்ய அஸி ஹ்ருதய மே ஹி ஏகம் துக்கம் சுகம் நௌ-சுக்ரீவோ ராகவம் வாக்யம் இதி உவாச ப்ரஹ்ருஷ்டவத் -கிஷ்கிந்தா -5-18-
துக்கமும் சுகமும் நமக்கும் ஒன்றே என்று இருக்குமவர்கள்-

சந்தேசை சாம மதுரை பிரேம கர்ப்பை அகர்விதை-ராமேன ஆஸ்வாசிதா கோபய ஹரிணா ஹ்ருத சேதச – ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-24-20-மனத்திலே உள்ள மறத்தாலே -கிட்டக் கடவோம் அல்லோம் –என்று இருக்கிற-பெண்களுடைய கால்களை சென்று பிடியா நிற்கும் கண்கள்-நம்பி மூத்த பிரான் செய்யவற்றை அடைய செய்யா நிற்கும் ஆயிற்று-பல ராமானால் மணம் தெளிந்தார்கள்-குழல் ஊதுகையிலே மீண்டு மீண்டு வார்த்தை சொல்ல-ஒண்ணாமை யாலே-வாக்கின் செயலை ஏறிட்டு கொள்ளுமாயிற்று பேச்சாலே பிறக்கும் தெளிவு-நோக்காலே பிறக்கையைத் தெரிவித்தபடி –

அதாத்ர மாதலீ சாப தபஸ் தப்த்வா ஸூ துஷ்கரம்
பகவந்தம் பிரபன்னா ஸா பகவந்தம் அவாப ஸா – காருட புராணம் -ஸ்ரீ ரங்க மகாத்மியம் -அத்யா-3-அவள் பகவானைச் சரண் அடைந்தாள்-பகவானை அடைந்தாள் -என்கிறபடியே மாதவி சரணாகதி செய்து மோஷத்தை பெற்றாள் ஆகச் சொல்லப் பட்டுள்ளது அன்றோ-

அவதார ரகஸ்ய ஞானம் உடையவன் இந்த சரீரத்தின் முடிவிலே பேறு பெறக் கடவேன் -என்றே சொல்லா நின்றது அன்றோ –த்யக்த்வாம் தேஹம் புனர் ஜன்ம நைதிமாம் ஏதிச அர்ஜுன –ஸ்ரீ கீதை -4-9-த்யக்த்வா தேஹம்-உபாசனனுக்கு விஷயமானாலும் கிம்புநர் நியாயத்தாலே பிரபன்னனுக்கும் சித்திக்கையாலும் சரீரத்தின் முடிவில் மோஷம் என்பதற்கு பிரமாணம் ஆக குறை இல்லை –-புருஷோத்தம வித்யையையும் அவதார ரகஸ்யமும் அறிந்தால் அந்த தேவ அவசானத்திலே முக்தி என்றானே – சக்தி இருந்தாலும் பிராப்தி இல்லையே பக்திக்கு -பாரதந்த்ர காஷ்டை என்பதாலே பூர்வாச்சார்யர்கள் -பிரபத்தி நிஷ்டர் ஆனார்கள்-பார்த்தாவின் கையை எதிர்பார்க்கும் பார்யை போலே –

சந்தாம் ச யாக் சந்ததே ப்ரஹ்மனைஷ ரமதே தஸ்மின் உத ஜீர்னே-சயாநேன ஏனம் ஜாஹாதி அஹ ஸூ பூர்வயேஷூ-யஜுர் வேதம் ஆருணம்
முதுமை அடைந்த இவன் சரீரத்தை விடாதவன் ஆகி-இறைவன் இச் சரீரத்தில் இன்புற்று வசிக்கிறான் -பிரமாணம்-சரம விமல திருமேனி -அன்றோ –

தத தம் ம்ரியமானம்து காஷ்ட பாஷாண சந்நிபம்-அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதம் –ஸ்ரீ வராக சரம ஸ்லோகம்-அறிவில்லாத பொருளைப் போன்று கிடக்கிறவன் தலையிலே ஒரு தேவை இடேன் –நானே நினைக்கக் கடவேன் -என்று சொல்லி வைத்தானே அன்றோ –இந்த இரண்டு ஸ்லோகங்களும் எம்பெருமானுடைய முழுச் செல்வம் -என்று சொல்லக் கடவது அன்றோ-மனஸி ஸ்திதே – நின்றவா நில்லா நெஞ்சம் -பெரிய திருமொழி -1-1-4-ஓர் இடத்திலே நிற்பது- பட்டி நின்று திரியும் பசு உடையவனுக்கு ஓர் கார்யத்தை செய்யத் தொடங்குவதற்கு முடியாதே அன்றோ – மனத்தினைக் கொண்டு தொடங்க வேண்டும் அன்றோ புருஷார்த்தத்தை பெறும் போதும் –
சஞ்சலம் ஹி மன கிருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம்-தச்யாஹம் நிக்னஹம் மன்யே வயோரிவ ஸூ துஷ்கரம் -ஸ்ரீ கீதை -6-34- காற்றினைப் போன்று அம் மனத்தினை அடக்குதல் எனபது செய்ய முடியாத கார்யம் என்று நான் நினைக்கிறேன்-என்றான் அன்றோ அவனும்த்ருஷ்ட்வைவச ஊர்வசீம் ப்ராப்தாம் லஜ்ஜாவ்ருத விலோசன-பாதாபி வந்தனம் க்ருத்வா குரு பூஜாம் ப்ரயுக்த வான் -பாரதம் ஸ்லோகம்-ஆரண்ய பர்வம் அர்ஜுனன் தவ நிலை சுருக்கும் -160-உலகத்தார் ஊர்வசியின் உலகத்துக்கு செல்ல விரும்பி அதற்கு வேண்டிய சாதனங்களைச் செய்யா நிற்க அந்த ஊர்வசியே வந்து கிட்டி நிற்க –
நீ என் தாயே அன்றோ -என்று கைகூப்பி வணங்கி கிடக்க வல்ல-விரக்தன் அன்றோ இவ் வார்த்தை சொல்கிறான்- –

பிரதிமாசு அப்ரப்புத்தானாம் -ஞானம் இல்லாதார்க்கு விக்கிரகத்தில் இருக்கிறார் -என்ற இதற்கு-அம்மேட்டிலும் ஏறிப் பாயா நின்றால்-தேசிகருக்கு சொல்ல வேண்டுமோ -என்று-ஆளவந்தார் அருளிச் செய்யும்படி-ப்ரதிமாசு அப்ரப்புத்தானாம்-அபி -சேர்த்து -அப் பிரபுத்திகளுக்கும் சேவை -உம்மைத் தொகை சேர்த்து ஆளவந்தார் –-விப்ரர் அக்னியில் -யோகிகள் இருதயத்தில் –ஸர்வத்ர சம தர்சனம் -நால்வரையும் சொல்லும் ஸ்லோகம் –அக்நோ த்ருஷ்டதி விப்ராணாம் ஹ்ருதி த்ருஷ்டதி யோகிநாம் பிரதிமாசு அப்ரப்புத்தானாம் அபி ஸர்வத்ர சம தர்சனம் –

சம அஹம் சர்வே பூதேஷு ந மே த்வேஷ்யா அசதி ந பிரியா
யே பஜந்தி து மாம் பக்த்யா மயிதே தேஷு சாபி அஹம் -ஸ்ரீ கீதை -9-24–நான் எல்லா பிராணிகளாலும் அடையப் படும் பொழுது-விருப்பு வெறுப்பு இல்லாது -எல்லாருக்கும் ஒத்தவனாய் இருக்கிறேன்-எனக்கு தாழ்வு கருதி விடத் தக்கவனும் இலன் –உயர்வு கருதி கொள்ளத் தக்கவனும் இலன்-

விதித சஹி தர்மஜ்ஞ சரணாகத வத்சல-தேன மைத்ரீபவது தே யதி ஜீவிதம் இச்சசி -சுந்தர -21-20-இராவணன் இடம் பிராட்டி பெருமாள் பற்றி -சரணம் அடைந்தவர்களுக்கு அன்புடையவர்-மித்ர பாவேன சம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன-தோஷோய த்யபி தஸ்ய ஸ்யாத் சதாமேதத் அகர்ஹிதம் -யுத்தம் -18-3- விபீஷணன் இடத்தில் குற்றமானது இருந்தாலும் இருக்கட்டும்-என்பவனே அன்றோ-

கிருஷ்ண ஆஸ்ரையா கிருஷ்ண பலா கிருஷ்ண நாதஸ்ய பாண்டவ-கிருஷ்ண பராயணம் தேஷாம் ஜ்யோதிஷாமிவ சந்த்ரமா -பாரதம் -துரோண பர்வம் -183-24
பாண்டவர்கள் கிருஷ்ணனையே சரணமாக அடைந்தவர்கள்-கிருஷ்ணனையே தங்கட்கு துணையாக உடையவர்கள்-

இதாநீம் மாக்ருதா வீர ஏவம்விதம் அசிந்திதம்-த்வயி கிஞ்சித் சமாபன்னே கிம்கார்யம் சீதய மம –யுத்தம் -41-4-
இன்று அடைந்தது ஒரு குரங்காகிய சுக்ரீவனைக் குறித்து-சீதையால் தான் எனக்கு கார்யம் என்ன இருக்கிறது-கொஞ்சம் அவமரியாதை பண்ணி ராவணன் முகம் திருப்பினால் –கிஞ்சித் –சீதை மட்டும் இல்லை-பர தேன-லஷ்மணனே -தம்மையும் -வைத்து என்ன பலன் -என்ன குணம் –

நாளும் பிணி தணியும் ஏதம் சாரா -என்னும் இது–தததிகம உத்தர பூர்வாகயோ அசலேஷ வினாசௌ தத் வ்யபதேசாத் -சரீர மீம்சம் -அதிகா -130-482=என்னும் ஸூத்ரத்தின் பொருள் என்பர்-பிணி -பூர்வாகம் -ஏதம் -உத்தராகம் என்றுமாம் –போய பிழையும் -புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் — 

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஈட்டில் பிரமாணங்கள் –எட்டாம் பத்து –

October 3, 2025

வ்யசுகேஷு மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கிதா
உச்த்வேஷு ச சர்வேஷூ பித்தேவ பரிதுஷ்யதி –
அயோத்யா 2-40-

ப்ராஜ்ஞ -க்ருதஜ்ஞஸ் ச –ஸாநு குரோஸஸ் ச-ராகவ-சத் வ்ருத்த–க்யாத-நிரநுக்ரோச சங்க–மத் பாக்ய சங்க்ஷயாத் –ஸூந்தர காண்டம் -26-13–ப்ராஜ்ஞ – விரும்பினவற்றை தம்மாலே பெற இருப்பார் அறிவில் குறையாலே இழக்க வேண்டாதபடி தம் அளவையும் அவர்கள் அளவையும் அறிக்கைக்கு தகுதியான அறிவை உடையவர்-க்ருதஜ்ஞஸ் ச – கிட்டுமவன் தன் பக்கல் முகம் பாராமை பண்ணுமது தவிர்ந்து ஓர் அடி வர நின்ற எல்லையும் அறிவர் –
ஸாநு குரோஸஸ் ச- அறிவு கொண்டு கார்யம் கொள்ளவும் அறியாதே இருக்கும் அவர்களுக்கு அவர்கள் இழவை நினைந்து ஐயோ என்று இரங்குமவராய் இருப்பர்-(அநு க்ரோஸம் -தயை)-ராகவ – இது இவர் தம்மைத் தோற்றி -தொற்றி- வந்தது அன்று -குடிப் பிறப்பாலே-சத் வ்ருத்த -பிறருடைய நன்மையே தன் பிரயோஜனமாக கொண்டு இருப்பவர்
க்யாத-இப்படி பகைவர் கோஷ்டியிலும் பிரசித்தமானவர்(க்யாதி புகழ்) நிரநுக்ரோச சங்க-இந்த குணங்களை உடைய பெருமாளை-இந் நிலைமையில் எனக்கு முகம் காட்டக் காணாமையாலே இந்த குணங்களில் ஒன்றும் இல்லாத (ஆன்ரு சம்சயம் இல்லாதவராக)
அருள் அற்றவரைப் போன்றவராக ஐயப்படா நின்றேன் – அவர் குணங்களை உடையவர் அன்றோ-மத் பாக்ய சங்க்ஷயாத்-எனக்கு புண்யம் இல்லாமை யாலேயாம் அத்தனை அன்றோ-அறிவு ஒன்றும் சங்கிப்பேன் -வினையேன் -திருவாய்மொழி -8-1-7-என்றார் அன்றோ இவரும் –இத் திருவாய்மொழிக்கு ஆளவந்தார் அருளிச் செய்யும் ஸ்லோகம் இது

பாபாநாம்வா சுபாநாம்வா வதார்ஹானாம் ப்லவங்கம்
கார்யம் கருணம் ஆர்யேன நகச்சின்னா பராயதி
-யுத்த 116-44-எவன் குற்றம் செய்யாதவன் –
மித்ரம் ஔ பயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப்சதா
வதம் தா நிச்சதா கோரம் த்வயா அசௌ புருஷர்ஷப
-சுந்த -21-20-சரணாகதன் சொல்லாமல் மித்ரன் -என்றாவது போக ஹிதம் செய்து அருளுகிறாள்– அவர் திருவடிகளிலே சரணம் புகு என்றால் அவன் தாழ்வாக நினைத்து இசையான் என்பதாலே -தோழமை கொள் என்கிறாள் அன்றிக்கே அவர் -தோழைமை -என்ற அளவாலே -என்றார் ஆதலின் -இவள் -தோழமை கொள் -என்கிறாள் என்னுதல் அவ்வருகு போனாலும் பரம சாம்யா பத்தியை தான் அவன் கொடுப்பது-ஸ்த்தானம் பரீப்சதா -கெடுவாய் வழி பரிப்பாருக்கும் தரையிலே கால் பாவி நின்று கொள்ள வேணுமே –ஆதலால் உன் குடி இருப்பை ஆசைப்பட்டாயாகில் இத்தனையும் செய்ய வேண்டும்– எனக்கு ஒரு குடி இருப்பு வேண்டுமோ-ஆகாசத்தில் சஞ்சரிக்கிறவனாய் அன்றோ இருப்பது நான் என்பது–ராவணனுக்கு கருத்தாக அருளிச் செய்கிறாள்-வதம் சா நிச்சதா –கோரம் அவர் அம்புகள் ஆகாசத்தில் நடவாவோ -என்கிறாள்
கோரம் -சிங்க விளக்கை எரித்து கொல்லாதே நற்கொலையாக கொல்லும் போதும்–அவரைப் பற்ற வேண்டும் காண் –-த்வயா-பல சொல்லி என் உனக்கு அவர் வேண்டும்
அசௌ-அவர்படி உனக்கு தோற்றுகிறது இல்லையா-உரு வெளிப்பாட்டிலே முன்னிலை இவளுக்கு–அச்சத்தாலே முன்னிலையாக தோற்றும் அவனுக்கு-தீரக் கழிய அபராதம் செய்து நிற்கும் என்னைக் கை கொள்ளுவாரோ -என்ன-புருஷ ரிஷப –நீ செய்தவற்றை ஒன்றாக நினைத்து இருப்பவர் அல்ல –புருஷோத்தமன் காண் -என்கிறாள்-

பாவான் அஸ்மி காகுஸ்த த்வயி வர்ஷ சதம் ஸ்திதே-ச்வயக்து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத-ஆரண்ய -15-7-

அனுரூபா சவை நாதோ லஷ்மீவான் லஷ்மணக்ரஜா
த்ரைலோக்யம் அபி நாதேன யேன ஸுயாத் நாதவத்தரம்
-அயோத்யா -2-15-இதனுடைய எந்த நாதனால் இந்த மூன்று உலகங்களும் நல்ல நாதனை உடையவன் ஆகுமோ -மூன்று உலகங்களையும் கை யடைப்பு ஆக்கினாலும் பாதுகாக்க படும் பொருள் சுருங்கி பாது காக்கின்ற தன்மையின் பாரிப்பே விஞ்சி இருக்கும் –

ஸ விலாஸ ஸ்மிதாதாரம் பிப்ராணாம் முக பங்கஜம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-21-அழகிய முறுவலைக் கொண்டு உள்ள முகத்தாமரையை தரித்தவனே –

நஹி அர்த்தித்ய கார்யவசாப் யுபேதான்–ககுஸ்த வம்சே விமுகா ப்ராயந்தி -விஷ்ணு புராணம் -4-2-77-ஒரு கார்யத்தை உத்தேசித்து வந்தவர்கள் ககுஸ்த வம்சத்தில் பிறந்த அரசர்கள் இடத்தில் பலன் பெறாதவர்களாய் திரும்புகிறார்கள் இல்லை-

ரூப சம்ஹனனம் -லஷ்மீம் -சௌகுமார்யம்–ஸு வேஷதாம் – தத்ரூஸூ விஸ்மித ஆகார –வனவாசிநாம்–ராமஸ்ய-ஆரண்ய காண்டம் -1-13
ரூப சம்ஹனனம் -திருமேனியை
லஷ்மீம் -சமுதாய சோபையை
சௌகுமார்யம்–அனுகூலருக்கும் அடுத்துப் பார்க்க பொறாது இருக்கை-
ஸு வேஷதாம் -தாபத வேடம்
தத்ரூஸூ விஸ்மித ஆகார –ஆச்சர்யத்தோடு கூடிய அந்தக் கரணங்களை உடையவர்களாயக் கொண்டு கண்டார்கள் –-யார் தாம் என்னில்–வனவாசிநாம்–ராமஸ்ய —
படை வீட்டில் உள்ளார் காணப் பெறாததை–சருகு இலை தின்று தூற்றிலே கிடந்தவர்கள் பெற்றார்கள் –தாஸாம் ஆவிர்பூத் சௌரி ஸ்மயமான முகாம்புஜ–பீதாம்பரதர ச்ரக்வீ சாஷாத் மன்மத மன்மத -ஸ்ரீ பாகவதம் -10-32-2–இருடிகளுக்கே அன்றிக்கே–அப் பெண்களுக்கு நடுவில் வந்து தோற்றினான் -ஆயர்களுக்கும் ஆய்ச்சிகளுக்கும் காட்டிற்று இல்லையோ–

அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்ரமம் -ஜகத்தே ராமனுக்கு கர்ப்பம் -அறிவேன் -உனக்கு கர்ப்பம் என்று நினைக்கிறாய் நீ –

ததர்ச ச ப்ரபுத்தா ச யசோதா ஜாதாம் ஆத்மஜம்–நீலோத்பல தளச்யாமம் ததா அத்யர்த்தம் முதம் யயௌ-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-4-23-தெளிந்தவளான அந்த யசோதை யானவள் நீலோற்பல இதழ் போன்று கரிய நிறத்தோடு பிறந்த அந்த குழந்தையை கண்டாள் –
அக் காலத்திலேயே மிக்க மகிழ்ச்சியை அடைந்தாள்-

யதிசக்நோஷி கச்ச த்வம் அதி சஞ்சல சேஷ்டித-இத்யுக்த்வா அத நிஜம் கர்ம சா சகார குடும்பி நீ -ஸ்ரீ விஷ்ணு புராணம் – -5-6-115
சர்வ சக்தன் ஆற்றல் இல்லாதவன் போலே தோற்ற இருக்கை அன்றோ-இவள் நியமிக்க வல்லள் ஆகிறது-

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோ முகம்-நருசிம்ஹம் பீஷணம் பத்தாம் ம்ருத்யு மிருத்யும் நமாம் யஹம் -அனுஷ்டுப்பு
பெரிய கிளர்தியோடே வந்து பிரகலாதனுக்கு உதவின அது தம் பேறாய் இருந்த படி-மனித வடிவம் பாதியாகவும் சிங்க வடிவம் பாதியாகவும் கொண்டு அவதரித்தவர் -என்கிறபடியே நர்ச்யார்த்த ததும் க்ருத்வா சிம்ஹச்யார்த்த தனும் ததா -மகா பாரதம் -ஜன்ம ரகசியம் – அவன் வரத்தில் அகப்படாத வடிவைக் கொண்டு -என்னுதல் என்றது – பதற்றத்தாலே ஒன்றின் உடலையும் ஒன்றின் தலையையும் சேர்த்துக் கொண்டு வந்தான் -என்றபடி – அடுத்தது ஓர் உருவாய் ஆயிற்று–கடுத்த போர் அவுணன் உடல் பிளந்தது–

மத்த சர்வம் அஹம் சர்வம் மயி சர்வம் சநாதனே-
அஹம் ஏவ அவ்யய அநந்த பரமாத்மா ஆத்ம சம்ஸ்ரய
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-86-என்னிடம் இருந்தே எல்லாப் பொருள்களும் தோன்றுகின்றன – என்னிடமே எல்லா பொருள்களும் லயம் 

யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம் ஸ்ததைவ பஜாம்யஹம்–
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா பார்த்த ஸர்வஸ
—-৷৷4.11৷৷எவர்கள் என்னை எவ் வண்ணம் நினைத்துப் பற்றுகின்றார்களோ அவ் வண்ணமாகவே என்னை ஆக்கிக் கொண்டு அவர்களை அடைகிறேன் -பார்த்தனே -என் தன்மைகளை -அவர்கள் தாம் விரும்பும்
எல்லாப் படியாலும் அனுபவித்து வாழ்கின்றனர்

ராகவா ப்ராஞ்ஞ க்ருதஞ்ஞஸ் ச சாது க்ரோசஸ் ச ஸத்வ்ருத்த க்யாத மத் பாக்ய ஸம் ஷயாத் நிரநுக்கோரச சங்கே -ஸூ ந்தர -26-23-
பெருமாள் தோஷமுடையவர் பக்கலிலும் குணத்தைக் கிரஹிப்பவர் -செய்த நன்றியை உணருகிறவர் -தயையுடன் கூடியவர் –நன்னடத்தை யுடையவர் என்றும் ஜனங்களால் சொல்லப்பட்டவர் ஆயினும் எனது பாக்ய ஷாயத்தாலேயே தயையில்லாதவர் என்றும் எண்ணுகிறேன் –

உரிய சொல் மாலை –வேத வாக்குகள் எந்த ஆனந்த குணத்தின் நின்றும் சொல்ல மாட்டாது மீண்டனவோ -என்கிறபடி-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ –என்று தைத்ரியம் -9-1- மீளுகை அன்றிக்கே பகவான் உடைய குணங்களுக்கு நேரே வாசகமாக இருத்தலின் –உரிய சொல் மாலை -என்கிறது-

அசந்நேவ ஸ பவதி அசத் ப்ரஹ்மேதி வேதசேத்–அசதி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோ விது இதி -தைத்ரியம் -6-இல்லாதவன் ஆகிறான்

த்வம் வ்யச்ய அஸி மே ருத்ய ஹி ஏகம் துக்கம் சுகம் ச நௌ-சுக்ரீவோ ராகவம் வாக்யம் இதி உவாச ப்ரக்ருஷ்டவத் -கிஷ்கிந்தா 5-18

அநாதிர் பகவான் கால நான் தோசய –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-23-ந கால தத்ர வை பிரபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -10-9-யத்ர ச காலம் பஸதே தத்ர கால பிரபு ந-பாஞ்சராத்ரம் –யாதொரு ஸ்தானத்தை எழுந்து அருளி இருக்கிற அந்தப் நாராயணன் மூன்று காலங்களையும் மாறும்படி உண்டு பண்ணி இருக்கிறாரோ அந்த நித்ய விபூதியில் இக்காலமானது மாறுபாடு செய்வதாக ஆகிறதில்லை

என் ந அயம் பகவான் ப்ரஹ்மா ஜாநாதி பரமம் பதம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-59-இந்த பிரமனும் எந்த பரம பதத்தை அறியாது இருக்கிறானோ-ஓர் இடத்திலும் ஒருவனாலும் அறியப் படுகிறான் இல்லை –

இதி உக்த்வா பருஷம் வாக்யம் ராவணம் ராவணானுஜ-ஆஜகாம முஹூர்த்தேன யத்ர ராம ச லஷ்மணா – யுத்த -17-1-வ்விடத்தில் இலக்குவனோடு ராமன் கூட இருந்தானோ-அவ்விடத்தில் சிறிது காலத்தில் வந்து சேர்ந்தான்-சந் யஸ்தம் மயா-போலே-உங்களுக்கு நான் நின்ற நிலை அன்றோ-என் நெஞ்சு எனக்கு அவ்வருகு போனபடி

கிருதக்ருத்யா ப்ரதீஷ்ந்தே ம்ருத்யும் ப்ரியம் இவாதிதிம் -பாரதம் –இவ் உலகத்தில் செய்ய வேண்டியதை செய்து முடித்தவர்கள்- யமனை எதிர் பார்த்து இருக்கிறார்கள் 

பவாம்ச்து சஹ வைதேஹ்யா கிரிசா நுஷூ ரம்ச்யதே-அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத சவபதஸ் தே – அயோத்யா 31-25-நான் எல்லா அடிமைகளும் செய்வேன் –

அமித தேஜஸே பகவதே தஸ்மை வ்யாஸாய நம யஸ்ய ப்ரஸாதாத் இமாம் நாராயண கதாம் வஹ்யாமி -ஸ்ரீ பாரதம்
மஹா தேஜஸ்ஸை யுடையவரும் முக்காலங்களையும் அறிபவரான அந்தப் வ்யாஸ மஹரிஷியின் பொருட்டு நமஸ்காரம் -எவருடைய அனுக்ரஹத்தினால் இந்த நாராயண கதையைச் சொல்லப் போகிறேன் –

ய சர்வஞ்ஞ சர்வவித் -முண்டகம் -1-1-
பராஸ்ய சக்தி விவிதைவ ஸ்ருயதே-ஸ்வாபாவிகீ ஜ்ஞான பல கிரியாச -ஸ்வேஸ்வதார உபநிஷத் -6

சத்துவம் முதலான குணங்களை உடையாரை விஷயமாகக் கொண்ட வேதங்கள் –
த்ரைகுண்ய விஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுனா-ஸ்ரீ கீதை -2-45-

யோ ஆர்ஷம் தர்ம உபதேசம் ச வேத ஸாஸ்த்ரா விரோதிநா தர்க்கேண அநு சந்தத்தே ஸ தர்மம் வேத ந இதர –
எவன் ரிஷிகளால் செய்யப்பட புராணாதிகளையும் தர்மங்களைக் உபதேசிக்கிற மனு ஸ்ம்ருதி முதலியவைகளையும் வேதங்களாகிற சாஸ்திரங்களுக்கு விரோதமில்லாத யுக்தியினால் விசாரிக்கிறானோ அவன் தான் தர்மங்களை அறிவான் -மற்றவன் அறிய மாட்டான்-

லோகே நாசமுபாகதே வடவ்ருஷஸ்ய ஸாகாயாம் பல்லவே அயம் ஸிஸூ சேதே கதம் து இதி விஸ்மித-உலகங்கள் எல்லாம் நாமம் அடைந்திருக்கும் போது ஆலமரத்தினுடைய கிளையில் ஒரு தளிரிலே இக்குழந்தை படுத்துக் கொண்டு இருந்ததே இது என்ன என்றும் ஆச்சர்யம் அடைந்தனர் –

ஓரடியானும் உளன் என்றே – வேறு பிரயோஜனத்தை கருதாவனாய் இருப்பான் ஒருவன் உளன் என்று -என்றது அந்த மகாத்துமாவானவன் கிடைத்தற்கு மிகவும் அரிது என்றபடியே –
பஹூனாம் ஜன்ம நாமந்தே ஜ்ஞானவான் மாம் பிரபத்யே-வாசுதேவ சர்வம் இதி ஸ மகாத்மா ஸூதுர்லப -ஸ்ரீ கீதை -7-19–ஒருவர் இலர் என்று கை வாங்கி இருப்பர்-அது வேண்டா- ஒருவன் உளன் என்று என் இடையாட்டம் சொல்லுகின்றிலர்கள் -என்கிறார் -என்றபடி –செய்வது என் –-உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்றே இருக்கும் ஒருவன் உளன் என்று சொல்லார் செய்வது என் –

என் திரு வாழ் மார்பற்கு –என் பிராட்டி சந்நிதி ஆகையாலே -சொன்ன வார்த்தை விலை செல்லும் கண்டீர் – ஸ்ரீ பீடம் -ருக் வேதம் ஸ்ரீ நிவாஸன் –ஸ்ரீ பீடஸ்ய -க்ரீம் கச்ச -என்று சொல்லுமே-அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி தேபிஷ்ட்வா ஸாதயாமசி -ருக்கு -8-அஷ்டகம் -8-அத்யாயம் -13-வர்க்கம் –முதல் ருக்கு மந்த்ரம்
த்வயி அராயி சதி –குழந்தாய் நீ இஹ லோக பரலோக ஐஸ்வர்யம் இல்லாமல் இருந்தாயானால் –த்வயி காணே சதி -நீ வெளிக்கண்ணும் உள் கண்ணும் இல்லாதவனாய் இருந்தால்-த்வயி விக்டே சதி -நீ ஆத்யாத்மீகம் -ஆதி பவ்திக்கம் -ஆதி தைவிகம் -தாப த்ரயங்களால் பீடிக்கப் பட்டு இருந்தாயாகில் —கடம் -தாஹம் –த்வயி ஸதான்வே சதி -புருஷார்த்தங்களை பெற முடியாமல் பிரதிபந்தகங்கள் இருந்தால் ஸ்ரீம் பீடஸ்ய -திருமகளுக்கு திரு மார்பினால் பீடமாகிய ஸ்ரீ நிவாசனுடைய-கிரிம் -திருமலையைக் குறித்து-ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி கச்ச -ஸ்ரீ நிவாசனுடைய பக்தர்களோடு சென்று சேர்
தேபி -அவர்கள் மூலமாகவே-த்வா ஸ்ரீம் பீடஸ்ய ஸாதயாமசி -நீ ஸ்ரீ நிவாஸனை வேண்டிக் கொள்ள தகுதி பெற்று இருக்கிறாய்–சமர்பிக்கத் தகுதி பெற்று இருப்பாய் என்றுமாம் –

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இராகவனைச் சரணம் அடைந்தவன் ஆகிறேன் -என்று விழுந்த போது-சோஹம் பருஷித தேன தாசவச்ச அவமானித-த்யக்த்வா புத்ராம்ச ஸதாராம்ச ராகவம் சரணம் கத -யுத்த -17-14-மகா ராஜர் பெருமாள் பக்கலில் பிரேமத்தால் கலங்கி துணுக்கு என்று இவன் கூறிய சொல் பெருமாள் திருச் செவியில் படுமாகில் சாலத் தப்பாம் -என்று-நாயந்தே-ராவணனுடைய தம்பி-ராஷச சாதி–அவன் புகுரக் கடவன் அல்லன் -என்ன-இவர் நம் பக்கல் பரிவாலே சொல்லுகிற வார்த்தை நம் மிடுக்கைக் காட்டவே தெளிவர் என்று பார்த்து –
பிசாசான் தானாவான் யஷான் ப்ருதிவ்யாம் ஸ ஏவ ராஷசான்
அங்குள் அக்ரேன தான் ஹன்யம் இச்சன் ஹரி கணேஸ்வர
-யுத்த -18-23
வானரக் கூட்டத்துக்கு அரசனான சுக்ரீவர் பிசாசர்களாயும் அசுரர்களையும் யஷர்களாயும் பூமியில் இருக்கிற இராக்கதர்களை விரல் நுனியாலே விரும்பினவனாய்க் கொல்லுவேன் -என்பன போன்ற வார்த்தைகளால் தன் மிடுக்கைக் காட்டக் கண்டு அவர் அச்சம் தீர்ந்து கிம் அத்ரசித்ரம் தர்மஜ்ஞ லோகநாத ஸூகாவஹா-யத் த்வம் ஆர்யம் பிரபாஷேதா சத்வவான் சத்பதே ஸ்தித -18-36–தேவரீர் கூறிய வார்த்தையில் என்ன ஆச்சர்யம் -என்று இனியர் ஆனால் போலேயும்-மல் போரில்-பூமிஸ் தஸ்ய ஸ ராமஸ்ய ரதஸ் தஸ்ய ஸ ராஷச-ந சமம் யுத்தம் இத்யாஹூ தேவ கந்தர்வ தானவ –யுத்த 103-5- தேவர்களும் கந்தர்வர்களும் தானவர்களும் தரையில் இருக்கிற பெருமாளுக்கும் தேரின் மீதே இருக்கும் அரக்கனுக்கும் நடக்கும் இந்த போரானது ஒத்தது அன்று-என்று கூறினார்கள் 

கம்ஸேந மல்ல ப்ராக் நிகவர்க்க ச ரங்க மத்ய சமீபக க்ருத கம்ஸோபி துங்க மஞ்ச வ்யவஸ்தித தத கிருஷ்ணேந அவஞ்ஞயா ஹ்தம் மதுரேஸ்வரம் த்ருஷ்ட்வா தத் ரங்க மண்டலம் ஸர்வம் ஹா ஹா க்ருதம் ஆஸீத்
கம்சனால் மல்ல யுத்தத்தின் பரிஷை தெரிந்தவர்களின் கூட்டமானது யுத்த ரெங்கத்தின் மத்யத்தில் சமீபத்தில் உள்ளதாக செய்யப்பட்டது -கம்சனும் உயர்ந்த ஸிம்ஹாஸனத்திலே வீற்றிருந்தான் -பிறகு கிருஷ்ணனால் அவஷ்யமாய் கொல்லப்பட்ட கம்சனைப் பார்த்து அந்தப் யுத்த அரங்கம் முழுமையும் ஹா ஹா என்றும் பெரும் கூச்சல் உள்ளதாக ஆயிற்று

பூமிஸ் தஸ்ய ஸ ராமஸ்ய ரதஸ் தஸ்ய ஸ ராஷச-ந சமம் யுத்தம் இத்யாஹூ தேவ கந்தர்வ தானவ -யுத்த 103-5-
தேவர்களும் கந்தர்வர்களும் தானவர்களும் தரையில் இருக்கிற பெருமாளுக்கும்
தேரின் மீதே இருக்கும் அரக்கனுக்கும் நடக்கும் இந்த போரானது ஒத்தது அன்று–என்று கூறினார்கள் 

அபியாதா ப்ரஹர்தாச சேனா நய விசாரத-அப்ர த்ருஷ் யச்ய சன்க்ராமே க்ருத்தைரபி ஸூரா ஸூரை-அயோத்யா 1-29- சேனையை நடத்துவதில் ஆற்றல் வாய்ந்தவன்

க்ருத கம்சேன கம்சோபி துங்க மஞ்சே வ்யவஸ்தித -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-26-
உயர்ந்த மாடத்திலே இருக்கிற -என்றது-தனக்கு அச்சம் எத்துணை உண்டு-அத்துணையும் உயர்த்தினான் ஆயிற்று மாடத்தை -என்றபடி

அவஜ்ஞயா ஹதம் த்ருஷ்ட்வா கிருஷ்னேன மதுரேச்வரம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-91-என்றும்-கேசேஷூ ஆக்ருஷ்ய விகளத் கிரீடம் அவ நீதலே-ஸ கம்சம் பாதயாமாஸ தஸ்ய உபரி பாபாத ஸ –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-86–அந்த கண்ணபிரான் கஞ்சனுடைய கிரீடத்தை கீழே தள்ளி-மயிரைப் பிடித்து இழுத்து அவனைப் பூமியிலே தள்ளினார்-
அவன் மேலே விழுந்தார் -என்றும் வருகின்றபடியே–-இராசத துரோகிகளை கொல்லும் போது இராச சின்னங்களை-வாங்கிக் கொல்லுமாறு போலே- தான் கொடுத்த முடியை வாங்கிக் காண் கொன்றது -என்று-அம்மங்கி அம்மாள் பணிப்பர்-

பராவரேசம் சரணம் வ்ருனுத்வம் அசூரார்தனம்-உத்பத்தி ஸ்திதி நாசானாம் அஹேதும் ஹேதும் ஈஸ்வரம் –-படைத்தல் அளித்தல் அழித்தல் என்னும் மூன்றுக்கும் காரணமானவரும்-தமக்கு ஒரு காரணம் இல்லாதவரும்-சர்வேஸ்வரருமான-பகவானைச் சரணம் அடைமின் ஸ்ரீ விஷ்ணு பிராணம் -1-9-36

ஆத்மாநாம் மாநுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்-யோஹம் யஸ்ய யதாஸ் சாஹம் பகவான் தத் ப்ரவீது மே-யுத்த -120-11-
ந அஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச தானவ-அஹம்வோ பாந்தவோ ஜாதோ ந ஏதத் சிந்த்யம் இத அந்யதா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-12-

அத மத்யம கஷ்யாயாம் சமாகம்ய ஸூ ஹ்ருஜ்ஜனை-ஸ சர்வான் அர்த்தின த்ருஷ்ட்வா சமேத்ய பிரதினந்த்ய ச – அயோத்யா -16-27-
அந்த ஸ்ரீ ராம பிரான் பிரார்த்திக்கின்ற எல்லாரையும் கண்டு- அருகில் சென்று ஆனந்தத்தை உண்டாக்கியும் இருந்தார்

பூதாநி விஷ்ணு புவநானி விஷ்ணு வாநானி-ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-38-பூதங்கள் எல்லாம் விஷ்ணு -உலகங்கள் எல்லாம் விஷ்ணு -வானங்கள் எல்லாம் விஷ்ணு –

லோகே கந்யா ப்ருத்வீ ஸரஸ்வதீ த்ரீணீ அதிதாநாநி ஏதேஷாம் அதிதாநாநாம் வித்யாதாநம் விசிஷ்யதே
உலகில் கன்யை பூமி வித்யா இந்த மூன்று ஸ்தானங்களும் உயர்ந்த ஸ்தானங்கள் -வித்யாதானம் ரொம்ப உயர்ந்தது என்று சொல்லப்படுகிறது –

ஸர்வதோ புத்தி நிஸ்ஸயாத் விதே சேஷு அபி விக்யாதா ஸந்தி விக்ரஹ தத்வஞ்ஞா ப்ரக்ருதியா ஸம்பதந் விதா -பால-7-15-
இஷ்வாகு வம்சத்த மந்திரிகள் த்ரிகால ஞானமுள்ளவர்களாய் இருந்ததனால் இதரதேசங்களிலும் கூட எங்கும் பிரசித்தமானவர்கள் -சந்தி யுத்தம் என்னுமிவைகளின் உண்மைகளை உணர்ந்தவர்கள் பிறக்கும் பொழுதே செல்வத்தோடு கூடியனர்கள் –

உபவாஸ ஜ்வர தண்ட ப்ருதக்சய பார்யாதண்ட சந்தஸாம் ஆம்நாய தண்ட ஸூ வ்ருத்ததா சத்ரு தண்ட
உபவாசமானது ஜ்வரத்துக்குத் தண்டனை -வேறு படுக்கையில் படுப்பது மனைவிக்குத் தண்டனை -வேதங்களுக்கு ஆவ்ருத்தி சொல்வது தண்டனை-நினைவு சுத்தி ஆகும்- -நன்னடத்தையுடன் இருப்பது சத்ருக்களுக்குத் தண்டனை–ஒழுக்கம் இருந்தால் -சத்ருக்கள் -அழிக்கும்-அதிதி தேவி -காலில் நீண்ட கூந்தல் பட்டதால் ஆசாரக்குற்றம் -7 மருத்துக்கள் கூறு போட்டு 49 மருந்துகள் ஆகி இந்திரனுக்கு அனுகூலமாய் போனார்கள் அன்றோ

அத மத்யம கஷ்யாயாம் சமாகம்ய ஸூ ஹ்ருஜ்ஜனை-ஸ சர்வான் அர்த்தின த்ருஷ்ட்வா சமேத்ய பிரதினந்த்ய ச – அயோத்யா -16-27-
அந்த ஸ்ரீ ராம பிரான் பிரார்த்திக்கின்ற எல்லாரையும் கண்டு- அருகில் சென்று ஆனந்தத்தை உண்டாக்கியும் இருந்தார்

தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணதே தநூம் ஸ்வாம் -முண்டக -2-3-தான் விரும்பிய ஜீவனுக்கு இந்த பரமாத்வாவானவன் தனது திருமேனியைக் காட்டுகிறான்-வாராய் –அத் தலையாலே வரக் காண இருக்குமவர் அல்லீரோ-தாம் கிட்டிக் காணுமது ஸ்வரூப விரோதமாய் இருக்கும்

ப்ரம்மா கமல கர்ப்பாய ருத்ர காலஅக்நி சந்நிப புருஷ புண்டரீகாப பரமாத்மந தத் ரூபம் -ஸ்ரீ வராஹ புராணம்
ப்ரம்மா தாமரையின் மதம் போன்ற நிறமுடையவர் -சிவன் பிரளய கால அக்னி போன்றவர் பரமபுருஷன் தாமரை இதழ் போன்ற வர்ணமுடையவர் பரமாத்மாவுக்கு அது ரூபமாகும் –

நரகே பஸ்யமாநஸ்து யமநே த்வயா கிலேச நாசநா கேசவ தேவ கிம் ந அர்ச்சித பரிபாஷித
நரகத்தை வருத்தப்படுகிறவன் யமனால் -உன்னால் வருத்தத்தைப் போக்கடிப்பவரான கிருஷ்ணபரமாத்மா பூஜிக்கப்பட்ட வில்லையா என்று சொல்லப்பட்டான்–கேசவன் கிலேசத்தை போக்குகிறவன்-நரகே -பரிபாஷிதா -யமன் -பேசி -கேசவன் திருவடிகளில் ஒரு நாளாவது புஷ்பம் போட முடிய வில்லையே –சம்சாரம் வெளி ஏற இதுவே வகை —கேசம் காணாத கிலேசம் போக்கவும் இதே வேணுமே –

நச சீதா த்வயா ஹீ நா நச அஹம் அபி ராகவ-முஹூர்த்தம் அபி ஜீவாவ ஜலாத் மத்ஸ்யாவிவ உத்ரு தௌ-அயோத்யா -53-31-தண்ணீரின் நின்றும் மேலே எடுக்கப் பட்ட மீன்களைப் போன்றவர் -என்னும் இளைய பெருமாள்-பிரியல் இலேன் என்பதற்கு அக்குளத்தில் மீன் இறே இவரும் –

தூம ஜ்யோதி சலில மருதாம் சந்நிபாத கவ மேக -மேக சந்தேசம் -1-5- காளி தாசன் –ஒக்கும் அம்மான் உருவம் என்று –சர்வேஸ்வரன் வடிவு மற்ற பொருள்கள் எல்லா வற்றிலும் வேறு பட்டது –என்று என்னா நிற்கச் செய்தே-புகையும் ஒளியும் தண்ணீரும் காற்றும் ஆகிய இவற்றின்-கூட்டமான மேகத்தை ஒப்பு என்று மயங்குவர் –

சேனையோ உபயோ மத்யே ரதம் ஸ்தாபாய மே அச்யுத – ஸ்ரீ கீதை -1-21-இரண்டு சேனைகளுக்கு நடுவில் என் தேரைக் கொடு போய் நிறுத்து -என்னும்படி கையாளாய்-அவர்கள் தனியரான அன்று –

ந கான்க்ஷே விஜயம் கிருஷ்ண நச ராஜ்ஜியம் ஸூகா நிச
கிம் ந ராஜ்யென கோவிந்த கிம் போகை ஜீவே தேன வா
-ஸ்ரீ கீதை – 1-32-கிருஷ்ணா வெற்றியை யாவது-இராச்சியத்தை யாவது-சுகத்தை யாவது நான் விரும்ப வில்லை -என்றவனை சேமம் சாத்தி வைத்து தானே செயலை செய்கையாலே-

ததஸ்த த்வாதஸ மாஸே சைத்ரே நவாமிகே திதௌ-பால -18-10-அதன்பின் பன்னிரண்டாம் மாதத்தில்-

கவாம் அநேன வர்ணானாம் ஷீரச்யது ஏக வர்ணதா–ஷீரவத் பஸ்யதி ஜ்ஞானம் லிங்கி நஸ்து கவாம் யதா
க்ருதமிவ பயஸி நிகூடம் பூதே பூதே ச வசதி விஜ்ஞ்ஞானம்–சத்தம் மந்தே தவ்யம் மனஸா மந்தாந பூதேன
சர்வ பூதாதி வாசம் யத் பூதேஷு ச வசத்யபி–சர்வா நுஹ்ரஹகத்வேன தத் அஸ்மி அஹம் வாசுதேவ இதி
-பிரமவித் உபநிஷதம்

வெவ்வேறு நிறமுள்ள பசுக்களுடைய பாலுக்கோ என்றால் ஒரே நிறமாய் இருப்பது -ப்ரஸித்தம் -ஞான ஸ்வரூபனான ஆத்மாவை பால் போல் பார்க்கிறான் -தேவாதி சரீர பேதங்களை யுடையவர்களோ (பசுக்களுக்கு எப்படி வர்ண பேத விஸிஷ்ட சரீர பேதங்கள் -அப்படியே தேவாதி சரீர பேதங்கள் )-பாலில் மறைந்த நெய் போல் பரமாத்மா எல்லா ஜீவன்களிடம் வஸிக்கிறார் -மத்தாக ஆகின்ற மனஸ்ஸால் எப்போதும் கடைய வேண்டும் -எந்த வஸ்துவானது எல்லாப் பிராணிகளுக்கும் இருப்பிடமோ -சர்வ பூதங்களிலும் எந்த வஸ்து வஸிக்கின்றதோ -எல்லாவற்றுக்கும் சக்தியை உண்டு பண்ணுவதால் அந்த வாஸூ தேவனாகிறேன் –காலத்தாலும் கடைதல் முதலிய செயல்களாலும்–மதன பூர்வ பாவி தோய்ப்பதை சொல்லும் -முதலிய என்பதால் – தோற்றுகிற நெய் -கறந்த காலத்தில் தோற்றாதே அன்றோ – ஆதலால் கறந்த பால் -என்று விசேடிக்கிறார் -என்கை
உன் பக்கல் பாரத்தை வைத்தவன் ஆகிற செயலால் –ரஷாபாரத்தை அவன் பக்கலில் வைக்கும் சம்ஸ்காரம் –அல்லது-காண அரியை

உபதிஷ்டந்து மாம் சர்வே வியாதய பூர்வ சஞ்சிதா-அன்ருண அஹம் கமிஷ்யாமி தத் விஷ்ணோ பரமம் பதம் -மகா பாரதம்-எல்லா நோய்களும் என்னை வந்து அடையட்டும்-
நான் விஷ்ணுவினுடைய அந்த பரம பதத்தை கடன் கழிந்தவனாக செல்லப் போகிறேன்-பீஷ்மர் -வசனம் –தனக்கு கிலேசம் உண்டானால் கர்ம பலம் கிருபா பலம் என்றாதல் பிறக்கும் பிரீதியும் -ஸ்ரீ வசன பூஷணம்-சலியாது இருக்கையாலே ஊரும் தழைத்தது-இவ்வாற்றாமைக்கு எல்லாம் ஆடல் கொடுத்த ஆழ்வார் -இடம் கொடுத்த ஆழ்வார் -ஆளவந்தார் நிர்வாஹம்–பிரபன்ன ஜன கூடஸ்தர் -சலியாமல் தரித்து இருந்தாரே -அத்தை நினைத்து -உகந்து-குருகூர் அம் தண் குருகூர் ஆனது என்றவாறு –

ப்ரசீதந்து பவந்தோ மே ஹ்ரீரேஷோ ஹி மமாதுலா-யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபஸ்த்தேயை உபஸ்தித -ஆரண்ய -10-9-பிற்பாட்டுக்கு உங்களுக்கு வருகையினாலே நான் மிக்க நாணத்தை அடைந்தேன்-மாயக் கூத்தா என்கிற திருவாய் மொழியிலே-இவருக்கு ஓடின விடாய்க்கு உதவப் பெற்றிலோம்-

உபப்லாவ்யாத் இஹ சத்த உபயாதோ ஜனார்த்தன-குசஸ் ச்தலே நிவசதி ச பிராதா இஹ ஏஷ்யதி -உத்தியோக பர்வம் -86-1-பாண்டவர்களுக்காக தூது போகிற போது அன்பினால் பரவசப் பட்டிருக்கிற ஸ்ரீ விதுர ஆழ்வான்- முதலாயினோர்கள் பிரீதியைக் குறைத்து முகம் காட்டுகைக்காக-குசஸ் ஸ்தலத்தில் விட்டுக் கொண்டு இருந்து பிற்றை நாள் அஸ்தினா புரத்துக்கு-எழுந்தருளினாப் போலே-

ஜீவிதம் தாரயிஷ்யாமி மாசம் தசரராத்மஜா-ஊர்த்த்வம் மாசாத் ந ஜீவிஷ்யே சத்யேன அஹம் ப்ரவீமி தே -சுந்த -38-68–சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணமபி விநாதாம் அஸி தேஷணம்-66-10-ஒரு மாதத்துக்கு மேல் உயிர் வாழ மாட்டேன் -என்கிறபடியே- இத் தலையில் விடாய்-ஒரு கண நேரத்துக்கு மேல் உயிர் வாழேன் நான் -என்று அன்றோ அத்தலையில் விடாய் இருப்பது-

சர்வ ப்ரியகர தஸ்ய ராமச்யாபி சரீரத-லஷ்மணோ லஷ்மி சம்பன்ன பஹி பிராணா இவாபர -பால -18-28-லஷ்மணன் கைங்கர்ய இலஷ்மியோடு கூடினவன்-

த்விதா பஜ்யேயம் அப்யேவம் ந நமேயம் து கஸ்ய சித்-ஏஷமே சஹஜ தோஷ ஸ்வபாவ துரதிக்கிரம -யுத்த -36-11-ஒருவரையும் வணங்கேன் –

சின்னம் பின்னம் சரை தக்தம் பிரபக்னம் சஸ்த்ர பீடிதம்-பலம் ராமேண தத்ரு ஸூ ந ராமம் சீக்ர காரிணம்-யூத -94-18-சின்னங்களாகவும் பின்னங்களாகவும் அம்புகளால் கொளுத்தப் பட்டவைகளாக –ததோ ராமோ மகாதேஜோ தநுராதாய வீர்யவான் த்ருஷ்ட்வா ராசாச ச சன்யம் தத் சரவர்ஷம் வவர்ஷ ஹ -யுத்த – 94-18-அம்பு மழையை பெய்தார் அன்றோ-

ராகவேண அபயம் தத்தே ஸன்னத-(நன்று வணங்கினான்)  ராவணானுஜ விபீஷண மகா ப்ராஞ்ஞா பூமிம் சமவலோகயன் -யுத்தம் -190-1-இராகவன் அபயத்தைக் கொடுத்த அளவிலே இராவணன் தம்பியான விபீஷணன் வணங்கினான் –

ஏவம் பஹூவிதம் சிந்தாம் சிந்தயித்வா மகாகபி சம்சரவே மதுர வாக்கியம் வைதேஹ்யா வ்யாஜகாரா ஹா -சுந்தர -31-1-இராம குணங்கள் நடையாடாத அசோக வனத்திலே திருவடி சென்று சேர்ந்து கேட்ட போதே- இனிமையான வார்த்தையை வைதேகிக்கு சொன்னார் —கிம் து ஸ்யாத் சித்த மோஹ அயம் பவேத் வாத்கதி து இயம் உன்மாதஜ விகாரோவா ஸ்யாத் இயம் ம்ருகத்ருஷ்ணினா -சுந்தர -34-25-பிராட்டி உள்ளாம்படி இராம நாம சங்கீர்தனத்தை செய்ய –இந்நிலத்தில் இது நடப்பது ஓன்று அன்று – இது மனத்தின் விகாரத்தால் வந்த மயக்கமோ அன்று-காற்றின் செயலால் வந்த மயக்கமோ – அன்று இது பிரிந்தாருக்கு வந்த மயக்கமோ – அன்று அனைவருக்கும் வரும் கானல் நீர் போன்ற மயக்கமோ என்று பல படிகளால் ஐயம் கொண்டு முன்னே நின்று வார்த்தை சொல்லா நின்றான்- இது கேட்டு நாம் வேறுபடுகிற தன்மையும் உண்டு – ஆன பின்பு இது மெய்யாம் இத்தனை -என்று-
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள்-தெளிந்து ஹ்ருஷ்டை யானால் ஆனால் போலே-

பஹூனாம் ஜன்ம நாமந்தே ஜ்ஞானவான் மாம் பிரபத்யதே-வாசுதேவ சர்வம் இதி ஸ மகாத்மா ஸூ துர்லப -ஸ்ரீ கீதை -7-19-மகாத்மாவானான ஒருவன் இவ்வுலகில் கிடைப்பது மிகவும் அரிது -என்று-கை வாங்கி இருக்கும் சம்சாரத்திலே- நம்மை விரும்புவான் ஒருவன் உண்டாவதே -என்று ஆச்சர்யப்பட்டு-வியந்து -இருத்தும்-என்னைத் தன் பொன்னடிக் கீழ் 

தத ஸூப்ரீத மனசௌ தௌ உபௌ கபி ராகவென-அன்யோன்யம் அபி வீஷந்தௌ ந த்ருப்திம் உபஜக்மது -கிஷ்கிந்தா -5-18-லோக நாதா புரா ஸூ க்ரீவம் நாதம் இச்சதி -சுக்ரீவனும் ஸ்ரீ ராம பிரானும் ஆகிய இவர்களும் மிகுந்த களித்த மனமுடையவர்களாய்-ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மன நிறைவு பெற்றார்கள் -என்கிறபடியே-
அங்கு அந்யோன்யம் இருக்க தம்மை சொல்லாதது -சொல்ல எதிர் தலையான தம்மை காண்கின்றிலர்- மொத்தமாக ஆழ்வாரை விழுங்கி -அசத் சமமாக திருவடிக்கு கீழ் சேர்த்துக் கொண்டானே —

நாயமாத்மா ப்ரவசனேனே-யமைவேஷ வ்ருணுதே தேன லப்ய-தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணதே தநூம் ஸ்வாம்-கட உபநிஷத் -2-என்கிறபடியே பரமாத்மா எவனை விரும்புகிறானோ அவனாலேயே அடையத் தக்கவன் அவனுக்கு இந்த பரமாத்மா தன் ஸ்வரூபத்தைக் காட்டுகிறான்-

இமௌ முனீ பார்த்திவ லஷணா ன்விதௌ-குசலீவௌ சாபி மகா தபஸ்வி நௌ
மமாபி தத் பூதி கரம் ப்ரவஷ்யதே-மகாநுபாவம் சரிதம் நிபோதாதா
-பால -4-32-
இவர்கள் முநி வேடம் தரித்தவர்கள் ஆயினும்-இராஜ சின்னங்களோடு கூடி உள்ளார்கள்
பாடகர்கள் ஆனாலும் பெரும் தவம் உடையவர்களாய் இருக்கிறார்கள் 

அஸ்மின் மயா ஸார்த்தம் உதார சீலா–சிலா தலே பூர்வம் உபோபவிஷ்டா
காந்த ஸ்மீதா லஷ்மண ஜாதஹாசா–த்வாம் ஆஹ சீதா பஹூ வாக்ய ஜாதம்
-ஆரண்ய -63-12-காந்த ஸ்மீதா-புன் சிரிப்பை உடையவளான சீதை -என்று பிராட்டியின் இயற்கையைச் சொல்லி-ஜாதஹாசா-சிரித்துக் கொண்டு -என்றதே அன்றோ -அப்போதை உவகையால் உண்டான வேறுபாடு என்னும் இடம் தோற்ற –முகமும் முறுவலும் -ஸ்வரூபம் -அன்று வந்த கன்றை கண்டு சிரிப்பதுக்கும் வாசி உண்டே –

யமே வைஷ வ்ருணுதே -கடவல்லி உபநிஷத் -2-என்கிறபடியே-தான் அங்கீகரிக்க நினைத்தார்க்கு-ஈஸ்வரனுடைய உகப்பே ஆயிற்றுக் காரணம் – விரும்பப் படுவான் அன்றோ பற்றப் படுவான் -ஆகிறான் என்னக் கடவது அன்றோ –பிரியதம ஏவ ஹி வரணீயோ பவதி -ஸ்ரீ பாஷ்யம்-ஜிஜ்ஜாஸூ அதிகரணத்தில் – அவனே எல்லாமாக நினைத்து வேறு ஒன்றையும் கெடுக்காத அநந்ய பிரயோஜனர் பிரிய தமர் -அவர்களை வரிப்பான் –

தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-சாந்தோக்யம் -1-6-
சூர்யனை கண்டு மலர்கின்ற தாமரை எவ்வண்ணன் இருக்குமோ அவ்வண்ணமே-அந்த பரம் பொருளின் உடைய திருக் கண்கள்-

தைக ரூப ரூபாயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-1–எப்போதும் ஒருபடிப் பட்ட உருவம் உடையவன்-

பதி சம்யோக சுலபம் வயோ த்ருஷ்ட்வா ச மே பிதா-சிந்தார்ணவகத பாரம் நாசசாத ஆப்லவோ யதா – அயோத்யா -118-34-என்னுடைய தந்தையாரான ஜனக மகராஜர்-கணவனுடைய கல்விக்கு தகுந்த என் வயதைப் பார்த்து-

அப்ரமேயம் ஹி தத் தேஜ யஸ்ய சா ஜனகாத்மஜா-நத்வம் சமர்த ஸ்தாம் ஹர்த்தும் ராம சரபாஸ்ரயம் வனே –ஆரண்ய -37-18-
யாவர் ஒருவருக்கு அந்த ஜனக குலத்தில் பிறந்த பிராட்டி-மனைவி யாக இருக்கிறாளோ
அந்த பெருமாளுடைய பராக்கிரமம் அளவிட்டு அறியக் கூடாததாய் இருக்கிறது 

தைத்ய ஸ்த்ரீ கண்ட ரேகாணாம் மதராக விலோபிபி சேதநாவத்பி ஹேதிபி உதரீத ஜயஸ்வநம் –ரகுவம்சம் -10-
அசூரப்பெண்களுடைய கன்னங்களில் எழுதும் மகரிகாபத்திரங்களினுடைய செம்பஞ்சுக் குழம்பின் சிகப்பு வர்ணங்களைப் போக்குவனவும் -அறிவுள்ளவர்களானவுமான ஆயுதங்களைகளால் ஜய விஜயீ பவ என்று சொல்லப்பட்டவருமான பகவானை தேவர்கள் கண்டார்கள்

சத்ரோ பிரத்யாக வீரஸ்யரஞ்சனி யஸ்ய விக்ரமை-பஸ்யத யுத்த லுப்த அஹம் க்ருத கா புருஷ த்வயா -சுந்தர -105-6-பிரசித்தமான வீரத்தை உடையவனும்-பராக்ரமங்களாலே மகிழச் செய்கின்றவனுமான ஸ்ரீ ராம பிரான் -கையும் ஆயுதமுமாய் பொருத்தம் இருந்தபடி என் என்று பகைவர்கள்-புகழும் படியைச் சொல்கிறது என்று எம்பெருமானார் அருளிச் செய்வர் –

சமா த்வாதச தத்ர அஹீம் ராகவச்ய நிவேசதே-புஞ்ஞானா மானுஷான் போகான் சர்வகாம சம்ருத்திநீ -சுந்தர -33-17-பிராட்டி ஸ்ரீ மிதிலையை விட்டு ஸ்ரீ ராகவன் வீட்டிலே என்று-திரு அயோத்யைப் புகழுமாறு போலே –இவள் திரு நகரியை விட்டு திருப் புலியூர் புகழையே புகழா நின்றாள் -என்பாள் வளமே புகழும் -என்கிறாள் –

யதோவாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ – தைத்ரிய ஆனந்த -9-1-
பேச முடியாமல் வேத வாக்குகள் திரும்பின 

அப்ரமேயம் ஹி தத் தேஜ யஸ்ய சா ஜனகாத்மஜா-நத்வம் சமர்த்த தஸ்தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ரயம் வனே -ஆரண்ய -37-18-அந்த ஜனக குலத்தில் பிறந்த பிராட்டி எவருக்கு மனைவியாக-இருக்கிறாளோ அவருடைய பராக்கிரமம் அளவிடற்கு அரியது –பரிவ்ருத்தி ச்ரமேண எகா சலத்வலய சாலிநீ-ததௌ பாஹூ லதாம் ச்கந்தே கோபீ மது நிகாதின -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-54-ஒரு ஆயர் மடக்கொடியானவள் மது என்கிற அசுரனைக் கொன்ற கிருஷ்ணனுடைய தோளில் கொடி போன்ற கையைக் கொடுத்தாள் –

ஜனகர் முதலானோர் கர்மங்களைச் செய்ததனாலேயே-சித்தியை அடைந்தவர்கள் -என்னும்படி –கர்மணைவ ஹி சம்சித்திம் ஆஸ்திதா ஜனகாதயா-லோக சங்கரஹ மேவாபி சம்பச்யன் கர்த்தும் அர்ஹசி-ஸ்ரீ கீதை -3-20–அன்றோ இக்குடி இருப்பது –நான் கர்மத்தைச் செய்யேன் ஆயின் இந்த மனிதர்கள் கெட்டுப் போவார்கள் – சங்கர சாதி உண்டாவதற்கும் காரணன் ஆவேன்-இந்த மக்களைக் கொன்றவ னாயும் ஆவேன் –-உத்சீதேயு இமே லோகா ந குர்யாம் கர்மசேத் அஹம்-சங்கரஸ்ய ஸ் கர்த்தா ச்யாம் உபஹன்யாம் இமா பிரஜா –ஸ்ரீ கீதை -3-24- என்பதே அன்றோ அவன்படியும் –

சூரம் ஸத்ய விக்ரமம் ஸர்வ சாஸ்திரேஷு நிஷ்டிதம் வேதேஷு நிஷ்டிதம்-பால-13-20-
ஜனகர் வல்லவர் -உண்மையான பராக்ரமம் யுடையவர் -எல்லா நூல்களையும் ஆராய்ந்தவர் -வேதங்களையும் ஆராய்ந்தவர்-

கச்சதா மாதுல குலம் பரதேன ததா அநக-சத்ருக்னோ நித்ய சத்ருக்னோ நீத ப்ரீதி புரச்க்ருத-அயோத்யா -1-1-
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானுக்கு ஆதல்-இவ் வாழ்வாருக்கு ஆதல் அன்றோ இவ் வர்த்தங்களில் ருசி உள்ளது –நித்ய சத்ருக்ன -எப்பொழுதும் உட்பகைவர்களாய் உள்ள இந்திரியங்களை வென்றவர் -என்பதால்-பெருமாள் இனியர் -என்று அவன் பக்கல் கண் வையான்-என்று கூறப் பட்டது அன்றோ –

கச்சதா-கச்சதா டேன்கிற வர்த்தமான நிர்தேசத்தாலே தனக்கு ஒரு பிரயோஜனம் உண்டாயாதல் -பூர்வ ஷணத்தில் போகுகைக்கு நினைவு யுண்டாயாதல்
இன்றியே அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாமையாலே போனான் என்கை –
மாதுல குலம்-யுதாஜித்து அழைத்து வந்ததும் அவனை யாகையாலே போக்கிலும் உத்தேச்யம் அவனுக்கு இவனுக்கு அவன் பின்னே போகை உத்தேச்யமாய்ப் போனான் என்கை
பரதேன –பரத இதி ராஜ்யச்ய பரணாத் -என்கிறபடியே சக்ர வர்த்தியும் துஞ்சி பெருமாளும் ராஜ்யத்தைப் பொகட்டுப் போய் இளைய பெருமாளும் தொடர்ந்து அடிமை செய்ய வேண்டும் என்று போய் ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானும் தன்னை அல்லது அறியேன் என்று இருக்கிற் தசையிலே ராஜ்யத்தை வஹித்துக் கொண்டு இருந்தான் -என்கை
தத-இருவரும் ராஜ புத்ரர்களாய் நஷத்ர பேதமும் உண்டாய் இருந்தால் முஹூர்த்தம் இட்டுப் போகப் பிராப்தமாய் இருக்க அவன் போனதுவே தனக்கு முஹூர்த்தமாகப் போனான் என்கை-
அநக-அநம் இல்லாதது இவனுக்கு இ றே-அல்லாதார்க்கு ராமபக்தியும் கலாசி இருக்கையாலே பாபமிச்ற ஜீவனம் என்கிறது ராமபக்தியைப் பாப்பம் எண்ணப் போமோ வென்னில் பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதி ஆகையாலே புண்யமும்
புண்ய பாபே விதூய என்று கொண்டு பாப சப்த வாச்யமாகா நின்றது -ஆகையாலே பாத அனுவ்ருத்தி யாகிற உத்தேச்யத்துக்கு விரோதி யாகையாலே ராம பக்தியும் பாபமாம் இத்தனை –
சத்ருக்ன-பிள்ளைகளை உடைய சந்நிவேசன்களைப் பார்த்து திரு நாமம் சாத்துக்கிற வசிஷ்ட பகவான் பெருமாள் கண்டாரை அழகாலே துவக்க வல்லார் என்று தோற்றி இருக்கையாலே ராமன் என்றும்-இளைய பெருமாளுக்குக் கைங்கர்யமே நிரூபகமாகத் தோற்றுகையாலே ஸ்ரீ பரதாழ்வான் என்றும் திரு நாமம் சாத்தி இவனுடைய சந்நிவேசத்தைக் காணவே சத்ருக்கள் மண் உண்ணும்படி இருக்கக் காண்கையாலே சத்ருக்னன் என்று திருநாமம் சாத்தினான் –
நித்ய சத்ருக்ன –
பாஹ்ய சத்ருக்களை யன்றிக்கே ஆந்தர சத்ருவான இந்த்ரியங்களையும் ஜெயித்து இருக்கும் என்கை –இந்த்ரிய ஜெயத்துக்கு எல்லை எங்கனம் என்னில் பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரீணம் -என்கிற ராம சௌந்தர்யத்திலும் துவக்கு ஒண்ணாது இருக்கை-
அதாவது பெருமாளைப் பற்றும் போதும் தன உகப்பால் அன்றியே அவன் உகந்த விஷயம் என்று பற்றுகை
நீத
ராஜாக்கள் போம் போது உடைவாள் மற்று ஓன்று கொண்டு போமா போலே அவன் கொண்டு போகப் போனான் –த்ரவ்யத்துக்கு த்ரவ்யாந்தரங்களோட்டை சம்யோகம் உபய நிஷ்ட்டமாய் இருக்கும் -அது போல் அன்றியே ஜாதி குணங்களோ பாதி போனான்
ப்ரீதி புரச்க்ருத
தமையன் பின்னே தம்பி போகக் கடவன் என்கிற முறையால் போனான் அல்லன் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்ற இளைய பெருமாளைப் போலே எல்லா வடிமைகளும் போனவிடத்தில் செய்யலாம் என்று பாரித்துக் கொண்டு ப்ரீதி ப்ரேரிதனாய் போனான் படை வீட்டில் இருந்தால் பரத அனுவ்ருத்தி ஒருவர்க்கு இட்ட சோற்றை பகிர்ந்து உண்பாரோ பாதி ஒகஹரியாய் இறே இருப்பது-பாஷ்யகாரர் –அநக –நித்ய சத்ருக்ன -என்ற இதுக்கு ப்ரமேயமாகச் சொற்கட்டிலே-ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் பெருமாளுக்கு நல்லனான படி அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரதழ்வானை யல்லது அறியாதபடி யானான் என்று அருளிச் செய்வர் இதுவே பிரயோஜனமானால் சொல்லும் மிகை எல்லாம் பொறுக்கும் இறே-அநக -நித்ய சத்ருக்ன -என்று பாவனத்வத்தாலும் போக்யதையாலும் அவனைப் பற்றினான் என்னவுமாம்-இப்படி இவனைப் போல் இருப்பார் ஒருவர் ஸ்ரீ மதுர கவிகள் இனி ததீயர் உத்தேச்யர் என்னும் இடத்தில் -முதல் அடியில் அஜ்ஞ்ஞாத ஜ்ஞாபனத்தாலே பகவத் விஷயத்திலே மூட்டியும் இவன் பகவத் விஷயத்திலே அவகாஹித்து குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாத படியானால் போத யந்த பரஸ்பரம் என்கிறபடியே போது போக்குகைக்கு உசாத் துணையாயும் பிராப்தி தசையில் வந்தால் யத்ர பூர்வே சாத்யாஸ் சந்நிதேவா -என்கிறபடியே சாத்திய விருத்தி ரூபத்தாலும் புருஷகார பாவத்தாலும் உத்தேச்யராவார்கள் இப்படி சர்வ அவஸ்தையிலும் ததீயரே உத்தேச்யர் என்று அத்யவசித்து தமக்கு உபகாரகரான ஆழ்வார் தம்மையே பற்றுகிறார் –

தத் அஃனவ் ப்ரோதம் இஷீகாதூலம் யதா ப்ரதூயேதே ஏவம் ஹ அஸ்ய ஸர்வே பாப்மாந ப்ரதூயந்தே-ஆகையால் நெருப்பில் இடப்பட்ட த்ருண விசேஷத்தின் பஞ்சானது எப்படி கொளுத்தப்படுகிறதோ அப்படியே இந்த உபாசகனுடைய ஸமஸ்தமான புண்ய பாபங்களும் கொளுத்தப்படுகின்றன-

யாநி அஸ்மாகம் ஸூ சரிதானி-தாநி த்வயா உபாச்யானி நோ இதராணி -தைத்ரியம்-எவை எங்களுடைய நல் ஒழுக்கம் களோ அவை கொள்ளத் தக்கவை -என்று ஆச்சார்யன் சிஷ்யனுக்கு உபதேசிக்கிறார் -என்னக் கடவது அன்றோ –

சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி வெள்ளத்து –-ஆற்றுப் பெருக்கு போலே சுழித்து செல்லுகிற –ஒளி அலைகளை உடைத்தான பரம பதத்திலே –சூர்யன் அக்னி ஆகியவற்றின் ஒளிகளைக் கடந்துள்ள-ஒளியுடன் விளங்குகிற-மாகாத்மாவின் ஸ்ரீ மன நாராயணன் உடைய ஸ்ரீ வைகுண்டம் -என்னக் கடவது -அன்றோ –அத்யர்க்கா நல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோ மகாதமன-ஸ்வ யைவ ப்ரபயா ராஜன் துஷ்ப்ரேஷம் தேவதா நவை -பாரதம் -ஆரண்ய பர்வம் –ஏஷக்யேவ ஆனந்தயாதி -தைத்ரியம்

உலகத்தை படைத்தல் முதலான தொழில்கள் நீங்கலாக-ஏனையவற்றில் பரமாத்வோடே-
ஒத்தவன் ஆகிறான் முக்தன் -என்கிறபடியே-ஜகத் வியாபார வர்ஜம்-சாரீர மீமாம்சை -4-4-17

பஹுஸ்யாம் -பலவாக போகிறேன் -இதற்காக-பிரஜாயேய -என்றது போலே தோன்றி முதலில் சொல்லி அப்புறம் முளைப்பித்த –

சத்பிரேவ சஹாசீத சத்பி குர்வித சங்கமம்-சத்பி விவாதம் மைத்ரம்ச ந அசத்பி கிஞ்சித் ஆசரேத் -மார்கண்டேய புராணம் –பெரியோர்களுடன் கூட இருக்க வேண்டும் -சத்துக்களின் பழக்கத்தைச் செய்ய வேண்டும் -பெரியோர்களுடனேயே ஸ்நேஹத்தையும் சண்டையும் செய்ய வேண்டும் -அசத்துக்களுடன் ஒன்றுமே செய்யக்கூடாது –

குருஷ்வம் மாம் அநுசரம் வை தர்ம்யம் ந இஹ வித்யதே
க்ருதார்த்த அஹம் பவிஷ்யாமி தவ சார்த்த பிரகல்பதே -அயோத்யா -31-22-

சதுரா சதுராக்ஷரீ ஏஷா ராமானுஜேதி ந சேத் மாத்ருஸ ஜாந்தவ காம் அவஸ்தாம் பிரபத்யந்தே ஹந்த
ராமானுஜ என்கிற இந்த வேண்டும் பலன்களை எல்லாமே தருவதில் நிபுணமான நான்கு எழுத்துக்கள் மந்திரமானது இல்லாமல் போயிற்றானால் என்னைப் போன்ற உயிர்கள் எவ்வையான கொடிய தசையை அடைவார்களோ அறியேன் -ஆச்சர்யம் –

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஈட்டில் பிரமாணங்கள் –ஆறாம் பத்து –

September 30, 2025

“யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸாஸஹ”-என்பது, தைத்திரீய ஆன. 9 : 1.-அந்த ஆனந்த குணத்தினின்றும் வேத வாக்குகள் மீண்டன” என்று பேச்சுக்கு நிலம் அன்று

“யஸஸ்வீ ஜ்ஞாநஸம்பந்ந: சுசி: வஸ்ய: ஸமாதிமாந்”-என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 12.-ஞான சம்பந்ந:” என்கிறபடியே,-வசிஷ்டர் இடம் கற்று -மேகம் மழை கடலில் பொழிந்தது போலே ராமர்-அறிவு கொடுத்த வசிஷ்டர் முதலானோர்கட்கும் கொடுக்க வல்லனாம்படி இருப்பான் ஒருவர்.

தேவகல்பம் ருஜும் தாந்தம் ரிபூணாமபிவத்ஸலம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 21 : 6.-நீர்மையில் வந்தால் “பகைவர்களிடத்தும் அன்புள்ளவன்”-இத்யேவம் ஆர்த்தஸ்ய ரகு ப்ரவீர ஸ்ருத்வா வஸோ வாலி ஜகன் யஜஸ்ய ஸம்ஜாத பாஷ்ப: பரவீர ஹந்தா ராமோ முஹூர்த்தம் விமநா பபூவ”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 23 : 24.-இவ்விதமாக வருந்துகின்ற வாலியின் பின் பிறந்தவனான ஸூக்ரீவனுடைய வார்த்தையைக் கேட்டு வீரர்களான பகைவர்களை அழிப்பவரும் ரகுகுல ஸ்ரேஷ்டருமான ஸ்ரீ பெருமாள் கண்ணீரோடு கூடினவராய் ஒரு முஹூர்த்த காலம் மனம் கலங்கினவராக ஆனார் –-“ஸத்ரோ: பஸ்யத யுத்த லுப்த ப்ரக்யாத வீர்யஸ்ய ரஞ்ஜநீயஸ்ய விக்ரமை அஹம் த்வயா கா புருஷ க்ருத என்பது, ஸ்ரீராமா. யுத். 16 : 6.-பிரசித்தமான வீரத்தன்மை யுடையவனும் சக்தியில் வந்தால் “பராக்கிரமத்தாலே மகிழச் செய்கின்றவனும் சத்ருவானவன் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே யுத்தத்தில் ஆசை கொண்ட நான் உன்னால் தாழ்ந்த மனிதனாகச் செய்யப்பட்டேன் என்று எதிரிகள் பக்கலிலே கேட்க வேண்டுமத்தனை.

நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே | நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே |-ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 1-|நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார். அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர். இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்

தத் ஸந்நிதன யத் அம்ருத ப்லவநாதிவ விஸ்மயஸ்திமிதம் அஸ்தமித அந்ய பாவம் ஆனந்த மந்தம் அபூத் தத் மதீயம் ஹ்ருதயம் அதுநா அங்காரசம்பிதமிவ வ்யதமாநம் ஆஸதே -மாலதீ மாதவ நாடகம் -அந்த மாலதியின் ஸமீபத்தில் எந்த மனதானது அமுதத்தில் மூழ்குவது போல் ஆச்சர்யத்தால் அசைவற்றதாகவும் -மறைந்து போன மற்ற எண்ணங்களை யுடையதாகவும் ஆனந்தத்தால் மந்தமாகவும் ஆயிற்றோ அந்த எனது மனதானது இப்போது மாலதியின் பிரிவில் நெருப்பு தணலால் சூழப்பட்டது போல் வருத்தமுள்ளதாக இருக்கிறது-

ஹே பிரபோ பாண்டு புத்ராணாம் பஸ்யதாம் த்வயி ஜீவிதி அபி ஸ அஹம் கேச க்ரஹம் ப்ராப்தா பரிகிலிஷ்டா சபாம்கதா -உத்யோக -83-ஓ பிரபுவான கிருஷ்ணனே பாண்டு புத்ரர்களான ஐந்து பேரும் பார்த்துக்கொண்டே இருக்கும் போதும் அந்த நான் கேச க்ரஹத்தையும் அடைந்து இன்னும் அதிகமாக துன்பம் அடைந்தும் சபையை அடைந்தேனே –

மஹதி ஆபதி ஸம் ப்ராப்தே பகவான் ஹரி ஸ்மர்த்தவ்ய புரா மஹாத்மநா வசிஷ்டேந கீதம் மயாஜ்ஞாதம் உத்யோக -83-
பெரிய ஆபத்து நேர்ந்த போது ஷாட் குண்ய பரிபூர்ணரும் ஆஸ்ரித விரோதி நிரசனத்தை ஸ்வ பாவமாக யுடையவருமான பகவான் நினைக்கத் தகுந்தவர் என்று முன்பு மஹாத்மாவான வஸிஷ்ட மஹரிஷியினால் சொல்லப்பட்டதானது என்னால் அறியப்பட்டது –

“பம்பாதீரே ஹநூமதா ஸங்கத: வாநரேண ஹ”- என்பது, ஸ்ரீராமா. கிஷ்கந்த 1 : 8.-பம்பையின் கரையிலே அநுமானோடு கூடினார்” என்பது போலே-வழி பறி உண்டவிடத்தே தாய் முகம் காட்டினாற் போலே காணும் பிராட்டியைப் பிரிந்து நோவுபடுகிற சமயத்திலே
திருவடி வந்து முகங்காட்டினபடி.-ஹநூமதா–தளர்ந்து, –“ஆவாரார் துணை” -திருவாய். 5. 1 : 9.-என்று தடுமாறுகிற சமயத்திலே, வெற்றித் தழும்பு சுமந்த ஆண் பிள்ளையோடே கூடப் பெற்றது என்கிறது. வாநரேண– சந்நியாசி வேடம் கொண்டு வந்து பிரிவை விளைத்து நலிவு பண்ணுமவனைப் போலன்றிக்கே, செவ்வியான் ஒருவனோடே சேரப் பெறுவதே. – ருஷி கொண்டாடுகிறான்.

கதிதாநி ரஹஸ்யாநி க்ருஹே புக்தம் அசங்கிதம் தர்சிதாநி களத்ராணி ஸௌஹார்தம்
கிமத: பரம்”-என்பது, பாரதம் உத்யோகபர்.
-இது, கிருஷ்ணனைப் பார்த்துக் கர்ணன் கூறியது.-ரஹஸ்ய சமாசாரங்கள் சொல்லப்பட்டன -பத்தினிகள் காண்பிக்கப் பட்டார்கள்-வீட்டில் கூசுதல் இன்றி உணவு உண்ணப் பட்டது–இதற்கு மேல் ஸ்நேஹம் என்ன இருக்கிறது” என்னும்படி இருக்கை.

மதுராம் ப்ராப்ய கோவிந்த: கதம் கோகுலம் ஏஷ்யதி
நகர ஸ்திரீ கலாலாப மது ஸ்ரோத்ரேண பாஸ்யதி
”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 18 : 15.-கண்ணன் மதுரையை அடைந்து கோகுலத்திற்கு எப்படி வருவார்,-மதுரையிலுள்ள பெண்களின் இனிமை பொருந்திய பாட்டுக்களாகிய தேனைக் காதுகளாலே பருகுவார்” என்பதன்றோ அவன் படி.-அந்தத் தேசத்தின் இனிமையில் அகப்பட்டிருக்குமவன் நம்மை நினைக்கப் புகா நின்றானோ-

“ஜீவிதம் தார யிஷ்யாமி மாஸம் தசரதாத்மஜ ஊர்த்வம் மாஸாத் ந ஜீவிஷ்யே
ஸத்யேந அஹம் ப்ரலீமி தே
”- என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 68.
இன்னம் ஈண்டொரு திங்கள் இருப்பல் யான் நின்னை நோக்கிப் பகர்ந்தது நீதியோய்!
பின்னை ஆவி பிடிக்கின்றிலேன் அந்த மன்னனாணை இதனை மனக்கொள் நீ.- – கம்பராமாயணம்.
“ந ஜீவேயம் க்ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணாம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10. ‘

இதம் மேத்யம் இதம் ஸ்வாது ப்ரபுல்லம் இதம் இத்யபி மதுலுப்த: மதுகர: பம்பா தீர த்ருமேஷூ அஸௌ”-என்பது, ஸ்ரீராமா. கிஷ்கிந். 1 : 88.-“இது பரிசுத்தமானது, இது ருசியுள்ளது, இது நன்றாக அலர்ந்திருக்கிறது”-அது வாய் அலகாலே கோத்து எடுத்துக் கொடுத்தால், பின்பு ஆராய வேண்டாதே மிடற்றுக்குக் கீழே இழித்துமித்தனை இது செய்வது.-உடன் மேயும்-பேடையின் நினைவு அறிந்து உண்பிக்கும் சேவலும் உண்டாகாதே!

தாந யஜ்ஞ விவாஹேஷூ ஸமாஜேஷூ மஹத்ஸூச ந த்ரக்ஷ்யாம:
புநர் ஜாது தார்மிகம் ராமம் அந்தரா”-
என்பது, ஸ்ரீராமா. அயோத்.
தேசத்திலே காலத்திலே பிராப்த விஷயங்களிலே இடுவிக்கைக்காக யாகங்களிலே எழுந்தருளியிருப்பாராயிற்று. நியாயமாக ஈட்டிய பொருள் கொண்டு செய்விக்கைக்காகவும், சடங்குகளில் தப்பினவை உண்டாகில் அவற்றை எடுத்துக் கொடுக்கைக்காகவும்.
விவாஹேஷூ–இரண்டு தலையையும் பொருந்தவிட்டு, பொருந்தாதார்க்கு வேண்டுவன செய்து, ஹோமம் பண்ணுவித்துத் தலைக் கட்டிக் கொடுக்கைக்காக, விவாகம் செய்யுமிடங்களில் எழுந்தருளியிருப்பர்.
ஸமாஜேஷூ மஹத்ஸூச –தீர்க்க சத்திரங்களிலேயாதல், உத்ஸவங்களிலேயாதல்.
ச –யாவன் ஒருவன் ஓர் இடத்தே அத்ருஷ்ட காரியங்கள் செய்யும் அங்கே இருப்பர் என்கிறது.
ந த்ரக்ஷ்யாம: புனர் ஜாது – அவரை அவ்வவ்விடங்களிலே இருக்கக் காண்கின்றிலோம்.
தார்மிகம் ராமம் அந்தரா – என் தான்? இவர் இவ்விடங்களிலே இருப்பது என்? என்னில்,
தர்மங்களிலே வருகிற ஐயங்களை அறுத்துக் கொடுக்கைக்கும், அவை தப்பாதே அநுஷ்டிப்பிக்கைக்குமாக. இப்படியே யன்றோ அவன் படிகள்.

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||
-ஶ்லோகம் 2 –மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும். அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.-(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது” என்று ஆளவந்தார் அருளிச் செய்கிறார்.

“ந உபஜனம் ஸ்மரந் இதம் சரீரம்”-என்பது, சாந்தோக்யம். 8. 12 : 3.-முக்தன் ஜனங்களுடன் கூடியுள்ள இந்தச் சரீரத்தை நினைப்பதில்லை”-என்னுமாறு போலே,-சிறந்த செல்வம் மல்கு திருவண் வண்டூர் உறையும்-இங்குத்தை ஐஸ்வரியமும் இவனை மறக்கப் பண்ணிற்று அன்றோ. மிக்க ஐஸ்வரியம் கரை புரளும்படியான ஊர்.

“வ்ருஷமூலே நிரானந்தாம் ராக்ஷஸீபி ஸமாவ்ருதாம் நிப்ருத: ப்ரணத: ப்ரஹவ: ஸ: அபிகம்ய அபிவாத்யச” என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 3.-“மரத்தின் அடியிலே ஆனந்தம் இல்லாதவளும் ராஷஷிகளால் சூழப்பட்டு இருப்பவளுமான பிராட்டியை அந்த அநுமான் கை கூப்பினவராய்ச் சாஷ்டாங்க பிரணாமமுடையவராய் மானச பிரணாம முடையவராய்-நிப்ருத: என்பது, ஒடுக்கமாய், அஞ்சலியையும்,-ப்ரணத: என்பது, சாஷ்டாங்க பிரணாமத்தையும்,-ப்ரஹவ: என்பது, மானச பிரணாமத்தையும் சொல்லுகின்றன.– அபிகம்ய அபிவாத்யச–அருகில் சென்று வணங்கினார்”

“கர்மணை வஹி ஸம்ஸித்திம் ஆஸ்திதா ஜனகாதய: லோக ஸங்க்ரஹமேவாபி
ஸம்பஸ்யந் கர்தும் அர்ஹஸி.
-என்பது, ஸ்ரீ கீதை. 3 : 20.-“கர்மத்தால் சித்தி பெற்றவர்கள் ஜனக குலத்திலுள்ளவர்கள்” என்கிறதன்றோ.-விடல் இல் வேத ஒலி முழங்கும் –

“ஸீதான் மாம்ஸேந சந்தயன் (ராமம் ) கிரி பிரஸ்தே நிஷஸாதேஇதம் மேத்யம் இதம் ஸ்வாது நிஷ்டப்தம் இதம் அக்நிநா ஏவம் ஆஸ்தே ஸதர்மாத்மா ஸீதயா ஹைராகவ:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 96 : 2.-இது பரிசுத்தமானது, இது ருசியுள்ளது, இது நெருப்பினால் நன்றாகப் பக்குவப் படுத்தப் பட்டது” என்னா நின்றன என்னுதல்.-உடன் மேயும் என்பதற்கு,-ஒன்றை ஒன்று அகன்று இரண்டுங் கூடப் பட்டினி கிடக்கை யன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி.

த்ருஷ்டா கிருஷ்ணம் ததாயாந்தம் பிரதிபந்தமிவ ஓஜஸா
யதார்ஹம் கேஸவே வ்ருத்திம் அவஸா பிரதிபேஷிரே -சபா -75-

பராக்ரமத்தினால் தபிக்கச் செய்பவர்களைப் போலே -அப்படி எழுந்தருளி இருக்கும் கண்ணனைப் பார்த்து தகுந்தபடி கேசவனிடத்தில் பரவசர்களாய் நமஸ்காராதி கார்யங்களைச் செய்தார்கள் –புணர்த்த கையினராய் –

சம்சார வெக்காயம் தட்டாதபடி, வைமாநிகர் விமானங்களிலே உயர இருக்குமாறு போலே,
புன்னை மரத்திலே உயர இருந்தன சில குயில்கள்; –கூஜந்தம் ராம ராமேதி மதுர அஷரம் -வால்மீகி கோகுலம்(இங்கும் ராமன் -தானே-மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த ஏறு சேவகனார்க்கு-6-1-10- ) அவற்றின் செவிகளிலே தன் துயரத்தைக் காட்டுகின்ற ஒலி படும்படி உயர ‘போற்றி’ என்கிறாள்.-முகம் பார்க்கைக்குச் சொல்லுகிற பாசுரம் இது போலே காணும்.-இந்த ஒலி செவிப்பட்டால் காரியம் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றிருக்கிறாள் காணும்.

ஸ ப்ராது: சரணௌ காடம் நிபீட்ய ரகு நந்தந:
ஸீதாம் உவாச அதியஸா: ராகவஞ்ச மஹாவிரதம்
”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 12.-இரகு வம்சத்தை மகிழச் செய்கின்ற இளைய பெருமாள், தமையனுடைய இரண்டு திருவடிகளையும் நெருங்கப் பிடித்துக் கொண்டு பிராட்டியைக் குறித்துச் சொன்னார், சத்திய விரதரான பெருமாளைப் பார்த்தும் சொன்னார்

“ஸ: அபிகம்ய மஹாத்மாநம் க்ருத்வா ராமம் ப்ரதக்ஷிணம்
ந்யவேதயத் அமேயாத்மா த்ருஷ்டா ஸீதேதி தத்வத:
”-என்பது, ஸ்ரீராமா. ஸூந்தர –காணப் பட்டாள் சீதை”-கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்; தெண்டிரை யலை கடல் இலங்கைத் தென்னகர் அண்டர் நாயக! இனித் துறத்தி; ஐயமும் பண்டுள துயரும் என்று அநுமன் பன்னுவான்.-என்பது, கம்பராமாயணம்.

யோ பகவத் ஞானம் தத்யாத் குர்யாத் தர்ம உபசேவனம்
க்ருத்ஸ்நாம் வா ப்ருத்வீம் தத்யாத்வா ந தத்துல்யம் கதஞ்சன

யாதொரு ஆச்சார்யன் ஈஸ்வர விஷயமான ஞானத்தைக் கொடுக்கிறானோ -தர்ம அனுஷ்டானத்தைப் பண்ணுகிறானோ -பூர்ணமனான பூமியையும் கொடுத்தாலும் எப்படிப் பிரயாசப் பட்டுப் பார்த்தாலும் ஆச்சார்யன் செய்த உபகாரத்துக்கு சமானமாக ஆகாது –

“ஸ: ததந்த:புரத்வாரம் ஸம தீத்ய ஜநாகுலம்
ப்ரவி விக்தாம் தத: கக்ஷ்யாம் ஆஜ காம புராணவித்”
-என்பது, ஸ்ரீராமா. அயோத். 19 : 1.-பழைய தன்மைகளை அறிந்த சுமந்திரன் ஜனங்கள் நிறைந்திருக்கின்ற அந்தப்புர வழியைக் கடந்து”-ஒரு வண்ணம் சென்று புக்கு –கடந்து போகையில் உண்டான அருமை தோற்றுகிறது.

ஸராம்ஸி ச ஸூபுல்லாநி ந்தீஸ்ச விமலோதகா:
நிரீக்ஷமாணா ஜக்மு: தே தூதா: கார்யவஸாத் த்ருதம்
”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 68 : 14.நன்றாக மலர்ந்த மலர்களை யுடைய தடாகங்களையும் தெள்ளிய தண்ணீர் நிறைந்த ஆறுகளையும் பார்த்துக் கொண்டு காரியத்திலே நோக்குடையவர்களாய் விரைந்து போனார்கள்.”வழியின் அழகில் கண் வைக்காமல் போனார்கள் என்கை. என்றது,( கேகேய தேசத்துக்கு தூதர் போனது )கார்யவஸாத். . .ஜக்மு:-காரியத்திற்கு வசப்பட்டவர்களாய்க் கொண்டு போனார்கள்”

“ஏஹி பஸ்ய ஸரீராணி முநீநாம் பாவிதாத்மநாம்
ஹதாநாம் ராக்ஷஸை: கோரை: பஹூநாம் பஹூதா வநே”
-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 6 : 16.“காட்டில் அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட முனிவர்கள் பலரும், ஸ்ரீராமபிரானைப் பார்த்து எங்கள் சரீரங்களைப் பார்க்க வேண்டும், எழுந்தருள வேண்டும்”என்றது போன்றும், –“ஸர்வ லோக ஸரண்யாய ராகவாய மஹாத்மநே நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணம் உபஸ்திதம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 17.-விபீஷணன் “என்னைப் பெருமாளுக்கு அறிவியுங்கோள்” என்றது போன்றும்,-விரஹ நோயால் தின்னப்பட்ட தன் வடிவினைக் காட்டுகிறாள்.

“யாநி ராமஸ்ய சிஹ்நாநி லக்ஷ்மணஸ்ய ச வாநர’-தாநி பூய ஸமாஸஷ்வ மாம் சோக ந சமாவிசேத் ராமஸ்ய யாநி ஸிஹ்நாநி லஷ்மணஸ்ய சயாநிவை லஷிதாநி ஹே விஸாலாஷி தாநி வதத மே ஸ்ருணு–என்பது, ஸ்ரீராமா. சுந். 34 : 3.-ஓ வானர உத்தமரான ஹனுமாரே பெருமாளுடையவும் இளைய பெருமாளுடையவு மான அடையாளங்கள் எவைகளோ அந்தப் அடையாளங்களை மறுபடியும் நன்றாகச் சொல்லும் -எதைக் கேட்பதனால் என்னை வருத்தமானது புகாதோ -என்று சீதாப் பிராட்டியாராலே கேட்கப்பட்ட ஹனுமார் மீண்டும் சொல்கிறார் -பெருமாளுடைய எந்த அடையாளங்களும் இளைய பெருமாளுடைய எந்த அடையாளங்களும் உம்மால் பார்க்கப்பட்டதோ -நீண்ட திருக் கண்களை யுடைய பிராட்டியாரே அந்தப் அடையாளங்களைச் சொல்கின்ற அடியேனிடமிருந்து கேட்பாயாக” என்றான் திருவடி.

ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹனுமதா மயா இதம் கால ப்ராப்ய தத் தஸ்ய மஹாத்மநா –ஸ்ரீராமா. யுத். 1 : 13-இரண்டு தேகத்தையும் உபஹரித்த மஹாத்மாவான அந்தத் திருவடிக்கு என்னாலே-அத்வேஷம் -தகையாத சமயத்தை யடைந்து கொடுக்கப்பட்ட இந்த ஆலிங்கன ரூபமான ப்ரத்யுபகாரமோ ஸர்வ ஸ்வ தானத்துக்கு சமானமாக ஆகக்கடவது-பிராட்டியினுடைய காரியம் செய்தால், அவளுக்கு முன்னே பேறு இவனுக்கு முற்பட்டிருக்குமன்றோ.-

அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
சதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே -விஷ்ணு -1-2-1-

விகார ஸூன்யனும் -கிலேச கர்ம ஸூன்யனும்-நித்யனாயும் -ஸ்வ தந்த்ர ஆத்மாவாயும் -தன் ஸ்வரூபத்துக்குத் துல்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனாயும் -எல்லாவற்றையும் ஜெயிக்கத்தக்க சக்தியையும் யுடையவனாயும் -இருக்கும் விஷ்ணுவின் பொருட்டு வணங்குகிறேன் –

“ராமஸ்து ஸீதயா ஸார்தம் விஜஹார பஹூந் ருதூந்
மநஸ்வீ தத் கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித
:”-என்பது, ஸ்ரீராமா. பால. 77 : 26.-–-சிறந்த திரு உள்ளம் கொண்ட பெருமாளோ என்றால் -பிராட்டியாரோடே கூட -பிராட்டி இடத்தில் அடைந்த திரு உள்ளமுடையவராயும் -அந்த பிராட்டிமார் திரு உள்ளத்தில் எப்பொழுதும் ஸ்திரமாய் இருக்கப்பட்ட வராய்க் கொண்டு அநேகமான ருதுக்களைப் போகத்துக்காக க்ரீடித்தார் – பல ருதுக்களை” என்கிறபடியே, காலம் கூறிட்டு அவ்வக் காலத்துக்கு அடைத்த உபகரணங்களைக் கொண்டு காணும் அவன் அநுபவிக்கிறது;-இல்லையாகில் “ருதுக்களை” என்ன வேண்டாவன்றோ, “வத்ஸராந் – வருடங்களை” என்ன அமையுமன்றோ,

,ஏவம் உக்தஸ்து ராமேண லக்ஷ்மண: ஸம்யதாஞ்ஜலி:
ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்தம் அதம் வசநம் அப்ரவீ
த்”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 6.-“இளைய பெருமாள், கை கூப்பினவராய்ப் பிராட்டியின் முன்னிலையில் பெருமாளைப் பார்த்து இந்த வார்த்தையைச் சொன்னார்-வேறு கொண்டே கூறுமின் –அதனைப் பயனுடையதாகச் செய்கின்ற-ஜீவிப்பிக்கும் – அவள் சந்நிதியிலே சொல்லுங்கோள்.
நல் வார்த்தை சொல்லுவாரும் அவனுமான இடத்தே சொல்லுங்கோள்.–

“விசேஷேண து ஸூக்ரீவோ ஹநூமதி அர்த்தம் உக்தவாந் ஸ தஸ்மிந் ஹ்ரிஸ்ரேஷ்ட அர்த்த ஸாதநே நிச்சயதார்த்த ஹி ”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 44 : 1-
ஸூக்ரீவ மஹாராஜர் திருவடியிடம் விசேஷமாக சமாசாரத்தைச் சொன்னார்-அந்த ஸூக்ரீவ மஹாராஜர் வானர உத்தமமான திருவடியிடத்தில் காரியத்தை நிறைவேற்றும் விஷயத்தில் நிச்சயமான எண்ணமுடையவர் அல்லவா -திருவடி கார்யம் செய்து தலைக்கட்டுவார் என்ற நம்பிக்கை யுள்ளவர் என்றபடி –

உபதப்தோதகா: நத்ய: பல்வலாநி ஸராம்ஸி ச
பரிஸு ஷ்க பலாஸாநி வநாநி உபவநாநி ச
”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 59 : 5.
“உபதப்தோதகாநத்ய: – மிகுந்த கொதிப்பை யடைந்தன நதிகள்”. ‘தாபார்த்தனுக்கு நீரிலே விழுந்தால் தாபம் ஆறும்’ என்னும் இவ் வாசனையைக் கொண்டு, ‘இராமனைப் பிரிந்த பிரிவிற்கும் இது பரிஹாரமாமோ’ என்று தண்ணீரிலே விழுவதாகக் கொண்டு செல்ல, கரையிலுங்கூடக் கிட்ட அரிதாயிருந்தது. நிலை நீர்கள் தாம் குளிரவற்றோ என்று பார்த்தார்கள், அவையும் அப்படியே இருந்தன.
“பல்வலாநி ஸராம்ஸிச – சிறு குழிகளோடு பெருங்குளங்களும்”.-தப்த குண்டம் போலே சரயுவும் பம்பை ஆறும் கொதித்து அன்றோ உள்ளது -கரையும் கொதிக்க – வடபாலையும் -திவ்ய தேசமும் -சின்ன குளங்களும் கொதிக்க என்றவாறு -விரஹ தாபம் – மரங்களோடு வசிஷ்டர் முதலானவர்களோடு வாசியற அழியுமாறு போலே இப்படியே யன்றோ இவள் இருக்கிற இடம்.

“கஜஸ்கந்தே அஸ்வ ப்ருஷ்டேச ரதசர்யாஸு ஸம்மத:
தநுர் வேதேச நிரத: பித்ரு ஸுச்ரூஷணேரத:”-
என்பது, ஸ்ரீராம. பால. 18 : 26-தேரிலிருந்து அதனை ஓட்டுவதிலும் பகைவர்கள் புகழும்படியான வீரத்தை யுடையவர்” என்று வீரர்கள் கொண்டாடின வீரம் அன்றோ-ஏறு சேவகனார்க்கு – வரவு சிறிது தாழ்த்தது என்னா, எதிரிகள் மதித்து மேலெழுத்திட்ட வீரப்பாட்டுக்குக் குறை சொல்ல ஒண்ணாதே அன்றோ.

“விஷ்ணுநா ஸத்ரிஸோ வீர்யே ஸோமவத் ப்ரிய தர்ஸந:”-என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 18.-என்று,-ஆற்றலில் விஷ்ணுவை ஒத்தவர், பிரியமாகப் பார்க்கப்படுவதில் சந்திரனை ஒத்தவர்-பெருமாளுடைய ஒவ்வொரு தன்மைக்கு ஒவ்வொரு பொருளை ஒப்பாகச் சொல்லுமாறு போலே, அல்லாதார் படி அடங்கலும் இவருடைய ஒவ்வொரு நிலைக்கு ஒப்பாமத்தனை.( அழும் தொழும்-இத்யாதி இவருக்கும் பலர் உடன் சாம்யம் ஆச்சார்ய ஹ்ருதயம்-127-)

ஸ்தலஸ்யஸ்ய ராமஸ்யச ரதஸ்தஸ்ய ச ரக்ஷஸ ந சமம் யுத்த மித்யாஹுர் தேவ கந்தர்வ தானவ -ஸ்ரீ விஷ்ணுபுராணம் -தரையிலிருக்கும் பலராமனுக்கும் ரத்தத்திலிருக்கும் ராஷசனுக்கும் யுத்தம் தகுந்ததன்று என்று தேவர்கள் கந்தர்வர்கள் அஸூரர்கள் சொன்னார்கள் –

“ஸக்ய: பஸ்யத கிருஷ்ணஸ்ய முகம் அத்யருணே க்ஷணம்
கஜ யுத்த க்ருத ஆயாஸ ஸ்வேதாம்பு கணிகாசிதம்
”-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20 : 54-வெயர்வைத் துளிகள் நிறைந்த கிருஷ்ணனுடைய திருமுக மண்டலத்தைத் தோழிகாள் பாருங்கள்”-புகர் கொள் சோதி –குவலயாபீடத்தைக் கொன்ற பின்னர் வடிவிற் பிறந்த ஒளி பெற்ற தேஜஸ்ஸு.

யதி சக்நோஷி கச்ச த்வமதி சஞ்சல சேஷ்டித-இத்யுக்த்வா நிஜம் கர்ம ஸா சகார குடும்பிநீ -விஷ்ணு -4-6-15-“வல்லையாகில் போய்க் காணாய்” என்றாள் அன்றோ.-(அகாரம் கட்டி வைத்து ஆகாரம் கட்ட போனாள் அன்றோ பஹு குடும்பிநி )

தத: பத்மபலாசாக்ஷ: க்ருத்வா ஆத்மாநம் சதுரவிதம்
பிதரம் ரோசயா மாஸ ததா தசரதம் ந்ருபம்”-
என்பது, ஸ்ரீராமா. பால. 15 : 30 1/2.-“தந்தையாக அடைய வேண்டும் என்று விரும்பினார்”-தேவர் இரக்க வேண்டி வந்து பிறந்ததும் –-தான் விருப்பமுள்ளவனாய், வந்து பிறந்ததுவும்,-

அஜோபிஸந் நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்.—
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா—
৷৷4.6৷৷

காமத்தால் ஏற்பட்ட பிறப்பற்றவனாய் -கர்மத்தால் ஏற்பட்ட அழிவும் இல்லாதவனாய் –
எல்லாப் பொருள்களுக்கும் ஈஸ்வரனாய் இருந்து கொண்டே – எனக்கு உரிய திரு மேனியைத் தரித்துக் கொண்டே – என் சங்கல்பத்தாலேயே பிறக்கிறேன்-மாயா வயுனம் ஞானம்’ என்பது நிகண்டு.

மத்யராத்ரே அகிலாதாரே ஜாயமாநே ஜநார்தநே
மந்தம் ஜகர்ஜு: ஜலதா: புஷ்பங்ருஷ்டி முசோ த்விஜ”
-என்பது, ஸ்ரீ விக்ஷ்ணு புரா. 5. 3 : 7.-பிறந்ததும் வீங்கு இருள் வாய் – “எல்லா உலகங்கட்கும் ஆதாரனான ஸ்ரீ கிருஷ்ணன் நடு இரவில் அவதரித்தார்”-விழுக்காடு அறியாதே அகப்பட்டுக் கொடு நின்றான், கம்ச பயமும் ஏற்பட்டதாயிரா நின்றது,-இருளாலே அன்றோ நாம் பிழைத்தது.

உபஸம்ஹர ஸர்வாத்மந் ரூப மேதத் சதுர் புஜம்-எல்லாருக்கும் அந்தராத்மாவாக இருப்பவனே!-நான்கு தோள்களோடு கூடின இந்த உருவத்தை மறைத்துக் கொள்” என்பது. இது, ஸ்ரீவிஷ்ணுபு. 5. 3 : 13.-த்வி புஜோ வா சதுர் புஜோவா” என்பது.-தான் வேண்டிய உருவம் அப்ராக்ருத சமஸ்தான விக்ரகம் – அடியார்கள் வேண்டிய உருவம்-

ததோ ராமோ மஹாதேஜே ராவணேன க்ருத வ்ரணம் த்ருஷ்ட்வா
ப்லவக சார்தூலம் கோபஸ்ய வஸமேயிவாந்”
-என்பது, ஸ்ரீராமா. யுத். 50 : 136.-இராவணனால் உண்டாக்கப்பட்ட புண்களோடு கூடின வானர சிரேஷ்டனான அநுமாரைப் பார்த்து,
பிறகு மஹா பராக்கிரமமுடைய ஸ்ரீ ராமர் கோபத்தின் வசப்பட்டவரானார்”-தான் தன சீற்றத்தினை முடிக்கும் –அடியார்களுடைய விரோதியைப் போக்கினானாய் இருக்கை யன்றிக்கே, தன் சினம் தீர்ந்தானாய் இருக்கை;-தாயானவள், குழந்தையை நலிந்தவர்களைத் தான் நலிந்து தன் சினம் தீருமாறு போலே.

“மநஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:”- என்பது, ஸ்ரீ விஷ்னு புரா. 6. 7 : 28.-“மனம் பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் காரணமாக நிற்கிறது”-தன் மாயங்களே நினைக்கும் நெஞ்சுடையேன்-எனக்கு நீள் நிலத்தில் யார் நிகர்-பொதுவாகை யன்றிக்கே, அவனுடைய ஆச்சரியமான செயல்களையே அநுசந்திக்கும் நெஞ்சை யுடையேன்.-சம்சாரத்தே இருந்து கவி பாடி அடிமை செய்யப் பெற்ற எனக்கு, பூமியில் ஓர் எதிர் உண்டோ? 

க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம் பரேசம் பரமாத்மாநம்
அநாதி நிதனம் பரம்”
-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 33 : 41.-அவனுக்கும் பெரு நிலை நின்றாரையும் முதுகு காட்டும்படி செய்த பின்பு அன்றோ அவன் இவனை உள்ளபடி அறிந்தது.-சுந்தரத் தோளை நம்பி ஸ்தோத்ரம் –

“அவாக்யநாதர:” என்பது, சாந்தோக்யம். 3 : 14-ஒன்றிலும் ஆசை இல்லாதவன், மௌனமாக இருப்பவன்”யத்ர பூர்வே ஸாத்யாஸ் சந்தி தேவா -“எந்தப் பரம பதத்திலே பழையர்களான சாத்தியர் என்கிற தேவர்கள் வசிக்கிறார்களோ-என்கிறபடியே கனத்தார் உண்டாய் இருக்கச் செய்தேயும் பாரம் இல்லை இறே -அஹங்கார ஸ்பர்சம் உடையார் இல்லாமையால் -ஆகையால் இறே மண் மிசைப் பெரும் பாரம் என்று விசேஷிக்கிறது –இங்குப் பாரம் என்கிறது, மக்கள் பாரம் அன்று; யான் எனது என்னும் செருக்கே பாரம்-

“யஸ்ய மந்த்ரீச கோப்தாச ஸுஹ்ருச்சைவ ஜநார்தந:
ஹரிஸ் த்ரை லோக்ய நாதஸ் ஸ: கிந்து தஸ்ய ந நிர்ஜிதம்”
-என்பது, பாரதம் ஆரண்ய பர்வம், 49 : 20–த்ருத்ராஷ்டன் சொன்னது-“எவனுக்கு, மூன்று உலகங்கட்கும் நாதனும் ஜனார்த்தனனுமான கண்ணன் மந்திரியாயும் ரக்ஷகனாயும் சிநேகிதனாயும் இருந்தானோ, அந்தத் தர்ம புத்திரனுக்கு ஜெயிக்கப்படக் கூடாதது யாதுளது-

“க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருது லோசந:
மோஹயித்வா ஜதத்ஸர்வம் கத: ஸ்வம் ஸ்தாநம் உத்தமம்”
– என்பது, பாரதம் மௌசல பர்வம்.-நீண்ட கண்களை யுடைய கண்ணன் பூமியினுடைய பாரத்தைக் கழித்து,
மோஹ யித்வா ஜகத் சர்வம் – ப்ரதிகூலரை அடங்கலும் உழவு கோலாலே விழ விட்டு,
அநுகூலரை யடங்கலும் கண்களாலே விழவிட்டுப் போனான்;-கத: ஸ்வம் ஸ்தானம் உத்தமம் – விண் மிசைத் தன தாமமே புக்கான்.-உத்தமம் – கம்சன் முதலானோர் துரியோதனன் முதலானோர் இவர்களால் வரும் அச்சம் இன்றியே தனக்குப் பரிவரானவர்கள் இருக்கிற நிலத்திலே போய்ப் புகப் பெற்றபடி-

“க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திரபிசாப்யய: க்ருஷ்ணஸ்ய ஹிக்ருதே பூதமிதம் விஸ்வம் சராசரம்”-என்பது, மஹாபாரதம் சபாபர். 38 : 23.-எல்லா உலகங்கட்கும் காரணன் -உலகத்தைப் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத் தொழில்களையும் செய்கிறவன்-கிருஷ்ணனே” என்கிறபடியே, கிருஷ்ண விஷயமே சொல்லுகிறது என்னுதல்,

ஆசசக்ஷேத ஸத்பாவம் லக்ஷ்மணஸ்ய மஹாத்மந:
பரதாய அப்ரமேயாய குஹோ கஹன கோசர:”
– என்பது, ஸ்ரீராமா. அயோத். 86 : 1.-ஆசசக்ஷே – வாக்கு இந்திரியத்திற்கு நில மல்லாததையும் சொல்லலாமாகாதே- “மஹாத்மந:”என்கையாலே, நிலமல்லாமை தோற்றுகிறது. ‘சொல்லலாமாகாதே’ என்றது,சிறிது சொன்னான் என்றபடி.-அத – ஸ்ரீ பரதாழ்வான் தன்மை அறிந்த பின்பு.-ஸத்பாவம் – “இளமைப் பருவம் தொடங்கியே அதிக அன்புள்ளவராயிருந்தார்”
“பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்தோ லக்ஷ்மணோ லக்ஷ்மிவர்தந:
ராமஸ்ய லோகராமஸ்ய ப்ராதுர் ஜ்யேஷ்ட நித்யஸ:”-
என்பது, ஸ்ரீராமா. பால. 18, 27.என்றும்,
“பரதந்திரனாக இருக்கிறேன்” “பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷஸதம் ஸ்திதே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 7.என்றும் சத்தையோடு கூடியதாயிருக்கின்ற தன்மையைச் சொன்னான்.-லக்ஷ்மணஸ்ய மஹாத்மந: – கடலைக் கையாலே இறைக்கத் தொடங்கினான்.
பரதாய அப்ரமேயாய – ‘இன்னார் இன்னார்க்கு உபதேசிக்க’ என்று இல்லை ஆகாதே.
குஹோ கஹந கோசர: காட்டில் மரங்களின் வாசி அறியுமவர் இவர்கள் நிலை அறியும்படி நிலவரானார்.-அன்றிக்கே,-இராம விரஹத்தாலே ஒரு தூற்றடியிலே கிடந்தவன், தேசிகரைப் பெற்றவாறே தலையெடுத்துப் புறப்பட்டான் என்னலுமாம்.

இதி ஏவம் உக்த: மாத்ரா இதம் ராமோ ப்ராதரம் அப்ரவீத்
ப்ராஞ்ஜலிம் ப்ரஹ்வ மாஸீநம் அபிவீக்ஷ்ய ஸ்மயந்நிவ
”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 4 : 42.-கை கூப்பினவனும் வணங்கினவனும் உட்கார்ந்திருக்கிற வனுமானவனைப் பார்த்துச் சொன்னார்”

“த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்ஸ்ச ராகவம் ஸரணம் கத:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 17 : 14.-புத்திரர்களையும் மனைவியையும் துறந்து” என்னும் நிலை யன்றோ இவளது!

ஆஹ்லாத சீத நேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவான் ஸதா பர குணாவிஷ்டோ
த்ரஷ்டவ்ய: ஸர்வதேஹிபி:
”-என்பது, ஸ்ரீ விஷ்ணு தத்வம்-பகவத் அநுபவத்தால் உண்டான சந்தோஷத்தாலே குளிர்ந்த கண்ணீரை யுடையவனாய், மயிர் கூச்சு எறிகின்ற சரீரத்தை யுடையவனாய், பரமாத்மாவின் குணங்களால் எப்போதும் ஆவேசமடைந்தவனாய், மக்களால் பார்க்கத் தகுந்தவனாய் இருப்பான் ஞானி”

தேஷாம் புண்யாஹ கோஷோத கம்பீர மதுரஸ்வந:
அயோத்யாம் பூரயாமாஸ துர்யநாதாநுநாதித
:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 6 : 8.-பின்பு அந்தப் பிராமணர்களுடைய கம்பீரமாயும் மதுரமாயுமிருக்கிற சப்தத்தை யுடையதும் தூரியம் என்னும் வாத்தியத்தின் ஒலியோடு கூடியதுமான புண்யாகவாசன சப்தமானது அயோத்தியா நகரம் முழுவதும் பரந்தது”

மதுரா மதுராலாபா கிமாஹ மம பாமிநீ மத் விஹீநா வராரோஹா ஹநுமந் கதயஸ்வமே”- என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 15.-அழகானவளும் இனிய வார்த்தை பேசுகின்றவளும்” என்னும்படி காணும் இருப்பது-

“பாட்யே கேயே ச மதுரம் பிரமாணை: த்ரிபி: அந்விதம்”-என்பது, ஸ்ரீராமா. பால. 4 : 8.-“படிப்பதிலும் இசையுடன் பாடுவதிலும் இனிமையோடு கூடியதும்” என்னும் ஸ்ரீராமாயணம்

ஸ்வாத்யாயாத் யோகமாஸீத யோகாத் ஸ்வாத்யாயம் ஆமநேத்” என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 6 : 2.-வேதத்தை அத்யயனம் செய்வதனால் அவ் வேதத்தில் சொல்லப்படுகின்ற
பரமாத்மாவின் தியானத்தைச் செய்யக் கடவன்-ஆரூட யோகர் – சித்தித்த யோகத்தை யுடையவர்.-“அந்த யோகத்தினால் தன்னால் அத்யயனம் செய்யப்படாத வேத பாகங்களின் பொருள்களைக் கண்டு மனனம் செய்ய வேண்டும்” என்று ஆரூட யோகராயிருக்குமவர்கள்.

ந ஏஷா பஸ்யதி ராக்ஷஸ்ய: ந இமாந் புஷ்பபல த்ருமாந் ஏகஸ்த ஹ்ருதயா நூநம்
ராமம் ஏவ அநுபஸ்யதி”
-என்பது, ஸ்ரீராமா. சுந் 16 : 25.-ஒரே இடத்தில் நிறுத்திய மனத்தை யுடையவளாய் ஸ்ரீ ராம பிரானையே நிச்சயமாகப் பார்க்கிறாள்”

பஹவோ துர்லபா: சஏவயே த்வயா கீர்த்திதா குணா:
முநே வக்ஷ்யாமி அஹம் புத்வா தை: யுக்த: ஸ்ரூயதாம் நர
:”-என்பது, சங்க்ஷேப ராலாயணம், -கதிதா’ –“எவை உம்மால் சொல்லப்பட்ட குணங்கள்”- -என்னாது,-“கீர்த்திதா” என்கையாலே, -புகழப் பெற்ற -என்றதால் -குணங்கள் நிறம் பெற்றன என்று தோற்றுகிறது.-

சொரூபம் ஞான மாத்திரம் என்கிற சுருதிகள்–“ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம் பிரஹ்ம”, “விஜ்ஞாநம் பிரஹ்ம திவ்ய ஞாநாத் ” என்பன போன்ற சுருதிகள்,-, ஞாத்ருத்வ சுருதிகள்-யஸ்ஸர்வஞ்ஞ: ஸர்வவித்” என்பது போன்றவைகள்,-, பேதாபேத சுருதிகள்,--“த்வாஸுபர்ணா”, “நித்யோ நித்யாநாம்”, “பதிம்விஸ்வஸ்ய” என்பன போன்றவைகள்,பேத சுருதிகள்.-“தத்வமஸி”, “ஸர்வம் கல்விதம் பிரஹ்ம” என்பன போன்றவைகள், அபேத சுருதிகள்-பேத சுருதியே தத்துவார்த்தம்; -அபேத சுருதி சரீர ஆத்ம்பாவம் தோற்றுகைக்காகச் சொல்லப்பட்டதித்தினை -. சகுண சுருதிகள்-“ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந்”, “அபஹத பாப்மா” என்பன போன்றவை, சகுண சுருதிகள்.-, நிர்க்குண சுருதிகள்-“நிஷ்களம் நிஷ்க்ரியம்”, “நிர்குணம்”, “நிரஞ்ஜனம்” என்பன போன்றவைகள், நிர்க்குண சுருதிகள்.-சகுண சுருதியே தத்துவார்த்தம்; நிர்க்குண சுருதி சரீரத்தைப் பற்றி வருகின்ற தாழ்ந்த குணங்கள் இல்லாமையைச் சொல்ல வந்தது; கல்யாண குணங்களை விலக்க வந்தது அன்று 

“தத் குண சாரத்வாத் தத்வியபதேச: – ஞானமாகிற குணத்தைப் பிரதாநமாகவுடையதாய் இருக்கையாலே ஞானம் என்று சொல்லப்படுகிறது

ராமேதி ராமேதி ஸதைவ புத்த்யா விசிந்த்ய வாசா ப்ருவதீ தமேவ தஸ்ய அநுரூபாம்ச கதாம் ததர்தாம் ததைவ பஸ்யாமி ததா ச்ருணோமி”-என்பது, ஸ்ரீராரா. சுந். 32 : 11. -எப்பொழுதும் புத்தியினால் ராமா ராமா என்று எண்ணிக் கொண்டு இருப்பவளும் அவரையே வாக்கினால் சொல்லுகிறவளுமான நான் அப்படிச் சொல்வதற்கு தகுதியானதும் அவரையே வாஸ்யமாக யுடையதான கதையை அப்படியே நான் கேட்க்கிறேன் -அப்படியே பார்க்கிறேன் –சுலோகத்திலே-“ப்ருவதீ” என்ற பதத்தாலே,வாக்காலே என்னுமது போதரவும்,-“வாசா” என்று விசேடிக்கையாலே மனத்தின் துணை இல்லை என்றபடி.-நாவினால் நவிற்று போலே –

“அபிவ்ருக்ஷா: பரிம்லாநா:–ஸ்ரீராமா. அயோத். 59 : 10.-இராமனைப் பிரிந்த பிரிவில் “மரங்களும் வாடி நின்றன”

விஷ்ணு நா ஸத்ருசோ லீர்யே ஸோமவத் ப்ரிய தர்சந:”- என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 18.-வீரியத்தில் விஷ்ணுவை ஒத்தவர்”“தர்மாத்மா சத்ய சவ்தாதி குணாணாம் ஆகாரஸ் ததா உபமாநம் அஸேஷாணாம் ஸாதூநாம் யஸ் ஸதாபவத்”, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1, 15 : 156.-எல்லாச் சாதுக்களுக்கும் உபமானமாக யாதொரு பிரஹ்லாதன் இருந்தானோ-இவரை எல்லார்க்கும் ஒப்புச் சொல்லலாம், இவர்க்கு ஒப்பாவார் இலர் காணும்.

ராகவேண அபயே தத்தே ஸந்நதோ ராவணாநுஜ:
விபீஷணோ மஹா ப்ராஜ்ஞோ பூமிம் ஸமவலோகயந்”-
என்பது, ஸ்ரீராமா. யுத். 19 : 1.-பெருமாளால் அபயம் கொடுக்கப் பட்ட போது, இராவணன் தம்பியும் மஹா புத்திசாலியுமான விபீஷணன் பூமியைப் பார்த்துக் கொண்டு வணங்கினான்” 
அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம்
க்ருதக்ருதயஸ்ததா ராமோ விஜ்வர: ப்ரமுமோத ஹ
”-என்பது, சங்க்ஷேப ராமாயணம். 85-ஸ்ரீராமபிரான், விபீடணனை இராக்கதர்களுக்கு அரசனாக இலங்கையில் முடிசூட்டிச்
செய்யத் தக்க செயலைச் செய்து முடித்தவரானார்”

பாஞ்சால்யா: பத்மபத்ராக்ஷ்யா: ஸ்நாயந்த்யா: ஜகநம் கநம்
யா: ஸ்திரியோ த்ருஷ்டவத்ய: தா: பும்பாவாம் மநஸா யயு:”-
என்பது, பாரதம்-திரௌபதியினுடைய நிதம்பப் பிரதேசத்தைக் கண்ட பெண்கள் மனத்தினாலே ஆண் தன்மையை அடைந்தார்கள்”-பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 3 : 29.-ஆடவர்களுடைய கண்களையும் மனத்தையும் அபஹரிக்கின்றவன்-ஸஜாதீயரை அழிக்கும் வடிவழகைக் குறித்தபடி.-

தேவ கார்யம் ஸ்ம ஸா க்ருத்வா க்ருதஜ்ஞா ஹ்ருஷ்ட சேதநா
அபிஜ்ஞா ராஜ தர்மாணாம் ராஜ புத்ரம் ப்ரதீக்ஷதே”
–என்பது, ஸ்ரீராமா. அயோத். 26 : 4.-அந்த ஸீதாப்பிராட்டி தேவ .பூஜையைச் செய்து அபிஷேகமடைந்த பர்த்தாவைப் பூஜிக்க வேண்டிய விதங்களை அறிந்தவளாய் -சந்தோஷமடைந்த மனமுடையவனாய் ராஜாக்களின் லக்ஷணங்களை அறிந்தவளாய் சக்ரவர்த்தி திருமகனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்

தோற்றது மெய்யே –-ஜீவிதம் தாரயிஷ்யாமி மாஸம் தசரதாத்மஜ
ஊர்தவம் மாஸாத் ந ஜீவிஷ்யே ஸத்யே நாஹம் ப்ரவீமி தே
”-என்பது, ஸ்ரீராரா. சுந். 40 : 10“ஒரு மாதத்திற்கு மேல் பிழைத்திருக்க மாட்டேன்”-“ஒரு மாதத்திற்கு மேல் பிழைத்திருக்க மாட்டேன்”-சிரம் ஜீவதீ வைதேஹீ யதிமாஸம் தரிஷ்யதி
ந ஜீவேயம் ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணாம்”
–என்பது, ஸ்ரீராரா. சுந். 66 : 10.-“ஷண நேரமும் பிழைத்திருக்க மாட்டேன்”-என்னப் பண்ணும் வடிவினைக் கண்டீர் கொண்டது.
தன் வசப்படாத சரீரத்தை யுடையவளானாள் என்பது கருத்து.

ஜந்ம ராமஸ்ய ஸுமஹத் வீர்யம் ஸர்வாநுகூலதாம்
லோகஸ்ய ப்ரியதாம் க்ஷாந்திம் ஸௌம்யதாம் ஸத்ய ஸீலதாம்”–
என்பது, ஸ்ரீராமா. பால, 3–10. : காண் பெரும் தோற்றத்து –-கண்களுக்கு இனியதாய் அளவிடற்கரியதான இனிமையை யுடைய தோற்றத்தை யுடைய என்னுதல்; தோற்றம் – அழகு.-ஸ்ரீராமபிரானுடைய மஹத்தான அவதாரம்” என்கிற அவதாரத்தின் மஹத்துவமாதல்-

ஆந்ரு ஸம்ஸ்யம் அநுக்ரோஸ: க்ஷமா சத்யம் தமஸ்ஸம:
ராகவம் ஸோபயந்தி ஏதே ஷட்குணா: புருஷோத்தமம்”-
என்றது, அநுசந்தேயம். ஸ்ரீராமா. அயோத். 33 : 12.-எம் காகுத்த நம்பிக்கு–குணங்கள் நிறைந்த சக்கரவர்த்தி திருமகனுக்கு.-குணாநாம் ஆகரோ மஹாந்” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.-“குணங்களுக்கு எல்லாம் நிலைக் களமானவர்-அஜோபிசன் -சம்பவாமி யுகே யுகே -பெருமைகளில் குறை இல்லாமல் அவதாரம் –

“தத் தஸ்ய ஸத்ருஸம் பவேத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 30-என்னை அழைத்துக்கொண்டு போகும் அச்செயல் அவர்க்குத் தக்கதாம்” –என்று இருக்குமவள் அன்றோ.-என் கற்புடையாட்டி –மிக்க அறிவையுடைய என்மகள்.

ப்ரவேஸயத ஸம்பாராந் மாபூத் காலாத்யயோ யதா
அத்யைவ அஹம் கமிஷ்யாமி லக்ஷ்மணேந கதாம் கதிம்”-
என்பது, உத்தர ராமாயணம்.-பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு வேண்டிய பொருள்களை வரவழையுங்கோள் -கால விளம்பமாக வேண்டாம்-நான் இப்பொழுதே இலக்குமணனால் செல்லப்பட்ட வழியிலேயே செல்லப் போகிறேன்”ஸர்வாந் போகாந் பரித்யஜ்ய பர்த்ரு ஸ்நேஹ பலாத் க்ருதா
அசிந்தயித்வா துக்காநி ப்ரவிஷ்டா நிர்ஜ்ஜனம் வனம்
”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 19.-தான் பண்டு விரும்பியிருக்கும் அவற்றோடு பெற்றவர்களோடு வாசி அறப் பொகட்டுப் போனாள்.
‘மாண்டும் இவற்றிலே நசை பண்ணும்’ என்று தோற்றாதபடி விட்டாளாதலின் ‘பரித்யஜ்ய’ என்கிறது.-பர்த்ரு ஸ்நேஹ பலாத்க்ருதா – ஒரு விஷயத்தில் சிநேகமானது எல்லாவற்றையும் விடப் பண்ணும் அன்றோ. தன் வசத்தால் போனாள் அல்லளாதலின் ‘பலாத் க்ருதா’ என்கிறது-அசிந்த யித்வா துக்காநி – விட்டனவற்றை நினையாவிட்டால், போய்ப் புகுகிற இடத்தில் மிறுக்கைத் தான் நினையா நின்றாளோ?-இவள் பெருமாளை ஒழியத் தன்னைக் காணில் அன்றோ துக்கத்தை நினைக்க வல்லளாவது.
ப்ரவிஷ்டா நிர்ஜ்ஜனம் வனம் – ‘போகத்துக்கு ஏகாந்தமான இடம்’ என்னுமதுவே கண்டீர் இவள் நெஞ்சிலே பட்டது.-“கன்னகு திரள் புயக் கணவன் பின் செல நன்னகர் ஒத்தது நடந்த கானமும்”-என்றார் கம்பநாடரும்.

புத்ர த்வய விஹீநம் தத் ஸ்நுஷயா ச விவர்ஜிதம்
அபஸ்யத் பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம்
”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 42 : 31-புத்ர த்வய விஹீநம் தத்-சக்கரவர்த்தி, பிள்ளைகள் இருவரையும் தேடிப் போர நொந்தான்.
ஸ்நுஷயாச விவர்ஜிதம் – ‘மீண்டும் இவ்விடத்தை விரும்புவார்கள்’ என்று நினையாதபடி-ஸ்நுஷயா-மாட்டுப்பொண்-குழை சரக்கு அறுத்துக்கொண்டு போனபடி.
அபஸ்யத்பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம் –-நிலவோடும் நக்ஷத்திர தாரா கணங்களோடும் கூட சந்திரன் குடி வாங்கின ஆகாசம் போலே கிடந்தது.
சந்தரன் பெருமாள் -நிலவு -சந்தரன் ஒளி சீதை –நஷத்ரங்கள் லஷ்மணன் –
(ராம சந்திரன் ஒளி போல் சீதை -நிலவு)

ப₄ஹூநாம் ஜந்மநாமந்தே-ஞாநவாந் மாம் ப்ரபத்யந்தே |–
வாஸுதே₃வஸ் ஸர்வமிதி-ஸ மஹாத்மா ஸுது₃ர்லப₄ ||—7-19-பல புண்ணியப் பிறவிகள் கழிந்த பின்பு அறிவு முதிர பெற்ற ஞானியானவன் – வாஸூ தேவனே எனக்குப் பரம ப்ராப்யமாகவும் -ப்ராபகனாகவும் –தாரகம்-போஷகம் -போக்யம் முதலான
எல்லாமாகவும் இருக்கிறான் -என்று எண்ணி என்னைச் சரணம் அடைகிறான் –
அவன் விசாலமான நெஞ்சை உடையவன் ஆவான் -இவ்வுலகில் எனக்கும் மிகவும் கிடைத்தற்கு அரியவனாவான் பல புண்ய ஜன்மாக்கள் கழிந்த பின்பே -ஞானம் படைத்தவன் என்னை சரண் அடைகிறான் –

“ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவான்
ஸதா பரகுணாவிஷ்டோ த்ரஷ்டவ்ய: ஸர்வதேஹிபி:
”-என்பது, ஸ்ரீவிஷ்ணுதத்வம்.-ஆஹ்லாத ஸீதநே்த்ராம்பு:–விரகத்தாலே கொதித்துப் புறப்படும் துக்கக் கண்ணீர் போலன்றிக்கே,
பகவானை அநுபவிப்பதனால் உண்டான மிகுந்த உவகையினாலே குளிர்ந்த கண்ணீரை யுடையனாவது-புளகீக்ருத காத்ரவாந் – உடம்பு முழுதும் மயிர் எறிந்து இருப்பது.
பரகுணாவிஷ்ட:-பகவானுடைய குணங்களாலே ஏறப்பட்டிருப்பவனாவது, தெய்வம் ஏறினவரைப் போலே.-அவன், ஸர்வதேஹிபி:-த்ரஷ்டவ்ய:-அவன் தேகத்தை எடுத்தவர்கள் எல்லாருக்கும் பார்க்கத் தகுந்தவன்.-சரீரத்தை எடுத்ததற்குப் பயன் இவனைக் காண்கை யாயிற்று.-கண்ணன் பெருமாளும் இப்படிப் பட்ட பக்தனுக்கு அன்றோ ஆழ்ந்து போவார்கள் -தேக பரிக்ரகம் பண்ணினதால் –-ஸதா த்ரஷ்டவ்ய:-எப்பொழுதும் காண்கைக்கு ஒரு தேச விசேடம் தேடிப் போகவேணுமோ?

“ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா”-என்பது, சுருதி வாக்கியம்-“அந்த முக்தன் எல்லாக் கல்யாண குணங்களையும் சர்வஜ்ஞனான பரமாத்மாவோடு அநுபவிக்கிறான்”

கிம் கார்யம் சீதயா மம”-என்பது, ஸ்ரீராமா. யுத். 41 : 4.-‘எனக்குச் சீதையால் என்ன காரியம் உள்ளது-என்பதே யன்றோ அவனுடைய திரு வார்த்தை.

பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தநாம்ருதம்-தாமரைக் கண்ணனாகிய எம்பெருமானுடைய திரு நாம சங்கீர்த்தனமானது வழிக்குக் கட்டுச் சோறாகும்”

கச்சிந் ந துஷ்டோ வ்ரஜஸி ராமஸ்ய அக்லிஷ்ட கர்மண:
இயம் தே மஹதீ ஸேநா ஸங்காம் ஜநயதீவ மே
”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 85 : 7. இது,
ஸ்ரீ பரதாழ்வானைப் பார்த்து ஸ்ரீ குகப் பெருமாள் கூறியது.-“வருத்தம் இன்றிக் காரியம் செய்கிற ஸ்ரீராம பிரானிடத்தில் கெட்ட நினைவில்லாதவனாகிச் செல்லுகிறாயோ,
இந்தப் பெரிய சேனையானது எனக்குச் சந்தேகத்தை உண்டு பண்ணும் போலிருக்கிறது ”கச்சிந் ந தஸ்ய அபாபஸ்ய பாபம் கந்தும் இஹேச்சஸி
அகண்டகம் போக்துமநா ராஜ்யம் தஸ்யா நுஜஸ்ய ச
”-என்பது (ஸ்ரீராமா. அயோத். 90 : 13,)-தாயாரை இட்டு வழக்குப் பேசு வித்துக்கொண்டு இவரைக் காடு ஏறப் போக விட்டாயாகில், இன்னும்-பெருமாள் இருக்கில் கீழ் வயிற்றுக் கழலையாகிறது’ என்று-அங்குப் போய் நலியத் தேடுகிறாய் அல்லை அன்றோ

பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய |
|-ஶ்லோகம் 3 –

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும் உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்-அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தை யுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

காசித் கிருஷ்ணேதி கிருஷ்ணேதி பரோக்த்வா லஜ்ஜாம் உபாயயவ் காசித் ப்ரேமாந்தா தத் பார்ஸ்வம் அவலம்பிதம் யயவ் -விஷ்ணு -5-13-19-
ஒருவள் கிருஷ்ணா வென்றும் கிருஷ்ணா வென்றும் சொல்லி வெட்கமடைந்தாள் -மற்ற ஒருவள் அன்பினால் ஒன்றுமே தெரியாதவளாய் அந்த கிருஷ்ணனுடைய ஸமீபத்தை சீக்கிரமாகச் சென்றாள்-

ஸபாஷ்ப கலயா வாசா கல ஹம்ஸ ஸ்வரோ யுவா
விலலாப ஸபா மத்யே ஜகர்ஹே ச புரோஹிதம்.”
“கதம் தசரதாஜ் ஜாதோ பவேத் ராஜ்யாபஹாரக:
ராஜ்யம்ச அஹம் ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹார்ஹசி
”-என்பன, ஸ்ரீராமா. அயோத். 82 : 10, 12.-கைகேசி செய்த குற்றத்துக்கு நாமும் கீழோலை இட்டோம் என்று நாட்டார் நினைத்திருப்பது ஒன்று உண்டு;-அந்தக் குற்றம் நமக்கு இல்லை என்று அறிவிக்க வேணும்’ என்று சபையை அடைந்தான். -அரசர் கூட்டம் அடங்கலும் திரண்டு கர்த்தாவானவனை இழந்தோம்; பின்பு அதற்குரியவர் காடு ஏறப்போய்க் கொடு நின்றார்; இனி, சக்கரவர்த்தி புத்திரர்களில் நின்றாரைக் கொண்டு நிர்வஹிக்கும் அத்தனை அன்றோ’-விலலாப சபா மத்யே – தனி இடத்தில் அன்றோ பறி கொடுப்பது. தனக்குச் சேஷத்துவம் அன்றோ ஸ்வரூபம்;-ஸ்வரூபத்தை யன்றோ கொள்ள நினைக்கிறது.
ஜகர்ஹேச-சந்தியா வந்தனத்துக்குப் பிற்பட்டாரைப் பெரியோர்கள் பழிக்குமாறு போலே.
புரோஹிதம் – இந்தக் குடிக்கு நாங்கள் கை வாங்கி யிருக்க, நீ முன்னோடிக் காரியங்கள் நடத்தக் கடவதாகச் சமைந்தபடி சால அழகியதாய் இருந்தது.-சபா மத்யே ஜகர்ஹே-
“நியமாதி க்ரமம் ரஹஸிபோதயேத்-ப்ரமாதாத் ஆசார்யஸ்ய புத்தி பூர்வம்வா
நியமாதி க்ரமம் ரஹஸி போதயேத்
”-என்பது, ஆபஸ்தம்ப தர்மம்.-தவறான செயலைத் தனிமையில் தெரிவிக்க வேண்டும்” என்கிற நிலையைக் குலைத்தான்.-புரோஹிதத்வமாகிற காரணம் கழிகையினாலே.-ராஜ்யஞ்ச அஹஞ்சராமஸ்ய-சேஷ வஸ்துக்களில் ஒன்றனை ஒன்று ஆளுமோ?அங்ஙனேயாமன்று, இராச்சியந்தான் என்னை ஆண்டாலோ?-தர்மம் வக்தும் இஹார்ஹஸி-உலகத்தில் தமப்பன்மாரையும் தமையன்மாரையும் அழியச் செய்து தாம் தாம் இராச்சியத்தைக் கைக் கொண்டு போருவது ஒன்று உண்டு; ‘அதனை இவனும் செய்வான்’ என்று இராதே கொள்;-என் தன்மை அறிந்து அதற்குத் தகுதியாக வார்த்தை சொல்லப் பாராய்.-கதம் தசர தாஜ் ஜாதோ பவேத் ராஜ்ய அபஹாரக:--அவர் பிரிந்த உடனே முடிய வல்லவன் வயிற்றிலே பிறந்தேனாம்படி எங்ஙனே?-அவர் பொகட்டுப் போன இராச்சியத்தை நான் அபஹரித்தால்.-நமஸ்யாமி க்ருதாஞ்ஜலி:–தகுதி இல்லாத வார்த்தைகளை அவன்-வசிஷ்டர் – சொல்லச் செவி தாழ்த்ததனால் அபவாதத்துக்குப் பிராயச்சித்தம் செய்கிறான்.-பரதன் ஸ்ரேஷ்ட ராம பக்தன் -பரதனாக இருந்தபடியால் தவிர தம்பியான படியாலே அன்று –

“யத்ஹிமாத்ரா க்ருதம் பாவம் நஅஹம் ததபி ரோசயே
இஹஸ்தோ வன துர்க்கஸ்தம் நமஸ்யாமி க்ருதாஞ்ஜலி:”
– என்பது, ஸ்ரீராமா. அயோத். 82 : 15-தாயாரால் எந்தப் பாபம் செய்யப்பட்டதோ நான் அதையும் விரும்பவில்லை -இங்கிருந்து கொண்டே காடாகிய கோட்டையில் இருக்கும் ராமனைக் கை கூப்பிப் கொண்டு நமஸ்காரம் செய்கிறேன்

“துக்காபி தப்தோ பரதோ ராஜ புத்ரோ மஹா பல:
உக்த்வா ஆர்யேதி ஸக்ருத்தீனம் புந: நோவாச கிஞ்சந
”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 99 : 38..-தசரத புத்திரனான ஸ்ரீபரதாழ்வான் தீன சுரத்தோடு ஒரு தடவை ‘ஆர்யா’ என்று சொல்லிப் பின்பு வேறு ஒரு வார்த்தையும் சொல்லவில்லை”

ந காம தந்த்ரே தவ புத்திரஸ்தி த்வம் வை யதா மந்யுவசம் பரபந்ந:
ந தேச காலௌ ஹி நசார்த்த தர்மௌ அபேக்ஷதே காமரதிர் மநுஷ்ய:
”–என்பது, ஸ்ரீராமா. கிஷ். 33 : 55.-இளைய பெருமாளைப் பார்த்துத் தாரை கூறியது-விரக்தரான நீர் காமத்துக்குப் பரவசப் பட்டிருக்கின்ற எங்களை என் படுத்துகிறீர்” என்றாள் -நீர் காம சாஸ்திரத்தை அறிந்திருந்தால் அன்றோ நான் செய்தது நன்று என்று நினைப்பீர் என்றபடி.-

நோபஜநம் ஸ்மரந் இதம் சரீரம்” என்பது, சாந்தோக்யம்.-8. 12 : 3.-“ஜனங்களின் சமீபத்தில் இருக்கிற இந்தச் சரீரத்தை நினைக்கிறான் இல்லை”

அதோ நு கிம் துக்கதரம் ஸ: அஹம் இக்ஷ்வாகுநந்தனம் இமாம் அவஸ்தாம் ஆபந்ந.
நேஹ பஸ்யாமி ராகவம்”-
என்பது,-ஸ்ரீராமா. அயோத். 59 : 26. இது, தசரதன் புலம்பல்.-இந்த நிலையை அடைந்த நான் இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த ஸ்ரீராமபிரானை இங்குக் காண்கிறேன் இல்லை; இதைக் காட்டிலும் துக்கத்தைக் கொடுக்கக்கூடிய விஷயம் வேறு யாது?”நான் நெடுங்காலம் கூடிவருந்தித் தம்மைப் பெற்றது, தம்மைப் பிரிந்து நான்
இந்த நிலையை அடைந்த இற்றைக்கு அன்றோ? இன்று தம்மை நான் காணாது ஒழிவதே என்றான் அன்றோ என்றபடி.

“தக்ஷிணா திக் க்ருதா யேந சரண்யா புண்ய கர்மணா தஸ்ய இதம் ஆஸ்ரம பதம் ப்ரபாவாத் அஸ்ய ராக்ஷஸை: திக் இயம் தக்ஷிணா த்ராஸாத் த்ருஸ்யதே நோபபுஜ்யதே”–என்பது, ஸ்ரீராமா. ஆரண். 11 : 82-புண்ணியமான சரித்திரங்களை யுடைய அகத்திய முனிவராலே தெற்குத் திசையானது அனைவருக்கும் புகலிடமாகச் செய்யப்பட்டது”

ஸர்வேஷாமேவ லோகநாம் பிதா மாதா ச மாதவ: கச்சத்வமேநம் ஸரணம் ஸரண்யம் புருஷர்ஷபா:–என்பது, பாரதம்.-“உலகங்களில் இருக்கிற எல்லாப் பிராணிகளுக்கும் திருமாலானவர் தந்தையும் தாயுமாக இருக்கிறார்”

செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே-ஐஸ்வர்யம் மினுங்க அவன் கிடந்த தேசம் –தத தேந வ்யாஸேந பலவத் க்லிஸ்ய மாநயா ஸமயா போதித: ஸ்ரீமாந் ஸுக ஸுப்த: பரந்தப:”–என்பது, ஸ்ரீராமா. சுந்–38-24- திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.-என்ற கிடை அழகு காண வாயிற்று இவள் போயிற்று -கிடந்ததோர் கிடக்கை என்ன கடவது இ றே -சாய்ந்த போது யாயிற்று அழகு மிக்கு இருப்பது-

த்ருஷ்ட்வா பலம் வா புஷ்பம் வா யத்வா அந்யத் ஸுமனோஹரம் பஹு ஸ: ஹாப்ரியேதி
ஏவம் ஸ்வஸந் த்வாம் அபீபாஷதே”
-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 45.-இது, பிராட்டியைப் பார்த்துத் திருவடி கூறியது-“பழத்தையாவது மலரையாவது மிகுதியாக மனத்தினைக் கவரக் கூடியதான வேறு பொருள்களையாவது பார்த்துப் பல தடவை ஓ பிரியையான சீதையே! என்று இவ்விதமாகப் பெரு மூச்சு விட்டுக்கொண்டு உம்மைப் பற்றியே பேசுகிறார்”

தே பூயிஷ்டாம்-உனக்கு அதிகமான ‘நம’ என்ற சொல்லைச் சொல்லுகிறோம்”-நாராயண பரோ பவ – உனக்கு வகுத்தவன் தன்னையே பற்றப் பார்.-

அத பாதக பீதஸ்த்வம் ஸர்வ பாவேந பாரத “அதபாதக பீத: த்வம் ஸர்வ பாவேந பாரத
விமுக்தாந்ய ஸமாரம்ப: நாராயண பரோ பவ”
–என்பது, பாரதம். இது,
தரும புத்திரனைப் பார்த்துத் தர்ம தேவதை கூறியது. அடுத்து அடுத்து இராஜ சூயமே செய்து போந்தவனுக்கு ஒரு தடவற் பொய்க்காக நரக தரிசனம் பண்ணுமளவாய் நின்றவனை யன்றோ இப்படி உபதேசிக்கிறது.-

கிருஷே சிஷ்யஸ்ய ஸம் ப்ரீத்யா ஸாத்விகாநாம் ப்ரஸாதத லப்தம் வித்தம் ச தாம்பத்யம் லுப்தை அந்யத்து க்ருஹ்யதே க்ருஹ்யதே
பயிர் செய்கையினாலும் சிஷ்யர்கள் ஆதாரத்தினால் ஸமர்ப்பித்தாலும் பெரியவர்களின் அனுக்ரஹத்தாலும் அடையப்பட்ட தனமானது ஸாதுக்களுக்கு பத்யமானது -நல் வழியில் வந்தது -பணத்தில் அதிக ஆசையுள்ளவர்களால் இதைத்தவிர மற்றவை பெற்றுக் கொள்ளப் படுகிறது-

மரணமாவது, எல்லாப் பிராணன்களும் தேக சம்பந்தத்தினின்றும் நீங்குதல்.-இப்படிப்பட்ட ‘மரணத்துக்குப் பாதி அவஸ்த்தையாயிருக்கும் மூர்ச்சை’ என்று வேதாந்தத்திலே சொல்லப்பட்டிருத்தலைத் திருவுள்ளம் பற்றி ‘மரணத்தில் பாதி அவஸ்த்தை’ என்கிறார். சாரீரக மீமாம்சை, அத். 3. பாதம். 2. சூத். 10

“அஹம் மனுரபவம்” என்பது, பிருகதாரண்யகம், 4-வது பிராஹ்மணம்.
“சர்வகத்வாத் அநந்தஸ்ய ஸ ஏவ அஹம் அவஸ்தித:”என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 19 : 85.“ த்ருஷ்ட்வாஸச ஜகத் பூயோ ககநாத் யுபலக்ஷணம்
ப்ரஹ்லாத: அஸ்மீதி ஸஸ்மார புந: ஆத்மாநம் ஆத்மநா
”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா, 1. 20 : 7.-“அந்தப் பிரஹ்லாதன் மீண்டும் ஆகாசம் முதலியவற்றோடு கூடிய உலகத்தைப் பார்த்துத்
தனது தோற்றத்தால் தன்னைப் பிரஹ்லாதனாக நினைத்தார்” என்கிற பிரஹ்லாதனைப் போலே

யத்ர ஸர்வம் யதஸ் ஸர்வம் யஸ் ஸர்வம் யஸ் ச ஸம்ஸ்ரய அநந்தஸ்ய ஸர்வ கத்வாத் அஹம் ஸ ஏவ அவஸ்தித-விஷ்ணு -1-19-85-
யாதொரு விஷ்ணுவிடத்தில் ஸர்வ பதார்த்தமும் இருக்கிறதோ -எங்கிருந்து ஸர்வமும் உண்டாகிறதோ -ஆதலால் எவர் ஸர்வாத்மகமாக இருக்கிறாரோ -எவர் எல்லாவற்றுக்கும் சரண்யராக இருக்கிறாரோ த்ரிவித பரிச்சேத ரஹிதமாய் இருக்கும் அநந்தன் எங்கும் இருப்பதால் அவராகவே இருக்கிறேன் –

ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே
புஞ்ஜாநா மாநுஷான் போகாந் ஸர்வகாம ஸம்ருத்திநீ”
-என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 18. இராகவனுடைய மனையில் அனைத்துப் பொருள்களையு முடையவளாய்ப் பன்னிரண்டாண்டு தேவ போகங்களை நுகர்ந்தவளான நான்”என்கிறபடியே, பன்னிரண்டு ஆண்டு தண்ணீர்த் துரும்பு அறக் கலந்து பிரிந்த பிராட்டியைப் போலே,அங்கே புக்கு நெடுங்காலம் அவனை அநுபவித்துப் பிரிந்து தூது விடுகிறாள் என்று பிள்ளான் பணிப்பர்.

ஜீவந்தீம் மாம் யதா ராம: ஸம்பாவயதி கீர்த்திமாந்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 10.-கீர்த்தியையுடைய ஸ்ரீராமபிரான் என்னைப் பிழைத்திருக்கின்றவளாக எப்படிக் கௌரவிப்பாரோ அப்படியே உம்மால் வார்த்தை சொல்லத்தக்கது”

“தத்தம் அஸ்ய அபயம் மயா” என்பது,ஸ்ரீ ராமா. யுத். 18 : 34.-“என்னாலே இவனுக்கு அபயம் கொடுக்கப் பட்டது” என்றாரே அன்றோ பெருமாள்.

“நோபஜநம் ஸ்மரந் இதம் சரீரம்” என்பது, சாந்தோக்யம். 8. 12 : 3.-“முக்தன் ஜனங்களின் மத்தியில் இருந்த இந்தச் சரீரத்தை நினைப்பதில்லை” –

யாகதி: யஜ்ஞ ஸீலாநாம் ஆஹிதாக்நே: ச யா கதி:அபராவர்த்திநாம் யாச யாச பூமி ப்ரதாயிநாம் மயா த்வம் ஸமநுஜ்ஞாத: கச்ச லோகாந் அநுத்தமாந்”- என்பது, ஸ்ரீராமா. ஆரண்ய. 68. 29, 30.-திரும்புதலில்லாதவர்களுக்கும் பூமி தானஞ் செய்தவர்களுக்கும் எந்த எந்த கதிகளுண்டோ அந்த அந்த மேலான வுலகங்களை என்னால் நீவிர் அநுமதிக்கப் பட்டவராய் அடைவீராக-பெரிய உடையாரைக் குறித்துப் பெருமாள் அருளிச் செய்தது.-

ஹிரண்யம் வா ஸுவர்ணம் வா ரத்நாநி விவிதானி வா . .அர்ஹதி பாஷிதம்” என்பது,ஸ்ரீராமா. யுத். 116 : 20.-வெள்ளி என்ன, தங்கம் என்ன, பலவிதமான இரத்தினங்கள் என்ன, மூன்று உலகங்களின் இராச்சியம் என்ன, ஆகிய இவைகள் எல்லாம், நீ பேசிய இனிய வார்த்தைகளுக்குத் தக்கவையல்ல” என்று கலங்கினாள் அன்றோ.-இது, இராவணனைக் கொன்றபடி வந்து வெற்றியைக் கூறிய திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.-இஸ் ஸ்லோகத்தில், “திரிஷு லோகேஷு ராஜ்யம்” என்றதிலே, வெள்ளி முதலானவை அடங்கியிருக்கவும், பிரித்துச் சொன்னது கலக்கத்தின் காரியம் என்றபடி.

தேஜ: க்ஷமா த்யுதி: ஸ்தைர்யம் விநீதத்வம் ந ஸம்ஸய:
ஏதேச அந்யேச பஹவோ குணா: த்வயி ஏவ ஸோபநா:
”- என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 28.
இராவணனைக் கொன்ற பின் வந்து சேர்ந்த திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது. -“பிரதாபம் என்ன, பொறுமை என்ன, ஒளி என்ன, ஒரு நிலை என்ன, வணக்கம் என்ன, ஆகிய இவைகளும், மற்றும் பலவான குணங்களும் உன்னிடத்தில் தான் விளங்குகின்றன; இதில் ஐயமில்லை” -த்வயிஏவ-என் பர்த்தாவை விட உன்னிடமே 

“அர்த்ததஸ்ச மயா ப்ராப்தா தேவராஜ்யாதய: குணா:
ஹத சத்ரும் விஜயிநம் ராமம் பஸ்யாமி ஸுஸ்திதம்
”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 24.
பிராட்டியைப் பார்த்துத் திருவடி கூறியது.-“பகைவர்களைக் கொன்றவரும் வெற்றியோடு கூடியவரும் இப்படி இருப்பவருமான ஸ்ரீ ராம பிரானைப் பார்க்கிறேன் என்பது யாது ஒன்று உண்டோ, பார்க்கிற அந்தப் பிரயோஜனத்தினால் தேவ ராஜ்யம் முதலான மேன்மைகள்
என்னால் அடையப்பட்டன”

அஹம்ச ரகு வம்ஸ: ச லக்ஷ்மணஸ்ச மஹா பல:
வைதேஹ்யா தர்ஸநேந அத்ய தர்மத: பரி ரக்ஷிதா:
”- என்பது, ஸ்ரீராமா. யுத். 1 : 11. இது,
திருவடியைப் பார்த்துப் பெருமாள் கூறியது.-அஹம்ச-‘கண நேரமும் சீதையைப் பிரிந்து பிழைத்திருக்க மாட்டேன்’ என்னும் யானும்,-ரகு வம்ச: ச – என்னை ஒழிய ஜீவியாதபடி இருக்கிற பிள்ளை பரதனும்,-மஹா பல: லக்ஷ்மணஸ்ச – இருவர்க்கும் உஜ்ஜீனனத்திற்கு ஹேதுவான பிள்ளை இலக்குமணனும்,-வைதேஹ்யா: – இவை எல்லாம் தகும் என்கைக்காக–தர்மத: பரிரக்ஷிதா: – நீ செய்ததற்கு ஒரு பிரதி உபகாரம் செய்யலாமோ?-வெறும் அறவனாகையாலே செய்தாயத்தனை;”‘உனக்கு என் செய்தேன்’ என்று காலம் என்னும் ஒரு பொருள் உள்ளதனையும் உழைக்கும்படி(தடுமாறும்படி)அன்றோ நீ செய்தது என்றார் பெருமாள்.: –

–நகஸ்சித் நாபராத்யதி” என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 44-“குற்றம் செய்யாதார் யாவர்

“அக்ரத:தே கமிஷ்யாமி ம்ருத்நந்தீ குஸ கண்டகாந்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 27 : 9.-ஓ இராகவனே, செல்ல அரிதான காட்டிற்கு உமக்கு முன்பு செல்வேன்”-இது, பெருமாளைப் பார்த்துப் பிராட்டி கூறியது

யாம் கபீனாம் சஹஸ்ராணி ஸூ பாஹு நி அயதாநிச திக்ஷு ஸர்வாஸு மார்கந் தே ஸ இயம் ஆஸாதிதா மயா”-என்பது, ஸ்ரீராமா. சுந். 30 : 3.–எந்தப் பிராட்டியை ஆயிரம் -பதினாறாயிரம் வானரங்கள் எல்லாத் திக்குக்களிலும் தேடுகிறார்கள்”–(எல்லாத் திக்குக்களிலும் போகவிடலாம்படி திரள் இருக்கிறபடி )அந்த இவள் என்னாலே பார்க்கப்பட்டாள்

“பிதாயஸ்ய புராஹி ஆஸீத் சரண்ய: தர்ம வத்ஸல:
தஸ்யபுத்ர: ஸரண்யஸ்ய ஸுக்ரீவம் ஸரணம் கத:”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 4 : 19.-அவன் அன்றோ “சுக்கிரீவனைச் சரணமாக அடைந்தார்” என்று குரங்கின் காலில் முற்பட விழுந்தான்;-அத்தலை இத்தலையானபடி’

யஸ்மாத் தர்மான் ஆசினோதி ச ஆச்சார்ய கதாசன தஸ்மை ந த்ருஹயேத் ஸஹி வித்யாத தம் ஜநயதி தத் ஸ்ரேஷ்டம் ஜென்ம-ஆபஸ்தம்ப ஸூத்ரம்
எவரிடமிருந்து தர்மங்களைத் தெரிந்து கொள்கிறானோ அந்தப் ஆச்சார்யருக்கு ஒரு பொழுதும் துரோகம் செய்யக் கூடாது -அவரே தானே வித்யையினால் சிஷ்யனுக்கு ஞானம் ஜென்மம் அருளினவன் -அதுவே உயர்ந்த ஜென்மம் –

யோ தத்யாத் பகவத் ஜ்ஞானம் குர்யாத் தர்மோபஸேசனம் க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவீம் தத்யாத் ந தத்துல்யம் கதஞ்சந” என்பது, பாரதம். -எல்லாம் கொடுத்தாலும் “பணிவிடை செய்யக் கடவன், உலக முழுதினையும் கைம் மாறாகக் கொடுத்தாலும் ஆசாரியன் செய்த உபகாரத்திற்குக் கொஞ்சமும் ஒப்பாக மாட்டாது”

பஹுஸ்யாம்” என்பது, சுருதி.-பல பொருள்களாக ஆகக் கடவேன்-என்கிற சங்கல்பத்தாலே ஏற்கெனவே இவற்றை உண்டாக்கினவன்.

“ஏஹி பஸ்ய சரீராணி முநீநாம் பாவி தாத்மநாம்”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். ஸ்ரீராமனைப் பார்த்து முனிவர்கள் கூறியது.-இந்த எங்களுடைய சரீரத்தைப் பார்த்தருள வேண்டும்

அஸி தேக்ஷணா” என்பது, ஸ்ரீராமா. சுந். 6. 5 : 4.-,“கறுத்த கண்களை யுடையவள்

தத: தே ப்ரீத மநஸ: ஸர்வே வாநர புங்கவா:
ஹனூமந்தம் மஹாத்மாநம் பரிவார்ய உபதஸ்திரே”-என்பது, ஸ்ரீராமா. சுந். 57 : 3-“மஹாத்மாவான அநுமாரை மற்றை வாநரோத்தமர்கள் சூழ்ந்து கொண்டு ஓலக்கமாக இருந்து திருவடியைக் கொண்டாடினார்கள்–மஹாத்மாநம் – நான்கு பேர் சூழ இருந்து கொண்டாடினார்கள் என்கிற இது தான் தரமோ இவனுக்கு?-“உபாயநாநி உபாதாய மூலாநி ச பலாநி ச ப்ரத்யர்சயந் ஹரி ஸ்ரேஷ்டம் ஹரயோ மாருதாத்மஜம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 57 : 33-என்று கனி கிழங்கு முதலானவற்றைக் கொடுத்துப் பெருமைப் படுத்தினார்கள் அல்லவோ முதலிகள்.-“தத: அங்கதம் ஹனூமந்தம் ஜாம்பவந்தம் ச வாநரா:
பரிவார்ய ப்ரமுதிதா பேஜிரே விபுலாநநா:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 57 : 47.-பருத்த முக முள்ளவர் களானார்கள்-

ஏகம் துக்கம் சுகம்ச நௌ” என்பது, ஸ்ரீராமா. கிஷ்கிந். 5 : 18.-“சுக துக்கங்கள் நம் இருவர்க்கும் ஒன்றே

சலத்வலயசாலிநீ ஏகா கோபீ பரிவ்ருத்தி ஸ்ரமேண ததௌ பாஹு லதாம் ஸ்கந்தே கோபீ மதுநிகாதி:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 13. 54. -“கிருஷ்ணனுடைய தோளில் கொடி போன்ற தனது கையைக் கொடுத்தாள்”-வைத்தாள் என்னாமல், “ததௌ” என்கையாலே, பலகாலம் ஆசைப்பட்டவனுக்கு எல்லாச் சொத்துக்களையும் தானம் செய்தாள் என்பது போதரும்.

யதா தம் புருஷவ்யாக்ரம் காத்ரை: சோகாபிகர்சிதை:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 40 : 3.-“துக்கத்தால் மிக இளைத்திருக்கிற அவயவங்கள்”

“ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து”-என்பது, ஸ்ரீராமா. சுந். 4. 5 : 6.-“இந்த உடலின் சேர்க்கை எல்லாப் பொருளுமாம்”

“இதம் புங்க்ஷ்வ மஹாராஜ ப்ரீதோ யதஸநாவயம்
யதந்ந: புருஷோ பவதி ததந்நா: தஸ்ய தேவதா:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 103 : 30.-எந்தப் புருஷன் எதனை அன்னமாக உடையவனா யிருக்கிறானோ அவனுடைய தெய்வமும் அதனையே அன்னமாக வுடைத்தா யிருக்கிறது”

நாதாய நாதமுநயே அத்ரபரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஸரணம் மதீயம்”-என்பது, ஸ்தோத்திர ரத்தினம்,– 2-“எந்த நாதமுனிகளுடைய இரண்டு திருவடிகள் இம்மை மறுமை என்னும் இரண்டு உலகங்களிலும்

வாஹி வாத யத: காந்தா தாம் ஸ்ப்ருஷ்ட்வா மாமபி ஸ்ப்ருஸ
த்வயி மே காத்ர ஸம்ஸ்பர்ச: சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 9. என்றது, பிராட்டியினுடைய ஸ்பரிசம் காற்று-சந்திரன் -மூலமாக ஸத்வாரகமானாற் போலே, காட்சியும் ஸத்வாரகம்எப்போதும் என்னைக் காப்பாற்றும் பொருள்களோ”

“ஸக்யா லோபயிதும் ந அஹம் ஐஸ்வர்யேண தநேந வா
அநந்யா ராகவேண அஹம் பாஸ்கரேண ப்ரபா யதா”-என்பது ஸ்ரீராமா. சுந். 21. 15”-என்பது ஸ்ரீராமா. சுந். 21. 15-சூரியனிடத்துள்ள ஒளியைப் போன்று, நான் இராகவனை விட்டு நீங்கேன்-சூரியன் உண்டாகில் அல்லது ஒளியும் இல்லை அன்றோ.

அவ்யக்ர மநஸோ யூயம் மது ஸேவத வாநரா:
அஹம் ஆவார யிஷ்யாமி யுஷ்மாகம் பரிபந்திந:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 62 : 2.-சாந்தனான திருவடி அன்றோ “நான் உங்களுடைய பகைவர்களைத் தடுக்கிறேன்”பிராட்டியைக் கண்டு வந்தமை அறியாதிருக்கச் செய்தேயும் மதுவனம் அழிந்தமையைக் கண்டு, மஹாராஜருடைய வால் ருசியமூக மலையிலே அறைந்ததே அன்றோ. ‘நம்மோடு செய்து போன காலம் கடந்திருக்கச் செய்தேயும் மது வனம் அழிக்கும்போது பிராட்டியைக் கண்டார்களாக வேணும்’ அன்றோ. பிராட்டியைக் கண்டதனாலுண்டான உவகை, நடுவில் மதுவனம் இன்றாகில் இராஜ புத்திரர்கள் முதுகோடே போம்’ என்று பட்டர் அருளிச் செய்வர்.

“ததை: ஸ்வேதை: ஹயை: யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ”-என்பது, ஸ்ரீ கீதை, 1 : 14.-“பெரியதான தேரில் இருந்தார்கள்”-மாயப் போர் தேர்ப் பாகன் அன்றோ -போர் பாகு தான் செய்து ஐவரை வெல்வித்தானே -சித்திர தேர் வலவன் அன்றோ –

“தஸ்மாத் த்வம் உத்திஷ்ட யஸோலபஸ்வ ஜித்வா ஸத்ரூந் புங்க்ஷ்வராஜ்யம் ஸம்ருத்தம
மயைவ ஏதே நிஹதா: பூர்வமேவ நிமித்த மாத்ரம் பவ ஸவ்யஸாசிந்”- என்பது, ஸ்ரீ கீதை, 11 : 33.–“ஏ அருச்சுனா! இவர்கள் முன்பே என்னாலேயே கொல்லப்பட்டு விட்டார்கள்; நீ எனக்கு ஓர் ஆயுதம் போலே நிமித்தமாக இரு”-ன்று தானே அருளிச் செய்தான் அன்றோ.-

“வாஹி வாத யத: காந்தா தாம் ஸ்ப்ருஷ்ட்வா மாமபி ஸ்ப்ருஸ த்வயி மே காத்ர ஸம்ஸ்பர்ச:
சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:”-என்பது, ஸ்ரீ ராமா. யுத். 5 : 6.-“வாஹிவாத – பார்க்கப் படாமையாலே நீ பெற்ற பேறு என்?-த்வயி மே, காத்ர ஸம்ஸ்பர்ஸ:-நம்முடைய கரணங்களுக்குப் பரிசம் உன் பக்கலிலே ஆயிற்றே.-நமக்குத் தொட்டாரைத் தொட்டாயிற்றே.-சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:-காணுதலோடு ஒத்ததன்றோ எனக்கு ஸ்பரிசமும்” 
அபிவ்ருக்ஷா! பரிம்லாநா:” என்பது, ஸ்ரீராமா.அயோத். 59 : 4.-“மரங்கள் எல்லாம் உலர்ந்து கிடந்தன–என்னுமாறுபோலே.

“த்வயி கிஞ்சித் ஸ்மாபந்நே கிம் கார்யம் ஸீதயா மம”-என்பது, ஸ்ரீராமா. யுத். 41 : 4
“நீ சிறிது ஆபத்தை அடைந்தாயாயின் சீதையால் தான் எனக்குப் பயன் யாது?”

“ஸ குருஷ்வ மஹோத்ஸாஹ க்ருபாம் மயிநரர்ஷப
ஆந்ரு ஸம்ஸ்யம் பரோ தர்ம: த்வத்த ஏவ மயாஸ்ருத:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 41.
திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது-பிறர் துக்கத்தைப் பொறாமையாகிற மிக உயர்ந்த தர்மமானது தேவரீரிடமிருந்தே என்னால் கேட்கப் பட்டது”-நைவ தம்ஸாந் – ந கீடாந் ந ஸரீஸ்ருபாந்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 42.3“-மாம்சத்தையும் புசிப்பது இல்லை, மதுவையும் குடிப்பது இல்லை”-காட்டு ஈக்களையும், கொசுக்களையும், பாம்புகளையும் சரீரத்திலிருந்து ஓட்ட மாட்டார்”,

ஏகம் துக்கம் சுகஞ்ச நௌ” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 5 : 18.-“சுகமும் துக்கமும் நமக்குச் சமம்

அக்ரூர: க்ரூர ஹ்ருதய:” என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 18 : 30.-“அங்குரூரன் கொடிய மனமுடையவன்

“நஹி த்ரக்ஷ்யாமி யதி தாம் லங்காயாம் ஜனகாத்மஜாம்
அநேந ஏவ ஹி வேகேந கமிஷ்யாமி ஸுராலயம்”- என்பது, ஸ்ரீராமா. சுந். 1 : 40.-இலங்கையில் அந்த ஜானகியைக் கண்டிலேனாகில் இந்த வேகத்தோடு கூடவே சுவர்க்க லோகத்திற்குச் செல்லுவேன்”-எங்குச் சென்றாகிலும் கண்டு -காரார் திரு மேனி காணும் அளவும் போய்-

மயி ஜீவிதம் ஆயத்தம் ராகவஸ்ய மஹாத்மந:
ப்ராத்ரூணாஞ்ச மஹாபாஹோ தஸ்ய ராஜகுலஸ்ய ச”-என்பது, ஸ்ரீராமா. சுந். 37 : 57.-ஓ நீண்ட கையையுடைய அநுமாரே! மஹாத்மாவாகிய ஸ்ரீராமனுக்கும் அவருடைய தம்பிமார்கட்கும் அந்த அரச குலத்திற்கும் பிராணனானது என் அதீனமாக இருக்கிறது”-தம்மையும் தம்முடைமையையும் எனக்கு ஆக்கினவர் என்பதனைக் கூறியபடி.

“ஸஹிதம் ப்ரதிஜந்ராஹ பார்யா ஹர்த்தாரம் ஆகதம்
கபோதோ வானரச்ரேஷ்ட கிம்புந: மத்விதோ ஜந:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 25.-“ஓ வானரங்களுக்குத் தலைவனான ஸூக்கிரீவனே! அந்தப் புறாவானது தன் மனைவியை அபஹரித்தவனைத் தன்னைக் கொடுத்துக் காத்தது; என்னைப் போன்றவர்கள் சரணாகதி செய்கிறவனைக் கைக் கொள்ள வேணும் என்பது சொல்லவும் வேணுமோ?”-கபோதன வியாக்யானம் –

பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிக்க வந் தடைந்த பேதை
வேடனுக் குதவி செய்து விறகிடை வெந்தீ மூட்டிப்
பாடுறு பசியை நோக்கித் தன்னுடல் கொடுத்த பைம் புள்
வீடு பெற் றுயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமி தன்றோ.-என்பது, கம்பராமாயணம், விபீடணனடைக். 112.

“தத் அநுப்ரவிஸ்ய ஸச்ச த்யச்ச அபவத்” என்பது, தைத்திரீய ஆனந். -“அவற்றை அநுப் பிரவேசித்துச் சேதனமாயும் அசேதனமாயும் ஆனார்”

ஸபுத்ர பௌத்ரஸ் ஸ கண:”என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 99.-“புத்திர பௌத்திரர்களோடு மற்றுமுள்ள கூட்டத்தோடு”பிறர் காரியம் செய்ய ஒருப்பட்டிருப்பாரைப் போலே.

“ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்தம் இதம் வசனம் அப்ரவீத்”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 6.-“பிராட்டி சந்நிதியில் ஸ்ரீராமபிரானைப் பார்த்து இந்த வார்த்தையைச் சொன்னார்”-என் திருமார்வற்கு –எனக்கு அங்கு ஓர் அடி இல்லாமை மிறுக்குப் படுகிறேனோ?

கிரீடினம் கதினம் சக்ர ஹஸ்தம் இச்சாமி த்வாம் த்ருஷ்டும் அஹம்ததைவ
தேநைவ ரூபேண சதுர் புஜேந ஸஹஸ்ர பாஹோ பவ விஸ்வ மூர்த்தே”-என்பது, ஸ்ரீ கீதை, 11 : 46.அருச்சுனனும் ஸ்ரீ விஸ்வரூபம் கண்ட உடனே “உம்மைக் கிரீடத்தை யுடையவராயும் பார்ப்பதற்கு நான் விரும்புகிறேன்;-பல கைகளை யுடையவரே, விஸ்வரூபத்தை யுடையவரே, நான்கு கைகளுடன் கூடின அந்த உருவமாக ஆகக் கடவீர்”-அசாதாரணமான வடிவை எனக்குக் காட்ட வேணும் என்றான் அன்றோ.

“ஸமேத்ய அந்யோந்ய ஸம்யோகம் பரஸ்பர ஸமாஸ்ரய:”- என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1. 2 : 54.-ஐம் பெரும் பூதங்களும் ஒன்றில் ஒன்று கலத்தல் பெற்றன; ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் பெற்றுள்ளன” என்றே அன்றோ படைக்கும் முறை தான் இருப்பது;ஒன்றில் ஒன்று அதிகமாக’ என்பதற்குப் பிரமாணம்

“தேவாநாம் தானவாநாஞ் ச ஸாமாந்யம் அதி தைவதம்”என்பது, ஜிதந்தா-தேவர்களுக்கும் தானவர்களுக்கும் பொதுவான தெய்வம்”

ஹே கோவிந்த ஸம் ப்ரமை துஷ்ய ந ஏதத் பரமம் தனம் அந்யதாவா விசேஷேண த்வாம் அர்ச்சியிதும் ஷம க -பாரதம்
ஓ கண்ணனே எங்களுடைய பரபரப்பினால் மாத்ரம் சந்தோஷம் அசையும் -இது தான் எங்களுக்கு மிகப் பெரிய தனம் -இல்லாவிட்டால் விசேஷமாய் தேவரீர் பூஜை செய்வதற்குத் தகுந்தவன் யார் -எவருமில்லை என்றபடி –பீஷ்மர் -துரோணர் -துரியோதனன் -மூவரையும் விட்டு -துராபிமானர்கள்-விதுரனின் பரபரப்பே உகந்தான் அன்றோ

“அக்ரத: ப்ரயயௌ ராம: ஸீதா மத்யே ஸூ மத்யம ” என்பது, ஸ்ரீராமா. ஆரண். 11 : 1.-என்றும்,
“பின்னர் விஷ்ணுவானவர் மனித உருவத்தோடு சக்கரவர்த்தித் திருமகனாய் வீரராய் மஹாபல முள்ளவராய் இராமன் என்ற பிரசித்தி யுடையவராக இந்தப் பூமியில் சஞ்சரித்தார்”

“அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம்
ராமம் ராமாநுஜம் சைவ பர்துஸ்சைவ அநுஜம் ஸுபா”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 19 : 25.-கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற இராமனையும் இலக்ஷ்மணனையும்
தன் கணவனுக்குத் தம்பியாகிய சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரை கண்டாள்’’ –

அஞ்சலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:
பாஹு ம் புஜகபோகாபம் உபதாய அரிஸூதந:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 1

உபவிஷ்டம் ஸ்வலங்கிருதம்” என்பது, ஸ்ரீராமா. அயோத்.-16 : 8.-“அலங்காரஞ்செய்து உட்கார்ந்திருக்கிறவரை

உடஜே ராம மாஸீநம் ஜடாமண்டல தாரிணம் க்ருஷ்ணாஜிநதரம் தம்து சீரவல்கலவாஸஸம்
ததர்ஸ ராம மாஸீநம் அபித: பாவகோபமம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 99 : 25.
அந்த ஓலக்கத்தில் கிட்டும் தம்பிக்கும்-பரதனுக்கும் – கிட்ட ஒண்ணாதபடி அன்றோ இந்த ஓலக்கம் இருந்தபடி:“சுற்றிலும் நெருப்புப் போல் இருக்கிறவரை” என்கிறபடியே,
நெருப்பு எரியா நின்றால் கிட்டப் போகாதவாறு போலே கிட்டுதற்கு அரியராயிருந்த இருப்பு

“ராம லக்ஷ்மண குப்தா ஸா ஸுக்ரீவேணச வாஹிநீ
பபூவ துர்தர்ஷதரா ஸர்வை: அபி ஸுராஸுரை:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 25 : 33.-இராமபிரானாலும் இலக்ஷ்மணனாலும் காப்பாற்றப்பட்டது, சுக்கிரீவனோடு கூட்டியுள்ள அந்தச் சேனை”

சிந்நம் பிந்நம் ஸரை: தக்தம் ப்ரபக்கம் ஸஸ்த்திரபீடிதம் பலம் ராமேண தத்ருஸு: நராமம் சீக்ரகாரிணம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 22.-பாணங்களால் கொளுத்தப்பட்டதாகவும் முறியடிக்கப்பட்டதாகவும்-கத்தி முதலிய ஆயுதங்களால் வெட்டப்பட்டதாகவும் அரக்கர் சேனையைக் கண்டார்கள்”

அண்டாநாம் து ஸஹஸ்ராணாம் ஸஹஸ்ராணி அயுதாநி ச ஈத்ருஸாநாம் ததா தத்ர
கோடி கோடி ஸதாநி ச”–என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 2. 7 : 97.-இப்படிப்பட்ட அண்டங்கள் கோடி நூறு கோடியாக இருக்கின்றன

அந்த: பிரவிஷ்ட: ஸாஸ்தா”என்பது உபநிடதம்.-சேதனர்களுடைய உள்ளே வியாபித்தவனாய் நியாமகனாயும் சேதன அசேதனங்களுக்கு ஆத்மாவாயும் இரா நின்றான்”

“பகவந் இதாநீம் அனுத்தமம் பாத்ரம் இதம் தயாயா:”-என்பது, ஸ்தோத்திர ரத்நம். 24.-பகவானே! உன்னுடைய பேரருளுக்கு உத்தமோத்தமமான பாத்திரமாக இந்த வஸ்துவானது
இப்போது உனக்குக் கிடைத்தது”

அநந்த பவார்ணவாந்த சிராய நிமஞ்சத மே கூலமிவ லப்தோஸி பகவன் தயாய அநுத்தமம் பாத்ரம் இதம் த்வயாபி இதாநீம் லப்தம் -ஸ்தோத்ர ரத்னம்
த்ரிவித பரிச்சேத ரஹிதனே சம்சாரக்கடலில் உள்ளே அநாதி காலம் எல்லாம் அழுந்தி கிடக்கும் எனக்குக் கரை போலே நீ அகப்பட்டாய் -ஞாநாதி குண பூர்ணனே தயைக்கு உத்தம உத்தமமான பாத்திரமாக இந்த வஸ்து தேவரீராலும் இப்போது அடையப்பட்டது –

ஹே லஷ்மண த்வயம் மயா ஸார்த்தம் இமாம் வஸூந்தராம் ப்ரஸாதி -மே த்வதீயம் அந்தராத்மாநம் த்வாம் இயம் ஸ்ரீ உபஸதிதா -அயோத்யா -4-43-
ஓ லஷ்மணா என்னுடன் கூட இந்தப் பூமியை ஆளக் கடவாய் -என்னுடைய இரண்டாவதான ஆத்மாவாய் இருக்கிற உன்னை இந்த லஷ்மியானது வந்திருக்கிறது –

“தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்
க்ஷிபாமி அஜஸ்ரமஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு”-என்பது, ஸ்ரீ கீதை. 16 : 19-என்னை துவேஷிக்கிறவர்களும் கொடியவர்களும் மனிதர்களில் கெட்டவர்களுமான அவர்களை நான் பிறவிகளில் எப்பொழுதும் தள்ளுகிறேன்”

“ந அயம் ஆத்மா ப்ரவசநேந லப்ய: ந மேதயா ந பஹுநா ஸ்ருதேந
யம் ஏவ ஏஷ: வ்ருணுதே தேந லப்ய: தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்ஸ்வாம்”-என்பது, முண்டகோபநிடதம்.-இந்தப் பரமாத்மாவானவன் மனனத்தாலும் தியானத்தாலும் கேள்வியினாலும் அடையத்தக்கவன் அல்லன்-

வைகுண்டே து பரேலோகே ஸ்ரியா ஸார்த்தம் ஜகத்பதி:
ஆஸ்தே விஷ்ணு: அசிந்த்யாத்மா பக்தை: பாகவதை: ஸஹ”–லிங்க புராண ஸ்லோகம் -நினைவிற்கும் எட்டாத ஸ்வரூபத்தை யுடைய உலக நாதனான விஷ்ணுவானவர் பிராட்டியோடும் பக்தர்கள் பாகவதர்களோடு கூட ஸ்ரீ வைகுண்டம் என்கிற சிறந்த உலகத்தில் எழுந்தருளியிருக்கிறார்”

“தாவத் ஆர்த்தி:-“தாவத்ஆர்த்தி: ததாவாஞ்சா தாவந்மோஹ: ததா ஸுகம்
யாவந் நயாதி ஸரணம் த்வாம் அஸேஷாக நாஸநம்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. பகவானைப் பார்த்துப் பிரமன் கூறியது-சதுர்விதா பஜந்தே மாம் ஜநா ஸுக்ருதிநோர்ஜுந.–
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப৷৷—7.16৷৷பரத குலத்து உதித்தவர்களில் தலைவனான அர்ஜுனன் -செல்வம் இழந்து வருந்துபவனும் – புதிதாகச் செல்வத்தைப் பெற விரும்புவனும் -ஆத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்க விரும்புவனும் – ஸ்வரூப ஞானம் உடையவனுமாகிய புண்ய சாலிகளான நாலு வகைப்பட்ட ஜனங்கள் என்னை உபாசிக்கிறார்கள்-1-‘இழந்தது பெற வேணும்’ என்னுமதுவும் அவ்வளவே.-2-ததாவாஞ்சா-அப்ராப்த விஷயத்தில் செய்யும் சாபலமும் அவ்வளவே.-3-தாவந்மோஹ: – சரீரத்தையும் ஆத்மாவையும் ஒன்றாக புத்தி பண்ணுகை என்னும் அதுவும் அவ்வளவே.
4-ததாஸுகம் – “ஏஷஹ்யேவாநந்தயாதி – இவனே யன்றோ ( ஜீவனுக்கு ) ஆனந்தத்தைக் கொடுக்கிறான்” என்கிறதற்கு விரோதமாக வரும் சுகங்களும் அவ்வளவே.
யாவந்நயாதிஸரணம் த்வாம் அஸேஷாகநாஸனம் – செல்வம் ஆத்ம பிராப்தி பகவத் பிராப்தி விரோதி இவை எல்லாம் உன்னைக் கிட்டுமளவே யன்றோ நிற்பது” என்கிறது.-சர்வ பல சாதகம் பிரபத்தி –(இவை எல்லாம்-ஆர்த்தி – ஆசை -மோகம்- இதரவிஷய ஸூகங்கள்-இந்த நால்வருக்கும் )

க்ஷமயா ஹி ஸமாயுக்தம் மாமயம் மகராலய:
அஸமர்த்தம் விஜாநாதி திக்க்ஷமாம் ஈத்ருஸேஜநே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 20.-அதிகாரியாமிடத்தில், மெய்யே வேறு கதி அற்றவனாகவும் இருக்க வேணும்;-சரணம் புகா, பலித்தது இல்லை என்னா,அஸமர்த்தம் விஜாநாதி-என்பார் ஆகாது- “இந்தக் கடல் பொறுமையோடு கூடிய என்னைச் சக்தி இல்லாதவனாக அன்றோ நினைக்கிறது” என்பார் ஆகாது (மகராலய:-மீன் குட்டை –அஸமர்த்தம் விஜாநாதி-சாமர்த்தியம் இல்லை என்று எண்ணின் கடலை இப்படி சொல்லி )

“சாபம்ஆநய ஸௌமித்ரே ஸராந்ச ஆஸீவிஷ உபமாந்
ஸாகரம் ஸோஷ யிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 22.-சமுத்திரத்தை வற்றும்படி செய்யப் போகிறேன்; வானர வீரர்கள் கால்களால் நடந்து செல்லட்டும்”-அவன் தாழ்த்ததுவே காரணமாக, சமூத்திர ராஜனை அழித்துப் பொகட்டு,
மற்றை நான்கு பொருள்களையும் கொண்டு காரியம் கொள்ளுகிறேன் என்றாரே அன்றோ.-
பஞ்ச பூதங்களில் ஒன்று போனால் என்ன நான்கையும் வைத்து காரியம் கொள்ளுகிறேன்

மாம் என்கிற நாம் தாஸன் சொன்னதும் சரணாகதி பலிக்கும் –-பெருமாள் தாஸன் சொல்லி பின்பு மாம் சொல்லியதும் பலிக்க வில்லையே-“மாம் – ‘தூங்கினவன் மதங்கொண்டவன் கோபித்தவன் இவர்களுக்கு இயற்கை உணர்வு வெளிப்படும்’ என்கிறபடியே, கோபம் விளைந்த பின்னர் ஜந்மத்தை உணர்ந்தார். ‘பிறர் கை பார்த்திருக்கும் குடிப்பிறப்பு அன்று’ என்று இருக்கிறது இல்லை;- ‘நம்மை ஐயர் மகன்’ என்று அறிகிறது இல்லை.
அயம் – மஹோததி என்னும் பெருமையை நினைத்திரா நின்றது; தன்னைச் சிறாங்கித்திருக்கிற நம்மை அறிகிறது இல்லை.-மகராலய :- ஓர் அயோத்யாதிபதி, கோசலாதிபதிகளோடு ஒக்கக் காணும் தன்னை நினைத்திருக்கிறது;-தன்னை மீன் படு குட்டமாக அறிகிறது இல்லை.-அஸமர்த்தம் விஜாநாதி – செவ்வை கெடப் பரிமாறினாரையும் ஒக்கவிட்டுக் காரியம் கொள்ள வல்லோம் என்று அறிகிறது இல்லை.
இவ்வளவில் செய்ய அடுப்பது என்? என்னில்,-திக்க்ஷமாம் – இப்போது பொறையை வேண்டோம்.-விநியோகமுள்ள இடத்தே அன்றோ காரியம் கொள்ளுவது?
கோபத்தைப் போன்று, காரிய காலத்தே அழைத்துக் காரியம் கொள்ளப் பார்த்தோம்.
அது என்? இக்ஷ்வாகு குலத்தினராயிருப்பார்க்குப் பொறை கொண்டு காரியம் கொள்ள வேண்டாவோ?-என்னில், ஈத்ருஸே ஜநே – அதனால் பெற்றது என்? அது இங்கு ஜீவிக்கிறது இல்லை.-இதுக்கு இங்குள்ளாருடைய சம்பந்தமே பலியா நின்றதே. -கரைக்கு அந்தப் பக்கம் உள்ள இராவணன் படி –

கோவிந்தேதி யதாக்ரந்தத் க்ருஷ்ணா மாம் தூரவாஸிநம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயாத் நஅபஸர்பதி”- என்பது, மஹாபாரதம், உத், 58 : 22.-பெரு வாயா –திரௌபதி ‘சரணம்’ என்ற வார்த்தை இத்தனையும் திருவுள்ளத்தே கிடக்க,
சபையில் துச்சாதனன் உண்டாக்கின மான பங்கத்தையும் நீக்கி, துரியோதனாதியர்களையும் அழித்து, இவள் கூந்தலையும் முடிப்பித்து, தரும புத்திரன் தலையில் முடியையும் வைத்துப் பின்பும் “வட்டிக்கு வட்டி ஏறின கடனைப் போன்று என் மனத்தினின்றும் நீங்கவில்லை”-குறைவாளனாய், பரமபதத்துக்கு எழுந்தருளுகிற போதும்
“நாதிஸ்வஸ்த்தமநா: – நிம்மதியடையாத மனமுடையவனாய்” என்று திருவுள்ளத்தில்
புண்ணோடே யன்றோ எழுந்தருளினான்.

“யஸஸ: ச ஏக பாஜனம்” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 19-கீர்த்திக்குத் தானே இருப்பிடமாக இருப்பவர்”-விதித: ஸஹி தர்மஜ்ஞ: ஸரணாகத வத்ஸல:” என்பது, ஸ்ரீராமா.சுந். 21 : 20-“எல்லாராலும் அறியப்பட்டவர்”-பகைவர்கள் கூட்டத்திலும் இப்படிப் பிரசித்தமாய் அன்றோ உன் புகழ் இருப்பது-

“குணாநாம் ஆகரோ மஹாந்” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.“குணங்களுக்கெல்லாம் நிலையமாக இருப்பவன்”-“ததா குணா: ஹி அநந்தஸ்ய” என்பது, மாத்ஸ புராணம்- “அப்படியே அளவற்றவை இறைவனுடைய குணங்கள்-

வர்ஷாயுதை: யஸ்ய குணா ந ஸக்யா:
வக்தும் ஸமேதைரபி ஸர்வ லோகை:
மஹாத்மந: ஸங்க சக்ராஹி பாணே:
விஷ்ணோ: ஜிஷ்ணோ: வஸுதேவாத்மஜஸ்ய”-என்பது, மஹாபாரதம் கர்ண பர்வம்.-ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய கல்யாண குணங்கள் உலகமெல்லாம் சேர்ந்துகொண்டு பதினாயிரம் வருடங்கள் கூறினாலும் முடிவு பெறுவன அல்ல-பஹவோ ந்ருப கல்யாண குணா: புத்ரஸ்ய ஸந்தி தே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 26.-“ஒ அரசனே! உன்னுடைய புதல்வனான ஸ்ரீ ராமபிரானுக்கு மங்களகரமான குணங்கள் பல இருக்கின்றன”உலப்பு இல் கீர்த்தி அம்மானே –-

தேவ வாசஸ்பதிர் யதா ஸத்ய வாதீ மதுரவாக் மூர்த்திமாந் கந்தர்ப்ப இவ ரூபவாந் ஸூபகஸ் ஸ்ரீமான் -ஸூந்தர -34-30- ப்ரகாசகரான பிரஹஸ்பதி போல் யதார்த்த வாக்குடையவர் -செவிக்கினிய வாக்குடையவர் -பிரசஸ்த ஸரீரமுடைய மன்மதன் போல் ஸூந்தர ரூபமுடையவர் -ரமணீயர் -காந்தியை யுடையவர் —தாஸாம் ஆவிரபூத் சௌரி:. . . ..ஸாக்ஷாத் மந்மதமந்மத:”-என்பது, ஸ்ரீபாகவதம், 10. 32 : 2.-“மன்மதனுக்கும் மன்மதனாக இருக்கின்ற அந்தக் கண்ண பிரான் அந்தக் கோப ஸ்திரீகளுக்கு மத்தியில் தோன்றினான்”-மன்மதனும் மடல் எடுக்கும் படியான அழகன் அன்றோ –-

நெடியாய்-“குணானாம் ஆகரோ மஹாந்” என்கிறபடியே, தொட்ட தொட்ட துறைதோறும் தரை காண ஒண்ணாதிருக்கிறபடி.

இஷு ஷயாத் நிவர்த்தந்தே ந அந்தரிக்ஷ ஷிதி ஷயாத் மதி ஷயாத் நிவர்த்தந்தே ந கோவிந்த குண ஷயாத்-பாணங்கள் இல்லாமையால் திரும்புகிறார்கள் -பூமி ஆகாயம் இவை அழிந்துவிட்டன என்பதால் அல்ல -அது போலே புத்தி இல்லாமையால் திரும்புகிறார்களே ஒழிய கண்ணனுடைய குணங்கள் முடிந்து விட்டன என்பதால் அல்ல –

தாநஹம் த்விஷத க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்–
க்ஷிபாம் யஜஸ்ரம் அஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷

என்னை த்வேஷிப்பவர்களாய் -கொடியவர்களாய் -மனிதரில் கடையானவர்களாய் –
அமங்களமானவர்களான அவர்களை நான் இடைவிடாமல் பிறப்பு இறப்பு மூப்பு முதலானவை மாறி மாறி வரும் பிறவிகளில் அதிலும் ஆஸூரப் பிறவிகளிலேயே தள்ளுகிறேன் – என்னை த்வேஷிக்கும் -க்ரூர ஸ்வபாவம் உள்ளவர்களை மறு படியும் அசூப அசுர யோனிகளில் பிடித்து தள்ளி விடுகிறேன்-

“ஸாஹம் கேஸக்ரஹம் பிராப்தா பரிகிலிஷ்டா ஸபாங்கதா பஸ்யதாம்
பாண்டு புத்ராணாம் த்வயி ஜீவத்யபி ப்ரபோ”–என்பது, மஹாபாரதம்.- நீயும் உளையாயிருக்க, என் மயிரைப் பிடித்துச் சிலர் நலியும் படி நான் மான பங்கம் செய்யப்பட்டவள் ஆவதே! உன் சத்தைக்கும் என் பரிபவத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு?
ப்ரபோ – நீயும் என்னைப் போன்று பெண்ணானாயாகில் நான் ஆறியிருக்க லாயிற்றே;
நீ பரிபவத்தைப் போக்கக் கூடியவனாய் இருக்கச் செய்தே நான் நோவு படுவதே என்றாளன்றோ.

விபீஷணோவா ஸுக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்”=என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 35.-இராவணனே யானாலும்” 

தீப்த பாவக ஸங்காஸை: ஸிதை: காஞ்சநபூஷணை:
ந்த்வாம் இச்சாமி அஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம்ஸரை:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 16 : 22.
இராவணனைப் பார்த்து விபீடணன் கூறியது.- படும் போது நெருப்பைப் போன்றிருக்கும்படி.-ஸிதை: பட்டமை தெரியாதே தொளை உருவி அவ்வருகே விழக் காணுமித்தனை.-காஞ்சந பூஷணை: – இவற்றுக்கு இருவகைப்பட்ட ஆகாரம் உண்டாயிருக்கிறபடி.“சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாது”பெரிய திருமொழி, 7. 3 : 4.– என்கிறபடியே, அநுகூலர்க்கு அகப்படுகைக்கும் அதுதானேயாயிருக்கிறபடி.-நத்வாம் இச்சாமி அஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம் ஸரை: – இவ் வழகுக்கு இலக்காய் வாழ்ந்து போகலாயிருக்க, எதிரிட்டு முடிந்துபோக நான் இச்சிக்கிறிலேன். நீ எண்ணி இருக்கிறது நான் அறிகிறிலேன் அன்றோ.
இருத்திப் பிடித்த வில்லும், தெரித்துப் பிடித்த பகழியுமாய்க் கொண்டு நிற்கும்போது அபிராமராய் அன்றோ இருப்பது; அவ்வழகைக் கண்டு அநுபவிக்கமாட்டாமல், தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலைகீழதாக விழுந்து முடிவாரைப்போலே, தயரதன் பெற்ற மரகத மணித்தடத்தை எதிரிட்டு முடிந்துபோக நான் காணமாட்டுகிறிலேன்.

ஸரவர்ஷம் வவர்ஷ ஹ”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 18.-வாளி மழை பொழிந்த சிலையா –
“அம்பு மழையைப் பெய்தாரன்றோ”-என்கிறபடியே, பாட்டம் பாட்டமாகப் பெய்தபடி.

“தம் த்ருஷ்ட்வா ஸத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம்
பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்தாரம் பரிஷஸ்வஜே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 30 : 39.-“கணவனைத் தழுவிக் கொண்டாள்” என்னுமவள்.-வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும்படியான அழகினை யுடையவரை, எதிரிகளை வென்ற வீரக் கோலத்தோடே கண்டாள்.-தம் திருமேனியிலே ஒரு வாட்டம் வாராமே, அவர்களைக் குற்றுயிராக்கி விடுவதும் செய்யாதே, துண்டித்து அடுக்கினவரை.-முன்பு திருவயோத்யையில் இருந்த நாள், ‘இவர் வேட்டைக்குச் சென்ற விடத்தே இன்னபடியும் இன்னபடியும் பொருதார்,
இன்ன புலியைக் குத்தினார், இன்ன சிங்கத்தைக் குத்தினார்’ என்றாற்போலே உறவினர்கள் சொல்லக் கேட்கு மத்தனை அன்றோ;-இங்குப் பூசலுக்குப் புகுகிறபோதே பிடித்து மேலுள்ள செயல்கள் அடங்கலும் கண்டாள்.
மஹர்ஷீணாம் ஸு காவஹம் –-இருடிகளுடைய விரோதிகளைப் போக்கி அவர்களுக்குக் குடியிருப்புப் பண்ணிக் கொடுத்தவரை.-தங்கள் தவத்தின் வலிமையால் வெல்லலாயிருக்க, தங்கள் பாரத்தைப் பெருமாள் தலையிலே பொகட்டு-முறை உணர்ந்து கொண்டிருக்கு மவர்களுக்கு.-கர்ப்ப பூதா: தபோதநா:- தந்தாம் கைம்முதல் அழியமாறாதே இருக்குமவர்கள்
தபோதனராய் இருக்கச்செய்தே கர்ப்ப பூதராயிருப்பர்கள். என்றது, தந்தாமுக்கென்ன இயற்றி-யத்னம் – உண்டாயிருக்கச் செய்தே, கர்ப்பாவஸ்தையில் தாய் அறிந்து ரக்ஷிக்குமத்தனை அன்றோ;-அப்படியே அவனே அறிந்து ரக்ஷிக்க இருக்குமவர்கள் என்றபடி-அநுகூலர்களை ரக்ஷித்தலும் பிரதிகூலர்களை அழித்தலும் இவளுக்குப் பிரியமாகச் செய்யுமவை அன்றோ.
பபூவ – பதினாலாயிரம் முருட்டு இராக்கதர்களோடே தனியே நின்று பொருகிற இதனைக் கண்டு அஞ்சி ‘இது என்னாய் விளையுமோ?’ என்று சத்தை அழிந்து கிடந்தாள்; இப்போது உளள் ஆனாள்.
பூ – ஸத்தாயாம். ஹ்ருஷ்டா –சத்தை உண்டானால் உண்டாமதுவும் உண்டாயிற்று.
வைதேஹீ – உபாத்தியாயர்கள் பெண் பிள்ளைகளுக்குச் செவி ஏற்றாலே ஓத்து போயிருக்குமாறு போலே, வீரவாசி அறியும் குடியிலே பிறந்தவள் அன்றோ.
அன்றிக்கே,-ஒரு வில்லு முறித்த இதற்கு உகந்து என்னைக் கொடுத்த எங்கள் ஐயர்,
பதினாலாயிரம் பேரைத் தனியே நின்று பொருது முடித்த இதனைக் கண்டால் என்படுகிறார் தான் என்னுதல்!
பர்த்தாரம் – முன்பு, இவர் சுகுமாரர் ஆகையாலே ‘குழைசரசகு’ என்றும்,
‘ஐயர் நம்மை இவர்க்கு நீர்வார்த்துக் கொடுக்கையாலே நாம் இவர்க்குச் சேஷம்’ என்றும் அணைத்தாளத்தனை; ‘ஆண்பிள்ளை’ என்று அணைத்தது இப்போது.
பரிஷஸ்வஜே – இராவணனுக்கு ஒத்தவர்களாய், அவன் மதித்த வீரத்தையுடைய வர்களாயிருப்பார் பதினாலாயிரம் பேரும் விட்ட அம்புகள் முழுதும் இவர் மேலே பட்டு, கண்ட இடமெல்லாம் யுத்த வடுவாய் அன்றோ திருமேனி கிடக்கிறது; அவ்வவ் விடங்கள் தோறும் திருமுலைத்தடத்தாலே வேது கொண்டாள்.

“கிம்நு வக்ஷ்யாமி அஹம் தேவி த்வயைவ உக்தம் இதம் வச:க்ஷத்ரியை:
தார்யதே சாபம் ந ஆர்த்தஸப்த: பவேத்இதி”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 10 : 3.-“வருந்துகிறார்கள் என்ற சப்தம் உண்டாகக்கூடாது என்று க்ஷத்திரியர்களால் வில் தரிக்கப்படுகின்றது”

ஸு க்ரீவ: ஸங்கிதஸ்ச ஆஸீத் நித்யம் வீர்யேண ராகவே”-என்பது, சங்க்ஷேபராமா. 63.-மஹாராஜர் பெருமாள் விஷயத்தில் எப்பொழுதும் ஐயப்பட்டுக் கொண்டிருந்தார்”-என்கிறபடியே, பெருமாளைக் கண்ட அன்று தொடங்கி மராமரங்களைப் பிளக்க எய்யுந்தனையும் முடிய ஐயமுற்றே இருந்தார்.-அந்த ஐயத்தைப் போக்கிக் காப்பாற்றிய நீ, ஐயம் இல்லாமலே பற்றின என்னைக் காக்க வேண்டாவோ?

“ஸதேவ ஸோம்ய இதமக்ரஆஸீத் ஏகமேவாத்விதீயம்”-என்பது, சாந்தோக்யம். 6. 2 : -“படைப்புக்கு முன் சத் என்று சொல்லக்கூடிய இதுவே இருந்தது; வேறு பொருள் ஒன்றும் இல்லை”

ராக்ஷசை வத்யமாநாநாம் வாநராணாம் மஹா சமூ ஸரண்யம் ஸரணம் யாதா ராமம் தஸரதாத்மஜம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 17.-“ராக்ஷஸர்களால் ஹிம்சை செய்யப்பட வானரர்களுடைய பெரிய கூட்டங்கள் ரக்ஷகராய், சக்கரவர்த்தித் திருமகனான பெருமாளை ரக்ஷகமாக அடைந்தன”

க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்
பரேஸம் பரமாத்மாநம் அநாதி நிதனம் பரம்.-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 33 : 41.-இராஐஸ தமஸ குணங்கள் தலை எடுத்தபோது ‘ஈஸ்வரோஹம்’ என்று இருப்பார்கள்; முட்டினவாறே “கிருஷ்ண! கிருஷ்ண! உன்னைப் பிறப்பில்லாதவனாகவும் எல்லார்க்கும் மேலானவனாகவும் புருடோத்தமனாகவும் அறிவேன்” என்று ஸ்துதி செய்யத் தொடங்குவர்கள்-

ப்ரணாம ப்ரவணா நாத தைத்ய ஸைந்ய பராஜிதா:
ஸரணம் த்வாம் அநுப்ராப்தா: ஸமஸ்தா தேவதா கணா:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 9 : 65-“ஓ நாதனே! அசுர சேனைகளால் வெல்லப்பட்ட எல்லாத் தேவர்களும் நமஸ்காரத்தைச் செய்கின்றவர்களாய் வந்து உன்னைச் சரண் அடைந்தார்கள்”

ஸ பிரஹ்மா ஸ ஸிவ: ஸேந்த்ர:” என்பது, நாராயணாநுவாகம், 11.-அவன் பிரமன், அவன் சிவன், அவன் இந்திரன்”

அஞ்சலிம் ஸம்புடம் க்ருத்வா விஷ்ணு முக்திஸ்ய ஸங்கர:
உமயா ஸார்த்தம் ஈஸாநோ மாகாத்ம்யம் வக்துமைஹத”-என்பது, ஹரிவம்சம், 279 : 15 1/2.-சிவபெருமான் இரு கரங்களையும் கூப்பிக் கொண்டு விஷ்ணுவைப் பார்த்து
விஷ்ணுவின் பெருமையைப் பார்வதியோடு கூடச் சொல்லுதற்கு விரும்பினான்-

தத: குரு ஐகத்ஸ்வாமிந் ப்ரஸாதம் அவஸீதத:
பிராணாந் த்யஜதி நாகோயம் பர்த்ருபிக்ஷா ப்ரதீயதாம்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 7 : 57.-ஜகந்நாத! நாசம் அடைகின்ற எனக்குக் கிருபை செய்யும்; இந்தக் காளியன் உயிரை விடுகிறான்; எங்களுக்குக் கணவனுடைய பிச்சையானது கொடு பட வேண்டும்-

தர்ஸயாமாஸ ச ஆத்மாநம் ஸமுத்ர: ஸரிதாம்பதி:”-என்பது, சங்க்ஷேப ராமா. 79.-நதிகளுக்குப் பதியாகிய சமுத்திரராஜன் தன்னைக் காண்பித்தான்”

கிம் கோபமூலம் மநுஜேந்த்ரபுத்ர” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 33 : 40,-சக்கரவர்த்தியின் குமாரனே! கோபத்துக்குக் காரணம் என்ன?”

“ந கால: தத்ரவை ப்ரபு:”-அந்த விண்ணுலகில் காலமானது ஆட்சி புரிவதாய் இல்லை”

ரிக்வேதம் போற்றும் திருவேங்கடம்-“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே, சிரிம்பிடஸ்ய ஸத்த்வபி: தேபிஷ்ட்வா சாதயாமஸி” என்ற ரிக் வேத மந்திரம்-திருமலையைப் புகழ்கிறது. ஏழைகள், எதிர்காலம் பற்றிய அறிவில்லாதவர்கள், துன்பப்படுபவர்கள், சுற்றதாரின் ஆதரவுஅற்றவர்கள் ஆகிய அனைவரும் பக்தர்களோடு இணைந்து ஸ்ரீநிவாசன் திகழும் திருமலைக்குச் சென்று, அப்பெருமாளின் திரு வடிகளில் அடைக்கலம் புகுந்தால் அவன் காத்தருள்வான் என்பது இம்மந்திரத்தின் பொருள்-

அஹம் அஸ்மி அபராத ஆலய அகிஞ்சனன் அகதி த்வயமேய உபாய பூத பிரார்த்தனா மதி சரணாகதி –த்வயத்துக்கு லக்ஷணம்

நச அஹம்அபி ராகவ – இராகவனே!உன்னைப் பிரிந்தால் நானும் இல்லை

ந ஜீவேயம் க்ஷணமபி” என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10.-ஸ்ரீராமபிரான் கூறியது.-“பிரிந்து கணநேரமும் ஜீவித்திருக்க மாட்டேன்” என்னப் பண்ணவல்ல இனிமையையும் பருவத்தையுமுடையவள்-

“மித்ரம் ஒளபயிகம் கர்த்தும்ராம: ஸ்தாநம் பரீப்ஸதா
வதம்ச அநிச்சதா கோரம் த்வயாஅஸௌ புருஷர்ஷப:”என்பது, ராமா. சுந். 21 : 19.3-பலம் இல்லாத நான் இங்கு இராவணனுடைய வேலைக்காரிகளுடைய குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுகிறேன்”

தாஸீநாம் ராவணஸ்ய அஹம் மர்ஷயாமி இஹ துர்பலா”-என்பது, ஸ்ரீரா. யுத். 116 : 40.-பிறர் கண்குழிவு காணப்பொறாத துர்ப்பலை காண் நான்’ என்றாள் அன்றோ –துர்ப்பலை” என்றது, இராவணன் பட்டானாகில், பெருமாளும் வெற்றியோடே நின்றாராகில், திருவடி வந்து முன்னே நின்றானாகில், வேறு ஒரு வலி இல்லாத தன்மை இல்லையாதலின்,
பிறர் நோவு காண மாட்டாமையாகிற துர்ப்பலத்தையே குறித்தபடி. துர்ப்பலம் – வலி இன்மை.-

அநந்யா” என்பது ஸ்ரீராமா. சுந். 21 : 15. “அநபாயிநீ”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1. 8 : 17.-“வேறாகாதவள்” என்றும், “பிரியாதவள்” என்றும் சொல்லா நிற்கச் செய்தே சொல்லுகிற வார்த்தை அன்றோ இது;-ந ஜீவேயம் க்ஷணமபி” என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10-பிரிவில் கணநேரமும் பிழைத்திருக்கமாட்டேன்”.என்னப் பண்ணுமவள்-

காகோ ஜகாம ஸ்வகமாலயம்”என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 32-“தன் இருப்பிடத்தை அடைந்தான்

ஸபித்ரா ச பரித்யக்த: ஸுரைஸ்ச ஸமஹர்ஷிபி:த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ ஸரணம்கத:” என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 33.
த்விதா பஜ்யேயம் அபி ஏவம் நநமேயம்து கஸ்யசித்ஏஷ மே ஸஹஜோ தோஷ: ஸ்வபாவ: துரதிக்ரம:”என்பது, ஸ்ரீராமா. யுத். 36 : 11

மந்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு.–
மாமேவைஷ்யஸி யுக்த்வைவ மாத்மாநம் மத் பராயண—৷৷9.34৷৷

அபார காருண்ய ஸௌஷீல்ய ஸௌந்தர்ய மாதுர்ய காம்பீர் யௌதார்ய வாத்ஸல்ய ஜலதௌ அநாலோசித விஷேஷ அஷேஷ லோக ஷரண்யே ஸர்வ ஸ்வாமிநி தைல தாராவத் அவிச்சேதேந நிவிஷ்ட மநா பவ.–தத் ஏவ விஷிநஷ்டி — மத் பக்தஃ அத்யர்த மத் ப்ரியத்வேந யுக்தோ மந் மநோ பவ இத்யர்தஃ.புநஃ அபி விஷிநஷ்டி — மத் யாஜீ அநவதிக அதிஷய ப்ரிய மத் அநுபவ காரித மத் யஜந பரோ பவ-.யஜநஂ நாம பரி பூர்ண அஷேஷ வரித்திஃ? ஔபசாரிக ஸாஂஸ்பர்ஷிக அப்யவஹாரிகாதி ஸகல போக ப்ரதாந ரூபோ ஹி யாகஃ.–யதா மதநுபவ ஜநித நிரவதிக அதிஷய ப்ரீதிகாரித மத் யஜந பரோ பவஸி ததா மந்மநா பவ இத் யுக்தஂ பவதி.(இத்தால் சொல்லிற்றாயிற்று) மத் அனுபவ ஜெனித நிரவதிக அதிசய ப்ரீதி காரித கைங்கர்யம் )புநஃ அபி தத் ஏவ விஷிநஷ்டி — மாஂ நமஸ்குரு? அநவதிக அதிஷய ப்ரிய மதநுபவகாரித அத்யர்த ப்ரிய அஷேஷ ஷேஷ வரித்தௌ அபர்யவஸ்யந் மயி அந்தராத்மநி அதி மாத்ர ப்ரஹ்வீ  பாவ வ்யஸாயஂ குரு.–மத் பராயணஃ அஹம் ஏவ பரம் அயநஂ யஸ்ய அஸௌ மத் பராயணஃ? –மயா விநா ஆத்ம தாரண அஸஂபாவநயா மதாஷ்ரய இத்யர்தஃ.–ஏவம் ஆத்மாநஂ யுக்த்வா மத் பராயணஃ த்வம் ஏவம் அநவதிக அதிஷய ப்ரீத்யா மதநுபவ ஸமர்தஂ மநஃ ப்ராப்ய மாம் ஏவ ஏஷ்யஸி. ஆத்ம ஷப்தோ ஹி அத்ர மநோ விஷயஃ.ஏவஂ ரூபேண மநஸா மாஂ த்யாத்வா மாம் அநுபூய மாம் இஷ்டவா மாஂ நமஸ்கரித்ய மத் பராயணோ மாம் ஏவ ப்ராப்ஸ்யஸி இத்யர்தஃ.-

கோ தர்ம: ஸர்வதர்மாணாம் பவத: பரமோ மத:
கிம் ஜபந்முச்யதே ஜந்து: ஜன்ம ஸம்சாரபந்தநாத்”-என்பது மஹாபாரதம் சஹஸ்ரநாம அத்.
“ஏஷமே ஸர்வதர்மாணாம் தர்ம: அதிகதமோ மத:யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவை: அர்சசேத் நர: ஸதா”என்பது,-வாஸு தேவ ஆஸ்ரய: மர்த்ய: வாஸுதேவ பராயண:
ஸர்வபாப விஸு த்தாத்மா யாதி ப்ரஹ்ம ஸநாதநம்” மஹாபாரதம் சஹஸ்ரநாம அத்.-உம்முடைய நெஞ்சால் அறுதியிட்டிருக்கும் மேலான தருமத்தைச் சொல்ல வேணும் என்ன, “இது, எல்லாத் தருமங்களிலும் மேலான தருமமாக என்னால் மதிக்கப்பட்டது; அது யாது? எனின்,-தாமரைக் கண்ணனான நாராயணனைப் பக்தியுடன் மனிதன் தோத்திரங்களால் எப்பொழுதும் அருச்சனை செய்தல்” என்று மிக உயர்ந்த தருமம் திருநாமம் என்று சொன்னார் அன்றோ.-பிறவியினின்றும் சம்சாரமாகிற தளையினின்றும் விடுபடுகிறான்” என்று, விரோதி நீங்குதலையும்,“நித்தியமான பரம்பொருளை அடைகிறான்” என்று, பலத்தை அடைதலையும் சொல்லித் தலைக்கட்டுகையாலே, விரோதிகள் நீங்குதல் முன்னாக விரும்பப்படுகிற மோக்ஷத்தைப் பெறுதற்கும் திருநாமம் தானே சாதனமாம்

“பத்ரம் பத்ரப்ரதம் புண்யம் தீர்த்தாநாம் உத்தமம் விது:
பவித்ரம் பரமம் புண்யம் தேஸ: அயம் ஸர்வகாமதுக்”-என்பது காருடம்.

“ஆராதநாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோ: ஆராதநம் பரம்
தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீயாராதநம் பரம்”-என்பது, பிரமாணம்.

தஸ்மாத் நியாஸம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹு:”என்பது, தைத். உப.-தவங்களுக்குள் பிரபத்தி என்னும் உபாயத்தை மிக மேம்பட்டதாகச் சொல்லுகிறார்கள்”

உபயவிபூதி நாதனையும் நியமிக்கின்றவள் என்னுமதற்குப் பிரமாணம்,
“பும் ப்ரதாந ஈஸ்வர ஈஸ்வரீம்” என்று, பிரதான புருஷர்களுக்கு ஈசுவரன் அவன்,
அவனுக்கு இவள் ஈஸ்வரி என்று சொல்லுகையாலே.“ஈஸ்வரீம் சர்வபூதாநாம்” என்றது, ஸ்ரீ ஸூக்தம்.“பும்ப்ரதாந ஈஸ்வர ஈஸ்வரீம்” என்பது.-ஆக, எல்லாரையும் நியமிக்கின்றவள் என்னுமிடம் சொல்லிற்று.

“யஸ்யா வீக்ஷ்ய முகம் ததிங்கித பராதீநோ விதத்தேகிலம்”-என்பது, ஸ்ரீஸ்தவம்.-கரண களேபரை: கடயிதும் தயமாநமநா:”-என்பது, ஸ்ரீரங்கராஜஸ்தவம்.-எவளுடைய முகத்தைப் பார்த்து அவளது கடைக்கண்ணின் நோக்கிற்கு வசப்பட்டவனாய் முழுவதையுஞ் செய்கிறான்” என்கிறபடியே, அவள் கடாக்ஷம் அடியாகப் புருவ நெரிப்பிற்குட் பட்டவனாய்க் கொண்டு படைத்தல் முதலியனவற்றைச் செய்யும்-நியமிக்குமிடத்தில்
அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ”-என்பது, நீளா ஸூக்தம்.
“விஷ்ணோ: ஸ்ரீ: அநபாயிநீ”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 8 : 17.
“இவ்வுலகிற்குத் தலைவியாய் விஷ்ணுவுக்குப் பத்தினியாய்” என்றும், “விஷ்ணுவை விட்டு நீங்காத பிராட்டி” என்றும் சொல்லுகிறபடியே, தன் ஸ்வரூபம் குலையாமே யன்றோ நியமிப்பது

ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத் அஸந்நிஹிதத்வாத்ச”–என்பது, ப்ரஹ்ம ஸூத்திரம் உத்தர மீமாம்சை, 4. 4 : 17.-“போக மாத்ர ஸாம்ய லிங்காத்ச”–என்பது, ப்ரஹ்ம ஸூத்திரம் உத்தர மீமாம்சை, 4. 4 : 21.-உலகத்தைப் படைத்தல் முதலான செயல்கள் நீங்க” என்று விலக்கி,-“போக மாத்திரத்தில் ஒப்புள்ள அடையாளத்தாலும்” என்கிறபடியே-

“கிம்நு சிந்தயஸே தேவி கிம் த்வம் மாம் நாபிபாஷஸே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 15.-ஏ தேவி! எண்ணுவது யாது? தேவரீர் என்னோடு ஏன் பேசவில்லை” என்கிறபடியே,

முஷ்டிபி: பாணிபி: சைவ சரணை: சஏவ ஸோபநே
இச்சாமி விவிதை: காதை: ஹந்தும் ஏதா: ஸுதாருணா:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 33.
“சிந்நம் பிந்நம்” ஸ்ரீராமா. யுத். 94 : 22.-கைகளாலே குத்தியும் கால்களாலே துகைத்தும் நகங்களாலே பிளந்தும் பற்களாலே கடித்தும் துண்டித்தும்”

பாபாநாம் வா ஸுபாநாம் வா–இவர்கள் நீ நினைத்திருக்கிறபடியே பாவத்தைச் செய்தவர்கள் ஆகவுமாம். நான் நினைத்திருக்கிறபடியே நல்வினையைச் செய்தவர்கள் ஆகவும் அதுதானே அன்றோ உத்தேசியம்;தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 3.“அவனுக்குக் குற்றமிருந்தாலும் இருக்கட்டும்; நல்லோர்களுக்கு இது பழிக்கத்தக்கது அன்று” என்றாற்போலே.-வதார்ஹாணாம் –தண்டிக்க வேண்டியவர்களைத் தண்டிக்கவும் அல்லாதாரைத் தவிரவும் சொல்லுகிற தர்மசாஸ்திரம்தேவரைத் தொற்றிக் கிழித்துப் பொகடக் கடவதோ? என்ன,-‘சரண் அடைந்தவர்கள் யாவரேயாயினும் அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும்’ என்கிற விசேஷ சாஸ்திரம்-உன்னைத் தொற்றிக் கிழித்துப் பொகடக் கடவதோ? என்கிறாள்.-“ஸரணம்” என்று வந்த ஸ்ரீ விபீஷணாழ்வான் தோஷவானேயாகிலும் “நத்யஜேயம் – விடமாட்டேன்” என்று பெருமாள் கடற்கரையிற் சொன்ன வார்த்தை கடல் ஓசையாகக் கடவதோ? என்கிறாள்.-பிலவங்கம–பின்னையும் இவன் புத்தியைத் திரியவிடாமையினாலே ஹரி! ஹரி! என்கிறாள்.-அன்றிக்கே,
வசிஷ்டர் முதலாயினோர் இருந்து ஆலோசனை சொல்லும் குடியான இக்ஷ்வாகுவம்சத்தில் பிறந்தாய் இல்லை;-யோகியான ஜனகன் குலத்தில் பிறந்தாய் இல்லை;
காட்டிலே பணையோடு பணை தத்தித் திரியும் ஜாதியிலே அன்றோ பிறந்தது;
அங்ஙன் ஒத்தார்க்குச் சரணாகதியினுடைய தன்மை தெரியாதன்றோ என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.
அன்றிக்கே,-நச்சினத்தை நச்சும் சாதியானமை கண்டோமே என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.
அன்றிக்கே,-அரசருமாய் மூலையடியே நடக்கவுரியருமாயிருக்கிற பெருமாளும் எங்கள் முன் இத்தனை கோபித்து அறியார்;-நீ வானரசாதி யாயிருந்து வைத்து இங்ஙன் கோபிக்கக் கடவையோ? என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.‘வாநரோத்தம’ என்றவள் தானே அன்றோ ஹரி! ஹரி! என்கிறாள்.-கார்யம் கருணம் – இவர்கள் புண்ணிய பாவங்கள் கிடக்க; இப்போது ஓடுகிற தயைசெய்யத் தகுந்த தன்மையைப் பாராய். என்றது,
உன் கையிலே அகப்பட்டு ‘நாம் என்படக் கடவோம்’ என்று தியங்குகிறபடி பாராய் என்றபடி.
இவர்களுக்கு இரக்ஷகர் வேறு இலரே. இப்போது இவ்வளவில் நாம் இரங்கவேணுங் காண்-ஆர்யேண –இவையெல்லாம் இப்போது நான் கற்பிக்க வேண்டும் படியாவதே உனக்கு!
ஆர்யேண – ஐந்திர வியாகரண பண்டிதன் என்கிறது பொய்யோ?
அவற்றையும் எல்லாம் கற்றுக் கேட்டிருக்கச் செய்தேயும், இப்போது இராம கோஷ்டியில் பழக்கம் பின்னாட்டின படியே யன்றோ.-அக் கோஷ்டியிற் பழக்கமன்றோ நீ இங்ஙன் சொல்ல வல்லையாயிற்று.-நான் போந்த பின்பு அக் கோஷ்டி இங்ஙனே நீர் அற்றதே அன்றோ” என்று கருத்து.-ந கஸ்சித் ந அபராத்யதி- சம்சாரத்தில் குற்றம் இல்லாதார் யார்! திரை நீக்கிக் கடல் ஆடப்போமோ? நற்குரிரையாகப் பாவித்திருக்கிற பெருமாள் தாம் குற்றவாளர் அல்லரோ!
நான் தான் குற்றவாட்டி அல்லேனோ? நீ தான் குற்றவாளன் அல்லையோ?

“ஸஸ்வராட்பவதி” என்பது, சாந். 7 : 25-வீற்றிருந்து –“அந்த முக்தன் ஸ்வதந்திரனாகிறான், கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாக ஆகிறான்”

கவாம் ஸத ஸஹஸ்ரேண தீயதாம் சபளா மம ரத்நம் ஹி பகவந் ஏதத் ரத்நஹாரீ ச பார்த்திவ:”- என்பது, ஸ்ரீராமா. பால. 53. 9.-ஸ்வாமி! இலக்ஷம் பசுவின் விலையை வாங்கிக் கொண்டு சபளை என்கிற காமதேநுவை எனக்குக் கொடுக்க வேண்டும்;-இந்தக் காமதேநு பசுக்களில் இரத்தினம் என்பது பிரசித்தம்;

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஈட்டில் பிரமாணங்கள் –ஐந்தாம் பத்து –

September 27, 2025

சங்கு சக்ர கதா முக்ய திவ்யாயுத கணா ஸதா ஸ்ரீச ரஷா விதாநாய சக்த்யா ஜாக்ரத ஜாக்ரத
திவ்யாயுத கூட்டங்களே நீங்கள் எப்பொழுதும் திருமாலின் ரக்ஷணத்தைச் செய்வதற்காக சக்திக்குத் தக்கவாறு மிகவும் ஜாக்கிரதை யுள்ளவர்களாக இருங்கள்

தத கடகடா சப்த சமா கர்ணந தத்பர ஆஜகாம வ்ரஜ ஜந ததர்ஸ ச மஹா த்ருமவ்
அப்பொழுது கடகட என்ற ஓசையைக் கேட்டு பரவசர்களான இடைச்சேரி ஜனங்கள் அங்கே வந்தார்கள் -பெரிய இரண்டு விருக்ஷங்களைப் பார்க்கவும் பார்த்தார்கள்-

வ்யாக்ராயமய தஸ்யாம் ஸ கர்ஷமாண உலூகலம் யாமளார்ஜுனயோர் மத்யே ஜகாம கமலேக்ஷணே
அந்த யசோதைப் பிராட்டி வீட்டுக் காரியங்களில் நினைவுடன் இருக்கும் பொழுது தாமரைக் கண்ணனான அந்தக் கண்ணன் உரலை இழுத்துக் கொண்டு மருதமரங்களின் நடுவிலே சென்றார்-

ந பிபந்தி நவை அஸ்நந்தி தேவா ஏதத் அம்ருதமேவ த்ருஷ்டா த்ருப்யந்தி
தேவர்கள் சாப்பிடுகிறார்கள் இல்லை அருந்துவதுமில்லை -இந்த அம்ருதத்தையே பார்த்துக் கொண்டே திருப்தி அடைகிறார்கள்

யோ அந்யதா ஸந்தம் ஆத்மாநம் அந்யதா பிரதிபத்யதே
கிம் தேந ந க்ருதம் பாபம் சோரேண ஆத்மா அபஹாரிணா

எவன் வேறாக இருக்கிற ஆத்மாவை அதற்கு மாறாக எண்ணுகிறானோ -பகவத் சேஷமான இவ் வாத்மாவை ஸ்வ தந்த்ரன் என்றும் எண்ணுகிறானோ -ஆத்மாவை அபஹரித்த அந்தத் திருடனால் என்ன பாபம் தான் செய்யப்படவில்லை –

யதத விபச்சித ஹே கௌந்தேய புருஷஸ்ய அபி இந்திரியாணி பிரமாதீநி ஹரந்தி பிரஸபம் மன
ஓ அர்ஜுனா பக்தி செய்ய முயற்சிக்கின்ற வித்வானாய் இருக்கிற புருஷனுடைய மனத்தை கெடுக்கும் ஸ்வ பாவமுள்ள இந்திரியங்கள் பலாத்காரமாக இழுக்கின்றன –

தத் விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவம்ஸ சமிந்ததே விஷ்ணோர் பரமம் பதம்
வியாபகனான ஈஸ்வரனுக்கு யாதொரு உத்க்ருஷ்டமான ஸ்தானமோ அந்தப் பரம பதத்தை மேதாவிகளும் ஸ்தோத்ரம் செய்வதையே ஸ்வ பாவமாக யுடையவர்களுமானவர்கள் எப்பொழுதும் ஜாக்கிரதையோடு கூடின வராய்க் கொண்டு அடைகிறார்கள் –

அஸ்ய காயஸ்ய அந்த யத் தத் பஹிர் பவேத் யதி நாம அயம் லோக தண்ட மாதாய ஸூந காகாந் ச வாரயேத்
இந்த சரீரத்தினுடைய உள்ளே எது இருக்கிறதோ -அது வெளியிலே இருக்குமே யானால் -இந்த உலகமானது -ஜனங்கள் -தடியெடுத்து நாய்களையும் காக்கைகளையும் துறத்தும் –

தைவீ ஹ்யேஷா குண மயி மம மாயா தூரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே.–கீதை -7-14-

மம – என்னுடைய,
ஏஷா -இந்த,
குணமயீ – முக்குண ரூபமான,
மாயா – பிரக்ருதியானது,
ஹி – யாதொரு காரணத்தால்,
தை வீ – கிரீடையில் ப்ரவர்த்தித்த என்னாலுண்டு பண்ணப் பட்டதோ,(அக் காரணத்தால்)
துரத்யயா -தாண்டக் கூடாதது.
மாமேவ – ஸத்ய ஸங்கல்பத்வாதி குண விஸிஷ்டனான என்னையே,
யே – எவர்கள்,
ப்ரபத்யந்தே -சரண மடைகின்றார்களோ,
தே – அவர்கள்,
ஏதாம் மாயாம் – இந்த மாயையை,
தரந்தி – நிவ்ருத்தித்துக் கொள்கிறார்கள்

ஆயதாஸ் ச ஸூ வ்ருத்தாஸ் ச பாஹவா பரிகோபம
ஸர்வ பூஷண பூஷார்ஹா கிமர்த்தம் ந விபூஷிதா

மீண்டும் அழகாய் திரண்டும் பரிகங்களை ஓத்ததும் எல்லாமே ஆபரணங்களால் கண்ணெச்சில் வாராமல் அலங்கரிக்கைக்குத் தகுந்ததாய் இருக்கும் திருத்தோள்கள் என்ன ப்ரயோஜனத்துக்காக அலங்கரிக்கப்படவில்லை –

ப்ரலம்ப பாஹும் ஆயாம துங்க உரஸ் ஸ்தலம் உந்நஸம் ஸ விலாஸ ஸ்மிதாதாரம் முக பங்கஜம் பிப்ராணம் -ஸ்ரீ விஷ்ணு -5-17-20-
நீண்டு தொங்குகிற திருக்கைகளை யுடையவரும் விசாலமாயும் உன்னதமாயுமான திருமார்பை யுடையவரும் -உயர்ந்த திரு மூக்கை யுடையவரும் -விசாலத்தோடு கூடிய திரு முறுவலுக்கு ஆதாரமான தாமரை போன்ற திரு முக மண்டலத்தை பரிப்பவருமான கண்ணனை அக்ரூரர் ஸேவித்தார்-

மாதா பிதா பிராதா நிவாஸ சரணம் ஸூஹ் ருத்
தாயாய்த் தந்தையாய் உடன் பிறந்தவனாய் ப்ராப்யமாய் ரக்ஷகமாய் ஸ்நேஹிதனாய் இருக்கிறவன்-

அஹமஸ் யாவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத
க்ருதஞ்ஞஸ்ய பஹுஞ்ஜஸ்ய லஷ்மணோ நாம நாமத-அயோத்-3-20-

உபகார ஸ்மரணமுடையராயும் -அல்ப உபகாரத்தையும் பஹுவாக நினைப்பவருமாய் இருக்கும் இந்த இராமபிராற்கு நான் பின்பிறந்த தம்பி -அவருடைய கல்யாணம் குணங்களால் தூண்டப்பட்டு கைங்கர்யங்களைச் செய்து கொண்டு இருக்கிறேன் -பேரினால் லஷ்மண என்றும் ப்ரஸித்தன்

நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர நாராயண பர ஜ்யோதிர் ஆத்மா நாராயண பர-தைத்ரிய-நாராயண அநுவாகம் -11-
ஸ்ரீ மந் நாராயணனே பர ப்ரஹ்ம மாவாகவும் இருக்கிறான்-பரதத்வத்தின் நாராயணனே -பரஞ்சோதியும் நாராயணனே – பரமாத்மாவின் நாராயணனே

ஸர்வேஷாம் தர்மாணம் அகில வைஷ்ணவ விதி உத்தம விஷ்ணு பகவான் பக்தாந் ஆத்ம சரீர வத் ரக்ஷதே
எல்லாத் தர்மங்களுக்குள்ளே வைஷ்ணவ தர்மமானது உயர்ந்தது -ஸர்வ வியாபகரான ஸ்ரீமந் நாராயணன் பக்தர்களைத் தமது சரீரம் போலவே காப்பாற்றி அருளுகிறார்-

யத்ர அஷ்டாக்ஷர ஸம் ஸித்த மஹா பாக மஹீயதே
தத்ர வியாதி துர்பிஷ தஸ்கரா ந சஞ்சரிஷ்யந்தி

எந்த தேசத் தில் திருஅஷ்டாக்ஷர மந்த்ரார்த்த சித்தியை யுடைய மஹா பாக்யமான்கள் வஸிக்கின்றார்களோ -கொண்டாடப்படுகிறார்களோ -அங்கு வியாதி துர்பிக்ஷம் திருடு முதலியவை நடமாடுவதில்லை -பகவத் ஏக போகத்வ விரோதியான விஷய ப்ராவண்யமும் -பகவத் ஏக உபாயத்வ விரோதியான ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்வயமடியாக வரும் உபாய துர் பிஷை -அநந்யார்ஹ சேஷத்வ விரோதியான ஆத்மபஹாரமான தஸ்கரம்-

யத்ர அபூஜ்யா பூஜ்யந்தே யத்ர பூஜ்யா அவமாநிதா
தத்ர துர்பிக்ஷம் மரணம் பயம் த்ரீணி விவர்த்தந்தே

எங்கு பூஜிக்கத் தகாதவர்கள் பூஜிக்கப் படுகிறார்களோ -எவ்விடத்தில் பூஜிக்கத் தக்கவர்கள் அவமதிக்கப் படுகிறார்களோ அங்கு துர்பிக்ஷம் என்ன மரணம் என்ன பயம் என்ன இம் மூன்றுமே மிகவும் விருத்தி அடைகின்றன –

ந ஸ்ருண்வந்தி பிது புத்ரா நஸ்நுஷா ந ஸஹோதரா ந ப்ருத்யா ந களத்ராணி அதரோத்தரம் பவிஷ்யதி -பாரதம் மோக்ஷ தர்மம் -42
கலியுகத்தில் தந்தையின் வார்த்தைகளை புத்திரர்கள் கேட்கமாட்டார்கள் -நாட்டுப் பெண்களும் மாமனார் வார்த்தைகளை புத்திரர்கள் கேட்கமாட்டார்கள்-வேலைக்காரர்கள் எஜமானின் வார்த்தைகளை புத்திரர்கள் கேட்கமாட்டார்கள்-கணவனின் வார்த்தையை வேலைக்காரர்கள் கேட்கமாட்டார்கள்-கீழ் மேலாக மாறும்படியாக ஆகப் போகின்றது –

மேகஸ்யாமம் மஹா பாஹும் ஸ்திரஸ்த்வம் த்ருடவ்ரதம் ஜகதஸ் சோக நாஸநம் ராமம் கதா த்ரஷ்யாமஹே-அயோத்யா -2-8-
நீருண்ட மேகம் போலோ கருத்தவரும் -நீண்ட திருக்கைகளை யுடையவரும் -நிலையுள்ள பலத்தை யுடையவரும் ஆஸ்ரித ரக்ஷண விரதத்தில் ஊற்றமுள்ளவரும் உலகத்தின் வருத்தங்களைப் போக்கடிப்பவருமான ராமபிரானை எப்போதும் பார்க்கப் போகிறோம் -அயோத்யா வாசிகளின் மநோ ரதம்

கபிபிஸ் வ்யாப்தம் க்ருத்ஸ்னம் ப்ரகார பரிகாந்தரம் தீநா ராக்ஷஸா வனரீ க்ருதம் ப்ரகாராம் தத்ரு ஸூ –யுத் -41-97-
குரங்குகளால் சூழப்பட்டதான ஸர்வமான மதிள் அகழி இவற்றின் பிரதேசத்தை தைர்யமற்ற ராக்ஷஸர்கள் வாணர்களால் செய்யப்பட்டதோ போல் இருக்கிற பிரகாரத்தை கண்டார்கள் –

நஹி பலான ஸாமர்த்யம் ருதே ஸர்வேஸ்வரம் ஹரிம்
ஸ்திதவ் ஸ்திதம் மஹாத்மாநம் பகவத் அந் யஸ்ய கஸ்சித்

ரக்ஷண காரியத்தில் நிலை நின்றவரும் -ஸமஸ்தமானவர்களுக்கும் ஈஸ்வரனாயும் மஹாத்மாவாயும் இருக்கிற விஷ்ணுவைத் தவிர வேறு ஒருவருக்கும் காப்பாற்றும் திறமையானது இல்லை என்பது ப்ரஸித்தம்

யோ யோ யாம் யாம் தநும் ப₄க்த: ஶ்ரத்த₄யா அர்ச்சிதும் இச்ச₂தி ।–
தஸ்ய தஸ்ய அசலாம்  ஶ்ரத்தா₄ம் தாமேவ வித₃த₃தா₄ம் யஹம் ॥—7-21-

எந்த எந்த தேவதாந்த்ர பக்தன் எனது சரீரமான எந்த எந்த தேவதையை நம்பிக்கையோடு ஆராதிப்பதற்கு விரும்புகிறானோ -அந்த அந்த பக்தனுக்கு அந்த தேவதா விஷயமான நம்பிக்கையையே இடையூறுகளால் அசையாததாய் நான் நிலை நிறுத்துகிறேன்-

துல்ய ஸீல வயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணம்
ராகவோ அர்ஹதி வைதேஹீம் தம் இயம் ச அஸி தேஷணா –ஸூந்தர-16-5-

சக்ரவர்த்தி திருமகனுக்குத் தகுந்த ஸ்வ பாவத்தையும் வயஸ்ஸையும் நடத்தையும் யுடையவளாயும் சமான குணத்தோடும் ராஜ லக்ஷணத்தோடும் கூடினவளாயும் இருக்கிற விதேக தேசத்து அரசனான ஜனகராஜனின் திருமகளான பிராட்டிக்குப் பெருமாள் தகுந்தவர் -அவருக்கு கறுத்த கண்களை யுடையவளான இந்தப் பிராட்டியும் தகுந்தவள்-

யா புரா பூதைர் அபி ந சக்யா த்ரஷ்டும் ராஜ மார்க்க கதா ஜநா தாம் ஸீதாம் அத்ய பஸ்யந்தி -அயோத்யா –38-8-
எந்த ஸீதாப்பிராட்டி முன்பு ஆகாச சஞ்சாரிகளான பூதங்களாலும் பார்ப்பதற்கு முடியாதவளோ -ராஜவீதியிலுள்ள ஜனங்கள் எல்லாமே அந்த ஸீதாப் பிராட்டியை இப்போது பார்க்கிறார்கள் –

யத் யதாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்த தேவேதரோ ஜந–
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்ததே—৷৷3.21৷৷

சிறந்தவன் எந்த கர்மங்களைச் செய்கிறானோ அந்த அந்த கர்மங்களையே உலகோரும் செய்கின்றனர்-அந்தச் சிறந்தவன் அக் கர்மத்தை எந்த அளவிதானாகச் செய்கிறானோ உலகமும் அந்த அளவினதாகவே செய்கிறது-

சாபம் ஆநய ஹே சவ்மித்ரே ஆஸீ விஷோபமாந் சராந் ச சாகரம் சோக்ஷயிஷ்யாமி ப்லவங்கமா பத்ப்யாம்யாந்து -யுத்த -21-22-
ஓ லஷ்மணா வில்லைக் கொண்டு வா -ஆஸீ விஷத்துக்கு ஒப்பான பாணங்களையும் கொண்டு வா -சமுத்திரத்தை வற்ற அடிக்கப் போகிறேன்-வானர வீரர்கள் கால்களால் நடந்து செல்லட்டும் –

அவாக்ய அநாதர-சாந்தோக்யம் -3-14-
அவாப்த சமஸ்த காமனாதலால் ஒன்றிலுமே ஆதாரவில்லாதவன் -ஆகையால் எல்லா உலகையும் திருணமாக நினைத்து மாவனமாக பரமாத்மா இருக்கிறான் –

ஜிதந்தே ஹே புண்டரீகாக்ஷ விஸ்வ பாவந ஹ்ருஷீகேஸ மஹா புருஷ பூர்வஜ தே நம அஸ்து –ஜிதந்தா ஸ்தோத்ரம்
ஓ செந்தாமரைக் கண்ணனே -ஜகத் காரணனே -இந்திரியங்களுக்கு ஈஸ்வரனே -உனக்கு சேஷபூதன் பரதந்த்ரன் -இத்தால் கைங்கர்யத்தில் ஸ்வார்த்தா நிவ்ருத்தி சொல்கிறது -புருஷோத்தமனே சேதன உஜ்ஜீவனத்துக்கு முற்பாடானாய் கிருஷி பண்ணுபவனே -உனக்கு அனைத்து கைங்கர்யங்களையும் செய்ய வேண்டும் –

லஷ்மணநேந ஈரிதம் வச ஸ்ருத்வா ஸ வாநரேந்த்ர ததா ராகு க்ரஸ்த அம்சுமாநிவ அத்யாத்தம் நிஷ் ப்ரப ஆஸீத் -ஸூந் -35-36-
இளைய பெருமாளால் சொல்லப்பட்ட வார்த்தையைக் கேட்டு அந்தப் ஸூக்ரீவ மஹாராஜர் அப்போது ராகுவினால் பீடிக்கப்பட்ட சந்திரன் போல் வாசா மகோசரமாய் இருக்கும்படி ஒளி இழந்தவனாய் ஆனார் –

மே ஹ்ருத்ய வயஸ்ய அஸி நவ் ஸூகம் துக்கம் ச ஏகம் ஹி இதி வாக்யம் ஸூக்ரீவ ராகவம் ப்ரஹ்ருஷ்டவத் உவாஸ -கிஷ்கிந்தா -5-35-
எனக்கு மனம் ஒப்பிய தோழனாய் இருக்கிறாய் -நம் இருவருக்கும் ஸூக துக்கங்கள் ஒன்றே என்கிற வாக்கியத்தை ஸூக்ரீவ மஹாராஜர் ஸ்ரீ ராமபிரானைப் பார்த்து ஸந்தோஷம் உள்ளவராய்ச் சொன்னார் –

அத்ருஷ்ட பூர்வ வ்யஸனா யசஸ்விநீ ராஜபுத்ரீ தேந துக்கேந ருததீ மாம் கிஞ்சித் நைவ அப்ரவீத் -அயோத்யா -58-35-
காணப்படாத முன்பு வ்யஸனத்தை வுடையவளும் புகழுமுடையவளான ஜனகராஜன் திருமகளான பிராட்டி அந்தத் துக்கத்தாலே அழுது கொண்டே என்னைக் குறித்து ஒன்றுமே வார்த்தை சொல்ல வில்லையே -என்று ஸூமந்திரர் solkiraar சொல்கிறார் –

த்வயக்ஷர து ம்ருத்யு பவேத் த்ரயக்ஷரம் ப்ரஹ்மணஸ் பதம் மம இதி த்வயக்ஷர ம்ருத்யு நமம இதிச ஸாஸ்வதம்
இரண்டு அக்ஷரங்களோ என்றால் ம்ருத்யு சப்த வாஸ்யமான ஸம்ஸாரமாயிருக்கும் -மூன்று அக்ஷரங்கள் ப்ரஹ்ம சப்த வாஸ்யமான ஆத்மாவினுடைய ஸ்வரூப யதாத்ம்ய பரமாய் இருக்கும் -மம என்கிற இரண்டு அக்ஷரங்களும் நாசகமானது -ந மம என்கிற மூன்று அக்ஷரங்களும் நிலை நின்ற ஸ்வரூபம் –

கதாசித் சகடஸ்ய அத சயாந மது ஸூதந ஸ்தந் யார்த்தீ சரணவ் ஊர்த்வம் சிஷேப ப்ரருரோத ஹி -ஸ்ரீ விஷ்ணு -5-6-1-
ஒரு கால விசேஷத்தில் -அதாவது தாயும் கூட இல்லாத சமயத்திலே வண்டியினுடைய கீழே சயனித்துக் கொண்டிருந்த மதுவை நிரசித்த கிருஷ்ணன் முலைப்பால் அபேக்ஷிக்கிறவனாய்க் கொண்டு திருவடிகளை மேலே நிமிர்த்தார் -அழுதார் என்று ருஷி ஸந்தோஷிக்கிறார்-

வித்யயா விநயா வாப்தி ஸா சேத் அவிநயாவஹா ஸ்வ மதாரி கர தாயாம் கிம் குர்ம கஸ்யவா ப்ரூம
வித்யையினால் விநயத்தைப் பெற வேண்டும் -அவ்வித்யையோ என்றால் அவிநயத்தைக் கொடுப்பதாய் இருந்தால் -தன் தாயாரே விஷத்தைக் கொடுப்பாளே யானால் என்ன செய்வோம் -யாரிடம் சொல்வோம் –

அர்ஹஸேச கபி சிரேஷ்ட மயா ஸம்அபிபாஷிதும் யத்யபி ப்ரேஷி தஸ்தேந ராமேண
விதிதாத்மநா” சுந். 36 : 10.
பிராட்டி, திருவடியைப் பார்த்துக் கூறியது.-எதனால் அறியப்பட்ட ஸ்வ பாவத்தை யுடைய அப்பெருமாளாலே அனுப்பப் பட்டாயோ அதனால் ஓ வானர உத்தமனே என்னுடன் ரஹஸ்யமான சமாசாரங்களைச் சொல்லு வதற்கும் தகுதியுள்ளவன் –
“சம்அபிபாஷிதும்” என்றதிலே யுள்ள “சம், அபி” என்ற உப சர்க்கத்திற்குப் பொருள் அருளிச் செய்கிறார்-நான் அங்கு” என்று தொடங்கி. என்கிறதும் – என்கிற இரஹசியமும். உன்னோடே – திருவடியோடே.
“சமா த்வாதச தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே புஞ்ஜாநா அமாநுஷாந் போகாந் சர்வ காம சம்ருத்திநீ”- சுந். 33 : 17.-நான் அங்கு ஸ்ரீ ராம பிரானுடைய திரு மாளிகையில் பன்னிரண்டு வருடங்கள் முடிய, மனிதர்களுக்குரிய போகங்களை அநுபவித்துக் கொண்டு எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவளாய் இருந்தேன்” என்கிறதும் உன்னோடே சொல்லக் கூடியதாய் இருந்தது.

த்யாயதாம் பும்ஸாம் அபவர்க்க ப்ரத ஹரி சரீர ஆரோக்யம் ஐஸ்வர்யம் ஆநு ஷங்கிகாந் போகாந் ச ததாதி –
த்யானம் செய்கிற புருஷர்களுக்கு மோக்ஷத்தைக் கொடுக்கும் பிரான் சரீரத்தில் ஆரோக்யம் என்ன ஐஹிக ஐஸ்வர்யம் என்ன இவை முதலான கூட வரும் போகங்களையும் கொடுக்கிறார் –

“சரீர ஆரோக்யம் ஐஸ்வர்யம் அரிபக்ஷ ஜயஸ் ஸுகம் தேவி த்வத் திருஷ்டி திருஷ்டானாம் புருஷாணாம் ந துர்லபம்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 9 : 125. இது, திருமகளைப் பார்த்து இந்திரன் துதிப்பது.-ஓ தேவியே தேவரீருடைய திருக் கண்களாலே கடாக்ஷிக்கப் பட்ட புருஷர்களுக்கு சரீர ஆரோக்யம் என்ன ஐஹிக ஐஸ்வர்யம் என்ன சத்ரு பஷங்களின் ஜயம் என்ன ஸூகம் என்ன இவைகள் கிடைக்கத் தகாதவைகள் அல்ல –

த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் ஸங்கஸ் தேஷூபஜாயதே.—
ஸங்காத் ஸம் ஜாயதே காம-காமாத் க்ரோதோபி ஜாயதே—৷৷2.62৷৷

சப்தம் முதலான ஐந்து புலன்களையும் சிந்திப்பவனாய் -என்னை த்யானிக்காத அதிகாரிக்கு அப்புலன்களில் பற்று வளர்கிறது -அப் பற்றினால் காமம் ஏற்படுகிறது –
விஷயங்களில் பற்று -கொண்டு -சங்கம் முதிர்ந்த பழுத்த ஆசையே காமம் இது இல்லாமல் தரிக்காத தசை ஆபன்னன் அடைந்தவன் காமத்தினால் கோபம் பரவலாக உண்டாகிறது-

ந குரூணாம் அக்ரத வக்தும் ந ஷமம் கிம் ப்ரவீஷி விரஹ அக்னிநா தக்தாநாம் குரவ கிம் கரிஷ்யந்தி ஸ்ரீ விஷ்ணு -5-6-27-
நம்முடைய பெரியோர்களுடைய முன்பு மதுரைக்கு எழுந்து அருளுகிற கண்ணனைத் தடுக்கச் சொல்வதற்கு தகுந்தது அன்று-என்று எதற்காகச் சொல்கிறாய் -விரஹ அக்னியால் தஹித்த நமக்கு பெரியோர்கள் என்ன செய்வார்கள் —அன்னை என் செய்யில் என்-5-3-6-கிம் கரிஷ்யந்தி-முடியாதே இருப்பார்க்கு அன்றோ இதனை நீக்க வேண்டுவது, கையற்றார்க்கு இது கொண்டு காரியம் என்?

“ப்ருதிவ்யாம் ராஜசிம்ஹாநாம் முக்யஸ்ய விதிதாத்மந: ஸ்நுஷா தசரதஸ்யாஹம் சத்ரு சைந்ய பிரதாபிந:”-என்பது ஸ்ரீராமா. சுந். 33 : 15, 16. பிராட்டி திருவடியைப் பார்த்துக் கூறியது.-“நான் தசரத சக்கரவர்த்தியினுடைய மருமகள்” என்கிறபடியே, பிராட்டி தனக்குப் பேற்றுக்கு உடலாக நினைத்திருப்பது ‘சக்கரவர்த்தி மருமகள்’ என்னும் இதனையே காணும். “எதிரியின் படையினை வருந்தச் செய்யுமவர்” என்கிறபடியே, எங்கள் மாமனார் உளராகில் எனக்கு இவ்விருப்பு இருக்க வேணுமோ? பகைவர்களும் ஜீவிக்க, ஜீவித்தவரோ அவர்.

யத்ர ருஷயஸ் ப்ரதமஜ யே புராணா-யஜுர்-அச்சித்திரம் – -யாதொரு பரம பதத்தில் சர்வத்தையும் சாஷாத்கரிக்க வல்லவர்களான யாதொரு நித்ய ஸூரிகள் அநாதி ஸித்தர்களாயும் அநேக காலமானாலும் நூதனமான திவ்ய மங்கள விக்ரஹத்தையும் யுடையவர்களாயும் இருக்கிறார்கள் –முன்னை அமரர்5-3-6--“எந்தப் பரமபதத்தில் எல்லாவற்றையும் காண்கிறவர்களும், எப்பொழுதும் உள்ளவர்களும், பகவானுடைய அநுபவத்தில் எப்பொழுதும் ஒருபடிப்பட்டவர்களும்” என்னும்படி இருக்கிறவர்கள் ஆகையாலே ‘முன்னை அமரர்’ என்கிறது.

கௌசல்யா லோக பர்த்தாரம் சுஷுவேயம் மனஸ்விநீ தம் மம அர்த்தே
சுகம் பிருச்ச சிரஸா ச அபிவாதய”- என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 56.
என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 56.-விஸால மனஸ்ஸை யுடைய கௌசல்யா தேவிமார் உலகங்களுக்கு நாதனான எவரைப் பெற்றாரோ அவரை என் நிமித்தமாக ஸூகத்தை கேள் -தலையால் நமஸ்காரமும் பண்ணு-இத் திருவாய்மொழியை-5-3-7- ஆழ்வான், இராஜேந்திர சோழனில் சந்தியா சதஸ்ஸிலே நிர்வஹித்துக் கொண்டிருக்க, ஆ மருவி நிரை மேய்த்தான் நம்பியார்’ என்பார் நூறு வயது போந்திருப்பார் ஒருவர், நடுங்க நடுங்க எழுந்து நின்று, ஆழ்வான்! தலைமகள் தலையாலே வணங்கப் பெறுமோ?’ என்ன, ‘பெறும், சிஷ்டாசாரம் உண்டு காணும்; ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் “தலையாலே தொழுதலையும் செய்வாய்”என்று அநுஷ்டித்தாள் காணும்’ என்று அருளிச் செய்தார். “கர்மத்தினாலேயே பல சித்தியைப் பெற்றார்கள் ஜநக குலத்திலுள்ளவர்கள்” என்கிறபடியே, ஜநக குலத்திலுள்ளவர்களிலும் ஆசாரத்தில் மேற்பட்டார் இலர் அன்றோ.

சோகஸ்ய அஸ்ய கதா பாரம் ராகவ: அதிகமிஷ்யதி பிலவமாந: பரிச்ராந்த: ஹதநௌ: சாகரே யதா” -ஸ்ரீராமா. சுந். 37 : 5.-சமுத்ரத்திலே மிதக்கின்றதும் களைப்பை அடைந்ததும் உடைந்த ஓடம் போலே “ஸ்ரீராமபிரான் இந்தத் துக்கத்தினுடைய கரையை எப்பொழுது அடையப் போகிறார்?” என்றாற்போலே காணும் தோழி தான் இருப்பது;

அஹம் உபஸ்தேயை ஈத்ருஸை விவ்ரை யத் உபஸ்தித மம் ஏஷ அதுலா ஹ்ரீஸ் பவந்த மே ப்ரஸீதந்து –ஆரண்ய-10-9-
நான் வந்து அடையத் தகுந்த இப்படிப்பட்ட பிராமணர்களால் நான் அடையப்பட்டேன் என்பது எனக்கு இது மிகவும் லஜ்ஜையாய் இரா நின்றது -நீங்கள் என் அபராதத்தைப் பொறுக்க வேண்டும் -என்று பிரார்த்தித்த படியைச் சொல்கிறார்-

கோவிந்தேதி யத் அக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூரவாஸி நம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயான் ந அபஸர்பதி -பார உத்யோ -58-22-

திரௌபதியானவள் வெகு தூரத்தில் வசிக்கிற என்னை கோவிந்தா என்று அழுதாள் என்பதை யாதொன்று யுண்டோ அது வட்டிக்கு வட்டி ஏறின கடன் போல் என் மனஸ்ஸின் நின்றும் நீங்கவில்லை –

யஸ் அசவ் மாம் நிவர்த்தயிதும் சித்ரகூடம் உபாகத ஸிரஸா யாஸத தஸ்ய வசனம் மயா ந க்ருதம் யுத்த -24-19-
என்ன இந்தப் பரதாழ்வான் என்னை திருப்பி அழைத்துக் கொண்டு போவதற்கு சித்ரகூட பர்வதத்துக்கு வந்தானோ -தலையாலே இரங்கின அந்தப் பரதாழ்வானுடைய வார்த்தையானது என்னால் செய்யப்படவில்லை —அடிசேர் முடியினர் ஆகி –-தலையாலே யாசித்த அந்தப் பரதாழ்வானுடைய வேண்டுகோள் என்னால் முடிக்கப்படவில்லை,’ என்கிறபடியே,-பிள்ளை தலையாலே இரக்க, நாம் மறுத்துப் போந்தோம்’ என்று புண்பட்டுத் தலை சீய்க்கும் இறைவனைத் தொழுகிறார்கள் அன்றோ?

ந ச ஸீதா த்வயா ஹீநா நசாஹமபி ராகவ
முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலாந் மத்ஸ்யா விவோத் த்ருதெள–அயோத்யா -53-31-

ராகவ! – ரகு வம்சத்தில வதரித்த ஸ்ரீ ராமனே !
த்வயா – உம்மாலே,
ஹீநா – ரஹிதையான,
ஸீதா – ஸீதாதேவி,
ந ச – பிழைக்க மாட்டாள்,
அஹமபி -நானும்,
ந ச – பிழைக்க மாட்டேன்,
அபி ஜீவாவ :- பிழைத்தோமானால்,
ஜலாத் – ஜலத்தினின்றும்,
உத்ருதெள – எடுக்கப்பட்ட,
மத்ஸ்யாவிவ – மீன்கள் போல,
முஹுர்த்தம் – முஹுரத்த காலமே(ஜீவிப்போம்)

ஸரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பலபரார்த்தன
மாம் நயேத் யத் காகுத்ஸ்தஸ் தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் –ஸூந்தர -9-30-

சத்ருக்கள் பலத்தை ஒழிப்பவரான பெருமாள் கங்கையை பாணங்களாலே நெருங்கினதாகச் செய்து என்னைக் கொண்டு போவராகில் அந்தப்படி செய்வதும் தான் அந்தப் பெருமாளுக்கு சமானமாக ஆகும்

ராமஸ்ய தயிதா நித்யம் பார்யா பிராண ஸமா ஹிதா -சங்ஷேப இராமாயண
ராமனுக்கு அதிபிரியையும் எப்பொழுதும் மனதில் தரிக்கத் தகுந்தவளும் உயிருக்கு நிகரானவளும் நன்மைகளிலேயே ஊக்கமே கொண்டவளுமான சீதாப் பிராட்டியார்

யாம் மடல் ஊர்ந்தும்--செய்யக் கடவது அல்லாததனைச் செய்தே யாகிலும். என்றது,
சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந: மாம் நயேத் யதி காகுத்ஸ்த:
தத் தஸ்ய சத்ருசம் பவேத்”- ஸ்ரீராமா. சுந். 39:30
. “என்னை அழைத்துக் கொண்டு போவாராயின் அச்செயல் அவருக்குத் தக்கதாகும்” என்று இருக்கக் கூடிய நாம்,
மடல் ஊர்ந்தே யாகிலும் என்றபடி.

யஸ் சமாஷரை சதுர்ப்பிர் பாதைஸ் மஹரிஷிணா கீத ஸ்லோகத் வமாகத ச அநு வ்யாஹரணாத் ஸோக -பால-2-40-
எந்த ஸ்லோகமானது சமமான அக்ஷரங்களுடன் கூடிய நான்கு பாதங்களுடன் வால்மீகி மஹரிஷியினால் சொல்லப்பட்டதாய் ஸ்லோக லக்ஷணங்களுடன் கூடியதாக ஆனதோ அதுவானது சோகத்துக்குப் பிறகு சொல்லி இருப்பதனால் சோக வேகத்தினால் சொல்லினது –

“ஸா ஜீவிதம் க்ஷிப்ரம் த்யஜேயம் விஷேண ஸஸ்த்ரேண ஸிதேநவாபி விஷஸ்யதாதா நஹிமே அஸ்தி கஸ்சித் சஸ்த்ரஸ்யவா வேஸ்மநி ராக்ஷஸஸ்ய” என்பது, ஸ்ரீராமா. சுந். 28 : 25.

“விஷஸ்ய தாதா--இத்தனை நற்சரக்குத் தரும் உதாரர் இவ்வூரில் கிடைப்பாரோ?
மே--கிடைத்தால் தான் எனக்கு இது சம்பவிக்குமோ?-சஸ்த்ரஸ்ய வா-விஷம் போன்று சிறிது போது நின்று கொல்லுமதன்றியே கடுக முடிக்கும் ஆயுதத்தைத் தான் தருவார் உண்டோ?
வேஸ்மதி ராக்ஷஸஸ்ய-பிரித்து வைத்து உயிர்க் கொலையாக நலிகிறவனுடைய ஊரிலே, நற் கொலைக்குச் சாதனமானதைத் தான் தருவார் உண்டோ?” ராவணனுடைய வீட்டில் எனக்கு விஷத்தைக் கொடுக்கிறனாகவோ ஆயுதங்களைக் கொடுக்கிறவனாகவோ யாரும் இல்லை–வி்ஷஸ்ய தாதா –விஷத்தையாவது கொடுப்பவர். ‘கிடைத்தால் தான்எனக்கு இது சம்பவிக்குமோ’ என்றது, உதாரர் இருந்தாலும் பாபியான எனக்குத் தரமாட்டார் என்றபடி. அன்றி, எனக்குப் பலியாது என்னுதல்-சஸ்த்ரஸ்ய வா –ஆயுதத்தை யாவது.வேஸ்மநி ராக்ஷஸஸ்ய-இராக்ஷசனுடைய வீட்டில்.இப்படி முடிகை தேட்டமாம்பாடி இருக்கிற அளவிலே, ‘நாம் சர்வ ரக்ஷகராகையாலே எல்லாருடைய ரக்ஷணத்துக்குமாகத் திருப்பாற் கடலிலே வந்து சாய்ந்தோம், உம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சி யுள்ளவராய் இருந்தோம்;கிராமப் பிராப்தி பற்றாமை பதறுகிறீரித்தனை’ என்கிற இதனை நினைப்பிக்க;அவன் சர்வ ரக்ஷகனாகில், நம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சி யுள்ளவனாகில்,கிரமப் பிராப்தி பற்றாமல் பதறுகிறோமித்தனை,நம் அம்சத்தால் உள்ள ரக்ஷணம் நமக்குச் சித்தியாதோ என்று அவன் குண ஞானத்தாலே தரித்தாராகச் செல்லுகிறது இத் திருவாய்மொழி.-5-4-ஊரெல்லாம் துஞ்சி –

“த்ருஷ்ட ஏவஹி நஸ்ஸோகம் அபநேஷ்யதி ராகவ:
தமஸ் ஸர்வஸ்ய லோகஸ்ய சமுத்யந் இவ பாஸ்கர:”
-என்பது, ஸ்ரீராமா. அயோத். 83 : 9.
“உதிக்கின்ற சூரியன் ஆனவன், உலகம் எல்லாவற்றிலும் உள்ள இருளைப் போக்குவதைப் போன்று, பெருமாள் பார்க்கப்பட்ட வுடனேயே நமது வருத்தத்தைப் போக்குவார்-

“புல்லேந்தீவர பத் ராபம் சதுர் பாஹும் உதீக்ஷ்யதம் ஸ்ரீ வத்ஸ வக்ஷ ஸம் ஜாதம்
துஷ்டாவ ஆநக துந்துபி:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 3 : 8.
ஆநக துந்துபி-வஸூ தேவர் –காவி சேர் வண்ணன் –அலர்ந்த கரு நெய்தல் இலை போன்ற தேஜஸ்ஸை யுடையவரும் நான்கு திருக் கரங்களைக் கொண்டவரும் -ஸ்ரீ வத்ஸ மருவைத் திருமார்பில் யுடையவருமான அந்தக் கண்ணனை நன்றாகப் பார்த்து வஸூ தேவர் ஸ்தோத்ரம் செய்தார்

மன ஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:பந்தாய விஷயாஸங்கி
முக்த்யை நிர்விஷயம் மந:”- என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 7 : 28.
-நெஞ்சமே! நீயும் பாங்கு அல்லை காண் – இம்மை மறுமைகளுக்குக் காரணம் மனமே” என்கிறபடியே, நெஞ்சைக் கொண்டே அன்றோ எல்லாம் பெற இருக்கிறது,-அப்படி இருக்கச் செய்தேயும், இன்னாப்பாலே சொல்லுகிறார்.

“அபியாதா பிரஹர்தா ச ஸோநாநய விஸாரத:”-என்பது, ஸ்ரீராமா. அயோத், 1 : 29.
அபியாதா – முன் செல்பவர்” – பகைவர்கள் வரப் பொர இருக்கை அன்றிக்கே,
எடுத்து விட்டுப் பொருகையும் தமக்கே பணியா யிருக்கும்.
பிரஹர்த்தாச-அடிப்பவர்” –-தூசித் தலையில் நின்று, ‘முதல் வெட்டு யாரது’ என்றால், அதில் முற்பாடும் தம்மதா யிருக்கும்.
சேநா நய விசாரத:-சேனையை நடத்துவதில் சமர்த்தர்”-தாம் போகாமல், தூசியும் அணியும் பேரணியுமாக வகுத்து விட்டால், இட அணி வல அணி பேர் அணி பின் அணி -ஒரு சேர நின்று பொருவித்தாற் போலே வென்று மீளும்படி படை கோக்க வல்லவர்.-வராமலே அடிக்க வல்லவன்-காகுத்தன் வாரானால்இவர் மனசை அடித்தது வாராமல் இருந்து அன்றோ இதுவும் ஒரு வகை அணி வகுப்பு –

பெண் பிறந்தே –பர தந்திர ஜன்மத்திலே பிறந்தார்க்கு நினைத்த போது முடியப் போமோ.
பிறர்க்காக ஜீவிக்க வேண்டும் பர தந்திரமான பிறவியிலே பிறத்தற்குத் தகுதியான மஹா பாவத்தைச் செய்தேன்.
“நாஸா நாம் ஆகர: க்ரோத: ஆஸா பரிப வாகர: வியாதீ நாம் ஆகர: தோயம் – பாபா நாம் ஆகர: ஸ்திரிய:”-என்பது, மஹாபாரதம்.-கோபம் நாசங்களுக்கு இருப்பிடம் -ஆசையானது அவமானத்துக்கு இருப்பிடம் -ஜலம் வியாதிகளுக்கு இருப்பிடம் -இதே போல் “பெண்கள் பாவங்களுக்குக் காரணமானவர்கள், பாவத்தால் வந்தவர்கள்” என்னக் கடவ தன்றோ.
“ந ச அஸ்ய மாதா ந பிதா நச அந்ய: ஸ்நேஹாத் விஸஷ்டோஸ்தி மயா ஸமோ வா
தாவத் ஹி அஹம் தூத ஜிஜீவிஷேயம் யாவத் ப்ரவ்ருத்திம் ஸ்ருணுயாம் ப்ரியஸ்ய”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 30.-
ஏ தூதனே -இந்த ராமபிரானுக்கு ஸ்நேஹத்தால் என்னைவிட மேற்பட்டவனாகவாவது என்னுடன் துல்யனாகவாவது வேறொருவனும் இல்லை -தாயாரும் இவ்வாறு இல்லை -தகப்பனாரும் இவ்விதம் இல்லை-எவ்வளவுக்குள் பிரியனான ஸ்ரீ ராமபிரானுடைய என்னைக் கூட்டிக் கொள்ள செய்யும் முயற்சியை அவ்வளவு வரைதான் ஜீவித்து இருப்பேன்-“நசாஸ்ய மாதா” – பிராட்டி திருவடியைக் கண்ட பின்னர், பெருமாள் பக்கல் பிரணய ரோஷத்தாலே ‘இவன் அவர் வர விட்ட ஆள்’ என்று சீறிச் சில வார்த்தைகள் அருளிச் செய்ய, ‘தேவரீர் எழுந்தருளி இருந்த இடம் அறியாமல் இருந்தாரித்தனை அல்லது அன்பின் திறத்தில் ஊற்றம் போராமையோ,-அறிந்த பின்பு இனித் தாழ்த்தாராகி லன்றோ குற்றமாவது’ என்று, அந்தச் சிவிட்கு ஆறும்படி சில வார்த்தைகளை விண்ணப்பம் செய்து,

அஸ்மாத் பீஷா வாத பவதே –அந்தப் பரம் பொருளிடமிருந்து உண்டான ஆணைக்குப் பயந்து காற்றானது வீசுகிறது”

கிருஷ்ண ரதஸ்ய உச்சை சக்ர ரேணு நிரீஷ்யதாம் யேந ஹரி தூரீ பூத ஸ ரேணு அபி ந லஷ்யதே ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-8-31-
ஸ்ரீ கண்ணனுடைய ரதத்தினுடைய மேலே கிளம்பியிருக்கிற சக்ரத்தின் தூசியானது பார்க்கப்படட்டும் -எதனால் கண்ணன் வெகு தூரத்திலே உள்ளவரானாரோ அந்தத் தூளியையும் காணப் படவில்லை -என்பன போன்று,-ஒண் சுடரோன் வாராது ஒளித்தான் –-வரவுக்கு அறிகுறியும் காண ஒண்ணாதபடி மறைந்தான்

தச் சித்த விமலாஹ்லாத க்ஷீண புண்ய சயா ததா தத் அப்ராப்தி மஹா துக்க விலீநா ஸேஷ பாதகா.”-சிந்தயந்தீ ஜகத் ஸூதிம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணம் நிருச்வாஸ தயா முக்திம்
கதா அந்யா கோப கந்யகா.”-என்பன, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 13 : 21-22.

“கண்ணனை அடையப் பெறாமையால் பெருந்துன்பத்தை அடைந்தவளாய் எல்லாப்
பாவங்களினின்றும் நீங்கினவள்-

என்னை ஆராய்வார் ஆர் –
“பிராப்தவ்யம் து தஸா யோகம் மயா ஏதத் இதி நிஸ்சிதம்
தாஸீநாம் ராவணஸ்ய அஹம் மர்ஷயாமி இஹ தூர்பலா
”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 40.
“பலம் இல்லாத நான் இங்கு இராவணனுடைய வேலைக்காரிகளுடைய குற்றங்களைப் பொறுக்கிறேன்”-துர்பலா – ‘சிலர் நம்மை நலிந்தார்கள்’ என்று நாம் அவர்களை நலியப் புக்கால், அப்போதே அவர்கள் கண் குழிவு காண மாட்டாதார் பின்பு செய்வது என் பொறுக்காமல்.” இராவணனும் பட்டு, பெருமாளும் வெற்றியினை யுடையரான பின்பு, இனி இது ஒழிய வேறு ஒரு தௌர்பல்யம் இல்லையே அன்றோ.

தத:ஸா ஹ்ரீமதீ பாலா பர்த்து: விஜய ஹர்ஷிதா
அவோசத் யதி தத் தத்யம் பவேயம் ஸரணம் ஹி வ:”
– என்பது, ஸ்ரீராமா. சுந். 58 : 90.-பிறகு வெட்கமடைந்த அந்தப் பால பருவமுள்ள சீதாப்பிராட்டியார் பர்த்தாவினுடைய ஜயத்தைப் பற்றிய சந்தோஷத்தினாலே -த்ரிஜடை சொன்னதைக் கேட்டு அது ஸத்யமாக இருக்குமானால் நான் உங்களுக்கு ரஷகையாக ஆகிறேன்-“உங்களை நான் காப்பாற்றுகிறேன்” என்னக் கூடிய அவள், இப்போது, –என்னை ஆராய்வார் ஆர் –-தன்னை ஆராய்வார் தேட்டமாய், ஆர் என்னை ஆராய்வார்’ என்கிறாளே அன்றோ-

தாஸாம் ஆவிரபூத் சௌரி: ஸ்மயமான முகாம் புஜ:
பீதாம் பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாத் மந்மத மந்மத:”-என்பது, ஸ்ரீ பாகவதம், 10 : 32.
“தாஸாம்-
அந்தப் பெண்களுக்கு.” என்றது, அவர்கள் பூர்வ அவஸ்தையைப் பற்றியே அன்றோ-ஒரு நீர்ச் சாவியிலே ஒரு பாட்டம் மழை பெய்தாற்போலே குளிரும்படியான வடிவை யுடையனுமாய்,-சிரிப்புடன் கூடிய தாமரை போன்ற திருமுகம் -பீதாம்பரம் புஷ்ப மாலை தரித்தவரும் -மன்மதனுக்கு மன்மதனாய் இருக்கும் கண்ணன்“அந்தக் கோப ஸ்திரீகளுக்கு மத்தியில் வந்து தோன்றினான்” என்கிறபடியே, முன்பு உதவிப் போந்தவனும் வருகின்றிலன்..-நம் கண்ணனும் வாரானால்– பெண்களுக்கு உதவிப் போந்தவனும் வருகின்றிலன் என்பாள் ‘நம் கண்ணனும் வாரானால்’ என்கிறாள்.

“அநேந ஜீவேந ஆத்மநா அநுப்ரவிஸ்ய நாமரூபே வ்யாகர வாணி” என்பது, சாந்தோக். 6:3.-பெயர்களையும் உருவங்களையும் உண்டு பண்ணக் கடவேன்”
“நாம ரூபஞ்ச பூதாநாம் க்ருத்யாநாஞ்ச ப்ரபஞ்சநம்
வேத ஸப்தேப்ய ஏவ ஆதௌ தேவாதீநாம் சகார ஸ:”
-என்பது. ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 5 : 63-தேவர்கள் முதலான எல்லாப் பிராணிகளுக்கும் பெயர்களையும் உருவங்களையும் அந்தப் பரமாத்மா முதலில் செய்தருளினார்.

அஜோபிஸந் நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்.—
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா—৷৷4.6৷৷

காமத்தால் ஏற்பட்ட பிறப்பற்றவனாய் -கர்மத்தால் ஏற்பட்ட அழிவும் இல்லாதவனாய் –
எல்லாப் பொருள்களுக்கும் ஈஸ்வரனாய் இருந்து கொண்டே – எனக்கு உரிய திரு மேனியைத் தரித்துக் கொண்டே – என் சங்கல்பத்தாலேயே பிறக்கிறேன்-

அச்சேத்யோயம் அதாஹ்யோயம் அக்லேத்ய அஸோஷ்ய ஏவ ச.–
நித்ய ஸர்வகத ஸ்தாணுரசலோயம் ஸநாதந—৷৷2.24৷৷

இவ்வாத்மா-1-வெட்டப்பட முடியாதவன்-2-எரிக்கப்பட முடியாதவன் –-3-கரைக்கவும் முடியாதவன் –-4-உலர்த்தப்படவும் முடியாதவன் –இவ்வாத்மா-1-எல்லா அசேதனங்களிலும் பரவி இருப்பவன் –-2-நித்தியமாக இருப்பவன் –-3-நிலையான தன்மை உடையவன் –-4-அசைக்க முடியாதவன் –-5-பழமையானவன் –-6-அந்தராத்மாவா இருப்பவன் –-7-ஒரே மாதிரியாக இருப்பவன்-

ஸரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பர புரார்த்தந: மாம் நயேத் யதி காகுஸ்த்த:
தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்”
-என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 30. பிராட்டி திருவடியைப் பார்த்துக் கூறியது.“சரைஸ்து ஸங்குலாம் கிருத்வா லங்காம் –திருவடி, பிராட்டியைப் பார்த்து ‘பெருமாள் பக்கல் இனி எழுந்தருள அமையாதோ?’ என்ன, இராக்ஷசர்கள் நெருங்கி யிருக்கிற இதனை இராம சரம் நிறைவுற்றதாக்கிக் காண் நாம் போவது, வேற்று மனிதர் முகத்தில் விழித்துப் போகவோ?-பர புரார்த்தந:- அவரோடே பகை கொண்டு இதற்கு முன்னர் உய்ந்து போனதும் ஒரு படை வீடு உண்டோ?-மாம் நயேத் யதி –-நயாமி பரமாம் கதிம்-மேல் கதிக்குக் கொண்டு போகிறேன்’ என்கிறவர் இரண்டு வார்த்தை சொல்லுவரோ?
காகுஸ்த்த :- இந்திரனுடைய பகைவர்களையும் போக்குங்குடியிலே பிறந்தவர் தம் காரியத்தில் சோர நிற்பரோ?
தத் தஸ்ய சத்ருசம் பவேத்- அவர்க்குத் தகுதியாக வுள்ளவற்றைச் செய்து போக வேண்டிய நாம், நம்முடைய ஆற்றாமையை நீக்குவதற்காக அவர்க்கு நிறக் கேடானவற்றைச் செய்யவோ?” இராமன் தேவியை ஓர் அரக்கன் பிரிக்க, அவள் சபித்துப் போனாள்’ என்னுதல், ஒரு குரங்கு மீட்டது’ என்னுதல் செய்கையாகிற இது, அவர் வில் வலிக்கு வசையாம் காண்; அவர் வம்சத்துக்குக் கொத்தையாம் காண்;-வம்சம் -மூங்கில் –வில் -காகுஸ்தன் -சாடு – -வம்சி புல்லாங்குழல் – அவர் விஷயத்தில் இராவணன் செய்ததனை நாமும் செய்யவோ? இராம தனத்தை ‘என்னது’ என்றாரோடு ஒப்பர்கள் ஆவரே அன்றோ அவருடைய காத்தலைத் தம் தலையிலே ஏறிட்டுக் கொள்ளுமவர்கள்.

“கஜம் வா வீக்ஷ்ய ஸிம்ஹம் வா வியாக்ரம் வா வனம் ஆஸ்ரிதா
நாஹாரயதி ஸந்த்ராஸம் பாஹூராமஸ்ய ஸம்ஸ்ரிதா”
-என்பது, ஸ்ரீராமா. அயோத். 60 : 20.
“ஸ்ரீ ராமபிரானுடைய திருக் கைகளை அடைந்திருந்தாளாகையாலே யானைக் கூட்டங்களையும் சிங்கக் கூட்டங்களையும் புலிக் கூட்டங்களையும் கண்டு அச்சத்தை அடையவில்லை;” ஸ்வரூபத்தோடு கூடி யிருக்கின்ற பெண் தன்மை போயிற்று,
கணையத்துக்குள் இருப்பவர்கள் அச்சத்திற்குக் காரணமான பொருள்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள் என்றபடி.

கை வந்த சக்கரத்து--இந்தத் துன்பத்தைப் போக்குவதற்குச் சாதனம் இல்லாமல் தான் இருக்கிறானோ?-அழையா திருக்கச் செய்தேயும் நினைவறிந்து கையிலே வந்திருக்கும் திருவாழியை யுடையவன். கருத்து அறிந்து காரியம் செய்யும் சாதனத்தை யுடையவன் என்றபடி.“பாவஜ்ஞேந –இளைய பெருமாள் பர்ண சாலை சமைக்கும்போது, இருடிகளுக்கு ஓலக்கம் கொடுத்திருக்குமிடம் செய்யும்படியும்,-அக்நி சாலை சமைக்குமிடமும், இவையே யன்றோ பெருமாள் அருளிச் செய்தது;-பிராட்டியும் தாமும் ஏகாந்தமாக இருப்பதற்குரிய இடத்தைச் சமைக்கும்படியை இவருடன் தாம் அருளிச் செய்யாரே, அவை முழுதும் கருத்து அறிந்து செய்தாராயிற்று.-அவர் தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசினால், இவரும் செவி கண்ணாகக் கேட்டுச் சமைப்பாரித்தனை. –-சஷூஸ் ச்ரவா கட்செவி –-கிருதஜ்ஞேந –
வருந்தி இவர் நினைவைப் பின்சென்ற மாத்திரம் அன்றிக்கே, அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்று பிள்ளை பெற்ற சக்கரவர்த்தி, பெருமாளுக்குப் பொருந்துமிடம் பார்த்து மாளிகை சமைத்து முன்பு செய்து போந்த கட்டளைகள் அறிந்து, அப்படியே செய்தாராயிற்று.
தர்மஜ்ஞேந- இதுதான் ‘தம்பியாய் இருந்து இப்படிச் செய்தார்’ என்று குணமாகை அன்றிக்கே, இது செய்யத் தக்கது’ என்று செய்தார்.-என்றது, உஜ்ஜீவனத்திற்குக் காரணமாகச் செய்ய வேண்டிய தர்மம் இது’ என்று செய்தார் என்றபடி.
த்வயா புத்ரேண- போன ஐயர்க்கு நரகத்தைப் போக்குதற்குரிய புத்திரர் நீரே ஆவீர். என்றது,
நாம் உள்ளதனையும் இவருடைய ரக்ஷணம் இப்படிச் செல்லுகிறது, நமக்குப் பின்னர் இவர்க்கு ரக்ஷகர் யார்? என் செய்யக் கடவது’ என்று இதுவே ஆயிற்று ஐயர்க்கு எப்போதும் நெஞ்சாறல்; ஐயர் செய்யுமவற்றை நீர் செய்கையாலே அவர்க்குத் துக்கத்தைப் போக்கினவர் நீரே அன்றோ.
தர்மாத்மா--ஐயரும் ஒருவரே! தாம் பரம தார்மிகர் கண்டீர்; தாம் இருந்த நாளும் நமக்கு வேண்டும் ரக்ஷணங்களைச் செய்து, தாம் சென்ற பின்னரும் தண்ணீர்ப் பந்தலை வைப்பாரைப் போன்று உம்மை வைத்துப் போவதே!
ந ஸம்விருத்த: பிதா மம – நாம் ஐயரை இழந்தோம் அல்லோம், நீர் இழந்தீரானீரித்தனை அன்றோ.”

ஏஹி ஏஹி புல்லாம் புஜ பத்ர நேத்ர நமோ அஸ்து தேவவர அப்ரமேய ப்ரஸஹ்ய மாம் பாதய லோகநாத ரதோத்தமாத் பூத ஸரண்ய சங்க்யே
விகஸிதமான தாமரை இதழ் போன்ற திருக் கண்களை யுடையவன் -வாரீர் வாயிற் சகல பிராணிகளுக்கும் ரக்ஷகனானவனே -யுத்தத்தில் என்னை ஸ்ரேஷ்டமான தேரிலிருந்து பலாத்காரம் செய்து விழவிடு -லோகங்களுக்கு நாதனவானவனே -தேவர்கள் ஸ்ரேஷ்டனே -அளவிடமுடியாதவனே -தேவரீருக்கு நமஸ்காரமான மங்களா ஸாஸனம் ஆகக் கடவது -இச் சீறிச் சிவந்த கண்ணழகை அநுபவிக்கப் பெற்றால்,-ப்ரஸஹ்ய-தேவர்க்கும் வீரத்துக்கும் தோலேன், என் கையில் ஆயுதத்தைப் பொகடச் சொல்லித் தலையை அறுத்தருளீர்.
லோக நாத- வீரத்துக்குத் தோலேனாகிலும் முதன்மைக்குத் தோற்பனே அன்றோ.

தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவமக்ஷிணீ”-என்பது, சாந்தோக்யம். 1 : 6.
“காலையில் சூரியனுடைய ஒளியால் மலர்ந்த தாமரை மலர் எவ் வண்ணம் இருக்குமோ அவ்வண்ணமே அந்தப் பரப் பிரஹ்மமான ஸ்ரீமந் நாராயணனுடைய திருக் கண்களும்

அப்ரமேயம் ஹி தத்தேஜ: யஸ்ய ஸா ஜநகாத்மஜா நத்வம் ஸமர்த: தாம் ஹர்த்தும்
ராம சாபாஸ்ரயாம் வநே”-என்பது, ஸ்ரீராமா-ஆரண். 37 : 18.

எவருக்கு, ஜனக குலத்தில் பிறந்த அந்தப் பிராட்டி மனைவியாக இருக்கின்றாளோ அந்தப் புருஷோத்தமனுடைய பராக்கிரமம் அளவிட்டு அறிய முடியாததாக இருக்கிறது

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை –அவன் உறங்குகின்றிலன்; நம்மைக் காப்பதற்குரிய விதத்தைச் சிந்தனை செய்கிறானித்தனை.
“ஸ்ரீரங்கதாமநி. . . . . ஆர்த்ரயந் (த்வம்) விச்வ த்ராண விமர்சன் ஸ்கலி தயா
நித்ராஸி ஜாகர்யயா” இது, ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம், உத்தர சதகம், 75.

“உலகத்தை எல்லாம் காத்தல் வேண்டும் என்ற சிந்தனையோடு கூடின ஜாகரண ரூபமாகத் திருக் கண் வளர்ந்தருளுகின்றீர்”-

ஸ்ரீ மத் வ்யோம நஸீம வாக்மநசயோ சர்வே அவதாரா க்வசித்
காலே விஸ்வ ஜெனீனாம் ஏதத் இதி தீ ஸ்ரீ ரெங்க தாமந்யத
ஆர்த்த ஸ்வா கதிகை க்ருபா கலுஷிதை ஆலோகிதை ஆர்த்ரயந்
விஸ்வ தாரண விமர்சந ஸ்கலிதயா நித்ராஸி ஜாகர்யயா
–2-75-ஸ்ரீ பரமபதம் வாக்குக்கும் மனசுக்கும் எட்டாதது அன்றோ-சர்வ விபவ அவதாரங்களோ ஏதோ ஒரு காலத்தில்-இந்த அர்ச்சாவதார நிலை தான் சகல ஜன ஹிதமானது-என்று இப்படி திரு உள்ளத்தை உடையரீராய் ஸ்ரீ திருவரங்கம் பெரிய கோயிலிலே-ஆஸ்ரிதர்களை நோக்கி குசல ப்ரச்னம் பண்ணுகையும்-கிருபையினால் கலங்கி சேதனர்களின் குண தோஷங்களை விசாரம் பண்ண மாட்டாதவையுமான-கடாக்ஷங்களால்-தாப த்ரயத்தால் உள்ளோரை குளிரச் செய்து அருளா நின்ற தேவரீர் ஜகத் ரக்ஷண சிந்தனையோடு கூடின ஜாகர்ண ரூபமாக திருக் கண் வளர்ந்து அருளா நின்றீர்-

விஷயே தே மஹாராஜ ராம வ்யஸன கர்ஸதா: அபிவ்ருக்ஷா: பரிம்லாநா:
ஸ்புஷ்பாங்குர கோரகா:”– , ஸ்ரீராமா. அயோத். 59 : 4.
-வாரீர் சக்ரவர்த்தியே உம்முடைய தேசத்திலே கழுத்தளவு தண்ணீர் உள்ள காலத்திலேயே மரங்களும் பெருமாள் விஸ்லேஷ பீதத்தாலே பீடிக்கப்பட்ட சோகமுடையவைகளாய் மலர் மொட்டு அரும்புகளுடன் கூடி மிகவும் வாடி வதங்கி கருவி உலர்ந்தன-

“அகால பலிநோ வ்ருக்ஷா: ஸர்வே சாபி மதுஸ்ரவா: பவந்து மார்க்கே பகவந்
அயோத்யாம் ப்ரதி கச்சத:”- ஸ்ரீராமா. யுத். 127 : 19.
-ஷட்குண பூர்ணரான பரத்வாஜரே அயோத்யாவில் உத்தேசித்துப் போகிற எனக்கு நான் போலும் வழியிலே எல்லா மரங்களும் காலம் இல்லாத காலத்தில் பழங்களை யுடையதாகவும் தேன்களைப் பெருக்குகிறது களாயும் ஆகக்கடவதுகள் என்று பெருமாள் யாசித்துக் கொண்டார்-

ஹே வானர த்வயா பாஷிதம் ராம நான்யமநா இதி யத்ச சோக பராயணா யத்ச விஷ ஸம்ஸ்ருஷ்டம் அம்ருதம் –ஸூந்தர–37-2-
உம்மால் சொல்லப் பட்டதான ஸ்ரீ பெருமாள் என்னைப் பிரிந்த விடத்தில் என்னை யல்லது யறியார் என்று யாதொன்றும் பிரிவிலே தளரா நின்றார் என்றும் இவை இரண்டுமே விஷத்தோடு கூடிய அம்ருதம் போல் இருக்கிறது -அவர் பிரிவாலே தளர்கின்றார் என்று சொன்னபடியாலே வெறுப்பாய் இருந்தது என்றாளே அன்றோ. அப்படியே, இவர்க்கும் பிரீதி அப்ரீதிகள் சமமாகச் செல்லுகின்றன.-5-5-எங்ஙனேயோ அன்னை மீர்காள்! -ப்ரவேஸம்-ஜாபாலி பகவானும் வார்த்தை சொல்லி, ‘ஸ்ரீ வசிஷ்ட பகவானும் இக்குடியில் போந்த படிகள் எல்லாவற்றையும் சொல்லி, இனி மீண்டு திருவபிடேகம் செய்துகொள்ள அமையும் என்ன, பெருமாள் ‘அங்ஙனம் செய்வது இல்லை’ என்று முடிய நின்றபடியைக் கண்டவாறே, நகரத்து ஜனங்கள் எல்லாம் உகப்பது செய்தார்கள், வெறுப்பதும் செய்தார்கள்;-ரக்ஷகனானவன் தொடங்கின காரியத்திலே இப்படி முடிய நின்ற இடம் நம்முடைய ரக்ஷணத்துக்கும் உண்டே அன்றோ’ என்று உகப்பதும் செய்தார்கள்; ‘அதனாலே நாம் பெற்றது என்? இப்போது பதினான்காண்டு இழந்திருக்கும்படி வேண்டி இருந்ததே!’ என்று வெறுப்பதும் செய்தார்களே அன்றோ

ப்ரஹ்மசாரீ க்ருஹஸ்த வா வானப்ரஸ்த பிஷு க அதாபதி ஏகம் தினம் அநாஸ்ரமீ ந திஷ்டேத் –“பிரஹ்மசாரியாகவாவது இல்லறத்தானாகவாவது வானப்பிரஸ்தனாகவாவது சந்நியாசியாகவாவது ஒருவன் இருக்கவேண்டும்; ஆபத்து இல்லாத சமயத்தில் ஒருநாள்கூட ஓர் ஆச்ரமத்திலும் சேராதவனாக இருக்கக் கூடாது”-கூரத்தாழ்வார் ஓரளவிலே நங்கையார் திருவடி சார்ந்தவாறே, ‘இன்னமும் ஒரு விவாகம் செய்து கொள்வேமோ’ என்று ஆராய்ந்து, ‘இதுதான் கிரமத்திலே வந்து 3ஆழ்வானுக்கு விரோதமாகத் தலைக்கட்டும்;-சாஸ்திரத்தின் அர்த்தத்தை அநுஷ்டிப்போமோ! பாகவத பரிசர்யையைச் செய்வோமோ! என்று ஆராய்ந்து, ‘அந்தச் சாமான்ய தர்மத்திற்காட்டில் இந்த விசேஷ தர்மமே பிரபலம்’ என்று அதனைத் தவிர்ந்தார்.

பக்தியா சாஸ்திராத் வேத்மி ஜனார்த்தநம்– பாரதம் உத்யோக பர். 68:5-
பக்தியுடன் சாஸ்திரத்தால் கண்ணனை அறிகிறேன்” என்கிறபடியே,-சஞ்சயனை நோக்கித் திருதராட்டிரன், நீயும் நானும் ஒரு சேர சாஸ்திர வாசனைகள் செய்து போந்தோம்.
இங்ஙனமிருக்கவும், நான் உன் பக்கலிலே கேட்டு அறிய வேண்டும்படி உனக்கு
இவ்வர்த்தத்தில் தெளிவு உண்டானபடி எங்ஙனே? என்ன,-எனக்குள்ள வாசி கேளாய்,மாயாம் ந சேவே –நான் வஞ்சனைகள் செய்ய மாட்டேன். அரசனுக்கு ஒரு தாழ்ச்சியும் தனக்கு ஓர் உயர்வும் சொல்லுகிறான் ஆகையாலே,-பத்ரந்தே – உனக்கு மங்களம் உண்டாகுக என்கின்றான். ந வ்ருதா தர்ம மாசரே- நான் வீண் தர்மங்களை ஒருநாளும் செய்தறியேன்.-சுத்த பாவம் கத:- நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப்பட்டிருப்பவன்.
பக்த்யா- வரி அடைவே கற்று அவனை அறிந்தவன் அல்லேன், பக்தியோடு கூடிய சாஸ்திரத்தாலே அவனை அறிந்தவன்” என்றானே அன்றோ.

வித்யா ராஜந் ந தே வித்யா மம வித்யா நஹீயதே
வித்யா ஹீந: தமோத்வஸ்த: நாபிஜாநாஸி கேஸவம்
”-என்பது, பாரதம் உத்யோக பர். 68:2.
“திருதராட்டிரரே! உமது வித்யையானது வித்யை அன்று, என்னுடைய வித்யையானது அழயாதிருக்கின்றது,-வித்யை அற்றவரும் இருளில் தள்ளப்பட்டவருமான நீர் கேசவனை அறிய மாட்டீர்”

நான்கு தோளும்–“ஆயதாஸ் ச ஸூ வ்ருத்தாஸ் ச பாஹவா ஸர்வ பூஷண பூஷார்ஹா: கிமர்த்தம் நவிபூஷிதா:”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 3: 15.-“எல்லா ஆபரணங்கட்கும் அழகினைக் கொடுக்கக் கூடியதான” என்கிறபடியே, ஆபரணங்கட்கு ஆபரணமாய்க் கல்பக தரு பணைத்தாற் போலே இருக்கிற திருத் தோள்கள் நான்கும்.-

வந்து எங்கும் நின்றிடும் –‘உங்கள் ஹித வசனத்தின் படியே செய்ய வேணும்’ என்று நான்-கடக்க நிற்கவும், அங்கேயும் பல வகையாக வாரா நின்றன. “வ்ருக்ஷே வ்ருக்ஷேச பஸ்யாமி சீர கிருஷ்ணாஜிநாம்பரம் க்ருஹீத தநுஷம் ராமம் பாஸ ஹஸ்தம் இவஅந்தகம்” என்பது, ஸ்ரீராமா. ஆரண். 39 : 14. இராவணனைப் பார்த்து மாரீசன் கூறியது.-“மர வுரி, மான் தோல் இவற்றை உடுத்திருப்பவரும், வில்லைத் தரித்திருப்பவருமான ஸ்ரீ ராம பிரானை, பாசக் கயிற்றைக் கையிலே யுடைய யமனைப் போன்று ஒவ்வொரு மரத்திலும் பார்க்கிறேன்” என்பது போலே, உகப்பார்க்கும் உகவாதார்க்கும் பலம் ஒன்றாய் விட்டது. நான் எங்கே ஒதுங்குவேன், சொல்லிக் காணீர் கோள்.-

நின்றிடும் திசைக்கும் நையும் – “சிந்நம் பிந்நம் ஸரை: தத்தம் ப்ரபக்நம் ஸஸ்த்ர பீடிதம் பலம் ராமேண தத்ருஸு: ந ராமம் ஸீக்ர கர்ரிணம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 22.
“ஸ்ரீ ராம பிரானுடைய பாணங்களால் அரக்கர் சேனை அறுக்கப் பட்டதாகவும் பிளக்கப் பட்டதாகவும் கொளுத்தப் பட்டதாகவும் முறியடிக்கப் பட்டதாகவும் கண்டார்கள்” என்கிறபடியே, இராம பாணங்கள் ஒன்று செய்தது மற்றொன்று செய்யாதாப் போலே ஆயிற்று, நம்பியுடைய அழகுகளும்-சேர்த்தி அழகு முக பேதத்தாலே நையும் – ஒன்று செயல் அறுதலைப் பண்ணும், ஒன்று அறிவைக் குடி போக்கும், ஒன்று அறிவைக் கொடுத்து வருந்தப் பண்ணும். செயல் அற்றவள் ஆகா நின்றாள்,

சக்ர சாபநிபே சத்ரு ஸூதநீ சாபே க்ருஹீத்வா -கிஷ்கிந்தா -3-9--இந்திரனின் வில்லுக்கு ஒப்பானவைகளும் சத்ருக்களைக் கொல்லுபவைகளுமான விற்களைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற நீங்கள் யாவர் என்று ஸ்ரீ ராம லஷ்மணர்களைப் பார்த்து திருவடி வார்த்தை

பக்கம் நோக்கி நிற்கும் –5-5-5-அவன் வருகைக்குச் சம்பாவனை யுள்ள பக்கத்தைப் பார்த்துக்கொண்டு நிற்குமாயிற்று.“ந ஏஷா பஸ்யதி ராக்ஷஸ்யோ நேமாந் புஷ்ப பல த்ருமாந் ஏகஸ்த ஹ்ருதயா நூநம் ராமம் ஏவ அநு பஸ்யதி”- என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 25.
“இந்தச் சீதை, அரக்கிமார்களையும் பார்ப்பது இல்லை, இந்தப் பூவும் பழமுமுள்ள மரங்களையும் பார்க்கிறது இல்லை, ஒரே இடத்தில் நிறுத்திய மனத்தை யுடையவளாய் இராமனையே நிச்சயமாகப் பார்க்கிறாள்.”

“பால்யாத் ப்ரப்ருதி ஸு ஸ்நிக்தோ லக்ஷ்மணோ லக்ஷமி வர்த்தந:
ராமஸ்ய லோக ராமஸ்ய ப்ராதுர் ஜ்யேஷ்டஸ்ய நித்யஸ:”
-என்பது, ஸ்ரீராமா. பால. 18 : 27.
“இளமைப் பருவமே தொடங்கி சிநேகிதராய் இருந்தார்” என்னும்படி அன்றோ இவள் தன் படி.

“அத பாதக பீத: த்வம் ஸர்வ பாவேந பாரத விமுக்தாந்ய ஸமாரம்ப: நாராயண பரோபவ”-என்பது, பாரதம் விஷ்ணு தர்மம். –தர்ம புத்திரனைப் பார்த்துத் தரும தேவதை கூறியது.(வி முக்த அந்ய –சவாசனமாக விட்டு )அதபாதக பீத: த்வம் – தரும புத்திரன் ஓர்-தடவப் பொய் -ஆபாசமான பொய்யினைச் சொல்லி, அதற்கு நரக தரிசனம் செய்தான்’ என்பது பிரசித்தமே அன்றோ. அடுத்து அடுத்து ராஜ சூயங்களைச் செய்தானித்தனை போக்கி ‘விலக்கிய காரியங்களைச் செய்தான்’ என்று பிரமாணப் பிரசித்தி இல்லை.
“அத பாதக பீத: த்வம் – மேலே செய்து போந்தவை பாதகம் என்று தோற்றி அச்சத்தை அடைந்தவனானாயாகில், –பாதகம் –நிஷித்த அனுஷ்டானம் – அகங்கார மமகாரங்களை மூலமாகக் கொண்ட கிரியா கலாபமடைய,-ராஜ சூயை யாகங்கள்- கிருஷ்ணனே நம் கார்யத்துக் கடவன்’ என்று அறிந்த பின்பு பாதகத்திற்கு ஒத்தனவாய்த்-சமமாய்- தோற்றின ஆயிற்று.-வி முக்தாந்ய சமாரம்ப: சர்வ பாவேன நாராயண பர: பவ- உப்பைத் தொட்டுப் புளியைத் தொட்டு -கர்ம ஞான யோகங்கள் -நீ நின்று சிலவற்றைச் செய்யாமல்,
புறம்புள்ளவற்றை முழுதையும்-அகட- பொகட்டு, உடையவனே நம் காரியத்துக்குக் கடவன்’ என்று அவன் பக்கலிலே பாரத்தைப் பொகட்டிருக்கப் பார்.”

“பரஞ்ஜ்யோதி: உபஸம்பத்ய ஸ்வேந ரூபணே அபிநிஷ்பத்யதே”என்பது, சாந்தோக்யம். 8:12.
இங்கு, ‘தன் அசாதாரண ஆகாரத்தைப் பெறுகிறான்’ என்றது,-அபஹத பாப்மத்வாதிகள்,
சேஷத்வ பாரதந்திரியாதிகள்,-பரபக்திகள் இவற்றைப் பெறுகிறான் என்றபடி.
ஸ்வரூப ஆவீர் பாவம் -ஸ்வேன ரூபேண-அபஹத பாப்மாதி -குணங்கள் -பரம பக்த்தாதிகள்
சேஷத்வ பாரதந்திர ஸ்வரூபம் –இவை மூன்றுமே -ஸ்வரூப அந்தர்கதம் -உபாயம் ஆகாது –

அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய ஸா ஜனகாத்மஜா -ந த்வம் ஸமர்த்தஸ்யதாம் ஹார்த்தும் ராம சாபாஸ்ரயாம் வநே -ஆரண்ய -37-108நான் கண்ட பின்5-5-7--அக் கீர்த்தியைப் போன்று அங்குத்தைக்குச் சிறந்த நான் கண்ட பின். “யாவரொருவருக்கு அந்த ஜானகி மனைவியாக இருக்கிறாளோ அந்த இராம பிரானுடைய பராக்கிரமம் அளவிட்டு அறியக் கூடாததாய் இருக்கிறது அன்றோ”

பவாம்ஸ்து ஸ வைதேஹ்யா கிரிஸா நுஷ ரம்ஸ்யதே,
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வ பதஸ்ச தேஅயோ31-25-
பவாம்ஸ்து-நீரோ,
வைதேஹ்யா ஸஹ- ஸீதா பிராட்டியோடு கூட,
கிரிஸாநுஷு – மலைத் தாழ்வரைகளில்,
ரம்ஸ்யதே – க்ரீடிப்பீர்,
அஹம் -நான்,
ஜாக்ரத : – விழித்துக் கொண்டும், ஸ்வபதஸ்ச- தூங்கிக் கொண்டு
மிருக்கிற, (ஸர்வ அவஸ்தையிலுமென்றபடி )
தே – உமக்கு,
ஸர்வம் -எல்லா வடிமையும்,
கரிஷ்யாமி – செய்வேன்.

நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் – ஒருநாள், சீயர் கோயிலுக்கு எழுந்தருளா நிற்க, வழியிலே பிள்ளானைக் கண்டு, ‘ஈச்வரனுக்கு ஸ்வரூப வியாப்தியேயோ உள்ளது,
விக்கிரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க, ‘சர்வ விஷயமாக ஸ்வரூப வியாப்தியே உள்ளது;-உபாசக விஷயத்தில், அவர்கள் பக்கல் அநுக்ரஹத்தாலே, அவர்கள் பற்றுக் கோடாகப் பாவித்த விக்கிரஹத்தோடே எழுந்தருளியிருக்கும்;-இனி, ஸ்வரூப வியாப்திக்குப் பிரமாணம் கண்ட இடம் சாமான்ய விஷயமாகிறது, விக்கிரஹ வியாப்திக்குப் பிரமாணம் கண்ட இடம் விசேஷ விஷயமாகிறது’ என்று பணித்தானாம்.-ஸ்வரூப வியாப்திக்குப் பிரமாணம்:-யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதேபி வா அந்தர் பஹிஸ்ச தத்சர்வம் வியாப்ய நாராயண : ஸ்தித:”-என்பது, இது, தைத்திரீய நாராயண உபநிடதம். 11 : 8.-விக்கிரஹ வியாப்திக்குப் பிரமாணம்: “நீலதோயத” என்பது. இது, தைத்திரீய நாராயண உபநிடதம். 11.

கையுள் நன் முகம் வைக்கும் – –5-5-8--அவனைப் பிரிகையால் வந்த தளர்த்தியாலே கையிலே முகத்தை வையா நின்றாள். இத்தனை சாகசத்திலே துணியும் படி ஆவதே இவள். தன் முகத்தின் வாசி தான் அறியாது ஒழிய வேணுமோ.-உபதாய புஜம் தஸ்ய லோகநாதஸ்ய சத்க்ருதம் கதம் நாம உபதாஸ்யாமி புஜம் அந்யஸ்ய கஸ்யசித்”- ஸ்ரீராமா. சுந். 21:19.
இராவணனைப் பார்த்துப் பிராட்டி கூறியது. “உலக நாதனான அந்த ஸ்ரீராமனுக்குத் தலைக்கு அணையாகக் கொடுத்து உதவப்பட்டது இக் கை.-இதனை மற்றொருவனுக்குத் தலைக்கு அணையாக எங்ஙனம் கொடுப்பேன்” என்னக் கடவதன்றோ.
கணவனுடைய கரத்தின் பரிசமே யாயிற்றுப் பொறுப்பது. இதனால், தன்னோடு தனக்குச் சம்பந்தமில்லாத பாரதந்திரியத்தைச் சொல்லுகிறது. அதுவே அன்றோ “நம:” என்ற சொல்லின் அர்த்தமாகிறது. இதனுடைய சுருக்கமாக இருக்கின்ற உகாரத்திலேயும் இது உண்டாயிருக்கச் செய்தே இங்கேயும் – நமஸ்-சொல்லும்போது இதுவே அர்த்தமாக வேணுமே அன்றோ.

மை கொள் மாடம்-–5-5-8--பழைமையாலே யாதல்;-ஸோபயன் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 38 : 15. “ஸ்ரீராமபிரான் தன்னுடைய திருமேனியின் ஒளியாலே தண்டகாரண்யத்தை விளங்கச் செய்துகொண்டு’ என்னுமாறு போன்று உள்ளே நிற்கின்றவனுடைய நிழலீட்டாலே யாதல்.

முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர் –5-5-9- தோழிமார் முன்புங்கூட நின்று அறியாள் போலே காணும் இவள் தான். “யா நஸக்யா புரா த்ரஷ்டும் பூதை ராகாஸகை ரபி டதாமத்ய ஸீ தாம் பஸ்யந்தி ராஜ மார்க்க கதா ஜநா:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 33 : 8.-“எந்தச் சீதா பிராட்டி முன்பு ஆகாயத்தில் வசிக்கின்ற பூதங்களாலும் பார்ப்பதற்கு முடியாதவளோ” என்று சொல்லப்பட்ட பிராட்டியைப் போலே இருக்குமவள் அன்றோ இவள்தான். இவள் துணிவைக் கண்டவாறே உகப்பாரோடு, பொடிவாரோடு வேற்றுமை அறப் பொடியத் தொடங்கினார்கள்.

மன்னு மாடம் –“ப்லாவயாமாஸ தாம் ஸூந்யாம் த்வாரகாம்ச மஹோததி:
வாசு தேவ க்ருஹம் து ஏகம் ந ப்லாவயதி ஸாகர:
”-என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 5.38:9.
“கண்ண பிரானுடைய திரு மாளிகை ஒன்றனை மட்டும் சமுத்திர ராஜன் அழிக்க இல்லை” என்கிறபடியே, பிரளயம் முதலானவற்றிலுங் கூட அழியாது என்றிருக்கிறாள்.
வஜ்ர நாபர் -அநிருத்திரன் திருக் குமாரர் -ஸ்தாபித்த வட நாட்டுக் கோயில்கள் –

கழிய மிக்கது ஓர் காதலள் இவள் -5-5-10–நாள் கழியக் கழியப் பெருகி வருகிற காதல் என்னுதல். “ஸோகஸ்ச கில காலேந கச்சதாஹி அபகச்சதி மம ச அபஸ்யத: காந்தாம் அஹந்யஹநி வர்ததே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 4. நாட்டார், “நாள் செல்லச் செல்லச் சோகத்தை மறந்து போகா நிற்பர்கள்; எனக்கு, அங்ஙன் அன்றிக்கே, நாள் செல்லச் செல்லச் சோகம் பெருகி வாரா நின்றது” என்னக் கடவதன்றோ.

சோதி வெள்ளத்தினுள்ளே எழுவது ஓர் உரு–தம் த்ருஷ்ட்வா தே தேவாஸ் சங்கு சக்ர கதா தரம் அபூர்வ ரூப ஸம்ஸ்தானம் ஊர்ஜிதம் தேஜஸாம் ராஸிமூர்ஜிதம்”-இது, ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 9:67.-“பகவான் தேவர்களுக்கு ஸேவை கொடுத்த போது அந்த ப்ரமாதி தேவர்கள் திருச்சங்கு திருவாழி திருக்கதை இவைகளைத் தரித்துக்கொண்டு இருப்பவனும்
-புதிதான ரூப ஸந் நிவேசத்தை யுடையவனும் -சத்ருக்களை அவமானம் பண்ணுவதற்கு பெரிய கிளர்த்தியை யுடையவனும் தேஜஸுக்களின் ஸமூஹமாய் இருக்கிற அந்தப் விஷ்ணுவைப் பார்த்து ஸ்தோத்ரம் பண்ணினார்கள் -என்கிறபடியே, தேஜஸ்ஸின் நடுவே ஊகிக்கப்படுவதா யன்றோ வடிவு இருப்பது.

“கிருஷ்ணே நிபத்த ஹ்ருதயா இதமூசு: பரஸ்பரம் க்ருஷ்ண: அஹம் ஏஷ லலிதம் வ்ரஜாமி ஆலோக்யதாம்கதி:”
“அந்யா ப்ரவீதி க்ருஷ்ணஸ்ய மம கீதி: நிஸம்யதாம் துஷ்டகாளீய திஷ்ட அத்ர க்ருஷ்ண:
அஹம் இதி ச அபரா”
-என்பன, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 13 : 26, 27.
கிருஷ்ணோஹம் ஏஷ லலிதம் வ்ரஜாமி ஆலோக்ய தாம்கதி: – நான் கிருஷ்ணன், நடைச் சக்ரவத்துப் பிடிக்க வேண்டும்படியாக இங்ஙனம் நடக்கப் புகுகின்றேன்; கண் படைத்தார் முழுதும் கண்டு கொள்ளுங்கோள் -கண்ணனாக ஆகி யிருக்கிற என்னுடைய பாட்டு கேட்கப் படட்டும்-என்றாளே அன்றோ.
துஷ்ட காளீய திஷ்ட அத்ர – ஒருத்தி காளியனாய்க் கிடக்க, ஒருத்தி கிருஷ்ணனாய் ஏறி ஆடினாளே அன்றோ;” -துஷ்டனான ஓ காளியனே இங்கு நில்லடா நான் கிருஷ்ணனடா என்று மற்றவள் சொன்னாள்-பிரதி கூலனான காளியன் ஆனால் ஆகாதோ கிருஷ்ணனாகத் தன்னை அநுகரிக்கிற பெண்ணின் பொடி படப் பெறில் என்று இருந்தாள்;-கிருஷ்ணனானவள் தானும் இவளைக் ‘காளியன்’ என்றே நினைத்துக் கண்ணறத்
துகைத்தாளே அன்றோ அநுகாரத்தின் மெய் ப்பட்டாலே.

தேகாத்மா அபிமானி -ஒன்றாக -சொல்லுவது போலே நான் -ஆத்மாவே பரமாத்வுக்கு தேகம் -இந்த அபிமானம் முற்றி ப்ரஹ்மமே நான் பிரகாரி அவன் அளவும் செல்ல -பர்யவசனாய விதி -பாவனா பிரகர்ஷத்தாலே அவனாகவே பேசுகிறாள் –
தத் பாவ பாவம் ஆபந்ந: ததாஸௌ பரமாத்மநா பவத்யபேதீ பேதஸ்ச தஸ்யா ஜ்ஞாந
க்ருதோபவேத்”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 6. 7:95.-காண்டித்ய கேசித்வஜர் சம்வாதம் –

“சர்வேச்வரனுடைய குணங்களைப் போன்ற குணங்களை அடைந்த ஒரு சேதனன் முக்தி தசையில் பரமாத்மாவோடு பேதம் அற்றவனாகிறான்” என்றும்,
தத் ஹிதத் பஸ்யந் ருஷி: வாமதேவ: ப்ரதிபேதே அஹம் மநுரபவம் ஸூர்ய: ச”-என்பது, பிரு. உபநிட. 3 : 4.-பிரஹ்மத்தைச் சாக்ஷாத்கரித்த வாம தேவ ருஷியானவர், நான் மநுவாக ஆனேன், சூரியனாகவும் ஆனேன் என்று எண்ணினார்” என்றும்,
மத்தஸ் ஸர்வம் அஹம்ஸர்வம் மயி ஸர்வம் ஸநாதநே அஹமேவ அவ்யய; அநந்த: பரமாத்ம
ஆத்ம ஸம்ஸ்ரய:”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1, 19 : 85.
-“என்னிடத்திலிருந்து எல்லாப் பொருள்களும் உண்டாயின, அநாதியான என்னிடத்திலேயே எல்லாம் லயம் அடைகின்றன” என்றும்,

கோ பவான் இதி அஹம் ஏக ருத்ரன் பிரதம மாசம் -நானே ஒருவன் பவிஷ்யாமி– இனியும் நானே இருப்பேன் – இதி -அந்தரங்தாராந்த பிராவிசத்-உள்ளே நுழைந்து -நானே அனைத்தும் திசைகளும் -சாவித்ரி காயத்ரி அனைத்தும் நானே –முழுவதும் புகுந்து இருக்கிறபடியால் சா தர்மம் -பேசலாமே -ப்ரஹ்மம் சொன்ன வார்த்தையை – அன்னமயம் -பிராண மநோ விஞ்ஞான மய -அந்தரங்களுக்கும் அந்தரங்கமாய் -ஜீவனுக்கும் அந்தரமாய் -அதர்வசிகையிலும் உண்டே-“தத்பாவ பாவம் ஆபந்ந: ததாஸௌ பரமாத்மநா பவத்யபேதீ பேதஸ்ச தஸ்யா ஜ்ஞாந க்ருதோபவேத்”- “தத் பாவ பாவம் ஆபந்ந–தத் ஸ்வ பாவம் உடையவன் ஆகையாலே — ததா -மோஷ தசையில் அசௌ பரமாத்மநா பவத்யபேதீ -பரமாத்மா உடன் அபேதம் –ஏகி பூதம் -பிரகாரத்வேன அத்வைதி வாதம் இல்லை –தேவாதி பேதம் கர்மம் அடியாக வந்தது-ப்ரஹ்மத்துக்கு அஜ்ஞ்ஞானம் பலவாக தோன்றும் -பூர்வ பஷம் – அவன் பாவம் இவன் அடைகிறான் என்று இவர்களால் -சொல்ல முடியாதே – அவன் இவன் என்று சொன்னால் அத்வைதம் குலையுமே-தேவாதி வாசி கர்ம நிபந்தம்-பாவ சப்தம் -அவனை நினைக்க நினைக்க -நினைவே உகளித்து என்றுமாம் நிரந்தர உபாசகன் –பாவ -அபஹத பாப்மாதி -அஷ்ட கல்யாண குணங்களில் சாம்யம் -பரம சாம்யா பத்தி அடைந்து பாவ -சப்தம் -பாவனா பிரகர்ஷம் -நினைவே உகளித்து -நிரந்தர தியான உக்தம் – பின்னத்வேன-அனுசந்தானம் உண்டாகுமே -நஞ்சீயர் அருளிச் செய்வாராம் – பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே – ஸ்வரூபத்தால் இரண்டு உண்டே -சரீராத்மா வானம் நம் சித்தாந்தம் –-ஆக, ‘இப்படிப் பிரிவாற்றாமையாலே அவனை அநுகரித்துத் தரிக்கிறாள்’ என்று அறிய மாட்டாமல், சர்வேச்வரன் ஆவேசித்தாற் போலே இரா நின்றது’ என்று, திருத் தாயார் வினவ வந்தவர்களுக்குச் சொல்லுகிறாள்.

ஏதத் யோநீநி பூதாநி ஸர்வாணீ த்யுப தாரய.–
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத ப்ரபவ ப்ரலயஸ் ததா৷৷—-7.6৷৷

இந்த சேதன அசேதன சமஷ்ட்டியைக் காரணமாகக் கொண்ட பிரமன் முதலாக புல் ஈறாக உள்ள எல்லாப் பொருள்களும் என்னுடையவையே என்று அறிவாயாக – அப்படி இருக்கும் போது நான் இந்த எல்லா உலகிற்கும் உத்பத்தி ஸ்தானமாகவும் லய ஸ்தானமாகவும் சேஷியாகவும் இருக்கிறேன்-கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் 

கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும் -யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ”-என்பது, தைத்திரீய, ஆனந். 9 : 1.-“ஆனந்த குணத்தைக் கூற முடியாமல் அவனிடமிருந்து வேத வாக்குக்கள் மீண்டன” என்கிற சுருதிக்கு நிலம் அன்றிக்கே இருக்கிறேன் நான் என்னா நின்றாள் 

“நீரே கல்வி” என்கிறபடியே, அவை தாம் என் அதீநம் அலவோ என்னா நின்றாள்.

செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும் –“அஹம் ஹி ஸர்வ யஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுவே ச நது மாம் அபிஜாநந்தி தத்வேந அத: ச்யவந்தி தே”-என்பது, ஸ்ரீகீதை. 10 : 25.
“நானே பஞ்ச மஹா யஜ்ஞம் முதலிய எல்லா நித்திய கர்மங்களின் பயனைப் புசிப்பவனும்” என்னா நின்றாள்.என்பது, சுலோகம்.

நகாங்க்ஷே விஜயம் க்ருஷ்ண நச ராஜ்யம் ஸுகாநிச கிம்நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகை: ஜீவிதேநவா”
“நஷ்டோ மோஹ: ஸ்மிருதி: லப்தா த்வத் ப்ரசாதாத் மயாஅச்யுத ஸ்திதிஸ்மி கத ஸந்தேஹ: கரிஷ்யே வசனம் தவ”-என்பன, ஸ்ரீகீதை. 1 : 32, 18 : 73.

“கிருஷ்ணா! வெற்றியையாவது இராச்சியத்தையாவது நான் விரும்பவில்லை” என்ற அருச்சுனனை, “இப்போதே போரைச் செய்ய வேணும் என்கிற உன்னுடைய வார்த்தையை நிறைவேற்றி விடுகிறேன்” என்னச் செய்தானே அன்றோ –திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும் –.

அர்ஜுந உவாச-
நஷ்டோ மோஹ ஸ்ம்ருதிர் லப்தா த்வத் ப்ரஸாதாந் மயாச்யுத–
ஸ்திதோஸ்மி கத ஸந்தேஹ கரிஷ்யே வசநம் தவ–৷৷18.73৷৷

அர்ஜுனன் கூறினான் -அச்யுதனே-உன் அருளால் என்னுடைய விபரீத ஞானம் அழிந்தது –
உண்மை அறிவு என்னாலே அடையப் பெற்றது-ஐயம் நீங்கப் பெற்றவனாய் -உண்மை உணரப் பெற்று நிலை நின்றவன் ஆகிறேன் -போர் புரிய வேண்டும் என்று கூறிய உன் வார்த்தைப் படி செய்கிறேன் – மோகம் போனது -தேஹாத்ம அபிமானம் -யுத்தம் பண்ணினால் மோக்ஷம் கிடைக்காது மோகம் போனது – ஆத்மா தான் எல்லாம் பக்தி யோகம் அறிந்தேன்-உன் பிரசாதத்தால் பெற்றேன் -சிஷித்து அருளினாய் -சங்கைகள் எல்லாம் தீர்ந்தேன் -உன் வாக்கியம் கேட்டு காண்டீபம் எடுக்கிறேன் -இதற்குத் தானே இவ்வளவும் அருளினான் –

இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும் –-வத்ஸ மத்யகதம் பாலம் நீலோத்பல தளச்சவிம்” என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா.- 5. 17 : 19.-“கன்றுகளின் நடுவில் உள்ளவனும் இளமைப் பருவமுடையவனும்” என்கிறபடியே, என்னோடு ஒத்த பருவமுள்ள கன்றுகளை மேய்த்தேனும் நான் என்னும். வான் பெரிய கன்று என்றுமாம்-பருவம் ஒத்து -ஸ்ரீ கிருஷ்ண திருக்கர ஸ்பர்ஸத்தால் பெரியனவாயின-

உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும் –-“ருத்ராணாம் ஸங்கர: ச அஸ்மி வித்தேஸ: யக்ஷரக்ஷஸாம் வஸூநாம் பாவக: ச அஸ்மி மேரு: ஸிகரிணாம் அஹம்”- என்பது, ஸ்ரீ கீதை. 10 : 23.-“பதினோர் உருத்திரர்களுக்குள்ளே சங்கரன் நான் ஆகின்றேன்” என்கிறபடியே, ஸ்ரீ சர்வேச்வரனுக்குப் பிரகாரமாகச் சொல்லப்பட்டவனாதலின் ‘உரைக்கின்ற’ என்கிறார்-

உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும் – “விரூபாக்ஷாய பிரஹ்மண: புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய”- என்பது, சாம வேதம். பிரமர்கள் பதின்மர் :- மரீசி, அத்திரி, அங்கிரசு, புலஸ்தியர், புலகர், கிரது, வசிஷ்டர், தக்ஷர், பிருகு, நாரதர் என்பவர்கள். “விரூபாக்ஷனும் பிரமனுக்கு ஜ்யேஷ்ட புத்திரனுமான சிவன்” என்கிறபடியே, அந்தச் சிவனுக்கும் தமப்பனாகப் பிரமாணப் பிரசித்தனாயிருக்கின்ற பிரமனும் நான் இட்ட வழக்கு என்கிறாள்.

உரைக்கின்ற அமரரும் யானே என்னும் – பிரமனாலே படைக்கப்பட்டவர்களாய், நித்திய சிருஷ்டிக்கு உரியவர்களாகச் சாஸ்திரங்களிலே சொல்லப்படுகின்ற பிரமர்கள்
பதின்மர்களும் நான் இட்ட வழக்கு என்னும்.
ப்ரஹ்மா தக்ஷாதய: கால: ததைவ அகில ஜந்தவ: விபூதய: ஹரே: ஏதா ஜகத: ஸ்ருஷ்டி ஹேதவ:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 22 : 31.
“நகிரிந்த்ர த்வத் உத்தர:” என்பது, ருக்வேதம்
.
அன்றிக்கே,
“பிரமன் என்ன, தக்ஷர் முதலான பிரஜாபதிகள் என்ன, இவர்கள் முதலானவர்கள் ஸ்ரீ சர்வேச்வரனால் நியமிக்கப்படுகின்ற பொருள்கள்; உலகத்தைப் படைப்பதற்குக் காரணர்களாக இருக்கிறார்கள்” என்கிறபடியே, பகவானுக்குப் பிரகாரமாகச் சொல்லப்படுகின்றவர்களாதலின் ‘உரைக்கின்ற அமரர்’ என்கிறாள் என்னுதல்.

உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்- “இந்திரனே! உன்னைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவருமிலர்” என்று சொல்லப்படுகின்ற இந்திரனும் யானே என்னும்.
“வேதாநாம் ஸாமவேத: அஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ:” என்பது, ஸ்ரீ கீதை. 10 : 22.
அன்றிக்கே,
“வேதங்களில் சாமவேதம் நானாக இருக்கிறேன், தேவர்களில் இந்திரன் நானாக இருக்கிறேன்” என்கிறபடியே, ஸ்ரீ பகவானுக்குப் பிரகாரமாகச் சொல்லப்படுகின்றவன் ஆதலின், ‘உரைக்கின்ற’ என்கிறாள் 

உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக் கொலோ –-“நீலதோயத மத்யஸ்த்தா” என்பது, தைத்திரீய நாராயண உப. 11-“கருமை நிறத்தையுடைய மேகத்தின் நடுவில் இருப்பதான மின்னல் போலே” என்கிறபடியே, நீருண்ட மேகம் போலே என்று சொல்லப்படுகிற என்னுதல்.

உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே –கோமளம்’ என்கையாலே, சௌகுமார்யத்தைச் சொல்லிற்று.‘கொடி’ என்கையாலே,–சார்ந்தே இருக்கும் தன்மையை –
“பதி ஸம்யோக ஸு லபம் வய: த்ருஷ்டவா ச மே பிதா” என்பது, ஸ்ரீராமா.அயோத். 118 : 36. அநசூயைப் பார்த்து ஸ்ரீ பிராட்டி கூறியது.-“கணவனை அடைதற்குரிய வயதினை யுடையவள்” என்கிறபடியே,-ஒரு கொள் கொம்போடே சேராத போது தறைப்படும் பருவம் என்பதனைச் சொல்லிற்று.

எனக்கு உற்றார்கள் யாரும் இல்லை என்னும்-“பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸவம் அச்யுதம்” என்பது,-தைத்திரீய நாரா.-“உலகங்கட்கு எல்லாம் தலைவன்”

உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்-தேஷாம் சத்த யுக்தாநாம் —பஜனம் ப்ரீதி பூர்வகம் –ததாமி புத்தி யோகம் – நான் பேர் அன்புடன் கொடுக்கிறேன் -என்றபடி
பஜனம் என்றாலே ப்ரீதி பூர்வகம் தானே புத்தி யோகம் ப்ரீதி பூர்வகம் ததாமி என்று அந்வயம் -தாத்பர்ய சந்திரிகை – ப்ரீதி தானே உபாயம் -பக்தி இல்லை -இரக்கமே உபாயம் என்றபடி –

கொடிய வினை செய்வேனும் யானே என்னும்தாநஹம் த்விஷத க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்– க்ஷிபாம் யஜஸ்ரம் அஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷என்னை த்வேஷிப்பவர்களாய் -கொடியவர்களாய் -மனிதரில் கடையானவர்களாய் –
அமங்களமானவர்களான அவர்களை நான் இடைவிடாமல் பிறப்பு இறப்பு மூப்பு முதலானவை மாறி மாறி வரும் பிறவிகளில் அதிலும் ஆஸூரப் பிறவிகளிலேயே தள்ளுகிறேன் – என்னை த்வேஷிக்கும் -க்ரூர ஸ்வபாவம் உள்ளவர்களை மறு படியும் அசூப அசுர யோனிகளில் பிடித்து தள்ளி விடுகிறேன்

கொடிய வினை யாதும் இலனே என்னும் – கர்மங்களுக்குக் கட்டுப்பட்டவர்களை அருளின்றி நலியும் கர்மங்கள் எனக்கு ஒன்றும் இல்லை என்னும்.
“தயோ: அந்ய: பிப்பலம் ஸ்வாது அத்தி அநஸ்நந் அந்ய: அபிசாக ஸுதி”-என்பது, உருக்கு வேதம்.ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்ம பலே ஸ்ப்ருஹா.—
இதி மாம் யோபிஜாநாதி கர்மபிர்ந ஸ பத்யதே—৷৷4.14
৷৷படைத்தல் முதலிய கர்மங்கள் என்னைக் கட்டுப் படுத்துவது இல்லை –எனக்கு படைத்தல் முதலான செயல்களின் பயனில் ஆசை இல்லை – இவ் வண்ணமாக எவன் என்னை அறிகிறானோ அவன் பாவங்களினால் கட்டுப்படுவது இல்லை-ஸூபர்ணா -கதி சாதனம் -ஞானம் கர்மம் –சோபன ஞானம் படித்தவை –ச யுஜவௌ-சாம்யா பத்தி உண்டே இரண்டுக்கும்-சமானம் வ்ருஷம் –

கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்--என்னை வந்து அடைந்தவர்கட்கு அவை வந்து கிட்டாதபடி- “ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச:”-என்பது, ஸ்ரீ கீதை. 18. 66
“எல்லாப் பாவங்களில் நின்றும் விடுவிக்கிறேன்” என்பேனும் யானே என்னும்.

கொடிய புள்ளுடையவன் ஏறக்கொலோ –“தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந் க்ஷிபாமி அஜஸ்ரம் அஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு”- என்பது, ஸ்ரீ கீதை. 16. 19.-அடியார்களுடைய பகைவர்களுக்கு யமனை ஒத்தவனான ஸ்ரீ பெரிய திருவடியை வாஹனமாகவுடைய ஸ்ரீ சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?

ஹே த்விஜோத்தம விஷ்ணோர் ஸ்ரீ அநபாயினி ஜகன்மாதா ஏஷா நித்யைவ ஸர்வகத விஷ்ணு யதா இயம் தயைவ –ஸ்ரீ விஷ்ணு 1-8-17-ஓ ப்ராஹ்மணர் உத்தமமான மைத்ரேயரே -சர்வேஸ்வரனுடைய ஸம்பத்தாயும் பர வ்யூஹாதி பஞ்ச அவஸ்தைகளில் கூடவே இருப்பவளாயும் -லோக மாதாவாயும் இருப்பவளான இப்பிராட்டியார் நித்யனாய் எப்போதுமே கூடவே இருப்பவள் -ஸர்வ வியாபியான விஷ்ணுவுடைய ஸ்வ பாவம் போலவே இவளும் அப்படியே இருக்கிறாள் – –

அசிந்தியாத்மா ஜகத்பதி விஷ்ணு பக்தைர் பாகவதைர் ஸஹ ஸ்ரியா ஸார்த்தம் வைகுண்டேது பரே லோகே ஆஸ்தே
நினைவுக்கு எட்டாத ஸ்வரூபத்தையுடைய ஜகத்பதியான விஷ்ணுவானவர் மனன சீலர்கள் கைங்கர்ய சீலர்கள் பிராட்டமார்களுடன் ஸ்ரீ வைகுண்டமாகிற உத்க்ருஷ்டமான நித்யவிபூதியிலே எழுந்தருளி இருக்கிறார்

கடற்கரையின் வெளியில் மஹாராஜரை உள்ளிட்ட முதலிகளோடும்,-வாநராதிபதே வாக்யம் ஸ்ருத்வா ஸர்வான் உதீஷ்ய ச ஈஷத் உத்ஸ்மயமாந ஸ்ரீ ராமன் லக்ஷ்மணம் புண்ய லக்ஷ்மணம்” என்பது, ஸ்ரீராமா. யுத். 18:7.- “புண்ணியத்தையே இலக்ஷணமாகவுடைய இளைய பெருமாள்” என்கிற தம்பியோடுங்கூட எழுந்தருளி யிருக்க,
ராவணோ நாம துர்வ்ருத்தோ ராக்ஷஸோ ராக்ஷஸேஸ்வர: தஸ்ய அஹம் அநுஜோ ப்ராதா விபீஷண இதி ச்ருத:” என்பது, ஸ்ரீராமா. யுத். 17:10.
ஸ்ரீவிபீஷணாழ்வான் “கெட்ட ஒழுக்கத்தை யுடையவன், இராவணன் என்று பிரசித்தி பெற்றவன், அரக்கர்களுக்கெல்லாம் அரசனான அரக்கன் இருக்கிறான்; நான் அவனுக்குப் பின் பிறந்த தம்பி; விபீஷணன் என்று பிரசித்தி பெற்றவன்” என்று தன்னுடைய தாழ்ச்சியை முன்னிட்டுக்கொண்டு பெருமாள் திருவடிகளிலே விழுந்தாற்போலே, இவரும், அவன் கடற்கரையிலே தனி இருந்த இழவு தீர, பிராட்டிமாரோடும் நித்திய பரிகரத்தோடுங் கூடச் சிரீவரமங்கல நகரிலே திருவனந்தாழ்வான் மேலே எழுந்தருளியிருக்கின்ற வானமாமலை திருவடிகளிலே, வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புகுகிறார்.

நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் –கர்ம யோகத்தில் நிஷ்டையுடையேன் அல்லேன், ஞானயோகத்தையுடையேன் அல்லேன், உன்னுடைய திருவடிகளில் பக்தியுடையேன் அல்லேன்” என்கிறார்.
“ந தர்மநிஷ்டோஸ்மி ந ச ஆத்மவேதீ ந பக்திமான் த்வத் சரணாரவிந்தே
அகிஞ்சந : அநந்யகதி : ஸரண்ய த்வத் பாத மூலம் ஸரணம் ப்ரபத்யே”.
“ந தர்ம நிஷ்டோஸ்மி –
-கர்ம யோகத்தில் நிஷ்டையுடையேனல்லேன்” என்றது,
நாட்டார் ‘இவன் சில செய்யா நின்றான்’ என்றிருக்கைக்கும், அது கண்டு நான் ‘நமக்குச் சில உண்டு ஆகாதே’ என்று மயங்குவதற்கும், நீ கை விடுகைக்கும் வேண்டுவது உண்டு;
ஆனால் பலத்தோடே கூடியிருப்பது ஒன்று இல்லை என்றபடி.-
ந தர்மவான் அஸ்மி சொல்லாமல் நிஷ்டை இல்லை என்கிறார்-
“ந ச ஆத்மவேதீ--ஞானயோகமுடையேனல்லேன்” என்றது, தாச்சீல் யந் –தத் ஸ்வ பாவம் -தோன்ற இருப்பன், எனக்கு அதுதானும் இல்லை.ஆத்மா வேதன ஸ்வ பாவமும் இல்லை
“தத் ஞானம்; அஜ்ஞானம் அத: அந்யத்உக்தம்”- என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 5 : 57.
“அந்தப் பரமனைப் பற்றிய ஞானம் தான் ஞானம் என்ற சொல்லால் சொல்லக் கூடியது;
ஆகையால், மேற்சொல்லிய ஞானத்திற்கு வேறானது அஜ்ஞானமாகச் சொல்லப்பட்டது” என்கிறபடியே, அல்ப ஞானம் இருந்தாலும் லௌகிக ஞானத்துடன் கூடி இருக்குமே
ஆத்மாவைப் பற்றிய உண்மையான ஞானத்தை முன்னாகக் கொண்ட ஈச்வர ஞானம் எனக்கு இல்லை என்றபடி.
“ந பக்திமான்--பக்தியுடையேனல்லேன்”பக்தி இல்லை என்று சொல்ல வேண்டாவே அன்றோ,-மேற்சொல்லிய அவை இரண்டும் உண்டானால் வருமதுவே அன்றோ அது.
அவை இரண்டும் இல்லாமையாலே, பக்தியும் இல்லை என்கிறார் என்றபடி.

ஸ்நேஹ பூர்வம் அநுத்யானம் பக்தி: இதி அபிதீயதே பஜ இதி ஏஷதாது: வை ஸேவாயாம் பரிகீர்தித: தஸ்மாத் ஸேவாபுதை: ப்ரோக்தா பக்தி ஸப்தேந பூயஸீ”-ஸ்நேஹத்தை முன்னிட்டு த்யானமானது பக்தி என்றும் சொல்லப்படுகிறது -பஜ என்கிற தமது ஸேவையில் சொல்லப்பட்டு இருக்கிறது -ஆகையால் பக்தி என்கிற ஸப்தத்தினால் உயர்ந்த சேவையானது வித்வான்களால் சொல்லப்படுகிறது –

“ஜ்ஞான பக்தி அந்விதம் கர்ம ஜனகாதிஷு த்ருஸ்யதே
கர்ம பக்தி அந்விதம் ஜ்ஞானம் ப்ராயேண பரதாதிஷு
(ஜடபரதர் இடம் ஞானம் தூக்கி இருக்கும் )-கர்ம ஜ்ஞாநாந் விதா பக்தி: ப்ரஹ்லாத ப்ரமுகாஸ்ரயா”-என்ற சுலோகம் இங்கே நோக்கல் தகும்.-கர்ம ஞான ரஹித்யம் -பக்தி ராஹித்தியம் உப லஷணம் -சாதனம் இல்லை என்றால் சாத்தியம் இருக்காதே-புராண பிரகிரியையில் -கர்ம ஞானம் இல்லை என்றது பக்தியும் இல்லை -என்றவாறு – சாதனம் இல்லா விடில் சாத்தியம் கிட்டாது என்றபடி இங்கு

குருஷ்வ மாம் அநுசரம் வைதர்மம் நேஹ வித்யதே க்ருதார்த்த : அஹம் பவிஷ்யாமி தவச அர்த்த: ப்ரகல்பதே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 32. பெருமாளைப் பார்த்து இளைய பெருமாள் கூறியது. “என்னை அடியவனாகக் கொள்வதில்-வைதர்மம்– சேவ்ய சேவக பாவம் மாறாடிக் கிடக்கிறது இல்லை” என்று, மற்றைப் போதைக்கு நான் இரேன். என்றது, உனக்கு மிகையான போது அல்லேனாய் விடுவேன்

ஆத்மா கர்த்தாவானால் ஸாஸ்த்ரம் ச பிரயோஜனம் -பூர்வ மீமாம்ஸா-ஸாஸ்த்ரம் ப்ரயோஜனவத்தாம் போது கர்த்தா ஸாஸ்த்ர அர்த்தவத் வாத் –2-3-33–ஆத்மா கர்த்தாவாக வேண்டும் -உத்தர மீமாம்ஸா –

தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ்கங்காதி தீர்த்தேஷு மத்ஸ்யா வஸந்தி தேவாலயே பக்ஷி சங்கா ச நித்யம் வஸந்தி தே பாவோஜ்ஜிதா பலம் ந பலந்தே தீர்த்தானி புண்யா யதநா ச முக்யா-கங்கையில் உள்ள மீன்கள் -அங்கே வாசம் செய்தாலும் ஞானம் இல்லையே –தேவாலாய பஷிகள் -தீர்த்தானி புண்ய ஆயதன-மட்டும் போதாதே-ஞானமும் அத்துடன் சேர்த்த வ்ருத்தியும் வேண்டுமே –வாழ் -கைங்கர்யம் செய்து வாழ்கிறது

ஸத்த்வாத் ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச–
ப்ரமாத மோஹௌ தமஸோ பவத அஜ்ஞாநமேவ ச—৷৷14.17৷৷சத்வ குண வளர்ச்சியால் ஆத்ம சாஷாத்காரம் ஆகிற ஞானம் உண்டாகும்-ரஜோ குணம் வளர்வதனால் உலோபித்தனம் தான் உண்டாகும்-வளர்ச்சி பெற்ற தமோ குணத்தினால் கவனக் குறைவு விபரீத ஞானமும் அறிவின்மையுமே உண்டாகின்றன –

மாறு சேர் படை நூற்றுவர் த்விஷதந்நம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத் பாண்டவாந் த்விஷஸே ராஜந் மம பிராணாஹி பாண்டவா:”-“பகைவனுடைய சோற்றைப் புசிக்கலாகாது” என்கிறபடியே, தனக்குப் பகைவர்களாக நினைத்திருக்கிறபடி.

மந்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு.–
மாமேவைஷ்யஸி யுக்த்வைவ மாத்மாநம் மத் பராயண—৷৷9.34৷৷என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக –அதிலும் என்னிடம் மிகவும் ப்ரீதி உடையவனாக ஆவாயாக-அதிலும் என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக -யஜ தேவ பூஜா
என்னை வணங்குவாயாக-என்னையே மேலான ஆஸ்ரயமாகக் கொண்டவனாய் இவ் வண்ணமாக-நெஞ்சைப் பழக்குவதன் மூலம் என்னையே அடைவாயாக-

செய்த வேள்வியர் –-சித்தோபாய நிஷ்டர்கள்.
“ஸர்வே வேதா: ஸர்வ வித்யா: ஸசாஸ்த்ரா: ஸர்வே யஜ்ஞா: ஸர்வ இஜ்யஸ்ச கிருஷ்ண:
விது: க்ருஷ்ணம் ப்ராஹ்மணா: தத்த்வத: யே தேஷாம் ராஜன் ஸர்வயஜ்ஞா: ஸமாப்தர்:”-என்பது, பாரதம்.
“அரசனே! எந்தப் பிராஹ்மணர்கள், கிருஷ்ணனை உள்ளபடி அறிகின்றார்களோ அந்தப் பிராஹ்மணர்களுக்கு எல்லா யாகங்களும் முடிந்தவைகள் ஆகின்றன” என்றாரே அன்றோ.-வேறு ஒன்று செய்யுமவனுக்குக் குறை கிடப்பதும் ஓர் அம்சம் உண்டே அன்றோ.-சித்தோபாய நிஷ்டர்கள் செய்ய வேண்டுமவற்றை எல்லாம் செய்து முடித்தவர்கள் அலரோ.

இடம் கொண்ட –வந்தாலும் ‘நெஞ்சுக்கு விஷயம் வேறு உண்டு’ என்பரே.
“அஹம் ஏவ ஆஹரிஷ்யாமி ஸ்வயம் லோகாந் மஹாமுநே ஆவாஸம்து அஹம் இச்சாமி ப்ரதிஷ்டம் இஹ காநநே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 5. 32, 33. சரபங்க முனிவரைப் பார்த்து ஸ்ரீராமபிரான் கூறியது. “தேவரீரால் காண்பிக்கப்பட்ட வாசத்தையே நான் விரும்புகிறேன்” என்னா நின்றான்.-ஆக ‘நெஞ்சிடம் கொண்ட’ என்றதனால் திரவிய குணங்கள் போலே சேர்ந்தான் என்பதனைத் தெரிவித்தபடி.-திரவியமாக இருக்கச் செய்தேயும் குணங்களைப் போன்று சில பொருள்கள் சேரக் காணா நின்றோமே யன்றோ.-

தெள்ளியார் – தங்கள் தங்களுக்கும் சில உண்டேயாகிலும், அவற்றைப் பொகட்டு அவன் கைபார்த்திருக்குமவர்கள்.-இவர்கள் ஞானத்துக்கு விநியோகம் இதுவே அன்றோ. என்றது,
“ராமஸ்ய வ்யவஸாயஜ்ஞா லக்ஷ்மணஸ்ய ச தீமத:
ந அத்யர்த்தம் க்ஷு ப்யதே தேவீ கங்கேவ ஜலதாகமே”-
என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 4.
“இராமபிரானுடையவும் அறிவிற் சிறந்தவனான இலக்ஷ்மணனுடையவும் அபிப்பிராயத்தை அறிந்த சீதை கலங்கவில்லை” என்கிறபடியே,-தெய்வ நாயகனுக்கும் தெளிவு -பெருமாள் தனியாக ஸ்ரீ தண்ட காரண்யம் போக எதிர்த்து திருத்தின இளைய பெருமாள் சீதா பிராட்டி போலே என்றவாறு-அசோக வனத்திலே தனியிருப்பில் பிராட்டியின் தெளிவினைப் போன்ற தெளிவினையுடையவர்கள் என்றபடி.-நீ வழி தப்பினாலும் ஆஸ்ரிதரை கை விடாமல் உன்னைத் திருத்தும் தெள்ளியார் –
அன்றிக்கே,
“உவாச ச மஹாபிராஜ்ஞ: ஸ்வரேண மஹதா மஹாந்
ஸுக்ரீவம் தாந் ச ஸம்ப்ரேக்ஷ்ய கஸ்தஏவ விபீஷண:”
-என்பது, ஸ்ரீராமா. யுத். 17 : 9.
“சுக்கிரீவ மஹாராஜரையும் மற்றைய முதலிகளையும் அழகிதாகப் பார்த்துப் பெரிய சப்தத்தோடு சொன்னான்”என்கிறபடியே’நலியா நின்றாலும் தாய் முகமே பார்த்துக் கிடக்கும் குழந்தையைப் போலே,-“வத்யதாம் – கொல்லுதற்குரியவன்” என்கிற மஹாராஜரையும், அவரிலும் கொடிய முதலிகளையும் அழகிதாகப் பார்த்துக் கொண்டிருந்த
ஸ்ரீ விபீஷணாழ்வான் தெளிவு போன்ற தெளிவினை யுடையவர்கள்

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் –“உபாயே க்ருஹ ரக்ஷித்ரோ : ஸப்த: ஸரணம் இதி அயம் வர்த்ததே ஸாம்ப்ரதம் ச ஏஷ: உபாயார்த்தைகவாசக:” என்பது, பாஞ்சராத்திரம்.-“சரணம் என்கிற இந்தச் சொல்லானது உபாயம், வீடு, காப்பவன் என்ற இம் மூன்று பொருள்களைக் காட்டும்;-இப்போது இந்தச் சரணம் என்ற சொல் உபாயத்தையே சொல்லாநின்றது” என்கையாலே ‘சரண்’ என்பதும் உபாயம்.-ஆக, எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி செய்து தந்தாய் என்றபடி.

ஹ்ருதாகாஸே சிதாதித்ய நிரந்தரம் ஸதா பவதி ந அஸ்தமேதி ந ச உதேதி ஸந்த்யாம் கதம் உபாஸ்மஹே-மனதாகிற ஆகாயத்தில் ஞான ஸ்வரூபனான ஸூர்யபகவான் இடைவெளியில்லாமல் எப்போதும் பிரகாசிக்கிறான் -அஸ்தமனம் அடைவதும் இல்லை -உதிக்கிறதுமில்லை -எவ்வாறு ஸந்த்யையை உபாஸிப்போம்-

நான் திருவடிகளிலே சென்று கிட்டினால்,-ஏபிஸ்ச ஸசிவை: ஸார்த்தம் ஸிரஸா யாசிதோ மயா பிராது: ஸிஷ்யஸ்ய தாஸஸ்ய ப்ரஸாதம் கர்துமர்ஹஸி”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 101 : 12.-உடன் பிறந்தவன் அல்லனோ! சிஷ்யன் அல்லனோ! தாசன் அல்லனோ!
என் பக்கல் மலர்ந்த முகத்தராய்த் திரு அருள் செய்யாதொழிவரோ! என்று பார்த்து;

யோ அநந்த ப்ருத்வீம் தத்தே ஜகத்யர்த்தே அவதீர்ண ஸ மாம் அக்ரூர இதி வஹ்யதி -ஸ்ரீ விஷ்ணு -5-17-12-யாதொரு திருவனந்தாழ்வான் ஸீரோ பூஷணம் போல் இருக்கிற பூமியைத் தரிக்கிறானோ அந்தப் பூமி விஷயமாக ப்ரயோஜனத்தின் பொருட்டு அவதரித்து அருளிய அந்தப் கிருஷ்ணன் என்னை குற்றமற்ற அக்ரூரனே என்று அருளிச் செய்தார் -பகைவன் சோறு உண்டு வளர்ந்தவன் மனோ ரதம் பெற்றானே அன்றோ-

ஆரா அமுதே –
“கதே புரோஹிதே ராம: ஸ்நாத: நியத்மானஸ: ஸஹபத்நியா விஸாலாக்ஷ்யா நாராயணம் உபாகமத்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 6 : 1.-“ஸஹபத்நியா –
பத்திநியோடு கூட” ஆழங்காலிலே இழிவார் ஒரு கொம்பை ஒரு கொடியைப் பிடித்துக் கொண்டு
இழியுமாறு போலே. கிண்ணகத்தில் இழிவார் அறிந்தவர்களைக் கைப் பிடித்துக் கொண்டு இழியுமாறு போலே, பெருமாள் பெரிய பெருமாளை அநுபவிக்கும்போது பிராட்டியைக் கூடக் கொண்டாயிற்று இழிவது.“விசாலாக்ஷ்யா – பரந்த கண்களை யுடையவளோடு” இவர்க்குப் பெரிய பெருமாள் பக்கல் உண்டான பிரேமத்தின் மிகுதியைக் கண்டு, தன்னை அணைக்கும் போதையிற் காட்டிலும் உடம்பு முழுதும் கண்களானபடி.
“நாராயணம் உபாகமத் – நாராயணனை அடைந்தார்” இவர் நியதி -ஜிதேந்த்ரியத்வம் -இருக்கிறபடி. இக் கண்களுக்கு இலக்காய் ஆழங்காற்படாதே அவ்வருகுபட்டார்.
இதனால் என் சொல்லியவாறோ? எனின், தான் தன்னை அநுபவிக்கும் போதும் கூட்டுத் தேட வேண்டும்படி யாயிற்று ஆராமை இருக்கும்படி என்பதனைச் சொல்லியவாறாம்.

அடியேன் –மயர்வு அற மதிநலம் அருளப் பெற்ற ஸ்வரூபத்தால் சொல்லுகிறார் அல்லர்,
இனிமைக்குத் தோற்றுப் புற்கவ்விச் சொல்லுகிறார்.-தோல்விக்கு -சூ சகம் -புல் கவ்விச் சொல்கிறார்-ஸ்வரூப பிரயுக்த தாஸ்யம் -கூடுமோ என்ன -இளைய பெருமாள் சொன்னது போலே -குணங்கள் தானே ஈர்க்கும்-“பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷ ஸதம் ஸ்திதே ஸ்வயந்து ருசிரே தேஸே க்ரியதாமிதி மாம் வத”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 7.
அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணை: தாஸ்யம் உபாகத: கிருதஞ்ஜஸ்ய பஹுஞ்ஜஸ்ய லக்ஷ்மணோ நாமநாமத:”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 4 : 12.
“பரவாநஸ்மி – அடியவன் ஆகிறேன்” என்றவர் “அவர் குணங்களால் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறேன்” என்றாற்போலே.

ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் –அழகு சமைந்த ஒப்பனை நிறம் பெறும்படி திருக் கண் வளர்ந்தருளுகின்றாய்.-நாட்டார் உலாவித் திரியும்போது அவயவங்களிலுண்டான பொல்லாங்குகள் மறைந்து ஒன்று போல இருக்கும்,-ஓர் இடத்தில் இருத்தல் கிடத்தல் செய்தவாறே அழகற்ற தன்மை தோற்றிக் கண் கொண்டு பார்க்க ஒண்ணாதபடி இருப்பர்;
இங்கு அங்ஙன் அன்றிக்கே, பகைவர்களைத் தபிக்கச் செய்கின்ற ஸ்ரீராமனான அந்தப் பெருமாள் என்னால் உறக்கத்தினின்றும் உணர்த்தப்பட்டார்” என்கிறபடியே,-வாயஸேந தத: தேந பலவத்க்லிச்யமாநயா ஸ மயா போதித: ஸ்ரீமாந் ஸுகஸுப்த: பரந்தப:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 24. திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.-சுலோகத்திலுள்ள “ஸ்ரீமாந்” என்ற சொல்லுக்கு, பாவம்-இவன் உணரில் செய்வது என்’ என்றுவயிறு பிடிக்க வேண்டி இருக்கை.-

என் நாதனே! எம்மானே என் வெள்ளை மூர்த்தி –பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸிவம் அச்யுதம்.”“யஸ்ய அஸ்மி தம் நாந்தரேமி.” -என்கிற பிரமாணங்கொண்டு அறிந்தேனோ.-சுத்த ஸ்வரூபனாகையாலே தன் படிகளில் ஒன்றும் குறையாதபடி எனக்குத் தன் பேறாகத் தானே காட்டக் கண்டேன்-தம் நாந்தரேமி.-அந்த ஈஸ்வரனை அதி க்கிரமிக்க வல்லேன்-

அஜோபிஸந் அவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந் ப்ரகிருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்ம மாயயா”- என்பது, ஸ்ரீ கீதை, 4 : 6.பிரகிருதி சம்பந்தமில்லாத தெய்வத்தன்மை பொருந்திய -அப்ராக்ருத திவ்ய சமஸ்தானம்-திருமேனியாக இருக்கை.-அஜகா அபிசன் – -பிறவாமை பெருமை விட்டுக் கொடுக்காமல் பிறக்கிறான் -தேயாமை இல்லாமல் அப்ராக்ருத திவ்ய சமஸ்தானம் -அவன் திருமேனி -பஞ்ச சக்தி மயம் -வெள்ளை மூர்த்தி –பிரக்ருதிம் ஸ்வாம்-பெருமை குறையாமல் -இச்சையால் பிறக்கிறேன்-தத : அகில ஜகத்பத்மபோதாய அச்யுதபாநுநா தேவகீ பூர்வசந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மநா”- என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 3 : 2.-பிரகிருதி சம்பந்தம் இல்லாத தெய்வத் திருமேனியை இதர சஜாதீயமாக்குமித்தனை-பகவானுடைய மகத்தான அந்தத் திவ்ய மங்கள விக்கிரஹமானது வேறுபட்டது” என்னுமித்தனை அன்றோ.-“ஸமஸ்தா: ஸக்தய: ச ஏதா: ந்ருப யத்ர ப்ரதிஷ்டிதா: தத் விஸ்வரூப வைரூப்யம் ரூபம் அந்யத் ஹரே: மஹத்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 7 : 70
இது, அவனுடைய விக்ரஹம் அப்ராக்ருதம் என்பதற்குப் பிரமாணம். ‘வேறுபட்டது’ என்றது, அப்ராக்ருதமாயிருக்கும்-பஹூநி மே வ்யதீதாநி ஜன்மாநி தவச அர்ஜு ந தாந்யஹம் வேத ஸர்வாணி நத்வம் வேத்த பரந்தப”- என்பது, ஸ்ரீகீதை, 4 : 5.-“தவச – உனக்கும்” என்கிறது, உன்னுடைய பிறவி மெய்யாய் இருக்குமாறு போன்று, என்னுடைய பிறவி ஐந்திர ஜாலிகம் அன்று காண்-“ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம”பவாந் நாராயணோ தேவ: ஸ்ரீமாந் சக்ராயுதோ விபு: ஏக ஸ்ருங்கோ வராஹ: த்வம் பூத பவ்ய ஸபத்நஜித்” என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 13. ஸ்ரீராமபிரானைப் பார்த்துப் பிரமன் துதித்தது.-“என்னை மனிதனாகவும் இராமன் என்கிற பெயரையுடையவனாகவும் தசரத சக்கரவர்த்திக்குப் புத்திரனாகவும் எண்ணுகிறேன்” என்றும்,ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம் யோஹம் யஸ்ய யதஸ்சாஹம்
பகவாந் தத் ப்ரவீது மே
” என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 11.-“நான் தேவனும் அலன், கந்தருவனும் அலன், இயக்கனும் அலன், அசுரனும் அலன், நான் உங்களுக்கு உறவினனாகத் தோன்றி இருக்கிறேன்” என்றும் சூழ்த்துக் கொடுக்கும்படி அன்றோ அவதாரத்தில் மெய்ப்பாடு இருக்கும்படி.-நாஹம் தேவோ ந கந்தர்வோ ந யக்ஷோ நச தாநவ: அஹம்வோ பாந்தவோ ஜாதோ நைதச் சிந்த்ய மதோந்யதா”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 13 : 12.-இது கோவர்த்தந கிரியை எடுத்துக் குடையாகப் பிடித்து நிற்கும் கோபாலன், ஆயர்களைப் பார்த்துக் கூறியது,
சூழ்த்துக் கொடுக்கும்படி – ஆணையிட்டுக் கொடுக்கும்படி.

ஹே ந்ரூப யத்ர ஏதா சமஸ்த ஸக்தய ப்ரதிஷ்டிதா ஹரே மஹத் விஸ்வரூப வைரூப்யம் தத் ரூபம் அன்யத்-ஸ்ரீ விஷ்ணு -6-7-70- ஓ அரசனே யாதொரு திவ்யமங்கள விக்ரஹத்தில் கீழ்ச் சொல்லிய எல்லாமே சக்திகளுக்கும் நிலை பெற்று இருக்கின்றனவோ -பகவானுடைய பெரிதும் விஸ்வத்தில் உண்டான ரூபங்களைப்பற்றி விலக்ஷணமாய் இருக்கிறதுமான அந்த திவ்ய மங்கள விக்ரஹம் அப்ராக்ருதமாய் இருக்கும் –

யுவா ஸூவாஸா பரிவீத யஸ் ஆகாத் ய ஜாயமாநோ பவதி ஸ ஸ்ரயான் உ பவதி -யவ்வனத்தை யுடையவனும் -நல்ல வஸ்திரம் அணிந்தவனும் நித்ய ஸூரிகளால் சூழப்பட்ட யாதொரு பரமாத்மா இங்கு திருவவதரித்தாரோ -அதனாலேயே மிக்க தேஜஸ்ஸை யுடையவனாகிறான் –

பவான் ஸ்ரீ மான் சக்ராயுத விபு நாராயண தேவ த்வம் ஏக ஸ்ருங்க வராஹ பூத பவ்ய ஸ பத்நஜித் -யுத்த -120-130-தேவரீர் பிராட்டியாருடன் கூடிய திருவாழியை யுடையவரும் -சர்வவியாபியான ஸ்ரீ நாராயணன் என்ற தேவரீர் ஒரு கொம்புள்ள வராஹ அவதாரமே செய்தீர் -சென்ற வரும் சத்ருக்களை ஜெயித்தவர் –

யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் ஞான மயம் தப-முண்டகம் -1-1-10-யாதொரு ப்ரஹ்மம் சகலத்தையும் அறிந்ததோ -சகல விஷயங்களையும் அறிந்ததோ -யாதொரு ப்ரஹ்மத்துக்கு ஸங்கல்பம் ஞானமயமாய் இருக்கிறதோ-

உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-“மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவ ஏஷ்யஸி யுக்த்வா ஏவம் ஆத்மாநம் மத்பராயண:”- ஸ்ரீகீதை. 9. 34.

ஆகாசத்தை நோக்கி- திருவடியினுடைய சப்தம் ஒரு திக்கிலேயாயிருக்கச் செய்தே “அந்தப் பிராட்டி குறுக்கும் மேலும் அப்படியே கீழும் பார்க்கிறவளாய்க்கொண்டு-வாயு புத்திரனான அநுமானை உதயபர்வத்தில் தோன்றுகிற சூரியனைப் போலப் பார்த்தாள்” என்கிறபடியே,
பிராட்டி எங்கும் ஒக்கப்பார்த்தாளே அன்றோ.
“ஸா திர்யக் ஊர்த்வஞ்ச ததாபி அதஸ்தாந் நிரீக்ஷமாணா தம் அசிந்த்ய புத்திம்
ததர்ஸ பிங்காதிபதே: அமாத்யம் வாதாத்மஜம் ஸூர்யமிவ உதயஸ்தம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 31 : 19.

“ததைவ உஷ்ணம் விநிஸ்வஸ்ய விருத்தோ தசரதோ ந்ருப: விலலாப ஆர்த்தவத் துக்காத் ககநாஸக்தலோசந:”-ஸ்ரீராமா. அயோத். 13 : 16. இது, கைகேசின் வார்த்தையைக் கேட்ட தசரதனது துக்கம்.-வயோதிகரான தசரத சக்கரவர்த்தி அப்படியே வெம்மை தோன்ற பெருமூச்சு விட்டு ஆகாசத்தை நோக்கிய கண்களை யுடையவராய்த் துக்கத்தால் பீடிக்கப்பட்டவன் போலக் கதறினார்” என்று கொண்டு, கண்கள் இலக்கில் தைக்க மாட்டாதபடியாயிற்றுச் சென்றற்றபடி என்னுதல்-

அஹமஸ் அபராதானாம் ஆலய அகிஞ்சன அகதி – “த்வம்ஏவ உபாயபூதோ மே பவ இதி ப்ரார்த்தநாமதி:”என்றது,-சரம ஸ்லோக பூர்வார்த்த பிரதிபாத்ய அதிகாரியின் செயலில் குறை இல்லை என்றபடி.–அறிவிப்பே அமையும் –-சர்வ பாபேப்யோ-மோஷயிஷ்யாமி-“எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கின்றேன்” என்னும் உன் கூறு செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய்.-பூர்வ கூறு நமது கர்த்தவ்யம் -உத்தர கூறு உன்னுடையது அன்றோ –

“ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்டபாஷாணசந்நிபம் அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்-கட்டைபோன்றவனை, கல் போன்றவனை” என்றும்,
“நான் நினைக்கிறேன்” என்றும் சொல்லுகிறதை இவர் அறியாதவர் அன்றே;

“இதம் து தே குஹ்ய தமம் ப்ரவக்ஷ்யாமி – -வைப்பாக வைத்ததையுமெல்லாம்-(பக்தி யோகம் -) சொல்லா நின்றேன் கேள். அநஸூயவே –
“இதம் து தே குஹ்ய தமம் ப்ரவக்ஷ்யாமி அநஸூயவே ஜ்ஞாநம் விஜ்ஞாந ஸஹிதம் யத்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே அஸூபாத்”-என்பது, ஸ்ரீ கீதை. 9 : 1.
அத்தலை குறைவற்ற பின்பு இத்தலை கிடக்குமோ.”–அத்தலை -அர்ஜுனன் -இத்தலை -ஸ்ரீ கிருஷ்ணன்-பக்தி யோகம் விரிவாக அருளிச் செய்வதற்கு முன்பு -பொறாமை இல்லாததே அதிகாரம் -என்றவாறு – நிஷேதிக்காமல் இருந்ததே நன்மை என்றவாறு –

“தஸ்ய தாவ தேவ சிரம் யாவந் ந விமோக்ஷ்யே அத ஸம்பத்ஸ்யே” என்பது, சாந்தோக்யம்.
“தஸ்ய-அந்த எனக்கு,
அத ஸம்பத்ஸ்யே-பின்பு சம்பந்நனாகக் கடவேன் என மேலே வருகின்ற தன்மை ஒருமை வினைமுற்றோடு கூட வேண்டுமே.
மே -அத்யாகாரம் செய்துகொண்டு -அந்த எனக்கு -உத்தம -புருஷ வாக்கியம் –
யாவந்ந விமோக்ஷயே – எத்துணைக் காலம் சரீரத்தினின்றும் விடுபடாமல் இருக்கிறேனோ,
தாவ தேவ சிரம் – எனக்கு அவ்வளவே கண்டாய் விளம்பம்.
அத ஸம்பத்ஸ்யே – பின்பு சம்பந்நனாகக் கடவேன்.” என்றது,-எத் துணைக் காலம் சரீரத்தினின்றும் விடுபடாமலிருக்கிறேனோ, அத் துணைக் காலந்தான் எனக்குத் தாமதம் அவனைப் பெறுவதற்கு; சரீரம் விடுபட்ட பின், அவனை நான் பெறுவேன் என்பது இவ்வுபநிடத வாக்கியத்தின் பொழிப்புரையாகும். “இந்த ஆத்மா இந்தச் சரீரத்திலிருந்து விடுபட்டுப் பரமாத்மாவை அடைந்து தானான நிலையைப் பெறுகிறான்” என்றபடி.
எஷ ஸம்பிரஸாத: அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரஞ்ஜ்யோதி: உபசம்பத்ய ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யேத’-என்பது, சாந்தோக்யம்.

இமாம் அஸித கேசாந்தாம் ஸத பத்ர நிபேக்ஷணாம் ஸு கார்ஹாம் துக்கிதாம் த்ருஷ்ட்வா மமாபி வ்யதிதம் மந:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16.
“இமாம் அஸித கேஸாந்தாம்-
-மை வண்ண நறுங்குஞ்சியை யுடையவர்க்கும் பேணத் தகும் குழலையுடையவள் காண்.-இங்கே திருநெடுந்தாண்டகம் 21-ஆம் திருப்பாசுரம் அதுசந்தேயம்
ஸத பத்ர நிபேக்ஷணாம் –-ராம கமலா பத் ராக்ஷ -‘கமலக் கண்ணன்’ என்கிற கண்களாலே கண்டு கொண்டிருக்கத் தக்க கருங் கண்களை யுடையவள் காண்.
ஸுகார்ஹாம்–அவர் மடியிலே இருக்கத் தகுமவள்.
துக்கிதாம் த்ருஷ்ட்வா- இந்த இருப்பு இருக்கத் தகாதவளைக் கண்டு.
மமாபி வ்யதிதம் மந:–இன்ப துன்பங்களுக்கு அழியாத என்னுடைய நெஞ்சுங்கூட வருந்திற்றுக் காண்.”

இவள் இருக்கிற இடம், “மரங்கள் எல்லாம் உலர்ந்து விட்டன” என்னும்படியாக இருக்கும்.
அவன் இருக்கிற இடம், “காலம் அல்லாத காலத்திலும் மரங்கள் பலத்தைக் கொடுக்கக் கூடியனவாக இருக்கும்.”-“அபி விருக்ஷா: பரிம்லாநா:”, “அகால பலி நோ வ்ருக்ஷா:” என்பன, ஸ்ரீராமா.

“ந மாம்ஸம் ராகவோ புங்க்தே ந சாபி மது ஸேவதே”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 42. திருவடி கூறியது.-இவர், இவ்வாற்றாமையோடே இருந்து-மதுவையும் குடிப்பது இல்லை

“அஹ்ருத ஸஹஜ தாஸ்யா: ஸூரய: ஸ்ரஸ்தபந்தா: விமல சரம தேஹா இத்யமீ ரங்கதாம”
மஹித மநுஜ திர்யக் ஸ்தாவரத்வா: ஸரயந்தே ஸுநியதம் இதி ஹஸ்ம ப்ராஹு: எப்யோ நம: ஸ்தாத்”-என்பது, ஸ்ரீ ரங்கராஜஸ்தவம்.
-நித்திய ஸூரிகள், தாவரம் முதலானவைகளாக இங்கே தங்கியிருப்பதற்குப் பிரமாணம்-இப்படிப்பட்ட மனித விலங்கு தாவரங்களின் பொருட்டு நமஸ்காரம் ஆகுக”-

ஈஸ்வரஸ்ய ச ஸௌஹார்த்தம் யத்ருச்சா ஸு க்ருதம் ததா விஷ்ணோ: ப்ரஸாதம் அத்வேஷம் ஆபிமுக்யம் ச ஸாத்விகை: ஸம்பாஷணம் ஸதாசார்ய ப்ராப்திம் ச”–என்பது, அநுசந்தேயம்.– இதற்கே ஆறு படிகள் ஸ்ரீ ரங்கத்தில் “ஆசாரிய லாபம் பகவானாலே” என்ற ஸ்ரீ வசன பூஷண-ஸ்ரீ ஸூக்தி

விலக்குகிற தோழிமார் தங்களைப் பார்த்தே, அவன் பாத ரேணுவை நான் சூடுவது என்று? என்கிறாள். கீழ் திருப்பாசுரம், “மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி – என்னுடைய தலையை எப்பொழுது அலங்கரிக்கப் போகிறது” (ஸ்தோத்திர ரத்நம். 31.) என்றதன் பொருள்.
“கதா நு ஸாக்ஷாத்கர வாணி சக்ஷு ஷா – என் கண்களால் உன் திருவடிகளை எப்பொழுது காணப் போகிறேன்”(ஸ்தோத்திர ரத்நம். 30.) என்றதன் பொருள் இத் திருப்பாசுரம்.-5-9-2-

“பத்ம கேஸர ஸம்ஸ்ப்ருஷ்டோ வ்ருக்ஷாந்தர விநிஸ்ஸ்ருத:” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 1 : 71 என்றது, “தாமரைப் பூக்களின் தாதுக்களோடு சேர்ந்தது” என்னுமாறு போலே,
பூவில் கால் படாமே மேல் எழுந்த பரிமளத்தைக் கொண்டு போருகிறது -மகரந்தங்களிலே மேலே ஸ்பர்சித்து வந்தாற்போன்று,- இந்தத் தென்றலும் மீது அணவி வந்தது என்றபடி-மால்ய வானில் விரஹ தாபத்தால் பெருமாள் -பிராட்டி மூச்சுக்காற்று போல் கிஷ்கிந்தா

“பஹு ஏதத் காமயாநஸ்ய ஸக்யம் ஏதேந ஜீவிதும் யத் அஹம் ஸா ச வாமோரூ: ஏகாம் தரணிம் ஆஸ்ரிதௌ”-என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 10.
“காற்றே வீசுக” என்று, –வாஹி வாத யத: காந்தா”-என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 6.-
இவர் கையாலே தொட வேண்டாதபடி இடைச்சுவரான கடல் கிடந்தே யாகிலும், ஒரு படுக்கையிலே இருப்பாரைப் போலே அவள் இருந்த பூமியிலே இருக்கப் பெற்றோமே என்றாரே யன்றோ பெருமாள்.-காலைப் பிடித்து ‘நீ இப்படிச் செய்ய வேணும்’ என்று வேண்டிக் கொள்ளுகிறாரே யன்றோ இவருடைய செல்லாமை.
“வாஹி வாத யத காந்தா– காற்றே வீசுக” என்றதனை, ரசோக்தியாக அருளிச் செய்கிறார்
‘காலைப் பிடித்து’ என்று தொடங்கி. காலை – காற்றை.-பெருமாள் பிராட்டியைப்
பிரிந்திருக்கச் செய்தேயும் தாம் இருந்த பூமியிலே அவள் இருத்தல் காரணமாக ஆஸ்வாசித்தாற்போலே என்கிறார்

“யாவந்ந சரணௌ ப்ராது: பார்த்திவ வ்யஞ்ஜநாந்விதௌ ஸிரஸா தாரயிஷ்யாமி
ந மே ஸாந்தி: பவிஷ்யதி”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 98 : 8
.-ஸ்ரீ பரதாழ்வானை, ‘பிள்ளாய்’ உன் உள் வெதுப்பு ஆறுவது எப்போது?” என்ன, “பெருமாளும் தமக்கு வகுத்த முடி சூடி, நானும் எனக்கு வகுத்த முடி சூடி, இருவரும் முறை தப்பாமே கூறு ஒக்க நின்ற அன்று” என்றான்; அது போன்று, இவளும் ‘அடியோம் கொண்டு சூடுவது என்று’ என்கிறாள்.
கால் கூறு விஞ்சப் பெற்றானே ஸ்ரீ பரத ஆழ்வான்

“தத்ர காஷாயிந: வ்ருத்தாந் வேத்ர பாணீந் ஸ்வலங்க்ருதாந் ததர்ஸ விஷ்டிதாந் த்வாரி
ஸ்த்ர்யத்யக்ஷாந் ஸு ஸமாஹிதாந்”–ஸ்ரீராமா. அயோத். 16 : 3.
தத்ர காஷாயிந:–அங்குக் காவி உடையணிந்தவர்களை;” தங்கள் தங்களைப் பேணுமவர்கள் அல்லாமையாலே-அழுக்குச் சட்டையும் தாங்களுமா யன்றோ இருப்பது.-“விருத்தாந் – முதிர்த்தவர்களை;”
தொண்ணூற்றைந்து வயதுக்கு மேலாய் ஆசையற்றவர்களாய் இருப்பாரை அன்றோ அந்தப்புரங்களுக்கு வைப்பது.
“வேத்ர பாணீந்-பிரம்பைக் கையிலுடையவர்களை;”பெருமாள் விற் பிடித்தாற்போல அவர்கள் பிரம்பு பிடித்தபடி.-விற்பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் பிரம்பு பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் காணும்.
“ஸுஅலங்க்ருதாந் – தங்களை அலங்கரித்தவர்களை;”-பேணாத பரிவட்டங்களை யுடையராய் விருத்தருமாய் இருந்தார்களாகில் இவர்களுக்கு அலங்காரமாவது என்? என்னில், பெருமாள் சக்கரவர்த்தி மாளிகையிலே போய்த் திருமஞ்சனம் ஆடி அமுது செய்து
( ஆடி அமுது செய் அப்பனும் உண்டிலன் — ) மீண்டு திவ்ய அந்தப்புரத்துக்கு எழுந்தருளும் போது, சக்கரவர்த்தியைப் போன்று, பழையராகையாலும் தங்கள் பரிவாலுமாக இவரை மடியிலே வைத்து அணைத்து உச்சியை மோந்து விடுவர்கள்; அதனாலே, குங்குமக் குழம்பும் கோயிற்சாந்துமாக இருப்பர்கள். பெருமாளுடையவும் பிராட்டியுடையவும் ஒப்பனை போலன்று இவர்கள் ஒப்பனை.

ஸ்வம் பரித்யஜ்ய ரூபம் ய: பரிவ்ராஜக ரூபவாந் ஜநஸ்தாநே மயா த்ருஷ்ட: த்வம் ஸ ஏவ அஸி ராவண:”“உபவாஸ க்ருஸாம் தீநாம் காம ரூப நிஸாசர ஸந்தாபயஸி மாம் பூய: ஸந்தாபம் தந்ந ஸோபனம்”–ஸ்ரீராமா. சுந். 34 : 15, 16.-திருவடியை இராவணனாக நினைத்துப் பிராட்டி கூறியது.-திருவடி நடு இரவில் சென்று பிராட்டியைக் கண்டு சில வார்த்தை விண்ணப்பம் செய்ய, அவள் இவனை ‘இன்னான்’ என்று அறுதியிட மாட்டாதே,
‘முன்பு சந்யாசி வேடம் கொண்டு அவர் பக்கல் நின்றும் என்னைப் பிரித்தாய்,
இப்போது வானர வேடம் கொண்டு சில வார்த்தைகளைச் சொல்லி நலியா நின்றாய்,

“காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நம் ஸீதாயா: சரிதம் மஹத்” என்பது,- ஸ்ரீராமா. பால. 4 : 7.-அவன் பெயர் வைத்துப் புணர்த்தாலும் “சீதையினுடைய மஹத்தான சரிதம்” என்றே யன்றோ புணர்ப்புத் தான் இருப்பது.

ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மீஸ்ச பத்ந்யௌ” என்பது, புருஷ சூக்தம்.-தேவரீருக்குப் பூமிப் பிராட்டியும் பெரிய பிராட்டியும் தேவிகளாக இருக்கிறார்கள்”,-“ஈஸ்வரீம் ஸர்வபூதாநாம்”-என்பது, ஸ்ரீ சூக்தம்.-எல்லா ஆத்மாக்களுக்கு நியமிக்கின்றவளாயிருப்பவள்”-அஸ்ய ஈஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ”– என்பது, ய. 4. 4. 3-விஷ்ணு பத்னியானவள் இந்த உலகத்திற்குத் தலைவி” என்று அவன் விரும்பிக் கேட்பது.-வேதாநாம் ஸாமவேதோஸ்மி தேவாநாம் அஸ்மி வாஸவ:”-என்பது, ஸ்ரீ கீதை. 10 : 22.-வேதங்களுக்குள் சாம வேதம் நான் ஆகிறேன்”-ஸர்வே வேதா: யத் பதமாமநந்தி” என்பது.— “ஸர்வே வேதா: யத்ரைகம் பவந்நி” என்பது.“எல்லா வேதங்களும் எந்தப் பரம்பொருளிடத்தில் ஒரே முகமாய் ஆகின்றனவோ” என்றும்,“எல்லா வேதங்களாலும் அறியப்படுமவன் யானே” என்றும் –. அன்றோ பிரமாணங்கள் கூறுகின்றன.

“கர்மணைவ ஹி ஸம்ஸித்திம் ஆஸ்திதா ஜனகாதய: லோக ஸங்க்ரஹமேவாபி ஸம்பஸ்யந் கர்தும் அர்ஹஸி”– என்பது ஸ்ரீகீதை. 3 : 20-“கர்மங்களைச் செய்து அவற்றாலே சித்தி பெற்றவர்கள் ஜனகன் முதலானவர்கள்”-பலத்தை நினைத்துக் கர்மங்களைச் செய்து பலம் கிட்டினவாறே மீளுமவர்கள் அன்றே

தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரயாகழல் காண்டும் கொல் நிச்சலுமே-
அவன் இங்கே நித்திய வாசம் செய்யா நின்றால், நாமும் நித்திய வாசம் செய்யும் தேசத்தில் போய்ப் பெறக்கூடிய பேற்றினைப் பெற வல்லோமே. அங்கும் போனால் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே யிருத்தலன்றோ.

கதா தாஸரதௌ பூமௌ ஸயாநே ஸஹ ஸீதயா ஸக்யா நித்ரா மயா லப்தும் ஜீவிதம் வா ஸு காநி வா”– ஸ்ரீராமா. அயோத். 9.-தாசரதி சீதையோடு கூடப் பூமியில் உறங்கும் பொழுது என்னால் நித்திரை அடைய எவ்வாறு முடியும்?’-மஹா ராஜனான சக்ரவர்த்தி அறுபதினாயிரம் ஆண்டு குழந்தை யில்லாதவனாய் வருந்திப் பெற்ற சுகுமாரரான பெருமாள் தரைக் கிடை கிடக்க எனக்குக் கண்ணுறங்குமோ? அவர் தாம் வசிஷ்டர் முதலான முனிவர்கள் கீழே தரையிலே இருந்தும் அறிவர். அதுவுமின்றிக்கே இருக்கிற பிராட்டியோடே கூடக் கிடக்கிறபடி பாரீர்; ஆனபின்பு, எனக்கு உறக்கம் உண்டாய் அது போகைக்கு நினைவு பண்ணி இருக்கிறேன் அல்லேன் காணும், உறக்கம் தேட்டமாய்க் கிடையாமையாலே இருக்கிறேன்.

அஸ்யா தேவ்யா மந: தஸ்மிந் தஸ்யச அஸ்யாம் ப்ரதிஷ்டிதம் தேந இயம் ஸ ச தர்மாத்மா முஹூர்த்தமபி ஜீவதி”–ஸ்ரீராமா. சுந். 15 : 52.-இந்தச் சீதா பிராட்டியினுடைய மனமானது அந்தப் பெருமாளிடத்தும், அவருடைய மனமானது இந்தப் பிராட்டியிடத்தும் நிலை பெற்றிருக்கிறது”-பிராட்டியைப் போன்று மனம் மாத்திரமின்றிக்கே, உயிரும் மனமும் அங்கே ஒரு தலைத்த பின்பு-நன்னலம் நம் பிரானது” என்ற போதே, மனமும் அங்கே ஈடுபட்டு விட்டது என்பதும் தானே போதரும். நலம்-உயிர்.

வாநராணாம் நராணாம் ச கதம் ஆஸீத் ஸமாகம:”– என்பது, ஸ்ரீராமா. சுந். 35 : 2.-குருகுலத்தில் வாசம் செய்யாத விலங்குகளுக்கும் வசிஷ்ட சிஷ்யர்களான இராஜ புத்திரர்களுக்கும் இது ஒரு சேர்த்தி உண்டானபடி எங்ஙனே;-குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் சேர்க்கை எப்படி தோழிமார்களுக்கும் இவளுக்கும் உண்டான ஸ்நேகத்துக்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘-இருவரும் பிறர் நலம் விரும்பி அன்றோ நண்பர்கள் ஆனார்கள்-“ராம சுக்ரீவயோ: ஐக்யம் தேவி ஏவம் ஸமஜாயத” — ஸ்ரீராமா. சுந். 35 : 32.-, நிர்ஹேதுகத்வம் என்றபடி.-தங்களையும் அறியாதே எங்களையும் –இஷ்வாகு குலக் கொழுந்து -குரங்கு ஜாதி – அறியாதே இங்ஙனே விழுந்து கொடு -ஐக்யம்-நிற்கக் கண்டோமித்தனை.

யதா தம் புருஷ வ்யாக்ரம் காத்ரை: ஸோகாபி கர்ஸிதை: ஸம்ஸ்ப்ருஸேயம் ஸகாமாஹம் ததா குரு தயாம் மயி”-என்பது, ஸ்ரீராமா. சுந். 40 : 3. திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது-கரணங்கள் விடாய்க்கக் கூடுமோ? என்னுமதற்குப் பிரமாணம்-. “துக்கத்தால் மிக அதிகமாக இளைத்திருக்கிற என் உறுப்புக்களால் புருஷ ஸ்ரேஷ்டரான அந்தப் பெருமாளை நான் தொடக் கூடியவாறு திருவருள் புரிய வேண்டும்” என்றாள் பிராட்டி. குழந்தைகள் ஜீவித்தால் பசி கெடுவார் அபிமாநிகள் அன்றோ.

“ப்ரியோஹி ஜ்ஞாநிந: அத்யர்தம் அஹம் ஸச மம ப்ரிய:”-என்பது, ஸ்ரீகீதை. 7 : 17.-“ஞானிகளுக்கு நான் மிகவும் பிரியமுள்ளவன், அவர்களும் எனக்குப் பிரியமுள்ளவர்களே-கனிவாய் மடவீர்”-ஞானி விஷயத்தில் ஸர்வேச்வரன் மிகவும் சிநேகித்திருக்குமாறு போன்று, இவர்களும் இவள் விஷயத்திலே மிகவும் சிநேகித்தவர்களாயிருப்பார்கள்

“தேவோ நாம சகஸ்ரவான் ஸஹஸ்ர பாஹு: ஸர்வஜ்ஞோ தேவோ நாம ஸஹஸ்ரவாந்”-என்பது, பாரதம்.-நாமங்கள் ஆயிரமுடைய நம் பெருமான்-ஸ்வயம் பிரகாசகனான சர்வேச்வரன் ஆயிரம் திருப் பெயர்களை யுடையவனாயிருக்கிறான்” என்கிறபடியே, குணங்களுக்கும் செயல்களுக்கும் வாசகமான திருப் பெயர்களை யுடையவனாகையாலே சர்வேச்வரனாகப் பிரசித்தனானவன்.

“நச ஸீதா த்வயா ஹீநா நச அஹமபி ராகவ முஹூர்த்தமபி ஜீவாவ:
ஜலாந் மத்ஸ்யாவிவ உத்ருதௌ:
-என்பது, ஸ்ரீராமா. அயோத், 53 : 31.-இரகு வம்சத்தில் அவதரித்தவரே! உம்மை நீங்கினால் சீதா பிராட்டி உயிர் வாழாதது போன்று, நானும் உயிர் வாழ மாட்டேன்

“ஸ்நேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:பக்திஸ்ச நியதா வீர
பாவோ நாந்யத்ர கச்சதி”
-என்பது, ஸ்ரீராமா. உத். 40 : 16.-சுவாமியே! சிறந்த பிரீதியானது எப்பொழுதும் தேவரீரிடத்திலேயே நிலைத்து விட்டது, பக்தியும் நியதமாக இருக்கிறது,
என் எண்ணமும் வேறிடத்தில் எனக்குச் செல்வது இல்லை” என்று, திருவடி ஸ்ரீராமாவதாரம் ஒன்றிலும் சக்தனாயிருக்குமாறு போன்று,-இவர் எல்லா அவதாரங்களிலும் எல்லாச் செயல்களிலும் அகப்பட்டிருப்பார் ஒருவர்.

“ஸோப்யேநம் த்வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேந பாணிநா
ஸம்ஸ்ப்ருஸ்ய ஆக்ருஷ்யச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே”
-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 18 : 2.-என்று, “அந்தக் கிருஷ்ணனும் துவஜம், வஜ்ஜிரம், தாமரை என்னும் இந்த ரேகைகளை அடையாளமாகவுடைய கைகளாலே நன்றாகத் தொட்டு இழுத்து அன்போடு கெட்டியாக ஆலிங்கனம் செய்து கொண்டார்”

“ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ”என்பது, ஸ்ரீ ராமா.பால. 18 : 8-“பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட வப் பாங்கினால்-வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்என் இளங்கொங்கை அமுதமூட்டி எடுத்து யான்”-என்பது, பெரியாழ்வார் திருமொழி. 3. 2 : 8.

“ததவஸ்தம் து பரதம் ஸத்ருக்ந: அநந்தரஸ்தித:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 87 : 4.ஸ்ரீபரதாழ்வான் ஸ்ரீராமபிரானுடைய பிரிவாலே மோஹித்துத் தறைப்பட்டுக் கிடக்க,
தாய் மார் அடங்கலும் சுற்றும் பார்த்து நிற்க-ஸ்ரீ சத்துருக்நாழ்வான் கிட்டவுங்கூடப் பயப்பட்டுச் செயலற்றவனாய் நின்றானன்றோ-

க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருது லோசந: மோஹியித்வா ஜகத் ஸர்வம் கத:ஸ்வம் ஸ்தாநமுத்தமம்”-என்பது, பாரதம்.“நீண்ட கண்களையுடைய ஸ்ரீ கிருஷ்ணன், பூமியின் பாரத்தை நீக்கி உலகத்தை யெல்லாம் மோஹிக்கச் செய்து மேலான இடமான தன் பரமபதத்தை அடைந்தார்”-ஸ்வம் ஸ்தாநம் உத்தமம் – தன்னுடைய உத்தமமான ஸ்தானத்தை” என்கிறபடியே, இங்குள்ளாரடங்கலும் எதிரம்பு கோக்குமாறு போலேயன்றோ அங்குள்ளாரடங்கலும் எதிர் ஏற்கப் போனபடி.

கதாபுந: ஸங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்தாங்குஸ வஜ்ர லாஞ்சனம்
த்ரிவிக்ரம த்வச் சரணாம்புஜ த்வயம் மதீயமூர்தாநம் அலங்கரிஷ்யநி”
-என்பது தோத்திர ரத்நம், 31.-என் தலையை எப்போது அலங்காரம் செய்யப் போகின்றன”

துல்ய ஸில வயோ வ்ருத்தாம் துல்யாபிஜன லக்ஷணாம்
ராகவோர்ஹதி வைதேஹீம் தஞ்சேய மஸி தேக்ஷணா”
-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 15.-“பிராட்டிக்குத் தகுந்தவர் பெருமாள்” என்கிறபடியே அவனுக்குத் தகுதியான கண்கள் ஆதலின் ‘உன் தாமரைக் கண்கள்’

“யதாஹி சோர: ஸ ததாஹி புத்த: ததாஆகதம் நாஸ்திகம் அத்ர வித்தி தஸ்மாத்திய: சங்க்யதம: ப்ரஜாநாம் ந நாஸ்திகேந ஸ்யாத்” என்பது, ஸ்ரீராமா. அயோத். 109 : 34.-திருடன் எப்படி ஊரை விட்டுத் துரத்தத் தகுந்தவனோ வேத பாஹ்யனாய்ப் பிரசித்தனா யிருப்பவனும் அப்படியே துரத்தத் தக்கவன்-இவ்வுலகில் நாஸ்திக்யமானது புத்தனுக்குச் சமானம் என்று அறிந்து கொள்ளவும்; ஆகையினால், எவன் மனிதர்களுக்குள் அவைதிகன் என்று சந்தேகப் படத்தக்கவனோ அந்த நாஸ்திகனோடு எதிர் முகமாக இருக்கக் கூடாது

“ஆஸ்வாஸயந்தம் பரதம் ஜாபாலி: ப்ராம்மணோத்தம: உவாச ராமம் தர்மஜ்ஞம் தர்மாபேதம் இதம் வச:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 108 : 1.-ஜாபாலி என்கிற ப்ராஹ்மண உத்தமர் பரதாழ்வானை சமாதானம் பண்ணிக் கொண்டு தர்மத்தை அறிந்தவருமான ஸ்ரீ ராமபிரானை தர்மத்தின் நின்றும் விலகிய இந்த வார்த்தையைச் சொன்னார் –

அக்நி ஹோத்ரா: ச வேதா: ச ராக்ஷஸாநாம் க்ருஹேக்ருஹ தயா ஸத்யம் ச ஸௌசம்ச ராக்ஷஸாநாம் நவித்யதே”-அசுரரை உள்ளம் பேதம் செய்திட்டு – அசுரத் தன்மை வாய்ந்தவர்களான இவர்களுக்கு அவைதிக மதத்தை உபந்யசித்து வைதிக சிரத்தையைப் போக்கினானாயிற்று.-ஆயின், இவர்களுக்கு வைதிக சிரத்தை உண்டோ? என்னில்,
“இராக்கதர்களுடைய வீடுகள் தோறும் அக்நி ஹோத்ரங்களும் வேதாத்யயனங்களும் இருக்கின்றன. கருணை சத்தியம் ஆசாரம் இவைகள் இராக்கதர்களுக்குக் கிடையாது” 

விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்ய அமித தேஜஸ: தஸ்மாத் தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம்
ஸ விஷேஹே மஹேஸ்வர:
-என்பது, பாரதம் கர்ண பர்வம்.-“அளவிட முடியாத பராக்கிரமத்தை யுடையவனும் பூஜ்யனுமாயிருக்கிற சிவனுக்கு, சர்வ வியாபியான விஷ்ணுவானவர் அந்தர்யாமியாக இருக்கிறார்-

அஸதாம் தர்ம ஸங்கல்ப ஸதாம் ஸந்தாபகாரணம் உபோஷி தஸ்ய வ்யாக்ரஸ்ய பாரணம் பசு மாரணம் -கெட்டவர்களுக்கு தர்மம் செய்வதால் சங்கல்பிப்பதானது நல்ல ஸத்துக்களுக்கு உபத்ரத்வத்தைச் செய்யக் காரணமாகும் -உபவாஸமிருந்த புலிக்கு பாரணமாவது பசுவை மரிக்கச் செய்வது தான் –

“அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம் ராமம் ராமாநுஜம் சைவ பர்துஸ் சைவ அநுஜம் ஸுபா”-என்பது, ஸ்ரீராமா. கிஷ்காந். 19 : 25.-கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற ஸ்ரீ ராம பிரானையும் இளைய பெருமாளையும் தன்
கணவனுக்குத் தம்பியாகிய சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரை கண்டாள்”-வாலி வதம் பண்ணிக் கையும் வில்லுமாய்க் கொண்டு வென்றி புனைந்து நின்ற பெருமாளையும்,
அவரை இடுவித்துக் கொல்லுவித்த தம்பியாரையும், இருவரையும் தொடர்ந்து பின்பற்றி முடிசூட இருக்கிற மஹாராஜரையும் கண்ட இவள் ‘நமக்குப் பகைவர்கள்’ என்றிராமல், –
ஸுபா-நல்ல மனமுடையவளானாள் அவர் பக்கல் சாங்கத்தாலே.-சாங்கத்தாலே. -பக்ஷபாதம் என்றும் வில்லும் என்றும் சாடு-

இருந்தவாறும்-“உடஜே ராமம் ஆஸீநம் ஜடா மண்டல தாரிணம்”– ஸ்ரீராமா. அயோத். 99 : 25-
“பர்ண சாலையில் எழுந்தருளியிருந்த ஸ்ரீ ராமனை” என்று இருந்த இருப்பும்,-

கிடந்தவாறும்-“அஞ்சலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:”– ஸ்ரீராமா. யுத். 21-1-“ஸ்ரீ ராமன் கடற்கரையில் கடலை நோக்கிக் கிழக்கு முகமாகக் கையைக் கூப்பிக் கொண்டு படுத்தார்” :

ஆயாஸ: ஸ்மரணே க: அஸ்ய ஸ்ம்ருதோ யச்சதி ஸோபநம் பாபக்ஷய:
ச பவதி ஸ்மரதாம் தம் அஹர்நிஸம்- – ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 17 : 78
. ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் கூறியது.-“நினைப்பவர்கட்கு மங்களத்தைக் கொடுக்கிறார்-

ஆயதாஸ் ச ஸூ வ்ருத்தாஸ் ச பாஹவா பரிசோபமா ஸர்வ பூஷணபூஷார்ஹா கிமர்த்தம் ந விபூஷிதா -கிஷ்கிந்தா -3-14- நீண்டும் அழகாய் திரண்டும் பரிகங்களை ஒத்தும் எல்லாமே ஆபரணங்களால் கண் எச்சில் வாராமல் அலங்கரிக்கத் தகுதியாய் இருக்கிற திருத்தோள்கள் என்ன ப்ரயோஜனத்துக்காகப் அலங்கரிக்கப் படவில்லை –

ப்ரஜாபதே ததா த்வம் ஆவிஸ்ய ஸ்ருஷ்டிம் கரிஷ்யாமி தத அஹம் அமராதி விபேததி ஸ்ருஷ்ய ஸ்வ ரூப-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -ஓ பிரம்மாவே பிறகு உம்மை அனுபிரவேசித்து ஸ்ருஷ்டி செய்யப் போகிறேன் -பிறகு நான் தேவம் முதலிய வேறுபாட்டினால் ஸ்ருஷ்டிக்கு யோக்கியமான பதார்த்தமாக ஆகப் போகிறேன் –

“ஏதௌ த்வௌ விபுதஸ்ரேஷ்டௌ”-என்பது, நாராயணீயம் நாம நிர்வசன அத்.
பிரசாத க்ரொதஜௌ
-அனுக்ரகத்தால் நான்முகனும் குரோதத்தால் ருத்ரனும் –

நர யந் நாம ஸங்கீர்த்தநதோ மஹா பயாத் விமோக்ஷ மாப்நோதி ந ஸம்ஸயம் ஸர்வ லோகார்த்தி ஹர சத்ரு கேஸரீ ஹரி மம மங்கள்ய விவ்ருத்தயே அஸது –என்பது, விஷ்ணு தர்மம்-““எவனுடைய திரு நாமங்களைச் சொல்லுதலால் ஒரு மனிதன் பெரிய பயத்தில் நின்றும் விடுபடுகிறானோ-இதில் ஒரு ஸம்சயமும் இல்லை -எல்லா உலகங்களின் பீடைகளைப் போக்கடிப்பவருமான அந்த ஸ்ரீ நரஸிம்ஹ பகவான் எனக்கு மங்கள மேன்மேலும் வருவதற்காக வேண்டும் – –கொடிய வல் வினையேன் –திரு நாம சங்கீர்த்தனம் மஹா பாதகங்களையும் போக்கும் என்று சொல்லா நிற்க,-அது தானே-சைதில்ய ஹேதுவாகும் படி நிலை குலைவதற்குக் காரணமாம்படி மஹா பாவத்தைச் செய்தேன்.-

“மாயயா மோஹயித்வா தாந் விஷ்ணு: ஸ்திரீ ரூபமாஸ்த்தித:தத் தானவேப்ய ஆதாய புந தேவேப்ய ப்ரததவ் ”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா-1-9-109-அந்த விஷ்ணுவானவர் ஸ்த்ரீ வடிவம் கொண்டு மோஹிக்கச் செய்து அந்த அமுதத்தைப் அஸூரர்களிடமிருந்து வாங்கி மறுபடியும் தேவதைகளுக்குக் கொடுத்தாய் –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சில்லரை ரகஸ்யங்கள்- ஸ்ரீ ரகஸ்ய ரத்னாவளி /ஸ்ரீ ரஹஸ்ய ரத்னாவளி ஹ்ருதயம்–

June 20, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

ஸ்ரீ ரகஸ்ய ரத்னாவளி

ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால்
இன்றே இசையில் இணை அடி சேர்ப்பர் இனிப் பிறவோம்
நன்றே வருவது எல்லாம் நமக்கு பரம் ஓன்று இலதே

1—ஒரு ஜீவனுக்கு ஒரு ஜீவன் தஞ்சம் அல்லன்
2—ஸ்ரீ மானான நாராயணன் ஒருவனே சர்வ ஜீவர்களுக்கும் தஞ்சம்
3—இஜ் ஜீவன் அநாதி காலம் அனுபவிக்கப் பெறாதே ஸ்ரீ யபதியைப் பெறுகைக்கு ஹேதுவான உபாயத்தை
ரகஸ்ய த்ரய முகத்தாலே உபதேசித்து அவ்வழியாலே ஆசார்யன் இவனுக்கு தஞ்சமாகிறான்
4— சர்வ ஸ்வாமிநி யாய் -சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதையாய் ஸஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியார் இத்தலையிலே
வாத்சல்ய அதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்ய அதிசயத்தாலும் புருஷாகாரமாய்க் கொண்டு இஜ்ஜீவர்களுக்கு தஞ்சமாகிறாள்
5—இவளைப் புருஷாகாரமாக்க வேண்டுவது ஈஸ்வரன் தண்ட தரனாகையாலே
6—இத் தண்ட கரண்யம் அநாதியான அஞ்ஞான அதிலங்கனம்
7–இப்படி அபராத அநு ரூபமாக தண்ட தரனாய்ப் போருகிற சரண்யனுடைய வசீகரணங்களில் பிரதானம்
சர்வ அகிஞ்சன அதிகாரமான ஆத்ம ரக்ஷ பர சமர்ப்பணம்
8—இது ச பரிகரமாக ஸக்ருத் கர்தவ்யம்
9–இச் சமர்ப்பணத்தை தான் அனுஷ்ட்டிக்கவுமாம் -தனக்காக ஆச்சார்யாதிகள் அனுஷ்ட்டிக்கவுமாம்
10—இதற்குக் கோரின பலத்தைப் பற்றப் புந பிரபத்தி முதலான கர்தவ்ய சேஷம் இல்லை
11—இப்படி க்ருதக்ருத்யனான ப்ரபன்னனுக்கு வர்ண ஆஸ்ரமாதி தர்மங்கள் ஸ்வ தந்த்ர அஞ்ஞான சித்தங்களான கைங்கர்ய விசேஷங்கள்
12—இவனுக்கு ஆஞ்ஞா அனுஞ்ஞா சித்தங்களான கைங்கர்யங்கள் எல்லாம் ஸ்வயம் பிரயோஜனங்கள்
13—கரண அகரண ரூபங்களான அபசாரங்கள் புகுந்தாலும் பிரபன்னனுக்கு நரகாதிகள் இல்லை –
14—ராஜ குமாரனுக்கும் அவதானம் பண்ணி நடக்க வேண்டுமா போலே லகு ப்ரத்யவாயமும் வாராமைக்காக அபசாரங்கள் துரபரி ஹரணீ யங்கள்
15—பிரபத்திக்கு கோரின பலத்துக்கு ஒன்றாலும் பிரதிபந்தம் இல்லை
16—புத்தி பூர்வக அபசாரங்கள் புகுந்தாலும் பிராயச்சித்த விசேஷம் அதிகாரி விசேஷம் நியதம்
17—இப்படி பிராயச்சித்தத்திலே மூட்டுகிறதும் கடின ப்ரக்ருதிகளுக்கு காசை காட்டுவாரைப் போலே
அவன் பண்ணுகிற சிஷைகளும் எல்லாம் சரண்ய பிரசாத பலம்
18—இங்கு இருந்த காலம் தர்ம அனுபந்தியான போகத்திலும் போக புத்தியால் ப்ராவண்யம் பிறந்ததாகில் இது தான்
அதிகார அனுரூபமான கைங்கர்ய அம்ருத ரசத்துக்கு தண்ணீர்த் துரும்பு
19—இப்படி நிஷித்த போக பிராவண்யம் கைங்கர்ய அம்ருத ரஸ விருத்தம் ஆகையால் விஷம் போலே திரை பரி ஹரணீயம்
20—கைங்கர்யமாவது -ஸ்வாமி உகந்த ஏவல் தொழில் செய்கையாலே இது எதா சாஸ்திரம் பண்ணினாள் உகப்பாம்
21—பகவத் கைங்கர்யமும் பாகவத கைங்கர்யமும் சேர அனுஷ்ட்டிக்க அரிதான போது
பரம புருஷார்த்த காஷ்டையான பாகவத கைங்கர்யமே உபாதேயமாம்
22–இவை இரண்டிலும் பிரதானம் ஆச்சார்ய கைங்கர்யம்
23–இக் கைங்கர்ய பரனுக்கு பரமை காந்திகள் உகந்த இடமே உசித ஸ்தானம்
24—இப்படி துல்ய சீலரைக் கிடையாத போது விபரீத சம்சர்க்கம் ஏகாந்த வாச பரிஹார்யம்
25—இவனுக்கு அர்ச்சிராதி கதி சிந்தனைகள் சித்த சந்தோஷ ஹேது வான காலேயாபனம்-கால ஷேப கார்யம்
26—சாதக வ்ருத்தியான இவனுக்கு அந்திம ப்ரத்யயம் ஸ்வதந்த்ர சாத்தியம் அன்று
27—இப்படி க்ஷண க்ருத்யமான ஆத்ம சமர்ப்பன யாகத்துக்கு பகவத் சங்கல்ப சாத்தியமான தேக அவசானம் அவப்ரதம்
28—சதாசார்ய பரிக்ராகத்திற்கு முன்புள்ள அநாதி காலம் எல்லாம் ஒரு காள ராத்திரி
29—பின்பு தேச அவசனத்து அளவும் நல் விடிவு
30—மேல் முழுக்க ஸ்வ ச்சந்த கைங்கர்ய மஹோத்சவ திவசம்

இது சாத்விக ஹ்ருதயங்கையமான ரஹஸ்ய ரத்நா வளி

சிறு பயனில் படியாத தாக்கவோர் எம்மைச் சேர்க்க அடைக்கலம் கொண்ட திருமால் தானே
மறு பிறவி அறுத்து அழியா வானில் வைக்கும் மனமே நீ மகிழாத இருப்பது என் கொல்
உறுவது உனக்கு உரைக்கேன் இங்கு இருக்கும் காலம் ஒரு பிழையும் புகுதாத யுணர்த்தி வேண்டிப்
பெறுவது எல்லாம் இங்கே நாம் பெற்று வாழப் பேர் அடிமையாலே இது என்று இகழேல் நீயே

ரஷந்த்வ அநந்யார்ஹ ஷேயம் லகீயா சீமபி காரீயசீ சாந்த
லஷ்மீ ஸஹாய ஹ்ருதயம் ரஹஸ்ய ரத்ன வளீம் ரமேயம் –

——————————————

ஸ்ரீ ரஹஸ்ய ரத்னாவளி ஹ்ருதயம்-

இது அம்ருத ரஞ்ஜனீ ரஹஸ்யங்களில் பதினான்காவது.-காஞ்சீபுரத்தில் அருளிச்செய்யப்பட்டது

தத்த்வோபாயா புமர்த்தேஷ
அத்யாத்மவிதாம் விபாவநீயேஷ
ஸ்வயமேவ ஸூசயாமோ
ரஹஸ்யரத்நாவளீஹ்ருதயம் |

ஸ்தாசார்யோபதே பூர்வகமாக ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே ஸமர்ப்பித பரனான முமுக்ஷவினுடைய நிர்ப்பரத்வ அத்யவஸாயத்தைச் சொல்லுகிறது முதல் கவி

அத்யாத்மவிதாம் – வேதாந்த சாஸ்த்ரத்தைஅறிந்தவர்களுக்கு, விபாவநீயேஷ -அனுஸந்திக்கத் தக்கவைகளான, தத்வோபாயபுமர்த் தேஷ–தத்வம் ஹிதம் புருஷார்த்தம் இவைகளில், ரஹஸ்யரத்நாவளி ஹ்ருதயம் -ரஹஸ்ய ரத்நாவளி என்னும் க்ரந்தத்தின் தாத்பர்யத்தை –ஸ்வயமேவ – நாமே, சயாம: – ஸூசிப்பிக்கிறோம்.

இதில் ‘ ஒன்றே புகல்’ என்றது

ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால்
இன்றே இசையில் இணை அடி சேர்ப்பர் இனிப் பிறவோம்
நன்றே வருவது எல்லாம் நமக்கு பரம் ஓன்று இலதே

(நாரஸ்த்விதி ஸர்வ பும்ஸாம் ஸமூஹ: பரிகீர்த்தித: |
கதிராலம்பநம் தஸ்ய தேந நாராயண: ஸ்ம்ருத:
II)பாத்மோத்தரம்

ஸர்வபும்ஸாம் – எல்லா ஜீவாத்மாக்களுடைய, ஸ மூஹ: – கும்பல், நார: து இதி – நாரம் என்று, ப்ரகீர்த்தித: – சொலப்பட்டது, தஸ்ப – அந்தக் கும்பலுக்கு,கதி:-அடையவேண்டிய ப்ரயோஜனம், ஆலம்பனம் – ஆஸ்ரயிககவேண்டிய வஸ்து, தேந – ஆகையினால, நாராயண:இதி – நாராயணன் எனறு, ஸ்ம்ருத: – சொல்லப்பட்டான்.

(நாரோ நராணாம் ஸங்காத : தஸ்யாஹமயநம் கதி: )

நராணாம் – ஜீவாத்மாக்களுடைய, ஸ ங்க: – கும்பல், நார: – நார: (என்று சொல்லப்படுகிறது), தஸ்ய – அந்தக்கும்பலுக்கு, அஹம் – நான், அயநம கதி: – அடையவேண்டிய ப்ரயோஜனம்.(தேக – அத்தால், நாராயண இதி – நாராயணன் என்று,முநிபி-ரிஷிகளினால். ஈரித: – சொல்லப்பட்டவனாக,அஸ்மி – ஆகிறேன்,)

(ததேதததி துக்காநாம் ஆஸ்பதே து பவார்ணவே1 1
பத்தாம் கத்யதே ஸத்யம் விஷ்ணுரேக: பராயணம் ||

அதிதுக்காநாம் – அதிகமான துக்கங்களுக்கு, ஆஸ்பதே– இடமான, பவார்ணவே -ஸம்ஸாரமாகிற ஸமுத்ரத்தில், பததாம் – விழுகிறவர்களுக்கு,ஏக: விஷ்ணு: – விஷ்ணுஒருவனே, பராயணம் – முக்யமாக அடையவேண்டிய ப்ரயோஜனம, ததேதத் – அப்படிப்பட்ட இது, ஸத்யம் – உண்மையாக, கத்யதே – சொல்லப்படுகிறது.

(கர்மணாம் பரிபாகத்வாத் ஆவிரிஞ்சாதமங்களம்
இதி மத்வா விரக்தஸ்ய வாஸுதேவ: பரா கதி: ||- பாகவதம் – 11-19-18 )

கர்மணாம் – கர்மங்களுடைய, பரிபாகத்வாத் – பரிணாமமாக இருக்கிறபடியினால், ஆவிரிஞ்சாத் – ப்ரஹ்ம வரையிலும், அமங்களம் – பாபங்களைப் போக்கடிக்கக்கூடிய தன்மை
யாகிற சுபத்வம் இல்லாதவர்கள், இதி மத்வா – என்றுஎண்ணி, விரக் தஸ்ய -அவர்களிடத்தில் ஆசை இல்லாதவனுக்கு, வாஸு தேவ -பகவானே,பராகதி: – அடையவேண்டிய ப்ரயோஜனம்.

(யே ச வேதவிதோ விப்ரா: யே சாத்யாத்மவிதோ ஐநா: 1
தே வதந்தி மஹாத்மாநம் க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம் |1)

யே ச – எந்த, விப்ரா: – ப்ராஹ்மணர்கள், வேதவித: – வேதத்தை அறிந்தவர்களோ,யேச-எவர்கள், அத்யாத்மவிதோஜநா:-வேதாந்த சாஸ்த்ரத்தை அறிந்தவர்களோ,தே – அவர்கள், மஹாத்மாநம் – மஹாத்மாவாகிய, க்ருஷ்ணம்-க்ருஷ்ணனை, ஸநாதநம் – நித்யமான,தர்மம் – தர்மமென்று, வதந்தி – சொல்லுகிறார்கள்.

(அம்ருதம் ஸாதநம் ஸாத்யம் தம் பஸ்யந்தி மநீஷிண:யஜ்ஞாக்யம் பரமாத்மாநம் விஷ்ணும் த்யாயந் ந ஸ்ததி )-விஷ்ணுதர்மம் – 72 – 4

தம் – அந்தப் பகவானை,மநீஷிண:பெரியோர்கள், அம்ருதம் – அழிவில்லாத, ஸாதனம் – உபாயமாகவும், ஸாத்யம் – பலனாகவும், பச்யந்தி – பார்க்கிறார்கள், யஜ்ஞாக்யம் – யஜ் ஞம் என்று சொல்லப்படுகிற, பரமாத்மாநம் – பரமாத்மாவாகிய, விஷ் ணும் – விஷ்ணுவை, த்யாயந் – த்யானித்து, ந ஸ்ததி – துக்கப்படுவ தில்லை.

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -திருவாய்-5-10-11- இத்யா திகளில் ஓர் அதிகாரி விசேஷத்திற்குப் பரம ப்ராப்யனான பரிய:பதி ஒருவனுமே வ்யாஜ விசேஷ வஸீகரணீயமான ஸித்தோபாயம் என்றபடி. உணர்ந்தவர்’ என்று ப்ரதிபுத்த அதிகாரி விசேஷத்தைச் சொல்லுகிறது.

(ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோரூபம் ப்ராப்துச ப்ரத்யகாத்மம்:ப்ராப்த்யுபாயம் பலம் சைவ ததா ப்ராப்தி விரோதி ச !வதந்தி ஸகலா வேதா: ஸேதிஹாஸ புராணகா: )–ஹாரீத ஸம்ஹிதை.

ப்ராப்யஸ்ய – அடையவேண்டிய ப்ரயோ ஜனமாகிய, ப்ரஹ்மண: – ப்ரஹ்மத்தினுடைய, ரூபம்-ஸ்வரூபத்தையும், (ஸ்வபாவாதிகளையும்),ப்ராப்து: ச – அடைகிறவனாகிய – ப்ரத்யகாத்மந:- ஜீவாத்மாவினுடைய, (ஸ்வரூபாதிகளையும்). ப்ராப்த்யுபாயம் –அடைவதற்கு உபாயத்தையும், பலம் – பலத்தையும், ததா – அப்படியே, ப்ராப்தி விரோதிச – அடைவதற்குத் தடையாக நிற்கிற விரோதியையும், ஸேதிஹாஸ புராணகா: இதிஹாஸ புராணாதிகளோடு கூடிய, ஸகலா: – எல்லா, வேதா:- வேதங்களும், வதந்தி – சொல்லுகின்றன.

இத்யாதிகளிற் சொன்ன அர்த்த பஞ்சகத்தையும், சகார ஸமுச்சிதமான ஸம்பந்த விசேஷத்தையும், ஸத்த்வ நிஷ்ட்டருக்கு ஸ்ரோதவ்யபேஷமற உரைக்கலாம்படி திருந்தக் கண்டவர்களை ‘ப்ரதிபுத்தர் ‘ என்கிறது.

ப்ராப்யமான ப்ரஹ்மமாவது-(விஷ்ணோஸ் ஸகாஸாத் உத்பூதம் ஜகத் தத்ரைவ ச ஸ்திதம் |
ஸ்திதி ஸம்யம கர்த்தாஸௌ ஜகதோஸ்ய ஜகச்ச ஸ : I!
-விஷ்ணுபுராணம்- 1 – 8 – 17

விஷ்ணோ: ஸகாசாத் – விஷ்ணு விடத்திலிருந்து, உத்பூதம் – உண்டானது, தத்ரைவ -அவ்விடத்திலே ஸ்திதம்-நிலைபெற்றிருக்கிறது,அஸௌ-இவன்,ஸ்திதிஸம்யமகர்த்தா ஸ்திதி நியமநம் இவற்றைச் செய்பவன், ஸ :- அவன்,ஜகச்ச -அந்த லோகமாகவும் (இருக்கிறான்)

(க்ருஷ்ண ஏவ ஹி லோகாநாம் உத்பத்திரபி சாப்யய :-பார ஸபா – 38 – 26

க்ருஷ்ண ஏவ ஹி – க்ருஷ்ணன் ஒருவனே, லோகாநாம் – லோகங்களுக்கு, உத்பத்தி: -உண்டாகும் இடம், அபி சஅப்யய: -லயிக்கும் இடமும்.

(க்ருஷ்ணஸ்ய ஹி கருதே பூதமிதம் விஸ்வம் சராசரம்)பார – ஸபா – 41 – 23

இதம்– இந்த, பூதம் – ப்ராணியும், சரா சரம்-ஸ்த்தாவரஜங்கமரூபமான விச்வம் எல்லா லோகமும் க்ருஷ்ணஸ்ய ஏவஹி-க்ருஷ்ணனுக்காகவே, க்ருதம் – ஏற்பட்டதன்றோ.

இத்யாதிகளிற்படியே ஸர்வகார்யை காரணமாய், ஸத்யத்வ ஜ்ஞாநத்வாதி ஸ்வரூப நிரூபக தர்மங்களை யுடையனுமாய், ஜ்ஞாந சக்த்யாதி கல்யாண குண கண மஹோததியாய், ஸூத்தாஸூத்த விபூதி த்வயத்திற்கும் ஏக சேஷியாய்,

ஓருயிரேயோ உலகங்கட்கெல்லாம் ‘-திருவாய் – 8-1-5-என்னும்படி ஸர்வாந்தராத்மாவாய், பர வ்யூஹாதி பஞ்ச ப்ரகார திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனாய், ஸர்வாவஸ்த்தையிலும் ஸலக்ஷ்மீகனாய், ஸர்வலோக ஸரண்யனாய், ஸரணாகத வத்ஸலனாய், ஸர்வ
ப்ரகார நிரதிஸய போக்யனான நாராயணன்.

ப்ராப்தாவான ப்ரத்யகாத்மாவாவது-
(புமாந் ந தேவோ ந நரோ ந பஸூ : ந ச பாதப : ஸரீராக்ருதி பேதாஸ்து பூபைதே கர்மயோநய: (நாயம் தேவோ ந மர்த்யோவா ந திர்யக் ஸ்த்தாவரோபி வா
ஜ்ஞாநாநந்தமயஸ்த்வாத்மா ஸேஷோ ஹி பரமாத்மந
: II-விஷ்ணு புராணம் – 2 13-98

புமாந் – ஜீவாத்மா, ந தேவ -தேவனுமல்லன், ந நர: – மனிதனுமல்லன், ந பசு : – பசுவுமல்லன், ந சபாதப: – மரமுமல்லன், பூப – ஒ ! அரசனே, ஏதே – இவைகள், கர்ம யோநய :- கர்மங்களைக் காரணமாக வுடைய, சரீராக்ருதிபேதா சரீரத்தின் ஆகாரபேதத்தால் உண்டானவை.-அயம் – இந்த ஜீவாத்மா, தேவ -தேவனுமல்லன், ந மர்த்யோவா – மனுஷ்யனுமல்லன், ந திர்யக் – திர்
யக்குமல்லன், ந ஸ்த்தாவரோபிவா – ஸ்த்தாவரமுமல்லன், ஆத்மா -ஆத்மாவானவன், ஜ்ஞாநாநந்தமய: – ஜ்ஞாநத்தையும், ஆநந்தத்தையும் ஸ்வரூபமாக வுடையவன், பரமாத்மந: – பரமாத்மாவிற்கு,சேஷ :- சேஷபூதனாயிருப்பவன்.

இத்யாதிகளிற்படியே தேஹேந்த்ரியாதி விலக்ஷணனாய், ஜ்ஞாநாநந்த ஸ்வரூபனாய், ஸ்வயம் ப்ரகாசனாய், ஸ்வஸ்மை பாஸமானாய், அணுவாய்,ஜ்ஞாநா நந்த குண கன,பரசேஷதைக ரஸனாய், பராதீந ஸ்வரூப ஸ்த்திதி பிர வ்ருத்திகனாய், பரிபூர்ண பகவத
நுபவ யோக்யனாய, ஸ்வரூபாநுகுண ஸ்வச் சந்த கைங்கர்யார்த்தியான ஜீவன்.

ப்ராப்த்பாயமாவது-இஜ்ஜீவன் ஸம்ஸார ஸாகரத்தைக் கடந்து அக்கரைப்படுகைக்கு உபாயமாய், ஸாதநமாக ஸ்வ புத்தியாலே கோரும் (கோலும்)படி ஸாஸ்த்ர யுக்தமான அர்த்தம். இது ஸித்தம் என்றும் ஸாத்யம் என்றும் இரண்டு படியாயிருக்கும். ஸித்தோபாயமாவது-நித்ய ஸித்தங்களான ஸ்வரூப குணங்களை யுடையனாய், ஸர்வஜ்ஞனாகையாலே பரஹித வேதியாய், ஸர்வ சக்தி யாகையாலே ஸர்வாநிஷ்ட நிவாரண ஷமனாய், ஸர்வ பூத நிஸர்க்க ஸுஹ்ருத்தாகையாலே பராநிஷ்ட நிவாரணாதிகளில் ஸர்வதாபிமுகனாய்,( ஸர்வஜ்ஞோபி ஹி விஸ்வேஸ : ஸதா காருணிகோபி ஸந் |ஸம்ஸார தந்த்ர வாஹித்வாத் ரக்ஷ பேஷாம் ப்ரதீஷதே !-லஷ்மீதந்த்ரம் – 17 – விச்வேச – பகவான், ஸர்வஜ்ஞ :அபி – எல்லாம் அறிந்தவனாயிருந்த போதிலும், ஸதா – எப்பொழுதும்,காருணிகோபி ஸந் – கருணையுடன் கூடியவனாய் இருந்த போதிலும்,ஸம்ஸாரதந்த்ர வாஹித்வாத் – ஸம்ஸாரத்தை நடத்துகிறவனாகையினாலே. ரக்ஷாபேக்ஷாம் – ரக்ஷிக்க வேண்டும் என்கிற அபேக்ஷையை,ப்ரதீஷதே – எதிர் பார்க்கிறான்.)இத்யாதிகளிற் படியே அவஸர ப்ரதீக்ஷனாய், வ்யாஜ விசேஷ வஸீகரணீயனாய், ஸங்கல்பித விசேஷத்தில் ஸஹகாரி நிரபேக்ஷனாய், ஸ்வார்த்த ப்ரவருத்தனாய்,மோக்ஷ ப்ரதாநத்திற்கு அவ்யவஹித ஸங்கல்பாஸ்ரயனான ஸ்ரிய:பதி. ஸாத்யோபாயமாவது-புருஷனுக்குக் கர்த்தவ்யமாகச் சோதிதமான புருஷார்த்த ஸாதநம். மோக்ஷார்த்தமான ஸாத்யோபாயம் பக்தி என்றும் ப்ரபத்தி என்றும் இரண்டு படியாய் இருக்கும். பக்தி ரூபமான ஸாத்யோபாயம் கர்ம யோக ஜ்ஞாந யோக ஸம்ஸ்க்ருதாந்த:கரண ஸாத்யமாய், அஷ்டாங்க யோக ஸம்ஜ்தமாய்,வர்ணாதி நியதாதிகாரமாய், வர்ணாஸ்ரம தர்ம இதிகர்த்தவ்யதாகமாய்,க்ருச்ச்ர சாத்யமாய்,தைல தாராவத் அவிச்சிந்ந ஸ்ம்ருதி ஸந்ததி ரூபமாய், அஹரஹரப்யாஸாதேயாதிஸயமாய், ஆப்ரயாணம் அநுவர்த்தநீயமாய், ப்ராரப்தேதர புண்ய பாப நிவர்த்தகமாய், ஸ்வ யத்ந ஸாத்ய அந்திம ப்ரத்யய விசேஷமாயிருக்கும்.-ப்ரபத்தி ரூபமான ஸாத்யோபாயம் மஹா விஸ்வாஸாதி |
ஸம்ஸ்க்ருதாந்த:கரண ஸாத்யமாய், ஷடங்க யோக ஸம்ஜ்ஜிதமாய், அநந்யோபாய ஸர்வாதிகாரமாய், ஆனுகூல்ய ஸங்கல்பாதி மாத்ர பரிகரமாய், ஸுகரமாய், ப்ரார்த்தநாந்வித ஸக்ருத் பர ந்யாஸ ரூபமாய், அநாதேயாதிஸயமாய், ஆதேஹபாதம்
ஸ்வரூப ஆவருத்த்யாதி கர்த்தவ்ய சேஷ ரஹிதமாய், ப்ராரப்த கர்ம நிவர்த்தந க்ஷமமாய், ஸ்வ ப்ரயத்ந ஸாபேக்ஷ அந்திம ப்ரத்யய அநபேக்ஷமாயிருக்கும். ஸாத்யோபாயத்தில் அனுபாயத்வாதி வ்யபதேசம் பர ஸங்கல்ப ஸா பேக்ஷத்வாதி நிபந்தநம்.

இங்கு பலமாவது :
ஸ்வாதிகாராநுகுண வஸீகரண விஸேஷத்தாலே உத்தர பூர்வாக அஸ்லேஷ விநாஸங்கள் பிறந்து, ஸ்தூல சரீர நிவ்ருத்தி யுண்டாய் ஊர்த்வ கதி விஸேஷத்தாலே உத்க்ராந்தனாய்,
அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஆதி வாஹிகராலே அதிலங்கித த்ரிகுண மண்டலனாய், அவதூத ஸூஷ்ம சரீரனாய், அப்ராக்ருத தேஸ விஸேஷ ப்ரவிஷ்டனாய், ஆவிர்ப்பூத ஸ்வரூபனாய், அபஹத பாப்மத்வாதி குணாஷ்டக விஸிஷ்டனானவனுடைய

ப்ராப்தி விரோதியாவது–பீஜாங்குர ந்யாயத்தாலே அநாதியாக ப்ரவ்ருத்தமான அக்ருத்ய கரண கருத்யாகரண பிரவாஹத்தாலே உத்பந்நமாய், ப்ராயசித்தம் பண்ணாதார்க்கு அநதிலங்கரீய பலமாய், ஆகமைக ஸமதிகம்யமாய், அநுத் பரேக்ஷணீய விபாக ஸமயமாய், ஆ ப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தம் அபி வ்யாப்தமாய், அத்யந்த விஷம பிரவாஹமாய், அதி கோர நரகாதி அநர்த்த பரம்பரா ஹேதுவாய், சக்ரவத் பரிவர்த்தமாநமாய், ஆமோ ஷம அநுவிருத்தமான பகவந் நிக்ரஹ ஸந்தாநமும், அதின் கார்ய காரண வர்ககமும்.

இங்கு ஸம்பந்தமாவது- ப்ராப்தாவான ஜீவாத்மாவிற்கு ப்ராப்யனான பரமாத்மாவோடு உண்டான துவக்கு. இது ஆதேயத்வம் விதேயத்வம், அப்ருதக் ஸித்தத்வம், ஸேஷத்வம், சரீரத்வம், வயாப்யத்வம், ரஷ்யத்வம், கிங்கரத்வம், போக்யத்வம்,போக்த்ருத்வம் என்றிப்படி ஸாமாந்ய விசேஷாதி ரூபமாய்க் கொண்டு ப்ரமாணங்களாலே விவிதமாக விபக்தமாயிருக்கும்.

இப்படி மோக்ஷ ஸாஸ்த்ர ஸித்தமான ப்ராப்யத்தையும், ப்ராப்தாவையும், ப்ராப்த் யுபாயத்தையும் ப்ராப்தியையும்,ப்ராப்தி ப்ரதிபந்தகத்தையும், ஸம்பந்தத்தையும் ஸாஸ்த்ர த்ருஷ்டியாலே ஸம்யக்காக கண்டவர்களே ‘உணர்ந்தவர்’ என்கிறது.
உணர்ந்தவர் ஒன்றே புகல் என்று காட்ட’ என்று அந்வயம்

(தத்வித்தி ப்ரணிபாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா
உபதேஷ் யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிந: தத்த்வ தர்ஸிந:-கீதை – 4 – 34

தத் – அந்த ஜீவாத்ம தத்த்வத்தை, ப்ரணிபாதேந- நன்றாக ஸேவிப்பதினாலும், பரி ப்ரச்நேந-செவ்வையாகக் கேட்பதினாலும், ஸேவயா – ஸிஸ்ரூஷை செய்வதினாலும், வித்தி – அறிந்து கொள், தத்த்வதர்சி : -உண்மையை அறிந்த, ஞாநிந; – ஜ்ஞாநிகள் , தே – உனக்கு, ஜ்ஞாநம் – ஆத்மாவைப் பற்றிய ஜ்ஞாநத்தை, உப தேஷ் யந்தி – உபதேசிக்கப் போகிறார்கள்.

யே ஸந்துஷ்டா: ருதோபேதா: ஸத்யார்ஜவ தயாபரா: 1 ஜிதேந்த்ரியா ஜிதக்ரோதா : தா நுபாஸ்வச ப்ருச்சச11
யே – எவர்கள், ஸந்துஷ்டா: -(கிடைத்ததைக் கொண்டு) ஸந்தோஷத்தை யுடையவர்களாயும, ச்ருதோபேதா ( சாஸ்த்ரார்த்தங்களை முறைப்படி பெரியோர்களிடம் இருந்து) கேட்டுத் தெரிந்து கொண்டவர்களாயும், ஸத்ய ஆர்ஜவ தயா பரா:- ஸத்யம், கபடமில்லாமை, தயை இவைகளை யுடையவாகளாயும், ஜிதேநத்ரியா: – இந்த்ரியங்களை ஜயித்தவர்களாயும், ஜிதக்ரோதா – கோபத்தை ஐயித்தவர்களாயும் (இருக்கிறார்களோ , தாந்-அவர்களை,உபாஸ்வ – முறைப்படி ஆச்ரயி,ப்ருச்ச – (கேட்க வேண்டிய அர்த்தங்களைக்) கேட்டுக்கொள்-

(ஸர்வயோக்யமநாயாஸம் அப்ரமாதமநூபமம் |
ப்ரபந் நார்த்தி ஹரம் விஷ்ணும் ஸரணம் கந்துமர்ஹஸி |

ஸர்வயோக்யம் – எல்லோராலும் ஆச்ரயிக்கத் தக்கவனாயும், அநாயாஸம் – ஆச்ரயிப்பதில் ச்ரமம் ஒன்றும் இல்லாதவனாயும், அப்ரமாதம் – அஜாக்கிரதை முதலிய தோஷங்கள் இல்லாதவனாயும், அநூபமம் – தனக்கு ஸத்ருசனானவன் ஒருவனும் இல் லாதவனாயும், ரபந்நார்த்திஹரம் – ஆச்ரிதர்களுடைய துக்கத்தைப் போக்கடிக்கக்கூடியவனாயும்இருக்கிற, விஷ்ணும் விஷ்ணுவை, சரணம்- சரணமாக, கந்தும் – அடைவதற்கு, அர்ஹஸி – யோக்கியனாகிறாய்,-இத்யாதிகளிற்படியே நிரபாய ஸாத்யோபாய விசேஷத்தாலே
வஸீகரணீயமான ஸித்தோபாயத்தை வெளியிட என்றபடி.-இத்தாலே நானும் என்னை ரக்ஷித்துக் கொள்ள மாட்டேன், வேறு எனக்கு ரக்ஷகரில்லை, மேலே என்னுடைய வ்யாபார விசேஷத்தாலே அபேக்ஷை யற தேவரீரே என்னை ரக்ஷித்தருள வேணும் என்கிற பரந்யாஸ ரூப வஸீ கரண விசேஷா நுஷ்ட்டாநமும் பலிதம்

அங்ஙனன்றிக்கே ‘ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் ‘ என்று ஆசார்யர்களை விசேஷிக்கிறதாகவுமாம். அப்போது ‘காட்ட ‘என்றது-(தவ பரோஹ மகார்ஷி ஹி தார்மிகை-ஸ்ரீரங்கராஜஸ்தவம் – 2 – 102 அஹம் -நான், தவ – உமக்கு,-பர: – ரக்ஷிக்க வேண்டிய பரமாக, தார்மிகை: – தர்மிஷ்டர்களினால் (ஆசார்யர்களினால் ), அகார்ஷி-செய்யப்பட்டேன். )-இத்யாதிகளிற் படியே ஸர்வ ஸேஷி திருவடிகளிலே- ஆத்மாத்மீயம் ச யத்கிஞ்சித் துர்ப்பரம் துஸ்த்யஜம் மம 1 தத் ஸர்வம் தவ விந்யஸ்தம் பயோ: பாதபத்மயோ: II)-ஆத்மா- நானும், ஆத்மீயம் -என்னுடையதன் யிருக்கிற, யத்கிஞ்சித் -எது, மம – எனக்கு, துர்ப்பரம் – ரக்ஷிக்க முடியாததும், துஸ்த்யஜம் – விடமுடியாததாயும் இருக்கிறதோ, தத் ஸர்வம் அவை எல்லாமும், தவ – உம்முடைய, சுபயோ :-மங்கள கரங்களான, பாத பத்மயோ:- திருவடித் தாமரைகளில், விந்யஸ்தம், ஸமர்ப்பிக்கப்பட்டது.என்று ஆத்மீயரான நம்மை அநந்ய ரக்ஷ்யத்வே ஸமர்ப்பிக்க என்றபடி.

திருவருளால் எனறது-(ஸ தம் நிபதிதம் பூமௌ ஸரண்ய; ஸரணாகதம்-வதார்ஹமபி காகுத்ஸ்த்த: க்ருபயா பர்யபாலயத-)-ஸுந்தர – 38-34. சரண்ய: – சரண்யராகிய,ஸ:-அந்த, காகுத்ஸ்த்த: -ககுத்ஸ்த வம்சத்தில் அவதரித்த ராமன்,பூமௌ – பூமியில் நிபதிதம் – விழுந்தவனாயும், சரணாகதம் – சரணம் அடைந்தவனாயும் இருக்கிற, தம்-அந்தக் காகத்தை, வதார்ஹமபி – கொல்லத் தகுந்தவனாய் இருந்த போதிலும் க்ருபயா – க்ருபையினால், பர்யபாலயத் -நன்றாக ரக்ஷித்தார்.)-(க்ருபயா கேவலமாத்மஸாத்குரு-ஸ்தோ-48.க்ருபபா கேவலம் – (உம்முடைய) க்ருபை யினாலேயே, ஆத்மஸாத்குரு -உமக்கு அதீனமாகச் செய்துகொள்ளும்-(யாமாலம்ப்ய ஸுகேநேமம் துஸ்தரம் ஹி குணோததிம் 1 நிஸ்தரந்த்யசிரேணைவ வ்யக்த த்யாந பராயணா:-ஸ்ரீ ஸாத்வதம் – 12 – 34. வ்யக்த த்யாந பராயணம் – வ்யக்தம் என்று சொல்லப்படுகிற திவ்ய மங்கள விக்ரஹத்தை த்யானம் செய்து கொண்டிருக்குமவர்கள், யாம் – எந்த லக்ஷ்மியை, ஆலம்ப்ய – ஆச்ரயித்து, துஸ்தரம் – மற்ற ஒருவரால் தாண்ட முடியாத, இமம் – இந்த, குணோததிம்-குணங்களாகிற ஸமுத்திரத்தை, அதாவது குணங் களுக்கு ஆதாரமான ப்ரக்ருதியாகிற ஸமுத்திரத்தை, கேந – ஸுகமாக. நிஸ்தரந்தி – தாண்டுகிறார்களோ.)என்கிற ந்யாயத்தாலே அவிளம்பித அநாயாஸமாய் பலஸித்தி யுண்டாம்படி ஆஸ்ரித ரக்ஷணத்திலே ஆத்மவல்லபனை அபி முகனாக்குகிற அகில ஜகந்மாதாவினுடைய அநபாய க்ருபையாலே என்னவுமாம்.

அன்றே அடைக்கலம் கொண்ட‘ என்றது-அநேநைவ து மந்த்ரேண ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத் -மயி நிக்ஷிப்த கர்த்தவ்ய க்ருதகருத்யோ பவிஷ்யதி !-“ஸாத்யகி தந்த்ரம் அநேநஏவதுமந்த்ரேண – இந்த மந்திரத்தினாலேயே, ஸ்வாத்மாநம் – தன்னுடைய ஆத்மாவை.மயி – என்னிடத்தில், நிக்ஷிபேத் – ஸமர்ப்பிக்கவேண்டும், மயி – என்னிடத்தில், நிதிப்த கர்த்தவ்ய: – ஸமர்ப்பிக்கப்பட்ட பரத்தையுடையவனானவன், க்ருதக்ருத்ய: – இனிச் செய்யவேண்டியகார்யத்தைச் செய்தவனாக, பலிஷ்யதி – ஆகப்போகிறான்.)என்றும்,-துராசாரோபி ஸர்வா கருத நோ நாஸ்திக புரா ஸமாரயேத் ஆதி தேவம் ப ரத்தயா ஸரணம் யதி !!நிர்த்தோஷம் வித்தி தம் ஐந்தும் ப்ரபாவாத் பரமாத்மந : -ஸாத்வதம் 16-23. புரா -(பகவானை ஆச்ரயிப்பதற்கு) முன்னால், துராசாரோபி – கெட்ட அநுஷ்டானத்தை யுடையவனாயும்,ஸர்வாசீ – (சாப்பிடத் தகாத ) எல்லாம் சாப்பிடுகிறவனாயும்,
க்ருதக்க:- பண்ணின உபகாரத்தை மறந்தவனாயும், நாஸ்திக: -தெய்வம் ஒன்று இல்லை என்று சொல்லுகிறவனாயும் இருந்தபோதிலும்,-ஆதிதேவம் – தேவதைகளுக்கு எல்லாம் முதல் தேவதையாகிய பகவானை,சரத்தயா – மஹா விச்வாஸத்துடன், ஸமாச்ரயேத்யதி – ஆச்ரயிப்பானேயாகில்,தம் – அந்த, ஜந்தும் – ப்ராணியை,’. பரமாத்மந: – பரமாத்மாவினுடைய,ப்ரபாவாத் – மஹிமையினால், நிர்த்தோஷம் ஒரு தோஷமும் இல்லாதவனாக, வித்தி – அறி.)என்றும்-த்யக்த்வா புத்ராம் ச தாராம்.ச ராகவம் மரணம் கத:-ராமா யுத்த 17-16. புத்ராந் ச – பிள்ளைகளையும், தாராந்ச – பத்தினிகளையும், த்யக்த்வா – விட்டுவிட்டு, ராகவம் – ஸ்ரீ ராமனை, சரணம்- சரணமாக, கத – அடைந்தேன்.)-என்றும்,ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட தத்தமஸ்யாபயம் மயா-ராமா – யுத்த – 18–34. ஹரிச்ரேஷ்ட -வானரச்ரேஷ்டனான ஒ ! ஸு க்ரீவனே. அஸ்ய – இவனுக்கு, மயா – என்னால், அபயம் – அபயமானது, தத்தம் – கொடுக்கப்பட்டது. ஏநம் – இவனை,ஆநய – அழைத்துக் கொண்டுவா.)-என்றும் சொல்லுகிறபடியே பர ஸமர்ப்பண ஸமநந்தரம் நமக்கு ஸ்வ ரக்ஷணார்த்த கர்த்தவய பேரஷம் இல்லாதபடி பர ஸ்வீகாரம் பண்ணினவர் என்றபடி.)

நம் அத்திகிரித் திருமால் ‘ என்றது-(வேகவத்யுத்தரே தீரே புண்யகோட்யாம் ஹரிஸ்ஸ்வயம் 1
வரதஸ் ஸர்வபூதாநாம் அத்யாபி பரித்ருயதே
IIஹஸ்திகிரீமாஹாத்ம்
யம் 15-16 வேகவத்யுத்தரே தீரே -வேகவதிஎன்னும் நதியின்வடகரையில், புண்ய கோட்யாம் – புண்யகோடி விமானத்தில், ஹரி: – பகவான், ஸ்வயம் – தானே, ஸர்வ பூதாநாம் – எல்லா ப்ராணிகளுக்கும்,வர த:- வரத்தைக் கொடுக்கிறவராக, அத்யாபி – இப்பொழுதும், பரித்ருச்யதே – எல்லோராலும் காணப்படுகிறார்.)என்றும்–நிகரில் புகழாய்! உலகம் மூன்றுடையாய்! என்னை யாள்வானே ! ‘-திருவாய்- 6–10–10)இத்யாதிகளிற் படியே ஆஸ்ரித ஸம்ரக்ஷணோபயுக்த ஸௌஸீல்ய வாத்ஸல்ய ஸ்வாமித்வ விஸிஷ்டனாய் நண்ணினவர்களுக்கு விண்ணுலகம் தர விரைந்து ரக்ஷாபேக்ஷா ப்ரதீக்ஷனாய் மண்ணுலகில் வந்து பலப்ரதாநோமுகனாய் நிற்கிற பெருமாள் என்றபடி.

இன்றே இசையில் இணையடி சேர்ப்பர் ‘ என்றது-க்வாஹம்அத்யந்த து புத்தி : க்கசாத்ம ஹித வீக்ஷணம்| யத் ஹிதம் மம தேவேச ததாஜ்ஞ பய மாதவ !
த்வாம் ப்ரபந்நோஸ்மி தாஸஸ் தே நாந்யா க்வாபி கதிர் மம | அத்யைவ கிங்கரீ க்ருத்ய நிதேஹி த்வத் பதாம்புஜே II-ஜிதந்தா ஸ்தோத்திரம் 1 – 18-
(அத்யந்த துர்புத்தி: –
மிகவும் கெட்ட புத்தியையுடைய, அஹம் – நான், க்வ-எங்கே, ஆத்மஹித வீசணம் – என்னுடைய ஹிதத்தை நானே யோசித்துக் கொள்வது என்பது, க்வ – எங்கே, அதாவது எனக்கும் அதற்கும் வெகு தூரம் என்றபடி, தேவேச – தேவதைகளுக் கெல்லாம் ஈசுவர
னாகிய, மாதவ – சரிய:பதியகிய பகவானே : மம – எனக்கு, யத் – எது,ஹிதம் – நன்மைபைக் கொடுக்கக் கூடியதோ, தத் – அதை, ஆஜ்ஞாபய – உத்தரவு செய்யும், த்வாம் – உ பை, ரபந்ந:- ஆச்ரயித்தவனாயும், தே – உமக்கு, தாஸ: – தாஸனாகவும், அஸ்மி – ஆகிறேன், மம – எனக்கு க்வாபி – ஓர் இடத்திலும், அந்யா – வேறு,கதி:- கதி, ந – இல்லை, அத்யைவ – இப்பொழுதே, கிங்கரீ க்ருத்ய -கிங்கரனாகச் செய்து, த்வத் பதா புரே – உம்முடைய திருவடித் தாமரையில், நிதேஹி – வைத்துக்கொள்ளும்.)இத்யாதிகளிற்படியே பரம புருஷார்த்தைகமஸ்கராமளவில் அப்போதே கொடு உலகு காட்டாதே கொழுஞ்சோதி உயரத்துக்கூட்டரிய திருவடி கூட்டி அருள்வர் என்றபடி.

இனிப் பிறவோம் ‘ என்றது-கண்டு கேட்டு -திருவாய்-4-9-10-இத்யாதிகளிற்படியே பராவர புருஷார்த்த விவேகத்தாலே ஐஸ்வர்ய கைவல்யங்களை ஒழித்த நாம் ஏதேனுமொரு பகவத் க்ஷேத்ர வாஸ கைங்கர்யாதி ஸங்கத்தாலே-இங்கேதிரிந்தேற்கு இழுக்குற்று என் ‘--திருவாய்- – 8- 10 -4-என்று த்வரையற்று இருக்குமளவிலும் சரணமாகும் தனதாள் அடைந்தார்க்கெல்லாம் மரண மானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜூந-கீதை – 4 -9 அர்ஜூன, ஸ: – அவன், தேஹம்- இந்தத் தேஹத்தை, த்யக்த்வா- விட்டுவிட்டு, புந: – மறுபடியும், ஐந்ம-பிறப்பை, நைதி – அடைவதில்லை, மாம் – என்னை, ஏதி – அடை கிறான்.)-‘கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும்-திருவாய் 3-9-5-இத்யாதிகளிற்படியே இனி எனக்கு ஒரு ஸரீர பரிக்ரஹம் உண்டாகாதபடி ப்ராரப்த கர்ம விசேஷத்தையும் ஒரு விரகாலே கழித்து ரக்ஷித்தருளுவர் என்றபடி.

நன்றே வருவதெல்லாம் ‘ என்றது இத்தேஹம் விடுமளவும்-(போகை: புண்யக்ஷயம் ததா -போகை: – ஸூகத்தின் அனுபவங்களினால் புண்யக்ஷயம் – புண்யகர்மத்தின் நாசத்தையும்.)என்கிறபடியே அநுகூலங்கள் வருமவை ப்ராரப்த புண்யரூப
நிகள நிவ்ருத்தியாகையாலும், ப்ரதிகூலங்கள் வருமவை-(ஹரிர்துக்காநி பக்தேப்யோ ஹிதபுத்யா கரோதிஹி ஸஸ்த்ரக்ஷாராக் கர்மாணி ஸ்வபுத்ராய யதா பிதா !-ஹரி: – பகவான், பக்தேய :- பக்தர் களுக்கு, துக்காநி – துக்கங்களை, பிதா – தகப்பனார், ஸ்வபுத்ராய –
தன்னுடைய பிள்ளைக்கு, சஸ்த்ர க்ஷாராக் கர்மாணி யதா -ஆயுதம் க்ஷாரம்,அக்னி, முதலியவைகளினால் செயயும் கார்யங்களைப் போல,ஹித புத்த்யா – நல்லது என்கிற எண்ணத்தினால், கரோதி – செய்கிறான்)(யஸ்யா நுக்ரஹம் இச்சாமி தஸ்ய வித்தம் ஹராம்யஹம்-பாகவதம். யஸ்ய – எவனுக்கு, அநுக்ரஹம் – அநுக்ரஹத்தை
இச்சாமி – வி ரும்புகிறேனோ, தஸ்ய – அவனுடைய, வித்தம் பணத்தை.அஹம் – நான், ஹராமி – அபஹரிக்கிறேன்.)-இத்யாதிகளிற்படியே ப்ராரப்த துஷ்க்ருதத்தில் சிகை
தீ(ர்த்த)ருகிற படியாலும்-(ரத்நபர்வதமாருஹ்ய யதா ரத்நம் நரோ முநே
ஸத்த்வா நுரூபமாதத்தே ததா க்ருஷ்ணாத் மநோரதாங்!)
(ஸங்கல்பாதேவ பகவாந் தத்த்வதோ பாவிதாத்மநாம்| வருதாந்தமகிலம் காலம் ஸேசயத்யம்ருதேந து II)இத்யா திகளிற்படியேகைங்கர்ய மநோரதத்துக்குப் பங்கம்
வாராமையாலும் யாவச்சரீரபாதம் நமக்கு வருமவை எல்லாம் ப்ரிய ஹித விநன்றே வருவதெல்லாம் ‘ என்றது இத்தேஹம் விடுமளவும்-(போகை: புண்யக்ஷயம் ததா -போகை: – ஸூகத்தின் அனுபவங்களினால் புண்யக்ஷயம் – புண்யகர்மத்தின் நாசத்தையும்.)என்கிறபடியே அநுகூலங்கள் வருமவை ப்ராரப்த புண்யரூப
நிகள நிவ்ருத்தியாகையாலும், ப்ரதிகூலங்கள் வருமவை-(ஹரிர்துக்காநி பக்தேப்யோ ஹிதபுத்யா கரோதிஹி ஸஸ்த்ரக்ஷாராக் கர்மாணி ஸ்வபுத்ராய யதா பிதா !-ஹரி: – பகவான், பக்தேய :- பக்தர் களுக்கு, துக்காநி – துக்கங்களை, பிதா – தகப்பனார், ஸ்வபுத்ராய –
தன்னுடைய பிள்ளைக்கு, சஸ்த்ர க்ஷாராக் கர்மாணி யதா -ஆயுதம் க்ஷாரம்,அக்னி, முதலியவைகளினால் செயயும் கார்யங்களைப் போல,ஹித புத்த்யா – நல்லது என்கிற எண்ணத்தினால், கரோதி – செய்கிறான்)(யஸ்யா நுக்ரஹம் இச்சாமி தஸ்ய வித்தம் ஹராம்யஹம்-பாகவதம். யஸ்ய – எவனுக்கு, அநுக்ரஹம் – அநுக்ரஹத்தை
இச்சாமி – விரும்புகிறேனோ, தஸ்ய – அவனுடைய, வித்தம் பணத்தை.அஹம் – நான், ஹராமி – அபஹரிக்கிறேன்.)-இத்யாதிகளிற்படியே ப்ராரப்த துஷ்க்ருதத்தில் சிகை
தீ(ர்த்த)ருகிற படியாலும்-(ரத்ந பர்வதமாருஹ்ய யதா ரத்நம் நரோ முநே
ஸத்த்வா நுரூபமாதத்தே ததா க்ருஷ்ணாத் மநோரதாங்!-
முநே – ஓ ! ரிஷியே ! நர :- மனிதன், யதா – எப்படி, ரத்ன பர்வதம் – ரத்னமயமான மலையை, ஆருஹ்ய- ஏறி, ரத்னம் – ரத் னத்தை, ஸத்த்வாநு ரூபம் – தன்னுடய சக்திக்குத் தகுந்தபடி, ஆதத்தே எடுத்துக் கொள்ளுகிறானோ,ததா – அபபடியே, கருஷ்ணாத் – க்ருஷ்ணனிடத்தில் இருந்து, மனோரதாந்- இஷ்டங்கள, ஆதததே -பெற்றுக் கொள்ளுகிறான்.)

(ஸங்கல்பாதேவ பகவாந் தத்த்வதோ பாவிதாத்மநாம்| வருதாந்தமகிலம் காலம் ஸேசயத்யம்ருதேந து -ஸ்ரீஸாத்வத ஸம்ஹிதை-பகவாந்- பகவானானவர், தத்த்வத: – உள்ள படியே, பாவிதாத் மநாம் -த னை தயானம் செய்பவாகளுக்கு, ஸங்கல் பாதேவ தன்னுடைய ஸங்கல்பத்தினாலேயே, வருதாந்தம் – இவனால் ராரததிக்கப்பட்டிருக்கும் வரையிலான, அகிலம – எல்லா, காலம்- காலததையும், அமருதே – அமருதத்துனால், ஸே சயது – நனைக்கிறார்.)இத்யா திகளிற்படியே கைங்கர்ய மநோரதத்துக்குப் பங்கம்
வாராமையாலும் யாவச் சரீரபாதம் நமக்கு வருமவை எல்லாம் ப்ரிய ஹித விஷங்கள் என்று ப்ரீதராகிறபடி.(ப்ரியமித்தரததாபி வா யத் யதா விதரஸி வரத ப்ரபோ த்வம ஹிமே-ததநுபவநமேவ யகதம் ஹி மே த்வயி நிஹிதபரோத்யஸோஹம் யத: -(வரதர. ஸதவம் – விபோ – ப்ரபுவாகிய, வரத – வரதனே த்வம்- நீர், மே எனக்கு, பரியம் – இஷ்டத்தையாவது, இதரத்- மற்றொன் ருகிய துக்கத்தையாவது, யத்- எதை,யதா -எப்படி, விதரஸி- கொடுக்கிறாயோ, மே – எனக்கு, ததறுபவமேவ – அதை அனுபவிப்பதே யுக்தம் ஹி – உசிதமன்றே, யத. – எந்தக்காரணத்தி ல், ஸோஹம் -அப்படிப்பட்ட நான், த்வயி-உம்மிடத்தில், நிஹிதபர: – வைக்கப்பட்டதான பரத்தை யுடையவனாக, அஸமி – ஆகிறேன.)என்றார்களிறே.

நமக்குப் பரம் ஒன்றிலதே’ என்றது ஸர்வஜ்ஞனுமாய் ஸர்வஸக்தனுமாய் பரம காருணிகனுமாய் பரம சேஷியுமான பெருமாள் பரஸ்வீகாரம் பண்ணி தேஹயாத்ரையை நம்முடைய கர்மா நுகுணமாக நடத்துகையாலும், ஆத்ம யாத்ரையைத் தம்முடைய ப்ரதாநரூப க்ருபா நுகுணமாக நிர்வஹிக்கையாலும்-(ஜநார்த்தநம் ப்ரணிபதிதோ ந ஸீததி-ஜநார்த்தநம் – பகவானை, ப்ரணிபதித: – ஆச்ரயித்தவன், ந ஸ்ததி – துக்கப்படுவதில்லை. )
(நவாஸுதேவபக்தாநாம் அபம் வித்யதே க்வசித்-நக்ரோதோ ந ச மாத்ஸர்யம் ந லோபோ நா பாமதி; பவந்தி க்ருதபுண்யாநாம் பக்தாநாம் புருஷோத்தமே )-ஆநுசா-254 – 133,135 வாஸுதேவபக்தாநாம் – பகவானி டத்தில் பக்து செய்பவர்களுக்கு, க்வசித் – ஓர் இடத்திலும், அசுபம் -அமங்களம், நவித்யதே – க ணப்படுவதல்ய க்ருத பு யானாம்-புண்யம் செய்தவர்களாயும், புருஷோத்தமே – பகவானிடத்தில், பக்தாநாம்-பக்தர்களாயும் இருப்பவர்களுக்கு,க்ரோத – கோபமானது, ந- இல்லை, மாத்ஸர்யம் – த்வேஷமானது, ந, லோப . – லோபமானது, ந – இல்லை)இத்யாதிகளிற் படியே புத்தி பூர்வமாக அபாயங்களில் இழிய ஓட்டாமையாலும், ப்ரவருத்தங்களாகில் ஏதேனும் ஒரு கண்ணழிவு செய்து விடுகையாலும, பராவர தத்த்வ விவேகத்தாலே பர தந்தர கர்திருத்வ பரதிபத்தியை யுடையவருமாய ஸகிஞ்சந அகிஞ்சந அதிகாரி விவேகத்தாலே ந்யஸ்த பரருமான நமக்கு ஆத்ம ரக்ஷார்த்தமாக இனி ஒரு கர்த்தவய லேஷம் இல்லை என்றபடி.

இனிப் பிறவோம் ‘ என்றும், ‘ நமக்கு ‘என்றும் பஹு -வசந ப்ரயோகத்தாலே -(பஸூர் மநுஷ்ய: பஷீ வா யே ச வைஷ்ணவ ஸம்ஸ்ரயா-தேநைவதே ப்ரயாஸ்யந்தி தத் விஷ்ணோ: பரமம்பதம் | )-சாண்டில்யஸ்ம்ருதி -1-15. பசு -பசுவானாலும், மனுஷ்ய.மனிதனானாலும், பஷீ வா-பக்ஷியானாலும், யே – எவைகள், வைஷ்ணவ ஸம்ச்ரயா: -வைஷ்ணவர்களை ஆச்ரயித்தவைகளோ, தே – அவைகள் தேநைவ – அந்த வைஷ்ணவர்களை ஆச்ரயித்ததினாலேயே, விஷ்ணோ பசுவானுடைய, தத் – அந்த, பரமம் பதம் – பரமபத்தை, ப்ரயாஸ் யந்தி – அடைகின்றன.இத்யாதிகளிற்படியே அநுபந்தி ரக்ஷணம் இங்கே ஸூசிதமாகிறது.

——————-

1-ஒரு ஜீவனுக்கு ஒரு ஜீவன் தஞ்சமல்லன் ‘ என்றது-ஸ்வயம் மருத்பிண்டபூதஸ்ய பரதந்த்ரஸ்யதேஹி :-ஸ்வரக்ஷணேப்ய க்தஸ்ய கோ ஹேது: பரரக்ஷணே|-இதிஹாஸ ஸ மு — 17 – 63 ஸ்வயம் – தான், மருத்பிண்ட பூதஸ்ய – மண்ணுருண்டைபோல் இருப்பவனாயும், பரதந்த்ரஸ்ய – பராதீனனாயும், ஸ்வரக்ஷணேபி – தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுவதிலும்,
அசக்தஸ்ய – சக்தி இல்லாதவனாயும் இருக்கிற, தேஹி : ஜீவாத்மா விற்கு, பரரக்ஷணே -அயலானைக் காப்பாற்றுவதில்,ஹேது :- காரணம்,க:- எது? இல்லை என்றபடி )ப்ரஹ்மாணம் மிதிகண்டம் ச யாசாந்யா தேவதா:ஸ்ம்ருதா -ப்ரதிபுத்தா நஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் -பார -சாந்தி – 350- 36 ப்ரஹ்மாணம்- ப்ரஹ்மாவையும், சிதி கண்டம் ச -ருத்திரனையும், யா: – எவர்கள், அந்யா: – இதரர்களான தேவதைகள், ஸ்ருதா: – சொல்லப்பட்டவர்களோ ( அவர்களையும்).ப்ரதி புத்தா: – நல்ல ஜ்ஞானமுடையவர்கள், நஸேவந்தே – ஸேவிப்பதில்லை, யஸ்மாத் எந்தக் காரணத்தினால்,(அவர்களால் கொடுக்கப் படுகிற) பலம் – ப்ரயோஜனம், பரிமிதம் – அல்பமாயிருக்கிறதோ.–(அநந்ய ஐஞாநவிரஹாத் அத்தா தேவதாகதா: -ப்ரஹ்மோநாதய : ஸர்வேஸ்வஸ்வாதந்த்ர்யேன கர்ஹிதா.-(தேவதாகதா:- தேவதைகளாய் இருக்கையை அடைந் திருக்கிற, ப்ரஹ்மேசாநாதய : – ப்ரஹ்மா, ருத்திரன்முதலிய, ஸர்வே- எல்லோரும், அநந்யஜ்ஞாந விரஹாத்- பகவானைத் தவிர வேறு ஒரு அடைய வேண்டிய ப்ரயோஜனம் இல்லை என்கிற ஜ்ஞாநம் இல்லாமையினால், அசுத்தா:- அபரிசுத்தர்கள், ஸ்வ ஸ்வாதந்த்ர்யேண-தாங்கள் ஸ்வதந்த்ரர்கள் என்று எண்ணி இருப்பதினால், கர்ஹிதா:- நிந்திக்கப் பட்டவர்கள், புருஷவ்யாக்ர – புருஷச்ரேஷ்டனே, அந்யே-மற்றவர்களான, யே- எவர்கள், சேதஸ : – மனத்திற்கு, வ்யபாச்ரயா: – த்யானத்திற்கு விஷயமாக இருக்கிறார்களோ, தே – அந்த, கர்ம யோநய : – கர்மத்தைக் காரணமாகவுடைய, தேவாத்யா :-தே தை முதலிய ஸமஸ்தா – எல்லோரும், அசுத்தா- அபரிசுத்தர்களாக,ஸ்பு:- ஆவார்கள்)(ஆப்ரஹ்மஸ்தம்பபர்யந்தா ஜகதந்தர்யவஸ்த்திதா:1 ப்ராணிந: கர்ம நித ஸம்ஸாரவ வர்த்தி :||-(யதஸ்த்தோ ந தேத்யாநே த்யாநிநாமுபகாரகா: 1 அவித்யாந்தர்கதா ஸர்வே தே ஹி ஸம்ஸார கோசரா :-(பஸ்ாதுத்பூதபோதாதுச த்யாநே நைவோபகாரக: 1
நைஸர்கிகோ ந வை போதஸ்தேஷாமப்யந்யதோ யத-விஷ்ணுதர்மம்-104 -33-
யத:- எந்தக்காரணத்தினால், ஆப்ரஹ்ம- ப்ரஹ் மாமுதல், ஸ்தம்ப பர்யந்தா – புழுவரையிலான, ஜகதந்தர் வீயவஸ்திதா:- லோசுங்களுக்கு உள்ளடங்கிய ப்ராணிகள், கர்மஜநித – கர்மத்தினால்-உண்டாக்கப்பட்ட, ஸம்ஸாரவசவர்த்தி : – ஸம்ஸாரத்திற்கு வசப்பட்டவர்களோ, தத: – ஆகையினால்,தே – அவர்கள்,த்யாநிநாம் – த்யானம் செய்பவர் களுக்கு, த்யாநே – த்யானத்தில், நஉபகாரகா: – உபகாரம் செய்கிறவர்களல்லர், அவித்யாந்தர்கதா- அவித்யைக்கு உட்பட்ட வர்களான,ஸம்ஸார கோசரா: ஸம்ஸாரத்திலுழலும், தே ஸர்வே-அவர்கள் எல்லோரும்,பச்சாத் – பிற்பாடு, உத்பூதபோதா: ச – ப்ரகாசத்தை அடைந்திருக்கிற ஜ்ஞாநத்தை யுடையவாகள்,த்யா-ேத்யாநத்தில், நைவோபகாரகா :உபகாரம் செய்கிறவர்களல்லர்,தேஷாமபி – அவர்களுக்கும் போத :- ஜ்ஞாநமானது, ந நைஸர்க்கிகஸ்பாவத்தில் ஏற்பட்டதன்று,யத: – எந்தக் காரணத்தினால், அந்யத:- வேறு ஒருவனால் உண்டாக்கப்பட்டதோ)(பஸவ: பாரிதா: பூர்வம் பரமேண ஸ்வ லீலயா
தேநைவ மோச யாஸ்தேநாந்யை மோசயிதும்க்ஷமா :
||-பசவ :- ஜீவாத்மாக்கள, பூர்வம் – முன்
னால், பரமேண – பரமாத்மாவினால், ஸ்வ லீலயா – தன்னுடைய விளையாட்டினாலே. பாசிதா: கட்டப்பட்ட வைகள், தே நைவ – அந்தப் பரமாத்மாவினாலேயே, தே – அவைகள், மோசநீயா: – விடுவிக்கத்தக்கவைகள், அந்யை: – மற்றவர்களினால், மோசயிதும் – விடுவிப்பதற்கு நக்ஷமா : – யோக்யர்களல்ல. ) இத்யாதிகளிற்படியே பரதந்தர சேதநர்களில் ஆரேனும் ஒருவன் தனக்கும் பிறர்க்கும் நிரபேக்ஷ ரக்ஷகனாக மாட்டான் என்றபடி. –

—————–

2-ஸ்ரீமானான நாராயணன் ஒருவனுமே ஸர்வஜீவர்களுக்கும் தஞ்சம் ‘ என்றது-(ஸ்ரீமந்நாராயண ஸ்வாமிந் அநந்ய ஸரணஸ் தவ –சரணௌ ரணம் யாத தவைவாஸ் யஹம் அச்யுத-த்வய மந்த்ராந்தரம் ஸ்ரீமந் – லக்ஷ்மியுடன் கூடியவனாயும். ஸ்வாமிங் – ஸ்வாமியாயும் இருக்கிற, நாராயண – நாராயணனே, அநந்ய சரண:- வேறு ஒரு ரக்ஷகனும் இல்லாதவனாகிய நான், தவ – உம்முடைய, சரணெள -திருவடிகளை, சரணம் – உபாயமாக, யாத : – அடைந்தேன், அச் யுத – ஆச்ரிதர்களை நழுவ விடாதவனாகிய பகவானே, அஹம் – நான், தவைவ – உமக்கே சேஷ பூதனாக, அஸ்மி – ஆகிறேன்.)(மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே-கீதை – 7 -14.யே – எவர்கள், மாமேவ – என்னை யே, ப்ரபத்யந்தே – ஆச்ரயிக்கிறார்களோ, தே – அவர்கள், ஏதாம் – இந்த மாயாம் – ப்ரக்ருதியை, தரந்தி – தரண்டுகிறார்கள்.)(தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யேத் யத ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ-கீதை – 15 – 4 யத: – எவனிடத்தில் இருந்து, புராணி- அநாதி யான, ப்ரவருத்தி: – லோகத்தினுடைய ப்ரவ்ருத்தி,ப்ர ஸ்ருதா – உண் டாயிற்றோ, தம் – அப்படிப்பட்ட, ஆத்யம் – முதலாவதாகிய, புருஷ மேவ – புருஷனையே, ப்ரபத்யேத் – ப்ரபத்தி செய்யக்கடவன்.)(தமேவ பரணம் கச்ச ஸர்வபாவேந பரர த ||தத்ப்ரஸாதாத் பராம்லாந்திம் ஸ்த்தாநம் ப்ராப்ஸ்யஸிஸாவதம்-கீதை 18-62 பாரத – அர்ஜுந, ஸர்வபாவேந – எல்லா அபிப்ராயத்தினாலும், தமேவ – அந்தப் பகவானையே, சரணம் – உபாய மாக, கச்ச – அடை, தத் ப்ரஸாதாத் – அவனுடைய அனுக்ரஹத் தினால், பராம் – உயர்ந்ததான, சாந்திம்-சாந்தியையும், சாச்வதம் -அழிவில்லாத, ஸ்தாநம் – இடத்தையும், ப்ராப்ஸ்யஸி – அடையப் போகிறாய்.)ஸம்ஸாரார்ணவமக்நாநாம் விஷயாக்ராந்தசேதஸாம்| விஷ்ணுபோதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்!!-விஷ்ணு தர்மம் – 1 – 5 – 9 ஸ ம்ஸாரார்ணவ மக்காநாம் ஸம்ஸாரமாகிற ஸமுத்திரத்தில் முழுகினவர்களாயும், விஷயாக்ராந்த சேதஸரம் – சப்தம் முதலிய விஷயங்களினால் பீடிக்கப்பட்ட மனத்தை யுடையவர்களாயும் இருப்பவர்களுக்கு, விஷ்ணுபோதம் விநா- விஷ்ணுவாகிற தெப்பத்தைத் தவிர, அந்யத் – வேறு, கிஞ்சித் – ஒரு பராயணம் – அடையக் கூடிய ப்ரயோஜனம், நாஸ்தி-இல்லை.)(ஸம்ஸாரஸாகரம் கோரம் அநந்தக்லே பா ஜநம் |த்வாமேவ ரரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண: 1-அநந்தக்லேசபாஜனம் -அளவில்லாத துக்கத்திற்கு இடமாயும், கோரம் – பயங்கரமா யுமிருக்கிற, ஸம்ஸார ஸாகரம் ஸம்ஸாரமாகிற ஸமுத்திரத்தை மநீ ண : – புத்திமான்கள், த்வாமேவ – உம்மையே, சரணம் – உபாயமாக ப்ராப்ய – அடைந்து, நிஸ்தரந்தி – தாண்டுகிறார்கள்.)ஸர்வலோக ரண்யாய ராகவாய மஹாத்மநே| நிவேதயத மாம் க்ஷிப்ரம்)-ராமா – யுத்த – 17-15 ஸர்வலோக சரண்யாய – எல்லோராலும் சரணமாக அடையத் தக்கவராயும், மஹாத்மநே – மஹாத்மாவாயும் இருக்கிற, ராகவாய – ஸ்ரீராமன் ; பொருட்டு, மாம் – என்னை,க்ஷிப்ரம் – சீக்கிரமாக, நிவேதயத – ஸமர்ப்பியுங்கள்.)-இத்யாதிகளின்படியே பத்நீஸம்பந்த குணவிபேஷ வி ஷ்டனான நாராயணன் ஒருவனுமே அகிஞ்சநராயும் ஸகிஞ்சநராயும் உள்ள ஸர்வ ஜீவர்களுக்கும் ஸ்வபுத்ய தீ ந ஸஹகார்யதிரிக் அபேக்ஷா ரஹிதமாக அநிஷ்ட நிவ்ருத்தியையும் -இஷ்டப்ராப்தியையும் பண்ணுவன் என்றபடி.

இவனைப் பற்றினவர்களை ஒருவரும் பாதிக்கமாட்டாதபடியையும், ஸ்வபாவதஸ் ஸர்வ ஸமனாய்-(ந மே த்வேஷ்யோஸ்தி-கீதை- 9 – 29 மே – எனக்கு, த்வேஷ்ய:- த்வேஷிக்கத்
தகுந்தவன், நாஸ்தி – இல்லை) என்கிற இவனுக்கு த்வேஷ்யராம்படி ஸாபராதரானாரை ஒருவரும் ரக்ஷிக்கமாட்டாத படியையும்-(கஜம் வா வீக்ஷ்ய ஸிம்ஹம் வா-அயோ 60 20. கஜம் வா – யானையையாவது, ஸிம்ஹம் வா -சிங்கத்தையாவது, வீய – பார்த்து, (ஸீதை பயப்படவில்லை.)(ப்ரஹ்மா ஸ்வயம்பூ:-ந்தர- 51- 45 ஸ்வயம்பூ: – தானே உண்டானவரான,ப்ர
ஹ்மா – ப்ரஹ்மாவும், (மற்ற ருத்திரனும் இந்திரனும் ராமனால் கொல்லத் தகுந்தவனாக ஏற்படுத்தப்பட்டவனை ரக்ஷிக்க சக்தி யுடையவாகளல்லா என்றுமேல்)என்கிற ஸ்லோகங்களில் தாத்பர்யத்திலும், ப்ரஹ்லாத ஸு முககாக ராவணாதி வருத்தாந்தங்களிலும் கண்டு கொள்வது.

———-

3-இஜ்ஜீவன் அநாதிகாலம் அநுபவிக்கப் பெறாத ஸ்ரீரிய,பதியைப் பெறுகைக்கு ஹேதுவான உபாயத்தை ரஹஸ்ய த்ரயமுகத்தாலே உபதேசித்து அவ்வழியாலே ஆசார்யன் இவனுக்குத் தஞ்சமாகிறான்” என்றது.தாஸபூதா: ஸ்வதஸ்ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்ம :-மந்திர ராஜபதஸ்தோத்திரம் – ஸர்வே -ஆத்மா : – எல்ல ஆத்மாக்களும், ஸ்வத: -ஸ்வபாவத்தினாலேயே, பரமாத்மந:- பரமாத்மாவிற்கு, தாஸபூதா : – தாஸர்கள்.)
இத்யாதிகளில்படியே ஸுரிகளோடொக்க ஸ்வரூப யோக்யதை உண்டாயிருகக, ஸ்வாபராதத்தாலே ஸ்வத: ப்ராப்தமான பகவதநுபவத்தை இழந்த ஸம்ஸாரி சேதநன் இப்பேறு பெறுகைக்கு அவிநாபாவத்தாலே விஸ்வஸநீயமான உபாய விசேஷத்தை அத்யாத்ம பலாஸ்த்ர ஸாரமான மூலமந்த்ராதிகளாலே உபதேஸித்து,-(ஆசார்ய : ப்லாவிதா தஸ்ய ஜ்ஞாநம் ப்லவ இஹ உச்யதே-தஸ்ய – அப்படிப்பட்ட ஜீவாத்மாவிற்கு, இஹ – இந்த, ஸம்ஸார தசையில், ஆசார்ய: – ஆசார்யன், ப்லாவிதா – தெப்பக்காரன், ஜ்ஞாநம் ப்லவ: – ஜ்ஞாநமாவது தெப்பம், (என்று) உச்யதே- சொல்லப்பபடுகிறது.)-(ஸாக்ஷாந் நாராயணோ தேவ :க்ருத்வா மர்த்யமயீம் தநும்-மக்நாநுத்தரதே லோகாந் காருண்யாத் யாஸ்த்ரபாணிநா-ஜயா க்ய ஸம்ஹிதை – தேவ – தேவனாகிய.நாராயண:- நாரா யணன், ஸாக்ஷாத் – நேராகவே, மர்த்யமயீம் – மநுஷ்ய ரூபமான-தநும் சரீரத்தை,கருத்வா-செய்து கொண்டு, காருண்யாத்-க்ருபையினால், சாஸ்த்ர பாணிநா – சாஸ்த்ரமாகிறகையினால், மக்னாக் முழுகி இருக்கிற, லோகாந்- ஜனங்களை, உத்தரதே – உயரத் தூக்கிவிடுகிறார்.)இத்யாதிகளில்படியே ஆசார்யன் இவனுக்குப் பரம்பரயா மோக்ஷ ஸாதநமாகிறான் என்றபடி.-(பாபிஷ்ட்ட: க்ஷத்ரபந்துச புண்டரீகஸ்ச புண்யகருத் ஆசார்யவத்தயா முகதெள தஸ்மாதாசார்யவார் பவேத் -பாபிஷ்ட்ட :- மிகவும் பாபியான. த்ரபந்து: ச – க்ஷத்திர பந்துவும் புண்ய க்ருத் – புண்யம்செய்தவனாகிய புண்டரீக: ச – புண்டரீகனும், ஆசாயவத்தயா – ஆசார்யனை அடைந்திருக்கையாலே, முக்தெள -மோக்ஷத்தை அடைந்தார்கள்,தஸ்மாத்- அ கையினால், ஆசார்யவாந்பவேத் – ஆசராயனை அடைந்தவனாக ஆகவேண்டும்.)என்றதற்கும்இதுவே தாத்பர்யம்.

————–

4— சர்வ ஸ்வாமிநி யாய் -சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதையாய் ஸஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியார் இத்தலையிலே வாத்சல்ய அதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்ய அதிசயத்தாலும் புருஷாகாரமாய்க் கொண்டு இஜ்ஜீவர்களுக்கு தஞ்சமாகிறாள்–என்றது(ஸர்வேஷாமேவ லோகாநாம் ஈஸ்வரி மம வல்லபா-ஸர்வேஷாமேவ – எல்லா, லோகாநாம் – லோகங்களுக்கும்,மம – என்னுடைய, வல்லபா- பத்தினியாகிய லக்ஷமீ-ஈச்வரீ – யஜமானி.)(அஸ்யா மம ச லேஷம் ஹி விபூதிருபயாத்மிகா-.விஷ்வக்ஸேந ஸம்ஹிதை. உபயாத்மிகா – இரு வகைப்பட்ட, விபூதி: – விபூதியும், அஸ்யா – இந்த லக்ஷ்மிக்கும், மம ச – எனக்கும் சேஷம்ஹி- சேஷமல்லவா.)தேவதிர்யங் மநுஷயேஷு பு நாமா பகவாந்ஹரி:
(ஸ்த்ரீ நாம்நீ லக்ஷ்மீர் மைத்ரேய நாநயோர் வித்யதே பரம்|!-விஷ்ணு புராணம் 1 – 8 35
. தேவதிர்யங் மநுஷ்யேஷ தேவதைகள், மருகங்கள், மனுஷ்யர்கள், இவர்களுக்குள், பு நாமா –
புருஷன் என்று பெயர் உடையதெல்லாம், பகவாங் – பகவானாகிய ஹரி: – விஷ்ணு (வின்விபூதி), ஸ்த்ரீ நாம் – ஸ்த்ரீ என்று பெயருடைய தெல்லாம்,ல மீ:- லக்ஷ்மிக்கு, (சேஷபூதம்), மைத்ரேய – ஒ ! மைத்ரேயனே ! அநயோ : – இவ்விருவர்களைத் தவிர,பரம் – மேலான வஸ்து, நவித்யதே – இல்லை.)நித்யை வைஷா ஜகந்மதா விஷ்ணோ: ஸ்ரீரநபாயி-விஷ்ணு புராணம் – 1 – 8 – 17 ஜகந்மாதர – லோகங்களுக்கு எல்லாம் தாயாகிய, ஏஷா – இந்த லக்ஷமீ, விஷ்ணோ:- விஷ்ணுவிற்குநித்யைவ – எப்பொழுதும் இருப்பவள், அந பா யிங் – விட்டுப்பிரியாத வள்.)(யஜ்ஞவித்யா மஹாவித்யா குஹ்யவித்யா ச பேலாபநே|
ஆத்மவித்யா ச தேவி! த்வம் விமுக்தி பலதாயி || -விஷ்ணு புராணம் 1 – 9-120.சோபமே – மங்களகரமான லக்ஷ்மியே! த்வம் – நீ, யஜ்ஞவித்யா – யஜ்ஞவித்யை, மஹாவித்யா ச்ரேஷ்டமான வித்யை, குஹ்ய வித்யா – ரஹஸ்யமான வித்யை விமுக்தி பலதாயிநீ – மோக்ஷமாகிற பலத்தைக் கொடுக்கிற, ஆத்மவித்யாச – ஆத்ம வித்யையும், தேவி – ஒ தேவியே, த்வம் – நீயே, (ஆதம வித்டையும நீயே, மோக்ஷம்,கற பலத்தைக் கொடுப்பவளும்
நீயே என்றும் பொருள் டடும்.)(இயம் ஸ்தா மம ஸுதா ஸஹதர்மசரீ தவ-பால -87-32 இயம் ஸ்தா – இந்தஸ்தை, மம என்னுடைய, ஸுதா – பெண், தவ – உமக்கு, ஸஹதர்ம சரீ – சேர்ந் திருந்து தர்மா நுஷ்டாநம் செய்யக் கூடியவள்.)(ஸர்வைச்வர்ய குணோபேதா நித்ய தத்தர்ம தர்மி-ஸர்வைச்வர்ய குணோபேதா – எல்லா வற்றிற்கும் ஈச்வரியாய் இருக்கை யாகிற, குணத்தை யுடையவள், நித்யம் – எப்பொழுதும், தத் தர்ம தர்மிணி – பகவானுடைய ஸ்வபாவம் போன்ற ஸ்வபாவத்தை யுடையவள்)(கருணாஸ்ரா நதமுகீ கமலா ஸ்ப்ரபா|<கல்யாணவாஹிநீ கல்யா கலிகல்மஷநாலி|ஸர்வார்த்திநா நீ ஹ்ருஷ்டா ஸமுத்ரபரியோஷி |ஸர்வேச்சா பரிபூரிகா |ஆர்யா யபோதா | வஸுதா தர்மகாமார்த்த மோக்ஷதா||அப்ரமேயா க்ரியா ஸூஷ்மா பரநிர்வாணதாயிநீ -லக்ஷ்மீ ஸஹஸ்ரநாமம். கருணாஸ்ரா நதமுகீ – தயையினால் உண்டாகிய கண்ணீரை யுடையவளாயும், வணங்கின முகத்தை யுடையவளாயும் இருப்பவள்,கமலா – தாமரைப் புஷ்பம் போன்ற கண்களையுடையவள், சசி ப்ரபா – சந்த்ரன் போன்ற காந்தியுடையவள், கல்யாணவாஹி – மங்களங்களை உண்டாக்குகிறவள்,கல்யா-அப்படிச்செய்ய சக்தியுடையவள், கலிகல்மஷ நாசிநீ – கலியினாலுண்டான பாபத்தைப் போக்கடிப்பவள், ஸர்வார்த்தி நாசிநீ – எல்லோருடைய துக்கங்களையும் போக்கடிப்பவள், ஹ்ருஷ்டா – ஸந்தோஷத் தையுடையவள், ஸமுத்ரபரிசோஷிணீ – ஸமுத்ரத்தை வற்றும்படிசெய் யக்கூடியவள், ஸர்வேச்சா பரிபூரிகா – எல்லோருடைய ஆசையையும் பூர்த்திசெய்பவள், ஆர்யா – பூஜிக்கத்தகுந்தவள்,ய சோதா – யசஸ் ஸைக்கொடுக்கக்கூடியவள், வஸுதா – பணத்தைக் கொடுப்பவள, தர்மகாமார்த்த மோக்ஷதா – தர்மம், காமம், அர்த்தம், மோக்ஷம்ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் கொடுப்பவள், அப்ரமேயா – அளவிட்டு அறியமுடியாதவள், அக்ரியா – (அவாப்த ஸமஸ்தகாமதையாலே) ஒரு வித கார்யமும் செய்யாதவள், அன்றிக்கே ‘க்ரியா’ என்று பகவானுடைய ஸர்வவ்யாபாரங்களுக்கும் நிர்வாஹகையானபடியினாலே க்ரியா ரூபி என்றபடியாகவுமாம், ஸூக்ஷ்மா ஸூக்ஷ்மமான ஸ்வரூபத்தை யுடையவள், பரநிர்வாணதா உயர்ந்ததான மோக்ஷத்தை கொடுப்பவள்)(வாச: பரம் பரார்த்தயிதா ப்ரபத்யேத் நியத ரியம் -செளநக ஸம்ஹிதை. வாச: பரம் – வாக்குக்கு எட்டா த தான,பலம் – பலத்தை, ப்ரார்த்தயிதா – வேண்டுகிறவன் அபேக்ஷிப்பவன்), நியத:- ஸாவதானனாய்க்கொண்டு, சரியம் – லக்ஷ்மியை, ப்ரபத்யேத் – சரணம் அடையவேண்டும்.)ப்ராய சித்த பரணங்கே து ஸர்வபாபஸமுத்பவே மாமேகாம் தேவதேவஸ்ய மஹிஷீம் ரணம் வரஜேத் I-லகுதந்த்ரம்-17 10 ஸர்வ பாப ஸ முத்பவே – எல்லாப்பாபங்கள் உண்டான போதிலும், ப்ராயச்சித்த ப்ரஸங்கே து – ப்ராயச்சித்தம்செய்து கொள்ள நேர்ந்தபோது, தேவதேவஸ்ய.- பகவானுடைய,மஹிஷீம் – பத்னியாகிய, மாமேகாம் – என்னை ஒருவளையுமே, சரணம் வ்ரஜேத் – சரணமாக அடைய வேணடும்.)(ஸர்வகாமப்ரதாம் ரம்யாம் ஸம்ஸாரார்ணவதாரிணீர்-க்ஷிப்ரப்ரஸாதிநீம் ல மீம் ரண்யாம சிநதயேத் -ஸ்வாயம்பு வசனம். ஸர்வகாமப்ரதாம் – எல்லா இஷ்டங்களை
யும் கொடுக்கக்கூடியவளாயும், ரம்யாம் – அழகானவளாயும், ஸம்ஸாரார்ணவ தாரி ம் – ஸம்ஸாரமாகிற ஸழுத்திரத்தைத் தாண்டிவைப்பவளாயும், க்ஷிப்ர ப்ரஸாதி நீம் – சீக்ரத்தில் அனுக்ரஹம் செய்பவளாயும் இருக்கிற, லக்ஷ்மீ – லக்ஷ்மியை, சரண்யாம் – சரணம் அடையத்தகுந்தவளாக, அநுசிந்தயேத் – நினைக்கவேண்டும்.)(ப்ரணிபாத ப்ரஸ நாஹி மைதில் ஜகாத்மஜா-ஸந்தர – 27-44 ஜநகாத்மஜா – ஜநகராஜன் பெண் ணாகிய, மைதில் – ஸ்தையானவள், ப்ரணிபாத ப்ரஸந்நாஹி – சரணாம் சுதிசெய்வதினால் அனுக்ரஹத்தைச் செய்யக்கூடியவளன்றோ)(அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ பயாத்- ஸந்தர – 27-44 ஏஷா – இந்த ஸ்தை,ராக்ஷஸ்ய: –ஓ! ராக்ஷஸிகளே, மஹத : பயாத்-பெரிய பயத்திலிருந்து, பரித்ராதும் ரக்ஷிப்பதற்கு, அலம் – சக்தியுடையவள்.)(அலமேஷா பரித்ராதும் ராகவாத்ராக்ஷ கணம்-ராக்ஷ கணம்-ராக்ஷஸிகளையெல்லாம்,-ராகவாத் – ராமனிடமிருந்து, பரித்ராதும் -காப்பாற்றுவதற்கு, ஏஷா இவள் அலம் – சக்தியுடையவள்.)இத்யாதிகளிற் சொன்ன ஸர்வயேஷி வ்யதிரிக்த ஸர்வ பேஷித்வம் நிக்ரஹாஸமாநாதிகரண ஸர்வா நுக்ரஹவத்த்வம் இத்யாதிஸ்வபாவ விலேஷங்களையுடையளான பிராட்டி ஸாபராதரான
வர்கள் எல்லோருக்கும் பாஸிதாவான ஸர்வேஸ்வரன் அபிமுகம் கொள்ளமாட்டாதே தயங்காதபடி அவனுடைய பித்ருத்வப்ர யுத்தமான ஊஷமளீ பாவத்தை–உசிதை: உபாயை. விஸ்மார்ய-்குணரத்கோசம் – 52 உசிதை: – அததற்குத் தகுந்தவைகளான, உபயை – உபாயங்களினால், விஸ்மார்ய – மறக்கும்படிசெய்து,என்னும்படியாக்கி, இவர்களை அவன் திருவடிகளிலே சேர்த்து- தன் அடியார் திறத்தகததுத் தாமரையாளாகிலும்
சிதகுரைக்குமேல் என்அடியார் அது செய்யார்-பெரியாழ்வார் – 49 – 2-என்னும்படி பண்ணிக் கொண்டு-பவேயம் சரணம் ஹி வ: – சுந்தர – 58 90 வ: – உங்களுக்கு, சரணம் -உபாயமாக.
பவேயம் – ஆகக் கடவேன்.–என்றருளிச் செய்தபடியே இவர்களுக்கு ரக்ஷாஹேது ஆகிறாள்
என்றபடி.-

———–

5—இவளைப் புருஷாகாரமாக்க வேண்டுவது ஈஸ்வரன் தண்ட தரனாகையாலே-என்றது-அப்ரமேயோநியோஜ்யச யத்ர காமகமோ வசீ – பார் – ஸபா – 40 – 78 யத்ர காம கம: – தனக்கு இஷ்டமான இடத்தில் போகக் கூடியவன், வசீ – எல்லாவற்றையும் தனக்கு வசமாக உடையவன். அப்ரமேய: – அளவிட முடியாதவன், அநியோஜ்யருவராலும் நியமிக்கப்படக் கூடியவனல்லன்)ஸ்வாதந்த்ர்யாமைஸ்வரம் அபர்யநுயோஜ்யமாஹு:- வைகுண்ட ஸ்தவம் – 55 ஐச்வரம் – ஈச்வரனுடையதாகிய, ஸ் வாதந்த்ர்யம் – ஸ்வதந்த்ரனாயிருக்கும் தன்மையை அபர்ய யோஜ்யம்- வேறு ஒருவராலும் கேட்கமுடியாததாக, ஆஹு :-சொல்லுகிறார்கள்.)இத்யாதிகளில்படியே நிரங்குச ஸ்வதந்த்ரனான ஸர்வேஸ்வரன்-தஸ்மாத் Uாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யா கார்ய வ்யவஸ்திதௌ-கீதை- 16 – 24 தஸ்மாத் ஆகையினால், தே – உனக்கு,கார் யாகார்ய வ்யவஸ்திதௌ – இது செய்யத்தகுந்தது, இது செய்யத்தகாதது என்கிற ஏற்பாட்டில், சாஸ்த்ரம் – சாஸ்த்ரமானது, ப்ரமாணம்.-என்று க்ஷேத்ரஜ்ஞருக்கு கருத்யாகருத்ய வ்யவஸ்த்தாபகமான பலாஸ்த்ரத்தை அநாதியாக ப்ரவர்த்திப்பிக்க, ப்ரவாஹ அநாதி கர்ம ஸம்யுகதராய் ஆஜ்ஞாதிலங்கநம் பண்ணின
வர்களை இவன்- க்ஷிபாமி அஜஸ்ரம் அஸுபாந்-கீதை – 16 – 19 அஜஸ்ரம் – எப்பொழுதும், அசுபாந்- பாபம் செய்த அவர்களை, க்ஷிபாமி – (அஸுர ஸ்வபாவமுள்ள சரீரங்களில்) தள் ளுகிறேன்.–என்கிறபடியே நிக்ரஹித்துப் போருமவனாக ப்ரமாண ஸித்தமாகையாலே, ஸ்வாபராத பூயஸ்தையாலே பீதரானவர்களுக்கு அர்த்த ஸ்வபாவாதிகளாலே அநதிலங்கநீய வாக்யையான விஷ்ணு பத்நியைப் புருஷகாரமாக்க வேண்டுகிறது என்றபடி. 

————-

6—இத் தண்ட கரண்யம் அநாதியான அஞ்ஞான அதிலங்கனம்-என்றது-(ஸமோஹம் ஸர்வ பூதேஷ -கீதை 9 – 29 அஹம் – நான், ஸர்வபூதே – எல்லா ப்ராணி களிடங்களிலும், ஸம: – ஒரே விதமான மனதையுடையவன்-என்று ஸர்வ ஸமனான ஸர்வேஸ்வரன் தனக்கு வைஷம்ய நைர்க்ருண்யாதிகள் வாராதபடி வ்யவஸ்தித நிக்ரஹம் பண்ணு கைக்கு விலேஷ காரணம்

நிமித்தமாத்ரமேவாஸௌ ஸ்ருஜ்யாநாம் ஸர்க்க கர்மணி
ப்ரதாநகாரணீபூதா யதோ வை ஸ்ருஜ்யக்தய: !!(நிமித்தமாதரம் முகத்வைநம் நாந்யத் கிஞ்சிதபேக்ஷதே நீயதே தபதாம் ஸ்ரேஷ்ட ஸ்வக்த்யாவஸ்து வஸ்துதாம்-விஷ்ணு புராணம் – 1 – 4-51, 52
அஸெள – இந்தப் பகவான், ஸ்ருஜ்யா நாம் – ஸ்ருஷ்டிக்கப்படுகிற வஸ்துக்களினுடைய, ஸர்க்க கர் மணி – ஸ்ருஷ்டிப்பதாகிய கார்யத்தில், நிமித்தமாத்ரமேவ – பொதுவா கிய காரணம் மாத்திரம் தான், யத: – எந்தக்காரணத்தினால். ஸ்ருஜ்ய சக்தய:- ஸ்ருஷ்டிக்கப்படுகிற வஸ்துக்களின் சக்திகள், ( அதாவது முன் ஜன்மங்களில் செய்யப்பட்ட கர்மங்கள்), ப்ர தாந கார பூதா: – முக்யமான காரணங்களாக இருக்கின்றனவோ, இதம் – இந்த வஸ்து, நிமித்தமாத்ரம் முக்த்வா – பொதுவான காரணத்தைத் தவிர, அந்யத் கிஞ்சித் – வேறு ஒன்றையும், நாபேக்ஷதே – எதிர்பார்க்கிறதில்லை. வஸ்து – ஒரு வஸ்துவானது, தபதாம்ச்ரேஷ்ட – தபஸ் பண்ணுகிறவர் களுக்குள் ச்ரேஷ்டனே ! ஸ்வசக்த்யா-தன்னுடைய சக்தியினாலேயே (கர்மங்களினாலேயே), வஸ்துதாம்- அந்த வ ஸ்துவாய் இருக் கையை, நீயதே – அடைவிக்கப்படுகிறது)-கர்மபி: பாவிதா: பூர்வை: கு லாகு ஸலைஸ்து தா : -விஷ்ணுபுரா – 1-5-28 தா: – அந்த ஜனங்கள், பூர்வை:முன்பு செய்யப்பட்ட,குசலாகுசலை: – நல்லதாயும் கெட்டதாயும் இருக்கிற, கர்மபி: – கர்மங்களினால், பாவிதா:- உண்டாக்கப்பட்ட
வைகள்.-என்றும்-(ஹந்யதே தாத க: கேந யத: ஸ்வக்ருதபுக புமா -தாத – தகப்பனாரே, க: – எவன், கேந – எவனால், ஹந்யதே- கொல்லப்படுகிறான், யத:- எந்தக் காரணத்தினால், புமாந்-
மனிதன், ஸ்வக்ருதபு க் – தன்னால் செய்யப்பட்ட கர்மத்தின் பலனை அனுபவிக்கிறானோ- என்றும்( சுபேத்வஸௌ துஷ்யதி துஷ்க்ருதே து ந துஷ்யதேஸௌ-பரமஸ் சரீரீ சாந்தி-199-25. சரீரீ – எல்லா வஸ்துக்களையும் தனக்குச் சரீரமாகவுடைய, அஸௌ – இந்த, பரம்:- பரமாத்மா, சுபேது-நல்ல கர்மங்கள் செய்யும்பொழுது, துஷ்யதி – ஸந்தோஷப்படுகிறான், துஷ்க்ருதேது – பாப கர்மங்களைச் செய்யும்பொழுதோ எனில், நதுஷ் யதே- ஸந்தோஷப்படுவதில்லை. -) என்றும்,.-நானே நானாவித நரகம்புகும் பாவம் செய்தேன் ‘என்றும் ப்ரமாணஸித்தமாய், ப்ரவாஹாநாதியான விருத்தாநுஷ்ட்டானம் என்றபடி.

7–இப்படி அபராத அநு ரூபமாக தண்ட தரனாய்ப் போருகிற சரண்யனுடைய வசீகரணங்களில் பிரதானம் சர்வ அகிஞ்சன அதிகாரமான ஆத்ம ரக்ஷ பர சமர்ப்பணம்-என்றது-அநித்யமஸுகம் லோகம் இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்-கீதை -9 33 அநித்யம் அழியக்கூடியதாயும், அஸ கம் – துக்க மயமாயும் இருக்கிற, இமம் – இந்த, லோகம் லோகத்தை, ப்ராப்ய – அடைந்திருக்கிற நீ, மாம் -என்னை, பஜஸ்வ – அடை.)
என்றும்,-(ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ரணம் வ்ரஜ-கீதை-18-65. ஸர்வதர்மாந் – எல்லாத் தர்மங்களையும், பரி த்யஜ்ய – நன்றாய் விட்டுவிட்டு (அதாவது ப்ரபத்திக்கு அங்கமாக அனுஷ்டிக்காமல் என்றபடி), மாம் ஏகம் – என்னை ஒருவனையே, சரணம் சரணமாக, வ்ரஜ – அடை.)என்றும்-பிதரம் மாதரம் தாராந் புத்ரார் பந்தூந் ஸகீந குரூங் 1
ரத்நாநி தநதாந்யாநி க்ஷேத்ராணி ச கருஹாணி ச | ஸர்வதர்மாம்ஸ்ச ஸந்த்யஜ்ய ஸர்வகாமாம்ஸ் ச ஸாக்ஷராந்ங்1லோகவிகராந்த சரணெள பரணம் தே அவரஜம்விபோ! -ஜிதந்தாஸ்தோத்ரம்
பிதரம்-தகப்பனாரையும், மாதரம்- தாயாரை யும்,தாரா-பத்னி களையும்.புத்ரா பிள்ளைகளையும் பந்தூ – பந்துக்களையும் ஸகீர்-ஸகிகளையும், குரூந்-குருக்களையும்,ரத்நாநிரத்னங்களையும்தநதாந் யா -பணம்தாயங்களையும், க்ஷேத்ராணி-நிலங்களையும், க்ருஹாணிச – வீடுகளையும், ஸர்வதர்மாம்ச்ச- எல்லாத் தர்மங்களையும், ஸாக்ஷரார் -கைவல்யத்துடன் சேர்ந்த, ஸர்வகாமாச்ச – எல்லாக் காமங்களையும் (ஐச்வர்யங்களையும்), ஸந்த்யஜ்ய – விட்டுவிட்டு, விபோ -விபுவாகிய)என்றும்,(வ்ருதைவ பவதோ யாதா பூயஸ் ஜந்மஸந்ததி: 1தஸ்யாம் அந்யதரஜ்ஜந்ம ஸஞ்சிந்த்ய ஸ்ரணம் வ்ரஜேத்-சாண்டி – ஸ்ம்ருதி பவத: – உனக்கு, பூயஸ் – அதிகமான, ஜந்மஸந்ததி: – ஜன்மங்களின் பரம்பரை, வ்ருதைவ – வீனாகவே, யாதா – போய்விட்டது, தஸ்யாம் – அவற்றிற்குள், அந்யதரத் – ஒன்னாகிய, ஜந்ம – ன்மமாக, ஸஞ்சிந்த்ய – (இந்த ஜன்மத்தையும்) நினைத்துக் கொண்டு, சரணம் வ்ரஜேத் – சரணமாக அடை.)என்றும்,அஹமஸ்ம்யபராதாநாம் ஆலயோகிஞ்சநோகதி: 1தவமேவ உபாய பூதோ மே வேதி ப்ரார்த்தநாமதி: ஸரணாகதிரித்யுக்தா ஸாதேவேஸ்மிந் ப்ரயுஜ்யதாம் |தஸ்யாநுபந்தா : பாப்மாந ; ஸர்வே நய்யந்தி தத்க்ஷணாத|-அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை – 37 – 30. அஹம் – நான், அபராதாநாம் – குற்றங்களுக்கெல்லாம், ஆலய: – இருப்பிடமாகவும், அகிஞ்சந : – வேறு ஒரு உபாயம் இல்லாதவனாயும், அகதி: – வேறு ரக்ஷகாகள் இல்லாதவனாகவும், அஸ்மி – ஆகிறேன், த்வமேவ – நீரே, மே எனக்கு, உபாயபூத: – உபாயமாக, பவ – ஆகவேண்டும், இதி – என்கிற, ப்ரார்த்தநாமதி:- ப்ரார்த்திப்பதாகிய புத்தி, சரணாகதி:, இதி என்று, உக்தா – சொல்லப்பட்டது, ஸா – அது, அஸ்மிந் – இந்த,தேவே – தேவனாகிய பகவானிடத்தில், ப்ரயுஜ்யதாம் – ப்ரயோகிக்கத் தக்கது, தஸ்ய – இப்படிச் செய்தவனுக்கு, அநுபந்தா:- தடையாய் இருக்கிற, ஸர்வே – எல்லா, பா மா : – பாபங்களும், தத்க்ஷணாத்-அந்த க்ஷணத்திலேயே, நச்யந்தி – சித்து விடுகின்றன.)என்றும்,(பக்த்யா பரமயாவாபி ப்ரபத்த்யா வா மஹாமதேப்ராப்யோஹம் நாந்யதா ப்ராப்ய : மமகைங்கர்யலிப்ஸுபி: [!-மஹாமதே – புத்திமானாகிய ஓ! ரிஷியே, அஹம் – நான், மம -என்னுடைய, கைங்காபலிப்ஸுபி: – கைங்கர்யத்தைச் செய்யவேண்டும் என்கிற ஆசையுடையவாகளினால், பரமயா – உயர்ந்ததான, பக்த்யா- பக்தியினாலாவது, ப்ரபத்த்யாவா – ப்ரபத்தியினாலாவது,ப்ரா ப்ய: – அடையத் தகுந்தவன், அந்யதா – வேறு விதமாக, ந ப்ராப்ய: அடையத் தகுந்தவனல்ல.)என்றும்,

சரணம் தவாம் ப்ரபந்நா யே த்யா நயோக விவர்ஜிதா தேபி ம்ருத்யுமதிக்ரம்ய யாந்தி தத்வைஷ்ணவம் பதம் |1-த்யாநயோக விவர்ஜிதா: – த்யான யோகம் செய்யாதவர்களான,யே – எவர்கள், த்வாம்- உம்மை சரணம் ப்ர பந்நா: – சரணமாக அடைந்தார்களோ, தேபி – அவர்களும், ம்ருத்யும்- ஸம்ஸாரத்தை, அதிக்ரம்ய – தாண்டி, தத் – அந்த, வைஷ்ணவம் – விஷ்ணுவினுடையதான-பதம் – ஸ்தாநத்தை, யாந்தி – அடைகிறார்கள்.)என்றும்,

முமுக்ஷவுக்கு ஸரண்ய ப்ரஸாதநங்களாகச் சொல்லப்பட்ட உபாயங்களில் வைத்துக்கொண்டு,-நிக்ஷேபாபர பர்யாயோ ந்யாஸ: பஞ்சாங்க ஸம்யுத: ஸந்யாஸஸ் த்யாக இதயுக்த: லரணாகதிரித்யபி !!-லக்ஷ்மீதந்த்ரம் – 17-74 நிக்ஷேபாபர பர்யாய:- நிக்ஷேபம் என்று மற்றொரு பெயரையுடைய, பஞ்சாங்க ஸம்யுத: – ஐந்து அங்கங்களுடன் கூடிய, ந்யாஸ : – பரந்யாஸம், ஸந்யா :- ஸந்யாஸம்என்றும்,த்யாக இதி – த்யாகம் என்றும், சரணாகதிரித்யபி – சரணாகதி என்றும் உக்த:- சொல்லப்பட்டது.)-என்றும்,

ஆத்மாத்மீய பரந்யாஸோ ஹி ஆத்ம க்ஷேப உச்யதே–லக்ஷ்மீதந்த்ரம்-17 – 79. ஆத்மாத்மீய பரந்யாஸ.- தன்னுடையவும் தன்னைச் சேர்ந்த வஸ்துக்களினுடையவும் பரத்தை ஸமர்ப்பிப்பது(அவற்றைரக்ஷிக்க வேண்டிய பொறுப்பை பகவானிடம் ஸமர்ப்பிப்
பது), ஆத்மநிக்ஷேப – ஆத்ம நிக்ஷேபம் என்று, உச்யதே – சொல்லப்படுகிறது.என்றும் சொல்லப்பட்ட ஸ்வ ரக்ஷா பரஸமர்ப்பணம்,-(இதம் Uரணம் அஜ்ஞாநாம் இதமேவ விஜர்நதாம் 1இதம் திதீர்ஷதாம் பாரம் இதம் ஆநந்த்யமிச்சதாம்|1-லக்ஷ்மீதந்த்ரம் – 17-100. இதம் – இந்த சரணாகதி, அஜ்ஞாநாம் – ஜ்ஞாநம் இல்லாதவர்களுக்கும், சரணம் – உபாயம், விழாநதாம் – (பகவானுடைய ஸ்வரூபாதிகளை) விகேஷமாக அறிந்தவர்களுக்கும், இதமேவ – இதுவே (உபாயம் ), பாரம் – கரையை, திதீர்ஷதாம் – தாண்ட வேண்டும் என்கிற ஆசை யுடையவர்களுக்கும், இதம் இதுவே.உபாயம், ஆநந்த்யம் இச்சதாம் – (தர்ம பூதஜ்ஞானத்தின் வழியாக)அளவில்லாமல் இருப்பதை, இச்சதாம் -ஆசைப்படுகிறவர்களுக்கும், இதம் – இதுவே உபாயம்.)

(தாவதார்த்திஸ் ததாவாஞ்சா தாவந்மோஹ: ததா அஸுகம்-யாவந் ந யாதி பரணம் த்வாம் அனேஷாகநா நம்!!-விஷ்ணு புராணம் – 1-19-13. அசேஷாக நாசநம் – எல்லாப் பாபங்களையும் போக்கடிக்கக் கூடியவரான, த்வாம் உம்மை,யாவத்எதுவரையில், சரணம்- சரணமாக, நயாதி – அடையவில்லையோ,தாவத் – அது வரையில், ஆர்த்தி: (கையில் கிடைத்த பொருள் நாச)மடைவதினால் உண்டான) துக்கமும்,ததா – அப்படியே, வாஞ்சா- புதியஜச்வர்யாதிகளில் ஆசையும், தாவத் – அது வரையில், மோ: – ஆத்மஸ்வரூபத்தை அறியாமையும், தாவத் -அதுவரையில், ததா – அப்படியே, அஸுகம் – பகவதநுப்வமில்லாமையும்.)(ப்ரபத்தே : கவசிதபயேவம் பராபோ ந வித்யதே ஸா ஹி ஸர்வத்ர ஸர்வேஷாம் ஸர்வகாமபலப்ரதா உபாயபக்தி: ப்ராரப்த வ்யதிரிக்காகநாலிநீஸாத்யபக்திஸ் து ஸாஹந்த்ரீப்ராரப்தஸ்யாபி பூய 11)ஸநத் குமார ஸம்ஹிதை – ப்ரபத்தே: – ப்ரபத்திக்கு, க்வசிதபி – ஓர் இடத்திலும், ஏவம் – இவ்விதமாக, பராபேக்ஷா – வேறு உபாயத்தைப் பற்றிய அபேக்ஷை, ந வித்யதே – இல்லை. ஹி-எந்தக் காரணத்தினால், ஸா – அந்த ப்ரபத்தி, ஸர்வத்ர – எல்லா இடத்திலும், ஸர்வேஷாம் – எல்லோருக்கும், ஸர்வ காம பலப்ரதா-எல்லா இஷ்ட பலங்களையும் கொடுக்கக் கூடியதோ, உபாயபக்தி: -பக்தி யோகம், ப்ராரப்த வயதிரிக்தாகநாசி – பலன் கொடுக்க ஆரம்பித்த காமங்களைத் தவிர மற்ற கர்மங்களை நாசம் செய்யக் கூடியது, ஸா – அந்த, ஸாத்ய பக்திஸ்து – ப்ரபத்தியோ எனில், ப்ராரப் தஸ்யாபி – பலன் கொடுக்க ஆரம்பித்த கர்மத்திற்கும், பூயஸ் – மிகவும் பெரிதான, ஹந்த்ரீ – நாசம் செய்யக்கூடிய காரணம்.)

ஸத்கர்ம நிரதாஸ்த்தா: ஸாங்க்யயோகவிதஸ்ததா|-நார்ஹந்தி ரணஸ்தஸ்ய கலாம் கோடிதமீமபி1-லக்ஷ்மீ தந்த்ரம் – 17-62. ஸத்கர்ம நிரதா: – நல்ல கர்மங்களில் நிஷ்ட்டையுடையவர்களும் (கர்ம யோகிகளும்), சுத்தா : – அதின்பலமான மனதின் சுத்தியை அடைந்தவர்களும், ததா – அப்படியே, ஸாங்க்ய யோகவித – ஜ்ஞான யோகம் பக்தி யோகம் இவைகளை அநுஷ்ட்டிப்பவர்களும், சரணஸ்த்தஸ்ய – சரணாகதியில் நிஷ்ட்டை யுடையவனுடைய, கோடிதமீம் – கோடியில் ஒன்ாகிய, கலாமபி -பாகத்தையும். நார்ஹந்தி – பெறமாட்டார்கள்.)இத்யாதிகளில் சொல்லுகிறபடியே வர்ண விரேபஷாதி ரஹிதமாய், அத்யந்தாகிஞ்சநருக்கும் அதிகரிக்கையாலும், உபாயாந்தர பர்யந்த ஸகல ஸாதகமாகையாலும், ஆர்த்தியில் தாரதம்யத்துக்கு அநுகுணமாக ப்ராரப்த கர்மத்தையும்
கழிக்க வற்றாகையாலும், ஸுகரமாகையாலும், துஷ்கர பரிகரநிரபேக்ஷமாய் ஸக்ருத் கர்த்தவயமாகையாலும், ஸர்வருக்கும் ஸ்வாபிமத அவிளம்பித பலஸித்திக்கு இதுவே ப்ரதாநம் என்றபடி.-இதில் சொன்ன ப்ரபத்தி ரூபமான ஸ்வரக்ஷாபரஸமர்ப்பணமாவ து ஸ்வரக்ஷணார்த்த ஸ்வப்ரவருத்த்யபிமாந நிவ்ருத்தியோடும் ப்ரார்த்தனையோடும் கூடின ஸரண்யைக ஸாத்யஸ்வரக்ஷணத்வ அத்யவஸாய விஸஷம்.

————-

8-இது ஸபரிகரமாக ஸக்ருத் கர்த்தவ்யம் ‘ என்றது-ஸக்ருத் கருத; ஸாஸ்த்ரார்த்த :-சாஸ்த்ரார்த்த: – சாஸ்த்ரத்தின் அர்த்தமான கர்மம், ஸக்ருத் க்ருத: – ஒரு தடவையாலே செய்யப்பட்டதாகிறது.)என்கிற ஸாமாக்ய ப்ராப்தியாலும்,-ஆவருத்தி: அஸகருதுபதேஸாத் )
சாரீரக ஸூத்திரம் – 4- 1 – 1. அஸக்ருத் – அனேகம்தடவை, ஆவ்ருத்தி: – ஆவருத்தி செய்யத் தக்கது. உபதேசாத்அப்படி சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருப்பதினால்.என்கிற வியேஷஹேது இல்லாமையாலும்,-ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே 1 அபயம் ஸர்வபூதேப்ய: ததாம்யேதத் வ்ரதம் மம-யுத்த – 18 – 33. ஸக்ருதேவ – ஒரு தடவையே ப்ரபந்நாய – ப்ரபத்தி செய்தவனுக்கும், தவ – உனக்கு, அஸ்மி – தாஸனாக ஆகிறேன் இதி – என்று,யாசதே ச – பரார்த்திக்கிறவனுக்கும், ஸர்வபூதேப்ய: – எல்லாப்ராணிகளுக்கும், அன்றிக்கே எல்லா ப்ராணிகளிடமிருந்தும், அபயம் – பயம்இல்லாமையை, ததாமி – கொடுக்கிறேன், ஏதத் – இது, மம – என்னுடைய, வரதம்)ஸக்ருதேவஹி லாஸ்த்ரார்த்த: க்ருதோயம்தாரயேந் நரம்-லக்ஷ்மீதேந்த்ரம் – 17- 19. அயம் – இந்த . சாஸ்த்ரார்த்த: -சாஸ்த்திரத்தின் அர்த்தமான ப்ரபத்தி, ஸக்தேவ – ஒரு தடவை, கருத செய்யப்பட்டதாய்க் கொண்டு, நரம் – மனிதனை,தாரயேத் – ஸம்ஸாரத்தைத் தாண்டி வைக்கும்.)நநு ப்ரபந்ந: ஸக்ருதேவ நாத தவாஹமஸ்மீதி ச யாசமாந-ஸ்தோ – 4. நாத – ஓ! நாதனாகிய பகவானே, க்ரு
தேவ – ஒரு தடவை. ப்ரபந்ந: – ப்ரப நனாயும், தவ – உமக்கு, அஹம் – நான், அஸ்மி- தாஸனாக ஆகிறேன், இதி ச – என்றும், யாசமா : – ப்ரார்த்திக்கின்றவன்)ஸக்ருத்ப்ரார்த்தநா மாத்ரேண பேக்ஷிதம் தாஸ்யதி-ஸக்ருத் ப்ரார்த்தநா மாத்ரேண – ஒருதரம் ப்ரார்த்தித்தமாத்திரத்தினால், அபேக்ஷிதம் – இஷ்டத்தை,தாஸ்யதி – கொடுக்கப்போகிறான்.)இத்யாதி ப்ரமாண ஸம்ப்ரதாயங்களாலும், ப்ரபத்தி மந்த்ரங்களில் வர்த்தமாந வயபதேலம் அநுஷ்ட்டாநகால அபிப்ராயமாகையாலும், த்ரெளபதீ விபீஷண கஜேந்த்ர ஸமுக காககபோதாதி வருத்தாந்த விலேஷங்களாலும் ஆநுகூல்ய ஸங்கல்பாத்யங்க பஞ்சகஸம்யுக்தமான பரஸமர்ப்பணத்துக்கு ஸக்ருதநுஷ்ட்டாநமே லாஸ்த்ரீயம் என்றபடி.

(9) இஸ்ஸமர்ப்பணத்தைத் தான் அநுஷ்ட்டிக்கவுமாம், தனக்காக ஆசார்யாதிகள் அநுஷ்ட்டிக்கவுமாம் ‘ என்றது-சாஸ்த்ரபலம் ப்ரயோக்தரி-பூர்வமீமா-3-7-18 சாஸ்த்ரபலம் சாஸ்த்ரத்தின் ப்ரயோ ஜனம் அதாவது ஒரு கர்மத்தை அநுஷ்டிப்பதினால் உண்டாகும் பலன், ப்ரயோக்தரி – அந்தக் கர்மத்தை அநுஷ்டித்தவனிடத்தில் உண்டாகிறது.)என்று வ்யவஸ்தை உண்டாயிருக்கச் செய்தே புத்ராதிகளைப் பற்றவும் பித்ராதிகள் சில ஸுக்ருதங்களை அநுஷ்டிக்கை சாஸ்த்ரீயமாகையாலும்,-(ஸதிஸது பகவாங் அ ே ஷ பும்ஸாம் ஹரி: அபஜந்மஜராதி காம்ஸம்ருத்திம்-விஷ்ணு புராணம் 6. ஸ: – அந்தப் பகவானாகிய, ஹரி: – விஷ்ணு, அசேஷபும்ஸாம் – எல்லா ஜீவாத்மாக்களுக்கும், அபஜந்ம
ஜராதிகாம் – பிறப்பு கிழத்தனம் முதலியவை இல்லாததான, ஸம்ருத்திம் – ஸம்பத்தை, திசது – கொடுக்கட்டும்.)(மயாத்ய பக்த்யா பரமேஸ்வரேமே ஸ்ம்ருதே ஜகத்தாதரி வாஸுதேவே-செளநகஸம்ஹிதை. ஜகத்தாதரி-லோகங்கனை ஸ்ருஷ்டித்தவரான, பரமேச்வரேசே – ஈசுவரர்களுக்கெல்லாம் ஈசுவரனான, வாஸ தேவே. – வாஸ தேவன், மயா – என்னால், அத்ய – இப்பொழுது, பக்த்யா – பக்தியினால், ஸ்ம்ருதே (ஸதி) – த்யானம் செய்யப்பட்டிருக்கும் பொழுது)என்கிற பராபர பௌநக வாக்யங்களாலும்,மற்றும்பலமஹர்ஷிகளுடைய வருத்தாந்த ரகாரத்தாலும், ப்ரஹ்லாத விபீஷணதஸரத த்ரௌபதீ ப்ரப்ருதிகள் ஸ்வஸம்பந்திகளிலே சிலரைப்பற்ற ப்ரபத்தி பண்ணக் காண்கையாலும், லோகத்திலும்
(இவ்)அநுஷ்ட்டாநம் உண்டாகையாலும்,)வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து இவள் நோயிது தீர்த்து (திருவாய் – 4-6 – 8)என்று ஆழ்வார் அருளிச் செய்த ந்யாயத்தாலும்,)வில்லிபுதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -10-10.
-என்று நாச்சியார் அருளிச் செய்கையாலும், இப்படிப் பூர்வாசார்ய அநுஷ்ட்டாந ஸம்ப்ரதாயங்களாலும் இப்ரபத்தியைத்தான் அநுஷ்ட்டித்தால் பலஸித்தி யுண்டாமாப்போலே தனக்காக ஆசார்யாதிகள் அநுஷ்ட்டித்தாலும் பலஸித்திக்குக் குறைவில்லைஎன்றபடி.)த்வய்யாசார்யை: விநிஹிதபராஸ்தாவகா ரங்கநாத-ந்யாஸ திலகம் 11. ரங்கநாத – ஓ! ரங்கநாதனே, த்வயி -உம்மிடத்தில், ஆசார்யை: – ஆசார்யர்களினால், விநிஹிதபரா: -ஸமர்ப்பிக்கப்பட்ட பரத்தையுடையவர்களரன, தாவகா : – உன்னை ஆச்ரயித்தவர்களும் (உமது கைங்கர்யத்திலே ஆசையுடையவர்கள் முதலியவர்களும் எனக்கு ருசிக்கட்டும் என்றுமேல்)(அந்தோநந்த க்ரஹணவக:-ந்யாஸ திலகம் -21. அநந்த – குருடனல்லாதவனை, கா ஹண – பிடித்துக் கொள்ளுவதினால், வசக: – அவனுக்குப்பின் செல்லுகிற, அந்த: – குருடன் (எப்படி வழி நடக்கிறானோ , நொண்டி யாயிருப்பவன் ஓடத்தின் நடுவில் வைக்கப்பட்டவனாய் ஓடக்காரனால் எப்படி அக்கரைக்குக் கொண்டு போகப்படுகிறானோ, அப்படியே தயாளுவான ஆசார்யன் எனக்கு உம்மை அடைகிற விஷயத்தில் சக்தியுடையவனாகிறான் என்றுமேல்)என்கிற ந்யாஸ திலகத்தில் ல்லோகங்களையும் இங்கே அநுஸந்திப்பது.

————-

(10)இதற்குக் கோலி(ரி)ன பலத்தைப் பற்றப் புந: ப்ரபத்தி முதலான கர்த்தவ்ய ஸேஷமில்லை ‘ என்றது-( ஸக்ருதேவ ப்ரபங்நஸ்ய க்ருத்யம் நைவாஸ்தி கிஞ்சந-க்ருதேவ – ஒரே தடவை, ப்ரபங்கஸ்ய – ப்ரபத்தி செய்த வனுக்கு, க்ருத்யம் செய்ய வேண்டியது, கிஞ்சந – ஒன்றும், நை வாஸ்தி இல்லை.)இத்யாதிகளிற்படியே செய்த வேள்வியனான இவனுக்கு ஸ்வாபிமத பல விஸேஷத்தைப் பற்ற ஸாங்கமாகப் பண்ணின ப்ரபத் திக்கு ஸ்வரூபாவ்ருத்தி ரூபமாகவாதல் அங்கமாகவாதல் ஒரு கர்த்தவ்ய ஸேஷமில்லாமையாலே ஸ்வாதிகாராநுகுணமாக ஸ்வாமி ஸந்தோஷாதிஸய ஹேதுவாய்க் கொண்டு ஸ்வயம் ப்ரயோஜநமான கைங்கர்ய விஸேஷங்களுக்கும், பக்தி தத்த்வ ஜ்ஞாநாதிகளைப் பற்றவாதல், பகவத் பாகவத ஸம்ருத்யாதிகளைப் பற்றவாதல், விளம்பா மதையாலேயாதல்,-அபாயஸம்ப்லவே ஸத்ய: ப்ராயஸ்சித்தம் ஸமாசரேத் ப்ராயஸ்சித்திரியம் ஸாத்ர யத் புநர் ஸ்ரணம் வ்ரஜேத்-லக்ஷ்மீதந்த்ரம்-17-91. அபாய ஸம்ப்லவே – பாபம் நேர்ந்ததேயானால், ஸத்ய: – அப்பொழுதே, ப்ராயச் சித்தம் – ப்ராயச் சித்தத்தை. ஸமாசரேத் – செய்ய வேண்டும், இயம் – இந்த, ப்ராயச்சித்தி – ப்ராயச் சித்தமும், புந:- மறுபடியும், சரணம் வ்ரஜேத் -சரணமாக அடையவேண்டும், இதி யத் – என்று சொல்லப்படுகிற எந்தப் புரு:ப்ரபத்தியோ, ஸா – அது தான்.)என்கிற நைமித்திச வேஷத்தாலேயாதல், புந: ப்ரபத்தி பண்ணுமதுக்கும் பூர்வ ப்ரபத்தியினுடைய நைரபேக்ஷயத்தோடு விரோதமில்லை என்றபடி.

———————-

(11) . இப்படி கருதக்ருத்யனான ப்ரபங்கனுக்கு வர்ணாஸ்ரமாதி தர்மங்கள் ஸ்வதந்த் ராஜ்ஞாஸித்தங்களான கைங்கர்ய விஸேஷங்கள்’ என்றது-மற்றொரு பல விஸேஷத்தைப் பற்றவன்றிக்கே அகரணத்தில் ஆஜ்ஞாதி லங்கந தோஷம் வரும்படிகளாய்-செய்யேல் தீவினை என்று அருள் செய்யும்–திருவாய் மொழி – 2-9 – 3-என்று ஸ்வதந்த்ர பகவதாஜ்ஞாரூப லாஸ்த்ர விஹிதங்களான வர்ணாஸ்ரமாதி தர்மங்கள் தத்த்வ ஹித நிஷ்கர்ஷமுடையனாய்-(தேவர்ஷி பூதாத்ம ருணாம் பித்ரூணாம்-ந கிங்கரோ நாயம் ரிணீச ராஜங் ஸர்வாத்மநா யஸ்ரணம் மரண்யம் நாராயணம் லோக குரும் ப்ரபந்ந: II-பாகவதம் – 11-5 -41. ராஜந்-ஓ! ராஜாவே, ய:- எவன் சரண்யம் – சரணமாக அடையக் கூடியவனாயும், லோக குரும் – லோகங்களுக்கெல்லாம் குருவாயும் இருக்கிற, நாராயணம் – நாராயணனை, ஸர்வாத்மநா – எல்லா ப்ரகாரத்தாலும், சரணம் ப்ரபந்ந: -சரணமாக அடைந்தானோ, அயம் – இவன், தேவர்ஷிபூதாத்மந்ருணாம்-தேவதைகள், ரிஷிகள், ப்ராணிகள், தான், மனிதர்கள், இவர்களுக் கும், பித்ரூணாம் – பித்ருக்களுக்கும், ந கிங்கர: : வேலைக்காரனுமல்ல,
ந ரிணீ ச – கடன்காரனுமல்ல.)இத்யாதிகளிற்படியே அந்ய பஜநாதி தோஷரஹிதனான இவனுக்கு பக்தி வஞ்சநம் பண்ணாதே அவர்ஜநீயங்களான ஸ்வாமியுகந்த கைங்கர்யம் என்றபடி.

பகவத் கைங்கர்ய ரதியான ப்ரபங்கனைப் பற்றவே-(உபாயாபாய ஸந்த்யாக மத்யமாம் வருத்திமா ரித: |மாமேவ ரணம் ப்ராப்ய மாமேவாந்தே ஸமல்நுதே-லக்ஷ்மீதந்த்ரம். உபாய அபாய ஸந்த்யாகீ – (பலன்களுக்கு உபாயங்களான) காம்ய கர்மங்களையும், (அநிஷ்ட பலத்திற்குக்காரணமான ) பாபத்தையும் விட்டவனாய், மத்யமாம் – நடுவான, வ்ரு த்திம் – நிலையை, ஆச்ரித – அடைந்தவனாய், மாமேவ – என்னையே, சரணம்ப்ராப்ய – சரணமாக அடைந்து, மாமேவ – என்னையே, அந்தே- கடைசியில், ஸமச்நுதே -அநுபவிக்கிறான்.)என்றும்,அவிப்லவாய தர்மாணாம் பாலநாய குலஸ்யச 1 ஸங்கரஹாய ச லோகாநாம் மர்யாதா ஸ்த்தாபநாய ச || ப்ரியாய மம விஷ்ணோச தேவதேவஸ்ய லார்ங்கிண: 1 மநீஷீ வைதிகாசாரம் மநஸாபி நலங்கயேத் II-லக்ஷமீதந்த்ரம், 17 – 93-94. தர்மாணாம் – தர்மங்களுக்கு அவிப்லவாய – நாசம் உண்டாகாமல் இருப்பதற்காகவும், குலஸ்ய -குலத்தை,பாலநாய ச – ரக்ஷிப்பதற்காகவும், லோகாநாம் – லோகங்களை,ஸங்க்ரஹாய – சேர்ப்பதற்கும், மர்யாதாஸ்த்தாபநாயச -வர்ணாச்ரமங்களுடைய வ்யவஸ்தைபை ஸ்த்தாபிப்பதற்கும், தேவதேவ ஸ்ய -தேவதைகளுககெல்லாம் தேவனயும், சார்ங்கிண: – சார்ங்கம் என்னும் வில்லைத் தரித்துக் கொண்டவனாயும் இருக்கிற, விஷ்ணோ:- விஷ்ணுவிற்கும், மம ச – எனக்கும், ப்ரியாய – ப்ரியம் உண்டாவதற் காகவும், மநீஷீ – புத்திமானாகிய மனிதன், ஸ்வதிகாசாரம் – வேதங்களில் சொல்லப்படுகிற தர்மங்களின் அநுஷ்ட்டாகத்தை, மநஸாபி -மனதினாலும்கூட, நலங்கயேத் – தாண்டக்கூடாது.)என்றும் சொல்லுகிற ப்ரமாண வர்கத்தையும், ஸ்ரீபாஷ்யகாராதிக (ள்)ளும் அருளிச்செய்த நித்யங்களையும் இங்கே அநுஸந்திப்பது.

———-

(12) ‘ இவனுக்கு ஆஜ்ஞாநுஜ்ஞா ஸித்தங்களான கைங்கர்யங்கள் எல்லாம் ஸ்வயம் ப்ரயோஜநங்கள்’ என்றது–ஆஹாரத்தி ஆசார நியமம் அபராத பரிஹாரம் முதலான
முன்பு சொன்ன ஆஜ்ஞாஸித்தங்களான வர்ணாரமாதி தர்மங்களும்,-பண்டைநாளாலே நின்திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின்கோயில் சீய்த்து’-திருவாய்மொழி – 9-2-1.இத்யாதிகளில்படியே இச்சையுள்ளபோது செய்யவுமாம் அதில்லாதபோது தவிரவுமாம்படி ஏற்றமாகநிற்கிற அந்தராத்ம(ராந்தர )குணாநுஸந்தாந ஸ்துதி ஸங்கீர்த்தந ஸம்மார்ஜ்ஜந உபலேபந மாலாகரண தீபாரோபனாதி கைங்கர்யங்களுமெ(ளெல்லாம் ஸர்வவிதபந்துவான ஸர்வஸ்வாமியினுடைய ஸம்ப்ரீதி ஹேதுவாகையாலே அநுரக்த பார்யாதிகளுடைய ரூஷணாதிகள் போலவும், முகதனுடைய வ்யாபாரங்கள் போலவும்,-(ப்ரஹர்ஷயிஷ்யாமி-ஸ்தோ -48. ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸந்தோஷிப்பிக்கப் போகிறேன்.)என்னும் ப்ரயோஜநமொழிய மற்றொரு ப்ரயோஜந விஸேஷத்தைக் கணிசிகக வேண்டாதபடி,(துர்கதாவபி ஜாதாயாம்– துர்க்கதெள – கெட்ட தசை, ஜாதாயாமபி – உண்டாயிருந்த போதிலும், (உம் மிடத்திலேயே பக்தி இருக்கவேண்டும்)(காமயே வைஷ்ணவத்வம் து-ஜிதந்தா – 1 – 13. வைஷ்ணவத்வம் – வைஷ்ணவனாபிருக் கையை, காமயே – ஆசைப்படுகிறேன்)ஸர்வேஷு தேச காலேஷு-ஸர்வேஷு – எல்லா., தேச காலேஷு – தேசங்களிலும் காலங்களிலும் (உனக்குக் கைங்கர்யம் செய்யக் கடவேன்) இத்யாதிகளிற்படியே இவைதன்னை(ம்மை)யே உத்தேஸித்து ப்ரவ்ருத்திக்கும்படி ஸ்வரூபேண ஸ்வாதுக்களாயிருக்கும் என்றபடி

———-

(13) கரணாகரணரூபங்களான அபசாரங்கள்புகுந்தாலும் ப்ரபந்நனுக்கு நரகாதிகள் இல்லை ‘ என்றது-அங்கமாகவாதல் ஸ்வதந்த்ரமாகவாதல் பகவத் ப்ரபத்தியைக்
கைமுதலாகப் பற்றின பரமைகாந்திக்கு ப்ரபல ப்ராரப்த துஷ்க்ருத விஸேஷத்தாலே புத்தி பூர்வகமாக அக்ருத்யகரண க்ருத்யாகரண ரூபமான ஆஜ்ஞாதிலங்கநம் பிறந்ததாகில்-(த்ருஷ்டோ தர்மவ்யதிக்ரம: ஸாஹஸம் ச பூர்வேஷாம் தேஷாம் தேஜோவிசேஷேண ப்ரத்யவாயோ நவித்யதே 1-1கெளதம தாம ஸூத்ரம்.-பூர்வேஷாம் – முன்னோர்களுக்கு, தர்மவ்யதிக்ரம்:- தர்மத்தை மீறிநடப்பதும், ஸாஹஸம்ச – ஸாஹஸ கார்யமும், த்ருஷ்ட :- காணப் பட்டிருக்கிறது, )என்னும் விஷயமன்றிக்கே நம்மளவில்-(ததந்வீக்ஷ்ய ப்ரயுஞ்ஜாநஸ் ஸீதத்யவர:-2தேஷாம்- அவர்களுடைய, தேஜோ விசேஷேண – மி.குந்த தேஜஸஸினால், ப்ரத்யவாய:-தோஷம், ந வித்யதே – இல்லை. 2மனு பார்த்து, தத்- அந்தப் பெரியோர்களின் அதிக்ரமத்தை, அந் ய ப்ரயுஞ்ஜாந: – செய்கிற, அவர: – ஜ்ஞாநசக்த்யாதிகளால் தாழ்ந்தவனாயிருக்கும் மனிதன், ஸ்ததி – துக்கப்படுகிறான். )என்னும்படி நிற்கையாலும், தர்மாதிகரமம் பண்ணின மஹாத்மாக் களுககும் ஸுக்ருத விநாபாதி ப்ரத்யவாயம் சொல்லுகையாலும், அவ்வக்ருத்யகரணங்கள் ப்ரத்யவாய ஹேதுக்களாய் நின்றால்-ஸ்வபுருஷமபிவீக்ஷ்ய பாஹஸ்தம் வததி யம: கில தஸ்ய கர்ண மூலே பரிஹர மது தநப்ராப நாங் ப்ரபுரஹமந்ய நகுணாம் ந வைஷ்ணவாநாம் !-வாமந புராணம் – 94 31. பாசஹஸ்தம் – பாசத்தைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிற, ஸ்வபுருஷம் தன்னுடைய வேலைக் காரனை, அபிஷீஷ்ய பார்த்து யம: – யமன், தஸ்ய- அவனுடைய,கர்ணமூலே – காதின்ஸமீபத்தில், வததி – சொல்லுகிறான், மது தநப்ரபங்நாந்- மதுவைக் கொன்றவனாகிய பகவானை ஆச்ரயித்தவர்களை, பரிஹர – விட்டுவிடு, அஹம்-நான், அந்ய ந்ருணாம் – வேறுமனிதர்களுக்கு ப்ரபு: – யஜமாநன், வைஷ்ணவாநாம் -வைஷ்ணவர்களுக்கு, ந -(யஜமாநன்) அல்ல.

(தேவம் சார்ங்கதரம் விஷ்ணும் யே ப்ரபந்நா: பராயணம் ந தேஷாம் யமஸாலோக்யம் ந ச தே நரகௌக :-வாமந் புராணம் – 9443. யே – எவர்கள், சார்ங்கதரம் சார்ங்கத்தைத் தரித்துக்கொண்டவனாயும், தேவம்-தேவனாயும் இருக்கிற, விஷ்ணும் – விஷ்ணுவை, பராயணம் – பரமகதியாக, ப்ரபந்நா:ஆச்ரயித்திருக்கிறார்களோ, தேஷாம் – அவர்களுக்கு, யம ஸாலோக்யம்-யமலோகத்தில் வஸிக்கும் தன்மை, ந – இல்லை, தே – அவர்கள்
நரகௌகஸ் : நரகத்தில் இட முடையவர்களும் அதாவது வஸிப்பவர்களும், ந – அல்ல.)(யே ந்ரும்ஸா: துராத்மா : பாபாசார ரதாஸ்ததா தேபி யாந்தி பரம் தாம நரா நாராயணாரயா:-யே – எந்த மனிதர்கள், ந்ருசம்ஸா: – தயை இல்லாதவர்களோ, துராத்மா : – கெட்ட ஸ்வபாவமுடையவர்களோ, ததா – அப்படியே,பாபாசாரரதா: – பாபத்தைச் செய்வதிலேயே ஆசையுடையவ.களோ,தே – அந்த, நரா :அபி – மனிதர்களும், நாராயணாச்ரயா: நாராயணனை ஆச்ரயித்தவர்களாய்க் கொண்டு, பரம் – உயர்ந்ததாம- ஸ்தாநத்தை, யாந்தி – அடைகிறார்கள்.)இத்யாதிகளில்படியே நரகாதி மஹாக்லேசம் வாராதே யதா ஸம்பவம் அநுதாப ஸ்பிக்ஷா உபக்லேயங்களாலே அபராத நிஸ்தாரமுண்டாம் என்றபடி.

கிங்கரா தண்டபாபௌ வா நயமோ ந ச யாதநா : 1ஸமர்த்தாஸ்தஸ்ய யஸ்யாத்மா கோவாலம்பநஸ் ஸதா ||-யஸ்ய – எவனுடைய, ஆத்மா – ஆத்மாவானது, ஸதர் – எப்பொழுதும், கேசவாலம்ப :- பகவானை ஆச்ரயித்திருக்கிறதோ, தஸ்யஅவனுக்கு, (அதாவது அவனுக்குத் துக்கத்தை உண்டாக்கும் விஷயத்தில்), கிங்கரா: – கிங்கரர்களும், யம – யமனும், தண்ட பாசெளவாயமனுடைய தண்டமும் பாசமும்,யாதநா : -நரக துக்கங்களும், நஸமர்த்தா: – சக்தி உடையவர்களல்ல.-‘நமன்கூறு செய்து கொண்டிறந்த குற்றமெண்ணவல்லனே’-திருச்சந்தவிருத்தம் 116–நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றுமில்லை-திருவாமொழி 5- 2-1-இத்யாதிகளையும் இங்கே அநுஸந்திப்பது..

————–

(14) ராஜகுமாரனுக்கும் அவதாநம் பண்ணி நடக்க வேண்டுமா போலே, லகு ப்ரத்யவாயமும் வாராமைககாக அபசாரங்கள்-தூர பரிஹரணீயங்கள் ‘ என்றது-(பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய த்வமஸ்ய பூஜ்யசகுருர் கரியாந்)இத்யாதிகளில் சொல்லப்பட்ட ஸ்வபாவங்களு (ளையு)டைய பகவான் இவனைப் புத்ராதிகளைப் போலே பக்ஷபாதியாய் ரக்ஷிக்கும் படி நிற்கிற பாகவதனுக்கு யம விஷயகமநம் இல்லை என்றும் அபசாரங்கள் புகுந்தால் அவை நீங்குகைக்குச் சில உபக்லேஸங்கள் அளவும் பலமாய் விடும் என்றும் சொல்லுகிற ஸ்த்ரார்த்தங்களின்படியே புத்தி பூர்வாபராதம் பிறந்தால் அநுதாபம் பிறந்து, புந: ப்ரபத்தி பண்ணாதபோது க்ஷாரூப ப்ரத்யவாய விஸேஷங்கள் வரும்படியாயிருக்கையாலே,இப்படி ஈஸ்வர நிக்ரஹங்களுக்கு இலக்காகாமைக்காக,

த்வாரி யஸ்ய த்வாராணி ஸுகுப்தாநி மநீஷிண: 1 உபஸ்தம் உதரம் பாணி: வாக் சதுர்த்தீ ஸ வை புமாந் |-யஸ்ய – எந்த, மநீஷிண: – விவேகியாகிய புருஷனுக்கு, உபஸ்தம், உதரம்- வயிறு, பாணி: – கை, சதுர்த்தி – நான்காவதானவாக்கு – நாக்கு இவைகளான, வாராணி-பாபம் வருவதற்கு வழியானசத்வாரி-நான்கு இந்த்ரியங்களும், குப்தாநி – காப்பாற்றப் பட்டிருக்கிறதோ ஸவை – அவனே, புமாந் – மனிதன்.-இத்யாதிகளிற் சொன்ன அவதாந விஸேஷமுடையவனாய் அநாகதாநவீ (வேஷ)ணம் பண்ணின இவன்,-” நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு ‘–முதல் திருவந்தாதி 64 ‘ செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்–திருப்பாவை 2-இத்யாதிகளிற்படியே ஏற்கவே அபராதங்கள் புகுராதபடி வர்த்திக்க ப்ராப்தம் என்றபடி.-(விஹிதே ப்ரதிஷித்தே ச யதாமதி யதாபலம் த்வய்யாஹிதபர: ஸ்ரீமந் வர்த்தே ராஜகுமாரவத் !-விஹிதே – சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கார்யத்திலும், ப்ரதிஷித்தே ச – தடுக்கப்பட்ட கார்யத்திலும் யதாமதி – என்னுடைய புத்திக்குத் தக்கபடியும் யதாபலம் – சக்திக்குத் தக்கபடியும், ஸ்ரீமக் ச்ரிய:பதியாகிய நாராயணனே ! த்வயி – உம் டத்தில், ஆஹிதபர: – ஸமர்ப்பிக்கப்பட்ட பரத்தை யுடையவனாக, ராஜ குமாரவத்- ராஜ குமாரனைப்போலே, வர்த்தே- இருக்கிறேன்.)என்கிற வசநத்துக்கு அவய கர்த்த யங்களில் ப்ரவ்ருத்தி ரூபமாகவும் பரிஹரணீயங்களில் நிவ்ருத்தி ரூபமாகவும் பண்ண வேண்டும் வ்ருத்தியில் எனக்குள்ள ஜ்ஞாந பலங்களுக்கு அநுரூபமாக உபாய புத்தியையும் அதிலங்கநத்தில் பரம பல ப்ரதிபந்தக புத்தியையும் விட்டு ப்ரவர்த்தியா நின்றேன் என்கையிலே தாத்பர்யம்.

————-

(15) ப்ரபத்திக்குக் கோலி(ரி)ன பலத்திற்கு ஒன்றாலும் ப்ரதிபந்தகமில்லை ‘ என்றதுமித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் ஸதாமே தகர்ஹிதம் !!-யுத்த – 18 – 3 மித்ரபாவேக – ஸ்நேஹிதனா யிருக்க வேண்டும் என்கிற எண்ணத்தினால், ஸம்ப்ராப்தம் – நன்றாய் வந்து அடைந்தவனை, கதஞ்சந – ஒரு விதத்தினாலும், ந த்யஜேயம்- விடமாட்டேன். தஸ்ய- அவனுக்கு, தோஷ – தோஷம், யத்யபி ஸ்யாத் – இருந்தாலும் இருக்கட்டும், ஏதத் – இது (தோஷமிருப்பவனையும் காப்பாற்றுவது
என்பது), ஸதாம் – பெரியோர்களுக்கு, அகர்ஹிதம் – நிந்திக்கத்தகாதது (ஸ்தோத்ரம் பண்ணத்தக்கது என்றபடி)(கெளந்தேய ப்ரதிஜா ஹி ந மே பக்த: ப்ரணம்யதி-கீதை – 9-31 கெளந்தேய – ஓ! அர்ஜுந, மே – என்னுடைய, பக்த:- பக்தன், ந ப்ரணச்யதி – நாசமடைகிறதில்லை என்கிற விஷயத்தில், ப்ரதிஜா ஹி – நீ ப்ரதிஜ்ஞை செய்.)(ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் பரணம் வ்ரஜ | அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச: 11-கீதை 18 – 66 ஸர்வதர்ம ந்- எல்லாத் தர்மங்களையும், பரித்
யஜ்ய – விட்டுவிட்டு, ( அங்கமாக அநுஷ்ட்டிக்காமல் என்றபடி), மாமேகம் – என்னை ஒருவனையே, சரணம் – சரணமாக, வரஐ-அடை,அஹம்-நான், த்வாம் – உன்னை, ஸர்வபாபேப்ய: – எல்லாப் பாபங்களிலிருந்தும் மோக்ஷயிஷ்யாமி – விடுவிக்கிறேன், மா சுச: – நீ துக்கிக்காதே,)(மாமேகமேவ ரணமாத்மா நம் ஸர்வதேஹிநாம் | யாஹி ஸர்வாத்ம பாவேந யாஸ்யஸி ஹ்யகுதோபயம் || –ஸர்வதேஹிநாம் – எல்லா ப்ராணிகளுக்கும், ஆத்மாநம்-ஆத்மாவாகிய, மாம்- என்னை,ஏகம்-ஒருவனையே,ஸர்வாத்மபாவேந்
எல்லாவற்றிற்கும் இவன் அந்தராத்மா என்கிற புத்தியினால், சரணம்யாஹி – சரணமாக அடை, அகுதோ பயம் – ஒரு ப்ராணியிடத்திலிருந்தும் பயமில்லாமையை, யாஸ்யஸி – அடையப்போகிறாய்.) என்கிறபடியே சரண்யாபிப்ராய விசேஷத்தாலும்,)

(தேஷாம் து தபஸாம் ந்யாஸமதிரிக்தம் தப ஸ்ருதம் -அஹிர்புத்ந்யஸம்ஹிதை- 37 – 36 தேஷாம் – அந்த, தபஸாம்-தபஸ்ஸுக்களுக்குள், ந்யாஸம் – சரணாகதி, அதிரிக்கம் – மேற்பட்ட
தான,தப :- தபஸ்ஸாக, ச்ருதம் – சருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது)என்கிற ப்ரபாவாதி யத்தாலும்,-(நேஹாபிக்ரம நாலோஸ்தி ப்ரத்யவாயோ நவித்யதே ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் | -கீதை – 2 – 40 இஹ – இந்தநிவ்ருத்தி தர்மமாக அனுஷ்ட்டிக்கப்படுமதில், அபிக்ரம நாச ள் – ஆரம்பிக்கப்பட்டதற்கு நாசம், நாஸ்தி-
இல்லை, (நடுவில் விட்டுப்போனாலும்), ப்ரத்யவாய : – தோ ஷம், நவித்யதே காணப்படவில்லை, – அஸ்ய- இந்த. தர்மஸ்ய – நிவ்ருத்திதர்மத் தினுடைய, ஸ்வல்பமபி, – கொஞ்சமும், மஹதோபயாத் – பெரிய பயத்திலிருந்து, த்ராயதே – காப்பாற்றுகிறது.) என்கிற நிவ்ருத்திதர்மாந்தரத்தில் சொன்ன நிஷ்கர்ஷம் நிஷ்காமனுடைய ப்ரபத்தியில் கைமுதிக நயாய ஸித்தமாகையாலும்,)(யாசநாத் நயதி தருவம்-யாசநாத் -(இதர பலன்களை யாசிப்பதினால்,த்ருவம் -நிச்சயமாக, நச்யதி -நாசமடைகிறான்.)(உபாயாபாய ஸம்யோகே நிஷ்ட்டயா ஹீயதேநயா-உபாயாபாய ஸம்யோகே – காம்யகர்மங்களுடையவும் நிஷித்த கர்மங்களினுடையவும் ஸம்பந்தம் ஏற்பட்டால், அநயா – இந்த, நிஷ்ட்டயா நிஷ்ட்டையினால், ஹீயந்த – குறைந்துவிடுகிறான்.)என்றது(ஏஷா ஸா வைதிகீ நிஷட்டாஹி உபாயாபாய மத்யமா-ஏஷா – இது, ஸா – அப்படிப்பட்ட, வைதிகீ- வேதத்தில் சொல்லப்பட்ட, உபாயாபாய மத்யமா – உபாயம் அபாயம் இவை இரண்டிற்கும் நடுவில் இருக்கிற, நிஷ்ட்டா – நிலைமை.)என்கிறபடியே உபாயாபாய த்யாக விரிஷ்ட மத்யம வருத்தியினுடைய விரேஷண வைகல்ய மாத்ர பரமாகையாலும்,

(ராக்ஷஸாநாம் அவிஸ்ரம்பாத் ஆஞ்ஜநேயஸ்ய பந்தநே யதா விகளிதா ஸத்ய: த்வமோகாப்யஸ்த்ரபந்தநா | ததா பும்ஸாமவிஸ்ரம்பாத் ப்ரபத்தி: ப்ரச்யுதா பவேத்
தமாத் விஸ்ரீம்பயுகதாநாம் முக்திம் தாஸ்யதிஸாசிராத் ;-ஸநத்குமார ஸம்ஹிதை
ஆஞ் நேயஸ்ய பந்தநே – ( ப்ரஹ் மாஸ்த்ரத்தினால்) ஹனுமாரைக்கட்டுவதில், ராக்ஷஸாநாம் – ரா ஸர் களினுடைய அவிஸ்ரம்பாத் – நம்பிக்கை யில்லாமையினால், அமோ காபி – வீண் போகாததாய் இருந்தபோதிலும், அஸ்த்ரபந்தநா-அஸ்த் ரத்தின் கட்டு, யதா – எப்படி, ஸத்ய: – அப்பொழுதே, விகளிதா – நழு விப்போய் விட்டதோ, ததா – அப்படியே, பும்ஸாம் – மனிதர்களுடைய, அவிஸ்ரம்பாத் – நம்பிக்கையில்லாமையினால், ப்ரபத்தி: – ப்ரபத்தியா
னது, ப்ரச்யுதா – நழுவினதாக, பவேத் – ஆகும், தஸ்மாத் – ஆகையி னால், விஸ்ரம்பயுக்தாநாம் – நம்பிக்கையுடையவர்களுக்கு,ஸா – அந்த, ப்ரபத்தி, அசிராத் – சீக்ரத்திலேயே, முக்திம் – மோஷத்தை,தாஸ்யதி- கொடுக்கப்போகிறது.) என்றது ப்ரபத்த்ய ஷ்ட்டாங் காலத்தில் விஸ்வாஸ ரூபாங்க வைகல்ய பரிஹார பரமாகையாலும்,

(யஜ்ஞோ அந்ருதேந க்ஷரதி தப: ‘க்ஷரதி விஸ்மயாத் ஆயு : விப்ராவமாநேந தாநம் க்ஷரதி கீர்த்தநாத் |-மனுஸ்ம்ருதி – 4 – 237 யஜ்ஞ: – யாகம், அந்ருதேந – பொய் சொல்லுவதினால், ரதி – நாசம் அடைகிறது, தப: – தபஸ்ஸு, விஸ் மயாத் – கர்வத்தினால், க்ஷரதி,ஆயு: – ஆயுஸ், விப்ராவமாநேந-ப்ராஹ்மணர்களை அவமதிப்பதினால், க்ஷரதி, தா நம் – தாநம் செய்வது, கீர்த் தநாத்- தானே சொல்லிக்கொள்ளுவதினால், க்ஷரதி-இத்யாதிகளில் போலே மற்றும் ப்ரபத்திக்கு விரேஷித்து ப்ரதிபந்தகாதிகளைச் சொல்லுவதொரு விபேஸஷ வசநமில்லா
மையாலும், லோகவேதங்களில் ஓர் இடத்திலும் ஸமர்த்த காருணிக விஷய ரணாகதிக்குப் பலஹாநி காணுணாமையாலும், அபவாத பீதரான ஸ்ரீ பரதாழ்வான்-சேஷ்யே புரஸ்தாத் பலாலாயா-அயோ – 111-14 சாலாயா (ஆச்ரமத்தின் ) பர்ணசாலையின்,vபுரஸ்தாத் – முன் பாகத்தில், சேஷ்யே- படுத்துக்கொள்ளபோகிறேன்.-(ரஸா யாசதஸ்தஸ்ய வசநம் நகருதம் மயா–யுத்- 124-19 சிரஸா – தலையினால்(வணங்கி)யாசத – ப்ரார்த்தித்த, தஸ்ய – அந்தப் பரதனுடைய, வசநம் – வார்த்தை,மயா -என்னால், ந க்ருதம் செய்யப்படவில்லை.)இத்யாதி மாத்ரத்தைக் கொண்டு ப்ரபத்தி பண்ணினார் என்று சொல்லுமதற்கு யதாபிப்ராயம் யதாகாலம் அபிமதஸித்தி யுண்டாகையாலும்,-(தாவதார்த்திஸ் ததா வாஞ்ச்சா தாவந்மோஹஸ் ததா ஸு கம் |யாவந்ந யாதி ரணம் த்வாமபே ஷாகநாயநம்
விஷ்ணு புராணம் – 1-19-13. அசேஷாக நாசநம் – எல்லாப்பாபங்களையும் போக்கடிக்கக் கூடியவரான, த்வாம் உம்மை,யாவத்எதுவரையில், சரணம்- சரணமாக, நயாதி – அடையவில்லையோ,தாவத் – அது வரையில், ஆர்த்தி: (கையில் கிடைத்த பொருள் நாசமடைவதினால் உண்டான) துக்கமும்,ததா – அப்படியே, வாஞ்சா- புதிய
ஜச்வர்யாதிகளில் ஆசையும், தாவத் – அது வரையில், மோ: – ஆத்மஸ்வரூபத்தை அறியாமையும், தாவத் – அதுவரையில், ததா – அப்படியே, அஸுகம் – பகவதநுப்வமில்லாமையும்.-என்று பகவத் ப்ரபந்நனுக்கு அபிமதபலம் அப்போதே ஸித்திக்கும்படி நிற்கையாலும், ஸர்வ க்தியாய்ப் பரம காருணிகனான ஸர்வே வரனைப் பற்றி ப்ரபத்தி பண்ணுகிறவன் யாதொரு காலத்திலே யாதொரு பலம் வரவேண்டுமென்று கோலி(K)னான், அந்தக் காலத்திலே அந்தப் பலம் அவனுக்கு வருகை நியதம்.நடுப்புகுந்த நிஷித்த காம்யங்களும் அதுககு பரதிபந்தகங்களன்றிக்கே அதிகாராநுகுண ப்ராயசித்தாதிகளதீர்ந்து விடும் என்றபடி.

———-

(16) ‘புத்திபூர்வ அபசாரங்கள் புகுந்தாலும் ப்ராயசித்த விசேஷம் அதிகாரி விசேஷ நியதம் ‘ என்றது-சரீரம் பலமாயம் ச வய: காலம் ச கர்மச ம் ஸமீக்ஷ்ய தர்மவித் புத்த்யா ப்ராயசித்தா நிர்த்திலேத்-சரீரம் – தேஹத்தையும், பலம் – பலத்தையும், ஆயம்ச- வரும் படியையும், வய:- வயதையும், காலம்ச – காலத்தையும், கர்மச – (ப்ரா யச்சித்தத்திற்குக் காரணமாக ஏற்பட்ட) கர்மத்தையும், புத்த்யா-தன்னுடைய புத்தியினால், ஸமீ ய – யோசித்து, தர்மவித் – தர்மத்தை அறிந்தவன், ப்ராயச்சித்தாநி – ப்ராயச்சித்தங்களை, நிர்த்திசேத் விதிக்கவேண்டும்.)அபி சேத்பாதகம் கிஞ்சித் யோகீ குர்யாத் ப்ரமாதத: யோகமேவஹி குர்வீத நாந்யம் யத்நம் ஸமாசரேத்-யோ – யோகம் செய்பவன், ப்ரமாதத: – அஜாக்ரதை யினால், கிஞ்சித் – ஒரு, பாதகம் – பாபத்தை, குர்யாத்சேத் – செய் வானேயாகில், யோகமேவ – யோகத்தையே, குர்வீத – செய்யக் கட வன், (அதற்குப் பரிஹாரமாக), அந்யம் – வேறு, யத்நம் – ப்ரயத்தின த்தை,ந ஸமாசரேத் – செய்யக்கூடாது.)(உப்பாதகயுக்தோபி மஹாபாதகவா பி 1 யாமிந்யா: பாதமேகம் து ப்ரஹ்மத்யாநம் ஸமாசரேத்-விஷ்ணு தர்மம்- 66-72. உ பாதக யுக்தோபி – உபபாத கத்தைச் செய்தவனாயிருந்தபோதிலும், மஹாபாதகவாநபி-மஹாபாத கத்தைச் செய்தவனாயிருந்தபோதிலும், யாமிந்யா:-ராத்திரியினுடைய,ஏகம் – ஒரு பாதம் – கால் பாகத்தில், ப்ரஹ்மத்யா நம் – பசுவானுடைய த்யானத்தை, ஸமாசரேத் – செய்யவேண்டும்,

(அத பாதகபீதஸ் த்வம் ஸர்வபாவோ பாரத விமுக்தாந்ய ஸமாரம்போ நாராயணபரோ பவ-அத – அப்படிக்கில்லா விடில், பாரத – ஓ ! யுதிஷ்டிரனே, பாதகபீத: – பாபங்களில் இருந்து பயந்தவனாகிய, த்வம் – நீ, ஸர்வபாவேந – எல்லாவித அபிப்ராயத்தினாலும், விமுக்தாந்ய ஸமாரம்ப : – வேறு ப்ரயத்தினங்களை விட்டு விட்டு,நாராயணபர:- நாராயணனை ஆச்ரயித்தவனாக,பவ – ஆகக்கடவாய்.)(மேருமந்தரமாத்ரோபி ராசி: பாபஸ்ய கர்மண: 1
கேசவம் வைத்யமாஸாத்ய துர்யாதிரிவ நச்யதி ||
-பாபஸ்யகர்மண: – பாபகர்மங்
களின், ராசி – கும்பல், மேருமந்தர மாத்ரோபி – மேரு பர்வதம், மந்தபர்வதம் இவைகளின் அளவாக இருந்தபோதிலும், கேசவம் -பகவானாகிய,வைத்யம் ஆஸ த்ய – வைத்யனை அ டைர்து (வைத்யனை அடைந்த )துர்வ்யாதிரிவ – கெட்டவ்யாதியைப் போல, நச்யதி – நசித்து விடுகிறது.)நாம்நஸ்தே யாவதீ லக்தி: பாபநிர்ஹரணேஹரே | ஸ்வபசோபி நர: கர்த்தும் மஸ்தாவந் ந கில்பிஷம்II-ரே – பகவானே ! தே – உம்முடைய, நாம்ந்: – திருநாமத்திற்கு, பாப நிர்ஹரணே – பாபத்தைப் போக்கடிப்பதில், யாவதீசக்தி:எவ்வளவு சக்தி, அஸ்தி – இருக்கிறதோ, தாவத் – அவ்வளவு, கில்பிஷம் – பாபத்தை, ச்வபச :- சண்டாளனாகிய, நர: அபி – மனிதனும்,கர்த்தும் – செய்வதற்கு, ந ம :- சக்தியுடையவனல்லன்.)அவ ேநாபி யந்நாம்நி கீர்த்திதே ஸர்வபாதகை: புமாங்விமுச்யதே ஸத்ய: ஸிம்ஹத்ரஸ்தை: ம்ருகைரிவ|1-விஷ்ணு புராணம் 6-8-19. யந்நாம்நி – எந்தப் பகவானுடைய திருநாமம், அவசேநாபி – எண்ணமில்லாமலே, கீர்த்திதே -சொல்லப் பட்டிருக்கு மளவில், புமாந் – மனிதன், ஸத்ய :- அப்பொழுதே,ஸிஹ்மத்ரஸ்தை: – ஸிஹ்மத்தினிடத்தில் இருந்து பயந்திருக்கிற, ம்ருகைரிவ – மருகங்களினாலே போல, ஸர்வபாதகை:- எல்லாப்பாபங்களினாலும் விழுச்யதே – விடப்படுகிறான்.)

(அயம்ஹி க்ருத நிர்வேபோ ஜந்மகோட்யம்ஹஸாமபி 1யத் வ்யாஜஹார விவபோ நாம ஸ்வஸ்த்யயநம் ஹரே:1-அயம் – இவன், ஐந்மகோட்யம்ஹஸாமபி-கோடி ஜன்மங்களில் செய்த பாபங்களுக்கும், க்ருத நிர்வேச: – ப்ராயச்சித்தம் செய்தவன், யத் – எந்தக் காரணத்தினால், விவச: – பரவசனாய், ஸ்வஸ்த்யயநம் – மங்களத்தைக் கொடுக்கக் கூடிய, ஹரே:- பகவானுடைய,நாம – திரு நாமத்தை,வயாஜஹார – சொன்னானோ.)(ப்ராயசித்தாந்யபேஷாணி தப: கர்மாத்மகாநி வை யாநி தேஷாம சேஷானாம் க்ருஷ்ணா நுஸ்மரணம் பரம் | 1-விஷ்ணு புராணம்- 5-6-39,40. அசேஷாணி – எல்லா, த :கர்மாத்மகாநி – தபஸ் , யாகம், முதலிய கர்மங்களாக இருக்கிற,யாநி -எந்த, ப்ராயச்சித்தாநி – ப்ராயச்சித்தங்களோ, அசேஷாணாம் தேஷாம் – அவைகள் எல்லாவற்றிற்கும், க்ருஷ்ணாநுஸ்மரணம்- க்ருஷ்ணனை நினைப்பது, பரம் – உயர்ந்தது. பாபே – பாபமானது க்ருதே – செய்யப்பட்டிருக்கும்பொழுது, யஸ்ய – எந்த, பும்ஸ: – மனிதனுக்கு,
அனுதாப : – அனுதாபமானது. ப்ரஜாயதே – உண்டாகிறதோ, தஸ்யஅவனுக்கு, ஏகம் – ஒன்றாகிய, ஹரிஸம்ஸ்மரணம் – பகவானை நினைப்பதே, பரம்- உயர்ந்தப்ராயச்சித்தம்.)

அதிபாப ப்ரஸக்தோபி த்யாயர் நிமிஷம் அச்யுதம் பூயஸ்தபஸ்வீ பவதி பங்க்தி பாவநபாவந:/!-தி பாப ப்ரஸக்தோபி – அதிகமான பாபத்துடன், கூடினவனாயிருந்த போதிலும், நிமிஷம் – ஒரு நிமிஷம் அச்யுதம் – பகவானை,த்யாயர் – த்யாநம் செய்கிறவன், பூய – அதிகமாக, தபஸ்வீ ரிஷியாகவும்,பங்க்திபாவந பாவந : – பங்க்திபைப்பரிசுத்தம் செய்யக்கூடியவர்களையும் பரிசுத்தம்செய்யக்கூடியவனாய், பவதி – ஆகிறான்)(நாராயணம் ஜபேர் நித்யம் ப்ரணம்ய புருஷோத்தமம்ஸ்வபர் நாராயணம் தேவம் கச்சந் நாராயணம் ததா 1-(புஞ்ஜந் நாராயணம் விப்ர: திஷ்ட்டர் ஜாக்ரத்ஸநாதநம் |உந்மிஷந் நிமிஷந் வாபி நமோ நாராயணேதி வை | )(போஜ்யம் பேயம் ச லேஹ்யம் ச நமோ நாராயணேதிய : 1அபிமந்த்ர்ய ஸ்ப்ரு ந் புங்க்தே ஸ யாதி பரமாம் கதிம் |ஸர்வபாப விநிர்முக்த: ப்ராப்நோதி பரமாம் கதிம்- நித்யம்- தினம்தோறும்,புருஷோத்தம -புருஷோத்தமனாகிய நாராயணம் – நாராயணனை, ப்ரணம்ய – ஸே வித்துவிட்டு, ஜபேத்-ஜபிக்க வேண்டும், விப்ர:- ப்ராஹ்மணன், ஸ்வபர்- தூங்கும்பொழுதும், தேவம்-தேவனாகிய, நாராயணம் – நாராயணனை,ததா – அப்படியே, கச்சந்- நடந்துபோய்க் கொண்டிருக்கும் பொழுதும், நாராயணம்- நாராயணனை, புஞ்ஜந் – சாப்பிடும்பொழுதும், நாராயணம் – நாராயணனை,திஷ்ட்டக் – நின்று கொண்டிருக்கும் பொழுதும், ஜாக்ரத் விழித்துக்
கொண்டிருக்கும் பொழுதும், உங்மிஷந்- கண்களைத் திறந்துகொண்டிருக்கும் பொழுதும், நிமிஷந்வாபி-மூடிக்கொண்டிருக்கும்பொழுதும்,-நமோநாராயணேதி – நமோ நாராயணா (என்ற அஸந்தாநம்செய்யவேண்டும்),போஜ்யம் – சாப்பிடக் கூடிய வஸ்துவையும், பேயம்சா – பருகக்கூடிய வஸ்துவையும், லே யம்ச – நக்கி சாப்பிடக்கூடியவைகளையும்,
ய: – எவன், நமோ நாராயணேதி – நமோ நாராயணா என்று, அபிமந்த்ர்ய – மந்திரத்தைச் சொல்லி, ஸ்ப்ருசந்- தொட்டுவிட்டு, புங்க்ே சாப்பிடுகிறானோ,ஸ : – அவன், பரமாகதிம் – உயர்ந்த கதியை, யாதி -அடைகிறான், ஸர்வபாப விநிர்முக்த: – எல்லாப் பாபங்களிலிருந்தும்
விடுபட்டவனாய், பரமாம் கதிம் – உயர்ந்த கதியை, யாதி – அடைகிறான். )இத்யாதிகளில் படியே ஏக நிமித்தம் தனக்கே வித்வத் அவிதவத் வர்ண ஆச்ரம வயோவஸ்த்தாதி வைஷம்யத்தாலே ப்ராயஸ்சித்தம் நாநா ப்ரகாரமாய்ப் போருகிறபடியே ப்ரபங்கனைப்பற்ற

(அபாயஸம்ப்லவே ஸத்ய: ப்ராயசித்தம்ஸமாசரேத்-ப்ராயஸ்சித்திரியம் ஸாத்ர யத்புந: ஸ்ரணம் வ்ரஜேத்1-லக்ஷ்மீதந்த்ரம்-17-91. அபாய ஸம்ப்லவே – பாபம் நேர்ந்ததேயானால், ஸத்ய: – அப்பொழுதே, ப்ராயச் சித்தம் – ப்ராயச் சித்தத்தை. ஸமாசரேத் – செய்ய வேண்டும், இயம் – இந்த, ப்ராயச்சித்தி – ப்ராயச் சித்தமும், புந:- மறுபடியும், சரணம் வ்ரஜேத் -சரணமாக அடையவேண்டும், இதி யத் – என்று சொல்லப்படுகிறஎந்தப் புரு:ப்ரபத்தியோ, ஸா – அது தான்.)என்றபடிக்கு விசேஷ வசநமுண்டாகையாலும்,

(யதி கிஞ்சித் அதிக்ராந்தம் விச்வாஸாத் ப்ரணயே வா ப்ரேஷ்யஸ்ய க்ஷமிதவ்யம் மே நகல்சிந்நாபராத்யதி 1 -கிஸ்கி-30-11. விச்வாஸாத் – நம்பிக்கையினா லாவது, ப்ரணயேந வா-ப்ரீ தியினாலாவது, ப்ரேஷ்யஸ்ய – தாஸனாகிய, மே – என்னுடைய, அதிக்ராந்தம் – மீறி நடந்தது தேவரீர் திருவுள்ளத் திற்கு கிஞ்சித்யதி-ஏதாவது ஒன்று இருந்தால், (அது), மிதவ்யம் – பொறுத்துக் கொள்ளத்தக்கது, கச்சித் – ஒருவனும், நாபராத்யதிஅபராதம் செய்வதில்லை என்பது, ந – இல்லை.) இத்யாதிகளிற் சொன்ன ந்யாயத்தாலும், இப்படிக்கு ஸத் ஸம்ப்ர தாயா நுஷ்ட்டாநம் உண்டாகையாலும், பரமாத்ம நிஷ்ட்டனுக்கு அக்ருத்ய கரண க்ருத்யாகரணங்களால் பாபம் பிறவாது என்கிற வாக்யமும் ஸ்துதிபரம், உத்தராக அஸ்லேஷ வசநமும் ப்ரா மாதிக விஷயமாக பாஷ்யாதிகளிலே ஸ்த்தாபிக்கையாலும்

(அநந்யஸாத்யே ஸ்வாபீஷ்டே மஹாவிச்வாஸபூர்வகம் 1 ததேகோபாயதா யாசநா ப்ரபத்தி : ரணாகதி: -பரதமுனி லக்ஷண வாக்யம். ஸ்வாபீஷ்டே – தன்னுடைய இஷ்ட பலம், அநந்ய ஸாத்யே – வேறு ஒன்றினாலும் ஸாதிக்கத்தகாத தாக இருக்கும் பக்ஷத்தில், மஹாவிச்வாஸ பூர்வகம் – மஹா விச்வா ஸத்தை முன்னிட்டு, ததேகோபாயதா யாச்நா – அந்தப் பகவான் ஒரு வனே உபாயமாக இருக்க வேண்டும் என்று யாசிப்பது, ப்ரபத்தி, சரணாகதி: – ப்ரபத்தி என்றும், சரணாகதி என்றும் சொல்லப்படுகிறது.)இத்யாதி ப்ரபத்தி லக்ஷண வாக்யா நுகுணமாகப் புத்தி பூர்வாபசாரங்கள் புகுந்ததாகிலும் அவற்றுக்கு ப்ரதிபதோக்த ப்ராயஸ்சித்த யோக்யதையில்லாதபோதும் ப்ரபந்நனுக்கும்,

(யத்யேநகாம காமே ந ஸாத்யம் ஸாதநாந்தரை: 1முமுக்ஷணா யத்ஸாங்க்க்யே யோகேந நச பக்தித: ||| ப்ராப்யதே பரமம் தாம யதோ நாவர்த்ததே யதி: 1தேந் தேநாப்யதே தத்தந் ந்யாஸேநைவமஹாமுநே !)(பரமாத்மா ச தேநைவ ஸாத்யதே புருஷோத்த.): 1-அஹிர்புத் ய ஸம்ஹிதை – 37-25. காம காமே – காம்யபலத்தை ஆசைப்படுகிற, யேந – எந்தப் புருஷனால், யத்-எந்தக் காம்யபலம், ஸாதநாந்தரை: – இதர உபாயங்களினால், நஸாத்யம் – ஸாதிக்கமுடியாததோ, மு க்ஷ னா – மோக்ஷத்தில் ஆசையுடையவனாகியமனிதனால், யத: – எந்தப் பலனிலிருந்து, யதி:- யதியானவன், நாவ த்ததே- திரும்பிவருகிறதில்லையோ, (அப்படிப்பட்ட) யத் – எந்த, பரம்தாம – பரமபதம், ஸாங்க்யே- ஐஞாந யோகத்தினாலும், பக்தித
பக்தியோகத்தினாலும், ந ப்ராப்யதே – அடையப்படுகிறதில்லையோ-தே தேந -அந்தந்த மனிதனால், தத்தத்- அந்தந்தப் பலன், மஹாமுநே-ஓ! மஹர்ஷியே, ந்யர்ஸேநைவ – சரணாகதியினாலேயே, ஆப்யதே -அடையப்படுகிறது புருஷோத்தம புருஷச்ரேஷ்டனான,பரமாத்மாசபரமாத்மாவும், தேநைவ – அந்தச்சரணாகதியினாலேயே, ப்ராப்யதே-அடையப்படுகிறான்.) என்றும்,(ஸா ஹி ஸர்வத்ர ஸர்வேஷாம் ஸர்வகாமபலப்ரதாஸநத்குமார ஸம்ஹிதை-ஹி எந்தக் காரணத்தினால், ஸா அந்தச் சரணாகதி,ஸர்வேஷாம் – எல்லா ஜனங்களுக்கும், ஸர்வத்ர – எல்லா இடத்திலும், ஸர்வகாம பலப்ரதா – எல்லாக்காம்ய பலன்களையும் கொடுக்கக் கூடியதோ.)என்றும் ப்ரதிபாதிதமான ப்ரபாவத்தையுடைத்தான ப்ரபத்தி தன்னையே மீண்டும் ப்ரயோகிக்கு மதுவே ஸ்வாதிகாராநு குணப்ராயசித்தமாகக் கடவது என்றபடி.

————–

(17) இப்படி ப்ராயசித்தத்திலே மூட்டுகிறதும் கடிந ப்ரக்ருதிகளுக்குக் கசை காட்டுவாரைப் போலே அவன் பண்ணுகிற சிக்ஷைகளும் எல்லாம் சரண்ய ப்ரஸாதபலம் ‘ என்றது-யம் ஹி ரக்ஷிதும் இச்சந்தி புத்த்யா ஸம்யோஜயந்தி தம்-யம் – எவனை, ரக்ஷிதும் -காப்பாற்றுவதற்கு, இச்சந்தி (தேவதைகள் விரும்புகி ர்களோ), தம் – அவனை, புத்த்யா – நல்ல புத்தியோடு, ஸம்யோஜயந்தி – சேர்க்கிறார்கள், அவனுக்கு நல்லபுத்தி யைக்கொடுக்கிறார்கள் என்றபடி.)-என்கிற ஸாமான்ய ந்யாயத்தாலும்,

(ரக்ஷதே பகவார்விஷ்ணு. பக்தாநாத்மா சரீரவத் |1-பகவார் – பகவானாகிய விஷ்ணு: – விஷ்ணு,பக்தாந் தன்னிடத்தில் பக்தியுடையவர்களை, ஆத்மசரீரவத் – தன்னுடைய சரீரத்தைப்போல,ரக்ஷதே – காப்பாற்றுகிறான்.)என்கிற விஸேஷ வசநத்தாலும் ஆர்விஷயத்தில் ஈய்வரன்செய்யுமவையெல்லாம் ப்ரஸாத பலமாக வேண்டுகையாலே ஹிதைஷிகளான பித்ராதிகளைப்போலே அநுதாபாதிகளை விளைப்பித்து,
பாஸ்த்ர முகத்தாலே ப்ராயசித்த விஸேஷத்தை அறிவித்து, ப்ராயஸ்சித்தத்திலே மூட்டுகிறதும், விநீதரல்லாத புத்ராதிகளைக் கசாதிகளாலே பயம் பிறப்பிக்குமாபோலே உபக்லோங்களை விளைவித்துபரதியை உண்டாக்குமதுவும் ஸர்வபூத நிஸர்க்க
ஸுஹ்ருத்தான ஸர்வலோக பரண்யனுடைய இரக்கமடியாக வருகிறது என்று க்ருதஜ்ஞராக ப்ராப்தம் என்றபடி.

———-

(18) இங்கு இருந்த காலம் தர்மா நுபந்தியான போகத்திலும் போக புத்தியாலே ப்ராவண்யம் பிறந்ததாகில் இது தன் அதிகாரா நுரூபமான கைங்கர்யாமருத ரஸத்திற்குத் தண்ணீர்த்
துரும்பு எ
ன்றது-(ராகாத்யபேதம் ஹ்ருதயம் வாகதுஷ்டார ருதா திநா ஹிம்ஸாதிரஹித: காய கேசவாராதநம் த்ரயம் 11-ராகாத்யபேதம் – காமம் முதலியவைகள் இல்லாத, ஹ்ருதயம் – மனதும், அந்ருதாதிநா – பொய் முதலியவைகளினால், அதுடா – தோஷத்தை யடையாத, வாக்-வாயும், ஹிம்ஸாதிரஹித:- அயலாருக்கு ஹிம்ஸை முதலியது செய்யாத, காய:- சரீரமும்,த்ரயம் – இந்த மூன்றும், கேசவாராதநம் – பகவானுடைய ப்ரீதிக்குக் காரணமானவைகள்)

அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதார கருஹாதிஷ-கீதை – 13-9. அஸக்தி – (ஆத்மாவைத் தவிர வேறு வஸ்துக்களில்) பற்று இல்லாமையும், புத்ரதார க்ருஹாதிஷ – பிள்ளை, பத்நீ வீடு முதலியவைகளில், அநபிஷ்வங்க: – அதிகப் பற்றில்லாமையும்.)இத்யாதிகளிற்படியே ஆத்மகுணயுக்தனாய் இருந்தா னொருவனாகிலும் க்ருஹஸ்த்தாவஸ்த்தையிலே தர்மாவிருத்த போகங்கள் ஸாஸ்த்ர பலத்தால் வரவேண்டி(யதாதலால்) அத்தால் முமுஷுவான இவனுக்கு,-(சரீரம் வ்ரணவத் பஸ்யத் அந்நம் து வரணலேப நம் வ்ர ணஸேசநவத் பாநம் வஸ்த்ரம்து வ்ரணபட்டவத் -சரீரம் – தேஹத்தை வரணவத் – புண்ணைப் போலவும், அந்நம் – ஆஹாரத்தை, ரணலேபநம்-புண்ணுக்குப் பூசும் ஒளஷதம் போலவும்,பாநம் தண்ணீர்முதலியவற்றைக்குடிப்பதை வரண ஸேசநவத்-புண்ணை நனைப்பது போலவும் வஸ்த்ரம் – துணியை, வ்ரணபட்டவத் -புண்ணுக்குக் கட்டுகிற கட்டைப் போலவும், பச்யேத் – பார்க்கவேண்டும் (எண்ணவேண்டும்).)இத்யாதிகளிற்படியே வைராக்ய ஜ்ஞாந பக்த்யாதிகளுக்கு அநுகூலமான ஒளஷதாதி கரமத்தாலே புத்திபண்ண ப்ராப்தமாயிருக்க, அநாதி துர்வாஸநா பரிபாக வியே ஷத்தாலே ப்ரயோஜ நாந்தர பரனுடைய விலக்கடி இவனுடைய புத்தியிலே வருமதாகில் இத்தால் வருவதொரு ப்ரதாந பல ப்ரதிபந்தம் இல்லையேயாகிலும் இபபோது இங்கு இருந்து அநுபவிக்கிற கைங்கர்ய ரஸத்துக்கு ஸகோசாதி ஹேதுவாகையாலே,

(யந் முஹுர்த்தம் க்ஷணம் வாபி வாஸுதேவோ ந சிந்தயதேஸாஹாநி: தந்மஹச்சித்ரம் ஸாப்ராந்தி: ஸா ச விகரியா |1-பாஞ்ச முஹூ த்தம் – ஒரு முஹூர்த்த காலமாவது. ணம்
வாபி – ஒரு க்ஷணகாலமாவது, வாஸுதேவ: – பகவான், நசிந்த்யதே சிந்திக்கப் படவில்லை என்பது, யத் – எதுவோ, ஸா – அதுவே, ஹாநி :- நஷ்டம், தத் – அது, மஹத்- பெரியதான, சித்ரம் – தோஷம்,-காமம் குரோதம் முதலியவைகள் புகுவதற்கு வழி என்றபடி, ஸா -அது , ப்ராந்தி: – ப்ரமம், ஸாச – அதுவே, விக்ரியா – ஆத்மாவிற்கு மாறுதல்.-ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல காட்டிப் படுப்பாயோ-திருவாய்— 6-9-9-என்று பீதனாக ப்ராப்தம் என்றபடி.-ப்ருதிவீம் ரத்நஸம்பூர்ணாம் ய: க்ருஷ்ணாய ப்ரயச்சதி-தஸ்யாப்யந்ய மநஸ்கஸ்ய ஸுலபோ ந ஜநார்த்தந:-ய:- எவன், ரத்நஸம்பூாணாம் – ரத்நங்கள் நிறைந்த, ப்ருதிவீம் பூமியை. க்ருஷ்ணாய – ஸ்ரீ க்ருஷ்ணன் பொருட்டு, ப்ரயச்சதி கொடுக்கிறானோ, தஸ்யாபி – அப்படிப் பட்டவனாயிருந்த போதிலும். அந்யமநஸ்கஸ்ய – வேறு ப்ரயோஜநங்களில் ஆசையையுடைய மனித னுக்கு. ஜநார்த்த : – பகவான், ந ஸுல :அடையக் கூடியவனல்லன்-(பராங்முகாநாம் கோவிந்தே விஷயாக்ராந்த சேதஸாம் || தேஷாம் தத் பரமம் ப்ரஹ்மதூராத் தூரதரே ஸ்த்திதம்||-விஷ்ணு தர்மம்–99-13. கோவிந்தே – பகவானிடத்தில், பராங்முகாநாம-பக்தியிலலாதவாகளாயும், விஷயாக்ராந்த சேதஸாம் சபதாதி விஷயங்களினால் ஆக்ரமிக்கப்பட்டமனதை உடையவர்களாயும் இருக்கிற, தேஷாம் – அந்த மனிதர்களுக்கு, பரமம்ப்ரஹ்ம – பரப்ரஹ்மமானது, தூராத்தூரதரே – வெகு தூரத்தில், ஸ்திதம் – இருக்கிறது.)இத்யாதிகளில் (அ)வர் ஜ நீய போகங்களன்றிக்கே மோக்ஷ ருசியை விலக்கும்படியான ப்ரயோஜநாந்தரங்களில் ப்ராவண்யத்தை யுடையார்க்கு ஸர்வேஸ்வரன துர்லபன் என்கிறது.

(அதோபாய ப்ரஸ தோபி புக்த்வா போகாந் அநாமயாங்1 அந்தே விரகதி மாஸாத்ய விதே வைஷ்ணவம் பதம் |-க்ஷ்மீதந்த்ரம்-17- 103 அத- அப்படிக் கில்லாமல், உபாயப்ரஸக்தோபி –
காம்ய கர்மங்களை அனுஷ்ட்டித்துக் கொண்டிருப்பவனும்,அநாமயாந் – ஒரு தொந்தரவும் இல்லாத, போகாந்- போகங்களை, புக்த்வா- அனுபவித்து விட்டு, அந்தே – கடைசியில், விரக்திம் – வைராக்யத்தை, ஆஸாத்ய – அடைந்து, வைஷ்ணவம்பதம் – மோக்ஷத்தை,
விசதே – அடைவிறான். )என்றது மோக்ஷருசியும் ஸ்வர்ககாதி ருசியும் நடப்பார்க்கு விளம்
பம் வரும் என்கிறது,-அப்ராப்தித: பரிஹர ஸ்வபரை: ஸ்வரக்ஷாம் 1) என்கிற நிபேரக்ஷையில் ஸ்லோகத்தையும் இங்கே அநுஸந்திப்பது.(நிக்ஷேபாக்ஷை, ஸ்வபரை: தன்னாலும் அயலாராலும் ஸ்வரக்ஷாம் – தன்னை ரக்ஷித்துக்கொள்ளுவதை, அப்ராப்தித: – ப்ராப்தி இல்லாமையினாலே, அதாவது கடமை யில்லாமையினாலே, பரிஹரந் – பரிஹரித்தவனாயும், (பகவானுடைய பாயோஜனத்திற்காகவே எல்லா வஸ்துக்களும் ஏற்பட்டிருக்கின்றன என்கிற ஜ்ஞாநத்தினால் தன்னுடைய ப்ரயோஜநத்திற்காகவாவது மற்றவர்களுடைய ப்ரயோஜநத்திற்காகவாவது ஏற்பட்டது என்கிற புத்தியைப் பரிஹரித்தவனாய்,-பகவானுடைய ப்ரீ தியைத் தவிரத் தனக்கு வேறு ஒரு ஸுகம் இல்லா
மையினால் ஒரு விதத் தோஷமும் இல்லாத ப்ரபந்நன் தன்னுடைய ஸுகங்கள் எல்லாவற்றையும் ஸ்வாமியான பகவானுடைய அனுபவத்திற்கு உள்ளடங்கிய வாகவே அனுபவிக்கிறான் என்று மேல்)

(19) · இப்படி நிஷித்த போக ப்ராவண்யம் கைங்கர்யா ம்ருத ரஸத்துக்கு விருத்த மாகையாலே விஷம் போலே தூர பரிஹரணீயம்-என்றது-ஸத்த்வ நிஷ்ட்டனாய் ஸ் வா மிக்கு அநபிமதத்தில் விமுகனாக ப்ராப்தனாயிருக்க ஸர்வருக்கும் ஸ்வப்நாத்ய வஸ்த்தைகளிலே
நிஷித்த ப்ரவ்ருத்திகள் வருமா போலவும், அவஹிதரான ருஷிகளும் கூட ஓர் அளவுகளிலே தேவாதிகளினாலே மோஹிதராய் அகப்படுமா போலவும் முமு வுக்கு நிஷித்தபோக ப்ராவண்யம் வருமாகில்-(அபாயா விரத: ஸர்வத் மாம் சைவ ரணம் கத: 1
தநூக்ருத்யாகிலம் பாபம் மாம் ப்ராப்நோதி நர: நை : 1 -லக்ஷ்மீதந்த்ரம்– 17-102
.சச்வத் – அடிக்கடி, அபாய விரத-நி த்த கார்யங்களில் இருந்து ஓய்வை அடையாதவனாயும், மாம்
சைவ – என்னையே, சரணம்கத: – சரணமாக அடைந்தவனாயும் இருக்கிற, நர: – மனிதன், அகிலம் – எல்லா, பாபம் – பாபத்தையும், தநூக்ருத்ய – கழித்து விட்டு, ச ை – மெள்ள (தாமதமாக) மாம் – என்னைப்ராநோதி – அடைகிறான்.) இத்யாதிகளிற்படியே இங்கு ப்ராயசித்தம் தண்ட விபேஷங்கள் வருமதுக்குமேலே அஸத் கல்பனான தனக்கு உஜ்ஜீவ
நமுமாய், போகமுமாகையாலே அம்ருத கல்பமான கைங்கர்யா நுபவத்திற்கு அநதிகாராதிகளைப் பண்ணுகையாலே,-(விஷஸ்ய விஷயாணாம் ச தூரம் அத்யந்தமந்தரம் |உபபுக்தம் விஷம் ஹந்தி விஷயா: ஸ்மரணாதபி 11–விஷஸ்ய – விஷயத்திற்கும், விஷயாணாம் ச – சப்தம் முதலிய விஷயங்களுக்கும், அத்யந்தம் தூரம் – அதிகத் தூரமான, அந்தரம் -வித்யாசம் இருக்கிறது, விஷம் – விஷமானது, உபபுக்தம் – சாப்பிடப்பட்டதாய்க் கொண்டு, ஹந்தி – கொல்லுகிறது, விஷயா: – விஷயங்கள், ஸ்மரணாதபி – நினைப்பது, மாத்திரத்தினாலும், கொல்லுகின்றவை)இத்யாதிகளை அநுஸந்தித் து ஸந்நிதி பரித்யாகம் பண்ண வொட்டாத பாபத்தில் அகப்படாதபடி நிபுணநிரூபணம் பண்ணி ஸர்ப்பாதிகள் இல்லாத தேலங்களிலே வர்த்திக்குமா போலே நிஷித்தபோக ஸம்பாவனை இல்லாத தேலங்களிலே வர்த்திக்கவும்,

(பாபம் ப்ரஜ்ஞாம் நாயதி க்ரியமாணம் புந புந: 1 நஷ்ட ப்ரஜ்ஞ: பாபமேவ புநராரபதே நர: 1 -பார – உத்யோக — 35-73. பாபம் – பாபமானது, புந: புரு:- அடிக்கடி, க்ரியமாணம் -செய்யப்பட்டதாய்க்கொண்டு, ப்ரஜ்ஞாம் – புத்தியை, நாசயதி -நாசம் செய்கிறது, நஷ்டப்ரஜ்:-இழந்த புத்தியை யுடைய, நர: – மனிதன், புந: – மறுபடியும்,பாபமேவ – பாபத்தையே,
ஆரபதே – செய்ய ஆரம்பிக்கிறான்.)இத்யா திகளிற் சொன்ன பாபாரம்பக பாபத்துக்கும் ப்ராயஸ்சித்தமாக ஏற்கவே ப்ரபத்திபண்ணவும் ப்ராப்தம் என்றபடி இப்படி வர்த்திக்குமவன்-அஹேரிவ கணாத்த: ஸந்மா நாத் மரணாதிவ | குணபாதிவ ய: ஸ்த்ரீப்ய; தம் தேவா ப்ராஹ்மணம் விது: |!-பாரதம்-சாந்தி – 251-13 கணாத் – கும்பலிலிருந்து, அறேரிவ – பாம்பினிடத்திலிருந்து போலவும், ஸமாநாத் – ப மாநத்தில்இருந்து, மரணாதிவ – மரணத்தினிடத்திலிருந்து போலவும். ஸ்த்ரீப்ய:-ஸ்த்ரீகளிடமிருந்து, குணபாதிவ – பிணத்தின் இடத்தில் இருந்து போலவும், ய: – எவன், பீத: – பயப்படுகிறானோ, தம் – அவனை, தேவா :- தேவதைகள், ப்ராஹ்மணம் – ப்ராஹ்மணனாக விது: -அறிகிர்கள்.). இத்யாதிகளிற்படியே தேவர்களுக்கும் பஹுமாக விஷயமாம்.

(பரரந்த்ரேஷு ஜாத்யந்தா: பரதாரேஷ்வபும்ஸகா: பரிவாதேஷு யே மூகா: தேதீவ தயிதா மம-விஷ்ணு தர்மம்-78-22.யே- எவர்கள், பரரந்த்ரேஷ – அயலாருடைய தோஷங்களில், ஜாத்யந்தா: – பிறவிக் குருடர்களோ, பரதாரேஷு – பிறருடைய பார்யைகள் விஷயத்தில், அபும்ஸகா: – ந ம்ஸகர்ளோ, பரிவாதேஷ – மற்றர்க்ளை நிந்திக்கும் விஷயத்தில், மூகா:- மைகளோ. தே – அவர்கள், மே – னெக்கு, அதீவமிகவும், தயிதா: – ப்ரியமானவர்கள்.-தந்மயத்வேந கோவிந்தே யே நரா: ந்யஸ்தசேதஸ: 1 விஷயத்யாகிநஸ்தேஷாம் விஜ்ஞேயம் ச ததந்திகே !!-விஷ்ணு தர்மம்—99-15. யே – எந்த,நரா : – மனிதர்கள் கோவிந்தே- பகவானிடத்தில், தந்மயத்வேக – தந்மயமாய் இருப்பதினாலே (அவன் ஒருவனையே த்யானம் செய்து கொண்டிருப்பதினாலே)ந்யஸ்த சேதஸ: – ஸமர்ப்பிக்கப்பட்ட மனதையுடையவர்களாய், விஷ யத்யாகி : – சப்தாதி விஷயங்களை விட்டவர்களோ, தேஷாம் – அவர்களுக்கு, தத் – அந்தப் பரப்ரஹ்மம், அந்திகே – ஸமீபத் ல் இருப்ப தாக,விஜ்ஞேயம் – அறியத்தக்கது.)(க்ஷகேபிதே யத்விரஹோ திதுஸ்ஸஹ: -ஸ்தோ – 56. தே – உமக்கு, க்ஷணேபி – ஒரு க்ஷணப் பொழுதும், யத்விரஹ: – எவர்களுடைய பிரிவு. அதிதுஸ்ஸஹ: -மிகவும் பொறுக்கமுடியாததோ.)என்றபடி ஸர்வேஸ்வரனுக்கு நிரஸதிய ப்ரீதிஹேதுவாம்,

————-

(20) கைங்கர்யமாவது ஸ்வாமி உகந்த ஏவல்தொழில் செய்கையாகையாலே இது யதாயாஸ்த்ரம் பண்ணினால் உகப்பாம்-என்றது-நித்ய (ரும்)முக்தரும் பகவத் ப்ரீதிஹேதுக்களை நிரபேக்ஷ ஸர்வ விஷயஜ்ஞாநத்தாலே ஸாக்ஷாத்கரித்துக் கைங்கர்யம் பண்ணுமாபோலே யன்றிக்கே பத்த தசையில் கரணஸாபேக்ஷதை உண்
டாகையாலும், ப்ரத்யக்ஷாதிகளுக்கு நிலமல்லாத விஷயத்தில்-(பித்ரு தேவமநுஷ்யாணாம் வேதசக்ஷ : ஸநாதந: )பாகவதம் பித்ருதேவ மநுஷ்யாணாம்பித்-ருக்கள், தேவதைகள்’ மனிதர்கள் இவர்களுக்கு ஸநாத : – அநாதியான, வேத:- வேதமானது, சக்ஷ : -கண்.)மாநம் ப்ரதீபமிவ காருணிகோ ததாதி-ப்ரதீபமிவ – விளக்கைப்போல, மாநம் – சாஸ்திரத்தை,காரு
ணிக: – மிகுந்ததயை யுடைய பகவான்,ததாதி – கொடுக்கிறார்)இத்யாதிகளிற்படியே சாஸ்த்ர மொழியக் கண்ணும் கைவிளக்கும் இல்லாமையாலும்,(ய: சாஸ்த்ரவிதி முத்ஸ்ருஜ்ய வர்த்ததே காமகாரத: |ந ஸ ஸித்திமவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம் II)-கீதை 16 -23 ய :- எவன், சாஸ்த்ரவிதிம் – சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருக்கும் விதியை, உத்ஸருஜ்ய – விட்டுவிட்டு, காம காரத:- தன் இஷ்டப்படி, வர்த்ததே – இருக்கிறானோ, ஸ: – அவன்,
ஸித்திம் – ஸித்திய்ை, நா அவாப்நோதி – அடைவதில்லை, ஸுகம் ஸுகத்தையும், ந – அடைவதில்லை, பராம்கதிம் – மோக்ஷத்தையும் நா – அடை வதில்லை.

(அ சாஸ்த்ரமாஸுரம் க்ருத்ஸ்நம்| -கீதார்த்த ஸங்க்ரஹம் —21 அசாஸ்த்ரம் – சாஸ்த்ரத்தில்
விதிக்கப்படாதது, கருத்ஸ்நம் – எல்லாம ஆஸுரம் – அ ரஸ்வபாவமுடையவர்களுக்குப் பொருத்தமானது-என்றருளிச் செய்தது இங்குத்தை ஸ்வயம் ப்ரயோஜந கைங்கர்யத்திலும் ஸமாந ந்யாயமாகையாலும்,-அறிவிலேனுக்கு அருளாய்‘-திருவாய்– 6-9- 8.-அறியாத பிள்ளைகளோம் ‘-திருப்பாவை — 28.-என்று நிற்க ப்ராப்தமான அவஸ்த்தையிலே ஸ்வாபிமதமாத்ரத்தாலே ஒன்றைக் கைங்கர்யம் என்று செய்தால் இது ஸ்வாமிக்கு அபிமதமாகையிலே நியமம் இல்லாமையாலும்,-லோகே ப்ரியதமாநி ஆத்மநச இஷ்டாநி பாஸ்த்ர அவிருத்தாநி-நித்யம்,லோகே – லோகத்தில், ப்ரியதமாநி – மிகவும் ப்ரியங்
களாயும், ஆத்ம : – தனக்கும், இஷ்டாநி – இஷ்டங்களாயும் -சாஸ்த்ர அவிருத்தாநி – சாஸ்த்ரத்திற்கு விரோத மில்லாததாகவும் இருக்கும் வஸ்துக்களைக் கொண்டு பகவானுக்கு ஆராதனம் செய்யவேண்டும்.)என்று நித்யத்திலே ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச் செய்கையாலும்,-(ஸ்வயம் துருசிரே தேபே க்ரியதாம் இதி மாம் வத)என்கிற கட்டளையிலே-(கிம்கரோமி-ஆரண், – ஸ்வயம்து – தர்மே. ருசிரே – அழகான, தேசே- இடத்தில், க்ரியதாம் – செய், இதி – என்று, மாம்- என்னை,வத – சொல்லும,)என்று தாஸன் நிற்க.-இதம் குரு ‘ என்று ஸ்வாமி சொல்லச் செய்யுமது கைங்கர்யமாக வேண்டுகையாலும், செய்த வேள்வியனான ப்ரபந்நனுக்கும் .யாவச் சரீரபாதம் யதாதிகாரம் யதா சாஸ்த்ரம் நடந்தால், இதுவும்-(ப்ரஹர்ஷயிஷ்யாமி)என்கிற ப்ரதாந பல பர்யந்தமாம் என்றபடி..

—————-

(21) ‘பகவத் கைங்கர்யமும் பாகவத கைங்கர்யமும் சேர அநுஷ்ட்டிக்க அரிதானபோது பரமபுருஷார்த்த காஷ்ட்டையான பாகவத கைங்கர்யமே உபாதேயதமம்‘ என்றது
ப்ரணவத்தில் க்ஷித ஸ்வரூபனாகையாலே சதுர்த்தியில் அபிப்ரேதமான பகவத் கைங்கர்யம் ஸ்வரூப ப்ராப்தமாய் நின்றது, ந மஸ்ஸிலே ஸுபபிக்ஷித ஸ்வரூபனாகையாலே பாகவத கைங்கர்யமும் இவனுக்கு ப்ராப்தமாயிருந்தது, இப்படியானால் இரண்டும் சேர அநுஷ்ட்டிக்க வரும்போது சேர அநுஷ்ட்டிக்கவும், இரண்டத்து ஒன்றைவிட வேண்டும் படியான ஆபத் தலையிலே,-தஸ்மாத் விஷ்ணுப்ரஸாதாய வைஷ்ணவாங் பரிதோஷயேத் ப்ரஸாதஸுமுகோ விஷ்ணு: தேநைவ ஸ்யாந் ந ஸம் ய: I|-இதிஹாஸ ஸ முச்சயம -27-27. தஸ்மாத் – ஆகையினால் விஷ்ணுப்ரஸாதாய – பகவானுடைய அனுக்ரஹம் உண்டாவதற்காக,-வைஷ்ணவாங் – வைஷ்ணவர்களை, பரிதோஷயேத் – ஸந்தோஷப் படுத்த வேண்டும், தேநைவ – அதினாலேயே, ப்ரஸாதஸ – முக:-அநுக்ரஹத்தினால் ஸ முகராய், விஷ்ணு: – பகவான், ஸ்யாத்- ஆவார். நஸம்சய:- ஸந்தேஹமில்லை.

(மம மத்பக்தபக்தேஷ ப்ரீதிரப்யதிகா பவேத் 1 தஸ்மாத் மத்பக்தபக்தாஸ்ச பூஜ யா விஸேஷத: II-பார -ஆச்வ – 116- 23. மம – எனக்கு, மத்பக்தபக்தேஷ என்னுடைய பக்தர்களிடத்தில் ப்ரீதி செய் வர்களிடம், ப்ரீதி: – ப்ரீதியானது, அப்யதிகா – மிக அதிகமாக, பவேத் – உண்டாகும், தஸ்மாத் ஆகையினால், மத்பக்தபக்தா:ச- என்னுடைய பக்தர்களின் பக்தர்களும், விசேஷத: – விசேஷமாக, பூஜரீயா::- பூஜிக்கத்தக்கவர்கள்.-ஆராதநாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோராராதநம் பரம் 1 தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீயாராதநம் பரம் I-பாத்மோ- 29 – 81 – ஸர்வேஷாம் – எல்லா, ஆரதநாநாம் ஆராதநங்களுக்கும், விஷ்ணோ: – விஷ்ணுவினுடைய, ஆராதநம், பரம் – ச்ரேஷ்டம், தஸ்மாத் – அந்த விஷ்ணுவினுடைய ஆராதத்தைக் காட்டிலும், பரம் – உயர்ந்ததான, தீயாராதநம் – பாகவதர்களுடைய ஆராதநம், பரதரம் – மிகவும் சிறந்ததாக, ரோக்தம் சொல்லப்பட்டது.-அநாத்ருதஸ்தம் கேஹீ புருஷம் நாபிநந்ததி 1ததாநர்ச்சித ஸத்பக்தம் பகவார் நாபிநந்ததி ||-சாண்டி- ஸ்ம்ருதி – 4-86. கே – க்ருஹஸ்தன், அநாத்ருத ஸுதம்-தன்னுடைய பிள்ளையை அநதரவு செய்த, புருஷம் – புருஷனைப் பற்றி, நாபிநந்ததி -(எப்படி) ஸந்தோஷிக்கிறதில்லையோ, ததா-அப்படியே, அநர்ச்சிதஸத்பக்தம் – தன்னுடைய பக்தனை ஆராதநம் செய்யாத புருஷனைப்பற்றி, பகவாந்- பகவான், நாபிநந்ததி – ஸந்தோவிக்கிற ல்லை.

ஸ்வாராதநம் விஹாயாபி ஸ்வபக்தாநர்ச்சயந்தி யே |தேப்ய: ப்ரஸந்நோபகவாந் ஸித்திமிஷ்டாம் ப்ரயச்சதி|-ஸ்வாராதநம் – தன்(பகவா)னுடைய ஆராதநத்தை, விஹா
யாபி – விட்டுவிட்டாவது, யே – எவர்கள், ஸ்வபக்தாங்-தன்னுடைய பக்தர்களை, அர்ச்சயந்தி- பூஜிக்கிறார்களோ, தேப்ய:- அவர்கள் விஷயத்தில், ப்ரஸந்த அநுக்ரஹத்தை யுடையவனாகிய, பகவாங், இஷ்டாம்- அவர்களுக்கு இஷ்டமான, ஸித்திம் ஸித்தியை, ப்ரயச்சதி- கொடுக்கிறார்.-இத்யாதி ப்ரமாண விலேஷங்களாலும்,
‘ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தியிருப்பார் தவம் ‘ -நான்.திருவந்தாதி-19-என்கிற ந்யாயம் ஸ்வயம் ப்ரயோஜந கைங்கர்யத்திலும் ஸமாமாகையாலும், பாகவத கைங்கர்யம் தன்னிலே பகவத் கைங்கர்யத்தைக் கண்டு கருதார்த்தனாய் இருக்க ப்ராப்தம் என்றபடி.

————

(22) ‘ இவை இரண்டிலும் ப்ரதாநம் ஆசார்யகைங்கர்யம் ‘ என்றது-பகவான் பக்கலிலேபோல ஆசார்யன் பக்கலிலும் அநுவர்த்திப்பான் என்று அதிதேசித்தவளவன்றிக்கே-(குரோர் குருதரம் நாஸ்தி குரோரந்யம் ந பாவயேத் ]குரோர் வார்த்தாம் கதாம் சைவ குரோர் நாம ஸதா ஜபேத்!!-(குருரேவ பரம் ப்ரஹ்ம குருரேவ பராகதி: 1குருரேவ பராவித்யா குருரேவ பரம் தநம்| )(குருரேவ பர:காம: குருரேவ பராயணம்-குரோ:- ஆசார்யனைக் காட்டிலும், குருதரம்-பெரிய (உயர்ந்த)வஸ்து, நாஸ்தி – இல்லை.குரோ – ஆசார்யனைக் காட்டிலும், அந்யம்-வேறு ஒருவனை,நபாவயேத் – நினைக்கக் கூடாது, குரோ :- ஆசார்யனுடைய, வார்த்தாம் உபதேச ரூபமான வார்த்தைகளையும், கதாம்சைவ – (அவருடைய) சரித்திரத்தையும் குரோ:, நாம -திருநாமத்தையும், ஸதா-எப்பொழுதும், ஜபேத்- ஜபிக்க வேண்டும்,குருரேவஆசார்யனே, பரம்ரஹ்ம் – பரப்ரஹ்மம், குருரேவ, பரா கதி அடையவேண்டிய உயர்ந்த ப்ரயோஜனம், குருரேவ, பரா வித்யா – உயர்ந்த(மோஷோபயோகமான ) வித்யை, குருரேவ, பரம் – உயர்ந்த
தநம் – பொருள், குருரேவ, பர – உயர்ந்த,காம:- ஆசைப்படவேண் டிய புருஷார்த்தம், குருரேவ, பராயணம் – ஆச்ரயிக்கப்பட வேண்டிய வஸ்து.–இத்யாதிகளிலே ஆசார்ய கைங்கர்ய ப்ராதாந்யம் ப்ரமிதமாகையாலும், பகவத் பாகவத கைங்கர்யங்களும் ஆசார்யா நுஜ்ஞை
யால் நடக்கவேண்டுகையாலே ஆசார்யகைங்காயத்தை நிரூபித்துப் பார்த்தால் இது பகவதாஜ்ஞா ஸித்தமாகையாலே பகவத் கைங்கர்யமும் ஆசார்யனுடைய பாகவதத்வ ஸாமாந்யத்தாலே இதுதானே பாகவத கைங்கர்யமுமாய் நிற்கையாலே

(சக்ஷ ர்கம் யம் குரும் த்யக்த்வா சாஸ்த்ரகம்யம் து ய: ஸ்மரேத் ஹஸ்தஸ்த்தமுதகம் த்யக்த்வா கநஸ்தமபிவாஞ்ச்சதி ||-சக்ஷ ர்கம்யம் – கண்ணுக்கு விஷயமாயுள்ள, குரும்-
ஆசார்யனை, த்யக்த்வா – விட்டுவிட்டு, சாஸ்த்ரகம்யம் – சாஸ்த்ரத்தினால் அறியப் படுகிற பரமாத்மாவை, ய: – எவன், ஸ்மரேத் – நினைப்பானோ, (அவன்) ஹஸ்தஸ்த்தம்- கையில் இருக்கிற, உதகம்-ஜலத்தை, த்யக்த்வா- விட்டுவிட்டு, கநஸ்த்தம் – மேகத்தில் இருக்
கும் ஒலத்தை, அபிவஞ்சதி – ஆசைப்படுகிறான். )-ஸுலபம் து குரும் த்யக்த்வா துர்லபம் உபாஸதே|லப்தம் த்யக்த்வா தநம் மூட: குப்தமந்வேதே க்ஷிதெள II-ஸூலபம் – ஸலபனாகிய, குரும் – ஆசார்யனை, த்யக்த்வா- விட்டுவிட்டு, ய: – எவன், துர்பைம் – துர்லபனான பகவானை, உமாஸதே – உபாஸிக்கிறானோ, அந்த மூடன், லப்தம் – கையில் கிடைத்த, தநம் – பணத்தை த்யக்த்வா – விட்டு விட்டு தௌ) இத்யாதிகளிற்படியே ஆசார்ய கைங்கர்யத்தை விட்டு பகவத் கைங்கர்யாதிகளிலே இழியக் கடவனல்லன்.

கண்ணி நுண் சிறுத்தாம்பின்படியே ஆசார்ய கைங்கர்ய ப்ரதாநனாய் நின்று-திரிதந்தாகிலும் தேவபிரானுடைக்
கரிய கோலத் திருவுருக்காண்பன் நான்
பெரிய வண்குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே ‘-
இத்யாதிகளிற் படியே ஆசார்யாபிமதமென்று யதாகாலம் பகவத் பாகவத கைங்கர்யங்களை அநுபவிக்க ப்ராப்தம் என்றபடி.

————–

23-இக் கைங்கர்யபரனுக்குப் பரமைகாந்திகள் உகந்த இடமே உசித ஸ்த்தாநம் ‘ என்றது
தர்ம ஸீலரா யிருப்பார்க்கு வாஸஸ்த்தாநமாக ஸாஸ்த்ரங்கள் வகுத்த புண்ய தேஸங்கள் கலிகாலர்தி தோஷங்களாலே ம்லேச்சாதி பரிக்ருஹீதங்களாய்-(நாதர்மஜநபூயிஷ்ட்டம்-அதர்மங்களைச்செய்கிற ஜனங்களால் நிறைந்த இடத்தில் வாஸம் செய்யக்கூடாது.).
இத்யாதிகளிற்படியே பரித்யாஜ்யங்களாகையாலும், புண்ய தே ங்களுக்குச் சொல்லும் சில லக்ஷணங்களுக்கு அவ்யாப்தி அதிவ்யாப்திகள் உண்டாகையாலே இவை ப்ராயிகங்களாகையாலும்,-ஆத்மநஸ்துஷ்டிரேவ ச-ஆத்ம :- தனக்கு, துஷ்டி: ஏவச – ஸந்தோஷமுமான )இத்யாதிகளைப் பார்த்துத் தன் அபிமத மாத்ரத்தாலே ஒரு தே பலத்தை அறுதியிட்டுக் கொள்ளப் பார்த்தால் அது தப்பவும் கூடு மாகையாலும்,

மேலும்‌ பகவானுக்கோ பாகவதனுக்கோ கைங்கர்யங்கள்‌ செய்வதானால்‌ ஆசார்யனது அநுமதி பெற்றே செய்ய வேண்டும்‌ மேலும்‌ ஆசார்ய கைங்கர்யத்தைப்‌ பற்றி ஆராய்ந்து பார்த்தால்‌ இது எம்பெருமானுடைய கட்டனையாகிய சாஸ்தரங்கனால்‌ விதிக்கப்பட்டதாயுள்ளமை பற்றி ஆசார்ய கைங்கர்யமே பகவானுக்குச்‌ செய்யும்‌. கைங்கர்யமுமாகின்றது. அவனது நியமநத்தின்படி செய்வதுதானே அவனுக்குச்‌ செய்யும கைங்கர்யம்‌! மேலும்‌ ஆசார்யனுக்குச்‌ செய்யும்‌ கைங்கர்யமே பாகவத கைங்கர்யமுமாகி விடுகின்றது. ஆசார்யனும்‌ ஒரு பாகவதன்‌ தானே! இவ்வாறு ஆசார்யனுக்குச்‌ செய்யும்‌ கைங்கர்யமே பகவத்‌ கைங்கர்யம்‌ - பாகவத கைங்கர்யம்‌ என்ற இரண்டு உருவையும்‌ கொள்வதால்‌ இதுவே எல்லாவற்றினும்‌ முக்கியமானதாகும்‌. ஆசார்ய கைங்கர்யத்தை விட்டு பகவத்‌ கைங்கர்யத்தையோ பாகவத கைங்கர்யத்தையோ செய்யக்கூடாது.-சாஸ்தரங்களும்‌ கண்ணுக்கு இலக்காய்‌ மிக எனியனாய்‌  நிற்கும்‌ ஆசார்யனை விட்டுக்‌ கண்ணுக்குப்‌ புலப்படாது சாஸ்தரத்தாலேயே அறிய வேண்டியவனாய்‌ அரியனரம்‌ நிற்கும்‌ எம்பெருமானை விரும்பு மவன்‌ கையில்‌ உள்ள நீரைக்கொட்டி விட்‌டு மழை நீரை எதிர்பார்ப்பவனாகவும்‌ கையில்‌ உள்ள செல்வத்தை உதறிவிட்டுப்‌ பூமியில்‌ மறைந்துள்ள புதையலைத்‌ தேடுமவனாகவும்‌ கூறிப்‌ பழிக்கின்றன. ஸ்ரீமதுரகவிகளும்‌ கண்ணிநுண்‌ சிறுத்தாம்பு என்னும்‌ பிரபந்தத்தில்‌ தமக்கு ஆசார்மனாகிய ஆழ்வாருடைய  கைங்கர்யமே தமக்கு முக்கியமென விளக்கியுள்ளார்‌. மேலும்‌ அதில்‌ தம்‌ ஆசார்யனான ஆழ்வாருடைய' திருவு ள்ளத்துக்கு உகப்பாயிருக்கிற தென்பதற்காகவே எம்பெருமானைத்‌ தாம்‌  ஸேவிப்பதாகக்‌ கூறுகின்றார்‌. அவ்வாறே ஒவ்வொரு சேதநனும்‌ ஆசார்யனுக்குக்‌ கைங்கர்யம்‌ செய்வதையே முக்கியமாகக்‌ கொள்ள வேண்டும்‌. இதைச்‌ செய்ததுயோக எஞ்சிய காலங்களில்‌ ஆசார்யன்‌ திருவுள்ளத்துக்கு உகப்பான செயல்‌ என்று நினைத்து அந்த அந்தக்‌  காலத்துக்கு ஏற்றவாறு பகவானுக்கும்‌ பாரகவதர்களுக்கும்‌  கைங்கர்யம்‌ செய்து ஆநந்தத்தை அநுபவிப் பது சேதநனது கடமையாகும்‌.
--------------

23–இக் கைங்கர்ய பரனுக்கு பரமை காந்திகள் உகந்த இடமே உசித ஸ்தானம்.
தர்மத்தைச்‌ செய்தலையே கடமையாகக்‌ கொண்ட ஸாத்துவிகர்கண்‌ வசிப்பதற்கு. உரிய இடங்களாகச்‌ சில புண்ணியத்தலங்களைச்‌ சாஸ்த்ரங்கள்‌ வகுத்துள்ளன. அனால்‌ இது கலிகாலம்‌. இன்னும்‌ பல குற்றங்கள்‌, நல்ல புண்ணியத்‌ தலங்கனையெல்லாம்‌ ம்லேச்சர்‌ முதலியவர்கள்‌ ஆக்ரமித்துக்‌ 
கொண்டு விட்டனர்‌. ஆதலால்‌ சாஸ்த்ரங்கள்‌ குறிப்பிட்டதற்காக அவற்றில்‌ போய்‌ வசிக்க முடியுமா? அதலால்‌ அத்தலங்கள்‌  விலக்குதற்கு உரியனவேயாகும்‌-
மேலும்‌ புண்ணியத்தலத்துக்கு - இலக்கணங்கள்‌ (அடையாளங்கள்‌) நூல்களில்‌ கூறப்பட்டுள்ளன. ஆனால்‌ புண்ணியத்தலங்களென ஏற்றுக்‌ கொண்ட சில தலங்களில்‌ இந்த இலக்கணம்‌ பொருந்தவில்லை. புண்ணியத்‌ தலமாகக்‌ கொள்ளாத  சில இடங்களில்‌ புண்ணியத்‌ தலத்துக்குக்‌ கூறிய இலக்கணம்‌  பொருந்துகின்றது. ஆகவே இலக்கணத்தை வைத்துக்‌ கொண்டு  புண்ணியத்‌ தலத்தை நிச்சயித்துக்‌ கூற முடியாது. பெரும்பாலும்‌  புண்ணியத்‌ தலங்களுக்கு இந்த இலக்கணங்கள்‌ இருக்கக்‌  கூடுமென்ற கருத்தாலேயே இலக்கணம்‌ கூறப்பட்டதாகக்‌ கொள்ள வேண்டும்‌. 
தன்‌ மனம்‌ தடையின்றி! ஒரு தலத்தை விரும்பிச்‌  செல்வதாலேயே அதைப்‌ புண்ணியத்‌ தலமாகக்‌ கொண்டு  வசிக்கலாமே என்று கூறவும்‌ முடியவில்லை. மானிடராகிய நம்‌ அறிவைக்‌ கொண்டு ஒன்றை முடிவு செய்யப்‌ பார்ப்பதில்‌ தவறுதலும்‌ ஸம்பவிக்கக்‌ கூடுமன்றோ! புண்யமல்லாததையப்‌ 
புண்ணியத்‌ தலமென்று நாம்‌ முடிவு செய்து விடவும்‌ கூடுமே! மேலும்‌ ஒரு மனிதன்‌ தனியாய்‌ நின்று ஒரு முடிவைச்‌ செய்து விடக்கூடாதென்று சாஸ்தரமும்‌ தடை செய்கின்றதே! 
இன்னும்‌ சிலரைக்‌ கலந்து கொண்டு அவர்கள்‌ புண்ணியத்‌  தலமெனக்‌ குறிப்பிடுவதை ஏற்றுக்‌ கொள்ளலாமே என்று கூறலாம்‌. அனால்‌ அந்த மணிதர்கள்‌ ரஜேோ குணம்‌ தமேர குணம்‌ 
உடையராயிருக்கக்‌ கூடும்‌. அதனால்‌ அவர்கள்‌ அறிவு கலங்கித தவறான வழியைக்‌ காட்டவும்‌ கூடும்‌. சில ஸமயங்களில்‌ அவர்களின்‌ கலக்கம்‌ நமக்கு உள்ள தெளிவையும்‌ போக்கி நம்மையும்‌ கலக்கி 
விடக்கூடும்‌.பின்‌ எவ்வாறுதான்‌ புண்ணியத்தலத்தை நிர்ணயம்‌ செய்வது? இவ்வாறு - மஹான்கள்‌ தேர்ந்தெடுத்து எழுந்தருளியிருக்கும்‌ இடமே நமக்கு வஸிக்க ஏற்றதாகும்‌. எத்தகைய மஹான்கள்‌? ஒருவனுக்கு விசேஷமான ஞானம்‌ ஏற்பட வேண்டுமானால்‌ அவனுக்கு ஸத்துவ குணம்‌ தலையெடுக்க 
வேண்டும்‌. அவ்வாறு ஸத்துவ குணம்‌ தலையெடுக்க வேண்டும்‌. அவ்வாறு ஸத்துவ குணம்‌ நிரம்பிய பெரியோர்கள்‌ எம்பெருமானையன்றி வேறெருவருக்கும்‌ தங்களை அடியராகக்‌ கருதமாட்டார்கள்‌. ப்ரபத்தியையன்றி வேறோர்‌ உபாயத்தைக்‌ கைக்கொள்ள மாட்டார்கள்‌; மோக்ஷத்தையன்றி வேறொரு 
பயனையும்‌ நாடமாட்டார்கள்‌. இவ்வாறு நல்ல விவேகம்‌ பெற்ற பரமைகாந்திகள்‌ தங்களுக்குக்‌ கடமையாக ஏற்பட்ட பகவத்‌ கைங்கர்யத்தைச்‌ செய்வதற்கு இதுவே ஏற்ற இடமென்று ஓர்‌ 
ஆகோ்ஷேபமுமின்றி ஒருமுகமாய்‌ நிச்சயித்துக்‌ கொள்வார்கள்‌. அந்த இடத்தில்‌ மகிழ்ச்சியுடனும்‌ சிரத்தையுடனும்‌ வாஸம்‌ செய்யத்‌ தொடங்குவார்கள்‌. அதுவே புண்யகேகஷேத்ரமாகும்‌. அந்த இடம்‌ 
சாஸ்தரத்தில்‌ விதித்த ஆர்யாவர்த்தம்‌ முதலிய க்ஷேத்ரங்களில்‌ சேராதிருப்பினும்‌ தோஷமில்லை. இன்னும்‌ புண்ய க்ஷேத்ரங்களுக்குச்‌ சொல்லிய அடையாளங்கள்‌ இல்லாவிடினும்‌ பாதகமில்லை. 
மேலும்‌ இந்திரியங்களை வென்ற பாகவதன்‌ வஸிக்குமிடமே குருக்ஷேத்ரம்‌ - நைமிசம்‌ - புஷ்கரம்‌ அகிய எல்லா கோ்ஷேத்ரமுமாகுமென்றும்‌, பாகவதர்கள்‌ வஸிக்குமிடத்தில்‌ -எம்பெருமானும்‌ வஸிக்கிறனென்றும்‌, பாகவதர்கள்‌ அரை நிமிஷம்‌ வஸித்தாலும்‌ அந்த இடமே புண்ணியத்‌ தலமாகுமென்றும்‌ இவ்வாறெல்லாம்‌ சாஸ்த்ரங்கள்‌ கூறுகின்றன. ஆதவின்‌ பாகவதர்கள்‌ வஸிக்கும்‌ இடமே எல்லாத்‌ தலங்களிலும்‌ மேம்‌ பட்ட புண்ய க்ஷேத்ரமாகும்‌. ஆகவே வேறு பயனை நாடாது 
எம்பெருமான்‌ திருவுள்ளம்‌ உகப்பதையே பயனாகக்‌ கொண்டு பாகவத கைங்கர்யம்‌ - பாகவத கைங்கர்யம்‌ - ஆசார்ய கைங்கர்யம்‌ ஆகிய மூவகைக்‌ கைங்கர்யங்களிலும்‌ ஈடுபட்டுள்ள 
பரமைகாந்தியான ப்ரபந்நன்‌ ஸகல கைங்கர்யங்களையும்‌ செய்வதற்குப்‌ பரங்கான இடம்‌ அதுவேயாகும்‌. அந்த இடத்தின்‌ பருமை. எத்தகைய தடைவரினும்‌ அதைப்‌ போக்கிக்‌ 
கைங்கர்யத்தை நன்கு நடைபெறச்‌ செய்யும்‌.
பரமைகாந்தி என்பவன்‌ எத்தகையன்‌? மேம்பட்ட தத்துவம்‌ - மேம்பட்ட உபாயம்‌ - மேம்பட்ட பலன்‌ அகிய மூன்றும்‌ எம்பெருமானே என்ற உறுதியுடன்‌ ப்ரமாணங்கள்‌ கூறுகிறபடி அவனையன்றி வேறொருவனும்‌ அவ்வாறு ஆகமாட்டானென்ற விசேஷ உறுதியுடையவன்‌. பாகவதன்‌ - வைஷ்ணவன்‌ என்ற சொற்களுக்கும்‌ இத்தகைய உறுதியையுடைய பரமைகாந்தியே முக்கியப்‌ யொருளாவான்‌. 
-------------

24—இப்படி துல்ய சீலரைக் கிடையாத போது விபரீத சம்சர்க்கம் ஏகாந்த வாச பரிஹார்யம்

கெட்ட மனிதனிடம்‌ எத்தகைய கல்வி இருப்பினும்‌ அவனுடன்‌  பழகக்‌ கூடாது. பகவத பக்தி இல்லாத. துஷ்‌ டனுடன்‌ ஸஹவாஸம்‌  செய்வதைக்‌ காட்டிலும்‌ தீயின்‌ கொழுந்து நடுவே வஸிப்பது 
நல்லது என்று ப்ரமாணம்‌ கூறுகின்றது. கெட்டவனுடன்‌ பழகுவது பாம்புடன்‌ ஒரே வீட்டில்‌ வஸிப்பது போன்றது. துஷ்டர்களின்‌  ஸம்பந்தத்தை மிக்க தூரததிலேயே. விலக்க வேண்டும்‌.
நல்ல ஸாத்துவிகர்களுடன்‌ பழக வேண்டும்‌. நாடு மிகவும்‌ கெட்டிருப்பதால்‌ நல்லவர்கள்‌ கிடைப்ப்து கஷ்டமாயிருக்கலாம்‌. அப்படியானால்‌ ஏகாந்தமான இடத்தை நாடி அதில்‌ வஸிக்க வேண்டும்‌. அங்கு உறுதியான விரதங்கொண்டு உலக சுகங்களில்‌ அதிகமாய்‌ ஈடுபடாமல்‌ பிறரைத்‌ துன்புறுத்தாமல்‌ பரமாதமாவின்‌ தியானத்தில்‌ இருப்பவனுக்கு மோக்ஷம்‌ கிடைய்பது நிச்சயம்‌ என்று சாஸ்த்ரம்‌ கூறுவதன்‌ கருத்தை உணர வேண்டும்‌. நமக்கு எம்பெருமானையன்றி வேறு மனிதர்‌ துணையாக மாட்டாரென்று அறிந்து இயன்றவரை அவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும்‌. 
எம்பெருமானது ஸங்கல்பத்துக்கு வசப்பட்டிருப்பதை  அநுஸந்தித்துக்‌ கொண்டிருக்க வேண்டும்‌. நம்‌ உயிர்த்‌  துணைவனான எம்பெருமானுடன்‌ பரமபதத்தில்‌ கூடி வாழப்‌  போவதை நினைத்துக்‌ கொண்டேயிருக்க வேண்டும்‌.

25. இவனுக்குக்‌ கதிசிந்தநாதிகள்‌ சிததஸந்தோஷ  ஹேதுவான காலயாபநம்‌.

பக்தியோகம்‌ ப்ரஹ்மவித்யை என வழங்கும்‌. அவ்வாறே  ப்ரபத்தியும்‌ ப்ரஹ்மவித்யை எனப்படும்‌. இவை இரண்டுமே மோக்ஷத்துக்குச்‌ சாதனமாகும்‌. பக்தியோகமாகிய ப்ரஹ்ம வித்யையைச்‌ செய்பவனுக்குச்‌ சாஸ்த்ரங்கள்‌ பல அங்கங்களை விதித்துள்ளன.அவற்றுள்‌ சில முக்கியமான அம்சங்களை அடிக்கடி சிந்திக்க வேண்டுமென்றும்‌ இந்தச்‌ சிந்தனையும்‌ பக்தியோகத்துக்கு 
விசேஷமான அங்கமாகுமென்றும்‌ சாஸ்த்ரம்‌ கூறுகின்றது. அந்த அம்சங்களாவ - (1) பக்தியோகத்தைத்‌ தொடங்குமுன்‌ உள்ள பாபங்கள்‌ ஒழிந்துவிடுதலும்‌ பிறகு தெரியாமல்‌ செய்யும்‌ பாபங்கள்‌ ஒட்டாமையும்‌. (2) சரீரத்தினின்று ஜீவன்‌ வெளியேறும்‌ முறை. (3) முக்தி பெறும்‌ போது அவனுடைய புண்ய பாபங்கள்‌ கழிந்து புண்யங்கள்‌ அவனுடைய நண்பர்களிடமும்‌ பாபங்கள்‌ அவன்‌ 
பகைவர்களி டமும்‌ புகுதல்‌. (4) அக்நி முதலிய தேவர்கள்‌ வழி நடத்திக்‌ கொண்டு செல்லும்‌ முறை (5) மோக்ஷம்‌ சென்றபின்‌ பெறப்போகும்‌ அநுபவாநந்தம்‌ என்பன. இவ்வம்சங்களைப்‌ பக்தியோகம்‌ செய்பவன்‌ அடிக்கடி சிந்தித்தேயாக வேண்டும்‌. இதைச்‌ செய்யாவிடின்‌ அங்கங்கள்‌ நிறைவேறாததுடன்‌ 
அங்யொன பக்தி யோகமும்‌ நிறைவேறாது போய்விடும்‌.
ப்ரபத்தியும்‌ ஒரு ப்ரஹ்ம வித்யையாதலால்‌ இதைச்‌  செய்பவனும்‌ ழே கூறிய சிந்தனையை ப்ரபத்திக்கு அங்கமாகச்‌  செய்தாக வேண்டும்‌ எண்று ஊஹிக்கக்‌ கூடும்‌. உண்மை நிலை 
வேறு. ப்ரபத்திக்கு உரிய அங்கங்களைக்‌ கூறுமிடத்தில்‌ இந்தச்‌  சிந்தனையை விசேஷ அங்கமாகக்‌ கூறவில்லை. ஆநுகூல்ய  ஸங்கல்பம்‌ முதலிய ஐந்து அங்கங்களைத்‌ தான்‌ 
வெளிப்படையாய்ச்‌ சாஸ்த்ரம்‌ கூறியுள்ளது. இவற்றுடன்‌, தத்துவங்களை அறிந்து மோக்ஷத்தை மட்டுமே விரும்பி ப்ரபத்தி  செய்பவனுக்கு மற்றொன்றையும்‌ அங்கமாக விதித்துள்ளது.
அதாவது - தான்‌ ப்ரபத்தியை ஸ்வதந்தரமாகச்‌ செய்வதான எண்ணம்‌ - தன்‌ பயனுக்காகச்‌ செய்வதான எண்ணம்‌ முதலியவற்றை விடுகை. இதுவும்‌ மோக்ஷத்துக்காகச்‌ செய்யும்‌ ப்ர பத்திக்கு அங்கமாகும்‌. இவற்றைத்‌ தவிர ப்ரபத்திக்கு வேறு அங்கமே இடையாது. ப்ரபத்தி வேறு எதையுமே எதிர்பார்க்காது 
என்று கூறும்‌ ப்ரமாணத்துக்குக்‌ கீழே குறிப்பிட்ட ஐந்து அங்கங்களையன்றி வேறு அங்கங்களை எதிர்பாராது என்றே கருத்துக்‌ கூறியாக வேண்டும்‌. இன்னும்‌ சில அங்கங்களைச்‌ சேர்ததுக கொண்டு இந்த ப்ரமாணத்தைக்‌ குறுக்கிக்‌ கொள்ள வேண்டிய அவசியமும்‌ இல்லை. ஆகவே &ழ்க்‌ கூறிய ஐந்து 
அம்சங்களின்‌ சிந்தனை ப்ரபத்திக்கு அங்கமாகாது. 
அப்படி அவற்றால்‌ ப்ரபத்தி நிறைவேற உதவி ஒன்றும்‌ இல்லாவிடின்‌ அவற்றின்‌ நினைவுதான்‌ எதற்காக? என்று கேட்கலாம்‌. வரப்போகிற ஆநந்தங்களை இப்பொழுது இங்கு நினைத்துக கொள்வதால்‌ உள்ளத்துக்கு மகிழ்ச்சியன்றோ ஏற்படுகின்றது! அது தகுந்த முறையில்‌ நல்ல பொழுது 
பயோக்காகவு மன்றோ இருக்கும்‌! உலகில்‌ தன்‌ நாயகனைப்‌ பிரிந்து நிற்கும்‌ ஒரு தர்மபத்நி தூரதேசத்தினின்று திரும்பி) வரவிருக்கும்‌ நாயகனை நினைந்து கொண்டு மகிழ்ந்து இன்பமாய்ப்‌ பொழுது போக்குவதைக்‌ காண்கின்றோமே! அவ்வாறே இங்கும்‌. ஆழ்வார்‌ ஸ.்ரீவைகுண டத்தை ஸேவிப்பதற்குத்‌ தமது உள்ளம்‌ இரவு பகலென்ற வேற்றுமையன்றி எப்பொழுதும்‌ அதையே 
சிந்திப்பதாகக்‌ கூறுகின்றார்‌. 
இந்தச்‌ சிந்தனைகளெல்லாம்‌ ப்ரபத்திக்கு அங்கமாக மாட்டா என்பது உண்மைதான்‌. அதற்காக அவை வேண்டாமென்று புறக்கணித்து விட முடியுமா? நரம்‌ புறக்கணிக்க முயன்றாலும்‌ விலக்க முடியாதே! நமக்கென்று ஏற்பட்ட மோக்ஷ£நு.பவத்தில்‌ மனத்துக்கு ஏற்பட்ட ஈடுபாட்டின்‌ மிகுதியாலன்றோ 
அச்சிந்தனைகள்‌ தாமாகவே வருகின்றன! த்வயத்தை அர்த்தத்துடன்‌ எப்பொழுதும்‌ அநுஸந்திக்க வேண்டுமென்றும்‌, ஸ்ரீரங்கம்‌ முதலிய திவ்ய தேசங்களில்‌ சரீரம்‌ கழியுமளவும்‌ வஸிக்க வேண்டுமென்றும்‌, பகவதார ரதநம்‌ செய்து கொண்டே நாள்களைக்‌ கழிக்க வேண்டுமென்றும்‌ ப்ரமாணங்கள்‌ கூறுகின்றனவே! இவை எல்லாம்‌ ப்ரபத்திக்கு அங்கமா? அல்லவே! எதற்காக இவையெல்லாம்‌? என்று கேட்க முடியுமா? இவற்றிலெல்லாம்‌ ஆநந்தமான பொழுதுபயேோக்கையன்றேர காண்கின்றோம்‌! அசோக வனத்‌; சிறையிருந்த பிராட்டி தண்‌ உள்ளததாலேயே தூரத்திலிரு பெருமாளுக்கு அருகே செல்லப்‌ பாரித்ததையும்‌ அருகில்‌ அரக்கியரையேர பழுத்துக்‌ குலுங்குகின்ற கணி. முதலியவற்றையேோ பாராமல்‌ இராமனையே சிந்தித்‌; தேறுதலுற்றதையும்‌ இங்கு உவமானமாக அநுஸந்திக்கலாம்‌

26. சாதக விருததியான இவனுக்கு அந்திம ப்ரத்யயம் ஸ்வ யத்‌ந ஸாத்‌யமன்று. 
வராஹப்பெருமா பிராட்டிக்கு உபதேசித்த சரம சுலோகத்தில்‌ கூறியதாவது - சரீர இந்திரியம்‌ முதலியன நல்ல நிலையில்‌ இருக்கும்பேோ ப்ரபத்தியைச்‌ செய்தவனுக்கு மரண காலத்தில்‌ அவன முயற்சியின்றியே என்னைப்‌ பற்றிய நினைவு வரும்படி நாே செய்து மோக்ஷத்திற்கு அழைத்துச்‌ செல்வேன்‌ என்று. சரஸ்த்ரமு ப்ரபந்நன்‌ புண்ணியத்‌ தலத்திலோ இழிவான இடத்திலோ நல்‌ 
நினைவு இன்றி மரணமடைந்தாலும்‌ மோக்ஷத்தை அடைகின்றா என்று கூறுகின்றது. 

ஸ்ரீ சரணாகதி கதயததிலும்‌ ஸ்ரீ பாஷ்யகாரர்‌ எம்பெருமா வாக்யமாக அருளிச்‌ செய்யும்போது ப்ரபந்நன்‌ மரண காலத்தி தன்‌ ஸங்கல்பத்தால்‌ பூர்ணமான ஞானத்தோடு இருப்பானென்று முந்திய நல்ல நினைவுகள்‌ பழக்கம்‌ எல்லா மாறாமல்‌ இருக்கயெறுவானன்றும்‌ விளக்கியுள்ளார்‌. பெரியாழ்வாரும்‌ தம்‌ மரண  வேதனை ஸமயத்தில்‌ எம்பெருமானைப்‌ பற்றிய நினைவு வராமற்யோகுமென்றும்‌ அதற்காக இப்பொழுதே அவனை அநுஸந்தித்து விடுவதாயும்‌ அருளிச்‌ செய்துள்ளார்‌. 
இவற்றினாலெல்லாம்‌ நாம்‌ அறிந்து கொள்வது யாது? 
பரபந்நராகிய நாம்‌ எம்பெருமானிடம்‌ பொறுப்பை முன்பே ஸமர்ப்பித்து விட்டபடியால்‌ மோக்ஷம்‌ பெறும்‌ விஷயத்தில்‌ பொறுபப்பின்றிக்‌ கவலையின்றி இருக்கன்றோமே! அவ்வாறே மரண காலத்தில்‌ இறுதி நினைவு நல்லதாய்‌ வரவேண்டுமே என்ற கவலையும்‌ இல்லாதிருப்போம்‌. எம்பெருமான்‌ திருவருளால்‌ நல்ல நினைவு தானாகவே அவசியம்‌ வரும்‌. 
பக்தியோகம்‌ செய்பவர்கள்‌ மட்டுமே மரணகாலத்தில்‌ மிக்க முயற்சி கொண்டு எம்பெருமானை உள்ளத்தில்‌ இருத்திக்‌ கொண்டேயோக வேண்டும்‌ என்ற நிர்ப்பந்தம்‌ உண்டு. ப்ரபததியைச்‌ செய்தவருக்கு இந்த நிர்ப்பந்தம்‌ கிடையாதே! ப்ரபந்நன்‌ ப்ரபத்திக்குப்‌ பின்‌ மரணம்‌ வரையில்‌ இங்கு இருக்க வேண்டிய முறை என்ன? மழை நீரையே எதிர்பார்த்து அண்ணாந்து நிற்கும்‌ சாதகப்பறவை போல்‌ மோக்ஷம்‌ பெறுதற்குக்‌ கண்ணனாகிய காளமேகத்தின்‌ கருணையாகிய இனிய நீரை 
எதிர்பார்த்திருக்க வேண்டியது ஒன்றே இவனுக்கு உரிய கடமையாகும்‌. 
செய்ய வேண்டியன வருமாறு - ஸாததுவிகர்களான யெரியோர்களின்‌ திருவுள்ளம்‌ உகக்கச செய்ய வேண்டும்‌. ஸாதுக்களின்‌ செய்கையைப்‌ பின்பற்றி நடக்க வேண்டும்‌. 
ப்ரஹ்மவித்துக்களிடம்‌ அபசாரம்‌ செய்வதற்கு அஞ்ச வேண்டும்‌. 
அறம்‌ - பொருள்‌ - இன்பம்‌ அகியவற்றிலேயே ஈடுபட்டு . நிற்பவர்கனைத்‌ துரும்பாகக்‌ கருதிப்‌ புறக்கணிக்க வேண்டும்‌. 
எப்பொழுதும்‌ சேஷியாய்‌ எல்லாவற்றையும்‌ பொறுப்பவனாயுள்ள சீரிய: பதியிடம்‌ பொறுப்பையெல்லாம்‌ ஸமர்ப்பித்துவிட்டுச சாதகப்‌ பறவை போல்‌ நின்று க்ஷேமத்தையடைய வேண்டும்‌. 

27—இப்படி க்ஷண க்ருத்யமான ஆத்ம சமர்ப்பன யாகத்துக்கு பகவத் சங்கல்ப சாத்தியமான தேக அவசானம் அவப்ரதம்

ஆத்மாவை எம்பெருமானிடம்‌ ஸமர்ப்பிததலாகிய ப்ரபத்தியை ஒரு வேள்வியாக உபநிடதம்‌ விதிக்கின்றது.ஆத்மாவே ஒரு ஹவிஸ்ஸாகும்‌. அதை எம்பெருமானிடம்‌ ஸமர்ப்பிப்பதே ஒரு வேள்வியாகும்‌. இது ஒரே க்ஷணத்தில்‌ செய்யக்‌ கூடியதே. இந்த ப்ரபத்தியாகிய வேள்வியைச்‌ 
செய்தவனுக்கு இச்‌ சரீரம்‌ கழிவதை அவப்ருதமென்கிறது உபநிடதம்‌. ஒவ்வொரு யாகத்திற்கும்‌ முடிவுக்குப்‌ பிறகு செய்ய வேண்டியது அவப்ருத ஸ்நாநம்‌ எனப்படும்‌. அத்துடன்‌ யாகம்‌ பூர்த்தியாகும்‌. அவ்வாறே ப்ரபத்தியாகிய வேள்விக்குப்‌ பிறகு நேரும்‌ மரணம்‌ பூர்த்தியாகிய அவப்ருதமாகும்‌.
இங்கு ஒரு கேள்வி எழலாம்‌. மரணத்தை அவப்கருதமென்று  கூறுவதாயின்‌ வேள்வியின்‌ அவப்ருத ஸ்நாநம்‌ மனிதம்‌ செய்ய வேண்டியிருப்பது போல்‌ மரணமும்‌ மனிதன்‌ செய்ய வேண்டியதாகவன்றோ ஏற்படும்‌! மரணத்தை மனிதன்‌ எவ்வாறு செய்ய முடியும்‌? மரணம்‌ அவரவர்‌ கர்மத்துக்கு ஏற்றவாறு ஏதோ ஒரு காலத்திலோ பகவானுடைய ஸங்கல்பத்தால்‌ மட்டுமே தானே வரக்கூடியதன்றோ! இதை மனிதன்‌ செய்ய வேண்டியதான அவப்ருதமாக எவ்வாறு கூற முடியும்‌? என்பது. 
ஒருகால்‌ மரணத்தை அவப்ருதமாக மனத்தில்‌ நினைத்துக்‌ கொள்ள வேண்டும்‌ என்று விதிப்பதாய்க்‌ கூறிவிடலாமா? இதுவும்‌ யொருந்தாதே! அவன்‌ ஸங்கல்பத்தாலே தானே வரக்கூடிய மரணத்தை அதற்கு முரண்பாடாக மனிதன்‌ செய்ய வேண்டிய அவப்ருதமாக எப்படி நினைத்துக்‌ கொள்ள முடியும்‌? ப்ர பந்நர்கள்‌ மரணத்துக்கு அஞ்சாமல்‌ பிரியமான விருந்தாளியை வரவேற்பது யோல்‌ எதிர்பார்ப்பதாக ப்ரமாணம்‌ கூறுவதால்‌ மரணம்‌ தானே வருவதென்று தெரிகின்றதே! பின்‌ மரணத்தை அவப்ருதமாகக்‌ 
கூறியதன்‌ கருத்துயாதென்று பார்க்க வேண்டும்‌. 
அது வருமாறு - உபநிடதம்‌ ந்யாஸ வித்யை என்னும்‌ பர பத்தியை விதிக்கும்‌ இடங்களில்‌ அத்மாவை ஸமர்ப்பித்து ப்ரபத்தி செய்தலை ஒரு வேள்வியாகவே பேசியுள்ளது. மற்ற ப்ரமாணங்களும்‌ அந்த ப்ரபத்தியை அதற்கு ஏற்பட்ட அங்கங்களுடன்‌ ஒரே முறை செய்ய வேண்டுமென்று கூறுகின்றன. 
உபநிடதத்தில்‌ ப்ரபத்தியை விதித்துள்ள பகுதிக்குப்‌ பின்பகுதி பரபந்நன்‌ செய்ய வேண்டிய காரியங்கள்‌ அனைத்தும்‌ தாமே நன்கு நிறைவேறி விட்டனவாகும்‌ என்று புகழ்கன்றது. இந்தப்‌ புகழ்ச்சி எந்த அம்சத்தைக்‌ காட்டுகின்றது? என்று ஆராய்ந்தால்‌ முற்பகுதியில்‌ கூறிய ப்ரபத்தியைச்‌ செய்தவன்‌ அதன்‌ பலனுக்காக-இனிச்‌ செய்ய வேண்டிய எஞ்சிய செயல்‌ எதுவும்‌ இல்லையென்பதையே காட்டுகின்றது. ஆகவே மரணத்தை அவப்ருதமென்று கூறியதன்‌ தாற்பரியம்‌ இந்த ப்ரபத்தியாகிய யாகத்துக்கு வேறோர்‌ அவப்ருதம்‌ கிடையாதென்பதும்‌ சரீரம்‌ கழிந்தவுடனேயே ஸரீ வைகுண்டமென்னும்‌ திவ்யலோகத்தை 
அடைந்துவிடலாமேன்‌ பதுவுமேயாகும்‌. 

28—சதாசார்ய பரிக்ராகத்திற்கு முன்புள்ள அநாதி காலம் எல்லாம் ஒரு காள ராத்திரி

சேதநன்‌ இதுவரை எத்தனை பிறவிகளை எடுத்துள்ளான்‌ என்பதைக்‌ கூறமுடியுமா? முடியாது. மோக்ஷம்‌ பெறும்‌ வரை இவனுடைய கர்மங்களால்‌ ப்ரக்ருதி என்னும்‌ திரை இவனுக்கு நல்ல விஷயம்‌ புலப்படாமல்‌ மறைத்துக்‌ கொண்டேயிருக்கின்றது. இந்த ப்ரக்ருதி என்பது யாது? ஸத்துவம்‌ - ரஜஸ்‌ - தமஸ்‌ என்னும்‌ மூன்று  குணங்களையுடைய ஒரு வஸ்து. இது சேதநனுக்கு உள்ள அறிவ பயன்படாதபடி ஒரு திரையாய்‌ நின்று மறைத்து விடுகின்றது. 
விதையினால்‌ முனை உண்டாகின்றது. முளையினால்‌ விதை உண்டாகின்றது. எதற்கு எது காரணம்‌? எது முதலில்‌ வந்தது? விடை கூறமுடியூமா? காரணம்‌ கண்டுபிடிக்க முடியாமல்‌ அநாதியாய்‌ 
வருகின்றது இந்த முறை. அவவாறே சேதநனுக்குக்‌ கர்மத்தால்‌ அஜ்ஞாநம்‌ வருகின்றது - அஜ்ஞாநுதீதால்‌ கர்மங்களைச்‌ செய்கின்றான்‌. எதற்கு எது காரணம்‌ என்று கூறமுடியாமல்‌ 
அநாதியாய்க்‌ கர்மமும்‌ அஜ்ஞாநமும்‌ மாறி மாறித தொடர்ந்து வருகின்றது. சேதநன்‌ செய்கிற அபசாரத்துக்கு அளவில்லை. ஆற்று வெள்ளம்‌ தெடர்ந்து வருவதுபோல்‌ சேதநன்‌ செய்யும்‌ 
அபசாரங்களும்‌ தொடர்ந்தே நடைபெறுகின்றன. ஒரு நீண்ட சங்கிலித்‌ தொடரில்‌ ஒரு வளையத்தில்‌ மற்றொரு வளையமாகக்‌ கோத்துக்‌ கொண்டு தொடருவதுயோல்‌ ஓர்‌ அபசாரத்தின்‌ முடிவில்‌ 
மற்றோர்‌ அபசாரமாகச்‌ செய்து கொண்டே போகின்றான்‌ சேதநன்‌.
இவன்‌ இருக்கும்‌ இடமோ அஞ்ஞானத்தையே விளைவிக்கும்‌ பெரிய நிலமாகும்‌. அதில்‌ அகப்பட்டுத்‌ தவிக்கும்‌ இவனுக்குத திருமந்திரம்‌ - தவயம்‌ - சரம சுலோகம்‌ ஆகிய ரஹஸ்யங்களையோ 
அவற்றின்‌ பொருளையோ அறியும்‌ வாய்ப்பு ஏது? ஆகவே தன்‌ ஸ்வரூபத்தை எவ்வாறு அறிய முடியும்‌? தன்‌ அதமா தன்னை அறு வதற்கு வேறொரு ஞானத்தை எதிர்பாராமல்‌ ஸ்வயம்ப்ரகாசமாய்‌ அதாவது தானே ?நான்‌ நான்‌” என்று தோன்றிக்‌ கொண்டேடயிருக்கின்றதே! இந்த ஆத.மாவைப்‌ பற்றியுள்ள அம்சங்களை அறிகன்றானா? அதுவுமில்லை. தன்‌ அதமாவைப்‌ பற்றியே அறியமுடியாத இவன்‌ பரமாதமாவை எவ்வாறு அறிவான்‌? எல்லாக்‌ காலங்களிலும்‌ எல்லாவிடததிலும்‌ ஒர்‌ இடமும்‌ விடாது பரந்து விபுவாய்‌ நிற்கும்‌ எம்பெருமானாகிய அழியாத ஒரு சேமநிதி இவனிடமும்‌ அந்தர்யாமியாய்‌ 
இருக்கின்றதே! எப்பொழுதும்‌ அருகில்‌ உள்ள இதை அறிய முடிகின்றதா இவனால்‌? நல்ல அறிவைப்‌ பெறுவதற்குச்‌ சிறிது முயற்சி கூட இவனுக்கு இல்லையே! அகவே அநாதியான ஸம்ஸார ஸம்பந்தததால்‌ உறங்கிக்‌ கொண்டு கிடக்கும்‌ இவனுக்கு அநாதியான காலமெல்லாம்‌ பயங்கரமான 
காளராதரியாகவல்லவோ கழிந்துள்ளன! 
இவ்வாறு அஞ்ஞானவிருளில்‌ மூழ்கிக்‌ கிடக்கும்‌ இவனுக்கு  ஏதோ ஒரு ஸாக்ருத விசேஷத்தால்‌ இவன்‌ ஞானமெனும்‌ பகலைக்‌ காண ஒரு வழி ஏற்படுகின்றது. ஒரு சிறந்த அசார்யன்‌ வந்து இவனை ஏற்றுக்‌ கொள்கின்றான்‌. இது இவன்‌ பிறகு காணப்போகும்‌ பெரும்‌ பகலுக்கு அருணோதயம்‌ போலாகின்றது. 
அந்த ஆசார்யன்‌ இவனது அஞ்ஞானவிருளைப்‌ போக்க முற்படுகின்றான்‌; சாஸ்த்ரார்த்தங்களையெல்லம்‌ ஒன்று திரட்டி இவனுக்கு உபதேசிக்கின்றான்‌; இவனை நல்ல ஆசாரத்தில்‌ நிலைநிற்கும்படி செய்கின்றான்‌; தானும்‌ அநுஷ்டித்துக்‌ காட்‌ டுகின்றான்‌; ' இவனுடைய அஞ்ஞானவிருளையெல்லாம்‌ ஒழிக்க வல்ல ஞானமாகிய ஒளிவிளக்கைத்‌ தருகின்றான்‌. -இவவாது நல்வழிகாட்டி ஒப்பற்ற மஹோபகாரம்‌ செய்த ஆசார்யன்‌ விஷயத்திலே இவன்‌ எப்படி நடந்து கொள்ள வேண்டும்‌? அவன்‌ செய்த உதவிக்கு இவண்‌ எதாவது கைம்மாறு காணமுடியுமா? இவனுக்கு மேம்பட்ட தேவர்களுக்குமே 
காணமுடியாதே! ஆதலின்‌ இவன்‌ தன்னை ஆசார்யன்‌ விஷயத்தில்‌ எந்நாளும்‌ கடன்ப ட்டவனாகக்‌ கருத வேண்டும்‌. இந்த உணர்ச்சியை எந்நாளும்‌ உள்ளத்துக்‌ கொண்டு இந்த ஸம்ஸார லோகத்தில்‌ மட்‌டுமன்றி ஸ்ரீவைகுண்டம்‌ சென்றாலும்‌ இந்த ஆசார்யன்‌ திருவடிகளே தனக்குத்‌ தஞ்சம்‌ என்ற உறுதியுடன்‌ இருப்பதுவே இவன்‌ கடமையாகும்‌. 

29—பின்பு தேச அவசனத்து அளவும் நல் விடிவு

பலன்பெற முக்கிய காரணம்‌ ஆசார்யன்‌ சிஷ்யனை ஏற்றுக்‌ கொள்ளுதல்‌. ஆசார்யன்‌ ஏற்றுக்‌ கொண்டவடனேயே மோக்ஷம்‌ வந்து விடுனெறதா? இல்லை. சேதநன்‌ ப்ரபத்தி செய்யும்போது 
உடனே மோக்ஷத்தைக்‌ கேட்கவில்லையே! இச்சரீர முடிவில்‌ மோக்ஷம்‌ வந்தால்‌ போதுமென்றுதானே கேட்டு பிரபத்தி செய்கின்றான்‌. அதுவரையில்‌ இந்தச்‌ சரீரமாகிய சிறைக்கூடத்தில்‌ இவன்‌ இருந்துதானே தீர வேண்டும்‌! இந்தச்‌ சிறைக்‌ கூடத்துக்குத்‌ தூண்கள்‌ யாவை? சரீரத்தில்‌ உள்ள எலும்புகள்தாம்‌. இந்தச்‌ சேதநன்‌ அசார்யனருனால்‌ ஞானம்‌ யெற்றிருப்பினும்‌ அஞ்ஞான இருள்‌ கலவாது நடக்க முடிகின்றதா? 
இச்சரீரம்‌ உள்ளவரையில்‌ பலன்‌ கொடுக்கத்‌ தொடங்கிய கர்மங்களையும்‌ அவற்றால்‌ வரும்‌ பலன்களையும்‌ ப்ர பந்நன்‌ ஏற்றுக கொண்டுதானே இருக்கின்றான்‌. ஆதவின்‌ அக்கர்மங்களின்‌ 
விளைவாகச்‌ சிறிதளவாவது அஞ்ஞானவிருள்‌ கலந்துதான்‌ வாழ்க்கை நடத்த முடியும்‌. அதனால்‌ பெருந்தீ ங்கு ஒன்றும்‌ வந்துவிடாது, சிறந்த ஆசார்யனுடைய அநுக்ரஹத்தையன்றோ பெற்றிருக்கின்றான்‌! அதன்‌ வலிமையால்‌ இவனுக்கு ஞானமும்‌ வைராக்யமும்‌ பக்தியும்‌ பூ மலர்வது போல்‌ நிச்சயமாய்‌ மலரும்‌. இதனால்‌ வரும்‌ மகிழ்ச்சியையும்‌ அநுபவித்துக்‌ கொண்டிருப்பான்‌. 
இந்த நிலையில்‌ இவனது விவேகம்‌ இவனைத தட்‌டியெழுப்புகின்றது. ப்ரக்ருதி பல சிற்றின்பங்களைக்‌ காட்டி இதுவரை தன்னில்மயங்கிப்‌ படுத்திருக்கும்படி செய்திருந்தது - இப்பொவுதுஅவ்வுறக்கத்தினின்று விழித்துக்‌ கொள்கின்றான்‌. எம்பெருமானை அறிவதிலோ காண்பதிலோ அநுபவிப் பதிலோ 
சிறிதும்‌ ஐயமின்றி நிலையான மனவுறுதியோடு நிற்கின்றான்‌. 
உலக சுகங்களை உதறித்‌ தள்ளுகின்றான்‌. இச்சரீர முடிவில்‌ கார்மங்கள்‌ முதலிய எல்லாப்‌ பொல்லாங்குகளும்‌ நீங்கி எல்லையற்று பேரின்பமாகிய மோக்ஷம்‌ வரப்போவதை நினைத்துக்‌ கொண்டு 
இந்திரியங்களையெல்லாம்‌ எம்பெருமானிடமே ஈடுபடுத்திக்‌ கொண்டு இருக்க வேண்டியது ப்ரபந்நனது கடமையாகும்‌. ஆகவே இச்சீ ரம்‌ கழியுமளவும்‌ நல்ல விடியற்‌ காலப்பொழுதாகவே இருக்கும்‌.

30—மேல் முழுக்க ஸ்வ ச்சந்த கைங்கர்ய மஹோத்சவ திவசம்

முன்பு சேதநன்‌ செய்த ப்ரபததியாலே இவனைக கைவிடாமல்‌ காக்கப்பட வேண்டிய வஸ்துவாக எம்பெருமான்‌ ஏற்றுக்‌ கொண்டு விட்டான்‌. மோக்ஷம்‌ பெற ஆசைப்பட்டுத தாணே -சரணாகதி செய்தான்‌! ஆகவே செய்ய வேண்டிய கடமையை௫செய்து முடித்தவனாகி விட்டான்‌. உலகில்‌ ஒரு சுரங்கத்தினின்று ஒரு பெரிய இரத்தினத்தை எடுக்கும்போது சுற்றிலும்‌ மண்‌ பற்றுப்‌ பூசிக்கொண்டு ஒளி புலப்படாதிருக்கும்‌. மண்பற்றைக கழற்றிக்‌ கழுவி விட்டால்‌ அந்த இரத்தினத்தின்‌ ஒளி! எங்கும்‌ பரவும்‌. அவ்வாறே சுரங்கத்தினின்று எடுத்த இரத்தினம்‌ போல்‌ உள்ளான்‌ ப்ரக்ருதி ஸ.ம்பந்தத்தோடு கூடிய இந்தச்‌ சேதநன்‌. இவனுக்கு இச்சரீரம்‌ கழியுமளவும்‌ ஸ்தூலமான ப்ரக்ருதி ஸம்பந்தம்‌ உண்டு. 
இவன்‌ சரீரமே ப்ரக்ருதியால்‌ ஆனதுதானே! சரீரம்‌ கழிந்து பரமபதத்துக்குச்‌ செல்லும்‌ நிலையில்‌ விரஜாநதிக்குப்‌ யோகும்‌ வரை ஸூ்ஷ்ம்மான சரீரத்தின்‌ வடிவில்‌ ப்ரக்ருதி ஒட்டிக்‌ கொண்டேயிருக்கும்‌. இந்த ஸ்தூல - ஸகிக்ஷூமமான இரண்டு ஸம்பந்தத்தையும்‌ எம்பெருமான்‌ கழிப்பது இரததினத்தின்‌ 
மண்பற்றைக்‌ கழற்றுவது யோலாகும்‌. 
பின்‌ இவனுடைய ஞானம்‌ எல்லாவற்றையும்‌ அறியக்கூடியதாய்‌ மலர்ச்சி பெற்றுவிவிடும்படி செய்கின்றான்‌ எம்பெருமான்‌. இது இரத்தினம்‌ இயற்கையொளியைப்‌ புலப்படுததும்படி எம்பெருமான்‌ செய்வது போன்றதாகும்‌. திருமார்பில்‌ எப்பொழுதும்‌ அணிந்துள்ள கெளஸ்துப ரத்தம்‌ எப்படி எம்பெருமானுக்கு மகிழ்ச்சியை விளைவிக்கின்றதோ, அவ்வாறே அதன்‌ அம்சமான ஜீவனும்‌ அவனுக்கு மகிழ்ச்சியை வினைவிப்பான்‌. ச்ரிய:பதியான எம்பெருமான்‌ திருவடிகளில்‌ ஸ்ரீவைகுண்டத்தில்‌ எல்லா இடத்திலும்‌ எந்நாளும்‌ எந்த நிலையிலும்‌ எல்லாக்‌ கைங்கர்யங்களையும்‌ செய்து கொண்டிருப்பான்‌. 
எம்பெருமானுக்கு, இன்ன இடத்தில்தான்‌ இருப்பான்‌, இன்ன ஸமயத்தில்தான்‌ இருப்பான்‌, இன்ன வஸ்துவாகததான்‌ இருப்பான்‌ என்ற வரையறை எவ்வாறு இல்லையோ, அவ்வாறே சாஸ்த்ரங்களாலும்‌ ப்ரமாணங்களாலும்‌ காட்டப்பட்டுச்‌ சேதநன்‌ மோக்ஷத்தில்‌ செய்யும்‌ கைங்கர்யத்துக்கும்‌ வரையறை கிடையாது. இவ்வாறு பரமபதததில்‌ கைங்கர்யம்‌ செய்வதே ஒரு மஹோத்ஸவமாகும்‌. 
இந்த உதஸவத்தைத்‌ தரக்‌ காரணமாயுள்ளவன்‌ யாவன்‌? அவவெம்பெருமானே. உண்மையான அதமஸ்வரூபம்‌ அப்பொழுதே தோன்றும்‌. அது தோன்றுவதே ஒரு முறையே விடிந்து வந்த தொடர்ந்து நிற்கும்‌ நற்பகலாகும்‌. இந்தப்‌ பகலுக்குப்‌ பிறகு மாலைப்பொழுது வரவே வராது. இந்த நற்பகல்‌ வரக்காரணம்‌ யார்‌? அவ்வெம்பெருமானே. உலகில்‌ பகற்பொழுது  வரக்‌ காரணம்‌ யார்‌? சூரியன்தானே! இங்கு மோக்ஷ£நுபவமாகிய நற்பகல்‌ வருவதற்குக்‌ காரணம்‌ எம்பெருமானாகுிய சூரியனே என்று உணர வேண்டும்‌. 
உலகில்‌ உள்ள சூரியணுக்கு உதயம்‌ - அஸ்தமனம்‌ - இரகணம்‌ இவை எல்லாம்‌ உண்டு. இந்த எம்பெருமானாகிய மஹாஸ_ூர்யனுக்கோ அவை ஒன்றும்‌ கிடையாது. சூரியனை விட்டு ஒளி பிரியாதிருப்பதுபோல்‌ பிராட்டி அவனை விட்டுக்‌ கணப்பொழுதும்‌ பிரியாதிருக்கின்றாள்‌. உலகில்‌ உள்ள சூரியனது உருவத்தை அளவிட்டு விடலாம்‌. இந்த மஹாஸ_ூர்யனை அளவிட முடியாது. இந்த ஸூர்யன்‌ எப்பொழுதும்‌ ப்ரகாசித்தலே தனக்கு ஸர்வமங்களங்களையும்‌ சாச்வதமாகப்‌ பெறுதலாக அநுஸந்தித்துக்‌ கொண்டிருப்பதுவே சேதநனது கடமையாகும்‌. 
சிலர்‌ எம்பெருமான்‌ ஜீவனை அடைகின்றானேயன்றி ஜீவன்‌ எம்பெருமானை அடைவதில்லையென்றும்‌, லாபமும்‌, நஷ்டமும்‌ எம்பெருமானுக்கேயன்றி ஜீவனுக்கு இல்லையென்றும்‌ இன்னும்‌ இவ்வாறு பல கொள்கைகளைக்‌ கூறுகின்றனர்‌. இக்‌ கொள்கைகளைக்‌ கண்டிக்க வேண்டிய அவசியமில்லை. 
இக்கொள்கைகளின்‌ உட்கருத்தை நாம்‌ நல்லதாகவே கொண்டுவிட முடியும்‌. எவ்வாறெனில்‌ - ஜீவன்‌ எம்பெருமானுக்கு அடியனா யிருத்தலிலேயே சுவை கண்டவன்‌. மோக்ஷத்தில்‌ இவனுக்கு 
ஞானமலர்ச்சி முதலிய பல விசேஷங்கள்‌ வருகின்றன. இவையெல்லாம்‌ ஸர்வேசுவரனுக்கு மிகவம்‌ போக்யமாயுள்ளன. புஷ்பம்‌ சந்தனம்‌ முதலியவற்றைத்‌ தரித்தால்‌ அவற்றின்‌ மணம்‌ முதலியன தரிப்பவர்க்கே மகிழ்ச்சியை விளைவிப்பதுபோல்‌ ஆதமாக்களெல்லாம்‌ எம்பெருமானுக்கே சேஷமாயிருப்பதால்‌ ஜீவனுக்கு வரும்‌ விசேஷங்களால்‌ மகிழ்ச்சியடை பவனும்‌ ஸர்வேச்வரனேயோவான்‌ என்ற கருத்தைக்‌ கொண்டன. அவர்களின்‌ கொள்கைகள்‌ என்று கூறிவிடுதல்‌ நன்று.
 
சிறுபயனிற்‌ படியாத தகவோரெம்மைச்‌ சேர்க்கவடைக்கலங்கொண்ட திருமால்‌, தானே 
மறுபிறவியறுத்தழியா வானில்‌ வைக்கும்‌ மனமே நீ மகிழாதேயிருப்பதென்கொால்‌ 
உறுவதுனக்குரைக்கேனிங்கிருக்குங்காலம்‌ ஒரு பிழையும்‌ புகுதாத வுணர்த்தி வேண்டிப்‌ 
பெறுவதெலாமிங்கே நாம்‌ பெற்று வாழப்‌ பேரடிமையாலேதென்றிகழேல்‌ நீயே. 

ரக்ஷ்ந்த்வநந்யரக்ஷ்யாம்‌ லக யஸீமபி கரீயஸீம்‌ ஸந்த:1 

லக்ஷமீஸஹாய ஹ்ருத்யாம்‌ ரஹஸ்யரத்நாவளிம்‌ ரம்யாம்‌2 
பெரிய இரத்தின ஹாரத்தையும்‌ முத்துமாலையையும்‌ தண்‌ திகுமார்புக்கு ஏற்ற திருவாபரணமாகத்‌ தரித்திப்பதுபோல்‌ இந்த ரஹஸ்ய க்ரந்தமாகிய ஹாரத்தையும்‌ தன்‌ திருவுள்ளத்துக்கு உவப்பான அணியாகக்‌ கொள்ளும்படியிருக்கின்றது. 
இரததின.மாலை உருவில்‌ சிறியதாயிருப்பினும்‌ ப்ரகாசம்‌ விலை முதலியவற்றால்‌ மிக்க பெருமையுடையதாயிருக்கும்‌. அவ்வாறே இந்தக்‌ ரெந்தமும்‌ உருவில்‌ சிறியதாயிருப்பினும்‌ அவசியம்‌ அறிய வேண்டிய ஸகல ஸாரார்த்தங்களின்‌ சுருக்க.மாதலின்‌ மிகுத்த பெகுமையூடையதாயுள்ளது.-ஸாரம்‌ அஸாரம்‌ இவற்றைப்‌ பற்றிய பகுத்தறிவு மிக்கவர்களாய்ப்‌ பொறாமையற்றவர்களாய்ச்‌ 
சாஸ்தரங்களுக்கு வசப்பட்டவர்களான பெரியோர்களே இந்நூலை உரிய முறையில்‌ காப்பார்கள்‌

ஒன்றே புகலென்றுணர்ந்தவர்‌ காட்டத்‌ திருவருளால்‌ 
அன்றேயடைக்கலங்கொண்ட நம்மத்திகிரித்‌ திருமால்‌ * 
இன்றேயிசையினிணையடி சேர்ப்பரினிப்‌ பிறவோம்‌ 
நன்றே வருவதெலாம்‌ நமக்குப்‌ பரமொன்றிலதே.
ஒன்றே புகல்‌” என்ற பாசுரம்‌ இந்த ரஹஸ்யமாகிய இரத்தினஹாரத்தைக்‌ கோக்கும்‌ நூலின்‌ ஸ்தாநத்தில்‌ உள்ளது. இந்தப்‌ பாசுரத்தில்‌ ஆசார்யன்‌ மூலமாகப்‌ பிர பத்தியைச்‌ செய்து அந்தப்‌ பொறுப்பை எல்லாம்‌ ஸர்வேச்வரனிடம்‌ ஸமர்ப்‌ பித்துவிட்டு அந்தப்‌ பொறுப்பையும்‌ எம்பெருமானால்‌ 
ஏற்றுக்‌ கொள்ளப்‌ பெற்றவனான சேதநன்‌ தான்‌ ஒரு பொறுப்பும்‌ அற்றவனாய்த தன்னை நினைத்துக்‌ கொள்ள வேண்டிய நிலை காட்டப்‌ படுகின்றது 

—————————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –