Archive for the ‘Vishnu Sahasranama Stotrams’ Category

ஸ்ரீ தேசிக வைபவம்—ஸ்ரீ தேசிக திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்–அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்–அஷ்டோத்தர சத நாமாவளி–

May 4, 2026

ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்கிக கேஸரீ
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

ஜீவநம் ஜகதாம் ஜீயாத் கிமப்யபகத ஸ்ப்ருஹம் | ஸ்வதந்த்ரம் ஸர்வ தந்த்ரேஷு வேங்கடேஸாஹ்வயம் மஹ: ||

தேஸிக ஸப்தத்தில் தே என்ற அக்ஷரம் தேவ: என்பதையும் ஸி என்ற அக்ஷரம் ஸிஷ்ய: என்பதையும் க என்பது கருணையையும் குறிக்கும்.தேவாநுக்ரஹ தாரித்வாத் ஸிஷ்யாநுக்ரஹ காரணாத் கருணா மய ரூபத்வாத் உச்யதே தேஸிகோ புதை:தேஸிக பதத்தின் முதல் எழுத்து தே, தேவ: என்பதைக் குறிக்கும். தேவ:என்ற ஸப்தத்தை ஸாஸ்த்ரம் தீவ்ய தீதி தேவ: என்றும் ஸ்ரத்தயா தேவ: தேவத்வம் அஸ்நுதே என்றும் பல விதமாக விளக்குகிறது. ஆசார்யர்கள் நமக்கு அநுக்ரஹம் செய்வதற்காகவே தோன்றியதால் தேஸிக ஸப்தத்தின் முதல் எழுத்து தே என்பதை தேவ: என்று சொல்வதுண்டு. ஸிஷ்யர்களுக்கு கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம், ப்ரபத்தி ஆகியவை பற்றிய ஞானத்தை வழங்கி அநுக்ரஹம் செய்கிறார் ஆசார்யன்.ஆசார்யர்கள் ஸிஷ்யர்களுக்கு அருள வேண்டும் என்பதற்காகவே எம்பெருமானிடத்திலே ஞானத்தைப் பெற்றிருக்கிறார்கள். இது தான் ஸிஷ்யாநுக்ரஹ காரணாத் என்பதன் பொருள். கார்ய நியத பூர்வ வ்ருத்தி காரணம் என்றபடி ஸிஷ்யனுக்கு அருளுவதற்கு முன்னரே எம்பெருமானிடத்திலே ஆசார்யன் அநுக்ரஹம் பெற்றுக் கொள்கிறார். இந்தக் காரணம் எப்படிப்பட்ட தென்றால் கருணா மய ரூபத்வாத்-பர துக்க துக்கித்வம் தயை என்று சொல்வார்கள்.அது போல் ஸிஷ்யர்களிடத்திலே தயையுடன் இருக்கக் கூடியவர்கள் ஆசார்யர்கள்.ப்ராதர்த் யூத ப்ரஸங்கேந மத்யாஹ்நே ஸ்த்ரீ ப்ரஸங்கத: ராத்ரௌ சௌர்ய ப்ரஸங்கேந காலோ கச்சத்ய தீ மதாம்||அதாவது,காலையில் சூதாட்டத்திலும், மதியம் பெண்கள் விஷயத்திலும், இரவில் திருட்டுத் தொழிலிலும் காலத்தை வீணடிப்பார்கள் அறிவிலிகள். அறிஞர்கள் அறிவுடையவர்கள் காலையில் மஹா பாரதக் கதை கேட்பதிலும், மதியம் ஸீதா தேவியின் சரிதமான இராமாயணக் கதை கேட்பதிலும், இரவில் நவநீத சோரனான ஸ்ரீகிருஷ்ணனுடைய கதையைக் கேட்டும். காலத்தைக் கழிப்பார்கள்.

குரும் ப்ரகாயேத் தீமாந் மந்த்ரம் யத்நேந கோபயேத் | அப்ரகா -ப்ரகாஸாப்யாம் யேதே ஸம்பதாயுஷ்||
என்று நூற்றெட்டு ஸம்ஹிதைகளில் ஒன்றான தேவ ஸம்ஹிதை சொல்கிறது. இந்த லோகத்தை
ஸ்வாமி தேஸிகன் குருபரம்பரா ப்ரபாவத்திலே மேற்கோள் காட்டுகிறார். ஆசார்ய அநுஸந்தானம்
முக்கியமானது. தேஸிகன் என்ற ப்தத்திற்கே ஆசார்யன் என்று அர்த்தம்.

ஆசரதீதி ஆசார்ய: ஆஸமந்தாத் சரதீதி ஆசார்ய: – ஆசார்ய லக்ஷணம்
ஸத் புத்தி: ஸாது ஸேவீ ஸமுசிதசரிதஸ் தத்வ போதாபிலாஷீ
ஸூஸ்ரூஷுஸ் த்யக்தமாந:ப்ரணி பதந பர: ப்ரஸ்ந கால ப்ரதீக்ஷ: 1
ஸாந்தோ தாந்தோ ந ஸூயு: ஸரணமுபகத: ஸாஸ்த்ர விஸ்வாஸ ஸாலீ
ஸிஷ்ய ப்ராப்த: பரீக்ஷாம் கருதவிதபிமதம் தத்வத: ஸிக்ஷணீய: –ஸிஷ்ய லக்ஷணம் பற்றி ஸ்வாமி தேஸிகன்

ஸூஸ்ரூஷா ஸ்ரவணம் சைவ க்ரஹணம் தாரணம் ததா!
ஊஹா போஹார்த்த விஜ்ஞானம் தத்வ ஜ்ஞானம் ச தீகுணா:
என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அநுப்ரவிஸ்ய குருதே யத் ஸமேஹிதம் அச்யுதா என்றபடி எம்பெருமானே ஸ்ரீ ஸடகோபராக, ஸ்ரீ ஆளவந்தாராக, பகவத் ராமானுஜராக, ஸ்வாமி தேஸிகனாக திருவவதாரம்-


ப்ரஸாதாத் தேஸிகேந்த்ராணாம் பராவர விபாகவித் |
ப்ரபந்ந: பரமாத்மாநம் ப்ராப்நோதி பரமம் பதம் II
இந்த ஒரு அனுஷ்டுப் ஸ்லோகத்திலேயே சித், அசித், ஈஸ்வர தத்வம் அனைத்தையும் அடக்கி விட்டார் ஸ்வாமி.-வ்யாகரணத்திலே சொல்வதுண்டு.
அல்பாக்ஷரம ஸந்திக்தம் ஸாரவத் விஸ்வதோ முகம் |
அஸ்தோபமந வத்யஞ்ச ஸூத்ரம் ஸூத்ர விதோ விது: 1
-என்பது ஸூத்ர லக்ஷணம்.
இப்படி சுருங்கச் சொல்வது ஸூத்ரமாகவும், விரித்துச் சொல்வது பாஷ்யமாகவும் இருக்க வேண்டும்.
பதச்சேத: பதார்த்தோக்தி: – விக்ரஹோ வாக்ய யோஜநா |
ஆக்ஷேபஸ்ய ஸமாதாநம் வ்யாக்யாநம் பஞ்ச லக்ஷணம்II

ஸ்ரீராமாயணத்திற்கு ஸமானம் ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம், ஸ்ரீமத் பாகவதத்திற்கு ஸமானம் யாதவாப்யுதயம். ஸ்வாமியினுடைய யாதவாப்யுதய க்ரந்த மானது மோக்ஷம் கொடுக்கக் கூடிய ஸர்வேஸ்வரனுடைய கிருஷ்ணாவதாரத்தைப் பற்றிக் கூறுகிறது.-அதனால் இது பரம புருஷார்த்தத்தைக் கொடுக்கக் கூடிய க்ரந்தம். இவ் விஷயத்தை ஸ்வாமி முதல் ஸர்கத்தில் எட்டாவது ஸ்லோகத்தில் –விஹாய ததஹம் வ்ரீடாம் வ்யாஸ வேதார்ணவாம்ருதம் |
வக்ஷ்யே விபுத ஜீவாதும் வ தேவஸுதோதயம்|–

வ்யாஸர் இயற்றிய வேதமான மஹா பாரதம் என்ற கடலிலிருந்து எடுக்கப்படும் ஸாரமான அமுதம் அதாவது தேவர்களுக்கும், வித்வான்களுக்கும் அன்னமுமான வஸுதேவருடைய குமாரரான கிருஷ்ணருடைய சரித்திரத்தைச் சொல்லுவேனாக என்று ஸாதிக்கிறார். இப்படி கிருஷ்ணனுடைய பெருமையைச் சொல்வதால் இந்த கரந்தத்தை மஹா பாரதம் என்றும் பாகவதத்தின் தஸம ஸ்கந்தத்தின் சுருக்கம் என்றும் கூறலாம்.-வந்தே ப்ருந்தாவந சரம் வல்லவீ ஜந வல்லபம் |
ஜயந்தீ ஸம்பவம் தாம வைஜயந்தீ விபூஷணம்|||

க்ரீடா தூலிகயா ஸ்வஸ்மிந் க்ருபா ரூஷி தயா ஸ்வயம் |1
ஏகோ விஸ்வமிதம் சித்ரம் விபு: ஸ்ரீமாந ஜீஜனத்
|-பகவாந் க்ருபை என்கிற வர்ணத்தில் லீலை என்கிற குச்சியைத் தோய்த்து மூவுலகம் என்ற சித்திரத்தை தன்னிடத்தில் தானே எழுதிக் கொண்டான்-

கேவலம் பகவதநுபவத்தையே கொண்டுள்ள பகவதநுபவ ஜனிதமான இது போன்ற காவ்யங்கள் மஹா ஸ்ரேஷ்டமானவை.
விஸூத்த விஜ்ஞாந கந ஸ்வரூபம் விஜ்ஞாந விஸ்ராணந பத்த தீக்ஷம் |
தயா நிதிம் தேஹ ப்ருதாம் ஸரண்யம் தேவம் ஹயக்ரீவ மஹம் ப்ரபத்யே —
என்று ஞான வடிவமானவனும், விஸேஷ ஞானத்தை அருளுவதற்காகவே விரதம் பூண்டவனும், கருணைக்கு இருப்பிடமானவனுமான அந்த ஸ்ரீஹயக்ரீவனுடைய அநுக்ரஹமும், ஆசார்ய அநுக்ரஹமும், ராமாநுஜ
தயா பாத்ர பூதரான ஸ்வாமிக்கு ஒருங்கே இருந்ததால் கல்வியானது இவருக்கு வலைப்பட்டிருந்தது-

ஸ்தந்யேந க்ருஷ்ண ஸஹ பூதநாயா:
ப்ராணாந் பபௌ லுப்த புநர்பவாயா: 1
யதத்புதம் பாவயதாம் ஜநாநாம்
ஸ்தநந்தயத்வம் ந புநர்பபூவ II
–நான்காவது ஸர்கத்தில் பூதனா வதத்தை ஒரே ஸ்லோகத்தில் முடித்தார்.
தத்வ டீகா என்று ஒரு க்ரந்தம். அந்த க்ரந்தத்தில் அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா – “அத பல பதத்திற்கான விளக்கம் மட்டும் 350 பக்கம் எழுதி யிருக்கிறார் ஸ்வாமி.
விஸேஷேண ராகம் வைராக்யம், விகத ராகம் வைராக்யம் என்று இரண்டு விதமான வைராக்யங்கள்-
மநஸ்யேகம் வசஸ்யேகம் கர்மண்யேகம் மஹாத்மநாம் |
மநஸ்யந்யத் வசஸ்யந்யத் கர்மண்யந்யத் துராத்மநாம்
||என்றபடி நாம் மஹாத்மாக்களை நினைவிற் கொண்டு நாமும் அவர்கள் வழி நடக்க வேண்டும்.
ஆஹார ஸூத்தி ஆத்ம ஸூத்தி, ஸத்வ ஸூத்தி, தருவா ஸூத்தி, திரவ்யா ஸூத்தி, க்ரியா ஸூத்தி, மந்த்ர் ஸூத்தி அனைத்தும் நிறைந்தவர்..

முக்தி தரும் நகர் ஏழில் முக்கியமானது காஞ்சி மாநகர். அக்காஞ்சி மாநகரில் திருத் தண்கா என்னும் திவ்யதேசம் உள்ளது. அங்கு தீபப் பிரகாசன் என்னும்
திருமாலின் சந்நிதிக்கு வெகு அருகில் தூப்புல் என்னும் ஒர் அந்தணர் வாழ்விடம் (அக்ரஹாரம்) இருக்கிறது.(தூப்புல்- தூய்மை தரும் புல்-விஸ்வாமித்திரம் என்னும் தர்ப்பை நிறைந்த இடம்,அல்லது விஸ்வாமித்திர கோத்திரத்தில் தோன்றிய பெரியோர்கள் அங்கு வாழ்ந்து வந்ததால்,
இவ்விடத்திற்குத் தூப்புள் என்ற பெயர் நிலைத்து விட்டிருக்கலாம்.)

இத் தூப்புல் சேஷத்திரத்தில் அனந்த ஸூரி-தோதாரம்பா என்ற ஒரு ஸ்ரீவைஷ்ணவ தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும், குழந்தைப்
பேறு கிடைக்கப் பெறாமல் ஏங்கிக் கொண்டிருந்தனர்.-ிருமலைக்கு இருவரும் யாத்திரையாக சென்று, திருவேங்கடமுடையானை மனமுருகி வேண்டி குழந்தைப் பேற்றினுக்கு அவனருளை எதிர் நோக்கி அங்கேயே தங்கி இருந்தனர்.ஒரு நள்ளிரவு தோதாரம்பா ஒரு கனவு கண்டார்
எழிலொழுகும் ஓர் இளஞ்சிறுவனாக திருவேங்கடமுடையான் கனவில் தோன்றி, ” ஸ்ரீராமானுஜ ஸித்தாந்தத்தைத் தழைத்தோங்கச் செய்வதற்கு அதி மேதாவியான புத்திர ரத்தினத்தை
அளித்தோம்; பெற்றுக் கொள்ளுங்கள்” என்று சொல்லி திருமலைக் கோயிலில் உள்ள திருமணியைப் போன்ற திருமணியைத் தன் கணவரிடம் கொடுக்க, அந்தத் திருமணியைத் தான் வாங்கிப் பெற்றுக் கொண்டு விழுங்குவது போல் அக் கனவில் கண்டார். இதே கனவை அனந்த ஸூரியும் கண்டதாக மறுநாள் காலையில் கண் விழித்ததும் சொல்லி, தோதாரம்பாவை வியப்பில் ஆழ்த்தினார்.இது இப்படி யிருக்க, மறுநாள் கோயிலில் பரிசாரகர் பூஜைக்குரிய மணியை வழக்கம் போல் எடுத்து வைக்கச் சென்றார். ஆனால் அது காண வில்லை. கைம்மணி யின்றி எப்படி பகவானுக்கு நிவேதனம் செய்வதென்று எல்லோரும் வருத்த முற்றிருந்தனர்.அப்பொழுது பகவான் கோயில் ஜீயர் பால் ஆவேசித்து. “ஸ்ரீராமாநுஜ் ஸம்ப்ரதாய ரஷணத்திற்காக ஒரு மஹானைத் தோற்றுவிப்பதற்குத் திருமணி யாழ்வாரை நாமே அநந்த ஸூரிக்கு அளித்து விட்டோம். ஆகவே இனி என் திருவாராதன காலத்தில் கைம் மணியை ஸேவிக்க வேண்டாம். நிலை மணி (பெரிய மணி)யொன்றை மட்டும் ஸேவித்தால் போதும்” என்று கூறினார்.

சில நாட்களுக்கெல்லாம் தோதாரம்மாள் கர்ப்பவதியானாள். தம்பதிகள் வேங்கடவனிடம் விடை பெற்றுக் காஞ்சி மாநகர் சேர்ந்தனர். காஞ்சியில் இவர்கள் வசித்து வந்த பகுதி தூப்புல் என்பதாகும். இது தீப ப்ரசாசர்’ என்னும் விளக்கொளி எம்பெருமான் விளங்கும் திவ்ய ஸ்தலம்.இந்த ஸ்தலத்தில் தம்பதிகள் இனிது வாழ்ந்து வந்தனர். வேங்கடேச விமல கண்டாவதாரமாய் அவதரிக்கப் போகும் மஹானாதல் பற்றி மற்ற மானவர்களைப் போலன்றி, பன்னிரண்டு ஆண்டுகள் தமது தாயின் கர்ப்பத்தில் வளர்ந்து வந்தார்.பிறகு, கலி 4370-வது வருஷத்திற்குக் சரியான (கி.பி. 1268)
சுக்ல புரட்டாசி மாதம் சுக்ல பஷ தசமி திருவோண நக்ஷத்திரம் கூடிய புதவாரத்தில்
தோதாரம்மையின் கர்ப்பமாகிய பாற்கடலினின்று பகலவன் போல் ஒரு ஆண் குழந்தையாக உதித்தார். அப்புள்ளாரும் தமது சகோதரிக்கு வெகுகாலம் கழித்து உதித்த இக் குழந்தையின் தெய்விக ஒளியை மகிழ்ச்சியுடன் நோக்கி வேங்கடவனின் அருளால் தோன்றிய படியால் வேங்கடநாதன் என்றே நாம கரணம் செய்வித்தார்.

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் ஜாதகம்
ஸ்வஸ்தி ஸ்ரீ சுக்ல வர்ஷம் கதகலி 4370 க்குச் சரியான (கச்சி நகர்)
அனந்தாசார் தோதாரம்மைக்கு வரத வேங்கட ப்ரஸாதம் ஸ்வப்னத்தில் அருளியபடி- கைரவிணீ தீர்த்த ஸ்நானமும் ஆன பிறகும் புரட்டாசி மாதம் 11ந்தேதி ஞாயிற்றுக் கிழமை11 -28க்கு சுக்ல ஏகாதசி 6 நாழி-19 விநாடிக்கு திருவோண நக்ஷத்திரத்தில் கன்யா லக்னத்தில் (வேங்கட கண்டாம்சம்) அதி மானுஷ புருஷம் ப்ரஜை அவதரணம் அல்லது சுப ஐனனம் – துப்புல் புண்ய பூமி கச்சிநகர். 11 கடிகைகளும் 28 விகடிகையில் ஜனனம்.கர்ப்பச் செல்லு போக சந்திர மஹா தசையில் பாக்கி செல்ல வேண்டியது 0 வர்ஷம் –மீ 9-நா-13

முறைப்படி செளளம், உபநயனம் முதலியவைகளைச் செய்யப் பெற்ற பின் “வேங்கடநாதன் தமது அம்மானான அப்புள்ளாரிடமே காவியம் .நாடகம், சாஸ்திரங்கள் முதலியவைகளை அப்யஸித்து வந்தார். அக் காலத்தில், நடாதூர் அம்மாள் என்னும் ஸ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸனாதிபதி காஞ்சி ஸ்ரீதேவராஜன் ஸந்நிதியில் சீடர்களுக்குக் கால க்ஷேபம் சொல்லி வந்தார். அப்புள்ளாரும் அம்மாளிடம் காலக்ஷேபம் செய்பவர். ஒரு சமயம் ஐந்து வயது நிரம்பிய மருமகன் வேங்கடநாதனை நடாதூர் அம்மாளுடைய கால ஷேப கோஷ்டிக்கு அழைத்துச் சென்றார் அப்புள்ளார் . மஹா தேஜஸ்வியான இச் சிறுவனைக் கண்டவுடன் அம்மாள் கால ஷேபத்தைச் சற்று நிறுத்தி விட்டு, இச் சிறுவனைப் பற்றி விசாரித்த பிறகு மறுபடியும் கால ஷேபத்தைத் தொடங்குகையில்,முன்பு எங்கே சொல்லி நிறுத்தினேன்?’ என்று சீடர்களை வினவினார்.கால க்ஷேபத்தில் விட்ட இடம் தெரியாமல் அனைவரும் திகைத்து நின்றனர். ஆனால் சிறுவன் வேங்கட நாதனோ, ‘ இந்த இடத்தில் இந்த வாக்கியத்தைச் சொல்லி ஸ்வாமி நிறுத்தியது, என்று சட்டென எடுத்துக் கூறினார். வேங்கடநாதனின் ஜ்ஞாபக சக்தியை மிகவும் புகழ்ந்த நடாதூரம்மாள் கீழ் கண்ட ஸ்லோகத்தினால் இவரை வாழ்த்தினார் .
“ப்ரதிஷ்டாபித வேதாந்த ; ப்ரதிக்ஷிப்த பஹிர்மத
பூயாஸ் த்ரைலோக்ய மாந்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜநம் |

(நீ பிற மதங்களைக் கண்டித்து, விஸிஷ்டாத்வைத சித்தாந்தத்தை நிலை நிறுத்தி, மூவுலகிலும் போற்றப்பட்டு ஸகல க்ஷேமங்களையும் அடைவாயாக மற்றும், “இவனே ஸ்ரீ பகவத் ராமாநுஜ தர்சநத்தைப் ப்ரவர்த்திக்க வல்லவன்’ என்றும் ஆசிர்வதித்தார்.
இவ்வாறு,தமது ப்ராசார்யரான நடாதூரம்மாளிடம் ஆசி பெற்று,தமது 20 வயதுக்குள்ளாகவே வேத வேதாங்க தர்க்க மீமாம்ஸாதி ஸகல சாஸ்திரங்களையும் மாதுலரான அப்புள்ளாரிடமே கற்றுத் தேர்ச்சி யடைந்தார்.

இப்படி இருபது ஆண்டுகளுக்குள் ஷட் தரிசனங்களிலும் ஸ்ரீ பாஷ்யம் கீதா பாஷ்யம் முதலான ஸகல வேதாந்த கிரந்தங்களிலும் தேர்ச்சி யடைந்த தமது மருகமனுக்கு ஸகல லக்ஷணங்களோடு கூடிய திருமங்கையார் என்னும் கன்னிகையுடன் விவாஹம் செய்வித்து கருஹஸ்த தர்மத்தை அனுஷ்டிக்கும்படி செய்தார்.
இப்படி ஸகல சாஸ்திர ஸம்பந்நராய் விளங்கும் வேங்கடநாதன் விசிஷ்டாத்வைத ஸித்தாந்த ஸ்தாபனம் செய்வதற்கு ரக்ஷையாக அப்புள்ளார் வைநதேய (கருட) மந்திரத்தை அவருக்கு உபதேசித்தார். இப்படி உபதேசிக்கப்பட்ட மந்த்ரத்தை ஸித்தி செய்துக் கொள்வதற்காக ஏகாந்த ப்ரதேசத்தைத் தேடிச் சென்று. திருவஹீந்திரபுரத்தில் ஸ்ரீ தெய்வநாயகன் ஸந்நிதிக் கெதிரேயுள்ள ஒளஷத கிரியில் ஒரு அரசமரத் தடியில் அமர்ந்து வைநதேய மந்த்ரத்தை ஜபித்து வந்தார். பிறகு, கருத்மான் மனம் மகிழ்ந்து ப்ரத்யக்ஷமாகி, இவருக்கு ஸகல வித்யாதி நாதனான ஸ்ரீஹயக்ரீவனின் மந்தரத்தை உபதேசம் செய்தார். ஸ்ரீ தேசிகனும் நியமங்களுடன் ஸ்ரீஹயக்ரீவ மந்திரத்தை ஆவ்ருத்தி செய்ய ஸ்ரீ ஹயக்ரீவன் பிரதியஷமாகி, நினைத்த போதெல்லாம் உமது நாவிலமர்ந்து நால் வேதப் பொருளை யெல்லாம் நவில்வேன்’ என அருள் புரிந்தார்.
உடனே தேசிகள் முதன்முதலாக ஹயக்ரீவ ஸ்தோத்ரம், கருட பஞ்சாஸத், அச்யுத சதகம், தேவ நாயக பஞ்சாஸத் என்னும் ஸ்தோத்ரங்களையும் மும் மணிக் கோவை, பத்துப் பா, கழற் பா, அம்மானைப் பா, ஊசல் பா, ஏசல் பா முதலிய தமிழ்ப் பாக்களையும் இயற்றினார்.-ஸம்ஸ்கிருதம். பிராகருதம்,தமிழ் என்னும் மும் மொழிகளிலும் கவிதைகள் புனைவதிலும், தர்க்க வாதங்களால் பிற சித்தாந்திலும் இவருக்குள்ள திறமையை நோக்கி, அக் காலத்திய பெரியோர்கள் ஸ்வாமிக்குக் கவிதார்க்கிக ஸிம்ஹம்’ என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டிப் போற்றி வந்தனர்.

இப்படி ஞான நிதியாய் விளங்கிய ஸ்வாமி, தமது கிருஹஸ்த ஜீவனார்த்தமாக யாரிடமும் சேவகம் புரியவில்லை; யாரையும் அண்டவுமில்லை. தினந்தோறும் காலையில் நித்ய கர்மாநுஷ்டானங்களை முடித்துக் கொண்ட பின், பகவந் நாம ஸ்மரணத்துடன் வெளியில் சென்று உஞ்ச வ்ருத்தியாகக் கொண்டு வரும் அமுத படியைச் சமைப்பித்து பகவானுக்கு நிவேதனம் செய்த பின் தாம் புசித்துக் குடும்ப நிர்வாஹம் செய்து வந்தார். பாக்ய வசமாக அமைந்த இவரது தர்ம பத்தினியும் இவர் மேற் கொண்ட வ்ருத்தியைப் புனிதமாகக் கருதி அன்புடன் ஸேவை புரிந்து வந்தார்.
ஒரு நாள்,ஸ்வாமி உஞ்ச விருத்திக்குச் செல்லும் போது,ஒரு தனிகரின் பத்தினி, இவர் வறுமை நீங்கி சில நாட்களாவது சுகமாக இருக்கட்டும் என்று எண்ணி உஞ்ச விருத்தி பாத்திரத்தில் அரிசியுடன் பொன் நாணய மொன்றையும் கலந்து சேர்த்து விட்டாள். ஸ்வாமி கிருஹத்திற்குச் சேர்ந்ததும், பாத்திரத்திலிருந்து அரிசியை எடுத்துச் சுத்தம் செய்யும் போது இவரது தேவி அரிசியுடனிருந்த பொன் காசைக் காட்டி இது என்ன?’ என்று கேட்க, ஸ்வாமியும் இது ஒரு விஷப் புழு. இதை வீசி எறிந்து விடு’ என்று கூற, அவ் வம்மையார் அப்படியே அதை வீசி எறிந்து விட்டாராம். இவரல்லவோ வைராக்ய சீலர்! இவ் வம்மை யல்லவோ உத்தம தர்ம பத்தினி! என்று எல்லோரும் போற்றினர்.

தேசிகன் இவ்வாறு வைராக்ய நிதியாய் எளிய வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பது தேசமெங்கும் பரவியது. இவரது சக மாணவராக இருந்த வித்யாரண்யருக்கும் இவ் விஷயம் தெரிந்தது-அவர் அப்பொழுது விஜயநகர ஸாம்ராஜ்யத்து ஆஸ்தான வித்வானாக இருந்தார். அரசனிடம் அவருக்கு அதிகச் செல்வாக்கு இருந்தது. எனவே, எவ்விதமாக வாவது இந்த ஞான நிதியை வர வழைத்து தம்முடன் அரச சபையில் ஆஸ்தான வித்வானாக்கி, இவரது வறுமையை அகற்றி விட வேண்டு மென்று எண்ணினார். அதற்கேற்ப ஒரு தூதுவனை இவரிடம் அனுப்ப, ஸ்வாமியும் தமக்குள்ள வைராக்யத்தைக் கூறாமற் கூறி, வைராக்ய பஞ்சகம்’ என்னும் ஒரு ஸ்தோத்ரத்தை எழுதி வித்யாரண்யருக்கு அனுப்பி வைத்தார். உல்கெலாம் ஆளும் ஆண்டவனுக்கு அடிமை யாகிய நான், இந் நிலவுலகின் ஒரு சிறு பகுதிக்கு அரசனெனக் கூறிக்கொள்பவனுக்கு அடிமையாக மாட்டேன். அன்று குசேலனைக் குபேரனாக்கிய இறைவனை யன்றி மற்றோரிடம் நான் அடிமை செய்யேன்” என்பன போன்ற வைராக்யக் கருத்துக்களைக் கொண்ட இவரது வைராக்ய பஞ்சகத்தைப் படித்த வித்யாரண்யர் இவரல்லவோ மகான் ! என மனத்தால் போற்றி மகிழ்ந்தார்.

இப்படி ஏழ்மையையே உண்மைச் செல்வமாக ஏற்றிருக்கும் இந்த ஸ்வாமியின் ஞானத்தையும் வைராக்யத்தையும் கண்டு பொறாமை கொண்ட சில அந்தணர்கள் இவரை அவமானம் செய்ய வேண்டு மென்று முடிவு செய்து, ஒரு பிரம்மசாரியை அழைத்து, விவாஹம் செய்து கொள்வதற்காகப் பண உதவி செய்ய வேண்டு மென்று நீ ஸ்ரீதேசிகனிடம் கேள் ‘ என்று சொல்லி யனுப்பினார்கள்.-அவன் தேசிகனைத் தெண்டனிட்டு,தனது வறுமையையும் விவாஹம் செய்து கொள்வதற்கான பணத்தின் தேவையையும் கூறி, தனக்கு உதவி புரிந்தருள வேண்டுமென்று கெஞ்சினான்.-ஸ்வாமி தேசிகன், இது சிலரின் சூழ்ச்சி என்பதை நன்கு புரிந்து கொண்டார். ஆயினும் ஆண்டவனிடமுள்ள அசஞ்சலமான நம்பிக்கையால், ஜகன் மாதாவான ஸ்ரீ பெருந்தேவித் தாயார் ஸந்நிதிக்குச் சென்று, ஸ்ரீஸ்துதி’ என்னும் தமது ஸ்தோத்ரத்தால் உருக்கமாகத் தாயாரைப் பிரார்த்தித்து நின்றார். தன்னலம் கருதாது பிறர் நலனுக்காகவே இந்த வைராக்ய மூர்த்தி செய்த பிரார்த்தனைக் கிரங்கி, ஸ்ரீ மஹா லக்ஷ்மியும் பொன் மழை பொழிந்தாள். பிரம்மசாரியும் யதேஷ்டமாகப் பொன்களைத் திரட்டிச் சென்று திருமணம் புரிந்து கொண்டான். பொறாமைக்காரர்கள் தேசிகனின் திருவடி பணிந்து மன்னிக்க வேண்டினர் .
பிறருடைய பொறாமைக் குணம் ஸ்வாமியின் பொறுமையை விளக்கிக் காட்டும் உரைக் கல்லாக அமைந்த நிகழ்ச்சிகள் பல. ஒரு சமயம் சில அற்பர்கள் ஸ்வாமி பிஷைக்கு எழுந்தருளும் தெருவழியில். சில செருப்புக்களைத் தோரணமாகத் தொடுத்துத் தொங்க விட்டிருந்தனர். ஸ்வாமி எவ்வித மனக் கசப்போ, முகச் சுளிப்போ இல்லாமல் அந்தத் தோரணத்தைத் தாண்டி,புன் முறுவல் பூத்த திருமுகத்துடன் இவ்வாறு கூறினாராம்:
கர்மாவலம்பகா கேசித் கேசித் ஜ்ஞாநாவலம் பகா :
வயம் து ஹரிதாஸாநாம் பாத ரக்ஷா வலம்பகா ! |

“சிலர் ஸம்ஸார துக்கங்கள் நீங்கி, கடைத் தேறுவதற்காகக் கர்ம மார்க்கத்தைப் பின்பற்றுகிறார்கள். சிலர் ஞான மார்க்கத்தைப் பின்பற்றுகின்றனர். நான் ஹரி தாஸர்களின் பாத ரக்ஷைகளைப்
பற்றுக் கோடாகக் கொண்டு கடைத் தேறுபவன்” என்று கூறித் தமது பொறுமையின் சிறப்பையும் பாகவத காஷ்ட்டையையும் உலகுக்கு அறிவுறுத்தினார்.

ஒரு சமயம் கவிதார்க்கிக ஸிம்ஹம் ஸ்ரீரங்கம் எழுந்தருளி அங்கு சில நாள் தங்கியிருந்தார். அச் சமயம் பிற மதப் பண்டிதர்கள் சிலர் இவரை வாதுக்கழைத்தனர். அவர்களுடன் பல நாட்கள் வாதப் போர் செய்து அவர்களை வெற்றி கொண்டார்.-அவர்களுடன் நடந்த வாதப் பிரதிவாதங்களின் தொகுப்பை தூஷணி’ என்னும் நூலாக உருவாக்கினார் தேசிகன். அதற்கு அரங்கநாதன் மனமுவந்து, வேதாந்த தேசிகன் என்னும் சிறப்பான விருதை இவருக்கு சூட்டினார் –

இதை நோக்கிய அரங்க நாச்சியார் தாமும் இவருக்கொரு விருதமளிக்க விரும்பி, தம் மதத்திலும் பிற மதங்களிலும் தங்கு தடையின்றி புகுந்து ஆராய்ந்து உண்மையை ஒளிவு மறைவின்றி
எடுத்துக் கூறும் இவரது திறமையை மெச்சி,ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர்’ என்னும் விருதமளித்து வாழ்த்தினார்.-இவ்வாறு அரங்க நகர திவ்ய தம்பதிகளால் வாழ்த்தப் பெரும் பெருமை பெற்ற வேதாந்த தேசிகனுடைய புகழ் நாடெங்கும் பரவியது. ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் தேர்ச்சி பெற்று-ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரா’ என்று தெய்வ தம்பதிகள் அளித்த விருதைப் பொருளுள்ளதாகச் செய்து கொண்ட நிகழ்ச்சிகள் இவரது வாழ் நாட்களில் பல நேர்ந்தன. அவைகளில் சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.

சிலருடைய துர்போதனைக் கிணங்கி ஒரு பாம்பாட்டி இவரிடம் வந்து இவர் மீது சில பாம்புகளை ஏவினான் தேசிகன் தம் முன்னே ஏழு கோடுகளைத் தரையில் கீறினார். அவைகளைத் தாண்ட
முடியாமல் பாம்புகள் பின்னடைந்தன. பிறகு அப் பிடாரன் சங்க பாலன்’ என்ற மஹா சர்ப்பத்தை ஏவினான்.அது அந்தக் கீற்றுக்களைத் தாண்டி ஸ்வாமியை நெருங்க, கருட தண்டகத்தால் பெரிய திருவடியைத் துதித்தார். அந்த க்ஷணமே கருட பகவான் சரேலென அப் பாம்பை எடுத்துச் சென்று மறைந்தார். கிடைத்தற்கரிய ஒரு மஹா ஸர்ப்பத்தை இழந்த அப் பிடாரன் தேசிகனின் திருவடி வணங்கி பிரார்த்திக்க, ஸ்வாமியும் கருட பஞ்சாஸத்’ என்னும் ஸ்தோத்திரத்தால் கருத்மானை ஸ்தோத்ரம் செய்து சங்க பாலனை மீட்டுக் கொடுத்தார்

திருவஹீந்திரபுரத்தில் தேசிகன் தங்கி யிருக்கும் காலையில் சில பொறாமைக் காரர்களால் ஏவப்பட்டு. ஒரு கொற்றன் தேசிகனிடம் வந்து, ‘ உங்களுக்குக் கிணறு கட்டத் தெரியுமா? இது தெரியாமல் எப்படி ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரரானீர்கள்?’ என்று கேட்டான்.இதைச் செவியுற்ற தேசிகன் தலைப் பாகைக் கட்டி, கையில் கட்டடச் சாதனங்களுடன் கிணற்றில் இரங்கி, சற்றும் ஏறுமாறில்லாமல் அழகாகக் கற்களை அடுக்கி, கிணற்றைக் கட்டி, கொற்றனைத் திகைக்க வைத்து விட்டார். அந்தக் கிணறு இன்றும் திருவயிந்தையில் தேசிகனது திரு மாளிகையில் இருப்பதைக் காணலாம்

ஸகல கலா நிதியாய் ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரரென எல்லோரும் போற்றும் நிலையிலுள்ள ஸ்வாமி தேசிகனைக் கண்டு பொறாமை கொண்ட ஒரு சந்நியாசி ஷுத்ர மந்த்ர பிரயோகம் செய்து
தேசிகனின் வயிற்றில் ஜலோதரம் என்னும் வியாதி யுண்டாகும்படி செய்தான். ஸவாமி அதற்குச் சளைக்காமல் தம் எதிரே நிற்கும் கம்பத்தைக் கீறி அதன் வழியே தமது உதரத்திலேற்றிய நீரெல்லாம் வழிந்தோடும்படி செய்தார். அவனும் அவரை வணங்கி மன்னிக்க வேண்டினான்.

ஸ்ரீ தேசிகனுக்கு அளிக்கப்பட்ட கவிதார்க்கிக ஸிம்ஹம். என்னும் விருதைப் பார்த்து பொறாமை கொண்ட ஒரு வித்வான்”ஒரு ராத்திரியில் ஸ்ரீ ரங்கநாதனுடைய திருவடியை வருணிக்கும் ஆயிரம் ஸ்லோகங்களை நம் இருவரில் யார் இயற்றுகிறோமோ அவருக்குத் தான் கவி தார்க்கிக ஸிம்ஹம்’ என்ற விருது பொருந்தும்” என்று கூறி, தாம் ‘பத கமல ஸஹஸ்ரம்’ இயற்றுகிறேன் என்று சொல்லிச் சென்றார். ஆனால், அவர் அந்த இரவு முழுவதும் முயற்சி செய்தும் முந்நூறு ஸ்லோகங்களுக்கு மேல் செய்ய முடியாமல் காலையில் ஸ்ரீ ரங்கநாதன் ஸந்நிதியில் வந்து நின்றார். ஸ்ரீ தேசிகனோ ஸ்ரீ ரங்கநாதனுடைய திருவடிகளைத் தாங்கும் பாதுகைகளின் சிறப்பைப் பற்றி பாதுகா ஸஹஸ்ரம் என்ற பெயருடன் பற்பல விருத்தங்கள், சித்திர பந்தங்கள், பத்ததிகள் முதலியவைகளைக் கொண்ட ஆயிரம் ஸ்லோகங்களை அழகாகச் செய்து வந்து எம்பெருமான் ஸந்நிதியில் ஸமர்ப்பித்தார். இந்த ரஸமான-ஸ்தோத்ர ரூபமான காவியத்தைச் செவி யுற்ற அந்த அந்தணர் தமது தோல்வியை ஒப்புக் கொண்டு தேவரீரே கவி தார்க்கிக ஸிம்ஹம் என்று போற்றிச் சென்றார் –

ஸ்ரீ தேசிகனின் திருத் தகப்பனாரின் திருவத்யயன நாள். அதில் நிமந்த்ரணம் செய்யத் தகுதியுள்ள இருவரை ஸ்வாமி முன்னாகவே ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், சில பொறாமைக்காரர்கள் நிமந்திரணத்தன்று அவர்களை அப்புறப்படுத்தி விட்டார்கள். ஸ்வாமி நித்ய கர்மா நுஷ்டானங்களை முடித்துக் கொண்டு அபராஹ்ணத்தில் நிமந்த்ரிதர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களை எதிர்பார்த்து அவர்கள் வராமையால் பகவானுக்கு நிவேதனம் செய்த பின், மூன்று இலைகளைச் சேர்த்து, பதார்த்தங்களைப் பரிமாறி ப்ரோண பரிஷேசனாதிகளைச் செய்த பின் திரைக்கு வெளியில் வந்து அபிச்ரவண மந்திரங்களை ஸேவித்து வந்தார். என்னே ஆச்சரியம் சிறிது நேரத்திற்கெல்லாம் மூன்று இலைகளில் இருந்த பதார்த்தங்கள் செவ்வனே புசிக்கப்பட்டு, வெளியில் வேடிக்கை பார்க்கும் துஷ்டர்கள் கண்களுக்கு மூன்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் வெளிக் கிளம்பிச் செல்வது போல் காணப்பட்டது. அந்த துஷ்டர்களும் தமது கர்வமழிந்து நின்றனர். அங்னம் நிமந்தரணம் அமுது செய்தது ஸாக்ஷாத் ஹயக்ரீவனும், பேரருளாளனுமே என்பதை ஸ்வாமி அறிந்து பரமானந்தமடைந்தார்

ஸ்ரீ பாஷ்யத்தின் வியாகேயானம் ஸ்ருத ப்ரகாசிகை. இதை இயற்றியவர் சுதர்சன பட்டர் என்பவர். அவர் ஸ்ரீ ரங்கத்தி லிருந்த போது, முகம்மதியர்களால் ஸ்ரீ ரங்கம் ஆக்ரமிக்கப்பட்டது. அப்பொழுது சுதர்சன பட்டர் முதலான பல பெரியோர்கள் துருஷ்கர்களால் கொல்லப்பட்டனர். அந் நிலையில் அங்கிருந்த ஸ்ரீ தேசிகன் சுதர்சன பட்டரின் இரு புதல்வர்களுடன், ஸ்ருத ப்ரகாசிகையையும் கர்நாடக தேசத்திலுள்ள ஸத்யாகாலத்திற்கு எடுத்துச் சென்று காப்பாற்றினார். ஸ்ரீ பாஷ்யத்தின் சிறந்த வியாக்யானமான ஸ்ருத பிரகாசிகையை ரக்ஷித்த பெருமை ஸ்ரீ தேசிகனையே சாரும்.
இப்படி எத்தனையோ ஸத் கரந்தங்களை இயற்றியும், ஸத் காரியங்களைச் செய்தும், தமது ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரத் தன்மையை உலகுக்கு எடுத்துக் காட்டிய ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகனுடைய பெருமையை ஆயிரம் நா படைத்த ஆதி சேஷனாலும் வருணிக்க இயலாதெனில் மிகையாகாது.ஸ்ரீ தேசிகன் 102 ஆண்டுகள் இம் மண்ணுலகில் வாழ்ந்து ஒரு செளமிய கார்த்திகை மாதத்தில் தமது அவதார ஸமாப்தியைச் செய்தார். ஆனால், இவ்வுலகமுள்ளளவும், இவர் அருளிய கிரந்தங்களாலும் இவர் காட்டிய நன்னெறியாலும் இவர் என்றென்றும் நம்மிடையே வாழ்ந்து வருவதரகவே நாம் கருதி, இவரடியைப் பின்பற்றுவோமாக,

ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த கிரந்தங்களின் எண்ணிக்கை பின் வருமாறு
(1) ஸ்தோத்ரங்கள் 28
(2) வேதாந்த கிரந்தங்கள் 14
(3) வ்யாக்யாந் கிரந்தங்கள் 8
(4) ரஹஸ்ய கிரந்தங்கள் 31
(5) தமிழ்ப்ரபந்தங்கள் 24
(6) காவியங்கள் 4
(7) நாடகம் 1
(8) அநுஷ்டானக் கிரந்தங்கள் 2–ஆக 112 கிரந்தங்கள்

ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்த ஸங்கல்ப ஸூர்யோதயமென்னும் நாடகத்தில் காணும் பின் வரும்
ஸ்லோகத்திலிருந்து ஸ்வாமியின் திரு வாக்கினாலேயே இவர் வேங்கடேச கண்டாவதாரம் என்னும் கருத்து ஊர்ஜிதம் செய்யப்படுகிறது –
வித்ராஸிநீ விபுத வைரி வரூதிநீநாம் பத்மாஸநேந பரிசார விதெள ப்ரயுக்தா
உத்ப்ரேஷ்யதே புத ஜநை: உபபத்தி பூம் நா கண்டா ஹரே: ஸமஜ நிஷ்ட யதாத்மநேதி

(அதாவது. ப்ரஹ்ம தேவன் பெருமாளை ஆராதிப்பதற்காக எந்த மணியை உபயோகித்தாரோ, எந்த மணியின் நாதம் அசுரர்களைப் பயந்தோடச் செய்ததோ அந்த மணியின் அவதாரமே இந்த நாடகத்தின் ஆசிரியர் (ஸ்வாமி தேசிகன்) என்று ஞானிகளான பெரியோர்கள் தகுந்த காரணங்களைக் கொண்டு ஊஹிக்கிறார்கள்)


கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண ஸாலிநே
ஸ்ரீமதே வேங்கடேஸாய வேதாந்த குரவே நம்:.


ஸ்வாமிந் ! கபீர , ஸுபகாம் ; ஶ்ரம , ஹாரி , பும்ஸாம் ;
மாதுர்ய , ரம்யம் ; அநகம் ; மணி , பங்க, த்ருஶ்யம் ; |
வேகாந்தரே , விதநுதே ! ப்ரதிபிம்ப , ஶோபாம் ;
லக்ஷ்மீ , ஸர: ; ஸரஸிஜ – ஆஶ்ரயம் ; அங்ககம் , தே ||–[இந்த ஸ்லோகம் , விளக்கொளி எம்பெருமானுடைய , திருமேனிக்கும் , அங்கு உள்ள ‘லக்ஷ்மி ஸரஸ்’ என்ற பொய்கைக்கும் , சிலேடைப் பொருள் வைத்துப் பாடப்பட்டது)

விளக்கொளி எம்பெருமானே கம்பீரமானதும்(ஆழமானதும்) அழகியதும் மனிதர்களின் தாபத்தைப் போக்குவதும் இனிமையாய் விளங்குவதும் குற்றம் , அற்றதும் இந்த்ர நீலத் துண்டம் போல காணப் படுவதும் தாமரை (பிராட்டி)க்கு , உறைவிடமாகவும் உள்ள உன் திருமேனியும் லக்ஷ்மீ ஸரஸ் என்ற பொய்கையும் வேகவதி நதியின் நடுவில் சாயலின் அழகை செய்கின்றன !
விளக்கொளி எம்பெருமானே !வேகவதி நதிக்கு , அருகில் உள்ள ‘லக்ஷ்மி ஸரஸ்’ என்ற பொய்கையும் , உன் திருமேனியும் , வேகவதியின் ஜலத்தில் , பிரதிபலிக்கின்றன . அவற்றின் சாயல்கள் நீரில் தெரிகின்றன .உன் திருமேனி கம்பீரமான தோற்றம் உடையது -மிக அழகியது -ஸேவிப்பவர்களின் , ஸம்ஸார தாபத்தைப் , போக்க வல்லது அனுபவிக்க மிக இனியது இழிவான அம்சம் , ஒன்றும் , இல்லாதது -இந்திரநீல மணி போன்ற , நிறம் உடையது -பெரிய பிராட்டிக்கு , உறைவிடமாய் உள்ளது -இத்தகைய உன் திருமேனி , வேகவதி ஆற்றின் நீரின் சாயல் இடுகிறது .
இவ்வாறே , ‘லட்சுமி ஸரஸ்’ என்னும் பொய்கை ஆழமானது மிக அழகியது வெயிலால் வரும் , தாபத்தைப் போக்க வல்லது இனிய நீர் நிறைந்து அழுக்கு , அற்றது இந்திர நீலமணி போல் , சுத்தமாகக் , காணப்படுவது தாமரை மலர்கள் நிறைந்திருக்க பெறுவது இத்தகைய பொய்கையும் , வேகவதி நீரில் கலந்து, சாயல் இடுகிறது .
இவ்விரண்டும் , அந்த ஆற்று நீரில் , பிரதிபலிப்பது , காண்பதற்கு இனிமை பயக்கிறது !


ஸ்ரீ தேசிக திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்

த்யாநம்
அகிலபுவந ரஷா ஸாதநா யாவதீர்ணே
குமதி கலி விலாஸ த்வாந்த திக்மாம்ஸூ ஜாலே
நிரவதி கருணாப்தெள வேத சூடா குரெள மே
பவது பரம பக்தி: ஸ்ரீநிதெள வேங்கடேஸே
-1

அஸ்மத் தேஸிக தத் குரூந் ஸ்ருதி ஸூரஸ் சூடார்ய ராமாநுஜெள
ரங்கேஸம் ரகு புங்கவாஜ குரும் ஸ்ரீமந் நதார்த்திச்சிதம்
ஸ்ரீ ராமாநுஜ பூர்ண யாமுந முநீந் ராமார விந்தேக்ஷணெள
நாத ஸ்ரீ ஸடகோப ஸைந்ய ரமண ஸ்ரீ ஸ்ரீபதிந் பாவயே–
2

ஸ்ரீமத் த்ரயீ ஸேகர தேஸிகஸ்ய நாம்நாம் ஸஹஸ்ரம் குணது: க்ரியாத: ப்ரக்யாது மக்யாதி நிராளி ஸர்வ ஸம்பத் ப்ரதம் ஸா துமுதே தநோமி! 3

ஸ்தோத்ராரம்ப:
வேங்கடேஸ க்ருபா லப்த அநந்தார்ய ஸ்வப்ந சிந்தித:
தோதாரம்பா கர்ப்ப ஸுர்ய ஸங்க்யாப்தாவாஸ் பாஸுர –1-

மது ஸூதந ரங்கேஸ ஸாகூதேஷித ஐந்மக?
நபஸ்ய ஸ்ரவண ஸ்ரீஸ தீர்த்த வாஸர ஐந்மவாந்–2-

தீப ப்ரகாஸ நிகட ஸத்மாவிர்பாவ பாஸுர : ஸ்ரீ கண்டாவதாரத்வ ஜ்ஞாபகாநேக யுக்திமாந்-3-

புண்டரீ காஷாக்ய யஜ்வ பெளத்ரோ நந்தார்ய புத்ரக !
ஆத்ரேய வாதி ஹம்ஸாம்பு வாஹார்ய பகிநீ ஸுத 4

ஸ்வ ஸ்வ காலாநந்த குரு க்ருத ஜாத க்ரியாதி !!
அநந்தார்ய க்ருத ஸ்ரீமத் வேங்கடே ஸாபி தாநக–5-

வரதாசார்ய ராமாநுஜார்யோபய க்ருபேக்ஷித
விஸ்வாமித்ராந் வயாப் தீந்துர் ஜகத் புணய மஹா பலம்–6-

அநந்தார்யாசார்ய ரத்ந க்ருதோப நய ஸம்ஸ்க்ருதி
வாதி ஹம்ஸாம் புவாஹர்ய க்ருததாபாதி ஸம்ஸ்க்ருதி :–7


அதீத ஸாங்க ஸஸி ரஸ்கா கருத்ரிம ஸரஸ்வதி :
வாதி ஹம்ஸாம் புவாஹார்ய ஸம்ப்ராதாகில ஸாஸ்த்ரதீ : |
–8-

கணாத தந்த்ர பாரீண ஆஷபாதீய கௌதம
மீமாம்ஸா மாம்ஸலோ வ்யாகரண தந்த்ர பதஞ்ஜலி: | 9

காவ் யாலங்கார தத்வஜ் கவிதார்க்கிக கேஸரீ |
யதிராஜ பதாம்போஜ த்வந்துவ மாத்வீ மது விரத 10

யாமுநார்ய ப்ரேம மூர்த்தி: நாத யோகிஸ நாதவாந்
பராங்குஸ பதா ஸக்த : பரகாலாங்க்ரி பக்திமாந்! 11

ஸ்ரீபராஸர பட்டார்ய மேக ஸூக்த்யம்பு சாதக :
ஸ்ரீவத்ஸ சிஹ்ந மிஸ்ரேந்து ஸூக்தி ஜ்யோத்ஸ்நா ச கோரக! ||| 12

ஏகாந்தவாஸ ரஸிகோ த்வயசிந்தா பராயண :
தரிரா கக்நஸ் சதுஷ் பாண்டித்ய நிர் விண்ணைக மாநஸ–13-

பஞ்ச ப்ரகார ஸந்துஷ்டி ஷடூர்மி த்வம்ஸ கோவித!
ஸப்த வ்யஸந தத் த்யாக தத் ஸ்வீகார விஸாரத–14-

அஷ்டாங்க பக்திதீ ரஷ்ட புஷ்பீஷ்டாஷ்டாங்க யோகக
நவ வ்யாக்ருதி வித் ஸ்ரீபாஷ்யாத்ய பத்ய தஸார்த்த வித் –15-

ஸதாப்யதிக ஷட் பஞ்சாஸத் தரயீ மௌளி நீதிவித்
ஸஹஸ்ராதி க்ருதி ந்யாய விவேசந துரந்தர | 16

லஷகோடி ஸ்வ ப்ரபாவாம் ஸாநர்ஹ பஜந ஸத்திதி! !
காம க்ரோதாதி நிகில துராத்ம குண வர்ஜித : 17-

பாரதாத் யுக்த ஸகல ஸதாத்ம குண பூஷித
ஸாஸ்த்ரோக்த ஸகலாசார்ய லஷ்மாவாஸ வரஸ்த்தலீ –18-

ஸ்ரீ வைஷ்ணவாநேக லஷ்ம ஸோபித ஸ்வர்ண விக்ரஹ :
அகஸ்த்ய ஸாக ப்ரமுக ஸாத்விகாஹார பாஸூர –19–

ஸ்ரீ ராமாநுஜ ஸித்தாந்த ஸ்தாபநாசார்ய தல்லஜ
தேவ நாயக பத்ரா ஸீரர்த்தா ஹீந்த்ர புர ஸ்திதி: 20-

தார்ஷ்ய மந்தர ஜப ப்ரீத தார்ஷ்ய தத்த வர ப்ரியா
தார்ஷ்ய தத்த ஹயக்ரீவ மநு ப்ரீத ஹயாநந –21-

வாகர்த்த ஸித்தித ஹயக்ரீவ ஸ்தோத்ர விதாயக:
ஹயாஸ்யத்த லாலாம்ருதா ஸ்வாதந ஸு போஷித: -22-

தார்ஷ் யாஜ்ஞா க்ருத தார்ஷ்யைக பஞ்சாஸத் பிரீத தார்ஷ்யக:
தேவ நாயக பஞ்சாஸத் ஸ்துதி ஸம்பந்ந ஸத்ய வாக் –23-

ப்ராக்ருதோக் யச்யுத ஸதா ப்ராக்ருதாநந்த ஸம் ஸ்துதி:
ஸ்ரீமத் த்ரிமணி ஸம் ப்ரோத காதாஸர விதாயக: -24-

க்ருத கந்துக காத: குபேராஷீ கீதிகாரக
குடிகா கீதி க்ருட் டோலா காதா க்ருதி விஸாரத |-25-

உபாலம்பாஸ்வய ஸ்ரீமத் காதாக்ருதி விசக்ஷண: ||
நவ ரத்ந ஸ்ரக் விதாதா பரதர்ஸந பங்கக் கருத்–26-

புராணோக்தாநேக தத்வ ஸ்ருஷ்டி க்ரம் நிரூபக
பரகால க்ருத ஸ்வர்ண பிம்ப ஸ்தேயா விரோத த்ருக்–27-

ஸ்வதந்த்ராஷ்டோத் தரஸத விரோத பரிஹாரவித்
ரகுபுங்கவ கத்ய ஸ்ரக் க்ருத கோபால விம்ஸதி:–28-

கோபபூர் கதி பத்ராஸாஸந துஷ்ட த்ரி விக்ரம:
தேஹளீஸ ஸ்துதி ப்ரீதாதி பக்த ஸ்துத மாதவ!–29-

ஹஸ்தி ஸைலேஸ பஞ்சாஸத் ஸ்துத நாகாசலேஸ்வர! !
ஸ்ரீசிந்ஹமாலாஹ்வ க்ருதி ப்ரீத ஸஜ்ஜந மாநஸ–30-

த்வாத ஸாக்யாந காதா க்ருந் நியாஸகாதா விதாயக:
அர்த்த பஞ்சக ஸங்கராஹி காதா க்ருதி விசக்ஷண–31-

வைஷ்ண வாவஸ்யக திந சர்யா க்ரம விதாயக
ஸ்ரீஹஸ்திகிரி மாஹாத்ம்ய க்ருத் க்ருதாஷ்ட புஜாஷ்டக!–32-

யாதோக்தகாரி ஸ்துதி க்ருத் க்ருத காமாஸிகாஷ்டக
ப்ரபத்தி தீபிகா ப்ரீத ஸ்ரீமத் தீப பிரகாஸக:–33-

ப்ரபந்நாந்வஹ ஸம்பாவ்ய பரமார்த்த ஸ்துதி ப்ரிய :
ஸூதர்ஸ நாஷ்டகோத்தூத ஸ்ரேயோ பாதக ஸஞ்சயா -34-

ஸஜ்ஜநார்த் யாஸாஸ நார்த்த ஷோடஸாயுத ஸம் ஸ்துதி:
ஸ்ரீமத் வேங்கட நாதீய மங்களா ஸாஸந ப்ரியா –35-

தயாஸதக வீணாகீதி ப்ரீத ஸ்ரீநிவாஸக:
அயோத்யாத் யுத்தர திஸா திவ்யதேஸ கதி ப்ரிய–3
6-

காஞ்சீமாயி யாதி ஷுத்ர நிராஸி ஸ்தம்ப லேகந:
வித்யாரண்ய சமத்கார தாயி வைராக்ய பஞ்சக: !–3
7-

க்ருத ஸேஸ்வவர மீமாம்ஸோ மீமாம்ஸா பாதுகா க்ருதி:
பட்டாதி ஸூத்ர துர்வ்யாக்யா நிராகரண தக்ஷிண!–38-

பரிஸங்யாக்ய வித்யர்த்த நிரூபண துரந்தர!!
ஸ்ரீரங்கநாத ஸேநேஸ ஸாஸநோத்தம் ந ப்ரிய:–39-

பட்டாரகா த்யுக்தரீதி ரங்கி ஸேவாக்ர மோத் ஸுகா
பகவத் த்யாந ஸோபாந வர்த்தித ஸ்ரீஸ பக்திக!||–40-

ஸததூஷண் யபக்ராந்த மாயி துர்வாதி கர்வக
நிர்விஸேஷ ப்ரஹ்ம ஸப்த முக்யா முக்யார்த்த பங்க க்ருத் –41-

நிர்வி ஸேஷ ப்ரஹ்ம் ஜிஜ்ஞாஸ் யத்வ பஞ்ஜந் தக்ஷிண:
கர்ம ப்ரஸ்ம விசாராத்ம மீமாம்ஸைக்ய விதாயக : ! –42-

விதாநாநர்ஹ வாக்யார்த்த ஜ்ஞாந ஹேதுத்வ பஞ்ஜக!
உபாஸநா ஹேது வேத்தா பாதாநு ஸ்ருதி பாதக–43-

யஜ்ஞாதி ப்ரஹ்ம விவிதிஷா ஹேதுத்வ நிரோதக!
ஸாப்தா பரோஷஹா தூத பூர்வ வ்ருத்த சதுஷ்டய–44-

மாயி வாதாதி காரக்நோ நிர்விஸேஷாத்ம பாவஹா
நிர்விஸேஷ பராலம்பி நிர்விகல்பக பஞ்ஜந!–45-

ஸந் மாத்ராத் யஷரோத்தா பேத தோஷோத்தார கோவித!
பரவேதா ப்ரமாணத்வ திருக் த்ருஸ்யத்வா நுமாநஹா–46-

வயாவர்த்தமாந பாவாநு மாந ரோதந தத்பர :
மாயித்ருக் திருஸ்ய ஸம்பந்த நிராஸைக விசக்ஷண:–47-

மாயி பாஹ்ய பிரகாஸாநுப பத்தி ஸ்தாபந க்ஷம.
ப்ரஹ்மாஸ்ர யாஜ்ஞா ந ஹந்தா ப்ரஹ்மா வேத்யத்வ பஞ்ஜக!–48-

ஜ்ஞநா ஜந்ம நிராக்ருத் தீ நிர்விகாரத்வ மாநஹா
தீ நாநாத்வ விரோதிக்நோ நிர்விஸேஷா னுமாநஹா !!–49-

ஸம்விதாத்மத்வ ஹந்தா ஹமர்த்தாத்மத்வா நிரூபக:
ஜ்ஞாத்ருத்வாத்யாஸ ஹந்தா ச ஸாக்ஷி பஞ்ஜந் தத்பர!–50-

சாஸ்த்ராத்யஷ விரோதஜ்ஜோ அந்ருதா ஸாத்ரு தார்த்தவித்
ஜீவன் முக்தத்வஹா பாத ஸாமாநாதி கரண்யஹா –51-

ஸம்வி தத்வைதஹா மாய்யுபாதேஸா நுபபத்தி வித்
நிர்விஸேஷ திரோதாந ஹந்தாத் மாத்வைத பஞ்ஜக: ! 52

ஜீவேஸ் வரைக்ய வாதக்நோ அகண்ட வாக்யார்த்த பாதக 1
பாவ ரூபா ஜ்ஞாந ரோத்தா ஜீவா ஜ்ஞாந விநாஸக! || 53

அவித்யா நுபபத்திஜ்ஜோ மாயா வித்யா விபாகஹா !
குத்ரு குந்நீத ஸம்ஸார நிவர்த்தக நிவர்த்தக! 54

நிவ்ருத் யநுபபத்திஜ்ஞ : ஸப்தா வேத்யத்வ பஞ்ஜக !
நிஷ் ப்ரபஞ்ச நியோகநோ விகல்பாமாநதா ப்ரிய–55-

உப ப்ரும்ஹண வைகட்ய யுக்த துர்மத வேதிதா!
ஐக்யோபதே ஸாந்ய தோபபத்ய ஸம்பவ பாதக:–56-

குத்ருக் ஸாஸ்த்ராதி காரக்நோ முக்த தத்வேத்ய தத்வ வித்
ஸ குணாகுண வேதாந்த வ்யவஸ்தா கரண க்ஷம:–57-

ப்ரஹ்மோ பாதாநவிந் மாயோ பாதாநத்வ நிராஸக !
கார்யா த்யநுபபந்த்வ பரிஹார விசக்ஷண :-58-

ப்ரஹ்மா நந்தத்வ மதிநிர் விஸேஷாநந்த பஞ்ஜக
நிர்விஸேஷ ப்ரஸ்ம நித்ய பாவ பஞ்ஜந தக்ஷிண:–59-

அத்விதீய ஸ்ருதி வ்ராத விஸம்வாத விசாரக :
ஸத்வாஸத்வ விவேக்தா ஜீவைக்ய பங்க விசக்ஷண:-60-

குத்ருக்பக்ஷாப ஸூத்ராதி கரண வ்யாஹதி ப்ரிய:
அதிகாரி விவேகஜ்ஞோ யதி லக்ஷ்ம விவேசக:–61-

அலேபக மதச்சேத்தா மாயி ஸூத்ரார்த்த பாதக:
தஸாவதார ஸ்தோத்ராக்ய ஜகந் மங்கள காரக:–62-

ஸ்வப்ந பாஷ்ய கருதாஜ்ஞப்த வேத சூடா பிரவர்த்தந
யதீந்த்ர ஸப்தத்யாக்யோபசார ஸ்ருத்யந்த தீபக்ருத்–63-

பக்தி ப்ரகர்ஷ விஹித ஸ்ரீ பூ கோதா ஸ்துதி பரிய:
ரங்கேஸாஜ்ஞா க்ருத நியாஸ திலக ஸ்தோத்ர ரத்நக:–64-

ஸ்ரீரங்கநாத தத்த ஸ்ரீ வேதாந்தாசார்ய நாமக :
ரங்கேஸ்வரீ தத்த ஸர்வ தந்த்ர ஸ்வாதந்த்ர்ய பூஷித:–65-

அயத்நக்ருத வாதித்ரய கண்டந நிபந்தந !
தத்வ டீகா வ்யாக்ருத ஸ்ரீமத் பாஷ்யாம்ருத ஸாகர–66-

வாஜிஸாகா ஸிகா வ்யாக்யா க்ருதி ஸம் ப்ரீத மாநஸ
தாத்பர்ய சந்த்ரிகா ஸூஸ்த்த கீதா பாஷ்ய மஹாபத–67-

யாமுநார்யோக்த கீதார்த்த ஸங்கரஹ த்ராண காரக:
பிஷ்ட பஸ்வாதி காதோக்தி வ்யவஸ்தர கரண ஷம–68-

பரத்வம்ஸ ப்ராக பாவதி வ்யவஸ்தா கரண ஷம:
வைத ஹிம்ஸா அஹிம்ஸதா ஸ்தாபந நீதி ஸூநீதிக –69-

முமுஷு ஸூக்த வாகாதி பலோக்தி ததி நீதிவித்
அவாப்த ஸர்வ காமத்வ குண நிர்ணய கோவித: 70-

கைவல்யாக்ய புமர்த்த ஸ்வ ரூபாநித்யத்வ ஸாதக!!
ஸாங்க கர்ம ஜ்ஞாந பக்தி யோகாவத்ருதி கோவித!! 71-

விபூதி விஸ்வரூபாதி விரோத ஸமநக்ஷம ஆத்மாநாத்ம குண ஷேத்ர தஜ்ஜ்ஞ ஸோதந தக்ஷிண:–72-

புருஷோத்தம தேவாஸூர விபாக நிருக்தி வித்
கர்த்ரு கர்மாதி ஸத்வாதி குணாதீந விபாகவித்–73-

ஏகாயநோக்தா ஸூயாவிர் பாவ வ்யாக்ருதி தக்ஷிண!
உச்சிஷ்டாதந ஹேத்வார்ய பேத நிர்ணய கோவித:–74-

ஸ்த்ரீ ஸூத்ர பகவத் பூஜா தாந்த்ரி கத்வாபி தாயக:
ஸ்வ பராதீநதா யத்த ஸாஸ்த்ர வைய்யர்த்ய பாதக:–75-

தத்வ முக்தா கலாப ஸ்ரக் க்ருத ஸர்வார்த்த ஸித்திக
க்ருதாதி கரண ஸாராவள்யாக்ய க்ரந்த ஸிகாமணி !-76-

ஸாராவளி வ்யாக்ரியாதி கரணாதர்ஸ காரக !
ஸ்ரீமந் ந்யாய பரீ ஸூத்தி விஸூத்தீக்ருத மாநஸ :–77-

ந்யாய ஸித்தாஞ்ஜநோ தஞ்சந் மேய யாதாத்ம்ய போதந:
ஆஷ பாதீய ஸூத்ரார்த்த ஸிஷா கரண தீக்ஷித–78-

அஷ பாத சமத்கார தாயி ஸூத்ர ஸமூஹக்ருத்
வ்யாஸாஷ பாத ஸூத்ரார்த்த விரோத பரிஹாரவித்—79-

த்ரவ்யாத்ரவ்ய பிதா தத்தல் லக்ஷணோக்தி விசக்ஷண
த்ரைகால்யா நேக ஸித்தாந்த நிராஸா ஸம்பவாந்தக:–80-

ரூபாதி பஞ்சகா தாரா பாவ வாத நிராஸக ! தர்ம தர்மித்தவா பலாப வாதத்வாந்த திவாகர!–81-

ப்ருதிவ்யாதி சதுர் த்ரவ்ய மாத்ர பக்ஷ விபேதிதா!
த்ரி குணேந்த்ரிய வர்கா நத்யக்ஷ பாவ விதாயக:–82-

பிரக்ருத்யாகம கம்யத்வ ஜகந் மூலத்வ போதக
சதுர்விம்ஸதி ஸங்க்யாக தத்வ ஸ்ருஷ்டி ப்ரகாரவித்–83-

ஸாங்க்யாதி ஹைதுகோந்நீத ஸ்ருஷ்டி தத் தேது பாதக !
அஷ்டீகரண பஞ்சீக்ருதி த்ரி வ்ருத் க்ருதி விபேதவித்–84-

அந்தயாவயவிஹா அந்யூநா நுத்க்ருஷ்ட பரிமாண வித்
ஸரீரோத்பத் யுபாதநைக பூதோக்தி நிராஸக–85-

ஸாங்க்ய ஸத் கார்ய வாதக்ந க்ஷணிகத்வ மதாந்தக
ஷணோபாதி விஸேஷஜ்ஞோ ஹேது ஸாத்யா பலாபஹா–86-

ப்ரதிஸங்க்யா ப்ரதீ ஸங்க்யா நிரோத மத பஞ்ஜக
அஷ பூத விகாரத்வ ஸாதக ப்ராண நாஸநii 87

பூதேந்த்ரியா ப்யாயகத்வ நிர்த்தாரண விசக்ஷண:
அந்த கரண நாநாத்வ பாஹ்யா ஷைக்ய நிராஸக: 88-

மநோ வ்யாபித்வ நித்யத்வ ஹேந்த்ரிய அணுத்வ வேதிதா
சக்ஷராதி ப்ராப்யகாரி பாவஸாதந தக்ஷிண–89-

ஸப்ததேஸ கத ஸ்ரோத்ர கார்ய க்ருத்வாபி தாயக|
ஸ்வதேஸாகத வ்ருத்தித்வ நிக்ராஹி ஸ்ரோத்ர பாதக:–90-

வ்யோமாத் யக்ஷத்வ நிர்ணேதா காவகா ஹோபகார வித்
ஆகாஸா வரணா பாவ மாத்ரபாவ விபஞ்ஜக–91-

ஆகாஸ நித்யத்வ விபு பாவ வாத விநாஸக
திக் வஸ்து ஸாதகச்சேதீ திக் வ்யோமாபேத ஸாதக! ||-92-

ராஜ ஸாக்ய மஹத் தத்வா பிந்ந ப்ராண விபஞ்ஜந :
ப்ராணாக்ஷத்வா வாயுபாவ வாத நிஹ்நவ தக்ஷிண |–93-

வைஸ்வாநர ஸ்வரூபாதி நிரூபண விசக்ஷண
தேஜோ தர்ம ப்ரபாதேஜோ பாவ ஸாதந தத் பர– 94-

ப்ரபா தீபாத் யவயவ பாவாபாவ விதாயக:!ப்ரபாவிஷய பாஷ்யோக்தி விரோதி ஸமநக்ஷம: 95-

ஸ்திராஸ்திராக்ய தேஜோ விபாக ஜ்ஞாந விசக்ஷண!
தம ஆலோக விரஹத்வாபாவ பருதிவீத்வ வித்11 96-

ப்ருத்வீ பதந பருத்வீ ப்ராமண வாத விநாஸக:
கால ஸ்வரூப கேஸாந்ய பாவஜ்ஞாந துரந்தர:–97-

காலானுத்பத் யஷகம்ய பாவஸ் ஸ்த்தாபந தத் பர
கால ஸர்வ வ்யாபகத்வ ஸர்வ ஸாதகதா ப்ரிய |–98-

ஆத்மாங்க மாநஸாக்ஷஜ்ஞாநாதி பேத ப்ரஸாதக:
ஆத்ம ப்ரத்யகத்வ கர்த்ருத்வ ஸ்வ ப்ரகாஸத்வ ஸாதக:–99-

யத்ந வைபல்ய ஹர்தோபாதிக ஜீவேஸ பேதஹா!
ஸ்வாபாவிகேஸ ஜீவாத்ம பேதாபேத மதாந்த க்ருத்!!–100-

ஏக தந்வேக ஜீவாத்ம மாத்ரபஷ விதாரண : ப்ரஹ்ம ப்ரதிச்சந்த ஜீவ வாத பஞ்ஜந தக்ஷிண–101-

சதுர் விதாத்மா நித்யத்வ வாத ப்ராண விநாஸந!
ஜீவாத்மா நித்யத்வ விபு வாத பஞ்ஜந தத் பர!-102-

ஜீவைககால நைகாங்கா திஷ்டா த்ருத்வா பிதாயக:
ஜீவ வ்யாபித்வோ பபத்திஹா ஜீவாணுத்வ ஸாதக: — 103-

தேஹதுல்ய பரீமாண ஜீவ வாத விநாஸக.
நித்ய ஸம்ஸாரி ஸதஸத் பாவ ஸ்த்தாபந தத் பர |-104

மோஷோபாய ஸு துர்ஜ்ஞாந பாவவாத விபஞ்ஜந
அபவர்கார்த்தி ஸத்தேது வித்யாநாநா விபாக வித் –105-

க்ரியா வித்யோபகாரித்வ ப்ரகார ஜ்ஞாந கோவித:
க்ரியாவித்யா கர்த்ரு ஸம்ஸ்காரத்வ வாத விநாஸக: |||-106-

ஸர்வாஸ்ரமி ப்ரஹ்ம வித்யாதி க்ரியா ஸ்தாபந க்ஷம:
கர்ம வித்யாஸ்ர மாங்கத்வ நித்யத்வாதி விபாகவித்!! | 107

ப்ரவ்ருத்யாக்ய நிவ்ருத்யாக்ய கர்மபேத ஸ்வரூபவித்
த்ரைவர்ணிகாதிகரண ஸர்வாதீகார பேத த்ருக் –108-

தத்வமஸ்யாதி புவந்பாதகத்வ விநாஸக : ஜகந் நிவர்த்தக ஜ்ஞாந நிவர்தக நிவாரக: !-109-

ஜகந் நிவர்த்தக ஞாந வேத்யாபாவ விதாயக
ஜகந் நிவர்த்தக ஞாநாதாராபாவ விதாயக:-110-

ப்ரஹ்ம வித்யா பாப நாஸ காரண த்வோப பத்தி வித்I
வித்யாநாஸ்ய த்ரி வர்காதி ஸூக்ருதோக்தி விசாரக: || 111–

அஸ்லே ஷோத்தர காம்யார்த்த புண்ய ஸம்பவ வேதிதா
விரஜோத்தர தீராந்த த்யக்த துர்வாஸ நோக்திமாந் –112–

முக்த புத்தி விகாஸோத்தர ஸீமா பாவ ஸாதக |
முக்தாத்யைச்சிக தேஹாதி யோக வர்ணந தத் பர: 113-

முக்தாதீச்சா விகாதாபாவ ஸ்தாபந விசஷண!
நிர்துக்க முக்தா நுபவ வேதீ நித்யாக்ய ஸுரிவித்-114-

தேவதாந்தர தாதாத்ம்ய முக்தி வாத தமோநுத
மதாந்தரஸ்த்த ஸாயுஜ்ய ஸ்ப்தார்த்தானுப பத்தி வித்– 115-

முக்தாத்ம புநரா வ்ருத்தி ப்ரஸங்க பரிஹாரக
வைஸேஷிகாதி பாஷாண துல்ய மோஷோக்தி வாரக! 116-

ஸாங்க்யாபிமத ஸம்ஸார மோஷ பக்ஷ நிவாரக
மதாந்தரஸ்த்தாபிமத மோஷ வைவித்ய வாரக!–117-

ஈஸ வேதைக கம்யத்வ வேதாபாத்யத்வ ஸாதக:
உபதேஸாநு மாநே ஸாநுமாந தமந க்ஷம: –118-

ஸாஸ்த்ர யோநித்வ ஸாங்க்யாதி க்ருதி த்வய விரோதஹா
நிமித்ததோ பாதாநத்வ த்வயைகாதார வேதிதா–119–

ஸூக்ஷ்ம ஜீவாசித் விஸிஷ்டே ஸோபாதாநத்வ ஸாதக
மதாந்தரஸ்த்த ப்ரஹமோபாதா நத்வோக்தி நிவாரக!! -120-

ஜீவாசிதீஸ விக்ருதிமத் ப்ரஹ்மோக் த்யபநோத 1
ஸர்வாநு வ்ருத்த ஸந் மாத்ர ப்ரஹ்மத் வோக்தி விபஞ்ஜக: –121-

ஜீவாதி பரிணாமீஸ ஜைநகந்தி மதாந்த க்ருத்
ப்ரஹ்மோபாதிக ஜீவத்வ பாஸ்கரோக்த்யபஹாஸக: || 122-

அவித்யா ஸஹித ப்ரஹ்ம விவர்தோக்த் யுபரோதக |
மதாந்தஸ்தாவித்யாவ லோகநாநுப்பத்தி த்ருக்–123-

ப்ரஹ்ம ஜ்ஞாநாநுமா ஸ்ரெளத பாதோதா ஹரண க்ஷம :
மாயாதிபத ஸத் ப்ரஹ்ம தோஷ ஜ்ஞாபக தாபஹ : || 124-

அவித்யா ஸாதகாஜ்ஞாந கார்யமித்யாத்வ ஸாதக!
கார்யோபாதாந ஸாத்ருஸ்ய நியமோக்தி விபஞ்ஜகா -125-

ஐகந் மித்யாத்வாதுமாந பஹு வ்யாஹதி போதக:”
அநித்ய மித்யா பாவ ப்ரக்லுப்தி பங்க விதாயக -126-

பேதா த்யக்ஷ விருத்தார்த்த நிஷேத ஸ்ருதி போதக:
அபரோஷாபாத்யதா யோக்யா யோக்ய ப்ரத்யஷ வேதிதா| 127-

மாயி ஸாஸ்த்ராத் யஷ மூல தோஷ ஸாம்யோப பாதக
துல்ய தோஷ ப்ரமாணந் யோந்ய ஸம்பாத கதாபஹ! 128-

ஸாஸ்த்ரைக வேத்யாநத்யஷ நாநாபேதோ பாதக
மாயி பெளத்தாதி ஸாம்யாபாதந நிர்வஹண க்ஷம : 129-

மாயி பக்ஷாநேக பாதக விகல்பாபிதாயக:
பர ஸாஸ்த்ரா நூபபத்தி பரிஹாரா விசக்ஷண! -130-

ஈஸ தேஹாதி பஞ்சாபா க்ருதிவாத நிராஸக!
தேவாதி விக்ரஹாபாவ வாத வ்ராத நிராஸக: || 131-

வ்யூஹாதி பஞ்சரூபேஸ பூர்ணஷாட் குண்ய வேதிதா
ஈஸ வ்யூஹ விஸேஷாபி மாநித்வ பரிஹாரக -132-

ஈஸாத்மாசார்ய ஸிஷ்யத்வாபி நீதி பல ஸாரவித் |
ஈஸ சித்ராநேக வ்ருத்தாந்த விஸேஷாதி தத்வ வித்–133-

ஈஸ ஸர்வஜ்ஞ பாவாநுபபத்தி விநிவாரக!
ஸர்வேஸ ஸர்வ ஸக்தித்வ ஸ்வேச்சாவத்வா பிதாயக:–134-

தீஸ்வ பாஸ்யத்வ நித்யத்வ திரவ்யத்வ ஸ்த்தாபந க்ஷம :
புத்யவேத்யத்வ நித்யாநுமேயத்வ மதபஞ்ஜக.–135-

ப்ரமா விபர்ய யத்வாபர தர்கோஹ ஸ்வரூப வித்
ப்ரமாண லக்ஷணஜ்ஞஸ் ஸத் க்யாத்யர்த்த க்யாதி பாதக–136-

அந்யதாக்யாதி ஸந்த்யாக ஸ்வீகார த்வய ஸாதக
ஸந்தேஹ யாதார்த்ய வேத்தா அநிர்வாச் யக்யாதி பங்க க்ருத்–137-

அநிர்வச ஸ்வரூபாதி ரஜதோத்பத்தி பஞ்ஜக :
புத்தோக்த நிரதிஷ்டாந் க்யாதிவாத நிராஸக !–138-

அநெளபாதிக துச்சக்யாதிவாத ப்ராண நாஸக
யோகாசார பரஹர்த்தா ச ஹ்யக்யா த்யநுபபத்திஹா–139

ஆத்மாகார ஜ்ஞாந ஹர்த்தா ஹ்யாத்மக்யா த்யப ஹாரக
நிராலம்பந விஜ்ஞாநா நுமாபஞ்ஜந தக்ஷிண: 140-

பாஹ்யா நெளபாதிகா ஸத்க்யாதி ஸாதந விபஞ்ஜந
தீகதார்த்தோத் பவார்த்தாகார வாத பரிஹாரக! -141-

ஹரித்ரா சூர்ண நீத்யர்த்த தீ யோகோத்தா க்ருதி த்விஷத்|
ஸெளகதோர்தா நதிஷட்டாந க்யாதிவாத நிரோதக: 142-

அநாலம்ப க்யாதி ஹந்தா ஸ்ம்ருதி ஜ்ஞாந ஸ்வரூப வித்
ப்ரத்யக்ஷ லக்ஷண ஜ்ஞாதா திவ்யார்ஷாத்யஷ ஸாதக –143–

வைஸிஷ்டயா கோசர ஜ்ஞாந மதச்சேதந தீக்ஷித:
ஸம்ஜ்ஞாநுவித்த ஸர்வார்த்த புத்தி ஸப்தாத்ய பாதஹா 144-

யோகி ப்ரத்யஷாநுமாந் தூஷணோத்பாவந ஷம 1
மாநஸாத்யஷ பங்கஜ்ஞஸ் ஸந்நிகர்ஷ ஸ்வரூபவித் | 145–

அலௌகிகாக்ய ஸம்பந்த ப்ரத்யஷ மத பாதக
அநுமாநாத் யக்ஷமாந பஹிர் பாவ விதாயக: 146-

அநுமா மாநதா லஷ்மஜ்ஞோ அநுமாபாதி தர்கஹா
அநுமாந்வா பரோத்தார ப்ரகார விதகரணீ: |–147–

உபாதி லக்ஷணோபாதி விதூநந விஸேஷவித் !
வ்யாப்தி ஸ்வரூப வயாப்தி க்ராஹக மாந விசாரக 148-

வ்யாப்தி க்ரஹ ப்ரகார ஜ்ஞாதா வயாப்த்யாதி விபாகவித்1
கேவலாந்வய யநூமாந விஸேஷஜ்ஞாந ஸாதக : – 149-

மஹா வித்யா நிராஸோத்த விரோத பரிஹாரக
கேவல வ்யதிரேக்யா க்யாநுமா பஞ்ஜந தக்ஷிண–150

லக்ஷண ஜ்ஞோந்யவாத் யுக்த லஷணார்த்த த்வயாபஹா I
ஸ்வ பரார்த்தா நுமா ப்ராஜ்ஞோ நியாயாயவ வேதிதா 151

நிக்ரஹஸ்தாந ஹேத்வாபாஸ ஜாதிச்சல வேதிதா
வாத ஜல்ப விதண்டாஜ்ஞோ மாநாபாஸ விவேஸக: 152-

அநுமாநாத்யஷ பாஹ்ய ஸப்தமாந ப்ரஸாதக:
ஆகாங்க்ஷ யோக்யதா ஸக்தி வாக்யார்த்த ஸஹகாரி வித் 153-

பத வாக்ய ஸ்வரூபஜ்ஞோ அந்வி தாபிவதநோத் ஸுக.
அபீஹிதாந்வய ஜ்ஞாதா விஸிஷ்ட பத ஸக்திவித் 154-

விபக்த்யாக்யாத தாதூப ஸர்க தத்தித வேத்யவித்
ஸமாஸாந்வய கருந் முக்ய ப்ரத்யயார்த்த விஸேஷவித்–155-

ஸாப்த போதாகார வேத்தா லக்ஷண பத வ்ருத்திவித்
விஸேஷ்ய முக்ய வ்ருத்தா ப்ருதக் ஸித்த பத ஸக்திவித்–156-

பகவத் ஸர்வ ஸப்தாபி தேயத்வ ஸ்தாபந க்ஷம:
தத்வமஸ்யாதி வாக்யார்த்த நிரூபண விசக்ஷண:–157-

ஸப்தோக்த ஸப்த ஸாமாநாதி கரண்யார்த்த வேதிதா !
ப்ரமோத்பத்தி ப்ரமா ஜ்ஞப்தி ஸ்வதஸ்த்தோத் பாவந க்ஷம:–158-

வேத ப்ரவாஹ நித்யத்வ வேதே ஸாஜநி தத்வவித்
வித்யர்த்த வாத மந்த்ராதி ததர்த்தாவ த்ருதி க்ஷமா–159-

பாஷா மந்த்ர வ்யவஸ்தாவிந் மந்த்ரா வாந்தர பேத வித் !
அத்ர வ்யமாநவித் ஸத்வா ஸத்வ ஸப்தோக்தி பாதக:–160-

ஜநநாதி ம்ருஷாத்வோக்தி மதச்சேதந தத்பர:
த்ரவ்யாத்ர வ்யாநு மேயாத் யஷ பேதாபேத வாரக–161-

பேத பாதக நிஸ்தாரா த்ரயேயத்தா வதாரக
ரஜஸ் தமஸ் ஸத்வ குணோபயோகா தரவ்ய தோக்தி மாந் ;–162-

ஸத்வாத் யவஸ்த்தா வைசித்ர்யாநந்த்ய நிர்ணய கோவித:
ஸப்தாதி க்ராஹகாதார நியமோக்தி விசஷண:–163-

ஸப்தாதி குணயுங்நித்ய விபூதி வ்யாக்ருதி க்ரம
ஸர்வ பூதாஸ்ரிதத்வாநா த்ரவ்யத்வ ஸ்தாபந க்ஷம–164-

ஸெளகதோக்த தீவாநஜைந ஸப்த புத்கல வாதஹா
வர்ண வேதாநித்ய நித்யத்வ ப்ரகாராவதாரக | 165-

அநுஷ்ணாஸீத ஸீதோஷ்ண ஸ்பர்ஸாதார விஸேஷவித்
பூத பஞ்சக வர்ணோக்தி நிர் வோடா ரூபபேதவித் 166-

சித்ரரூபமதச்சித் ஸ்நேஹ குணாந்தர பாதக: நிராக்ருத குருத்வ த்ரவத் வாக்யாந்ய குணத்வய ! 167

குருத்வாகம நிர்வோடா குருத்வாத்யக்ஷ லிங்க நுத்
ஏகத்வ த்வித்வ ஸங்க்யாதி குணாந்தர நிராஸக : |||168

பரிமாண ப்ருதக் த்வாக்ய குணாந்தர நிராஸக
நித்யாநித்யாக்ய ஸம்யோக ஸ்தாபநைக விசக்ஷண -169

பராபர விபக்தத்வ குணத்ரய நிராஸக
விஷயாலம்பிதாபேத தீவைஷம்யாவதாரக: 170-

முக்த புத்தி ஜகத் வ்யாப்தோபபத்தி நிரூபக :
யோகி புத்தி விநஷ்டைஷ்யத் கோசரத்வோபபாதக–171-

அத்ரவ்ய நித்யதீ பக்ஷ விஷயித்வாதி பாதக 11
தீவிகார த்வேஷ்ராக ஸுக துக்க ப்ரயத்நத்ருக்–172–

த்யக்த ஜீவந யோந் யாக்ய யத்ந ப்ராகட்ய தர்ஸந :1
பகவத் ப்ரீதி கோபாந்ய தர்மாதர்ம மதாந்தக–173–

ஸ்யேநாக் நீஷோம வைஷம்ய ஸாதநைக விசஷண:
மந்த்ர ஸ்வார்த்த பரத்வோக்தி விரோத பரிஹாரவித் –174–

தேவதாமுக ஸம்ஸித்த பகவத் ப்ரீதி ஸாதக :
ஸம்ஸ்கார கர்ம பகவத் பரீத் யர்த்தத்வ ப்ரஸாதக– 175–

அபூர்வ விதி வாஸ்யத்வ ப்ராதாந்ய பஹு தோஷவித் 1
வக்த்ர பிப்ராய தேவ ப்ரஸாத லிங்வாச்யதா ஸூதீ; 176-

ஸம்ஸ்காராக்ய குணச் சேத்தா கர்மாக் யார்த்த ஸ்வரூபவித்
ஸம்ஸ்த்தா நோத்தீர்ண கோத்வாதி ஸாமாந் யமத பஞ்ஜக ! !! 177-

ஜாதிவாத நேகவாதி ஸமீரித நிராஸக : 1
ஸாத்ருஸ்யாதி பதார்த்தாந்தர க்லுப்தி ப்ராண நாஸந– 178–

அநேக ஸூந்யா வயவாநுவ்ருத்தி வ்யவஹாரவித்!
விஸேஷ ஸமவாயாக்ய பதார்த்தாந்தர பாதக : –179–

அபா பாவ ரூபத்வ ஸ்வபாவேயத்வ போதக 1
ராமாநுஜீய ஸித்தாந்த ஸர்வோத்க்ருஷ்டத்வ ஸாதக!–180-

ஸச்சரித்ர த்ராண ஸம்யக் த்ராத ஸந்மார்க ஸந்ததி :
கிலாத்யஷ ஸ்ருதி ஸ்தாபித் சக்ராங்கந ஸம்ஸ்க்ருதி:–181-

ஸ்ம்ருதீதிஹாஸ நிர்ணீத தப்தசக்ராதி தாரண :
தப்த முத்ரா நிஷேதாதி வசோ நிர்வாஹ கோவித–182-

ப்ரத்யக்ஷ ஸ்ருதி ரூப ப்ரமாண போத்யோர்த்வ புண்ட்ரக !
ஊர்த்வ புண்டர ப்ரமாண ஸ்ம்ருதீதிஹாஸ புராணவித் 183

ஊர்த்வ புண்டராநநுஷ்டாந நிமித்தா நர்த்த ஸாதக :
ஸர்வ வைதிக கர்மாங்கோர்த்வ புண்டர த்ருதி கோவித : 184

பஸ்ம ஸ்ரீவைஷ்ணவாஸ் ப்ருஸ்ய பாவ ஸாதந தக்ஷிண
ஊர்த்வ புண்டர த்ருதி த்ரவ்ய விஸேஷாவ த்ருதிக்ஷம–185-

அச்சித்ர புண்ட்ரதமநஸ் திர்யக் புண்ட்ர நிஷேதக 1!
பகவத் பாத ஸத்ருஸோர்த்வ புண்ட்ரா க்ருதி வேதிதா –186-

புண்ட்ர ஸச்சித்ரதா வேத்தா புண்ட்ர ஸங்க்யா விசாரக :!
ஊர்த்வ புண்ட்ர த்ருதி ப்ரோக்த பிரகார விவ்ருதிஷம –187–

ஊர்த்வ புண்ட்ராநேக மந்திர வ்யவஸ்தா கரண ப்ரிய :
வர்ணாஸ்ரமாதி நியதோர்த்வ புண்ட்ராங்குளி வேதிதா -188–

ஊர்த்வ புண்ட்ர ஸ்தாந வேத்தோர்த்வ புண்ட்ர த்யேய தேவவித்
ஸ்ருதி ஸ்மருத்யாதி நிர்ணீத விஷ்ணு நைவேத்ய போஜந –189-

விஷ்ண்வர்த்தாந்நா பக்த சக்ஷர் தர்ஸநோத்ஸாரண ப்ரிய
பகவத் புக்த ஸேஷாந்நா பக்த் தாந நிஷேதக–190-

அந்யதேவ நிவேத்யாதி போஜ்யத்வாபாவ ஸாதக : 1
அநந்தாயுத பஷீஸ நைவேத்யாத் யத்வ ஸாதக : –191-

ஸேநேஸ த்வாரபாலாதி நைவேத்யத் யத்வா பாதக !!
ஸேநேஸ ஹவிராலம்பி பக்ஷபேத நிரூபக–192-

விபக்த விஷ்ணு நைவேத்ய சாதுர் வித்யோ பயோகவித்
ஹரி பூஜோ பயுக்தஸ்த்தாயி பூஜாந்தர யோகவித்!!–193-

விஷ்ணு நைவேத்யைகஸாத்ய வைஸ்வதேவ விதி ப்ரிய : விஷ்ணு நைவேத்யைக ஸாத்ய பித்ரு ஸ்ராத்த க்ரியாதிக I!–194-

விஷ்ணு நைவேத்யைக ஸாத்ய ப்ராாணாக்நி ஹவநக்ரிய 11
வைஸ்வதேவே ஜ்யோபயுக்த போஜ்யதா வாக்ய ஸோதக !!!–195-

விஷ்ணு நைவேத்ய ஹார்தா நிவேத்யாஸந நிஷேதக
அர்ச்சா ஹார்தாதி ரூபாஸ்ய ஹவிரம்ஸ விஸேஷவித்||–196-

அந்ய ப்ரயுக்தோபஜீவி ப்ராணாநி ஹவநகரிய :
ஸடகோபாதி நைவேத்ய ஸார்த்த ப்ராணாக்நி ஹோத்ரக–197-

ந்யாஸவிம்ஸதி ஸங்க்ஷிப்த நிஷேபா பேக்ஷிதாகில :
ஸங்க்ஷிப்த ந்யாஸ வித்யாங்க ஸ்ரீ ந்யாஸ தஸகப்ரத !–198-

நிஷேப ரக்ஷாக்ருந் ந்யாஸ நிஷேத நவகாந்தக
ஆநுகூல்யா த்யங்க பேத ப்ரபத்யத்யாய பேத த்ருக் || 199-

அந்யதேவ பராசார்ய த்யாக பர்யந்த போத க்ருத்
ஸம்ஹிதாபேத கம்ய ந்யாஸ வித்யா மநு பேதவித் –200–

ந்யாஸ பக்தாபசாராதி நாஸ்யத்வ வயாக்ருதி ஷம :
ந்யாஸ மந்த்ர த்வயந்யாஸ ஸர்வாதி க்ருதி ஸோதக: –201–

பும்ஸு வித்யா நியாஸ வித்யா ஸேஷபாவ பிரகார வித்
ஸங்கல்பித குருபாயா ஸங்க்ராஹ்ய லகு வேதிதா–202–

ஸ்ரீராம சரம ஸ்லோக வ்யாக்யாந கரண க்ஷம
ஸ்ருத்யந்த வேதந க்ராஹ்ய பக்தி ந்யாஸோப பாதக : 203–

ப்ரஹ்ம ஸூக்தாத் யுக்த பக்தி ந்யாஸ வித்யா த்வயோத்ஸு-க 11
மோஷார்த் தாராத நாத் யர்த்த ந்யாஸா வாந்தர பேதவித் –204-

பாஷ்யகாரோக்த கத்ய த்ரய வ்யாக்யாந விசக்ஷண :
கத்ய த்வய வ்யாக்ருதித்வ நிரூபண விசஷண : 205–

கத்ய ப்ரபத்தி ப்ராதாந்ய பரத்வ ப்ரதிபாதக : 1
ப்ரபித்ஸு பூர்வ மத்யைஷ்யத் கால கர்த்தவ்ய போதக : 206–

ஸரண்ய பூர்வ மத்யைஷ்யத் கால கர்த்தவ்ய வேதிதா
லஷ்மீ ப்ரபத்தி மோஷார்த்த ப்ரபத்யர்த்தத்வ ஸாதக: 207–

கமலாநுக்ரஹை காந்த்ய பாரம்ய த்ராண தீக்ஷித 1
ஸ்ரீந்யாஸ பாரமைகாந்த்ய பஞ்ஜகத்வ நிவாரக 1 ||| –208–

பரபக்தி பரஞாந பரம ப்ரேம ஸோதக:
ந்யாஸ ஸ்வரூப விஷயாயத்த வைஷம்ய ஸாதக : –209–

பஞ்சாயுதா வாந்தரீய ப்ரயோஜந விசாரக 🙂 பஞ்சாயுத ப்ரமாணீய விரோ தோத்தார கோவித :– 210–

கத்யோக்த பித்ரு மாத்ராதி த்யாக நிர்வாஹ கோவித!!
அக்ருத்ய கருத்யாகரணாபசாராதி விஸேவித் –211–

பக்தாபசார வித் பாப ஸக்திபேத நிரூபக ரஹஸ்ய ஸ்பஷ்ட பச்தாபசாராதி பரிஹாரவித் ! –212–

வர்த்தமாத பவிஷ்யத் காம்ய மார்த்தந யுக்திவித்
ப்ரபந்நாபுத்தி பூர்வைநோ நிஷ் க்ருத் யுக்த்ய விரோதவித் –213–

சதுஸ் லோகீ பாஷ்ய ஸூக்த லஷ்மீ ஸத்வோப பத்திக !
லஷ்மீ விஷய துர்வாதி விருத்தோக்கி நிவாரக : –214–

ஸ்தோத்ரபாஷ்ய க்ருதி வ்யக்த யாமுநாசார்ய மாநஸ
ஸ்வார்த்தாந் யோக்த ஸ்தோத்ர ஸர்வ புருஷார்த் தத்வ ஸாதக–215–

குரு தத்குரு ஸம்பாத கால ப்ராசார்ய தாஸ்ய க்ருத் !
வைகாநஸாகமாத் யுக்த நதிபேத விசாரக: -216–

வகுளாபரணாசார்ய பாவாநேக விரோதஹா !
அத்யஷாகம ஸத் ஸூக்தி நிர்ணீத ஜகதீஸ்வர: 217–

நாராயணாத் யநந்யார்த்த ஸம்ஜ்ஞாஸ் தேதர தைவத :
பாரம்ய ஸூசகாநேகா நந்யதா ஸித்த லிங்க த்ருக்! 218–

வக்த்ரு ஸத்வாத்யநுகுண ஸாத்விகாதி புராண வித்
ஸாத்விகாதி ப்ரவசந ஸாத்விகத்வ ப்ரஸாதக 1 ||| 219–

ஸ்ரீபாஞ்சராத்ரா ரஷாக்ருத் பஞ்சராத்ர ப்ரமாண வித் 1
அஸ்மார்த்த ஸம்ஸ்க்ரியாதீநா ப்ராஹ்மண்யா பத்தி வாரக : 220–

த்ரய்யாக மோக்த கர்மாதிகாரி வைஷம்ய ஸாதக
ஏகாயநா பௌருஷேய பாவ ஸாதந வேதிதா ! 221–

ஸ்ரீபாஞ்சராத்ர ஸித்தாந்த பேத லக்ஷண வேதிதா
சதுர்விதாகம ப்ரஹ்ம ப்ராப்தி ஹேதுத்வ ஸாதக :–222-

ஸித்தாந்த ஸம்ஹிதா தத் தத் ஸாங்கர்ய பரிஹாரவித்
ஸ்வாந்ய ஸித்தாந்த கர்மாதிகாரா பாவ ப்ரஸாதக –223–

ஆகமா வாந்தரோத்கர்ஷா பகர்ஷாதி விதாயக ! |
உத்ருஷ்டஸ்த்த நிக்ருஷ்டோக்த க்ரியாதி க்ருதி போதக?- 224–

வைகாநஸாக்ய தந்த்ர ப்ரமாணத்வ விவ்ருதி ஷம !
வைகாநஸாக மாந்யோந்ய ஸாங்கர்யாஸக்தி பஞ்ஜக : –225-

ஸ்ரீபாஞ்சராத்ர ஸர்வோப ஜீவ்யத் வோக்தி விசஷண:1
ஸூத்ராந்தரஸ்த்தாபி தார்ச்சா தந்த்ர பூஜா விதாயக :–226-

ஸைவாக மாத்ய மாந்யத்வ ஸம்ஸத்தாபந விசக்ஷண1
ப்ராக ப்ரவ்ருத்த பரித்யாகோத் க்ருஷ்டாகம நிரோதவித்–227-

ஸாத்விகாதி விபாகாதீ நாகமாமாந தாபஹ:
பூர்வாகமோத்ருஷ்ட மார்க விதாந ஸூகதி ப்ரத : |–228-

ஸ்வயம் வ்யக்தாதி. பவந தாரதம்ய விதாயக!
தேவ பூஜா முக்ய கெளணாதிகாரி வ்யாக்ருதி க்ஷம–229-

தேவேஜ் யாஷ்டாங்க தோத்கர்ஷ வர்ண நைக விசக்ஷண :
ப்ரயத்நா த்யநபேக்ஷ ஸ்வதஸ் ஸித்தோத்கர்ஷ வஸ்து த்ருக் |–230-

பரமைகாந்தி கர்த்தவ்ய பஞ்சகால க்ரியா ஸூதீ!
பாஷ்யகாராஸ்ரயி பூத பஞ்சகால பிரகாஸக :–231-

வைஸேஷிக த்ரிகாலார்ச்சா பிதாநாத்ய விரோத திருக்!
ஸ்ரீபாஞ்சராத்ர ஸ்ம்ருத்யைக கண்ட்ய ஸ்தாபந தக்ஷிண :–232-

வ்யாஸ தஷாத் யுக்த தர்ம ஸாஸ்த்ரார்த்த விவ்ருதி க்ஷம 1
ஸர்வ க்ரியா த்யாங்க பூத ஹரி ஸ்மரண போதக !–233-

பஞ்சராத்ரோக்த பகவத் ஜ்ஞாந நித்யத்வ ஸாதக:
அர்ச்சாவதார ரஹித க்ருஹ போஜந தோஷவித்–234-

பகவத் த்யாந ரஹித கால வைய்யர்த்ய ஸாதக!
ப்ராப்த காமார்த்த லிப்ஸா பாரமைகாந்த் யாநுகூல்ய திருக் –235–

கைங்கர்ய காலாவஸ்யாநு ஸந்தேயார்த்த விஸேஷவித் 1
ஸமயாசார நியமா த்யாயோக்தா வஸ்யகத்வ வித்–236-

வைஷ்ணவ ஸ்ரீ தர்மா ஸாஸ்த்ரோ தீரிதா வஸ்யகத்வ வித்
ஆரம்ப மந்த்ர நிர்ணேதா ஸாத்விக த்யாக ஸாதக:–237-

ராத்ர்யந்தோத்தாந ஸமய ஹரி கீர்த்தந ஸாதக 1
நித்ரா நிமித்தா சமநாநுகல்பா வஸ்யகத்வ வித்–238-

பூர்வஷபா விரமித யோக கார்யத்வ வேதிதா
அபியாநாரம்பகால வேத்தா நிர்வேத காலவித் –239–

நிர்வேத பலவித் கார்ய கர ஸாத்விக தைர்ய வித்
மந்த்ராதிகம குர்வந்யோபாய தூஷண வேதிதா–240–

குருத்யா நாநு கர்த்தவ்ய ஹரி த்யாந ஸ்வரூபவித்
கைங்கர்யார்த்தாசார்ய விஷ்ணு த்யாநா நுத்யாந போதக –241–

நித்ய ப்ரயோஜ்ய கைங்கர்ய பூரணார்த்தந மந்த்ர வித் :
ஸ்தோத்ராதி ஸத்தாவஸ்ய கீர்த்ய தேவ தேவ்யாதி நாமவித் –242–

பகவந் மந்த்ர தத் கால சோதிதோசித ஜப்ய வித்
பத ந்யாஸ் மநுஜ்ஞாதா பதக்ரம மநூக்திமா –243–

கதிகாலா வஸ்ய கார்ய கேஸவாஹ்வாந கீர்த்தந :
ஸந்த்யா ஸ்தநோபகரண க்ரஹணைக விசக்ஷண –244–

மலமூத்ர விஸர்கார்த்த தேஸாதி ஸகலார்த்த வித்
சவ்ச ஸங்க்யா க்ரம த்ரவ்ய கால வைஷம்ய ஸாதக : || 245-

தந்ததாவந் காஷ்டாதி வ்யவஸ்த்தா ந்யாய தத்பர :
ஸ்நாந தீர்த்த விஸேஷஜ்ஞ! ஸ்நாந பேத விதாயக! 246–

உஷ்ணோதக ஸ்நாந கால வ்யவஸ்த்தா கரண ஷம
வாஸோ தரண புண்டராங்க தர்ப்பண க்ரம ஸாதக:–247-

ஸந்த்யோபாஸ்தி விஸேஷஜ்ஞோ காயத்ரீ ஸ்தாந ஸாரவித்
காயத்ரீ ஜப ஸங்க்யாந ஸாதநோத்கர்ஷ ஸாரவித்–248–

ஸந்த்யா கலீந நியம வேத்தோபஸ்த்தாந கால வித்
திகாதி நமநாஸக்த ஸாரமைகாந்த்ய பங்கஹா–249-

ஸந்த்யாகாலா வஸ்யகார்ய மூலமந்த்ர ஜபோக்திமாந்
வ்யாக்ருதாதார சக்த்யாதிதேவரிஷி பித்ரு தர்ப்பண:–250-

நித்ய தர்ப்பண கர்மாந்த வாஸ பீடந ஸாதக:
பரமேஜ்யாகாலவித் க்யாத தீர்த்த மந்த்ரோப ஸம்ஹ்ருதி: ||| 251-

தீர்த்தா ஸந்நா நந்த ஸத்ம ப்ரவேஸா ,வஸ்யகத்வ வித்
பகவத் ஸத்ம ஸந்த்யாஜ்ய த்வாத்ரிம்ஸ , தபசாரக : –252–

அப்யுஷாணோஷித க்ருஹோ ஹோம கால விஸேஷவித்
பரகோக்ராஸ தாநர்த்தி ரபியாந ஸ்வரூபவித் –253–

உபாதாநாக்ய ஸமய வேத்தோபாதாந மந்த்ரவித்!
ஹேயோபாதேய தேவார்த்த ஸூமாதி த்ரவ்ய வேதிதா –254–

ஸ்வார்ஜி தாரண்ய மூல்ய க்ரீத யாசித குணாதிவித்
ஸுமநோகத ஸத்வாதி க்ருதோபாதாந ஹாநக ! ! -255–

திதிபேதாதி நியத புஷ்பபேதாதி ஸாதக !திவாநிஸா தேவ யாக வ்யாப்த ஸூந விஸேஷவித் — 256–

ஸாஸ்த்ராநுமத ஸிஷ்டாக்ராஹ்ய புஷ்பாதி நிவாரக:
கருஹால யார்ச்சா நியத வாஸ புஷ்பாதி பேத வித் ல்–257–

ஸ்ரங்மாலா பேத த்ருக் ஸூத்ர க்ரதிதாதி நிஷேதக :
பகவத்யாக வர்ஜ்யோபாதேயாபரண ஸோதக –258–

ப்ராண்யங்க ஸூரபித்ர வ்யோபயோக வ்யாக்ருதி க்ஷம:
ஹேயோபாதேய முகுள பத்ராங்குர விசாரக–259-

திநக்வயாபா ர்யுஷித குஸு மோக்தி விசக்ஷண :
போஜ ராஜா த்யுக்தகால புஷ்ப பேத விசாரக:–260-

க்ராஹ்ய மூல க்ரஹீதா தூப தீப த்ரவ்ய வேதிதா
தஸா விஸேஷாநுமதார் ஜநோபாய விஸேஷவித்–261-

ஸர்வ ப்ரதி க்ரஹ வ்யாப்த மநு நிர்ணய கோவித: 1
யதி புஷ்பக்ர ஹோபாய விஸதீகரண க்ஷம–262-

பூஜாத் யர்ஹாந்த ராத்மீய குணோபாதாந ஸாதக
பாஷ்யகாரோக்த நித்யாக்ய க்ரந்த வ்யாகரண க்ஷம–263-

இஜ்யாகால விஸேஷஜ்ஞ இஜ்யா ப்ராதாந்ய ஸாதக
பரமைகாந்தி ஸப்தார்த்த தந் நிபந்தந வேதிதா –264–

யத்யந்ந தேவ பூஜாதி மஹா தோஷ ப்ரஸாதக !
பரமைகாந்தி ஸந்திருஷ்டாந் யதேவ நாதிபாதக! |– 265–

கர்மண்யதா பாவ ஹேது பாப தச்சாந்தி ஹேது த்ருக்
இஜ்யாதிகார பேதஜ்ஞ இஜ்யா ஸாரார்த்த வேதிதா –266–

ஸ்வாத்யாயகால ஸ்வாத்யாய பேதாதி க்ருதி பேத திருக்
ஸ்வாத்யாய ஸார ஸந்த்ரஷ்டா ஸ்வாத்யாயாங்க விஸேஷவித்| –267–

ஸாயம் ஸந்த்யாஹோம தேவ பூஜா போஜந காலவித்
புஜிலோப நிமித்த ப்ராணாக்நி ஹோத்ர மநூஜப –268–

ப்ரதோஷ வர்ஜித நிஸா யோக்யாதீதி விஸேஷவித்
த்ரயோ தஸீ , பூர்வராத்ரி கார்யமெளந விஸேஷவித் — 269–

ப்ரதோஷகால கர்த்தவ்ய ஸந்த்யா ஸங்கோச வேதிதா!
ப்ரதோஷா வஸ்ய வர்ஜ்யாஷ்டாக்ஷர மந்த்ர ஜபோக்திமாந் — 270–

ஸந்த்யா த்யாஜ்யா ஷ்டாக்ஷராந்ய காயத்ர்யந்ய ஜப க்ரிய
ஆசவ்சகால ஸந்த்யாஜ்ய காயத்ர் யந்ய ஜப க்ரிய–271-

அத்யாயா நர்ஹ விஷு வாத்யநுஜ்ஞாத ஜபாந்தர!!
மெளநக்ரியா ஸமாயாத ஸச்சித்ரத்வ நிராஸக!–272-

ப்ரதோஷ நரஸிம்ஹாந்ய ஹரி தர்ஸந பாதக: I
ப்ரதோஷ காலாநுஜ்ஞாத ஸ்வ க்ருஹார்ச்சா வலோகந !–273–

மத்ய ராத்ர நிஷித்தஸ்வ க்ருஹார்ச்சா பூஜநாதிக:
மத்ய ராத்ரோபராகாதி கால வர்ஜ்யார்ச்ச நாதிக! –274–

ஸர்வகாலாப் யநுஜ்ஞாதா ஸ்தாநஸ்த்த ஹரி தர்ஸந :
அஷ்டாங்க யாக மத்யா நுஜ்ஞாத ஸ்வாத்யாய யோக வித் — 275–

ஸ்ரீபராஸர ஸாண்டில்யா த்யுக்த யோக ஸ்வரூபவித்!
ஸ்ரீபாஷ்ய க்ருத் ஸம்ப்ரதாய ப்ரபந்ந ஜந யோகதிருக் !!–276-

ந்யாஸ கத்யாத்யநுகுண விநியோக விதாயாக!
அர்ச்சாவதார விஷய யோகெளசித்யாபி தாயக !–277–

யோகாங்க ஸம்ஹ்ருதி ந்யாஸ ஸ்தாநா சமந ஸாதக:1
யோகோபகாரி கரண ஸ்ராந்தி ஹேது ஸுஷப்திமாந் –278-

கட்வாதிருப ப்ரஹ்மாதி ஸம்பரிஷ்வங்க பாவந i
ஸாஸ்த்ரீய ஸயநீயாதி நியமாதி விதாயக –279–

ஸ்வாராத்ய பகவத் பாத ஸரோ ஜந்யஸ்த ஸீர்ஷக :
நித்ராரம்பச் சேதகார்ய மாதவத்யாந கீர்த்தந! –280–

ஏகாதஸ்யாதி லுப்தாநு யாக ஸப்தாங்க யாகத்ருக்
த்வாதஸ்யாதி ப்ரபாதாத : பாரணாஸ்தாபந க்ஷம– 281–

பாரணாதித மத்யாஹ்ந ஸப்தாங்கேஜ்யா விசாரக
அநேகேஜ்யா ஸந்நிபாத லுப்தோபாதாந லேஸக!–282-

அஸக்யவஸ்த்தா ஸ்வ ஸமாநர்த்விகாதி க்ருதேஜ்யக
விதுர வரதி ஸந்யாஸி வநஸ்த்தர்த்விங் நிஷேதக:–283-

ஸூதகாதி தஸாத்யாஜ்ய ஸூசிகர்த்தவ்ய கர்மக!
மௌந ஸூந்யா சவ்ச கால கீர்த்ய த்யேய ஹரி ப்ரிய–284-

ஆ சவ்சகால கர்த்தவ்யாபி யாநாக்ய க்ரியாபர1!
ஸர்வக்ரியா ப்ரதிநிதி பகவந்நாம கீர்த்தந:–285-

ரஹஸ்யாம்நாய நிஷ்டா சவ்ச நிஷேத விதாயக:
ப்ரஹ்ம வித்வ நிமித்தாக ஸங்கோச வ்யாஹதி க்ஷமா–286-

ப்ரக்ராந்தோத்ஸவ கார்யாதி ஸூதகாதி நிஷேதக
ஆசவ்ச கால கர்த்தவ்ய மாநஸேஜ்யா விசாரக–287–

ஆசவ்சகால கர்த்தவ்ய ஸந்த்யோபாஸ்தி ப்காரவித்
துஷ்கரத்வ பரிஜ்ஞாந ஷுப்த பும்ஹர்ஷ வர்த்தக: — 288–

பகவத் தர்ம சவ்கர்ய விஸேஷ வ்யாக்ருதி ஷம
இஜ்யோபசார வைகல்ய தோஷாதோஷ விசாரக! 289–

ஸங்கல்ப ஸூர்யோதயாத: க்ருத பாரக்ய நாடக
ஸங்கல்ப ஸர்யோ தயாத்ய பத்ய வ்யக்த ஸ்வவைபவ: — 290–

ச்சாத்ரபத்த த்வஜோத்பாஸி தாஸா ஸாஸௌத மண்டல
ஸ்ரீவைகுண்ட விநோதீ ஸத் கவி நாடக லக்ஷம த்ருக் ||–291-

ஸாந்தியைக ரஸ பாவஜ்ஞ ! ஸ்ருங்காராதி ரஸத்வஹா
கௌடவைதர்ப்ப பாஞ்சால மாலாகார வசோதர:– 292–

பாத்ரீக்ருத விவேகாதி குணாதிஷ்டாத்ரு தைவத !
ஸந்திபஞ்சக ஸம்வேஸ நாடக ஸ்தாந கோவித–293-

ஸர்வஸங்கட வித்வம்ஸி விஸங்கட மநீஷித:
விம்ஸத் வர்ஷாதீத ஸர்வ வித்யாஸந்த்தி பாஸூர–294-

த்ரிம் ஸத்வார ஸ்ராவித ஸ்ரீமச் சாரீரக பாஷ்யக
யதீந்த்ரார்ப்பித துர்வாதி விஜ்யார்த்த பவித்ரக–295-

வாதநாமா வாததோஷ வ்யவஸ்த்தா கரண க்ஷம:
ஸூக்ஷ்ம ஸூஷ்ம தராத்யந்த ஸூஷ்ம ப்ரஸ் நோத்தர க்ஷம–296-

யதீந்த்ர க்ரந்த ஸூரபி மநஸ்க பத ஸேகர !
ஸங்கராதி குத்ருங்மூர்த்த ந்யஸ்த வாம பதோஜ்வல! -297-

குத்ருங் மூர்த்த நீயஸ்தபாத ஸுவர்ண கடகோஜ்வல:
வைகுண்ட லோக ஸ்த்ரீ பும்ஸ மிதுநார்த்தோப பத்தி வித் — 298–

ஸ்வஸில்பஜித கீர்வாண தைத்ய ஸில்ப சமத் க்ருதி:!
ஸமாதி ஸாதகஸ்தாந ஸூபாஸ்ரய நிரூபக: — 299–

அநாத்ம குணகாமாதி நிராஸாதி ப்காரவித்
மஹாத்மாத்மாநாத்ம குண சேஷ்டித ஜ்ஞாபந ஷம: — 300–

ராகவாப்யுதயோத்க்ருஷ்ட யாதவாப்புதய ப்ரத:
ஸ்ரீஸேது ஸடகோபாதி ஸேவா ஸந்துஷ்ட மாநஸ !–301-

சோளதேஸீய பகவத் க்ஷேத்ர ஸேவா ரஸாகுல ;
ஹஸ்தீஸ ஸேவா குலாத்மா நரேந்த்ர மத ஸர்ப்பஹா–302-

நரேந்தர வந்திதஸ் தார்ஷ்ய தண்ட கோத்தம தாத்ருதீ !
புநர் வ்ருஷாத்ரி ரங்கேஸ ஸேவார்த்த கமநோத் ஸூக :–303-

ஆஸ்சர்யாவஹ சாரித்ர வாஜி வக்த்ராதி தைவத!
வரதாசார்ய ஜநகோ ஜீவிதாகில விஷ்டப:–304-

ஹயாஸ்ய பூர்த்த தீர்த்தாஹர் த்ருஷ்ட லஜ்ஜித விக்ந க்ருத்
ராத்ரி நிர்வ்யூட ரங்கேஸ பாதரக்ஷா ஸஹஸ்ரக:–305-

பாதரஷா ஸஹஸ்ரோக்த பாதுகா ஸேவகாபித:
ரங்கேஸ தத்த கவிதார்க்கிக ஸிம்ஹாபி தாநக–306-

ஸம்ப்ரதாய பரீஸூத்தி ஸ்தாபிதாசார்ய ஸத் பத!!
ஸத் ஸம்ப்ரதாய ரஹித ஸாஸ்த்ரா நாதர போதக:–307-

ஸச்சாஸ்த்ர மூலாந்ய ஸம்ப்ரதாயா நாதர போதக!!
கல்யாதி நிகமாந்த ப்ரவர்த்த காவத்ருதி க்ஷம!–308-

ஸட கோபாசார்ய பாவ ஸ்தாபநைக விசக்ஷண
அநு கூலாசார்ய வம்ஸ்ய வித்யாதாந ஸூபாத்ர வித்!!–309-

முக்ய ப்ரதாநாசார்யத்வ ஸ்தாபநைக விசக்ஷண:
ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸம் ப்ரதாய விரோதஹா — 310–

ரஹஸ்ய தத்வ த்ரிதய பதவீ க்ருதி பாஸுர!! ரஹஸ்ய தத்வ ரத்நாவல்யலங்க்ருத ஸூஹ்ருந் மநா : ||| –311–

தத் வரத்நாவளீ ப்ரதிபாத்ய ஸங்க்ரஹ காரக :
தத்வரத்நாவளீ கம்ய ஜ்ஞாந பர்யாப்தி போதக! — 312–

ரஹஸ்ய ரத்னாவள்யாக்ய ரஹஸ்ய வ்யாக்ருதி ப்ரிய:
ந்யாஸ் யுத்தரைந : ப்ரதி பதோக்தா நிஷ்க்ருதி ஸாதக; — 313-

ஸ்ரீதத்வ நவநீத ப்ரீத ஹஸ்தி கிரி நாயக:
ரஹஸ்ய நவநீதோக்தி ஹருஷ்ட வேங்கட நாயக! ||– 314–

காலதாமஸ பாவாதி நிபந்தந விசாரக:
பகவத் த்ரிஸ்த்தலாவாஸ க்ரியா வ்யாக்ருதி தக்ஷிண: — 315–

யுக பேதாதீந வர்ண பகவத்தேஹ தர்ஸந! ஸ்ரீதத்வமாத்ருகா ஹருஷ்ட பகவத் பக்த மாநஸ: | — 316–

ரஹஸ்ய மாத்ருகா தத்த ப்ரபந்நாந்வஹ தோஷக! |
ஸாரஸங்கரஹ க்ருந் ந்யாஸ க்ராஹ்யாக்ராஹ்ய விபாகவித் — 317–

ப்ரபந்த ஸ்வீக்ருதிக்ருத பூர்த்ய பூரீத்தி விசாரக 1
மாநாதி தஸ காலம்பி விவேகி பல போதக! –318–

மாநப்ரமேய விச்சிஷ்யாசார்ய க்ருத்யாதி ஸாரவித் !
வ்யக்தீ க்ருதாகிலோத்கர்ஷ ஸ்ரீரஹஸ்ய ஸிகாமணி — 319–

ஸ்ரீமத்வராஹாவதார ஸர்வாதிக்யா பிதாயாக
வராஹாக்ய புராணாதிஸய வர்ணந தக்ஷிண:–320–

ப்ரபத்திபர வாராஹ சரம லோக போதக : 1
யாமுநோக்தி பரிஷ்கார்யஞ்ஜலி வைபவ காரக! –321-

ப்ரபந்த விஷய ஸ்ரீமததிகப்ரீதி ஸாதக: ! ஸ்ரீமத் தாஸ்யாநந்ய தைவத்வா தந்யார்த் தத்வ சிஹ்ந திருக்-322–

ப்ரதாந ஸதக வ்யக்தீ க்ருத முக்யார்த்த ஸஞ்சயா
ஸதாநு ஸந்தேயார்த்தோபகார ஸங்க்ரஹ காரக!!!–323-

மஹோபகார வித்ஸார ஸாராக்யாந க்ருதி ப்ரிய
பரங்குஸாதி நிர்வ்யாஜ ரக்ஷணோக்தி விரோதஹா !–324-

ரஹஸ்ய தத்வ த்ரிதய சுளகா ஸ்வாதி தாஸ்ரித :
அபய ப்ரதாந ஸார ஸ்பஷ்ட ராமாயணாந்தர :–325-

ஸ்ரீஸாபசார ரஸிக வைஷ்ணவா நாதரோத்திமாந்
ஸ்ரீஸாபசார பக்தாநாதர ஷாபண காலவித்–326-

நியாஸாபேக்ஷித ஸர்வார்த்த வ்யஞ்ஜகாதிம காவ்யவித்
ஸ்ரீமத் க்ருபா பரிணத ஸோபாந பதவீ ப்ரிய –327-

அர்ச்சிராதி மஹாமார்க விரோத ஸமந ப்ரிய
மாதவாத்மஜ பூபார்த்த தத்வ ஸந்தேஸ காரக:–328-

ரஹஸ்ய ஸந்தேஸ க்ருதி ப்ரீத மாதவ புத்ரக :
ரஹஸ்ய ஸந்தேஸ விவரணாக்ய க்ருதி தோஷக.–329-

மாதவாத்மஜ பூபார்த்த ஸுபாஷித விதாநவித்
ஹம்ஸ ஸந்தேஸ விவ்ருத பகவத் ப்ரேம தல்லஜ :–330-

ஸ்ரீமந் மெளளி க்ரமாபிக்ய க்ரந்த நிர்மாண கோவித :!
லோகாசார்யாதி ஸச்சிஷ் யார்ப்பித ஸாரீர பாஷ்யக:–331-

ப்ரஹ்ம தந்த்ர ஸ்வ தந்த்ராதி ஸிஷ்யார்ப்பித ரஹஸ்யக
க்ருதாஸீதி ஸஹஸ்ர த்ரமிடாகம பரீமள:–332-

முநிவாஹந போகாக்ய க்ரந்த ஸம்ப்ரீத ஸஜ்ஜந : 1
ஸ்ரீமந்மதுரகவ் யுக்தி காதா வ்யாக்யாந தஷிண ! !!–333–

த்ரமிடாம்நாய தாத்பர்ய ரத்நாவளி விதாயக:
த்ரமிடோபநிஷத் ஸார ப்ரபந்தோஜ்வல மாநஸ–334-

ஸ்லோக த்ரயோக்த பகவதாராதந விதி க்ரம:
நவஸ் லோகீ ஸங்க்ருஹீத ப்ரஹ்ம ஸத்ர விதாநக :–335-

ப்ரபந்த ஸார நிர்மாதா ஆஹார நைய்யத்ய கீதி க்ருத
மூல மந்த்ரார்த்த ஸங்கராஹி காதாக்ருதி விஸாரத:–336-

த்வய மந்த்ரார்த்த ஸங்க்ராஹி காதாகரண தக்ஷிண:
சரம ஸ்லோக ஸங்கராஹி காதா ஸங்க்ரஹ கோவித–337–

ப்ரபத்தி கர்ப்ப கீதார்த்த காதாக்ருதி விசக்ஷண:1
லக்ஷ்மணாசார்ய ரோகக்ந பாத தீர்த்த ப்ரபாவக: |||–338-

ஸ்ருத ப்ரகாஸிகா ரக்ஷா ரக்ஷிதாத்யாத்ம பாஷ்யக:
யாதவாசல பத்ரா ஸாஸநார்த்த கதிபாஸூர :–339-

அபீதி ஸ்தவ ஸஞ்ஜாதாபீதி ரங்கபுரீ கதி:1 ரங்க ப்ராபித ரங்கேஸ கோபணார்ய ஸ்துதிப்ரிய :–340-

ரஹஸ்யத்ரய ஸாரோஜ்ஜீவித சேதந ஸஞ்சய
த்ரமிடோபநிஷத் த்ரஷ்ட்ரு ஸூரி ப்ருந்தோபகாரவித்–341-

மோக்ஷைக ஸாதநாசார்ய வத்தா ஸாதந தத் பர:
ஸ்வாசார்யாதி ஸரண்யாந்த பக்தி க்ரம விஸேஷவித்–342-

ஸ்ரீமத் பகவதாசார்ய பாவபாதக பாதக!
ஸடாரிநாத யோகீந்த்ர குரு ஸிஷ்யத்வ ஸாதக — 343–

அபரீஷய ரஹஸ்யாதி ப்ரதாந பஹு தோஷவித்
பக்தி ப்ரகாஸித குரு வம்ஸ ஸிஷ்ய நிபந்த ! –344–

அஸம்பாஷ்யாதி ஸம்பாஷண நிஷ்க்ருதி குருஸ்ம்ருதி!!
மோக்ஷார்த்த ஸாஸ்த்ராநாரம்ப ஹேது திக்க்ருதி தக்ஷிண!!|| 345-

ஆசார்ய நிகடப்ராப்தி ஹேது ஷட்க நிரூபக!
ஸார நிஷ்கர்ஷ குஸல! ப்ரதாந ப்ரதிதந்த்ர வித் !! –346–

ஈஸா தாரகதா ஸேஷித்வ நியந்த்ருத்வ போதக : I
ஜீவாதேயத்வ ஸேஷத்வ நியாம்யத்வ நிரூபக: –347–

ஸங்கல்பாதீந நித்யாக்ய வஸ்து ஸ்திதி விஸேஷவித்
ஸேஷஸேஷ்யாதி ஸம்பந்த பலிதார்த்த விஸேஷவித் –348–

அர்த்த பஞ்சக தத்வஜ்ஞஸ் தத்வ த்ரய விஸேஷவித்
ஸ்வாதீந திரிவிதாசித் சித் ஸ்வரூப ஸ்திதி வ்ருத்தி த்ருக் — 349–

ப்ரமாண கம்ய தர்மி ஸ்வரூப ரூபக தர்மவித் !
ஜீவ லக்ஷண தத்வஜ்ஜோ பத்த லக்ஷண லக்ஷிதா — 350–

பத்த ஸ்திதி ப்ரவருத்திஜ்ஞோ முக்த லக்ஷண லக்ஷிதா நித்யஸ்திதி பரவருத்திஜ்ஞோ நித்யாத் யந் யோந்ய பேத த்ருக்– 351–

நித்ய முக்தாத்ம கைங்கர்ய ஸார்வ வித்ய நிரூபக
த்ரிகுணஸ்திதி வ்ருத்தி ஜ்ஞ : ஈஸ லக்ஷண லக்ஷிதா –352–

அவதார ரஹஸ்யஜ்ஞ! பர வ்யூஹாதி பேத த்ருக்!
ஸ்ரீ ஜகத் காரணத்வாதி ஸாதகாநேக யுக்தி மாந் — 353–

ஸ்ரீமந் நாராயண பர தேவதா நிர்ணயக்ஷம : 1
ஸர்வ தேவ பரப்ரஹமா பேது கண்டந தக்ஷிண : — 354–

த்ரிமூர்த்தி ஸாம்ய தமநஸ் த்ரிமூர்த்யைக்ய விநாஸக !
த்ரிமூர்த் யுத்தீர்ண பரம் தேவதா கண்டந க்ஷம– 355–

த்ரிமூர்த் யந்தர்கத ப்ரஹம ருத்ர பாரம்ய கண்டந 1
ப்ரஹ்ம ருத்ராதி கார்யத்வ கர்ம வஸ்யத்வ ஸாதக !–356–

ப்ரஹ்ம ருத்ராதி பகவத் பாரதந்த்ர்ய விசாரக
ப்ரஹ்மாதி பகவந் மாயா யத்ததீ ஹ்ராஸ வ்ருத்தி த்ருக் – 357–

விஷ்ணு தர்ஸித ஸர்கோப ஸர்காதி விதி ஸம்பு த்ருக்
ஸூபாஸ்ரயத்வ ரஹித ப்ரஹ்ம ருத்ராதி ஸாதக! — 358–

ப்ரஹ்ம ருத்ராதி திரிகுண பாரவஸ்ய நிரூபக
ப்ரஹ்ம ருத்ராதி பகவதாஸ்ரி தத்வ விதாயக: — 359–

ப்ரஹ்ம ருத்ராதி பகவத் விபூதித்வ நிரூபக: ப்ரஹ்ம ருத்ராதி பகவத் பரகாரத்வா பிதாயக– 360–

ப்ரஹ்ம ருத்ராதி பகவச் சரீரத்வ பிரகாஸக ப்ரஹ்ம ருத்ராதி பகவத் தாஸத்வ ஸ்தாபந ஷம —361-

ஸாத்விகத் வோத்பத்தி ஹேது மது ஸூதந த்ருஷ்டி த்ருக்
ரஜஸ் தமோ குணா ஸக்தி ஹேது ப்ரஹ்மாதி திருஷ்டி த்ருக் –362-

ப்ரஹ்ம ருத்ராதி மோஷார்த்தி ஜநோபாஸ்யத் பாதக:1 ப்ரஹ்ம ருத்ராத்யுபாஸ் யத்வ வசோ நிர்வாஹ காரக : — 363–

ப்ரஹ்ம ருத்ராதி பாரம்ய த்ருக் கர்மா நர்ஹதாதி த்ருக் 1
ப்ரஹமாதி பகவத் ஸாம்ய த்ருக் பாஷண்டித்வ ஸாதக!! — 364 —

விஷ்ணு நிக்ராஹ்ய பாத்ரத்வ ரஹிதேதர தைவ த்ருக்
க்ஷிப்ரேதர பல ப்ராப்தி ஸாதநேதர தேவ த்ருக்-365–

காம்யாத் யர்த்தாஸ்ரிதாநந்த புருஷார்த்த விஷ்ணுதீ
அஜ்ஞாந்ய தேவ யஜந ப்ரீத விஷ்ணு ப்ரகாஸக : — 366–

அஜ்ஞாந்ய தேவ யஜந பல வைகல்ய ஸாதக:
விஷண் வாத்மகாந்ய தேவஜ்ஞ கர்ம பௌஷ்கல்ய ஸாதக — 367–

நிஷ்காம விஷ்ணு ஸேவா நுஷங்காந்ய பல ஸித்தி த்ருக்
பராங்குஸாதி ஸ்ரீஸுக்தி ஸாதிதோத்ருஷ்ட மாதவ –368–

முமுக்ஷாஹேது ஸாரஜ்ஞஸ் சாதிகாரி விபாகவித்
ப்ரபத்ய வாந்தரபிதா வேத்தோபாய விபாகவித் — 369-

ப்ரபத்யதி க்ரியா பஞ்சதஸ நிர்ணய தூர்வஹ!
ந்யாஸ வித்யாங்க பஞ்சத்வோபகார வ்யாக்ருதி க்ஷம –370-

விஸ்வாஸோத்கர்ஷ விஹதி காரண வ்யாஹதி க்ஷம
விஸ்வாஸ கோபத்ரு வரண ஸப்தார்த் தத்வ ப்ரகாரவித்–371-

ப்ரபத்தி லக்ஷணாபிஜ்ஞோ ந்யாஸ வித்யாங்கி வேதிதா
திரிவர்க மோஷ ஜநக ந்யாஸ வித்யா விஸேஷவித்–372-

ஸாங்க ப்ரபத்யநுஷ்டாந ப்ரயோக விதி ஸாதக
ஸாங்க ப்ரபத்யநுஷ்டாந ஸக்ருத்வ ஸ்தாபந ஷம –373-

ஸஹேதுக்ருத க்ருத்யத்வாநுஸந்தாந விஸாரத
ஸ்வ ஸ்வரூபோபாய பல நிஷ்டா த்ரய விவேகவாந்–374–

பிரபத் யுத்தர கர்த்தவ்ய க்ருத்ய நிர்ணய தக்ஷிண!
பகவத் தாஸ கைங்கர்ய தாஸ்ய த்வைவித்ய வேதிதா — 375 —

பகவத் தாஸ தாஸ்ய ப்ராப்தா நந்யத்வ விரோதஹா
ஸ்ரீமத் பாகவதாந்யோந்ய தாஸ்ய ஸாதந தத் பர–376-

ப்ரபந்நாந்வஹ ஸங்க்ராஹ்ய ஸாஸ்த்ரீய நியம ப்ரிய:
பாஷ்யகாரோக்த ஸாஸ்த்ராநு மத கைங்கர்ய ஸாரவித் –377–

உல்லங்கி தாஜ்ஞாகரணா வைஷ்ணவத்வ ப்ரஸாதக:
ப்ரபந்நாஜ்ஞாதி க்ரமாதி ப்ராயஸ் சித்த விஸேஷவித் !–378 —

ஏநோநிஷ்க்ரு த்யுதாஸீந ப்ரபந்த லகு தண்ட த்ருக்
ஆஜ்ஞாதி லங்கி கடிந ப்ரபந்ந நரகாப்ரிய: | –379–

ப்ரபந்த புத்தி பூர்வைந ப்ராயஸ் சித்த விஸேஷவித்
மஹா பாத ப்ரபந்ந ப்ரஸித்த நிஷ்க்ருதி வேதிதா — 380–

கடிநாநியதாயு : ப்ரபந்நாயுர் வ்ருத்தி ஸாதக
மோக்ஷார்த்த ந்யாஸ ஸம்ஹார்ய தீ பூர்வோத்தர பாபஹா — 381–

க்ருதபாதக நாஸார்த்த ஸரணாகதி வேதிதா
ப்ரபந்நாந்வஹ வாஸார்ஹ ஸ்தாந வ்யாக்யாந கோவித — 382–

விகலாங்க ந்யாஸ வித்யா பூர்ண ஹேதுத்வ ஸாதக:
தேவாந்தர த்ருடாஸக்த ப்ரபந்த நரகோக்திமாந் — 383–

வித்வதேகாந் தோத்க்ரமண க்ரம தர்ஸந தோஷித:
உபாயாரம்ப நஷ்டாஸ் லிஷ்ட பூர்வோத்தர பாப த்ருக் — 384–

இஷ்டாவ தூதாந்ய பல தீ வைமுக்ய ப்ரபந்ந வித்
விநஷ்டாஸ் லிஷ்ட புண்யாக விதூநந பதார்த்தவித் — 385–

புதபுண்யாக மித்ராரி ஸங்க்ராந்தி வ்யாஜ போதக
அர்ச்சிராதி கதிஜ்ஞாதா ஸுஷ்மதேஹ விஸர்கவித் — 386–

திவ்ய தேஸ ப்ராப்தி பூர்வ க்ரம தர்ஸந தக்ஷிண:
முக்த ப்ரபந்ந ஸாநந்த விபுஜ்ஞாந துரந்தர–387–

மதுவித்யாத்யதீகாரி கத்யந்தர வி ஸேஷவித் !
முக்த்யவஸ்தாநந்த தாரதம்ய வரத விநாஸக! –388–

ஜகத் ஸ்ரஷ்ட்ரு பர ப்ரஹ்ம துல்யா நந்த விமுக்தி த்ருக்
பரிபூர்ண பர பரஹ்மாநுபவ ஸ்ருதி வேதிதா : — 389–

ஸுநிஸ் சித்தார்த்த பரம பிரஹ்மாநுபவ ரீதிக;
ஸம்ஸார ப்ரதி கூலார்த்த முக்த்ய வஸ்த்தாநுகூல்ய திருக்–390-

ஸ்ரீபதித்வ பர ப்ரஹ்ம துல்யா நந்த விமுக்தி த்ருக்
ஸதாசார் யோபதேஸை காதிகாரி ஜ்ஞாபந க்ஷம–391-

ஸஸத் தர்கோபதே ஸாதிகாரி வ்யாக்ருதி கோவித!
வ்யாஜாந பேக்ஷ பகவத் ரக்ஷகத்வோக்தி வாரக–392-

ஸ்ரீமத் ஸ்வாதந்த்ர்ய காருண்யோபயோக வ்யாக்ருதி க்ஷம;
ப்ரபத்யதி க்ரியாவத் விஸேஷணத்வ நிரோதக–393-

மோக்ஷ நுபாய ஸரண வரஜ்யாவாத விநாஸக;
ப்ரதிபந்து நிராஸை கோபயுக்து வ்யாஜ வேதிதா–394-

தேவ ஸ்வாதந்த்ர்ய கருணா மூல வ்யாஜ நிராஸஹா
ஸ்ரீமத் ஸம்பந்த மூல வ்யாஜ நிராஸ மதாந்தக: — 393–

அவ்யாஜ பகவத் பாத்ர பாவ மாநோபபத்திஹா
த்வய பூர்வ ஸ்ரீபதோப லஷகத்வ விநாஸக–396–

ஸ்ரீவிஸேஷண பாவார்த்தோபாய த்வித்வ விபஞ்ஜக: |
நிர்வ்யூட ஸரண வ்ரஜ்யா விஸ்வாஸா பேத பூர்வ வாக் — 397–

ப்ரபத்தி ப்ரார்த்தநா பேத வாங் நிர்வாஹ விசக்ஷண
வாக்ய ஜந்ய ஜ்ஞாந மோஷோபாயத்வ மதபஞ்ஜக — 398–

ஸ்வ ரக்ஷணார்த்த வ்யாபார நிவ்ருத் யுத்திதி தூர்வஹ!
ப்ரபத்தி மோஷோபாயத்வ பாதக வ்ராத நாஸக –399–

சரம ஸ்லோக நிகில தர்ம த்யாக பரத்வஹா
நிஷித்த வர்ஜநா தர்ம பாவத்வோக்த்ய பநோதந :–400–

உபாஸந ஸ்வரூபோபாய ஸ்வரூப விரோதஹா !
வர்ணாஸ்ரமாதி தர்ம ஸ்வரூபரோத விநாஸக — 401–

ஐகாந்த்யச் சேத் யந்யதேவ பர வர்ணாதி தர்மஹா
பக்தி வித்யா ஸித்த ஹேது ப்ரரோசந கரத்வஹா –402–

பக்தி வித்யா ஸிஷ்டலோகா பரிக்ரஹ நிவாரக
பர ந்யாஸாதி ஸகல கரல தர்மத்வ பஞ்ஜந–403–

ந்யாஸ ப்ரஸம்ஸகோ ந்யாஸ பக்த் யாதிக்ய ப்ரதர்ஸக
அநுகூலத்வ ஸங்கல்பாத்ய வஸ்யம்பாவ வேதிதா — 404–

விஸ்வாஸாங்க மஹத்வாந்தராய பங்க விசக்ஷண:!
ப்ரபந்ந பகவத் ப்ரேம தாரதம்ய விதாயக–405–

குரு பக்தி லகு ந்யாஸ பலைக்யோக்தி விசக்ஷண:
பூர்வ பூர்வாக்ருதாம் ஸார்த்த புந! ப்ரபதநோக்திமாந் –406–

ஐஹிகார்த்த நியாஸ கர்த்ரு ஹேது வைகல்ய ஸாதக 1
அபியாநாதி பஞ்சாவஸர க்ருத்ய பலோக்திமாந்–407-

விஷ்ணு பக்த சதுர்த்தாதி ப்ராஹ்மண்ய விநிவாரக!
விதுராதி ஸ்வ ஜாத்யுக்த தர்ந மாலங்க த்ருஷ்டிமாந்–408-

நிர்வ்யூட விதுர ப்ரஹ்மமேத ஸம்ஸ்க்ருதி ஸூக்திகா
யஜ்ஞே விதுராந்நாதநோக்தி நிர்வாஹ தக்ஷிண; –409–

அதிதேஸா நர்ஹகாரி ஸூநுவிருத்த பிரகாஸக:
பகவத் பக்த ஸூத்ராதி தீதானாதி க்ருதி ப்ரிய – 410–

சைத்தகாயிக ஸூத்ரத்வ பேத வ்யாக்யாந தஷிண
நாராயனைக நிஷ்டேதி வசநார்த்த பிரதர்ஸக! –411-

நிஷித்த த்யாக தர்மாக்யா முக்யார்த் தத்வ விபஞ்ஜக:
ஸ்ரீமத் ப்ரபாவ ஸந்த்ராதோபாய மாஹாத்ம்ய ரஷக: | — 412–

பகவத் ஷேத்ர மாஹாத்ம்ய த்ருக் வைஷ்ணவ மஹத்வவித்
ஸெளம்காரமூல மந்த்ராஷ்டாக்ஷரத்வ த்ராண தீக்ஷித!! — 413–

த்வய மூல மநு வ்யாக்யா ரூபத்வ பரிஸோதிக !
மூல மந்த்ர அஷ்டாக்ஷர பத் தத்வார்த்த விஸேஷவித் — 414–

மூல மந்த்ர மஹா வாக்ய யோஜநா ஸத காரக:
த்வய ப்ரபாவ விஜ்ஞாதா த்வய ஸப்த நிருக்தி வித் – 415–

த்வய த்ரயீ மூல தாந்த்ர மந்திரத்வ ஸ்த்தாபந க்ஷம :
லஷ்மீ புருஷகாரத்வ மாநஜ்ஞ : ஸ்ரீபதார்த்த வித் — 416–

த்வய மந்த்ர பத ப்ராத ப்ரத்யேக வ்யாக்ருதி ப்ரிய 1
ஸ்ரீ ஸோபா யாந்தர ஸ்தாநாபத்தி ஸாரார்த்த போதக!!-417–

கார்பண்ய கோப்த்ரு வரண ஸார்த்தோபாயத்வ யாசந:1
உபாய வரணாத்யாத்ம நிஷேபாங்கித்வ ஸாதக: |–418-

த்வயோத்தரார்த்த கம்யார்த்த புருஷார்த்த நிரூபக
த்வய மந்த்ர மஹா வாக்ய யோஜநா த்ரய ஸாதக:–419-

ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகாவதார வ்யாக்ருதி ஷம
சரம ஸ்லோக தர்மோக்தி வேத்ய நிர்ணய கோவித: — 420–

புருஷோத்தம தீமோஷ ஹேதுத்வ மதபஞ்ஜக
அவதார ரஹஸ்ய ஜ்ஞாநாதி மோஷ கரத்வஹா! — 421–

சரம ஸ்லோக தர்ம த்யாகாநுவாத மத ப்ரிய:
ப்ரபத்தி ஸர்வ தர்ம த்யாகங்கோக்தி விதி பஞ்ஜக: –422–

க்ஷேத்ரஜ்ஞோபாஸநோபாய நித்யா ஸக்தத்வ பஞ்ஜக !
ஏக வாக்ய விதித்வாநு வாதத் வாநுப பத்தி வித் — 423–

குரூபாய லகூபாயகீ ! ப்ரரோசகதா ப்ரிய:1
பக்தி வித்யா மந்ததீகாதி காரித்வ மதாந்தக — 424–

உபாஸநா மந்த விஸ்வாஸாதி காரித்வ நாஸக : I
உபாஸநா லோக ஸங்கரஹார்த்தித்வ மதமாரக: — 425–

ப்ரபத்தி ரூப ஸகல தர்மத்யாக மதாந்தக ! ப்ரபத் யநுஷ்டாந கால ஸர்வ தர்ம விமுக்திஹா–426-

ப்ரதக்ஷிண ப்ரணாமாத்யநுஜ்ஞா கைங்கர்ய ஹேது த்ருக்
அவஜ்ஞாக்ருத பக்தாதி ஜந்ம சிந்தாதி தோஷ த்ருக்–427–

ஸாஸ்த்ர வ்யவஸ்த்தா ஸித்யர்த்த பக்த ஜந்மாதி சிந்தக:
ஸாரகல்க ஸ்வரூப ஸ்ரீமத் கைங்கர்ய விபாக த்ருக்||–428-

ஸம்பந்ததீ முகாநேக மோக்ஷஹேது மதாந்தக
சரம ஸ்லோக நிகில தர்ம த்யாகி ஷடர்த்தவித்–429-

சரம ஸ்லோகைக ஸப்த ஷடர்த்தோக்தி விசக்ஷண:
பரதந்த்ர ஸ்வபாவாத்ம வித்ய நர்ஹத்வ பஞ்ஜக!!–430-

பரதந்த்ராத்ம கர்த்ருத்வ ஸ்வரூப விஸதோக்திமாந்
ஸ்ரீமத் கர்த்ரு ப்ரேராகாநு மந்த்ரு காரயித்ருத்வ வித் ||–431-

க்ரியமாணாக வித்வம்ஸி ப்ரபத்தி ப்ரதிபாதக
ப்ரஹ்ம வித்யாரம்ப நஷ்டாஸ் லிஷ்ட கர்ம ஸ்வரூபவித்–432-

ப்ரியா ப்ரியோப ஸங்க்ராந்த வித்வத் புண்யாக வேதிதா
ப்ராப்த் யந்தராய வித் ஸாத்யோபாய ரோதி விஸேஷவித் |–433-

ப்ரதிகூலாநு பூத்யாதி ஹேது பாப ஸ்வரூப வித்
குணாஷ்ட காவிர்ப்பா வோக்தி வேத்யார்த்த பரிஸோதக:–434-

கைவல்யாக்ய புமர்த்த ஸ்வரூப நித்யத்வ பாதக
மா ஸூச ஸப்த நிரணுந்த ஸோகாநேக விதத்வவித் — 435–

ஆசார்ய க்ருத்யவிச் சிஷ்ய க்ருத்ய வேதந தீக்ஷித!!
யதீந்த்ரமாஹாநஸிக ஸம்ப்ரதாய ஸூதாப்ரத: || -436–

விரோத பரிஹார ஸ்ரீஸார ஸாராக்ஷி யுக்மத !
ஸெளம்ய கார்த்திக ராகாஸ்ரீ பர்யங்காரோஹண ப்ரிய –437–

அத்ரார்ச்யா ஜகத் ஸர்வம் பாலயந் ஜயதி ஹ்யஸெள–438-

இதம் குரோர் திவ்ய ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம் மஹார்த்தம் ஸர ஸார்த்த போதம்!
படந்தி யே ஸர்வ ஸமீஹிதார்த்த ஸித்திம் லபந்தே அத்ர பரத்ர சாபி –439–

பலாநபேஷோபி குரோ ப்ரஸாதாத் ஸித்திம் ஸமாப்நோ த்யநுஷங்க ஸித்தாம் ஸ்ரமாபநோதாய க்ருதாவகாஹம் கங்கா பவித்ரீ குருதே ஹி ஐந்தும் — 440–

கோபால தாஸஸ்ய குருத்த மாங்க்ரி பக்தி ஸ்ரவந்தீ ஹ்ருதயாப்ஜ கோஸாத்
நிர்கத்ய தந்நாம ஸஹஸ்ர ரூபா தத் த்யாயிந! ஸர்வ ஜநாந்புநாதி–441–

இத்யாத்ரேய க்ருஷ்ணார்ய தநூஜஸ்ய ஸ்ரீமத் வேதாந்த ராமாநுஜ மஹா தேஸிக கடாஷ லப்த ஸார்வஜ்ஸ்ய கோபாலார்ய மஹாதேஸிகஸ்ய க்ருதிஷு தேஸிக திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

ஸ்ரீமதே கோபாலார்ய மஹா தேஸிகாய நம
ஸ்ரீமதே நிகமாந்த தேஸிகாய நம

ஸ்ரீ தேசிக அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்–

ஸாங்க்ய ஸெளகத சார்வாக ஸாங்கராதி தமோநுதம்!
த்ரய்யந்த தேஸிகம் வந்தே வேங்கடேஸாஹ்வயம் மஹ:–

ஸ்ரீமத் வேங்கட நாதஸ்ய நாம்நாம் அஷ்டோத்தரம் ஸதம்
ஸங்க்ருஹ்ய தத் ப்ரஸாதாய வஹ்யே ஸர்வார்த்த ஸித்திதம்–1-
கண்டாவதாரோ அநந்தார்ய தநயோ வேங்கடாதிப :
ஸ்ரீமல் லக்ஷ்மண யோக்யம்ஸோ வரதாசார்ய வீக்ஷித: –2-
ராமாநுஜாரர்ய ஸந்த்ருஷ்ட: ஸெளபர்ண மனுசிந்தக
தார்ஷ்ய தத்த வர ஸூத்த! ப்ரஸாதித ஹயாதந –3-
அதீத ஸாங்கஸகல ஸ்ருதி ஸ்ம்ருதி விதக்ரணீ;
இதிஹாஸ புராணஜ்ஞ ! ஸூகவிஸ் தர்க்க தத்வ வித்–4-
பாஷ்யகாரோ பயஹர ஸுதாஸீ துக்க ராசி க்ருத்
ப்ரதாந ப்ரதிதந்த்ரஜ்ஞ தேவதா பாரமார்த்யவித் ||–5-
ஸ்ருத வித்யா ஸ்ராவயிதா ஸ்ருத பால ஸ்ருத ப்ரத:
ஸ்ரித: பாண்டித்ய தாதா ச க்ருதக்ருதிய : க்ருதீ ஸூதீ–6-
நிரஸ்த ஸாங்கய ப்ரத்யுக்த யோக காணாத பஞ்ஜந
அசிச்சை தந்ய வாதக்ந க்ஷணி காணுமதார்தந–7-
ஸாகாராதீ நிராகர்த்தா ஸூந்யவாத தமோநுத
குத்ருஷ்ட்யுரக பஷீஸ ஸப்த பங்கீ விலோபந–8-
பேதாபேத மதச்சேத்தா தூதயாதவ கல்பந
அநீஸவாதி தம்போளி : பாஷண்ட மத கண்டந–9-
ஸம்ரக்ஷிதாகம! ஸங்க சக்ர தாரண ரக்ஷிதா
ஊர்த்வ புண்ட்ராங்கந த்ராதா ஸூத்த ஸத்வ மயா க்ருதி–10-
யத்யாசார ப்ரதிஷ்ட்டாதா ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரதீ :
அவதார ரஹஸ்யஜ்ஞா அர்ச்சா சவ்ந்தர்ய ஸக்ததீ? ||–11-
அர்த்த பஞ்சக தத்வஜ்ஞ ! தத்வ த்ரய விஸேஷவித் | பக்தி யோக விரோதிக்ந ! பக்திமாந் பகவத் ப்ரிய–12-
ஞாநைகஸாரோ த்வயவித் விபக்தாதி க்ருதி த்ரய:
சதுஸ்லோக்யர்த்த ஸாரஜ்ஞ! ஸம்யக் ஜ்ஞாதாங்க பஞ்சக –13-

ஷ்டங்கயோக நிர்ணேதா ஸப்த தந்து க்ருதுத்தம:
அஷ்டாக்ஷரைக நிரத நவமைகரஸாஸ்ரய–14-
தஸ தாத்பர்ய விஜ்ஞாதா ஸத க்ருச்ச ஸஹஸ்ரவித்
ஸ்தூல லஷோ அநேக நாநா கோடி ஜ்ஞாந நிவர்த்தக–15-
தர்ம ஸங்குஸ் ஸாது ப்ருந்த வந்தி தாங்க்ரி ஸரோருஹ:
பத்மாக்ஷாநந்த ஜநக ததாநந்த குணாகர!–16-
த்யாக ஸப்தார்த்தவித் தர்மவேதீ விதி விஸேஷவித் !
உத்தம ஸ்லோக பாவஜ : பஞ்ச கால பராயண:–17-
ஸு ரஸேவ்ய பூர்ண மநா : ஸூரீந்த்ர ப்ரதி ரூபக!
கவிதார்க்கிக பஞ்சாஸ்ய நிகமாஞ்சல தேஸிக!–18-
வைத்யோ முநீந்த்ரஸ் ஸர்வஜ்ஞ உபகர்த்தா குரூத்தம !
ஸத் ஸம்ப்ரதாய ஸ்திரதீ: அநகஸ் ஸத்ய வாகபி –19-
ஸாது வ்ருத்திர் முக்தடம்ப !: ஜிதாஷோ தீர்க்க பந்துமாந்!
தயாளு: ஸாஸிதா ஸர்வ ஹிதாசரண தத்பர:–20-
மஹா குரு’: ஸ்வர்ண வர்ண: ஸூபாஹு ! புண்டரீக த்ருத்
பவித்ர பாணிர் வ்யாக்யாந முத்ராங்கித கராம்புஜ–21-
ஸவ்யபாணி தலந்யஸ்த திவ்ய புஸ்தக பூஷண:
பர ஸீர்ஷ ந்யஸ்த வாம பாதாப்ஜ கடகோஜ்ஜவல –22-
பல ஸ்ருதி :
இதீதம் தேஸி கேந்த்ரஸ்ய நாம்நாமஷ்டோத்தரம் ஸதம்
ஸங்கீர்த்தயே தநுதிநம் ஸர்வ பாபாபனுத்தயே–23-
படந் நாம ஸதம் பக்த்யா ஸ்ருத்வா குரு முகாம்புஜாத்
ப்ரஸாதாத் தேஸிகேந்த்ரஸ்ய புக்தி முக்தீ ஸமஸ்நுதே–24-
ஏகைகமபி தந்நாம கீர்த்தயந் ஸக்ருதுத்தமம்
ஸர்வாந் காமான வாப்நோதி கிமுதாஷ்டோத்தரம் ஸதம் –25-
இதி ஸ்ரீ நிக மாந்த மஹாதேஸிகாஷ்டோத்தர ஸதநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

ஸ்ரீ நிகமாந்த தேசிகாஷ்டோத்தர சத நாமாவளி:
ஓம் கண்டாவதாராய நம:
“அநந்தார்ய தநயாய நம :
வேங்கடாதிபாய நம:
ஸ்ரீமல்லக்ஷ்மண யோக்யம்ஸாய நம
வரதாசார்ய வீக்ஷிதாய நம
ராமாநுஜார்ய ஸந் த்ருஷ்டாய நம
ஸௌபர்ணமநு சிந்தகாய நம

தார்ஷ்ய தத்த வராய நம :
ஸூத்தாய நம ,י
ப்ரஸாதித ஹயாநநாய நம

அதீத ஸாங்க ஸகல ஸ்ருதயே நம
ஸ்ம்ருதி விதே நம
அக்ரணயே நம:
இதிஹாஸ புராணஜ்ஞாய நம
ஸு கவயே நம:
தர்க்க தத்வ விதே நம
பாஷ்யகாராய நம
பய ஹராய நம:
ஸூதா ஸிநே நம
துக்த ராஸி க்ருதே நம

பிரதான ப்ரதி தந்த்ரஞ்ஞாய நம
தேவதா பாரமார்த்ய விதே நம:
ஸ்ருத வித்யாய நம
ஸ்ராவயித்ரே நம
ஸ்ருத பாலாய நம:
ஸ்ருத ப்ரதாய நம
ஸ்ரிதாய நம
பாண்டித்ய தாத்ரே நம

க்ருத க்ருத்யாய நம
க்ருதிநே நம
ஸூதியே நம:
நிரஸ்த ஸாங்க்யாய நம:
ப்ரத்யுக்த யோகாய நம.
காணாத பஞ்ஜநாய நம
அசிச்சைதந்ய வாதக்நாய நம
க்ஷணிகாணு மதார்தநாய நம

ஸாகாரதீ நிராகர்த்ரே நம:
ஸூந்யவாத தமோ நுதாய நம
குத்ருஷ்ட்ரக பஷீஸாய நம
ஸப்த பங்கீ விலோபாநாய நம

பேதாபேத மதச் சேத்ரே நம
தூதயாதவ கல்பநாய நம
அநீஸவாதி தம்போளயே
பாஷண்ட மத கண்ட்டநாய நம:
ஸம் ரக்ஷிதாகமாய நம
சங்க சக்ர தாரண ரஷித்ரே நம:
ஊர்த்வ புண்ட்ராங்க த்ராத்ரே நம
ஸூத்த ஸத்வ மயா க்ருதயே நம
யத்யாசார ப்ரதிஷ்டாத்ரே நம
ஸர்வ தந்த்ர ஸ்தந்த்ரதியே நம– 50

அவதார ரஹஸ்யஜ்ஞாய நம
அர்ச்சா ஸெளந்தர்ய ஸக்ததியே நம:
அர்த்த பஞ்சக தத்வஜ்ஞாய நம
தத்வ த்ரய விஸேஷவிதே நம
பக்தியோக விரோதிக்நாய நம:
பக்திமதே நம!
பகவத் பிரியாய நம:
ஜ்ஞாநைக ஸாராய நம
த்வய விதே நம
விபக்தாதி க்ருதி த்ரயாய நம :—60

சதுஸ் ஸ்லோக்யர்த்த ஸாரஜ்ஞாய நம:
ஸம்யக் ஞாதாங்க பஞ்சகாய நம
ஷடங்க யோக நிர்ணேத்ரே நம:
ஸப்த தந்து க்ருதுத்தமாய நம
அஷ்டாக்ஷரைக நிரதாய நம.
நவமைக ரஸாஸ்ரயாய நம.
தஸ தாத்பர்ய விஞ்ஞாத்ரே நம
ஸதக்ருதே நம
ஸஹஸ்ர விதே நம
ஸ்தூல் லக்ஷாய நம –70

அநேக நாநா கோடி ஜ்ஞாந நிவர்த்தகாய நம
தர்ம ஸங்கவே நம
ஸாது ப்ருந்த வந்தி தாங்க்ரி ஸ்ரோருஹாய நம:
பத்மாக்ஷாநந்த ஜநகாய நம
அநந்த குணாகராய நம:
த்யாக ஸப்தார்த்த விதே நம
தர்ம வேதிநே நம
விதி விஸேஷ விதே நம
உத்தம ஸ்லோக பாவஜ்ஞாய நம!
பஞ்ச கால பராயணாய நம–80–

ஸூர ஸேவ்யாய நம:
பூர்ண மநஸே நம :
ஸூரீந்த்ர ப்ரதி ரூபகாய நம
கவிதார்க்கிக பஞ்சாஸ்யாய நம:
நிகமாஞ்சல தேஸிகாய நம
வைத்யாய நம:
முநீந்த்ராய நம!
ஸர்வஜ்ஞாய நம:
உபகர்த்ரே நம :
குரூத்தமாய நம –90-

ஸத் ஸம்ப்ரதாய ஸ்திரதியே நம
அநகாய் நம:
ஸத்ய வாசே நம.
ஸாது வ்ருத்தயே நம:
முக்த டம்பாய நம
ஜிதாஷாய நம:
தீர்க்க பந்துமதே நம:
தயாளவே நம :
ஸாஸித்ரே நம:
ஸர்வ ஹிதா சரண தத் பராய நம: 100-

மஹா குரவே நம
ஸ்வர்ண வர்ணாய நம.
ஸூபாஹவே நம
புண்டரீக த்ருஸே ந :
பவித்ர பாணயே நம:
வ்யாக்யாந முத்ராங்கித் கராம்புஜாய நம:
ஸவ்ய பாணிதல ந்யஸ்த திவ்ய புஸ்தக பூஷணாய நம:
பர ஸீர்ஷ ந்யஸ்த வாம பாதாப்ஜ கடகோஜ்லவாய நம –108–

ஸ்ரீமத் வேதாந்த தேசிக ப்ரபத்தி

ஸ்ரீமல் லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜய த்வஜம்!
விஸ்வாமித்ர குலோத் பூதம் வரதார்ய மஹம் பஜே

வித்வந் மதங்கஜ ஸிகாபரணாய மாநௌ விஸ்வாதிஸாயி மஹிமாம்பு நிதாந பூதெள
வித்வேஷி வாத மகுடீ க்ருத குட்டநௌதெள
வேதாந்த ஸூரி சரணௌ ஸரணம் ப்ரபத்யே–1-

விஸ்வம்பரா மதிதராமபி பாஸயந்தெள விந்யாஸதோ விவித ஸஜ்ஐந தாநுபாயெள
விஸ்தீர்ண ஸம்ஸ்ருதி மஹார்ணவ் கர்ண தாரெள
வேதாந்த ஸூரி சரணௌ ஸரணம் ப்ரபத்யே–2-

விஸ்வாந் தராந்த தமஸ க்ஷபண ப்ர வீணவ் வித்யோதமாந நகரேந்து மயூக ஜாலை!
விக்யாத தாமரஸ ஸங்க ரதாங்க சிஹ்நெள
வேதாந்த ஸூரி சரணெவ் ஸரணம் ப்ரபத்யே-3-

வித்வேஷமாந மதமத்ஸர வித்விஷெளயௌ விஷ்ண் வாலாயாநுகம நோத்தம நித்ய க்ருத்யெள
வேதாந்த வ்ருத்த விஹிதாஞ்ஜலி கோசரெள தெள
வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் ப்ரபத்யே–4–

விஷ்ண் வர்ப்பிதாத்மஜந பாக்ய விபாக பூதெள விப்ராஜமாந் நவகோக நதாநுகல்பெவ்
வேஷாந்தரோபகத பல்லவ தல்லஜெளதெள
வேதாந்த ஸூரி சரணௌ ஸரணம் பிரபத்யே–5–

வேதோ முகைரபி ஸூரைர் விஹித ப்ரணாமௌ வேலாதிலங்கி ஸுஷமா குமரபாவெள
விஸ்மேர கேஸரலஸந் ம்ருது வாங்குலீகௌ வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் ப்ரபத்யே–6-

வித்ரா விதோத்பட விகார ரஜோ குணெள தெள விக்யாத பூரி விபவேந் ரஜ கணேந
விஸ்வோபகார கரணாய க்ருதாவதாரௌ வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் பரபத்யே–7-

விஷ்ண்வங்கரி நிர்கத ஸரித் ப்ரவராநு பாவ்யெள
வித்யா விநீத ஜநிதைர் விமலை ஸ்வ தீர்த்தை!!
வ்யாநம்ர ஸிஷ்ய ஜந ரக்ஷண ஜாகரூகெள வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் பிரபத்யே–8–

வீதீஷு ரங்க நகரே க்ருத சங்கரமௌதெள விஷ்ணூத்ஸவேஷு விதி வாஸவ ஸேவிதேஷு
வித்யா விநீத ஐநதா விஹிதா நுஸாரெள
வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் ப்ரபத்யே–9-

விஸ்வாஸ விஷ்ணு பத பக்தி விரக்தி ஸூந்யம் |
விப்ரஷ்ட க்ருத்யமபி மாம் விஷயேஷு ஸக்தம்
வித்வத்ஸபாநு கதி யோக்ய மிஹாததாநெள
வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் ப்ரபத்யே–10-

ஸ்ரீமதே வேதாந்த தேஸிகாய நம:

ஸ்ரீ தேசிக மங்களாசாஸநம்-

ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய : கவி தார்க்கிக கேஸரீ
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நி தத்தாம் ஸதா ஹ்ருதி |

ஸ்ரீமல் லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜயத்வஜம் |
விஸ்வாமித்ர குலோத்பூதம் வரதார்ய மஹம் பஜே

ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ராய ஸிம்ஹாய கவிவாதிநாம்!
வேதாந்தாசார்ய வர்யாய வேங்கடேஸாய மங்களம் !–1-

நபஸ்யமாஸி ஸ்ரோணாயாம் அவதீர்ணாய ஸூரயே
விஸ்வாமித்ராந் வயாயாஸ்து வேங்கடேஸாய மங்களம்|| 2||

பிதா யஸ்யாநந்த ஸுரி! புண்டரீகாஷ யஜ்வந:)
பெளத்ரோ யஸ் தநயஸ் தோதாரம்பாயாஸ் தஸ்ய மங்களம்–3-

வேங்கடேஸாவதாரோயம் ததி கண்டாம் ஸோ அதவா பவேத்
யதீந்த்ராம்ஸோத வேத்யேவம் விதர்க்யாயாஸ்து மங்களம் –4-

ஸ்ரீ பாஷ்யகார பந்தாந மாத்மநா தர்ஸீதம் புந!!
உத்தரத்து மாகதோ நூந மித்யுக்தா யாஸ்து மங்களம் | -5-

யோ பால்யே வரதார்யஸ்ய ப்ராசார்யஸ்ய பராம் தயாம்
அவாப்ய வ்ருத்திம் கமிதஸ் தஸ்மை யோக்யாய மங்களம் 6|||

ராமாநுஜார்யா தாத்ரேயாந் மாதுலாத் ஸ்கலா கலா!
அவாப விம்ஸத் யப்தேயஸ் தஸ்மை ப்ராஜ்ஞாய மங்களம் –7-

ஸ்ருத ப்ரகாஸிகா பூமெள யேநாதெள பரி ரஷிதா
ப்ரவர்த்திதா ச பாத்ரேஷ தஸ்மை ஸ்ரேஷ்டாய மங்களம் –8-

ஸாம்ஸ்க்ருதீபிர் த்ராமிடீபிர் பஹ்வீபி க்ருதிபிர் ஜநாந்
யஸ் ஸமுஜ்ஜீவயாமாஸ தஸ்மை ஸேவ்யாய மங்களம் –9-

ய : க்யாதி லாப பூஜாஸு விமுகோ வைஷ்ணவே ஜநே!
க்ரயணீய தஸாம் பராப்த : தஸ்மை பவ்யாய மங்களம் –10-

யஸ்மா தேவ மயா ஸர்வம் ஸாஸ்த்ர மக்ராஹி நாந்யத :
தஸ்மை வேங்கட நதாய மம நாதாய மங்களம் –11-

பித்ரே ப்ரஹ்மோபதேஷ்ட்ரே மே குரவே தைவதாய ச
ப்ராப்யாய ப்ராபகாயாஸ்து வேங்கடேஸாய மங்களம்–12-

ய கருதம் வரதார்யேண வேதாந்தாசார்ய மங்களம்
ஆஸாஸ்தே அநு திநம் ஸோ அபி பவேந் மங்கள பாஜநம் || 13 ||

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண ஸாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

ஸ்ரீ தேசிக ஸ்துதி: –
ஸ்ரீ தொட்டையாசார்யர் (வைபவ ப்ரகாசிகை)
ஜயது நிகம சூடா தேஸிகேந்த்ரோ தயாளு
ஜயதி ஸுமதி ஸேவ்யா ஸோபநா தஸ்ய ஸூக்தி:
ஐயதி ஸூப தம் ஸீலயந் ஸூரி ஸங்க:
ஜயதி வஸூ மதீயம் தஸ்ய ஸஞ்சார தந்யா-

ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன்
ஜீவநம் ஜகதாம் ஜீயாத் கிமப்யபஹத ஸ்ப்ருஹம் !
ஸ்வதந்த்ரம் ஸர்வ தந்த்ரேஷ வேங்கடேஸாஹ்வயம் மஹ :

ஸ்ரீ அண்ணயார்ய மஹா தேசிகன்
கவிதார்க்கிக கண்டீரவ சரணாப்ஜம்
பிப்ருத மெளலி பாகேஷு
விலஸதி வ ஸார்வஜ்ஞம் விபுத ஐநா : ஸர்வ மங்களோல்லலிதம் |

ஸ்ரீ ப்ரஹ்மதந்த்ர பரகால யதீந்த்ரர்
வாதி த்விய ஸிரோ பங்க பஞ்சாநந பராக்ரம:
ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கிரம் விஐயதாம் புவி|

ஸ்ரீமத் வேதாந்த குரு தண்டகம்

ஸ்மயமாநாநநாம் போஜம் தயமாந த்ருஸம் குணாந் !
அயமாநம் குரும் ஸ்ம்ருத்வா வயமாநந்த பூரிதா | :

பரிமித மதி துஷ் பரவேஸா கிலாம்நாய கோடீ குஹாந்தர் நிராபாத ஸஞ்சார தீவ்யத் பர ப்ரஹ்ம பஞ்சாஸ்ய நிஸ் ஸங்க ஹஸ்த க்ரஹா பூர்வ திவ்யெளஷ தீபூத ஸூக்தி ச்சலோதீத திவ்யாபகா பூர நிர்த்தூத விஸ்வம்பரா பாப பாளீக நாளீக ஜந்மா த்யமேய ப்ரபாவ ப்ரதிஷட்டாபிதா ஸேஷ ராமாநுஜாசார்ய ஸித்தாந்த ஸேதோ ! பஜத் பவ்ய ஹேதோ ! சிராவ்ருத்த ஸம்ஸார பாதோதி நிர்மக்ந லோகாவநோத்யத் தயாஸார ஸேஷாசலாதீஸ ஸங்கல்ப ஸம்பூத கண்டாவதாரா கமாந் தார்ய நிஸ் ஸீம நிர் ஹேது காருண்ய ஸிந்தோ! ப்ரபந்கைக பந்தோ! தியாந்தம் மதாந்தம் பவாப்தெள நிமக்நம் கதாசார
கந்தம் பவத்பாத பங்கேருஹ ப்ரேம பந்தம் குருஷ்வ ப்ராபோமாம் க்ருதாஜ்ஞாந பங்கை: பயோஜாந்தரங்கை ரபாங்கை ருதீக்ஷஸ்வ ரக்ஷ ஸ்வயம் — 1–

ஐயது நிகம சூளிகா தேஸிகோ நிர்மம ஸ்தோம துஸ்ஸாத நித்யாந மந்தாந நிர்மத்ய மாநாத்ம சேத: பயோராஸி நிர்யத் ஸுதாபாநு ரேகாயிதாமந்த விஜ்ஞாந ஸந் மல்லிகா மஞ்ஜரீ வாஸிதாபஷ திங்மண்டலோ வித்விஷந் மண்டலி பூமி ப்ருத் கண்டநா கண்டல: குண்டலீஸ ப்ரதா ஹாரி பாண்டித்ய
பாக் சண்டபாது ப்ரபா ஸ்பர்த்தி காய த்யுதிர் நிஸ்துல க்ரந்த நிர்மாண வைசித்ர்ய கண்டாபதீ பூத
துஷ்ப்ராப நிஸ்ரேயஸாஸ்த்தா நிஷித்தாகமாளி விருத்த ப்ரசார; ப்ரபந்ந ப்ரஸித்தாபதாந ப்ரணாடீ விநிஸ்சேய ஸஞ்சாரி லக்ஷ்மீ ஸஹாயாவதாரோ மஹாந் — 2-

ப்ரபதந ஸரணி ஸ்வரூப ப்ரமாண ப்ரசாரேஷு புங்காநு புங்காயிதாநேக துர்வார ஸந்தேஹ ஸந்தோஹ காடாந்தகார ப்ரதாந ப்ரதிக்ஷேப பாலாருணாகார நிக்ஷே பரக்ஷாதி ஸங்க்ஷிப்த யுக்த்யா விபக்ஷோக்தி ஸிக்ஷாதி தக்ஷம் ஜகத் பங்க பங்கா ப்ரகங்கா ஸமுத்பாதி துங்காநு பாவாந்த ரங்கேஸ பூவாத
ஸங்கோதயத் பாஷ்ய வாதாவளீ யுக்ம ஸம்பந்ந மாநந்த வாசா ஸுதாபூர தோராஹவோத்யுக்த ஸராதிக ஸ்தோத்ர விஸ்மாபிதாஸேஷ வித்வஜ்ஜந ஸ்தோம ஸம்பாவ்யமாநம் பவாநீ தவாம்போஜ ஸம்பூத ஜம்பாரி முக்யாமர வ்ராத நிஸ் ஸங்க ஜ்ரும்பத் ஸ்வ வீராயீ தாநங்க தாஸீ க்ருதி ப்ரௌட கம்பீர சித்த ப்ரவ்ருத்தம் பதாம்போஜ ஸக்தாப தம்போநிதி க்ராஸ கும்பீ குமாரம் பஜேஹம் துராசார துர்போத தூர்வாத ஸந்தேஸ வைதேஸிகம் தேஸீகம் || 3 ||

பவ ஹ்ருதய சிரத்நகீ ரஞ்சலாசார்ய வர்யேத்புதா நந்தசர்யே விசார்யேஹ கத்யந்தாரபாவ முத்புல்ல பத்ம ப்ரவாள ப்ரதி ஸ்பர்த்தி பாதே, கதா யோதநோத்யுக்த ஸச்சாத்ர ஜைத்ரோதயத் காஹளீ ஸோபி ஜங்கா யுகீபாஜி, ரம்பா வநஸ் தம்ப கும்பீந்த்ர ஸூண்டோபமாநோரு காண்டே, வளக்ஷாம் ஸூக த்வந்த்வ ராஜத்கடீகே, ஸமுத்யத் விவஸ்வத் ப்ரபா புஞ்ஜதிக்காரி தேஜ:ப்ரவாஹாந்த விப்ராம்யதாவர்த்த ஸங்காஸ்பதி பூத கம்பீர நாபௌ, கவாடப்ரமாதாயி வஷோ விலோலத்
துலஸ்யப்ஜ பிஜாக்ஷமாலே, கராம்போஜ நாளாயிதாஜாநு ஸம்லம்பி பாஹௌ, களஜ் ஜ்யோதிஷாதோ பவத் கம்புகாந் தெள, ஸரத்பர்வ ஸோமாபி ராமாந நாம்போ ருஹாந்தர் ப்ரமத் ப்ருங்க யுக்மீ பவல் லோசநே,மோசநே துஷ்க்ருதாளேர் பஹிர்நிர்ய தந்தஸ்த்த ஸத்வாம்ஸ ஸந்தேஹ பாத்ரீபவத்
காத்ர ஸக்தோர்த்வ புண்ட்ர ஸ்ரியாலங்க்ருதே, வேங்கடேஸே குரௌ| | 4

ஷட் ஸப்ததி கணோபேத சரணோ ம்ருது பந்தந !!
படதாம ஸூபச்சேதீ த்ரய்யந்தாசார்ய தண்டக–

ஸ்ரீதேசிகன் வாழித் திருநாமம்-நேரிசை வெண்பா
வாழி யிராமாநுசப் பிள்ளான் மாதகவால்
வாழு மணிநிக மாந்த குரு – வாழியவன்
மாறன் மறையுமிராமானுசன் பாடியமும்
தேறும் படியுரைக்குஞ் சீர்.

எண்சீராசிரிய விருத்தம்
வஞ்சப் பர சமயம் மாற்ற வந்தோன் வாழியே
மன்னு புகழ்ப் பூதூரான் மனமுகப்போன் வாழியே
கஞ்சத் திருமங்கை யுகக்க வந்தோன் வாழியே
கலியனுரை குடி கொண்ட கருத்துடையோன் வாழியே
செஞ்சொல் தமிழ் மறைகள் தெளிந்துரைப்போன் வாழியே
திருமலை மால் திருமணியாய்ச் சிறக்க வந்தோன் வாழியே
தஞ்சப் பரகதியைத் தந்தருள்வோன் வாழியே
தண்டமிழ்த் தூப்புல் திருவேங் கடவன தாள் வாழியே!

நேரிசை வெண்பா
நானிலமுந்தா வாழ நான் மறைகள் தாம் வாழ
மாநகரின் மாறன் மறை வாழ- ஞானியர்கள்
சென்னி யணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே!
இன்னுமொரு நூற்றணடிரும்

திருவோலக்கப் பாட்டு
வாழி யணி தூப்புல் வரு நிகமாந் தாசிரியன்,
வாழி யவன் பாதார விந்த மலர் – வாழியவன் கோதிலாத் தாண் மலரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் தீதிலா நல்லோர் திரள்

திருநாள் பாட்டு
வாதா சனவர ரிவரென வருமா பாடியம் வகை பெறு நாள்
வகுளா பரணப் பெருமாள் தமிழின் வாசி யறிந்திடு நாள்
பேதா பேதம் பிரம மெனாவகை பிரமந் தெளிவுறு நாள்
பேச்சொன் றுக்குச் சததூடணியைப் பேசிய தேசிக நாள்
தீதா கியபல மாயக் கலியைச் சிக்கென வென்றிடு நாள்
திக்கெட்டும் புகழ் சீபா டியத்தைத் தெளிய வுரைத்திடு நாள்,
ஓதா தோதும் வேதாந்தாரிய னுதயஞ் செய்திடு நாள்
உத்தமமான புரட்டாசித் திருவோண மெனுந்நாளே–

செங்கமலத்தய னனனவரென்று புகழ்ந்து மகிழ்ந்திடு நாள்
சீர் கொளிராமா நுசவெனுமந்திரம் பதிகளில் வாழ் திரு நாள்
செங்கல் வாளைகள் சேர் வயல் சூழ்ந்த வரங்கர் சிறந்திடு
சிந்துர வெற்பிடைச் சென்று திகழ்ந்து சிரீபதி வாழ்ந்திடுநாள்,
தெங்கொடு மாங்கனி தேன் சுனை வேங்கடத்தீசர் பிறந்திடுநாள்,
சீர்மதி யாகம மெளலி தந் தேசிகர் பிறந்து வளர்ந்திடுநாள்,
பங்கய மா மலர் மங்கை குணங்களைத் தெளிய வெளியிடு நாள்,
பார் திகழ் பாத்திர பதத் திருவோணமெனு திரு நன்னாளே

ஸ்ரீ தேசிகனின் திருநக்ஷத்ரம்

கந்யா ஸ்ரவண ஸம்பூதம் கண்டாம்ஸம் வேங்கடேஸிது
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேஸிகம்!

———————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஸஹஸ்ர நாம ராமாயணம்–

December 1, 2025

ஸ்ரீ ஸஹஸ்ர நாம ராமாயணம்.--“ஸ்ரீ ராமாவதாரத மென்றால் பட்டர் போர பக்ஷ பதித்திருப்பார்” என்று நம் ஆசார்ய கோஷ்டியில் ஸுப்ரஸித்தமாகையாலே ஸ்ரீராம பக்ஷபாதியான பட்டர் தம்முடைய ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் *ராமோ விராமோ விரத * இத்யாதி திரு நாமங்களுக்கு முன்னே ‘ பரர்த்தி பரம ஸ்பஷ்ட “ என்னுமிடத்தில் ” அத ம்ருத ஸஞ்ஜீவநம் ராம சரிதம் ” என்றருளிச் செய்துள்ளார். (பரர்த்தி } என்கிற திருநாமம் முதலாக ம்ருத ஸஞ்ஜீவினயான ராம கதை சொல்லப்படுகிறது என்றபடி. பரர்த்தி, பரம ஸ்பஷ்ட துஷ்டா புஷ்ட: சுபேக்ஷண ராம விராமக விரத மார்க்க நேய நய அநய?, வீர சக்தி மதாம் ச்ரேஷ்ட: தர்ம: தர்ம விதுத்தம:- வைகுண்ட புருஷ ப்ராண பிராணத பிரணம ப்ருது ஹிரண்ய கர்ப்பஸ் சத்ருக்நோ வ்யாப்தோ வாயுரதோஷஜ-ருதுஸ் ஸூ தர்சன கால ப்ரமேஷ்டீ பரிக்ரஹ உக்ரஸ் சம்வத்ஸ்ரோ தஷோ விஸ்ராமோ விஸ்வ தஷிண என்கிற 32 திரு நாமங்களும் ராம சரித்திரங்களைத் தெரிவிப்பன

ஸ்ரீ ராம அவதார -390-421-திரு நாமங்கள்–32-திரு நாமங்கள்-மாண்டவரையும் உயிர்ப்பிக்கும் ஸ்ரீ இராமன் –

வ்யவஸாயோ வ்யவஸ்தாநஸ் சமஸ்தான ஸ்தா நதோ த்ருவ
பரர்த்தி பரம ஸ்பஷ்ட ஸ்துஷ்ட புஷ்டஸ் ஸூ பேஷண–42

ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோ அநய
வீரஸ் சக்தி மதாம் ஸ்ரேஷ்டோ தரமோ தர்ம விதுத்தம –43-

வைகுண்ட புருஷ ப்ராண பிராணத பிரணம ப்ருது
ஹிரண்ய கர்ப்பஸ் சத்ருக்நோ வ்யாப்தோ வாயுரதோஷஜ-44-

ருதுஸ் ஸூ தர்சன கால ப்ரமேஷ்டீ பரிக்ரஹ
உக்ரஸ் சம்வத்ஸ்ரோ தஷோ விஸ்ராமோ விஸ்வ தஷிண –45-

391-பரர்த்தி:, 392. பரமேஸ்பஶ்ட:, 393. துஶ்ட:, 394. புஶ்ட:, 395. ஸுபேக்ஷண: ||396-ராம:, 397. விராம:, 398. விரத:, 399. மார்க:, 399. நேய:, 400. நய:, 401. அனய:|402-வீர:, 403. ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட:, 404. தர்ம:, 405. தர்மவிதுத்தம: ||406-வைகுண்ட:, 407. புருஶ:, 408. ப்ராண:, 409. ப்ராணத:, 410. ப்ரணவ:, 411. ப்ருது: |412-ஹிரண்யகர்ப்ப:, 413. ஶத்ருக்ன:, 414. வ்யாப்த:, 415. வாயு:, 416. அதோக்ஷஜ: ||417-ருது:, 418. ஸுதர்ஶன:, 419. கால:, 420. பரமேஶ்டீ, 421. பரிக்ரஹ:

பரர்த்தி: — உயர்வற உயர்நலம் கொண்டவர்; சகல கல்யாண குணங்களும் உடையவர்-சர்வேச்வரத் தன்மைக்கும் மேம்பட்ட திருக் கல்யாண குணங்களால் நிறைந்தவர் -இனி மிருத சஞ்சீவினியான ராம சரிதம் கூறப்படுகிறது — அதனாலேயே அவர் எல்லாருக்கும் மேம்பட்டவராயினும் சோமன் -சந்தரன் -முதலிய தாழ்ந்த தேவதைகளோடும் ஒப்பிடப் படுகிறார் –ஸ்ரீ பராசர பட்டர் –-(சிறந்த ஐஸ்வர்யம் உடையவர் –ஸ்ரீ சங்கரர்) –(பிறருடைய வளர்ச்சிக்குக் காரணமானவர் –ஸ்ரீ சத்ய சந்தர்) –
பரம ஸ்பஷ்ட: — மஹா யோகி என்றும் பரமாத்மா என்றும் மண்டோதரி போன்றோரே தெளிவாக உணர்ந்து போற்றும் தெளிந்த பெருமை உடையவர்-தமது மேன்மையை வெளிப்படை யாக்கினவர் –மஹாயோகி என்றும் பரமாத்மா என்றும் மண்டோதரி போன்றோரே தெளிவாக உணர்ந்து போற்றும் தெளிந்த பெருமை உடையவர்-தம் மகிமையை யாவரும் வெளிப்படையாகக் காணும்படி திருவவதரித்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –(வேறு ஒன்றின் உதவி இல்லாமல் ஞான ஸ்வரூபியாக பிரகாசிப்பவர் –ஸ்ரீ சங்கரர் )–(மேன்மை கொண்ட தம்மைத் தாமே வெளிப்படுத்துபவர் -மிகவும் உயர்ந்தவராய் -அறிய ஒண்ணாதவர் –ஸ்ரீ சத்ய சந்தர்) –
துஷ்ட: – சாதுக்களுக்கு வேண்டி அவதாரம் எடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைபவர்-தன் மேன்மையை விட தயரதனுக்கு மகனாகப் பிறந்த எளிமையில் திருப்தி கொண்டவர் – சாதுக்களுக்கு வேண்டி அவதாரம் எடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைபவர்-உயர்ந்தவர் மட்டுமே அறிவதற்கு உரிய பரத்வத்தில் காட்டிலும் மனிதர் முதலிய யாவரும் அறியும்படி தசரதன் மகனாக திருவவதரித்து அரசாண்டது முதலியவற்றால் மகிழ்ந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –பேரானந்த  வடிவமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –அடியவர்கள் செய்யும் தொண்டினால் மகிழ்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –
புஷ்ட: — குறைவிலாச் சிறந்த குணங்களே நிறைந்தவர்-நற்பண்புகளின் நிறைவான இருப்பிடமானவர் –குறைவிலாச் சிறந்த குணங்களே நிறைந்தவர்-இவ்வாறு மஹா குணங்களால் நிறைந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்-எல்லாவற்றாலும் நிறைந்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-பக்தர்களை போஷிப்பவர் -வளர்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
சுபேக்ஷண: — முக்தியில் வேட்கை கொண்டோர்க்கு முக்தியும், உயர்ந்த போகத்தை வேண்டுவோர்க்குப் போகமும்,-பிரம்மவாதிகளுக்குச் சந்தேகங்களைப் போக்குவதும், வணங்குவோரின் பாபங்களைப் பொசுக்குவதும்,-முக்திக்கு முதற்கட்டமாக ஸம்ஸார பந்தங்களை நீக்குவதும், அநாதிகால கர்மங்களை அகற்றுவதும்,-அவித்யையைச் சுவடேயின்றி நீக்குவதும் ஒருங்கே செய்யும் அருட்பார்வை வீசுபவர் – மங்களத்தை நல்கும் பார்வை உடையவர் — முக்தியில் வேட்கை கொண்டோர்க்கு முக்தியும், உயர்ந்த போகத்தை வேண்டுவோர்க்குப் போகமும்,பிரம்மவாதிகளுக்குச் சந்தேகங்களைப் போக்குவதும், வணங்குவோரின் பாபங்களைப் பொசுக்குவதும்,முக்திக்கு முதற்கட்டமாக ஸம்ஸார பந்தங்களை நீக்குவதும், அநாதிகால கர்மங்களை அகற்றுவதும்,அவித்யையைச் சுவடேயின்றி நீக்குவதும் ஒருங்கே செய்யும் அருட்பார்வை வீசுபவர்-தாம் கடாஷிப்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் –குளிர்ந்த நீண்ட பெரிய தாமரை கண்கள் -பரத்வ லஷணம்-ஸ்ரீ பராசர பட்டர்-மங்கள கரமான கடாஷம் யுடையவர் -மோஷம் ஐஹிக ஆமுஷ்கிக இன்பம் பாவனத்வம் அளித்தும் -ஐயங்களைப் போக்கியும் ஹிருதயத்தின் முடிச்சையும் கர்மங்கள் அவித்யை போக்கி அருளியும் செய்யும் கடாஷம்-ஸ்ரீ சங்கரர்-தாம் காண்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் -மங்கள கரமான இரண்டு கண்கள் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ராம: — நித்திய ஆனந்தமாய், யோகிகள் எல்லையற்று ஈடுபடும் பரம்பொருள்; உத்தமமான தன் குணங்களாலும் திருமேனி அழகாலும்-அனைவரையும்- பக்தர்களின் மனத்தை மகிழ்விப்பவர் – ராமர்- குணங்களாலும் அழகாலும் யாவரும் தம்மிடம் மகிழும்படி இருப்பவர்-நித்ய ஆனந்த ரூபியான தம்மிடம் யோகிகள் மகிழும் படி இருப்பவர் –
தம் இச்சையால் மிகவும் அழகிய திருமேனியைக் கைக் கொண்டவர்-ஸ்ரீ லஷ்மீ தேவியின் மணவாளர் -யோகிகள் மகிழும்படி இருப்பவர்

விராம: — யாரிடம் ஈடுபடுவதால், யாருடைய சரிதத்தைக் கேட்பதால் நம் உலகக் கவலைகள் முடிவுக்கு வருகிறதோ அந்தப் பரம புருஷர்-தான் செயல் படும் போது வரம் கொடுத்த தேவர்கள் -வரம் பெற்ற இராவணன் -கொடுக்கப் பட்ட சாகா வரம் ஆகிய அனைத்தும் ஓயுந்து போகும்படி செய்தவர்-பிறரை ஓயச் செய்பவன்-வரத்துக்கு ஒய்வு -வரம் கொடுத்த பிரமனுக்கு ஒய்வு – வரம் பெற்ற ராவணனுக்கு ஒய்வு -தேவர்களுக்கு ஒய்வு கொடுத்தவன்-வரங்களை அளிக்கும் பிரம்மாதி தேவர்களும் -அந்த வரங்களும் -அவற்றைப் பெற்ற ராவணாதிகளும் தம்மிடம் ஓய்ந்து போகும்படி இருப்பவர்-அனைத்துப் பிராணிகளும் முடிவில் அடையும் இடமாய் இருப்பவர்-மேன்மை யுடைய லஷ்மியை உடையவர் -கோபிகைகள் பலரை யுடையவர் – பிரளயத்தில் ஜனங்களை முழுகச் செய்பவர்


விரத: — வைராக்கியம், தியாகமே உருவாய் இருப்பவர் -அரசில் பற்று இல்லாதவன்-ராஜ்யம் முதலியவற்றில் ஆசையற்று இருப்பவர் விஷய ஸூகங்களில் ஆசையில்லாதவர் தோஷங்கள் அற்றவர் -விரஜ -என்ற பாட பேதம்-
மார்க: — முக்திக்கான உன்னத வழியாக இருப்பவர்–பரத்வாஜர் முதலான முனிவர்களால் தேடப்படுபவன்(விராதோமார்க–ஒரே நாமமான போது -குற்றம் இல்லாத வழியைக் காட்டுபவர்)-பரத்வாஜர் முதலிய முனிவர்களால் தேடப்படுபவர் -தம்மை அறிவதே முக்திக்கு வழியாக இருப்பவர் -ஸ்ரீ நரசிம்ஹம்-திருவவதரித்து சிங்க திரு முகம் யுடையவர்

நேய: — வேதாந்த ஞானத்தால் முக்திக்கு வழிநடத்துபவர்-அன்பு கொண்ட ரிஷிகள் கட்டளை இடும்படி அடங்கி இருப்பவர்-நியாம்யன் -கட்டளை இடப் பெறுபவன்-தம்மிடத்தில் அன்பு உடையவர்களால் கட்டளை இடப்படுபவர்-
நய: — -ரிஷிகளைக் கர்ப்பத்தைப் போலே பாதுகாப்பவர் –-வழிநடத்துபவரெனினும், பக்தியால் கட்டுண்டு பின் தொடர்பவர்(திருவரங்கத்தில் ஸ்ரீரங்கநாதர் திருவீதி எழுந்தருளும் போது வேதங்கள் பின்தொடர்வதையும்,-பெருமாள் திவ்யப் பிரபந்தத்தைப் பின் தொடர்ந்து செல்வதையும் நினைவு கொள்ளலாம்)
அநய: — தம்மை வழிநடத்தத் தக்க தலைமை ஒரு போதும் இல்லாதவர்-பகைவர்களால் நடத்தப்பட முடியாதவர் 
வீர: — அசுரர்கள் அஞ்சி நடுங்கும் பெருவீரர்-ராஷசர்களை அச்சத்தில் நடுங்க வைப்பவர் –
சக்திமதாம் ச்ரேஷ்ட: — ஆற்றலும், வீரமும் கொண்டோரில் சிறந்து ஒப்பாரில்லாதவர்-வலிமை மிக்க தேவர்களை விட சிறந்தவர் –
தர்ம: — சநாதன தர்மமாய்த் தாமே இருப்பவர்-தர்மத்தின் உருவானவர் -இவ்வுலக அவ்வுலக பேற்றைக் கொடுத்து ஜீவர்களை தாமே தாங்குபவர் –
தர்ம விதுத்தம: — தர்மம் சூக்ஷ்மமானது ஆகையாலே எது தர்மம் என்பதை அறிவதில் அவரே பிரமாணம் ஆனவர்-தர்மம் அறிந்தவர்கலான ரிஷிகளை விடச் சிறந்தவர் –

வைகுண்ட: — குறுக்கம், எல்லை முதலியன அற்றவர்; தம்பால் அனைத்தையும் ஈர்த்து வைப்பவர்-பக்தர்களை விலகாமல் தம்மிடம் சேர்த்துக் கொண்டவர் –தம்மை அடைவதற்கு உள்ள தடைகளை நீக்கித் தம்மிடம் சேர்த்துக் கொள்பவர் –குடி என்ற தாது -வினையடி –வழியைத் தடை செய்தல் -பகவானோடு கூடும் வழியைத்-தடையை -பஞ்ச பூதங்களை ஓன்று சேர்த்து சிருஷ்டியில் பயன்படுத்துபவர் அவற்றின் செயல்களைக் கட்டுப் படுத்துபவர் -நீங்கியவர்கள் விகுண்டா –அவர்களை யுடையவன் பகவான் என்பதால் வைகுண்ட எனப்படுகிறான்-பஞ்ச பூதங்களை ஓன்று சேர்த்து சிருஷ்டியில் பயன்படுத்துபவர் அவற்றின் செயல்களைக் கட்டுப் படுத்துபவர் 
புருஷ: — அந்தர்யாமியாய் நின்று ஜீவர்களின் பாபங்களைப் பொசுக்கித் தூய்மை நல்குபவர்-பாவச் சுமையை எரிப்பவர் -சராசரங்களுக்கு முன் செல்பவர் –முதல்வன் -பண்களை எரிப்பவர் -காப்பாற்றுபவர் -விருப்பங்களை நிரப்புகிறவர் -எல்லாருக்கும் முன் செல்பவர் புருஷோத்தமன் -யாவருக்கும் சேஷி புனிதத் தன்மை யுள்ளவர் –பாவங்களை எரிப்பவர் -எல்லோர்க்கும் முற்பட்டவர் -சரீரம் -புரம் -அதில் வசிப்பவர் -பூர்ணர் -காப்பவர் -எல்லோருக்கும் முன்னவர் -எல்லா தோஷங்களை அளிப்பவர் -எல்லா சரீரங்களில் வசிப்பவர்-
ப்ராண: — மோக்ஷத்திற்காக அனைவருக்கும் வாழ்வு நல்குபவர்-அனைவரையும் உய்விக்கும் மூச்சுக் காற்றானவர் –எல்லாவற்றையும் உய்விப்பவர் -ஜீவ ரூபியாய் இருப்பவர் -பிராணனாக இருந்து செயல் படுத்துபவர்-முக்தர்களைக் காட்டிலும் மேலானவர் -உயர்ந்த பெயர்களைக் கொண்டவராக செயல்படுபவர் 
ப்ராணத: — சோர்ந்து போகும் ஜீவர்களுக்குப் புத்துயிரூட்டி முத்திவழியில் தூண்டுபவர் -உயிர் அளிப்பவர்-இராமன் வனம் சென்ற போது மரங்களும் வாடிப் போயின-பிரசித்தமான பிராணனை எல்லோருக்கும் தருபவர்-சிருஷ்டியில் பிராணிகளுக்கு அந்தர்யாமியாகி உயிரைக்கொடுப்பவர் –பிரளய காலத்தில் பிராணிகளின் பிராணன்களை நீக்குபவர்  -துன்பத்தை அழிப்பவர்-பக்தர்களுக்கு முக்ய பிராணனைக் கொடுப்பவர் –
ப்ரணவ: — வேதங்களிலேயே பரம்பொருளுக்கான மிகச்சிறந்த ஸ்துதியாக இருக்கும் ப்ரணவமாக இருப்பவர்-அனைவரும் தம்மை வணங்கும் படி இருப்பவர் -தம் குணங்களினால் சராசரங்கள் அனைத்தும் தம்மை வணங்கும்படி இருப்பவர்-தேவர்களால் வணங்கப் படுபவர் -பிரணவ என்ற பாடம் -புகழப் படுபவர் -நன்றாகத் தூண்டுபவர் -பிரணவ என்று பாடம் -தம்மைத் தாமே புகழ்ந்து கொள்பவர் –மிகவும் புதியவர் -நன்றாக வணங்கப் படுபவர்
ப்ருது: — எல்லையற்று விரியும் மஹிமையுடையவர்-பெரும் புகழாளர் –மிகவும் விரிந்த புகழை யுடையவர்-பிரபஞ்ச ரூபமாகத் தாமே விரிந்து இருப்பவர்-பிரசித்தமாக இருப்பவர்
ஹிரண்யகர்ப: — திவ்யமான சௌந்தர்யத்துடன் இதய கர்ப்பத்தில் குடிகொண்டிருப்பவர்-அவதாரங்களின் பிற்பட்டவர்களின் உள்ளங்களிலும் பொன் போலே வசிப்பவர் –பொன் புதையல் போன்றவன்–த்யேயம்-த்யான விஷயம் பின்னானார் வணங்கும் சோதி-மனத்துக்கு இனியாய் -சிந்தனைக்கு இனியானாய் இருந்து-உள்ளூவார் உள்ளத்து உளன் கண்டாய்-
சத்ருக்ந: — இதயத்தில் எழுந்தருளியிருந்து காமம், குரோதம், லோபம் முதலிய ஆறு சத்ருக்களையும் அழிப்பவர்-தன்னை த்யாநிப்பவர்களின் தறி கெட்டோடும் புலன்களை பகுத்தறிவை அருளி அடக்குபவர் –
வ்யாப்த: — அத்தனை உயிர்களின் இதயத்திலும் இருந்து தந்தை தம் மக்களைக் காப்பது போல் காப்பவர்-பக்தர்கள் இடம் ஏற்றத் தாழ்வு பார்க்காமல் விரயமான அன்பு காட்டுபவர் –
வாயு; — காற்று போல் தாமே அனைவர்பாலும் சென்று வாழ்விப்பவர்-சபரி குஹன் பரத்வாஜர் போன்ற அன்பர்களின் இருப்பிடத்துக்கு தேடிச் செல்லும் காற்று போன்றவர் –
அதோக்ஷஜ: — ஆரா அமுதாய்ப் பெருகும் ஆனந்தர்-யாவரும் அனுபவித்து பயன்படுத்தினாலும் கடல் போன்று பெருமை குறையாதவர் –

ருது: — பருவங்கள் வடிவிலான காலமாக இயற்கையில் இருப்பவர்; பக்தர்களுக்கு உயர்ந்த ஆன்மிக நன்மைகளைத் தரும் பக்குவக் காலமாகவும் இருப்பவர்-பருவ காலங்களுடன் அடையாளம் காணப்படுபவன் -பக்தர்களை வளர்க்கும் கிளர்ந்து வரும் குண வரிசைகளை உடையவர் -அணுகுபவன் – –
ஸுதர்சந: — தம்மைக் காண்பதாலேயே உயர்ந்த நன்மைகள் பெருகும்படி இருப்பவர்-தன்னை வழிபடுபவர்கள் தன்னைக் காண்பதால் மட்டுமே அவர்கள் விரும்பும் நோக்கத்தை அவர்களை அடையச் செய்பவன்-இராமனின் பெருமை அறியாதவரும் அவன் திரு மேனியைக் கண்டவுடன் ஈடுபடும் அழகு உடையவர்
கால: — காலம் என்ற வடிவில் அனைத்தையும் அளந்து அடக்குபவர்-அனைத்து உயிரினங்களையும் பலவீனப்படுத்துபவன்-தன் நற்பண்புகளால் அனைவரையும் தம்மிடம் இழுத்துக் கொள்பவர் 
பரமேஷ்டீ — பரமபதத்தைத் தம் உயர்ந்த ஸ்தானமாகக் கொண்டவர்-தன் மகிமையையும், பலத்தையும் சார்ந்து இதய வெளியில் வசிப்பவன் -இராமாவதாரம் முடிந்த பின்பு திரும்பவும் வைகுந்தத்தில் இருப்பவர் –
பரிக்ரஹ: — தம்மோடு தொடர்பு கொண்ட அனைத்திற்கும் மோக்ஷம் தரும் இயல்பினர்-எங்கும் நிறைந்திருப்பதன் விளைவால்) எங்கும் அறியப்படவல்லவன்-இராமன் இவ்வுலகை விட்டு வைகுந்தம் சொல்லும் போது அயோத்தி மக்களையும் மரங்களையும் எங்கும் ஏற்றுக் கொண்டவர் –

———————————————————–

391-பரர்த்தி-சர்வேச்வரத் தன்மைக்கும் மேம்பட்ட திருக் கல்யாண குணங்களால் நிறைந்தவர் -இனி மிருத சஞ்சீவினியான ராம சரிதம் கூறப்படுகிறது — அதனாலேயே அவர் எல்லாருக்கும் மேம்பட்டவராயினும் சோமன் -சந்தரன் -முதலிய தாழ்ந்த தேவதைகளோடும் ஒப்பிடப் படுகிறார் –ஸ்ரீ பராசர பட்டர் –-(சிறந்த ஐஸ்வர்யம் உடையவர் –ஸ்ரீ சங்கரர்) –(பிறருடைய வளர்ச்சிக்குக் காரணமானவர் –ஸ்ரீ சத்ய சந்தர்) –

பற்பல மங்கல குணங்கள் நிறைந்தவனாக ராமன் இருப்பதால், அவன் ‘பரர்த்தி:’ என்று அழைக்கப்படுகிறான்.‘பர’ என்றால் உயர்ந்த மங்கல குணங்கள் என்று பொருள். ‘ரித்தி:’ என்றால் நிறைந்திருத்தல்.-பர + ரித்தி = பரர்த்தி: என்றால் மிக உயர்ந்த மங்கல குணங்கள் நிறைந்தவன் என்று பொருள்.-அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 391-வது திருநாமம்.
“பரர்த்தயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் நற்குணங்களோடு விளங்கும்படி ஸ்ரீராமன் அருள் புரிவான்.

பரர்த்தி – ‘ பரா ருத்தி யஸ்மிந் ஸ3 பரர்த்தி = ருத்தியாவது ஸம்ருத்தி மிக்க ஸம்ருத்தியை யுடையவனென்றபடி-செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர் *செல்வம் மல்கி யவன் கிடந்த திருக்கோளூர் *செல்வம் மல்கு தென்திருக்குடந்தை* என்றாப்போலே யருளிச் செய்கிறார்கள் ; இவ்விடங்களில் கல்யாணகுண ஸம்ருத்தியையே முக்கியமான செல்வமாக வியாக்கியானித்தருளுகிறார்கள்.’ பவாந் ஸர்வத்ரைவ து அக ணி மஹாமங்கலகுண?” என்று ஆழ்வானருளிச்செய்தபடி எம்பெருமானுடைய ரூபங்களெல்லாவற்றிலுமே குணபூர்த்தி குறையற்றிருந்தாலும் ஸ்ரீராமாவதார மொன்றில் தான் குண பெளஷ்கல்யம் விசேஷித்துக் காணலாயிருக்கும்.-ஸ்ரீராமாயணத்தின் உபக்ரமமே குணங்களைப் பறறின வினா விடை.-[பஹவோ ந்ருப! கல்யாணு : புத்ரஸ்ய ஸந்தி தே] மஹா ப்ரபோ! உம்மிடத்தில் ஒரு குறைகண்டு சொன்னேமல்லோம்; நீர் பெற்ற பிள்ளை குணாநாமாகரோ மஹான் என்னும்படி யிருக்கையாலே அவன் கோற் கீழே வாழ வேணுமென்னு மாசையொழிய வேறில்லை என்றார்கள்.-காண்டந்தோறும்ராம குணங்கள் ஸர்க்கம் ஸர்க்கமாக ஒவ்வொருவர் முகமாய்ப் பேசப்படுகையாலே-இப்படிப்பட்ட குண ஸம்ருத்தியையிட்டுப் பரர்த்தி என்கிறது. இனி ” பரேஷாம் ருத்திரேவ (ஸவஸ்ய) ருத்தி: யஸ் ” என்று கொண்டு பர ஸம்ருத்தியே பேறாயிருப்பவன் இராமன் என்றுங் கொள்ளத்தகும்.-”த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம் கார்யம் ஸீ தயாமம் என்றவிடம் பர ஸம்ருத்தியையே பேணுமவர் பெருமாள் என்பதற்கு முக்கியமான சான்றாகும்.

அத ம்ருத சஞ்சீவினம் ராம சரிதம் –
கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ -7-5-1
தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -3-6-8-
தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான் -திருப்பாவை
நீ பற்று கண்ணன் -நான் விடேன் ராமன் -மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று தேவை இடாதார் –பாவனத்வம் சர்வ லோக த்வமேவ ரகு நந்தன -அகஸ்தியர் –
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -9-5-8-

ஆழ்வார் மற்ற அவதாரத்தில் தலை நீட்டுவது ப்ராப்யமாக –
தஞ்சமாக பற்றுவது சக்ரவர்த்தி திருமகனையே -ப்ராப்யமாக -போக்யத்தில் இவனுக்கு இவனே சமம்
மனத்துக்கு இனியான் -போக்யத்வம்
ராமாவதாரம் பக்ஷ பாதி -பட்டர் -தூது போகவில்லையே -இன்னார் தூதன் என்று நின்றான் –
இஷ்வாகு வம்சரை தூது போக விடுவார் இல்லை காண் -சிறியாத்தான் இடம் பட்டர்

பிறர் செழிப்பை தனக்கு வாழ்வாகக் கொள்பவன் ராமன் என்றுமாம் -பர ஸம்ருத்தி ஏக பிரயோஜனமாக இருப்பவர்- இத்யாதி -391-பரர்த்தி –
மேலான குண பூர்த்தி உள்ளவன்–விபீஷணனை அங்கீ கரித்த பின்பு க்ருதக்ருத்ய ததா ராம -விஜ்வரஸர்வ ஐஶ்வர்யாத₃பி பரா(அ)ஸ்ய கல்யாண கு₃ண ஸம் ருத்₃தி₄ரிதிபரர்த்₃தி₄꞉ ।(பரனுடைய ருத்தியை அபர ருத்தி ஆக்கும் படி ராமனுக்கு ஐஸ்வர்யம்)பராவஸ்த₂ஸ்யாபி ஹி ராமஸ்ய அவர ஸோமாதி₃ தே₃வ கு₃ணைகதே₃ஶ நித₃ர்ஶநம் க்ரியதே (ஒரு துளி சமமான சந்திரனுக்கு ஒப்பு சொல்லும்படி எளிமை நிறைந்தவன் )। யதா₂விஷ்ணு நாம் சத்ருஸோ வீரயே சோமவத் ப்ரிய தர்சன–பால காண்டம் வீரியத்தில் இராமனுக்கு நிகரான தேவதை யாரும் இல்லை-ஆகவே அவனை விஷ்ணுவுக்கு நிகராக உரைத்தார்-ஏதத் தத் யுக்தம் அவ்யக்தம் அக்ஷரம் ப்ரஹ்ம சம்மிதம் தேவா நாம் ஹ்ருதயம் ஸுவ்ம்ய க்ருஹ்யம் ராம பரந்தப–யுத்த காண்டம்-இப்படியாக உரைத்த இராம தத்வம் என்பது யாராலும் எளிதில் அறிய இயலாதது ஆகும்-அது எந்தவிதமான தோஷமும் இல்லாத ஒன்றாகும்-ப்ரஹ்மத்துக்கு நிகரானதாகும் -தேவர்களின் இருதயத்தில் எப்போதும் இருப்பதாகும் எதிரிகளை வாட்டமுறச் செய்வதாகும்-பஹவோ ந்ருப கல்யாண குணா புத்ரஸ்ய சந்தி தே –அயோத்யா காண்டம்-தசரதனனே உனது புத்திரனான இராமனிடம் அனைத்துக் கல்யாண குணங்களும் பொருந்தி உள்ளன

ப₄க₃வதே இதி ஸ்வ மந்த்ர வர்ணாச்ச

பரமர்த்தி -பாட பேதம்பரா மேலான-ருத்திர்விபூதிர் ‘ருத்தி’ அதாவது செல்வம்

அஸ்யேதி பரர்த்தி: உடையவராதலால் பகவான் ‘பரர்த்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மேலான செல்வம் உடையவராதலால் பகவான் ‘பரர்த்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. பரார்த்திஹ் – அவர் உச்ச வெளிப்பாடு

ஸ்ரீ ஆதி சங்கரர் இதை ‘பரா ரித்திஹ் விபூதிஹ் அஸ்ய இதி பரார்த்திஹ் – அவர் செழுமை அல்லது ஐசுவரியத்தின் உச்ச வெளிப்பாட்டைப் பெற்றுள்ளார்’ என்று விவரிக்கிறார். இங்கு குறிப்பிடப்படும் செழுமை என்பது தனிப்பட்ட பண்புகளையும் பொருள் செல்வத்தையும் குறிக்கிறது.

ரித்தி என்பது செழிப்பு மற்றும் சக்தியின் கலவையை குறிக்கிறது என்று சுவாமி சின்மயாநந்தா குறிப்பிடுகிறார். பகவானின் ரித்தி அல்லது விபூதி பற்றிய முழு விளக்கமும் பகவத் கீதையின் 10 ஆம் அத்தியாயத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது, அங்கு கிருஷ்ணர் மலைகளுக்கு மத்தியில் இமயமலை, ஒளிரும் பொருட்களில் சூரியன், கடல் போன்ற அனைத்து உயிரினங்களின் உச்சியையும் எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதை விவரிக்கிறார். நீர் மற்றும் விலங்குகளில் சிங்கம். 40வது வசனத்தில், ‘நாந்தோஸ்தி மம திவ்யாநாம் விபூதீனாம் பரமதப – என் பெருவாழ்வின் வெளிப்பாடுகளுக்கு முடிவே இல்லை, நான் உங்களுக்கு ஒரு சிறிய மாதிரியைக் கொடுத்தேன்’ என்று கூறுகிறார்.

ஸ்ரீ வி.வி.ராமானுஜன், ராம அவதாரத்தில் இருப்பது போல், வேறு எந்த அவதாரத்திலும், மங்களகரமான குணங்களின் பரிபூரணத்தை நாம் காணவில்லை என்றால் அது மிகையாகாது என்று கருத்துரைக்கிறார். அவர் ஒரு கூடுதல் விளக்கம் தருகிறார்: ‘பரேஷாம் ரித்திரேவ ரித்திஹ் யஸ்ய – மற்றவர்களின் நிறைவைத் தன் சொந்தமாகக் கருதுபவர்’. விபீஷணனுக்கு முடிசூட்டப்பட்ட பிறகு, பகவான் ராமர் தனது வார்த்தையை நிறைவேற்றியதன் மூலம் மகிழ்ச்சியடைந்தார் – ‘கிருத கிருத்யஹ் ததா ராம’. ‘உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி– குடிமக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, ​​தன் குழந்தையின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சியடையும் தந்தையைப் போல மகிழ்ச்சியாக உணர்கிறார்’ என்றும் அவர் மேற்கோள் காட்டுகிறார்.

ஸ்ரீ ராதாகிருஷ்ணன் சாஸ்திரிகள் ராமாயணத்தில் இருந்து இந்த குணங்கள் சில விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. வால்மீகி முனிவர் 1.1.8 முதல் 1.1.18 வரை ஸ்லோகங்களில் இந்த குணங்களைப் பற்றிய ஒரு கவிதை விளக்கத்தை அளித்துள்ளார். கடைசி இரண்டு ஸ்லோகங்கள் இங்கே உதாரணங்களாக கொடுக்கப்பட்டுள்ளன:
சமுத்ரா இவ காம்பீர்யே தைரியேண ஹிமவாநிவ |
விஷ்ணுநா சத்ரிஷோ வீர்யே ஸோமவத் ப்ரியதர்ஷனஹ் ||

காலாக்னி-ஸத்ரிஷா க்ரோதே க்ஷமாயா ப்ரிதிவீ ஸமஹ் |
தனதேன ஸம்ஸ் த்யாகே ஸத்யே தர்ம இவாபரஹ் ||
இராமனுக்குப் பெருங்கடலின் மகத்துவம், ஹிமவானின் வீரம், விஷ்ணுவின் வலிமை, சந்திரனின் இனிய தோற்றம், பிரளய அக்னியின் கோபத்திற்கு ஒப்பான கோபம், பூமித் தாயின் பொறுமை, குபேரனின் தானம், தர்ம தேவதையின் உண்மை ஆகியவை உள்ளன.

பரர்த்தி – ‘ பரா ருத்தி யஸ்மிந் ஸ3 பரர்த்தி = ருத்தியாவது ஸம்ருத்தி மிக்க ஸம்ருத்தியை யுடையவனென்றபடி-செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர் *செல்வம் மல்கி யவன்கிடந்த திருக்கோளூர் *செல்வம் மல்கு தென்திருக்குடந்தை* என்றாப்போலே யருளிச் செய்கிறார்கள் ; இவ்விடங்களில் கல்யாணகுண ஸம்ருத்தியையே முக்கிய மான செல்வமாக வியாக்கியானித்தருளுகிறார்கள்.’ பவாந் ஸர்வத்ரைவ து அக ணி மஹாமங்கலகுண?” என்று ஆழ்வானருளிச்செய்தபடி எம்பெருமானுடைய ரூபங்களெல்லாவற்றிலுமே குணபூர்த்தி குறையற்றிருந்தாலும் ஸ்ரீராமாவதார மொன்றில் தான் குணபெளஷ்கல்யம் விசேஷித்துக் காணலாயிருக்கும்.-ஸ்ரீராமாயணத்தின் உபக்ரமமே குணங்களைப் பறறின வினாவிடை.-[பஹவோ ந்ருப! கல்யாணு : புத்ரஸ்ய ஸந்தி தே] மஹாப்ரபோ! உம்மிடத்தில் ஒரு குறைகண்டு சொன்னேமல்லோம்; நீர் பெற்ற பிள்ளை குணாநாமாகரோ மஹான் என்னும்படி யிருக்கையாலே அவன் கோற் கீழே வாழ வேணுமென்னு மாசையொழிய வேறில்லை என்றார்கள்.-காண்டந்தோறும்ராம குணங்கள் ஸர்க்கம் ஸர்க்கமாக ஒவ்வொருவர் முகமாய்ப் பேசப்படுகையாலே-இப்படிப்பட்ட குணஸம்ருத்தியையிட்டுப் பரர்த்தி என்கிறது. இனி ” பரேஷாம் ருத்திரேவ (ஸவஸ்ய) ருத்தி: யஸ் ” என்று கொண்டு பர ஸம்ருத்தியே பேறாயிருப்பவன் இராமன் என்றுங்கொள்ளத்தகும்.-”த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம் கார்யம் ஸீ தயாமம் என்றவிடம் பரஸம்ருத்தியையே பேணுமவர் பெருமாள் என்பதற்கு முக்கியமான சான்றாகும்.

———–

392-பரம ஸ்பஷ்ட -தமது மேன்மையை வெளிப்படை யாக்கினவர் –மஹாயோகி என்றும் பரமாத்மா என்றும் மண்டோதரி போன்றோரே தெளிவாக உணர்ந்து போற்றும் தெளிந்த பெருமை உடையவர்-தம் மகிமையை யாவரும் வெளிப்படையாகக் காணும்படி திருவவதரித்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –(வேறு ஒன்றின் உதவி இல்லாமல் ஞான ஸ்வரூபியாக பிரகாசிப்பவர் –ஸ்ரீ சங்கரர் )–(மேன்மை கொண்ட தம்மைத் தாமே வெளிப்படுத்துபவர் -மிகவும் உயர்ந்தவராய் -அறிய ஒண்ணாதவர் –ஸ்ரீ சத்ய சந்தர்) –

சிறந்த அடியார்களுக்கும் மகான்களுக்கும் தனது பெருமையைத் தெளிவாக உள்ளபடி காட்டுவதால், ராமன் ‘பரம ஸ்பஷ்ட:’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸ்பஷ்ட’ என்றால் தெளிவாக என்று பொருள். ‘பரம’ என்றால் மேன்மை.-தனது மேன்மையை ஸ்பஷ்டமாக தெளிவாக அடியார்களுக்குக் காட்டும் ராமன் ‘பரம ஸ்பஷ்ட:’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 392-வது திருநாமம்.“பரமஸ்பஷ்டாய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்கள் தெளிவான ஞானத்தோடு திகழ்வதற்கு ஸ்ரீராமன் அருள்புரிவார்

பரம ஸ்பஷ்ட: * ந சக்ஷஷா பச்யதி கச்சநைநம் * ந மாம்ஸ சக்ஷ ரபீவிக்ஷதே தம் * என்றேனும் கட்கண்ணால் காணாதவவ்வுரு * இத்யாதிப்படியே ஒருவர் கண்ணுக்கும் காணவொண்ணாதிருந்த வடிவத்தை அனைவரும் கண்டுகளிக்கும்படி மிகவும் ஸ்பஷ்டமாக்கிக் கொடுத்தவ னென்கை. ஆழ்வான் அதிமாநுஷஸ்தவத்தில் (10) ” ோதீயஸோபி ஹி ஜநஸ்ய க்ருதே க்ருதீ த்வம் அத்ராவதீர்ய நநு லோசந்கோசரோபூ ” என்றருளிச் செய்ததை இங்கே அநுஸந்திப்பது . பரம ஸ்பஷ்டா என்பதற்கு- பரமத்வம் ஸ்பஷ்டமாயிருக்கப் பெற்றவர் என்கிற பொருள் பட்டருடைய பாஷ்யத்தில் விளங்குமது. ‘பரத்துவத்தை யொளித்து வந்து அவதரித்திருக்கச் செய்தேயும் அது சிலர்க்கு ஸ்பஷ்டமாக விளங்கா நின்ற தென்பதை ஸ்ரீராமாயணத்தினாலறிகிறோம். பெருமாளுடைய வநவாஸ ப்ரஸங்கத்தில் கிலேசப்படா நின்ற கௌஸல்யாதேவியைத் தேற்றுகின்ற ஸுமித்திரை “ஸூர்யஸ்யாபி பவேத் ஸூர்ய தைவதம் தேவதாநாஞ்ச” இத்யாதியாலே பெருமாளுடைய பரத்துவத்தைத் தான் ஸ்பஷ்டமாகக் கண்டறிந்து பேசுகிறாள். இராவணன்மாண்ட பிறகு ப்ரேத பூமியிலே வந்து புலம்புகின்ற மந்தோதரி *வயக்தமேஷ மஹாயோகீ பரம த்மா ஸநாதந, அநாதி மத்யநிதந தமஸ் பரமோ தாதா சங்கசக்ர கதாதர:.ஸ்ரீவத்ஸவக்ஷா நித்யஸ்ரீ: அஜய்யச் சாச்வதோ திருவ: மா நுஷம் ரூபமாஸ்தாய விஷ்ணுஸ் ஸத்ய பராக்ரம்:*இத்யாதியாலே பெருமாளுடைய பரத்துவத்தை அதிஸ்பஷ்டமாகக் கண்டு பேசுகிறாள். பம்பாதீரத்தில் முதன்முதலாகப் பெருமாளைக் காணவந்த திருவடி “ஆயதாச் ச ஸூவ்ருத்தாச் ச பாஸவ: பரிகோபமா, ஸர்வபூஷண பூஷார்ஹா: கிமர்த்தம் நவிபூஷிதா.? *‘ என்று கேட்கிறார். இங்கு ஆயதெள ச ஸு வ்ருத்தெள சபா அ தே பரிகோபமௌ‘ என்று த்வி வசனமாக சுலோகம் கூடுமதாயிருக்க பஹு வசனமிட்டுச் சொன்னதுபற்றி கோவிந்தராஜர் எழுதுகிறார்.- ஹநுமதோ பக்தத்வேந் தஸ்ய சதுர்ப்புஜவேஷேண திருச்யோபவத்” என்று (அதாவது) திருவடி பரம பக்தராகையாலே அவர்க்கு நிஜ ரூபத்தைக்காட்டினாரென்றபடி . அன்றியும் ஸமுத்ர சரணாகதி ப்ரகரணத்தில் பெருமாள் தலையணையாக வைத்துக் கொண்ட பா வைவருணிக்கின்ற வான்மீகி முனிவர் “புஜை: பரமநாரி ம் அபிம்ருஷ்ட மநேகதா” என்கிறார். இங்கு பரமநாரிகளாகச் சொன்னது ஸ்ரீதேவீ பூதேவீ நீலாதேவிகளை யென்று வியாக்கியானம். ஆகவே வான்மீகி முனிவரும் பெருமாளுடைய பரத்வ வேஷத்தை ஸ்பஷ்டமாகக் கண்டவரென்று விளங்கும். ஆக இவ்வளவால் பெருமாளுடைய பரம ஸ்ஷ்டத்வம் நிரூபிதமாயிற்று.

பரம ஸ்பஷ்ட
வெளிக் காணும் மேன்மை உடையவன் -பரத்வம் தலை நீட்டிக் காட்டும்

கிஞ்ச பரம ஸ்பஷ்ட꞉,
ஸ்பஷ்ட ப்ரத்யக்ஷ த்₃ருஷ்ட ஸ்வ பாரம்ய꞉ । யதா

வ்யக்தமேஷ மஹா யோகோ பரமாத்மனா சநாதன–யுத்த காண்டம் மண்டோதரி
ராமன் மஹா யோகீ -பரமாத்மா -எப்போதும் உள்ளவன் –

ஆரானும் அல்லேன் அறிந்தேன் அவனை நான் –உமக்கு அறிய கூறுவேன் -கலியன் இந்த ஸ்லோக தமிழ் ஆக்கம்

தருணவ் சூர்ப்பணகை
அப்ரமேயஸ்ய -தாரை

ஸூர்யஸ்யாபி பவேத் ஸூர்ய-அயோத்யா காண்டம்
ஸூரியனுக்கும் ப்ரகாஸம் அளிக்கும் ஸூர்யனாக உள்ளவன் இராமன்-சுமத்ரா தேவி கௌசல்யைக்கு சொல்லி சமாதானம் படுத்திகிறாள் –

பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்

கட்கிலீ உன்னைக் காணுமாறு அருளாய் -காகுத்தா

அஹம் வேத்மி ராமம் ஸத்ய பராக்ரமம் -விசுவாமித்திரர்
சமுத்திரம் அணை கட்டி -ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் -சபல சித்த குரங்கு முதலிகள் கொண்டு –
சடாயு மோக்ஷம் இக்கரையில் விபீஷண பட்டாபிஷேகம் -பரத்வம் ஸ்பஷ்டம்

  1. ஓம்பரமஸ்பஶ்டாயநம:

பரா மேலான

மா ஶோபா ‘மா’ அதாவது அழகு

அஸ்யேதி பரம: பகவான் ‘பரம:’

ஸர்வோத்க்ருஶ்டோ வா அனைவரிலும் மேலானவர்

அனன்யாதீனஸித்தித்வாத் எந்தவொரு காரியத்திற்கும் மற்றோரை அண்டாதவர்

ஸம்விதாத்மதயா பேரறிவே உருவாய் இருப்பதாலும்

ஸ்பஶ்ட: பகவான் ‘ஸ்பஶ்ட:’ என்று அழைக்கப்படுகிறார்

பரமஸ்பஶ்ட: இவ்விரண்டும் சேர்ந்திருப்பதால் பகவான் ‘பரமஸ்பஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மேலான அழகு படைத்தவர், அனைவரைக் காட்டிலும் மேலானவர், எந்த ஒரு காரியத்திற்கும் வேறெவரையும் அண்டாதவர், பேரறிவே (ஞான) வடிவானவர். எனவே அவர் ‘பரமஸ்பஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. பர்மாஸ்பஷ்டா – அவரது மகத்துவம் முற்றிலும் தெளிவாகத் தெரிகிறது

ஸ்பஷ்டா என்பது வெளிப்படையான அல்லது மிகவும் வெளிப்படையான ஒன்றைக் குறிக்கிறது. பரமா என்றால் உச்சம் என்பதுடன், லட்சுமி தேவியை (“பர மா”) தன்னுடன் வைத்திருப்பவர் என்றும் பொருள் கொள்ளலாம்.

ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த இரண்டு அர்த்தங்களையும் தனது பின்வரும் விளக்கத்தில் ‘பரமா ஷோபா அஸ்ய இதி அஸ்ய இதி பரமஹ, ஸர்வோத்க்ரிஷ்டா வா அனன்யாதீன சித்தித்வாத் ஸம்விதாத்மதாயா ஸ்பஷ்ட பரமஸ்பஷ்டஹ் – ஒட்டுமொத்தமாக உயர்ந்தவராக இருப்பதால் பரமனாக இருக்கிறார் அல்லது ஸ்பஷ்ட லக்ஷ்மி தேவியால் அலங்கரிக்கப்பட்டவராக இருக்கிறார். என்பது வெளிப்படையாகத் தெரிகிறது அல்லது அவர் அறிவு ஆளுமைப்படுத்தப்பட்டவர்.

ஸ்பஷ்ட (பிரத்யக்ஷா, த்ரிஷ்டா) பாரம்யஹ் பரம-ஸ்பஷ்டா – அவருடைய மகத்துவம் வெளிப்படையாகத் தெரிகிறது. ஸ்ரீ பராசர பட்டர் ராமாயணத்தைக் குறிப்பிடுகிறார் – வ்யக்தமேஷ மஹா-யோகி பரமாத்மா சனாதன – (யுத்த காண்டம் – 114.4). போர்க்களத்தில் இராவணனை வதம் செய்த பிறகு ராமனைப் பார்த்த மண்டோதரியின் வார்த்தைகள் இவை. அதேபோல, தாரா (வாலியின் மனைவி) ராமரைக் கண்டவுடனேயே அவரது தெய்வீகத் தன்மையை உணர்ந்து, மனித உருவில் கடவுளாகப் போற்றுகிறார் – ‘த்வம் அப்ரமேயஶ்ச துராஸதஷ்ச…..மனுஷ்ய தேஹாப்யுதம் விஹாய திவ்யேன தேஹாபிதாயேன யுக்தா’ (ராமாயணம் 4.324).

சுமித்ராவின் வார்த்தைகளில்: “சூர்யஸ்யாபி பவேத் சூர்யா” – அவர் சூரியனை விட பிரகாசமாக பிரகாசிக்கிறார், மேலும் அவர் சூரியனுக்கு பிரகாசத்தை அளிப்பவர். பகவான் ராமரின் மகத்துவத்தைப் பற்றிய மற்ற குறிப்புகள், அவர் “பும்ஸாம் த்ரிஷ்டி சித்தாபஹாரிணம்”, “ரூப சம்ஹானாநாம் லக்ஷ்மிம் தத்ரிஷுர் விஸ்மிதாகாரா”, முதலியன.

நாராயண சூக்தம் அவரை ‘நாராயண பரோ ஜோதிஹ் ஆத்மா நாராயணா பரஹ் – அவர் உச்ச ஒளி மற்றும் உயர்ந்த சுயம்’ என்று பிரகடனம் செய்கிறது.

இந்த வெளிப்படையான மகத்துவமே பரதனை ராஜ்யத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, ராமரிடம் பக்தி கொள்ளச் செய்தது என்று தர்மச் சக்கரம் எழுத்தாளர் குறிப்பிடுகிறார். ராமரின் வசீகரம், லக்ஷ்மணனை மறுபடி யோசிக்காமல் அவருடன் வரச் செய்தது, மேலும் அவர் 14 ஆண்டுகள் காட்டில் அவருக்கு சேவை செய்தார். ஹனுமான் ராமரைப் பார்த்த உடனேயே அவரிடம் ஈர்க்கப்பட்டார் மற்றும் அவரது வாழ்நாள் முழுவதும் அவருக்கு சேவை செய்தார். அவருடைய டிராவின் சக்தி அப்படித்தான் இருந்தது.

ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர், ‘ஸ்பஷ்’ – பிணைத்தல் (ஸ்பஷதி – பத்னாதி) என்ற மூலச் சொல்லின் அடிப்படையில் ஒரு சுயாதீனமான விளக்கத்தைத் தருகிறார், மேலும் பரமஸ்பஷ்டத்திற்கு “எல்லாவற்றையும் சிறந்த முறையில் பிணைப்பவர்” என்று பொருள் தருகிறார். சிக்கலான மனித உடல், அதன் உள் சிக்கலான போதிலும் அதன் அழகான தோற்றத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் உதாரணம், உதாரணமாக கொடுக்கப்பட்டுள்ளது. அவர் ஆதரவாக பின்வரும் மேற்கோள்களை வழங்குகிறார்: அஸ்ய ஸ்பஷோ ந நிமிஷாந்தி (ரிக் வேதம் 9.73.4), திவா ஸ்பஷா பிரசாரந்தி (அதர்வ வேதம் 4.16.4), முதலியன.


393-துஷ்ட -தன் மேன்மையை விட தயரதனுக்கு மகனாகப் பிறந்த எளிமையில் திருப்தி கொண்டவர் – சாதுக்களுக்கு வேண்டி அவதாரம் எடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைபவர்-உயர்ந்தவர் மட்டுமே அறிவதற்கு உரிய பரத்வத்தில் காட்டிலும் மனிதர் முதலிய யாவரும் அறியும்படி தசரதன் மகனாக திருவவதரித்து அரசாண்டது முதலியவற்றால் மகிழ்ந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –பேரானந்த  வடிவமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –அடியவர்கள் செய்யும் தொண்டினால் மகிழ்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

தசரதன் மகனா’கத் திருமால் அவதரித்தது தான், எல்லா பக்தர்களும் அவரை அணுகுவதற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.எனவே தன்னை எப்போதும் ‘தசரதன் மகன்’ என்று சொல்லிக் கொள்வதிலே மகிழ்வாராம் ஸ்ரீராமன்-இப்படித் தசரதன் மகன் என்று தன்னைச் சொல்லிக் கொண்டு மகிழ்வதால் ராமன் ‘துஷ்ட:’ என்று அழைக்கப்படுகிறார்.‘துஷ்ட:’ என்றால் மகிழ்பவர் என்று பொருள். தசரதனின் மகனாகி, அதனால் எல்லோராலும் எளிதில் அணுகப்படக் கூடியவராய் ஆகி,மகிழ்ச்சி பெற்றதால், ராமனுக்கு ‘துஷ்ட:’ என்று திருநாமம். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 393-வது திருநாமம்.“துஷ்டாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு ஸ்ரீராமன் அருள்புரிவார்.

துக்க ஸம்வேதநாயைவ ராமே சைதந்ய மாஹிதம்”[உத்தரராமசரிதே.] என்று பெருமாள் தாமே சொன்னதாக பவபூதிகவி யெழுதுகிறார். இவற்றால் பெருமாளுடைய திருவுள்ளம் ஸந்தோஷமற்றிருக்கும் போலுமென்று நினைக்க இடமுள்ளது. உண்மை அப்படியில்லை. ஸம்ஸாரிகளின் ஸமுஜ் ஜீவனார்த்தமாக வந்து அவதரிக்கப் பெற்றோமிறே யென்று திருவுள்ள முகந்தே யிருப்பர்.முடி புனைந்து நாட்டையாளப் பாரித்திருக்கையில் சடை புனைந்து மரவுரி யுடுத்துக் காட்டுக்குச் செல்ல நியமனம் பெற்றபோது எவ்வளவோ துக்கமாகத் தானே யிருந்திருக்குமென்று பலர் நினைக்கக் கூடும். அப்போதும் பரம ஸந்தோஷத்தையே யாயிற்று பெருமாள் கொண்டது. ராஜ்யம் வா வநவாஸோ வா வநவாஸோ மஹோதய? ” என்றவரன்றோ பெருமாள். இவ்விடத்தில் கம்பருடைய வாக்கு மிக வற்புதமானது. ” இப்பொழு தெம்மனோரால் இயம்புதற்கெளிதோ? யாரும் செப்பருங் குணத்திராமன் திருமுகச் செவ்வி நோக்கின், ஒப்பதே முன்பு பின்பு வாசக முரைக்கக் கேட்ட, அப்பொழுதலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா.” என்பது அவருடைய ஆச்சரியமான செய்யுள். வனவாஸக் கட்டளை பெறுவதற்கு முன்னே இராமபிரானுடைய திருமுக மண்டலம் தாமரை போன்றிருந்ததாம்; அக்கட்டளை பெற்றவாறே அத்திருமுகம் அப்போதலர்ந்த செந்தாமரையை வென்றிட்டதாம். கொடிய வனம் போக நேர்ந்ததே யென்று சிறிதும் சோகியாமல்,புண்ணிய புனல்களாடவும் புண்ணிய புருஷர்களைத் தொழவும் வாய்ப்பு கிடைத்தமைக்குப் பரம ஸந்தோஷ மெய்தினானென்கை. உத்ஸவேஷ ச ஸர்வேஷ பிதேவ பரிதுஷயதி * என்று பௌர ஜனங்கள் நேரில் கண்டு சொன்னபடியே தனது நாட்டிலுள்ளவர்களுக்கு நேரும் ஸந்தோஷத்தைத் தன்னுடைய ஸந்தோஷமாகக் கொண்டு மகிழ்பவன். ” அபிஷிச்ய விபீஷணம் விவர ப்ரமுமோத ஒற” என்கிற படியே அன்பர்களை ஸந்தோஷப்படுத்தித் தான் ஸந்தோஷாதிசய மடைபவன்-

———————–

393- துஷ்ட
பிறந்து படைத்த சம்பத் -மகிழ்ச்சி நிறைந்தவர் –பிரமுதோஹா-திவத்திலும் பசு நிரை மேய்த்து உகப்பு போல் இங்கும்

அதி₄ க்ருதாதி₄காராத் பரத்வாத₃பி அதிஶயேந ஸமஸ்த மநுஷ்யாத்₃யதி₄காரயோர்
தா₃ஶரதி₂ த்வ ஜக₃த் பாலந யோர் லாபா₄த் ப்ரீத꞉
துஷ்ட꞉ । யதா₂

பிதராம் ரோசயாமாச சதா தசரதன் ந்ருபம்–பால
தசரதனைத் தனது தந்தையாக ஏற்றதை எண்ணி மகிழ்ந்தான்

குலோசித மதி ஷாத்ரம் தர்மம் ஸ்வம் பஹு மந்யதே -அயோத்யா
தான் திரு அவதரித்த ஷத்ரிய குலத்துக்கு ஏற்ற ஸங்கல்பம் கொண்டவனாக அந்தக் குலத்தில் அதிக மதிப்புடன் இருந்தான்

ஆத்மாநம் மானுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம் -யுத்த
நான் என்னை சாதாரண மனிதனாகவும் தசரதனின் புத்ரனாமாகவும் மட்டுமே எண்ணுகிறேன்

கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே மைதிலி தன் மணவாளா சனகன் திரு மருகா தாசரதி
தயரதன் குல முதலாய் –பெருமாள் திரு -8-

தசரதர் பெற்ற மரகத மணித்தடம்–மனுகுல மணீ பால –பட்டர் -ஒன்பது ராமர் சந்நிதி நம்பெருமாளைச் சேர்த்து திருவரங்கத்தில் –

———

  1. ஓம்துஶ்டாயநம:

பரமானந்தைக பேரின்பமே

ரூபத்வாத் உருவானவராய் இருப்பதால்

துஶ்ட: பகவான் ‘துஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பேரின்ப வடிவானவராய் இருப்பதால் பகவான் ‘துஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த திருநாமத்தின் ‘த’காரத்தை  ‘து’ (அதாவது வடமொழியில் உள்ள முதல் ‘த’) என்று உச்சரிக்கவேண்டும். துஶ்ட: என்றால் த்ருப்தியடைதல் என்று பொருள். பகவான் அனந்த வடிவினராய் இருப்பதால் அவர் எப்பொழுதும் திருப்தியுடன் இருக்கிறார் என்றும் கொள்ளலாம்.

  1. துஷ்ட – மனநிறைவு கொண்டவன்

‘துஷ்’ என்றால் மனநிறைவுடன் இருப்பது மற்றும் தேவைகள் மற்றும் ஆசைகளிலிருந்து விடுபடுவது. ஸ்ரீ ஆதிசங்கரர் இந்தப் பெயரை ‘பரமானந்த ஸ்வரூபத் துஷ்டா – அவர் பரம ஆனந்தம் மற்றும் அவர் துஷ்டர்’ என்று விளக்குகிறார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டுமே தன்னுடன் இருக்கக்கூடிய ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்காமல், பகவான் தசரத மன்னனுக்கு மனிதனாகப் பிறக்கத் தேர்ந்தெடுத்தார், அதனால் அவர் அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருந்தார். தேவர்கள் அவருடைய ராம அவதாரத்தில் அவர் முன் தோன்றி, அவரை பகவான் என்று போற்றியபோது, ​​அவர் தன்னை ஒரு மனிதனாக, தசரதனின் மகனாகக் கருதுவதில் மகிழ்ச்சி அடைவதாக அவர்களிடம் கூறினார் –ஆத்மானம் மாநுஷம் மன்யே ராமம் தசரத் ஆத்மஜம். நாம் முன்பு பார்த்தது போல், அவர் தனது குடிமக்கள் மகிழ்ச்சியாக இருந்தபோது ஒரு சாதனை படைத்த குழந்தையின் தந்தையைப் போல மகிழ்ச்சியாக இருந்தார் – பிதேவ பரிதுஷ்யதி – விபீஷணனிடம் சொன்னதை மட்டும் நிறைவேற்றி, லங்காவின் அரசனாக முடிசூட்டுவதன் மூலம் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைந்தவர் – பிரமுமோத ஹா.

ஸ்வாமி சின்மயாஆனந்தா அவர் துஷ்டர் என்று விளக்குகிறார் – சிறிய பிரசாதங்களாலும் மகிழ்ச்சி அடைபவர். அவர் நம்மை பகவத் கீதை அத்தியாயம் 9 வசனம் 26:
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்தியா பிரயச்சதி |
ததாஹம் பக்த்யுபஹৃதம் அஷ்நாமி ப்ரயதாத்மனঃ ||
அன்பான பக்தியுடன் யார் எனக்கு இலையோ, பூவோ, பழமோ, தண்ணீரையோ சமர்பிக்கிறார்களோ, அந்தத் தூய உள்ளம் கொண்ட அந்த பக்தியை நான் அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன்.

பகவத் கீதை அத்தியாயம் 2 வசனம் 55, ‘ஆத்மனி ஏவாத்மனா துஷ்டா ஸ்திதா-ப்ரஜ்னஸ் டோடோச்யதே – தன்னில் மட்டுமே திருப்தி அடைகிறாரோ, அவர் உண்மையான ஞானம் பெற்றவர் அல்லது உண்மையான யோகி’ என்று கூறுவதன் மூலம் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறது.

பிற உயிர்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் ஆளாகாததால் பகவான் துஷ்டர் என்று தர்மச் சக்கரம் எழுத்தாளர் குறிப்பிடுகிறார். இராமன் அரசனாக முடிசூட்டப்பட்டபோது உடனடி மகிழ்ச்சியை உணரவில்லை, 14 வருடங்கள் காட்டுக்குச் செல்லும்படி கேட்கப்பட்டபோது வருத்தப்படவில்லை.

துஷ்டனாகவோ அல்லது எப்போதும் திருப்தியாகவோ, நம்மைச் சுற்றியுள்ள நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்தாலும், யோகியின் மனநிலையுடன் அவற்றுடன் இணைந்திருக்காமல் இருப்பதே பகவானை உணர்ந்து கொள்வதற்கான சரியான வழியை இந்த நாமம் விளக்குகிறது.


394-புஷ்ட -நற்பண்புகளின் நிறைவான இருப்பிடமானவர் –குறைவிலாச் சிறந்த குணங்களே நிறைந்தவர்-இவ்வாறு மஹா குணங்களால் நிறைந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்-எல்லாவற்றாலும் நிறைந்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-பக்தர்களை போஷிப்பவர் -வளர்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

புஷ்ட = கீழே துஷ்டஎன்கிற திருநாமத்தினால் சொன்ன ஸந்துஷ்டதையை நன்கு நிலைநாட்டுகின்றது இந்தத் திருநாமம். தான் அடையும் ஸந்தோஷம் வடிவிலே காணலாம்படி யிருப்பவன். உள்ளத்தின் மகிழ்ச்சி உடலிலே தெரியும்’ என்பராதலால் ஹ்ருதய தமான ஸந்தோஷத்தைத் திருமேனி கோட்சொல்லித்தரக் கடவதாயிருக்கும். வனவாஸக் கட்டளை ப்ராப்தமானது “வநவாஸோமஹோதய ” என்று சொன்னது க்ருத்ரிமமென்று நினைக்கவொண்ணாதபடி திருமேனி புகர்த்துக் காட்டுமென்கை. வனவாஸம் ப்ராப்தமாவது பரம ஸந்தோஷத்திற்கே ஹேதுவென்று சொன்னதைச் சிறிது சோதிக்குமளவில் அது அஹ்ருதயோக்தியே யொழிய ஸஹ்ருதயோக்தி யன்றென்று அறுதியிடலாமா யிருக்கும்.(எங்ஙனேயென்னில்) மேலே ஆரண்யகாண்டத்தில் ஸ்தாவியோகம் நேர்ந்தபோது துக்கபரவசராய்க் கதறுகின்ற பெருமாள் *ராஜ்யாத் ப்ரம்சோ வநே வாஸோ நஷ்டாஸ்தா ஹதோ த்விஜ : ஈத்ருசீயம் மமாலக்ஷ்மீ: நிர்தஹேதபி பாவகம் என்று சொல்லிப் புலம்புகிறார். ‘ஐயோ! ராஜ்யத்தை யிழந்தேனே! காட்டிலே வந்து வளிக்கவும் நேர்ந்ததே!’ என்று சொல்லுவது வநவாஸோ மஹோதய;, என்றதற்கு நேர்முரணல்லவா? வனவாஸக்கட்டளை ஸந்தோஷகரமா யிருந்தால் ‘ராஜ்யாத்ப்ரம்ச:’ என்றும் வநேவாஸ: என்றுஞ் சொல்ல வாயெழும்புமோ? ஈத்ரு இயம் மமஅலக்ஷ்ம் ‘ என்று ராஜ்ய ப்ரம்ச வனவாஸங்களை தெளர்ப்பாக்ய மாகவன்றோசொல்லுகிறார். இவை பொருந்தும்படி எங்ஙனேயென்று விசிகித்ஸை பண்ணுவார்கள்-இதற்கு நம்பிள்ளை யருளிச்செய்வது பாரீர்;*ராஜ்யநாசோபகர்ஷதி* வநவாஸோ மஹோதய:* என்று சொல்லிப் போந்தவற்றை இப்போது அனர்த்தமாகச் சொல்லுகிற தென்னென்னில்,ஆச்ரித ஸம்ச்லேஷத்துக்கும் ரிஷிகளை நோக்குகைக்கு மென்றிறே போந்தது; அத்தோடே விரோதிக்கையாலே சொல்லுகிறார். பிராட்டியைப் பிரிகையாலும் பெரியவுடையாரை யிழக்கையாலும் இவற்றுக்கு அடியானவையும் இப்போது அனர்த்தமாகத் தோற்றின்படி .”என்பது நம்பிள்ளை ஸ்ரீஸூக்தி. (இதைச் சிறிது விவரிக்கிறேன்) வனத்திற்குப் புறப்படும்போது எதனால் ஸந்தோஷமென்னில்: பிராட்டியோடு ஏகாந்தவாஸம் பண்ணப் பெறுவோம், பரம்பாகவதர்களோடே ஸஹவாஸம் பண்ணப்பெறுவோம் என்றிங்ஙனே பாரித்ததனால் ஸந்தோஷமுண்டாயிற்று. பாரித்தபடியே பேறு கிடைத்து வந்தது. வைதேஹி! ரமஸே கச்சித் சித்ரகூடேமயா ஸ என்று வாய் வெரும்படி பிராட்டியோடே கூடியிருந்து குளிரப்பெற்றது .இஹ வத்ஸ்யாமி ஸெளமித்ரே! ஸார்த்தமேதேந ப ா என்று ஐடாயு மஹாராஜருடைய சிறகின் தீழே யொதுங்கி வர்த்திக்கவும் பெற்றது.இந்த நிலைமையில் “ஹா ஹந்த ஹந்த நலிநீம் கஜ உஜ்ஜஹார” என்னும்படியாகப் பிராட்டியைப் பிரியவும் ஜடாயுமஹா ராஜரை அறவே யிழக்கவும் நேர்ந்தது. இந்த துக்கம் சொல்லுவித்த வார்த்தையன்றோ” ராஜ்யாத் ப்ரம்சோ வநே வாஸ :” என்பது. இதனால்காட்டுக்குப் புறப்படும் போதே ஸந்தோஷமில்லாமல் வருந்தியே புறப்பட்டதாக எண்ணத்தகுமோ? பரம குதூஹலத்தோடு மஹோத்ஸவம் ஸேவிக்கத் திருவேங்கடமலை சென்றவர் அங்கு இடமும் சோறும் தண்ணீரும் பெறாமல் அப்பன் ஸேவையும் பெறாமல் வெய்யிலிலும் மழையிலும் பரிதபித்துக் கிடக்க நேர்ந்ததென்று கொள்வோம்; அப்போது’ஏதுக்கு வீட்டைவிட்டு இங்கே வந்து வருந்துகிறோம்!’ என்று தளர்ந்தால் இதனால் ஊரைவிட்டுப் புறப்படும்போதிருந்த குதூஹலத்தை இல்லைசெய்யவொண்ணுமோ? இலங்கை சென்ற திருவடி அசோகவனத்தில் பிராட்டியைக் கண்டவாறே “அநயாஹீந; ப்ரபு:, தாரயதி ஆத்மநோ தேஹம் ந சோகேந அவஸ்ததி’ என்று சொன்னது பெருமாளை கர்ஹிக்குமாபோலே யிருந்தாலும் (புஷ்ட ) என்னுமிந்தத் திருநாமத்தை வியாக்கியானம் பண்ணுமாபோலவே யிராநின்றது. வாடாமல் வதங்காமல் புஷ்டராகவே யிருக்கிறார் பெருமாள்’ என்று காட்டினபடியாகக் கொள்ளலாம். இல்லையாகில் ஜீவதி’ என்று மூன்றெழுத்தோடே முடிக்கலாமே; ”தாரயதி ஆத்மநோ தேஹம் ‘ என்ற விரிவு தேஹபுஷ்டியை அந்தரங்கமாகக் காட்டவே போலும்

394-புஷ்ட
நிரம்பியவன் –மகா குணங்களால்-விஸ்வம் ஆரம்பித்ததே கல்யாண குணங்களால் பூர்ணம் புஷ்டியாக இருப்பவன்

ஏவம் மஹா கு₃ணை ꞉ பரி பூர்ண꞉
புஷ்ட꞉ ।
* தமேவம் கு₃ண ஸம்பந்நம் இதி ॥ -பால
இப்படியாக கல்யாண குணங்கள் கொண்டவன்

குணங்களுக்கு இருப்பிடம் -நிகரில் புகழாய் இத்யாதி
நின் புகழில் வைகும் சிந்தையிலும் மாற்று இனிதோ நீ அருளும் வைகுண்டம்

இவ்வாறு மஹா குணங்களால் நிறைந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்

எல்லாவற்றாலும் நிறைந்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

பக்தர்களை போஷிப்பவர் -வளர்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

————-

  1. ஓம்புஶ்டாயநம:

ஸர்வத்ர எங்கும், எப்பொழுதும், எதிலும்

ஸம்பூர்ணத்வாத் முழுமையானவராய் இருப்பதால்

புஶ்ட: பகவான் ‘புஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எங்கும், எப்பொழுதும், எதிலும் முழுமையானவராய் இருப்பதால் அவர் ‘புஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. புஷ்டா – உன்னத குணங்கள் நிறைந்தவன்

ஆதி சங்கரர் சொல்வது போல், ‘சர்வத்ர சம்பூர்ணத்வாத் புஷ்தா – அவர் எல்லா வகையிலும் பரிபூரணமானவர் அல்லது முழுமையானவர், எனவே அவர் புஷ்தா’ என்று அழைக்கப்படுகிறார். உபநிடதங்களால் விவரிக்கப்பட்டுள்ளபடி அவர் பூர்ணா அல்லது சரியானவர். ஒவ்வொரு பகுதியும் கூட சரியானது. ஒவ்வொரு அவதாரமும் அல்லது அவதாரமும் சமமாக சரியானவை. முழுமை என்பது உடல் வடிவம், உடல் வலிமை மற்றும் மன மற்றும் அறிவுசார் பண்புக்கூறுகள் அனைத்திற்கும் நீண்டுள்ளது.

ஸ்ரீ சத்யதேவோ வாசிஷ்டர் இந்த அர்த்தத்தை விரிவுபடுத்துகிறார், ஏனென்றால் அவர் புஷ்டா என்று பரிந்துரைக்கிறார், ஏனென்றால் அவர் தனது படைப்புகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான வழிகளைக் கிடைக்கச் செய்வதன் மூலம் அவற்றை நிறைவேற்றுகிறார் – புஷ்ணாதி இதி புஷ்டா.

—————–

395-சூபேஷண- மங்களத்தை நல்கும் பார்வை உடையவர் — முக்தியில் வேட்கை கொண்டோர்க்கு முக்தியும், உயர்ந்த போகத்தை வேண்டுவோர்க்குப் போகமும்,பிரம்மவாதிகளுக்குச் சந்தேகங்களைப் போக்குவதும், வணங்குவோரின் பாபங்களைப் பொசுக்குவதும்,முக்திக்கு முதற்கட்டமாக ஸம்ஸார பந்தங்களை நீக்குவதும், அநாதிகால கர்மங்களை அகற்றுவதும்,அவித்யையைச் சுவடேயின்றி நீக்குவதும் ஒருங்கே செய்யும் அருட்பார்வை வீசுபவர்-தாம் கடாஷிப்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் –குளிர்ந்த நீண்ட பெரிய தாமரை கண்கள்  -பரத்வ லஷணம்-ஸ்ரீ பராசர பட்டர்-மங்கள கரமான கடாஷம் யுடையவர் -மோஷம் ஐஹிக ஆமுஷ்கிக இன்பம் பாவனத்வம் அளித்தும் -ஐயங்களைப் போக்கியும் ஹிருதயத்தின் முடிச்சையும் கர்மங்கள் அவித்யை போக்கி அருளியும் செய்யும் கடாஷம்-ஸ்ரீ சங்கரர்-தாம் காண்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் -மங்கள கரமான இரண்டு கண்கள் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

சுபேக்ஷண : =பெருமாளுடைய திருக்கண்ணழகிலே யீடுபட்டவர்கள் சக்ரவர்த்தியும் சபரியும் திருவடியுமாவர்கள். ‘என் வேள்வியைக்காக்க உன் பிள்ளையைப் போரவிடாய்’ என்று விச்வாமித்ர முனிவன் வேண்டினபோது *ஊந: ஷோடசவர்ஷோ மே ராமோ ராஜீவலோசந: * என்று விடையிறுத்த சக்ரவர்த்தியின் கருத்துகள் பலவுண்டு; அவற்றுள் ஒரு கருத்து இக்கண்ணழகனை விட்டுப் பிரிந்து எங்ஙனம் தரித்திருப்பேனென்கை: சபரி தன்னாசரமத்தேறப் போந்து பெருமாளைக் கண்டவாறே சக்ஷ ஷ தவ ஸெளம்யேந பூதாஸ்மி ரகுநந்த ! * என்று அவருடையகண்ணழகிலே தான் ஈடு பட்டமையைத் தெரிவித்துக்கொண்டாள்.இவற்றுக்கெல்லாம் மேம்பட்டது திருவடியின் வார்த்தை. அதாகிறது] ரா ம: கமலபத்ராக்ஷஸ்ஸர்வஸத்வமநேரஹர *) திருவடியோடு ஸம்பாஷணை செய்யும் பிராட்டி “ யாநிராமஸ்ய சிஹநாநி.. தாநி பூயஸ் ஸமாசக்ஷ்வ ந மாம் சோக : ப்ரத யதி‘ என்றுபெருமாளுடைய அடையாளங்களைச் சொல்லும்படி கேட்டவாறே முந்துறமுன்னம்” ராம: கமல பத்ராக்ஷ: “ என்றான். அக்கண்ணழகு செய்யுமது என்? என்ன;
[ ஸர்வஸத்வமநோஹர: ] பிராணிகளென்று பேர்பெற்றாரெல்லாருடையவும் நெஞ்சைக்
கொள்ளை கொள்ளுமதாயிற்று அவ்வழகு என்கிறார் திருவடி. இங்கே விமர்சிக்கவேணும்; திருவடி பெருமாளுடைய கண்ணழகை ஓருபெரியநகரத்திலே கண்டாரல்.லர் .நிர் நமானதொரு வனத்திலே ஒரு மூலையிலே கண்டுவைத்து ‘ஸர்வஸத்வ
மநோஹர :
, என்று எதுகொண்டு சொல்லிற்றென்று ஆராயவேணும். இங்கு நம்
பிள்ளை யருளிச் செய்வது, “திர்யக் ஜாதீயனாய்ப் பணையோடு பணைதத்தித் திரிகிற
என்னுடைய நெஞ்சையும் அபஹரித்ததே”
என்று. இத்தால் பெருமாளுடைய
கண்ணழகு ஸர்வ ஸத்வமநோஹர மென்னுமிடம் கைமுதிக ந்யாஸித்தமென்கை. இதைக்கணிசித்தே கம்பர், அனுமன் இராமபிரானைக் காணும் போதே “ மஞ்செனத்திரண்ட கோலமேனிய!. மகளிர்க்கெல்லாம் நஞ்செனத் தகையவாகி நளிரிரும்பனிக்குத் தேம்பாக், கஞ்சமொத்தலர்ந்த கண்ண!” என்று கூறினதாகப் பாடினர்.

(சுபேக்ஷண 🙂 இதற்கு பாஷ்யமருளிச்செய்யாநின்ற பட்டர் “ஸ்வகர்த்ருகம் ஸ்வகர்மகஞ் சி தர்சநம் அதிசுபம் அஸ்ய” என்பதோர் அர்த்தமு மருளிச்செய்கிறார். இராமனைப் பிறர் காண்பதும் இனிது, இராமன் பிறரைக் காண்பதும் இனிது என்றதாயிற்று. ஈக்ஷண சப்தமானது கண் என்கிற பொருளையும், காண்கையென்கிற பொருளையும் காட்ட வல்லது. கண் என்கிற பொருளைக்கொண்டு கீழே விவரணம் செய்தேன். இப் போது காண்கை யென்கிற பொருள்கொண்டு விவரிக்கிறேன். [*யச் ச ராமம் ந பச்யேத் து யஞ்ச ராமோ ந பச்யதி. நிந்திதஸ் ஸ வஸேல்லோகே ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே ] (ஸ்ரீ ரா. அயோ. 17-14 ) இராமனைக் காணாதவனும் இராமனால் காணப்படாதவனும் உலகில் நிந்திக்கப்பட்டவனாவன்; உலகத்தார் நிந்திப்பது கிடக்கட்டும்; தன்னைத்தானே நிந்தித்துக் கொள்ளவேண்டியதுமாகும் என்றபடி. இதனால் இராமனைக் காண்பதுபோல இராமனால் காணப்பெறுவதும் புருஷார்த்தமென்று தேறுவதால் சுபேக்ஷண: என்பதற்கு இருவகைப் பொருளையும் பட்டர் திருவுள்ளம் பற்றினது சாலச் சிறக்கும். இந்த சுபேக்ஷண மஹார்த்த ப்ரஸ்தாவத்தில், அசோகவனத்தில் புலம்பாநின்ற பிராட்டி “ தம் பத்மதலபத்ராக்ஷம் ஸிம்ஹ விக்ராந்த காமிநம். தந்யா பச்யந்தி மே நாதம் க்ருதஜ்ஞம் ப்ரியவாதிநம்.” என்று சொன்ன விந்த சுலோகமும் சிந்தைசெய்யத் தக்கது. இதில் பத்மதளபத்ராக்ஷ மென்றுள்ளது. இங்கு பத்ம தளமென்றோ பத்மபத்ரமென்றோ ஒன்று சொன்னால் போதும்; ” பத்ரம் பலாசம் ச்சதனம் தளம் பர்ணம் ச்சத : புமாந்” என்ற அமரகோசத்தின்படி தளம் பத்ரம் என்பன பர்யாயமே யாதலால் தளபத்ராக்ஷ மென்று இரண்டையும் கூட்டிச் சொன்னது புநருக்தமாகாதோவென்று சிலர் சங்கிப்பதுண்டு. சங்கை யுக்தமானதே. இங்குப் பெரியார் கூறும் ஸமாதானம் சுவை மிக்கது. வடமொழியில் அக்ஷமென் கிற சொல்லுக்கு ” அக்ஷமிந்த்ரிய காயயோ:” என்கிற நிகண்டின்படி கண்ணென் றும் வடிவென்றும் இருபொருள்களுள்ளமை ப்ரஸித்தம். இரட்டுறமொழிதலென் னும் தமிழ் மரியாதையினால் பத்மதளபத்ராக்ஷ மென்றவிவ்விடத்தில் அக்ஷபதத்திற்கு இவ்விரண்டு பொருள்களையுங் கொண்டு ‘பத்மதளம்போன்று விசாலமான கண் ணழகுடையவர், பத்மபத்ரம் போன்ற [தாமரையிலை போல் பசுமையுள்ள ] திரு மேனியையுடையவரென்றதாகக் கொள்ளக்கடவது .நம்மாழ்வார் திருவாய்மொழி யில் * செக்கமலத்தலபோலுங் கண்கைகால் செங்கனிவாய், அக்கமலத்திலை போலுந்திருமேனி * என்றருளிச்செய்தது மேலே விவரித்த பொருளைத் திருவுள்ளம் பற்றியே.

395-ஸூபேஷண-
சோபனமான பார்வை யுடையவர்-ஸூ ப–ஈஷண கண்கள் கடாக்ஷம் உள்ளவர்
முன்பு 346 பத்ம நிபேஷன –348-அரவிந்தாஷ

ஏவம் வித₄ஐஶ்வர்ய ஶீலாதிஶய பிஶுந (கோள் சொல்லிக் கொண்டு இருக்கும் )ஶீதல விஶால உதா₃ர தீ₃ர்க₄ ராஜீவ லோசந ꞉
ஶுபே₄க்ஷண꞉ । யதா

ஸூ ப்ரூஸ் ஆயத தாம்ராக்ஷ சாஷாத் விஷ்ணுரிவ ஸ்வயம் இதி ।
ஸ்வ கர்மகம் ஸ்வ கர்த்ரு கஞ்ச த₃ர்ஶநம்  அதி ஶுப₄மஸ்யேதி வா ஶுபே₄க்ஷண –அயோத்யா

ராமன் அழகான புருவங்கள் -கண்கள் யுடையவன்
இதனாலே விஷ்ணு என்றும் கூறப்படுபவன்
தன்னுடைய தோற்றம் -தான் மற்றவர்களைக் காணும் போது உண்டாகும் மேன்மை ஆகியவற்றின் காரணமாகத்
தனது திரு உள்ளத்துக்கும் அவன் தானே மகிழ்வு ஏற்படுத்துவதால் ஸூப ஈஷண-எனப்படுகிறான்

யஸ் ச ராமம் ந பஸ்யேத்து யம் ச ராமோ ந பஸ்யதி நிந்திதஸ் ஸ வஸேல் லோகே ஸ்வாத்மா அப்யேநம்
விகர்ஹதே இதி -அயோத்யா –

யார் ஒருவன் இராமனைக் காண்பது இல்லையோ
யார் ஒருவனை இராமன் காண்பது இல்லையோ
அவன் அனைவராலும் ஒதுக்கப் படுகிறான் –

பூப்போலே செங்கண் -செங்கண் சிறு சிறிதே விழியாவோ -ஒரே பாசுரத்தில் -கண்களும் கடாக்ஷமும்
தான் காண்பதும் தன்னைக் காண்பதும்

செக்கமலத் தவர் போலும் கண் கை கால் செங்கனி வாய் அக்கமலத் திலை போலும் திருமேனி யடிகளுக்கே -9-7-3-

தாம் கடாஷிப்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் –
குளிர்ந்த நீண்ட பெரிய தாமரை கண்கள் -பரத்வ லஷணம்-ஸ்ரீ பராசர பட்டர்

மங்கள கரமான கடாஷம் யுடையவர் -மோஷம் ஐஹிக ஆமுஷ்கிக இன்பம் பாவனத்வம் அளித்தும் -ஐயங்களைப் போக்கியும்
ஹிருதயத்தின் முடிச்சையும் கர்மங்கள் அவித்யை போக்கி அருளியும் செய்யும் கடாஷம்-ஸ்ரீ சங்கரர்

தாம் காண்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் -மங்கள கரமான இரண்டு கண்கள் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

———-

  1. ஓம்ஸுபேக்ஷணாயநம:

ஈக்ஷணம் தர்ஶனம் யஸ்ய பகவானின் ‘ஈக்ஷணை’ அதாவது அருட்பார்வையானது

ஶுபகரம் அனைத்து மங்களங்களையும் அளிக்கவல்லது

முமுக்ஷூணாம் மோக்ஷதம் முக்தியை விழைவோருக்கு முக்தியையும்

போகார்த்தினாம் போகதம் இன்பங்களை விழைவோருக்கு (அவர்கள் எண்ணியதற்கும் மேலான) இன்பங்களையும் அளிக்கவல்லது

ஸர்வஸந்தேஹவிச்சேதகாரணம் நம் அனைத்து ஐயங்களையும் தீர்க்கவல்லது

பாபினாம் பாவனம் பாவிகளின் பாவங்களைப் போக்கி அவர்களையும் தூய்மையாக்கவல்லது

ஹ்ருதயக்ரந்திர்விச்சேதகரம் நமது உள்ளத்தில் தோன்றும் ஐயமென்னும் அனைத்து முடிச்சுகளை அவிழ்க்கவல்லது

ஸர்வகர்மணாம் க்ஷபணம் அனைத்து வினைப்பயன்களையும் அழிக்கவல்லது

அவித்யாயாஸ்ச நிவர்த்தகம் நமது அறியாமையை போக்கவல்லது

ஸ ஸுபேக்ஷண: எனவே பகவான் ‘ஸுபேக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் அருட்பார்வை அனைத்து மங்களங்களையும் அளிக்கவல்லது, முக்தியை விழைவோருக்கு முக்தியையும், இன்பங்களை விழைவோருக்கு (அவர்கள் எண்ணியதற்கும் மேலான) இன்பங்களையும் அளிக்கவல்லது, நமது ஐயங்கள் அனைத்தையும் தீர்க்கவல்லது, பாவிகளின் பாவங்களைப் போக்கி அவர்களையும் தூய்மையாக்கவல்லது, நம் உள்ளத்தில் தோன்றும் ஐயமென்னும் முடிச்சுக்களை அவிழ்க்கவல்லது, அனைத்து வினைப்பயன்களையும் அழிக்கவல்லது மற்றும் நமது அறியாமையை போக்கவல்லது. எனவே பகவான் ‘ஸுபேக்ஷண:’ (நற்பார்வை கொண்டவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

“பித்யதே ஹ்ருதயக்ரந்தி:’ (முண்டக உபநிஶத் 2.2.8)”

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

“(காரணமாகவும், கார்யமாகவும் விளங்குகின்ற அந்த ப்ரஹ்மத்தை அறிவதனால்) இதயத்திலுள்ள அறியாமை என்னும் முடிச்சானது அவிழ்க்கப்படுகிறது”

இத்யாதிஶ்ருதே: || இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————-

  1. ஷுபேக்ஷனா – மங்களகரமான கண்களை உடையவர்

ஷுபா என்றால் மங்களகரமானது மற்றும் ஈக்ஷணம் என்றால் கண் பார்வை அல்லது பார்வை என்று பொருள், எனவே சுபேக்ஷனா என்பது யாருடைய பார்வை மங்களகரமானது, அதாவது பக்தரைப் பார்த்து தனது ஆசிகளைப் பொழிபவர்.

ஸ்ரீஆதிசங்கரர் இதை ஒரு விரிவான வர்ணனை மூலம் விளக்குகிறார்:
ஈக்ஷணம் தரிசனம் யஸ்ய ஶுபம் ஶுபகரம் முமுக்ஷூணாம் மோக்ஷதாம் போகார்த்தினாம் போகதாம் ஸர்வஸந்தேஹவிச்சேத காரணம் பாபிநாம் பாவனாம் ஹ்ருதயக்ரந்தேர் விச்சேதகாரம் ஸர்வக்ஷபங்கர்மணாம் ஸர்வக்ஷபங்கர்மணாம். அவனுடைய வெறும் பார்வையே மிகவும் மங்களகரமானது, அது எல்லா உயிர்களுக்கும் நல்வாழ்வை அளிக்கும்; அது ஆன்மீக சிந்தனை உள்ளவர்களுக்கு மோக்ஷத்தையும், அவர்களை விரும்புபவர்களுக்கு இன்பத்தையும், பாவங்களைச் சுத்தப்படுத்துகிறது, அனைத்து கர்மாக்களையும் எரிக்கிறது மற்றும் அனைத்து அறியாமையையும் நீக்குகிறது, எனவே அவர் சுபக்ஷணன் என்று அழைக்கப்படுகிறார், மங்களகரமான கண்களைக் கொண்டவர். இது இறைவனைக் காண்பதற்கும் இறைவனால் காணப்படுவதற்கும் பொருந்தும்.

முண்டக உபநிஷத்தின் (2.2.8) மேற்கோளையும் அவர் தருகிறார்:
பித்யதே ஹிருதய-கிரந்தி: சித்யந்தே ஸர்வ ஸம்ஷாயா க்ஷீயந்தே
சாஸ்ய கர்மானி தஸ்மின் த்ரிஷ்டே பரவாரே
அவரது பார்வையில் இதயத்தின் முடிச்சுகள் அறுந்து, எல்லா கெட்ட கர்மாக்களும் அகற்றப்படுகின்றன. சுத்தப்படுத்தப்படுகிறது.

ஸ்ரீ பராசர பட்டர் நம்மை அயோத்தியா காண்டம் என்று குறிப்பிடுகிறார்:
யச்ச ராமம் ந பஷ்யேத் து யம் ச ராமோ ந பஷ்யதி |
நிந்திதஹ் ச வசேத் லோகே ஸ்வாத்மா’பி ஏனம் விகர்ஹதே ||(அயோத்தி 17.14)
ராமனைப் பார்க்காதவர் அல்லது ராமர் யாரைக் காணவில்லையோ, அந்த நபர் இந்த உலகில் கண்டிக்கப்படுகிறார், மேலும் அவரது சுயமும் அவரைக் கண்டிக்கிறது..

அனுமன் ராமரை சீதா தேவியிடம் விவரித்தார் “ராமஹ் கமலா பத்ராக்ஷ: ஸர்வ ஸத்த்வ மனோரதஹ் – அங்கு அவர் தனது கண்களின் மகத்துவத்தையும் அவரது கண்களால் பார்க்கப்படுவதையும் விவரிக்கிறார். சீதா, ஸ்ரீ ராமரை இவ்வாறு விவரிக்கிறாள் – தம் பத்ம தல பத்ராக்ஷம் .. தன்யா பஷ்யந்தி மே நாதம் – தாமரை போன்ற அழகான என் நாதரின் கண்களைக் காண்பவர்கள் பாக்கியவான்கள். 

ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் ஈக்ஷனா என்ற சொல்லுக்கு சங்கல்பம் என்று பொருள். இந்த சங்கல்பம் ஒரு நல்ல முடிவு ஆனது, இதன் விளைவாக இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் ஏற்பட்டது. அவர் சுப ஈக்ஷனா அல்லது ஸம்கல்பத்தை உடையவர் என்பதால், அவர் சுபேக்ஷனா. இந்த விளக்கத்தை ஆதரிக்க ஸ்ரீ சாஸ்திரிகள் பின்வரும் ஸ்ருதிகளை வழங்குகிறார்கள்:

  • ததைக்ஷதா பாஹு ஸ்யாம் ப்ரஜாயேதி (சாந்தோக்ய உபநிஷத் 6.2) – அவர் பலராகவும் உருவாக்கவும் விரும்பினார்;
  • சேயம் தேவதைக்ஷதா ஹந்தஅஹமிம்ஹ திஸ்ரோ தேவதா அனேன ஜீவேன ஆத்மா’நுப்ரவிஸ்ய நமரூபே வ்யாகரவாணி (சாந்தோக்ய உபநிஷத் 6.3) – அந்த பகவான் பார்த்து, ‘உண்மையில், ஜீவா ஆன்மாவுடன் ,  நான் இந்த மூன்று கூறுகளை உருவாக்கி, பெயர்களையும் வடிவங்களையும் விரிவுபடுத்துகிறேன். ஒவ்வொரு தனிமத்தின் மும்மடங்கு தன்மையை நான் வெளிப்படுத்துவேன்.
  • ஆத்மா வா இடமேக ஏவாக்ர அசித் நன்யத் கிஞ்சனா மிஸத் ச இக்சத லோகான் நு ஸ்ரீஜ இதி (ஐதரேய உபநிஷத் 1.1.1) – பிரபஞ்சத்தை உருவாக்குவதற்கு முன்பு அனைத்தும் அவருக்குள் இருந்தன, அனைத்தும் அவருக்குள் இருந்தன, அந்த நேரத்தில் எதுவும் தனித்தனியாக இல்லை. ஜீவாத்மாக்கள் (தனிப்பட்ட ஆன்மாக்கள், ததஸ்தா சக்தி) மற்றும் வெளிப்புற சக்தியான மாயா இன்னும் அவருக்குள் இருந்தது. அதனால் அந்த இறைவன் என் மூலம் அனைத்து உலகங்களையும் வெளிப்படுத்த விரும்பினான்;
  • ச இக்ஷாசக்ரே, கஸ்மின்னஹமுத்க்ராந்த உத்க்ராந்தோ பவிஷ்யாமி கஸ்மின்வா ப்ரதிஷ்டிதே ப்ரதிஷ்டாஸ்யாமீதி (பிரஷ்ண உபநிஷத் 6.3) – புருஷன் பிரதிபலித்தார்: “நான் எந்த வழியால் உடலை விட்டுப் பிரிந்து செல்வேன்? நான் எதன் மூலம் உடலில் தங்குவேன்?”

தர்ம சக்கரம் எழுத்தாளர், பகவான் அவர்கள் மீது விழுவதைப் பார்த்த மாத்திரத்தில் பயனடைந்த பல உதாரணங்களைச் சுட்டிக்காட்டுகிறார். குஹா, ஹனுமான், ஷபரி மற்றும் விபீஷணன் ஆகியோர் ராமரின் தெய்வீக பார்வை மற்றும் அருளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு சிலரை குறிப்பிடலாம்.

———————–

ராம –யாவரும் மகிழும்படி இருப்பவன்–தான் விளையாடி ஆனந்தம் அடைபவர் என்றுமாம்-ரூப -குண -சேஷ்டிதங்களால் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம்-ம்யமத (அ)ஸ்மிந் ஸதா₃ ஸர்வைர் கு₃ண ரூப வஶீ க்ருதைரிதிராம꞉ (குணங்களாலும் அழகாலும் யாவரும் தம்மிடம் மகிழும்படி இருப்பவர்)। யதாரம்யதே அஸ்மின் சதா சர்வை குண ரூப வசீக்ருதை—-அயோத்யா -53-1-திருக் கல்யாண குணங்கள் — திருமேனியின் எழில் ஆகியவற்றால் பரவசம் அடைந்த அனைவருக்கும் எப்போதும் இராமனால் ஆனந்தம் கிட்டுகிறது –ராமோ ரம்யதாம் ஸ்ரேஷ்ட -அயோத்யா -53-1--மற்றவர்களை மகிழும்படி செய்வதில் சிறந்தவன் இராமன்-குணாபிராமம் ராமம் ச -சபா பர்வம் -58-42- சிறந்த குணங்கள் நிரம்பி உள்ளதால் அனைவரையும் மகிழும்படி செய்யும் இராமன்-ஸ்யாமோ யுவா லோஹிதாஷோ மாதங்கா நாம் இவ ரிஷப-மழை மேகம் போன்று நிறம் கொண்டவனும் -இளம் வயதில் உள்ளவனும்
தாமரை போன்ற அழகான கண்கள் கொண்டவனும்-யானைகளின் நடுவில் உள்ள ஆண் யானை போன்றவனுமான இராமன்–ததா சர்வ பிரஜா காந்தை ப்ரீதி சஞ்ஜநனை பிது குணைர் விருருசே ராமோ தீப்த ஸூர்ய இவாம் சுபிர் –அயோத்யா -1-33- தனது நாட்டு மக்களால் மிகவும் விரும்பப்படுபவனும்-தசரதனுக்கு மகிழ்ச்சியை அளிப்பவனும்
சிறந்த கல்யாண குணங்கள் கொண்டவனும் ஆகிய இராமன் தனது தேஜஸ் மூலம் ஸூர்யன் போன்று ஒளியுடன் நின்றான்-சரத் இந்தீவரத்விஷே அபி ராம சரீராயேதி ஸ்வ மந்த்ர லிங்கா₃ச்ச-இராமனின் திருமேனி சரத் காலத்தில் தோன்றிய நீலோத் பல மலர்கள் போன்று மனத்தைக் கவர்ந்ததாக இருந்தது –மனத்துக்கு இனியான்-தயரதன் பெற்ற மரகத மணித்தடம் –10-1-8-சேண சுடர்க் குன்று அன்ன செஞ்சுடர் மூர்த்தி காண் பெரும் தோற்றத்து என் காகுத்த நம்பி -6-6-9-

ஓம் ராமாய நம:நித்யானந்தலக்ஷணேSஸ்மின் அந்தமில் பேரின்ப வடிவினராய்-யோகினோ யோகிகளை-ரமந்த இதி மனமகிழ செய்பவராதலால்-ராம: பகவான் ‘ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்-ரமந்தே யோகிநோ யஸ்மின் நித்யானந்தே சிதாத்மனி |இதி ராமபதேநைதத் பரம் ப்ரஹ்மாபிதீயதே  || (பத்ம புராணம்)-எந்த அந்தமில் பேரின்ப வடிவான, ஞான மயமான இறைவனில் யோகிகள் மனமகிழ்கின்றனரோ, அந்தப் பரம்பொருள் ‘ராம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். ஸ்வேச்சயா  தன்னிச்சைப்படி- ரமணீயம் மிக அழகிய-வபுர்வஹன்வா திருமேனி உடையவராய்-தாசரதி தயரதனின் திருமகனாய் (ஸ்ரீராமனாய்) அவதரித்ததால்-ராம: பகவான் ‘ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-அல்லது, தன்னிச்சையால் தயரதனின் திருமகனாய் (ஸ்ரீராமனாய்), அழகிய திருமேனி உடையவராய் அவதரித்ததால் பகவான் ‘ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ஸ்ரீராம நாமம் தாரக மந்திரமென்று அழைக்கப்படும். இந்த திருநாமத்தை உச்சரிப்போருக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். காசியில் மரிப்போரின் காதுகளில் (அவர்களின் கடைசி தருணத்தில்) பரமசிவனே ‘ராமநாமத்தை’ உச்சரிக்கிறார். எனவே தான் காசியில் மரிப்போருக்கு மறுபிறப்பென்பதில்லை.

நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சன்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்ற இரண்டெழுத்தினால் –
கம்ப ராமாயணம்

கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ
புற்பா முதலா புல்லெறும்பாதி ஒன்றின்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்குய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே
(திருவாய்மொழி 7.5.1)

ராம நாமத்தை உச்சரிப்பது ஸஹஸ்ரநாமத்தை முழுமையாக பாராயணம் செய்த பலனைத் தரும் என்று பரமசிவன் பார்வதியிடம் கூறுகிறார் ஸ்ரீராம ராம ராமேதி ராமே ராமே மனோரமே, ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராணனே – இனிய முகம் கொண்டவர்! ராம நாமத்தை 3 முறை உச்சரித்தால், அது விஷ்ணுவின் 1000 நாமங்களைச் சொன்னதற்குச் சமம்.

தருணௌ ரூப ஸம்பன்னௌ சுகுமாரௌ – புண்டரீக விசாலக்ஷௌ – தாமரை போன்ற கண்களுடன் இனிமையான வடிவம் மற்றும் அழகான தோற்றம்.-‘ராமு-க்ரீதாயாம்’ (விளையாட்டுகளைக் குறிக்கும்) என்ற மூலச் சொல்லைக் குறிப்பிடுகின்றனர் – அவருடைய லீலாக்களால் இன்பம் பெறுபவர்’ அல்லது அவரது கிரீடத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்பவர் ராமர்.ராம நாமம் ‘தாரக மந்திரம்‘ அல்லது சம்சாரப் பெருங்கடலைக் கடந்து முக்தி அல்லது மோட்சத்தை அடைய பக்தர்களுக்கு உதவும் ஒன்று என்று அழைக்கப்படுகிறது. அஷ்டாக்ஷரி மற்றும் பஞ்சாக்ஷரி ஆகிய இரண்டு சக்தி வாய்ந்த மந்திரங்களின் கலவையாக ராம நாமம் கருதப்படுகிறது.-“ஓம் ந மோ ந ரா யா ந யா” என்ற அஷ்டக்ஷரி (8 எழுத்துக்கள்) மந்திரத்திலிருந்து ‘ர’ என்ற எழுத்து தேர்ந்தெடுக்கப்பட்டது – என்ற எழுத்து பஞ்சாக்ஷரி (5 எழுத்துக்கள்) மந்திரமான “ந ம சி வா ய” இலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. அஷ்டாக்ஷரியில் இருந்து ”ர’‘ என்ற எழுத்து புறக்கணிக்கப்பட்டால், மந்திரம் ‘ஓம் ந மோ ந  யா ந யா‘ (விஷ்ணு வடிவம் இல்லாதது) ஆகிவிடும். இதேபோல், பஞ்சாக்ஷரியில் இருந்து மA’ என்ற எழுத்து புறக்கணிக்கப்பட்டால், மந்திரம் “ந  சி வா ய” (சிவன் வடிவம் இல்லாதது) ஆகிவிடும். எனவே ‘ராம’ நாமம் என்பது உயிர் கொடுக்கும் இரண்டு எழுத்துக்களின் (ஜீவாக்ஷரம்) கலவையாகும், எனவே இது ‘தாரக மந்திரம்‘ என்று கருதப்படுகிறது.

எப்பொழுதும் ஸ்ரீராமனைத் தியானிப்பதன் மூலம் அனுமன் தனது சக்தியைப் பெற்றார். வால்மீகி ராம நாமத்தை தொடர்ந்து உச்சரிப்பதன் மூலம் கொள்ளையனாக இருந்து தன்னை ஒரு துறவியாக மாற்றிக்கொண்டார் (உண்மையில், வால்மீகிக்கு ‘ராம’ என்று உச்சரிக்க முடியவில்லை என்றும், ‘மாரா மரா’ என்று தொடர்ந்து சொல்ல நாரத முனிவரால் அறிவுறுத்தப்பட்டதாகவும், வால்மீகி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. ஒரு கொள்ளையனாக!

ராம:- ரமதே’ இதி ராம: ரமு- ரீடாயாம் என்று தாதுவாகையாலே விளையாடுபவன் என்று பொருள்படும்.” த்வம் ந்யஞ்சத்பிருதஞ்சத்பி கர்மஸூத்ரோப பாதிதை ஹரே! விஹரஸி க்ரீடாகந்துகைரிவ ஐந்துபி ‘ என்று நாரத முனிவர் கூறினபடியே, சிறுவர்கள் பந்துகளைக் கொண்டு விளையாடுமாபோலே எம்பெருமான் பிராணிகளை வைத்துக்கொண்டு விளையாடுகிறான். பந்தானது வெளுப்பு நூல் கருப்புநூல் சிவப்பு நூலாகிய மூன்றுநிற நூல்களாலே கட்டப்பட் டிருப்பது போல பிராணிகளும் ஸத்வரஜஸ்தமஸ்ஸுக்களாகிற மூன்று நிறமுள்ள குணங்களமைந் திருப்பர்கள். பந்தானது விஹாரகாலத்தில் மேலே போவதும் கீழே விழுவதுமா யிருப்பது போல, பிராணிகளும் ” தே தம் புக்த்வா ஸ்வர்க்க லோகம் விசாலம் ஷீணே புண்யேமர்த்யலோகம் விசந்தி’ என்கிறபடியே மேலே போவதும் கீழே விழுவதுமாயிருப்பர்கள். இங்ஙனே விளையாடும் பரமபுருஷன் இராமனாகத் திருவவ
தரித்து “ராமஸ் து ஸீதயா ஸார்த்தம் விஜஹார பஹு ரு தூந்” என்றுவான்மீபேசும்படி பிராட்டி யொருத்தியோடே விளையாடினான். “ ராமஸ் ஸ ஸீதயாஸார்த்தம் ” என்னாதே (ராமஸ்து) என்றது ஸாபிப்ராயம். (து) என்னு மவ்யயம் வ்யாவ்ருத்தியைச் சொல்லும். இதுவரையில் பெருமாள் பித்ரு சுச்ரூஷையிலும் தர்மப்ரவர்த்தனத்திலும் தேவதா ஸாமாராதனத்திலும் புகழ்படைத்திருந்தவர்-இப்போது பிராட்டியோடே சேர்ந்தவாறே வேறுபட்டார். சருங்கார கேளிகளிலே பரம ரஸிகரன்று புகழ்பெற்றபடியைச் சொல்லுகிறது.

அன்றியே, ராம்:- ராமதே என்பதற்கு உள்ளம் குளிரப் பெறுபவரென்பதும்
பொருளாகையாலே அப்பொருளைக் கொண்டு அநுபவிப்பதும் பாங்கு. அன்பர்
களோடு கலக்கப் பெற்றும் அன்பர்களின் காரியத்தைத் தலைக்கட்டியும் உள்ளம்
குளிருபவர் பெருமாள். குஹேந ஸஹிதோராம ராமன் குஹனோடு சேர்ந்தானென்று
இதற்குப் பொருளன்று; குஹேந ஸஹிதஸ் ஸந்ராம குஹனோடு சேர்ந்த பின்பு
ராமனானானென்றே ஆசாரியர்களருளிச் செய்வது. குஹனோடு சேர்ந்து உள்ளங்
குளிர்ந்தா னென்கை. மற்றோரிடமுங் காணலாம்; (க்ருத க்ருத்யஸ் ததா ராம
*அபிஷிச்ய சா லங்காயாம் ராக்ஷஸேந்திரம் விபீஷணம். கருதக்ருத்யாஸ் ததா ராம *

விபீஷணாழ் வானுக்கு முடிசூட்டித் தன் காரியம் தலைக்கட்டிற்றாக நினைத்து [ தா
ராம ]
அப்போது தான் ரதியை யடைந்து ராமனாயின னென்கை. பெருமாள்
செய்தருளின ஒவ்வொரு காரியமும் அவர் தம்முடைய திருவுள்ளத்தைக் குளிரச்
செய்ய வல்லதே யாயிற்று. குஹஸுக்ரீவ மாருதி வி ஷணதிகள் பக்கலிலே
காட்டின அனுக்ரஹ விசேஷத்தினால் திருவுள்ளம் குளிர்ந்தது போல, தா காதா
கேயவிராத கரதூஷண ராவணதிகள் பக்கலிலே காட்டின நிக்ரஹத்தினாலும்
ஆசரித விரோதிகள் தொலையப் பெற்றோமென்று திருவுள்ளம் குளிர்ந்திருக்கக்
குறையில்லை. ஆக, ரமதே இது ராம ‘ என்கிற வ்யுத்பத்தியினால் ஸ்ரீராமாயணத்தில்
பல ப்ரகரணங்கள் ஸங்க்ருஹீதங்களாகும்.

அன்றியே ராம : ரமயதீதி ராம ‘ என்கிற வ்யுத்பத்தியும் பொருந்தும். தன்னைக் காண்பவர்களையும் தன் சரிதை கேட்பவர்களையும் மகிழ்விப்பவர் பெருமாள்.உலகத்தில் அதிகாரிகள் வெவ்வேறு பட்டிருப்பர்களாதலால் ஒரே குணத்தினால் எல்லாரையும் ஏக ரூபமாக மகிழ்விக்க முடியாது.” ஸத்யேந லோகந் யதி தீநாந்தாநேந ராகவ;. குரூந் சுச்ஷயா வீர தநுஷா யுதி சாத்ரவாந்.’ என்றாப்போலே ஒவ்வொருவர் பக்கலிலே ஒவ்வொரு குணத்தைச் செலுத்தி மகிழ்விப்பது ஸ்ரீ ராமாயண ப்ரஸித்தம். ஸௌசீல்யம் ௌலப்யம் ஸெளந்தர்யம் பொறுமை தயவு வாத்ஸல்யம் வீரம் என்றிவை முதலான பல திருக்குணங்கட்குக் கடலாயிருக்கின்ற பெருமாள் திருநாட்டிலே விலை செல்லகில்லாத திருக்குணங்களை விலை செல்லச் செய்வதற்காகவே இம்மண்ணுலகில் வந்து அவதரித்தபடியினால் அத்திருக்குணங்களிலே அவரவர்களை யீடுபடுத்தி மகிழ்விக்கச் சொல்ல வேணுமோ? குஹப்பெருமாளை ஸௌசீல்யத்தாலே மகிழ்வித்தான் ஸௌசீலய மென்பதும் சீலமென்பதும் பர்யாயம். தன் மேன்மை பாராதே தண்ணியரோடும் கலந்து பரிமாறுகை சீல குணத்தின் காரியம். இக்குணத்தினால் காரியங் கொண்டது தான் ஸ்ரீ ராமாயணத்தில் அதிகம். ஸௌந்தர்ய ஸௌகுமார்யங்களாலே தண்டாகாரண்ய வாஸிகளான மஹர்ஷிகளை யீடுபடுத்தினது பெரியதன்று. காதும்மூக்குமறுப்புண்டு கதறி யழுதுகொண்டே சுரதூஷணாதிகளிடம் செல்லலுற்ற சூர்ப்பணகை” தருணெள ரூபஸம்பந்நௌ ஸுகுமாரெள… புண்டரீக விசாலாக்ஷெள சீரக்ருஷ்ணாஜிநாம்பரெள, கந்தர்வராஜ ப்ரதிமௌ பார்த்திவ வ்யஞ்ஜநாந்விதெள “என்று சொல்லிச் சொல்லிப் புலம்பும்படி செய்ததே சிறப்பு. இங்ஙனே ஓரோ குணங்களைக் கட்டி ஒவ்வொருவரையும் ரமிப்பித்தது பன்னியுரைக்குங்காற் பாரதமாம்.

——————-

விராம –பிறரை ஓயச் செய்பவன்-வரத்துக்கு ஒய்வு -வரம் கொடுத்த பிரமனுக்கு ஒய்வு – வரம் பெற்ற ராவணனுக்கு ஒய்வு -தேவர்களுக்கு ஒய்வு கொடுத்தவன்-ஓம் விராமாய நம:விராமோ அவஸானம் ‘விராம’ என்றால் முடிவாக தங்கும் இடம் ப்ராணினாம்  அஸ்மின்  இதி  -அனைத்து உயிரினங்களுக்கும் அவரே ஆதலால்-விராம: பகவான் ‘விராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பகவானே அனைத்து உயிரினங்களும் முடிவில் சென்றடையும் இடமாக இருக்கிறார். எனவே அவர் ‘விராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-அவர் இறுதி ஓய்வெடுக்கும் இடம்ந ஹி தஸ்மாத் மனஹ் கஷ்சித் சக்ஷுஷீ வா நரோத்தமான் | நரஹ் ஷக்நோத்யபாக்ரஷ்டும் அதிக்ராந்தே அபி ராகவே || ( 2.18.13)-ராமரைப் பார்த்தவர்கள் அல்லது அவர் மீது தங்கள் எண்ணங்களைச் செலுத்துபவர்கள் முயற்சித்தாலும் இந்த சங்கத்திலிருந்து வெளியேற முடியாது

ராமன் மற்றும் விரமா என்ற இரண்டு நாமங்களை ‘ரமந்தே அஸ்மின் இதி ராம, விரமாந்தி அஸ்மின் இதி விரமா – மக்கள் யாரை மகிழ்விக்கிறார்களோ, அவர் ராமர், மற்றும் யாரிடம் இறுதி சாந்தியைக் காண்கிறார்களோ, அவரே விரமா’ என்பதில் அழகாக விளக்குகிறார். ஆனந்தத்தின் மூலமும் ஆனந்தத்தின் முடிவுதான் – யத்ர ரமணாம் தத்ர ராமநாவாசனம். படைப்பாளி அவனே, படைப்பை முடிப்பவனும் அவனே.-தஸ்மிந் இடம் சம் ச விசைதி ஸர்வம் ச ஓம் ப்ரோதாஶ்ச விபு ப்ரஜாஸு (யஜுர் 32.8)-யோ மராயதி பிராணயதி யஸ்மாத் ப்ராணந்தி புவனாநி விஸ்வா (அதர்வா 13.3.3)-காலேனோதேதி ஸூர்யஹ் காலே நிவிசதே புனஹ் (அதர்வா 19.54.1)-யத்ராஅமிர்தம் ச மிருத்யுஷ்ச புருஷே’தி ஸமாஹிதே (அதர்வா 10.5.17)

விராம 1-ரமய திராம:’ என்கிறாப்போலே ‘விரமயதீதி விராம? என்றாகும்.
வீராமமாவது ஓய்வு: (1) பிறருடைய செளர்யவீர்ய பராக்ரமங்களை ஓயச் செய்பவர்
(2) பிறருடைய வாதத்தை ஓயச் செய்பவர் என்று இருபொருள் கொள்ளலாம்.
முந்தின பொருளைப்பற்றி விசேஷமாக விவரணம் காட்ட வேண்டியதுண்டோ?
ப்ரஹ்மாஸ்வம்பூச் சதுராநநோ வா ருத்ரஸ் த்ரிநேத்ரஸ் த்ரிபுராந்தகோ வா, இந்த்ரோ மஹேந்த்ரஸ் ஸுரநாயகோ வா த்ராதும் நசக்தா யுதி ராமவத்யம்-என்ற திருவடியின் வார்த்தை யொன்றே போதும். பிறருடைய வாதத்தை ஓயச் செய்பவர்-என்ற இரண்டாவது பொருளுக்குச் சேரச் சிலவிடங்களை யெடுத்துக்கா ட்டுதும். ஆரண்ய காண்டம் ஆறாவது ஸர்க்கத்தில், தண்டாகாரண்யவாளிகளான முனிவர்கள் அரக்கர்களினால் தங்களுக்கு நேரிட்ட கஷ்டங்களை இராமபிரானிடம் விஜ்ஞாபித்துச் சரணமடைந்தபோது இராமன் அம்முனிவர்களுக்கு அபயமளித்த வரலாறு வருணிக்கப்பட்டது. பிறகு ஒன்பதாவது ஸர்க்கத்தில் ஸ்தா பிராட்டி இராமபிரானை நோக்கித் தர்க்கித்துப்பேசினாள். (அதாவது) நீர் முனிவேடம் பூண்டு காட்டுக்கு வந்திருக்கிறீர்; புண்ணிய புனல்களாடிச் சுகமாக அயோத்திசென்று சேரவேண்டியது பிராப்தம். அப்படியிருக்க நீர் முனிவர் முன்னிலையில் பரஹிம்ஸை செய்வதாகப் பிரதிஞை செய்தது எனக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. க்ஷத்ரியர்
களுக்கு இது தருமமானாலும் இப்போது நீர் க்ஷத்ரிய தருமத்தைக் காக்கவேண்டிய நிலைமையில் இல்லாதபடியாலும்,”தாழிருஞ்சடைகள் தாங்கித் தாங்கருந்தவம் மேற்கொண்டு” காட்டுக்கு வந்திருப்பதாலும் ஆயுதங்களைக்கொண்டு செய்யுஞ்செயலை நீர் நெஞ்சாலும் நினைக்கவே தகாது ‘ உமக்குத் தெரியாததொன்றுமில்லை;உமக்கு நான் தருமம் உபதேசிக்க வந்ததாக நினைக்கவேண்டா; திருத்தம்பியாரோடும் ஆலோசித்து யுக்தமானபடி செய்யக்கடவீர்- என்றுரைத்தாள். இதைக் கேட்ட இராமன் (பத்தாவது ஸர்க்கத்தில்) அந்த ஸீதா பிராட்டியின் வாதத்தைஓயச் செய்திருப்பதைக் காணவேணும். அதில் ஸரமான விஷயம் இவ்வளவே.-அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா ஸீதே! ஸலக்ஷ்மணாம், ந ஹி பரதிஜ்ஞாம் ஸம்ச்ருத்ய ப்ராஹ்மணேப்யோ விசேஷத:* இத்யாதிகளைச் சொல்லி அவளுடைய வாதத்தை விராமமடையச் செய்தனனென்பது. வாலி ”அரக்கரோரழிவுசெய்து கழிவரேல் அதற்கு வேறோர் குரக்கினத்தரசைக் கொல்ல மனுநெறி கூறிற்றுண்டோ?” என்றாப்போலே சில வாதங்களைச் செய்தபோது பெருமாள் அவன் வாயினாலேயே க்ஷமைவேண்டும்படி செய்து அவனை விராமமடையச் செய்ததும்
இங்ஙனே பலவுங் காண்க.

——————

நிஸர்க-ஸ்வா பாவிகமாக இயற்கையாக  –விரத-ஆசை பற்று இல்லாமல்-அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்றது அம்மா-ராஜ்ய நாசம் இருள் கூட கூட ராம சந்த்ர ஒளி விஞ்சி இருந்ததே-நிஸர்க₃ நைரபேக்ஷ்யேண க்ருபணாத்₃ராஜ்யாதே ₃꞉விரத꞉
பாராளும் படர் செல்வம் பரத தம்பிக்கே யருளி அரும் கானம் அடைந்தவன் -பெருமாள் திரு 8-5-இரு நிலத்தை வேண்டாதே விரைந்து வென்றி மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து வனமே மேவிய யெம்மிராமன் எம்பெருமான் -பெருமாள் திரு -9-2-ஓம் விரதாய நம:விகதம் பற்றுதலின்றி (நாட்டமின்றி) இருக்கிறார்-ரதமஸ்ய விஶயசேவாயாமிதி ‘ரதம்’ அதாவது ஏனைய உலக இன்பங்களில் (புலனின்பங்களில்)-விரத: எனவே பகவான் ‘விரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பகவான் ஏனைய உலக இன்பங்களில் (புலனின்பங்களில்) நாட்டமின்றி இருக்கிறார். எனவே அவர் ‘விரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-இந்த திருநாமத்தை துஶ்ட:, புஶ்ட: ஆகிய திருநாமங்களோடு கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும். பகவான் தானே பேரின்ப வடிவினராய் இருக்கிறார் (துஶ்ட:) மற்றும் எப்பொழுதும் எதிலும் த்ருப்தியோடு இருக்கிறார். அவருக்கு நிறைவேறாத ஆசைகள் என்று ஒன்றுமில்லை. எனவே, அவர் உலக இன்பங்களில் நாட்டம் கொள்வதில்லை.-ந ச அஸ்ய மஹதீம் லக்ஷ்மீம் ராஜ்ய நாஷோ’பகர்ஷதி |
லோக-காந்தஸ்ய காண்டத்வம் ஷீதா ரஷ்மேரிவ க்ஷபா ||
” (அயோத்தியா 19.32)அவர் ராஜ்யத்தை இழந்தபோது, ​​​​குளிர்ச்சியான சந்திரனின் அழகை இரவினால் பறிக்க முடியாதது போல, அது அவரது சிறப்பை இழக்கவில்லை-தர்ம ஆபதேசாத் த்யஜாதஹ் ச ராஜ்யம் | மாம் ச அபி ஆரண்யம் நயதஹ பதாதீம் | ந ஆஸீத் வ்யதா யஸ்ய ந பீஹ் ந ஷோகஹ் | கச்சித் ச தைரியம் ஹ்ருதயே கரோதி” || (சுந்தர 36.29)சீதா பிராட்டியின் வார்த்தைகளில்: “ஸ்ரீராமன் தர்மத்தின் கீழ் ராஜ்யத்தைத் துறந்து, நான் கால் நடையாகச் செல்ல வேண்டிய காட்டிற்கு என்னை அழைத்துச் சென்றபோது, ​​ராமனிடம் ஏமாற்றமோ, துக்கமோ, பயமோ இல்லை”.

விரஜோ-மார்கா என்று படிக்க வேண்டும், இதன் பொருள் அவர் குறையற்ற பாதையைக் காண்பிப்பவர்.-தன்னைப் பிரிந்திருந்தாலும் எல்லோரும் தேடும் பாதை என்பதை சுட்டிக்காட்டுகிறார்.-விரஜோ மார்க்க -ஒரே திரு நாமமாக கொண்டு —சரணம் அடைந்தவர்களுக்கு மோக்ஷம் அற்ற புருஷார்த்தங்களையும் மோக்ஷத்தையும் அளிப்பவன்

விரத = தம்முடைய ஸமீசீன வாதங்களாலே பிறருடைய வாதங்களை விராமமடையச் செய்யுமாற்றல் விராம; என்ற கீழ்த்திருநாமத்தில் அநுபவிக்கப்பட்டது.பிறருடைய ஸமீசீன வாதங்களாலே தாம் விராமமடைவதும் விதண்டாவாத வைதேசிகரான பெருமாள் பக்கலிலே காண்பதுண்டு. தாம் பிடித்ததே பிடிவாத மாக இராமல் “யுக்தியுக்தம் வசோ க்ராஹ்யம்” என்று கொண்டு தம்முடைய வாதத்திற்கு விச்ராந்திக்கொள்பவர் பெருமாள். அல்லது, காரண விசேஷத்தாலே தாம் நிக்ரஹிக்கப் புகுந்தாலும், உடனே நன்மை கண்டு நிக்ரஹத்தில் நின்றும் விரக்தராகி அநுக்ரஹோந்முகராமவர் என்பதையுங் கொள்ளலாம். இவ்விரண்டையும் அடைவே விவரிக்கிறேன். அயோத்தியா காண்டம் இருபத்தாறாம் ஸர்க்கத்தில் இராமபிரான் தாய் தந்தையர் சொற்படி காட்டுக்குச் செல்ல நேர்ந்ததை ஸ்தா பிராட்டியிடங்கூறி அவளை நகரத்திலேயே வாழுமாறு திட்டம் செய்ய, (ஸர். 27) அதற்குபிராட்டி தன்னையும் உடனழைத்துச் செல்லுமாறு நிர்ப்பந்திக்க, (ஸர். 28) அவளுக்கு இராமன் காட்டின் கொடுமைகளைக்கூறி ‘நீ காட்டுக்கு வரவே தகாது;என்று வலிதாகத் தர்க்கித்தான். அதற்குமேல் பிராட்டி (29, 30 ஸர்க்கங்களில்) பிரணயாரோஷம் தலையெடுத்து “ராமா! உன்னிடத்தில் அழகு மட்டுமேயுள்ளது;அதைக்கண்டு அனைவரும் மயங்கிவிடுகிறார்கள்; உனக்கு ஆண்மையென்பது சிறிதுமில்லை; என்னொருத்தியைக் காக்க முடியாமல் என்னை நிறுத்தி நீ காட்டுக்குப் போனாயென்று என் தந்தையார் கேள்விப்பட்டாராகில் ‘ஹா! புருஷவேஷம் பூண்டுவந்த வொரு பெண்பிள்ளைக்கா என் மகளைக் கொடுத்தேன்! ‘ என்று மிகவும் மனம் நொந்து கொள்வர்; என்னைக் கட்டிலே காக்கமாட்டாத கா புருஷனா நீ? என்று இனைய பலவும் சொல்லித் தர்க்கிக்க, இராமன் தன்னுடைய பிடிவாதத்தில் நின்றும் விரதனாகி அவளையும் உடனழைத்துச் செல்ல இசைந்தனன்.

காரண விசேஷத்தாலே நிக்ரஹிக்கப்புகுந்து நிக்ரஹத்தில் நின்றும் ஓய்ந்த படியையும் இரண்டிடங்கொண்டு காட்டுவோம். கிஷ்கிந்தா காண்டத்தில் (ஸர்.30) ஸுக்ரீவ மஹாராஜர் வர்ஷாகாலத்திலே பெருமாள் ஒய்வு கொடுத்ததை வியாஜமாகக் கொண்டு விஷயபோகங்களிலே ஊன்றிக்கிடக்க. காலம்கடந்தும் படைகளைத் திரட்டிக்கொண்டு வாராமையைக்கண்ட பெருமாள் சீறிச்சிவந்து நிக்ரஹிக்கத் திருவுள்ளம்பற்றினபடியை இளையபெருமாள் முகமாகத் தெரிவிக்கவெண்ணி ” ந ச ஸங்குசித: பந்தா யேந வாலீ ஹதோ கத: ” மா வாலிபதமந்வகா; ”« ஹநிஷ்யாமி ஸபாந்தவம் ” இத்யாதிகளைச் சொல்லி அச்சமுறுத்தினார். ஸுக்ரீவன் குடும்பத்தோடு மாண்டுவிட்டானின்று என்றே நினைக்கும்படியாயிருந்தது. இந்த பிரபலமான நிக்ரஹ ஸங்கல்பம் என்னாயிற்று? “ராம ஸுக்ரீவயோரைக்யம் தேவ்யேவம் ஸமஜாயத” என்று பிராட்டி பக்கலிலே திருவடி சொல்லும்படியாகவன்றோ ஆயிற்று” வாநராணாம் நராணாஞ்ச கதமா த் ஸமாகம்:?” என்று பிராட்டி திருவடியைக் கேட்டாள். பணைத்த்தித்திரிகிற குரங்கினங்களுக்கும் புருஷோத்தமர்களுக்கும் சேர்க்கையுண்டானபடி எங்ஙனேயென்று கேட்டாள். அதற்குத் திருவடி சொன்னது, வெறும் ஸமாகமமன்று; ராமனும் ஸுக்ரீவனும் ஏகதத்வமென்னும்படி யாகவன்றோ குழைந்தார்களென்று. ஆக, நிக்ரஹத்தில் நின்றும் ஓய்ந்தபடியாலே விரதனென்றது ஓக்கும். மற்றோரிடம் யுத்தகாண்டத்தில் ஸமுத்ர சரணாகதி ப்ரகரணமாகும்.”பா ம் புஜக போகாபமுபதாயாரி ஸுதந்: ‘ அஞ்ஜலிம் ப்ராங்
முக: க்ருத்வா ப்ரதிசிச்யே மஹோததே:”
என்னும்படி கடலரசனை வழிவேண்டி மூன்றுநாள் தரைக்கிடை கிடந்தார் பெருமாள். அவனோ முகங்காட்டிற்றிலன்;*சாபமாநய ஸௌமித்ரே சராம்ச்ச ஆசீவிஷோபமாந், ஸாகரம் சோஷயிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா : * என்று பலவுஞ்சொல்லி உலகில் ஜலதத்வமே யில்லா தபடி செய்துவிடுகிறேனென்று சீற்றத்தினெல்லையில் நின்றார் பெருமாள்.பிறகு என்னாயிற்று? அக்கடலரசன் சிறிது ஆபிமுக்க்யம் காட்டினவாறே ஸமுத்ரராஜனே! இவ்வம்பு உனக்காகத் தொடுத்ததன்று; உன் பகைவர்மேலேவிடத் தொடுத்ததத்தனை ; உன் பகைவர்களைக் கட்டிக் கொடு’ என்று கூறி அவன் காட்டிக்கொடுத்த திருமகுல்யமென்கிற விடத்திலே அம்பைச் செலுத்தி அநுக்ரஹ சீலராகி நிக்ரஹத்தில் நின்றும் விரதராயினர். (யுத்தகாண்டம் ஸர்க்கம் 22காண்க… . மேலே ராவணனோடு முலமான யுத்தம் நடக்கும்பொழுது அவன்-சால சாபஞ்ச முமோச வீர:* என்னும்படி கமாண்டு நின்றவாறே ” கச்சஅநுஜாநாமி “ என்று சொல்லி விடை கொடுத்துப் போகவிட்டு அப்போது யுத்தத்தில் நின்றும் விரதரானார் பெருமாள்- என்பதும் இங்கு (விரத 🙂 என்னும் திருநாமத்தின் பொருளாகக் கொள்ளத்தகும்.

————————

மார்க்க-தேடப்படுபவன்-த₄ர்மாபதே ₃ஶாத் த் யஜதஶ்ச ராஜ்யம் மாம் சாப்ய ரண்யம் நயத꞉ பதா₃திம், இத்யாதி₃ । ப₄ரத்₃வாஜாதி₃முநிபி₄ர் மார்க₃யத இதிமார்க₃꞉ ।-நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் உய்த்தனன்-பரத்வாஜர் முதலிய முனிவர்களால் தேடப்படுபவர் –விரஜோ மார்க்க -ஒரே திரு நாமமாக கொண்டு தோஷம் அற்ற வழியைக் காட்டுபவர்-விரஜோ மார்க₃ இதி பாடே ₂ விரஜா꞉ – அபாம்ஸுலோ நிர்தோ₃ஷஸ் தத்₃த₃ர்ஶிதோ மார்க₃ இதி –யா கதிர் யஜ்ஜ சீலா நாம் ஆஹிதாக் நேச்ச யா கதி-(ஜடாயுவுக்கு மோக்ஷம் காட்டிய பெருமாள் ) யஜ்ஜ்ங்கள் இயற்றுவோரின் உயர்ந்த கதி ஐந்து அக்னியை வைத்து வழிபடுவோரின் கதி।-ஆவஹத் பரமாம் கதிம் –ஸூந்தர-17-8- ஜடாயு நீ நான் கூறும் பரம கதிஅடைவாயாக- யதா₂ந ச அஸ்ய மஹதீம் லஷ்மீம் ராஜ்ய நாச அபகர்ஷதி லோக காந்தஸ்ய காந்தத்வாத் சீத ரஸ்மே இவ ஷபா–அயோத்யா -19-32-இராமனின் திருமுகத்தில் லஷ்மீ என்னும் சோபை அதிகமாகவே உள்ளது-ராஜ்யம் கை விட்டுப் போனாலும் அந்த சோபையை நீக்க இயலாது உலகிற்கு ஒளியை அளிக்க வல்லதும் -காண்பவர்களுக்கு குளிர்ச்சியை அளிக்க வல்லதும் ஆகிய சந்திரனின் சோபையை இருள் எவ்வாறு நீக்க இயலும்-ச பிதுர் வசனம் ஸ்ரீ மாந் அபிஷேகாத் பரம் பிரியம்-வனவாஸம் செய்வதற்கு அனுமதி அளித்த தயரதன் சொற்கள் பட்டாபிஷேகம் என்பதைக் காட்டிலும் இராமனுக்கு மிகவும் பிரியமாக இருந்தன-தர்ம உபதேசாத் த்யஜதச்ச ராஜ்யம் மாம் சாப்யரண்யம் நயத பித்தாதிம் –ஸூந்தர-36-29– தர்மத்தின் வழியைக் கடைப்பிடிக்க எண்ணியவராக ராஜ்யத்தைத் துறந்து மென்மையான சரீரம் கொண்ட என்னை அடர்ந்த கானகத்தில் நடத்தியபடி வந்தார்-இதனால் எனக்கு வருத்தம் உண்டாகவில்லை

ஓம் மார்காய நமயம் விதித்வா எவரை (எந்த பரம்பொருளை) அறிவதால்-அம்ருதத்வாய  கல்பந்தே பிறவா நிலையை அடைகின்றனரோ-யோகினோ  முமுக்ஷவ: முக்தியை விழையும் யோகிகள்-ஸ ஏவ பந்தா: அவர் (பகவான்) ஒருவரே (முக்தியை) அடையக்கூடிய வழியாவார்-மார்க: எனவே, பகவான் ‘மார்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘நான்ய: பந்தா வித்யதேSயனாய’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.15)-எவரை விடுத்து மனிதனுக்கு (முக்தி அடைய) மற்றொரு வழியில்லையோ.

மார்க்க:= மார்க்யதே’ இதி மார்க்க; மார்க்கணமாவது தேடுதல். தேடப்படுகிறவர் என்றபடி. தேடுகிறவர் என்கிற பொருளும் பொருந்தும். தேடப்படுகிறவர் என்னும் பொருளை முன்னம் விவரிப்போம். வேதாந்தங்களிலே “ஸோந்வேஷ்ட ய :” என்றுஓதியுள்ளது. பகவான் தேடத் தகுந்தவன் என்றபடி. இந்தச் சுருதியையடியொற்றியே திருமங்கையாழ்வார் “நான்மறைகள் தேடியோடுஞ் செல்வன்” என்றும். ” நான்மறைகள் தேடியென்றுங் காணமாட்டாச் செல்வன்என்று மருளிச்செய்தார். உத்தர ஸ்ரீராமாயணத்திலே ‘சம்பூகவதம் என்றொரு
கெட்டம்.தவம்புரியத் தகாத ஜாதியிலே பிறந்தானொருவன் தண்டகார ணியத்திலே கொடுந்தவம் புரிய,அதனாலே அயோத்தியில் ஒரு அந்தணனுடைய குழந்தை இறந்துபோக, அந்த சூத்ரதபஸ்வியைக்கொன்றாலன்றி இந்த பிராமண சிசு உயிர்பெறாதென்றறிந்த பெருமாள் அவனை வதைக்கத் திருவுள்ளம்பற்றிக் கையுங்கத்தியுமாகத் தண்டகாரணியத்திற்கெழுந்தருளுகிறார். (பெருமாள் திரு மொழியில் செறிதவச் சம்புகன் தன்னைச் சென்று கொன்று செழுமறையோ னுயிர்மீட்டு என்றநுஸந்திககப்பட்ட கதை இது.) காடேறச் செல்லாநின்ற பெருமாள் ”சம்புகனென்கிற சூத்திரன் தம் புறானாமே; எங்கே எங்கே?”என்று கேட்டுக்கொண்டே அவனைத் தேடிக்கொண்டு செல்லுகின்றார்; சென்று அவனையணுகினபோது அவன் சொல்லுகிறான்* அந்வேஷ்டவ்யோ யதஸி புவைநர் லோசுநாதச் சாண்ய மாம் அந்விஷ்யந்…” [உத்தரராமசரிதே பவபூதி: என்றான். உலகர்களாலே தேடத்தக்கவனாக வேதங்களில் சொல்லப்படுகிற மஹாப்ரபுவே, நீ என்னைத் தேடிக்கொண்டு வந்தனையே, நான் எவ்வளவு பாக்யசாலி! என்றான்.இங்கு கர்த்தரியர்த்தம் கர்மணியர்த்தம் ஆகிய இரண்டு பொருளும் காணலாம். மாரீச மாயா ருகத்தை வதைத்து மீண்டபின் பாணசாலையில் பிராட்டியைக் காணாமல் அவளைத் தேடிக்கொண்டு திரிந்தது, தனுகபந்தனுடைய சொல்லின்படி சபரியையும் ஸுக்ரீவனையும் தேடிப்போந்தது என்னுமிவற்றையும் கொள்ளலாம். மார்க்க: என்பதற்கு வழியாயிருப்பவன், வழிகாட்டுபவன் என்கிற பொருள்களுங்கொள்ளலாம். வழியென்றாலும் நெறியென்றாலும் பரியாயம்.நம்மாழ்வார் பெரிய திரு வந்தாதியில் *நெறிகாட்டி நீக்குதியோ? என்கிற பாசுரத்தில் உபாயமென்னும் பொருளில் நெறியென்னுஞ் சொல்லைப் பிரயோகித்திருப்பதனால் மார்க்க; என்னும் வடசொல்லும் உபாயவாசகமாகக் குறையில்லை. முகுந்தமாலையில் “கரசரண ஸரோஜே காந்திமந் நேத்ரமீநே ச்ரமமுஷி புஜவீசிவ்யாகுலே அகாதமார்க்கே,ஹரிஸரஸி விகாஸ்ய…” என்ற சுலோகத்தில் ‘அகாதமார்க்கே என்றவிடத்தில் மார்க்க சப்தம் உபாயார்த்தமாகவே பிரயோகிக்கப்பட்டுள்ளது. ‘உபாயோபேயத்வே ததி தவ தத்வம் ந து குணௌ” என்று ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் பட்டர் அருளிச்செய்தபடி எம்பெருமானுக்கு உபாயத்வம் ஸ்வரூபமாகையாலே உபேய பூதனான தானே உபாயமுமாயிருக்கும்படியைச் சொல்லிற்றாகிறது. ராவண வதமான பிறகு பிரமன்வந்து செய்யும் துதியில் “சரண்யம் சரணஞ்ச த்வாம் ஆஹுர் திவ்யா மஹர்ஷய: “ என்றதனால் மூதலிக்கப்பட்ட அர்த்தமேயன்றோ இது. இனி, வழிகாட்டுகிறவன் என்னும் பொருளுக்கு ஸமந்வயம் பெரியவுடையார் (ஐடாயு) பக்கலிலே காணலாம். *மயா த்வம் ஸமநுஜ்ஞாத: கச்ச லோகாந் அநுத்தமாந்* என்று சொல்லிச் சடாயுவுக்கு வைகுந்தத்தேற வழிகாட்டினவரன்றோ பெருமாள். * யா கதிர் யஜ்ஞ சீலாநாம் * இத்யாதியாகச் சொன்ன ராம வாக்யத்தில் (கதி 🙂 என்பதற்கு மார்க்க மென்பது தானே பொருள். பகவத் கீதையில் (8-86) *சுக்ல க்ருஷ்ணே கதீ ஸ்யேதே” என்றவிடத்தில் கதிசப்தார்த்தம் மார்க்கமேயன்றே.

————————

நேய-நியாம்யன் -கட்டளை இடப் பெறுபவன்–ஸுஹ்ருதா₃ம் நியோகா₃ர்ஹத்வாத்
நேய꞉ (தம்மிடத்தில் அன்பு உடையவர்களால் கட்டளை இடப்படுபவர்)। யதாஆஞ்ஞாய அஹம் தபஸ்வி நாம் –ஆரண்ய – முனிவர்களே உங்கள் துன்பம் பற்றி இனி கூற வேண்டாம் -ஆணை இடுங்கள்-ஆவாசம் து அஹம் இச்சாமி பிரதிஷ்டம் இஹ காநேந -ஆரண்யம் –
இந்த தண்டகாரண்யத்திலே நான் தங்க வேண்டிய இடத்தை கூறுங்கோள்-அங்கேயே நான் தங்குகிறேன்-ஸூஹ்ருதாம் சர்வ க்ருஸ்ரேஷு யுக்தம் புத்திமதா சதா சமர்த்த நாபி சந்தேஷ்டும் ஸாஸ்வதீம் பூதிமிச்சதா –யுத்த-ஒருவன் மிகச் சிறந்த புத்தி உள்ளவனாகவும் -சிறந்த எண்ணம் கொண்டவனாயும் மற்றவர்களின் துன்பங்களை நீக்க வல்லவனாயும் இருக்கக் கூடும் அப்படிப்பட்டவன் தனது நண்பர்களுக்கு உண்டாக வல்ல துன்பங்களை தனது சாமர்த்தியத்தால் நீக்குவதே சிறந்தது மேலும்  அவர்களின் துன்பங்களை நீக்கி ஐஸ்வர்யம் கிட்டும்படிச் செய்தால் மேலும் சிறப்பானது –யஐஸ்வ அபீப்சிதம் யஜ்ஜம் மயி ஸ்ரேயசி அவஸ்திதே நியுங்ஷ்வச அபி மாம் க்ருத்யே சர்வம் கர்த்தாஸ்மி தே வச–சபா பர்வம் -33-25- கிருஷ்ணன் தர்மர் இடம் நான் உங்களுக்கு நன்மைகளை செய்வேனாகவே உள்ளேன் ஆகவே நீங்கள் உங்களுக்கு விருப்பமானவற்றைச் செய்யுங்கோள்-உங்களுக்கான உதவி தேவைப்படும் போது என்னையும் உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கோள் உங்கள் சொற்களைக் கேட்டு நான் அப்படியே செய்கிறேன்-அயமஸ்மி மஹா பாஹோ வ்ரூஹி யத் தே விவஷிதம் கரிஷ்யாமீஹ தத் சர்வ யத் த்வம் வஷ்யஸி பாரத –உத்யோக பர்வம் — நீண்ட புஜங்கள் கொண்டவனே -பாரத குலத்தில்வந்தவனே –
நீ எதனைச் செய்ய எண்ணுகிறாயோ அதனைச் செய்ய நான் தயாராக உள்ளேன்-உன்னுடைய கட்டளைகளை ஏற்கிறேன் தர்மர் கிருஷ்ணன் இடம்-வாயு ஸூநோ ஸூஹ்ருத்வேந பக்த்யா பரமயா ச ச சத்ரூணாம் அப்ரகம்பிய அபி லகுத்வம் அகமத் கபே –யுத்தகாண்டம்-லஷ்மணன் இராவணனால் அடி பட்டு விழுந்தவுடன் அவனை இராவணன் தூக்கிச் செல்ல முயன்றான் அவனால் இயல வில்லை ஆனால் அனுமனோ லஷ்மணன் மீது கொண்ட அன்பினால் ஒரு குழந்தையைத் தூக்குவது போன்று எளிதாக்கத் தூக்கிச் சென்றான் –கூன் உருவில் கொடும் தொழுததை சொல் கேட்ட கொடியவள் தன் சொல் கொண்டு கானகமே சென்றவன் -பெருமாள் திரு -9-1–சிற்றவை பணியால் முடி துறந்தான் -பெரிய திரு மொழி -2-3-1–ஓம் நேயாய நம:மார்கேன ஸம்யக்ஞானேன பேரறிவான ஞானத்தின் வழியாக-ஜீவ: ஜீவாத்மா-பரமாத்மதயா பரமாத்ம தன்மைக்கு-நீயத அழைத்துச் செல்லப்படுகிறான்-நேய: எனவே பகவான் ‘நேய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நேய = நாயகனென்னும் பொருளதான தேதாவென்னுஞ் சொல்லுக்கு எதிரான சொல் (நேய ) என்பது. கட்டளையிடுபவனை நேதா என்போம்; கட்டளை யிடப் பெறுபவனை (நே ) என்போம். ” யஸ்ய விச்வ உபாஸதே ப்ரசிஷம் யஸ்ய தேவா:”என்று வேதமோதியுள்ளபடியும், * ஆணை மெய்பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வனாகி (திருவாசிரியம்) என்று ஆழ்வாரருளிச் செய்தபடியும்* மனிசர்க்குத் தேவர்போலத் தேவர்க்கும் தேவனாகிய தான் ஸகலதேவர்களையும் கட்டளையிட்டுப் பணிகொள்ளத் தக்கவனாயிருந்து வைத்தும் பிறர் தன்னைக் கட்டளையிடும் படியாக வாயிற்று ஸ்ரீராமாவதாரம் செய்தருளிற்று. விச்வாமித்ர முனிவன் தான் ஒரு வேள்வி செய்வதாகத் தொடங்கி அதனை இடையூறின்றி நிறைவேற்றுதற் பொருட்டுத் தசரதமன்னவனிடம் வந்து இராமனைத் தருகவென்று இரந்தனன்.அதற்கு மன்னவன் உடன்படவில்லை. அரக்கார்களோடு போர்புரியத்தக்க பருவமின்றிக்கே மிக இளையவனான என் சிறுவனை நான் உம்மோடுகூட அனுப்பமாட்டேனென்றனன். அதற்கு முனிவன் மன்னவனை நோக்கி இவனது பெருமையை நீ அறிந்திலை; அறப்பெரியோனான இவனை மிகச் சிறியவனாக நீ நினைத்திருக்கிறா யத்தனை ; வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் என்று வேதம் பேசின பெருமைவாய்ந்த மஹாபுருஷனன்றோ இவன்; இவனை உள்ளபடியே யானறிவேன்; நான் மட்டுமல்ல;இதோ உன்னெதிரில் வீற்றிருக்கின்ற நற்றவமாமுனிவர்களும் நன்கறிவர்கள் என்று இனைய பலவுஞ்சொல்லி ஸ்ரீராமலக்ஷ்மணர்களைக் கொண்டு சென்றான்.தந்தையாரிடம் இங்ஙனே முனிவன் பேசின பேச்சுக்களை யெல்லாம் ஏகாந்தமாகக் கேட்டுக் கொண்டிருந்த இராமபிரான் ‘சேஷபூதனாய்ப் பரதந்திரனாய்ப் பிறக்க வேணுமென்று ஆசைப்பட்டு வந்து பிறந்த நம்மைப் பரமாத்மாவென்று வெளி யிட்டுவிட்டாரே! இது நமது நினைவுக்குத் தகுதியன்றே; மேலும் இந்த விச்வாமித்திரர் இதுவரையில் எத்தனையோ அரியபெரிய வேள்விகளையும் தவங்களையும் இயற்றியிருக்கிறார்; அப்போது ஒருவரையும் துணைவேண்டினவரல்லரிவர்; இப்போது இவர் மிகச் சிறிதாகச்செய்ய நினைத்திருக்கிற ஆறு நாளைய வேள்விக்குத் துணை வேண்டிவந்தது வெறுமனல்ல; நம் தந்தையார் சதுரங்க பலத்தோடு தாம் வந்து அவலீலையாக வேள்வியைக் காத்துத் தருவதாகச் சொல்லவும் அதையும் மறுத்து நம்மையே வேண்டிக் கொணர்ந்த விம்முனிவர்க்கு ஏதோ விசேஷமான தொரு கருத்து இருக்க வேண்டும். நம்மை ஏவிக் காரியங்கொள்ள நினைத்தே (அதாவது நாம் ஆசைப்பட்ட சேஷத்வத்தை உலகமறியச் செய்யக் கருதியே) நம்மை வேண்டிக் கொணர்ந்தார் போலும்’ என்று மருமமறிந்துகொண்டு இராமன் அம் முனிவரிடம் கைகூப்பி ஒன்று விண்ணப்பஞ்செய்தான் – இமௌ ஸ்ம முதிசார்தூல!கிங்கரௌ ஸமுபஸ்திதௌ, ஆஜ்ஞாபய யதேஷ்டம் வை சாஸநம் கரவாவ கிம்” என்றான். இதன் பொருளாவது. முநிஸார்வபௌமரே! நானும் என் தம்பியான லக்ஷ்மணனும் உம்முடைய கட்டளைப்படி நடந்துகொள்ள வந்தவர்கள் ; எப்போதும் உமது அருகிலேயே யிருந்து நீர் நியமிக்கும் குற்றேவல்களைச் செய்ய நாங்களிருவரும் காத்திருக்கிறோம்; நீர் கூசாமல் எங்களுக்கு எவ்விதமான கட்டளையுமிடலாம்;உமக்கு என்ன பணிவிடை செய்யப் பெறுவோமென்று எதிர்பார்த்திருக்கிறோமென்பதாம். ஆக, ஆஜ்ஞாபகனான தான் ஆஜ்ஞாப்யனாகைக்கு ஆசைப்பட்டது தான் (நேய ) என்பதனால் தெரிவிக்கப்பட்டதாகிறது.

———————–

நய –நடத்துமவன் நயாமி பரமாம் கதிம்தே ச ததா₂(அ)ஸ்மிந் நீயந்த இதி
நய꞉ । தே ஹ்யாஹு(கர்ப்பத்தில் வைத்துக் காப்பது போல்– அந்த ரிஷிகளையும் காப்பவர்)ரஷிதவ்யா த்வயா சஸ்வத் கர்யபூதா தபோதனா –ஆரண்ய-தவத்தை மட்டுமே பெரும் செல்வமாகக் கொண்ட ரிஷிகள் வயிற்றில் உள்ள சிசு போலே ரக்ஷிக்கப்பட வேண்டியவர்கள்-பாண்டவானாம் பவாந் நாதோ பவந்தம் ச ஆஸ்ரிதா வயம் -சபா பர்வம்
பாண்டவர்களாகிய எங்களுக்கு நீயே ரக்ஷகன் -உன்னை அண்டிய எங்களை நீயே காக்க வேண்டும்-சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி –நயாமி பரமாம் கதிம் -ஈர்த்து அழைத்துச் செல்பவன்(எல்லாவற்றையும் நடத்துபவர் -வழி-நடத்தப் படுபவர் -நடத்துபவர் ஆகிய மூன்று ரூபங்களில் அறியப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –)(மேலான இடத்திற்கு நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்)ஓம் நயாய நம:நயதீதி அவ்வாறு ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவை தன்னிடம் வந்து சேருமாறு வழிநடத்திச் செல்வதால்-நய: பகவான் ‘நய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்-நேதா தலைவராய் இருந்து-மார்கோ வழியாகவும்-நேயோ வந்தடையும் ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவாகவும்-நய வழிநடத்திச் செல்லும் தலைவராகவும்-இதி த்ரிரூப: இவ்வாறு மூன்று வடிவத்திலும்-பரிகல்ப்யதே பரம்பொருள் விளக்கப்படுகிறார்.-பரம்பொருளான பகவான் முக்தியை அளிக்கும் வழியாகவும், (அந்த முக்தியை அடையத்தகுந்த) ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவாகவும், அந்த ஜீவாத்மாவை வழிநடத்திச் செல்லும் தலைவராகவும், மூன்று வடிவில் இந்த மூன்று திருநாமங்களால் விளக்கப்படுகிறார்.

நய= அந்யாந் ஸர்வாந் ஸ்வயம் நயதீதி நய;. பிறருடைய கட்டளையைத்தான் எதிர்பார்த்து அப்படியே நடத்துகொள்வதாகக் கீழ்த்திருநாமம் காட்டிக்கொடுத்தது. பதிம் விச்வஸ்யாத்மேச்வரம் என்று ஓதப்படுகிற பகவானுக்கு அந்த நேயத்வம் [ஆஜ்ஞாப்யத்வம்] ஸ்வேச்சையினாலாயது; நிருபாதிகமாகவுள்ள தன்மையைச் சொல்லுமிடத்து ஸர்வநிர்வாஹகத்வமேயன்றோ அஸாதாரணமாகச் சொல்லுகிறது . இராமபிரான் தன்னைப்பற்றித் தன்வாக்காலே சொல்லிக்கொள்ளும்போது ஆத்மாநம் மாநுஷம் ம யேராமம் தசரதாத்ம ம் இத்யாதியாக எங்ஙனே சொல்லிக்கொண்டாலும், பிறர் சொல்லும்போது அவனுடைய பெருமையைப் பரக்கச் சொல்லியிருக்கவில்லையா? * சரண்யம் சரணஞ்ச த்வாம் ஆஹுர் திவ்யா மஹர்ஷய: – ஜகத் ஸர்வம் சரீரம் தே.-இத்யாதி யாவன்றோ-பிரமன் சொல்லிவைத்தது. ஆகவே (நேய ) என்கிற கீழ்த்திருநாமத்திற்கு எதிர்த்தட்டான (நேதா) என்னுந் திருநாமத்தின் அர்த்தமே (நய ) என்பதிலுள்ளதென்று கொள்ளலாம். அன்றிக்கே, நயதீதி நய:-கொண்டு போகிறவன் என்றபடி.இராமபிரான் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளும்போது தான் ஒருவனாக எழுந்தருளவில்லையே; “அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றி* என்று ஸ்ரீகுலசேகரப் பெருமாளருளிச் செய்தபடியே சராசரங்களையுமன்றோ உடன் கொண்டு சென்றது (இதனைச் சிறிது விவரிப்போம்;) முனிவன் வேண்டத் திறல்விளங்கு மிலக்குமனைப் பிரிந்தான் தன்னை* என்று குலசேகரர் பணித்தபடியே இளையபெருமாளை விட்டுப் பிரிந்ததனால் தரிக்கமாட்டாமல் மிகவும் கிலேசமடைந்த இராமபிரான் ராஜ்யத்தைவிட்டு எழுந்தருளத்தொடங்கியபோது அயோத்யா நகரத்து உயிர்களெல்லாம் பெருமாளைச் சரணமடைந்து ‘தேவரீர் எங்குச் சென்றாலும் அடியோங்களையும் கூடவே அழைத்துக்கொண்டு செல்லவேண்டும்’ என்று பிரார்த்திக்க. ஸ்ரீராமன் அவர்களது பத்திப்பெருங்காதலைக் கண்டு அப்படியே யாகட்டும்’ என்றருளிச்செய்து அனைவரையும் தன்னைப் பின்தொடர்ந்து வருமாறு பணித்தருளிப் பயணப்பட்ட வளவிலே. அந்நகரத்திலிருந்த மனிதர்களேயன்றி விலங்கு பறவை முதலிய அஃறிணையுயிர்களும் அகமகிழ்ந்து பெருமாளைப் பின் செல்ல,இங்ஙனம் பலரும் புடைசூழ பகவான் ஸரயூநதியில் இறங்கித் தன்னடிச் சோதிக்கெழுந்தருளும்போது தம்மிடத்து இடையறாத அன்புகொண்டு பின்பற்றிச் சரயுவில் மூழ்கி உடம்பைத்துறந்த எல்லாவுயிர்கட்கும் பிரமலோகத்திற்கு மேற்பட்டதாய்ப் பரமபதம்போலவே மீட்சியில்லாததான ஸாந்தானிக மென்னும் உலகத்தையளித்தனரென்பது இதிஹாஸம். இங்ஙனே நயனம் பண்ணின படியைக் காட்டும் (நய 🙂 என்கிற திருநாமம். வராஹ சரமச்லோகத்தில் ”அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்” என்று சொன்னவரேயன்றோ.

———————–

அநய –ப்ரதிகூலர் அணுக முடியாதவன்-ஸ ஏவ, அஸுஹ்ருத்₃பி₄ர்ந நயோ (அ)ஸ்யாஸீதி₃தி
அநய꞉ । யதா₂ ராவணேந ꞉விரோதிகளால் நடத்தப்பட முடியாதவர் –யுத்தத்தில் வெல்லப்பட முடியாதவர் என்பது -உலகிற்கு நன்மை செய்பவர் தம்மைத் தவிர வேறு எவரும் இல்லாதவர்-ஹிமவான் மந்தரோ மேரு த்ரை லோக்யம் வா சஹாமரை சக்யம் புஜாப்யாம் உத்தர்த்தும் ந சங்க்யே பரதானுஜ–யுத்த
இமயமலை மந்த்ர மலை மேரு மலை மூன்று உலகங்கள் போன்ற பலவற்றையும் தனது தோள்களால் தூக்கும் வலிமை பெற்ற ராவணனால் யுத்தத்தில் அடிபட்டுக் கிடந்த பரதனின் தம்பியான லஷ்மணனைத் தூக்க இயலவில்லை-யத்வா -அன்றிக்கே-அய ஸூபாவஹோ விதி -அய -ஸூபத்தைக் கொண்டு வரும் வஸ்து –அவனைத் தவிர வேறு யாராலும் ஸூபம் கொண்டு வர இயலாது -என்பதை –அநய  -சொல்லும்-ஏதே வயம் சேர்வை சம்ருத்த காமா யேஷாமயம் நோ பவிதா ப்ரஸாஸ்தா –அயோத்யா அவன் நம்முடைய யஜமானனாகவும் ரக்ஷகனாகவும் உள்ளதால் நமது விருப்பங்கள் அனைத்தும் கைகூடும்படி உள்ளன –(தாம் யாவராலும் நடத்தப் படாதவர் -ஸ்ரீ சங்கரர் –)(முக்கிய பிராணனை பூமிக்கு அனுப்பி வைப்பவர் -தாமே மிக உயர்ந்தவர் –தம்மை நடத்தும் மற்று ஒருவர் இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –)ஓம் அநயாய நம:நாஸ்ய நேதா வித்யத (இவ்வாறு அனைவரையும் வழிநடத்தும் பகவானை) தன்னை வழிநடத்தும் தலைவர் வேறவரும் இல்லை-இதி அனய: எனவே பகவான் ‘அனய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.பகவானின் அனைத்து சக்திகளும் அவருக்கு இயற்கையாக, என்றும் உள்ளது. அவருக்கு ஈடானவரோ, மேலானவரோ வேறெவரும் இல்லை.-‘ததேஜாதி தனைஜாதி’, அனேஜதேகம் மனஸோ ஜவீயோ (ஈசாவாஸ்ய உபநிஷத்)ஆரம் காமாயா ஹரயோவதன்விரே ஸ்திராய ஹிந்வன் ஹரயோ ஹரீ துரா (ரிக் வேதம் 10.96)-வசிஷ்ட முனிவர் உட்பட அனைவரும் அவரை ராஜ்யத்தை ஏற்கவும் ஆட்சி செய்யவும் அவரை வற்புறுத்த முயன்றனர், ஆனால் ராமர் தர்மத்தின் பாதையில் இருந்து விலகவில்லை, யாரும் அவரை வழிநடத்தாமல் அதை ஏற்றுக்கொண்டார்.-

அநய:=இதற்கு பாஷ்யத்தில் பட்டர் அருளிச்செய்திருக்கும் ரஸவத்தரமான பொருளை முன்னம் விவரிக்கிறேன். ” அய : சுபாவஹோ விதி:; ஸ: அஸ்மசத் அந்யோ
ஜகதாம் தாஸ்தி இதி அநய:
” என்பது பகவத்குணதர்ப்பண ஸ்ரீஸூக்தி. அமரகோசத்தில் “அயர் சுபாவஹோ விதி:” என்னப்பட்டது. நன்மைபயக்கும் செயலுக்கு அயமென்று பெயர்; இராமனைக் காட்டிலும் நன்மை செய்வார் வேறுயாருமிலர்வன்பது தாற்பரியமாகத் தேறும். ஸ்தோத்ரரத்னத்தில் அநுத்தமம் பாத்ரமிதம்தயாயா : என்றவிடத்தில் ‘அநுத்தமம் என்பதற்குப்போல இங்கு ‘அநய?’ என்பதற்கும் பஞ்சமீ பஹுவ்ரீஹிஸமாஸம் பொருத்த முடையதேயாம். தீங்கிழைப்பவர்களுக்கும் நன்மை புரிவதையே தன்மையாகக் கொண்டவரன்றோ பெருமாள்.-*நஸ்மரத்யபகாராணம் சதம யாத்மவத்தயா, கதஞ்சிதுபகாரேண க்ருதேநைகேந துஷ்யதி என்றன்றோ அயோத்யாவாஸி ஜனங்கள் ராமகுணகீர்த்தநம் பண்ணிற்று.-மேலெடுத்த சுலோகத்தில் [கதஞ்சிதுபகாரேண] என்றதன் பொருளை ஆழ்ந்து அறியவேணும். பிறர் செய்வது உண்மையில் உபகாரமன்று; அவர்கள் செய்தது அபகாரமாகவேயிருந்தாலும் கதஞ்சித் உபகாரமாக ஆக்கிக்கொள்ளப் படுகின்றதென்கை.-இதனை ஸ்ரீவசனபூஷணத்தில் (4-1) “நன்மையென்று பேரிடலாவதொரு தீமையுங் காணாதே. .தனக்கேற இடம் பெற்றவளவிலே என்னூரைச் சொன்னாய் என்பேரைச் சொன்னாய் என்னடியாரை நோக்கினாய் அவர்கள்விடாயைத் தீர்த்தாய் அவர்களுக்கொதுங்க நிழலைக் கொடுத்தாய்’ என்றாப்போலே சிலவற்றையேறிட்டு மடிமாங்காயிட்டு ..” இத்யாதி திவ்ய ஸூக்திகளாலறிக. இப்படியாக ஏறிட்டு அநுக்ரஹித்தது ராமாவதாரத்திலுண்டோவென்னில்; ஓரிடம் காட்டுவோம். ஆளவந்தார் ஸ்தோத்ரரத்னத்தில் வாயஸரக்ஷணத்தை யருளிச்செய்யுமிடத்து “தாத் ருசோ வாயஸஸ்ய ப்ரணத இதிதயாலு: ‘ என்றருளிச்செய்தார். இங்கு “ப்ரணதஸ்யவாயஸஸ்ய தயாலு* என்னாதே[ப்ரணத இதி தயாலு ; என்றதன் உட் கருத்தையறிந்து ஸ்தோத்ர பாஷ்யத்தில் பணித்திருப்பது – தயார்த்ரபுத்த்யா ப்ரணதத்வேந பரிக் ருஹ்ய இத்யர்த்த: ‘ என்று. அதாவது, ப்ரணதியை யுத்தேசித்துக்காகம் வந்ததில்லை; எங்குந்திரிந்து செயல் மாண்டு புகலிடமற்று வந்துவிழுந்ததத்தனை. அந்த வீழ்ச்சி யையே ப்ர ணதியாகக்கொண்டு பெருமாள் காத்தருளினர் என்கை. விபீஷண அபயப்ரதாந ப்ரகணத்தில் “ந த்யஜேயம் கதஞ்ச “ என்றது இங்கு சிகரமாக நினைக்கத்தக்கது.

அதவா, அநய : என்பதற்கு ‘ந வித்யதே நய; யஸ்மிந்ஸ:’ என்று கொண்டு நயமில்லாதவர் என்கிற பொருளுங்கொள்ளலாம்.நயமாவது நீதி: இராமனை நீதி யற்றவரென்று சொல்லலாமோ கோபிகள் கண்ணனை நோக்கி “நீரிலே நின் றயர்க்கின்றேம் நீதியல்லாதன செய்தாய்” என்கிறார்கள். அப்படி இராகவனை நோக்கி யாரும் சொன்னதில்லையே; வாலி போல்வார் சொல்வது பரமார்த்தமாகக் கொள்ளத் தகுமோ? என்று சங்கை தோன்றும். அநியாயமான செய்கையைச் செய்பவரென்று பொருளன்று. நீதியாவது நியதி; இராமபிரானுடைய செயல் ஒரு நியதியிலே [வ்யவஸ்தையிலே] அடங்குமதன்று என்று தாற்பரியங் கொள்க. (இதன் விவரணம் கேண்மின்.) பரமபூஜ்யரான பரத்வாஜ மஹர்ஷியின் ஆச்ரமத்திலே அமுதுசெய்தாரென்று கேள்விப்படுமாபோல சபரி கையாலே அமுது செய்தருளினாரென்றுங் கேள்விப்படுகிறோம். விச்வாமித்ரமுனியை நாதராகக் கொண்டாரென்று கேள்விப்படுமாபோலே *ஸுக்ரீவம் நாதமிச்சதியென்றும்-ஸுக்ரீவம் சரணம் கத?* என்றும் கேள்விப்படுகிறோம். இப்படியாக ஒரு நியதி யில்லையாயிற்று ராமகாரியங்களில்.ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் ‘ பகவதி பரத் வாஜே புக்திஸ் ததா சபரீகரே” இத்யாதி பணித்திருப்பதைக் கொண்டு ரஸிக ஹ்ருதயங்கமமாக நிர்வஹிக்கும்படி இது.

——————-

வீர –எதிரிகளை பயத்தால் நடுங்க செய்பவன்-சத்ருக்களால் கொண்டாடப்படும் வீரத்தைக் கொண்டவன்-வீர ஸூர பராக்கிரமம் -ஜெய ஜெய மஹா வீர-(தினகர –குல கமல திவாகரன் )ரக்ஷஸாம் அதிப₄ய சலந ஹேதுத்வாத்₃வீர꞉ ।-அரக்கர்களை மிகவும் பயத்தினால் நடுங்கும்படி செய்பவர் 
“அஜ க₃தி ஷேபணயோ ꞉”
* ஸ்பா₂யிதஞ்சிவஞ்சி, இத்யாதி₃நா ரக்
* அஜேர் வ்யக₄ஞபோ ꞉ இதி வீபா₄வ꞉। யதா₂ப்ரஹ்ம தண்ட ப்ரகாசானாம் வித்யுத் சத்ருச வர்சஸாம் ஸ்மரன் ராகவ பாணானாம் திவ்யதே ராஷசேஸ்வர–யுத்த -60-3-
நான்முகனின் தண்டம் போன்றும் மின்னல் போன்றும் ஒளி உள்ளதுமான ராம பாணங்களை எண்ணிய மாத்திரத்திலேயே அசுரர்களின் அரசனான ராவணன் கலங்கினான்-மாதங்க இவ ஸிம்ஹேன கருடேநேவ பந்நக அபிபுத அபவத் ராஜா ராகவேணா மஹாத்மநா –யுத்த -60-2- ஸிம்ஹத்தைக் கண்ட யானை பயந்து ஓடுவது போன்றும் கருடனைக் கண்ட நாகம் பயந்து ஓடுவது போன்றும் மஹாத்மாவான இராமனைக் கண்ட இராவணன் அச்சம் கொண்டான்-வ்ருஷே வ்ருஷே ச பஸ்யாமி சீர க்ருஷ்ணாஜி தாம்பரம் க்ருஹீத தனுஷும் ராமம் பாஸ ஹஸ்தமிவ அந்தரங்கம் –ஆரண்ய -39-14--இராவணன் இடம் மாரீசன்-இங்கு காணப்படும் ஒவ்வொரு மரத்திலும் நான் மரவுரியும் கிருஷ்ணாஜினம் என்னும் மான் தோலும் அணிந்த இராமனைக் காண்கிறேன்
தனது கைகளில் வில்லுடன் கூடிய இராமனை நான் பாசக்கயிற்றுடன் நிற்கும் எமனாகவே காண்கிறேன் –அன்று இலங்கை நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் -திருச்சந்த -116-வேந்தர் பகை தடிந்த வீரன் -பெருமாள் திரு -10-3-பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானை-வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான்(மீண்டும் 664 வரும்)

விக்ரம சாலித்வாத் வீரஹ் – வீரம் மற்றும் வீரத்தால் வீரன்’ என்று விளக்குகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் தனது கட்டளையை நிறைவேற்றத் தயாராக இருக்கும் தனது ஆயுதங்களை களைவதன் மூலம் பக்திமான்களுக்கு துன்பத்தைத் தருபவர்களை அழிக்கிறார். அவர் தனது எதிரிகளுக்கு பயத்தை ஏற்படுத்துகிறார்.வீர்ய என்பது எதிரிகளின் உள்ளத்தில் பயங்கரத்தை உண்டாக்கும் குணம்; சௌர்யா என்பது சூரா என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது – எதிரிகளின் அணிகளுக்குள் ஒற்றைக் கையால் ஊடுருவி அழிவை ஏற்படுத்தும் திறன்; பராக்ராமன் என்பது எதிரிகளின் பக்கத்திற்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் திறன், அதே நேரத்தில் தன்னை சிறிது கூட காயப்படுத்தாது. –“யஸ்மாத் ஸ்வ மஹிம்னா ஸர்வான் லோகான் ஸர்வான் தேவான் ஸர்வான் ஆத்மநঃ ஸர்வாணி
பூதானி விரமதி விரமாயதி அஜஸ்த்ரம் ஸ்ரீஜதி விஸ்ரிஜதி வாஸயதி,
யதோ வீரகர்மண்ய ஸுদৃக்ஷோ த◌ேগাய யுக்தாயதே- நான் இது”.-அவரை எதிர்க்க முடியாது, வெல்ல முடியாது, அவருடைய திறமைகள் சுயமாகத் தெரியும் மற்றும் எப்போதும் அவரது எதிரிகளை தானாகவே அடக்குகிறது.

வீர = பகவானுடைய திருக்குணங்களில், வீர்யம், செளர்யம், பராக்ரமம் என மூன்று குணங்கள் சேர்த்து அநுஸந்திக்கப்படுவதுண்டு. இம்மூன்று சொற்களுக் கும் பொருளில் வாசியில்லைபோல் தோன்றினாலும் வாசியுண்டு.எதிரிகளின் சேனை எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் அதைக்கண்டு அஞ்சாமை (1), அந்தச் சேனை யினுள்ளே ஒருவனாகவே புகுந்து எதிரிகளை அநாயாஸமாகக் கொன்று முடிக்கும் வல்லமை (2), அப்படிச் செய்யுமளவில் தனக்குச் சிறிதளவேனும் பங்கம் நேராத படி ஸகலவித பங்கங்களும் எதிரிகளுக்கே சாரநிற்றல் (3), என்றிங்ஙனே மூன்று வகையான ஆற்றல்கள் பெரும் போர் வீரர்களுக்கு இருக்க வேண்டியவை யுண்டு. இம்மூன்றையுஞ் சொல்லும் சொற்களாக வீர்ய செளர்ய பராக்ரம சப்தங்களைக் கொள்ளலாம். இங்கு வீர: என்று வீர்யமொன்று மாத்திரமே சொல்லப்பட்டிருந்தாலும் மற்றை யிரண்டும் உபலக்ஷணமாகக் கொள்ளத்தக்கன அல்லது உள்ள சொல்லிலேயே (அதாவது வீர: என்ற சொல்லிலேயே) அம்மூன்று பொருள்களையும் சேர அநுஸந்தானம் செய்யவுமாம். ஸ்ரீராமாயணத்திலும், மற்றும் இராமபிரானைப்பற்றிப் பேசும்பல நூல்களிலும் இராமனை வீரனென்றும் சூரனென்றும் ”பராக்ரமசாலியென்றும் பாராட்டிக்கூறுவது விசேஷமாகக் காணத்தக்கது. இராமனுக்கு மஹாவீரனென்றே ஒரு திருநாமமுண்டு. “ஐயஜய மஹாவீர!” என்றே ரகுவீரகத்யத்தின் தொடக்கம். வீரராகவனென்றே ஒரு திவ்யதேசத்தில் திருநாமம்பெற்று விளங்குகின்றமை ப்ரஸித்தம். பவபூதிமஹாகவி மஹாவீரசரிதமென்றே பெயரிட்டு நூலியற்றினான். ஆழ்வார்கள் இராமனது செயலைச் சொல்லி வீரனென்றே வாய் வெருவுவர்கள்; “இலங்கை மன்னனைந்தொடைந்து பைந்தலை நிலத்துகக் கலங்க கூன்று சென்று கொன்று வென்றிகொண்ட வீரனே! ””மாறுசெய்த வாளரக்கன் நாளுலப்ப அன்றிலங்கை நீறு செய்து சென்றுகொன்று வென்றிகொண்ட வீரனுர் என்றுமுள்ள (திருச்சந்த விருத்தம் பாசுரங்கள் காண்க. இவை யெல்லாவற்றிலுங்காட்டிலும் எதிரி கையாலே விடுதீட்டென்னுங் கணக்கிலே இராவணனே வியந்துபோற்றும் வீரியம் இராமனுக்குள்ளது. (வால்மீகி. யுத்த. 106-6] “சத்ரோ:ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரஞ்நீயஸ்ய விக்ரமை:” என்பது இராவணனுடைய மொழி. இராமனை ப்ரக்க்யாத வீர்யனென்று இராவணன் தன்வாயினால் போர்க்களத்திற் சொல்லுவதானது அந்த வீர்யத்தைத் தான் மிக நன்றாக வநுபவித்தத்னாலன்றோ! ‘விக்ரமை:ரஞ்ஜநீயஸ்ய” என்றும் அடுத்தபடியே சொல்லுகிறான். இங்ஙனே சொல்லும்படியாக இராமன் செய்தவீரச்செயல்கள் பலபல விருப்பினும் ஒன்றெடுத்துக் காட்டுவோ மிங்கு. யுத்த காண்டத்தில் தொண்ணூற்று நான்காம் ஸர்க்கம் காண்க. அங்கு மூலபலம் திரண்டவன்று இராமனுடைய அதிமாநுஷப் போர்வல்லமையைப்பேச வான்மீகி முனிவரும் தடுமாறுகின்றார். “ச்சிந்நம் பித்தம் சரைர் தக்கம் ப்ரபக்நம் சஸ்த்ரபீடிதம்.பலம் ராமேண தத்ருசுர் ந ராமம் சீக்ரகாரிணம்” என்று, இராமனால் பலவாறு தகர்ப்புண்ட அரக்கரது சேனைகளைக் கண்டார்களொழிய பம்பரமாகச் சுழல்கின்ற இராமனை ஒருவரும் காணமாட்டிற்றிலர் என்கிறார். மேலே *தே து ராமஸஹஸ்ராணி ரணே பச்யந்தி ராக்ஷஸா * என்று ஆயிரக்கணக்காண ஸ்ரீராமமூர்த்திகளைக் கண்டார்களென்கிறார்.உடனே புந; பச்யந்தி காகுத்ஸ்தம் ஏகமேவ மஹாஹவே என்று, அந்தப் போர்க்களத்தில் இராமனொருவனையே கண்டார்களென்கிறார் . இராமனைக் காணவேயில்லை யென்பது, ஆயிரக்கணக்காண ராமர்களைக் கண்டார்களென்பது, ஒரு ராமனையே கண்டார்களென்பது – ஆகவிப்படி ஒன்றோடொன்று சேராத வண்ணம் பேசும்படியாக வன்றோ பெருமாள் மிக விசித்திரமான போர்த்தொழில் நிகழ்த்திற்று.-திருவாய்மொழியில் (8-6-3) ஒருவரிருவரோர் மூவரென நின்று, உருவு கரந்து உள்ளுந்தோறும் தித்திப்பான் என்ற பசுரத்திற்குப் பூருவாசாரியர்கள் பொருள் நிர்வஹித் திருக்கிறவிதம் இதர பண்டிதர்களின் புத்திக்குச் சிறிதும் எட்டமாட்டாதது. ஒருவரிருவரோர் மூவரென நின்றதும் உருவு கரந்ததும் எப்போதென்று தெரிந்து கொள்ளமுடியாதபடி ஆழ்வாருடைய பாசுரம் தோன்றியுள்ளது. இதற்குக் கீழ்ப்பாட்டு செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை உருக் கெடவாளிபொழிந்த வொருவனே என்று முடிந்திருக்கிறது. மேற்பாட்டின் முன்னடிகட்குக் கீழ்ப்பாட்டின் பின்னடிகளோடு அந்வயமென்று கண்டு உரை செய்தருளியுள்ளார்கள். இங்குப்பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் இவை காண்மின்- ஒருவரிருவரோர் மூவரென நின்று உருவுகரந்து-உருக்கெடவாளி பொழிந்தவொருவன் என்று கீழோடே அந்விதமாகக்கடவது.மூலபலம் சாம்படி அருளுகிறவன்று முந்துற ஒருவனாய்த்தோற்றி, சாரிகையில் வேகம் மிகமிக இருவரும் மூவருமாய்த்தோற்றி, வேகம் மிக்கவாறே இந்த்ரிய ஸம்யோகத்துக்கு இடமில்லாதபடியாகையாலே ரூபக்ரஹணம் அரிதாகி உருக்கெட வாளிபொழிந்த வொருவனென்று அந்வயம். வ்யாபரித்த சடக்காலே ரூபம் கண்ணுக்குப் பிடிபடாதொழிகை” என்று. இதனால் இராமனது வீரம் வாசாமகோசர மென்றதாயிற்று.

———————–

ஶக்தி மதாம் ஸ்ரேஷ்ட-பரசுராமரை -வென்றவன் –ஶக்தி மதாம் ஸுராதீ₃நாம் அதிஶயேந ப்ரஶஸ்ய இதி ஶக்தி மதாம் ஶரேரஷ்ட₂꞉ (சக்தியுடைய தேவர்கள் முதலியோர்க்கும் சிறந்தவர் )। யதா₂(ஆ)ஹ பரஶு பரி கர்மா ராம꞉அக்ஷய்யம் மது ஹந்தாரம் ஜானாமி த்வாம் ஸூ ரேஸ்வரம் –பால -76-17-மது என்னும் அரக்கனை அழித்த தேவனாகவே உன்னைக் காண்கிறேன் -பரசுராமனின் புகழ்ச்சி-கதம் தேவ கண ஸ்ரேஷ்ட நாத்மநம் அவபுத்யஸே –யுத்த -120-6-நான்முகன் ராமன் இடம் –உன் பெருமையை நீயே ஏன் தெரிந்து கொள்ள வில்லை-தேவாச் சா தைத்யாச் ச நிசாச ரேந்த்ர கந்தர்வ வித்யாதர நாகயஸா ராமஸ்ய லோக த்ரய நாயகஸ்ய ஸ்தாதும் ந சக்தா சமரேஷு சர்வே –ஸூந்தர-51-44--அனுமன் இராவணனிடம்-அரக்கர்களின் அரசனே தேவர்கள் அசுரர்கள் கந்தர்வர்கள் வித்யாதரர்கள் நாகர்கள் யக்ஷர்கள் என்று யாராக இருந்தாலும் மூன்று உலகங்களுக்கும் நாயகனான இராமனை எதிர்த்து நிற்க இயலாது-சர்வான் லோகான் ச ஸம்ஹ்ருத்ய ஸம்ஹ்ருதான் ச சராசரான் புனரேவ ததா ஸ்ரஷ்டும் சக்தோ ராமோ மஹா சரை–ஸூந்தர-51-40- இராமனால் தனது பாணங்கள் மூலமாக அசையும் மற்றும் அசையாத பொருள்கள் நிறைந்த இந்த உலகில் உள்ள அனைத்தையும் அழித்து படைக்கவும் இயலும் –மலையால் அரிகுலம் பணி கொண்டு அலை கடல் அடைத்தான் -பெரிய திருமொழி -5-7-7-முப்பத்து மூவருக்கு முன் சென்று கப்பம் தீர்ப்பவன் -தேவர்களுக்கும் தேவன் -தேவாதி தேவன் -நாராயண ஸ்ரீ மான்ஓம்ஶக்திமதாம் ஶ்ரேஶ்டாயநம:விக்ரமஶாலித்வாத்  வீரமும், பராக்ரமும் நிறைந்த வராதலால்-வீர: பகவான் ‘ வீர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ஶக்திமதாம் பலம்பொருந்தியோரான-விரிஞ்ச்யாதீனாமபி நான்முகக் கடவுளான ப்ரஹ்மா முதலானோரைக் காட்டிலும்-ஶக்திமத்வாத் மிகுந்த பலமுடையவராதலால்-ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட: பகவான் ‘ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பலம் பலாவதாம் சாஹம் – பகவத் கீதையில் (அத்தியாயம் 7 வசனம் 11)-நான் வலிமை மிக்கவர்களின் வலிமை’.

சக்திமதாம் ச்ரேஷ்ட = அபரிமித சக்தியுக்தனென்கை. இராமன் மஹாசக்திமானாயிருக்கும் போது இராவணனை ஒரு நொடிப்பொழுதில் கொன்றிருக்கலாமே அங்ஙனங்கொல்லாது வெகு ப்ரயாஸங்கள் பட்டதாகத் தெரிகிறதே. அஃது என்?என்று சிலர் கேட்கக்கூடும்.கேண்மின்; ” பொல்லாவரக்கனைக் கிள்ளிக்களைந்தானை”<என்று ஆண்டாளும் “சதுரமாமதிள் சூழிலங்கைக் கிறைவன் தலைபத் துதிரவேரட்டி ஓர்வெங்கணையுத்தவன்” என்று திருப்பாணாழ்வாரு மருளிச்செய்தபடியே ராவண ஸம்ஹாரத்தைப் பெருமாள் அவலீலையாகவேதான் செய்தார். அதில் ஐயமொன்று மில்லை. எப்படியாவது ராவணன் உடன்பட்டுவழிபட்டு உஜ்ஜீவிக்கவும் ஜீவிக்கவும் ப்ராப்தமாமோ? ” என்கிற நசை பெருமாளுக்கு இருந்தமையினாலேயே அவனை ஸம்ஹரிப்பதில் காலதாமதம் செய்யப்பட்டதென்கிற தத்துவம் உணரத்தக்கது.இராவணனைக் காட்டிலும் பன்மடங்கு வலிமைமிக்கவனென்று ப்ரஸித்தி பெற்றிருந்த வாலியை அநாயாஸமாக முடித்தவர் பெருமாள். (ஸுந்தரகாண்டம் ஸர்.51 ச்லோ.11 திருவடி இராவணனுக்கு ஹிதோபதேசம் செய்கையில் *த்வயாவிஜ்ஞாதபூர்வச் ச வாலீ வாதரபுங்கவ:, ராமேண ஹதஸ் ஸங்க்யே சரேணைகேந வாநர: * என்று,அப்பா ராவணா! வாலியென்கிற வாநரேச்வரரை ஏற்கெனவே நீ அறிவாயன்றோ;அவர் இராமனால் ஒரே அம்பினால் முடிக்கப்பட்டார்காண்’ என்கிறார். அன்றியும் இராவணனைப் பலவாறு பங்கப்படுத்தியவன் கார்த்தவீரியார்ஜுனன்; அன்னவனைப் பரசுராமன் தனது கோடாலிப்படையினால் ஆயிரங்கைகளையும் வெட்டிக் கொன்றவன். அப்பரசுராமன் இராமபிரானிடம் பட்டபாடு தெரிந்ததே.இத்தகைய ஒப்புயர்வற்றை ஆற்றல்பெற்ற இராகவன் இராவணனைச் சங்கரிக்கச் சிரமப்படவேணுமோ? சிரமப்பட்டதாகக் கதையிலே கண்டால் ஸத்யஸங்கல்பனும் மஹாவீரனுமான இராமன் எதற்காக இப்படிச் சிரமப்பட்டாரென்று ஆராய ேண்டுமன்றோ சூர்ப்பணகை மூக்கறுப்புண்டு ஜனஸ்தானத்திலிருந்த தன் தமையனாகிய கரனிடஞ்சென்று செய்தியறிவித்துப் புரண்டழுது அவனுக்குக் கோபத்தையுண்டாக்க. அவன் பதினாலாயிரம் ஸேனாதிபதிகளையும் ஸேனைகளையும் இராமனோடு போர்புரியவனுப்ப, இராகவன் அவர்களத்தனை பேரையும் தாம் ஒருவராகவே கொன்று வென்றிட, பிறகு கரந்தானே நேரில் வந்து எதிர்க்க-இராமன் “ அஸஹாயசூர! என்று ரகுவீரகத்யத்தில் விளிக்கும்படியாக லக்ஷ்மணனையும் துணைகொள்ளாமல் ஏகாகியாய் அவனது தலையை யறுத்திட்டதும் ப்ரஸித்தம். ‘சதுர்தச ஸஹஸ்ராணி ரக்ஷஸாம் பீமகர்மணம், ஏகச்ச ராமோ தர்மாத்மா கதம் யுத்தம் பவிஷ்யதி!” என்று வயிறு பிடித்த மஹரிஷிகளும் வியக்கும்படி அவலீலையாகவன்றோ நீறு செய்தது. அத்தகைய பேராற்றல்பெற்ற பெருவீரனுக்கு இராவணன் ஒரு பதார்த்தமோ? ஒரேயடியில் அவனைத் தொலைக்கமாட்டாமையில்லை; எவ்வகையினா லாவது அவன் அபிமுகனாக வருகிறானோவென்று பார்த்திருந்தாரத்தனை.

———————

தர்ம –தர்மமே வடிவு எடுத்தவன்–தர்ம ஸம் ஸ்தாபநார்த்தம் -விசேஷ தர்மமான தன்னை நிலை நாட்டவே அவதாரம் -ஸாஷாத் தர்மம் இவனே-அப்₄யுத₃ய நி꞉ஶ்ரேய ஸாப்₄யாம் ஸர்வஸ்ய ஸாக்ஷாத்₃ த₄ரணாத் த₄ர்ம꞉ ।செல்வத்தையும் மோஷத்தையும் கொடுத்து ஜீவர்களைத் தாமே நேரில் தாங்குபவர்-உணாதி பாதம் –அர்ஸ்தி ஸ்து ஸூஹுஸ் ருத்ருஷி ஷு பா யா வா பதி யக்ஷி நீ ப்யோ மந் –அர்த்தி -ஸ்து -ஸூ -ஹு ஸ்ரு த்ரு ஷி ஷு பா யா வா பதி யக்ஷி நீ போன்ற தாதுக்களைத் தொடர்ந்து-மந் -என்னும் ப்ரத்யயம் உண்டாகும் என்னும் ஸூத்ரத்துக்கு ஏற்ப த்ரு என்பதன் பின்னே மந் இணைந்து தர்ம என்று ஆனது-இது போன்றே ஸோம –507 திரு நாமங்களை உண்டான-தமேவ ப்ரஹ்ம ப்ரஹ்ம விதாம் வர –லோகாநாம் த்வாம் பரோ தர்ம —நான்முகன் இவனது கீர்த்தி -ப்ரஹ்ம வித்துக்களின் தலைவனே நீயே உயர்ந்த தர்மம் ஆகிறாய் என்றான்-தர்மாத்மா ஸத்ய சந்தச்ச ராமோ தாசாரதிர் யதி பவ்ருஷே ச அப்ரதி த்வந்த்வ சரைநம் ஜஹி ராவணிம்–யுத்த -120-14-
லஷ்மணன் -ஏ பாணமே -தசரதன் புத்திரனான இராமன் தர்மம் மிக்கவனாயும்
ஸத்யமே வடிவு எடுத்தவனாயும் ஈடில்லா பராக்ரமம் கொண்டவனாயும் இருப்பது உண்மை என்றால் நீ சென்று இராவணன் மகன் இந்திரஜித்தை அழிப்பாயாக –யே ச வேத வேதோ விப்ரா -யே ச அத்யாத்ம விதோ ஜனா -தே வதந்தி -மஹாத்மாநம் கிருஷ்ணம் தர்ம சனாதனம் –ஆரண்ய -88-25-வேதங்களை அறிந்த அந்தணர்கள் -ப்ரஹ்மத்தை அறிந்தவர்கள் போன்ற பலரும் கிருஷ்ணனையே எப்போதும் நிலையான தர்மம் என்று கூறுகின்றனர்-புண்யா த்வாரவதீ தத்ர யத்ராஸ்தே மது ஸூதந –வன பர்வம் -88-24-
துவாரகை மிகவும் புண்ணியமானது ஏன் என்றால் அங்கு தான் மது என்ற அசுரனை கிருஷ்ணன் அழித்தான்-சாஷாத் தேவ புராண அசவ் ச ஹி தர்ம சனாதன –ஆரண்ய -88-24-
அவனே மிகவும் பழமையானவன் -அவனே தர்மமும் ஆவான்-சாஷாத் ராமாத் வி நிர்வ்ருத்த தர்மச்சாபி ஸ்ரியா ஸஹ –அயோத்யா -2-29-தர்மம் என்பது செல்வத்துடன் கூடியதாக்க இராமனையே அடைந்தது –கருமமும் கரும பலனுமாகிய காரணன் -3-5-10-
கண்ணன் தர்மம் அறியாக் குறும்பன் -நாச் 11-6-தார்மிகன் -செய்வது எல்லாம் தர்ம கார்யம்(எல்லாவற்றையும் தாங்குபவர் -எல்லாத் தர்மங்களாலும் ஆராதிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –)(எல்லாவற்றையும் தாங்குபவர் -அடையப்படும் தர்மமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்)ஓம் தர்மாய நம:ஸர்வ பூதானாம் அனைத்து உயிரினங்களையும்-தாரணாத்  தாங்குவதால்-தர்ம: பகவான் ‘தர்ம:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘அணுரேவ தர்ம:’இதி ஶ்ருதே -(அந்த) தர்மமானது மிகவும் நுண்ணியது.-தர்மைர் தர்மத்தாலே-ஆராத்யத இதி வா வழிபடப்படுபவராதலால் (வணங்கப்படுபவராதலால்)தர்ம: பகவான் ‘தர்ம:’ என்ற திரு.நாமத்தால் அழைக்கப்படுகிறார்.-சஹஸ்ரநாமத்தின் பலஸ்ருதியில் நாம் ஆராயும் ‘ஆச்சாரப்ரபவோ தர்மா தர்மஸ்ய பிரபுர் அச்யுதஹ் – பண்பாட்டிலிருந்து தர்மம் பிறந்தது, அச்யுதா தர்மத்தின் இறைவன்-தாரயதி இதி தர்மா – தர்மத்தை ஆதரிக்கும்,  தாரயதே வா யேன ஜகத் இதி தர்மா – இந்த பிரபஞ்சம் யாரால் ஆதரிக்கப் படுகிறதோ அவர் தர்மா ஆவார்.“தர்மோ ரக்ஷதி ரக்ஷிதா, தர்ம ஏவ ஹதோ ஹந்தி” – தர்மம் அதைக் காப்பவர்களைக் காக்கிறது, அழிப்பவர்களை அழிக்கிறது 

தர்ம = ஸ்ரீராமபிரானை ஸாக்ஷரத் தர்மமாகச் சொல்லியிருப்பது பலவிடங் களில். இராவணன் இலங்கையிலிருந்து பஞ்சவடிக்கு ஓடிவந்து ஸ்தாபஹாரத் திற்குமாரீசனைத் துணைவேண்டினபோது அவன் ராவணனுக்குப் பலவாறு ஹிதோப் தேசங்கள் செய்கிறான். அதனிடையில் (ஆரண்.37-13) *ராமோ விக்ரஹவாத் தர்ம:* என்றான். ‘கைகால் முளைத்து நடையாடும் தருமம் இராமன்’ என்று ஆஸுர ப்ரக்ருதியான மாரீசன் சொல்லுகிறான். ராவணவதானந்தரம் இலங்கையிலே வந்து துதிக்கின்ற தேவவர்க்கத்தில் பிரமன் *பவாந் நாராயணே தேவ: *என்றபின் *லோகா நாம் த்வம் பரோ தர்ம: * என்றான். கீதையில் “தர்மஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்ப வாமியுகேயுகே’ என்று தர்மஸ்தாபனத்திற்காகத் தான் அவதரிப்பதாகச் சொன்ன பரமபுருஷன் *ஸர்வதர்மாந்பரித்யஜ்ய* என்று ஸகல தருமங்களையும் விடும்படி சொன்னது கூடாது; விட்டுவிடு என்றதோடு நிற்காமல் “மாமேகம் சரணம் வ்ரஜ” என்று தன்னைப் பற்றச் சொல்லுகையாலே ஸாக்ஷாத் தர்மம் தானே யென்கிற தத்துவம் வெளியிடப்பட்டதாகிறதன்றோ. நாம் சிரமப்பட்டு ஸாத்திக்க வேண்டிய தர்மம் ஸாத்ய தர்மமெனப்படுகிறது. அங்ஙனன்றிக்கே எப்போதும் ஸித்தமாயிருக்கிற தர்மம் எம்பெருமான். ஸாத்யதர்மம் அபாய பஹுளமென்றும், ஸித்ததர்மம் நிரபாயமென்றும் அறியத்தக்கது. தசரதசக்ரவர்த்தி ஸ்ரீ ராம பிரானைப் பிள்ளையாகப் பெறப்பெற்றபாக்யசாலியாயிருந்தும் ஒரு தெளர்ப்பாக்ய முடையனாயினன். ஆஸர ப்ரக்ருதியான மாரீசனுக்குத் தெரிந்த தத்துவம் அந்தோ! அவனுக்குத் தெரியாமன்றோ போயிற்று. *ராமோ விக்ரஹவாந் தர்ம.* என்று அவன் சொன்னபடி வடிவெடுத்த ஸித்த தர்மமான இராமனோடு கூடினன்றோ வாழ்வதை விட்டு ஆபாஸ தர்மமான ஸத்ய வசனத்தைப் பற்றி நின்று இழந்தா அம்மன்னவன். முமு ப்படியில் ஸர்வதர்மாந் பரித்யஜ்ய * என்றவிடத் தில் “சக்ரவர்த்தியைப் போலே இழக்கைக்குறுப்பு” என்றவிடத்து மணவாளமாமுனி களின் ஸ்ரீஸூக்திரத்னங்களை அநுபவிப்பது. க்ருஷ்ணாவதாரத்தில் ததி பாண்ட னுடைய கதையை அறியாதாரில்லை: தாயெடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடி சொல்லி வந்த கண்ணனை மறைத்திட்டுவைத்து ‘உன்மகன் இங்கில்லை’ என்று பொய் ஸபரிகரமாக மோக்ஷம் பெற்றுப் போனான்; தசரதன் ஸத்யவாதியென்று
ஸாக்ஷாத் பேர்படைத்து நரக பாயாயமான ஸ்வர்க்கத்தையே பெற்று நின்றான். ராமனே தர்மமென்று அறியப் பெறாத்தனாலான தன்றோவிது.-பெருமாள் பிராட்டியோடு கூடியிருந்தகாலத்தில் செய்தவுபந்யாஸங்களில் சிறந்தவுபந்யாஸமாக வொன்றைத் திருவடியிடம் சொல்லுகிறாள் பிராட்டி-(ஸ ந்தர 38-41.) *ஆந்ருசம்ஸ்யம் பரோ தர்ம த்வத்த ஏவ மயர ச்ருத * என்று.ஆந்ரு சமஸ்யமாவது இரக்கம்; அதுதான் பரமதர்மமென்று பெருமாள் உபந்யளிப்பது வழக்கமாம். ‘கருணையே வடிவெடுத்தவன் காகுத்தன்‘ என்று ப்ரஸித்தம். தசாவதார ஸ்தோத்ரத்தில் இச்சாமீந விஹாரகச்சபேத்யாதி ச்லோகத்தில் ஒவ்வோரவதாரத்தையும் ஒவ்வொரு விசேஷணமிட்டுச் சொல்லிவருகையில் இராமனைக் கருணாகாகுத்ஸ்த! என்று கூறியிருப்பது குறிக்கொள்ளத்தக்கது. வாலிவதமான பிறகு *ஸஞ்ஜாத பாஷ்ப: பரவீர ஹந்தா ராமோ மு ர்த்தம் விமநா பபூவ* என்னும்படி நின்ற பெருமாளைக் கருணாகாகுத்தனென்றுதானே சொல்லவேண்டும், 

—————–

தர்ம விதுத்தம –தர்மம் அறிந்தவரில் முதல்வன் –த₄ர்ம வித் ஸூ உ த்தமோ
த₄ர்ம விது₃த்தம꞉,த₄ர்மஜ்ஞாநே வஸிஷ்ட₂ வாமதே₃வ மார்கண்டே ₃- யாதீ₃நாம் ஶிஷ்யோ (அ)ப் யுப ஜீவ்ய꞉ ।தர்மம் அறிந்தவர்களில் சிறந்தவர் வசிஷ்டர் வாம தேவர் மார்க்கண்டேயர் முதலியவர்களின் சிஷ்யராக இருந்தும் அவர்களுக்கும் தர்மம் தெளிவிப்பவர் –யதா ஸர்வதா அபிகத சத்தி சமுத்திர இவ ஸிந்துபி–பால -1-56-கடல் -நதிகளால் சூழப்பட்டும் அண்டப்பட்டும் உள்ளது போலே பெரியோர்களால் சூழப்பட்ட ராமன்-ராம சாஹரம்-தர்மஞ்ஞ ஸத்ய ஸந்தம்ச –பால -1-12--தர்மத்தை அறிந்தவன் -ஸத்யம் என்னும் தர்மத்தைக் கடைப்பிடிப்பவன்-வேத வித்பி ஸூ பூஜித –ஸூந்தர-35-14-வேதங்களை நன்கு அறிந்தவர்களால் எப்போதும் பூஜிக்கப் படுபவன்-யதாவத் ச அங்க வேத வித் –அயோத்யா –1-20-வேதங்களை அதன் ஆறு அங்கங்களுடன் அறிந்தவன்-த்வம் அப்ரமேயச் ச துராசதச் ச ஜிதேந்த்ரியச் ச உத்தம தார்மிகச் ச அக்ஷய்ய கீர்த்தீச் ச விஸேணச் ச ஷிதி ஷமாவான் ஷத ஷோபமாஷா –கிஷ்கிந்தா –24-31-தாரை இராமனிடம்-நீ எல்லையற்ற மேன்மை யுடையவன்
எதிரிகளால் நெருங்க இயலாதவன்-இந்திரியங்களை வென்றவன்-சிறந்த தர்மம் கொண்ட வீரன்-குறையாத புகழ் யுடையவன்-திறமை யுள்ளவன்-பூமி போன்று பொறுமை கொண்டவன்-இரத்தம் போன்று சிவந்த திருக் கண்கள் கொண்டவன் –ஓம்த ர்ம விதுத்தமாய நம:ஶ்ருதய: ‘ஶ்ருதிகளான’ வேதங்களும்-ஸ்ம்ருதியஸ்ச அந்த வேதங்களின் பொருளை உணர்ந்து மற்றோரால் எழுதப்பட்ட ஸ்ம்ருதிகளும்-யஸ்யாஞாப்ருதா: எவரது ஆணைகளால் (கட்டளைகளால்) உருவானதோ-ஸ ஏவ அந்த பகவான் ஒருவரே-ஸர்வதர்மவிதாம் அனைத்து அறங்களையும் அறிந்தோருக்குள் உத்தம: மிகச் சிறந்தவராக இருக்க முடியும்இதி தர்மவிதுத்தம: எனவே, பகவான் ‘தர்மவிதுத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-(வேதங்களும் தர்ம சாஸ்திரங்களும் அவரது கட்டளையாக இருப்பதால் தர்மம் அறிந்தவர்களில் சிறந்தவர் –ஸ்ரீ சங்கரர் –)(தர்மம் அறிந்தவர்களில் மேலானவர் -தர்மமான தன்னை அறிந்தவர்களை உயர்ந்தவர்களாகச் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-) ஸ்ருதிஸ்-ஸ்மிருதி மமைவாக்னியே (76.31).‘சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ 

16. தர்மவிதுத்தம்:. தர்மஜ்ஞர்களில் தலைவன் இராமபிரான் என்றவாறு. தர்
மத்தை நன்கறிந்தவனென்கை. ஆண்டாள் கண்ணபிரானுக்குத் *தருமமறியாக்
குறும்பனென்று பிருதுசாத்தினாள். அதற்குநேர்மாறாக இராமபிரான் தர்மஜ்ஞர்களில் தலைவனாயிருப்பன். பிராட்டி இராவணனுக்கு ஹிதமுபதேசித்தருளுங்காலத்தில்* விதிதஸ் ஸ ஹி தர்மஜ்ஞ:* என்று பெருமாளை தர்மஜ்ஞரென்று கூறியிருப்பது ப்ரஸித்தம். அவள் திருவுள்ளம்பற்றின தருமம் இன்னதென்பதை அவள்தானேஅடுத்தபடியாகக் கூறுகின்றாள் *சரணாகத வத்ஸல:* என்பதனால், சரணாகதர்களிடத்திலே
அன்பு பூண்டிருப்பதுதான் பெருமாள் கடைப்பிடித்த தருமமென்றும் அதை அவர்
நன்கறிந்தவரென்றும் சொல்லிற்றாயிற்று. நன்கறிந்தவரென்றால் அறிந்திருப்பதுமட்டும் பொருளன்று. அறிவுக்குப் பயன் அனுட்டானமாதலால் அந்த தருமத்தைநன்கு அனுட்டிப்பவர் என்கிறவரையில் பொருளாகத் தேறும். ஸ்ரீராமாயணத்தில்சரணாகதி செய்தவர்கள் யார் யார்? அவரவர்களிடத்திலே பெருமாள் காட்டினவாத்ஸல்யம் எத்தகைத்து? என்று விமர்சிக்கவேண்டும். இதற்குமுன் சரணாகதியாவது என்? என்கிற விமர்சம் மிக முக்கியமானது. ஸாரமாகத் தெரிவிப்போமிங்கு.-சரணாகதியென்றாலும் ப்ரபத்தியென்றாலும் ஒன்றே.நூற்கொள்கையை ஆய்ந்து ஆழ்ந்துபார்க்குமளவில் ” பகவத் ப்ரவருத்திவிரோதி ஸ்வப்ரவருத்திநிவ்ருத்திதான் ரபத்தியாகத் தேறுகிறது” என்கிற பூர்வாசார்ய ஸித்தாந்தமே தஞ்சமாகும். கஜேந்த்ராழ்வான் ப்ரபந்தன், த்ரெளபதி ப்ரபந்மை என்கிறோம். இவர்கள் பக்கலிலே மேலே சொன்ன லணந்தான் ஸமந்விதமாகும். ‘கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ ஆகர்ஷதே ஜலே” என்னும்படியாக கஜேந்திராழ்வான் தன்னைத்தான் காப்பாற்றிக் கொள்வதாக ஸ்வப்ரவ்ருத்திபரனாயிருக்கு மளவும் அவன் மீது பகவானுடைய கருணை ப்ரஸரிக்கவில்லை. அந்த ப்ரவருத்தி ஓய்ந்தவாறே அரை குலையத்தலைகுலைய ஓடிவரும்படியான பதற்றம் எம்பெருமானுக்கு உண்டாயிற்று த்ரெள
பதியினிடத்திலும் இத்தன்மையே பார்க்கலாம்.” இரு கையும் விட்டேனோ த்ரெளபதியைப் போல” என்னும்படியான நிலைமை அவளுக்கு உண்டான பின்புதான்அவள் ரக்ஷை பெற்றாள். தன்மானத்தைத் தானே காத்துக்கொள்வதாக முயன்றுதன் சேலையைத் தான் இறுகப்பிடித்துக் கொண்டிருந்த நிலைமையுண்டே அதுதான்பகவத் ப்ரவருத்தி விரோதியான ஸ்வப்ரவருத்தியாயிருந்தது. அது கழிந்தவுடனேயன்றோபுடவை சுரக்கும்படியான பகவத் க்ருபை தோன்றிற்று. இந்த மருமத்தைஸ்ரீராமாயணத்திலே காட்டுகிறேன் காண்மின்; காகம் சரணாகதி செய்ததாகச்சொல்லப்படுகிறது. அந்த சரணாகதியின் தன்மையை விமர்சித்துப் பார்த்தால்,மேலே விவரித்த ரீதிதான் தேறும். *ஸ தம் நிபதிதம் பூமெள * என்றபடி எங்கும்தரிப்பற்று வந்து நிலத்திலேவிழுந்தமை யுண்டே,அதுவே யன்றோ அவனுடைய சரணாகதியாக ஆசாரியர்களால் நிஷ்கர்ஷிக்கப்பட்டது. அவனுக்கும் ரக்ஷணம் நேர்ந்தது.காகத்தினுடையதான இந்நிலை ராவணனுக்குமுண்டு; பிரபலமான யுத்தம் நடைபெறுகிற காலத்திலே *யோ வஜ்ரபாதாசநி. சசால் சாபஞ்சமுமோச வீர:* என்னும்படியான நிலைமை ராவணனுக்கு உண்டாயிற்று. அப்போது பெருமாள்• கச்சாநுஜாதாமி-புறப்பட்டுப்போ, விடைதருகிறேன்” என்று சொல்லி விட்டருளின துண்டே, அது தத்கால ரக்ஷணத்தில் சேர்ந்ததேயாகும். ஆத்யந்திகரக்ஷணமே
பண்ணவேணுமென்கிற திருவுள்ளமும் பெருமாளுக்கு இருந்ததுண்டு; அவன் விதி
வசத்தாலே மீண்டும் யுத்தத்திலே மூண்டு பகவத் பரவ்ருத்தி விரோதி ஸ்வப்ரவ்
ருத்தி நிஷ்டனாகித் தொலைந்து போனான். அவனுக்கும் ரஷணமே செய்தருளினார்
பெருமாள் என்பது ஸ்ரீ ராமாயணத்தில் அந்தரங்க பரமார்த்தம். அவனுக்கு சரம
ஸம்ஸ்காரம் பண்ணமாட்டேனென்று பிடிவாதமாயிருந்த விபீஷணாழ்வானை நிர்ப்
பந்தப் படுத்தி அது செய்யுமாறு கட்டளையிட்ட பெருமாள் ‘அவனுடைய தேஹத்திற்கு நன்மை செய்ய நினைத்த நமது நினைவு நிறைவேறாதொழிந்தாலும் அவனுடைய ஆத்மாவுக்காவது நன்மை செய்யப்பெற்றோமே!’ என்று மகிழ்ந்தபடியை
நினைப்பது.*மரணாந்தாநி வைராணி நிர்வருத்தம் ந: ப்ரயோஜநம், க்ரியதாமஸ்ய
ஸம்ஸ்கார: யதா ஹ்யேஷ ததா மம * என்கிற பெருமாளுடைய சுலோகத்திற்கு நம்பிள்ளையின் ரஸகனமான வியாக்கியானத்தை நமது அபூர்வ ராமாயணத்திலே
நாம் விசதீகரித்திருப்பது காண்க.

————————

வைகுண்ட –குடி -தடை -இத்தை போக்குபவன்-தடை போனால் தன்னிடம் சேர்வார்கள் -தானே நடக்கும்–ஸர்வேஷாம் ஸம்ஶ்லேஷயித்வை குண்ட₂꞉ ।“குடி₂ க₃தி ப்ரதிகா₄தே ” । ஸ ச அத்ர ஸம்ஶ்லேஷ விகா₄த꞉ ।ஸ ச விக₃தோ யேஷாம் தே விகுண்டா₂:, தேஷாமேவ வைகுண்ட₂꞉ ।-தம்மை அடைவதற்கு உள்ள தடைகளை நீக்கித் தம்மிடம் சேர்த்துக் கொள்பவர் –குடி என்ற தாது -வினையடி –வழியைத் தடை செய்தல் -பகவானோடு கூடும் வழியைத்-தடையை -நீங்கியவர்கள் விகுண்டா –அவர்களை யுடையவன் பகவான் என்பதால் வைகுண்ட எனப்படுகிறான் —மயா ஸம்ஸ்லேஷிதா பூமி அத்பி வ்யோம ச வாயுநா தேஜஸா சார்த்த வைகுண்டத்வம் ததோ மம –சாந்தி பர்வம் -343-50-பூமியானது நீருடனும் –ஆகாயம் காற்றினுடனும் –வாயு தேஜஸ்ஸுடனும் என்னால் கலக்கப் பட்டன
இதனால் வைகுண்டன் என்னும் பெயர் வந்தது-(பகவான் கூறுகிறார்): நான் நிலத்தை நீரோடும், வான்வெளியை காற்றோடும் (வாயுவோடும்), காற்றை (வாயுவை) நெருப்போடும் கலந்தேன். எனவே, என்னிடத்தில் ‘வைகுண்டத்வம்’ இருக்கிறது.-ராமமேவ அநு பஸ்யந்தீ நாப்ய ஹிம்ஸன் பரஸ்பரம் ததஸ் நிதவ் பரஸ்பர நிர் வ்யபேஷா ஹி தத்ரத்யா யதா ஆஹு பவ்ர்ய பதீன் –அயோத்யா -48-5- இராமன் அயோத்தியில் இருந்த போது ஜனங்கள் ஒருவருக்கு ஒருவன் அன்யோன்யமாக இருந்தனர்-அவன் அயோத்தியை விட்டு அகன்றதும் மக்கள் ஒருவரை ஒருவர் விரும்பாதவர் ஆனார்கள்-ராகவம் வா அநு கச்சத்வம் அஸ்ருதிம் வா அபி கச்சதஇராமன் கானகம் நோக்கி புறப்பட்ட வுடன் அயோத்யையில் இருந்த பெண்கள் தங்கள் கணவன்மார்களிடம் நீங்களும் இராமனைப் பின் தொடர்ந்து கானகம் செல்லுங்கோள்
அல்லது கைகேயியின் பெயர் கேட்க்காத இடம் செல்லுங்கோள் என்றனர்-வ்யஸ்ருஜன் கபலான் நாகா காவோ வத்ஸான் ந பாயயன்-இராமன் சென்ற பின் யானைப் பாகன்கள் அளித்த உணவை யானைகள் உண்ண வில்லை-பசுக்கள் தங்கள் கன்றுகளுக்கு பால் அளிக்க வில்லை-நஷ்டம் த்ருஷ்வான் நாப்ய நந்தத் விபுலம் வா தநா கமம்
புத்ரம் பிரதமஜம் லப்தவா ஜநநீ நாப்ய நந்ததா-அவர்கள் தங்கள் செல்வங்களை இழந்த போது வருந்த வில்லை-தனக்குப் பிறந்த முதல் குழந்தையைக் கூடப் பார்த்தும் எந்தத் தாயும் மகிழ வில்லை-ஸ்தந் யார்த்திந ஸூதா ஸ்த்ரீனாம் பர்த்தாரோ ப்ராதரஸ் ததா சர்வம் சர்வே பரித்யஜ்ய ராமமேவ அந்வ யுஸ் ததா-குழந்தைகள் தாய் விஷயத்திலும் -கணவன்மார்கள் மனைவி விஷயத்திலும் சகோதரர்கள் ஒருவருக்கு ஒருவர் விஷயத்திலும் அன்பு இல்லாதவர்கள் ஆயினர்-அனைத்தையும் துறந்தவர்களாக இராமனையே எண்ணியபடியே வருந்தியபடியே இருந்தனர் –தேவ தேவனை தென்னிலங்கை எரி எழச் செற்ற வில்லியை பாவ நாசனை பங்கயத் தடம் கண்ணனை -3-6-2-வைகுந்தா மணி வண்ணனே செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்கு தீமை செய்குந்தா -2-6-1—ஓம் வைகுண்டாய நம:குண்டா கதே: ‘குண்டா’ என்றால் போக்கு-ப்ரதிஹதி: (அவற்றை)  தடை செய்வது விகுண்டா ‘விகுண்டா’ எனப்படும்-விகுண்டாயா: கர்த்தேதி அவ்வாறு தடை செய்பவராதலால்-வைகுண்ட: பகவான் ‘வைகுண்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ஜகதாரம்பே இந்தப் ப்ரபஞ்சம் உருவான பொழுது (அதன் தொடக்கத்தில்)விஶ்லிஶ்டானி -ஒன்றோடொன்று கலவாது) பிரிந்திருந்த-பூதானி (நீர், நிலம், நெருப்பு, காற்று, வான்வெளி ஆகிய) ஐம்பூதங்களை-பரஸ்பரம் ஒன்றோடொன்று-ஸம்ஸ்லேஶயன் கலக்கும்படி செய்து-தேஶாம் கதிம் அவற்றின் போக்கை-ப்ரதிபத்னாதீதி (பகவான்) தடை செய்தார் (எனவே அவர் ‘வைகுண்ட:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்).பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் ஒன்றோடொன்று கலவாதிருந்த ஐம்பூதங்களை அவை ஒன்றோடொன்று கலக்கும் படி செய்து அவற்றின் போக்கைத் தடுத்தார். இவ்வாறு வெவ்வேறு (விவித) போக்குகளை (குண்டா) தடுத்ததால் பகவான் ‘வைகுண்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-விகதா குந்தா தஸ்யா கர்த்தா என்று விளக்குகிறார் – தடையின்றி விடப்பட்டால் தங்கள் சொந்த வழியில் செல்ல முனைபவர்களை ஒழுங்குபடுத்துபவர்- ஐந்தாவது மன்வந்திரத்தில் சுப்ரனுக்கும் விகுந்தனுக்கும் பிறந்ததால் பகவான் வைகுண்டன் என்று அழைக்கப்படுகிறார். பின்னர் அவர் லக்ஷ்மியை மணந்து, அவளது இன்பத்திற்காக ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது வேண்டுகோளுக்கு இணங்கினார், மேலும் இந்த இடம் வைகுண்டம் என்று அழைக்கப்பட்டது. அவரே இந்த வைகுண்டம். இந்தக் கருத்தை விஷ்ணு புராணம் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் ஆதரிக்கிறது.

———–

407-புருஷ –தூய்மை அளிப்பவன்-ச யத் பூர்வ அஸ்மாத் சர்வ ஸ்மாத் பாப்மன ஒஷஸ் தஸ்மாத் புருஷ , இதி பரம பாவநத்வாத்-புருஷ꞉ — அனைத்து விதமான பாபங்களில் இருந்து விடுவிப்பவன் என்பதால் புருஷன் எனப்படுகிறான்-பரம பாவநன் என்பதாலும் புருஷன் எனப்படுகிறான்-முதல்வன் -பண்களை எரிப்பவர் -காப்பாற்றுபவர் -விருப்பங்களை நிரப்புகிறவர் -எல்லாருக்கும் முன் செல்பவர் புருஷோத்தமன் -யாவருக்கும் சேஷி புனிதத் தன்மை யுள்ளவர் –அகஸ்தியர் பாவன சர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தனதவாஹம் சஷுஷா ஸுவ்மய பூதா ஸுவ்மயேந மாநந –சபரி வார்த்தை-உனது அழகான திருக் கண்களின் திருக் கடாக்ஷம் அடியாக நான் தூய்மை பெற்றேன் –ச ஹி ராம ஸர்வதா புருஷ இஷ்யதி-இராமனே அனைத்து விதத்தாலும் புருஷன் எனப்படுகிறான்-ராகவம் சோபயந்யேத ஷட் குணா புருஷோத்தமம்-அயோத்யா-புருஷர்களின் உயர்ந்தவனாகிய இராமனை கருணை இரக்கம் ஸாஸ்த்ரம் ஒழுக்கம் தமம் சமம் போன்ற ஆறு குணங்களும் அலங்கரிக்கின்றன-சார்ங்க தந்வா ஹ்ருஷீகேச புருஷ புருஷோத்தம–யுத்த
சார்ங்கம் என்னும் வில்லைக் கொண்டவன்-இந்திரியங்களை நியமிப்பவன்-புருஷன்
புருஷோத்தமன் –அமலன் விமலன் நிமலன் நின்மலன்-

ஓம் புருஶாய நம:ஸர்வ ஸ்மாத் புரா ஸதனாத் அனைவருக்கும் முதன்மையாக தோன்றியவராதலால்-ஸர்வ பாபஸ்ய ஸாதனாத்வா அனைத்து பாவங்களையும் போக்குவதாலும்-புருஶ: பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-அனைவருக்கும் முதன்மையாக தோன்றியவராதலால் அனைத்து பாவங்களையும் போக்குவதாலும் பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ஸ யத்பூர்வோஸ்மாத் ஸர்வ ஸ்மாத் ஸர்வான்பாப்மன ஒளஷத் தஸ்மாத்mபுருஶ: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 1.4.1)-அவர் (பரப்ரஹ்மம்) அனைவருக்கும் முதலானவர் (முதலாகத் தோன்றியவர்). அனைவரின் பாபங்களையும் அழிப்பவர். எனவே, அவர் ‘புருஶ’ என்றறியப்படுகிறார்.இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.-புரி ‘புரி’ என்றழைக்கப்படும் இந்த உடலுக்குள்-ஶயனாத்வா ஸயனிப்பதால் (உள்ளுறைந்து இருப்பதால்)புருஶ: பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘புரி’ என்றழைக்கப்படும் இந்த உடலுக்குள் ஸயனிப்பதால் (உள்ளுறைந்து இருப்பதால்) பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ஸ வா அயம் புருஶ: ஸர்வாஸு பூர்ஶு புரிஶய: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.5.18)அனைத்து உடல்களுக்குள்ளும் உறைவதால் (பரப்ரஹ்மமான பகவான்) புருஶ: என்று அழைக்கப்படுகிறார்.இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன-புருஷ – தூய்மையாக்குபவன் புரு சநோதி இதி புருஷ – தாராளமாகக் கொடுப்பவர்-புரா அஸ்தி இதி புருஷஹ் – எதற்கும் முன் இருந்தவர்.-பூரயதி இதித் புதுஷா – எங்கும் இருப்பதை நிறைவு செய்து நிறைவு செய்பவர்.-சர்வபாபஸ்ய சாதனாத் – அவர் எல்லா பாவங்களையும் எரிக்கிறார்.-பரிஷயனாத் புருஷ – அவர் எல்லா உயிர்களின் உடலிலும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்.

——————

417-ருது –அணுகுபவன் –ஸதா₃(அ)ப்ய பூர்வைஸ் ஸர்வ உல்லா ஸகரைர் உத்தர உத்தரைர் கு₃ண பர்யாயைர் ருச்ச₂தீதி ருது꞉ । அரத்தேஸ் து இதி து இதோ ஹி வஸந்த ஶிஶிராதீ₃நாமபி ருதுத்வம் । (எப்போதும் புதிதாகத் தோன்றி உகப்பிக்க வல்ல திருக் குணங்கள் ஒன்றுக்கு மேல் ஓன்று விசேஷமாக வளரும்படி பக்தர்களின் உள்ளங்களில் செல்பவர் -இதே குணம் இருப்பதால் அன்றோ வசந்த ருது சிசிரருது முதலியவைகளும் ருதுக்கள் என்று கூறப் படுகின்றன )யதா₂கர்மாபி தப்தா பர்ஜன்யம் ஹ்லாத யந்தமிவ பிரஜா –அயோத்யா -3-29 – ஸூர்யனின் உஷ்ணத்தால் தவிப்பவர்கள் நீர் கொண்ட மேகத்தைக் கண்டால் மகிழ்வது போன்று இராமனை எத்தனை நேரம் பார்த்தாலும் திருப்தி அடைவது இல்லை –வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து -5-7-7
வந்தாய் என் மனம் புகுந்தாய் நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ –பெரிய திருமொழி -1-10-9- –(ருது என்னும் காலச் சொல்லால் கூறப்படுபவர் —ஸ்ரீ சங்கரர்) –(மோஷத்திற்கு சாதனமாக இருப்பவர் -தம் ஸ்வரூபத்தை தாமே தெரிவிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –)

ஓம்ருதவேநம:காலாத்மனா பகவான் காலமே வடிவானவன்-ருதுஶப்தேன ‘ருது’ என்ற-லக்ஷ்யத இதி குறிக்கிறது-ருது: எனவே பகவான் ‘ருது’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.‘ருது’ என்ற சொல் பகவான் கால வடிவினன் என்பதைக் குறிக்கிறது. எனவே அவர் ‘ருது’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். பகவான் ரிதுஹ் என்று அழைக்கப்படுகிறார், ஏனெனில் அவர் எல்லா வகையான பருவங்களிலும் இருக்கிறார்.உஷா தாஹே புரூன் ஸர்வான் ஓஷதி தஹதி இதி வா புருஷஹ் – அனைவரையும் மிஞ்சுபவர்.-பிபார்தி ப்ரணாதி பாலயதி பூரயதி இதி வா புருஷஹ் – ப்ரி பாலன பூரணாயோவிலிருந்து பாதுகாத்து போஷிப்பவன்-பூரா + குஷன் (புரா அக்ரகமனேயிலிருந்து புருஷா) – புரா அக்ரகமனேபுரதி அக்ரகாம்ஐ பவதி இதி வா புருஷஹ் – தலைவர் அல்லது முன்னணியில் இருப்பவர்.-பூர்வா அஸ்மாத் விஷ்வாத் தத் ஆதிகாரணத்வாத் இதி புருஷ – உலகத்தின் மூல காரணமானவன்.-புருணி புவனானி சம்ஹார சமயே ஸ்யதி அந்தம் நயதிதி புருஷா – பிரளய காலத்தில் உலகங்களை அவற்றின் முடிவுக்கு அழைத்துச் செல்பவர்.-

———–

408-பிராண –ஸர்வ ப்ராணநாத்ப்ராண꞉-பிராணனாய் இருப்பவன்-எல்லாவற்றையும் உய்விப்பவர் – –என் ஆவியை நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை -1-7-5-சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் -7-5-1–(முன்பே 57- 321 பார்த்தோம்-)என் ஆவியை நடுவே வந்து உய்யக் கொண்ட நாதனைஓம் ப்ராணாய நம:ப்ராணிதி உயிர் வாழ்கிறார்-ஒத்தாய் எப்-பொருளுக்கும் உயிரை (திருவாய் மொழி 2.3.2)- எல்லா உயிர்களிலும் உயிர் சக்தி;க்ஷேத்ரக்ஞ ரூபேண க்ஷேத்ரக்ஞரின் வடிவில் (அனைவருக்குள்ளும்)-ப்ராண: எனவே பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பகவான் அனைவருக்குள்ளும் (அனைத்தையும் அறியும் உள்ளுறை ஆத்மாவாக) க்ஷேத்ரக்ஞரின் வடிவில் உயிர்வாழ்கிறார். எனவே அவர் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்-ப்ராணாத்மனா ப்ராண வாயுவின் வடிவில்-சேஶ்ட்யன்வா அனைவருக்குள்ளும் (எங்கும்) செல்கிறார்-ப்ராண: எனவே பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்-அல்லது, பகவான் ப்ராண வாயுவின் வடிவில் அனைவருக்குள்ளும் செல்கிறார் (அனைவரையும் செயல்பட வைக்கிறார்). எனவே அவர் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘சேஶ்டாம் கரோதி ஸ்வஶனஸ்வரூபி’ (ஸ்ரீவிஶ்ணு புராணம்)-மூச்சுக் காற்றின் வடிவில் அனைத்தையும் செயல்படுத்துகிறார் (அனைவருக்குள்ளும் செல்கிறார்).ப்ரணீதி க்ஷேத்ரஜ்ஞ ரூபேண இதி ப்ராணஹ் – வெளி உலகத்தைப் பற்றிய விழிப்புணர்வு அல்லது உணர்வின் வடிவில் அவர் உடலை உயிர்ப்பிக்கிறார்.-பிராணாத்மனா சேஷ்டயான் இதி வா பிராணஹ் – உயிர் கொடுக்கும் காற்று அல்லது ஆக்ஸிஜன் வடிவில் உடலுக்கு இயக்கம் கொடுக்கிறார். ‘யத்-வை ப்ரணீதி ச பிராணஹ் – அவர் நம்மை உயிர்ப்பிக்கிறார், எனவே அவர் பிராணன்’ (சாண்டோக்ய உபநிஷத் 1.3) என்று குறிப்பிடுகிறார்.

————–

409-பிராணத-உயிர் அளிப்பவன் -–வெகு சிலருக்கு பிராணன் -அனைவருக்கும் பிராணன் அளிப்பவர் –உயிர் அளிப்பான்–ப்ரஸித்₃தா₄ந பி ப்ராணான் த₃தா₃தீதி ப்ராணத₃꞉ । அதோ ஹி தத்₃விரஹே-பிரசித்தமான பிராணனை எல்லோருக்கும் தருபவர்-அகால பலிநோ வ்ருஷா -அபி வ்ருஷா பரிம் லாநா ச புஷ்ப அங்குர கோரகா –அயோத்யா-இராமன் கானகம் சென்றதும் அயோத்யையில் மலர்களுடன் கூடி இருந்த அனைத்து மரங்களும் அவனது பிரிவு தாளாமல் வாடின-பரிசுஷ்க பலாசாநி வநாந் யுபவ நாநி ச –அயோத்யா-கானகத்தில் இருந்த அனைத்து மரங்களும் காய்ந்த இலைகளும் இலைகள் இல்லாமலேயும் இருந்தன –உலகங்கள் உய்ய செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் -திரு மாலை -11
(முன்பே 66-322 பார்த்தோம் -மேலும் 956 பார்ப்போம் –)ஓம் ப்ராணதாய நம:கண்டயதி அழிக்கிறார்-ப்ராணினாம் உயிரினங்களின்-ப்ராணான் உயிரை (அல்லது உயிர்மூச்சை)ப்ரளயாதிஶ்விதி ப்ரளயம் முதலிய அழிவுக்காலங்களில்-ப்ராணத: எனவே பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்-பகவான் ப்ரளயம் முதலான அழிவுக்காலங்களில் உயிரினங்களின் உயிரை அழிக்கிறார். எனவே, அவர் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ப்ராணான் ததாதி இதி ப்ராணதா – உயிர் கொடுப்பவர்-ப்ராணான் த்யாதி இதி ப்ராணஹ் – மரணத்தின் போது உயிர் வாயுக்களை அகற்றுபவர்-பிராணன் தீபயதி – உயிர் காற்றுகளை சுத்திகரித்து பிரகாசமாக்குபவர்.-கண்டயாதி பிராணினாம் ப்ராணான் ப்ரளயாதிஷு இதி – இறுதிப் பிரளயத்தின் போது உயிரிலிருந்து உயிர்வாழிகளைத் தடுத்து நிறுத்துகிறார்’(சிருஷ்டியில் பிராணிகளுக்கு அந்தர்யாமியாகி உயிரைக்கொடுப்பவர் –பிரளய காலத்தில் பிராணிகளின் பிராணன்களை நீக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –)(துன்பத்தை அழிப்பவர்-பக்தர்களுக்கு முக்ய பிராணனைக் கொடுப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –)

——

ப்ரணம –வணக்கத்துக்கு உரியவன்–ப்ரணா மயதீதி ஶ்ரௌத்யா நிருக்த்யா ஸ்வ கு₃ணைஶ் சராசரநாமநாத் ப்ரணம꞉ । யதா ஹ்ருதயாநி அமமந்தே ஜனஸ்ய குணவத்தயா –அயோத்யா–தம் குணங்களினால் சராசரங்கள் அனைத்தும் தம்மை வணங்கும்படி இருப்பவர்-இராமன் கானகம் சென்ற போது அயோத்யையில் இருந்த மக்களின் ஹிருத்யங்கள் மத்தினால் கடையப்பட்டது போன்று குழம்பின-ஓம் ப்ரணவாய நம:ப்ரணௌதீதி ப்ரணவத்தை உச்சரிப்பதன் மூலம் வணங்கப்படுவதால்-ப்ரணவ: பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘ஓம்’ என்ற ப்ரணவத்தை உச்சரிப்பதன் மூலம் வணங்கப்படுவதால் பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.‘தஸ்மாத் ஓம் இதி ப்ரணௌதீ’-‘ஓம்’ என்று கூறி வணங்கவேண்டும்.இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன-ப்ரணம்யதே வணங்கப்படுவதால்-இதி வா ப்ரணவ: பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-அல்லது, (வேதங்களாலும், அனைத்து தேவர்களாலும்) வணங்கப்படுவதால் பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘ப்ரணமந்தீஹ யம் வேதாஸ்தஸ்மாத்ப்ரணவ உச்யதே’  இதி ஸனத்குமாரவசனான்-அவரை வேதங்கள் கைகூப்பி வணங்குகின்றன. எனவே அவர் ப்ரணவ என்று அழைக்கப்படுகிறார்.-இது ஸனத்குமாரரின் கூற்றாகும்-பிரணவ – பிறரை வணங்கச் செய்பவன்‘ப்ரணௌதி இதி பிரணவஹ் – ஓம்’ (பிரணவ மந்திரம்) என்ற சப்தத்துடன் பிறரை வணங்கச் செய்கிறார். அவர் ‘தஸ்மாத் ஓம் இதி ப்ரணௌதி – எனவே ஓம் மூலம் அவரை வணங்குகிறார்-‘ப்ரணம்யதே இதி வா பிரணவஹ் – அவர் வழிபடத் தகுந்தவர் ஆதலால் அவர் பிரணவா’. அவர் சனத்குமாரனிடமிருந்து ஒரு மேற்கோளைத் தருகிறார், இது ‘ப்ரணமந்தி இஹ வை வேதாஹ் தஸ்மாத் ப்ரணவ உச்யதே – வேதங்களில் அவருக்கு சாஷ்டாங்கங்கள் செய்யப்பட்டுள்ளன’.(தேவர்களால் வணங்கப் படுபவர் -பிரணவ என்ற பாடம் -புகழப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –)(நன்றாகத் தூண்டுபவர் -பிரணவ என்று பாடம் -தம்மைத் தாமே புகழ்ந்து கொள்பவர் – மிகவும் புதியவர் -நன்றாக வணங்கப் படுபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –)

இலை துணை மற் றென்னெஞ்சே ஈசனை வென்ற
சிலை கொண்ட செங்கண்மால் சேரா – குலைகொண்ட
ஈரைந் தலையான் இலங்கையை யீடழித்த
கூரம்பன் அல்லால் குறை
       

————–

ப்ருது-பிரசித்தன் பெரும் புகழான் –த்வம் அக்ஷய கீர்த்திஸ் சயஶஸாபி விஸ்தீர்ண இதி
ப்ருது₂꞉ |“ப்ரத₂ ப்ரக்₂யாநே ”,* ப்ரதி₂ம்ரதி₃ப்₄ரஸ்ஜாம் ஸம் ப்ரஸாரணம் ஸலோபஶ்ச, இதி கு ப்ரத்யய꞉ ।–மிகவும் விரிந்த புகழை யுடையவர் –ப்ருது ஸ்ரீ பார்த்திவாத்மஜ –பால-தசரதனின் புத்திரனான இராமன் பெரும் புகழ் கொண்டவன்-ராமோ நாம ஜனை ஸ்ருத–பால-அவன் ராமன் என்று அனைவராலும் கொண்டாடப் படுபவன்-தேஷாம் அதியசா லோகே ராம –பால
அவர்களில் ராமன் பெரும் புகழுடன் விளங்கினான்-யசஸச்ச ஏக பாஜநம் -கிஷ்கிந்தா-புகழின் ஒரே இருப்பிடமாக இராமன் இருந்தான் -தாரை வாக்கியம்-நிகரில் புகழாய்(திருவாய் மொழி 6.10.10).   இஷ்வாகு வம்ஸ ப்ரபவோ ராமோ நாம ஜனை ஸ்ருத யசஸ் வீ ஜ்ஞாநாசம் பந்ந –(பிரபஞ்ச ரூபமாகத் தாமே விரிந்து இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –)(பிரசித்தமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –)ஓம் ப்ருதவே நம:ப்ரபஞ்சரூபேண இந்த ப்ரபஞ்சத்தின் வடிவில்-விஸ்த்ருதத்வாத் விரிவடைந்து இருப்பதால்-ப்ருது: பகவான் ‘ப்ருது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ப்ருது என்ற சொல்லிற்கு மிகப்பெரிய, அகலமான என்ற பொருள்கள் உண்டு. இங்கு ப்ரபஞ்சத்தின் வடிவில் பரந்து, விரிந்துள்ளதால் பகவான் ப்ருது-‘பிரத் விஸ்தரே – பரவுவதற்கு, விரிவடைய’. மஹாவிஷ்ணுவின் விஸ்வரூபம் இரண்டு அர்த்தங்களிலும் பிருதுவின் உதாரணம் – அவரது விராட் ஸ்வரூபத்தின் மூலம் நன்கு அறியப்பட்டவர் அல்லது அவரது விராட் ஸ்வரூபத்தில் பிரபஞ்சம் முழுவதும் பரவியவர்.-கிருஷ்ணராக தனது ஒன்பதாவது அவதாரத்தில், அவர் பிருத்வியின் தந்தையான பிருது மகாராஜாவின் வடிவத்தை எடுக்கிறார். இது ஸ்ரீமத் பாகவதம் 1. 3. 14 – ரிஷிபிர்-யாச்சிதோ பீஜே நவமம் பார்திவம் வபுஹ் – முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர் பிருதுவின் வடிவத்தில் தோன்றினார்.-

————–

ஹிரண்ய கர்ப்ப –(கீழ் -71)அவதார அஸம கால வர்திநாம் அபி த்₄யாநாதி₃ந உப காரித்வ மாஹஹிரண்ய க₃ர்ப₄꞉,ஹித ரமணீ- யஸ்ய த்₄யாத்ரு ஹ்ருத₃யஸ்ய ஶுபா₄ஶ்ரயத்வேந
நிகீ₃ர்யத்வாத்₃ ஹிரண்ய நிதி₄ -ஸாம்யாத்₃வா।மந்த்ர வர்ணத்தில் –த்யேயஸ் ஸ விஸ்வாத்மா–அவனே அனைத்து ஆத்மாவாகவும் த்யானிக்கத் தக்கவன்-தமக்கு ஹிதமாகவும் -இனிமையாகவும் உள்ள தியானிப்பவர் மனங்களினால் அமுதம் போலே அனுபவிக்கப் பெறுபவர் –பொற் புதையல் போல் போன்றவர் -அவதார காலத்திற்குப் பிறபட்டவர்களுக்கும் அவர்கள் செய்யும் தியானம் முதலியவற்றால் உபகாரம் செய்வது கூறப்படுகிறது-ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம:ஹிரண்ய கர்ப்ப ஸம்பூதிகாரணம் ஹிரண்ய கர்ப்பர் என்று அழைக்கப்படும் நான்முகக் கடவுளான ப்ரஹ்மாவின் பிறப்பிடமான-ஹிரண்மயமண்டம் பொன்மயமான முட்டையானது-யத்வீர்யஸம்பூதம் எவருடைய சக்தியிலிருந்து தோன்றுகிறதோ-ததஸ்ய கர்ப்ப இதி (அந்த) பகவான் ப்ரஹ்மாவிற்கும் கர்ப்பமாகிறார்-எனவே பகவான் ‘ஹிரண்யகர்ப்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.-அவர் அழகான உறைவிடத்தில் இருப்பவர். பரம பதம்;-நிறைவு அல்லது மகிழ்ச்சியின் பொருளாக இருக்கும் அனைத்தையும் தோற்றுவிப்பவர்.-ஹிரண்ய என்பது தங்கத்தைக் குறிக்கிறது . இங்குள்ள ஒப்புமை என்னவென்றால், தங்கம் தூய்மையானது, கவர்ச்சியானது, பளபளப்பானது மற்றும் மிகவும் விரும்பத்தக்கது என்பது போல, பரம பதம் என்பது சுத்த-சத்வமாகும், எனவே ஹிரண்யத்தைக் குறிக்கிறது. பெரிய அனைத்தையும் உருவாக்குபவர் ஹிரண்ய-கர்ப்பன்-பூமியின் இதயத்தில் தங்கம் மறைந்திருப்பது போல, அவர் தனது பக்தர்களின் இதயங்களில் மறைந்துள்ளார். இந்த அர்த்தத்திலும் அவர் ஹிரண்யகர்ப்பரே. சிருஷ்டியின் அடிப்படையில் வைகுண்டத்தில் தொடங்கி ஹிரண்ய கர்பத்தில் முடிவடையும் நாமங்களின் இணைக்கப்பட்ட கணக்கை ஸ்ரீ சாஸ்திரி தருகிறார். தடைகளை நீக்கும் வைகுண்டமாகிய பகவான், தனது மகத்தான ஆற்றலுடன், பரம புருஷராகிய தனது நிலையிலிருந்து இறங்கி, வைகுண்டமாக இருப்பது போல் உடலில் புருஷ வடிவில் இந்த பிரபஞ்சத்தில் வசிக்க முடிவு செய்தார். பின்னர், பிரகிருதியை இயக்கும் பிராண சக்தியை உயிரினங்களை ஆதரிக்கும் வடிவமாக மாற்றினார், இதனால் பிராணதாவாக மாறினார். இதன் விளைவாக இந்த பிரபஞ்சம் ஏற்பட்டது, ஆகாஷா பூதங்களில் முதன்மையானது (தஸ்மாத்-வா ஏதஸ்மாத் ஆத்மானா ஆகாஷஸ் ஸம்பூதஹ்).முதலில் பிரணவத்தின் பெரும் ஒலி அதாவது ‘ஓம்’ விளைந்தது. இந்த ஆகாஷாவிலிருந்து, பின்னர் காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி போன்ற பிற பூதங்களின் விளைவாக அவர் பிரபஞ்சமாக (ப்ரிதுஹ்) விரிவடைந்தார். இந்த பிருதுஹ் இந்த பிரபஞ்சத்தின் தந்தை. இந்த பிருதுவின் மகள்தான் பிருத்வி. மொத்த (ஸ்தூல) வடிவத்திலிருந்து தொடங்கி, நுட்பமான (சூக்ஷ்மா) வடிவத்தை வழங்குவதன் மூலம், அவர் தனது படைப்புகளுக்கு ஹிரண்ய-கர்ப்பமாக பிராணமயம், மனோமயம் மற்றும் விஞ்ஞானமய கோஷங்களை வழங்கினார். இவ்வாறு, நாம வைகுண்டத்தில் தொடங்கி, நாம ஹிரண்ய-கர்ப்பம் வரை, சிருஷ்டி ரகசியம் படிப்படியாக விரிவடைகிறது.

————-

சத்ருக்ந –சத்ருக்களை முடிப்பவன் –விவேக ஶரைர் ஹந்தி-புலன்களை அடக்குபவன்-விஷ யேஷு விஷேபணாத் தேஷாம் ராவணவச் ச₂த்ரு மிந்த்₃ரிய வர்க₃ம் விவேக ஶரைர் ஹந்தி
ஶமயதீதி ஶத்ருக்₄ந । *அமநுஷ்ய கர்த்ருகே ச இதி டக், * க₃மஹந , இத்யாதி₃நோபதா₄லோப꞉
* ஹோ ஹந்தே ꞉, இதி குத்வம் ।-விஷயங்களில் ஈடுபடுவதால் ராவணன் போலப் பகைகளாக உள்ள இந்த்ரியங்களை விவேகம் என்னும் அம்பினால் அழிப்பவர்-தச இந்த்ரியனானாம் கோரம் யோ மநோ ரஜனீசரம் விவேக சரஜாலேந சமம் நயதி யோகிநாம் தத் த்யாநே –ஈஸ்வர சம்ஹிதை-யோகிகளின் மனம் மற்றும் பத்து இந்திரியங்களை இராமன் எவ்விதம் இராவணனின் பத்துத் தலைகளை அழித்தானோ அதே போன்று விவேகம் என்பதன் மூலம் அழிக்கிறான்–காமம் (காமம்), க்ரோதா (கோபம்), மோகம் (மாயை), லோபா (பேராசை), மதம் (பெருமை), மாத்சார்யம் (பொறாமை), மனஸ் (மனம்), புத்தி (புத்தி), சித்தம் (விருப்பம்) மற்றும் அஹம்காரம் (அஹங்காரம்) அழிக்கிறான்)-வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் -பெருமாள் திரு -10-2-மாறில் போரரக்கன் மதிள் நீறு எழச் செற்று உகந்த ஏறு சேவகனார் -6-1-10–பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டான் -பெரிய திரு மொழி -2-3-1-தேவர்களின் எதிரிகளை அழிப்பவர்-விரோதிகளை அழிப்பவர்-

குல முதல் அடுந் தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில முதல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள்
பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!–
7-1-9-

ஓம் ஶத்ருக்னாய நம:த்ரிதஶ (முப்பத்து முக்கோடி) தேவர்களின்-ஶத்ரூன் எதிரிகளான அஸுரர்களை-ஹந்தீதி கொல்வதால்-ஶத்ருக்ன: பகவான் ‘ஶத்ருக்ன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பகவானுக்கு தனிப்பட்ட முறையில் எதிரிகள் இல்லை-

——–

வ்யாப்த –நிரம்பியவன் –முக்₃த₄ வ்ருத்₃த₄ ப₄த்ரு ப்₄ருத்ய ஶத்ர மித்ராதி₃ஷு வாத்ஸல்ய -அவிஸேஷாத் வ்யாப்த꞉ । (தியானிப்பவர்களிடம்-இளையவன் முதியவன் தலைவன் அடிமை பகைவன் நண்பன் முதலிய வேறுபாடு இல்லாமல் ஒரே விதமான அன்பால் நிரம்பி இருப்பவர் –)யதா-பவ்ரான் ஸ்வ ஜனவத் நித்யம் குசலம் பரப்ருச்சதி புத்ரேஷ் வக்நிஷு தாரேஷு ப்ரேஷ்ய சிஷ்ய கணேஷு ச நிகிலேந ஆநு பூர்வ்யாச் ச பிதா புத்ரா நிவ ஓவ்ரசாந் –அயோத்யா —அயோத்யா நகர மக்கள் தசரதனிடம் உமது புத்திரனான இராமன் தனது உறவினர்களை விசாரிப்பது போன்று எங்கள் அனைவரையும் அன்புடன் விசாரிக்கிறான்
ஒரு தந்தை தனது புத்ரனைக் கவனித்துக் கொள்வது போன்று இராமன் இங்கு வாழ்கின்ற மக்களைப் பற்றியும் குழந்தைகளைப் பற்றியும் அக்னி வேள்விகளைப் பற்றியும்
மனைவிமார்கள் வேலையாட்கள் பற்றியும் மாணவர்கள் பற்றியும் விசாரிக்கிறான்-ரிபூணாம் அபி வத்ஸல–யுத்த-சத்ருக்களிடம் கூட இராமன் அன்பு பூண்டவன்–ஓம் வ்யாப்தாய நம:காரணத்வேன (அனைத்திற்கும்) காரணமாய் இருப்பதன் மூலம்-ஸர்வ கார்யாணாம் அனைத்து காரியங்களையும் (அதாவது விளைவுகளையும்)வ்யாபனாத் பரவி இருப்பதால்-வ்யாப்த: பகவான் ‘வ்யாப்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-(அனைத்திற்கும்) காரணமாய் இருப்பதன் மூலம் அனைத்து காரியங்களையும் (அதாவது விளைவுகளையும்) பரவி இருப்பதால் பகவான் ‘வ்யாப்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.(பிரம்மா முதலிய தேவர்களுக்கு வேண்டியவர் -கருடனுக்கு வேண்டியவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –)அவர் பொருள்களின் உலகிலும், கருத்துகளின் உலகிலும் எங்கும் நிறைந்தவர். நாராயண சூக்தம் சொல்வது போல் ‘அந்தர் பஹிச்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயணா ஸ்திதா – நாராயணன் உள்ளேயும் வெளியேயும் வியாபித் திருக்கிறான்’.‘நீச்ச பூஜ்ய அவிஷேஷேன வியாபநாத் வியாப்த உச்யதே –

———————————

வாயு-செல்பவன் -அடியார் உள்ள இடம் தானே -குகன் பரத்வாஜர் சபரி-பரகத ஸ்வீ காரம்-ஸ்வயமேவ தத்ர தத்ர தான் க₃ச்ச₂தீதிவாயு꞉ ।* க்ருவாபாஜிமி இத்யாதி₃நோண் ।தம்மைத் தியானிப்பவர் இருக்குமிடம் தேடி ஆங்காங்கு செல்பவர் –சோபியகச்சத் மஹா தேஜா சபரீம் சத்ரு ஸூதந -பால-எதிரிகளை அழிக்கும் ராமன் சபரியின் இடத்துக்குச் சென்று பெருமை அளித்தான்-பரத்வாஜ ஆஸ்ரமம் கத்வா–பால பரத்வாஜ முனிவரின் ஆஸ்ரமத்துக்குச் சென்றான்-குஹம் ஆஸாத்ய தர்மாத்மா–பால-குகனை மேன்மைப் படுத்தினான் –ஏழை ஏதலன் -வியாப்யம் – இன்னருள் சுரந்து வாயு-சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி சென்று நின்று ஆழி தொட்டான் –(நல்ல மனத்தை உண்டாக்குபவர் —ஸ்ரீ சங்கரர் )(உயிரைத் தாங்கக் காரணமாக இருப்பவர் -வலிமை கொண்டவராய் சஞ்சரிப்பவர் -எல்லாவற்றையும் அறிபவர் –பரவுபவர் -விரும்பப் படுபவர் -எல்லாரும் இயங்கக் காரணமானவர் -உயர்ந்தவர் -சம்சாரத்தில் கட்டுபவர் –சம்சாரத்தில் இருந்து விடுவிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –)ஓம் வாயவே நம:வாதி கந்தம் கரோதீதி ‘வாதி’ அதாவது மணத்தை உண்டாக்குகிறார்-வாயு: எனவே பகவான் ‘வாயு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.-புண்யோ கந்த: ப்ருதிவ்யாம் ச’ (ஸ்ரீமத் பகவத்கீதை 7.9)– வதி ஸர்வத்ர கதோ பவதி இதி வாயு – விஷ்ணு – இந்தப் பிரபஞ்சத்தில் எங்கும் பரவியிருக்கிறார். இந்த உலகில் காற்று நுழையாத அல்லது இல்லாத இடமே இல்லை. இந்த நாமம் பகவானின் எங்கும் நிறைந்திருப்பதைக் குறிக்கிறது.-அவர் வெறும் ‘காற்று’ மட்டுமல்ல, ‘காற்று’க்குப் பின்னால் உள்ள உயிர் கொடுக்கும் சக்தி-வாயுரஸ்மை புண்யம் கந்தம் ஆவாஹதி – பகவான் வாயுவிற்கு அந்தர்யாமி-வாயுர்வை கௌதம தத்-சூத்திரம், வாயுநா வை கௌதமசூத்ரேணாயாம் ச லோகா பராஷ்ச லோகஹ் ஸர்வாணி ச பூதானி சந்த்ரிப்தானி பவந்தி (பிருஹதாரண்யகா 3.5.2) – இதன் பொருள் ‘வாயு இந்த உலகத்தை ஒரு மிருகத்தைப் போல ஒன்றாக வைத்திருக்கும் நூல்; இது இல்லாமல் உலகம் உடைந்த சரம் கொண்ட சங்கிலியைப் போல உடைந்து விடும்; பகவானே இந்த சக்தி.-யோ வாயௌ திஷ்டன்-வாயோரந்தரோ யாம் வாயுர்-ந வேத யஸ்ய வாயுஹ் ஷரீரம் யோ வாயும் அந்தரோ யமாயதி, ஏஷ தே ஆத்மாந்தர்யாம்யாமிரிதா (பிருஹதாரண்யகா 3. 7. 7. ) – காற்றில் வசிக்காதவர், காற்றில் யார் வசிக்கிறார் என்பதை அறிவார். காற்று, மற்றும் காற்றை உள்ளே இருந்து கட்டுப்படுத்துபவர், உள் ஆட்சியாளர், உங்கள் சொந்த அழியாத சுயம்.-வாயுர்வாவ ஸம்வர்கோயதா வா அக்னிருத்வாயதி, வாயுமேவாப்யேதி, யதா சூர்யோ’ஸ்தமேதி வாயுமேவாப்யேதி, யதா சந்திரோ’ஸ்தமேதி வாயுமேவாப்யேதி, யதாபா உச்சுஷ்யந்தி வாயுமேவாபியந்தி. சௌக்ரீவாயந்தி3. ) – சூரியன், சந்திரன், நெருப்பு மற்றும் நீர் அனைத்தும் வாயுவில் இணையும் போது மறைந்துவிடும்;-கிம் தத்-விஷ்ணோர்-பலம் ஆஹுஹ் |வாதாத்-விஷ்ணோர்-பலம் ஆஹுஹ் (தைத்திரீய 1. 8. 3) – பகவான் விஷ்ணு தனது விபூதி மூலம் வாயுவாக பூமியைத் தாங்குகிறார்.-உணவு, தண்ணீர் இல்லாமல் சில நாட்கள் வாழலாம், ஆனால் வாயு இல்லாமல் சில நிமிடங்கள் கூட வாழ முடியாது. அதுபோல பகவானின் அருள் இல்லாமல் நாம் வாழ முடியாது. நாம் தேடாமலேயே வாயு நம்மிடம் வருகிறது; பகவானும் அவ்வாறே – அவர் தனது பக்தர்களைத் தேடி அவர்களைப் பின்தொடர்கிறார். வாயு எந்த வகையிலும் மக்களை வேறு படுத்துவதில்லை; அதனால் பகவான் எல்லாருடனும் சமமான மனப்பான்மையுடன் பழகுகிறார்.-இந்த பிரபஞ்சத்தின் இருப்பு மற்றும் உயிர்வாழ்வில் அதன் முக்கிய பங்கை கொண்ட வாயு பகவானுக்கு வாயு என பெயரிட காரணமாகும்.

——————-

அதோஷஜ--குறையாதவன் –யாவரும் அனுபவித்து உபயோகித்தாலும் அமுதக் கடல் போலே ஒரு காலும் வற்றிக் கீழே போகாமல் இருப்பவர் ––ஏவம் அம்ருத உத₃தி₄வத் ஸர்வைஸ் ஸதோ₃ப யுஜ்யமாநோ (அ)பி-அதோ ந ஷீயதே ஜாது யஸ்மாத் தஸ்மாத் அதோஷஜ –உத்யோக பர்வம்–எப்பொழுதும் தன்னிலையினின்று நழுவாதவராதலாலும், எவ்வித குறைகளுமற்று இருப்பதாலும் பகவான் ‘–அதோஷஜன் -எனப்படுகிறான்-அக்ஷய்யம் மது ஹந்தாரம் ஜானாமி த்வாம் ஸூ ரோத்தமம் –பால –பரசுராமன் கூற்று–மது என்னும் அரக்கனை அழித்தவனே -தேவர்களின் தலைவனே –
நீ குறையாதவன் என்று அறிவேன்-அக்ஷய்ய கீர்த்திச்ச–கிஷ்கிந்தா –24-31-தாரை வார்த்தை-குறையாத கீர்த்தி கொண்டவனே –யானும் ஏத்தி மூவுலகும் முற்றும் ஏத்தி பின்னையும் தானும் ஏத்திலும் தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும் தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்திப்ப -4-3-10-(மேல் உலகத்திற்கும் பூமிக்கும் இடையில் விராட் ரூபத்துடன் வியாபிப்பவர் –ஒரு போதும் தாழ்ந்து அழியாதவர் ஆதலின் அதோஷஜர் எனபது உத்யோகபர்வம் —ஸ்ரீ சங்கரர் –)(இந்த்ரியங்களை அடக்கிய வஸூ தேவர் முதலியோர்க்கு மகனாக திரு வவதரித்தவர் –அஷகுமாரனை வென்ற ஹனுமானால் தெரியப் படுத்தப் பெற்றவர் –தம்மைத் தாழ விட்டு அனைவருக்கும் காட்டியவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –)ஓம் அதோக்ஷஜாய நமத்யௌரக்ஷம் ஆகாயம் (த்யௌ) அக்ஷம் என்று அழைக்கப்படுகிறது-ப்ருதிவீ சாத: பூமி (ப்ருதிவீ) அத என்று அழைக்கப்படுகிறது-தயோர் யஸ்மாத்  அஜாயத  மத்யே அவற்றிற்கு இடையே தோன்றுவதால்-வைராஜ ரூபேண இதி வா தனது விராட் ரூபத்தில்-அதோக்ஷஜ: பகவான் ‘அதோக்ஷஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.அதோப்ருதே உள் முகமாக, உயர்ந்ததை நோக்கி திருப்பும்போது-ப்ரத்யக் ப்ரவாஹிதே நுகர்ச்சியை நோக்கி ஓடுவதை தவிர்த்து அதன் எதிர்திசையில்-அக்ஷகணே இந்திரியங்களை-ஜாயத இதி வா தோன்றுகிறார்-அதோக்ஷஜ: எனவே, பகவான் ‘அதோக்ஷஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-அத (அதோப்ருதே) + அக்ஷ (அக்ஷகணே) + ஜ (ஜாயதே) = அதோக்ஷஜஅதோ பூதே ஹ்யக்ஷகனே ப்ரத்யக்-ரூப-ப்ரவாஹிதே | ஜாயதே தஸ்ய வை ஞானம் தேன அதோக்ஷஜ உச்யதே ||அதஹ் – ஜ்ஞாத்ரித்வபாவாத் ஹீனம், அக்ஷஜம் ஞானம் யஸ்ய ச அதோக்ஷஜா – எங்கும் எல்லாவற்றிலும் இருந்தாலும், கண்கள் போன்ற இந்திரியங்களால் அடையாளம் காண முடியாதவர். அவர் எங்கும் நிறைந்தவர்.-பாகவதத்தில் (4.17.6-7) அதோக்ஷஜா பற்றிய குறிப்பு உள்ளது – ‘பக்தாய மே அனுரக்தாய தவ ச அதோக்ஷஜஸ்ய ச வக்தும் அர்ஹஸி யஹ் அதுஹ்யாத் வைன்ய-ரூபேண காம் இமாம்’ – நான் எப்போதும் உனது பக்தனாகவும், இறைவனின் பக்தனாகவும் இருக்கிறேன். அதோக்ஷஜா என்று அறியப்படுகிறது. எனவே, ப்ருது மன்னனின் கதைகள் அனைத்தையும் கூறுங்கள், அவர் வேன மன்னனின் மகனின் வடிவத்தில், பசு வடிவ பூமியில் பால் கறந்தார்.

யானும் ஏத்தி மூவுலகும் முற்றும் ஏத்தி பின்னையும் தானும்
ஏத்திலும் தன்னை எட்ட எட்ட எங்கே எய்தும்?
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகி-திட்டிப்ப
யானும் எம்பெருமானையே ஏத்தினேன் யானுய்வானே

—————–

ருது –அணுகுபவன் –ஸதா₃(அ)ப்ய பூர்வைஸ் ஸர்வ உல்லா ஸகரைர் உத்தர உத்தரைர் கு₃ண பர்யாயைர் ருச்ச₂தீதி ருது꞉ । அரத்தேஸ் து இதி து இதோ ஹி வஸந்த ஶிஶிராதீ₃நாமபி ருதுத்வம் । (எப்போதும் புதிதாகத் தோன்றி உகப்பிக்க வல்ல திருக் குணங்கள் ஒன்றுக்கு மேல் ஓன்று விசேஷமாக வளரும்படி பக்தர்களின்
உள்ளங்களில் செல்பவர் -இதே குணம் இருப்பதால் அன்றோ வசந்த ருது சிசிரருது முதலியவைகளும் ருதுக்கள் என்று கூறப் படுகின்றன)யதா₂கர்மாபி தப்தா பர்ஜன்யம் ஹ்லாத யந்தமிவ பிரஜா –அயோத்யா -3-29 – ஸூர்யனின் உஷ்ணத்தால் தவிப்பவர்கள் நீர் கொண்ட மேகத்தைக் கண்டால் மகிழ்வது போன்று இராமனை எத்தனை நேரம் பார்த்தாலும் திருப்தி அடைவது இல்லை –வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து -5-7-7வந்தாய் என் மனம் புகுந்தாய் நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ -பெரிய திருமொழி -1-10-9–ஓம் ருதவே நம:காலாத்மனா பகவான் காலமே வடிவானவன்-ருதுஶப்தேன ‘ருது’ என்ற லக்ஷ்யத இதி குறிக்கிறது-ருது: எனவே பகவான் ‘ருது’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘ர்கதி-பிரபனயோஹ்’ என்ற மூலத்திலிருந்து பெறப்பட்டது, அதாவது ‘போவது’. ர்ச்சதி இதி ர்துஹ் – ரிதுஹ் என்ற சொல் பருவங்கள் ஒன்றையொன்று தள்ளி இடையூறு இல்லாமல் புதியதாக வருவதைக் குறிக்கிறது.-வசந்தா, கிரீஷ்மா, வர்ஷா, ஷரத், ஹேமந்தா மற்றும் சிசிர ரிதுஹ். காலச் சுழற்சியில் இந்த ரிட்டஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக தடையின்றி நகர்வதை உள்ளடக்கியது. இந்த நாமம் பகவான் காலத்தின் வடிவில் இருப்பதையும், பருவங்களின் சுழற்சியின் பின்னால் இருப்பதையும் குறிக்கிறது.-ரிதுர்-ரிதுனா நுத்யமானா வின்னாதா அபிதாவா – ஒரு பருவம் மற்றொன்றை தூண்டிவிட்டு அதன் வருகையை உரத்த குரலில் அறிவிக்கிறது. இந்த நாமம், பகவான் காலத்தின் வடிவத்தில் இருக்கிறார், இது பருவங்களின் சுழற்சியின் பின்னால் இருப்பதைக் குறிக்கிறது -பகவான் ரிதுஹ் என்று அழைக்கப்படுகிறார், ஏனெனில் அவர் எல்லா வகையான பருவங்களிலும் இருக்கிறார்.-

—————–

418-ஸூ தர்சந –பார்வைக்கு இனியவன் -நல்ல மார்க்கம் காட்டி அருளுபவர் -அழகைக் காட்டி –ஐயப்பாடு அறுத்து ஆதாரம் பெறுக வைப்பவன்கு₃ண ப்ரபா₄வாநபி₄ஜ்ஞாநாமபி த₃ர்ஶந மாத்ர மேவாஸ்ய ஸோப₄நமிதி ஸுத₃ர்ஶந꞉ ।குணங்களின் பெருமை அறியாதவர்களும் பார்த்தவுடன் நன்மை பெறும்படி அழகிய திருமேனியுடையவர் –சோமவத் பிரிய தர்சன –பால -1-18--சந்திரன் போன்று அழகான ரூபம் கொண்டவன்-சதைக பிரிய தர்சன –பால -1-16-எப்பொழுதும் மகிழ்ச்சியை அளிக்கும் திரு மேனி கொண்டவன்-சந்திர காந்தா நனம் ராமம் பிரிய தர்சனம் –பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிகாண் பெரும் கோலத்து என் காகுத்த நம்பி -6-6-9-கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்து என் கருமணி -ராகவனே –பெருமாள் திரு -8-2-நம்பியை தென் குறுங்குடி நின்ற -அச் செம் பொன்னே திகழும் திரு மூர்த்தியை – -என் சொல்லி மறப்பேன் –காதுகனாய் இருந்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகு-தருணவ் ரூப சம்பன்னவ்-சூர்ப்பணகை

ஓம் ஸுதர்ஶனாய நம:ஶோபனம் மங்களமான-நிர்வாண ஃபலம் முக்தியை அளிக்க வல்லது-தர்ஶனம் ஞானமஸ்யேதி தர்ஶனம் அதாவது பகவானைப் பற்றிய ஞானம்-ஸுதர்ஶன: எனவே, பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.பகவானின் தர்ஶனம், அதாவது அவரைப் பற்றிய ஞானமானது மிகவும் மங்களகரமான முக்தியை அளிக்கவல்லது. எனவே பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.ஶுபே மங்களகரமான-தர்ஶனே ஈக்ஷணே ‘தர்ஶனம்’ அதாவது திருக்கண்களை உடையவராதலால்-பத்மபத்ராயதே அஸ்யேதி தாமரை இதழ்களைப் போன்ற-ஸுதர்ஶன: எனவே, பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.பகவான் தாமரை இதழ்களை போன்ற  அழகிய, மங்களகரமான திருக்கண்களை உடையவராதலால் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.–சுதர்ஷனா – அவரது தரிசனம் மோட்சத்திற்கு வழிவகுக்கிறதுஷோபனம் நிர்வாண பலம் தரிசனம் ஞானம் அஸ்ய இதி சுதர்ஷனஹ் – யாருடைய மங்களகரமான பார்வை அல்லது அறிவு முக்தி அல்லது மோட்சத்திற்கு வழிவகுக்கும்’–சுபே தர்ஷனே ஈக்ஷணே பத்மபத்ராயதே அஸ்ய இதி சுதர்ஷனா – தாமரையின் இதழ்களை ஒத்த அழகிய கண்களை உடையவர்’.–ஸுகேன த்ரிஷ்யதே பக்தைரிதி சுதர்ஷனஹ் – அவர் பக்தர்களுக்கு எளிதில் புலப்படுகிறார், எனவே அவர் சுதர்ஷனா’.தாமரை இதழ் போல் நீண்டு அழகிய இரு கண்கள் யுடையவர் -பக்தர்களால் சுகமாகக் காணப்படுபவர் –தம்மைப் பற்றிய ஞானமானது மோஷ பலம் தருவதாக இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

ஸுகேன இன்பமே (சுகமே) வடிவானவராய்-ருஶ்யதே காட்சி அளிக்கிறார்  பக்தைரிதி வா  தனது அடியவர்களுக்கு-ஸுதர்ஶன: எனவே, பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பகவான் தனது அடியவர்களுக்கு என்றுமே இன்பமே வடிவானவராய் காட்சி அளிக்கிறார். எனவே பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.-அல்லது அவரது அடியவர்களுக்கு பகவானைக் காண்பதை போன்ற இன்பம் வேறொன்றுமில்லை 

தனது ‘நேத்ரா’ (கண்கள்) மூலம் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் தெளிவாகவும் முழுமையாகவும் பார்க்கவும் அறியவும் பகவானின் திறனைக் குறிக்கிறது என்று கவனிக்கிறார். மேலும், அவர் ஒவ்வொரு வடிவத்திலும் அந்தர்யாமியாக (உள்ளே) இருப்பதால், அவர் எல்லாவற்றையும் மற்றும் அனைவரையும் பார்க்கிறார்.-இந்த நாமத்தை முந்தைய நாமத்துடன் தொடர்புபடுத்தி தற்போதைய நாமத்தை சுதர்சன சக்கரத்திற்கான தெய்வத்தைக் குறிப்பிடுவதாக -காலம் ஆறு பருவங்களின் வடிவில் இடையறாது சுழன்று கொண்டிருப்பது போல் ஆறு முனைகள் கொண்ட சுதர்சன சக்கரம் சக்தி வாய்ந்ததாகவும் இடையூறு இன்றியும் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த சுதர்சன சக்கரத்திற்கு பகவானே தேவதா.

————

419-கால-தன்னிடம் ஈர்ப்பவன் –ஏவம் பூ₄தைர் கு₃ணைர் ஆத்மநி சராசர ஸங்கலநாத்
கால꞉ ॥இப்படிப்பட்ட குண விசேஷங்களினால் சராசரங்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்பவர் –தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -1-6-8-என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் இனி யாரைக் கொண்டு உசாகுவேன்-ஓம் காலாய நம:கலயதி இயங்குகிறார் (இயக்குகிறார்)-ஸர்வமிதி வா அனைத்தையும்-கால: எனவே, பகவான் ‘கால:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-எப்பொழுதும் இயங்குவதால், அனைத்தையும் இயக்குவதால் பகவான் ‘கால:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.கால: கலயதாமஹம்’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.30)இதி பகவத்வசனாத் |இயங்குனவற்றில் காலம் நான்.-கலயத என்ற சொல்லிற்கு எண்ணுதல் (கணக்கெடுத்தல்) என்றும்  பொருள் உள்ளது. இதுவும், இந்த திருநாமத்திற்கு பொருத்தமானதே. பகவான் காலத்தின் வடிவில் அனைவரின் வாழ்நாளையும் கணக்கிடுகிறார்.-எல்லாவற்றையும் எண்ணுபவர் -ஸ்ருஷ்டியில் உள்ள எல்லாப்பொருள்களின் கணக்குகளையும் அறிந்து இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –அவரவர் தகுதிக்கு ஏற்ற சுகத்தை அழிப்பவர் -உலகைக் காலத்தினால் கட்டுப்படுத்துவதனாலும் பிரிப்பதனாலும் அறிவதனாலும் காலமாக இருப்பவர் -சுகத்தை முழுமையாக தருபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –காலா – அவர் எல்லா வற்றிற்கும் வரம்புகளை அமைக்கிறார்-இந்த நாமத்திற்கு பல அர்த்தங்கள் உள்ளன, அதாவது.-பிரளயம் அல்லது பிரளய காலத்தில்) அனைவரையும் தன் பக்கம் இழுப்பவன்;-அளந்து அனைத்திற்கும் வரம்பு நிர்ணயிப்பவர்;-அவர் தனது எதிரிகள் அனைவருக்கும் மரணம் அல்லது அழிவு;-எல்லோருடைய கர்மாவையும் அளந்து பலனைச் செய்பவன்.

காலாய நம: நம என்பது ‘கால சம்க்யானே’ என்ற மூலத்திலிருந்து அளக்க அல்லது எண்ணுவதற்காக உருவானது.-காலோஸ்மி லோகக்ஷயக்ரித் ப்ரவ்ருத்தோ – காலத்தின் வடிவில் நான் உலக அழிவைக் கட்டுப்படுத்துகிறேன்’.-‘அநர்த-ப்ரேப்சுதாயா கணயாதாம் மத்யே காலா மிருத்யு அஹம் – துன்பங்கள் அல்லது பேரழிவுகளை ஏற்படுத்தும் விருப்பத்துடன் எண்ணுபவர்களில், நான் மரணத்தின் கடவுள்’.-சர்வேஷ்வரோ விஷ்ணுரேவ காலோ, யதோ ஹி ச கலயதி கணயதி ஸமஸ்த-ப்ராணி-கர்மாணி, ததனுகூல பல-பிரதாய.காலோ ஹினாம பகவான் ஸ்வயம்புஹ் அனாதி மத்ய நிதானஹ் – பகவான் ஆரம்பம், நடு அல்லது முடிவு இல்லாத நேரமே.-ஸ ஸூக்ஷ்மாம் அபி காலம் ந லீயதே இதி காலாஹ் |ஸம்கலயதி காலயதி வா பூதானி இதி காலா (சுஷ்ருத சூத்ரம் 6. 3).

——–

பரமேஷ்டீ-மிக உன்னதமான பரம பதத்தில் உள்ளவன்-அவதாரத்தில் செய்ய வேண்டியவற்றை முடித்து தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளும் பெருமாள்-ஏவம் ராக்ஷஸ ம்ருக₃யயா (ராக்ஷஸர்களை வேட்டையாடி முடித்து )ஜக₃த்₃ரக்ஷணேந (குகன் சபரி விபீஷணாதிகளுக்கு ஸம்ஸ்லேஷ ரஸம் அளித்த பின்பு )சாத்ர விஹ்ருத்ய புந꞉ பரமே ஸ்தா₂நே திஷ்ட₂தீதி பரமேஷ்டீ₂ ।* பரமே கித், இதீ நி ப்ரத்யய꞉,* அம்பா₃ம்ப₃ இத்யாதி₃நா ஷத்வம்*ஹல த₃ந்தாத் இதி ஸப்தம்யா அலுக் । யதாவிவேச வைஷ்ணவம் தேஜஸ் ச சரீரஸ் மஹ அநுக –உத்தர -110-12- விஷ்ணு லோகத்துக்கு -தனது திவ்ய மங்கள விக்ரஹம் மற்றும் சரீர பூதங்களான அனைவருடன் அடைந்தான்-ஏவமேஷ மஹா பாஹு இஷ்வாகு குல வர்த்தன ராவணம் ச கணம் ஹத்வா திவம் ஆக்ரமிதா பிரபு –சபா பர்வம் -55-47-
நீண்ட திருக் கரங்களைக் கொண்டவனும் -இஷ்வாகு குலத்தின் நாயகனுமான இராமன்
இராவணன் கூட்டத்தை முடியுடன் அழித்து விட்டு மேலுலகம் சென்றான் –மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட விற்றிட்டுப் போய் விண் மிசைத் ததாமமே புக மேவிய சோதி -6-4-10-
விண் முழுதும் எதிர் வரத் தன் தாமமேவி சென்று இனிது வீற்றிருந்த அம்மான் -பெருமாள் திரு -10-10-பல்லாண்டு என்று பவித்ரனைப் பரமேட்டியை சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை –இப்படி அரக்கர்களை வேட்டையாடியும் உலகைக் காத்தும் விளையாடிய பின்பு உயர்ந்த ஸ்தானமான பரமபதத்தில் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஓம் பரமேஶ்டினே நம:பரமே ப்ரக்ருஶ்டே ‘பரம’ அதாவது உயர்ந்ததான-ஸ்வே  மஹிம்னி  தன்னுடைய (இயற்கையான) மகிமையால்-ஹ்ருதயாகாஶே (ஒவ்வொருவரின்) இதய ஆகாயத்துள்-ஸ்தாதும் நிலைபெற்றிருக்கும்-ஶீலமஸ்யேதி தன்மை யுடையவராதலால்-பரமேஶ்டி பகவான் ‘பரமேஶ்டி’ என்ற என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்-அங்கு இருப்பது  அவரது இயல்பான தன்மையுமாகும் (ஶீலம்).-‘பரமேஶ்டி விப்ராஜதே’ – மிகச்சிறந்த தன்மையுடன் வீற்றிருக்கிறார்.-இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி (பகவான் ‘பரமேஶ்டி’ என்று அழைக்கப்படுகிறார்).- உச்ச ஸ்தலத்தில் (வைகுந்தம்) வசிப்பவர்.-ஸ்ரீ வைகுந்தத்தில் வசிப்பவர்;-இதயத்தின் உச்ச குகையில் வசிப்பவர்.-‘பரமே ப்ரகரிஷ்டே ஸ்வே மஹிம்னி ஹ்ருதயகாஷே ஸ்தாதும் ஷீலம் அஸ்ய இதி பரமேஷ்தீ – அவர் தனது எல்லா மகிமையிலும் இதயத்தின் முதன்மையானவர், எனவே அவர் பரமேஷ்டி என்று அழைக்கப்படுகிறார்’ என்று விளக்குகிறார். வேத மந்திரம் கூறுகிறது ‘பரமேஷ்தீ விப்ரஜதே’ – பரம கடவுள் பிரகாசம் மற்றும் தாமரை வடிவ இதயத்தின் மத்தியில் வசிக்கிறார்.

பத்மகோஷ பிரதீகாஷம் ஹ்ருதயம் சாப்யதோமுகம் – தாமரை மலரின் தலைகீழ் மொட்டுக்கு ஒப்பிடக்கூடிய இதயத்தின் ஈதரில் அவர் தன்னை வெளிப்படுத்துகிறார்;தஸ்ய மத்யே மஹாநாக்னி-ர்விஸ்வர்சி-ர்விஸ்வதோமுகஹ் – இதயத்தில் உள்ள அந்த இடத்தில் அக்கினியின் பெரும் ஜ்வாலை, அழியாத, அனைத்தையும் அறிந்த, நாக்குகள் எல்லா திசைகளிலும் விரிந்து, எல்லா இடங்களிலும் முகங்களைத் திருப்பிக் கொள்கிறது-தஸ்யாஹ் ஷிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்திதா – அந்தச் சுடரின் நடுவில் பரமாத்மா வசிப்பவர்.-நாராயண ஸூக்தம்–​​கடோபநிஷத்தின் “பரமே வ்யோம்னி ப்ரதிஷ்டிதா” – இதயத்தின் உச்சமான குகையில் மையமாக இருப்பவர் மற்றும் அனுபவத்தைப் பெறக்கூடியவர்.

———————

421-பரிக்ரஹ –-சௌசீல்யமே ஸ்ரீ ராமாவதார முக்கிய குணம் –குணவான் இத்தையே –ஆஸ்ரித வாத்சல்யம் கண்ணனுக்கு –அஸ்ய ஸௌஶீல்யம் தத்த்வம் ॥அத்ர தத்ர ச பரிதோ க்₃ரஹோ (அ)ஸ்யேதிபரிக்₃ரஹ꞉,ஸ்வ ஸம்ப₃ந்தி₄ பௌர ஜாநபதே₃ தத் ஸம்ப₃ந்தி₄நாம் தத்₃தே₃வதா தத் ஆராம தரு தூ₃ர்வாதே ₃ரபி பரமபத₃ ப்ராபணாத் -நகர மக்கள் தேச மக்கள் அவர்களுடைய சுற்றத்தார் அவர்களுடைய தேவதைகள் தோட்டத்தில் உள்ள மரம் புல்
முதலியவற்றையும் பரமபதம் சேரும்படி அங்கீ கரித்தவர்-யே ஹி பாகவதம் சேஷு அநு ராகின–சராசரங்களையும் கூட்டிச் சென்ற ஸுவ்லப்யம்-தரு தூ₃ர்வாதே-மரங்களையும் வேர்களுடனே-யாவற்றையும் தன்னுடன் சேர்த்து கொள்பவன்-தத்கால மக்களுக்கு பெருமாள் -அனைவருக்கும் ராமானுஜர்புற்பா முதலா புல்லெரும்பாதி ஓன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே
-7-5-1-ஓம் பரிக்ரஹாய நம:ஶரணார்த்திபி: தம்மை சரணடைந்த அடியவர்களால்-பரிதோ எல்லாவிடங்களிலும்-க்ருஹ்யதே  அடையப்படுகிறார்-ஸர்வகதத்வாத் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளபடியால்-பரிக்ரஹ: எனவே பகவான் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பகவான் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளபடியால் அவரை சரணடைந்த அடியவர்கள் அவரை எல்லாவிடங்களிலும் அடைகின்றனர் (கிரஹிக்கின்றனர்). எனவே, பகவான் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ஞாயதே இதி வா அறியப்படுகிறார்-பத்ரபுஶ்பாதிகம் இலைகளையோ (துளசி), பூக்களையோ-பக்தைரர்பிதம் தனது அடியவர்கள் பக்தியுடன் ஸமர்ப்பிக்கும்-பரிகிருஹ்ணாதீதி முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்-பரிக்ரஹ: எனவே பகவான் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-தனது அடியவர்கள் பக்தியுடன் ஸமர்ப்பிக்கும் இலை (துளசி), பூக்கள் முதலிய எளிய பொருட்களையும் பகவான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறார். எனவே அவர் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.பரிகிரஹா – அவர் அனைத்தையும் தன்னுள் உள்வாங்குகிறார்-அனைத்தையும் தன்னுடன் அழைத்துச் செல்பவர்;-ன்னிடம் அடைக்கலம் தேடுபவர்களால் எல்லாப் பக்கங்களிலும் பற்றிக்கொள்ளப்பட்டவர்;-தன் பக்தர்களின் எந்தப் பிரசாதத்தையும் மனப்பூர்வமாக அளிக்கும் போது ஏற்றுக்கொள்பவர்;இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்.

ஸ்ரீ ஆதி சங்கரர் இந்த நாமத்திற்கு மூன்று விதமான விளக்கங்களை தருகிறார். முதல் பொருள் ‘சரணார்த்திபிஹ் பரிதோ க்ரிஹ்யதே ஸர்வகதத்வாத் – அவரை அடைக்கலம் தேடுபவர்களால் எல்லாப் பக்கங்களிலும் அவர் பற்றிக் கொள்ளப்படுகிறார்’. அவர் வழங்கிய இரண்டாவது பொருள் ‘பரிதோ ஜ்ஞாயதே – எல்லா அணுகுமுறைகளிலிருந்தும் அவரைத் தேடுவதன் மூலம் அவர் உணரப்படுகிறார்’. மூன்றாவது பொருள் ‘பத்ரபுஷ்பாதிகம் பக்தைஹ் அர்பிதம் பரிக்ரிஹ்ணாதி இதி பரிக்ரஹஹ் – அவர் தனது பக்தர்கள் செய்யும் மலர்கள் மற்றும் இலைகள் போன்ற எந்தவொரு பிரசாதத்தையும் ஏற்றுக்கொள்வதால் அவர் பரிக்ரஹர்’.-பத்ரம் புஷ்பம் ফலம் தோயம் யோ மே ভக்த்யா ப்ரயச்சதிதத் அஹம் பக்தி-உபஹர்தம் அஸ்நாமி ப்ரயதாத்மனஹ் ||–9-25-அன்புடனும் பக்தியுடனும் எனக்கு ஒரு இலை, ஒரு பூ, பழம் ஒரு தண்ணீர் வழங்கினால், அந்தத் தூய்மையான உள்ளம் கொண்ட அந்த பக்தியை நான் அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன்.-சரணம் அடைபவர்களால் எல்லாவகைகளாலும் கொள்ளப் படுபவர் -பல வழிகளால் அறியப் பெறுபவர் –அடியவர் சமர்ப்பிக்கும் இலை பூ முதலியவற்றை ஏற்பவர் –ஸ்ரீ சங்கரர் –-பரிக்ரஹ – பரிதா ஸர்வதா கிரஹணம் – இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் தனது சக்தியின் மூலம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் என்று விளக்கம் தருகிறார்.-பக்தர்களை அனுக்ரஹித்து ஏற்றுக் கொள்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ர நாமாவளி–ஸ்ரீ நரசிம்ஹ மங்கள நவரத்ன மாலிகா ஸ்லோகம்–

November 14, 2025

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ர நாமாவளி

  1. ஓம் நாரஸிம்ஹாய நம:
  2. ஓம் வஜ்ரதம்ஷ்ட்ராய நம:
  3. ஓம் வஜ்ரிணே நம:
  4. ஓம் வஜ்ரதேஹாய நம:
  5. ஓம் வஜ்ராய நம:
  6. ஓம் வஜ்ரநகாய நம:
  7. ஓம் வாஸுதேவாய நம:
  8. ஓம் வந்த்யாய நம:
  9. ஓம் வரதாய நம:
  10. ஓம் வராத்மநே நம:
  11. ஓம் வரதாபயஹஸ்தாய நம:
  12. ஓம் வராய நம:
  13. ஓம் வரரூபிணே நம:
  14. ஓம் வரேண்யாய நம:
  15. ஓம் வரிஷ்டாய நம:
  16. ஓம் ஸ்ரீவராய நம:
  17. ஓம் ப்ரஹ்லாதவரதாய நம:
  18. ஓம் ப்ரத்யக்ஷ வரதாய நம:
  19. ஓம் பராத்பரபரேஶாய நம:
  20. ஓம் பவித்ராய நம:
  21. ஓம் பிநாகிநே நம:
  22. ஓம் பாவநாய நம:
  23. ஓம் ப்ரஸந்நாய நம:
  24. ஓம் பாஶிநே நம:
  25. ஓம் பாபஹாரிணே நம: 25
  1. ஓம் புருஷ்டுதாய நம:
  2. ஓம் புண்யாய நம:
  3. ஓம் புருஹூதாய நம:
  4. ஓம் தத்புருஷாய நம:
  5. ஓம் தத்யாய நம:
  6. ஓம் புராணபுருஷாய நம:
  7. ஓம் புரோதஸே நம:
  8. ஓம் பூர்வஜாய நம:
  9. ஓம் புஷ்கராக்ஷாய நம:
  10. ஓம் புஷ்பஹாஸாய நம:
  11. ஓம் ஹாஸாய நம:
  12. ஓம் மஹாஹாஸாய நம:
  13. ஓம் ஶார்ங்கிணே நம:
  14. ஓம் ஸிம்ஹாய நம:
  15. ஓம் ஸிம்ஹராஜாய நம:
  16. ஓம் ஜகத்வஶ்யாய நம:
  17. ஓம் அட்டஹாஸாய நம:
  18. ஓம் ரோஷாய நம:
  19. ஓம் ஜலவாஸாய நம:
  20. ஓம் பூதாவாஸாய நம:
  21. ஓம் பாஸாய நம:
  22. ஓம் ஸ்ரீநிவாஸாய நம:
  23. ஓம் கட்கிநே நம:
  24. ஓம் கட்கஜிஹ்வாய நம:
  25. ஓம் ஸிம்ஹாய நம: 50
  1. ஓம் கட்கவாஸாய நம:
  2. ஓம் மூலாதிவாஸாய நம:
  3. ஓம் தர்மவாஸாய நம:
  4. ஓம் தந்விநே நம:
  5. ஓம் தநஞ்ஜயாய நம:
  6. ஓம் தந்யாய நம:
  7. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
  8. ஓம் ஶுபஞ்ஜயாய நம:
  9. ஓம் ஸூத்ராய நம:
  10. ஓம் ஶத்ருஞ்ஜயாய நம:
  11. ஓம் நிரஞ்சநாய நம:
  12. ஓம் நீராய நம:
  13. ஓம் நிர்குணாய நம:
  14. ஓம் குணாய நம:
  15. ஓம் நிஷ்ப்ரபஞ்சாய நம:
  16. ஓம் நிர்வாணபதாய நம:
  17. ஓம் நிபிடாய நம:
  18. ஓம் நிராலம்பாய நம:
  19. ஓம் நீலாய நம:
  20. ஓம் நிஷ்கலாய நம:
  21. ஓம் கலாய நம:
  22. ஓம் நிமேஷாய நம:
  23. ஓம் நிபந்தாய நம:
  24. ஓம் நிமேஷகமநாய நம:
  25. ஓம் நிர்த்வந்த்வாய நம: 75
  1. ஓம் நிராஶாய நம:
  2. ஓம் நிஶ்சயாய நம:
  3. ஓம் நிஜாய நம:
  4. ஓம் நிர்மலாய நம:
  5. ஓம் நிபந்தாய நம:
  6. ஓம் நிர்மோஹாய நம:
  7. ஓம் நிராக்ருதே நம:
  8. ஓம் நித்யாய நம:
  9. ஓம் ஸத்யாய நம:
  10. ஓம் ஸத்கர்மநிரதாய நம:
  11. ஓம் ஸத்யத்வஜாய நம:
  12. ஓம் முஞ்ஜாய நம:
  13. ஓம் முஞ்ஜகேஶாய நம:
  14. ஓம் கேஶிநே நம:
  15. ஓம் ஹரீஶாய நம:
  16. ஓம் ஶேஷாய நம:
  17. ஓம் குடாகேஶாய நம:
  18. ஓம் ஸுகேஶாய நம:
  19. ஓம் ஊர்த்வகேஶாய நம:
  20. ஓம் கேஶிஸம்ஹாரகாய நம:
  21. ஓம் ஜலேஶாய நம:
  22. ஓம் ஸ்தலேஶாய நம:
  23. ஓம் பத்மேஶாய நம:
  24. ஓம் உக்ரரூபிணே நம:
  25. ஓம் குஶேஶயாய நம: 100
  1. ஓம் கூலாய நம:
  2. ஓம் கேஶவாய நம:
  3. ஓம் ஸூக்திகர்ணாய நம:
  4. ஓம் ஸூக்தாய நம:
  5. ஓம் ரக்தஜிஹ்வாய நம:
  6. ஓம் ராகிணே நம:
  7. ஓம் தீப்தரூபாய நம:
  8. ஓம் தீப்தாய நம:
  9. ஓம் ப்ரதீப்தாய நம:
  10. ஓம் ப்ரலோபிநே நம:
  11. ஓம் ப்ரச்சந்தாய நம:
  12. ஓம் ப்ரபோதாய நம:
  13. ஓம் ப்ரபவே நம:
  14. ஓம் விபவே நம:
  15. ஓம் ப்ரபஞ்ஜநாய நம:
  16. ஓம் பாந்தாய நம:
  17. ஓம் ப்ரமாய நம:
  18. ஓம் அப்ரமிதாய நம:
  19. ஓம் ப்ரகாஶாய நம:
  20. ஓம் ப்ரதாபாய நம:
  21. ஓம் ப்ரஜ்வலாய நம:
  22. ஓம் உஜ்ஜ்வலாய நம:
  23. ஓம் ஜ்வாலாமால ஸ்வரூபாய நம:
  24. ஓம் ஜ்வலஜ்ஜிஹ்வாய நம:
  25. ஓம் ஜ்வாலிநே நம: 125
  1. ஓம் மஹோஜ்ஜவலாய நம:
  2. ஓம் காலாய நம:
  3. ஓம் காலமூர்த்திதராய நம:
  4. ஓம் காலாந்தகாய நம:
  5. ஓம் கல்பாய நம:
  6. ஓம் கலநாய நம:
  7. ஓம் க்ருதே நம:
  8. ஓம் காலசக்ராய நம:
  9. ஓம் சக்ராய நம:
  10. ஓம் வஷட்சக்ராய நம:
  11. ஓம் சக்ரிணே நம:
  12. ஓம் அக்ரூராய நம:
  13. ஓம் க்ருதாந்தாய நம:
  14. ஓம் விக்ரமாய நம:
  15. ஓம் க்ரமாய நம:
  16. ஓம் க்ருத்திநே நம:
  17. ஓம் க்ருத்திவாஸாய நம:
  18. ஓம் க்ருதஜ்ஞாய நம:
  19. ஓம் க்ருதாத்மநே நம:
  20. ஓம் ஸங்க்ரமாய நம:
  21. ஓம் க்ருத்தாய நம:
  22. ஓம் க்ராந்தலோகத்ரயாய நம:
  23. ஓம் அரூபாய நம:
  24. ஓம் ஸரூபாய நம:
  25. ஓம் ஹரயே நம: 150
  1. ஓம் பரமாத்மநே நம:
  2. ஓம் அஜேயாய நம:
  3. ஓம் ஆதிதேவாய நம:
  4. ஓம் அக்ஷயாய நம:
  5. ஓம் க்ஷயாய நம:
  6. ஓம் அகோராய நம:
  7. ஓம் ஸுகோராய நம:
  8. ஓம் கோரகோரதராய நம:
  9. ஓம் அகோரவீர்யாய நம:
  10. ஓம் லஸத்கோராய நம:
  11. ஓம் கோராத்யக்ஷாய நம:
  12. ஓம் தக்ஷாய நம:
  13. ஓம் தக்ஷிணாய நம:
  14. ஓம் ஆர்யாய நம:
  15. ஓம் ஶம்பவே நம:
  16. ஓம் அமோகாய நம:
  17. ஓம் குணௌகாய நம:
  18. ஓம் அநகாய நம:
  19. ஓம் அகஹாரிணே நம:
  20. ஓம் மேகநாதாய நம:
  21. ஓம் நாதாய நம:
  22. ஓம் மேகாத்மநே நம:
  23. ஓம் மேகவாஹநரூபாய நம:
  24. ஓம் மேகஶ்யாமாய நம:
  25. ஓம் மாலிநே நம: 175
  1. ஓம் வ்யாள யஜ்ஞோபவீதாய நம:
  2. ஓம் வ்யாக்ரதேஹாய நம:
  3. ஓம் வ்யாக்ரபாதாய நம:
  4. ஓம் வ்யாக்ரகர்மணே நம:
  5. ஓம் வ்யாபகாய நம:
  6. ஓம் விகடாஸ்யாய நம:
  7. ஓம் வீராய நம:
  8. ஓம் விஷ்டரஶ்ரவஸே நம:
  9. ஓம் விகீர்ணநகதம்ஷ்ட்ராய நம:
  10. ஓம் நகதம்ஷ்ட்ராயுதாய நம:
  11. ஓம் விஷ்வக்ஸேநாய நம:
  12. ஓம் ஸேநாய நம:
  13. ஓம் விஹ்வலாய நம:
  14. ஓம் பலாய நம:
  15. ஓம் விரூபாக்ஷாய நம:
  16. ஓம் வீராய நம:
  17. ஓம் விஶேஷாக்ஷாய நம:
  18. ஓம் ஸாக்ஷிணே நம:
  19. ஓம் வீதஶோகாய நம:
  20. ஓம் விஸ்தீர்ணவதநாய நம:
  21. ஓம் விதாநாய நம:
  22. ஓம் விதேயாய நம:
  23. ஓம் விஜயாய நம:
  24. ஓம் ஜயாய நம:
  25. ஓம் விபுதாய நம: 200
  1. ஓம் விபாவாய நம:
  2. ஓம் விஶ்வம்பராய நம:
  3. ஓம் வீதராகாய நம:
  4. ஓம் விப்ராய நம:
  5. ஓம் விடங்கநயநாய நம:
  6. ஓம் விபுலாய நம:
  7. ஓம் விநீதாய நம:
  8. ஓம் விஶ்வயோநயே நம:
  9. ஓம் சிதம்பராய நம:
  10. ஓம் வித்தாய நம:
  11. ஓம் விஶ்ருதாய நம:
  12. ஓம் வியோநயே நம:
  13. ஓம் விஹ்வலாய நம:
  14. ஓம் விகல்பாய நம:
  15. ஓம் கல்பாதீதாய நம:
  16. ஓம் ஶில்பிநே நம:
  17. ஓம் கல்பநாய நம:
  18. ஓம் ஸ்வரூபாய நம:
  19. ஓம் பணிதல்பாய நம:
  20. ஓம் தடித்ப்ரபாய நம:
  21. ஓம் தார்யாய நம:
  22. ஓம் தருணாய நம:
  23. ஓம் தரஸ்விநே நம:
  24. ஓம் தபநாய நம:
  25. ஓம் தரக்ஷாய நம: 225
  1. ஓம் தாபத்ரயஹராய நம:
  2. ஓம் தாரகாய நம:
  3. ஓம் தமோக்நாய நம:
  4. ஓம் தத்வாய நம:
  5. ஓம் தபஸ்விநே நம:
  6. ஓம் தக்ஷகாய நம:
  7. ஓம் தநுத்ராய நம:
  8. ஓம் தடிதே நம:
  9. ஓம் தரளாய நம:
  10. ஓம் ஶதரூபாய நம:
  11. ஓம் ஶாந்தாய நம:
  12. ஓம் ஶத்தாராய நம:
  13. ஓம் ஶதபத்ராய நம:
  14. ஓம் தார்க்ஷ்யாய நம:
  15. ஓம் ஸ்திதயே நம:
  16. ஓம் ஶதமூர்த்தயே நம:
  17. ஓம் ஶதக்ரதுஸ்வரூபாய நம:
  18. ஓம் ஶாஶ்வதாய நம:
  19. ஓம் ஶதாத்மநே நம:
  20. ஓம் ஸஹஸ்ரஶிரஸே நம:
  21. ஓம் ஸஹஸ்ரவதநாய நம:
  22. ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம:
  23. ஓம் தேவாய நம:
  24. ஓம் திஶஶ்ரோத்ராய நம:
  25. ஓம் ஸஹஸ்ரஜிஹ்வாய நம: 250
  1. ஓம் மஹாஜிஹ்வாய நம:
  2. ஓம் ஸஹஸ்ரநாமதேயாய நம:
  3. ஓம் ஸஹஸ்ராக்ஷிதராய நம:
  4. ஓம் ஸஹஸ்ரபாஹவே நம:
  5. ஓம் ஸஹஸ்ரசரணாய நம:
  6. ஓம் ஸஹஸ்ரார்க்கப்ரகாஶாய நம:
  7. ஓம் ஸஹஸ்ராயுத தாரிணே நம:
  8. ஓம் ஸ்தூலாய நம:
  9. ஓம் ஸூக்ஷ்மாய நம:
  10. ஓம் ஸுஸூக்ஷ்மாய நம:
  11. ஓம் ஸுக்ஷுண்யாய நம:
  12. ஓம் ஸுபிக்ஷாய நம:
  13. ஓம் ஸுராத்யக்ஷாய நம:
  14. ஓம் ஸௌரிணே நம:
  15. ஓம் தர்மாத்யக்ஷாய நம:
  16. ஓம் தர்மாய நம:
  17. ஓம் லோகாத்யக்ஷாய நம:
  18. ஓம் ப்ரஜாத்யக்ஷாய நம:
  19. ஓம் ஶிக்ஷாய நம:
  20. ஓம் விபக்ஷக்ஷயமூர்த்தயே நம:
  21. ஓம் காலாத்யக்ஷாய நம:
  22. ஓம் தீக்ஷ்ணாய நம:
  23. ஓம் மூலாத்யக்ஷாய நம:
  24. ஓம் அதோக்ஷஜாய நம:
  25. ஓம் மித்ராய நம: 275
  1. ஓம் ஸுமித்ரவருணாய நம:
  2. ஓம் ஶத்ருக்நாய நம:
  3. ஓம் அவிக்நாய நம:
  4. ஓம் விக்நகோடி ஹராய நம:
  5. ஓம் ரக்ஷோக்நாய நம:
  6. ஓம் தமோக்நாய நம:
  7. ஓம் பூதக்நாய நம:
  8. ஓம் பூதபாலாய நம:
  9. ஓம் பூதாய நம:
  10. ஓம் பூதாவாஸாய நம:
  11. ஓம் பூதிநே நம:
  12. ஓம் பூதவேதாளகாதாய நம:
  13. ஓம் பூதாதிபதயே நம:
  14. ஓம் பூதக்ரஹவிநாஶாய நம:
  15. ஓம் பூதஸம்யமிநே நம:
  16. ஓம் மஹாபூதவே நம:
  17. ஓம் ப்ருகவே நம:
  18. ஓம் ஸர்வபூதாத்மநே நம:
  19. ஓம் ஸர்வாரிஷ்ட விநாஶாய நம:
  20. ஓம் ஸர்வஸம்பத்கராய நம:
  21. ஓம் ஸர்வாதாராய நம:
  22. ஓம் ஶர்வாய நம:
  23. ஓம் ஸர்வார்த்திஹரயே நம:
  24. ஓம் ஸர்வது:க்கப்ரஶாந்தாய நம:
  25. ஓம் ஸர்வஸௌபாக்யதாயிநே நம: 300
  1. ஓம் ஸர்வாக்ஞாய நம:
  2. ஓம் அநந்தாய நம:
  3. ஓம் ஸர்வஶக்திதராய நம:
  4. ஓம் ஸர்வைஶ்வர்யப்ரதாத்ரே நம:
  5. ஓம் ஸர்வகார்யவிதாயிநே நம:
  6. ஓம் ஸர்வஜ்வரநாஶாய நம:
  7. ஓம் ஸர்வரோகாபஹாரிணே நம:
  8. ஓம் ஸர்வாபிசாரஹந்த்ரே நம:
  9. ஓம் ஸர்வைஶ்வர்யவிதாயிநே நம:
  10. ஓம் பிங்காக்ஷாய நம:
  11. ஓம் ஏகஶ்ருங்காய நம:
  12. ஓம் த்விஶ்ருங்காய நம:
  13. ஓம் மரீசயே நம:
  14. ஓம் பஹுஶ்ருங்காய நம:
  15. ஓம் லிங்காய நம:
  16. ஓம் மஹாஶ்ருங்காய நம:
  17. ஓம் மாங்கள்யாய நம:
  18. ஓம் மனோஜ்ஞாய நம:
  19. ஓம் மந்தவ்யாய நம:
  20. ஓம் மஹாத்மநே நம:
  21. ஓம் மஹாதேவாய நம:
  22. ஓம் தேவாய நம:
  23. ஓம் மாதுலுங்கதராய நம:
  24. ஓம் மஹாமாயாப்ரஸூதாய நம:
  25. ஓம் ப்ரஸ்துதாய நம: 325
  1. ஓம் மாயிநே நம:
  2. ஓம் அநந்தாய நம:
  3. ஓம் அநந்தரூபாய நம:
  4. ஓம் மாயிநே நம:
  5. ஓம் ஜலஶாயிநே நம:
  6. ஓம் மஹோதராய நம:
  7. ஓம் மந்தாய நம:
  8. ஓம் மததாய நம:
  9. ஓம் மதாய நம:
  10. ஓம் மதுகைடபஹந்த்ரே நம:
  11. ஓம் மாதவாய நம:
  12. ஓம் முராரயே நம:
  13. ஓம் மஹாவீர்யாய நம:
  14. ஓம் தைர்யாய நம:
  15. ஓம் சித்ரவீர்யாய நம:
  16. ஓம் சித்ரகூர்மாய நம:
  17. ஓம் சித்ராய நம:
  18. ஓம் சித்ரபாநவே நம:
  19. ஓம் மாயாதீதாய நம:
  20. ஓம் மாயாயை நம:
  21. ஓம் மஹாவீராய நம:
  22. ஓம் மஹாதேஜஸே நம:
  23. ஓம் பீஜாய நம:
  24. ஓம் தேஜோதாம்நே நம:
  25. ஓம் பீஜிநே நம: 350
  1. ஓம் தேஜோமய ந்ருஸிம்ஹாய நம:
  2. ஓம் சித்ரபாநவே நம:
  3. ஓம் மஹாதம்ஷ்ட்ராய நம:
  4. ஓம் துஷ்டாய நம:
  5. ஓம் புஷ்டிகராய நம:
  6. ஓம் ஶிபிவிஷ்டாய நம:
  7. ஓம் ஹ்ருஷ்டாய நம:
  8. ஓம் புஷ்டாய நம:
  9. ஓம் பரமேஷ்டிநே நம:
  10. ஓம் விஶிஷ்டாய நம:
  11. ஓம் ஶிஷ்டாய நம:
  12. ஓம் கரிஷ்டாய நம:
  13. ஓம் இஷ்டதாயிநே நம:
  14. ஓம் ஜ்யேஷ்டாய நம:
  15. ஓம் ஶ்ரேஷ்டாய நம:
  16. ஓம் துஷ்டாய நம:
  17. ஓம் அமிததேஜஸே நம:
  18. ஓம் அஷ்டாங்கவ்யஸ்தரூபாய நம:
  19. ஓம் ஸர்வதுஷ்டாந்தகாய நம:
  20. ஓம் வைகுண்டாய நம:
  21. ஓம் விகுண்டாய நம:
  22. ஓம் கேஶிகண்டாய நம:
  23. ஓம் கண்டீரவாய நம:
  24. ஓம் லுண்டாய நம:
  25. ஓம் நிஶ்ஶடாய நம: 375
  1. ஓம் ஹடாய நம:
  2. ஓம் ஸர்வோத்ரிக்தாய நம:
  3. ஓம் ருத்ராய நம:
  4. ஓம் ருக்யாஜுஸ்ஸாமகாய நம:
  5. ஓம் ருதுத்வஜாய நம:
  6. ஓம் வஜ்ராய நம:
  7. ஓம் மந்த்ரராஜாய நம:
  8. ஓம் மந்த்ரிணே நம:
  9. ஓம் த்ரிநேத்ராய நம:
  10. ஓம் த்ரிவர்காய நம:
  11. ஓம் த்ரிதாம்நே நம:
  12. ஓம் த்ரிஶூலிநே நம:
  13. ஓம் த்ரிகாலஜ்ஞாநரூபாய நம:
  14. ஓம் த்ரிதேஹாய நம:
  15. ஓம் த்ரிதாத்மநே நம:
  16. ஓம் த்ரிமூர்த்திவித்யாய நம:
  17. ஓம் த்ரிதத்வஜ்ஞாநிநே நம:
  18. ஓம் அக்ஷோப்யாய நம:
  19. ஓம் அநிருத்தாய நம:
  20. ஓம் அப்ரமேயாய நம:
  21. ஓம் பாநவே நம:
  22. ஓம் அம்ருதாய நம:
  23. ஓம் அநந்தாய நம:
  24. ஓம் அமிதாய நம:
  25. ஓம் அமிதௌஜஸே நம: 400
  1. ஓம் அபம்ருத்யு விநாஶாய நம:
  2. ஓம் அபஸ்மார விகாதிநே நம:
  3. ஓம் அந்நதாய நம:
  4. ஓம் அந்நரூபாய நம:
  5. ஓம் அந்நாய நம:
  6. ஓம் அந்நபுஜே நம:
  7. ஓம் நாத்யாய நம:
  8. ஓம் நிரவத்யாய நம:
  9. ஓம் வேத்யாய நம:
  10. ஓம் அத்புதகர்மணே நம:
  11. ஓம் ஸத்யோஜாதாய நம:
  12. ஓம் ஸங்காய நம:
  13. ஓம் வைத்யுதாய நம:
  14. ஓம் அத்வாதீதாய நம:
  15. ஓம் ஸத்வாய நம:
  16. ஓம் வாகதீதாய நம:
  17. ஓம் வாக்மிநே நம:
  18. ஓம் வாகீஶ்வராய நம:
  19. ஓம் கோபாய நம:
  20. ஓம் கோஹிதாய நம:
  21. ஓம் கவாம்பதயே நம:
  22. ஓம் கந்தர்வாய நம:
  23. ஓம் கபீராய நம:
  24. ஓம் கர்ஜிதாய நம:
  25. ஓம் ஊர்ஜிதாய நம: 425
  1. ஓம் பர்ஜந்யாய நம:
  2. ஓம் ப்ரபுத்தாய நம:
  3. ஓம் ப்ரதாநபுருஷாய நம:
  4. ஓம் பத்மாபாய நம:
  5. ஓம் ஸுநாபாய நம:
  6. ஓம் பத்மநாபாய நம:
  7. ஓம் மாநிநே நம:
  8. ஓம் பத்மநேத்ராய நம:
  9. ஓம் பத்மாய நம:
  10. ஓம் பத்மாயா: பதயே நம:
  11. ஓம் பத்மோதராய நம:
  12. ஓம் பூதாய நம:
  13. ஓம் பத்மகல்போத்பவாய நம:
  14. ஓம் ஹ்ருத்பத்மவாஸாய நம:
  15. ஓம் பூபத்மோத்தரணாய நம:
  16. ஓம் ஶப்தப்ரஹ்ம ஸ்வரூபாய நம:
  17. ஓம் ப்ரஹ்மரூபதராய நம:
  18. ஓம் ப்ரஹ்மணே நம:
  19. ஓம் ப்ரஹ்மரூபாய நம:
  20. ஓம் பத்மநேத்ராய நம:
  21. ஓம் ப்ரஹ்மதாய நம:
  22. ஓம் ப்ராஹ்மணாய நம:
  23. ஓம் ப்ரஹ்மணே நம:
  24. ஓம் ப்ரஹ்மாத்மநே நம:
  25. ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம: 450
  1. ஓம் தேவாய நம:
  2. ஓம் ப்ரஹ்மண்யாய நம:
  3. ஓம் த்ரிவேதிநே நம:
  4. ஓம் பரப்ரஹ்மாத்மநே நம:
  5. ஓம் ப்ரஹ்மஶிரஸே நம:
  6. ஓம் அஶ்வஶிரஸே நம:
  7. ஓம் அதர்வஶிரஸே நம:
  8. ஓம் நித்யமஶநி ப்ரமிதாய நம:
  9. ஓம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய நம:
  10. ஓம் லோலாய நம:
  11. ஓம் லலிதாய நம:
  12. ஓம் லாவண்யாய நம:
  13. ஓம் லவித்ராய நம:
  14. ஓம் பாஸகாய நம:
  15. ஓம் லக்ஷணஜ்ஞாய நம:
  16. ஓம் லக்ஷாய நம:
  17. ஓம் லக்ஷணாய நம:
  18. ஓம் லஸத்தீப்தாய நம:
  19. ஓம் லிப்தாய நம:
  20. ஓம் விஷ்ணவே நம:
  21. ஓம் ப்ரபவிஷ்ணவே நம:
  22. ஓம் வ்ருஷ்ணிமூலாய நம:
  23. ஓம் க்ருஷ்ணாய நம:
  24. ஓம் ஸ்ரீமஹாவிஷ்ணவே நம:
  25. ஓம் மஹாஸிம்ஹாய நம: 475
  1. ஓம் ஹாரிணே நம:
  2. ஓம் வநமாலிநே நம:
  3. ஓம் கிரீடிநே நம:
  4. ஓம் குண்டலிநே நம:
  5. ஓம் ஸர்வாங்காய நம:
  6. ஓம் ஸர்வதோமுகாய நம:
  7. ஓம் ஸர்வத:பாணிபாதோரஸே நம:
  8. ஓம் ஸர்வதோக்ஷி ஶிரோமுகாய நம:
  9. ஓம் ஸர்வேஶ்வராய நம:
  10. ஓம் ஸதாதுஷ்டாய நம:
  11. ஓம் ஸமர்த்தாய நம:
  12. ஓம் ஸமரப்ரியாய நம:
  13. ஓம் பஹுயோஜந விஸ்தீர்ணாய நம:
  14. ஓம் பஹுயோஜந மாயதாய நம:
  15. ஓம் பஹுயோஜந ஹஸ்தாங்கரயே நம:
  16. ஓம் பஹுயோஜந நாஸிகாய நம:
  17. ஓம் மஹாரூபாய நம:
  18. ஓம் மஹாவக்த்ராய நம:
  19. ஓம் மஹாதம்ஷ்ட்ராய நம:
  20. ஓம் மஹாபுஜாய நம:
  21. ஓம் மஹாநாதாய நம:
  22. ஓம் மஹாரௌத்ராய நம:
  23. ஓம் மஹாகாயாய நம:
  24. ஓம் மஹாபலாய நம:
  25. ஓம் ஆநாபேர் ப்ரஹ்மணோரூபாய நம: 500
  1. ஓம் ஆகளாத்வைஷ்ணவாய நம:
  2. ஓம் ஆஶீர்ஷாத் ருத்ராய ஈஶாநாய நம:
  3. ஓம் ததக்ரே ஸர்வதஶ்ஶிவாய நம:
  4. ஓம் நாராயண நாரஸிம்ஹாய நம:
  5. ஓம் நாராயண வீரஸிம்ஹாய நம:
  6. ஓம் நாராயண க்ரூரஸிம்ஹாய நம:
  7. ஓம் நாராயண திவ்யஸிம்ஹாய நம:
  8. ஓம் நாராயண வ்யாக்ரஸிம்ஹாய நம:
  9. ஓம் நாராயண புச்சஸிம்ஹாய நம:
  10. ஓம் நாராயண பூர்ணஸிம்ஹாய நம:
  11. ஓம் நாராயண ரௌத்ரஸிம்ஹாய நம:
  12. ஓம் பீஷண பத்ரஸிம்ஹாய நம:
  13. ஓம் விஹ்வல நேத்ரஸிம்ஹாய நம:
  14. ஓம் ப்ரும்ஹித யூதஸிம்ஹாய நம:
  15. ஓம் நிர்மல சித்ரஸிம்ஹாய நம:
  16. ஓம் நிர்ஜித காலஸிம்ஹாய நம:
  17. ஓம் கல்பிதகல்ப ஸிம்ஹாய நம:
  18. ஓம் காமதகாம ஸிம்ஹாய நம:
  19. ஓம் புவநைகஸிம்ஹாய நம:
  20. ஓம் பவிஷ்ணவே நம:
  21. ஓம் ஸஹிஷ்ணவே நம:
  22. ஓம் ப்ராஜிஷ்ணவே நம:
  23. ஓம் ஜிஷ்ணவே நம:
  24. ஓம் ப்ருதிவ்யை நம:
  25. ஓம் அந்தரிக்ஷாய நம: 525
  1. ஓம் பர்வதாய நம:
  2. ஓம் அரண்யாய நம:
  3. ஓம் கலாகாஷ்டா விலிப்தாய நம:
  4. ஓம் முஹூர்த்த ப்ரஹராதிகாய நம:
  5. ஓம் அஹோராத்ராய நம:
  6. ஓம் த்ரிஸந்த்யாய நம:
  7. ஓம் பக்ஷாய நம:
  8. ஓம் மாஸாய நம:
  9. ஓம் ருதவே நம:
  10. ஓம் வத்ஸராய நம:
  11. ஓம் யுகாதயே நம:
  12. ஓம் யுகபேதாய நம:
  13. ஓம் ஸம்யுகாய நம:
  14. ஓம் யுகஸந்தயே நம:
  15. ஓம் நித்யாய நம:
  16. ஓம் நைமித்திகாய நம:
  17. ஓம் தைநாய நம:
  18. ஓம் மஹாப்ரளயாய நம:
  19. ஓம் கரணாய நம:
  20. ஓம் காரணாய நம:
  21. ஓம் கர்த்ரே நம:
  22. ஓம் பர்த்ரே நம:
  23. ஓம் ஹர்த்ரே நம:
  24. ஓம் ஈஶ்வராய நம:
  25. ஓம் ஸத்கர்த்ரே நம: 550
  1. ஓம் ஸத்க்ருதயே நம:
  2. ஓம் கோப்த்ரே நம:
  3. ஓம் ஸச்சிதாநந்தவிக்ரஹாய நம:
  4. ஓம் ப்ராணாய நம:
  5. ஓம் ப்ராணிநாம் ப்ரத்யகாத்மநே நம:
  6. ஓம் ஸுஜ்யோதிஷே நம:
  7. ஓம் பரம்ஜ்யோதிஷே நம:
  8. ஓம் ஆத்மஜ்யோதிஷே நம:
  9. ஓம் ஸநாதநாய நம:
  10. ஓம் ஜ்யோதிஷே நம:
  11. ஓம் லோகஸ்வரூபாய நம:
  12. ஓம் ஜ்யோதிஷே நம:
  13. ஓம் ஜ்ஞாய நம:
  14. ஓம் ஜ்யோதிஷாம்பதயே நம:
  15. ஓம் ஸ்வாஹாகாராய நம:
  16. ஓம் ஸ்வதாகாராய நம:
  17. ஓம் வஷட்காராய நம:
  18. ஓம் க்ருபாகராய நம:
  19. ஓம் ஹந்தகாராய நம:
  20. ஓம் நிராகாராய நம:
  21. ஓம் வேகாகாராய நம:
  22. ஓம் ஶங்கராய நம:
  23. ஓம் அகாராதி ஹகாராந்தாய நம:
  24. ஓம் ஓம்காராய நம:
  25. ஓம் லோககாரகாய நம: 575
  1. ஓம் ஏகாத்மநே நம:
  2. ஓம் அநேகாத்மநே நம:
  3. ஓம் சதுராத்மநே நம:
  4. ஓம் சதுர்ப்புஜாய நம:
  5. ஓம் சதுர்மூர்த்தயே நம:
  6. ஓம் சதுர்தம்ஷ்ட்ராய நம:
  7. ஓம் சதுர்வேதமயாய நம:
  8. ஓம் உத்தமாய நம:
  9. ஓம் லோகப்ரியாய நம:
  10. ஓம் லோககுரவே நம:
  11. ஓம் லோகேஶாய நம:
  12. ஓம் லோகநாயகாய நம:
  13. ஓம் லோகஸாக்ஷிணே நம:
  14. ஓம் லோக பதயே நம:
  15. ஓம் லோகாத்மநே நம:
  16. ஓம் லோகலோசநாய நம:
  17. ஓம் லோகாதாராய நம:
  18. ஓம் ப்ரல்லோகாய நம:
  19. ஓம் லோகாலோகமயாய நம:
  20. ஓம் விபவே நம:
  21. ஓம் லோககர்த்ரே நம:
  22. ஓம் விஶ்வகர்த்ரே நம:
  23. ஓம் க்ருதாவர்த்தாய நம:
  24. ஓம் க்ருதாகமாய நம:
  25. ஓம் அநாதயே நம: 600
  1. ஓம் அநந்தாய நம:
  2. ஓம் அபூதாய நம:
  3. ஓம் பூதவிக்ரஹாய நம:
  4. ஓம் ஸ்துதயே நம:
  5. ஓம் ஸ்துதாய நம :
  6. ஓம் ஸ்தவப்ரீதாய நம:
  7. ஓம் ஸ்தோத்ரே நம:
  8. ஓம் நேத்ரே நம:
  9. ஓம் நியாமகாய நம:
  10. ஓம் கதயே நம:
  11. ஓம் மதயே நம:
  12. ஓம் பித்ரே நம:
  13. ஓம் மாத்ரே நம:
  14. ஓம் குரவே நம:
  15. ஓம் ஸக்யே நம:
  16. ஓம் ஸுஹ்ருதஶ்சாத்மரூபாய நம:
  17. ஓம் மந்த்ர ரூபாய நம:
  18. ஓம் அஸ்த்ர ரூபாய நம:
  19. ஓம் பஹுரூபாய நம:
  20. ஓம் ரூபாய நம:
  21. ஓம் பஞ்சரூபதராய நம:
  22. ஓம் பஞ்சரூபாய நம:
  23. ஓம் ரூடாய நம:
  24. ஓம் யோகரூடாய நம:
  25. ஓம் யோகிநே நம: 625
  1. ஓம் ஸமரூபாய நம:
  2. ஓம் யோகாய நம:
  3. ஓம் யோகபீடஸ்திதாய நம:
  4. ஓம் யோககம்யாய நம:
  5. ஓம் ஸௌம்யாய நம:
  6. ஓம் த்யாநகம்யாய நம:
  7. ஓம் த்யாயிநே நம:
  8. ஓம் த்யேயகம்யாய நம:
  9. ஓம் தாம்நே நம:
  10. ஓம் தாமாதிபதயே நம:
  11. ஓம் தராதராய நம:
  12. ஓம் தர்மாய நம:
  13. ஓம் தாரணாபிரதாய நம:
  14. ஓம் தாத்ரே நம:
  15. ஓம் ஸந்தாத்ரே நம:
  16. ஓம் விதாத்ரே நம:
  17. ஓம் தராய நம:
  18. ஓம் தாமோதராய நம:
  19. ஓம் தாந்தாய நம:
  20. ஓம் தாநவாந்தகராய நம:
  21. ஓம் ஸம்ஸாரவைத்யாய நம:
  22. ஓம் பேஷஜாய நம:
  23. ஓம் ஸீரத்வஜாய நம:
  24. ஓம் ஸீதாய நம:
  25. ஓம் வரதாய நம: 650
  1. ஓம் அப்ரமிதாய நம:
  2. ஓம் ஸாரஸ்வதாய நம:
  3. ஓம் ஸம்ஸார நாஶநாய நம:
  4. ஓம் அக்ஷமாலிநே நம:
  5. ஓம் அஸிதர்மதராய நம:
  6. ஓம் ஷட்கர்ம நிரதாய நம:
  7. ஓம் விகர்மாய நம:
  8. ஓம் ஸுகர்மாய நம:
  9. ஓம் பரகர்மவிதாயிநே நம:
  10. ஓம் ஸுகர்மணே நம:
  11. ஓம் மந்மதாய நம:
  12. ஓம் வர்மாய நம:
  13. ஓம் வர்மிணே நம:
  14. ஓம் கரிசர்மவஸநாய நம:
  15. ஓம் கராளவதநாய நம:
  16. ஓம் கவயே நம:
  17. ஓம் பத்மகர்பாய நம:
  18. ஓம் பூதகர்பாய நம:
  19. ஓம் க்ருணாநிதயே நம:
  20. ஓம் ப்ரஹத்கர்பாய நம:
  21. ஓம் கர்பாய நம:
  22. ஓம் ப்ரஹத்கர்பாய நம:
  23. ஓம் தூர்ஜடயே நம:
  24. ஓம் விஶ்வகர்பாய நம:
  25. ஓம் ஸ்ரீகர்பாய நம: 675
  1. ஓம் ஜிதாரயே நம:
  2. ஓம் ஹிரண்ய கர்பாய நம:
  3. ஓம் ஹிரண்ய கவசாய நம:
  4. ஓம் ஹிரண்யவர்ணதேஹாய நம:
  5. ஓம் ஹிரண்யாக்ஷ விநாஶிநே நம:
  6. ஓம் ஹிரண்யகஶிபோர் ஹந்த்ரே நம:
  7. ஓம் ஹிரண்யநயநாய நம:
  8. ஓம் ஹிரண்யரேதஸே நம:
  9. ஓம் ஹிரண்யவதநாய நம:
  10. ஓம் ஹிரண்ய ஶ்ருங்காய நம:
  11. ஓம் நிஶ்ஶ்ருங்காய நம:
  12. ஓம் ஶ்ருங்கிணே நம:
  13. ஓம் பைரவாய நம:
  14. ஓம் ஸுகேஶாய நம:
  15. ஓம் பீஷணாய நம:
  16. ஓம் ஆந்த்ரமாலிநே நம:
  17. ஓம் சண்டாய நம:
  18. ஓம் ருண்டமாலாய நம:
  19. ஓம் தண்டதராய நம:
  20. ஓம் அகண்ட தத்த்வரூபாய நம:
  21. ஓம் கமண்டலுதராய நம:
  22. ஓம் கண்டஸிம்ஹாய நம:
  23. ஓம் ஸத்யஸிம்ஹாய நம:
  24. ஓம் ஶ்வேதஸிம்ஹாய நம:
  25. ஓம் பீதஸிம்ஹாய நம: 700
  1. ஓம் நீலஸிம்ஹாய நம:
  2. ஓம் நீலாய நம:
  3. ஓம் ரக்தஸிம்ஹாய நம:
  4. ஓம் ஹாரித்ரஸிம்ஹாய நம:
  5. ஓம் தூம்ரஸிம்ஹாய நம:
  6. ஓம் மூலஸிம்ஹாய நம:
  7. ஓம் மூலாய நம:
  8. ஓம் ப்ரஹத்ஸிம்ஹாய நம:
  9. ஓம் பாதாளஸ்தித ஸிம்ஹாய நம:
  10. ஓம் பர்வதவாஶிநே நம:
  11. ஓம் ஜலஸ்தஸிம்ஹாய நம:
  12. ஓம் அந்தரிக்ஷஸ்திதாய நம:
  13. ஓம் காலாக்நி ருத்ரஸிம்ஹாய நம:
  14. ஓம் சண்டஸிம்ஹாய நம:
  15. ஓம் அநந்தஸிம்ஹஸிம்ஹாய நம:
  16. ஓம் அநந்தகதயே நம:
  17. ஓம் விசித்ரஸிம்ஹாய நம:
  18. ஓம் பஹுஸிம்ஹஸ்வரூபிணே நம:
  19. ஓம் அபயங்கரஸிம்ஹாய நம:
  20. ஓம் நரஸிம்ஹாய நம:
  21. ஓம் ஸிம்ஹராஜாய நம:
  22. ஓம் நரஸிம்ஹாய நம:
  23. ஓம் ஸப்தாப்திமேகலாய நம:
  24. ஓம் ஸத்யாய நம:
  25. ஓம் ஸத்யஸ்வரூபிணே நம: 725
  1. ஓம் ஸத்யலோகாந்தரஸ்தாய நம:
  2. ஓம் ஸப்தஸ்வர மயாய நம:
  3. ஓம் ஸப்தார்ச்சீரூபதம்ஷ்ட்ராய நம:
  4. ஓம் ஸப்தாஶ்வரதரூபிணே நம:
  5. ஓம் ஸப்தவாயுஸ்வரூபாய நம:
  6. ஓம் ஸப்தச் சந்தோமயாய நம:
  7. ஓம் ஸ்வச்சாய நம:
  8. ஓம் ஸ்வச்சரூபாய நம:
  9. ஓம் ஸ்வச்சந்தாய நம:
  10. ஓம் ஸ்ரீவத்ஸாய நம:
  11. ஓம் ஸுவேஷாய நம:
  12. ஓம் ஶ்ருதயே நம:
  13. ஓம் ஶ்ருதமூர்த்தயே நம:
  14. ஓம் ஶுசிஸ்ரவாய நம:
  15. ஓம் ஶூராய நம:
  16. ஓம் ஸுப்ரபாய நம:
  17. ஓம் ஸுதந்விநே நம:
  18. ஓம் ஶுப்ராய நம:
  19. ஓம் ஸுரநாதாய நம:
  20. ஓம் ஸுப்ரபாய நம:
  21. ஓம் ஶுபாய நம:
  22. ஓம் ஸுதர்ஶநாய நம:
  23. ஓம் ஸூக்ஷ்மாய நம:
  24. ஓம் நிருக்தாய நம:
  25. ஓம் ஸுப்ரபாய நம: 750
  1. ஓம் ஸ்வபாவாய நம:
  2. ஓம் பவாய நம:
  3. ஓம் விபவாய நம:
  4. ஓம் ஸுஶாகாய நம:
  5. ஓம் விஶாகாய நம:
  6. ஓம் ஸுமுகாய நம:
  7. ஓம் முகாய நம:
  8. ஓம் ஸுநகாய நம:
  9. ஓம் ஸுதம்ஷ்ட்ராய நம:
  10. ஓம் ஸுரதாய நம:
  11. ஓம் ஸுதாய நம:
  12. ஓம் ஸாங்க்யாய நம:
  13. ஓம் ஸுரமுக்யாய நம:
  14. ஓம் ப்ரக்யாதாய நம:
  15. ஓம் ப்ரபாய நம:
  16. ஓம் கட்வாங்கஹஸ்தாய நம:
  17. ஓம் கேடமுத்கரபாணயே நம:
  18. ஓம் ககேந்த்ராய நம:
  19. ஓம் ம்ருகேந்த்ராய நம:
  20. ஓம் நாகேந்த்ராய நம:
  21. ஓம் த்ருடாய நம:
  22. ஓம் நாக கேயூரஹாராய நம:
  23. ஓம் நாகேந்த்ராய நம:
  24. ஓம் அகமர்திநே நம:
  25. ஓம் நதீவாஸாய நம: 775
  1. ஓம் நக்நாய நம:
  2. ஓம் நாநாரூபதராய நம:
  3. ஓம் நாகேஶ்வராய நம:
  4. ஓம் நாகாய நம:
  5. ஓம் நமிதாய நம:
  6. ஓம் நராய நம:
  7. ஓம் நாகாந்தகரதாய நம:
  8. ஓம் நரநாராயணாய நம:
  9. ஓம் மத்யஸ்வரூபாய நம:
  10. ஓம் கச்சபாய நம:
  11. ஓம் யஜ்ஞவராஹாய நம:
  12. ஓம் நாரஸிம்ஹாய நம:
  13. ஓம் விக்ரமாக்ராந்தலோகாய நம:
  14. ஓம் வாமநாய நம:
  15. ஓம் மஹௌஜஸே நம:
  16. ஓம் பார்கவராமாய நம:
  17. ஓம் ராவணாந்தகராய நம:
  18. ஓம் பலராமாய நம:
  19. ஓம் கம்ஸப்ரத்வம்ஸ காரிணே நம:
  20. ஓம் புத்தாய நம:
  21. ஓம் புத்தரூபாய நம:
  22. ஓம் தீக்ஷ்ணரூபாய நம:
  23. ஓம் கல்கிநே நம:
  24. ஓம் ஆத்ரேயாய நம:
  25. ஓம் அக்நி நேத்ராய நம: 800
  1. ஓம் கபிலாய நம:
  2. ஓம் த்விஜாய நம:
  3. ஓம் க்ஷேத்ராய நம:
  4. ஓம் பஶுபாலாய நம:
  5. ஓம் பஶுவக்த்ராய நம:
  6. ஓம் க்ருஹஸ்தாய நம:
  7. ஓம் வநஸ்தாய நம:
  8. ஓம் யதயே நம:
  9. ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
  10. ஓம் ஸ்வர்காபவர்க்க தாத்ரே நம:
  11. ஓம் தத்போக்த்ரே நம:
  12. ஓம் முமுக்ஷவே நம:
  13. ஓம் ஸாளக்ராம நிவாஸாய நம:
  14. ஓம் க்ஷீராப்தி ஶயநாய நம:
  15. ஓம் ஸ்ரீஶைலாத்ரிநிவாஸாய நம:
  16. ஓம் ஶிலாவாஸாய நம:
  17. ஓம் யோகிஹ்ருத்பத்மவாஸாய நம:
  18. ஓம் மஹாவாஸாய நம:
  19. ஓம் குஹாவாஸாய நம:
  20. ஓம் குஹ்யாய நம:
  21. ஓம் குப்தாய நம:
  22. ஓம் குரவே நம:
  23. ஓம் மூலாதிவாஸாய நம:
  24. ஓம் நீலவஸ்த்ரதராய நம:
  25. ஓம் பீதவஸ்த்ரதராய நம: 825
  1. ஓம் ஶஸ்த்ராய நம:
  2. ஓம் ரக்தவஸ்த்ரதராய நம:
  3. ஓம் ரக்தமாலாவிபூஷாய நம:
  4. ஓம் ரக்தகந்தாநுலேபிநே நம:
  5. ஓம் துரந்தராய நம:
  6. ஓம் தூர்த்தாய நம:
  7. ஓம் துர்தராய நம:
  8. ஓம் தராய நம:
  9. ஓம் துர்மதாய நம:
  10. ஓம் துரந்தாய நம:
  11. ஓம் துர்தராய நம:
  12. ஓம் துர்நிரீக்ஷாய நம:
  13. ஓம் நிஷ்டாய நம:
  14. ஓம் துர்தர்ஶாய நம:
  15. ஓம் த்ருமாய நம:
  16. ஓம் துர்பேதாய நம:
  17. ஓம் துராஶாய நம:
  18. ஓம் துர்லபாய நம:
  19. ஓம் த்ருப்தாய நம:
  20. ஓம் த்ருப்தவக்த்ராய நம:
  21. ஓம் அத்ருப்த நயநாய நம:
  22. ஓம் உந்மத்தாய நம:
  23. ஓம் ப்ரமத்தாய நம:
  24. ஓம் தைத்யாரயே நம:
  25. ஓம் ரஸஜ்ஞாய நம: 850
  1. ஓம் ரஸேஶாய நம:
  2. ஓம் அரக்தரஸநாய நம:
  3. ஓம் பத்யாய நம:
  4. ஓம் பரிதோஷாய நம:
  5. ஓம் ரத்யாய நம:
  6. ஓம் ரஸிகாய நம:
  7. ஓம் ஊர்த்வகேஶாய நம:
  8. ஓம் ஊர்த்வரூபாய நம:
  9. ஓம் ஊர்த்வரேதஸே நம:
  10. ஓம் ஊர்த்வஸிம்ஹாய நம:
  11. ஓம் ஸிம்ஹாய நம:
  12. ஓம் ஊர்த்வபாஹவே நம:
  13. ஓம் பரப்ரத்வம்ஸகாய நம:
  14. ஓம் ஶங்கசக்ராய நம:
  15. ஓம் கதாபத்மதராய நம:
  16. ஓம் பஞ்சபாணதராய நம:
  17. ஓம் காமேஶ்வராய நம:
  18. ஓம் காமாய நம:
  19. ஓம் காமபாலாய நம:
  20. ஓம் காமிநே நம:
  21. ஓம் காமவிஹாராய நம:
  22. ஓம் காமரூபதராய நம:
  23. ஓம் ஸோமஸூர்யாக்நிநேத்ராய நம:
  24. ஓம் ஸோமபாய நம:
  25. ஓம் ஸோமாய நம: 875
  1. ஓம் வாமாய நம:
  2. ஓம் வாமதேவாய நம:
  3. ஓம் ஸாமஸ்வநாய நம:
  4. ஓம் ஸௌம்யாய நம:
  5. ஓம் பக்திகம்யாய நம:
  6. ஓம் கூஶ்மாண்டகணநாதாய நம:
  7. ஓம் ஸர்வஶ்ரேயஸ்கராய நம:
  8. ஓம் பீஷ்மாய நம:
  9. ஓம் பீஷதாய நம:
  10. ஓம் பீமவிக்ரமணாய நம:
  11. ஓம் ம்ருகக்ரீவாய நம:
  12. ஓம் ஜீவாய நம:
  13. ஓம் ஜிதாய நம:
  14. ஓம் ஜிதகாரிணே நம:
  15. ஓம் ஜடிநே நம:
  16. ஓம் ஜாமதக்ந்யாய நம:
  17. ஓம் ஜாதவேதஸே நம:
  18. ஓம் ஜபாகுஸுமவர்ணாய நம:
  19. ஓம் ஜப்யாய நம:
  20. ஓம் ஜபிதாய நம:
  21. ஓம் ஜராயுஜாய நம:
  22. ஓம் அண்டஜாய நம:
  23. ஓம் ஸ்வேதஜாய நம:
  24. ஓம் உத்பிஜாய நம:
  25. ஓம் ஜநார்தநாய நம: 900
  1. ஓம் ராமாய நம:
  2. ஓம் ஜாஹ்நவீஜநகாய நம:
  3. ஓம் ஜராஜந்மாதிதூராய நம:
  4. ஓம் ப்ரத்யும்நாய நம:
  5. ஓம் ப்ரமோதிநே நம:
  6. ஓம் ஜிஹ்வாரௌத்ராய நம:
  7. ஓம் ருத்ராய நம:
  8. ஓம் வீரபத்ராய நம:
  9. ஓம் சித்ரூபாய நம:
  10. ஓம் ஸமுத்ராய நம:
  11. ஓம் கத்ருத்ராய நம:
  12. ஓம் ப்ரசேதஸே நம:
  13. ஓம் இந்த்ரியாய நம:
  14. ஓம் இந்த்ரியஜ்ஞாய நம:
  15. ஓம் இந்த்ராநுஜாய நம:
  16. ஓம் அதீந்த்ரியாய நம:
  17. ஓம் ஸாராய நம:
  18. ஓம் இந்திராபதயே நம:
  19. ஓம் ஈஶாநாய நம:
  20. ஓம் ஈட்யாய நம:
  21. ஓம் ஈஶித்ரே நம:
  22. ஓம் இநாய நம:
  23. ஓம் வ்யோமாத்மநே நம:
  24. ஓம் வ்யோம்நே நம:
  25. ஓம் வ்யோமகேஶிநே நம: 925
  1. ஓம் வ்யோமாதாராய நம:
  2. ஓம் வ்யோமவக்த்ராய நம:
  3. ஓம் அஸுரகாதிநே நம:
  4. ஓம் வ்யோமதம்ஷ்ட்ராய நம:
  5. ஓம் வ்யோமவாஸாய நம:
  6. ஓம் ஸுகுமாராய நம:
  7. ஓம் ராமாய நம:
  8. ஓம் ஶுபாசாராய நம:
  9. ஓம் விஶ்வாய நம:
  10. ஓம் விஶ்வரூபாய நம:
  11. ஓம் விஶ்வாத்மகாய நம:
  12. ஓம் ஜ்ஞாநாத்மகாய நம:
  13. ஓம் ஜ்ஞாநாய நம:
  14. ஓம் விஶ்வேஶாய நம:
  15. ஓம் பராத்மநே நம:
  16. ஓம் ஏகாத்மநே நம:
  17. ஓம் த்வாதஶாத்மநே நம:
  18. ஓம் சதுர்விம்ஸதிரூபாய நம:
  19. ஓம் பஞ்சவிம்ஸதிரூபாய நம:
  20. ஓம் ஷட்விம்ஸகாத்மநே நம:
  21. ஓம் நித்யாய நம:
  22. ஓம் ஸப்தவிம்ஸதிகாத்மநே நம:
  23. ஓம் தர்மார்த்த காமமோக்ஷாய நம:
  24. ஓம் விரக்தாய நம:
  25. ஓம் பாவஶுத்தாய நம: 950
  1. ஓம் ஸித்தாய நம:
  2. ஓம் ஸாத்யாய நம:
  3. ஓம் ஶரபாய நம:
  4. ஓம் ப்ரபோதாய நம:
  5. ஓம் ஸுபோதாய நம:
  6. ஓம் புத்திப்ரியாய நம:
  7. ஓம் ஸ்நிக்தாய நம:
  8. ஓம் விதக்தாய நம:
  9. ஓம் முக்தாய நம:
  10. ஓம் முநயே நம:
  11. ஓம் ப்ரியம்வதாய நம:
  12. ஓம் ஶ்ரவ்யாய நம:
  13. ஓம் ஸ்ருக்ஸ்ருவாய நம:
  14. ஓம் ஶ்ரிதாய நம:
  15. ஓம் க்ருஹேஶாய நம:
  16. ஓம் மஹேஶாய நம:
  17. ஓம் ப்ரஹ்மேஶாய நம:
  18. ஓம் ஸ்ரீதராய நம:
  19. ஓம் ஸுதீர்த்தாய நம:
  20. ஓம் ஹயக்ரீவாய நம:
  21. ஓம் உக்ராய நம:
  22. ஓம் உக்ரவேகாய நம:
  23. ஓம் உக்ரநேத்ராய நம:
  24. ஓம் உக்ரகர்மரதாய நம:
  25. ஓம் வ்யக்ராய நம: 975
  1. ஓம் ஸமக்ரகுணஶாலிநே நம:
  2. ஓம் பாலக்ரஹவிநாஶாய நம:
  3. ஓம் பிஶாசக்ரஹகாதிநே நம:
  4. ஓம் துஷ்டக்ரஹ நிஹந்த்ரே நம:
  5. ஓம் நிக்ரஹாநுக்ரஹாய நம:
  6. ஓம் வ்ருஷத்வஜாய நம:
  7. ஓம் வ்ருஷண்யாய நம:
  8. ஓம் வ்ருஷாய நம:
  9. ஓம் வ்ருஷபாய நம:
  10. ஓம் உக்ரஶ்ரவாய நம:
  11. ஓம் ஶாந்தாய நம:
  12. ஓம் ஶ்ருதிதராய நம:
  13. ஓம் தேவதேவேஶாய நம:
  14. ஓம் மதுஸூதநாய நம:
  15. ஓம் புண்டரீகாக்ஷாய நம:
  16. ஓம் துரிதக்ஷயாய நம:
  17. ஓம் கருணாஸிந்தவே நம:
  18. ஓம் ஸமிதிஞ்ஜயாய நம:
  19. ஓம் நரஸிம்ஹாய நம:
  20. ஓம் கருடத்வஜாய நம:
  21. ஓம் யஜ்ஞநேத்ராய நம:
  22. ஓம் காலத்வஜாய நம:
  23. ஓம் ஜயத்வஜாய நம:
  24. ஓம் அக்நிநேத்ராய நம:
  25. ஓம் அமரப்ரியாய நம: 1000
  1. ஓம் மஹாநேத்ராய நம:
  2. ஓம் பக்தவத்ஸலாய நம:
  3. ஓம் தர்மநேத்ராய நம:
  4. ஓம் கருணாகராய நம:
  5. ஓம் புண்யநேத்ராய நம:
  6. ஓம் அபீஷ்டதாயகாய நம:
  7. ஓம் ஜயஸிம்ஹரூபாய நம:
  8. ஓம் நரஸிம்ஹரூபாய நம:
  9. ஓம் ரணஸிம்ஹ ரூபாய நம:
  10. ஓம் நரஸிம்ஹரூபாய நம:
  11. ஓம் ஸ்ரீபூமி நீளாஸமேத ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ

பரப்ரஹ்மணே நம:  1011

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ர நாமாவளி ஸம்பூர்ணா:

———-

ஸகல மங்கலங்களும் தரும் ஸ்ரீ நரசிம்ஹ-மங்கள நவரத்ன மாலிகா ஸ்லோகம்.:

இதில், தூணிலிருந்து தோன்றிய நரசிம்மர், யமனின் மரணத்தை வென்றவர், உக்கிரமான ரூபம் கொண்டவர், ஹிரண்யகசிபுவைக் கொன்றவர், பிரகலாதன் துதிக்கு மகிழ்ந்தவர், பக்தர்களுக்கு வரம் கொடுப்பவர் எனப் பல்வேறு வடிவங்களில் நரசிம்மர் துதிக்கப்படுகிறார்

மங்களம் ஸ்தம்படிம்பாய மங்களம் ம்ருத்யு ம்ருத்யவே

மங்களம் ரௌத்ர ரூபாய நாஸிம்ஹாய மங்களம்

ஸ்தம்பத்தின் துளையிலிருந்து தோன்றியவருக்கு மங்களம் -மரணத்தின் மரணமானவருக்கு மங்களம்-பயங்கரமான ரூபம் கொண்ட நரசிம்மருக்கு மங்களம்.

ஹிரண்யகசிபும் ஹத்வா தைத்யேந்த்ரம் தேவ கண்டகம்

ஜகத் ரக்ஷண துர்யாய ஜகத் பீஜாய மங்களம்

ஹிரண்யகசிபுவைக் கொன்றவருக்கு மங்களம்-உலகைக் காக்கும் வல்லமை பெற்றவருக்கு மங்களம்.

ப்ரஹ்லாத ஸ்துதி ஸந்துஷ்ட ப்ரஸன்ன நிமூர்த்தயே

வாதாபய ஹஸ்தாய வரதாய ச மங்களம்

பிரகலாதன் துதிக்கு மகிழ்ச்சி யடைந்தவருக்கு மங்களம்-வரம் கொடுப்பவருக்கு மங்களம்.

கராக்ரை: வஜ்ரஸம்ஸ்பர்சை: நகரை: சத்ருதாரிணே

தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தத்வாய தார்க்ஷ்யவாஹாய மங்களம்

நகங்களால் வஜ்ரம் போன்ற ஸ்பரிசம் கொண்டவருக்கு மங்களம்-கூர்மையான பற்களைக் கொண்ட தத்துவமானவருக்கு மங்களம். 

நரகண்டீரவாகார வ்யக்தாத்யுக்ர விபூதயே

ம்ருகேந்த்ராய நரேந்த்ராய தைவதேந்த்ராய மங்களம்

கிரீடஹாரகேயூர குண்டலாலங்க்ருதாய ச

கோடிஸூர்ய ப்ரகாசாய தேவஸிம்ஹாய மங்களம்

த்ரியுகாய த்ரிப்ருஷ்டாய த்ரிகுணாய த்ரிமூர்த்தயே

நரகேஸரி ரூபாய லக்ஷ்மீலோலாய மங்களம்

மத்ஸ்ய கச்சப வாராஹ ராம வாமன மூர்த்தயே

ராம க்ருஷ்ணாத்மனே பௌத்த கல்கி ஸிம்ஹாய மங்களம்

ஸர்வபீஜாய ஸத்யாய ஸர்வாதிஷ்டான மூர்த்தயே

ஸர்வேச்வராய ஸர்வஸ்மை ஸத்வஸிம்ஹாய மங்களம்.

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ அநுசாஸன பர்வம்-ஸ்ரீ தான தர்ம உப பர்வம்-பகுதி -2-ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்-ஸ்ரீ சாவித்ரி -ஸ்ரீ காயத்ரி-மந்திரம்!

October 21, 2025

ஸ்ரீ விஷ்ணுஸஹஸ்ரநாமம் – விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 149-விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள்{ அந்தப் பெயர்களைச் சொல்வதாலோ, கேட்பதாலோ கிட்டும் பலன்கள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கடமைகள் அனைத்தையும், புனிதச் செயல்கள் அனைத்தையும், மனிதர்களின் பாவங்களைத் தூய்மையாக்கும் பொருட்களையும் முழுமையாகக் கேட்ட யுதிஷ்டிரன், சந்தனுவின் மகனிடம் {பீஷ்மரிடம்} மீண்டும் பின்வரும் சொற்களைச் சொன்னான்.(1)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}“உலகில் ஒரே தேவன் என்று யாரைக் கூறலாம்? நமது ஆன்மப் புகலிடமான ஒரே பொருளாக யாரைக் கூறலாம்? எவனை வழிபடுவதன் மூலம், அல்லது எவனுடைய புகழைப் பாடுவதன் மூலம் மனிதர்கள் நன்மையை அடைவார்கள்?(2) உமது தீர்மானத்தின்படி அறங்கள் அனைத்திலும் முதன்மையான அறம் எது? எந்த மந்திரங்களை உரைப்பதன் மூலம் பிறவி மற்றும் வாழ்வின் கட்டுகளில் இருந்து ஓர் உயிரினத்தால் விடுபட முடியும்?” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் தளர்வனைத்தையும் வீசியெறிந்துவிட்டு, அண்டத்தின் தலைவனும், எல்லையற்றவனும், அனைத்திலும் முதன்மையானவனுமான தேவதேவனின் (வாசுதேவனின்) ஆயிரம் பெயர்களைச் சொல்லி அவனுடைய புகழை உற்சாகமாகப் பாட வேண்டும்.(3) மாற்றமில்லாதனான அவனை மதிப்புடனும், பக்தியுடனும் எப்போதும் வழிபடுவதன் மூலமும், அவனைத் தியானிப்பதன் மூலமும், அவனது புகழைப் பாடி, அவனுக்குத் தலைவணங்குவதன் மூலமும், அவனுக்காக வேள்வி செய்வதன் மூலமும், தொடக்கமும், முடிவும், அழிவும் இல்லாதவனும், உலகங்கள் அனைத்தின் பரமத் தலைவனும், அண்டத்தைக் கட்டுப்படுத்தி ஆள்பவனுமான அந்த விஷ்ணுவைப் புகழ்வதன் மூலமும் ஒருவன் கவலைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்லலாம்.(6) உண்மையில், பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும், கடமைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தையும் அறிந்தவனாகவும், அனைவரின் புகழ் மற்றும் சாதனைகளைப் பெருக்குபவனாகவும், அனைத்து உலகங்களையும் ஆள்பவனாகவும், பேரற்புதம் நிறைந்தவனாகவும், அனைத்து உயிரினங்களின் தோற்றத்துக்கான அடிப்படைக் காரணமாகவும் அவனே இருக்கிறான்.(7) என் தீர்மானத்தின்படி, தாமரைக்கண்ணனான வாசுதேவனிடம் பக்தியுடன் அவனது புகழைப் பாடி எப்போதும் அவனை வழிபடுவதே ஒருவன் செய்யும் அறங்கள் அனைத்திலும் முதன்மையான அறமாகும்.(8)

உயர்ந்த சக்தி அவனே. உயர்ந்த தவம் அவனே. உயர்ந்த பிரம்மம் அவனே. உயர்ந்த புகலிடம் அவனே.(9) புனிதங்கள் அனைத்திலும் மிகப் புனிதமானவன் அவனே. மங்கலப் பொருட்கள் அனைத்திலும் புனிதமிக்கவன் அவனே. தேவர்கள் அனைவருக்கும் தேவன் அவனே, உயிரினங்கள் அனைத்திற்கும் மாற்றமில்லா நிலையான தந்தை அவனே.(10) தொடக்க யுகம் தொடங்கியபோது உயிரினங்கள் அனைத்தும் அவனிடம் இருந்தே உண்டாகின. யுகம் தீர்ந்ததும் அனைத்துப் பொருட்களும் அவனிலேயே மறைகின்றன[1].(11) ஓ! மன்னா, உலகங்கள் அனைத்திலும் முதன்மையானவனும், அண்டத்தை ஆள்பவனுமான விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களைக் கேட்பாயாக, அவை பாவங்களை அழிப்பதில் பெருந்திறன் கொண்டவையாகும்.(12) முனிவர்களால் பாடப்பட்ட உயரான்ம வாசுதேவனின் ரகசியமான மற்றும் நன்கறியப்பட்ட குணங்களில் இருந்து எடுக்கப்பட்ட அவனுடைய பெயர்கள் அனைத்தையும் அனைவருடைய நன்மைக்காவும் உனக்குச் சொல்லப் போகிறேன்[2][3].(13)

அவை, ஓம்! தன்னையும் தவிர அனைத்துப் பொருட்களிலும் நுழைந்திருப்பவன் {விஸ்வம்}, அனைத்துப் பொருட்களையும் மறைப்பவன் {விஷ்ணு}, வேள்வி ஆகுதிகள் அனைத்தும் ஊற்றப்படும் இடமாக இருப்பவன் {வஷட்காரன்}, கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றின் தலைவன் {பூதபவ்யபவத்ப்ரபு}, இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களையும் படைத்து அழிப்பவன் {பூதக்ருத், பூதப்ருத்},  அனைத்துப் பொருட்களையும் நிலைநிறுத்துபவன் {பாவன்},  அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாக இருப்பவன் {பூதாத்மா},  அனைத்துப் பொருட்களையும் தோற்றுவித்தவன்{பூதபாவநன்}<1-9>;(14)

தூய ஆன்மா கொண்டவன் {பூதாத்மா}, உச்சமான உயர்ந்த ஆன்மா {பரமாத்மா}, விடுதலையடைந்த {முக்தியடைந்த} மனிதர்கள் அனைவரின் உயர்ந்த புகலிடமாக இருப்பவன் {முக்தாநாம்பரமாகதி}, மாற்றமற்றவன் {அவ்யயன்}, உறைக்குள் மறைந்து கிடப்பவன் {புருஷன்}, சான்றாளன் {ஸாக்ஷீ}, தான் வசிக்கும் உடல் உறையை அறிந்தவன் {க்ஷேத்ரஜ்ஞன்}, அழிவற்றவன் {அக்ஷரன்}<10-17>;(15)

யோக தியானத்தின் போது மனம் ஓயும் இடமாக இருப்பவன் {யோகன்}, யோகம் அறிந்தோர் அனைவருக்குமான வழிகாட்டி அல்லது தலைவன் {யோகவிதாம்நேதா}, பிரதானம் (அல்லது பிரகிருதி) மற்றும் புருஷன் ஆகிய இரண்டின் தலைவன் {ப்ரதாநபுருஷேஸ்வரன்}, சிங்கத்தலையுடன் கூடிய மனித வடிவினன் {நாரஸிம்மவபு}, அழகிய சிறப்புக்கூறுகளையும், செய்கருவிகளையும் கொண்டவன் {ஸ்ரீமாந்}, அழகுமயிர் படைத்தவன்{கேசவன்}, புருஷர்களில் முதன்மையானவன் {புருஷோத்தமன்}<18-24>;(16)

அனைத்துப் பொருட்களின் உடல் வடிவமாக இருப்பவன் {ஸர்வன்}, அனைத்தையும் அழிப்பவன் {சர்வன்}, சத்வம், ரஜஸ் மற்றும் தமோ குணங்கள் மூன்றையும் கடந்திருப்பவன் {சிவன்}, அசைவற்றவன் {ஸ்தாணு}, அனைத்தின் தொடக்கமாக இருப்பவன் {பூதாதி}, அண்ட அழிவின்போது அனைத்தும் மூழ்கும் கொள்ளிடமாக இருப்பவன் {நிதிரவ்யயன்}, மாற்றமில்லாதவன் {ஸம்பவன்}, விரும்பியது போலப் பிறப்பவன் {பாவநன்}, உயிரினங்கள் அனைத்தின் செயல்களையும் (மகிழ்ச்சி அல்லது துன்பத்தின் வடிவில்) கனியச் செய்பவன் {பர்த்தா}, அனைத்துப் பொருட்களையும் தாங்கிப் பிடிப்பவன் {ப்ரபவன்}, அடிப்படை பூதங்கள் அனைத்தும் உண்டாகும் மூலமாக இருப்பவன், பலமிக்கவன் {ப்ரபு/பிரபு}, அனைத்தின் மீதும் கட்டற்ற தலைமையைக் கொண்டவன் {ஈஸ்வரன்}<25-37>;(17)

தானாகத் தோன்றியவன் {ஸ்வயம்பூ}, தன்னை வழிபடுபவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவன் {சம்பு}, சூரிய வட்டிலுக்கு மத்தியில் (பொன்வடிவில் உள்ள) தலைமை மேதை {ஆதித்யன்}, தாமரைக்கண்ணன் {புஷ்கராக்ஷன்}, உரத்த குரல் கொண்டவன் {மஹஸ்வநன்}, தொடக்கமும் முடிவுமற்றவன் {அநாதிநிதநன்}, (அனந்தன் மற்றும் பிறரின் வடிவில்) அண்டத்தைத் தாங்கிப் பிடிப்பவன் {தாதா}, செயல்கள் மற்றும் அவற்றின் கனிகள் அனைத்தையும் விதிப்பவன் {விதாதா}, பெரும்பாட்டனான பிரம்மனையும் விட மேன்மையானவன் {தாதுருத்தமன்}<38-46>;(18)

அளவற்றவன் {அப்ரமேயன்}, புலன்களின் தலைவன் (அல்லது சுருள் மயிர்க் கொண்டவன்) {ஹ்ருஷீகேசன்}, தொடக்கக் காலத் தாமரை உதித்த உந்தி கொண்டவன் {பத்மநாபன்}, தேவர்கள் அனைவரின் தலைவன் {அமரப்ரபு}, அண்டத் தச்சன் {விஸ்வகர்மா}, மந்திரமாக இருப்பவன் {மநு}, அனைத்துப் பொருட்களையும் பலவீனப்படுத்துபவன், அல்லது மெலியச் செய்பவன் {த்வஷ்டா}, மிகப் பெரியவன் {ஸ்தவிஷ்டன்}, புராதனமானவன் {ஸ்தவிரன்}, தாங்கி நிலைத்திருப்பவன் {த்ருவன்/துருவன்} <47-56>;(19)

(புலன்களாலோ, மனத்தாலோ) பற்றப்பட முடியாதவன் {அக்ராஹ்யன்}, நித்தியமானவன் {சாஸ்வதன்}, கிருஷ்ணன், சிவந்த கண்களைக் கொண்டவன் {லோஹிதாக்ஷன்}, அண்ட அழிவின் போது அனைத்து உயிரினங்களையும் கொல்பவன் {ப்ரதர்த்தநன்}, அறிவு, வலிமை மற்றும் பிறவகைக் குணங்களில் பெரியவன் {பரப்பூதன்}, ஒவ்வொரு உயிரினத்தின் (மேல், நடு மற்றும் கீழ் என) மூன்று பகுதிகளில் வசிப்பவன் {த்ரிககுப்தாமா}, தூய்மைப்படுத்துபவன் {பவித்ரம்}, மங்கலம் நிறைந்த உயர்ந்தவன் {மங்களம்பரம்}<57-64>;(20)

அனைத்து உயிரினங்களையும் அனைத்துச் செயல்களையும் செய்யத் தூண்டுபவன் {ஈசாநன்}, செயல்படுவதற்கான உயிர்மூச்சை உண்டாக்குபவன் {{ப்ராணதப்ராணன்}, அனைத்து உயிரினங்களையும் வாழச் செய்பவன் {ஜ்யேஷ்டன்}, மூத்தவன் {ஸ்ரேஷ்டன்}, உயிரினங்களின் தலைவர்களாகக் கருதப்படுவோர் அனைவரிலும் முதன்மையானவன் {ப்ரஜாபதி}, பொன்னையே தன் வயிறாகக் கொண்டவன் {ஹிரண்யகர்ப்பன்}, பூமியை வயிறாக் கொண்டவன் {பூகர்ப்பன்}, ஸ்ரீ அல்லது லட்சுமியின் தலைவன் {மாதவன்}, மதுவைக் கொன்றவன் {மதுஸூதநன்}<65-73>;(21)

எல்லாம் வல்லவன்{ஈஸ்வரன்}, பேராற்றல் கொண்டவன் {விக்ரமீ}, வில் தரித்தவன் {தந்வீ}, ஆய்வுகள் அனைத்தின் உள்ளடக்கத்தையும் மனத்தில் கொள்ளவல்லவன் {மேதாவீ}, கருடனைச் செலுத்திக் கொண்டு அண்டத்தில் திரிபவன் {விக்ரமன்}, தனக்கு அளிக்கப்படும் காணிக்கைகளுக்குத் தகுந்தவனாகவும் அவற்றை முறையாக அனுபவிக்கும் சக்தி கொண்டவனாகவும் இருப்பவன் {க்ரமன்}, ஒப்பற்றவன் {அநுத்தமன்}, குழப்பமடையாதவன் {துராதர்ஷன்}, செய்யப்படும் அனைத்துச் செயல்களையும் அறிந்தவன் {க்ருதஜ்ஞன்}, அனைத்துச் செயல்களுடன் அடையாளங்காணப் படுபவன் {க்ருதி}, தன் உண்மையான சுயத்தையே சார்ந்திருப்பவன் {ஆத்மவாந்}<74-84>;(22)

தேவர்கள் அனைவரின் தலைவன் {ஸுரேசன்}, அனைத்தின் புகலிடமாக இருப்பவன் {சரணன்}, உயர்ந்த இன்பத்தின் உடல் வடிவம் {சர்ம}, அண்டத்தின் வித்தாக இருப்பவன் {விஸ்வரேதஸ்}, அனைத்துப் பொருட்களின் பிறப்பிடமாக இருப்பவன் {ப்ரஜாபவன்}, (அறியாமை உறக்கத்தில் மூழ்கியிருக்கும் ஜீவனை விழிப்படையச் செய்பவனாக இருக்கும் விளைவால்) பகலாக இருப்பவன் {அஹஸ்}, ஆண்டாக இருப்பவன் {ஸவம்த்ஸரன்}, (பிடிக்கப்பட முடியாதவனாக இருப்பதால்) பாம்பாக இருப்பவன் {வியாளன்}, திட நம்பிக்கையின் உடல்வடிவமாக இருப்பவன் {ப்ரத்யயன்}, அனைத்தையும் காண்பவன் {ஸர்வதர்சநன்}<85-94>;(23)

பிறப்பற்றவன் {அஜன்}, அனைத்து உயிரினங்களின் தலைவன் {ஸர்வேஸ்வரன்}, வெற்றி அடைந்தவன் {ஸித்தன்}, வெற்றி {ஸித்தி}, (அனைத்துப் பொருட்களுக்கும் காரணமாக இருப்பதன் விளைவால்) அனைத்துப் பொருட்களின் தொடக்கமாக இருப்பவன் {ஸர்வாதி}, சிதைவைக் கடந்தவன் {அச்யுதன்}, மூழ்கிய பூமியை உயர்த்திய பெரும்பன்றி மற்றும் காளைமாட்டின் வடிவில் அறமாக இருப்பவன் {வ்ருஷாகபி}, அளவற்ற ஆன்மா கொண்டவன் {அமேயாத்மா}, அனைத்து வகைக் கலவிகளில் இருந்தும் தனித்து நிற்பவன்{ஸர்வயோகவிநிஸ்ருதன்}<95-103>;(24)

வசுக்கள் என்றழைக்கப்படும் தேவர்களுக்கு மத்தியில் பாவகனாக இருப்பவன் (அல்லது தன்னை வழிபடுபவர்களிடம் வசிப்பவன்) {வஸு}, கோபம், வெறுப்பு, செருக்கு மற்றும் பிற தீய உணர்வுகளில் இருந்து விடுபட்டிருக்கும் தயாள ஆன்மா கொண்டவன் {வஸுமநஸ்}, வாய்மையாக இருப்பவன் {ஸத்யன்}, தன்னை வழிபடுபவர்களால் அளக்கப்படுபவன் {ஸமாத்மா}, தன் நடுநிலையின் விளைவால் ஒரே தன்மையிலான ஆன்மாவைக் கொண்டவன் {ஸம்மிதன்}, மாற்றம் அல்லது சீர்திருத்தங்கள் அனைத்தையும் கடந்து எப்போதும் சமமாக இருப்பவன் {ஸமன்}, தன்னை வழிபடுபவர்களின் விருப்பங்களை அருள ஒருபோதும் மறுக்காதவன் {அமோகன்}, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவன் {புண்டரீகாக்ஷன்}, அறத்தின் மூலம் எப்போதும் தனிச்சிறப்புடன் கூடிய செயல்களைச் செய்பவன் {விருஷகர்மா}, அறத்தின் வடிவமாக இருப்பவன் {வ்ருஷாக்ருதி}<104-113>;(25)

அனைத்து உயிரினங்களையும் (அல்லது அவற்றின் துன்பங்களை) அழிப்பவன் {ருத்ரன்}, பல தலைகளைக் கொண்டவன் {பஹுசிரஸ்}, அண்டத்தைத் தாங்குபவன் {பப்ரு}, அண்டத்தின் பிறப்பிடமாக இருப்பவன் {விஸ்வயோநி}, தூய அல்லது களங்கமற்ற புகழைக் கொண்டவன் {சுசிஸ்ரவஸ்}, அழிவற்றவன் {அம்ருதன்}, நித்யமாக நிலைத்திருப்பவன் {சாஸ்வதஸ்தாணு}, அழகிய அங்கங்களைக் கொண்டவன் (அல்லது சிறந்த செயல்களைச் செய்பவர்களுக்கு எழுச்சி தருபவன்) {வராரோஹன்}, அண்டத்தில் உண்டாகி வெளிவரும் பிருக்ருதியைக் கலங்கடிக்க இயன்ற குறியீடுகளைக் கொண்ட தவங்களின் அறிவைக் கொண்டவன் {மஹாதபஸ்}<114-122>;(26)

எங்கும் செல்பவன் (அனைத்துப் பொருட்களின் காரணியாக அவற்றில் நீக்கமற நிறைந்திருப்பவன்) {ஸர்வகன்}, அனைத்தும் அறிந்தவன் {ஸர்வவித்}, மாற்றமற்ற ஒளியாகச் சுடர்விடுபவன் {பாநு}, (பக்தர்களின் வடிவில்) எங்கும் தன் துருப்பினரைக் கொண்டவன் (அல்லது எவனைக் கண்டால் தானவத் துருப்புகள் அனைத்துத் திசைகளிலும் சிதறுமோ அவன்) {விஷ்வக்ஸேநன்}, அனைவராலும் விரும்பப்படுபவன் (அல்லது வேண்டப்படுபவன்) (அல்லது தன் பகைவர்கள் அனைவரையும் கலங்கடிப்பவன்) {ஜநார்த்தநன்}, வேதமாக இருப்பவன் {வேதன்}, வேதங்களை அறிந்தவன் {வேதவித்}, வேதங்களின் அங்கங்கள் (அல்லது கிளைகள்) அனைத்தையும் அறிந்தவன் {அவ்யங்கன்}, வேதங்களின் அங்கங்களை (துணை அறிவியல்கள் அனைத்தையும்) பிரதிபலிப்பவன் {வேதாங்கன்}, வேத விளக்கங்களைத் தீர்மானிப்பவன் {வேதவித்}, ஞானத்தில் தனக்கு மேம்பட்ட எவனும் இல்லாதவன் {கவி}<123-133>;(27)

உலகங்கள் அனைத்திலும் ஆளுமை கொண்டவன் {லோகாத்யக்ஷன்}, தேவர்களிடம் ஆளுமை கொண்டவன் {ஸுராத்யக்ஷன்}, (ஒன்றையோ, மற்றொன்றையோ நாடுபவர்களுக்கான கனிகளைக் கொடுப்பதற்கு) அறம் மற்றும் மறம் ஆகிய இரண்டையும் கண்காணிப்பவன் {தர்மாத்யக்ஷன்}, விளைவாகவும் {காரியமாகவும்}, காரணமாகவும் இருப்பவன் (அல்லது பிரகிருதியைக் கடந்திருக்கும் விளைவால் முன்நிகழ்வுகளில் செய்யப்பட்ட எந்தச் செயல்களாலும் தன் வாழ்வு தீர்மானிக்கப்படாதவன்) {க்ருதாக்ருதன்}, (அநிருத்தன், பிரத்யும்னன், சங்கர்ஷணன், வாசுதேவன் என்ற நான்கு வடிவங்களைக் கொண்டதன் விளைவால்) நான்கு ஆன்மாக்களைக் கொண்டவன் {சதுராத்மா}, (மேற்கண்ட) நான்கு வடிவங்களில் அறியப்படுபவன் {சதுர்வ்யூஹன்}, (அசுரத் தலைவன் ஹிரண்யகசிபுவைக் கொல்வதற்காகச் சிங்கத் தலையுடன் கூடிய மனித வடிவத்தை அவன் ஏற்ற போது தோன்றிய) நான்கு கொம்புகளைக் கொண்டவன் {சதுர்த்தம்ஷ்ட்ரன்}, (சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஆகியவற்றைப் பிடித்துக் கொள்வதற்கான) நான்கு கரங்களைக் கொண்டவன் {சதுர்ப்புஜன்}<134-141>;(28)

பிரகாசத்தால் சுடர்விடுபவன் {ப்ராஜிஷ்ணு}, உணவுக்கொடையாளி {போஜநன்}, நல்லோரைப் பேணிவளர்ப்பவன் {போக்தா}, தீயோரைப் பொறுத்துக் கொள்ளாதவன் (அல்லது தன் பக்தர்கள் அவ்வப்போது செய்யும் மீறல்களைப் பொறுத்துக் கொள்பவன்) {ஸஹிஷ்ணு}, அண்டம் உயிர் பெறும் முன்பே இருப்பவன் {ஜகதாதிஜன்},  எப்போதும் வெற்றி பெறுபவன்{அனகோவிஜயன்}, தேவர்களையே வெற்றி கொள்பவன் {ஜேதா}, அண்டத்தின் பொருட்காரணமாக இருப்பவன் {விஸ்வயோநி}, பொருட் காரணங்களில் மீண்டும் மீண்டும் {உடல்களை எடுத்து அவற்றில்} வசிப்பவன் {புநர்வஸு}<142-150>;(29)

இந்திரனின் தம்பி (அல்லது சாதனைகளிலும், குணங்களிலும் இந்திரனைக் கடந்தவன்) {உபேந்த்ரன்}, (மூவுலகங்களின் ஆட்சி உரிமையில் இருந்து அசுர மன்னன் பலியை வஞ்சித்து, அதையே இந்திரனுக்குக் கொடுப்பதற்காகக் கசியபரின் மனைவியான அதிதியிடம்) குள்ளனாகப் பிறந்தவன் {வாமநன்}, நெடியவன் (பலியின் வேள்வியில் மூன்று அடிகளால் சொர்க்கம் பூமி மற்றும் பாதாள லோகங்களை மறைப்பதற்குப் பெரும் அண்ட வடிவம்) {ப்ராம்சு}, வீணாகும் {பயனற்ற} செயலேதும் செய்யாதவன் {அமோகன்}, (தன்னை வழிபடுபவர்கள், தன்னைக் கேட்பவர்கள், தன்னை நினைப்பவர்கள் ஆகியோரைத்) தூய்மை செய்பவன் {சுசி}, புகழ்வாய்ந்த சக்தியும் பலமும் கொண்டவன் {ஊர்ஜிதன்}, குணங்கள் அனைத்திலும் இந்திரனைக் கடந்தவன் {அதீந்த்ரன்}, தன்னை வழிபடுபவர்க்ள அனைவரையும் ஏற்பவன் {ஸங்க்ரஹன்}, படைப்பின் காரணனாக இருப்பதன் விளைவால் அந்தப் படைப்பாகவே இருப்பவன் {ஸர்க்கன்}, பிறவி, வளர்ச்சி, மரணம் ஆகியவற்றுக்கு ஆட்படாமல் ஒரே வடிவில் எப்போதும் தன்னைத் தாங்கிக் கொள்பவன் {த்ருதாத்மா}, அண்டத்தில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் அதனதன் செயல்பாடுகளில் நிறுவுபவன் {நியமன்}, அனைத்து உயிரினங்களின் இதயங்களையும் கட்டுப்படுத்துபவன் {யமன்}<151-162>;(30)

தங்கள் உயர்ந்த நன்மையை அடைய விரும்பவர்களால் அறியத்தகுந்தவன் {வேத்யன்}, தன்வந்திரியின் வடிவில் தெய்வீக மருத்துவனாக இருப்பவன் (அல்லது, உலகில் ஒருவனைக் கட்டிப்போடும் பந்தங்களெனும் முன்மையான நோயைக் குணப்படுத்துபவன்) {வைத்யன்}, எப்போதும் யோகத்தில் ஈடுபடுபவன் {ஸதாயோகீ}, அறத்தை நிறுவ பேரசுரர்களைக் கொல்பவன் {வீரஹா}, தேவாசுரர்களால் கடையப்பட்டபோது பெருங்கடலில் இருந்து உதித்த லக்ஷ்மியின் தலைவன் (அல்லது, செழிப்பு மற்றும் கல்விக்குரிய தேவிகள் இருவரையும் பேணி வளர்ப்பவன்) {மாதவன்}, (தன்னைச் சுவைப்பதில் வெல்பவர்களுக்கு அவன் கொடுக்கும் இன்பத்தின் விளைவால்) தேனாக இருப்பவன் {மது}, புலன்களைக் கடந்தவன் (அல்லது, தன்னை நோக்கித் திரும்பாதவர்களுக்குத் தெரியாதவன்) {அதீந்த்ரியன்}, (மஹாதேவனையும், தேவர்களையும் பல நிகழ்வுகளில் வஞ்சித்ததன் விளைவால்) பெரும் மாய சக்திகளைக் கொண்டவன் {மஹாமாயன்}, (வலிமைமிக்கச் சாதனைகளைச் செய்வதில்) பெரும் சக்தியை வெளிப்படுத்துபவன் {மஹோத்ஸாஹன்}, பலத்தில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாபலன்}<163-172>;(31)

புத்தியில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாபுத்தி}, வலிமையில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாவீர்யன்}, திறனில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாசக்தி}, தன் உடலில் இருந்து வெளிப்படும் பிரகாசத்தின் மூலம் அண்டத்தைக் காண்பவன் {மஹாத்யுதி}, கண்களால் (அல்லது வேறு எந்தப் புலனாலோ, அறிவுப்புலனாலோ) உறுதிப்படுத்த இயலாத உடலைக் கொண்டவன்{அநிர்த்தேஸ்யவபு}, அழகுகள் அனைத்தையும் கொண்டவன் {ஸ்ரீமாந்}, தேவர்களாலோ, மனிதர்களாலோ புரிந்து கொள்ள முடியாத ஆத்மாவைக் கொண்டவன் {அமேயாத்மா}, பெருங்கடலில் மறைந்திருக்கும் மதிப்புமிக்கப் பொருட்களை அடைவதற்காகத் தேவர்களும், அசுரர்களும் பெருங்கடலைக் கடைவதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தபோது, பெரும் ஆமையின் வடிவில் பெரும் மந்தர மலையைத் தன் முதுகில் தாங்கியவன் (அல்லது, அனைத்தையும் மூழ்கடித்துவிடும் நோக்கத்துடன் பல நாட்கள் இடையறாமல் மழையைப் பொழிந்த இந்திரனின் கோபத்தில் இருந்து பிருந்தாவனம் என்ற இனிய இடத்தில் வசித்தோரைப் பாதுகாக்க கோவர்த்தன மலையை உயரத் தூக்கியவன்) {மஹாத்ரித்ருத்}<173-180>;(32)

அனைத்து வகைத் தடைகளையும் துளைக்கும் வகையில் பெரும் தொலைவுக்குத் தன் கணைகளை ஏவவல்லவன் {மஹேஷ்வாஸன்}, மூழ்கியிருந்த பூமியை வலிமைமிக்கப் பன்றியின் வடிவத்தை ஏற்று உயர்த்தியவன் {மஹீபர்த்தா}, செழிப்பின் தேவியைத் தன் மார்பில் வசிக்கச் செய்தவன் (ரதியின் கணவனான காமனோடு அடையாளங்காணத் தக்கவன்) {ஸ்ரீநிவாஸன்}, அறவோரின் புகலிடமாக இருப்பவன் {ஸதாம்கதி}, முழு அர்ப்பணிப்பில்லாமல் வெல்லப்பட முடியாதவன் (அல்லது, சக்திகளைப் பயன்படுத்தும் எவனையும் தடுக்க வல்லவன்) {அநிருத்தன்}, தேவர்களை மகிழ்ச்சியடையச் செய்பவன் (அல்லது, நிறைவான இன்பத்தின் உடல்வடிவமாக இருப்பவன்) {ஸுராநந்தன்}, மூழ்கிய பூமியை மீட்டவன் (அல்லது, தன்னை நோக்கி பக்தர்களால் பாடப்படும் மந்திரங்களைப் புரிந்து கொள்பவன்) {கோவிந்தன்}, நாநயமிக்க மனிதர்கள் அனைவரையும்விடத் திறம்பெற்றவன் (தன்னை அறிந்தவர்கள் அனைவரின் துன்பங்களையும் போக்குபவன்) {கோவிதாம்பதி}<181-188>;(33)

சுடர்மிக்கப் பிரகாசம் நிறைந்தவன் {மரீசி}, தன்னைத் துதிப்போரின் துன்பங்களை அடக்குபவன் (அல்லது, தங்கள் கடமைகளில் இருந்து வீழ்ந்துவிட்ட மனிதர்கள் அனைவரையும் தண்டிப்பதற்காக அண்டத்தை அழிக்கும் யமனின் வடிவத்தை ஏற்பவன்) {தமநன்}, பெரும்பாட்டனான பிரம்மனுக்கு வேதங்களைச்சொல்வதற்காக அன்னப்பறவையின் வடிவை ஏற்றவன் (அல்லது, அனைவரின் உடல்களுக்குள்ளும் நுழைபவன்) {ஹம்ஸன்}, இறகு படைத்த ஆகாயவாசிகளின் இளரவசனான கருடனையே தன் வாகனமாகக் கொண்டவன் {ஸுபர்ணன்}, பரந்த பூமியைத் தலையில் தாங்கும் சேஷன் அல்லது அனந்தனுடன் அடையாளங்காணப் படுவதன் விளைவால் பாம்புகளில் முதன்மையானவனாக இருப்பவன் (அல்லது, அண்ட அழிவுக்குப் பிறகு பரந்த நீர்ப்பரப்பில் உறங்குவதற்காகப் பாம்புகளின் இளவரசனுடைய தலையைப் படுக்கையாகக் கொள்பவன்) {புஜகோத்தமன்}, தங்கம் போன்ற அழகிய உந்தியைக் கொண்டவன் {ஹிரண்யநாபன்}, இமயமலைச் சாரலில் உள்ள பதரியில் நாராயணனின் வடிவில் கடுந்தவங்களைப் பயின்றவன் {ஸுதபஸ்}, தாமரைக்கு ஒப்பான உந்தியைக் கொண்டவன் (அல்லது பெரும்பாட்டனான பிரம்மன் பிறந்த ஆதி தாமரையைத் தன் உந்தியில் கொண்டவன்) {பத்மநாபன்}, அனைத்து உயிரினங்களின் தலைவனாக இருப்பவன் {ப்ரஜாபதி}<189-197>;(34)

மரணத்தைக் கடந்தவன் (அல்லது, தன்னிடம் பக்தி கொண்டோரின் மரணத்தை விலக்குபவன்) {அம்ருத்யு}, தன்னை வழிபடுபவர்களிடம் எப்போதும் கருணைக் கண்களைச் செலுத்துபவன் (அல்லது, அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் பார்ப்பவன்) {ஸர்வத்ருக்}, அனைத்துப் பொருட்களையும் அழிப்பவன் (அல்லது, பக்தியுடன் ஒருமனத்தோடு தன்னை வழிபடுவோர் அனைவரையும் அமுதத்தால் நனைப்பவன்) {ஸிம்மன்}, விதிப்பவர்கள் அனைவருக்கும் விதியாக இருப்பவன் (அல்லது, மனிதர்கள் செய்யும் செயல்களால் அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பவன்) {ஸந்தாதா}, செயல்கள் அனைத்தின் கனிகளைத் தானே இன்புறவும், பொறுக்கவும் செய்பவன் (அல்லது, தன் தந்தையின் ஆணையின் பேரில் நாடு கடந்து சென்று, இலங்கையில் உள்ள தன் தீவுக்கு ராட்சசன் ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதையை மீட்டுத் தருவதாக உறுதியளித்திருந்தவனும், குரங்குகளின் தலைவனுமான சுக்ரீவனுக்கு உதவி செய்து அவனது அண்ணனின் பிடியில் இருந்து அவனது நாட்டை மீட்டுத் தருமாறு ஒப்பந்தமிட்டவனும், தசரதனின் மகனுமான ராமன்) {ஸந்திமாந்}, எப்போதும் ஒரே வடிவில் இருப்பவன் (அல்லது, தன்னை வழிபடுபவர்களிடம் பேரன்புடன் இருப்பவன்) {ஸ்திரன்}, எப்போதும் இயங்குபவன் (அல்லது, அனைத்து உயிரினங்களின் இதயத்துக்குள்ளும் உதிக்கும் காமனின் வடிவை ஏற்பவன்) {அஜன்}, தானவர்களாலோ, அசுரர்களாலோ தாங்கிக் கொள்ளப்பட முடியாதவன் (ராவணனைக் கொன்று, தன் மனைவியான சீதையை மீட்டவன், அல்லது சிருங்கவேரபுரம் என்ற பெயரில் அறியப்படும் நாட்டில் வசிக்கும் சண்டாளர்களின் தலைவன் குஹகனிடம் நட்பைக் கொண்ட ராமனின் வடிவத்தைக் குறிப்பிடும் வகையில் தாழ்ந்த வகுப்பனிடமும், சண்டாளர்களிடமும் கருணை காட்டுபவன்) {துர்மர்ஷணன்}, தீயோரைத் தண்டிபவன் (அல்லது, (அல்லது, ஸ்ருதி மற்றும் ஸ்மிருதிகளின் படி அனைத்து மனிதர்களின் ஒழுங்கையும் முறைப்படுத்துபவன்) {சாஸ்தா}, உண்மை ஞானத்தையே தன் அடையாளமாகக் கொண்ட ஆன்மா (அல்லது கருணையும், பிற இனிய குணங்களையும் கொண்ட ராமனின் வடிவை ஏற்றுத் தேவர்களின் பகைவனான ராவணனை அழித்தவன்) {விஸ்ருதாத்மா}, தேவர்களின் பகைவர்களை அழிப்பவன் (அல்லது, தகாத மனிதர்களுக்குக் கொடையளிப்பவர்களைத் தவிர்ப்பவனோ, கொடை கொடுப்பதைத் தடுப்பவனைக் கொல்பவனோ) {ஸுராரிஹா}<198-208);(35)

அறிவியல்கள் அனைத்தையும் போதிப்பவனும், அனைத்துக்கும் தந்தையுமானவன் {குரு}, பெரும்பாட்டனான பிரம்மனுக்குப் போதிப்பவன் {குருதமன்}, அனைத்து உயிரினங்களுக்கும் வசிப்பிடமாகவோ, ஓய்விடமாகவோ இருப்பவன் {தாம}, பொய்மை எனும் களங்கத்திலிருந்து விடுபட்ட நல்லவர்களுக்கு நன்மை செய்பவன் {ஸத்யன்}, கலங்கடிக்கப்பட முடியா ஆற்றலைக் கொண்டவன் {ஸத்யபராக்ரமன்}, சாத்திரங்களினால் அங்கீகரிக்கப்படாத, அல்லது அனுமதிக்கப்படாத செயல்களில் தன் கண்களை ஒருபோதும் செலுத்தாதவன் {நிமிஷன்}, சாத்திரங்களால் அங்கீகரிக்கப்பட்ட, அல்லது அனுமதிக்கப்பட்ட செயல்களில் தன் கண்களைச் செலுத்துபவன்{அநிமிஷன்},  வைஜயந்தி என்ற பெயரில் அழைக்கப்படும் மங்காத வெற்றி மாலையைச் சூடுபவன் {ஸ்ரக்வீ}, வாக்கின் தலைவன் {வாசஸ்பதி}, தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவருக்கும், இழிந்தவர்களிலும் இழிந்தவர்களுக்கும் தன் அருளை வழங்கி மீட்ட பெரும் தயாளனுமான ஒருவன் {உதாரதீ}<209-218>;(36)

முக்தியடைய விரும்பும் மனிதர்களை முதன்மையான நிலையான முக்தி நிலைக்கு வழிநடத்துபவன் (அல்லது, வலிமைமிக்கப் பெரிய மீனின் வடிவை ஏற்று, அண்ட அழிவின் போது, பூமியை மறைத்த நீர் வெளியில் நீந்தி, தன் கொம்புகளில் கட்டப்பட்ட படகில் மநுவையும், பிறரையும் பாதுகாப்பாக வழிநடத்தியவன்) {அக்ரணீ}, அனைத்து உயிரினங்களின் தலைவன் (அல்லது, அண்ட அழிவின் போது அனைத்தையும் மூழ்கடிக்கும் நீர்வெளியில் விளையாடுபவன்) {க்ராமணீ}, வேதங்களையே வார்த்தைகளாகக் கொண்டவன் {ஸ்ரீமாந்}, அண்ட அழிவின் போது நீருக்குள் மூழ்கிய வேதங்களை மீட்டவன் {ந்யாயன்}, அண்டத்தின் இயக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {நேதா}, உயிரினங்கள் அனைத்தையும் செயல்படச் செய்ய, அல்லது முயற்சிக்கச் செய்யக் காற்றின் {வாயுவின்} வடிவை ஏற்றவன் (அல்லது, எப்போதும் அழகிய அசைவுகளைக் கொண்டவன், அல்லது தான் உண்டாக்கிய உயிரினங்கள் தன்னைத் துதிக்க வேண்டும் என விரும்புபவன்) {ஸமீரணன்}, ஆயிரம் தலைகளைக் கொண்டவன் {ஸஹஸ்ரமூர்த்தா}, அண்டத்தின் ஆத்மாவாக இருந்து அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {விஸ்வாத்மா}, ஆயிரம் கண்களைக் கொண்டவன் {ஸஹஸ்ராக்ஷன்}<219-226>;(37)

ஆயிரம் கால்களைக் கொண்டவன் {ஸஹஸ்ரபாத்}, அண்டச் சக்கரத்தைத் தன் விருப்பப்படி சுழலச் செய்பவன் {ஆவர்த்தநன்}, ஆசையில் இருந்து விடுபட்டவனும், ஜீவனையும், ஜீவன் சார்ந்தவற்றையும் நிறுவும் சூழ்நிலைகளைக் கடந்தவனுமான ஒருவன் {நிவ்ருத்தாத்மா}, உலகப் பந்தம் கொண்ட மனிதர்கள் அனைவரின் பார்வையில் இருந்து மறைந்திருப்பவன் (அல்லது அறியாமை எனும் கட்டைக் கொண்டு மனிதர்கள் அனைவரின் கண்களையும் மறைத்தவன்) {ஸம்வ்ருதன்}, தன்னிடம் இருந்து விலகியவர்களக் கலங்கடிப்பவன் {ஸம்ப்ரமர்த்தநன்}, சூரியனோடு அடையாளங்காணப்படுபவனாக இருப்பதன் விளைவால் நாளைத் தொடங்கி வைப்பவனும், அனைத்தையும் அழிக்கும் காலனையே அழிப்பவனுமாக இருப்பவன் {அஹஸ்ஸம்வர்த்தகன்},, தொடக்கமில்லாதவன் (அல்லது நிலையான வசிப்பிடம் இல்லாதவன்) {வஹ்நி}, புனித நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகளைக் குறிப்பிட்டோருக்கு அளிப்பவன் (அல்லது, தன்னுடைய உடலின் சிறு பகுதியில் மட்டுமே வைத்து அண்டத்தைத் தாங்குபவன்) {அநிலன்}, (சேஷனின் வடிவிலோ, பூமியைக் காத்த பெரும் பன்றியின் வடிவத்திலோ, பூமியை ஆதரித்து நுட்பமாக ஊடுருபவனாகவோ)ஆகாயத்தில் பூமியைத் தாங்கிப் பிடிப்பவன் {தரணீதரன்}<227-235>;(38)

சிசுபாலனைப் போலப் பகைவர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துப் பேரருள் புரிபவன் {ஸுப்ரஸாதன்}, ரஜஸ் (ஆசை) மற்றும் தமோ (இருள்) குணங்களிலிருந்து விடுபட்டு களங்கமற்ற சத்வ குணத்துடன் தூய நிலையில் இருப்பவன் (அல்லது, தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைந்தவன்) {ப்ரஸந்நாத்மா}, அண்டத்தை ஆதரிப்பவன் {விஸ்வஸ்ருக்}, அண்டத்திற்கு உணவளிப்பவன் (அல்லது அஃதை அனுபவிப்பவன்) {விஸ்வபுக்விபு}, எல்லையில்லா பலத்தை வெளிப்படுத்துபவன் {ஸத்கர்த்தா}, தேவர்கள், பித்ருக்கள் மற்றும் தன்ன வழிபடுபவர்களைக் கௌரவிப்பவன் {ஸத்க்ருதன்}, பிறரால் கௌரவிக்கப்பட்ட, அல்லது துதிக்கப்பட்டவர்களால் கௌரவிக்கப்படவோ, துதிக்கப்படவோ நேர்பவன் (நீடித்த சகிப்புடன் கூடிய அழகிய செயல்களைக் கொண்டவன்) {ஸாது}, பிறரின் காரியங்களை நிறைவேற்றுபவன் (அல்லது பிறருக்கு நன்மை செய்பவன்) {ஜஹ்நு}, அண்ட அழிவின் போது தனக்குள் அனைத்தையும் ஈர்த்துக் கொள்பவன் (அல்லது, தேவர்களுக்கோ, தன்னை வழிபடுபவர்களுக்கோ எதிராக இருப்பவர்களை அழிப்பவன்) {நாராயணன்}, நீரையே தன் இல்லமாகக் கொண்டவன் (அல்லது, அனைத்து உயிரினங்களுக்கும் ஒரே புகலிடமாக இருப்பவன், அல்லது அனைத்து உயிரினங்களின் அறியாமையை அழிப்பவன்) {நரன்}<236-246>;(39)

வேறுபாடுகளைக் களைந்தவன் {அஸங்க்யேயன்}, அளவற்ற பொருட்களின் உள்ளும் புறமும் நிறைந்திருப்பவன் {அப்ரமேயாத்மா},  அனைவருக்கும் மேலான புகழைப் பெற்றவன், அறவோரைப் பேணி வளர்ப்பவன் {சிஷ்டக்ருத்}, உலகங்கள் அனைத்தையும் தூய்மையாக்குபவன் {சுசி}, அனைத்து உயிரினங்களின் விருப்பங்களையும் கனியும் நிலையால் மகுடம் சூட்டச் செய்பவன் {ஸித்தார்த்தன்}, தன் விருப்பங்கள் எப்போதும் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டவன் {ஸித்தஸங்கல்பன்}, அனைவருக்கும் வெற்றியை அளிப்பவன் {ஸித்திதன்}, வேண்டுவோருக்கு வெற்றியை அளிப்பவன் {ஸித்திஸாதநன்}<247-256>;(40)

புனிதநாட்கள் அனைத்திற்கும் தலைமை தாங்குபவன் (அல்லது, தன் சிறந்த குணங்களால் இந்திரனையே மறைப்பவன்) {வ்ருஷாஹீ}, விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் தன்னை வழிபடுபவர்களுக்குப் பொழிபவன் {வ்ருஷபன்}, அண்டம் முழுவதும் நடப்பவன் {விஷ்ணு}, (உயர்ந்த இடத்திற்கு ஏற விரும்புகிறவர்களுக்கு) அறத்தால் அமைந்த சிறந்த படிக்கட்டுகளை அளிப்பவன் {வ்ருஷபர்வா}, வயிற்றில் அறத்தைக் கொண்டவன் (அல்லது, கருவரையில் பிள்ளையைப் பாதுகாக்கம் தாயைப் போல இந்திரனைப் பாதுகாப்பவன்) {வ்ருஷோதரன்}, (தன்னை வழிபடுபவர்களைப்) பெருக்குபவன் {வர்த்தநன்}, பெரும் அண்டமாகப் பரவத் தன்னைப் பரப்பிக் கொள்பவன் {வர்த்தமாநன்}, அனைத்திலிருந்தும் (அவற்றில் ஊடுருவாமல்) தனித்து இருப்பவன் {விவிக்தன்}, ஸ்ருதிகளெனும் பெருங்கடலின் கொள்ளிடமாக இருப்பவன் {ஸ்ருதிஸாகரன்}<257-264>;(41)

(அண்டத்தையே தாங்க வல்ல) சிறந்த கரங்களைக் கொண்டவன் {ஸுபுஜன்}, எந்த உயிரினத்தாலும் சுமக்கப்பட முடியாதவன் {துர்த்தரன்}, பிரம்மன் என்றழைக்கப்படும் ஒலிகள் பாய்ந்த இடமாக இருப்பவன் (அல்லது வேதமாக இருப்பவன்) {வாக்மீ}, அண்டத்தலைவர்கள் அனைவரின் தலைவன் {மஹேந்த்ரன்}, செல்வத்தைக் கொடுப்பவன் {வஸுதன்}, தன் பலத்தில் தானே வசிப்பவன் {வஸு}, பல்வேறு வடிவங்களைக் கொண்டவன் {நைகரூபன்}, பெரும் வடிவம் படைத்தவன் {ப்ருஹத்ரூபன்}, விலங்குகள் அனைத்திலும் வேள்வியின் வடிவில் வசிப்பவன் {சிபிவிஷ்டன்}, அனைத்துப் பொருளும் வெளிப்படும் காரணன் {ப்ரகாசநன்}<265-274>;(42)

பெரும் வலிமை, சக்தி மற்றும் காந்தியுடன் கூடியவன் {ஓஜஸ்தேஜோத்யுதிதரன்}, தன்னை வழிபடுபவர்களுக்குக் காணத்தக்க வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்பவன் {ப்ரகாசாத்மா}, எரியும் சக்தியால் அறமற்றவர்களை எரிப்பவன் {ப்ரதாபநன்}, (வளம் முதலிய) ஆறு வகைக் குணங்களின் வளம் கொண்டவன் {ருத்தன்}, பெரும்பாட்டனான பிரம்மனுக்கு வேதங்களைச் சொன்னவன் {ஸ்பஷ்டாக்ஷரன்}, சாம, ரிக் மற்றும் யஜூஸ் (வேதங்களின்) வடிவில் இருப்பவன் {மந்த்ரன்}, உலகின் உயிரினங்கள் அனைத்தையும் குளுமைப்படுத்தும் சந்திரனின் கதிர்களைப் போல உலகத் துன்பங்களில் எரிந்து கொண்டிருக்கும் தன் வழிபாட்டாளர்களுக்கு ஆறுதலளிப்பவன் {சந்த்ராம்சு}, சூரியனைப்போன்ற சுடர்மிக்கப் பிரகாசத்துடன் கூடியவன் {பாஸ்கரத்யுதி}<275-282>;(43)

எவன் மனத்திலிருந்து சந்திரன் உதித்தானோ அவன் {அம்ருதாம்சூத்பவன்}, தன்னொளியில் தானே சுடர்விடுபவன் {பாநு}, முயலால் குறிப்பிடப்படும் ஒளிக்கோளைப் போல அனைத்து உயிரினங்களுக்கும் உணவு ஊட்டுபவன் {சசபிந்து}, தேவர்களில் திறம் பெற்றவன் {ஸுரேஸ்வரன்}, உலகப்பற்றெனும் நோய்க்குப் பெரும் மருந்தாக இருப்பவன் {ஒளஷதம்}, அண்டத்தின் பெரும் பாலமாக இருப்பவன் {ஜகதஸ்ஸேது}, வீண்போகாத அறிவும் மற்றும் பிற குணங்களுடனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலுடனும் இருப்பவன் {ஸத்யதர்மபராக்ரமன்}<283-289>;(44)

கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலமென அனைத்துக் காலங்களிலும் உயிரினங்கள் அனைத்தாலும் வேண்டப்படுபவன் {பூதபவ்யபவந்நாதன்}, தன்னை வழிபடுபவர்களிடம் கருணைப் பார்வையைச் செலுத்தி அவர்களை மீட்பவன் {பவன்}, புனிதமானவர்களை மேலும் புனிதப்படுத்துபவன் {பாவநன்}, ஆன்மாவில் உயிர் மூச்சைக் கலக்கச் செய்பவன் (அல்லது, விடுதலையடைந்தவர்களையும் {முக்தி பெற்றவர்களையும்}, விடுதலையடையாதவர்களையும் பல்வேறு வடிவங்களை ஏற்றுக் காப்பவன்) {அநலன்}, விடுதலையடைந்தோரின் {முக்தி அடைந்தோரின்} ஆசைகளைக் கொல்பவன் (அல்லது, தன்னை வழிபடுபவர்களின் மனங்களில் தீய ஆசைகள் எழாமல் தடுப்பவன்) {காமஹா}, காமனின் தந்தை (ஆசை அல்லது காமத்தின் கோட்பாடு) {காமக்ருத்}, மிக இனிமையானவன் {காந்தன்}, அனைத்து உயிரினங்களாலும் விரும்பப்படுபவன் {காமன்}, அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருள்பவன் {காமப்ரதன்}, அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றும் திறன் கொண்டவன் {ப்ரபு}<290-299>;(45)

நான்கு யுகங்களையும் நடைமுறையில் தொடங்கச் செய்பவன் {யுகாதிக்ருத்}, யுகங்களைத் தொடர்ச்சியாகச் சக்கரமாகச் சுழலச் செய்பவன் {யுகாவர்த்தன்}, பல்வேறு வகை மாயைகளுடன் கூடியவன் (அதன் மூலம், பல்வேறு யுகங்களைப் பல்வேறு வகைச் செயல்களின் மூலம் வேறுபடுத்திக் காட்டும் காரணமாக இருப்பவன்) {நைகமாயன்}, (ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும் அனைத்தையும் விழுங்குவதன் விளைவால்) உண்பவர்களில் பெரியவன் {மஹாசநன்}, (பக்தர்கள் அல்லாதோருக்குப்) பிடிபட இயலாதவன் {அத்ருஸ்யன்}, (மிகப்பெரிய) வெளிப்படு வடிவத்துடன் கூடியவன் {வ்யக்தரூபன்}, (தேவர்களின்) ஆயிரம் பகைவர்களை அடக்கியவன் {ஸஹஸ்ரஜித்}, எண்ணற்ற பகைவர்களை அடக்கியவன் {அநந்தஜித்}<300-308>;(46)

(பெரும்பாட்டன் மற்றும் ருத்திரனாலும்) விரும்பப்படுபவன் (அல்லது வேள்விகளில் துதிக்கப்படுபவன்) {இஷ்டோவிசிஷ்டன்}, அனைத்திற்கும் மேலான புகழ்பெற்றவன், ஞானிகள் மற்றும் அறவோரால் விரும்பப்படுபவன் {சிஷ்டேஷ்டன்}, தலைப்பாகையில் (மயில்) இறகுகளுடன் கூடிய ஆபரணத்தைக் கொண்டவன் {சிகண்டீ}, அனைத்து உயிரினங்களையும் தன் மாயையால் கலங்கடிப்பவன் {நஹுஷன்}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரிடமும் தன் அருளைப் பொழிபவன் {வ்ருஷன்}, அறவோரின் கோபத்தைக் கொல்பவன் {க்ரோதஹா}, அறமற்றவர்களைக் கோபத்தால் நிறைப்பவன் {க்ரோதக்ருத்}, அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றுபவன் {கர்த்தா}, அண்டத்தையே தன் கரங்களில் தாங்குபவன் {விஸ்வபாஹு}, பூமியை நிலைநிறுத்துபவன் {மஹீதரன்}<309-318>;(47)

(தொடக்கம், பிறவி அல்லது தோற்றம், வளர்ச்சி, முதிர்ச்சி, வீழ்ச்சி, அழிவு என்ற) நன்கு அறியப்பட்ட ஆறு மாறுபாடுகளைக் கடந்தவன் {அச்யுதன்}, (தன் சாதனைகளின் விளைவால்) பெரும் புகழைக் கொண்டவன் {ப்ரதிதன்}, (நீக்கமற நிறைந்திருப்பதன் விளைவால்) உயிரினங்கள் அனைத்தையும் {உயிரோடு} வாழச் செய்பவன் {ப்ராணன்}, உயிரைக் கொடுப்பவன் {ப்ராணதன்}, (உபேந்திரனின் வடிவத்தில் அல்லது குள்ள வடிவத்தில் உள்ள) வாசவனின் தம்பி {வாஸவாநுஜன்}, அண்டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தின் கொள்ளிடம் {அபாம்நிதி}, (அனைத்திலும் பொருள் காரணமாக இருப்பதன் விளைவால்) அனைத்து உயிரினங்களையும் மறைப்பவன் {அதிஷ்டாநன்}, (எப்போதும் பிழை கடந்தவனாகவும்) எப்போதும் விழிப்புடன் இருப்பவன் {அப்ரமத்தன்}, தன் மகிமையில் நிறுவப்பட்டவன் {ப்ரதிஷ்டிதன்}<319-327>;(48)

அமுத வடிவில் பாய்பவன் (அல்லது, அனைத்தையும் வற்றச் செய்பவன்) {ஸ்கந்தன்}, அறப்பாதையை நிலைநிறுத்துபவன் {ஸ்கந்ததரன்}, அண்டத்தின் சுமையைச் சுமப்பவன் {துர்யன்}, வேண்டுவோர் விரும்பும் வரங்களைக் கொடுப்பவன் {வரதன்}, காற்றை வீசச் செய்பவன் {வாயுவாஹநன்}, வசுதேவரின் மகன் (அல்லது, அண்டத்தைத் தன் மாயைகளில் மறைத்து, அதன் மத்தியில் விளையாடிக் கொண்டிருப்பவன்) {வாஸுதேவன்}, இயல்புக்குமீறிய வகையில் ஒளிர்பவன் {ப்ருஹத்பாநு}, தேவர்கள் தோன்றக் காரணமானாவன் {ஆதிதேவன்}, பகைவரின் நகரங்கள் அனைத்தையும் துளைப்பவன் {புரந்தரன்}<328-336>;(49)

துன்பங்கள் மற்றும் கவலைகள் அனைத்தையும் கடந்தவன் {அசோகன்}, உலக வாழ்வெனும் பெருங்கடலைப் பாதுகாப்பாகக் கடக்க நம்மை வழிநடத்துபவன் {தாரணன்}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரின் இதயங்களில் இருந்தும் மறுபிறவி குறித்த அச்சத்தை விலக்குபவன் {தாரன்}, எல்லையற்ற துணிவும் ஆற்றலும் கொண்டவன் {சூரன்}, சூர குலத்தில் பிறந்தவன் {செளரி}, அனைத்து உயிரினங்களையும் ஆள்பவன் {ஜநேஸ்வரன்}, அனைவருக்கும் அருள்தரவிரும்புபவன் {அநுகூலன்}, (நல்லோரைக் காத்து, தீயோரை அழித்து, அறத்தை நிறுவுவதற்காகப்) பூமிக்கு நூறு முறை வருபவன் {சதாவர்த்தன்}, தன் கரங்களில் ஒன்றில் தாமரையைக் கொண்டவன் {பத்மீ}, தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவன் {பத்மநிபேஷணன்}<337-346>;(50)

உந்தியில் தொடக்ககாலத் தாமரையைக் கொண்டவன் (அல்லது, தாமரையில் அமர்ந்திருப்பவன்) {பத்மநாபன்}, தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவன் {அரவிந்தாக்ஷன்}, தன்னை வழிபடுபவர்களால் இதயத்தாமரையில் அமர்ந்திருப்பவனாகத் துதிக்கப்படுபவன் {பத்மகர்ப்பன்}, (தன் மாயையின் மூலம்) ஜீவனின் உடல்வடிவத்தை ஏற்பவன் {சரீரப்ருத்}, அனைத்து வகைப் பலங்களையும் கொண்டவன் {மஹர்த்தி}, ஐந்து அடிப்படை பூதங்களின் வடிவில் வளர்பவன் {ருத்தன்}, புராதன ஆன்மா {வ்ருத்தாத்மா}, பெரிய கண்களைக் கொண்டவன் {மஹாக்ஷன்}, தேரின் கொடிக்கம்பத்தில் கருடன் அமர்ந்திருக்கப் பெற்றவன் {கருடத்வஜன்}<347-355>;(51)

ஒப்பற்றவன் {அதுலன்}, (சிங்கத்தைக் கொல்லும் விலங்கான} சரபன், தீயோரைப் பயங்கரமாகத் தாக்குபவன் {பீமன்}, காலத்தில் நேர்ந்தவை அனைத்தையும் அறிந்தவன் {ஸமயஜ்ஞன்}, வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் நெய்யாக இருப்பவன் {ஹவிஸ்}, அவ்வாறு ஊற்றப்படும் நெய்யை தேவர்களின் வடிவில் ஏற்பவன் {ஹரி}, அனைத்து வகைச் சான்றுகளாலும் அறியப்படுபவன் {ஸர்வலக்ஷணலக்ஷண்யன்}, எப்போதும் செழிப்பு அமர்ந்திருக்கும் மார்பைக் கொண்டவன் {லக்ஷமீவாந்}, போர்கள் அனைத்திலும் வெல்பவன் {ஸமிதிஞ்சயன்}<356-364>;(52)

அழிவைக் கடந்தவன் {விக்ஷரன்}, செவ்வண்ணம் ஏற்பவன் (அல்லது, தன்னை வழிபடுபவர்களின் எதிரிகளிடம் கோபம் நிறைந்தவன்) {ரோஹிதன்}, அறவோர் தேடும் பொருளாக இருப்பவன் {மார்க்கன்}, அனைத்துக்கும் வேராக இருப்பவன் {ஹேது}, (குழந்தையாக இருக்கும்போது யசோதனையால் கட்டப்பட்டதால்) வயிற்றைச் சுற்றிலும் கயிற்றின் தடத்தைக் கொண்டவன் {தாமோதரன்}, தீங்குகள் அனைத்தையும் பொறுத்துக் கொள்பவன் அல்லது தாங்கிக் கொள்பவன் {ஸஹன்}, மலைகளின் வடிவில் பூமியைத் தாங்குபவன் {மஹீதரன்}, வழிபடத்தகுந்தவை அனைத்திலும் முதன்மையானவன் {மஹாபாகன்}, பெரும் வேகம் கொண்டவன் {வேகவாந்}, பெரும் அளவிலான உணவை விழுங்குபவன் {அமிதாசநன்}<365-374>;(53)

படைப்பை உண்டாக்கி இயங்கச் செய்தவன் {உத்பவன்}, பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டையும் எப்போதும் கலங்கடிப்பவன் {க்ஷோபணன்}, பிரகாசமாக ஒளிர்பவன் (அல்லது, இன்பத்தில் திளைப்பவன்) {தேவன்}, வயிற்றில் பலம் கொண்டவன் {ஸ்ரீகர்ப்பன்}, அனைத்தையும் ஆளும் பரமன் {பரமேஸ்வரன்}, அண்டம் உண்டான பொருளாக இருப்பவன் {கரணம்}, அண்டத்தை உண்டாக்கிய காரணப்பொருளானவன் {காரணன்}, அனைத்துப் பொருள்களையும் சாராதிருப்பவன் {கர்த்தா}, அண்டத்தில் பன்முகத்தன்மையை விதிப்பவன் {விகர்த்தா}, புரிந்து கொள்ளப்பட முடியாதவன் {கஹநன்}, மாயத்திரை மூலம் தன்னை மறைத்துக் கொள்பவன்{குஹன்}<375-385>;(54)

குணங்கள் ஏதும் அற்ற சித் ஆக இருப்பவன் {வ்யவஸாயன்}, அனைத்துப் பொருட்களும் சார்ந்திருக்கும் இடமாக இருப்பவன் {வ்யவஸ்தாநன்}, அண்டப் பேரழிவின் போது அனைத்துப் பொருட்களும் வசிக்கும் இடமாக இருப்பவன் {ஸம்ஸ்தாநன்}, தன்னை வழிபடுபவனுக்கு முதன்மையான இடத்தை ஒதுக்குபவன் {ஸ்தாநதன்}, நீடித்து நிலைத்திருப்பவன் {த்ருவன்}, உயர்ந்த பலத்தைக் கொண்டவன் {பரர்த்தி}, வேதங்களில் மகிமைப்படுத்தப்படுபவன் {பரமஸ்பஷ்டன்}, நிறைவுடன் இருப்பவன் {துஷ்டன்}, எப்போதும் முழுமையாக இருப்பவன்{புஷ்டன்}, மங்கலப் பார்வை கொண்டவன் {சுபேக்ஷணன்}<386-395>;(55)

யோகிகள் அனைவரையும் மகிழ்ச்சியில் நிறைப்பவன் {ராமன்}, (அண்ட அழிவின் போது அனைத்தும் அவனிடமே கலப்பதால்) அனைத்து உயிரினங்களின் கதியாக இருப்பவன் {விராமன்}, {விரதன்}, குறையற்ற பாதையாக இருப்பவன் {மார்க்கன்}, ஜீவனின் வடிவில் இருந்து கொண்டு முக்திக்கு வழிநடத்துபவன் {நேயன்}, (ஜீவனிலிருந்து முக்திக்கு) வழிநடத்துபவன் {நயன்}, வழிநடத்த எவனும் இல்லாதவன் {அநயன்}, பெரும் வலிமை கொண்டவன் {வீரன்}, வலிமை நிறைந்த அனைத்திலும் முதன்மையானவன் {சக்திமதாம்ஸ்ரேஷ்டன்}, நிலைநிறுத்துபவன் {தர்மம்}, கடமை மற்றும் அறம் அறிந்த அனைவரிலும் முதன்மையானவன் {தர்மவிதுத்தமன்}<396-404>;(56)

படைப்புக் காலத்தில் பொருட்கள் அனைத்தையும் அமைப்பதற்காகப் பிரிந்து கிடக்கும் பூதங்களை ஒன்றாகச் சேர்ப்பவன் {வைகுண்டன்}, அனைத்து உடல்களிலும் வசிப்பவன் {புருஷன்}, க்ஷேத்ரஜ்ஞனின் வடிவில் இருந்து கொண்டு அனைத்து உயிரினங்களையும் செயல்படச் செய்பவன் {ப்ராணன்}, அண்டப் பேரழிவின் போது அழித்த உயிரினங்கள் அனைத்தையும் படைப்பவன் {ப்ராணதன்}, அனைவராலும் மதிப்புடன் வணங்கப்படுபவன் {ப்ரணமன்}, மொத்த அண்டத்திலும் விரிந்திருப்பவன் {ப்ருது}, ஆதி பொன்முட்டையைத் தன் வயிறாகக் கொண்டு அனைத்தையும் உண்டாக்குபவன் {ஹிரண்யகர்ப்பன்}, தேவர்களின் பகைவர்களை அழிப்பவன் {சத்ருக்நன்}, (பொருள் காரணமாக இருக்கும் தன்னில் இருந்து உதித்த) அனைத்திலும் படர்ந்திருப்பவன் {வ்யாப்தன்}, இனிய நறுமணங்களைப் பரவச் செய்பவன் {வாயு}, புலன் இன்பங்களை அலட்சியம் செய்பவன் {அதோக்ஷஜன்}<405-415>;(57)

பருவ காலங்களுடன் அடையாளம் காணப்படுபவன் {ருது}, தன்னை வழிபடுபவர்கள் தன்னைக் காண்பதால் மட்டுமே அவர்கள் விரும்பும் நோக்கத்தை அவர்களை அடையச் செய்பவன் {ஸுதர்சநன்}, அனைத்து உயிரினங்களையும் பலவீனப்படுத்துபவன் {காலன்}, தன் மகிமையையும், பலத்தையும் சார்ந்து இதய வெளியில் வசிப்பவன் {பரமேஷ்டீ}, (எங்கும் நிறைந்திருப்பதன் விளைவால்) எங்கும் அறியப்படவல்லவன் {பரிக்ரஹன்}, அனைவரையும் அச்சங்கொள்ளச் செய்பவன் {உக்ரன்}, அனைத்து உயிரினங்களும் வசிக்கும் இடமாக இருப்பவன் {ஸம்வத்ஸரன்}, {தக்ஷன்}, அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றும் திறமை கொண்டவன் {விஸ்ராமன்}, பிறரைவிட அதிகத் திறன் கொண்டவன் {விஸ்வதக்ஷிணன்}<416-425>;(58)

மொத்த அண்டமும் படர்ந்திருக்கும் இடமாக இருப்பவன் {விஸ்தாரன்}, அனைத்துப் பொருட்களும் எப்போதும் சார்ந்திருப்பவனாகவும், அசைவில்லாதவனாகவும் இருப்பவன் {ஸ்தாவரஸ்தாணு}, சான்றுப் பொருளாக இருப்பவன் {ப்ரமாணன்}, அழிவில்லாத, மாற்றமில்லாத வித்தாக இருப்பவன் {பீஜமவ்யயம்}, (மகிழ்ச்சியாக இருப்பதன் விளைவால்) அனைவராலும் வேண்டப்படுபவன் {அர்த்தன்}, (விருப்பங்கள் அனைத்தும் நிறைவடைந்ததன் விளைவால்) ஆசையற்றவன் {அநர்த்தன்}, (அண்டத்தை மறைக்கும்) பெரும் உறையாக இருப்பவன் {மஹாகோசன்}, அனுபவிக்கத்தகுந்த அனைத்து வகைப் பொருட்களையும் கொண்டவன் {மஹாபோகன்}, (விருப்பத்திற்குரிய பொருட்களனைத்தையும் அடையவதற்குரிய) பெருஞ்செல்வம் கொண்டவன் {மஹாதனன்}<426-434>;(59)

மனத்தளர்ச்சிக்கு அப்பாற்பட்டவன் {அநிர்விண்ணன்}, துறவின் வடிவில் இருப்பவன் {ஸ்தவிஷ்டன்}, பிறப்பற்றவன் {பூ}, அறம் கட்டப்படும் தூணாக இருப்பவன் {தர்மயூபன்}, வேள்வியின் பெரும் உடல்வடிவம் {மஹாமகன்}, ஆகாயத்தில் சுழலும் நட்சத்திர சக்கரத்தின் நடுப்பகுதியாக {மையமாக} இருப்பவன் {நக்ஷத்ரநேமி}, நட்சத்திரக்கூட்டங்களுக்கு மத்தியில் நிலவாக இருப்பவன் {நக்ஷத்ரீ}, அனைத்துச் சாதனைகளையும் செய்யவல்லவன் {க்ஷமன்}, அனைத்துப் பொருட்களும் மறையும்போது தன் ஆன்மாவில் இருப்பவன் {க்ஷாமன்}, படைக்கும் விருப்பத்தைப் பேணி வளர்ப்பவன் {ஸமீஹநன்}<435-444>;(60)

அனைத்து வேள்விகளின் உடல்வடிவமாக இருப்பவன் {யஜ்ஞன்}, வேள்விகள் மற்றும் அறச்சடங்குகளில் துதிக்கப்படுபவன் {இஜ்யன்}, மனிதர்கள் செய்யும் வேள்விகளில் இருக்கும் தேவர்கள் அனைவரிலும் மிகவும் துதிக்கப்படத்தகுந்தவன் {மஹேஜ்யன்}, விதிப்படி விலங்குகள் காணிக்கையளிக்கப்படும் வேள்விகள் அனைத்தின் உடல்வடிவமாக இருப்பவன் {க்ரது}, எந்த உணவையும் உட்கொள்ளும் முன்னர் மனிதர்களால் துதிக்கப்படுபவன் {ஸத்ரம்}, முக்தி நாடுபவர்களின் புகலிடமாக இருப்பவன் {ஸதாம்கதி}, அனைத்து உயிரினங்களும் செய்யும் மற்றும் செய்யத்தவறும் செயல்களைக் காண்பவன் {ஸர்வதர்சீ}, குணங்கள் அனைத்தையும் கடந்த ஆன்மாவைக் கொண்டவன் {நிவ்ருத்தாத்மா}, அனைத்தையும் அறிந்தவன் {ஸர்வஜ்ஞன்}, அடையப்பட முடியாததும், எல்லையற்றதும், அனைத்தையும் நிறைவேற்றவல்லதுமான ஞானத்திற்கு ஒப்பானவன் {ஜ்ஞானமுத்தமம்}<445-454>;(61)

(வேண்டுபவனுக்குத் தூய இதயத்துடன் அருள்வழங்க வல்ல) சிறந்த நோன்புகளை நோற்பவன் {ஸுவ்ரதன்}, எப்போதும் மகிழ்ச்சி நிறைந்த முகத்தைக் கொண்டவன் {ஸுமுகன்}, நுட்பமிக்கவன் {ஸூக்ஷ்மன்}, (வேதத்தின் வடிவிலோ, குழல் இசைக்கும் கிருஷ்ணனாகவோ) இனிமைமிக்க ஒலிகளை வெளியிடுபவன் {ஸுகோஷன்}, (தன்னை வழிபடுபவர்கள் அனைவருக்கும்) மகிழ்ச்சியைக் கொடுப்பவன் {ஸுகதன்}, மறுவுதவியேதும் எதிர்பாராமல் பிறருக்கு நன்மை செய்பவன் {ஸுஹ்ருத்}, அனைத்து உயிரினங்களையும் மகிழ்ச்சியில் நிறைப்பவன் {மனோஹரன்}, கோபத்தை வென்றவன் {ஜிதக்ரோதன்}, (பெரும் வலிமைமிக்க அசுரர்களைக் கொல்லும் வகையிலான) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவன் {வீரபாஹு}, அறமற்றோரைக் கிழித்தெறிபவன் {விதாரணன்}<455-464>;(62)

ஆன்ம அறிவற்றவர்களைத் தன் மாயையால் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருக்கச் செய்பவன் {ஸ்வாபநன்}, (அனைத்து மனிதர்கள் மற்றும் பொருட்களிலிருந்து முற்றிலும் விடுபட்டவனாகத்) தன்னைத்தானே சார்ந்திருப்பவன் {ஸ்வவசன்}, மொத்த அண்டத்திலும் முற்றாகப் பரவியிருப்பவன் {வ்யாபீ}, முடிவிலா வடிவங்களில் இருப்பவன் {நைகாத்மா}, முடிவிலா எண்ணிக்கையிலான தொழில்களில் ஈடுபடுபவன் {நைககர்மக்ருத்}, அனைத்திலும் வாழ்பவன் {வத்ஸரன்}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரிடமும் முழு அன்பைக் கொண்டவன் {வத்ஸலன்}, (அனைத்து உயிரினங்களும் அவனிடம் இருந்து உண்டான கன்றுகளாக இருப்பதன் விளைவால்) அண்டத்தின் தந்தையாக இருப்பவன் {வத்ஸீ}, பரந்திருக்கும் பெருங்கடலின் வடிவில் தன் வயிற்றில் ரத்தினங்கள் அனைத்தையும் கொண்டிருப்பவன் {ரத்நகர்ப்பன்}, கருவூலங்கள் அனைத்தின் தலைவன் {தநேஸ்வரன்}<465-474>;(63)

அறத்தைப் பாதுகாப்பவன் {தர்மகுப்}, அறக்கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {தர்மக்ருத்}, அறத்தின் ஆதாரமாக இருப்பவன் {தர்மீ}, எப்போதும் இருப்பவன் {ஸத்}, (வெளிப்படும் அண்டம் மாயையின் விளைவாக இருப்பதால் அண்டத்தின் வடிவில்) இல்லாதவன் {அஸத்}, (வெளிப்படும் அண்டத்தின் வடிவில்) அழியத்தக்கவன் {க்ஷரம்}, அழிவற்ற சித் ஆக இருப்பவன் {அக்ஷரன்}, உண்மை அறிவற்ற ஜீவனின் வடிவில் இருப்பவன் {அவிஜ்ஞாதா}, சூரியனின் வடிவில் ஆயிரங்கதிர்களைக் கொண்டவன் {ஸஹஸ்ராம்சு}, (சேஷன், கருடன் முதலிய வலிமைமிக்கப் பெரும் உயிரினங்களை) விதிப்பவன் {விதாதா}, சாத்திரங்கள் அனைத்தையும் படைத்தவன் {க்ருதலக்ஷணன்}<475-485>;(64)

எண்ணற்ற ஒளிக்கதிர்களின் நடுவில் சூரியனின் வடிவில் இருப்பவன் {கபஸ்திநேமி}, அனைத்து உயிரினங்களிலும் வசிப்பவன் {ஸத்வஸ்தன்}, பேராற்றல் கொண்டவன் {ஸிம்மன்}, யமன் மற்றும் அதே பலத்தைக் கொண்ட பிறரை ஆள்பவன் {பூதமஹேஸ்வரன்}, (தொடக்கத்தில் இருந்தே இருப்பனாதலால்) தேவர்களில் பழைமையானவன் {ஆதிதேவன்}, அனைத்து நிலைகளையும் கைவிட்டு தன் மகிமையில் தானே இருப்பவன் {மஹாதேவன்}, தேவர்கள் அனைவரின் தலைவன் {தேவேசன்}, தேவர்களை நிலைநிறுத்தபவனையும் (இந்திரனையும்) ஆள்பவன் {தேவப்ருத்குரு}<486-493>;(65)

பிறப்பையும், அழிவையும் கடந்தவன் {உத்தரன்}, (கிருஷ்ணனின் வடிவில்) பசுக்களைப் பாதுகாத்து வளர்ப்பவன் {கோபதி}, அனைத்து உயிரினங்களையும் ஊட்டி வளர்ப்பவன் {கோப்தா}, அறிவால் மட்டுமே அணுகப்படக்கூடியவன் {ஜ்ஞானகம்யன்}, பழைமையானவன் {புராதநன்}, உடலாக அமையும் பூதங்களை நிலைநிறுத்துபவன் {சரீரபூதப்ருத்}, (ஜீவனின் வடிவில் இன்ப துன்பங்களை) அனுபவிப்பவன் {போக்தா}, பெரும்பன்றியின் வடிவை ஏற்றவன் (அல்லது, ராமனின் வடிவில் இருந்த போது பெரும் குரங்குக்கூட்டத்தின் தலைவனாக இருந்தவன்) {கபீந்த்ரன்}, தன்னால் செய்யப்பட்ட மகத்தான வேள்வியில் அபரிமிதமான கொடைகளை அனைவருக்கும் வழங்கியவன் {பூரிதக்ஷிணன்}<494-502>;(66)

ஒவ்வொரு வேள்வியிலும் சோமத்தைப் பருகுபவன் {ஸோமபன்}, அமுதம் பருகுபவன் {அம்ருதபன்}, சோமனின் (சந்திரமாஸின்) வடிவில் மூலிகை, செடி, கொடிகளை ஊட்டி வளர்ப்பவன் {ஸோமன்}, முடிவிலா எண்ணிக்கையில் பகைவர்கள் இருந்தாலும் ஒரு கணப்பொழுதில் அவர்களை வெல்பவன் {புருஜித்}, இருப்பிலுள்ளவை அனைத்திலும் முதன்மையான அண்ட வடிவைக் கொண்டவன் {புருஸத்தமன்}, தண்டிப்பவன் {விநயன்}, அனைவரையும் வெல்பவன் {ஜயன்}, கலங்கடிக்க இயலாத நோக்கங்களைக் கொண்டவன் {ஸத்யஸந்தன்}, கொடைகளுக்குத் தகுந்தவன் {தாசார்ஹன்}, உயிரினங்களிடம் இல்லாதவற்றைக் கொடுப்பவனும், அவற்றைப் பாதுகாப்பவனுமாக இருப்பவன் {ஸாத்வதாம்பதி}<503-512>;(67)

உயிர்மூச்சைத் தாங்குபவன் {ஜீவன்}, தன் உயிரினங்கள் அனைத்தையும் நேரடி பார்வையில் உள்ள பொருட்களாகக் காண்பவன் {விநயிதா}, சுயத்தைத்தவிர வேறெதையும் ஒருபோதும் காணாதவன் {ஸாக்ஷீ}, முக்தியை அளிப்பவன் {முகுந்தன்}, சொர்க்கம், பூமி, பாதாளம்  ஆகியவற்றை தன் காலடிகளால் (எண்ணிக்கையில் மூன்று) மறைத்தவன் {அமிதவிக்ரமன்}, நீர்நிலைகள் அனைத்தின் கொள்ளிடம் {அம்போநிதி}, வெளி, காலம் மற்றும் அனைத்திலும் நிறைந்திருப்பவன் {அநந்தாத்மா}, அண்டப் பேரழிவின் போது, பெரும் நீர்ப்பரப்பில் கிடப்பவன் {மஹோததிசயன்}, அனைத்தையும் அழிப்பவன் {அந்தகன்}<513-521>;(68)

பிறப்பற்றவன் {அஜன்}, அதிகம் துதிக்கப்படுபவன் {மஹார்ஹன்}, தன் இயல்பில் தோன்றுபவன் {ஸ்வாபாவ்யன்}, (கோபம் மற்றும் தீய ஆசைகளின் வடிவில் உள்ள) பகைவர்கள் அனைவரையும் வெல்பவன் {ஜிதாமித்ரன்}, தன்னைத் தியானிப்பவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவன் {ப்ரமோதன்}, இன்ப வடிவம் {ஆநந்தன்}, பிறரை மகிழ்ச்சியில் நிறைப்பவன் {நந்தநன்}, மகிழ்க்கான காரணங்கள் அனைத்துடன் பெருகுபவன் {நந்தன்}, வாய்மையையும், பிற அறங்களையும் தன் குறியீடுகளாகக் கொண்டவன் {ஸத்யதர்மா}, மூவுலகங்களையும் தன் காலடிகளில் கொண்டவன் {த்ரிவிக்ரமன்}<522-530>;(69)

(வேதங்களை மொத்தமாக அறிந்து வைத்திருக்கும்) முனிவர்களில் முதல்வன் {மஹர்ஷி}, ஆசான் கபிலராக இருப்பவன் {கபிலாசார்யன்}, அண்டத்தை அறிந்தவன் {க்ருதஜ்ஞன்}, பூமியை ஆள்பவன் {மேதிநீபதி}, மூன்று பாதங்களைக் கொண்டவன் {த்ரிபதன்}, தேவர்களைப் பாதுகாப்பவன் {த்ரிதசாத்யக்ஷன்}, (அண்டப் பேரழிவின் போது, மனுவின் படகைத் தன் கொம்புகளில் கட்டி இழுத்துச்சென்ற மீன் வடிவில் இருந்த போது) பெரும் கொம்புகளைக் கொண்டவன் {மஹாஸ்ருங்கன்}, செயல்பட்டவர்களை இன்பத்தை அனுபவிக்கவோ, துன்பத்தைத் தாங்கிக் கொள்ளவோ செய்து செயல்களைத் தீர்ப்பவன் {க்ருதாந்தக்ருத்}<531-538>;(70)

பெரும்பன்றியானவன் {மஹாவராஹன்}, வேதாந்தத்தின் துணையுடன் புரிந்துகொள்ளப்படுபவன் {கோவிந்தன்}, (தன்னை வழிபடுபவர்களின் வடிவில்) அழகிய துருப்புகளைக் கொண்டவன் {ஸுஷேணன்}, பொன்கங்கணங்கள் கொண்டவன் {கநகாங்கதீ}, (உபநிஷத்துகளின் துணையுடன் மட்டுமே அறியப்படும் வகையில்) மறைந்திருப்பவன் {குஹ்யன்}, (அறிவு மற்றும் பலத்தில்) ஆழம் நிறைந்தவன் {கபீரன்}, அடைதற்கரியவன் {கஹநன்}, சொல்லையும், எண்ணத்தையும் கடந்தவன் {குப்தன்}, சக்கரம் மற்றும் கதாயுதம் தரித்தவன் {சக்ரகதாதரன்}<539-547>;(71)

விதி விதிப்பவன் {வேதஸ்}, (உதவியாளன் வடிவில் இருக்கும்) அண்டத்தின் காரணன் {ஸ்வாங்கன்}, ஒருபோதும் வெல்லப்பட முடியாதவன் {அஜிதன்}, தீவில் பிறந்த கிருஷ்ணராக {வியாசராக} இருப்பவன் {க்ருஷ்ணன்}, (சிதைவைக் கடந்திருப்பதன் விளைவால்) நீடித்திருப்பவன் {த்ருடன்}, அனைத்தையும் செதுக்குபவன்  {ஸங்கர்ஷணன்}, சிதைவுக்கு அப்பாற்பட்டவன் {அச்யுதன்}, வருணன், (வசிஷ்டர் அல்லது அகஸ்தியரின் வடிவில்) வருணனின் மகனாக இருப்பவன் {வாருணன்}, அசையாத மரமாக இருப்பவன் {வ்ருக்ஷன்}, இதயத்தாமரையில் தன் உண்மை வடிவத்தை வெளிப்படுத்துபவன் {புஷ்கராக்ஷன்}, மனச்சாதனையின் மூலமே படைத்து, காத்து, அழிப்பவன் {மஹாமநஸ்}<548-558>;(72)

(அரசுரிமை முதலிய) ஆறு குணங்களைக் கொண்டவன் {பகவாந்}, (அண்டப் பேரழிவின் போது) ஆறு குணங்களையும் அழிப்பவன் {பகஹா}, (அனைத்து வகைச் செழிப்பிலும் பெருகுபவனாக இருக்கும் விளைவால்) இன்பநிலையாக இருப்பவன் {நந்தீ}, {வைஜயந்தம் என்றழைக்கப்படும்) வெற்றிமாலையால் அலங்கரிக்கப்படுபவன் {வநமாலி}, (பலதேவன் அவதாரத்தில்) கலப்பையை ஆயுதமாகக் கொண்டவன் {ஹலாயுதன்}, (பலியை வஞ்சித்த குள்ளனின் வடிவில்) அதிதியின் கருவறையில் பிறந்தவன் {ஆதித்யன்}, சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டவன் {ஜ்யோதிராதித்யன்}, (வெப்பம் குளிர், இன்பம் துன்பம் முதலிய) முரண்பட்ட இரட்டைகளைத் தாங்கிக் கொள்பவன் {ஸஹிஷ்ணு}, அனைத்துப் பொருட்களின் முதன்மையான புகலிடமாக இருப்பவன் {கதிஸத்தமன்}<559-567>;(73)

(சாரங்கம் என்றழைக்கப்படும்) முதன்மையான வில்லை ஆயுதமாகக் கொண்டவன் {ஸுதந்வா}, (பிருகு குல ராமராய் {பரசுராமராய்} இருந்து) தன் கோடரியை இழந்தவன் {கண்டபரசு}, கடுமைமிக்கவன் {தாருணன்}, விரும்பும் பொருட்கள் அனைத்தையும் கொடுப்பவன் {த்ரவிணப்ரதன்}, சொர்க்கத்தையே (பலியின் வேள்வியில் தான் ஏற்று வந்த வடிவத்துடன்) தன் தலையால் தொட்டுவிடக் கூடிய அளவுக்கு நெடிதுயர்ந்தவன் {திவிஸ்ப்ருக்}, அண்டம் முழுவதும் பார்வை கொண்டவன் {ஸர்வத்ருக்}, (வேதங்களைப் பகுத்தவன்) வியாசன் {வ்யாஸன்}, வாக்கு அல்லது கல்வியை ஆள்பவன் {வாசஸ்பதி}, பிறப்புறுப்புகளின் தலையீடின்றி இருப்புக்குள் எழுந்தவன் {அயோநிஜன்}<568-576>;(74)

மூன்று (முதன்மையான) சாமங்களில் பாடப்படுபவன் {த்ரிஸாமா}, சாமங்களைப் பாடுபவன் {ஸாமகன்}, சாமங்களாக இருப்பவன் {ஸாம}, (துறவின் உடல்வடிவமாக இருப்பதன் விளைவால்) உலகபந்தங்களுக்கு அழிவைத் தருபவன் {நிர்வாணம்}, (நோயைச் சீராக்கப் பயன்படும்) மருந்தாக இருப்பவன் {பேஷஜம்}, (மருந்தைப் பயன்படுத்தும்) மருத்துவன் {பிஷக்}, (உயிரினங்கள் முக்தி அடைவதற்குத் தகுந்தவையாக) துறவறம் என்றழைக்கப்படும் நான்காவது வாழ்வு முறையை விதித்தவன் {ஸந்யாஸக்ருத்}, தன்னை வழிபடுபவர்களைப் பொறுத்தவரையில் (ஆன்ம அமைதியைக் கொடுக்கும் நோக்கில்) அவர்களின் ஆசைகளைத் தணிவடையச் செய்பவன் {சமன்}, (உலகப் பொருட்கள் அனைத்திலும் முற்றிலும் தொடர்பறுத்ததன் விளைவால்) நிறைவாய் இருப்பவன் {சாந்தன்}, பக்தி மற்றும் ஆன்ம அமைதிக்கான புகலிடமாக இருப்பவன் {நிஷ்டாசாந்திபராயணன்}<577-585>;(75)

அழகிய அங்கங்களைப் பெற்றவன் {சுபாங்கன்}, ஆன்ம அமைதியைத் தருபவன் {சாந்திதன்}, படைத்தவன் {ஸ்ரஷ்டா}, பூமியின் மார்பில் இன்பத்தில் திளைப்பவன் {குமுதன்}, அண்டப் பேரழிவுக்குப் பின்னர்ப் பாம்புகளின் இளவரசனான சேஷனின் உடலில் (யோக) உறக்கத்தில் கிடப்பவன் {குவலேசயன்}, பசுக்களுக்கு நன்மை செய்பவன் (அல்லது, மக்கள் தொகையில் அவதியுறும் பூமியின் கனத்தைக் குறைக்க மனிதனின் வடிவில் பிறந்தவன்) {கோஹிதன்}, அண்டத்தை ஆள்பவன் {கோபதி}, அண்டத்தைப் பாதுகாப்பவன் {கோப்தா}, காளையைப் போன்ற கண்களைக் கொண்டவன் {வ்ருஷபாக்ஷன்}, அன்புடன் அறத்தைப் பேணி வளர்ப்பவன் {வ்ருஷப்ரியன்}<586-595>;(76)

புறமுதுகிடாத வீரன் {அநிவர்த்தீ}, பற்றுகள் அனைத்தில் இருந்தும் விலகிய ஆன்மா கொண்டவன் {நிவ்ருத்தாத்மா}, அண்டப் பேரழிவின் காலத்தில் அண்டத்தை நுட்பமான வடிவில் குறைப்பவன் {ஸம்க்ஷேப்தா}, துன்புறும் தன் வழிபாட்டாளர்களுக்கு நன்மை செய்பவன் {க்ஷேமக்ருத்}, கேட்டதும் கேட்டவனின் பாவம் அனைத்தும் தூய்மையடையும் பெயரைக் கொண்டவன் {சிவன்}, தன் மார்பில் மங்கலச் சுழியைக் கொண்டவன் {ஸ்ரீவத்ஸவக்ஷஸ்}, செழிப்பின் தேவி எப்போதும் வசிக்கும் இடமாக இருப்பவன் {ஸ்ரீவாஸன்}, (செழிப்பின் தேவியான) லட்சுமியால் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவள் {ஸ்ரீபதி}, செழிப்புடன் கூடியவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {ஸ்ரீமதாம்வரன்}<596-604>;(77)

தன்னை வழிபடுபவர்களுக்குச் செழிப்பைத் தருபவன் {ஸ்ரீதர்}, செழிப்பை ஆள்பவன் {ஸ்ரீசன்}, செழிப்புடையவர்களுடன் எப்போதும் வாழ்பவன் {ஸ்ரீநிவாஸன்}, அனைத்து வகைச் செல்வங்களின் கொள்ளிடம் {ஸ்ரீநிதி}, அறத்தை அளவாகக் கொள்ளும் அடிப்படையில் அறச்செயல்களைச் செய்யும் மனிதர்கள் அனைவருக்கும் செழிப்பைக் கொடுப்பவன் {ஸ்ரீவிபாவநன்}, செழிப்பின் தேவியைத் தன் மார்பில் கொண்டவன் {ஸ்ரீதரன்}, தன்னைக் குறித்துக் கேட்பவர்கள், தன்னைப் புகழ்பவர்கள், தன்னைத் தியானிப்பவர்கள் ஆகியோருக்குச் செழிப்பை அளிப்பவன் {ஸ்ரீகரன்}, அடைதற்கரிய மகிழ்ச்சியை அடையும் நிலையின் உடல்வடிவமாக இருப்பவன் {ஸ்ரேயஸ்}, அனைத்து வகை அழகையும் கொண்டவன் {ஸ்ரீமாந்}, மூவுலகங்களின் புகலிடமாக இருப்பவன் {லோகத்ரயாஸ்ரயன்}<605-614>;(78)

அழகிய கண்களைக் கொண்டவன் {ஸ்வக்ஷன்}, அழகிய அங்கங்களைக் கொண்டவன் {ஸ்வங்கன்}, மகிழ்ச்சிக்கான நூறு தோற்றுவாய்களைக் கொண்டவன் {சதாநந்தன்}, உயர்ந்த மகிழ்ச்சியைப் பிரதிபலிப்பவன் {நந்தி}, (ஆகாயத்து ஒளிக்கோள்களின் இடங்களையும், பாதைகளையும் பராமரிப்பவனாக இருப்பதால்) ஆகாயத்து ஒளிக்கோள்கள் அனைத்தையும் ஆள்பவன் {ஜ்யோதிர்க்கணேஸ்வரன்}, ஆன்மாவை வென்றவன் {விஜிதாத்மா}, மேன்மையான வேறு எவனாலும் ஆளப்படாத ஆன்மா கொண்டவன் {விதேயாத்மா}, எப்போதும் அழகிய செயல்களைச் செய்பவன் {ஸத்கீர்த்தி}, (உள்ளங்கை நெல்லிக்கனி போல மொத்த அண்டத்தையும் காண்பவனாக அவன் சொல்லப்படுகிறான், எனவே) ஐயங்கள் அனைத்தும் விலகப் பெற்றவன் {சிந்நஸம்சயன்}<615-623>;(79)

அனைத்து உயிரினங்களையும் கடந்தவன் {உதீர்ணன்}, திசைகள் அனைத்திலும் பரந்த பார்வை கொண்டவன் {ஸர்வதர்க்ஷு}, தலைவனற்றவன் {அநீசன்}, எக்காலத்திலும் நேரும் மாற்றங்கள் அனைத்தையும் கடந்திருப்பவன் {சாஸ்வதஸ்திரன்}, (ராமனின் வடிவில்) வெறுந்தரையில் கிடந்தவன் {பூசயன்}, (தன் அவதாரங்களின் மூலம்) பூமியை அலங்கரிப்பவன் {பூஷணன்}, பலத்தின் சுயமாக இருப்பவன் {பூதி}, துன்பங்கள் அனைத்தையும் கடந்தவன் {விசோகன்)}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரும் தன்னை நினைத்ததும் அவர்களின் துன்பங்களைக் களைபவன் {சோகநாசநன்}<624-632>;(80)

பிரகாசம் கொண்டவன் {அர்ச்சிஷ்மாந்}, அனைவராலும் வழிபடப்படுபவன் {அர்ச்சிதன்}, (அனைத்தும் தன்னுள் வசிப்பதைப் போன்ற) நீர்க்குடமாக இருப்பவன் {கும்பன்}, தூய ஆன்மா கொண்டவன் {விசுத்தாத்மா}, தன்னைக் குறித்துக் கேட்பவர் அனைவரையும் தூய்மையடையச் செய்பவன் {விசோதநன்}, கட்டற்ற சுதந்திரம் கொண்டவன் {அநிருத்தன்}, போர்க்களங்களில் இருந்து ஒருபோதும் திரும்பாத தேரைக் கொண்டவன் {அப்ரதிரதன்}, பெருஞ்செல்வம் கொண்டவன் {ப்ரத்யும்நன்}, அளவற்ற ஆற்றல் கொண்டவன் {அமிதவிக்ரமன்}<633-641>;(81)

காலநேமி என்ற பெயரைக் கொண்ட அசுரனைக் கொன்றவன் {காலநேமிநிஹா}, சூரன் குலத்தில் பிறந்தவன் {செளரி}, வீரன் {சூரன்}, தேவர்கள் அனைவரின் தலைவன் {சூரஜநேஸ்வரன்}, மூவுலகங்களின் ஆன்மாவாக இருப்பவன் {த்ரிலோகாத்மா}, மூவுலகங்களையும் ஆள்பவன் {த்ரிலோகேசன்}, சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்களையே தன் மயிராகக் கொண்டவன் {கேசவன்}, கேசியைக் கொன்றவன் {கேசிஹா}, (அண்டப் பேரழிவின் போது) அனைத்தையும் அழிப்பவன் {ஹரி}<642-650>;(82)

வேண்டப்படும் விருப்பங்கள் அனைத்தையும் கனியச் செய்யும் தேவன் {காமதேவன்}, அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுபவன் {காமபாலன்}, விரும்புபவன் {காமீ}, அழகிய வடிவம் கொண்டவன் {காந்தன்}, ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகளின் முற்றான ஞானம் கொண்டவன் {க்ருதாகமன்}, குணங்களின் மூலம் விவரிக்க இயலாத வடிவம் கொண்டவன் {அநிர்த்தேஸ்யவபு}, பிரகாசக் கதிர்களால் சொர்க்கத்தை நிறையச் செய்பவன் {விஷ்ணு}, {வீரன்}, எல்லையற்றவன் {அநந்தன்}, (அர்ஜுனன் அல்லது நரனின் வடிவில்) படையெடுப்பின் மூலம் திரண்ட செல்வத்தை அடைந்தவன் {தநஞ்சயன்}<651-660>;(83)

மந்திரங்கள், வேள்விகள், வேதங்கள் மற்றும் அறச்சடங்குகள் அனைத்திலும் முதன்மையானவன் {ப்ரம்மண்யன்}, தவங்களைப் படைத்தவனும், தவமுமாக இருப்பவன் {ப்ரம்மக்ருத்ப்ரம்மா}, (பெரும்பாட்டன்) பிரம்மனின் வடிவத்தில் இருப்பவன் {ப்ரம்ம}, தவங்களைப் பெருகச் செய்பவன் {ப்ரம்மவிவர்த்தநன்}, பிரம்மத்தை அறிந்தவன் {ப்ரம்மவித்}, பிராமண வடிவத்தில் இருப்பவன் {ப்ராம்மணன்}, பிரம்மம் என்றழைக்கப்படுபவன் {ப்ரம்மீ}, வேதங்கள் அனைத்தையும், அண்டத்தில் உள்ள அனைத்தையும் அறிந்தவன் {ப்ரம்மஜ்ஞன்}, பிராமணர்களைப் பிடித்தவனாகவும் பிராமணர்களுக்குப் பிடித்தமானவனாகவும் எப்போதும் இருப்பவன் {ப்ராம்மணப்ரியன்}<661-670>;(84)

பெரும்பகுதிகளை மறைக்கவல்ல காலடித்தடங்களைக் கொண்டவன் {மஹாக்ரமன்}, பெருஞ்செயல்களைச் செய்பவன் {மஹாகர்மா}, பெருஞ்சக்தி கொண்டவன் {மஹாதேஜஸ்}, பாம்புகளின் மன்னான வாசுகியுடன் அடையாளங்காணப்படுபவன் {மஹோரகன்}, வேள்விகள் அனைத்திலும் முதன்மையானவன் {மஹாக்ரது}, வேள்வி செய்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {மஹாயஜ்வா}, வேள்விகளில் முதன்மையான ஜபமாக இருப்பவன்{மஹாயஜ்ஞன்}, வேள்விகளில் அளிக்கப்படும் காணிக்கைகள் அனைத்திலும் முதன்மையானவன் {மஹாஹவிஸ்}<671-678>;(85)

அனைவராலும் பாடப்படுபவன் {ஸ்தவ்யன்}, (தன்னை வழிபடுபவர்களால்) பாடப்பட விரும்புபவன் {ஸ்தவப்ரியன்}, தன்னை வழிபடுபவர்களால் சொல்லப்படும் துதிகளாக இருப்பவன் {ஸ்தோத்ரம்}, துதிக்கும் செயலே ஆனவன்{ஸ்துதன்}, துதிகளைப் பாடுபவன் {ஸ்தோதா}, (தீமையான அனைத்துடனும்) போரிட விரும்புபவன் {ரணப்ரியன்}, அனைத்து வகையிலும் முழுமையானவன் {பூர்ணன்}, அனைத்து வகைச் செழிப்பாலும் பிறரை நிறைப்பவன் {பூரயிதா}, நினைவுகூரப்பட்ட உடனேயே பாவங்கள் அனைத்தையும் அழிப்பவன் {புண்யன்}, செய்யும் அனைத்தையும் அறச்செயல்களாகச் செய்பவன் {புண்யகீர்த்தி}, அனைத்து வகை நோய்களையும் கடந்தவன் {அநாமயன்}<679-689>;(86)

மனோ வேகம் கொண்டவன் {மநோஜவன்}, அனைத்து வகைக் கல்விகளையும் படைத்து அவற்றை அறிவிப்பவன் {தீர்த்தகரன்}, பொன்னையே உயிர்வித்தாகக் கொண்டவன் {வஸுரேதஸ்}, (கருவூலத் தலைவனான குபேரனாக) செல்வத்தை வழங்குபவன் {வஸுப்ரதன்}, அசுரர்களின் செல்வத்தை அழிப்பவன் {வஸுப்ரதன்}, வசுதேவரின் மகன் {வாஸுதேவன்}, அனைத்துயிரினங்களும் வசிக்கும் இடமாக இருப்பவன் {வஸு}, அனைத்துப் பொருட்களிலும் வசிக்கும் மனத்தைக் கொண்டவன் {வஸுமநஸ்}, தன்னிடம் புகலிடம் நாடுவோர் அனைவரின் பாவங்களையும் எடுப்பவன் {ஹவிஸ்}<690-698>;(87)

அறவோரால் அடையப்படுபவன் {ஸத்கதி}, எப்போதும் நற்செயல்களைச் செய்பவன் {ஸத்க்ருதி}, அண்டத்தின் ஒரே உட்பொருளாக இருப்பவன் {ஸத்தா}, பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்துபவன் {ஸத்பூதி}, உண்மை அறிந்தோர் அனைவரின் புகலிடமாக இருப்பவன் {ஸத்பராயணன்}, பெரும் வீரர்களைத் தன் துருப்பினராகக் கொண்டவன் {சூரஸேநன்}, யாதவர்களில் முதன்மையானவன் {யதுரேஷ்டன்}, அறவோரின் வசிப்பிடமாக இருப்பவன் {ஸந்நிவாஸன்}, யமுனையின் கரைகளில் (பிருந்தாவனத்தில்) இன்பமாக விளையாடுபவன் {ஸுயாமுநன்}<699-707>;(88)

படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் வசிப்பிடமாக இருப்பவன் {பூதாவாஸன்}, அண்டத்தைத் தன் மாயையால் நிறைக்கும் தேவன் {வாஸுதேவன்}, முதன்மையானவை அனைத்தும் (முக்தியடையும்போது அவற்றோடு) கலந்திருப்பவன் {ஸர்வாஸுநிலயன்}, ஒருபோதும் நிறைவடையாத பசி கொண்டவன் {அநலன்}, அனைவரின் செருக்கையும் அடக்குபவன் {தர்ப்பஹா}, நியாயமான செருக்குடன் அறவோரை நிறைப்பவன் {தர்ப்பதன்}, மகிழ்ச்சியில் பெருகுபவன் {அத்ருப்தன்}, பிடிக்கப்பட முடியாதவன் {துர்த்தரன்}, ஒருபோதும் வெல்லப்படமுடியாதவன் {அபராஜிதன்}<708-716>;(89)

அண்டவடிவம் கொண்டவன் {விஸ்வமூர்த்தி}, பெருவடிவம் கொண்டவன் {மஹாமூர்த்தி}, சக்தியிலும், பிராகசத்திலும் சுடர்விடும் வடிவம் கொண்டவன் {தீப்தமூர்த்தி}, (செயல்களால் தீர்மானிக்கப்படுவது போன்ற) வடிவமற்றவன் {அமூர்த்திமாந்}, பல்வேறு வடிவங்களைக் கொண்டவன் {அநேகமூர்த்தி}, வெளிப்படாதவன் {அவ்யக்தன்}, நூறு வடிவங்கள் கொண்டவன் {சதமூர்த்தி}, நூறு முகங்களைக் கொண்டவன் {சதாநநன்}<717-724>;(90)

தனியொருவன் {ஏகன்}, (மாயையால்) பலராகத் தெரிபவன் {நைகன்}, {அனைத்தையும் தன்னுள் கொண்டவன்} {ஸவ}, இன்பம் நிறைந்தவன் {க}, விசாரிக்கத்தகுந்த மகத்தான காரிய வடிவம் கொண்டவன் {கிம்}, இவை அனைத்துமானவன் {யத்}, அஃது என்றழைக்கப்படுபவன் {தத்}, உயர்ந்த புகலிடம் {பதமநுத்தமம்}, பொருட்காரணங்களுக்குள் ஜீவனை அடைப்பவன் {லோகபந்து}, அனைவராலும் விரும்பப்படுபவன் {லோகநாதன்}, மது குலத்தில் பிறந்தவன் {மாதவன்}, தன்னை வழிபடுபவர்களிடம் அதிக அன்பு கொண்டவன் {பக்தவத்ஸலன்}<725-735>;(91)

பொன்வண்ணன் {ஸுவர்ணவர்ணன்}, பொன் போன்ற (வண்ணத்தில்) அங்கங்கள் கொண்டவன் {ஹேமாங்கன்}, அழகிய அங்கங்களைக் கொண்டவன் {வராங்கன்}, சந்தனத்தாலான அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவன் {சந்தநாங்கதீ}, வீரர்களைக் கொல்பவன் {வீரஹா}, இணையற்றவன் {விஷமன்}, (குணமற்ற விளைவால்) சுழியத்தைப் போன்றவன் {சூந்யன்}, (தான் கொண்ட முழுமையின் விளைவால்) எந்த அருளும் தேவைப்படாதவன் {க்ருதாசிஸ்}, சொந்த இயல்பு, பலம் மற்றும் ஞானத்தில் ஒருபோதும் பிறழாதவன் {அசலன்}, காற்றின் வடிவில் அசைபவன் {சலன்}<736-745>;(92)

ஆன்மா இல்லாத எதனுடனும் தன்னை ஒருபோதும் அடையாளம் காணாதவன் {அமாநீ}, தன்னை வழிபடுபவர்களுக்குக் கௌரவங்களை அளிப்பவன் {மாந்தன்}, அனைவராலும் மதிக்கப்படுபவன் {மாந்யன்}, மூவுலகங்களின் தலைவன் {லோகஸ்வாமீ}, மூன்று உலகங்களையும் நிலைநிறுத்துபவன் {த்ரிலோகக்ருக்}, உடன்படிக்கைகளின் உள்ளடக்கங்கள் அனைத்தையும் தன் மனத்தில் தாங்க வல்ல நினைவுடன் கூடிய புத்தி கொண்டவன் {ஸுமேதஸ்}, வேள்வியில் பிறந்தவன் {மேதஜன்}, பெரும்புகழுக்குத் தகுந்தவன் {தந்யன்}, புத்தியும் நினைவும் ஒருபோதும் தவறாதவன் {ஸத்யமேதஸ்}, பூமியை நிறைநிறுத்துபவன் {தராதரன்}<746-755>;(93)

சூரியனின் வடிவில் வெப்பத்தை வெளியிடுபவன் {தேஜோவ்ருஷன்}, அழகிய அங்கங்களைச் சுமப்பவன் {த்யுதிதரன்}, ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவன் {ஸர்வசஸ்த்ரப்ருதாம்வரன்}, தன்னை வழிபடுபவர்களால் அளிக்கப்படும் மலர் மற்றும் இலை காணிக்கைகளை ஏற்பவன் {ப்ரக்ரஹன்}, ஆசைகள் அனைத்தையும் அடக்கி தன் பகைவர்கள் அனைவரையும் கலங்கடிப்பவன் {நிக்ரஹன்}, தனக்கு முன்பு நடக்க யாருமில்லாதவன் {வ்யக்ரன்}, நான்கு கொம்புகளைக் கொண்டவன் {நைகஸ்ருங்கன்}, கதனின் அண்ணன் {கதாக்ரஜன்}<756-764>;(94)

நான்கு வடிவங்களைக் கொண்டவன் {சதுர்மூர்த்தி}, நான்கு கரங்களைக் கொண்டவன் {சதுர்ப்பாஹு}, தன்னில் இருந்து நான்கு புருஷர்களை உதிக்கச் செய்தவன் {சதுர்வ்யூஹன்}, நான்கு வாழ்வுமுறைகளையும் {ஆசிரமங்களையும்}, நான்கு வகைகளையும் {வர்ணங்களையும்} சார்ந்த மனிதர்களுக்குப் புகலிடமாக இருப்பவன் {சதுர்க்கதி}, (மனம், புத்தி, நனவுநிலை {அஹங்காரம்}, நினைவு ஆகிய) நான்கு ஆன்மாக்களைக் கொண்டவன் {சதுராத்மா}, அறம், பொருள், இன்பம், வீடு என்ற வாழ்வின் நான்கு நோக்ககளின் பிறப்பிடமாக இருப்பவன் {சதுர்ப்பாவன்}, நான்கு வேதங்களை அறிந்தவன் {சதுர்வேதவித்}, தன் பலத்தில் ஒரு சிறு பகுதியை மட்டுமே வெளிப்படுத்தியவன் {ஏகபாத்}<765-772>;(95)

உலகச் சக்கரத்தை வட்டமாகச் சுழலச் செய்பவன் {ஸமாவர்த்தன்}, உலகப் பற்றுகள் அனைத்திலும் இருந்து தொடர்பறுந்த ஆன்மா கொண்டவன் {நிவ்ருத்தாத்மா}, வெல்லப்பட இயலாதவன் {துர்ஜயன்}, கடக்கப்பட இயலாதவன் {துரதிக்ரமன்}, அடைதற்கு மிக அரியவன் {துர்லபன்}, அணுகுதற்கரியவன் {துர்க்கமன்}, நுழைவதற்கு அரிதானவன் {துர்க்கன்}, (யோகியராலும்) இதயத்திற்குள் கொண்டுவரப்படுவதற்கு அரியவன் {துராவாஸன்}, (தானவர்களுக்கு மத்தியில் உள்ள) பெரும்பலமிக்கப் பகைவர்களைக் கொல்பவன் {துராரிஹா}<773-781>;(96)

அழகிய அங்கங்களைக் கொண்டவன் {சுபாங்கன்}, அண்டத்தில் உள்ள அனைத்தின் சாரமாக இருப்பவன் {லோகஸாரங்கன்}, (அண்டமெனும் துணியை நெய்வதற்குரிய) மிக அழகிய கயிறுகள் மற்றும் இழைகளைக் கொண்டவன் {ஸுதந்து}, எப்போதும் நீண்டு கொண்டிருக்கும் கயிறுகளையும், இழைகளையும் கொண்டவன் {தந்துவர்த்தகன்}, இந்திரனால் செய்யப்படும் செயல்களைச் செய்பவன் {இந்த்ரகர்மா}, பெருஞ்செயல் புரிபவன் {மஹாகர்மா}, செய்யத்தவறிய செயல்களற்றவன் {க்ருதகர்மா}, வேதங்கள் மற்றும் சாத்திரங்கள் அனைத்தையும் தொகுத்தவன் {க்ருதாகமன்}<782-789>;(97)

உயர்ந்த பிறப்பைக் கொண்டவன் {உத்பவன்}, பேரழகன் {ஸுந்தரன்}, இதயம் முழுவதும் பரிவிரக்கத்தால் நிறைந்தவன் {ஸுந்தர்}, உந்தியில் விலைமதிப்புமிக்க ரத்தினங்களைக் கொண்டவன் {ரத்நநாபன்}, சிறந்த ஞானத்தையே கண்ணாகக் கொண்டவன் {ஸுலோசநன்}, பிரம்மனாலும், அண்டத்தில் உள்ள முதன்மையானோர் பிறராலும் வழிபடத்தகுந்தவன் {அர்க்கன்}, உணவுக் கொடையாளி {வாஜஸநி}, அண்டப் பேரழிவின் போது கொம்புகளை ஏற்றவன் {ஸ்ருங்கீ}, தன் பகைவர்களை எப்போதும் மிக அற்புதமாக வெல்பவன் {ஜயந்தன்}, அனைத்தையும் அறிந்தவன், தடுக்கப்பட முடியாத ஆற்றலுடன் கூடியோரை எப்போதும் வெல்பவன் {ஸர்வவிஜ்ஜயீ}<790-799>;(98)

பொன் போன்ற அங்கங்களைக் கொண்டவன் {ஸுவர்ணபிந்து}, (கோபம், வெறுப்பு, அல்லது வேறு ஆசைகளால்) கலங்கடிக்கப்பட முடியாதவன் {அக்ஷோப்யன்}, வாக்குகள் அனைத்தையும் ஆள்வர்கள் அனைவரையும் ஆள்பவன் {ஸர்வவாகீஸ்வரேஸ்வரன்}, ஆழமான தடாகமாக இருப்பவன் {மஹாஹ்ரதன்}, ஆழ்ந்த படுகுழியாக இருப்பவன் {மஹாகர்த்தன்}, காலத்தின் ஆதிக்கத்தைக் கடந்தவன் {மஹாபூதன்}, அடிப்படை பூதங்கள் அனைத்தையும் தனக்குள் நிறுவிக் கொண்டவன் {மஹாநிதி}<800-806>;(99)

பூமியை மகிழச் செய்பவன் {குமுதன்}, குந்த மலர்களைப் போன்ற ஏற்புடைய கனிகளை அருள்பவன் {குந்தரன்}, (ராம அவதாரத்தில்) கசியபருக்கு பூமியைக் கொடையாக அளித்தவன் {குந்தன்}, பூமியின் வெப்பத்தைத் தன் மழைப்பொழிவால் தணிக்கும் மழை நிறைந்த மேகத்தைப் போல (சாங்கிய தத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) மூன்றுவகைத் துன்பங்களை அழிப்பவன் {பர்ஜந்யன்}, அனைத்து உயிரினங்களையும் தூய்மையடையச் செய்பவன் {பவநன்}, தன்னைத் தூண்ட எவரும் இல்லாதவன் {அநிலன்}, அமுதம் பருகியவன் {அமிதாசன்}, சாகாவுடல் படைத்தவன் {அம்ருதவபு}, அனைத்தையும் அறிந்தவன் {ஸர்வஜ்ஞன்}, ஒவ்வொரு திசையிலும் முகமும் கண்களும் திரும்பப்பெற்றவன் {ஸர்வதோமுகன்}<807-816>;(100)

(மலர்கள் மற்றும் இலைகள் போன்ற காணிக்கைகளுடன்) எளிதில் வெல்லபடக்கூடியவன் {ஸுலபன்}, சிறந்த நோன்புகளைச் செய்தவன் {ஸுவ்ரதன்}, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவன் {ஸித்தன்}, பகைவர் அனைவரையும் வெல்பவன் {சத்ருஜித்}, பகைவர் அனைவரையும் எரிப்பவன் {சத்ருதாபநன்}, பிற மரங்களுக்கு மேலாக எப்போதும் வளரும் நெடிய ஆல மரமாக இருப்பவன் {ந்யக்ரோதன்}, புனிதமான அத்திமரமாக இருப்பவன் {உதும்பரன்}, அரச மரமாக இருப்பவன் (அல்லது, அழியாத வடிவங்களில் இருப்பது போலவே அண்டத்தில் அழியும் வடிவங்களிலும் இருப்பதன் விளைவால் நீடித்து நிற்காதவன்) {அஸ்வத்தன்}ஆந்திர நாட்டின் சாணூரனைக் கொன்றவன் {சாணூராந்த்ரநிஷூதநன்}<817-825>;(101)

ஆயிரங்கதிர்களைக் கொண்டவன் {ஸஹஸ்ரார்ச்சிஸ்}, (காளி, கராளி முதலிய வடிவங்களில்) ஏழு நாவுகளைக் கொண்டவன் {ஸப்தஜிஹ்வன்}, (நெருப்பின் தேவனுடன் அடையாளம் காணப்படும் விளைவால்) ஏழு தழல்களைக் கொண்டவன் {ஸப்தைதஸ்}, தன் வாகனத்தை இழுக்க ஏழு குதிரைகளைக் கொண்டவன் (அல்லது, சப்தம் என்றழைக்கப்படும் குதிரையைக் கொண்டவன்) {ஸப்தவாஹநன்}, வடிவமற்றவன் {அமூர்த்தி}, பாவமற்றவன் {அநகன்}, நினைத்தற்கரியவன் {அசிந்த்யன்}, அச்சங்கள் அனைத்தையும் விலக்குபவன் {பயக்ருத்}, அச்சங்கள் அனைத்தையும் அழிப்பவன் {பயநாசநன்}<826-834>;(102)

மிகச் சிறியவன் {அணு}, மிகப் பெரியவன் {ப்ருஹத்}, மெலிந்தவன் {க்ருசன்}, பருத்தவன் {ஸ்தூலன்}, குணங்களுடன் கூடியவன் {குணப்ருத்}, குணங்களைக் கடந்தவன் {நிர்க்குணன்}, மிகச்சிறந்தவன் {மஹாந்}, கைப்பற்றப்பட முடியாதவன் {அத்ருதன்}, (தன்னை வழிபடுபவர்களால்) எளிதில் கைப்பற்றப்படுபவன் {ஸ்வத்ருதன்}, சிறந்த முகத்தைக் கொண்டவன் {ஸ்வாஸ்யன்}, தற்செயலான உலகங்களைச் சார்ந்த மக்களைத் தன் வழித்தோன்றல்களாகக் கொண்டவன் {ப்ராக்வம்சன்}, ஐந்து அடிப்படை பூதங்கள் உள்ளடங்கிய படைப்பைச் செய்பவன் {வம்சவர்த்தநன்}<835-846>;(103)

(ஆனந்தனின் வடிவில்) கனமான சுமைகளைச் சுமப்பவன் {பாரப்ருத்}, வேதங்களில் அறிவிக்கப்பட்டவன் {கதிதன்}, யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவன் {யோகீ}, யோகியர் அனைவரின் தலைவன் {யோகீசன்}, அனைத்து ஆசைகளையும் கொடுப்பவன் {ஸர்வகாமதன்}, நாடுவோருக்கு ஆசிரமம் அளிப்பவன் {ஆஸ்ரமன்}, சொர்க்கத்தின் இன்ப வாழ்வு நிறைவடைந்து மீண்டும் இவ்வாழ்வுக்குத் திரும்பும் யோகியரை புதிதாக யோகத்தைச் செய்யச் செய்பவன் {ஸ்ரமணன்}, யோகியரின் பலன்கள் தீர்ந்தும் கூட அவர்களில் பலத்தை நிறுவுபவன் {க்ஷாமன்}, (உலக மரமாக இருந்து வேதங்களில் சந்தங்களின் வடிவில்) நல்ல இலைகளாக இருப்பவன் {ஸுபர்ணன்}, காற்றை வீசச் செய்பவன் {வாயுவாஹநன்}<847-856>;(104)

(ராமனின் வடிவில்) வில் தரித்தவன் {தநுர்த்தரன்}, ஆயுத அறிவியல் அறிந்தவன் {தநுர்வேதன்}, தண்டக் கோலாக இருப்பவன் {தண்டன்}, தண்டிப்பவன் {தமயிதா}, தண்டனைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {அதமன்}, வெல்லப்பட முடியாதவன் {அபராஜிதன்}, அனைத்துச் செயல்களையும் செய்யத்தகுந்தவன் {ஸர்வஸஹன்}, மனிதர்கள் அனைவரையும் அவரவர் கடமைகளில் நிறுவுபவன் {நியந்தா}, தன்னைப் பணியில் நிறுவ எவரும் இல்லாதவன் {நியமன்}, தன்னைக் கொல்ல யமன் எவனும் இல்லாதவன் {யமன்}<857-866>;(105)

வீரமும் ஆற்றலும் கொண்டவன் {ஸத்வவாந்}, சத்வ (நல்லியல்பின்) குணம் கொண்டவன் {ஸாத்விகன்}, வாய்மையுடன் அடையாளங்காணப் படுபவன் {ஸத்யன்}, வாய்மையிலும், அறத்திலும் அர்ப்பணிப்புள்ளவன் {ஸத்யதர்மபராயணன்}, முக்தி அடையத் தீர்மானித்தவர்களால் விரும்பப்படுபவன் (அல்லது, பேரழிவு நேரும்போது இந்த அண்டம் எவனிடம் செல்லுமோ அவன்) {அபிப்ராயன்}, தன்னை வழிபடுபவர்கள் அளிக்கும் அனைத்து வகைப் பொருட்களுக்கும் தகுந்தவன் {ப்ரியார்ஹன்}, (மந்திரங்கள், மலர்கள் மற்றும் வேறு மதிப்புமிக்கக் காணிக்கைகளால்) துதிக்கத்தகுந்தவன் {அர்ஹன்}, அனைவருக்கும் நல்லது செய்பவன் {ப்ரியக்ருத்}, அனைவரின் மகிழ்ச்சியையும் பெருக்குபவன் {ப்ரீதிவர்த்தநன்}<867-875>;(106)

ஆகாயப்பாதை கொண்டவன் {விஹாயஸகதி}, சுயப்பிரகாசத்தில் ஒளிர்பவன் {ஜ்யோதி}, பேரழகுடன் கூடியவன் {ஸுருசி}, வேள்வி நெருப்பில் இடப்படும் காணிக்கைகளை உண்பவன் {ஹுதபுக்விபு}, எங்கும் வசிப்பவன் {ரவி}, பெரும்பலம் கொண்டவன் {விரோசநன்}, சூரியனின் வடிவில் பூமியின் ஈரத்தை உறிஞ்சுபவன் {ஸூர்யன்}, பல்வேறு ஆசைகளைக் கொண்டவன், அனைத்தையும் பெறுவபன், அண்டத்தைப் பெற்றவன் {ஸவிதா}, சூரியனை கண்ணாகக் கொண்டவன் {ரவிலோசநன்}<876-885>;(107)

எல்லையற்றவன் {அநந்த}, வேள்விக் காணிக்கைகள் அனைத்தையும் ஏற்பவன் {ஹுதபுக்}, மனத்தின் வடிவில் பிரகிருதியை அனுபவிப்பவன் {போக்தா}, இன்பத்தை அளிப்பவன் {ஸுகதன்}, (அறத்திற்காகவும், அறத்தைப் பாதுகாக்கவும்) மீண்டும் மீண்டும் பிறப்பவன் {நைகதன்}, இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் முதலில் பிறந்தவன் {அக்ரஜன்}, (விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைவதன் விளைவால்) மனத்தளர்வைக் கடந்தவன் {அநிர்விண்ணன்}, அறவோர் வழுவும்போது மன்னிப்பவன் {ஸதாமர்ஷீ}, அண்டம் நிலைக்கும் அடித்தளமாக இருப்பவன் {லோகாதிஷ்டாநன்}, மிக அற்புதமானவன் {அத்புதன்}<886-895>;(108)

தொடக்கக் காலம் முதல் இருப்பவன் {ஸநாத்}, பெரும்பாட்டன் முதலியோர் பிறப்பதற்கு முன்பே இருப்பவன் {ஸநாதந்தமன்}, பழுப்பு நிறம் கொண்டவன் (அல்லது கண்டடைபவன், அல்லது இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் தன் கதிர்களால் ஒளியூட்டுபவன்) {கபிலன்}, பெரும் பன்றியின் வடிவமேற்றவன், அனைத்தும் அழிந்த பிறகும் இருப்பவன் {கபிரவ்யயன்}, அனைத்து அருள்களையும் வழங்குபவன் {ஸ்வஸ்திதன்}, அருள்களைப் படைப்பவன் {ஸ்வஸ்திக்ருத்}, அருள்கள் அனைத்துடன் அடையாளம் காணப்படுபவன் {ஸ்வஸ்தி}, அருள்களை அனுபவிப்பவன் {ஸ்வஸ்திபுக்}, அருள்களைப் பொழிபவன் {ஸ்வஸ்திதக்ஷிணன்}<896-905>;(109)

கோபமற்றவன் {அரெளத்ரன்}, பாம்பான சேஷனின் வடிவில் மடங்கிச் சுருண்டு கிடப்பவன் {குண்டலீ}, சக்கரந்தரித்தவன் {சக்ரீ}, பேராற்றல் கொண்டவன் {விக்ரமீ}, ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகளின் உயர்ந்த ஆணைகளால் முறைப்படுத்தப்பட்ட ஆட்சியைக் கொண்டவன் {ஊர்ஜிதசாஸநன்}, வாக்கின் துணையால் விவரிக்கப்பட இயலாதவன் {சப்தாதிகன்}, வாக்கின் உதவியால் வேதாங்கங்களில் சொல்லப்பட்டவன் {சப்தஸ்ஹன்}, மூவகைத் துன்பங்களால் பீடிக்கப்பட்டவர்களைக் குளிர்விக்கும் பனித்துளியாய் இருப்பவன் {சிசிரன்}, இருளை விலக்கும் வல்லமுடையுடன் அனைத்து உடல்களிலும் வாழ்பவன் {சர்வரீகரன்}<906-914>;(110)

கோபமற்றவன் {அக்ரூரன்}, எண்ணம், சொல் மற்றும் செயலின் மூலம் அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றுவதில் திறன் படைத்தவன் {பேசலன்}, குறுகிய காலத்திற்குள் செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றவல்லவன் {தக்ஷன்}, தீயோரை அழிப்பவன் {தக்ஷிணன்}, மன்னிக்கும் தன்மை கொண்ட மனிதர்களில் முதன்மையானவன் {க்ஷமிணாம்வரன்}, ஞானியர் அனைவரிலும் முதன்மையானவன் {வித்வத்தமன்}, அச்சமனைத்தையும் கடந்தவன் {வீதபயன்}, எவனுடைய பெயர்களும், சாதனைகளும் கேட்கப்படுமோ, உரைக்கப்படுமோ, அறத்திற்கு வழிவகுக்குமோ அவன் {புண்யஸ்ரவணகீர்த்தநர்}<915-922>;(111)

மயக்கம் நிறைந்த உலகப் பெருங்கடலில் இருந்து அறத்தைப் பாதகாப்பவன் {உத்தாரணன்}, தீயோரை அழிப்பவன் {துஷ்க்ருதிஹா}, அறமே ஆனவன் {புண்யன்}, தீய கனவுகள் அனைத்தையும் விலக்குபவன் {துஸ்வப்நநாசநன்}, தன்னை வழிபடுபவர்களை விடுதலைக்கான {முக்திக்கான} நல்ல பாதையில் செலுத்துவதற்காகத் தீய பாதைகள் அனைத்தையும் அழிப்பவன் {வீரஹா}, சத்வ குணத்தில் இருந்து அண்டத்தைப் பாதுகாப்பவன் {ரக்ஷணன்}, நற்பாதையில் நடப்பவன் {ஸந்தன்}, வாழ்வே ஆனவன் {ஜீவநன்}, அண்டம் முழுவதும் பரவியிருப்பவன் {பர்யவஸ்திதன்}<923-931>;(112)

எல்லையற்ற வடிவங்களைக் கொண்டவன் {அநந்தரூபன்}, எல்லையற்ற செல்வத்தைக் கொண்டவன் {அநந்தஸ்ரீ}, கோபத்தை அடக்கியவன் {ஜிதமந்யு}, அறவோரின் அச்சங்களை அழிப்பவன் {பயாபஹன்}, எண்ணங்கள் மற்றும் செயல்களின் அடிப்படையில் தன்னுணர்வு உள்ளவர்களுக்கு அனைத்துப் புறங்களிலும் நீதிக்கனிகளைக் கொடுப்பவன் {சதுரஸ்ரன்}, அளவிலா ஆன்மா கொண்டவன் {கபீராத்மா}, பல்வேறு வகையில் தகுந்த செயல்களைச் செய்தோருக்கு பல்வேறு வகையான கனிகளை அளிப்பவன் {விதிசன்}, (தேவர்கள் மற்றும் மனிதர்களுக்கு) பல்வேறு வகையில் ஆணைகளை நிறுவுபவன் {வ்யாதிசன்}, சரியான கனியுடன் கூடிய ஒவ்வொரு செயலிலும் பற்று கொண்டவன் {திசன்}<932-940>;(113)

தொடக்கமற்றவன் {அநாதி}, பூமி மற்றும் காரணங்கள் அனைத்தின் கொள்ளிடம் {பூர்ப்புவன்}, செழிப்பின் தேவியை எப்போதும் தன் புறத்தில் கொண்டவன் {லக்ஷ்மீ}, வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {ஸுவீரன்}, அழகிய கங்கணங்களால் அலங்கரிக்கப்பட்டவன் {ருசிராங்கதன்}, உயிரினங்கள் அனைத்தையும் உண்டாக்குபவன் {ஜநநன்}, உயிரினங்கள் அனைத்தும் பிறப்பதற்கான மூலக் காரணன் {ஜநஜந்மாதி}, தீய அசுரர்கள் அனைவரையும் அச்சுறுத்துபவன் {பீமன்}, பயங்கர ஆற்றலைக் கொண்டவன் {பீமபராக்ரமன்}<941-949>;(114)

அடிப்படையான ஐந்து பூதங்களின் வசிப்பிடமாகவும் கொள்ளிடமாகவும் இருப்பவன் {ஆதாரநிலயன்}, அண்டப் பேரழிவின் போது உயிரினங்கள் அனைத்தையும் தன் தொண்டையில் விழுங்குபவன் {தாதா}, மலரைக் காண்பதைப் போல ஏற்புடைய இனிய புன்னகை கொண்டவன் (அல்லது, மலர்களின் வடிவில் புன்னகைப்பவன்) {புஷ்பஹாஸன்}, எப்போதும் விழிப்புநிறைந்தவனாக இருப்பவன் {ப்ரஜாகரன்}, உயிரினங்கள் அனைத்துக்கும் தலைமையாக நிற்பவன் {ஊர்த்வகன்}, அறவோர் செய்யும் செயல்களுடன் கூடிய ஒழுக்கம் கொண்டவன் {ஸத்பதாசாரன்}, [பரீக்ஷித் மற்றும் பிறரின் வழக்கில் நேர்ந்தது போல்] இறந்தோரை மீட்பவன்{ப்ராணதன்}, தொடக்க அசையான ஓம் ஆக இருப்பவன் {ப்ரணவன்}, அறச்செயல்கள் அனைத்தையும் விதித்தவன் {பணன்}<950-958>;(115)

பரமாத்மாவைக் குறித்த உண்மையை வெளிப்படுத்துபவன் {ப்ரமாணன்}, ஐந்து மூச்சுக்காற்றுகள் மற்றும் ஐம்புலன்களின் வசிப்பிடமாக இருப்பவன் {ப்ராணநிலயன்}, உயிரினங்களின் வாழ்வை ஆதரிக்கும் உணவாக இருப்பவன் {ப்ராணத்ருத்}, பிராணன் என்றழைக்கப்படும் உயிர் மூச்சின் துணையுடன் உயிரினங்கள் அனைத்தையும் வாழச் செய்பவன் {ப்ராணஜீவநன்},  தத்துவ அமைப்புகள் அனைத்திலும் சிறந்த தத்துவமாக இருப்பவன் {தத்வம்தத்வவித்}, அண்டத்தின் ஒரே ஆன்மாவாக இருப்பவன் {ஏகாத்மா}, பிறப்பு, முதுமை மற்றும் மரணத்தைக் கடந்தவன் {ஜந்மம்ருத்யுஜராதிகன்}<959-965>;(116)

பூ, புவ, ஸ்வ மற்றும் செய்யப்படும் பிற ஹோம காணிக்கைகளின் புனித அசைகளின் விளைவால் அண்டத்தைக் காப்பவன் {பூர்ப்புவஸ்வஸ்தரு}, பெரும்பாதுகாவலன் {தாரன்}, அனைவரின் தந்தையாக இருப்பவன் {ஸவிதா}, பெரும்பாட்டனுக்கே (பிரம்மனுக்கே) தந்தையாக இருப்பவன் {ப்ரபிதாமஹன்}, வேள்வியின் வடிவில் இருப்பவன் {யஜ்ஞன்}, (வேள்விகளில் துதிக்கப்படும் பெருந்தேவனாக அவனே இருப்பதால்) வேள்விகள் அனைத்தின் தலைவன் {யஜ்ஞபதி}, வேள்வி செய்பவன் {யஜ்வா}, வேள்விகளையே தன் அங்கங்களாகக் கொண்டவன் {யஜ்ஞாங்கன்}, வேள்விகள் அனைத்தையும் நிலைநிறுத்துபவன் {யஜ்ஞவாஹநன்}<966-975>;(117)

வேள்விகளைப் பாதுகாப்பவன் {யஜ்ஞப்ருத்}, வேள்விகளைப் படைத்தவன் {யஜ்ஞக்ருத்}, வேள்விகள் செய்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {யஜ்ஞீ}, வேள்விகள் அனைத்தின் வெகுமதிகளையும் அனுமதிப்பவன் {யஜ்ஞபுக்}, வேள்விகள் அனைத்தையும் நிறைவேறச் செய்பவன் {யஜ்ஞஸாதநன்}, வேள்விகளின் இறுதியில் ஆகுதிகள் முழுமையையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவை அனைத்தையும் நிறைவடையச் செய்பவன் {யஜ்ஞாந்தக்ருத்}, பலனில் விருப்பமின்றிச் செய்யப்படும் வேள்விகளோடு அடையாளங்காணப் படுபவன் {யஜ்ஞகுஹ்யன்}, அனைத்து உயிரினங்களையும் நீடிக்கச் செய்யும் உணவாக இருப்பவன் {அந்நம்}, அந்த உணவை உண்பவன் {அந்நாதன்}<976-984>;(118)

இருப்பின் காரணன் {ஆத்மயோநி}, தானாகத் தோன்றியவன் {ஸ்வயஞ்சாதன்}, திடமான பூமியைத் துளைத்துச் சென்றவன் (சென்று பாதாள லோகத்தில் ஹிரண்யாக்ஷன் மற்றும் பிறரைக் கொன்றவன்) {வைகாநன்}, சாமங்கள் பாடுபவன் {ஸாமகாயநன்}, தேவகியை மகிழ்ச்சியடையச் செய்பவன் {தேவகீநந்தநன்}, அனைத்தையும் படைப்பவன் {ஸ்ரஷ்டா}, பூமியின் தலைவன் {க்ஷிதீசன்}, தன்னை வழிபடுபவர்களின் பாவங்களை அழிப்பவன் {பாபநாசநன்}<985-992>;(119)

(பாஞ்சஜன்யம் என்ற) சங்கைத் தன் கையில் சுமப்பவன் {சங்கப்ருத்}, ஞானம் மற்றும் மாயையாலான வாளைச் சுமப்பவன் {நந்தகீ}, இடையறாமல் யுகச்சக்கரத்தைச் சுழலச் செய்பவன் {சக்ரீ}, நனவுநிலை {அகங்காரம்} மற்றும் புலன்களில் தன்னைச் செலுத்திக் கொள்பவன் {சார்ங்கதந்வா}, மிகத்திடமான புத்தியுடன் கூடிய கதாயுதத்தைக் கொண்டவன் {கதாதரன்}, தேர்ச்சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டவன் {ரதாங்கபாணி}, கலங்கடிக்கப்பட முடியாதவன் {அஷோப்யன்}, அனைத்து வகை ஆயுதங்களையும் தரித்தவன் {ஸர்வப்ரஹரணாயுதன்}<993-1000>[1].(120) ஓம், அவனை வணங்குகிறேன்[2].இவ்வாறே எப்போதும் பாடப்பட வேண்டிய, மகிமை பொருந்திய உயர் ஆன்ம கேசவனின் சிறப்பான ஆயிரம் பெயர்களை எந்த எதிர்பார்ப்புமின்றி உனக்கு உரைத்தேன்.(121) ஒவ்வொரு நாளும் இந்தப் பெயர்களைக் கேட்பவனோ, உரைப்பவனோ இம்மையிலும், மறுமையிலும் ஒருபோதும் எந்தத் தீங்கையும் சந்திக்க மாட்டான்.(122) இஃதை ஒரு பிராமணன் செய்தால் அவன் வேதாந்தத் திறன் பெறுவதில் வெல்வான்; ஒரு க்ஷத்திரியன் செய்தால் அவன் எப்போதும் போர்க்களத்தில் வெற்றியாளனாக இருப்பான். ஒரு வைசியன் செய்தால் அவன் செழிப்படைவான். அதே வேளையில் ஒரு சூத்திரன் பெரும் மகிழ்ச்சியை அடைவான்.(123) ஒருவன் அறத்தகுதியீட்ட விரும்பினால் (இந்தப் பெயர்களைக் கேட்பதாலோ, உரைப்பதாலோ) அஃதை ஈட்டுவதில் வெல்கிறான். ஒருவன் செல்வத்தை விரும்பினால், அவன் (இவ்வழியில் செயல்பட்டு) செல்வத்தை ஈட்டுவதில் வெல்வான். புலனின்பங்களில் ஆசை கொண்ட மனிதனும் கூட, ஆனைத்து வகை இன்பங்களையும் அனுபவிப்பதில் வெல்கிறான். சந்ததியை விரும்பும் மனிதன் (இவ்வொழுக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம்) சந்ததியை அடைகிறான்.(124)

எந்த மனிதன், அவனிடம் முழுமையாகத் திருப்பப்பட்ட இதயத்துடன் தன்னைத் தூய்மை செய்து கொண்டு, பக்தியுடனும், விடாமுயற்சியுடனும், ஒவ்வொரு நாளும் வாசுதேவனின் இந்த ஆயிரம் பெயர்களையும் சொல்வானோ(125) அவன் பெரும்புகழ், உற்றார் உறவினருக்கு மத்தியில் திறன்மிக்க நிலை, நீடித்த செழிப்பு ஆகியவற்றையும், இறுதியாக அவனுக்கான உயர்ந்த நன்மையை (அவனுக்கான உயர்ந்த நன்மையான முக்தியையே) அடைவதிலும் வெல்கிறான்.(126) அத்தகைய மனிதன் எந்நேரத்திலும் அச்சமடையாதவனாகப் பேராற்றலையும் பெரும் சக்தியையும் கொண்டிருப்பான். நோய் ஒருபோதும் அவனைப் பீடிக்காது; நிறத்தில் காந்தி, பலம், அழகு, சாதனைகள் ஆகியன அவனுடையவையாகின்றன.(127) நோயாளி சுகம்பெறுவான்; துன்பங்களில் பீடிக்கப்படுபவன் அவற்றில் இருந்து விடுபடுவான், பேரிடரில் மூழ்கியவன் அதனிலிருந்து விடுபடுவான்.(128) அந்த முதன்மையானவனின் ஆயிரம் பெயர்களை உரைப்பதன் மூலம், அவனது புகழை பக்தியுடன் பாடும் மனிதன், சிரமங்கள் அனைத்தையும் விரைவாகக் கடப்பதில் வெல்கிறான்.(129) வாசுதேவனைப் புகலிடமாகக் கொண்டவனும், அவனிடம் பக்தி கொண்டவனுமான மனிதன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, நித்திய பிரம்மத்தை அடைகிறான்.(130)

வாசுதேவனிடம் பக்தி கொண்டோர் ஒருபோதும் எத்தீங்கையும் அடைய மாட்டார்கள். அவர்கள், பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய் ஆகிய அச்சங்களில் இருந்து விடுபடுகிறார்கள்.(131) பக்தியுடனும், நம்பிக்கையுடனும் (வாசுதேவனின் ஆயிரம் பெயர்கள் அடங்கிய) இந்தப் பாடலைப் பாடுவதன் மூலம் ஒரு மனிதன் ஆன்ம இன்பம், மன்னிக்கும் இயல்பு, செழிப்பு, புத்தி, நினைவு மற்றும் புகழ் ஆகியவற்றை அடைவதில் வெல்கிறான்.(132) அறம் சார்ந்த முதன்மையான மனிதர்களான அவர்களிடம் கோபமோ, பொறாமையோ, பேராசையோ, தீய புத்தியோ ஒருபோதும் தோன்றாது.(133)

சூரியன், நிலவு, நட்சத்திரங்கள் வானம், திசைப்புள்ளிகள், பூமி, பெருங்கடல் ஆகியவற்றுடன் கூடிய வெளியானது உயர் ஆன்ம வாசுதேவனின் ஆற்றலாலேயே ஆதரவடைந்து நிலைநிறுத்தப்படுகிறது.(134) தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோருடனும், அசையும் மற்றும் அசையாதவற்றுடனும் கூடிய மொத்த அண்டமும் கிருஷ்ணனின் ஆளுகையின் கீழே இருக்கிறது.(135) புலன்கள், மனம், புத்தி, உயிர் {சத்வ குணம்}, சக்தி {வன்மை}, பலம் மற்றும் நினைவு ஆகியன வாசுதேவனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன. உண்மையில், க்ஷேத்திரம் என்றழைக்கப்படும் இவ்வுடலும், க்ஷேத்திரத்தை அறிபவன் என்றழைக்கப்படும் புத்தியுடன் கூடிய ஆன்மா ஆகியவையும் வாசுதேவனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன.(136) சாத்திரங்களில் உள்ள காரியங்கள் அனைத்திலும் (நடைமுறைகள் உள்ளடங்கிய) ஒழுக்கமே முதன்மையானது எனச் சொல்லப்படுகிறது. அறம் ஒழுக்கத்தையே தன் அடிப்படையாகக் கொண்டுள்ளது. மங்கா புகழ் கொண்ட வாசுதேவன் அறத்தின் தலைவனாகச் சொல்லப்படுகிறான்.(137)

முனிவர்கள், பித்ருக்கள், தேவர்கள், (அடிப்படை) பெரும்பூதங்கள், உலோகங்கள், உண்மையில், அசையும் மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட அண்டம் முழுவதும் நாராயணனிலிருந்தே உதித்தது.(138) யோகம், சாங்கிய தத்துவம், ஞானம், அனைத்து வகை இயந்திரக் கலைகள், வேதங்கள், பல்வேறு வகைச் சாத்திரங்கள் என அனைத்தும் ஜனார்த்தனனிலிருந்தே உண்டாகின.(139) விஷ்ணு, பல்வேறு வடிவங்களில் பரவியிருக்கும் ஒரே பெரும்பொருளாக இருக்கிறான். மூவுலகங்களையும் மறைப்பவனும், அனைத்துப் பொருட்களின் ஆன்மாவுமான அவன் அவை அனைத்தையும் அனுபவிக்கிறான். அவனது மகிமை குறைவறியாதது, அவன் (அண்டத்தின் உயர்ந்த தலைவனாக) அதை அனுபவிக்கிறான்.(140) சிறப்புமிக்க விஷ்ணுவைப் புகழ்வதும், வியாசரால் தொகுக்கப்பட்டதுமான இந்தப் பாடல், உயர்ந்த மகிழ்ச்சியையும், உயர்ந்த நன்மையையும் (முக்தியையும்) அடைய விரும்பும் மனிதனால் பாடப்பட வேண்டும்.(141) பிறப்பற்ற தேவனும், சுடர்மிக்கப் பிரகாசம் கொண்டவனும், அண்டத்திற்கு மூலமாகவோ, காரணமாகவோ இருப்பவனும், சிதைவறியாதவனும், பெரியவையும், தாமரை இதழ்களைப் போன்றவையுமான கண்களைக் கொண்டவனுமான அந்த அண்டத் தலைவனை வழிபட்டுத் துதிப்பவர்கள் எந்த ஏமாற்றத்தையும் ஒருபோதும் சந்திப்பதில்லை” என்றார் {பீஷ்மர்}.(142)

சாவித்ரி மந்திரம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 150-தேவர்கள், முனிவர்கள், மன்னர்கள் மற்றும் பலரின் பெயர்கள் அடங்கிய சாவித்திரி மந்திரத்தை {காயத்ரியை} யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பெரும்ஞானியே, ஓ! ஞானத்தின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவரே, ஒவ்வொரு நாளும் சொல்வதன் மூலம் ஒருவன் பெருமளவு அறத்தகுதிக்குரிய பலன்களை ஈட்டச் செய்யும் மந்திரம் எது?(1) பயணம் புறப்படும்போதோ, புதிய கட்டடத்திற்குள் நுழையும்போதோ, எந்தச் செயலையும் செய்யும்போதோ, தேவர்கள், அல்லது பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் வேள்விகளின் போதோ சொன்னால் வெற்றியை உண்டாகும் மந்திரம் எது?(2) உண்மையில் வேதங்களுக்கு இணக்கமாக, தீய ஆதிக்கங்கள் அனைத்தையும் தணிக்கவோ, செழிப்பு, அல்லது வளர்ச்சிக்கு வழிவகுக்கவோ, தீமையிலிருந்து பாதுகாக்கவோ, பகைவர்களை அழிக்கவோ, அச்சங்களை விலக்கவோ உரிய மந்திரம் எது?” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, வியாசரால் அறிவிக்கப்பட்ட அந்த மந்திரத்தைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக. சாவித்ரியால் {சூரியனால்} விதிக்கப்பட்டிருக்கும் அது பெருஞ்சிறப்பு வாய்ந்ததாகும். அஃது ஒரு மனிதனிடம் இருக்கும் பாவங்கள் அனைத்தையும் உடனே தூய்மையாக்கவல்லதாகும்.(4) ஓ! பாவமற்றவனே, அந்த மந்திரத்தின் விதிகளைச் சொல்கிறேன் கேட்பாயாக. உண்மையில், ஓ! பாண்டு மகன்களின் தலைவா {யுதிஷ்டிரா}, இந்த விதிகளைக் கேட்பதன் மூலம் ஒருவன் தன் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைகிறான்.(5) அம்மந்திரத்தைப் பகலும், இரவும் உரைப்பவன் பாவத்தால் ஒருபோதும் களங்கமடையமாட்டான். அந்த மந்திரத்தை உனக்கு இப்போது உரைக்கப்போகிறேன். குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(6) உண்மையில், ஓ! இளவரசே, இதைக் கேட்கும் மனிதன் நீண்ட வாழ்நாளை அடைந்து, தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைந்து, இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தில் திளைப்பான்.(7) ஓ! மன்னா, க்ஷத்திரியக் கடமைகளின் நடைமுறையில் அர்ப்பணிப்புள்ளவர்களும், வாய்மை நோன்பை {சத்திய விரதத்தை} நிலையாக நோற்றவர்களுமான அரசமுனிகளில் முதன்மையானவர்களால் ஒவ்வொரு நாளும் இம்மந்திரம் உரைக்கப்பட்டது.(8) உண்மையில், ஓ! மன்னர்களில் புலியே, புலனடக்கத்துடனும், ஆன்ம அமைதியுடனும் ஒவ்வொரு நாளும் இந்த மந்திரத்தைச் சொல்லும் ஏகாதிபதிகள் ஒப்பற்ற செழிப்பை அடைவதில் வெல்வார்கள்.(9)

உயர்ந்த நோன்புகளைக் கொண்ட வசிஷ்டரையும், வேதப்பெருங்கடலான பராசரரையும் மதிப்புடன் வணங்குகிறேன். பெரும் நாகனான அனந்தனை வணங்குகிறேன். வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள் மற்றும் மங்கா மகிமை கொண்ட அனைவரையும் வணங்குகிறேன்.(10) முனிவர்களையும், உயர்ந்தவற்றில் உயர்ந்தவனும், முதன்மையானோர் அனைவருக்கும் வரங்களை அளிப்பவனுமான தேவதேவனை வணங்குகிறேன். ஆயிரந்தலைகளைக் கொண்டவனும், மங்கலமிக்கவனும், ஆயிரம் பெயர்களைக் கொண்டவனுமான ஜனார்த்தனனை வணங்குகிறேன்.(11)

அஜன் ஏகபாத் {அஜைகபாத்}, அஹிர்ப்புத்நியன், வெல்லப்பட இயலாத பிநாகி, ருதன், பித்ருரூபன், திரியம்பகன், மஹேஸ்வரன்,(12) விருஷாகபி, சம்பு, ஹவனன், ஈஸ்வரன் என எண்ணிக்கையில் பதினொருவராக {11} உள்ள இவர்கள் உலகங்கள் அனைத்தின் தலைவர்களாகக் கொண்டாடப்படும் ருத்திரர்களாவர்.(13) இந்தப் பதினோரு உயர் ஆன்மாக்களே (வேதங்களின்) சதருத்ரத்தில் நூற்றுவராகக் குறிப்பிடப்படுகின்றனர்.

அம்சன், பகன், மித்ரன், வருணன், தாதா, அர்யமா, ஜயந்தன், பாஸ்கரன்,(14) த்வஷ்டா, பூஷா, இந்திரன், விஷ்ணு ஆகியோர் பன்னிருவராவர். ஸ்ருதி அறிவிப்பது போலக் கசியபரின் மகன்களான இந்தப் பன்னிருவரும் {12} ஆதித்யர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.(15)

தரன், துருவன், ஸோமன், ஸாவித்ரன், அநிலன், அநலன், பிரத்யூஷன், பிரபாஸன் ஆகியோர் சாத்திரங்களில் சொல்லப்படும் எட்டு {8} வசுக்களாவர் {அஷ்டவசுக்களாவர்}.(16)

நாஸத்யன், தஸ்ரன் ஆகியோர் அசுவினி இரட்டையராகச் {2} சொல்லப்படுகின்றனர். இவ்விருவரும் மார்த்தாண்டனின் {சூரியனின்} மகன்களாவர், அவனது மனைவியான ஸம்ஜ்ஞாதேவியின் மூக்கில் இருந்து இவர்கள் வெளிவந்தனர்.(17)

இனி இவ்வுலகில் செய்யும் அனைத்து செயல்களுக்கும் சாட்சிகளாக இருப்போரின் பெயர்களை நான் சொல்லப் போகிறேன்.(18) தேவர்களில் தலைவர்களான அவர்கள் புலப்படாத நிலையில் இருந்தாலும் அனைத்தையும் காண்கின்றனர். உண்மையில், அவர்கள் அனைத்து உயிரினங்களும் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் காண்கின்றனர். அவர்கள் மிருத்யு, காலன்,(19) விஷ்வேதேவர்கள், வடிவங்களுடன் கூடிய பித்ருக்கள், தவங்களையே செல்வமாகக் கொண்ட பெரும் முனிவர்கள், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட முனிவர்கள், மற்றும் தவங்கள், முக்தி ஆகியவற்றில் அர்ப்பணிப்பு கொண்டோர் ஆகியோராவர்.(20) இவர்கள் தங்கள் பெயர்களைச் சொல்லும் மனிதர்களுக்குப் பல்வேறு வகை நன்மைகளைச் செய்கின்றனர். உண்மையில் தெய்வீக சக்தி கொண்ட அவர்கள், பெரும்பாட்டனால் உண்டாக்கப்பட்ட பல்வேறு இன்ப உலகங்களை அத்தகைய மனிதர்களுக்கு அளிக்கிறார்கள்.(21) அனைத்து உலகங்களிலும் வசித்திருக்கும் அவர்கள், அங்கு நடைபெறும் செயல்களைக் கவனமாகக் குறித்துக் கொள்கின்றனர். உயிரினங்கள் அனைத்தின் தலைவர்களான அவர்களின் பெயர்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் எப்போதும் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அபரிமிதமான அளவில் ஈட்டுபவனாகிறான்.(22) அவன் மறுமையில் அண்டத்தின் தலைவனால் உண்டாக்கப்பட்ட பல்வேறு மங்கல, இன்ப உலகங்களை அடைகிறான்.(23)

அனைத்து உயிரினங்களின் தலைவர்களான இந்த முப்பத்துமூவர்[1], பேருடல் படைத்த நந்தீஸ்வரன், காளையைத் தன் கொடிச் சின்னமாகக் கொண்ட உயர்ந்தவன், கணேஸ்வரன் என்றழைக்கப்படுபவனின் தொண்டர்கள் மற்றும் துணைவர்களாக இருக்கும் உலக ஆட்சியாளர்கள் அனைவர், சௌமியர்கள், ரௌத்திரர்கள், யோகிகள் என்றழைக்கப்படுபவர்கள், பூதங்கள் என்றறியப்படுபவர்கள்,(24,25) ஆகாயத்து ஒளிக்கோள்கள், ஆறுகள், வானம், பறவைகளின் இளவரசன் (கருடன்), தவங்களின் விளைவால் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், அசையும் மற்றும் அசையாத வடிவம் கொண்டிருப்பவர்கள்,(26) இமவான் {இமய மலை}, அனைத்து மலைகள், நான்கு பெருங்கடல்கள், பவனின் ஆற்றலுக்கு இணையான ஆற்றலைக் கொண்ட அவனது தொண்டர்கள்,(27) எப்போதும் வெற்றியாளனாக இருக்கும் சிறப்புமிக்க விஷ்ணு, ஸ்கந்தன், அம்பிகை ஆகிய இந்தப் பெரும் ஆன்மாக்களின் பெயர்களைப் புலனடக்கத்துடன் சொல்லும் ஒருவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(28)இனி மானவர்கள் என்றறியப்படும் முதன்மையான முனிவர்களின் பெயர்களை நான் சொல்லப் போகிறேன். அவர்கள் யவக்ரீதர், ரைப்யர், அர்வாவஸு, பராவஸு;(29) ஔஷிஜர், கக்ஷீவான், அங்கிரஸின் மகனான பலர் {பலன்} ஆகியோராவர். பிறகு, மேதாதியின் மகனான கண்வரும், பரிஷதரும் வருகின்றனர்.(30) பிரம்ம சக்தி கொண்ட இவர்கள் அனைவரும் அண்டத்தைப் படைத்தவர்களாக (சாத்திரங்களில்) சொல்லப்படுகின்றனர். ருத்திரன், அநலன் மற்றும் வசுக்களில் இருந்து இவர்கள் உண்டானார்கள். இவர்களின் பெயர்களைச் சொல்வதால் மக்கள் பெரும் நன்மைகளை அடைகிறார்கள்.(31) உண்மையில், பூமியில் நற்செயல்களைச் செய்யும் மக்கள், தேவர்களுடன் சொர்க்கத்தில் இன்புற்றுத் திளைக்கிறார்கள். இம்முனிவர்களே இந்திரனின் புரோகிதர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கிழக்கில் வாழ்கிறார்கள்.(32) குவிந்த கவனத்துடன் இம்முனிவர்களின் பெயர்களைச் சொல்லும் மனிதன், இந்திரலோகத்திற்கு உயர்வதிலும், அங்கே பெரும் கௌரவங்களை அடைவதிலும் வெல்கிறான்.(33)

உன்முசு, பிரமுசு, பெருஞ்சக்தி கொண்ட ஸ்வஸ்தியாத்ரேயர், திருடவ்யர், ஊர்த்தவபாஹு, திரணஸோமாங்கிரஸ்,(34) மித்ராவருணனின் மகனும், பெருஞ்சக்தி கொண்டவருமான அகஸ்தியர் ஆகிய எழுவரும் இறந்தோரின் மன்னனான யமனின் ரித்விஜர்களாகத் தென் பகுதியில் வசிக்கின்றனர்.(35)

திருடேயு, ருதேயு, பெரும்புகழ் கொண்ட பரிவ்யாதர், சூரியனின் காந்தியுடன் கூடியவர்களான ஏகதர், திவிதர், திரிதர் ஆகியோர்,(36) அறம் சார்ந்த அத்ரியின் மகனான ஸாரஸ்வதர் ஆகிய எழுவரும் வருணனின் பெரும் வேள்வியில் ரித்விஜர்களாகச் செயல்பட்டனர். இவர்கள் அனைவரும் மேற்குப் பகுதியில் தங்கள் வசிப்பிடங்களைக் கொண்டுள்ளனர்.(37)

அத்ரி, சிறப்புமிக்க வசிஷ்டர், பெரும் முனிவர் கசியபர், கோதமர், பரத்வாஜர், குசிகனின் மகனான விஷ்வாமித்திரர்,(38) பெரும் சக்தி கொண்டவரும், கடுமை நிறைந்தவரும், ரிசீகரின் மகனுமான ஜமதக்னி ஆகிய இவர்கள் எழுவரும், கருவூலத்தலைவனின் {குபேரனின்} ரித்விஜர்களாக வடக்குப்பகுதியில் வசிக்கின்றனர்.(39)

எத்திசையிலும் அடைபடாமல் அனைத்துத் திசைகளிலும் வாழும் வேறு முனிவர்கள் எழுவர் இருக்கின்றனர். மனிதர்களுக்குப் புகழையும் அவர்களுக்கான நன்மைகள் யாவையும் கொடுக்கும் அவர்கள், உலகங்களைப் படைத்தவர்களாகப் பாடப்படுகின்றனர்.(40)

தர்மன், காமன், காலன், வஸு, வாஸுகி, அனந்தன், கபிலன் ஆகிய இவ்வேழு பேரும் {நாகர்களும்} உலகத்தைத் தாங்குபவர்களாக இருக்கின்றனர்.(41) ராமர் {பரசுராமர்}, வியாசர், துரோணரின் மகன் அஸ்வத்தாமன் ஆகியோரே (முதன்மையானவர்களாகக் கருதப்படும்) வேறு முனிவர்களாவர். இந்தப் பெரும் முனிவர்களே ஒவ்வொன்றிலும் ஏழேழு பேரைக் கொண்ட ஏழு கூட்டங்களாகப் பிரிந்திருக்கின்றனர்[2].(42) மனிதர்கள் அனுபவிக்கும் அமைதியையும் நன்மையையும் உண்டாக்குபவர்கள் பல்வேறு திசைப்புள்ளிகளின் ஆட்சியாளர்களாக {திக்பாலர்களாகச்} சொல்லப்படுகின்றனர். இம்முனிவர்கள் எந்தெந்தெந்த திசையில் இருக்கின்றனரோ அந்த அந்தத் திசையை நோக்கி ஒருவன் வழிபட வேண்டும்.(43)உயிரினங்களைப் படைத்தவர்களான அம்முனிவர்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்துபவர்களாகக் கருதப்படுகிறார்கள். கடுந்தவங்களைச் செய்தவர்களும், பெரும் தற்கட்டுப்பாடுடையவர்களுமான ஸம்வர்த்தர், மேருஸாவர்ணர், அறம்சார்ந்தவரான மார்க்கண்டேயர், ஸாங்கியர், யோகர், நாரதர், துர்வாஸர் ஆகியோர் மூவுலகங்களிலும் கொண்டாடப்படுபவர்களாக இருக்கிறார்கள்.(45) ருத்திரனுக்கு இணையான வேறு சிலரும் இருக்கின்றனர். அவர்கள் பிரம்ம லோகத்தில் வாழ்கின்றனர். அவர்களின் பெயர்களை மதிப்புடன் சொல்லும் மகனற்ற மனிதன் மகனை அடைகிறான், ஓர் ஏழை செல்வத்தை அடைகிறான்.(46) உண்மையில் அவர்களின் பெயர்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அடைவதில் வெல்கிறான்.(47)

பூமி முழுவதும் ஆட்சி செய்த பேரரசனும், ஏகாதிபதிகளில் முதன்மையான பிராஜபதிக்கு இணையானவனும், வேனனின் மகனும், கொண்டாடப்பட்ட மன்னனுமான பிருவின் பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும். (அன்பினாலும், பாசத்தினாலும்) பூமி {பூமாதேவி} அவனது மகளானாள் {எனவே, அவள் பிருத்வி என்றழைக்கப்பட்டாள்}. சூரிய குலத்தைச் சேர்ந்தவனும், ஆற்றலில் மஹேந்திரனுக்கு இணையானவனுமான புரூரவனின் பெயரும் ஒருவனால் சொல்லப்பட வேண்டும்.(48) இளையின் மகனான அவன் மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்டவனாக இருந்தான். உண்மையில், புதனின் அன்புக்குரிய மகனான அவனின் {புரூரவனின்} பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும்.(49) மூவுலகங்களில் கொண்டாடப்படும் வீரனான பரதனின் பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும். கிருத யுகத்தில் மகத்தான கோமேத வேள்வியில் {கவாமயனயாகம்} தேவர்களைத் துதித்து, மஹாதேவனுக்கு இணையானவனாக இருந்த பெரும் காந்தி கொண்ட ரந்திதேவனின் பெயரும் சொல்லப்பட வேண்டும். தவங்களுடன் கூடியவனும், மங்கலக் குறிகள் அனைத்தையும் கொண்டவனும், உலகின் அனைத்து வகை நன்மைகளுக்கும் தோற்றுவாயாக இருந்தவனுமான அவன் அண்டத்தை வென்றவனாக இருந்தான்.(51)

பெரும்புகழைக் கொண்ட அரச முனி ஸ்வேதனின்[3] பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும். மஹாதேவனை நிறைவடையச் செய்த அவனுக்காகவே அந்தகன் கொல்லப்பட்டான்.(52) சொர்க்கத்தில் பாய்ந்த புனித ஆற்றை {கங்கை ஆற்றை} மஹாதேவனுடைய அருளின் மூலம் (மனிதர்களின் பாவங்கள் அனைத்தையும் தூய்மையாக்க பூமியில் பாயச்செய்ய {அவ்வாற்றைப்}) கீழே கொண்டு வந்தவனும், பெரும்புகழுடைய அரசமுனியுமான பகீரதனின் பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும்.(53) பகீரதனே, சகரனின் அறுபதாயிரம் மகன்களின் சாம்பலைக் கங்கையின் புனித நீரில் நனையச் செய்து, அவர்களைப் பாவத்தில் இருந்து மீட்டவனாவான். உண்மையில், நெருப்பைப் போன்ற சுடர்மிக்கப் பிரகாசம் கொண்டவர்களும், பேரெழில்வாய்ந்தவர்களும், உயர்ந்த சக்தியைக் கொண்டவர்களுமான இவர்கள் அனைவரின் பெயர்களையும் ஒருவன் சொல்ல வேண்டும்.(54) அவர்களில் சிலர் அச்சந்தரும் வடிவங்களைக் கொண்டவர்களாகவும், பெரும்வலிமை கொண்டவர்களாகவும் இருந்தனர். உண்மையில், ஒருவன் புகழைப் பெருக்கவல்லவர்களான தேவர்கள், முனிவர்கள், மற்றும் அண்டத்தின் தலைவர்களான மன்னர்கள் ஆகியோரின் பெயர்களைச் சொல்ல வேண்டும்.(55) சாங்கியம், உயர்ந்ததில் உயர்வான யோகம், ஹவ்யம், கவ்யம், ஸ்ருதிகள் அனைத்தின் புகலிடமான பரப்பிரம்மம் ஆகியவை,(56) அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் நன்மைகளைச் செய்யவல்ல ஊற்றுக்கண்களாகச் சொல்லப்பட்டுள்ளன. புனிதமானவையும், பாவத்தைத் தூய்மை செய்பவையுமான இவை மிக உயர்வாகச் சொல்லப்பட்டுள்ளன. நோய்கள் அனைத்தையும் சீராக்கும் மருந்துகளாகவும், அனைத்துச் செயல்களிலும் வெற்றியைத் தருபவையாகவும் இவையே இருக்கின்றன[4].(57)ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஒருவன் புலனடக்கத்துடன் காலையும், மாலையும் இப்பெயர்களைச் சொல்ல வேண்டும். இவர்களே பாதுகாப்பவர்கள். இவர்களே மழையைப் பொழியச் செய்கிறார்கள். இவர்களே ஒளிர்ந்து ஒளியையும், வெப்பத்தையும் தருகிறார்கள். இவர்களே {காற்றை} வீசச் செய்கிறார்கள் . இவர்களே அனைத்துப் பொருட்களையும் படைக்கிறார்கள்.(58) இவர்களே அண்டத்தின் தலைவர்களாகவும், அனைத்தையும் சாதிப்பதில் உயர்ந்த புத்தியைக் கொண்டவர்களாகவும், மன்னிக்கும் தன்மை கொண்டவர்களாகவும், புலன்களை முற்றாக ஆள்பவர்களாகவும் கருதப்படுகிறார்கள். உண்மையில் இவர்களே மனிதர்களுக்கு நேரும் தீமைகள் அனைத்தையும் அகற்றுபவர்கள் என்று சொல்லப்படுகிறது.(59) நல்ல மற்ற தீய செயல்கள் அனைத்தின் சாட்சிகளாக இருப்பவர்கள் இந்த உயர் ஆன்மாக்களே. ஒருவன் தனக்கான நன்மைகள் அனைத்தையும் நிச்சயம் அடைய முடியும் என்பதால் அவன் காலையில் எழுந்ததும் இவர்களின் பெயர்களைச் சொல்ல வேண்டும்.(60)

இவர்களின் பெயர்களைச் சொல்பவன் நெருப்பு மற்றும் கள்வர்களிடம் உள்ள அச்சங்களில் இருந்து விடுபடுவான். அத்தகைய மனிதன் எத்தடையாலும் தடுக்கப்படமாட்டான். இந்த உயர் ஆன்மாக்களின் பெயர்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் அனைத்து வகைத் தீய கனவுகளில் இருந்தும் விடுபடுவான்.(61) அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடும் அத்தகைய மனிதர்கள் மங்கலமான குடும்பங்களில் பிறக்கிறார்கள். புலனடக்கத்துடன் கூடிய மறுபிறப்பாளன், வேள்விகளின் தொடக்கச் சடங்குகள் செய்யப்படும்போது இந்தப் பெயர்களைச் சொல்வதன் விளைவால்,(62) அறவோனாகவும், ஆன்ம கல்வியில் அர்ப்பணிப்புள்ளவனாகவும், மன்னிக்கும் தன்மை {பொறுமை}}, தற்கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டவனாகவும், வன்மத்தில் இருந்து விடுபட்டவனாகவும் ஆகிறான். நோயால் பீடிக்கப்பட்ட மனிதன் இவற்றைச் சொன்னால், நோயின் வடிவத்தில் இருக்கும் தன் பாவத்தில் இருந்து அவன் விடுபடுகிறான்.(63) ஒரு வீட்டிற்குள் இவற்றைச் சொல்வதன் மூலம், அந்த வீட்டில் வசிப்பவர்கள் அனைத்து வகைத் தீமைகளில் இருந்தும் விடுபடுவார்கள். வயலில் இவற்றைச் சொல்வதன் மூலம், அனைத்து வகைப் பயிர்களும் செழித்து வளரும்.(64)

பயணத்திற்குப் புறப்படும் சமயத்திலோ, ஒருவன் தன் வீட்டில் இருந்து வெளியே இருக்கும் போதோ அவற்றை உரைத்தால் அவன் நற்பேற்றை அடைவான். இந்தப் பெயர்கள் ஒருவனுடைய சுயத்திற்கும், தன் பிள்ளைகள் மனைவிகள், செல்வம்,(65) அவனுடைய வித்துகள் மற்றும் செடிகளுக்கும் பாதுகாப்பைத் தரும். போரிடும் சமயத்தில் இப்பெயர்களை உரைக்கும் க்ஷத்திரியன் தன் பகைவர்கள் அழிவடைவதையும், தானும், தன் தரப்பும் நற்பேற்றால் மகுடம் சூடப்படுவதையும் காண்பான். தேவர்கள் மற்றும் பித்ருக்களை மதிக்கும் வகையில் சடங்குகளைச் செய்யும்போது இந்தப் பெயர்களை உரைக்கும் மனிதன், வேள்வியின் ஹவ்யம் மற்றும் கவ்யத்தைப் பித்ருக்களும், தேவர்களும் உண்பதற்கு உதவி செய்தவனாவான். இவற்றை உரைக்கும் மனிதன், நோய்கள், இரைதேடும் விலங்குகள், யானைகள் மற்றும் கள்வர்களிடம் கொண்ட அச்சத்தில் இருந்து விடுபடுவான்.(66-68) அவனுடைய துன்பச் சுமை குறைந்து அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுதலையடைகிறான்.

சிறப்புவாய்ந்த இந்த சாவித்ரி மந்திரத்தை {காயத்ரி மந்திரத்தை} ஓடத்திலோ, வாகனத்திலோ, மன்னர்களின் சபைகளிலோ சொல்வதன் மூலம் ஒருவன் உயர்ந்த வெற்றியை அடைகிறான். எங்கே இந்த மந்திரஙகள் உரைக்கபடுகின்றனவோ, அங்கே நெருப்பும் மரத்தை எரிக்காது.(69,70) அங்கே பிள்ளைகள் இறக்கமாட்டார்கள், பாம்புகள் வசிக்காது. உண்மையில், அத்தகைய இடங்களில் மன்னன், பிசாசங்கள், அல்லது ராட்சசர்களிடம் இருந்து எந்த அச்சமும் நேராது[5].(71) உண்மையில் இந்த மந்திரங்களைச் சொல்லும் மனிதனுக்கு, நெருப்பிடமோ, நீரிடமோ, காற்றிடமோ, இரைதேடும் விலங்குகளிடமோ எந்த அச்சமும் நேராது.(72) முறையாக உரைக்கப்படும் இந்த சாவித்திரி மந்திரங்கள் அமைதியை அளித்து, நான்கு வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்} நன்மையைச் செய்யும். மதிப்புடன் அவற்றை உரைக்கும் மனிதர்கள் அனைத்துக் கவலைகளில் இருந்தும் விடுபட்டு, இறுதியாக உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(73) பிரம்மத்தின் வடிவிலான இந்த சாவித்திரி மந்திரங்களை உரைப்பதன் மூலம் அடையப்படும் விளைவுகள் இவையே. பசுக்களின் மத்தியில் வைத்து இந்த மந்திரங்களை உரைக்கும் மனிதன், அந்தப் பசுக்கள் கனிநிறைந்தவையாக இருப்பதைக் காண்பான்.(74) பயணம் புறப்பட்டாலோ, பயணத்தில் இருந்து வீடு திரும்பினாலோ ஒருவன் ஒவ்வொரு தருணத்திலும் இந்த மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.(75)முனிவர்கள் கொண்டுள்ள பெரும் புதிரை {ரகசியத்தை} உள்ளடக்கிய இந்த மந்திரங்கள், அமைதியாக உரைக்கப்படும்போது மிக உயர்ந்தவையாகின்றன. வேள்வித்தீயில் ஆகுதி ஊற்றி முறையாக உரைப்போருக்கு இந்த மந்திரங்கள் இவ்வாறே அமைகின்றன[6].(76) நான் உனக்குச் சொன்னவை பராசரருடைய சிறந்த கருத்துகளாகும். இவை முற்காலத்தில் சக்ரனிடம் சொல்லப்பட்டன. வாய்மை, அல்லது நித்திய பிரம்மத்தைப் பிரதிபலிக்கும் அதனை நான் உனக்கு முழுமையாக உரைத்திருக்கிறேன்.(77) அனைத்து உயிரினங்களின் இதயமாக அமைந்திருக்கும் இஃது உயர்ந்த ஸ்ருதியாக இருக்கிறது. சோம குல, சூரிய குல இளவரசர்களான ராகவர்கள் மற்றும் குரவர்கள் {குரு வம்சத்துக் கௌரவர்கள்} அனைவரும்,(78) தங்களைத் தூய்மை செய்து கொண்டு ஒவ்வொரு நாளும் இந்த மந்திரங்களைச் சொல்கிறார்கள்.இவையே மனித இனத்தின் உயர்ந்த கதியாக அமைகிறது. தேவர்கள், ஏழு முனிவர்கள் மற்றும் துருவனின் பெயர்களை ஒவ்வொரு நாளும் உரைப்பதால் அனைத்து தொல்லைகளிலிருந்தும், துன்பங்களில் இருந்தும் தப்பிக்கும் வழி ஏற்படுகிறது. உண்மையில், இவ்வாறு உரைப்பது ஒருவனைத் துன்பத்தில் இருந்து விரைவாக மீட்கிறது.(79)பழங்காலத்து தவசிகளான கசியபர், கோதமர், பிருகு, அங்கிரஸ், அத்ரி, சுக்ரர், அகஸ்தியர், பிருஹஸ்பதி ஆகியோரும், மறுபிறப்பாள முனிவர்கள் அனைவரும் இந்த மந்திரங்களைத் துதித்தனர். பரத்வாஜரின் மகனால் அங்கீகரிக்கப்பட்ட இம்மந்திரங்கள் ரிசீகரின் மகன்களால் அடையப்பட்டன. உண்மையில் அவற்றை வசிஷ்டரிடம் இருந்து மீண்டும் அடைந்த சக்ரனும், வசுக்களும் தானவர்களிடம் போரிடச் சென்று அவர்களை அடக்கினர்.(80) பொன்னால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளுடன் கூடிய நூறு பசுக்களைக் கல்விமானும், வேதங்களை நன்கறிந்தவனுமான ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதனும், ஒவ்வொரு நாளும் பாரதக் கதையைத் தன் வீட்டில் உரைக்கச் செய்யும் மனிதனும் ஒரே பலன்களை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(81) பிருகுவின் பெயரைச் சொல்வதன் மூலம் ஒருவனிடம் அறம் பெருகுகிறது. வசிஷ்டரை வணங்குவதன் மூலம் அவனது சக்தி பெருகுகிறது. ரகுவை வணங்குவதன் மூலம் அவன் போர்க்களங்களில் வெற்றிவாகை சூடுகிறான். அசுவினிகளின் புகழைச் சொல்வதன் மூலம் ஒருவன் நோய்களில் இருந்து விடுபடுகிறான்.(82) ஓ! மன்னா, இவ்வாறு நித்திய பிரம்மத்திற்கு ஒப்பான சாவித்திரி மந்திரங்களை நான் உனக்குச் சொன்னேன். வேறேதும் என்னிடம் கேட்ட விரும்பினால், நீ அவ்வாறே செய்வாயாக. ஓ! பாரதா நான் உனக்குப் பதிலளிப்பேன்” என்றார் {பீஷ்மர்}.(83)

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ அநுசாஸன பர்வம்-ஸ்ரீ தான தர்ம உப பர்வம்-ஸ்ரீசிவ ஸஹஸ்ர நாமம்

October 21, 2025

ஸ்ரீசிவஸஹஸ்ரநாமம் – சிவனின் ஆயிரம் பெயர்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 17-தண்டி முனிவரால் அருளப்பட்டதாக உபமன்யு சொன்ன சிவஸஹஸ்ரநாமத்தை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! யுதிஷ்டிரரே, மறுபிறப்பாள முனிவர் உபமன்யு, தம் மனத்தைக் குவித்து, மதிப்புடன் கரங்களைக் கூப்பி (மஹாதேவனுக்குப் பொருந்தும்) இந்தப் பெயர்களின் தொகுப்பைத் தொடக்கமுதல் சொல்லத் தொடங்கினார்.(1)

உபமன்யு, “பெரும்பாட்டனான பிரம்மனால் சொல்லப்பட்ட சிலவற்றையும், முனிவர்களால் சொல்லப்பட்ட சிலவற்றையும், வேதங்கள் மற்றும் வேதாந்தங்களில் தோன்றும் சிலவற்றைக் கொண்டவையும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுபவையுமான பெயர்களைச் சொல்லி அனைத்து உயிரினங்களின் துதிக்குத் தகுந்தவனான அந்தப் பெருந்தேவனைத் துதிக்கப் போகிறேன்.(2) திறம்பெற்ற மனிதர்களால் (பெருந்தேவனுக்குப் பொருத்தமான) அந்தப் பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன. மேலும் அவை, வாய்மையும் வெற்றியும் நிறைந்தவையும், {அந்தப் பெயர்களைச்} சொல்வோரின் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வல்லவையுமாக இருக்கின்றன. வேத உரைகளால் தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்டவரும், தமது அர்ப்பணிப்பின் துணையால் அப்பெயர்களைக் கண்டடைந்தவருமான தண்டியால் அவை மஹாதேவனுக்குப் பயன்படுத்தப்பட்டன.(3) உண்மையில், நன்கறியப்பட்ட அறவோர் மற்றும் தத்துவங்கள் அனைத்தையும் அறிந்த தவசிகள் பலரால் சொல்லப்பட்ட அப்பெயர்களைக் கொண்டு, முதன்மையானவனும், முதல்வனே ஆனவனும், சொர்க்கத்திற்கு வழிவகுப்பவனும், உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மைகளைக் கொடுப்பவனுமான அந்த மங்கலனை நான் துதிக்கப் போகிறேன்.(4) (அவை உண்மையில் எங்கிருந்து உண்டானதோ அந்தப்) பிரம்ம லோகத்தில் இருந்து பரவிய அப்பெயர்கள் அண்டம் முழுவதும் கேட்கப்படுகின்றன. அவை அனைத்தும் உண்மை நிறைந்தவையாக இருக்கின்றன. வேதங்களின் மூலம் (அண்டத்திற்கு) அறிவிக்கப்பட்டவனும், நித்தியமானவனுமான அந்தப் பரப்பிரம்மனை அப்பெயர்களைக் கொண்டு நான் துதிக்கப் போகிறேன்.(5)

ஓ! யது குலத் தலைவா {கிருஷ்ணா}, நான் இப்போது அப்பெயர்களைச் சொல்லப் போகிறேன். குவிந்த கவனத்துடன் அவற்றைக் கேட்பாயாக. நீ {கிருஷ்ணா} அந்தப் பரமனிடம் அர்ப்பணிப்புக் கொண்ட வழிபாட்டாளனாவாய். தேவர்கள் அனைவரிலும் தனித்துவமானவனும், சிறப்புமிக்கவனுமான அந்தப் பவனை நீ வழிபடுவாயாக.(6) நீ அவனிடம் அர்ப்பணிப்பு கொண்டவனாக இருப்பதாலேயே நீ கேட்கும்படி நான் அப்பெயர்களைச் சொல்லப் போகிறேன். மஹாதேவனே நித்திய பிரம்மமாவான். நூறு வருடங்கள் தொடர்ந்து சொன்னாலும், யோக பலம் கொண்டவர்களாலும் அந்தப் பெருந்தேவனின் மகிமையையும், பலத்தையும் முழுமையாகச் சொல்லிவிட முடியாது. உண்மையில் மஹாதேவனின் தொடக்கமும், நடுவும், முடிவும் தேவர்களாலேயே கூடப் புரிந்து கொள்ள முடியவில்லை.(7,8) ஓ! மாதவா, உண்மை இவ்வாறிருக்கையில், மஹாதேவனின் குணங்களை வேறு யாரால் உரைக்க முடியும்? இருப்பினும், சிறப்புமிக்கவனும், முற்றான ஞானம் கொண்டவனுமான அந்தப் பரமதேவனின் கருணையால், நான் அவனிடம் கொண்ட அர்ப்பணிப்பால் சில எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளின் தொகுதி என்ற வடிவில் நான் அவனது குணங்களைச் சொல்லப் போகிறேன்.(9) அந்த உயர்ந்த தலைவனின் அனுமதி பெறாமல் எவராலும் அவனைத் துதிக்க முடியாது. என்னைப் பொறுத்தவரையில், அவனது அனுமதி பெறுமளவுக்கு நற்பேறு பெற்ற பிறகே அவனைத் துதிப்பதில் வென்றேன்.(10)

பிறவியும், அழிவும் அற்றவனும், அண்டத்தின் மூலக் காரணனும், உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவனும், வெளிப்படாத தோற்றம் கொண்டவனுமான அந்தப் பெருந்தேவனின் பெயர்களில் சிலவற்றை மட்டும் நான் குறிப்பிடுகிறேன்.(11) ஓ! கிருஷ்ணா, வரமளிப்பவனும், துதிக்கத்தக்க தேவனும், பலமிக்கவனும், அண்டத்தையே தன் வடிவமாகக் கொண்டவனும், உயர்ந்த ஞானத்தைக் கொண்டவனுமான அந்தத் தேவனின் பெயர்களில் பிரம்மன் மூலம் சொல்லப்பட்ட சிலவற்றைக் கேட்பாயாக.(12) நான் சொல்லப் போகும் இந்தப் பெயர்கள், தயிரில் இருந்து வெண்ணையை எடுப்பதைப் போல, பழங்காலத்தில் பெரும்பாட்டனால் சொல்லப்பட்ட பத்தாயிரம் பெயர்களில் இருந்து எடுக்கப்பட்டவையாகும்.(13) தங்கமானது மலைப்பாறைகளின் சாரத்தைப் பிரதிபலிப்பதைப் போலவும், தேனானது மலர்களின் சாரத்தைப் பிரதிபலிப்பதைப் போலவும், மந்தமானது {நெய்யானது} வெண்ணையைப் பிரதிபலிப்பதைப் போலவும், தொகுக்கப்பட்டிருக்கும் இப்பெயர்கள், பெரும்பாட்டனான பிரம்மனால் சொல்லப்பட்ட அந்தப் பத்தாயிரம் பெயர்களின் சாரத்தையே பிரதிபலிக்கின்றன.(14) இந்தப் பெயர்களின் தொகுப்பானது, மிகக் கொடிய பாவத்தையும் கழுவும் வல்லமை பெற்றதாகும். நான்கு வேதங்களின் தகுதி இதற்கும் உண்டு. இது முயற்சியுடன் புரிந்து கொள்ளப்பட்டு, குவிந்த ஆன்மாவுடன் நினைவில் செதுக்கப்பட வேண்டும்.(15)

இது மங்கலம் நிறைந்ததாகும். இது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இது ராட்சசர்களுக்கு அழிவை உண்டாக்கும்[1]. இது பரிசுத்தமடையச் செய்யும் பெருமை கொண்டது. பெருந்தேவனிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், அவனிடம் அர்ப்பணிப்புள்ளவனும், நம்பிக்கையுள்ளவனுமான ஒருவனுக்கு மட்டுமே இது சொல்லப்பட வேண்டும். அர்ப்பணிப்பில்லாதவனும், நம்பிக்கையில்லாதவனும், தன் ஆன்மாவை வெல்லாதவனுமான ஒருவனுக்கு ஒருபோதும் இதைச் சொல்லக் கூடாது[2].(16) ஓ! கிருஷ்ணா, அனைத்துப் பொருட்களின் மூலக் காரணனும், பரமாத்மாவும், பெருந்தேவனும், சிறப்புமிக்கவனுமான மஹாதேவனிடம் வன்மத்தை வளர்க்கும் உயிரினம் தனக்கு முன்பான மூதாதையருடனும், தனக்குப் பின் வரும் தன் பிள்ளைகள் அனைவருடனும் நிச்சயம் நரகத்திற்கே செல்வான்.(17) இப்போது நான் சொல்லப்போகும் இந்தப் பெயர்களின் தொகுப்பு தியான யோகமாகப் பார்க்கப்படுகிறது. இது யோகமாகவும் காணப்படுகிறது. தியானத்தின் உயர்ந்த நோக்கமாகவும் இது பார்க்கப்படுகிறது. ஒருவன் ஜபமாக இதைத் தொடர்ந்து உரைக்க வேண்டும். இஃது அறிவுக்கு இணையானதாகும். இஃது உயர்ந்த புதிரைக் கொண்டதாகும்.(18) ஒருவன் தன் இறுதிக் கணத்திலாவது, இதை உரைத்தாலோ, உரைப்பதைக் கேட்டாலோ அவன் உயர்ந்த கதியை அடைவதில் வெல்கிறான். இது புனிதமானதாகும். அனைத்து வகை நன்மைகளும் நிறைந்த இது மங்கலமானதாகும். இஃது அனைத்துப் பொருட்களிலும் சிறந்ததாகும்.(19) அண்டமனைத்தின் பெரும்பாட்டனான பிரம்மனால் பழங்காலத்தில் தொகுக்கப்பட்டு, சிறந்த துதிகள் {ஸ்தோத்திரம்} அனைத்திலும் முதன்மையான இடத்தில் அவனால் இது வைக்கப்பட்டது.(20)

அந்தக் காலத்திலிருந்து உயரான்ம மஹாதேவனின் மகிமையையும், பெருமையையும் சொல்லும் இந்தத்துதி தேவர்கள் அனைவராலும் உயர்வாக மதிக்கப்பட்டு, துதிகள் அனைத்தின் மன்னனாக {ஸ்தோத்திர ராஜவெனக்} கருதப்படுகிறது.(21) துதிகள் அனைத்தின் மன்னனான இது, முதலில் பிரம்மலோகத்தில் இருந்து தேவலோகமான சொர்க்கத்திற்குச் சொல்லப்பட்டது. தண்டி இதைச் சொர்க்கத்திலிருந்து பெற்றார். எனவே, இது தண்டியால் தொகுக்கப்பட்ட துதியாக அறியப்படுகிறது.(22) தண்டி இதைச் சொர்க்கத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வந்தார். இது மங்கலப் பொருட்கள் அனைத்திலும் மங்கலமானதாகும், இது கொடும்பாவங்களையும் கழுவவல்லதாகும்.(23) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, துதிகள் அனைத்திலும் சிறந்த துதியான இதை நான் உனக்கு உரைக்கப் போகிறேன். வேதங்களின் வேதமானவனை, புராதனப் பொருட்கள் அனைத்திலும் பழமையானவனை,(24) சக்திகள் அனைத்திற்கும் சக்தியாக இருப்பவனை, தங்கள் அனைத்திற்கும் தவமாக இருப்பவனை, அமைதியான உயிரினங்கள் அனைத்திலும் பேரமைதி கொண்டவனை, காந்திகள் அனைத்திலும் காந்தி கொண்டவனை,(25) கட்டுப்பாடு கொண்ட அனைத்து உயிரினங்களைக் காட்டிலும் கட்டுப்பாடுடையவனை, நுண்ணறிவு கொண்ட அனைத்து உயிரினங்களைக் காட்டிலும் நுண்ணறிவைக் கொண்டவனை, தேர்களின் தேவனாகவும், முனிவர்களின் முனிவனாகவும் காணப்படுபவனை,(26) வேள்விகள் அனைத்தின் வேள்வியாகவும், மங்கலம் நிறைந்த பொருட்கள் அனைத்திலும் பெரும் மங்கலம் கொண்டவனாகவும் கருதப்படுபவனை, ருத்திரர்கள் அனைவரின் ருத்திரனை, பிரகாசத்துடன் கூடிய அனைத்திலும் பிரகாசமிக்கவனை,(27) யோகிகள் அனைவரின் யோகியை, காரணங்கள் அனைத்தின் காரணனை, இல்லாமையில் உலகங்கள் அனைத்தும் சென்று சேர்பவனை,(28) இருப்பில் உள்ள அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாக இருப்பவனை, அளவற்ற சக்தியுடைய ஹரன் என்று அழைக்கப்படுபவனையே இந்தத் துதி குறிப்பிடுகிறது. அந்தப் பெரும் சர்வனின் ஆயிரத்தெட்டுப் பெயர்களை {சிவசஹஸ்ரநாமத்தை} உரைக்கப் போகிறேன் கேட்பாயாக.(29) ஓ! மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, அந்தப் பெயர்களைக் கேட்பதால் நீ உன் விருப்பங்கள் அனைத்தும் கனியப் பெறுவாயாக {என்றார் உபமன்யு}.{உபமன்யு சொன்னார்}, “ஓம் {ௐ}. அசைவற்றவன் {ஸ்திரன்} நீயே. நிலையானவன் {ஸ்தாணு} நீயே, பலமிக்கவன் {ப்ரபு} நீயே, பயங்கரன் {பாநு / பீமன்} நீயே, முதன்மையானவன் {பரவரன்} நீயே, வரமளிப்பவன் {வரதன்} நீயே, மேன்மையானவன் {வரன்} நீயே. அனைத்து உயிரினங்களின் ஆன்மா {ஸர்வாத்மா} நீயே, உயிரினங்கள் அனைத்தாலும் கொண்டாடப்படுபவன் {ஸர்வவிச்யாதன்} நீயே, அனைத்துப் பொருட்களும் {ஸர்வன்} நீயே, அனைத்தையும் படைத்தவன் {ஸர்வகன்} நீயே, பவன் நீயே.(30-1) தலையில் சடாமுடி தரித்தவன் {ஜடி} நீயே, விலங்கின் தோலை ஆடையாக அணிபவன் {சர்மி} நீயே, மயிலைப் போலத் தலையில் கொண்டை கொண்டவன் {சிகண்டி/சீகி/கட்கீ} நீயே, மொத்த அண்டத்தையும் அங்கங்களாகக் கொண்டவன் {ஸர்வாங்கன்} நீயே, அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் {ஸர்வபாவநன்} நீயே, அனைத்துப் பொருட்களையும் அழிப்பவனாக இருக்கும் விளைவால் ஹரன் நீயே. மானுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவன் {ஹரிணாக்ஷன்} நீயே, அனைத்து உயிரினங்களையும் அழிப்பவன் {ஸர்வபூதஹரன்} நீயே, அனைத்துப் பொருட்களையும் அனுபவிக்கும் உயர்ந்தவன் {ப்ரபு} நீயே.(31-2)

அனைத்துச் செயல்பாடுகளும் உண்டாகும் ப்ரவ்ருத்தி நீயே, செயலின்மை {நிவ்ருத்தி} நீயே, நோன்புகளை நோற்பவன் {நியதன்} நீயே, நித்தியமானவன் {சாஸ்வதன்} நீயே, மாற்றமில்லாதவன் {த்ருவன்} நீயே, சுடலையில் வசிப்பவன் {ஸ்மசாநவாஸி} நீயே, தலைமை முதலிய நன்கறியப்பட்ட ஆறு குணங்களைக் கொண்டவன் {பகவாந} நீயே, ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்திலும் வசிப்பவன் {கசரன்} நீயே, புலன்களால் அனைத்துப் பொருட்களையும் அனுபவிப்பவன் {கோசரன்} நீயே, பாவம் நிறைந்த உயிரினங்கள் அனைத்தையும் கலங்கடிப்பவன் {அர்த்தநன்} நீயே.(32-3) அனைவரும் வணங்கத்தக்கவன் {அபிவாத்யன்} நீயே, பெருஞ்செயல்களைச் செய்பவன் {மஹாகர்மன்} நீயே, தவங்களையே செல்வமாகக் கொண்டவன் {தபஸ்வி} நீயே, பூதங்கள் அனைத்தையும் விரும்பியபடி படைத்தவன் {பூதபாவநன்} நீயே, பித்தன் போல வேடமிட்டு உண்மை இயல்பை மறைப்பவன் {உந்மத்தவேஷப்ரச்சந்நன்} நீயே, உலகங்கள் மற்றும் அதில் வாழும் உயிரினங்கள் அனைத்தின் ஆசான் {ஸர்வலோகப்ரஜாபதி} நீயே.(33-4) அளவிடமுடியாத வடிவம் கொண்டவன் {மஹாரூபன்} நீயே, பேருடல் படைத்தவன் {மஹாகாயன்} நீயே, அறத்தின் வடிவம் {வ்ருஷரூபன்} நீயே, பெரும்புகழ் {மஹாயசஸ்} நீயே, உயர்ந்த ஆன்மா {மஹாத்மா} நீயே, அனைத்து உயிரினங்களின் ஆன்மா {ஸர்வபூதாத்மா} நீயே, அண்டத்தையே வடிவமாகக் கொண்டவன் {விஸ்வரூபன்} நீயே, (அனைத்துப் பொருட்களையும் அழிக்கும் காலத்தில் அண்டத்தை விழுங்குவதற்கான) பெரும் கோரப்பற்களைக் கொண்டவன் {மஹாஹநு} நீயே.(34-5)

உலகங்கள் அனைத்தின் பாதுகாவலன் {லோகபாலன்} நீயே, அறியாமை எனும் இருளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஆன்மா {அந்தர்ஹிதாத்மா} {வெளிப்படா குணம் கொண்டவன்} நீயே, மகிழ்ச்சி {ப்ரஸாதன்} நீயே. கோவேறு கழுதைகளால் இழுக்கப்படும் தேரைக் கொண்டவன் {ஹயகர்த்தபி} நீயே. மறுபிறவியெனும் இடியில் இருந்து ஜீவனைப் பாதுகாப்பவன் {பவித்ரன்} நீயே, துதிக்கத்தக்கவன் {மஹாந்} நீயே, தூய்மை, தற்கட்டுப்பாடு மற்றும் நோன்புகளால் அடையத்தக்கவன் {நியமன்} நீயே. தூய்மை மற்றும் தற்கட்டுப்பாடு உள்ளிட்ட அனைத்து வகை நோன்புகள் மற்றும் நியமங்களின் புகலிடம் {நியமாச்ரிதன்} நீயே.(35-6) அனைத்துக் கலைகளையும் அறிந்த தெய்வீகக் கைவினைஞன் {ஸர்வகர்மா} நீயே, (எவராலும் படைக்கப்படாத) சுயம்பு {ஸ்வயம்பூதன்} நீயே. அனைத்து உயிரினங்கள் மற்றும் பொருட்களின் தொடக்கம் {ஆதி} நீயே, அனைத்துப் பொருட்களையும் படைக்கும் ஹிரண்யகர்ப்பன் {ஆதிகரன்} நீயே, வற்றாத பலமும் இன்பநிலையும் {நிதி} நீயே, ஆயிரம் கண்களைக் கொண்டவன் {ஸஹஸ்ராக்ஷன்} நீயே, பெரும் சக்தியுடன் கூடிய கண்களைக் கொண்டவன் {விசாலாக்ஷன்} நீயே, ஸோமன் நீயே. ஆகாயத்தில் ஒளிர்வதற்காக உயிரினங்களில் அறவோரை மகிமையின் வடிவங்களை ஏற்கச் செய்பவன் {நக்ஷத்ரஸாதகன்} நீயே.(36-7)

சந்திரமாஸ் {சந்திரன்} நீயே, ஸூர்யன் நீயே, சனிக்கோள் {சநி} நீயே, சந்திரனின் இறங்கு கணு {கேது} நீயே, ஏறு கணுவும் {க்ரஹன் / ராஹு} நீயே,  மங்கலன் (செவ்வாய் கோள்) {கோள்களின் தலைவன்} {க்ரஹபதி} நீயே, பிருஹஸ்பதி (வியாழன் கோள்) நீயே, சுக்கிரன் (வெள்ளி கோள்) நீயே, புதன் (புதன் கோள்) நீயே, அத்ரியின் மனைவியை வழிபடுபவன் {அதரி} நீயே, {அத்ரியாநமஸ்கர்த்தன்}, கோபம் கோண்ட வேள்வியானது மானின் வடிவில் தப்பி ஓடிய போது அந்த வேள்வியை நோக்கி கணை ஏவியவன் {ம்ருகபாணார்ப்பணன்} நீயே, பாவமண்டாதவன் {அநகன்} நீயே.(37-8) அண்டத்தைப் படைக்கும் சக்தி கொண்ட தவங்களை உடையவன் {மஹாதபஸ்} நீயே, அண்டத்தை அழிக்கும் சக்தி கொண்ட தங்களை உடையவன் {கோரதபஸ்} நீயே, (பக்தர்களிடம் கொண்ட பெருங்கருணையின் விளைவால்) உயர்ந்த மனம் கொண்டவன் {அதீநன்} நீயே, உன்னிடம் வருபவர்களின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {தீநஸாதகன்} நீயே, (சூரியனாகவும், கோள்களாகவும் வடிவத்தை ஏற்றுக் காலச்சக்கரத்தைச் சுழற்றிக் கொண்டிருப்பதால்) வருடத்தை உண்டாக்குபவன் {ஸம்வத்ஷரகரன்} நீயே, (பிரணவ வடிவம், வேறு புனிதச் சொற்கள் மற்றும் அசைகளின் வடிவில் இருக்கும்} மந்திரன் {மந்தரன்} நீயே, (வேதங்கள் மற்றும் சாத்திரங்களின் வடிவில்) அனைத்துச் செயல்பாடுகளுக்கும் அதிகாரம் கொடுப்பவன் {ப்ரமாணன்} நீயே, உயர்ந்த தவம் {பரமதபன்} நீயே.(38-9)

யோகத்தில் அர்ப்பணிப்புமிக்கவன் {யோகி} நீயே, (தியான யோகத்தின் மூலம்) பிரம்மத்தில் கலக்கச் செய்பவன் {யோஜ்யன்} நீயே, (காரணங்களுக்குக் காரணனான) பெரும் வித்து {மஹாபீஜன்} நீயே, அண்டத்தில் வெளிப்பட்ட வடிவத்தில் வெளிப்படாததைக் காட்டுபவன் {மஹாரேதஸ்} நீயே, அளவிலா வலிமை கொண்டவன் {மஹாபலன்} நீயே, தங்கத்தையே வித்தாகக் கொண்டவன் {ஸ்வர்ணரேதஸ்} நீயே, (அனைத்துப் பொருட்களாகவும் இருந்து பேரறிவைக் கொண்டவனாக இருப்பதால்) அனைத்தையும் அறிந்தவன் {ஸர்வஜ்ஞன்} நீயே, அனைத்துப் பொருட்களின் காரணன் {ஸுபீஜன்} நீயே, இம்மையிலிருந்து மறுமைக்குச் செல்லும் வழிமுறைகளுக்கான (அறியாமை மற்றும் ஆசை எனும்) செயல்பாட்டு வித்தாக இருப்பவன் {பீஜவாஹனன்} நீயே.(39-10) பத்துக் கரங்களைக் கொண்டவன் {தசபாஹு} நீயே, (எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பதால்) இமைக்காத கண்களைக் கொண்டவன் {அநிமிஷன்} நீயே, நீலமிடறு (தொண்டை) கொண்டவன் {நீலகண்டன்} நீயே, உமையின் தலைவன் {உமாபதி} நீயே, அண்டத்தில் தோன்றும் எண்ணற்ற வடிவங்கள் அனைத்தின் தோற்றுவாயும் {விஷ்வரூபன்} நீயே, சுயமேன்மை கொண்டவன் {ஸ்வயம்ஸ்ரேஷ்டன்} நீயே, வலிமையில் வீரன் {பலவீரன்} நீயே, செயலாற்றலற்ற பருப்பொருள் {பலன்} நீயே, (சாங்கியர்களால் சொல்லப்படும்) தத்துவங்கள் அனைத்தும் {கணன்} நீயே.(40-11) தத்துவங்களை விதிப்பவனும் ஆள்பவனும் {கணகர்த்தன்} நீயே, கணங்கள் என்றழைக்கப்படும் உன் தொண்டர்களின் தலைவன் {கணபதி} நீயே, முடிவிலா வெளியை மறைப்பவன் {திக்வாஸஸ்} நீயே, ஆசையின் தேவனான காமன் நீயே, (ஞானத்தையே தவமாகக் கொண்ட) மந்திரங்களை அறிந்தவன் {மந்தரவித்} நீயே, (ஆத்மாவின் இயல்பையும், குணங்களையும் உறுதி செய்வதும், ஆத்மா அல்லாதவற்றிலிருந்து வேறுபடுவதுமான தத்துவமாக நீயே இருப்பதால்) உயர்ந்த மந்திரம் {பரமோமந்த்ரன்} நீயே, (இருப்பில் உள்ள அனைத்தும் உன் ஆத்மாவில் இருந்து பிறந்ததால்) அண்டத்தின் காரணன் {ஸர்வபாவகரன்} நீயே, (இருப்பில் உள்ள அனைத்தும் மறையும்போது, வெளிப்படாத பிரம்மமான உன்னிலேயே கலப்பதால்) அண்டத்தை அழிப்பவன் {ஹரன்} நீயே.(41-12)

உன் கரங்களில் ஒன்றில் கமண்டலம் தரிப்பவன் {கமண்டலுதரன்} நீயே. மற்றொன்றில் வில்லைத் தரிப்பவன் {தந்வி} நீயே. மற்றொன்றில் கணைகளைத் தரிப்பவன் {பாணஹஸ்தன்} நீயே. மற்றொன்றில் மண்டையோட்டைத் தரிப்பவன் {கபாலவாந்} நீயே. வஜ்ரத்தைத் தரிப்பவன் {அசநி} நீயே. நூறு கொல்லியை {சதக்நியைத்} தரிப்பவன் நீயே. வாள் தரிப்பவன் {கட்கி} நீயே. போர்க்கோடரி தரிப்பவன் {பட்டிசி} நீயே. சூலந்தரித்தவன் {ஆயுதங்கள் அனைத்தையும் தரிப்பவன்} {ஆயுதி} நீயே. துதிக்கத்தக்கவன் {மஹாந்} நீயே.(42-13) உன் கரங்களில் ஒன்றில் வேள்விக் கரண்டியைக் கொண்டிருப்பவன் {ஸ்ருவஹஸ்தன்} நீயே. அழகிய வடிவம் கொண்டவன் {ஸுரூபன்} நீயே. அபரிமிதமான சக்தியைக் கொண்டவன் {தேஜஸ்} நீயே. உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டோரை அலங்கரிக்கும் அனைத்தையும் அளவில்லாமல் கொடுப்பவன் {தேஜஷ்கரன்} நீயே. தலையில் தலைப்பாகை அணிபவன் {உஷ்ணீஷி} நீயே. அழகிய முகம் கொண்டவன் {ஸுவக்த்ரன்} நீயே. காந்தியிலும் பலத்திலும் பெருகுபவன் {உதக்ரன்} நீயே. எளிமையும், பணிவும் கொண்டவன் {விந்தன்} நீயே.(43-14) மிக நெடியவன் {தீர்க்கன்} நீயே. புலன்களையே கதிர்களாகக் கொண்டவன் {ஹரிகேசன்} நீயே. ஆசான்களில் பேராசான் {ஸுதீர்த்தன்} நீயே. (இருப்பிலுள்ள தூய இன்ப நிலையான)[3] பரப்பிரம்மம் {க்ருஷ்ணன்} நீயே. (செல்வந்தனான ஒரு வைசியனால் அவமதிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்த பிராமணனுக்கு ஆறுதலளிக்க) நரியின் வடிவை ஏற்றவன் {ஸ்ருகாலரூபன்} நீயே. (தவங்களில் இருந்து பெறும்) பலத்திற்காகக் காத்திராமல் நோக்கங்களை அனைத்தும் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டவன் {ஸித்தார்த்தன்} நீயே. (துறவின் குறியீடாக) மொட்டைத் தலையுடன் இருப்பவன் {முண்டன்} நீயே. அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்பவன் {ஸர்வசுபங்கரன்} நீயே.(44-15)பிறப்பற்றவன் {அஜன்} நீயே. எண்ணற்ற வடிவங்களைக் கொண்டவன் {பஹுரூபன்} நீயே. அனைத்து வகை நறுமணங்களையும் மேனியில் தரிப்பவன் {கந்தகாரி} நீயே. (மன்னன் பகீரதனின் மெய்யுறுதியுடன் கூடிய வேண்டுதலால் கங்கை நீரைக் கொடுத்தாலும்) சொர்க்கத்தில் இருந்து கங்கை ஆறு பாய்ந்த போது, தலையில் உள்ள சடாமுடியில் அதனை உறிஞ்சிக் கொண்டவன் {கபர்த்தி} நீயே. அரசையும், தலைமைத்துவத்தையும் கொடுப்பவன் நீயே. காமமடக்கும் கடும் நோன்பிலிருந்து ஒருபோதும் வீழாத பிரம்மச்சாரி {ஊர்த்வரேதஸ்} நீயே. பாலுறவுக் காமம் அடக்கலில் புகழ்பெற்றவன் {மேல்நோக்கிய குறியைக் கொண்டவன்} {ஊர்த்வலிங்கன்} நீயே. எப்போதும் அண்ணாந்து {மல்லாந்து / மேல்நோக்கிப்} படுப்பவன் {ஊர்த்வசாயி} நீயே. பலத்தையே வசிப்பிடமாகக் கொண்டவன் {நபஸ்தலன்} நீயே.(45-16) தலையில் மூன்று சடைகளைக் கொண்டவன் {த்ரிஜடி} நீயே. மரவுரி தரித்தவன் {சீரவாஸஸ்} நீயே. (கடுஞ்சீற்றத்தின் விளைவால்) ருத்திரன் நீயே. தேவர்களின் படைத்தலைவன் {ஸேநாபதி} நீயே, அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {விபு} நீயே. பகலில் உலவுபவன் {அஹஸ்சரன்} நீயே. இரவில் உலவுபவனும் {நக்தஞ்சரன்} நீயே[4]. கடுங்கோபம் கொண்டவன் {திக்மமந்யு} நீயே. (வேத கல்வி மற்றும் தவங்களால் பிறக்கும்) பளிச்சென்ற பிரகாசம் கொண்டவன் {ஸுவர்ச்சலன்} நீயே.(46-17) உன் புனித நகரான வாராணசியை அழிப்பதற்காக மதங்கொண்ட யானையின் வடிவில் வந்த பெரும் அசுரனைக் கொன்றவன் {கஜஹன்} நீயே. அண்டத்தை ஒடுக்குபவர்களான தைத்தியர்களைக் கொல்பவன் {தைத்யஹன்} நீயே. அண்டத்தை அழிக்கும் காலன் நீயே. அண்டத்தின் தலைமை ஆணையாளன் {லோகதாதா} நீயே. சிறந்த சாதனைகள் அனைத்தின் சுரங்கம் {குணாகரன்} நீயே. சிங்கம் மற்றும் புலியின் வடிவம் {ஸிம்மசார்த்தூலரூபன்} நீயே. {குருதியால் நனைந்த} யானைத் தோலை உடுத்தியிருப்பவன் {ஆர்த்ரசர்மாம்பராவ்ருதன்} நீயே.(47-18) காலத்தின் தடுக்கப்பட முடியாத ஆதிக்கத்தைக் கடந்த, காலத்தை வஞ்சிக்கும் யோகி {காலயோகி} நீயே. அசல் ஒலி {மஹாநாதன்}நீயே. விருப்பங்கள் அனைத்தின் கனியும் {ஸர்வகாமன்} நீயே. நான்குவழிகளில் துதிக்கப்படுபவன் {சதுஷ்பதன்} நீயே[5]. (வேதாளம் மற்றும் பிறவற்றைப் போன்ற) இரவுலாவி {நிசாசரன்} நீயே. சடலங்களின் துணையுடன் திரிபவன் {பிரேதசாரி} நீயே. பூதங்களின் துணையுடன் திரிபவன் {பூதசாரி} நீயே. இந்திரன் மற்றும் பிற தேவர்களுக்கும் உயர்ந்த தலைவன் {மஹேஸ்வரன்} நீயே.(48-19) இருப்பிலுள்ள மற்றும் இருப்பில் இல்லாத அனைத்துப் பொருட்களின் வடிவில் உன்னை முடிவிலாமல் பெருக்கிக் கொண்டவன் {பஹுபூதன்} நீயே. மஹத் மற்றும் ஐம்பூதங்களின் எண்ணற்ற கலவைகளைத் தாங்குபவன் {பஹுதரன்} நீயே. ராஹு என்ற பெயரில் அறியப்படும் ஆதி அறியாமை, அல்லது தமஸ் {ஸ்வர்ப்பாநு} நீயே. அளவற்றவன் {அமிதன்} நீயே. விடுதலை அடைந்தவர்களால் {முக்தர்களால்} அடையப்படும் உயர்ந்த கதி நீயே. நடன விரும்பி {ந்ருத்யப்ரியன்} நீயே. எப்போதும் நடனமாடிக் கொண்டிருப்பவன் {நித்யநர்த்தன்} நீயே. பிறரை நடனமாடச் செய்பவன் {நர்த்தகன்} நீயே. அண்டத்தின் நண்பன் {ஸர்வலாலஸன்} நீயே.(49-20)அமைதியான, மென்மையான குணம் கொண்டவன் {கோரன்} நீயே. அண்டத்தை உண்டாக்கவும், அழிக்கவும் வேண்டிய தவப் பலத்தைக் கொண்டவன் {மஹாதபஸ்} நீயே. மாயையின் பந்தங்களால் உயிரினங்கள் அனைத்தையும் கட்டியிருப்பவன் {பாசன்} நீயே. அழிவைக் கடந்திருப்பவன் {நித்யன்} நீயே. (கைலாச) மலையில் வசிப்பவன் {கிரிருஹன்} நீயே. பற்றுகள் அனைத்தையும் கடந்தவனும், வெளி போன்ற பொருட்கள் அனைத்திலும் பற்றற்றவனும் {நபன்} நீயே. ஆயிரங்கரங்களைக் கொண்டவன் {ஸஹஸ்ரஹஸ்தன்} நீயே. வெற்றி {விஜயன்} நீயே. சோம்பலற்றவனும், விடாமுயற்சி தேவைப்படும் காரியங்களில் தாமதம் செய்யாதவனும் {வ்யவஸாயன், அதந்த்ரிதன்} நீயே.(50-21) அச்சமற்றவன் {அதர்ஷணன்} நீயே. அச்சமும் {தர்ஷணாத்மா} நீயே. பலியின் வேள்வியை முடிவுக்குக் கொண்டு வந்தவன் {யஜ்ஞஹன்} நீயே. பக்தர்கள் அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுபவன் {காமநாசகன்} நீயே. தக்ஷனின் வேள்வியை அழித்தவன் {தக்ஷாயாகபஹாரி} நீயே. இனிமையானவன் {ஸுஸஹன்} நீயே. சற்றே இனிமையானவன் {சார்பற்றவன்} {மத்யமன்} நீயே.(51-22) கடுஞ்சீற்றம் கொண்டவனும், உயிரினங்கள் அனைத்தின் சக்தியை அபகரிப்பவனும் {தேஜோபஹாரி} நீயே. அசுரன் பலனைக் கொன்றவன் {பலஹன்} நீயே. எப்போதும் மகிழ்ச்சிமிக்கவன் {முதிதன்} நீயே. அனைவராலும் விரும்பப்படும் செல்வத்தின் {அர்த்தன்} வடிவம் நீயே. ஒருபோதும் வெல்லப்படாதவன் {அஜிதன்} நீயே. உன்னைத் தவிரத் துதிக்கத்தக்கவன் எவனும் இல்லாதவன் {அவரன்} நீயே. (பெருங்கடலின் வடிவில்) ஆழ்ந்த முழக்கங்களை இடுபவன் {கம்பீரதோஷன்} நீயே. (வெளியின் வடிவில் இருப்பதால்) எவராலும் அளக்க முடியாத ஆழத்தைக் கொண்டவன் {கம்பீரன்} நீயே. எவராலும் அளக்க முடியாத பலமும், வலிமையும் கொண்ட துணைவர்கள் மற்றும் காளையைக் கொண்டவன் {கம்பீரபலவாஹநன்} நீயே.(52-23) (மேல் நோக்கிய வேர்களைக் கொண்டதும், கீழ்நோக்கித் தங்கும் கிளைகளைக் கொண்டதுமான உலக மரம் {ந்யக்ரோதரூபன்} நீயே. ஆலமரம் {ந்யக்ரோதன்} நீயே. அண்டத்திற்கு அழிவு நேரும் வேளையில், அளவற்ற நீரில் ஓர் ஆலம் இலையில் உறங்கிக் கொண்டிருப்பவன் {வ்ருக்ஷகர்ணஸ்திதி} நீயே. ஹரி, ஹரன், கணேசன், அர்க்கன், அக்னி, வாயு முதலி வடிவங்களில் வழிபாட்டாளர்கள் அனைவருக்கும் கருணை காட்டுபவன் {விபு} நீயே. (கடலைகளை மெல்வதைப் போல எண்ணற்ற உலகங்களை மென்று விரைவாக அவற்றை விழுங்க வல்லவன் என்பதால்) கூரிய பற்களைக் கொண்டவன் {ஸுதீக்ஷ்ணதசநன்} நீயே. வடிவத்தைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய அளவு கொண்டவன் {மஹாகாயன்} நீயே. அண்டத்தை உடனே விழுங்கும் அளவுக்குப் பெரிய வாயைக் கொண்டவன் {மஹாநகன்} நீயே.(53-24) எவனுடைய துருப்புகள் எங்கும் துதிக்கப்படுமோ அவன் {விஷ்வக்ஸேநன்} நீயே. யானைகளின் இளவரசன் கைப்பற்றப்பட்ட போது தேவர்களின் அச்சங்கள் அனைத்தையும் அகற்றியவன் {ஹரி} நீயே. அண்டத்தின் வித்து {யஜ்ஞன்} நீயே. போர்க்கொடியில் சின்னமாகக் கொண்ட அதே காளையை வாகனமாகவும் கொண்டவன் {ஸம்யுகாபீடவாஹநன்} நீயே. அக்னியையே ஆன்மாவாகக் கொண்டவன் {தீக்ஷ்ணதாபன்} நீயே. தேரில் பச்சை குதிரைகள் பூட்டப்பட்ட சூரியன் {ஹர்யச்வன்} நீயே. ஜீவனின் நண்பன் {ஸஹாயன்} நீயே. அறச்செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடிய முறையான காலத்தை அறிந்தவன் {கர்மகாலவித்} நீயே.(54-25)

(கொண்டாடப்படும் சக்கரத்தை அடைவதற்காக) விஷ்ணுவால் துதிக்கப்பட்டவன் நீயே. விஷ்ணு நீயே. {ப்ரஸாதிதன், யஜ்ஞன்} பெருங்கடல் {ஸமுத்ரன்} நீயே. நெருப்பைக் கக்கிக் கொண்டும், வேள்வி நெய்யைப் போல உப்பு நீரைக் குடித்துக் கொண்டும் பெருங்கடலுக்குள் திரியும் குதிரைத் தலை {படபாமுகன்} நீயே. அக்னியின் நண்பனான காற்று {வாயு / ஹுதாசநஸஹாயன்} நீயே. மென்மையான தென்றலாலும் கலக்கப்படாதபோது ஓய்ந்திருக்கும் பெருங்கடலைப் போல அமைதியான ஆன்மா கொண்டவன் {ப்ரசாந்தாத்மா} நீயே. மந்திரங்களின் துணையுடன் வேள்விகளில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யெனும் ஆகுதிகளைப் பருகுபவன் {ஹுதாசநன்} நீயே.(55-26) அணுகப்பட முடியாதவன் {உக்ரதேஜஸ்} நீயே. முடிவிலா அண்டத்தில் பிரகாசத்தைப் பரப்புபவன் {மஹாதேஜஸ்} நீயே. போரில் வல்லவன் {ஜந்யன்} நீயே. வெற்றியடையும்பொருட்டுப் போரில் எப்போது ஈடுபட வேண்டும் என்ற காலத்தை நன்கறிந்தவன் {விஜயகாலவித்} நீயே. கோள்களின் நகர்வுகளைக் குறித்த அறிவியல் {ஜோதிடம்} {ஜ்யோதிஷாம்அயநன்} நீயே. வெற்றியின் வடிவம் {ஸித்தி} நீயே. (உடல் ஒருபோதும் சிதைவடையாதவனாக இருப்பதால்) எப்போதும் உடலைக் கொண்டவன் {ஸர்வவிக்ரஹன்} நீயே.(56-27) தலையில் குடுமி தரிப்பதால் இல்லறத்தான் {கிருஹஸ்தன் / சிகி} நீயே. தலை மொட்டையாக இருப்பதால் சந்நியாசி {முண்டி} நீயே. (வானப்ரஸ்தனாக இருப்பதால்) தலையில் சடாமுடி தரிப்பவன் {ஜடி} நீயே. (உன்னோடு அடையாளங்காணப்படும் அறவோர் நடந்து செல்லும் பாதை பிரகாசமானதாக இருப்பதால்) உன் கடுங்கதிர்களுக்காகப் புகழ்பெற்றவன் {ஜ்வாலி} நீயே. ஒவ்வொரு உயிரினத்தின் உடலில் பொதிந்திருக்கும் இதய ஆகாயத்தில் தோன்றுபவன் {மூர்த்திஜன்} நீயே. ஒவ்வொரு உயிரினத்தின் மண்டையோட்டுக்குள் (மூளைக்குள்) நுழைபவன் {மூர்த்தகன்} நீயே. வயதின் தோல்சுருக்கங்களைத் தரித்தவன் {பலி} நீயே. மூங்கில் புல்லாங்குழலைத் தரிப்பவன் {வேணவி} நீயே. சிறு முரசும் {பணவமும்} கொண்டவன் {பணவி} நீயே. தாளி என்றழைக்கப்படும் இசைக்கருவியைத் தரிப்பவன் {தாளி} நீயே. தானியங்களின் உமி நீக்க மரக்கலத்தைப் பயன்படுத்துபவன் {கலி} நீயே. யமனை மறைக்கும் மாயையை மறைப்பவன் {காலகடங்கன்} நீயே[6].(57-28) ஆகாயக் கோள்களால் அமைந்த காலச்சக்கர நகர்வுகளில் எப்போதும் புத்தியைச் செலுத்துவதால் கணியன் {சோதிடன் / நக்ஷத்ரவிக்ரஹமதி} நீயே. சத்வம், ரஜஸ், தமஸ் குணங்களின் விளைவாக இருக்கும் பொருட்களில் புத்தியைச் செலுத்தும் ஜீவன் {குணபுத்தி} நீயே. அழிவேற்படும்போதும் அனைத்துப் பொருட்களும் எதில் கலக்குமோ அந்நிலை {லயன்} நீயே. எவ்வகை மாற்றத்திற்கும் உட்படும் எந்தப் பொருளையும் தன்னில் கொள்ளாத நிலையாவன் {அகமன்} நீயே. அனைத்து உயிரினங்களின் தலைவன் {ப்ரஜாபதி} நீயே. பரந்த அண்டம் முழுவதும் பரவும் கரங்களைக் கொண்டவன் {விஸ்வபாஹு} நீயே. நுணுக்கமான எண்ணற்ற வடிவங்களில் வெளிப்படுபவன் {விபாகன்} நீயே. அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {ஸர்வகன்} நீயே. (படைக்கும் பொருட்களை அனுபவிக்காதவனாக இருப்பதால்) வாயில்லாதவன் {முகமில்லாதவன் /  அறிவாயிருப்பவன் {அமுகன்} நீயே.(58-29) உலகப் பந்தங்களில் இருந்து உயிரினங்களை விடுவிப்பவன் {விமோசநன்} நீயே. எளிமையாக அடையத்தக்கவன் {ஸுஸரணன்} நீயே. தங்கக் கவசத்துடன் வெளிப்படுபவன் {ஹிரண்யகவசோத்பவன்} நீயே. லிங்கச் சின்னத்தில் தோன்றுபவன் {மேட்ரஜன்} நீயே. நீர்க்கோழிகள் மற்றும் விலங்குகளைத் தேடி காடுகளில் திரிபவன் {பலசாரி} நீயே. மொத்த உலகத்திலும் திரிந்து கொண்டிருப்பவன் {மஹீசாரி} நீயே. எங்குமிருப்பவன் {ஸ்ருதன்} நீயே.(59-30)மூவுலகங்களிலும் முழக்கப்படும் எக்காளங்கள் அனைத்தினாலும் உண்டாக்கப்படும் முழக்கம் {ஸர்வதூர்யநிநாதி} நீயே. அனைத்து உயிரினங்களையும் உறவினர்களாகக் கொண்டவன் {ஸர்வாதோத்யபரிக்ரஹன்} நீயே. (சேஷன் என்றழைக்கப்படும் வலிமைமிக்க நாகனைப் போல நீ இருப்பதால்) பாம்பின் வடிவம் கொண்டவன் {வ்யாலரூபன்} நீயே. (ஜைகிஷவ்யரையோ, பிற யோகியரையோ போல) மலைக்குகைகளில் வாழ்பவன் {குஹாவாசி} நீயே. (தேவர்ப்படைத்தலைவன்) குஹனைப் போன்றவன் {குஹன்} நீயே. மலர் மாலைகளை அணிபவன் {மாலி} நீயே. உலகப் பொருட்களை அடைவதால் எழும் மகிழ்ச்சியை அனுபவிப்பவன் {தரங்கவிதன்} நீயே.(60-31) பிறப்பு, இறப்பு மற்றும் அழிவு என்ற மூன்று நிலைகளை அனைத்து உயிரினங்களும் எதனிலிருந்து பெறுகின்றனவோ அந்நிலை {த்ரிதசன்} நீயே. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று கால நிலைகளில் தோன்றும், அல்லது இருக்கும் பொருட்கள் அனைத்தையும் தாங்குபவன் {த்ரிகாலத்ருக்} நீயே. முற்பிறவி செயல்கள் மற்றும் தற்காலத்தில் செய்த செயல்கள் அனைத்தின் விளைவுகளில் இருந்தும், அறியாமை மற்றும் ஆசைகளில் உள்ள பற்றுகள் அனைத்தில் இருந்தும் உயிரினங்கள் விடுவிப்பவன் {கர்மஸர்வபந்தவிமோசநன்} நீயே. அசுரத் தலைவர்களைக் கட்டுபவன் {அஸுரேநத்ராணாம்பந்தநன்} நீயே. போரில் பகைவர்களைக் கொல்பவன் {யுதிசத்ருவிநாசகன்} நீயே.(61-32) ஞானத்தால் மட்டுமே அடையப்படுபவன் {ஸாங்க்யப்ரஸாதன்} நீயே. துர்வாசர்கள் {துர்வாஸர்} நீயே. அறவோர் அனைவராலும் பணிவிடை செய்யப்படுபவனும், துதிக்கப்படுபவனும் {ஸர்வஸாதுநிஷேவிதன்} நீயே. பிரம்மன் மற்றும் பிறரின் வீழ்ச்சிக்குக் காரணன் {ப்ரஸ்கந்தநன்} நீயே. செயல்களுக்குத் தகுந்த இன்ப துன்பங்களை அனைத்து உயிரினங்களுக்கும் நியாயமாகப் பகிர்ந்து கொடுப்பவன் {விபாகஜ்ஞன்} நீயே. ஒப்பற்றவன் {அதுல்யன்} நீயே. வேள்விகளில் கொடுக்கப்படும், பெறப்படும் பங்குகளை நன்கறிந்தவன் {யஜ்ஞபாகவித்} நீயே.(62-33) எங்கும் வசிப்பவன் {ஸர்வவாஸன்} நீயே. எங்கும் திரிபவன் {ஸர்வசாரி} நீயே. அழிவற்றவன் {த்ரோத்தமன்} நீயே. {துர்வாசன், வாஸவன், அமரன் நீயே} இமய மலைகளைப் போன்றவன் {ஹைமன்} நீயே. பசும்பொன்னைச் செய்பவன் {ஹேமகரன்} நீயே. செயல்களற்றவன் {அயஜ்ஞன்} நீயே. செயல்கள் அனைத்தின் கனிகளையும் உன்னில் தாங்குபவன் {ஸர்வதாரி} நீயே. தாங்குபவர்களாகக் கருதப்படும் முதன்மையான உயிரினங்கள் அனைத்தும் {தரோத்தமன்} நீயே.(63-34) குருதி தோய்ந்த கண்களைக் கொண்டவன் {லோஹிதாக்ஷன்} நீயே. முடிவிலா அண்டம் முழுவதும் பரவும் பார்வையுடன் கூடிய கண்களைக் கொண்டவன் {மஹாக்ஷன்} நீயே. எப்போதும் வெற்றிவாகை சூடும் சக்கரங்களுடன் கூடிய தேரைக் கொண்டவன் {விஜயாக்ஷன்} நீயே. பெரும் கல்வியுடையவன் {விசாரதன்} நீயே. பணியாட்களான உன் பக்தர்களை ஏற்பவன் {ஸங்க்ரஹன்} நீயே. புலன்களை அடக்கி ஒடுக்குபவன் {நிக்ரஹன்} நீயே. செயல்படுபவன் {கர்த்தன்} நீயே. பாம்புகளாலான இழைகளையும் துணிகளையும் கொண்ட ஆடைகளை உடுத்துபவன் {ஸர்ப்பசீரநிவாஸநன்} நீயே.(64-35)

பரமன் {முக்யன்} நீயே. தேவர்களில் இறுதியானவன் {அமுக்யன்} நீயே. நன்கு வளர்ந்தவன் {தேஹன்} நீயே. காஹளம் {எக்காளம் / காளம் / காகளம்} என்றழைக்கப்படும் இசைக்கருவியைக் கொண்டவன் {காஹலி} நீயே. அனைத்து ஆசைகளையும் அளிப்பவன் {ஸர்வகாமதன்} நீயே. கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்ற மூன்று கால நிலைகள் அனைத்திலும் அருளின் உடல்கொண்ட வடிவம் {ஸர்வகாலப்ரஸாதன்} நீயே. எப்போதும் நன்கு பயன்படுத்தப்படும் வலிமையைக் கொண்டவன் {ஸுபலன்} நீயே. (கிருஷ்ணனின் அண்ணனான) பலராமனின் வடிவத்தை ஏற்றவன் {பலரூபத்ருதன்} நீயே.(65-36) விரும்பப்படும் அனைத்துப் பொருட்களிலும் முதன்மையான விடுதலையாக {முக்தியாக}, அல்லது உயிரினங்கள் அடையும் உயர்ந்த கதிகள் அனைத்துமாக இருப்பவன் {ஸர்வகாமவரன்} நீயே. அனைத்துப்பொருட்களையும் கொடுப்பவன் {ஸர்வதன்} நீயே. திசைகள் அனைத்திலும் முகத்தைக் கொண்டவன் {ஸர்வதோமுகன்} நீயே. வெளி அல்லது அந்தப் பூதத்தின் மாறுபாடுகளில் இருந்து அனைத்து வடிவங்களும் உதித்ததைப் போலவே பல்வேறு உயிரினங்கள் எவனிடம் உதித்தவனவோ அவன் {ஆகாசநிர்விரூபன்} நீயே. உடல் என்றழைக்கப்படும் குழிக்குள் விழுபவன் {நிபாதி} நீயே. (உடலால்அமைந்த குழிக்குள் விழுந்து உன் பங்குக்கான கவலையைக் கடக்க முடியாதவனாக இருப்பதால்) ஆதரவற்றவன் {யாருக்கும் உட்படாதவன்} {அவசன்} நீயே. இதய ஆகாயத்தில் வசிப்பவன் {ககன்} நீயே.(66-37) மிகக் கொடிய வடிவம் கொண்டவன் {ரௌத்ரரூபன்} நீயே. அம்சு என்றழைக்கப்படும் தேவன் நீயே. அம்சுவின் தோழன் நீயே, ஆதித்தியன் என்றழைக்கப்படுபவன் நீயே. எண்ணற்ற கதிர்களைக் கொண்டவன் {பஹுரச்மி} நீயே. பளிச்சென்ற பிரகாசத்துடன் கூடியவன் {ஸுவர்ச்சஸி} நீயே. காற்றை விடப் பெரும் வேகம் கொண்டவன் {வஸுவேகன், மஹாவேகன்} நீயே. மனோ வேகம் கொண்டவன் {மநோவேகன்} நீயே. அறியாமையுடன் கூடிய அனைத்துப் பொருட்களையும் அனுபவிப்பவன் {நிசாசரன்} நீயே.(67-38) ஒவ்வொரு உடலிலும் வசிப்பவன் {ஸர்வவாஸி} நீயே. செழிப்பைத் தோழனாகக் கொண்டு வசிப்பவன் {ஸ்ரீயாவாஸி} நீயே. அறிவையும், கல்வியைக் கற்பிப்பவன் {உபதேசகரன்} நீயே. முற்றான அமைதி குறித்த கல்வியைக் கற்பிப்பவன் {அகரன்} நீயே. (அமைதியைப் போதிப்பவனாக இருப்பதால்) உள்ளடங்கிப் பேசாதவன் {முநி} நீயே. ஆன்மாவைக் காண உடலைக் கடந்தவன் {ஆத்மநிராலோகன்} நீயே. நன்கு துதிக்கப்படுபவன் {ஸம்பக்நன்} நீயே. (கருவூலங்கள் அனைத்தின் தலைவன் {குபேரன்} அந்தக் கருவூலங்களை உன்னிடம் இருந்தே பெற்றதால்) ஆயிரங்கணக்கானவற்றைக் கொடுப்பவன் {ஸஹஸ்ரதன்} நீயே.(68-39) (கசியபர் மற்றும் வினதையின் மகனான கருடனாக இருப்பதால்) பறவைகளின் இளவரசன் {பக்ஷி} நீயே. உதவி செய்யும் நண்பன் {பக்ஷன்} நீயே. (ஆயிரம் சூரியர்கள் சேர்ந்தது போன்ற காந்தியைக் கொண்டவனாக இருப்பதால்) பெரும் பிரகாசம் கொண்டவன் {ரூபன், அதிதீப்தன்} நீயே. படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் ஆசான் {விசாம்பதி} நீயே. பசிகளைத் தூண்டுபவன் {மயங்கச் செய்பவன்} {உந்மாதன்} நீயே. காம தேவன் {மதநன்} நீயே. அனைவராலும் விரும்பப்படும் அழகிய பெண்களின் வடிவம் {காமன்} நீயே. உலகின் மரம் {அச்வதன்} நீயே. கருவூலங்களின் தலைவன் {அர்த்தகரன்} நீயே. புகழைக் கொடுப்பவன் {யசஸ்} நீயே.(69-40)

உயிரினங்கள் அனைத்தின் செயல்களுக்காக (இன்ப துன்பங்கள் என்ற வடிவில்) அவற்றின் கனிகளைப் பகிர்ந்தளிக்கும் தேவன் {வாமதேவன்} நீயே. நீ பகிர்ந்து கொடுக்கும் அந்தக் கனிகளும் {ப்ராக்} நீயே. (இருப்பில் ஏதும் இல்லாத காலத்தில் இருப்பதால்) மிகப் பழமையானவன் {தக்ஷிணன்} நீயே. மூவுலகங்களையும் ஓரடியில் மறைக்கத் தகுந்தவன் {வாமனே} நீயே. அசுரத் தலைவன் பலியை வஞ்சித்து (அவனது அரசுரிமையை அபகரித்து இந்திரனுக்கு மீட்டளித்தவனான குள்ளனும் {வாமநன்} நீயே. (சனத்குமாரர் மற்றும் பிறரைப் போல வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட யோகி {ஸித்தயோகி} நீயே. (வசிஷ்டர் மற்றும் பிறரைப் போல) பெரும் முனிவன் {மஹரிஷி} நீயே. (ரிஷபர் மற்றும் தத்தாத்ரேயர் ஆகியவர்களைப் போல) எப்போதும் வெற்றியால் மகுடம் சூட்டப்படுபவன் {ஹித்தார்த்தன்} நீயே. (யாஜ்ஞவல்கியர் மற்றும் பிறரைப் போன்ற) சந்நியாசி {ஸித்தஸாதகன்} நீயே.(70-41) துறவி வகைக் குறியீடுகளால் அலங்கரிக்கப்பட்டவன் {பிக்ஷு} நீயே. அத்தகைய குறியீடுகள் அற்றவன் {பிக்ஷுரூபன்} நீயே. துறவி வகையினரின் நடைமுறைகளைக் கடந்து நிற்பவன் {விபணன்} நீயே. அனைத்து வகை அச்சங்களில் இருந்தும் உயிரினங்கள் அனைத்தையும் காப்பவன் {மென்மையானவன்} {ம்ருது} நீயே. (மகிமையையும், அவமதிப்பையும் ஒன்றாகவே கருதுபவனாதலால்) ஆசைகளேதும் அற்றவன் {அவ்யபன்} நீயே. தேவர்களின் படைத்தலைவன் என்றழைக்கப்படுபவன் {மஹாஸேநன்} நீயே. தேவர்களின் படைத்தலைவன் மீது இந்திரன் வஜ்ரத்தை ஏவியபோது, அவனது உடலில் இருந்து எழுந்த விசாகன் நீயே. அறுபது தத்துவங்கள் அல்லது அண்டத்தின் தலைமைப் பொருட்களை அனுபவிப்பவன் {ஷஷ்டிபாகன்} நீயே. (புலன்கள் அதனதன் செயல்பாடுகளுக்கு உன்னாலேயே வழிநடத்தப்படுவதால்) புலன்களின் தலைவன் {கவாம்பதி} நீயே.(71-42) (மலைகளைப் பிளக்கும்) வஜ்ரத்தைத் தரிப்பவன் {வஜ்ரஹஸ்தன்} நீயே. முடிவற்றவன் {விஷ்கம்பி} நீயே. போர்க்களத்தில் தைத்தியர் படையைக் கலங்கடிப்பவன் {சமூஸ்தம்பநன்} நீயே. தன் படைப்பிரிவுகளுக்கு மத்தியிலும், எதிரிகளின் படைப்பிரிவுகளுக்கு மத்தியிலும் தேரில் வலம் வந்து, அவர்களை அழித்து, நலமாகவும், பாதுகாப்பாகவும் திரும்பி வருபவன் {வ்ருத்தாவ்ருத்தசரன்} நீயே. (பிரம்ம அறிவின் விளைவால்) உலகப் பெருங்கடலின் அடியாழத்தை அறிந்தவன் {தாலன்} நீயே. (கிருஷ்ணன் பிறந்த குலத்தைத் தோற்றுவித்த) மது என்றழைக்கப்படுபவன் நீயே. தேனுக்கு ஒப்பான நிறத்தில் கண்களைக் கொண்டவன் {மதுகலோசநன்} நீயே.(72-43) பிருஹஸ்பதிக்கு அடுத்து பிறந்தவன் {வாசஸ்பத்யன்} நீயே. வேள்விகளில் அதர்யுக்கள் செய்யும் செயல்களைச் செய்பவன் {வாஜஸநன்} நீயே. அனைத்து வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைச்} சார்ந்தவர்களாலும் எப்போதும் துதிக்கப்படுபவன் {நித்யம் ஆஸ்ரமபூஜிதன்} நீயே. பிரம்மத்தில் அர்ப்பணிப்பு மிக்கவன் {ப்ரம்மசாரி} நீயே. (துறவியாக இருக்கும் விளைவால்) உலகில் மனிதர்களின் வசிப்பிடங்களில் திரிபவன் {லோகசாரி} நீயே. அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {ஸர்வசாரி} நீயே. வாய்மை அறிந்தவன் {விசாரவித்} நீயே.(73-44) ஒவ்வொரு இதயத்தையும் அறிந்து, அவற்றுக்கு வழிகாட்டுபவன் {ஈசாநன்} நீயே. மொத்த அண்டத்திலும் பரவி இருப்பவன் {ஈச்வரன்} நீயே. உயிரினங்கள் அனைத்தின் நற்செயல்கள் மற்றும் தீச்செயல்களுக்கான கனிகளை அவற்றுக்கு வெகுமதியாகக் கொடுப்பதற்காக அச்செயல்களைத் திரட்டிச் சேகரிப்பவன் {காலன்} நீயே. அண்ட அழிவைப் பின்தொடரும் இரவிலும் உயிரோடு இருப்பவன் {நிசாசாரி} நீயே. பிநாகம் என்றழைக்கப்படும் வில்லைத் தரித்தவன் {பிநாகவாந்} நீயே. உன் கணைகள் எட்டும் இலக்குகளான தைத்தியர்களுடனும் வசிப்பவன் {நிமித்தஸ்தன்} நீயே. செழிப்பின் ஆசான் {நிமித்தன்} நீயே. {நந்தி, நந்திகரன்}, ராமாவதாரத்தில் ராவணனுக்கு எதிரான படையெடுப்பில்  பெருங்குரங்கின் உதவி பெற்ற விஷ்ணு {ஹரி} நீயே.(74-45)

உன் தோழர்களாக இருக்கும் கணங்களின் தலைவன் {நந்தீஸ்வரன்} நீயே. பல்வேறு கணங்கள் ஒவ்வொன்றும் {நந்தி} நீயே. அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியை அளிப்பவன் {நந்தநன்} நீயே. {நந்திவர்த்தநன்}. அனைவரின் மகிழ்ச்சியை அதிகரிப்பவன் நீயே {பகஹாரி} நீயே. இந்திரனைப் போன்ற உயர்ந்தவர்களின் அரசுரிமையையும். செழிப்பை பறிப்பவன் {நிஹந்தன்} நீயே. மரணம் என்ற வடிவில் அண்டத்தை அழிப்பவனாக இருப்பவன் {காலன்} நீயே. அறுபத்து நான்கு கலைகளில் வசிப்பவன் நீயே. மிகப் பெரியவன் {ப்ரம்மன்} நீயே. (முப்பாட்டன்களின் தந்தையாக இருப்பதால்) பெரும்பாட்டன் {பிதாமஹன்} நீயே. {சதுர்முகன்}.(75-46) தேவர்களாலும். அசுரர்களாலும் துதிக்கப்படும் பெரும் லிங்கம் {மஹாலிங்கன்} நீயே. ஏற்புடைய அழகிய குணங்களைக் கொண்டவன் {சாருலிங்கன்} நீயே. இருப்பிலுள்ள அனைத்துக் கருத்துகளுக்கும் உள்ள பல்வேறு வகைச் சாட்சிகளைப் புரிந்து கொள்ளச் செய்பவன் {லிங்காத்யக்ஷன்} நீயே. பார்வை மற்றும் பிற புலன்களின் மூலம் பெறப்படும் கருத்துக்ள அனைத்தின் தலைவன் {ஸுராத்யக்ஷன்} நீயே. (புலன்கள் அனைத்தையும் இதயத்துக்குள் ஈர்த்து. அவ்விடத்தில் அவை அனைத்தையும் கலப்பதற்கு உன் துணை தேவை என்பதால்) யோகத்தின் தலைவன் {யோகாத்யக்ஷன்} நீயே. (யுகங்களைத் தொடர்ந்து இயங்கச் செய்து) கிருதம் மற்றும் பிற யுகங்களைத் தாங்குபவன் {யுகாவஹன்} நீயே.(76-47) (நற்செயல் மற்றும் தீச்செயல்கள் அனைத்தின் கனிகளையும் கொடுப்பவனாக இருக்கும் விளைவால்) வித்துகளின் தலைவன் {பீஜாத்யக்ஷன்} நீயே. அத்தகைய வித்துகளின் மூலக் காரணன் {பீஜகர்த்தன்} நீயே. ஆன்மா தொடர்பாகச் சாத்திரங்களில் குறிப்பிட்டுள்ள வழிகளில் செயல்படுபவன் {அத்யாத்மாநுகதன்} நீயே. வலிமைக்கும். பிற குணங்களுக்கும் வசிப்பிடமாக இருப்பவன் {பலன்} நீயே. மஹாபாரதம் மற்றும் பிற வகை வரலாறுகள் அனைத்தும் {இதிஹாஸன்} நீயே. மீமாம்ஸை என்றழைக்கப்படும் சாத்திரங்கள் {கல்பன்} நீயே. (இயக்கவியலை நிறுவிய) கௌதமர் நீயே. சந்திரனின் பெயரில் உள்ள இலக்கணப் பெரும் சாத்திரத்தின் ஆசான் {நிசாகரன்} நீயே.(77-48) எதிரிகளைத் தண்டிப்பவன் {தம்பன்} நீயே. எவராலும் தண்டிக்கப்பட முடியாதவன் {அதம்பன்} நீயே. அறச்செயல்கள் மற்றும் நோன்புகள் அனைத்திலும் உண்மையாக இருப்பவன் {வைதம்பன்} நீயே. அர்ப்பணிப்பு கொண்டோருக்குக் கீழ்ப்படிபவன் {வஸ்யன்} நீயே. பிறரை அடக்க வல்லவன் நீயே {வஸகரன்} நீயே. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் சச்சரவுகளுக்கு ஒத்திசைபவன் {கலி} நீயே. (பூலோகம் முதலான) பதினான்கு உலகங்களைப் படைத்தவன் நீயே {லோககர்த்தன்} நீயே. பிரம்மன் முதல் (புல் மற்றும் துரும்பைப் போன்ற) இழிந்த தாவர வடிவங்கள் ஈராக அனைத்து உயிரினங்களையும் பேணிக் காப்பவன் {பசுபதி} நீயே. ஐம்பூதங்களைப் படைத்தவன் {மஹாகர்த்தன்} நீயே. (பற்றற்றவனாக எப்போதும் இருப்பதால்) எதையும் ஒருபோதும் அனுபவிக்காதவன் {அநௌஷதன்} நீயே.(78-49) அழிவற்றவன் {அக்ஷரன்} நீயே. இன்பநிலையின் உயர்ந்த வடிவம் {பரமம்ப்ரம்ம} நீயே. வலிமையில் செருக்குடைய தேவன் {பலவத்} நீயே. சக்ரன் நீயே. அறநெறி சாத்திரங்களில் காணப்படுவதும், குற்றவாளிகளைப் பீடிப்பதுமான தண்டனை {நீதி} நீயே. உலகத்தில் நிலவும் கொடுங்கோன்மையின் வடிவம் {அநீதி} நீயே. தூய ஆன்மா கொண்டவன் {சுத்தாத்மா} நீயே. (அனைத்து வகைக் களங்கங்களில் இருந்தும் மேம்பட்டவனான) களங்கமற்றவன் {சுத்தன்} நீயே. துதிக்கப்படத் தகுந்தவன் {மாந்யன்} நீயே. இடையறாமல் தோன்றி மறையும் உலகம் {கதாகதன்} நீயே.(79-50)

பெருமளவு அருளைக் கொண்டவன் {பஹுப்ரஸாதன்} நீயே. நல்ல கனவுகளைக் கொண்டவன் {ஸுஸ்வப்நன்} நீயே. அண்டத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி {தர்ப்பணன்} நீயே. அக மற்றும் புறப்பகைவர்கள் அனைவரையும் அடக்குபவன் {அமித்ரஜித்} நீயே. வேதத்தைப் படைத்தவன் {வேதகாரன்} நீயே. தந்திரங்களிலும், புராணங்களிலும், மனிதமொழி வடிவிலும் உள்ள சாற்று மொழியைப் படைத்தவன் {மந்த்ரகாரன்} நீயே. பெருங்கல்வி கொண்டவன் {வித்வாந்} நீயே. போரில் எதிரிகளைக் கலங்கடிப்பவன் {ஸமரமர்த்தநன்} நீயே.(80-51) அண்ட அழிவுக் காலத்தில் தோன்றும் பயங்கர மேகங்களில் வசிப்பவன் {மஹாமேகநிவாஸி} நீயே. (அண்ட அழிவைக் கொண்டு வரும் விளைவால்) மிகப் பயங்கரன் {மஹாகோரன்} நீயே. மனிதர்கள் அனைவரையும், அனைத்துப் பொருட்களையும் உன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் வெல்பவன் {வசீகரன்} நீயே. பேரழிவை உண்டாக்குபவன் {அக்நிஜ்வாலன்} நீயே. நெருப்பையே சக்தியாகக் கொண்டவன் {மஹாஜ்வாலன்} நீயே. நெருப்பைவிட வலிய சக்தி கொண்டவன் {அதிதூம்ரன்} நீயே. அனைத்தையும் எரிக்கும் யுகநெருப்பு {ஹுதன்} நீயே. வேள்வி ஆகுதிகளின் மூலம் நிறைவடைய வல்லவன் {ஹவி} நீயே.(81-52) மந்திரங்களின் உதவியுடன் வேள்விகளில் ஊற்றப்படும் நீரும், பிற நீர்மங்களும் {வ்ருஷ்ணன்} நீயே. நல்ல மற்றும் தீய செயல்களுடன் தொடர்புடைய கனிகளைச் சிதறடிக்கும் அற தேவனின் வடிவத்தில் இருப்பவன் நீயே, பேரின்பத்தைக் கொடுப்பவன் {சங்கரன்} நீயே. எப்போதும் பிரகாசத்துடன் கூடியவனும் {நித்யம்வர்ச்சஸ்வி} நீயே. நெருப்பின் வடிவம் {தூமகேதநன்} நீயே. வைடூரிய நிறம் கொண்டவன் {நீலன்} நீயே. லிங்கச் சினத்தில் எப்போதும் இருப்பவன் {அங்கலுப்தன்} நீயே. அருள் நிலையின் ஊற்றுக்கண் {சோபநன்} நீயே. நோக்கங்களைச் செயல்படுத்துவதில் எதனாலும் கலங்கடிக்கப்பட இயலாதவன் {நிரவக்ரஹன்} நீயே.(82-53) அருளை வழங்குபவன் {ஸ்வஸ்திதன்} நீயே. அருளின் வடிவம் {ஸ்வஸ்திபாவன்} நீயே. வேள்விக் காணிக்கைகளில் பங்கு கொடுக்கப்படுபவன் {பாகி} நீயே. வேள்விகளில் காணிக்கையளிக்கப்படும் ஒவ்வொரு பங்கையும் பகிர்பவன் {பாககரன்} நீயே. பெரும் வேகம் கொண்டவன் {லகு} நீயே. அனைத்துப் பொருட்களிலும் தொடர்பறுந்தவன் {பற்றற்றவன்} {உத்ஸங்கன்} நீயே. வலிமைமிக்க உறுப்புகளைக் கொண்டவன் {மஹாங்கன்} நீயே. உற்பத்திச் செயல்பாட்டில் ஈடுபடுபவன் {மஹாகர்ப்பபராயணன்} நீயே.(83-54) (விஷ்ணுவின் வடிவத்தில் இருக்கும்) கரிய நிறத்தவன் {க்ருஷ்ணவர்ணன்} நீயே. (கிருஷ்ணனின் மகனான சாம்பனின் வடிவத்தில் இருக்கும்) வெண்ணிறத்தவன் {ஸுவர்ணன்} நீயே. உடல்படைத்த அனைத்து உயிரினங்களின் புலன்கள் {ஸர்வதேஹிநாம் இந்த்ரியன்} நீயே. பெரும் பாதம் கொண்டவன் {மஹாபாதன்} நீயே. பெருங்கரங்களைக் கொண்டவன் {மஹாஹஸ்தன்} நீயே. பேருடல் படைத்தவன் {மஹாகாயன்} நீயே. பெரும்புகழ் கொண்டவன் {மஹாயசஸ்} நீயே.(84-55)

பெருந்தலை கொண்டவன் {மஹாமூர்த்தன்} நீயே. பேரளவுகளைக் கொண்டவன் {மஹாமாத்ரன்} நீயே. பரந்த பார்வையைக் கொண்டவன் {மஹாநேத்ரன்} நீயே. அறியாமையற்ற இரவின் இல்லம் {நிசாலயன்} நீயே. அழிப்பவனை அழிப்பவன் / யமனுக்கு யமன் {மஹாந்தகன்} நீயே. பெருங்காதுகளைக் கொண்டவன் {மஹாகர்ணன்} நீயே. பெரிய உதடுகளைக் கொண்டவன் {மஹோஷ்டன்} நீயே. பெரும் கன்னங்களைக் கொண்டவன் {மஹாஹநு} நீயே.(85-56) பெரும் மூக்கைக் கொண்டவன் {மஹாநாஸன்} நீயே. பெரும் தொண்டை கொண்டவன் {மஹாகம்பு} நீயே. பெரும் கழுத்தைக் கொண்டவன் {மஹாக்ரீவன்} நீயே. உடலின் பற்றுகளை அறுப்பவன் {ச்மசாநபாக்} நீயே. பரந்த மார்பைக் கொண்டவன் {மஹாவக்ஷஸ்} நீயே. பரந்த நெஞ்சம் {மஹோரஸ்கன்} நீயே. அனைத்து உயிரினங்களுக்குள்ளும் வசிக்கும் ஆன்மா {அந்தராத்மா} நீயே. மடியில் மானைக் கொண்டவன் {ம்ருகாலயன்} நீயே.(86-57) மரத்தில் கனிகள் தொங்குவதைப் போல எண்ணற்ற உலகங்கள் எதில் தொங்குமோ அவன் {லம்பநன்} நீயே. அண்ட அழிவின் போது அண்டத்தை விழுங்க உதடுகளைத் திறப்பவன் {லம்பிதோஷ்டன்} நீயே. {மஹாமாயன்}. பாற்கடல் {பயோநிதி} நீயே. பெரிய பற்களைக் கொண்டவன் {மஹாதந்தன்} நீயே. பெரிய தாடைகளைக் கொண்டவன் {மஹாதம்ஷ்ட்ரன்} நீயே. பெரிய நாவைக் கொண்டவன் {மஹாஜிஹ்வன்} நீயே. பெரிய வாயைக் கொண்டவன் {மஹாமுகன்} நீயே.(87-58) பெரிய நகங்களைக் கொண்டவன் {மஹாநகன்} நீயே. பெரிய மயிர்களைக் கொண்டவன் {மஹாரோமன்} நீயே. முடிவிலா நீளம் கொண்ட முடிகளைக் கொண்டவன் {மஹாகேசன்} நீயே. பெரும் வயிறு படைத்தவன் {மஹாகோசனே} நீயே, பெரும் நீளம் கொண்ட சடாமுடி தரித்தவன் {மஹாஜடன்} நீயே. எப்போதும் உற்சாகம் நிறைந்தவனாக இருப்பவன் {ப்ரஸந்நன்} நீயே. அருளின் வடிவம் {ப்ரஸாதன்} நீயே. நம்பிக்கையின் வடிவம் {ப்ரத்யயன்} நீயே. (போரில் ஆயுதமாக அல்லது) வில்லாக மலைகளைக் கொண்டவன் {கிரிஸாதநன்} நீயே.(88-59) பிள்ளையிடம் தாயைப் போல அனைத்து உயிரினங்களிடமும் அன்பு நிறைந்தவன் {ஸ்நேஹநன்} நீயே. அன்பேதும் இல்லாதவன் {அஸ்நேஹநன்} நீயே. வெல்லப்படாதவன் {அஜிதன்} நீயே. தியான (யோகத்தில்) எப்போதும் அர்ப்பணிப்புள்ளவன் {மஹாமுநி} நீயே. உலக மரத்தின் வடிவம் கொண்டவன் {வ்ருக்ஷாகாரன்} நீயே. உலக மரத்தால் குறிப்பிடப்படுபவன் {வ்ருக்ஷகேது} நீயே. (பூதங்கள் அனைத்திலும், ஒருபோதும் தணிவடையாத நெருப்பைப் போல) உண்பதில் ஒருபோதும் தணிவடையாதவன் {நெருப்பு} {அநலன்} நீயே. (நெருப்போடு அடையாளம் காணப்படுவதன் விளைவால்) இடத்திற்கு இடம் செல்லம் காற்றையே வாகனமாகக் கொண்டவன் {வாயுவாஹநன்} நீயே.(89-60)

மலைகளிலும் சிறு குன்றுகளிலும் திரிபவன் {கண்டலி} நீயே. மேரு மலைகளில் வசிப்பிடம் கொண்டவன் {மேருதாமன்} நீயே. தேவர்களின் தலைவன் {தேவாதிபதி} நீயே. தலையை அதர்வணங்களாகக் கொண்டவன் {அதர்வசீர்ஷன்} நீயே. வாயை சாமங்களாகக் கொண்டவன் {ஸாமாஸ்யன்} நீயே. எண்ணற்ற கண்களை ஆயிரம் ரிக்குகளாகக் கொண்டவன் {ரிக்ஸஹஸ்ராமிதேக்ஷணன்} நீயே.(90-61) பாதங்களையும, கரங்களையும் யஜுஸ்களாகக் கொண்டவன் {யஜுப்பாதபுஜன்} நீயே. உபநிஷதங்கள் {குஹ்யன்} நீயே. (சாத்திரங்களில் தோன்றும்) மொத்த சடங்குகளும் {ப்ரகாசன்} நீயே. அசைவன அனைத்தும் {ஜங்கமன்} நீயே. வேண்டுதல்களை ஒருபோதும் வீண்போகச்செய்யாதவன் {அமோகார்த்தன்} நீயே. எப்போதும் அருள் வழங்குபன் {ப்ரஸாதன்} நீயே. அழகிய வடிவம் கொண்டவன் {அபிகம்யன்} நீயே. {ஸுதர்சநன் நீயே}.(91-62)  (பக்தர்கள் உன்னை நெருங்கும் அளவுக்கு) பக்தர்களை நெருங்குபவன் {உதவி செய்பவன்} {உபகாரன்} நீயே. அன்புக்குரியவன் {ப்ரியன்} நீயே. {ஸர்வன்}. அனைவருக்கும் பிடித்த தங்கம் மற்றும் விலைமதிப்புமிக்க உலோகங்கள் {கநகன்} நீயே. புடம்போட்ட தங்கத்தைப் போன்ற பிரகாசம் கொண்டவன் {காஞ்சநச்சவி} நீயே. (அண்டத்தின்) தொப்புளாக இருப்பவன் {நாபி} நீயே. (உன் மகிமைக்காக வேள்வி செய்வோரின் நன்மைக்காக) வேள்விக் கனிகளை வளரச் செய்பவன் {நந்திகரன்} நீயே. வேள்விகளைப் பொறுத்தவரையில் அறவோர் கொள்ளும் நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பின் வடிவம் {பாவன்} நீயே. அண்டத்தை வடிவமைத்தவன் {புஷ்கரஸ்தபதி} நீயே. (மலைகள் மற்றும் பொருட்களின்) வடிவில் அழிவற்றவனாக இருப்பவன் {ஸ்திரன்} நீயே.(92-63) ஒரு மனிதன் கடந்து செல்ல வேண்டிய பனிரெண்டு நிலைகள்[7] {த்வாதசன்} நீயே. (இப்பட்டியலில் உள்ள பத்து நிலைகளுக்கிடையில் ஏற்கப்படும் நிலைகளில்) அச்சத்தை உண்டாக்குபவன் {த்ராஸநன்} நீயே. அனைத்துப் பொருட்களின் தொடக்கம் {ஆத்யன்} நீயே. யோகத்தின் மூலமாகப் பரப்பிரம்மத்தில் ஜீவனைக் கலக்கச் செய்வன் {யஜ்ஞன்} நீயே. ஜீவன் மற்றும் பரப்பிரம்மத்திற்கிடையில் யோகத்தின் மூலம் கலப்பை எது உண்டாக்குமோ அது {யஜ்ஞஸமாஹிதன்} நீயே. (ஆழ்ந்த மயக்கத்துடன் கூடிய) வெளிப்படாதவன் {நக்தன்} (காமம், கோபம், பேராசை, தீய ஆசைகளை உண்டாக்குவதால்) நான்காம் யுகத்தின் தலைமைத் தேவன் {கலி} நீயே. (அண்டத்தில் அடுத்தடுத்து பிறப்பிறப்புகளை உண்டாக்கும்) நித்தியமான காலம் {காலன்} நீயே.(94) ஆமையின் வடிவில் இருப்பவன் {மகரன்} நீயே. காலனால் வழிபடப்படுபவன் {காலபூஜிதன்} நீயே. (93-64)தோழர்களின் {கணங்களின்} மத்தியில் வாழ்பவன் {ஸகணன்} நீயே. கணங்களின் பட்டியலில் உன் பக்தர்களைச் சேர்ப்பவன் {கணகாரன்} நீயே. உன் தேருக்குப் பிரம்மனை சாரதியாகக் கொண்டவன் {பூதவாஹநஸாரதி} நீயே. சாம்பலில் {திருநீற்றில்} உறங்குபவன் {பஸ்மசயன்}[8] நீயே. சாம்பலால் அண்டத்தைக் காப்பவன் {பஸ்மகோப்தன்} நீயே. சாம்பலாலான உடலைக் கொண்டவன் {பஸ்மபூதன்} நீயே. அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருளும் மரம் {தரு} நீயே. கணங்களின் வடிவைக் கொண்டவன் {கணன்} நீயே.(94-65)

பதினான்கு உலகங்களையும் பாதுகாப்பவன் {லோகபாலன்} நீயே. அனைத்து உலகங்களையும் கடந்திருப்பவன் {அலோகன்} நீயே. (எந்தக் குறையுமில்லாத) முழுமையானவன் {மஹாத்மா} நீயே. அனைத்து உயிரினங்களாலும் துதிக்கப்படுபவன் {ஸர்வபூஜிதன்} நீயே. (தூய்மையானவனும், களங்கமற்றவனுமாக இருப்பதால்) வெண்மையானவன் {சுக்லன்} நீயே. உடல், வாக்கு மனம் ஆகியவற்றை முன்னிலும் களங்கமற்றவையாகக் கொண்டவன் {த்ரிசுக்லன்} நீயே. விடுதலை {முக்தி} என்றழைக்கப்படும் தூய இருப்பை அடைந்தவன் {ஸம்பநநன்} நீயே. எவ்வகைத் தூய்மையின்மையாலும் களங்கப்பட இயலாதவன் {சுசி} நீயே. பழங்காலத்தின் பேராசான்களால் அடையப்பட்டவன் {பூதநிஷேவிதன்} நீயே.(95-66) அறம் அல்லது நான்கு வாழ்வு முறைகளின் {ஆசிரமங்களின்} முறையான வடிவம் {ஆச்ரமஸ்தன்} நீயே. சடங்குகள் மற்றும் வேள்விகளின் வடிவில் உள்ள அறம் {க்ரியாவஸ்தன்} நீயே. அண்டத்தின் தெவ்வீக வடிவமைப்பாளனுடைய திறனின் வடிவம் {விச்வகர்மமதி} நீயே. அண்டத்தின் ஆதி வடிவமாகத் துதிக்கப்படுபவன் {வரன்} நீயே. பரந்த கரங்களைக் கொண்டவன் {விசாலசாகனே} நீயே. தாமிர வண்ணம் இதழ்களைக் கொண்டவன் {தாம்ரோஷ்டன்} நீயே. பெருங்கடலில் உள்ள பேரளவு நீரின் வடிவம் {அம்புஜாலன்} நீயே. (மலைகள் மற்றும் குன்றுகளின் வடிவில்) உறுதியாக நிலைத்திருப்பவன் {ஸுநிச்சலன்} நீயே.(96-67) கபிலர் நீயே. பழுப்பு நிறத்தவன் {கபிசன்} நீயே. வெண்கலவை கொண்ட வண்ணங்கள் அனைத்தும் {சுக்லன்} நீயே. வாழ்வுக்காலம் {ஆயுஸ்} நீயே. தொன்மையானவன் {பரன்} நீயே. அண்மையானவன் {அபரன்} நீயே. கந்தர்வன் நீயே. தேவர்களின் தாயான அதிதியின் வடிவில் இருப்பவன் (அல்லது அனைத்துப் பொருட்களின் தாயான பூமியின் வடிவில் இருப்பவன்) {அதிதி} நீயே. பறவைகளின் இளவரசனும், வினதையிடம் கசியபருக்குப் பிறந்தவனும் தார்க்ஷயன் என்று வேறுபெயரால் அழைக்கப்படுபவனும் {தார்க்ஷயன்} நீயே. எளிதில் புரிந்துகொள்ளப்படக்கூடியவன் {ஸுவிஜ்ஞேயன்} நீயே. ஏற்புடைய சிறந்த வாக்கை உடையவன் {ஸுசாரதன்} நீயே.(97-68) போர்க்கோடரி தரித்தவன் {பரச்வதாயுதன்} நீயே. வெற்றியை விரும்புபவன் {தேவன்} நீயே. திட்டங்களை நிறைவேற்றுவதில் பிறருக்குத் துணை புரிபவன் {அநுகாரி} நீயே. {கிருஷ்ணனைப் போன்ற} சிறந்த நண்பன் {ஸுபாந்தவன்} நீயே. துளையுள்ள இரு சுரைக்காய்களால் அமைந்த வீணையைச் சுமப்பவன் {தும்பவீணன்} நீயே. (அண்ட அழிவின்போது வெளிப்படும்) பயங்கரக் கோபம் {மஹாக்ரோதன்} நீயே. மனிதர்கள் மற்றும் தேவர்களைவிட உயர்ந்தவர்களை (பிரம்மன் மற்றும் விஷ்ணுவைப்) பிள்ளைகளாகக் கொண்டவன் {மேல்நோக்கிய உயிரணு கொண்டவன் / புலன்களை வென்றவன்}  {ஊர்த்வரேதஸ்} நீயே. அண்ட அழிவிக்குப் பிறகு நீரில் மிதக்கும் விஷ்ணுவின் வடிவம் {ஜலேசயன்} நீயே.(98-69) பெருஞ்சீற்றத்துடன் அனைத்தையும் எரிப்பவன் {உக்ரன்} நீயே. வாரிசுகளை உண்டாக்குபவன் {வம்சக்ரன்} நீயே. பரம்பரை பரம்பரையாகத் தொடரும் குடும்பமும், குலமும் {வம்சன்} நீயே. மூங்கிலாலான புல்லாங்குழலின் இசை {வம்சநாதன்} நீயே. களங்கமற்றவன் {அநிந்திதன்} நீயே. எவனுடைய உடலில் ஒவ்வொரு உறுப்பும் அழகாய் இருக்குமோ அவன் {ஸர்வாங்கரூபன்} நீயே. மாயை நிறைந்தவன் {மாயாவி} நீயே. திரும்பிவரும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் {பிரதிபலன் பாராமல்} பிறருக்கு நன்மை செய்பவன் {ஸுஹ்ருதன்} நீயே. {வாயு என்றழைகெகப்படும்} காற்று {அநிலன்} நீயே. {அக்னி என்றழைக்கப்படும்} நெருப்பு {அநலன்} நீயே.(99-70)ஜீவனைக் கட்டும் உலகபந்தங்கள் {பந்தநன்} நீயே. அந்தக் கட்டுகளைப் படைப்பவன் {பந்தகர்த்தன்} நீயே. அத்தகைய கட்டுகளை அறுப்பவன் {ஸுபந்தநவிமோசநன்} நீயே. (வேள்விகள் அனைத்திற்கும் பகைவர்களான} தைத்தியர்களிலும் வசிப்பவன் {ஸயஜ்ஞாரி} நீயே. (அனைத்துச் செயல்களையும் கைவிட்டவர்களான) செயல்கள் அனைத்தின் பகைவர்களில் வசிப்பவன் {ஸகாமாரி} நீயே. பெரும் பற்களைக் கொண்டவன் {மஹாதம்ஷ்ட்ரன்} நீயே. வலிமைமிக்க ஆயுதங்கள் {மஹாயுதன்} நீயே.(100-71) பெரிதும் நிந்திக்கப்படுபவன் {பஹுதாநிந்திதன்} நீயே. தாருகா வனத்தில் வசிக்கும் முனிவர்களைத் திகைக்கச் செய்தவன் {சர்வன்} நீயே. தாருகா வனத்தில் வசிப்பவர்களும், உன்னை இகழ்பவர்களுமான முனிவர்களுக்கும் நன்மை செய்பவன் {சங்கரன்} நீயே. அம்முனிவர்களின் அச்சங்கள் அனைத்தையும் விலக்கி, அவர்களுக்கு முக்தியளிப்பவன் {சங்கரன்} நீயே. (உடுக்கத் தேவையான ஆடையை அடைய இயலாத விளைவால்) செல்வமற்றவன் {அதநன்} நீயே. தேவர்களின் தலைவன் {அமரேசன்} நீயே. (தேவர்களில் உயர்ந்தவனாகக் கருதப்பட்டு இந்திரனாலும் துதிக்கப்படுவதன் விளைவால்) தேவர்களில் பெரியவன் {மஹாதேவன்} நீயே. விஷ்ணுவாலும் துதிக்கத்தக்கவன் {விச்வதேவன்} நீயே. தேவர்களின் பகைவர்களைக் கொல்பவன் {ஸுராரிஹா} நீயே.(101-72) அதளபாதாளத்தில் (சேஷன் என்ற பாம்பின் வடிவில்) வசிப்பவன் {அஹிர்புத்நியன்} நீயே. புலப்படாதிருக்கும் காற்றானது அனைவராலும் உணரப்படுவதைப் போலவே புலப்படாதவனாக இருப்பினும் புரிந்து கொள்ளப்படக்கூடியவன் {அநிலோபன் / அநிலாபன்} நீயே. அனைத்தின் வேர் வரை பரந்த ஞானம் கொண்டவனும், அனைத்துப் பொருட்களின் உள் இயல்பை அறிந்தவனும் {சேகிதாநன்} நீயே. உன்னில் இன்பம் கொள்பவனில் இன்பம் கொள்பவன் {ஹவிஸ்} நீயே. அஜைகபாத் என்றழைக்கப்படும் பதினோரு ருத்திரர்களில் ஒருவன் நீயே. மொத்த அண்டத்தின் ஆட்சியாளன் {காபாலி} நீயே. (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற நன்கறியப்பட்ட முக்குணங்களால் மறைக்கப்படுவதன் விளைவால்) அண்ட ஜீவன்கள் அனைத்தின் வடிவம் {த்ரிசங்கு} நீயே. முக்குணங்களுக்கு உட்படாதவன் {அஜிதன்} நீயே. குணங்கள் அனைத்தையும் கடந்தவனும், மொழி வழங்கும் எந்த உரிச்சொல்லின் துணையாலும் விளக்கப்பட இயலாதவனுமான தூய இருப்பு {சிவன்} நீயே.(102-73) தந்வந்தரி என்றழைக்கப்படும் மருத்துவ இளவரசன் நீயே. (பாவிகளுக்கு நேரும் பேரிடர்களை உண்டாக்கும் விளைவாக உள்ள) வால்நட்சத்திரம் {தூமகேது} நீயே. ஸ்கந்தன் என்றழைக்கப்படும் தேவர்ப்படைத்தலைவன் நீயே. இணைபிரியாத் தோழனும், உலகக் கருவூலங்கள் அனைத்தின் தலைவனும், குபேரன் என்றழைக்கப்படுபவனுமான யக்ஷர்களின் மன்னன் {வைச்ரவணன்} நீயே. தாத்ரி {தாதா} நீயே. சக்ரன் நீயே. விஷ்ணு நீயே. மித்ரன் நீயே. (தெய்வீகத் தச்சனான) தாஷ்டிரி {த்வஷ்டா} நீயே. துருவ நட்சத்திரம் {த்ருவன்} நீயே. அனைத்துப் பொருட்களையும் தாங்குபவன் {தரன்} நீயே.(103-74) வசுக்களில் பிரபாவன் என்றழைக்கப்படுபவன் {ப்ரபாவன்} நீயே. (அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் இணைக்கும் ஆன்ம இழையாக) எங்கும் செல்லவல்ல காற்று {ஸர்வகோவாயு} நீயே. அர்யமான் {சூரியனின் பெயர்} {அர்யமா} நீயே. சாவித்ரி {ஸவிதா} நீயே. ரவி நீயே. உஷங்கு என்ற பெயரில் அறியப்பட்டவனும், பெரும்புகழைக் கொண்டவனுமான புராதன மன்னன் {எரியும் கதிர்களைக் கொண்டவன்} {உஷங்கு} நீயே. பல்வேறு வழிகளில் உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பவன் {விதாதா} நீயே. (அனைத்து உயிரினங்களுக்கும் நிறைவளிக்கவல்ல) மாந்தாத்ரி {மாந்தாதா} நீயே. அனைத்து உயிரினங்களும் உயிர் பெறும் இடம் {பூதபாவநன்} நீயே.(104-75)

பல்வேறு வடிவங்களில் இருப்பவன் {விபு} நீயே. அண்டத்தில் இருக்கும் பல்வேறு வண்ணங்களை உண்டாக்குபவன் {வர்ணவிபாவி} நீயே. (உன்னில் இருந்து உண்டாகுபவையாக உள்ள_ ஆசைகள் அனைத்தையும், குணங்கள் அனைத்தையும் தாங்குபவன் {ஸர்வகாமகுணாவஹன்} நீயே. தொப்புளில் தாமரையைக் கொண்டவன் {பத்மநாபன்} நீயே. வலிமைமிக்க எண்ணற்ற உயிரினங்களுள்ள கருவறையைக் கொண்டவன் {மஹாகர்ப்பன்} நீயே. சந்திரனைப் போன்ற அழகு நிறைந்த முகத்தைக் கொண்டவன் {சந்த்ரவக்த்ரன்} நீயே. {வாயு என்றழைக்கப்படும்} காற்று {அநிலன்} நீயே. {அக்னி என்றழைக்கப்படும்} நெருப்பு {அநலன்} நீயே.(105-76) பெரும் வலிமை {பலவாந்} நீயே. ஆன்ம அமைதி கொண்டவன் {திறனை வெளிக்காட்டாதவன்} {உபசாந்தன்} நீயே. பழைமையானவன் {புராணன்} நீயே. அறத்தின் துணையால் அறியப்படுபவன் {புண்யசஞ்சு} நீயே. {ஸ்ரீ என்றழைக்கப்படும்} லக்ஷ்மி {ஈ} நீயே. (பரமதேவனைத் துதிக்க மனிதர்களுக்குப் பயன்படும்) செயற்களத்தை அமைப்பவன் {குருகர்த்தன்} நீயே. செயற்களத்தில் வாழ்பவன் {குருவாஸி} நீயே. செயற்களத்தின் ஆன்மா {குருபூதன்} நீயே. அரச குணங்களைத் தூண்டுபவன் அல்லது அவற்றுக்கான மருந்து {குணௌஷதன்} நீயே.(106-77) (கனவற்ற உறக்க நிலையை வெளிக்காட்டும் நினைவற்ற இயல்பைக் கொண்ட நீயாகவே அனைத்துப் பொருட்களும் ஆகின்றன என்று ஸ்ருதிகள் அறிவிப்பதால்) அனைத்துப் பொருட்களும் கிடக்கும் இடம் {ஸர்வாசயன்} {தர்ப்பசாரி} நீயே. உயிர் மூச்சுகளுடன் கூடிய அனைத்து உயிரினங்களின் தலைவன் {ஸர்வேஷாம்ப்ராணிநாம்பதி} நீயே. தேவர்களுக்குத் தேவன் {தேவதேவன்} நீயே. இன்பநிலையுடன் தொடர்புடையவன் {ஸுகாஸக்தன்} நீயே. (காரண வடிவமான) ஸத் நீயே. (விளைவின் / காரிய வடிவமான) அஸத் நீயே. அனைத்திலும் சிறந்தவன் {ஸர்வரத்நவித்} நீயே.(107-78) கைலாச மலைகளில் வசிப்பவன் {கைலாஸகிரிவாஸி} நீயே. இமய மலைகளுக்குச் செல்பவன் {ஹிமவத்கிரிஸம்ச்ரயன்} நீயே. கரைகளில் நிற்கும் மரங்களை அடித்துச் செல்லும் பேரோடையைப் போல அனைத்தையும் அடித்துச் செல்பவன் {கூலஹாரி} நீயே. புஷ்கரை, பெருந்தடாகங்கள் மற்றும் இயற்கையான நீர்நிலைகள் அனைத்தையும் படைத்தவன் {கூலகர்த்தன்} நீயே. முடிவிலா ஞானவகைகளைக் கொண்டவன் {பஹுவித்யன்} நீயே. முடிவற்ற அருளை வழங்குபவன் {பஹுப்ரதன்} நீயே.(108-79) (மனிதர்களின் நன்மைக்காக இந்நாட்டுப் பொருட்களை வேறு நாட்டிற்கும், வேறு நாட்டுப் பொருட்களை இந்த நாட்டிற்கும் கொண்டு வரும்) வணிகன் {வணிஜன்} நீயே. மரத்தச்சன் {வர்த்தகி} நீயே. (உன் கோடரிக்குக் காம்பை வழங்கும் உலகமெனும்) மரம் {வ்ருக்ஷன்} நீயே. வகுளம் {மகிழம்} என்றழைக்கப்படும் மரம் நீயே. சந்தன மரம் {சந்தநம்} நீயே. {ஏழிலைப்பாலை என்றழைக்கப்படும்} சத மரம் {சதம்} நீயே. மிக உறுதியான கழுத்தைக் கொண்டவன் {ஸாரக்ரீவன்} நீயே. பெருந்தோள்களைக் கொண்டவன் {மஹாஜத்ரு} நீயே. (செயல்பாடுகள் அனைத்திலும் உறுதியானவனாக இருந்தாலும்) அமைதியற்றவன் {ஆசையற்றவன்} {அலோலன்} நீயே. (அரிசி, கோதுமை மற்றும் பிற தானிய வகைகளில் உள்ள) முக்கியப் பயிர்களும், செடிகளும் {மஹௌஷதன்} நீயே.(109-80)

பிறர் தங்கள் இதயங்களில் விரும்பும் பொருட்களை அடைய வெற்றியை அருள்பவன் {ஸித்தார்த்தகாரி}, {ஸித்தார்த்தன்} நீயே. வேதங்கள் மற்றும் இலக்கணத்தில் சரியான தீர்மானங்கள் {சந்தோவ்யாகரணோத்தரன்} நீயே. சிங்க முழக்கம் செய்பவன் {ஸிம்மநாதன்} நீயே. சிங்கப் பற்களுடன் கூடியவன் {ஸிம்மதம்ஷ்ட்ரன்} நீயே. பயணங்கள் செய்யச் சிங்கத்தில் செல்பவன் {ஸிம்மகன்} நீயே. சிங்கத்தால் இழுக்கப்படும் தேரைக் கொண்டவன் {ஸிம்மவாஹநன்} நீயே.(110-81) உண்மையின் உண்மையென அழைக்கப்படுபவன் {ப்ரபாவாத்மா} நீயே. அண்டத்தின் காலனை உணவுத்தட்டாகக் கொண்டவன் {ஜகத்காலஸ்தாலன்} நீயே. உலகங்களுக்கு நன்மையை எப்போதும் நாடுபவன் {லோகஹிதன்} நீயே. (விடுதலையின் {முக்தியின்} இன்பநிலைக்கு வழிவகுக்கும் வகையில்) உயிரினங்கள் அனைத்தையும் துன்பத்தில் இருந்து மீட்பவன் {தரு} நீயே. சாரங்கம் என்றழைக்கப்படும் பறவை {ஸாரங்கன்} நீயே. புதிய அன்னப்பறவை {நவசக்ராங்கன்} நீயே. (சேவலைப் போலவோ, மயிலைப் போலோ} நீ தலையில் கொண்டுள்ள மகுடத்தின் விளைவாக அழகுடன் தெரிபவன் {கேதுமாலி} நீயே. நீதியை நிலைநாட்ட ஞானிகள் அமரும் சபைகளைப் பாதுகாப்பவன் {ஸபாவநன்} நீயே.(111-82) அனைத்து உயிரினங்களின் வசிப்பிடம் {பூதாலயன்} நீயே. அனைத்து உயிரினங்களையும் பேணிப் பாதுகாப்பவன் {பூதபதி} நீயே. (நித்திய பூதங்களாக அமைந்திருக்கும்) பகலும், இரவும் {அஹோராத்ரன்} நீயே. குற்றமற்றிருப்பதால் ஒருபோதும் இகழப்படாதவன் {அநிந்திதன்} நீயே.(112-83) அனைத்து உயிரினங்களையும் தாங்குபவன் {ஸர்வபூதாநாம்வாஹிதன்} நீயே. அனைத்து உயிரினங்களின் புகலிடம் {நிலயன்} நீயே. பிறப்பற்றவன் {விபு} நீயே. இருப்பவன் {பவன்} நீயே. எப்போதும் கனிநிறைந்தவன் {அமோகன்} நீயே. தாரணை, தியானம் மற்றும் சமாதியுடன் கூடியவன் {சார்ந்தோருக்குக் கட்டுப்பட்டவன்} {ஸம்யதன்} நீயே. உச்சைஸ்ரவஸ் முதலிய குதிரைகள் {அச்வன்} நீயே. உணவளிப்பவன் {போஜநன்} நீயே. உயிரினங்களின் உயிர் மூச்சுகளைத் தாங்கிப் பிடிப்பவன் {ப்ராணதாரணன்} நீயே.(113-84) பொறுமையுடன் கூடியவன் {த்ருதிமாந்} நீயே. நுண்ணறிவு கொண்டவன் {மதிமாந்} நீயே. முயற்சியும், புத்திசாலித்தனமும் கொண்டவன் {தக்ஷன்} நீயே. அனைவராலும் மதிக்கப்படுபவன் {ஸத்க்ருதன்} நீயே. அறம் மற்றும் மறத்திற்கான {புண்ணியபாவங்களுக்கான} கனிகளைக் கொடுப்பவன் {யுகாதிபன்} நீயே. (புலன்களுக்குத் தலைமை தாங்கி அவை தங்கள் தங்களுக்குரிய செயல்களைச் செய்ய வைப்பதால்) புலன்களைப் பேணிக் காப்பவன் {கோபாலி} நீயே. ஒளிக்கோள்கள் அனைத்தின் தலைவன் {கோபதி} நீயே. பொருட்களின் திரட்டுகள் அனைத்தும் {க்ராமன்} நீயே. மாட்டுத் தோல்களாலான உடைகளைக் கொண்டவன் {கோசர்மவஸநன்} நீயே. பக்தர்களின் துயரை அகற்றுபவன் {ஹரி} நீயே.(114-85)

தங்கக் கரம் கொண்டவன் {ஹிரண்யபாஹு} நீயே. தங்கள் தங்களுக்குள் நுழைய முயலும் யோகியரின் உடல்களைப் பாதுகாப்பவன் {ப்ரவேசிநாம்குஹாபாலன்} நீயே. எதிரிகள் அனைவரையும் ஒன்றுமற்ற நிலைக்குக் குறைப்பவன் {ப்ரக்ருஷ்டாரி} நீயே. மகிழ்ச்சியைப் பெருமளவில் கொண்டவன் {மஹாஹர்ஷன்} நீயே. தடுக்கப்பட முடியாத காம தேவனை வென்றவன் {ஜிதகாமன்} நீயே. புலன்களை வென்றவன் {ஜிதேந்த்ரியன்} நீயே.(115-86) இசையின் எட்டாம் சுரமான காந்தாரம் நீயே. (இனிமை நிறைந்த கைலாய மலைகளில் அமைந்திருப்பதன் விளைவால்) சிறப்பான மற்றும் அழகிய இல்லம் கொண்டவன் {ஸுவாஸன்} நீயே. எப்போதும் தவங்களுடன் தொடர்புடையவன் {தபஸ்ஸக்தன்} நீயே. உற்சாகம் மற்றும் நிறைவின் வடிவம் {ரதி} நீயே. முடிவற்றவன் அல்லது பரந்தவன் {நரன்} நீயே. தொகுக்கப்பட்டவற்றுள் முதன்மையான பாடல் {மஹாகீதன்} நீயே. நீண்ட அடிகள் மற்றும் பெரும் தாவல்களுடன் ஆடுபவன் {மஹாந்ருத்யன்} நீயே. அப்ஸரஸ்களின் பல்வேறு இனக்குழுக்களால் மதிப்புடன் துதிக்கப்படுபவன் {அப்ஸரோகணஸேவிதன்} நீயே.(116-87) (காளைச் சின்னம் பொறிக்கப்பட்ட) பெரும் கொடிமரத்தைக் கொண்டவன் {மஹாகேது} நீயே. மேரு மலை {மஹாதாது} நீயே. பெரும் மலைச்சிகரங்கள் அனைத்தின் மத்தியிலும் திரிபவன் {நைகஸாநுசரன்} நீயே. பற்றிக்கொள்ள மிகக் கடினமான பெரும் வேகத்தைக் கொண்டவன் {சலன்} நீயே. சொற்களால் விளக்கப்பட முடியாதவனாக இருப்பினும் ஆசான்களால் சீடர்களுக்கு விவரிக்கப்படவல்லவன் {ஆவேதநீயன்} நீயே. ஆசான்களால் சீடர்களுக்குப் போதிக்கப்படும் கல்வயின் வடிவம் {ஆதேசன்} நீயே. இனிய நறுமணங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் உணரக் கூடியவன் {ஸர்வகந்தஸ்ஸுகாவஹன்} நீயே.(117-88) நகரங்கள் மற்றும் அரண்மனைகளின் முகப்புவாயில் {தோரணன்} நீயே. அரணமைக்கப்பட்ட நகரங்களைச் சூழ்ந்திருப்பவையும், முற்றுகையிடப்பட்ட கோட்டைக் காவற்படைகளுக்கு வெற்றியை அளிப்பவையுமான அகழிகள் மற்றும் குழிகளின் வடிவம் {தாரணன்} நீயே. காற்று நீயே {வாதன்} நீயே. மதில்கள் மற்றும் அகழிகளால் சூழப்பட்ட அரணமைக்கப்பட்ட நகரங்கள் மற்றும் ஊர்களின் வடிவம் {பரிதீபதி} நீயே. (கருடனின் வடிவில் நீயே இருப்பதால்) சிறகு படைத்த உயிரினங்கள் அனைத்தின் இளவரசன் {கேசரன்} நீயே. எதிர்பாலினக் கலவியால் உற்பத்தியைப் பெருக்குபவன் {ஸம்யோகன்} நீயே. அறங்கள் மற்றும் அறிவுகள் அனைத்திலும் முதன்மையானவன் {வர்த்தநன்} நீயே. அறிவு மற்றும் அறங்கள் அனைத்திலும் முதல்வன் {வ்ருத்தன்} நீயே. அறிவு மற்றும் அறங்கள் அனைத்திலும் மூத்தவனுக்கும் மேன்மையானவன் {அதிவ்ருத்தன்} நீயே. அறிவு மற்றும் குணங்கள் அனைத்தையும் கடந்தவன் {குணாதிகன்} நீயே.(118-89) நித்தியமானவனும், மாற்றமில்லாதவனும், சுயம்சார்ந்தவனும் {நித்யாத்மஸஹாயன்} நீயே. தேவர்கள் மற்றும் அசுரர்களின் ஆசானும், பாதுகாவலனும் {தேவாஸுரபதி} நீயே. அனைத்து உயிரினங்களின் ஆசானும், பாதுபாவலனும் {பதி} நீயே. கவசம் தரிப்பவன் {யுக்தன்} நீயே. பகைவர்கள் அனைவரையும் கலங்கடிக்கவல்ல கரங்களைக் கொண்டவன் {யுக்தபாஹு} நீயே. சொர்க்கத்தில் ஸுபர்வன் என்றழைக்கப்படுபவனைக் காட்டிலும் துதிக்கத்தக்க பொருள் {திவிஸுபர்வணோதேவன்} நீயே.(119-90)

அனைத்துப் பொருட்களையும் தாங்கும், அல்லது சுமக்கும் சக்தியை அருள்பவன் {ஆஷாடன்} நீயே. அனைத்துப்பொருட்களையும் சுமக்கவல்லவன் {ஸுஷாடன்} நீயே. (ஒருபோதும் உறுதியற்றவனாக இல்லாத) நிலையுறுதி கொண்டவன் {த்ருவன்} நீயே. (எக்களங்கமும் இல்லாத) வெண்மையானவன், அல்லது தூயன் {ஹரிணன்} நீயே. (அனைத்துப் பொருட்களையும்) அழிக்கவல்ல திரிசூலம் தரிப்பவன் {ஹரன்} நீயே. அண்டத்தில் தொடர்ந்து பிறப்பிறப்பில் சுழன்று கொண்டிருப்போருக்கு உடல் வடிவங்களை அளிப்பவன் {ஆவர்த்தமாநேப்யோவபு} நீயே. செல்வத்தைவிட மதிப்புமிக்கவன் {வஸுச்ரேஷ்டன்} நீயே. (நன்மை மற்றும் பணிவன்பின் வடிவிலான) அறவழி அல்லது ஒழுக்கம் {மஹாபதன்} நீயே.(120-91) (வெறும் கோபத்தால் தூண்டப்படாமல்) ஆழமான முறையான ஆய்வுக்குப் பின் பிரம்மனின் தலையை அறுத்தவன் {சிரோஹாரி} நீயே. {விமர்சன் நீயே}. கைவரை நூல் {ரேகை சாஸ்திரம்}, அடிக்காலியல், தலை அமைப்பியல், மற்றும் விசித்திர மனத்தன்மைகளைக் குறிக்கும் உடல்வடிவம் தொடர்புடைய பிற அறிவுக்கிளைகள் ஆகியவற்றில் சொல்லப்பட்டிருக்கும் மங்கலக்குறிகள் அனைத்தையும் கொண்டவன் {ஸர்வலக்ஷணலக்ஷிதன்} நீயே. தேரின் அக்ஷம் என்றழைக்கப்படும் மரச்சட்டமாக இருப்பவனும், உடலெனும் தேரில் தொடர்புடையவனும் {ரதயோகிஅக்ஷன்} நீயே. (அனைத்துப் பொருட்களிலும் அவற்றின் ஆன்மாவாக நீக்கமற நிறைந்திருப்பதன் விளைவால்) அனைத்துப் பொருட்களிலும் தொடர்புடையவன் {ஸர்வயோகி} நீயே. வீரர்களுக்கு வீரனான பெரும் வலிமை கொண்டவன் {மஹாபலன்} நீயே.(121-92) வேதம் {ஸமாம்நாயன்} நீயே. ஸ்மிருதிகள், இதிஹாஸங்கள், புராணங்கள் மற்றும் பிற சாத்திரங்கள் {அஸமாம்நாயன்} நீயே. ஒவ்வொரு புண்ணியத்தலத்தின் சிறப்புமிக்கத் தேவன் {தீர்த்ததேவன்} நீயே. பூமியைத் தேராகக் கொண்டவன் {மஹாரதன்} நீயே. ஒவ்வொரு உயிரின உடற்தொகுப்புக்குள்ளும் நுழையும் செயலாற்றலற்ற பூதங்கள் {நிர்ஜீவன்} நீயே. செயலாற்றலற்ற பூதங்களாலான ஒவ்வொரு தொகுப்புக்கும் உயிரைக் கொடுப்பவன் {ஜீவநன்} நீயே. உயிரற்ற பருப்பொருளில் உயிரை உட்செலுத்தும் புனித மந்திரங்களும், பிரணவமும் {மந்த்ரன்} நீயே. அமைதியான பார்வைகளைச் செலுத்துபவன் {சுபாக்ஷன்} நீயே. (அனைத்துப் பொருட்களையும் அழிப்பவனாக இருப்பதால்) மிகக் கடுமையானவன் {பஹுகர்க்கசன்} நீயே.(122-93) மதிப்புமிக்க எண்ணற்ற குணங்களையும், உடைமைகளையும் கொண்டவன் {ரத்நப்ரபூதன்} நீயே. சிவந்த உடல் கொண்டவன் {ரத்நாங்கன்} நீயே. நீ பருகுவதற்காகப் பல குளங்கள் நிறைவதால் பரந்த பெருங்கடல்கள் அனைத்தும் {மஹார்ணவநிபாநவித்} நீயே. உலக மரத்தின் வேர் {மூலன்} நீயே. பெருஞ்சிறப்புகளைக் கடந்து ஒளிர்பவனும், மிக அழகியவனும் {விசாலன்} நீயே. அமுதத்தின் வடிவம் {அம்ருதன்} நீயே. காரணம், விளைவு {காரியம்} ஆகிய இரண்டும் {வ்யக்தாவ்யக்தன்} நீயே. (பெரும் யோகியாக இருப்பதால்) தவப்பெருங்கடல் {தபோநிதி} நீயே.(123-94) இருப்பின் உயர்ந்த நிலைக்கு உயரச் செய்பவன் {ஆரோஹணன்} நீயே. அந்நிலையை ஏற்கனவே அடைந்தவன் {அதிரோஹன்} நீயே. தூய ஒழுக்கம், தூய செயல்கள் மற்றும் நோன்புகளுக்காகப் புகழ்பெற்றவன் {சீலதாரி} நீயே. (அறநடத்தையின் விளைவால்) பெரும்புகழ் கொண்டவன் {மஹாயசஸ்} நீயே. (ஆற்றல் மற்றும் துணிவின் வடிவமாக நீயே இருப்பதால்) படைகளின் ரத்தினம் {ஸேநாகல்பன்} நீயே. தெய்வீக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவன் {மஹாகல்பன்} நீயே. யோகம் நீயே. யுகங்கள் மற்றும் கல்பங்களால் அளக்கப்படும் நித்திய காலத்தை உண்டாக்குபவன் {யுகசரன்} நீயே. உயிரினங்கள் அனைத்தையும் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு அனுப்புபவன் {ஹரி} நீயே.(124-95)

(அடுத்தடுத்த யுகங்களில் வெளிப்படும் {யுகரூபத்தில்} அறம், மறம் மற்றும் அவற்றின் கலவைகளின் வடிவம்) {மஹாரூபன்} நீயே. பெரியவனும், வடிவமற்றவனும் {மஹாநாகஹநன்} நீயே. மதங்கொண்ட பெரும் யானையின் வடிவில் வாராணசி என்ற புனித நகரத்தை எதிர்த்து வந்த வலிமைமிக்க அசுரனைக் கொன்றவன் {வதன்} நீயே. காலனின் வடிவம் {ந்யாயநிர்வபணன்} நீயே. உயிரினங்கள்அனைத்தின் தகுதிகளுக்கு ஏற்ப அவற்றின் விருப்பங்களைக் கனியச் செய்பவன் {பாதன்} நீயே. {பண்டிதன்} நீயே. அணுகப்படக்கூடியவன் {அசலோபமன்} நீயே.(125-96) புலன்களின் உணர்வைக் கடந்த அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன் {பஹுமாலன்} நீயே. தத்துவங்களை அறிந்தவன் (என்பதால் முற்றிலும் நிலையாக இருப்பவன்) {மஹாமாலன்} நீயே. இடைவிடாமல் அழகில் ஒளிர்பவன் {சுசீஹரஸுலோசநன்} நீயே. கழுத்தில் இருந்து பாதம் வரை நீளும் மாலைகளை அணிபவன் {விஸ்தாரன்} நீயே. சந்திரனைத் தன் அழகிய கண்களாகக் கொண்ட ஹரன் {லவணன்} நீயே. பரந்து விரிந்த உப்புப் பெருங்கடல் {கூபன்} நீயே. (கிருதம், திரேதம், துவாபரம் என்ற) மூன்று யுகங்கள் {த்ரியுகன்} நீயே. பிறருக்கான நற்பலன்கள் நிறைந்த தோற்றம் கொண்டவன் {ஸபலோதயன்} நீயே.(126-97) (சாத்திரங்கள், ஆசான் மற்றும் தியான வடிவங்களில்) மூன்று கண்களைக் கொண்டவன் {த்ரிலோசநன்} நீயே. (ஆதி பூதங்களின் நுண்வடிவங்களாக இருப்பதால்) மிக நுட்பமான வடிவங்களைக் கொண்டவன் {விஷண்ணாங்கன்} நீயே. குண்டலங்கள் அணிந்த காதுகளைக் கொண்டவன் {மணிவித்தன்} நீயே. சடாமுடி தரித்தவன் {ஜடாதரன்} நீயே. மூக்கொலியைக் குறிக்கும் (எழுத்தில்) புள்ளியாக இருப்பவன் {பிந்து} நீயே. ஹ என்ற மூச்சொலியைக் குறிக்கும் (எழுத்தில்) இரு புள்ளிகளாக இருப்பவன் {படைப்பவன்} {விஸர்க்கன்} நீயே. சிறந்த முகத்தைக் கொண்டவன் {ஸுமுகன்} நீயே. பகைவனின் அழிவுக்காகப் போர்வீரனால் ஏவப்படும் கணை {சரன்} நீயே. போர்வீரர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் அனைத்தும் {ஸர்வாயுதன்} நீயே. அனைத்துப் பொருட்களையும் தாங்கவல்ல பொறுமையுடன் கூடியவன் {ஸஹன்} நீயே.(127-98) அக மற்றும் புறச் செயல்பாடுகள் அனைத்தையும் நிறுத்துவதால் எழும் ஞானம் கொண்டவன் {நிவேதநன்} நீயே. இயக்கங்கள் அனைத்தையும் நிறுத்துவதன் விளைவால் வெளிப்படும் உண்மை {ஸுகாஜாதன்} நீயே. காந்தாரம் என்றழைக்கப்படும் உலகத்தில் இருந்து எழும் காதுக்கு மிக இனிய சுரம் {ஸுகந்தாரன்} நீயே. (பிநாகம்) என்றழைக்கப்படும் பெரும் வில்லைத் தரிப்பவன் {மஹாதநு} நீயே. அனைத்துப் பொருட்களையும் தாங்கும் தலைமையானவனாக இருப்பதல்லாமல் அனைத்து உயிரினங்களிலும் இருக்கும் ஆசைகளும் புத்தியும் {அண்ட அழிவு வரை செயல்மணத்தைக் காக்கும் தலைவன்} {கந்தபாலீபகவாந்} நீயே. செயல்கள் அனைத்தையும் உண்டாக்குபவன் {ஸர்வகர்மணாம்உத்தாநன்} நீயே.(128-99) அண்ட அழிவுக்காலத்தில் எழுவதும், பாற்குடத்தில் பாலைக் கடையும் பெண்ணின் கரத்தில் இருக்கும் மத்தைப் போல மொத்த அண்டத்தையும் கடையவல்லவனுமான காற்று {மந்தாநோபஹுலோவாயு} நீயே. முழுமையாக இருப்பவன் {ஸகலன்} நீயே. அனைத்துப் பொருட்களையும் காண்பவன் {ஸர்வலோசநன்} நீயே. உள்ளங்கைகளைத் தட்டுவதால் எழும் ஒலி {தலஸ்தாலன்} நீயே. உணவிருக்கும் பாத்திரமாக, அல்லது உணவாகப் பயன்படும் உள்ளங்கையைக் கொண்டவன் {கரஸ்தாலி} நீயே. கடினமான உடல் படைத்தவன் {ஊர்த்வஸம்ஹநநன்} நீயே. மிகப் பெரியவன் {மஹாந்} நீயே.(129-100)

குடையின் வடிவில் இருப்பவன் {சத்ரன்} நீயே. சிறந்த குடையைக் கொண்டவன் {ஸுச்சத்ரன்} நீயே. அனைத்து உயிரினங்களுடனும் அடையாளம் காணப்படுபவனாக நன்கறியப்பட்டவன் {விக்யாதோலோகன்} நீயே. இரண்டு அடியால் அண்டத்தை மறைத்து, மூன்றாவது அடிக்கு இடத்தைக் கேட்டவன் {ஸர்வாச்ரயக்ரமன்} நீயே. மொட்டைத்தலை கொண்டவன் {முண்டன்} நீயே. மிகக் கோர வடிவம் கொண்டவன் {விரூபன்} நீயே. முடிவற்ற திருத்தங்களுக்கு உட்பட்டு, அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுமானவன் {விக்ருதன்} நீயே. சந்நியாசத்தின் குறியீடாக நன்கறியப்பட்ட தண்டத்தைக் கொண்டவன் {தண்டி} நீயே. குண்டத்தைக் கொண்டவன் {குண்டி} நீயே. செயல் வழிமுறைகளின் மூலம் அடையப்பட இயலாதவன் {விகுர்வணன்} நீயே.(130-101) பச்சை நிறக் கண்களைக் கொண்ட விலங்குகளின் மன்னனோடு (சிங்கத்தோடு) அடையாளம் காணப்படுபவன் {ஹர்யக்ஷன்} நீயே. திசைகள் அனைத்தின் வடிவம் {ககுபன்} நீயே. வஜ்ரதாரி {வஜ்ரி} நீயே. நூறு நாவுகளைக் கொண்டவன் {சதஜிஹ்வன்} நீயே. ஆயிரம் கால்களையும் {ஸஹஸ்ரபாத்}, ஆயிரம் தலைகளையும் கொண்டவன் {ஸஹஸ்ரமூர்த்தன்} நீயே. தேவர்களின் தலைவன் {தேவேந்த்ரன்} நீயே. தேவர்கள் அனைவருமாக அமைந்தவன் {ஸர்வதேவமயன்} நீயே. பேராசான் {குரு} நீயே.(131-102) ஆயிரங்கரங்களைக் கொண்டவன் {ஸஹஸ்ரபாஹு} நீயே. அனைத்து விருப்பங்களையும் கனியச் செய்பவன் {ஸர்வாங்கன்} நீயே. அனைவராலும் நாடப்படும் பாதுகாப்பு {சரண்யன்} நீயே. அனைத்து உலகங்களையும் படைத்தவன் {ஸர்வலோகக்ருத்} நீயே. புனிதத்தலங்கள் மற்றும் புண்ணிய நீர்நிலைகள் என்ற விடவங்களில் பாவங்கள் அனைத்தையும் கழுவும் பெரும் தூய்மையாளன் {பவித்ரன்} நீயே. மூன்று உயர்ந்த மந்திரங்களைக் கொண்டவன் {த்ரிக்குந்மந்த்ரன்} நீயே. (அதிதி மற்றும் கசியபரின் மகனும், உபேந்திரன் என்று அறியப்பட்ட குள்ள வடிவம் கொண்டவனும், அசுரன் பலியை வஞ்சித்து மூவுலகங்களின் அரசுரிமையைப் பெற்று தேவர்களின் தலைவனிடம் மீண்டும் கொடுத்த) இளையவன் {கநிஷ்டன்} நீயே. (ஹரிஹரன் என்றழைக்கப்படும் வடிவத்துடன் இருப்பதால்) கருப்பு மற்றும் பழுப்பு என்ற இரண்டாகவும் இருப்பவன் {கருஞ்சிவப்பு நிறமாக இருப்பவன்} {க்ருஷ்ணபிங்களன்} நீயே.(132-103) பிராமணர்களின் தண்டத்தை அமைப்பவன் {ப்ரம்மதண்டவிநிர்மாதா} நீயே. நூற்றுவக்கொல்லி {சதக்னி}, பாயக்கயிறு, ஈட்டி {சக்தி} ஆகியவற்றைத் தரித்தவன் {சதக்நீபாசசக்திமாந்} நீயே. ஆதித் தாமரையில் பிறந்தவன் {பத்மகர்ப்பன்} நீயே. பெரும் கருவறையைக் கொண்டவன் {மஹாகர்ப்பன்} நீயே. வேதங்களைத் தன் கருவறையில் கொண்டவன் {ப்ரம்மகர்ப்பன்} நீயே. அண்ட அழிவைத் தொடர்ந்து முடிவிலாதிருக்கும் நீரில் எழுபவன் {ஜலோத்பவன்} நீயே.(133-104) பிரகாச ஒளியின் கதிர்களுடன் கூடியவன் {கபஸ்தி} நீயே. வேதங்களைப் படைத்தவன் {ப்ரம்மக்ருத்} நீயே. வேத கல்வி {ப்ரம்மி} நீயே. வேதங்களின் பொருள் அறிந்தவன் {பிரம்மவித்} பிரம்மத்தில் அர்ப்பணிப்பு கொண்டவன் {ப்ராம்மணன்} நீயே. பிரம்மத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதர்கள் அனைவரின் புகலிடம் {கதி} நீயே. அளவற்ற வடிவு கொண்டவன் {அநந்தரூபன்} நீயே. எண்ணற்ற உடல்களைச் சுமப்பவன் {நைகாத்மா} நீயே. தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவன் {திக்மதேஜாஸ்வயம்புவன்} நீயே.(134-105)

(சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) உலகளாவிய முக்குணங்களைக் கடந்த இயல்பாக அல்லது ஆன்மாவாக இருப்பவன் {ஊர்த்வகாத்மா} நீயே. ஜீவன்கள் அனைத்தின் தலைவன் {பசுபதி} நீயே. காற்று வேகம் கொண்டவன் {வாதரம்ஹஸ்} நீயே. மனோவேகம் கொண்டவன் {மநோஜவன்} நீயே. சந்தனக் குழம்பை எப்போதும் பூசிக் கொள்பவன் {சந்தநி} நீயே. ஆதி தாமரையின் நுனி {பத்மநாளாக்ரன்} நீயே. தெய்வீகப் பசுவான சுரபியைச் சபித்து மேன்மையான இடத்தில் இருந்து தாழ்ந்த இடத்திற்கு அனுப்பியவன் {ஸுரப்யுத்தரணன்} நீயே. உன் எல்லையைக் காண முடியாத பிரம்மன் {நரன்} நீயே.(135-106) பெரும் கர்ணிகார மலர்மாலைகளால் அலங்கரிக்கப்படுபவன் {கர்நிகாரமஹாஸ்ரக்வி} நீயே. நீல ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட கிரீடம் கொண்டவன் {நீலமௌலி} நீயே. பிநாகம் என்றழைக்கப்படும் வில்லைத் தரிப்பவன் {பிநாகத்ருத்} நீயே. இமயத்தின் மகளான உமையின் கணவன் {உமாபதி} நீயே. {உமாகாந்தன்}, தலையில் கங்கையைத் தாங்குபவன் {ஜாஹ்நவீத்ருக்} நீயே.  {உமாதவன் நீயே}.(136-107) (மூழ்கிப்போன பூமியை உயர்த்த பெரும்பன்றியின் வடிவை ஏற்றதன் விளைவால்) வலிமைமிக்கவன் {வரோவராஹன்} நீயே. பல்வேறு அவதாரங்களை ஏற்று அண்டத்தைப் பாதுகாப்பவன் {வரதன்} நீயே. துதிக்கத்தகுந்தவன் {வரேண்யன்} நீயே. இடிபோன்ற குரலில் வேதங்களை உரைத்த குதிரைத்தலையுடன் கூடிய ஆதி இருப்பு {ஸுமஹரஸ்வநன்} நீயே. பேரருளாளன் {மஹாப்ரஸாதன்} நீயே. பெரிதாக அடக்கி ஒடுக்குபவன் {தமநன்} நீயே. (ஆசைகளின் வடிவில் இருக்கும்) பகைவர்கள் அனைவரையும் கொல்பவன் {சத்ருஹன்} நீயே. (ஆண்பாதி, பெண்பாதியாக இருப்பதால்) வெள்ளையும், பழுப்புமாக இருப்பவன் {ச்வேதபிங்களன்} நீயே.(137-108) தங்கம் போன்ற நிறத்தையுடைய உடலைக் கொண்டவன் {பீதாத்மா} நீயே. (அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் உள்ளிட்ட) ஜீவனின் ஐந்து உறைகளைக் கடந்திருக்கும் தூய இன்பத்தின் வடிவம் {பரமாத்மா} நீயே. கட்டுப்படுத்தப்பட்ட ஆத்மாவைக் கொண்டவன் {ப்ரயதாதத்மா} நீயே. பிரதானம் என்றழைக்கப்படும் அறியமை சார்ந்திருப்பதும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களைக் கொண்டதும், அண்டம் உண்டாகக் காரணமானதுமான அடித்தளம் {ப்ரதாநத்ருத்} நீயே. அனைத்துத் திசைகளிலும் முகங்களைக் கொண்டவன் {ஸர்வபார்ச்வமுகன்} நீயே. (சூரியன், சந்திரன், அக்னி என்ற) முக்கண்களைக் கொண்டவன் {த்ரியக்ஷன்} நீயே. (பேரளவில் அறத்தைக் கொண்டிருக்கும் விளைவால்) உயிரினங்கள் அனைத்திலும் மேன்மையானவன் {தர்மஸாதாரணவரன்} நீயே.(138-109) அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தின் ஆன்மா {சராசராத்மா} நீயே. (புலப்படமுடியாத) நுட்பமான ஆத்மாவின் வடிவம் {ஸூக்ஷ்மாத்மா} நீயே. கனிகளில் ஆசையற்று உயிரினங்களால் அடையப்படும் அறச்செயல்கள் அனைத்தின் கனியாக விடுதலை {முக்தி} என்ற வடிவில் இறவாமையை அருள்பவன் {அம்ருதகோவ்ருஷேச்வரன்} நீயே. தேவர்களின் தேவர்களுக்கும் ஆசான் {ஸாத்யரிஷி} நீயே. அதிதியின் மகனான வசு {ஆதித்யவஸு} நீயே. எண்ணற்ற ஒளிக்கதிர்களைக் கொண்டவனும் {விவஸ்வாந்}, அண்டத்தை உண்டாக்குபவனும் {ஸவிதா}, வேள்விகளில் பருகப்படும் சோமத்தின் வடிவமும் {அம்ருதன்} நீயே.(139-110)

புராணங்கள் மற்றும் புனித வரலாறுகள் பிறவற்றின் ஆசானான வ்யாஸன் நீயே. (புராணங்கள் மற்றும் பிற புனித வரலாறுகளோடு அடையாளம் காணப்படுபவனாக இருப்பதால்) வியாசரின் மூளையில் உதித்த சுருக்கப்பட்ட மற்றும் சுருக்கப்படாத படைப்புகள் {ஸம்க்ஷேபோவிஸ்தரஸ்ஸர்க்கன்} நீயே. ஜீவன்களின் மொத்த தொகை {பர்யயோநரன்} நீயே. பருவகாலம் {ருது} நீயே. வருடம் {ஸம்வத்ஸரம்} நீயே. மாதம் {மாஸம்} நீயே. அரைத்திங்கள் {பக்ஷம்} நீயே. இக்காலங்களை நிறைவு செய்யும் புனித நாட்கள் {ஸங்க்யாஸமாபநன்} நீயே.(140-111) கலை நீயே. காஷ்டை நீயே. லவம் நீயே. மாத்திரை நீயே. முஹூர்த்தம் நீயே. அஹஸ் {பகலாய் இருப்பவன்} நீயே. க்ஷபம் நீயே. க்ஷணம் நீயே. அண்டமெனும் மரம் நிற்கும் மண் {விச்வக்ஷேத்ரம்} நீயே. (எங்கே உயிரினங்கள் அனைத்தும் எழுமோ அந்த மாயையுடன் கூடிய புலப்படாத சைதன்யத்தின் வடிவமாக இருப்பதால்) அனைத்து உயிரினங்களின் வித்து {ப்ரஜாபீஜம்} நீயே. மஹத்தத்துவம் {லிங்கம்} நீயே. (மஹத் தத்துவத்தை உண்டாக்கும் நனவுநிலையின் வடிவமாக இருப்பதால்) ஜீவனின் அரும்பு {ஆத்யநிர்க்கமம்} நீயே.(141-112) ஸத் அல்லது விளைவு {காரியம்} நீயே. அஸத் அல்லது காரணம் நீயே. (புலன்களுக்குப் பிடிபடும் வகையில்) புலப்படுபவன் {வ்யக்தம்} நீயே. (புலன்களுக்குப் பிடிபடாத வகையில்) புலப்படாமல் இருப்பவன் {அவ்யக்தம்} நீயே. தந்தை {பிதா} நீயே. தாயும் {மாதா} நீயே. பாட்டன் {பிதாமஹன்} நீயே. (தவங்களோடு அடையாளம் காணப்படுபவனாக இருப்பதால்) சொர்க்கத்தின் வாயில் {ஸ்வர்க்கத்வாரம்} நீயே. (ஆசையோடு அடையாளம் காணப்படுபவனாக இருப்பதால்) அனைத்து உயிரினங்களின் உற்பத்தி வாயில் {ப்ரஜாத்வாரம்} நீயே. (எதனால் மட்டுமே பிரம்மத்தோடு கலக்கும் நிலைக்கு வழிநடத்த முடியுமோ அந்த ஆசையின்மையோடு அடையாளம் காணப்படுபவனாக இருக்கும் காரணத்தால்) விடுதலையின் {முக்தியின்} வாயில் {மோக்ஷத்வாரம்} நீயே. சொர்க்கத்தின் இன்பநிலைக்கு வழிவக்கும் அறச்செயல்கள் {த்ரிவிஷ்டபம்} நீயே.(142-113) நிர்வாணம் (அல்லது தனிப்பட்ட இருப்பைத் தவிர்த்த விடுதலை {முக்தி} நிலை) நீயே. (ஒவ்வொரு உயிரினத்திற்கும் அனைத்து வகை இன்பங்களையும் கொடுத்து) மகிழ்ச்சிப்படுத்துபவன் {ஹ்லாதநன்} நீயே. (அறவோரில் முதன்மையானோர் அடையும்) வாய்மையின் உலகம் {ப்ரம்மலோகன்} நீயே. (அறவோரால் அடையப்படும்) வாய்மையின் உலகத்தைக் காட்டிலும் மேன்மையான நிலை {பரகதி} நீயே. தேவர்கள் மற்றும் அசுரர்களைப் படைத்தவன் {தேவாஸுரவிநிர்மாதா} நீயே. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் புகலிடமாக இருப்பவன் {தேவாஸுரபராயணன்} நீயே.(143-114) (பிருஹஸ்பதி மற்றும் சுக்ரனின் வடிவில் இருப்பதால்) தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஆசானாக இருப்பவன் {தேவாஸுரகுரு} நீயே. எப்போதும் வெற்றியடைபவன் {தேவன்} நீயே. தேவர்களாலும், அசுரர்களாலும் எப்போதும் வழிபடப்படுபவன் {தேவாஸுரநமஸ்க்ருதன்} நீயே. யானையை வழிநடத்தும் மஹாமாத்ரத்தைப் போலத் தேவர்களையும், அசுரர்களையும் வழிநடத்துபவன் {தேவாஸுரமஹாமாத்ரன்} நீயே. தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகியோர் அனைவருக்கும் உரிய புகலிடம் {தேவாஸுரகணாச்ரயன்} நீயே.(144-115)

(இந்திரன் மற்றும் விரோசனன் ஆகிய இருவரின் வடிவிலும் இருப்பதால்) தேவர்கள் மற்றும் அசுரர்களின் தலைவனாக இருப்பவன் {தேவாஸுரகணாத்யக்ஷன்} நீயே. (தேவ மற்றும் தைத்திய படைத்தலைவர்களான கார்த்திகேயன் மற்றும் கேசியின் வடிவில் நீயே இருப்பதால்) தேவர்கள் மற்றும் அசுரர்களின் போர்த்தலைவன் {தேவாஸுரகணாக்ரணி} நீயே. புலன்களைக் கடந்து ஒளிர்ந்து கொண்டிருப்பவன் {தேவாதிதேவன்} நீயே. (நாரதர் மற்றும் பிறரைப் போன்ற) தெய்வீக முனிவர்களின் வடிவில் இருப்பவன் {தேவரிஷி} நீயே. (பிரம்மன் மற்றும் ருத்திரனின் வடிவில் இருப்பதால்) தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு வரங்களை அளிப்பவன் {தேவாஸுரவரப்ரதன்} நீயே.(145-116) தேவர்கள் மற்றும் அசுரர்களின் இதயங்களை ஆள்பவன் {தேவாஸுரேச்வரன்} நீயே. (அண்டம் அழியும்போது) அண்டம் நுழையப் போகும் இடம் {விச்வன்} நீயே. தேவர்கள் மற்றும் அசுரர்களின் இதங்களை ஆள்பவனுக்கும் புகலிடமாக இருப்பவன் {தேவாஸுரமஹேச்வரன்} நீயே. தேவர்கள் அனைவராலுமான உடல்படைத்தவன் {ஸர்வதேவமயன்} நீயே. சிந்திக்கத் தனக்கு மேம்பட்ட எதுவும் இல்லாதவன் {அசிந்த்யன்} நீயே. தேவர்களின் உள் ஆன்மாவாக இருப்பவன் {தேவதாத்மா} நீயே. சுயத்தில் பிறந்தவன் {ஆத்மஸம்பவன்} நீயே.(146-117) அசைவற்ற பொருட்களின் வடிவம் {மாயையைப் பிளந்து வெளிப்படுபவன்} {உத்பித்} நீயே. மூன்று அடிகளில் உலகை மறைத்தவன் {த்ரிவிக்ரமன்} நீயே. பெருங்கல்வி கொண்டவன் {வைத்யன்} நீயே. களங்கமற்றவன் {விரஜன்} நீயே. ரஜஸ் குணத்தில் இருந்து விடுபட்டவன் {நீரஜன்} நீயே. அழிவைக் கடந்திருப்பவன் {அமரன்} நீயே. புகழ் துதிகளால் துதிக்கப்பட வேண்டியவன் {ஈட்யன்} நீயே. காலத்தைப் பிரதிபலிக்கும் தடுக்கப்பட முடியாத யானையின் ஆசான் {ஹஸ்தீச்வரன்} நீயே. கலிங்கர்களின் நாட்டில் வழிபடப்படும் புலிகளின் தலைவனுடைய வடிவம் {வ்யாக்ரன்} {வியாக்ரேஸ்வரன்} நீயே. (ஆற்றலில் ஏற்றம் கொண்டவனாக இருப்பதன் விளைவால்) தேவர்களுக்கு மத்தியில் சிங்கம் என்றழைக்கப்படுபவன் {தேவஸிம்மன்} நீயே. மனிதர்களில் முதன்மையானவன் {நரர்ஷபன்} நீயே.(147-118) பெரும் ஞானம் கொண்டவன் {விபுதன்} நீயே. வேள்விக் காணிக்கைகளில் முதல் பங்கை எடுத்துக் கொள்பவன் {அக்ரவரன்} நீயே. உணரப்பட முடியாதவன் {ஸூக்ஷ்மன்} நீயே. தேவர்கள் அனைவரின் மொத்தத் தொகை {ஸர்வதேவன்} நீயே. தவங்களால் மேம்பட்டிருப்பவன் {தபோமயன்} நீயே. எப்போதும் சிறந்த யோகத்தில் இருப்பவன் {ஸுயுக்தன்} நீயே. மங்கலமானவன் {சோபநன்} நீயே. வஜ்ரம் தரித்தவன் {வஜ்ரி} நீயே. பிராசங்கள் என்றழைக்கப்படும் பிறக்கும் தோற்றுவாய் {ப்ராஸாநாம்ப்ரபவன்} நீயே. பக்தர்களால் பல்வேறு வழிகளில் அடையப்படுபவன் {அவ்யயன்} நீயே.(148-119) (தேவர்ப்படைத்தலைவனான) குஹன் நீயே. இன்பநிலையின் உயர்ந்த எல்லை {காந்தன்} நீயே. படைப்போடு அடையாளம் காணப்படுபவன் {நிஜஸர்க்கன்} நீயே. (விடுதலையை {முக்தியை} அருளி) உயிரினங்களை மரணத்தில் இருந்து காப்பவன் {பவித்ரன்} நீயே. பிரம்மஹத்தி உட்பட அனைத்துப் பாவங்களையும் கழுவுபவன் {ஸர்வபாவநன்} நீயே. காளைகள் மற்றும் கொம்பு படைத்த பிற விலங்குகளின் வடிவில் இருப்பவன் {ஸ்ருங்கி} நீயே. மலைச்சிகரங்களை விரும்புபவன் {ஸ்ருங்கப்ரியன்} நீயே. சனிக்கோள் {பப்ரு} நீயே. யக்ஷர்களின் தலைவனான குபேரன் {ராஜராஜன்} நீயே. முற்றான களங்கமற்ற நிலை {நிராமயன்} நீயே.(149-120)

மகிழ்ச்சியை ஊக்கப்படுத்துபவன் {அபிராமன்} நீயே. தேவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தவன் {ஸுரகணன்} நீயே. அனைத்துப் பொருட்களையும் இடை நிறுத்துபவன் {தவிர்ப்பவன்} {விராமன்} நீயே. அனைத்து வாழ்வுமுறைகளின் தொடர்புடைய கடமைகள் அனைத்தும் {ஸர்வஸாதநன்} நீயே. நெற்றியிலும் ஒரு கண் கொண்டவன் {லலாடாக்ஷன்} நீயே. பளிங்குப் பந்தைப் போல அண்டத்தை வைத்து விளையாடுபவன் {விச்வதேவன்} நீயே. மானின் வடிவைக் கொண்டவன் {ஹரிணன்} நீயே. ஞானம் மற்றும் தவத்தின் வடிவிலான சக்தியுடன் கூடியவன் {ப்ரம்மவர்ச்சஸன்} நீயே.(150-121)(இமயம் மற்றும் மேரு முதலியவற்றின் வடிவிலான) அடையாத பொருட்கள் அனைத்தின் தலைவன் {ஸ்தாவராணாம்பதி} நீயே. பல்வேறு நோன்பு மற்றும் நியமங்களின் மூலம் புலன்களை அடக்கியவன் {நியமேந்த்ரியவர்த்தநன்} நீயே. நோக்கங்கள் அனைத்தும் நிறைவடைந்தவன் {ஸித்தார்த்தன்} நீயே. விடுதலையுடன் {முக்தியுடன்} அடையாளம் காணப்படுபவன் {ஸித்தபூதார்த்தன்} நீயே. நாங்கள் வழிபடுபவனிடத்தில் இருந்து வேறுபட்டவன் {அசிந்த்யன்} நீயே. வாய்மையையே தவமாகக் கொண்டவன் {ஸத்யவ்ரதன்} நீயே. தூய இதயம் கொண்டவன் {சுசி} நீயே.(151-122) (நோன்புகளுக்கான கனிகளைக் கொடுப்பவனாக இருக்கும் விளைவால்) நோன்புகள் அனைத்திற்கும் தலைமை தாங்குபவன் {வ்ரதாதிபன்} நீயே. (துரியத்தின் வடிவில் இருக்கும்) உயர்ந்தவன் {பரம்} நீயே, ப்ரம்மம் நீயே. பக்தர்களின் உயர்ந்த புகலிடம் {பக்தாநாம்பரமாகதி} நீயே. (விடுதலை கொண்டவனாக {முக்தனாக} இருப்பதால்) பந்தங்கள் அனைத்தையும் கடந்தவன் {விமுக்தன்} நீயே. லிங்க உடலில் இருந்து விடுபட்டவன் {முக்ததேஜஸ்} நீயே. அனைத்து வகைச் செழிப்புடன் கூடியவன் {ஸ்ரீமாந்} நீயே. பக்தர்களின் செழிப்பை அதிகரிப்பவன் {ஸ்ரீவர்த்தநன்} நீயே. இடையறாத மாற்றங்களுக்கு உட்படுபவன் {ஜகத்} நீயே[9].(152-123)ஓ! கிருஷ்ணா, இவ்வாறே அந்தச் சிறப்புமிக்கத் தேவனுடைய பெயர்களை அவற்றின் முக்கியத்துவத்தின் வரிசையில் புகழ்ந்து பாடினேன். நமது துதிகள், வழிபாடு மற்றும் மதிப்புக்குத் தகுந்தவனும், பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களாலும் புகழப்பட முடியாதவனும், முனிவர்களாலும் துதிக்கப்பட முடியாதவனும், அனைவரின் பெருந்தேவனுமான அந்த அண்டத் தலைவனின் புகழை வேறு எவனால் துதிக்க முடியும்?(153) எனினும், உயர்ந்த பலத்தைக் கொண்ட தேவனும், நுண்ணறிவு கொண்ட உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனுமான அந்த வேள்விகளின் தலைவனிடம் கொண்ட அர்ப்பணிப்பால், அவனிடம் இருந்து அனுமதியைப் பெற்றுக் கொண்டு அவனைப் புகழ்ந்தேன்.(154) ஒருவனிடம் மங்கலத்தைப் பெருக்கும் இந்தப் பெயர்களால் அருள்நிலையின் பெருந்தேவனைப் புகழ்வதன் மூலம் அர்ப்பணிப்பு மிக்க ஆன்மா மற்றும் தூய இதயத்துடன் கூடிய ஒரு வழிபாட்டாளன் தன்னை {சுயத்தை} அடைவதில் வெல்கிறான்.(155)

பிரம்மத்தை அடையும் சிறந்த வழிமுறைகளை வெளிப்படுத்தும் ஒரு துதியாக இந்தப் பெயர்கள் அமைந்திருக்கின்றன. இந்தத் துதியின் துணையுடன் நிச்சயம் ஒருவன் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்வான். முனிவர்கள் மற்றும் தேவர்கள் அனைவரும் இந்தத் துதியைத் துதிப்பதன் மூலம் அந்த உயர்ந்த தேவனைப் புகழ்கின்றனர் {துதிக்கின்றனர்}.(156) கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்டவரால் துதிக்கப்படும்போது, இவ்வாறு தன் புகழைப் பாடுவோரிடம் மஹாதேவன் நிறைவை அடைகிறான். அந்தச் சிறப்புமிக்கத் தேவன் தன் பக்தர்களிடம் எப்போதும் கருணை நிறைந்தவனாவான். எல்லாம் வல்லவனான அவன் தன்னை வழிபடுவோருக்கு விடுதலையை {முக்தியை} அளிக்கிறான்.(157) நம்பிக்கையும், அர்ப்பணிப்பும் {பக்தியும்} கொண்ட மனிதர்களில் முதன்மையானோர், உயர்ந்தவனும், நித்திய தேவனுமான ஈசானனின் {இந்தத்} துதியைக் கேட்டாலும், பிறருக்காக மதிப்புடன் உரைத்தாலும், அவர்கள் தங்கள் அடுத்தடுத்த பிறவிகளில் கிடக்கும்போதும், அமர்ந்திருக்கும்போதும், நடக்கும் போதும், விழித்திருக்கும்போதும், கண் இமைகளைத் திறக்கும்போதும், அவற்றை மூடும்போதும் என அனைத்து நேரங்களிலும் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் அவனை இவ்வாறே துதித்து, அவனைக் குறித்தே மீண்டும் மீண்டும் நினைத்து, தங்கள் சக மனிதர்களுக்கு மத்தியில் மதிப்பிற்குரியவர்களாகி பெரும் நிறைவையும், பேரின்பத்தையும் அடைவார்கள்.(158-161)

பல்வேறு வகைகளில் பல கோடி பிறவிகளின் போக்கில் ஓர் உயிரினம் தன் பாவங்கள் அனைத்தையும் கழுவிக் கொள்ளும்போதே, அவனது இதயத்தில் மஹாதேவனிடம் அர்ப்பணிப்பு {பக்தி} உண்டாகும்.(162) (அண்டத்தின்) மூலக்காரணனான பவனை வழிபடும் ஒவ்வொரு வழிமுறையையும் அறிந்த ஒருவனுடைய இதயத்தில் நற்பேற்றால் மட்டுமே அந்தப் பெருந்தேவனிடம் சிதறாத அர்ப்பணிப்பானது {பக்தியானது} முழுமையாக எழும்.(163) ஒரே நோக்கத்தைக் கொண்டதும், நடைமுறையில் ஒருபோதும் தடுக்கப்பட முடியாததுமான ருத்திரனிடம் கொள்ளும் களங்கமற்ற தூய அர்ப்பணிப்பானது தேவர்களிடம் அரிதாகக் காணப்பட்டாலும் மனிதர்களுக்கு மத்தியில் காணப்படவில்லை.(164) ருத்திரனின் அருளின் மூலமே மனிதர்களின் இதயங்களில் இத்தகைய அர்ப்பணிப்பு எழுகிறது. இத்தகைய அர்ப்பணிப்பின் விளைவால், மஹாதேவனுடன் முழுமையாகத் தங்களை அடையாளம் காணும் மனிதர்கள், உயர்ந்த வெற்றியை அடைவதில் வெல்கிறார்கள்.(165)

தன்னை நாடுவோருக்கு அருளை எப்போதும் வழங்கும் அந்தச் சிறப்புமிக்கத் தேவன், முழு ஆன்மாவைத் தன்னிடம் செலுத்துவோரைப் பணிவன்புடன் இவ்வுலகத்தில் இருந்து மீட்கிறான்.(166) மறுபிறவியிலிருந்து உயிரினங்களைக் காக்கும் அந்தப் பெருந்தேவனைத் தவிர, பிற தேவர்கள் அனைவரும், மனிதர்களுக்குத் தவங்களைப் போல வேறு ஏதும் பலத்தின் ஊற்றுக்கண் இல்லாததால் அவற்றைத் தொடர்ந்து வீணாக்கச் செய்கின்றனர்.(167) ஆன்ம அமைதியைக் கொண்டவரும், காந்தியில் இந்திரனுக்கு ஒப்பானவருமான தண்டி, விலங்குத் தோல்களை உடுத்தியிருந்தவனும், இருப்பில் உள்ள மற்றும் இல்லாத பொருட்கள் அனைத்தின் தலைவனுமான அந்தப் பெருந்தேவனை இவ்வாறே துதித்தார்.(168) இந்தத் துதியை பிரம்மனே சுமந்திருந்தான் (தனக்குள் வைத்திருந்தான்). உண்மையில் பிரம்மன் சங்கரன் முன்னிலையிலேயே இதைத் துதித்தான். (பிரம்மத்தை அறிந்தவனாகவும், பிரம்மத்தை அறிந்தோரிடம் அர்ப்பணிப்புமிக்கவனாகவும் இருப்பதால்) பிராமணன் நீயே. எனவே, உன்னால் இதை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.(169) இது பாவங்கள் அனைத்தையும் கழுவி தூய்மைப்படுத்தும். இது யோகத்தையும், விடுதலையையும் {முக்தியையும்}, சொர்க்கத்தையும், மனநிறைவையும் கொடுக்கும்.(170)

இந்தத் துதியைக் கொண்டு சிதறாத அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} சங்கரனைத் துதிப்பவன், சாங்கிய தத்துவத்தின் கோட்பாடுகளில் அர்ப்பணிப்புள்ளோரின் உயர்ந்த கதியை அடைவதில் வெல்கிறார்கள்.(171) ஒரே அர்ப்பணிப்புடன் இந்தத் துதியைக் கொண்டு தினமும் ஒரு வருடம் துதிக்கும் வழிபாட்டாளன் தான் விரும்பும் கதியை அடைவதில் வெல்கிறான்.(172) இந்தத் துதி பெரும் புதிரைக் கொண்டதாகும். இது தொடக்கத்தில் படைப்பாளனான பிரம்மனின் நெஞ்சத்தில் வசித்தது. பிரம்மன் இதைச் சக்ரனுக்குச் சொன்னான். சக்ரன் இதை மிருத்யுவுக்குச் சொன்னான்.(173) மிருத்யு இதை ருத்திரர்களுக்குச் சொன்னான். தண்டி ருத்திரர்களிடம் இருந்தே இதைப் பெற்றார். உண்மையில், தண்டி தமது கடுந்தவங்களுக்கு வெகுமதியாகப் பிரம்மலோகத்தில் இதைப் பெற்றார்.(174) தண்டி இதைச் சுக்கிரனுக்குச் சொன்னார், பிருகு குலச் சுக்கிரன் இதைக் கௌதமருக்குச் சொன்னார். ஓ! மதுவின் வழித்தோன்றலே, கௌதமர் தம் பங்குக்கு இதை வைவஸ்வத மனுவுக்குச் சொன்னார்.(175)

மனு, பெரும் நுண்ணறிவைக் கொண்ட நாராயணனுக்கு இதைச் சொன்னான். சாத்தியர்களில் ஒருவனாக எண்ணப்படுபவனும், குறைவில்லா மகிமை கொண்டவனும், சிறப்பு மிக்கவனுமான நாராயணன் இதை யமனுக்குச் சொன்னான்.(176) வைவஸ்வத யமன் இதை நசிகேதனுக்குச் சொன்னான். ஓ! விருஷ்ணி குலத்தவனே, நசிகேதன் இதை மார்க்கண்டேயருக்குச் சொன்னான்.(177) ஓ! ஜனார்த்தனா, என் நோன்புகள் மற்றும் நியமங்களுக்கு வெகுமதியாக நான் இதை மார்க்கண்டேயரிடம் இருந்து பெற்றேன். ஓ! பகைவர்களைக் கொல்பவனே, பிறரால் கேட்கப்படாத இந்தத் துதியை நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(178) இத்துதி சொர்க்கத்திற்கு வழிவகுக்கும். இது நோய்களை விலக்கி, நீண்ட வாழ்நாளை அளிக்கும். இது {இந்தத் துதி} வேதங்களுக்கு இணக்கமானதும், உயர்ந்த புகழுக்குத் தகுந்ததுமாகும்” {என்றார் உபமன்யு}”[10].

(சாந்தி பர்வம் -285 பகுதியில் தக்ஷன் சிவனை ஆயிரத்தெட்டு பெயர்களால் துதித்ததும் சிவ சஹஸ்ர நாமாவளி என்று அழைக்கப்படுகிறது. வாயு புராணம் மற்றும் பிரம்மாண்ட புராணம் ஆகியவற்றில் வரும் சிவ சஹஸ்ர நாமாவளி அதனுடன் ஒத்துப் போகிறது. முனிவர் உபமன்யு சொன்ன துதியை யுதிஷ்டிரனுக்குக் கிருஷ்ணன் நினைவுகூர்கிறான். இதுவும் சிவஸஹஸ்ரநாமாவளி என்றே அழைக்கப்படுகிறது. லிங்க புராணத்திலும் சிவஸஹஸ்ரநாமாவளி இடம்பெற்றிருக்கிறது. அஃது இந்தச் சிவஸஹஸ்ரநாமாவளியோடு ஒத்துப் போகிறது. மஹாபாரத அனுசாசன பர்வம் 17ம் பகுதியில் வரும் இத்துதியே உண்மையில் சிவஸஹஸ்ரநாமாவளியாக அங்கீகரிக்கப்படுகிறது.)கிருஷ்ணன் தொடர்ந்தான், “ஓ! பார்த்தரே, பிரம்மச்சரிய நோன்பை நூற்று, புலன்களைக் கட்டுப்படுத்தி, தூய இதயத்துடன் முழுமையாக ஒரு வருடத்திற்கு இந்தத் துதியைத் துதிப்பவன், ஒரு குதிரை வேள்வியின் கனிகளை அடைவதில் வெல்கிறான். தானவர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பிசாசங்கள், யாதுதானர்கள், குஹ்யர்கள் மற்றும் பாம்புகளால் அவனுக்கு {இத்துதியைத் துதிப்பவனுக்கு} எத்தீங்கையும் செய்ய முடியாது” {என்றான் கிருஷ்ணன்}.(179-180)

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ சாந்தி பர்வம்-ஸ்ரீ மோக்ஷ தர்மம்-பகுதி 2-ஸ்ரீ சிவ ஸஹஸ்ர நாமம்-

October 21, 2025

சிவபெருமானின் ஆயிரத்தெட்டுப் பெயர்களைச் சொல்லித் துதித்த தக்ஷன்; தக்ஷனுக்கு வரமளித்த சிவன்; பாசுபத விரதம் குறித்துச் சொன்ன சிவன்; சிவசஹஸ்ரநாமத்தைச் சொல்வதால் உண்டாகும் பயனை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..

வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் சொன்னார்}, “யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, உயிரினங்களின் மூதாதையான தக்ஷன் பெருந்தெய்வத்தை {மஹாதேவனைத்துதித்த அந்தப் பெயர்களை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். ஓ! பாவமற்றவரே, மதிப்புடன் கூடிய ஆவல் என்னை அவற்றைக் கேட்கத் தூண்டுகிறது” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இயல்புக்கு மீறிய செயல்களைச் செய்பவனும், இரகசிய நோன்புகளையுடையவனுமான அந்தத் தேவதேவனின் இரகசியமான மற்றும் வெளிப்படையான பெயர்களை இப்போது கேட்பாயாக.(2)

தக்ஷன், ஓ! தேவதேவர்கள் அனைவருக்கும் தலைவா {ஈஸ்வரா}, அசுரர்களின் படைகளை அழிப்பவனை நான் வணங்குகிறேன். தேவர் தலைவனின் பலத்தை முடக்குபவன் நீயே. தேவர்களாலும், தானவர்களாலும் துதிக்கப்படுபவன் நீயே.(3) ஆயிரங்கண் கொண்டவன் நீயே, கடுமை நிறைந்த கண் கொண்டவன் நீயே, முக்கண்ணன் நீயே. யக்ஷ ஆட்சியாளனின் நண்பன் நீயே. அனைத்து இடங்களிலும், அனைத்துத் திசைகளிலும் பரந்திருக்கும் கரங்களையும் கால்களையும் கொண்டவன் நீயே. அனைத்துப் புறங்களிலும் திரும்பும் கண்களும், தலையும், வாயும் கொண்டவன் நீயே.(4) அண்டத்தில் எங்கும் காதுகளைக் கொண்டவன் நீயே, ஓ! தலைவா, எங்கும் இருப்பவன் நீயே. கணை போன்ற காதுகளைக் கொண்டவன் நீயே, பெரிய காதுகளைக் கொண்டவன் நீயே, குடம் போன்ற காதுகளைக் கொண்டவன் நீயே. பெருங்கடலின் கொள்கலன் நீயே.(5) யானை, அல்லது காளை, அல்லது விரிந்த உள்ளங்கையைப் போன்ற காதுகளைக் கொண்டவன் நீயே. உன்னை வணங்குகிறேன். நூறு வயிறுகளைக் கொண்டவனே, நூறு மயிர்ச்சுழிகளைக் கொண்டவனே, நூறு நாவுகளைக் கொண்டவனே. நான் உன்னை வணங்குகிறேன்.(6)

காயத்ரியை பாடுபவர்கள், உன் பெருமைகளையே துதித்தே அந்தக் காயத்ரியைப் பாடுகின்றனர், சூரிய வழிபாட்டாளர்கள், சூரியனைத் துதிப்பதில் உன்னையே துதிக்கின்றனர். பிரம்மன் என்றும், இந்திரன் என்றும், (அளவற்ற) ஆகாயம் {ஊர்த்தவன்} என்றும் முனிவர்கள் உன்னையே கருதுகின்றனர்.(7) ஓ! வலிமைமிக்க வடிவம் கொண்டவனே, பெருங்கடலும் வானும் உன் இரு வடிவங்களாகும். கொட்டிலுக்குள் உள்ள பசுவைப் போல அனைத்துத் தேவர்களும் உன் வடிவத்திலேயே வசிக்கின்றனர்.(8) சோமன், அக்னி, நீர்நிலைகளின் தலைவன் {வருணன்}, ஆதித்தியன், விஷ்ணு, பிரம்மன், பிருஹஸ்பதி ஆகியோரை நான் உன் உடலிலேயே காண்கிறேன்.(9) ஓ சிறப்புமிக்கவனே, காரணனும், விளைவும் {காரியமும்}, செயல்பாடும் {ப்ரிகையை}, உண்மை மற்றும் உண்மையற்ற அனைத்திற்கான கருவியும் நீயே, படைப்பும், அழிவும் நீயே.(10)

பவன் என்றும், சர்வன் என்றும் ருத்திரன் {பாவத்தை விலக்குபவன்} என்றும் அழைக்கப்படும் உன்னை வணங்குகிறேன். வரங்களை அளிப்பவனான {வரதனே} உன்னை நான் வணங்குகிறேன்.(11) அனைத்து உயிரினங்களின் தலைவனான உன்னை வணங்குகிறேன். அந்தகனைக் கொல்பவனான உன்னை வணங்குகிறேன்.(12) மூன்று சடை, மூன்று தலை ஆகியவற்றைக் கொண்டு, சிறந்த திரிசூலத்தைத் தரித்து, மூன்று கண்களைக் கொண்டவன் நீயே, எனவே, திரயம்பகம் என்றும் திரிநேத்திரன் என்றும் அழைக்கப்படுபவன் நீயே. மூன்று நகரத்தை {திரிபுரத்தை} அழித்த உன்னை வணங்குகிறேன்.(13) சண்டன் {குரூர வடிவத்தக் கொண்டன்} என்றும் குண்டன் {சட்டி போன்றவன்} என்றும் அழைக்கப்படுவனும், (அண்ட) முட்டையாய் இருப்பவனும், (அண்ட) முட்டையைச் சுமப்பவனும், தவசியின் தண்டத்தைத் தரித்தவனும், எங்கும் காதுகளைக் கொண்டவனும், தந்திமுண்டன் என்றழைக்கப்படுபவனுமான உன்னை வணங்குகிறேன்.(14) மேல்நோக்கிய கோரப் பற்களும், தலைமயிரும் கொண்டவனும், களங்கமற்று வெண்மையாயிருப்பவனும் {சுக்லனும்}, அண்டம் முழுவதும் பரந்து விரிந்து இருப்பவனும் {அவத்தன்}, {ரஜோ குணத்தால்} சிவப்பானவனும் {விலோஹிதனும்}, பழுப்பானவும் {தூம்ரனும்}, நீலத் தொண்டை கொண்டவனுமான {நீலகண்டனுமான} உன்னை வணங்குகிறேன்.(15)

ஒப்பிலாத பயங்கர வடிவம் கொண்டவனே {விரூபனே}, மிக மங்கலமானவனே {சிவனே} உன்னை நான் வணங்குகிறேன். சூரியனே, கழுத்தில் சூரியர்களின் மாலை தரித்தவனே, சூரியச் சின்னம் பொறித்த கொடிமரங்களையும், கொடிகளைக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன்.(16) பூத கணங்களின் தலைவனே, காளையின் கழுத்தைக் கொண்டவனே, வில்லைத் தரித்தவனே {தந்வியே}, எதிரிகள் அனைவரையும் நொறுக்குபவனே, தண்டனையின் வடிவமே {தண்டனே}, மரவுரியாடை தரித்தவனே, உன்னை வணங்குகிறேன்.(17) வயிற்றில் தங்கம் கொண்டவனே, தங்கக் கவசம் பூண்டவனே, தங்க மகுடம் கொண்டவனே, உலகில் உள்ள தங்கமனைத்திற்கும் தலைவனே, உன்னை வணங்குகிறேன்.(18) துதிக்கப்படுபவனே {ஸ்துதனே}, துதிக்கத் தகுந்தவனே {ஸ்துத்பனே}, துதிக்கப்பட வேண்டியவனே {ஸ்தூயமானவனே}, அனைத்துப் பொருளும் ஆனவனே {சர்வனே}, அனைத்தையும் விழுங்குபவனே, அனைத்தின் ஆன்மாவாக இருப்பவனே, உன்னை வணங்குகிறேன்.(19) (வேள்விகளில்) ஹோத்ரியே {ஹோதாவே}, (வேள்விகளில்) ஓதப்படும் (வேத) மந்திரமே {மந்திரனே}, வெள்ளைக் கொடிகளையும், கொடிமரங்களையும் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். அண்டத்தின் தொப்புளாய் இருப்பவனே {நாபனே, நாப்யனே}, ஐம்பூதங்களின் வடிவில் காரணக் காரியமாய் இருப்பவனே, மறைப்பவை அனைத்தையும் மறைப்பவனே உன்னை வணங்குகிறேன்.(20)

கிருசநாசன் {மெல்லிய மூக்குடையவன்} என்றழைக்கப்படுபவனே, மெல்லிய அங்கங்களைக் கொண்டவனே, மெலிவானவனே {கிருசனே} உன்னை வணங்குகிறேன். எப்போதும் உற்சாகமாய் இருப்பவனே {ஸம்ஹ்ருஷ்ட விஹ்ருஷ்டனே}, குழப்பமான ஒலிகள் மற்றும் குரல்களின் உடல்வடிவமே {கிலகிலனே}, உன்னை வணங்குகிறேன்.(21) பூமியில் படர்ந்திருப்பவனே {சயமே}, ஏற்கனவே படர்ந்து விரிந்திருப்பவனே {சயிதனே}, செங்குத்தாக எழுந்து நிற்பவனே {உத்திதனே} உன்னை வணங்குகிறேன். நிலையானவனே {ஸ்திதனே}, ஓடுபவனே {தாவமே}, வழுக்கைத் தலை கொண்டவனே {முண்டனே}, தலையில் சடாமுடி தரித்தவனே {ஜடிலனே} உன்னை வணங்குகிறேன்.(22) ஆடல் விருப்பம் கொண்டவனே, காற்றால் நிறைந்த கன்னங்களைத் தட்டி வாயை உடுக்கையாக்குபவனே {முக வாத்தியம் வாசிப்பவனே} உன்னை வணங்குகிறேன்[1]. ஆறுகளில் மலரும் தாமரைகளை விரும்புபவனே, பாடுவதையும், இசைக்கருவிகளை இசைப்பதையும் விரும்புபவனே உன்னை வணங்குகிறேன்.(23) மூத்த பிறவியே {ஜ்யேஷ்டனே}, உயிரினங்கள் அனைத்தில் முதன்மையானவனே {ச்ரேஷ்டனே}, அசுரன் பலனைக் கொன்றவனே உன்னை வணங்குகிறேன். காலத்தின் உரிமையாளனே {காலனின் கடவுளே}, கல்பத்தின் வடிவமே {கல்யனே}; அனைத்து வகைச் சிறு மற்றும் பேரழிவுகளின் வடிவமே {க்ஷயனே, உபக்ஷயனே} உன்னை வணங்குகிறேன்.(24) பயங்கரமாகவும், பேரிகையொலிக்கு ஒப்பாகவும் சிரிப்பவனே, பயங்கர நோன்புகளை நோற்பவனே உன்னை வணங்குகிறேன். கடுமையானவனும், பத்துக் கரங்களைக் கொண்டவனுமான உன்னை எப்போதும் நான் வணங்குகிறேன்.(25)கைகளில் எலும்புகளை {மண்டையோட்டைத்} தரித்தவனே, ஈமச்சிதைகளின் சாம்பலை விரும்புபவனே உன்னை வணங்குகிறேன். அச்சத்தை ஏற்படுத்துபவனே {விபீஷ்ணனே}, காண்பதற்குப் பயங்கரனே {பீஷ்மனே}, பயங்கர நோன்புகளையும், நடைமுறைகளையும் கொண்டவனே {பீமனே} உன்னை வணங்குகிறேன்.(26) விகார வாயை {முகத்தைக்} கொண்டவனே, கத்தி போன்ற நாக்கைக் கொண்டவனே, பெரிய பற்களைக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். சமைத்த மற்றும் பச்சை இறைச்சியை விரும்புபவனே, சுரைக்காய் வீணையில் மிகுந்த விருப்பமுள்ளவனே உன்னை வணங்குகிறேன்[2].(27) மழையைப் பொழியச் செய்பவனே {வ்ருஷனே}, அறம் விளைய உதவுபவனே {வ்ருஷ்யனே}, நந்தி வடிவனே {நந்திரூபனே}, அறத்தின் சுயமே உன்னை வணங்குகிறேன். காற்றையும், பிற சக்திகளையும் போல எப்போதும் நகர்பவனே {கடங்கடனே}, அனைத்துப் பொருட்களையும் கட்டுப்படுத்துபவனே {தண்டனே}, (காலமெனும் கொப்பரையில்) அனைத்து உயிரினங்களையும் சமைப்பதில் எப்போதும் ஈடுபடுபவனே {பசபசனே} உன்னை வணங்குகிறேன்.(28) அனைத்து உயிரினங்களிலும் முதன்மையானவனே, மேன்மையானவனே, வரங்களை அளிப்பவனே {வரதனே} உன்னை வணங்குகிறேன். சிறந்த மாலைகளையும், சிறந்த நறுமணப் பொருட்களையும், சிறந்த ஆடைகளையும் கொண்டவனே, சிறந்த உயிரினங்களுக்குச் சிறந்த வரங்களை அளிப்பவனே உன்னை வணங்குகிறேன்.(29) பற்றுள்ளவனே {ஆசையுள்ளவனே}, பற்றுகள் அனைத்தில் இருந்து விடுபட்டவனே {ஆசையற்றவனே}, தியான யோகத்தின் வடிவமே {பாவநனே}, அக்ஷங்களின் மாலைகளால் {ருத்ராக்ஷமாலைகளால்} அலங்கரிக்கப்பட்டவனே உன்னை வணங்குகிறேன். காரணத்தில் கலந்தவனே {ஸம்பந்நனே}, விளைவுகளில் விலகுபவனே {விபிந்நனே}, நிழலாகவும், ஒளியாகவும் இருப்பவனே {சாயனே, ஆத்பனரூபனே} உன்னை வணங்குகிறேன்.(30)இனிமையானவனே, பயங்கரமானவனே, மிகப் பயங்கரமானவனே உன்னை வணங்குகிறேன். மங்கலமானவனே {சிவனே}, அமைதியானவனே {சாந்தனே}, பேரமைதிமிக்கவனே உன்னை வணங்குகிறேன்.(31) ஒரு காலைக் கொண்டவனே, பல கண்களைக் கொண்டவனே, ஒரே தலை கொண்டவனே, கடுமையானவனே {ருத்ரனே}, அற்ப காணிக்கைகளில் நிறைவடைபவனே, ஒப்புரவை விரும்புபவனே உன்னை வணங்குகிறேன்.(32) அண்டத்தின் கைவினைஞனே {பஞ்சாலனே}, அமைதிக் குணத்துடன் எப்போதும் கலந்தவனே உன்னை வணங்குகிறேன். பகைவரை அச்சுறுத்தும் மணியை {கண்டாமணியைக்} கொண்டவனே, மணியில் உண்டாகும் கிங்கிணி வடிவானவனே {கண்டாநாதரூபனே}, காதுகளால் உணர முடியாத ஒலியின் வடிவானவனே உன்னை வணங்குகிறேன்.(33) ஒன்றுசேர்ந்த ஆயிரம் மணியொலியைப் போன்றவனே, மணிமாலைகளை விரும்புபவனே, உயிர் மூச்சு உண்டாக்கும் ஒலியைப் போன்றவனே, மணங்கள் அனைத்தின் வடிவமே {கந்தனே}, கொதிக்கும் நீர்மங்களின் குழம்பிய ஒலியின் வடிவமே {கலகலனே} உன்னை வணங்குகிறேன்.(34) மூன்று ஹுங்களைக் கடந்தவனே, இரண்டு ஹுங்களை விரும்புபவனே உன்னை வணங்குகிறேன். மிக அமைதியானவனே, மலையின் மரங்களுடைய நிழலையே வசிப்பிடமாகக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன்[3].(35)உயிரினங்கள் அனைத்தின் இதயச் சதையை விரும்புபவனே, பாவங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்துபவனே {தாரகரே}, வேள்விக் காணிக்கைகளின் வடிவமே {தரனே} உன்னை வணங்குகிறேன். வேள்வியின் வடிவமே {யஜ்ஞனே}, வேள்வி செய்பவனே {யஜியே}, வேள்வி நெய் ஊற்றப்படும் வாயுடைய பிராமணனே {ஹுதனே}, மந்திரங்களால் ஈர்க்கப்பட்ட நெய் ஊற்றப்படும் நெருப்பே {ப்ரஹுதனே} உன்னை வணங்குகிறேன்[4].(36) (வேள்வியின்) ரித்விஜர்களின் வடிவமே {யஜ்ஞவாஹனே}, புலன்களைக் கட்டுக்குள் கொண்டவனே {தாந்தனே}, சத்வமே ஆனவனே {தப்யனே}, ரஜஸையும் கொண்டவனே {ஆத்மநனே} உன்னை வணங்குகிறேன். ஆற்றங்கரை வடிவானவனே {தடனே}, ஆறுகளே ஆனவனே {தட்யனே}, ஆறுகள் அனைத்தின் தலைவனே (பெருங்கடலே) {ஸமுத்திரமே} உன்னை வணங்குகிறேன்.(37) உணவை அளிப்பவனே {அந்நதனே}, உணவுகள் அனைத்தின் தலைவனே, உணவை உண்பவனுக்கு ஒப்பானவனே உன்னை வணங்குகிறேன். ஆயிரம் கரங்களைக் கொண்டவனே, ஆயிரம் கால்களைக் கொண்டவனே,(38) கரங்களில் ஆயிரம் திரிசூலங்களை உயர்த்திப் பிடிப்பவனே, ஆயிரம் கண்களைக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். உதிக்கும் சூரியனின் வடிவானவனே, குழந்தையின் வடிவானவனே,(39) பிள்ளைகளின் வடிவில் உள்ள ஊழியர்கள் {நண்பர்கள்} அனைவரின் பாதுகாவலனே, பிள்ளைகளின் பொம்மை வடிவானவனே உன்னை வணங்குகிறேன். முதியவனே {வ்ருத்தனே}, பேராசைமிக்கவனே {லுப்தனே}, ஏற்கனவே கலக்கமடைந்தவனே {க்ஷுப்தனே}, கலக்கமடையப் போகிறவனே {க்ஷோபணனே} உன்னை வணங்குகிறேன்.(40)கங்கை அலைகளின் அடையாளம் கொண்ட சடையைக் கொண்டவனே, முஞ்ச {தர்ப்பைப்} புற்களுக்கு ஒப்பான சடைமயிர் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். (நன்கறியப்பட்ட) ஆறு செயல்களில் நிறைவடைபவனே, மூன்று செயல்களைச் செய்வதில் அர்ப்பணிப்புள்ளவனே உன்னை வணங்குகிறேன்[5].(41) {நான்கு} வாழ்வுமுறைகளுக்குரிய {ஆசிரமங்களுக்குரிய} கடமைகளை வகுத்தவனே உன்னை வணங்குகிறேன். ஒலிகளால் துதிக்கத்தகுந்தவனே {குஷ்யனே}, கவலை வடிவானவனே, ஆழ்ந்த குழப்பமான ஒலியின் வடிவானவனே {கலகலனே} உன்னை வணங்குகிறேன்.(42) வெண்மையும், பழுப்பும், கருப்பும், சிவப்புமெனக் கண்களைக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். உயிர்மூச்சுகளை வென்றவனே, ஆயுதங்களின் வடிவானவனே {தண்டனே}, அனைத்துப் பொருட்களையும் பிளப்பவனே {ஸ்போடநனே}, மிக மெலிதானவனே {க்ருசனே} உன்னை வணங்குகிறேன்.(43) அறம், இன்பம், பொருள் மற்றும் விடுதலையை எப்போதும் சொல்பவனே உன்னை வணங்குகிறேன். சாங்கியனே, சாங்கியர்களில் முதன்மையானவனே, சாங்கிய யோகத்தை அறிமுகம் செய்தவனே உன்னை வணங்குகிறேன்.(44) (பயணங்களில்) தேருள்ளவனே, தேரில்லாதவனே உன்னை வணங்குகிறேன். நாற்சந்தி சாலைகளைத் தேராகக் கொண்டவனே, கருப்பு மானின் தோலை மேலாடையாக {உத்தரீயமாகக்} கொண்டவனே, பாம்பை புனித நூலாகக் கொண்டவனே {ஸர்ப்பயஜ்ஞோபவீதமுடையவனே} உன்னை வணங்குகிறேன்.(45)ஈசானனே {மிக விரும்பப்படுபவனே}, வஜ்ரம் போன்ற கடின உடல் கொண்டவனே, பச்சை {மஞ்சள்} சடாமுடி கொண்டவனே உன்னை வணங்குகிறேன். முக்கண்ணனே, அம்பிகையின் தலைவனே, புலப்படுபவனே {வ்யக்தனே}, புலப்படாதவனே {அவ்யக்தனே} உன்னை வணங்குகிறேன்.(46) ஆசையே {காமனே}, ஆசைகளைக் கொடுப்பவனே {காமதனே}, ஆசைகள் அனைத்தையும் கொல்பவனே {காமகநனே}, நிறைவு மற்றும் நிறைவின்மையைப் பாகுபடுத்துபவனே உன்னை வணங்குகிறேன். அனைத்துப் பொருளாக இருப்பவனே {ஸர்வனே}, அனைத்துப் பொருளையும் கொடுப்பவனே {ஸாவதனே}, அனைத்துப் பொருளையும் அழிப்பவனே {ஸாவகநனே} உன்னை வணங்குகிறேன். மாலை வானில் தோன்றும் வண்ணங்களாக {சிவப்பு வண்ணமாக} இருப்பவனே உன்னை வணங்குகிறேன்.(47) வலிமையும், பலமும் ஆனவனே, வலிமைமிக்கக் கரங்களாக இருப்பவனே, வலிமைமிக்கவனே, பெரும் பிரகாசம் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். பெரும் மேகத் திரளைப் போலத் தெரிபவனே, நித்தியத்தன்மையின் வடிவமே உன்னை வணங்குகிறேன். நன்கு வளர்ந்த உடலைக் கொண்டவனே {மஹாகாலரூபியே}, மெலிந்த அங்கங்களைக் கொண்டவனே, தலையில் சடாமுடி தரித்தவனே, மரவுரியும், விலங்குத் தோலும் அணிபவனே உன்னை வணங்குகிறேன்.(48) சூரியனையோ, நெருப்பையோ போன்ற பிரகாசத்தையுடைய சடாமுடி கொண்டவனே, மரவுரியும், தோலும் ஆடையாகக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். ஆயிரஞ்சூரியப் பிரகாசம் கொண்டவனே, எப்போதும் தவங்களில் ஈடுபடுபவனே உன்னை வணங்குகிறேன்.(49) நோய்த்தூண்டல் உள்ளவனே {உந்மாதநனே / மயக்கமடையச் செய்பவனே}, நூற்றுக்கணக்கான அலைகளைக் கொண்ட கங்கை நீரால் நனைந்த சடாமுடி கொண்டவனே உன்னை வணங்குகிறேன். சந்திரன், யுகங்கள் மற்றும் மேகங்களை மீண்டும் மீண்டும் சுழற்றுபவனே உன்னை வணங்குகிறேன்[6].(50)உணவே {அந்நமே}, உணவை உண்பவனே {அத்தா}, உணவைக் கொடுப்பவனே {போக்தா}, உணவை வளர்ப்பவனே {அந்நதனே}, உணவை உண்டாக்குபவனே உன்னை வணங்குகிறேன். உணவை சமைப்பவனே, சமைத்த உணவை உண்பவனே {பக்வபுக்}, காற்றும் நெருப்புமாக இருப்பவனே {பவனனே, அநலனே} உன்னை வணங்குகிறேன்.(51) ஓ! தேவதலைவர்கள் அனைவரின் தலைவனே {தேவேசனே}, பாலூட்டிகள் {ஜராயுஜங்கள்}, முட்டையிட்டு குஞ்சு பொறிப்பவை {அண்டஜங்கள்}, கழிவில் பிறப்பவை {ஸ்வேதஜங்கள்}, தாவரங்கள் {உத்பிஜ்ஜங்கள்} ஆகிய நான்கு வகை உயிரினங்களாக இருப்பவனே உன்னை வணங்குகிறேன்.(52) அசைபவை மற்றும் அசையாதவை ஆகியவற்றைக் கொண்ட அண்டத்தைப் படைத்தவனே, அவற்றை அழிப்பவனே உன்னை வணங்குகிறேன். ஓ! பிரம்மத்தை அறிந்தவர்களில் முதன்மையானவனே, பிரம்மத்தை அறிந்தவர்கள் உன்னையே பிரம்மமாகக் கருதுகின்றனர்.(53) பிரம்மத்தைச் சொல்பவர்கள் உன்னையே மனத்தின் உயர்ந்த தோற்றமாகவும், ஆகாயம், காற்று மற்றும் ஒளி உறங்கும் புகலிடமாகவும் சொல்கின்றனர். ரிக்குகள், சாமங்கள் மற்றும் ஓம் எனும் அசை நீயே.(54) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, சாமங்களைப் பாடி பிரம்மத்தைச் சொல்பவர்கள், ஹாயி-ஹாயி, ஹுவா-ஹாயி, ஹுவா-ஹோயி என்ற அசைகளைச் சொல்லும்போது உன்னையே தொடர்ந்து பாடுகின்றனர்[7].(55)யஜுஸ்கள், ரிக்குகள் மற்றும் வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் காணிக்கைகளால் ஆனவன் நீயே. வேதங்கள் மற்றும் உபநிஷத்துகளில் உள்ள துதிகளில் துதிக்கப்படுபவன் நீயே.[8](56) பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும், கலப்பு வர்ணங்களும் நீயே. வானத்தில் தோன்றும் மேகத்திரள்கள் நீயே; மின்னல் நீயே; இடிமுழக்கம் நீயே.(57) வருடங்கள் நீயே, பருவ காலங்கள் நீயே, மாதங்கள் நீயே, பிறைநாட்களும் நீயே. யுகம் நீயே, கண் இமைப்பால் பிரதிபலிக்கப்படும் நேரம் {நிமிடம்} நீயே, காஷ்டை நீயே, நட்சத்திரங்கள் நீயே, கோள்கள் நீயே, கலையும் நீயே.(58) மரங்கள் அனைத்தின் உச்சி நீயே, மலைகள் அனைத்தின் சிகரங்கள் நீயே. இழிந்த விலங்குகளில் புலி நீயே, பறவைகளில் கருடன் நீயே, பாம்புகளில் அனந்தன் நீயே.(59) பெருங்கடல்கள் அனைத்திலும் பாற்கடல் நீயே, ஆயுதம் ஏவும் கருவிகளில் வில் நீயே. ஆயுதங்களில் வஜ்ரம் நீயே, நோன்புகளில் வாய்மை நீயே.(60)வெறுப்பும் நீயே, விருப்பும் நீயே; பற்றும் நீயே, (தீர்மான) மயக்கமும் நீயே; மன்னிக்கும் தன்மை நீயே, மன்னிக்கா தன்மையும் நீயே. முயற்சி நீயே, பொறுமை நீயே, பேராசை நீயே, காமம் நீயே, கோபம் நீயே; வெற்றி நீயே, தோல்வியும் நீயே.(61) கதாயுதம் தரித்தவன் நீயே, கரங்களில் கட்டாங்கமும், ஜர்ஜ்ஜரமும் தரித்தவன் நீயே. வெட்டுபவன், துளைப்பவன், அடிப்பவன் நீயே. (அனைத்து உயிரினங்களுக்கும்) வழிகாட்டுபவனும், இன்ப துன்பங்களைக் கொடுப்பவனும் நீயே.(62) {யமம் ஐந்து, நியமம் ஐந்து என்ற} பத்து ஒழுக்கங்களால் குறிப்பிடப்படும் அறம் நீயே; அனைத்து வகைச் செல்வம், அல்லது பொருள் நீயே; இன்பமும் நீயே. கங்கை நீயே, பெருங்கடல்கள் நீயே, ஆறுகள் நீயே, குளங்கள் {பல்வலங்கள் / குட்டைகள்} நீயே, தடாகங்கள் {ஸரஸ்கள் / ஏரிகள்} நீயே.(63) மெல்லிய கொடிகள் நீயே, அடர்த்தியான செடிகொடிகள் நீயே, அனைத்து வகைப் புற்களும் நீயே, உதிர்களின் மூலிகைகள் நீயே. இழிந்த விலங்குகள் நீயே, பறவைகள் நீயே. அனைத்துக் காரியங்கள் மற்றும் செயல்களின் தோற்றம் நீயே, கனிகளும், மலர்களும் விளையும் பருவகாலங்கள் நீயே.(64) வேதங்களின் தொடக்கம் நீயே, அவற்றின் முடிவும் நீயே; காயத்ரி நீயே, ஓம் எனும் அசை நீயே.(65)

பச்சையானவன் {ஹரிதம்} நீயே, சிவப்பானவன் {ரோஹிதம்} நீயே, நீலமானவன் {நீலம்} நீயே, கருப்பானவன் {கிருஷ்ணம்} நீயே, குருதி வண்ணம் {ரத்தம்} நீயே, சூரிய வண்ணம் {அருணம்} நீயே, அடர்பழுப்பானவன் {கத்ரு} நீயே, {கபிலம் / கரிக்குருவியின் நிறம் நீயே}, மென்பழுப்பவானவன் {கபோதம்} நீயே, அடர் நீலமானவன் {மேசகம் / மயில்தோகையின் நிறம்} நீயே[9].(66) நிறமற்றவன் நீயே, சிறந்த நிறம் நீயே, நிறங்களை உண்டாக்குபவன் நீயே, ஒப்பற்றவன் நீயே. தங்கப் பெயர் கொண்டவன் நீயே, தங்கத்தை விரும்புபவன் நீயே.(67) இந்திரன் நீயே, யமன் நீயே, வரமளிப்பவன் நீயே, செல்வத்தின் தலைவன் நீயே, அக்னி நீயே, கிரகணம் {ஒளி மறைப்பு} நீயே, சித்திரபானு என்றழைக்கப்படும் நெருப்பு நீயே, ராஹு நீயே, சூரியன் நீயே.(68) வேள்வி நெய் ஊற்றப்படும் நெருப்பு நீயே. நெய்யை ஊற்றுபவன் நீயே. நெய் ஊற்றி கௌரவிக்கப்படுபவன் நீயே, ஊற்றப்படும் நெய்யே ஆனவன் நீயே, அனைவரின் பலமிக்கத் தலைவன் நீயே. திரிசுபர்ணர்கள் என்றழைக்கப்படும் பிராமண வகையினர் நீயே; வேதங்கள் அனைத்தும் நீயே; யஜுஸ்களில் சதருத்ரீயம் என்றழைக்கப்படும் பகுதிகள் நீயே.(69) புனிதங்களில் புனிதன் நீயே, மங்கலமான அனைத்துப் பொருட்களிலும் மங்கலமானவன் நீயே. அசைவற்ற உடலில் அசைவு {ஹிண்டுகள்} நீயே. மனித வடிவில் வசிக்கும் சித் நீயே. குணங்களை அடைந்து, அழிவை அடையத்தக்கவனாகுபவனும் நீயே. ஜீவன் நீயே, குணங்கள் இல்லாதிருக்கையில் ஒருபோதும் அழிவில்லாதவன் நீயே. ஜீவனுடன் கூடிய உடலின் வடிவில் சிதைவுக்கும், மரணத்திற்கும் தகுந்தவனாக இருப்பினும் முழுமையானவன் நீயே.(70)உயிர்மூச்சு நீயே, சத்வம் நீயே, ரஜஸ் நீயே, தமஸ் நீயே, குற்றமில்லாதவன் நீயே. பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் என்றழைக்கப்படும் உயிர்மூச்சுகள் நீயே. விழிதிறப்பும் {உந்மேஷமும்}, விழி அடைப்பும் {நிமேஷமும்} நீயே. தும்மலும் {க்ஷுதமும்}, கொட்டாவியும் {ஜ்ரும்பிதமும்} நீயே, எப்போதும் உள்நோக்கித் திரும்பிய சிவந்த கண்களைக் கொண்டவன் நீயே. பெரிய வாயும், வயிறும் படைத்தவன் நீயே.(72) ஊசிகளைப் போல உன் உடலில் மயிர் கொண்டவன் நீயே. பச்சையான தாடி கொண்டவன் நீயே {செம்பட்டையான மீசை கொண்டவன் நீயே}. மேல்நோக்கிய தலைமயிர் கொண்டவன் நீயே. வேகத்திலும் வேகமானவன் நீயே. குரல் மற்றும் கருவி இசையின் கோட்பாடுகளை அறிந்தவன் நீயே. குரல் மற்றும் கருவி இசையை விரும்புபவன் நீயே.(73) நீரில் உலவும் மீன் {மத்ஸ்யன்} நீயே, வலையில் சிக்கிய மீனும் {ஜலசரன்} நீயே. நிறைவானவன் நீயே, விளையாட்டை விரும்புபவன் நீயே, அனைத்து வகைச் சச்சரவுகளின் வடிவமாக இருப்பவன் நீயே. காலம் {கலி} நீயே, கெட்ட காலம் {துஷ்காலன்} நீயே, முதிரா காலம் {அகாலன்} நீயே, மிகைமுதிர்ந்த காலம் {அதிகாலன்} நீயே[10].(74) கொலை {மரணம் / மிருத்யு} நீயே, (கொல்லும்) கத்தி {க்ஷுரம்} நீயே, கொல்லப்படுபவனும் {க்ருத்யன்} நீயே. துணைவன் {பக்ஷன்} நீயே, எதிரி நீயே, துணைவர்களையும், எதிரிகளையும் அழிப்பவன் நீயே. மேகங்கள் தோன்றும் காலம் நீயே, பெரும்பற்கள் நீயே, சம்வர்த்தகமும், வலாஹமும் நீயே[11].(75)காந்தியின் வடிவில் புலப்படுபவன் {கண்டன்} நீயே. மாயையால் பீடிக்கப்பட்டதன் விளைவால் மறைந்திருப்பவன் {புலப்படாதவன் / அகண்டன்} நீயே. உயிரினங்களை அவற்றின் செயல்களின் கனிகளால் இணைப்பவன் {கடி} நீயே. கையில் மணியைக் கொண்டவன் {கண்டி} நீயே. அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தையும் (உன் பொம்மைகளாக வைத்துக் கொண்டு) விளையாடுபவன் {சருசேலி} நீயே. காரணங்கள் அனைத்தின் காரணம் {மிலீமிலி} நீயே. (பிரணவத்தின் வடிவிலான) பிரம்மம் நீயே, ஸ்வாஹா நீயே, தண்டதாரி {தண்டி} நீ, வழுக்கை {மொட்டைத்} தலையன் {முண்டன்} நீயே, சொற்கள், செயல்கள் மற்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தியவன் நீயே.(76) நான்கு யுகங்கள் நீயே, நான்கு வேதங்கள் நீயே, நான்கு (வேள்வி) நெருப்புகள் உற்பத்தியாகும் மூலம் நீயே. நான்கு வாழ்வுமுறைகளின் {ஆசிரமங்களின்} கடமைகள் அனைத்தையும் இயக்குபவன் நீயே. நான் வகைகளை {வர்ணங்களை} உண்டாக்குபவனும் நீயே.(77) பகடையில் எப்போதும் விருப்பம் கொண்டவன் நீயே. வஞ்சகன் {சூதாடி / தூர்த்தன்} நீயே. கணங்களாகப் பிரிந்திருக்கும் பூதங்களின் தலைவன் நீயே, அவர்களின் ஆட்சியாளனும் நீயே. சிவப்பு மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, செவ்வாடைகளை உடுத்துபவன் நீயே. மலைச்சாரலில் உறங்குபவன் {கிரிசன்} நீயே, சிவப்பு வண்ணத்தை {காஷாயன்} விரும்புபவன் நீயே.(78) கலைஞன் {சில்பிகன்} நீயே; கலைஞர்களில் முதன்மையானவன் நீயே; கலைகள் அனைத்தின் தோற்றமும் நீயே. பகனின் கண்களைப் பிடுங்கியவன் நீயே; கடுமையானவன் நீயே, பூஷனின் பற்களைச் சிதைத்தவன் நீயே.(79) ஸ்வாஹா நீயே, ஸ்வதா நீயே, வஷட் நீயே, வணக்கத்தின் வடிவம் நீயே, வழிபாட்டாளர்கள் அனைவராலும் சொல்லப்படும் நமஸ் நமஸ் {நமோநமஹ} என்ற சொற்கள் நீயே. பிறர் அறியாத நோன்புகளையும், தவங்களையும் கொண்டவன் நீயே. பிரணவம் {தாரகன்} நீயே; நட்சத்திரக்கூட்டங்கள் மின்னிக் கொண்டிருக்கும் ஆகாயம் நீயே.(80)

தாத்ரி {தாதா / விஷ்ணு}, விதாத்ரி {விதாதா / நான்முகப் பிரம்மன்}, சந்தாத்ரி {சந்தாதா / அனைத்தையும் ஒன்றாகச் செய்பவன்}, விதாத்ரி {விதிகளை வடிவமைப்பவன் / மஹேஸ்வரன்}, உயர்ந்த காரணமான அனைத்துப் பொருட்களின் புகலிடமாகவும் {தாரணனாகவும்}, புகலிடங்கள் அனைத்தின் சார்பற்றவனாகவும் {அதரனாகவும்} இருப்பவன் நீயே. பிரம்மத்தை அறிந்தவன் {பிரம்மம்} நீயே, தவம் நீயே, வாய்மை நீயே, பிரம்மச்சரியத்தின் ஆன்மா நீயே, எளிமை {ஆர்ஜவம்} நீயே.(81) அனைத்து உயிரினங்களின் ஆன்மா {பூதாத்மா} நீயே, உயிரினங்கள் அனைத்தின் படைப்பாளன் {பூதக்ருத்} நீயே, முழு இருப்பு {பூதன்} நீயே, கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகியவை எழுந்த காரணன் நீயே. பூமி {பூ:} நீயே, ஆகாயம் {புவ:) நீயே, சொர்க்கம் {ஸ்வ:) நீயே. நித்தியமானவன் நீயே, தற்கட்டுப்பாடு கொண்டவன் {தாந்தா} நீயே, பெருந்தேவன் {மஹாதேவன்} நீயே.(82) தொடக்கம் {தீக்ஷிதன்} நீயே, தொடக்கமில்லாதவன் {அதீக்ஷிதன்} நீயே. மன்னிப்பவன் {க்ஷாந்தன்} நீயே, மன்னிக்காதவன் நீயே; புரட்சியாளர்கள் {அடங்காதவர்கள்} அனைவரையும் தண்டிப்பவன் நீயே. சந்திர மாதம் நீயே, யுகச்சக்கரம் (கல்பம்) நீயே, அழிவு {ஸம்வர்த்தன்} நீயே, படைப்பும் {ஸம்பரவர்த்தகன்} நீயே.(83) காமம் {காமன்} நீயே, உயிர் வித்து {பிந்து} நீயே, நுட்பமானவன் {அணு} நீயே, திரளானவன் {ஸ்தூலன்} நீயே, கர்ணிகார மலர்களாலான மாலைகளை விரும்புபவன் நீயே. நந்தி போன்ற முகத்தைக் கொண்டவன் நீயே, பயங்கர முகத்தைக் கொண்டவன் நீயே, அழகிய முகம் கொண்டவன் {ஸுமுகன்} நீயே, கொடூர முகம் {துன்முகன்} கொண்டவன் நீயே, முகமற்றவன் {அமுகன்} நீயே.(84) நான்கு முகம் கொண்டவன் நீயே, பல முகங்களைக் கொண்டவன் நீயே, போரில் ஈடுபடும்போதும் நெருப்பின் முகம் {அக்நிமுகன்} கொண்டவன் நீயே. தங்க வயிற்றைக் கொண்டவன் (நாராயணன்) {ஹிரண்யகர்ப்பன்} நீயே, (உணவும், உடைமைகளும் அற்ற பூமியில் பற்று கொள்ளாத) பறவை {சகுநி} நீயே, (வலிமைமிக்கப் பாம்புகளின் தலைவன்) அனந்தன் நீயே, (பெரிதிலும் பெரிதான) விராட் நீயே.(85)

மறத்தை {அநீதியை} அழிப்பவன் நீயே, மஹாபார்ஸ்வன் என்றழைக்கப்படுபவன் நீயே, சண்டதாரன் நீயே, பூதகணங்களின் தலைவன் நீயே. பசுவைப் போன்ற இழிந்தவன் நீயே, பசுவின் பாதுகாவலன் நீயே, காளைகளின் தலைவனை {நந்தியை} உன் பணியாளாகக் கொண்டவன் நீயே.(86) மூவுலகங்களின் பாதுகாவல் நீயே, கோவிந்தன் நீயே, புலன்களை இயக்குபவன் நீயே, புலன்களால் புரிந்து கொள்ள முடியாதவன் நீயே. உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவன் நீயே, நிலையானவனே நீயே, அசைவற்றவன் {நிஷ்கம்பன்} நீயே, நடுங்காதவன் {கம்பன்} நீயே, நடுக்கத்தின் வடிவம் நீயே.(87) தடுக்கப்பட முடியாதவன் நீயே, நஞ்சுகள் அனைத்தையும் முறிப்பவன் நீயே, (போரில்) தாங்கிக் கொள்ளப்பட முடியாதவன் நீயே, கடந்து செல்லப்பட முடியாதவன் நீயே, நடுங்கச்செய்ய முடியாதவன் நீயே, அளவிட முடியாதவன் நீயே, வெல்லப்பட முடியாதவன் நீயே, வெற்றி {ஜயன்} நீயே.(88) வேகம் {சசன்} நீயே, சந்திரன் நீயே, (அண்டத்தை அழிப்பவனான) யமன் நீயே, (செல்லவிடாமல்) குளிர், வெப்பம், பசி, பலவீனம் மற்றும் நோயை பொறுப்பவன் நீயே. மனத்துயர்கள் அனைத்தும் நீயே, உடல் நோய்கள் அனைத்தும் நீயே, அந்த நோய்களற்றவன் நீயே.(89) மானின் வடிவில் தப்பிச் செல்ல முயற்சித்த என் வேள்வியை அழித்தவன் நீயே. நோய்கள் அனைத்தின் தோற்றமும், விலக்கமும் நீயே. உயர்ந்த முகடு {சிகண்டி} நீயே. தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவன் நீயே. காட்டுத் தாமரைகளின் மத்தியில் வசிப்பவன் நீயே.(90)

தவசியின் தண்டத்தைத் தரித்தவன் நீயே. மூன்று வேதங்களை முக்கண்களாகக் கொண்டவன் நீயே. கடுமையான தண்டனைகளைக் கொடுப்பவன் நீயே. (அண்டம் உதித்தபோது தோன்றிய) முட்டையை அழிப்பவன் நீயே. நஞ்சு மற்றும் நெருப்பு ஆகிய இரண்டையும் பருகுபவன் நீயே, தெய்வங்கள் அனைத்திலும் முதன்மையானவன் நீயே. சோமம் பருகுபவன் நீயே, மருத்துகளின் தேவன் நீயே.(91) அமுதம் பருகுபவன் நீயே. அண்டத்தின் ஆண்டவன் நீயே. மகிமையில் ஒளிப்பவன் நீயே, ஒளிர்வதனைத்தின் தலைவன் நீயே. நஞ்சிலிருந்தும், மரணத்திலிருந்தும் பாதுகாப்பவன் நீயே. பாலும், சோமமும் பருகுபவன் நீயே. சொர்க்கத்தில் இருந்து வீழ்ந்தவர்களைப் பாதுகாப்பவர்களில் முதன்மையானவன் நீயே. தேவர்களில் முதல்வனை {பிரம்மனைப்} பாதுகாப்பவன் நீயே.(92) தங்கமே உயிர் வித்தாகக் கொண்டவன் {ஹிரண்யரேதஸ்} நீயே. ஆண் நீயே, பெண் நீயே, அலி நீயே. குழந்தை நீயே, இளைஞன் நீயே, பற்கள் உதிர்ந்த முதிர்ந்தவன் {ஸ்தவிரன்} நீயே, நாகர்களில் முதன்மையானவன் {ஐராவதன்} நீயே, சக்ரன் {இந்திரன்} நீயே, அண்டத்தை அழிப்பவன் நீயே, படைப்பாளன் நீயே.(93) பிரஜாபதி நீயே, பிரஜாபதிகளில் துதிக்கப்படுபவன் நீயே, அண்டத்தை ஆதரிப்பவன் நீயே, அண்டத்தையே வடிவமாகக் கொண்டவன் நீயே, பெருஞ்சக்தி கொண்டவன் நீயே, அனைத்துத் திசைகளிலும் திரும்பி முகங்களைக் கொண்டவன் நீயே. சூரியனையும், சந்திரனையும் இரு கண்களாய் கொண்டவன் நீயே, பெரும்பாட்டனை இதயமாகக் கொண்டவன் நீயே. பெருங்கடல் நீயே. சரஸ்வதி தேவியை உன் வாக்காகக் கொண்டவன் நீயே, நெருப்பையும் {அநலனையும்}, காற்றையும் {அநிலனையும்} உன் வலிமையாக {பலமாகக்} கொண்டவன் நீயே. பகலும், இரவும் நீயே. இமை திறத்தல் மற்றும் அடைத்தல் உள்ளிட்ட செயல்கள் அனைத்தும் நீயே.(94) ஓ! மங்கல தேவனே {சிவ பெருமானே}, பிரம்மனோ, கோவிந்தனோ {விஷ்ணுவோ}, புராதன முனிவர்களோ உண்மையில் உன் மகிமையைப் புரிந்து கொள்ளத் தகுந்தவர்களல்ல.(95)

நீ கொண்ட நுட்பமான வடிவங்கள் எங்களுக்குப் புலப்படவில்லை. ஓ!, தந்தையானவன் தன் மடியில் பிறந்த பிள்ளைகளைப் பாதுப்பத்தைப் போல என்னைக் காப்பாயாக.(96) ஓ! என்னைப் பாதுகாப்பாயாக. நான் உன் பாதுகாப்புக்குத் தகுந்தவனாவேன். ஓ! பாவமற்றவனே நான் உன்னை வணங்குகிறேன். ஓ! சிறப்பு மிக்கவனே, உன் பக்தர்களிடம் கருணை நிறைந்தவன் நீயே. நான் எப்போதும் உன்னிடம் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன்.(97) பெருங்கடலின் அடுத்தக் கரையில், புரிந்து கொள்ளக் கடினமான வடிவில், பல்லாயிரம் மனிதர்களை மறைத்துத் தனிமையில் உள்ளவன் என் பாதுகாவலனாகட்டும்.(98) புலன்களைக் கட்டுப்பாட்டில் கொண்டவர்களும், சத்வ குணத்தைக் கொண்டவர்கள், தங்கள் உயிர் மூச்சுகளை ஒழுங்கு செய்தவர்களும், உறக்கத்தை வென்றவர்களுமான மனிதர்களால் பிரகாசமான ஒளியின் வடிவில் காணப்பட்ட யோகத்தின் ஆன்மாவை நான் வணங்குகிறேன்.(99) சடாமுடி தரித்தவனும், தவசியின் தண்டத்தைக் கையில் கொண்டவனும், நீண்ட வயிற்றுப் பகுதியைக் கொண்ட உடலைக் கொண்டவனும், முதுகில் கமண்டலம் கட்டப்பட்டவனும் பிரம்மனின் ஆன்மாகவும் இருப்பவனை நான் வணங்குகிறேன்.(100)

நீரின் ஆன்மாவாக இருப்பவனை, மேகத்தை முடியாய் கொண்டவனை, மூட்டுகளில் ஆறுகளைக் கொண்டவனை, வயிற்றில் நான்கு கடல்களைக் கொண்டவனை நான் வணங்குகிறேன்.(101) யுக முடிவு நேரும்போது உயிரினங்களை அனைத்தையும் விழுங்கி அண்டத்தை மறைக்கும் நீர்ப் பரப்பில் (உறங்குவதற்கு) பரந்து விரிந்து கிடப்பவனின் பாதுகாப்பை நான் நாடுகிறேன்.(102) ராஹுவின் வாய்க்குள் நுழைந்து இரவில் சோமனைப் பருகுபவனும், சுவர்பானுவாகி சூரியனையும் விழுங்குபவனும் என்னைப் பாதுகாக்கட்டும்.(103) பிரம்மனின் படைப்புக்குப் பிறகு உன்னில் இருந்து எழுந்த குழந்தனைகளான தேவர்கள் (வேள்விக் காணிக்கைகளில்) தங்களுக்குரிய பங்குகளை அனுபவிக்கிறார்கள். ஸ்வாஹா மற்றும் ஸ்வதாவுடன் செய்யப்படும் காணிக்கைகளை அவர்கள் (அமைதியாக) அனுபவிக்கட்டும், அந்தக் கொடைகளில் இருந்து அவர்கள் இன்பத்தை அடையட்டும். நான் அவர்களை வணங்குகிறேன்.(104) அனைத்து உடல்களிலும் கட்டைவிரல் அளவில் வசிக்கும் மூர்த்திகள் {ருத்திரர்கள் / மஹாருத்திரனின் பகுதிகள்} என்னை எப்போதும் பாதுகாத்து, நிறைவு கொள்ளச் செய்யட்டும்.(105)

உடல்படைத்த உயிரினங்களில் வசித்து, தாங்கள் துன்புற்று அழாமல் அவற்றைத் துயரில் அழச் செய்து, தாங்கள் மகிழ்ச்சியடையாமல் அவற்றை மகிழ்ச்சியடைச் செய்யும் அந்த மூர்த்திகளை எப்போதும் நான் வணங்குகிறேன்.(106) ஆறுகள், பெருங்கடல்கள், குன்றுகள், மலைகள், மலைக்குகைகள், மரத்தின் வேர்கள், பசுக்கொட்டில்கள், அடைதற்கரிய காடுகள், நாற்சந்திகள், சாலைகள், வெட்ட வெளிகள், (ஆறுகள், தடாகங்கள் மற்றும் பெருங்கடல்களின்) கரைகள், யானைச்சாலைகள், குதிரைச் சாலைகள், தேர்ச்சாலைகள், கைவிடப்பட்ட தோட்டங்கள் மற்றும் வீடுகள், ஐம்பூதங்கள், முக்கிய மற்றும் துணைத் திசைகளில் வசிக்கும் ருத்திரர்களை நான் எப்போதும் வணங்குகிறேன். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட வெளியிலும், சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்களிலும் வசிப்பவர்களையும், பாதாள லோகத்தில் வசிப்பவர்களையும், துறவை மேற்கொண்டவர்களையும், உயர்ந்ததை அடைவதற்கான பிற மேன்மையான நடைமுறைகளில் ஈடுபடுபவர்களையும் நான் மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.(107-110)

எண்ணமுடியாதவர்களும், அளவிடமுடியாதவர்களும், வடிவமில்லாதவர்களும், முடிவிலா குணங்களைக் கொண்டவர்களுமான ருத்திரர்களை நான் வணங்குகிறேன்.(111) ஓ! ருத்திரா, அனைத்து உயிரினங்களையும் படைதவன் நீயே, ஓ! ஹரனே, அனைத்து உயிரினங்களின் ஆண்டவன் நீயே, அனைத்து உயிரினங்களுக்குள்ளும் வசிக்கும் ஆன்மாவும் நீயே என்பதால்தான் (என் வேள்விக்கு) உன்னை நான் அழைக்கவில்லை.(112) அபரிமிதமான கொடைகளுடன் வேள்விகள் அனைத்திலும் துதிக்கப்படுபவனே நீயே, அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் நீயே என்பதால்தான் நான் உன்னை அழைக்கவில்லை.(113) அல்லது, ஓ! தேவா, உன் நுட்பமான மாயையில் திகைப்படைந்த நான் உன்னை அழைக்கத் தவறிவிட்டேன்.(114) என்னிடம் நிறைவு கொள்வாயாக, ஓ! பவா, ரஜஸ் குணத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் என்னிடம் அருள்கூர்வாயாக. ஓ! தேவா, என் மனம், புத்தி, சித்தம் அனைத்தும் உன்னிலேயே வசிக்கிறது” என்றான் {என்று துதித்தான் தக்ஷன்}[12].(115)அனைத்து உயிரினங்களின் தலைவனான மஹாதேவன் {சிவன்}, இந்தத் துதிகளைக் கேட்டு (மேலும் தக்ஷனுக்குத் தீங்கிழைக்க எண்ணாமல்) நின்றான். உண்மையில், மிகவும் நிறைவடைந்த அந்தச் சிறப்புமிக்கத் தேவன் {சிவன்}, தக்ஷனிடம், “ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்ட தக்ஷா, உன் துதிகளால் நான் நிறைவடைந்தேன். மேலும் என்னைத் துதிக்க வேண்டாம். நீ என் உதவியைப் பெறுவாய்.(117) ஓ! உயிரினங்களின் மூதாதையே, (நிறைவடையாத இந்த ஒரு வேள்வியின் விளைவாக) என் அருளால் ஆயிரம் குதிரை வேள்விகள் மற்றும் நூறு வாஜபேயங்களின் கனியை நீ ஈட்டுவாய்” என்றான்.(118)

சொற்களின் முற்றான ஆசானான மஹாதேவன் மீண்டும் தக்ஷனிடம், உயர்ந்த ஆறுதல் கூறும் வகையில், “உலகின் உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனே நீயே இருப்பாயாக.(119) ஓ! தக்ஷா, இந்த வேள்வியில் நிகழ்ந்த தீங்குகளுக்கான நீ துயரடையாதே. முந்தைய கல்பங்களில் கூட நான் உன் வேள்வியை அழித்திருக்கிறேன்[13].(120) ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே, நான் மேலும் உனக்குச் சில வரங்களைக் கொடுக்கப் போகிறேன். என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வாயாக. உன் முகத்தில் பரவியிருக்கும் இந்த உற்சாகமற்ற தன்மையைக் களைந்து, சிதறாத கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக.(121){சிவன் தொடர்ந்தான்}, “ஆறு அங்கங்களுடன் கூடிய வேதங்களிலிருந்தும், ஸாங்கியத்திலிருந்தும் பெற்ற அறிவுக்குப் பொருத்தமான வாதத்தின் துணையால், பல நீண்ட வருடங்கள் செய்யக்கூடிய கடுந்தவங்களைத் தேவர்களாலும், தானவர்களாலும் செய்ய முடிந்தது.(122) எனினும், நான் வகுத்த சாரமானது ஒப்பற்றதும், அனைத்து திசைகளிலும் நன்மையை உண்டாக்கவல்லதுமாகும். இஃது அனைத்து வகை வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைக்} கொண்ட மனிதர்களாலும் செய்யப்படலாம். இது விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கிறது. பல வருடங்கள், அல்லது புலன்களை அடங்கிய மனிதர்களின் தகுதியின் {புண்ணியத்தின்} மூலம் இஃது அடையப்படுகிறது. இது புதிரால் மறைக்கப்பட்டிருக்கிறது. ஞானமற்றவர்கள் இதைக் கண்டிக்கத்தக்கதாகக் கருதுகிறார்கள்.(123) இது நான்கு வகைகள் {வர்ணங்கள்} மற்றும் நான்கு வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} ஆகியவற்றில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளுக்கு முரண்பட்டதும், மிகச் சொற்பமான கடமைகளில் மட்டுமே உடன்பட்டதுமாக இருக்கிறது. (அனுமானங்களில் இருந்து) தீர்மானங்களை (வரையறுக்கும்) அறிவியலில் நன்கு திறம்பெற்றவர்களாலும் அனைத்து வாழ்வுமுறைகளையும் கடந்து, அதைப் பின்பற்றத் தகுந்தவர்களாலும் அதன் ஏற்புடைமையைப் புரிந்து கொள்ள முடியும்.(124) ஓ! தக்ஷா, பழங்காலத்தில், பாசுபதம் என்றழைக்கப்பட்ட மங்கலமான அறம் {விரதம்} என்னால் உண்டாக்கப்பட்டது. அவ்வறத்தைச் சரியாகப் பின்பற்றுவது அபரிமிதமான நன்மைகளை உண்டாக்கும்.(125) ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, அந்த நன்மைகள் யாவும் உனதாகட்டும். உன் இதயத்தில் உள்ள இந்த நோயை விலக்குவாயாக” என்றான்{சிவன்}. இந்த வார்த்தைகளைச் சொன்ன மஹாதேவன் {சிவன்}, தன் மனைவி (உமை) மற்றும் தன் தொண்டர்கள் அனைவருடன் அளவிலா ஆற்றலைக் கொண்ட தக்ஷனின் பார்வையில் இருந்து மறைந்து போனான்.(126)

தக்ஷனால் முதலில் சொல்லப்பட்ட இந்தத் துதியை உரைப்பவன், அல்லது மற்றொருவனால் உரைக்கப்படுவதைக் கேட்பவன், சிறு தீமையையும் சந்திக்காமல் நீண்ட வாழ்நாளை அடைவான்.(127) உண்மையில், தேவர்களில் முதன்மையானவனாகச் சிவன் இருப்பதைப் போலவே துதிகள் அனைத்திலும் முதன்மையாக ஸ்ருதிகளுக்கு ஏற்புடைய இந்தத் துதியும் இருக்கிறது.(128)  புகழ், அரசாட்சி, மகிழ்ச்சி, இன்பம், பொருள் {லாபம்}, செல்வம் ஆகியவற்றை விரும்பும் மனிதர்களும், கல்வியில் விருப்பமுள்ளவர்களும் இந்தத் துதியைப் பக்தியுணர்வுடன் கேட்க வேண்டும்.(129)  நோயால் பீடிக்கப்பட்டவன், துன்பத்தால் வருந்துபவன், துயரில் மூழ்கியவன், கள்வர்கள் அல்லது அச்சத்தால் பீடிக்கப்பட்டவன், அரசனின் வெறுப்புக்கு உள்ளானவன் ஆகியோர் (இந்தத் துதியை உரைப்பதால், அல்லது கேட்பதால்) அச்சத்தில் இருந்து விடுபடுவார்கள்.(130)
இந்தத் துதியைக் கேட்பது, அல்லது உரைப்பதன் மூலம் ஒருவன் உலகம் சார்ந்த இந்த உடலுடனே, மஹாதேவனின் தொண்டர்களாக அமைந்திருக்கும் கணங்களுக்கு இணையான தன்மையை அடைவான். (இந்தத் துதியின் மூலம்) ஒருவன் சக்தியையும், புகழையும் பெறுவான், பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைவான்.(131) இந்தத் துதி உரைக்கப்படும் இல்லத்தில் ராட்சசர்களாலோ, பிசாசங்களாலோ, பூதங்களாலோ, விநாயகர்களாலோ எந்த அமளிகளிலும் ஈடுபடமுடியாது.(132)

பிரம்மச்சரிய நடைமுறைகளை நோற்று இந்தத் துதியைக் கேட்கும் பெண்ணானவள், தன் தந்தை மற்றும் தன் கணவனின் இல்லத்தில் ஒரு தேவியின் வழிபாட்டை வெல்வாள்.(133) இந்தத் துதியைக் கவனத்துடன் கேட்பவன் அல்லது உரைப்பவனின் செயல்கள் அனைத்தும் எப்போதும் வெற்றியால் மகுடம் சூட்டப்படும்.(134) இந்தத் துதியை உரைப்பதன் விளைவால் ஒருவன் தன் மனத்திற்குள் அமைத்துக் கொள்ளும் விருப்பங்கள் அனைத்தும், வார்த்தைகளில் அமைத்துக் கொள்ளும் விருப்பங்கள் அனைத்தும் அவை கனிவதால் மகுடம் சூட்டப்படும்.(135) தற்கட்டுப்பாட்டைப் பயின்று மஹாதேவன், குஹன், உமை, நந்தி ஆகியோரின் பெயர்களைச் சொல்லி அவர்களுக்கு உரிய சடங்குகளை உரிய முறையில் அர்ப்பணிப்புடன் செய்யும் மனிதன், தான் விரும்பிய அனைத்துப் பொருட்களையும், அனுபவிக்கத்தக்க, இன்பத்திற்குரிய அனைத்தையும் அடைவான்.(136) அத்தகைய மனிதன் இப்பிறவியை விட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்தால், இடைநிலை உயிரினங்களான விலங்குகளாகவோ, பறவைகளாகவோ மீண்டும் ஒருபோதும் பிறப்பை அடைய மாட்டான். இதைப் பராசரரின் மகனான பலமிக்க வியாசரும் சொல்லியிருக்கிறார்” என்றார் {பீஷ்மர்}.(137)

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

“சிஷ்டக்ருதே நம:”

April 10, 2025

ஒரு முறை வேத வியாசர், தமது சீடர்களைப் பார்த்து,

“அஹல்யா த்ரௌபதீ ஸீதா தாரா மந்தோதரீ ததா

பஞ்சகன்யா ஸ்மரேத் நித்யம் மஹாபாதக நாசினீ”

என்ற சுலோகத்தைச் சொன்னார்.

பஞ்ச கன்னிகைகள் எனப்படும் அகல்யா, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய ஐந்து பெண்களையும் தினமும் காலையில் தியானித்தால், நமது அனைத்து பாபங்களும் தொலையும் என்பது இதன் பொருளாகும்.

“சீடர்களே! அகல்யா, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய இந்த ஐவருமே தாயின் கருவில் வசிக்காமல் பிறந்தவர்கள்.

ஓர் அழகிய பெண்ணை உருவாக்க விழைந்த பிரம்மதேவர், தமது கற்பனையை எல்லாம் திரட்டி, அகல்யாவை உருவாக்கினார்.

அர்ஜுனனை மணப்பதற்கேற்ற பெண்ணை வேண்டித் துருபத மன்னன் வேள்வி செய்தபோது, அந்த வேள்வித் தீயில் தோன்றினாள் திரௌபதி.

ஜனக மன்னன் தனது யாகசாலையை உழுத போது, கலப்பை நுனியில் சீதா தேவியைக் கண்டெடுத்தார்.

பாற்கடல் கடைந்த போது அதிலிருந்து தாரை தோன்றினாள்.

பார்வதியின் சாபத்தால் தவளையாய்ப் பிறந்த மதுரா என்னும் அப்சரஸ் பெண்ணுக்குப் பரமசிவன் சாப விமோசனம் தந்து, அவளை மண்டோதரி என்னும் அழகிய பெண்ணாக மாற்றினார்!” என்று கூறினார் வேத வியாசர்.

“இவர்களுக்கு வேறு ஏதாவது சிறப்புகள் உண்டா?” என்று கேட்டார்கள் சீடர்கள்.

அதற்கு வேத வியாசர், “இந்த ஐவருமே தங்கள் வாழ்வில் பேரிழப்புகளையும் பெருந்துயரங்களையும் சந்தித்த போதும், அவற்றை மனவுறுதியோடு தாண்டி வெற்றி கண்டவர்கள்.

தன் கணவர் கௌதமர் தந்த சாபத்தால் கல்லாக மாறிய போதும், பொறுமையோடும் மனவுறுதியோடும் இருந்த அகல்யாவை, ராமன் தன் திருவடிகளால் தீண்டி மீண்டும் தூய பெண்ணாய் ஆக்கினான்.

கௌரவர்களின் சபையில் பெரும் அவமானத்தைச் சந்தித்த திரௌபதி, மனவுறுதியுடன் துன்பங்களைப் பொறுத்திருந்து, பாரதப் போரின் மூலம் தன் சபதத்தை நிறைவேற்றினாள்.

பத்துமாத காலம் அசோக வனத்தில் அரக்கர்கள் புடைசூழச் சிறையிருந்த போதும், ராமன் வருவான் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்து வெற்றி கண்டாள் சீதை.

வாலியின் மனைவியான தாரை, தன் கணவனை இழந்து தவித்தபோதும், தன் மகனான அங்கதனின் நன்மைக்காகத் துயரத்தைப் பொறுத்துக் கொண்டு உயிர் தரித்திருந்தாள்.

ராவணனின் மனைவியான மண்டோதரி, தனது கணவன், மகன்கள், உறவினர்கள் அனைவரையும் போரில் இழந்த போதும் மனம் தளராதிருந்தாள்

எனவே இந்த ஐவரும் காலையில் தியானிக்கத் தக்கவர்கள்!” என்று கூறினார்.

அப்போது சீடர்கள், “சுவாமி! இந்த ஐவருள் மகாலட்சுமியின் அவதாரமான சீதைக்கு நிகராக மற்ற நால்வரையும் கூறுவது சரியா?

இந்திரனின் ஆசைக்கு இணங்கினாள் அகல்யா.

ஐந்து ஆண்களை மணந்தாள் திரௌபதி.

வாலியின் மரணத்துக்குப் பின் சுக்ரீவனை மணந்தாள் தாரை.

மண்டோதரி நல்லவள் தான் என்றாலும், அவள் பெரும் பாவியான ராவணனின் மனைவியாவாள்.

இந்த நால்வரும் எப்படி சீதைக்குச் சமமானவர்களாக ஆக முடியும்?” என்று வியாசரிடம் கேட்டார்கள்.

அதற்கு வியாசர், “அதற்குத் திருமாலின் திருவருளே காரணம்.

ராமனின் பாதுகையில் உள்ள மண் அகல்யாவின் மீது பட்ட மாத்திரத்தில், அவளுக்கு ஏற்பட்ட அனைத்து தோஷங்களும் நீங்கப் பெற்று அவள் தூய்மையாகி விட்டாள்.

திரௌபதி எப்போதும் கண்ணனையே தியானித்துக் கொண்டிருந்த படியால், அவள் எப்போதும் தூய்மையாகவே இருந்தாள்.

ராம தரிசனத்தால் தாரையும் மண்டோதரியும் தூய்மை பெற்றார்கள்.

இவ்வாறு திருமாலின் அருளால் தூய்மை பெற்ற அகல்யா, திரௌபதி, தாரை, மண்டோதரி ஆகிய நால்வரும் மகாலட்சுமியின் அவதாரமாகிய சீதைக்கு நிகராகப் போற்றப்படுகிறார்கள்!” என்றார்.

அகல்யா, திரௌபதி, தாரை, மண்டோதரி போன்றோரைச் சீதையின் ஸ்தானத்துக்கு நிகராய் உயர்த்தியது போல், சாதாரண மனிதர்களைக் கூடத் தனது சம்பந்தத்தாலே உயர்ந்த மனிதர்களாகத் திருமால் ஆக்குவதால் ‘சிஷ்டக்ருத்’ (உயர்ந்தவர்களை உருவாக்குபவர்) என்று அழைக்கப்படுகிறார்.

உயர்ந்த மனிதர்களை ‘சிஷ்ட:’ என்று சொல்வார்கள். ‘க்ருத்’ என்றால் உருவாக்குபவர் என்று பொருள்.

‘சிஷ்டக்ருத்’ என்பதே ஸஹஸ்ரநாமத்தின் 251-வது திருநாமம்.

அகல்யா, திரௌபதி, தாரை, மண்டோதரி போன்றோருக்குத் தூய்மை அளித்ததைப் போல், தோஷமுள்ளவர்களைக் கூடத் தனது சம்பந்தத்தாலே தூய்மையானவர்களாகத் திருமால் ஆக்குவதால், அவர் ‘சுசி:’ என்றழைக்கப்படுகிறார்.

‘சுசி:’ என்றால் தூய்மை என்று பொருள்.

தானும் தூய்மையாக இருந்து, தன்னைச் சார்ந்தவர்களையும் தூய்மையாக்குவதால், திருமால் ‘சுசி:’ எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 252-வது திருநாமம்

“சிஷ்டக்ருதே நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடையத் திருமால் அருள்புரிவார்.

“சுசயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் தூயவர்களாக ஆக்கி அருள்வார்.ஹேதவே நமஹ…..!!!

—————

மகாபாரதம் உணர்த்தும். உண்மைகள்….

மோகத்தில் வீழ்ந்துவிட்டால், மொத்தமாய் வீழ்ந்திடுவாய்

– சாந்தனுவாய்….

——————————-

சத்தியம் செய்துவிட்டால், சங்கடத்தில் மாட்டிடுவாய்

– கங்கை மைந்தானாய்..

——————————–

முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்

– பாண்டுவாய்….

——————————

வஞ்சனை நெஞ்சில் கொண்டால், வாழ்வனைத்தும் வீணாகும்

– சகுனியாய்…

——————————

ஒவ்வொரு வினைக்கும், எதிர்வினை உண்டு

– குந்தியாய்…

——————————-

குரோதம் கொண்டால், விரோதம் பிறக்கும்

– திருதராஷ்டிரனாய்….

——————————

பெற்றோர்கள் செய்யும் பாவங்கள், பிள்ளைகளை பாதிக்கும்

– கௌரவர்கள்…

——————————

பேராசை உண்டாக்கும், பெரும் அழிவினையே

– துரியோதனனாய்…

——————————

கூடா நட்பு, கேடாய் முடியும்

– கர்ணனாய்…

——————————

சொல்லும் வார்த்தை, கொல்லும் ஓர்நாள்

– பாஞ்சாலியாய்..

——————————

தலைக்கணம் கொண்டால், தர்மமும் தோற்கும்

– யுதிஷ்டிரனாய்…..

——————————

பலம் மட்டுமே, பலன் தராது

– பீமனாய்….

——————————

இருப்பவர் இருந்தால், கிடைப்பதெல்லாம் வெற்றியே

– அர்ஜூனனாய்….

——————————

சாஸ்திரம் அறிந்தாலும், சமயத்தில் உதவாது

– சகாதேவனாய்..

——————————

விவேகமில்லா வேகம், வெற்றியை ஈட்டாது

– அபிமன்யூ

——————————

நிதர்சனம் உணர்ந்தவன், நெஞ்சம் கலங்கிடான்

– கண்ணனாய்….

——————————

வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….

வாழ்ந்திடலாம் பகுத்தறிந்து.

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பீஷ்மாச்சார்யர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸூகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாஸ பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அனந்தனுக்கு ஆயிரம் திரு நாமங்கள்–ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள்– 503-557-திரு நாமங்கள்–

October 6, 2024

(495-வது திருநாமம் குரு முதல் 502-வது திருநாமம் போக்தா வரை – ஹயக்ரீவ அவதாரத்தின் பெருமைகள்)

(503-வது திருநாமம் கபீந்த்ர முதல் 512-வது திருநாமம் ஸத்யஸந்த வரை – தருமத்தின் வடிவமாக இருக்கும் ஸ்ரீராமனின் பெருமைகள்)

(திருநாமங்கள் 520-523 பாதாள லோகத்தில் இருந்தபடி மொத்தப் பிரபஞ்சத்தையும் தாங்கிக் கொண்டிருக்கும் கூர்ம மூர்த்தியின் பெருமைகள்)

(529 – 538 – கபில அவதாரம்)

538-வது திருநாமம் முதல் அடுத்த சில திருநாமங்கள் வராக அவதார வைபவம்

(திருநாமங்கள் 544 முதல் 568 வரை 25 திருநாமங்கள், வைகுண்டநாதனுடைய திருமேனி அழகின் வர்ணனை)

—————

503. கபீந்த்ராய நமஹ (Kapeendhraaya namaha)

ஹயக்ரீவராகத் தான் உபதேசித்த வேத தருமங்களைத் தானே ராமனாக அவதரித்துத் திருமால் பின்பற்றிக் காட்டினார் என்பதை உணர்த்தவே மீண்டும் ஒருமுறை ராமனின் பெருமைகள் இங்கே ஹயக்ரீவரைத் தொடர்ந்து சொல்லப்படுகின்றன.கம்பராமாயணம் பால காண்டத்தில் வரும் காட்சி. தேவர்கள் அனைவரும் மேரு மலையில் உள்ள ஒரு மண்டபத்திலே ஒன்று கூடினார்கள். பிரம்மாவைப் பார்த்து, பிரம்மதேவரே ராவணன் போன்ற அரக்கர்களாலே நாங்கள் மிகவும் துன்புறுகிறோம்.

அவர்களிடம் இருந்து எங்களை நீங்கள் தான் காக்க வேண்டும் என்று வேண்டினார்கள். அப்போது பிரம்மா, நம் அனைவரையும் அரக்கர்களிடம் இருந்து காக்க வேண்டும் என்றால் அது திருமாலால் தான் முடியும். வாருங்கள், திருமாலைத் தியானிப்போம் என்றார். அதன்படி எல்லோரும் திருமாலைத் தியானிக்க, கருட வாகனத்தில் திருமால் அவர்கள் முன்னே தோன்றினார்.

கருமுகில் தாமரை நல்காடு பூத்து நீடு
இருசுடர் இருபுறத்து ஏந்தி ஏந்தலர்த்
திருவொடும் பொலிய ஓர் செம்பொன்
குன்றின்மேல் வருவதுபோல் கலுழன்மேல் வந்து தோன்றினான்–
என்று வர்ணிக்கிறார் கம்பர்.

நீருண்ட கார்மேகத்தில் தாமரைக் காடு பூத்து, அம்மேகம் சூரிய சந்திரர்களை ஏந்தியபடி மின்னலை உள்ளடக்கி, தங்கமலை மேல் வந்தால் எப்படி இருக்குமோ அதுபோல் திருமால் தோன்றினார் என்கிறார் கம்பர்.அதாவது, திருமாலின் கார்வண்ணத் திருமேனி கார்மேகம். அவரது திருக்கண்கள் திருக்கைகள் திருவடிகள் தாமரைக் காடு போல் விளங்குகின்றன. அவர் ஏந்தியிருக்கும் சங்கு சக்கரங்கள் சந்திர சூரியர்களைப் போல் இருக்கின்றன. திருமார்பில் உள்ள பிராட்டி மின்னலாய் ஒளிவீசுகிறாள். வாகனமான கருடன் பொன்மலை போல் விளங்குகிறார்.

இக்காட்சி வால்மீகி ராமாயணத்தில் வேறுமாதிரி இருக்கிறதே என்ற சிந்தனையில் ஆழ்ந்து விட்டால், இந்த அரிய காட்சியில் உள்ள இறைவனின் அழகையும் இலக்கியச் சுவையையும் இழக்க நேரிடும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.இப்படித் தோன்றிய திருமாலிடம் தேவர்கள் ராவணன் போன்ற அரக்கர்களிடம் இருந்து தங்களைக் காக்குமாறு வேண்டினார்கள். அப்போது அவர்களிடம் திருமால், நீங்கள் அஞ்சவேண்டாம், நான் பூமியில் அவதாரம் செய்து ராவணனையும் அவனது அரக்கர் கூட்டத்தையும் கூண்டோடு அழிப்பேன் என்று வாக்களித்தார்.

மேலும், தேவனாலோ யட்சனாலோ கந்தருவனாலோ சித்தனாலோ சாரணனாலோ கிம்புருஷனாலோ அசுரனாலோ அரக்கனாலோ தனக்கு மரணம் வரக்கூடாது என்று வரம்பெற்ற ராவணன், மனிதன் மிருகம் இருவரையும் அலட்சியத்தால் விட்டுவிட்டான். ராவணனின் மரணத்துக்குக் குரங்குகளும் ஒரு காரணமாகும் என்று நந்தி சாபம் கொடுத்திருக்கிறார்.

எனவே, தேவர்களே, நான் தசரதன் மகனாக – மனிதனாக – அவதரிக்கிறேன். என் படுக்கையான ஆதிசேஷன் லட்சுமணனாகவும், சக்கரம் பரதனாகவும், சங்கு சத்ருக்கனனாகவும் தோன்றுவார்கள். வானவர்களான நீங்கள் வானரங்களாக வந்து பூமியில் பிறப்பீர்களாக. ராவணனை முடித்து விடலாம் என்றார் திருமால். அதன்படி, தேவர்களுள் இந்திரன் வாலியாகவும் அங்கதனாகவும் தோன்றினான். சூரியன் சுக்ரீவனாகவும், அக்னி நீலனாகவும், வாயுவும் சிவனும் அனுமனாகவும் தோன்றினார்கள்.

அச்வினி தேவர்கள் மைந்தன் துவிவிதன் என்ற வானரர்களாகத் தோன்றினார்கள். திருமாலின் அவதாரமாகிய ஸ்ரீராமன், இந்த வானரர்களுக்கு எல்லாம் தலைவனாக இருந்து அவர்களை வழிநடத்திச் சென்று ராவணனை வதைத்து, அவர்களுக்கு விடுதலை அளித்தான்.
 
ராவண வதம் நிறைவடைந்தவாறே, தேவர்கள் எல்லோரும் வானில் தோன்றி ராமனைத் துதித்தார்கள். அப்போது,


ஸர்வலோகேச்வரஸ் ஸாக்ஷாத் லோகானாம் ஹிதகாம்யயா

ஸர்வை: பரிவ்ருதோ தேவைர் வானரத்வம் உபாகதை:–என்று பிரம்மா துதிப்பதாக வால்மீகி தெரிவிக்கிறார்.

அனைத்துலகையும் ஆளும் திருமாலே, வானர வடிவில் தேவர்கள் புடைசூழ வந்து நீங்கள் அரக்கர்களை அழித்தொழித்தீர்கள் என்று துதிக்கிறார் பிரம்மா. இப்படி வானரர்களாக வந்த வானரர்களுக்குத் தலைவராக ராமன் விளங்குவதாலே, கபீந்த்ர: என்று ராமன் அழைக்கப்படுகிறார். கபி என்றால் வானரம் அல்லது குரங்கு. இந்த்ர என்றால் தலைவர். கபீந்த்ர: என்றால் வானரங்களின் தலைவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 503-வது திருநாமம்.கபீந்த்ராய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் எல்லாக் குறைகளையும் ராமன் போக்கி அருள்வார்.

——————

504. பூரிதஷிணாய நமஹ (Bhoori Dhakshinaaya namaha)

(503-வது திருநாமம் கபீந்த்ர முதல் 512-வது திருநாமம் ஸத்யஸந்த வரை – தருமத்தின் வடிவமாக இருக்கும் ஸ்ரீராமனின் பெருமைகள்)

சிருங்கேரி மகா சன்னிதானம் ஒரு கதை சொல்வார். ஓர் ஊரிலே ஒரு புடலங்காய் வியாபாரி இருந்தாராம். அவர் ஒவ்வொரு நாளும் யாராவது ஒருவருக்கு ஒரு புடலங்காய் வீதம் தானம் செய்து வந்தாராம். இப்படித் தன் வாழ்நாள் முழுவதும் தானம் செய்து வந்தாராம், அந்தப் புடலங்காய் வியாபாரி. இந்த தானத்தின் விளைவாக, அடுத்த பிறவியில் அவர் ஒரு பெரிய அரசனின் மகனாகப் பிறந்தார்.

தந்தைக்குப் பின், தான் முடிசூடிக் கொண்டு சிறந்த அரசனாக ஆட்சி புரிந்தார். அந்தப் பிறவியில் மிகவும் மன நிறைவுடன் வாழ்ந்து வந்தார் அவ்வரசன். அவர் ஒரு ஜோதிடரைச் சந்தித்துத் தான் இவ்வளவு மன நிறைவுடன் வாழ என்ன காரணம் என்று கேட்டார்.அவரது ஜாதகத்தை அலசி ஆராய்ந்த ஜோதிடர், கடந்த பிறவியில் ஒரு நாளைக்கு ஒரு புடலங்காய் வீதம் நீங்கள் தானம் செய்துள்ளீர்கள். இந்த பிறவியில் நீங்கள் பெற்றுள்ள நிம்மதியான வாழ்வுக்கு அந்த தானமே காரணம் எனச் சொன்னார்.

இதைக் கேட்ட அந்த அரசன், ஒரு நாளைக்கு ஒரு புடலங்காய் தானம் செய்ததற்கே இவ்வளவு பலன் என்றால், இனி நாம் இந்தப் பிறவியில் பலப்பல புடலங்காய்களாகப் பலப்பல நபர்களுக்குத் தானம் செய்தால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என யோசித்தார்.அடுத்த நாள் முதல், அந்த நாட்டில் உள்ள மக்கள் யாராலும் புடலங்காய் வாங்கவே முடியவில்லை. ஊரில் உள்ள அனைத்துப் புடலங்காய்களையும் அரண்மனைப் பணியாட்களை அனுப்பி வாங்கி வரச் செய்தார் அரசன். அந்தப் புடலங்காய்களை எல்லாம் பலப்பல நபர்களுக்குத் தினந்தோறும் தானமாக வழங்கி வந்தார். அந்தப் பிறவி முடிந்தது.

அடுத்த பிறவியில் அந்த அரசர் மொத்த வியாபாரம் செய்யும் ஒரு புடலங்காய் வியாபாரியாக ஆனார். அந்த பிறவியிலும் ஒரு ஜோதிடரைப் பார்த்தார். அந்த ஜோதிடர், நீ முன் ஒரு பிறவியில் ஒரு நாளைக்கு ஒரு புடலங்காய் வீதம் தானம் செய்தாய். அதனால் அரசனாக பிறந்தாய். அந்த பிறவியில் அரசனாகி பலப்பலப் நபர்களுக்குப் பலப்பலப் புடலங்காய்களாகத் தானம் செய்ததால், இந்த பிறவியில் பெரிய புடலங்காய் வியாபாரியாய்ப் பிறவி பெற்றாய் என்றார்.

அந்த வியாபாரிக்கு இப்பொழுது ஒரு சந்தேகம் வந்தது. பலர்க்குப் பலப்பலப் புடலங்காய்கள் தானம் செய்ததற்குப் பலனாக நான் இன்னும் பெரிய சக்கரவர்த்தியாக அல்லவோ ஆகி இருக்க வேண்டும். இப்படிப் புடலங்காய் வியாபாரியாக ஏன் பிறந்தேன் என்று கேட்டார் வியாபாரி.ஒரு புடலங்காய் வியாபாரியின் நிலைக்கு, ஒரு நாளைக்கு ஒரு புடலங்காய் தானம் செய்வது என்பது உயர்ந்தது. ஆனால் அரசன் தானம் செய்தால் அவன் தகுதிக்கு ஏற்றபடித் தங்கம், வைரம் என்றல்லவா தானம் செய்திருக்க வேண்டும்! அதை விட்டுவிட்டுப் புடலங்காயையே தானம் செய்தால், எண்ணம் போல்தான் பிறவி கிடைக்கும் என்றார் ஜோதிடர். அதன்பின் அந்த வியாபாரி தானத்தின் பெருமையை முழுமையாக உணர்ந்து கொண்டாராம்.

தானம் என்றால் ராமனைப் போல் செய்ய வேண்டும். ராமன் நூறு அஸ்வமேத யாகங்கள் செய்தார். அப்பொழுது ரிஷிகள், சான்றோர்கள், வேதம் வல்லார் என அனைவர்க்கும் அள்ளிக் கொடுத்தார் ஸ்ரீராமன். இவ்வாறு கணக்கே பாராமல், அவரவருக்குரிய தட்சிணையையும், சம்மானத்தையும் அள்ளிக் கொடுத்து, தானம் எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு நல்ல முன்மாதிரியாக விளங்கியதால், ஸ்ரீராமனுக்கு பூரிதஷிண: என்று திருநாமமே ஏற்பட்டது.

யாகங்கள், தானங்கள் போன்றவற்றைச் செய்வதால், இறைவனாகிய ஸ்ரீராமனுக்குப் புதிதாக எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. நாம் எல்லோரும் அவனைப் பின்பற்றி, நிறைய தானம் செய்ய வேண்டும் என்பதற்காக ராமன், தானம் செய்து காட்டியிருக்கிறார். பல யாகங்கள் செய்து அதற்கு தட்சிணையாக நிறைய தானம் செய்ததால் பூரிதக்ஷிண: என்று ஸ்ரீராமன் அழைக்கப்பெற்றார். பூரி என்றால் தாராளமாக, தக்ஷிணை என்றால் சம்மானம். பூரிதக்ஷிண: என்பது ஸஹஸ்ரநாமத்தின் 504-வது திருநாமம்.பூரிதக்ஷிணாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் அனைவருக்கும் பரந்த உள்ளம் ஏற்படும்படி ஸ்ரீராமன் அருள்புரிவார்.

—————–

505. ஸோமபாய நமஹ (Somapahaya namaha)

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி, வடுவூர் என்ற திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமிக்குப் பவித்தோற்சவம் நடைபெறும்.அதே சமயத்தில், அதே ஊரில், புராணத் தெருவில் ராமரின் பக்தரான வில்லுர் ஸ்ரீநிதி சுவாமிகளின் அவதார உற்சவமும் ஐந்து நாட்கள் நடைபெறும். வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகளும் கார்த்திகை தீபத் திருநாளன்றே அவதாரம் செய்தார். எனவே இறைவனின் உற்சவமும் அடியவரின் உற்சவமும் ஒன்றாக நடக்கும் வைபவத்தை அங்கே அந்த சமயத்தில் காணலாம்.

வில்லூர் ஸ்ரீநிதி சுவாமி, வடுவூர் ராமனின் புன்னகையை அனுபவித்துப் “புன்னகை ராமாயணம்’’ என்றொரு ராமாயணமே இயற்றியுள்ளார். அந்த உற்சவக் காலத்தில், அடியேனின் குருவான ஸ்ரீ.உ.வே.கருணாகராச்சாரிய மகாதேசிக சுவாமியும், அடியேனும், வடுவூர் ராமன் முன் புன்னகை ராமாயணத்தைப் பாராயணம் செய்வோம். அதை ஆனந்தமாக கேட்டு அருள்வான் ராமன். இந்த உற்சவத்தின் நடுவே ஒவ்வொரு ஆண்டும், ஒருநாள் ஏகாதசி வந்துவிடும்.

அந்த சமயம், அடியேனின் குருவான ஸ்ரீ.உ.வே. கருணாகராச்சாரியார் சுவாமி ஏகாதசி அன்று முழுமையாக விரதம் இருந்து உற்சவத்தில் பங்கேற்பார். இதை ஒவ்வொரு ஆண்டும் அடியேனும் கவனித்து வந்தேன்.இரண்டு வருடங்களுக்கு முன்பு அடியேன், கருணாகராச்சாரியார் சுவாமிகளிடம், “சுவாமி, ஏகாதசி அன்று தண்ணீர்கூட உட்கொள்ளாமல் விரதம் மேற்கொண்டு உற்சவத்திலும் பங்கேற்பது எளிதன்று. உங்கள் வயதையும், உங்களுக்கு இருக்கும் நீரிழிவு நோயையும் கருத்தில் கொண்டு ஏதாவது உணவு எடுத்துக் கொள்ளலாமே’’ என்று கேட்டேன்.

அதற்குக் கருணாகராச்சாரியார் சுவாமி, “என் ஆச்சாரியனும் தந்தையுமான வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகளின் உற்சவம் இது. அவரது இஷ்டதெய்வமான ராமனின் உற்சவம் இது. ராமனும் ஆசானும் துணைநிற்க, எனக்கு எந்த ஒரு பாதிப்பும் நேராது. உண்ணாமல் இருந்தால், சர்க்கரையின் அளவு குறையும் என்றுதான் மருத்துவனான நீ சொல்வாய். இது தவிர வேறு என்ன ஆகிவிடும் எனக் கேட்டார்.ஒரு மருத்துவனாக அடியேன், சர்க்கரையின் அளவு அதிகமாகவும் வாய்ப்பு இருக்கிறது சுவாமி. அதற்கு ஸோமோகி விளைவு எனப் பெயர். ஸோமோகி என்ற விஞ்ஞானி இதைக் கண்டுபிடித்தார். சர்க்கரையின் அளவு குறையும் பொழுது, நம் உடம்பில் சில ஊக்கிகள் (Hormones) உருவாகிச் சர்க்கரை அளவைச் சமன் செய்ய முயலும். அப்பொழுது அதன் எதிர்விளைவாகச் சர்க்கரையின் அளவு கூடவும் வாய்ப்புள்ளது எனச் சொன்னேன்.

ஏகாதசி விரதம் முடிந்து, துவாதசி உணவு உட்கொண்ட பின் சர்க்கரையின் அளவு கூடுகிறதா குறைகிறதா என்று பார் என்று கருணாகராச்சாரியார் சுவாமி தெரிவித்தார். துவாதசி அன்று அவர் உணவு உட்கொண்டு முடித்தபின், ஒன்றரை மணிநேரம் கழித்துச் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்தேன். சரியாக 140 mg/dl என்று இருந்தது.அடடா ஸோமோகி விளைவு எடுபடவில்லையோ என்றேன். ஆச்சாரியனோ, இது ஸோமோகி விளைவன்று, இது ஸோமயாஜீ விளைவு. ஸோமயாகம் செய்பவர்களை ஸோமயாஜீ என்பர். ஸோமயாகம் செய்கையில் பல நாட்கள் விரதம் இருக்க வேண்டும். நமது முன்னோர்கள் பலர் ஸோம யாகம் செய்துள்ளனர். அவர்களின் அருள் நமக்கு நிச்சயமாக உண்டு.

மேலும் நமக்கு வழிகாட்டுவதற்காகத் தான் ராமனே பல ஸோம யாகங்கள் செய்து, யாகம் செய்கையில் விரதமும் அனுசரித்தான். ராமனை விடச் சிறந்த ஸோமயாஜீ உண்டா. அந்த ராமனின் திருத்தலத்தில் நாம் இருக்க, முன்னோர்களின் அருள் இருக்க, ஸோமயாஜீ விளைவு துணையிருக்க, ஸோமோகி விளைவு என்ன செய்யும் என்று பெருமிதத்துடன் சொன்னார் கருணாகராச்சாரியார் சுவாமி.

இப்படிப் பல ஸோம யாகங்கள் செய்து, அவ்யாகங்களில் இருந்து வரும் ஸோம பானத்தைப் பருகினான் ராமன். ஸோமம் என்னும் செடியிலிருந்து வருவதால் ஸோமரசம், ஸோமபானம் என்று அது சொல்லப்படுகிறது. இதை யாகத்தில் நாராயணனுகு அர்ப்பணித்துப் பிரசாதமாக உட்கொள்வர். இன்றைய காலத்தில் சிலர் ஸோமபானத்துக்குத் தவறான பொருள் சொல்லி வருவதை நாம் காணமுடிகிறது. ஆனால் வேத நூல்களில் சொன்ன விளக்கத்தை ஏற்பதே என்றும் சாலச் சிறந்தது.

நாம் விரதம் இருந்து யாகம் உள்ளிட்ட வழிபாடுகளைச் செய்ய வேண்டும் என்பதற்காக, ஸ்ரீராமன் முன்னோடியாக விரதம் இருந்து யாகம் செய்து ஸோம ரசத்தை உட்கொண்டு நமக்கு வழிகாட்டியுள்ளார். நம் சக்திக்கு ஏற்றவாறு நாமும் ஏகாதசி போன்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்று உணர்த்துகிறார் ஸ்ரீராமன். அசுவமேத யாகம், ஸோம யாகம் போன்ற யாகங்கள் செய்து அதிலிருந்து பிரசாதமாகப் பெறப்படும் ஸோம பானத்தை உட்கொள்வதால் ராமன் ஸோமப: என அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 505-வது திருநாமம். ஸோமபாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அறநெறிகளைப் பின்பற்றி நடக்கக் கூடிய வலிமையை ஸ்ரீராமன் தந்தருள்வான்.

—————–

506. அம்ருதபாய நமஹ (Amruthapaaya namaha)

(503-வது திருநாமம் கபீந்த்ர முதல் 512-வது திருநாமம் ஸத்யஸந்த வரை – தருமத்தின் வடிவமாக இருக்கும் ராமனின் பெருமைகள்)

ஸ்ரீராம பட்டாபிஷேகம் அயோத்தியில் இனிதே நிறைவு பெற்றது. தேவர்களும் முனிவர்களும் ராமனையும் சீதையையும் வாழ்த்தினார்கள். தேவர்கள் குறிப்பாக லட்சுமணனை வாழ்த்தினார்கள். பலப்பல வரங்களைப் பெற்றவனும், பல்வகை மாயா ஜாலங்கள் செய்ய வல்லவனுமான இந்திரஜித்தை வதைப்பது சாதாரண காரியம் அன்று எனச் சொல்லி லட்சுமணனின் சாகசத்தை முனிவர்கள் கொண்டாடினார்கள். அவ்வாறே அனுமனின் தொண்டையும் பாராட்டினார்கள்.

இதைக் கவனித்த ராமன், முனிவர்களே, லட்சுமணனின் மனைவி ஊர்மிளையை யாருமே கொண்டாடவில்லையே. கைங்கரியச் செம்மல் என்று லட்சுமணன் விளங்குவதன் பின்னணியில் ஊர்மிளை தன் கணவனைப் பிரிந்திருந்த தியாகம் இருக்கிறதே. அவளது தியாகத்தை நாம் அவசியம் போற்றவேண்டும். கணவனைப் பிரிந்ததால் ஏற்பட்ட பெரும் துயரத்தையும் பொருட்படுத்தாமல் இருந்த ஊர்மிளைக்கு நான் வரம் தரப்போகிறேன் என்றான் ராமன்.ஊர்மிளையை அழைத்து அவள் விரும்பும் வரம் என்ன என்று கேட்டான் ராமன். ராமனைக் கைகூப்பி வணங்கிவிட்டு ஊர்மிளை, சுவாமி, நான் ஏதும் பெரிதாகத் தியாகம் எல்லாம் செய்யவில்லை.

எது நடந்தாலும் அது உங்களது அருள் அன்றி வேறு எதனாலும் சாத்தியமில்லை. எனவே எனக்காகக் கோயில் கட்டுவது, என்னைக் கொண்டாடுவது, என்னைப் போற்றிப் பாராட்டுவது உள்ளிட்ட எதுவுமே இனி உலகில் இருக்க வேண்டாம். எல்லாப் புகழும் உங்களுக்கு மட்டுமே, அது தான் சரி. அடியேன் நீங்கள் அமுதுசெய்த பிரசாதத்தைப் பெற விரும்புகிறேன். அதைத் தந்தருள வேண்டும் என்று வேண்டினாள்.

அதற்கு ராமன், ஊர்மிளா, இனி நான் பல யாகங்கள் செய்யப் போகிறேன். அந்தந்த வேள்விகள் தோறும் அவற்றிலிருந்து வரும் ஒரு பிரசாதத்தை உனக்கு நான் தருவேன் என்றான். அதற்கு ஊர்மிளை, அடியேன் யாகத்தில் அர்ப்பணிக்கப் படும் பிரசாதத்தைக் கேட்கவில்லையே. நீங்கள் அமுதுசெய்த பிரசாதத்தைத் தானே அடியேன் கேட்டேன் என்றாள். ராமன், ஊர்மிளா, எந்த யாகத்தில் எந்தப் பொருளை அக்னியில் சமர்ப்பித்தாலும், அந்தப் பொருளை அக்னிதேவன் அமுதம் ஆக்கி, அதைத் திருமாலுக்குச் சமர்ப்பித்து விட்டு அதன் பின் திருமாலின் பிரசாதமாகத் தான் மற்ற தேவர்களிடம் அக்னி சேர்க்கிறான்.

நான் திருமாலின் அவதாரம் என்பது இப்போது வந்த ரிஷிகளின் வாக்கின் மூலம் நீ அறிந்திருப்பாய். எனவே அந்த வேள்விகளால் ஆராதிக்கப்படுபவன் நானே. அதில் வரும் பிரசாதம் எனது பிரசாதமே. அதை உனக்குத் தருகிறேன் என்று விடையளித்தான்.யாகத்தில் வந்த ராமனின் அமுதமயமான பிரசாதத்தைத் தொடர்ந்து உண்டு வந்த ஊர்மிளை அமுதமயமாகவே மாறிவிட்டாள். அதனால் அவளே பூரி ஜகந்நாதர் க்ஷேத்திரத்தில் உள்ள அமுதமயமான பிரசாதமாக ஆகிவிட்டாள் என்கிறது பூரி க்ஷேத்திர மாஹாத்மியம்.

எனக்குக் கோயில் வேண்டாம், வழிபாடு வேண்டாம், கொண்டாட்டம் வேண்டாம், உங்கள் பிரசாதத்தை உண்ணும் பேறு மட்டும் வேண்டும் என்று கேட்ட ஊர்மிளையைப் பிரசாதமாகவே ஆக்கி அருள்புரிந்து விட்டான் ஸ்ரீராமன்.இன்றும் பூரியில் ஜகந்நாதரின் மஹாபிரசாதம் அமுதத்துக்கு நிகரானதாகக் கொண்டாடப் படுகிறது. அது அம்ருத நிலையாகிய முக்தி வரை நம்மைச் சேர்க்க வல்லது என்று தல வரலாறு சொல்கிறது.

ஊர்மிளை இப்படி மஹா பிரசாதமாக ஆனதற்கு, யாகத்தின் அமுதமயமான பிரசாதத்தை ஊர்மிளை பெற்றதே காரணம். ராமன் நடத்திய அனைத்து வேள்விகளிலும் அவன் சமர்ப்பித்த ஹவிர்பாகம் என்னும் உணவு யாவும், அக்னிதேவனால் அமுத வடிவில் மீண்டும் ராமனிடமே சேர்க்கப்பட்டன. அதை ராமன் பருகிப் பின் தன் பிரசாதமாகப் பிறர்க்கு வழங்கி இருக்கிறான். எனவே ராமன் யாகம் செய்தவன் மட்டும் அல்லன், யாகத்தில் அர்ப்பணிக்கப் படும் பொருளை அமுது செய்யும் இறைவனும் அந்த ராமனே. அதனால் தான் அம்ருதப: என்று ராமன் அழைக்கப்படுகிறார்.

அம்ருதம் என்பது யாகத்தில் அர்ப்பணிக்கப்படும் ஹவிர்பாகத்தைக் குறிக்கிறது. அம்ருதப: என்றால் யாகத்தில் அர்ப்பணிக்கப்படும் அமுதைப் பருகுபவர் – அதாவது, யாகத்தால் ஆராதிக்கப்படுபவர் என்று தாத்பரியம். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 506-வது திருநாமம்.அம்ருதபாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அமுத நிலையாகிய வைகுண்ட வாழ்ச்சியை ஸ்ரீராமன் அருள்வார்.

——————–

507. ஸோமாய நமஹ (Somaaya namaha)

(503-வது திருநாமம் கபீந்த்ர முதல் 512-வது திருநாமம் ஸத்யஸந்த வரை – தருமத்தின் வடிவமாக இருக்கும்ஸ்ரீராமனின் பெருமைகள்)

வனவாசம் செல்லும் ராமபிரானின் வடிவழகைக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் வர்ணித்து ஒரு பாடல் பாடியுள்ளார்.

வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியில் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ

ஐயோ இவன் வடிவென்பதொர் அழியா அழகுடையான்
 

கருமை நிறம் கொண்ட ராமபிரானின் திருமேனி அழகுக்கு என்ன உவமை சொல்லலாம் என்று சிந்தித்துப் பார்த்தார் கம்பர். கறுப்பு நிறம் கொண்ட மையைச் சொல்லலாமோ எனச் சிந்தித்து, மையோ என்றார்.

ஆனால் மையில் கருமை இருந்தாலும் ராமனுக்கு இருக்கும் பளபளப்பையோ பொலிவையோ மையில் காணமுடியவில்லை. அதனால் மை பொருத்தமான உவமையாக ஆகாது. ஒளியும் பளபளப்பும் மிக்க மரகதக் கல்லைச் சொல்லிப் பார்க்கலாம் என்று யோசித்த கம்பர், மரகதமோ என்று அடுத்த உவமையை அடுக்கினார். ஆனால் மரகதக்கல்லில் ஒளி இருந்தாலும் குளிர்ச்சி இல்லை, ராமனின் திருமேனியில் மிகுந்த குளிர்ச்சி உள்ளதே. அப்படியிருக்க, மரகதக் கல் எப்படிப் பொருத்தமான உவமையாகும் எனக் கருதி, அடுத்த உவமையைச் சிந்தித்தார். குளிர்ந்த கடல்நீரை உவமையாகச் சொல்லலாமோ எனக் கருதி, நீலவண்ணம், குளிர்ச்சி யாவும் நிறைந்த மறிகடலோ என்றார் கம்பர். ஆனால் கடல்நீர் உப்பு கரிக்குமே.

ராமன் அமுதம் போல் அல்லவோ இருக்கிறான். எனவே உப்பு நிறைந்த கடல்நீரை ராமனுக்கு உவமையாக்க முடியாது எனக் கருதி அதற்கு அடுத்த உவமையைச் சிந்தித்தார். தூய நீரை மழையாகப் பொழியும் கார்மேகத்தை உவமையாகச் சொல்வோம் என்று முடிவெடுத்த கம்பர், அடுத்து மழைமுகிலோ என்றார். ஆனால் கார்மேகத்தில் கருமை குளிர்ச்சி தூய்மை யாவும் இருந்தாலும் கூட, மழை பொழிந்து முடித்து விட்டால், வெளுத்துப் போகிறது.

ராமனோ எவ்வளவு அருள்மழை பொழிந்தாலும் வெளுக்காமல் அப்படியே கருமையோடு இருக்கிறானே. அப்படியானால் மேகமும் அவனுக்கு உவமையாகாது. இப்படி எந்தப் பொருளை உவமையாக்க முயன்றும் ராமனின் அழகுக்கு நிகரான உவமையைச் சொல்ல முடியவில்லை. திடப்பொருளான மரகதக்கல், திரவப் பொருளான கடல்நீர், இரண்டுக்கும் இடைப்பட்ட மை, வாயுப்பொருளான மேகம் என எதுவுமே ராமனின் அழகுக்கு நிகராகாத நிலையில், இனி என்ன வார்த்தை சொல்லி ராமனை அழைப்பது என்று சிந்தித்தார். கவிச்சக்கரவர்த்திக்கே வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை. என்னிடம் இனி வார்த்தைகளே இல்லையே என்று தெரிவிக்கும் விதமாக, ஐயோ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார் கம்பர்.

செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே
நீல மேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே

 
என்று திருப்பாணாழ்வாரும் அரங்கனின் அழகை அனுபவிக்கையில், ஐயோ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது இங்கே ஒப்பிட்டு நோக்கத் தக்கது.

இப்படி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரழகோடு திகழ்ந்து, தன்னை அனுபவிக்கும் அடியார்களுக்கு அமுதமாக இனிப்பதால், ஸ்ரீராமன் ஸோம: என்று அழைக்கப்படுகிறார். இவ்விடத்தில் ஸோம என்பதற்கு அமுதம் என்று பொருள். அனுபவிப்போர்க்கு அமுதமாக இனிப்பவர் ஸோம:  அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 507-வது திருநாமம். ஸோமாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்நாளில் எந்நாளும் இனிமையான நாளாக அமையும்படி ஸ்ரீராமன் அருள்புரிவார்.

————–

508. புருஜிதே நமஹ (Purujithey namaha)

(503-வது திருநாமம் கபீந்த்ர முதல் 512-வது திருநாமம் ஸத்யஸந்த வரை – தருமத்தின் வடிவமாக இருக்கும் ஸ்ரீராமனின் பெருமைகள்)

தசரதன் தனக்குப் பிறந்த நான்கு குழந்தை களான ராமன், லட்சுமணன், பரதன்சத்ருக்னன் ஆகியோரை வசிஷ்டரிடம் கல்வி பயிலச்செய்தார். அப்போது லட்சு மணன் எந்நேரமும் ராமனை விட்டுப் பிரியாமல் கூடவே இருந்து பணிவிடைகள் செய்து வந்தான். சத்ருக்னன் அவ்வாறே ராம பக்தனான பரதனைவிட்டுப் பிரியாது உடனிருந்து பரதனுக்கு அனைத்துவிதப் பணிவிடைகளும் செய்துவந்தான்.

அந்த நாட்களில் காலை நேரங்களில்ராமனும், லட்சுமணனும் சோலைகளுக்குச் சென்று அங்கே தவத்திலும் இறை வழிபாட்டிலும் ஈடுபட்டு வரும் முனிவர்களை அடிபணிவார்களாம். அந்த முனிவர்கள் கூறும் நல் வார்த்தைகளையும், அறிவுரைகளையும் கேட்டு, அவர்களுக்குத் தங்களால் இயன்ற பணிவிடைகளையும் ராம, லட்சுமணர்கள் செய்வார்கள்.அதன்பின் பகல் முழுவதும் வசிஷ்டரின் குருகுலத்தில் வித்தைகளைப் பயில்வார்கள். தங்கள் குலகுருவான வசிஷ்டரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்டவர்களாய், அவரையே தெய்வமாக எண்ணி வழிபட்டுவந்தார்கள்.

மாலைப்பொழுது வந்தவாறே, ராம லட்சு மணர்களும் அயோத்தி நகர்ப் புறத்துக்கு வருவார்களாம். அச்சமயம் எதிரில் வரக் கூடிய பொதுமக்கள் ஒவ்வொருவரையும் பார்த்து, நீங்கள் நலமாக உள்ளீர்களா, உங்கள் வீட்டில் எல்லோரும் நலமா என்றெல்லாம் பலவாறு விசாரிப்பார்களாம். அவ்வாறு ராம லட்சுமணர்கள் பேசும் இனிய வார்த்தைகளைக் கேட்ட மக்கள், கார்முகில் பொழியும் மழையைக் கண்டு மகிழும் பயிர்களைப்போல் என பெருமகிழ்ச்சி அடைவார்களாம்.

இதைக் கம்பர் பால காண்டத்தில், திருஅவதாரப் படலத்தில்,

வீரனும் இளைஞனும் விரிபொழில்களின் வாய்
ஈரமோடு உறைதரு முனிவரர் இடைபோய்
சோர்பொழுது அணிநகர் துறுகுவர் எதிர்வார்
கார்வர அலர்பயிர் பொருவுவர் களியால்

மேலும், ஏழையர் யாவது உதவி என்று கேட்டுவந்தால், அவர்களுக்குத் தேவையான உதவிகளை எல்லாம் உடனே செய்து விடுவானாம் ராமன். அதனால் குடிமக்கள் யாவரும் ராமனை உளமார வாழ்த்திவந்தார்கள்.ராமனுடைய நன்னடத்தை, பணிவு, நற்பண்புகள் உள்ளிட்டவற்றைக் கண்டு வியந்து வசிஷ்டரும் ராமன் மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்தாராம். எல்லாவற்றுக்கும் மேலாக, அயோத்திமக்கள் ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்னன் ஆகிய நான்கு இளவரசர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனையோடு அயோத்தியில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் சென்று தினசரி வழிபாடு செய்து விட்டு வருவார்களாம். இதையும் கம்பர்,

ஏழையர் அனைவரும் இவர்தட முலைதோய்
கேழ்கிளர் மதுகையர் கிளைகளும் இளையார்
வாழிய என அவர் மனன் உறு கடவுள்
தாழ்குவர் கவுசலை தயரதன் எனவே

இவ்விடத்தில் கம்பர், கௌசல்யாவும் தசரதனும் ராமனை எவ்வளவு வாழ்த்துவார்களோ அவ்வளவு தூரம் நாட்டு மக்கள் அத்தனை பேருமே ராமனிடம் அன்பு காட்டி அவனை வாழ்த்தினார்கள் என்கிறார். இப்படி பலதரப் பட்ட மக்களும் ராமனைப் போற்றிக் கொண்டாட என்ன காரணம் என்று பார்த்தால், அதை ஒரே ஸ்லோகத்தில் வால்மீகி தெரிவிக்கிறார்;

ஸத்யேன லோகான் ஜயதி, தீனான் தானேன ராகவ:
குரூன் சுச்ரூஷயா தீமான், தனுஷா யுதி சாத்ரவான்

தான் கடைப்பிடிக்கும் சத்தியத்தால் உலகங்களையே வென்றான் ராமன். தானத்தால் ஏழைகளின் மனங்களை வென்றான் ராமன். தனது பணிவிடைகளால் குருமார்களின் மனங்களை வென்றான். வில் எடுத்துப் போர்புரியும் தன் மிடுக்கால் எதிரிகளின் மனங்களைக் கூட வென்றுவிட்டான் ராமன். அதனால்தான் எல்லாரும் ஒன்று போல் ராமனை எப்போதும் வாழ்த்துகிறார்கள்.

இப்படி அனைவரின் மனங்களையும் வென்ற ராமன், புருஜித் என்று அழைக்கப்படுகிறார்.புருஜித் என்றால் பலரின் மனங்களை வென்றவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 508 – வது திருநாமம்.
“புருஜிதே நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால் நம் மனங்களையும் ராமன் தன்பால் ஈர்த்து, தூயபக்தி வளர அருள்புரிவார்.

—————–

512. ஸத்யஸந்தாய நமஹ (Sathya-Sandhaaya namaha)

(503-வது திருநாமம் கபீந்த்ர முதல் 512-வது திருநாமம் ஸத்யஸந்த வரை – தருமத்தின் வடிவமாக இருக்கும் ஸ்ரீராமனின் பெருமைகள்)ராவணன் சீதையை அபகரித்துச் சென்றவாறே, சீதையைத் தேடிக் கொண்டு ராமனும், லட்சுமணனும் சென்றார்கள். வழியிலே ராவணனால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் அடிபட்டுக் கிடந்த ஜடாயுவைக் கண்டார்கள். ஜடாயு ராமனைப் பார்த்து, “ராமா, நான் ஒரு அதிர்ச்சிச் செய்தியைச் சொல்லப் போகிறேன், நீ பல்லாண்டு வாழ்க’’ என்று ராமனை வாழ்த்தி விட்டுப் பேசத் தொடங்கினார்.

யாம் ஓஷதீம் இவ ஆயுஷ்மன் அன்வேஷஸி மஹாவனே
ஸா தேவீ மம ச ப்ராணா ராவணேன உபயம் ஹ்ருதம்

என்று ரத்தினச் சுருக்கமாக அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டார் ஜடாயு. “ராமா, எந்த சீதையைத் தேடிக் கொண்டு நீ இங்கே அலைகிறாயோ, அந்த சீதையையும் எனது உயிரையும் ராவணன் கொண்டு சென்றுவிட்டான்’’ என்றார். சொல்ல வந்த செய்தியை இதை விடச் சுருக்கமாகவும், தெளிவாகவும் சொல்ல முடியுமா? அத்துடன் நில்லாமல் ராமனுக்கு ஆறுதல் வார்த்தையும் சொன்னார் ஜடாயு.

விந்தோ நாம முஹூர்த்தோஸௌ ஸ ச காகுத்ஸ்த நாபுதத்

“ராமா, ராவணன் சீதையை அபகரித்த நேரம் விந்தம் என்று அழைக்கப்படும் முகூர்த்தம் ஆகும். அந்தச் சமயத்தில் எந்தப் பொருள் பறிபோனாலும் போனபடி அப்படியே திரும்ப வந்துவிடும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். எனவே சீதையும் பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் உன்னிடம் திரும்ப வந்துவிடுவாள் என்று ஆறுதல் சொல்லிவிட்டு உயிர் நீத்தார் ஜடாயு.

ஆஹா, நாட்டில் ஒரு தந்தை என்னைப் பிரிந்த துயரால் இறந்தார். காட்டில் கிடைத்த இந்தத் தந்தையும் எனக்கு உதவி செய்யப் போய் உயிர் நீத்து விட்டாரே என்று பலவாறு வருந்தினான் ராமன். அதன்பின், தசரதனுக்குத்தான் நேரடியாக ஈமக்கிரியை செய்ய முடியாத குறை தீர, ஜடாயுவைத் தந்தையின் ஸ்தானத்தில் வைத்து ஈமக் கிரியை செய்ய முடிவெடுத்தான் ராமன். அப்போது ஜடாயுவைப் பார்த்து, “மயா த்வம் ஸமநுஜ்ஞாதோ கச்ச லோகான் அநுத்தமான்’’ `நான் சொல்கிறேன், ஜடாயுவே, நீங்கள் வைகுண்ட லோகத்தைச் சென்று அடைவீராக’ என்றான் ராமன். அடுத்த நொடியே, ஜடாயுவின் உடலில் இருந்த ஜீவாத்மா புறப்பட்டு வைகுண்ட லோகத்தை அடைந்துவிட்டது. இதைக் கீழத் திருப்பதியில் புளியமரத்தடியில் அமர்ந்தபடி திருமலை நம்பிகள் ராமானுஜருக்கு விளக்கியபோது, அனைத்தும் அறிந்த ராமானுஜர், ஆசார்யன் வாயால் ரகசியத்தைப் பெறுவதற்காக ஒரு கேள்வி கேட்டார்.

ராமன், தனது இறைத் தன்மையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மனிதனாகத் தானே தன்னைப் பாவித்துக் கொள்வான். அந்த ராமன் எப்படித் தன் வாயால் ஜடாயுவை வைகுண்டம் போகுமாறு ஏவினான் என்பதைச் சற்றே விளக்க வேண்டும் என்று கேட்டார் ராமானுஜர்.அதற்குத் திருமலை நம்பிகள், ராமன் தனது இறைத் தன்மையை வெளிப்படுத்தாமல் தசரதன் மகனாக இருந்துகொண்டே ஜடாயுவுக்கு முக்தி அளித்துவிட்டான் என்றார்.

அது எப்படி என்று ராமானுஜர் வினவ, “ஸத்யேன லோகான் ஜயதி’’ என்ற வால்மீகியின் வரிகளை மேற்கோள் காட்டிய திருமலை நம்பிகள், தனது சத்தியத்தால் அனைத்து உலகங்களையும் வென்றிருந்தான் ராமன். யார் ஒருவன் சத்தியத்தைக் கடைபிடிக்கிறானோ, அவனுக்கு அனைத்து உலகங்களும் கட்டுப்படும். சத்தியசந்தனான ஒரு நபர் ஒரு வார்த்தை சொன்னால், பரமனும் பஞ்ச பூதங்களும் அனைத்து உலகங்களும் சேர்ந்து அதை மெய்ப்பித்து விடுவார்கள். எனவே சத்தியசந்தனான ராமன் ஜடாயுவைப் பார்த்து, “நீ வைகுண்டம் போ’’ என்றவாறே, வைகுண்டத்துக்கு வழியான அர்ச்சிராதி மார்க்கம், தானே வழிவிட்டது.

வைகுண்டநாதன் ஜடாயுவை வரவேற்றார். வைகுண்டத்தை அடைந்துவிட்டார் ஜடாயு என்று விளக்கினார். வடமொழியில் `ஸந்தா’ என்றால் உறுதிமொழி என்று பொருள். தான் அளிக்கும் ஸந்தா என்னும் உறுதிமொழிகள் அனைத்தையும் சத்தியமாக ஆக்குவதால் – மெய்ப்பித்துக் காட்டுவதால், உறுதிமொழிகளை மெய்ப்பித்துக் காட்டுபவர் – ஸத்யஸந்த என்று ராமன் அழைக்கப்படுகிறார்.

ஜடாயுவைப் பார்த்து, “வைகுண்டம் போ..’’ என்றான் ராமன். தான் அதுவரை கடைபிடித்த சத்தியத்தாலேயே அந்த வாக்கை மெய்ப்பித்துக் காட்டவும் செய்தான். `ஸத்யஸந்த’ என்றால் உறுதிமொழிகளை மெய்ப்பித்துக் காட்டுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 512-வது திருநாமம். “ஸத்யஸந்தாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் சத்தியத்தில் இருந்து விலகாதிருக்கும் படி ஸ்ரீராமன் காத்தருள்வார்.

—————

513. தாசார்ஹாய நமஹ (Dhaashaarhaaya namaha)

நாரதர் பூமியில் இருந்து மூன்று மன்னர்களை அழைத்துக் கொண்டு தேவலோகத்துக்குள் நுழைந்தார். “நாராயண… நாராயண…’’ என்ற நாரதரின் குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான் இந்திரன். அவருடன் வந்திருக்கும் மூன்று மன்னர்களைக் கவனித்தான். யார் இவர்கள் என்று நாரதரிடம் வினவினான். நாரதர், “இந்திரா உன்னோடு சேர்ந்து இந்திர லோகத்தில் மகிழ்ந்திருக்க விரும்பி இந்த மூன்று மன்னர்கள் வந்திருக்கிறார்கள். சுவர்க்கத்தை அடைய விரும்பிப் பூமியிலே பற்பல தானங்கள் எல்லாம் செய்த கொடை வள்ளல்கள் இம்மூவரும் என்றார். அவர்களுக்குத் தன் உலகில் இடம் கொடுக்க இந்திரனுக்கு மனமில்லை. அதனால் இந்திரன் நாரதரிடம், “நாரதரே, நம் சுவர்க்க லோகத்தில் மூவருக்கு இடமில்லை.

யாராவது ஒருவரைப் பூமிக்கு அனுப்பி வைத்து விடுங்கள் என்றான். யாரை அனுப்புவது என்று கேட்டார் நாரதர். அதற்கு இந்திரன், “அந்த மூன்றாவது மன்னன் இருக்கிறானே, அவனிடம் நானே ஓர் ஏழை வடிவில் தானம் வாங்கப் போயிருந்தேன். அவனது தங்க ரதத்தை எனக்குத் தானமாக வழங்குமாறு வேண்டினேன். ஆனால், தங்கரதம் தராமல் மரத்தால் ஆன ரதத்தைத் தான் தந்தான். இரண்டாம் முறை சென்று கேட்டேன், சந்தன மர ரதத்தைத் தந்தான்.

மூன்றாம் முறை சென்று கேட்டேன், தேக்கு மர ரதம் தந்தான். கடைசி வரை தங்க ரதம் தரவே இல்லை. அவனைப் பூமிக்கு அனுப்புங்கள் என்றான். நாரதரும் அவனை அனுப்பி வைத்தார். “இந்த இருவரையும் உள்ளே அனுமதிக்கலாமா’’? என்று கேட்டார் நாரதர். அதற்கு இந்திரன், “இருங்கள் நாரதரே, அந்த இரண்டாவது மன்னன் இருக்கிறானே, அவன் நான்கு குதிரைகள் பூட்டிய தேரில் பயணித்த போது, நான் மாறுவேடத்தில் எதிரே சென்று, ஒரு குதிரையை எனக்குத் தானம் தருமாறு கேட்டான், அவனும் தந்தான்.

இரண்டாம் குதிரையைக் கேட்டேன், அதையும் தந்தான். மூன்றாம் குதிரையையும் கேட்டபோது, அதையும் கூடத் தந்தான். ஆனால், நான்காம் குதிரையைக் கேட்டபோது, அதை வைத்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய், நான் தேரில் பயணிக்க ஒரு குதிரையாவது வேண்டும் என்று சொல்லி விட்டான். நான்குக்கு மூன்று தந்த இவனை இங்கே சேர்க்க மாட்டேன். அவர் பூமிக்குச் செல்லட்டும் என்றான் இந்திரன். அவரும் பூமிக்கு வந்தார்.

மீதமுள்ள ஒரு மன்னரையாவது உள்ளே அழைத்துக் கொள்வான் இந்திரன் என்று எல்லாரும் எதிர்பார்த்த நிலையில், இந்திரன், “இந்த மன்னனிடம் முன்னொரு சமயம் நான் மாறு வேடத்தில் கோதானம் வாங்கப் போனேன். நூறு பசுக்களை அவன் தானம் செய்தான். தானம் செய்துவிட்டு, நான் நூறு பசுக்களைத் தானம் செய்தேன் என்று தன் நண்பனிடம் சொன்னான். இன்னொருவருக்குக் கொடுத்துவிட்டால், அதன்பின் அப்பொருள் நமது அன்று. ஆனால், நான் கொடுத்தேன் என்று தானம் செய்த பின், ஒருவன் சொல்கிறான் என்றால் அது தோஷமுள்ள தானம். அவனுக்கும் சுவர்க்கத்தில் இடமில்லை, போகலாம் என்று சொல்லிவிட்டான்.

மூன்று மன்னர்களும் பூமிக்கு வந்துவிட்டார்கள். நாரதர் அவர்களைத் தேடி வர, தங்களது மனவருத்தத்தை நாரதரிடம் சொல்லி அழுதார்கள். நாரதரோ, “மன்னர்களே, இந்திரனின் மனம் எப்படிப்பட்டது என்று உங்களுக்கு உணர்த்தவே நான் உங்களைச் சுவர்க்கத்துக்கு அழைத்துச் சென்றேன். நீங்கள் நூறு நல்லது செய்தாலும் அதில் உள்ள தோஷத்தைத் தான் பார்ப்பான் இந்திரன். ஆனால் நீங்கள் ஆயிரம் தவறுகள் செய்தாலும், அதிலும் ஒரு நல்லதைப் பார்க்கும் ஒருவன் இருக்கிறான் என்றார் நாரதர். யார் அவன் என்று மன்னர்கள் கேட்க, அவர்களை ஆயர்ப்பாடிக்கு அழைத்துச் சென்றார் நாரதர். ஆயர்ப்பாடியில் ஒரு சடலம் எரிந்து கொண்டிருந்தது. அதிலிருந்து அகர் வாசனை எழுந்தது.

மூன்று மன்னர்களும் நாரதரிடம், “யோகிகளின் உடலை எரித்தால் தானே இத்தகைய வாசனை வரும், யோகி யாராவது மரணம் அடைந்திருக்கிறாரா’’? என்று கேட்டார்கள். அதற்கு நாரதர், “யோகியும் இல்லை, முனிவரும் இல்லை, பூதனை என்ற பேய்யின் சடலத்தை எரிக்கிறார்கள். அதிலிருந்து அகர்வாசனை வருகிறது என்றார். “அது எப்படிச் சாத்தியம்?’’ என்று மன்னர்கள் கேட்டார்கள்.

பூதனை கண்ணனுக்கென்றே விஷப்பால் சமர்ப்பித்தாள் அல்லவா, அந்த விஷப்பாலையே தனக்குச் சமர்ப்பித்த காணிக்கையாகக் கருணையுடன் கண்ணன் ஏற்றுக் கொண்டான். அவளுக்கு முக்தி அளித்துவிட்டான். அதனால்தான், அவளது சடலம் மணக்கிறது என்றார் நாரதர். அப்படியானால் இவன், தான் குற்றம் காணாமல் குணத்தைக் கொள்பவன் என்று அறிந்து கண்ணனின் திருவடிகளைப் பற்றி மூன்று மன்னர்களும் வைகுண்டமாகிய முக்தியையே பெற்றுவிட்டார்களாம்.

நாம் என்ன சமர்ப்பித்தாலும், அதை எளிமையோடும் கருணையோடும் குற்றம் காணாமல் யார் ஒருவர் ஏற்றுக் கொள்கிறாரோ, அவருக்குத் தானே நாம் பரிசுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். எனவேதான் திருமால் “தாசார்ஹ’’ என்று அழைக்கப்படுகிறார். `தாச’ என்பது நாம் காணிக்கையாக்கும் பரிசுகளைக் குறிக்கிறது. அதை எளிமையோடு ஏற்பதால், காணிக்கைகளைப் பெறுவதற்குத் தகுதியானவர் – தாசார்ஹ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 513-வது திருநாமம்.“தாசார்ஹாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், சமர்ப்பிக்கும் அனைத்துக் காணிக்கைகளையும் திருமால் மகிழ்ச்சியோடு ஏற்று அருள்புரிவார்.

514. ஸாத்வதாம் பத்யை நமஹ (Saathvathaam Pathyai namaha)

திருநெல்வேலியில் இருந்து திருவேங்கடநாதபுரம் செல்லும் வழியில் சங்காணி என்ற ஊர் உள்ளது. அங்கே வரதராஜப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. தென்காஞ்சி என்றே அந்தக் கோயில் வழங்கப் படுகிறது. நாயக்க மன்னர்கள் மதுரையை ஆண்டு வந்த காலத்தில், நாயக்க மன்னர் வரதராஜர் கோயில் அர்ச்சகருக்கு ஓர் ஓலை அனுப்பி வைத்தார். வரதராஜப் பெருமாளைத் தரிசிப்பதற்காகத் திருக்கோயிலுக்கு மன்னர் வர உள்ளதாக அந்த ஓலையிலே எழுதப் பட்டிருந்தது. அதைக் கண்ட அர்ச்சகர், மறுநாள் பெருமாளுக்குச் சிறப்பு பூஜைகள் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். மன்னருக்கு வழங்குவதற்குரிய பிரசாதங்களைத் தயாரிக்கப் பொருள்களை வாங்கினார்.

பெரிய பூமாலைகள் பெருமாளுக்குச் சமர்ப்பிக்க ஆவன செய்தார்.மாலைப் பொழுது வந்தது, அர்ச்சகருக்குக் கடும் காய்ச்சல் ஏற்பட்டது. அந்தக் காய்ச்சலோடேயே அர்த்த ஜாம பூஜையைச் செய்துவிட்டு வீடு திரும்பினார் அர்ச்சகர். கடும் உடல் வலியாலும் காய்ச்சலாலும் துன்புற்ற அவர், வரதராஜப் பெருமாளிடம் மனமுருகி, வரதராஜா நாளை மன்னர் கோயிலுக்கு வர உள்ளார்.
நான் காய்ச்சல் என்ற காரணத்தால் நாளை வராமல் இருந்தால், நான் தினந்தோறுமே பூஜை செய்யவில்லையோ என்று மன்னர் சந்தேகப்பட வாய்ப்புள்ளது. பகவானே, நீதான் வழிகாட்ட வேண்டும் என்று வேண்டியபடியே அசந்து உறங்கிவிட்டார்.

உறங்கிய அர்ச்சகர், அடுத்த நாள் மாலைதான் கண் விழித்தார். மாலைப் பொழுது வந்ததை அறிந்து அலறி அடித்துக் கொண்டு கோயிலை நோக்கி ஓடினார் அர்ச்சகர். திருக்கோயிலிலே மக்கள் கூடி இருப்பதைக் கண்டார் அர்ச்சகர். மன்னர் வந்து விட்டாரா என்று விசாரித்தார் அர்ச்சகர். என்ன இப்படிக் கேட்கிறீர்கள், காலையில் மன்னர் வந்த போது நீங்கள் தானே அவரை முறைப்படி வரவேற்று, அவருக்குப் பெருமாளின் ஆள் உயர மாலையைச் சாற்றி, பெருமாளின் சிறப்புப் பிரசாதங்களை எல்லாம் வழங்கி, நன்கு கௌரவித்து அனுப்பி வைத்தீர்கள் என்றார்கள்.

இதோ மன்னர்கூட உங்களுக்கு வழங்கச் சொல்லி ஒரு பெட்டி நிறைய தங்கக் காசுகளை வைத்து விட்டுப் போயிருக்கிறார் பாருங்கள் என்று ஒரு பெட்டியையும் மக்கள் காட்டினார்கள். நாம் கோயிலுக்கே வராமல் எப்படி மன்னருக்கு இத்தனை மரியாதைகள் நடைபெற்றன என்று சிந்தித்தார். இந்தச் சிந்தனையோடு நீராடி விட்டு, தமது அனுஷ்டானங்களை முடித்துவிட்டு, மாலை பூஜைகளைச் செய்யத் திருக்கோயிலுக்குள்ளே சென்றார் அர்ச்சகர்.

வரதராஜப்பெருமாள் அர்ச்ச கரைப் பார்த்து, “காய்ச்சல் குணமாகி விட்டதா?’’ என்று கேட்டார். அப்போதுதான் தனக்குக் காய்ச்சல் ஏற்பட்டது என்ற நினைவே அர்ச்சகருக்கு வந்தது. “ஆஹா, என் நோயைப் போக்கியதோடு இல்லாமல் நோயைப் பற்றிய எண்ணத்தையே பகவான் போக்கிவிட்டானே!’’ என்று அப்போதுதான் உணர்ந்தார் அர்ச்சகர்.

வரதராஜப் பெருமாள், “அர்ச்சகரே, காய்ச்சலோடு நீங்கள் ஏன் சிரமப் பட வேண்டும் என்று கருதி உங்களைப் பகல் முழுவதும் ஓய்வெடுக்க வைத்தேன். உங்கள் வடிவில் நானே வந்து மன்னருக்குச் செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்து முடித்துவிட்டேன் என்று கூறினார். “பகவானே, எனக்காக நீ இத்தனையும் செய்ய வேண்டுமா?’’ என்று கேட்டார் அர்ச்சகர். “என்னை அண்டி இருப்போருக்கு நான் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்’’ என்று கேட்டார் வரதராஜப் பெருமாள். “இந்தப் பெட்டி நிறைய மன்னர் தந்த தங்க நாணயங்கள் உள்ளன, அவை என் பரிசாக உங்களுக்கு வந்தன என்று கருதி நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்றும் கூறினாராம் பெருமாள்.

இப்படித் தன்னை அண்டியிருக்கும் அடியார்களுக்குத் தலைவனாக இருந்து அவர்களைக் காப்பதால், திருமால் ஸாத்வதாம்பதி என்று அழைக்கப்படுகிறார். ஸாத்வதர் என்ற சொல், சத்துவ குணமே வடிவெடுத்த திருமால் அடியார் களைக் குறிக்கிறது. அந்த ஸாத்வதர்களுக்குப் பதியாக – தலைவனாக இருப்பதால், திருமால் ஸாத்வதாம்பதி என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 514-வது திருநாமம்.“ஸாத்வதாம் பத்யை நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை ஆபத்பாந்தவராக இருந்து திருமால் காத்தருள்வார்.

——————–


515. ஜீவாய நமஹ(Jeevaaya namaha)

பூமியில் கலியுகம் தொடங்கிய வேளையில், மகாலட்சுமித் தாயார் திருமாலிடம், “சுவாமி, பார்த்தீர்களா, பூமியில் கலியுகம் தொடங்கி விட்டது. மூன்று வித தாபங்களால் நம் குழந்தைகள் துன்புறுகிறார்கள். ஆத்யாத்மிகம் எனப்படும் உடல்ரீதியாக வரும் நோய்கள் போன்ற துன்பங்கள், ஆதிபௌதிகம் எனப்படும் மற்ற உயிர்களால் வரும் துன்பங்கள், ஆதிதைவிகம் எனப்படும் இயற்கைச் சீற்றங்களால் வரும் துன்பங்கள் என மூன்றும் சுட்டெரிக்கத் துன்புறும் நம் குழந்தைகளை உங்களை விட்டால் வேறு யார் காப்பார்கள்”? என்று கேட்டாள்.

அதற்குத் திருமால், “நான் காப்பதற்குத் தயாராக இருக்கிறேனே. ஆனால், என்னைத் தியானிக்கச் சொல். என்னைக் குறித்துத் தவம் புரியச் சொல். நானே கதி என்று என்னைச் சரண் அடையச் சொல். வைகுண்டத்துக்கு வர முடியாவிட்டால், பாற்கடலுக்கு வந்து என்னைத் தரிசிக்கட்டும், அல்லது அவரவர் உள்ளங்களிலேயே நான் இருக்கிறேனே, அங்கிருக்கும் என்னை வழிபடட்டும், காக்கிறேன்’’ என்று பதிலளித்தார்.திருமகளோ, “சுவாமி, கலியுகத்தில் வாழும் மனிதர்களுக்குப் பக்தி, ஞானம், இறைநம்பிக்கை, தவம் அனைத்துமே குறைவு.

அவர்கள் வைகுண்டத்தையும் பாற்கடலையும் நம்புவார்களா என்றே சொல்ல முடியாது. மேலும், இதயத்துக்குள் நீங்கள் இருந்தாலும், உங்களைக் காணவல்ல யோகசக்தி அவர்களிடம் இல்லையே என்றாள். நான் என்ன செய்ய வேண்டும் என்று திருமால் கேட்க, திருமகள், “நீங்கள் விக்கிரக வடிவில் திருக்கோயில்களிலே எழுந்தருள வேண்டும். அதுதான் கலியுகத்தில் உள்ள மக்களைக் காக்க ஒரே வழி’’ என்று கூறினாள். நம்மைக் காக்க எப்படித் திருமால் ராமனாகவும், கண்ணனாகவும், நரசிம்மனாகவும் அவதாரம் செய்தாரோ, அதுபோல், கலியுகத்தில் மூவகை வெப்பங்களில் இருந்தும் நம்மைக் காக்கும் பொருட்டு, திருவரங்கநாதனாக, திருமலையப்பனாக, காஞ்சி வரதராஜனாக இப்படிப் பல வடிவங்களில் கோயில் கொள்வது என்று முடிவெடுத்தார் திருமால்.

முடிவெடுத்தபின் திருமகளிடம் திருமால், “தேவி, இப்போது பிருகு முனிவர் வந்து கொண்டிருக்கிறார். என் லீலைக்குக் கொஞ்சம் நீயும் ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார். அப்படியே ஆகட்டும் என்றாள் திருமகள். மும்மூர்த்திகளுக்குப் பரீட்சை வைக்க நினைத்த பிருகு முனிவர், திருமாலின் திருமார்பில் உதைக்க, அதைச் சாக்காக வைத்துக் கொண்டு பூமிக்குப் புறப்பட்டு வந்தாள் மகாலட்சுமி.

மகாலட்சுமியைத் தேடுவதைச் சாக்காக வைத்துக் கொண்டு பூமிக்கு வந்தார் திருமால். திருவேங்கடமலையில் ஸ்ரீநிவாசனாக எழுந்தருளினார். பூமியில் ஓரிடத்தில் கோயில் கொண்டால் போதாது, இன்னும் பல இடங்களில் கோயில் கொள்ள வேண்டும் அல்லவா, அதனால் ஒரு மலை உச்சியில் எழுந்தருளினால் அங்கிருந்த படி இன்னும் எங்கெங்கெல்லாம் கோயில் கொள்ளலாம் என்று கழுகுப் பார்வை போல் பார்த்துத் திருத்தலங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பதால்தான், திருவேங்கட மலையை முதலில் தேர்ந்தெடுத்தாராம்.

பிராட்டி பெருமாளிடம், நீங்கள் எடுத்துக் கொள்ளும் திருமேனி கரிய நீருண்ட மேகம் போல் நன்றாகக் கருத்திருக்க வேண்டும். அப்போதுதான் மூவகை வெப்பங்களில் தவிக்கும் மக்களைக் குளிர்வித்து அருள வசதியாக இருக்கும் என்றும் கூறினாளாம். அதனால்தான் கார்மேனியோடு திருமலையில் கோயில் கொண்டு, திருமலையோடு நில்லாமல், மேலும் பல திருத்தலங்களைத் தேர்ந்தெடுத்து அங்கெல்லாம் கார்மேனியோடு கோயில் கொண்டு, இன்றளவும் நம்மை அருள்மழையில் நனைத்து அருள்புரிந்து வருகிறார்.

க்ருபே விகதவேலயா க்ருத ஸமக்ரபோஷைஸ் த்வயா
கலிஜ்வலந துர்கதே ஜகதி காளமேகாயிதம்
வ்ருஷ க்ஷிதி தராதிஷு ஸ்திதிபதேஷு ஸாநுப்லவைர்
வ்ருஷாதிபதிவிக்ரஹைர் வ்யபகதாகிலாவக்ரஹை:

என்று இக்கருத்தை ஸ்வாமி வேதாந்த தேசிகன் “தயா சதகம்’’ என்ற துதியிலே தெரிவிக்கிறார்.இப்படிக் கலி நாளுக்கு இரங்கிக் கல்லிலே இறங்கி நிலையாகக் கோயிலில் நின்று நம்மை வாழ்விப்பதால், திருமால் ஜீவ என்று அழைக்கப்படுகிறார். ஜீவ என்றால் வாழ வைப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 515-வது திருநாமம்.“ஜீவாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை, அனைத்து ஆபத்துகளில் இருந்தும் காத்துத் தனக்குத் தொண்டு செய்ய வைத்து வாழ்வை அருள்வார்.

—————————-

516. விநயித்ரே நமஹ (Vinayithrey namaha)

 
காஞ்சீபுரத்தைச் சேர்ந்த நடாதூர் அம்மாள் என்ற மகானும் அவரது சீடர்களும் திருவேங்கட மலையை நோக்கி யாத்திரையாகச் சென்றார்கள். அது கோடைக்காலமாக இருந்தபடியால் வெயிலில் பயணித்த அவர்களுக்குக் களைப்பும் அதீதப் பசியும் ஏற்பட்டது. வழியில் எங்காவது தூய்மையான, இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவு கிடைக்குமா என்று தேடினார்கள். எங்கு தேடியும் உணவு கிடைக்கவில்லை.

இப்படி அடியார்களின் கோஷ்டி பசியால் வாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஒரு வெள்ளி கங்காளத்தோடு ஒரு சிறுவன் அங்கே வந்தான். அந்தச் சிறுவன் தன் உடலெங்கும் பன்னிரண்டு திருமண் காப்புகளை அணிந்திருந்தான். அவன் நடாதூர் அம்மாளை வணங்கி விட்டுப் பணிவோடு நின்றான்.

யார் அப்பா நீ என்று விசாரித்தார் நடாதூர் அம்மாள். சுவாமி நான் திருவேங்கட மலையில் இருந்து வருகிறேன். திருமலையில் பெருமாளுக்குக் கைங்கரியம் செய்து வரும் ராமாநுஜரின் சீடரான அனந்தாழ்வானின் சீடன் நான். நீங்கள் இத்தனை பேரும் பசியோடு வருவீர்கள் என்பதால் அனந்தாழ்வான் உங்களுக்கு உணவளித்துவிட்டு வரச் சொன்னார் என்று பதில் அளித்தான் சிறுவன்.

நாங்கள் வருகிறோம் என்று அனந்தாழ்வானுக்குச் செய்தி அனுப்பவே இல்லையே அவர் எப்படி அறிந்துகொண்டு உணவு கொடுத்து அனுப்பினார் என்று நடாதூர் அம்மாள் வினவ, அதெல்லாம் எனக்குத் தெரியாது சுவாமி. எனது குரு அனுப்பி வைத்தார், அடியேன் உணவு கொண்டு வந்தேன். அவ்வளவு தான் என்று விடையளித்தான் சிறுவன்.

சற்று யோசித்த நடாதூர் அம்மாளுக்குச் சிறுவன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவன் உண்மையிலேயே அனந்தாழ்வானின் சீடன்தானா, அல்லது தூய்மையற்ற, கெடுதல் விளைவிக்கக்கூடிய உணவை வேறு யாராவது இவன் மூலம் கொடுத்து, அதை அடியார்கள் எல்லோரும் சாப்பிட்டுப் பெரும் தீங்கு நேர்ந்தால் என்ன செய்வது என்று பலவாறு சிந்திக்கத் தொடங்கினார் நடாதூர் அம்மாள்.

சிறுவனைப் பார்த்து, நீ அனந்தாழ்வானின் சீடன் என்றால், உன் குருவை வணங்கும் விதமாக நீ தினமும் கூறும் தனியன் சுலோகத்தைச் சொல் என்றார் நடாதூர் அம்மாள். சற்றும் தயங்காமல்,

அகிலாத்ம குணாவாஸம் அஞ்ஞான திமிராபஹம்
ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அனந்தார்ய தேசிகம்

– என்று ஸ்லோகத்தைச் சொல்லி, இதுவே அனந்தாழ்வானின் தனியன் என்றான் சிறுவன்.

அதன்பின் அவன்மீது நம்பிக்கை கொண்ட நடாதூர் அம்மாள், அவன் கொண்டு வந்த வெள்ளி கங்காளத்தில் உள்ள உணவைத் தன்னுடன் வந்த அடியார்க்குப் பகிர்ந்தளித்துத் தாமும் உண்டார். அவர்கள் உண்டபின், கங்காளத்தை நீங்களே மலைக்கு மேல் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டுச் சிறுவன் சென்று விட்டான்.

கங்களாத்தோடு நடாதூர் அம்மாளும் சீடர்களும் திருமலை மீது ஏறிச் சென்றார்கள். அதே நேரம் திருவேங்கடமலையில் ஒரே கூச்சல், குழப்பம். திருமலையப்பனின் வெள்ளிக் கங்காளத்தைக் காணவில்லை என்று ஒரே பரபரப்பு. கங்காளத்தோடு வரும் நடாதூர் அம்மாள் கோஷ்டியைப் பார்த்தவாறே, அனந்தாழ்வான் அவரிடம் விரைந்தோடி வந்து, இந்த கங்காளம் உங்களிடம் எப்படிக் கிடைத்தது என்று கேட்டார். நடந்தவற்றை எல்லாம் விளக்கினார் நடாதூர் அம்மாள்.

நான் எந்த ஒரு சீடனையும் அனுப்பவில்லை, நீங்கள் சொல்வது போல் என்னைக் குறித்துத் தனியனும் கிடையாது, அப்படி ஒரு சீடனும் எனக்குக் கிடையாது என்றார் அனந்தாழ்வான். அப்படியானால் இவை அனைத்தும் மலையப்பனின் லீலை. ஆஹா அனந்தாழ்வானே உங்கள் சீடனாக அந்த பகவானே வந்து எங்களுக்கு அருள்புரிந்து எங்கள் பசியைப் போக்கி உள்ளான், என்றார்.

இதைக் கேட்டவாறே மலையப்பனிடம் ஓடிய அனந்தாழ்வான், இறைவா என்னைக் குறித்த ஒரு தனியன் சுலோகத்தை நீயே இயற்றி உன் திருவாயால் சொன்னாயா என்று உருகினார். அதற்குப் பதில் அளித்த மலையப்பன், என் பக்தர்களை ராஜகுமாரர்கள் போல் வைத்துப் பாதுகாப்பவன் நான். ராஜகுமாரன் பசியோடு இருப்பதை ராஜா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாரா அதனால்தான் கங்காளத்தோடு நானே ஓடினேன் என்றார் மலையப்பன்.

இப்படி ராஜகுமாரர்களைப் போல் தனது அடியார்களைக் கருதி அவர்களைப் பேணிக் காப்பதால் வினயிதா என்று திருமால் அழைக்கப்படுகிறார். வினயிதா என்றால் பேணிக்காப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 516-வது திருநாமம்.வினயித்ரே நமஹ என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களை ராஜகுமாரர்கள் போல் வாழவைத்து மலையப்பன் காத்தருள்வார்.

——————

517. ஸாக்ஷிணே நமஹ (Saakshiney namaha)

ஓர் ஊரில் ஓர் அண்ணனும் தங்கையும் வாழ்ந்துவந்தார்கள். இருவரும் சகோதர-சகோதரி பாசத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தார்கள். தங்கைக்குத் திருமண வயது வந்தவாறே அவளுக்கு ஏற்ற மணமகனைத் தேடும் பணியில் அண்ணன் ஈடுபட்டார். ஆனால் தங்கையோ வேறொரு நபரை விரும்பினாள், அதைத் தன் அண்ணனிடம் சொல்லவும் தயங்கினாள். இந்நிலையில் அண்ணன் தனது தங்கைக்குத் திருமண ஏற்பாடுகளை எல்லாம் செய்து கொண்டிருக்க, அண்ணனுக்குத் தெரியாமல் தான் விரும்பிய அந்த நபரை மணந்து கொள்ள ஊரை விட்டுச் சென்று விட்டாள் தங்கை. விரும்பியவரை மணக்கவும் செய்தாள். தங்கையின் செயலால் அண்ணன் வேதனையுற்றாலும் கூட, தன்னைத் தேற்றிக் கொண்டு அவள் இருப்பிடத்தை அறிந்து அவளைக் காணச் சென்றார் அண்ணன்.

ஆனால் அங்கே போய்ப் பார்க்கையில், தங்கை தேர்ந்தெடுத்த வாழ்க்கை சிறப்பானதாக இல்லை என்பதை அறிந்தார் அண்ணன். அவளது கணவரின் வியாபாரத்தில் பல சிக்கல்களும் கடன் தொல்லைகளும் இருந்தன. இருவரும் கடுந்துயரத்தில் இருப்பதை அறிந்துகொண்டார் அண்ணன். தங்கையின் உயிருக்கும் அவளது கணவரின் உயிருக்கும் சிலரால் ஆபத்து இருப்பதையும் உணர்ந்தார் அண்ணன்.

இந்தச் சூழலில்தான் நேரடியாகத் தங்கைக்கு உதவினால் அது தங்கைக்குக் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துமோ என்று சிந்தித்தார் அண்ணன். தங்கை நன்றாக வாழவேண்டும் என்பது தானே நமது லட்சியம். நாம் செய்கிறோம் என்பதை வெளிக்காட்டாமல் தங்கையையும் அவள் குடும்பத்தையும் காக்கலாமே என்று தீர்மானித்தார் அண்ணன்.தங்கையை யாரேனும் தாக்க வந்தால் மறைமுகமாக அண்ணன் அவர்களுடன் சண்டையிட்டு வீழ்த்தினார். தங்கைக்கு நீதிமன்றத்தில் வழக்கு வந்தால் மறைமுகமாக வழக்குரைஞரை வைத்து வாதாடி வெற்றிபெற்றுத் தந்தார் அண்ணன். இப்படிப் பல வகைகளில் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தங்கையைக் காப்பாற்றி வந்தார் அண்ணன்.

எல்லாம் தானே நடக்கிறது என்று நினைத்திருந்த தங்கை, ஒரு சூழலில் யாரோ ஒருவர் நமக்கே தெரியாமல் நம்மிடம் எதையுமே எதிர்பாராமல் நமக்குத் துணைநிற்கிறார் என்று புரிந்துகொண்டாள். இப்படி உதவி செய்யக் கூடியவர் என் அண்ணனாகத் தான் இருக்க வேண்டும் என்று சிந்தித்து, அண்ணா என்று அழைத்தாள் தங்கை. அண்ணன் எதிரே வந்தார். தங்கை தனது கண்ணீரால் அண்ணனின் பாதங்களைக் கழுவினாள். அண்ணனும் அவளை ஏற்றார்.

ஸஹஸ்ரநாமத்தில் எதற்காகத் திரைக்கதை வந்தது என்று உங்களுக்குத் தோன்றலாம். இது திரைக்கதை அன்று, நம் வாழ்க்கைக் கதை. அந்தத் தங்கையை அண்ணன் வளர்த்து ஆளாக்கிப் படிக்க வைத்தது போல் இறைவன் நமக்குப் பிறவியும் ஞானமும் தந்து அந்த அறிவை வளர்க்கவும் செய்கிறார். தங்கையின் திருமணத்துக்காக அண்ணன் பல முயற்சிகள் எடுத்ததுபோலே நாம் முக்தி அடைவதற்காக ஒவ்வொரு நொடியும் இறைவன் முயல்கிறான்.

ஆனால் தங்கை தனது வாழ்வைத் தானே தேர்ந்தெடுக்க முடிவெடுத்துப் பிரிந்து சென்றது போல், நாமும் இறைவனின் கையை எதிர்பாராமல் என்னை நானே பார்த்துக் கொள்கிறேன் என்ற செருக்கோடு வாழ்கிறோம். ஆனாலும் தங்கையை அண்ணன் தேடிச் சென்றது போல், நம்மை விடாமல் பின்தொடர்ந்து வருகிறான் இறைவன்.ஒரு பிறவியில் உள்ள அண்ணன்-தங்கை உறவுக்கே இவ்வளவு பாசம் என்றால், என்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நமக்கு அனைத்து வித உறவுமாகவும் இருக்கும் இறைவன் நம்மீது எவ்வளவு அன்பு கொண்டிருப்பான்.

தங்கைக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் மறைமுகமாக அண்ணன் காப்பாற்றியது போல் நமக்கு ஏற்படும் எத்தனையோ ஆபத்துகளில் இருந்து தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் காத்துக்கொண்டே இருக்கிறான். ஆனால் என்றோ ஒரு நாள் இறைவன் தான் நமக்கு இத்தனை பேருதவிகளும் செய்தான் என்ற புரிதல் ஏற்படும் போது, இறைவா என்று அவன் திருவடிகளை நாம் பற்றினால், நம்மை நிச்சயம் அங்கீகரித்து ஏற்று முக்தி என்ற பேரின்பப் பெருவாழ்வைத் தந்தருள்வான் என்பதில் ஐயமில்லை.

இப்படி நம்மைக் காக்கவேண்டும் என்பதற்காக எந்நேரமும் நம்மைக் கண்காணித்துக்கொண்டே இருப்பதால் திருமால் ஸாக்ஷீ என்று அழைக்கப்படுகிறார். ஸாக்ஷீ என்றால் அனைவரையும் கண்காணிப்பவர் என்று பொருள். பிரபஞ்சத்தின் மிகப்பெரிய கண்காணிப்புப் புகைப்படக் கருவியாக விளங்கும் திருமாலை ஸாக்ஷீ என்று ஸஹஸ்ரநாமத்தின் 517-வது திருநாமம் சொல்கிறது.ஸாக்ஷிணே நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை எப்போதும் திருமால் துணைநின்று காத்தருள்வார்.

—————————–

518. முகுந்தாய நமஹ (Mukundhaaya namaha)

நம்மாழ்வார் முக்தி அடையும் தருணம் வந்தது. அழகர் மலையில் எழுந்தருளியிருக்கும் கள்ளழகர் நம்மாழ்வார் முன்னே தோன்றி, நீங்கள் இந்த சரீரத்துடன் வைகுண்டம் வாருங்கள் என்று அழைத்தார். இறைவா என்ன சொல்கிறாய் இந்த சரீரத்தில் பற்று வைக்கக் கூடாது என்று தேறி அடியேன் முக்திக்கு வரப் பார்க்கிறேன். நீயோ இந்த சரீரத்துடன் வைகுண்டத்துக்கு வரச் சொல்கிறாயே என்று கேட்டார் நம்மாழ்வார்.

அதற்கு கள்ளழகர், ஆழ்வீர் உடல் என்பது தள்ளத் தக்கது தான். அதில் பற்று வைக்கக் கூடாதுதான். ஆனால் அந்தச் சட்டம் மனிதர்களுக்குத் தான் பொருந்தும். நான் இறைவன். எனது அடியாரான உங்களது திருமேனியில் எனக்கு மிகுந்த அன்பு உண்டு. மற்றைய மனிதர்களின் உடல் போல் சாதாரண உணவுப் பண்டங்களை உண்டு வளர்ந்த உடல் அன்றே உங்களது திருமேனி. என்னையே உண்ணும் சோறாகவும் பருகும் நீராகவும் தின்னும் வெற்றிலையாகவும் உட்கொண்ட தெய்வீகத் திருமேனி ஆயிற்றே. அதனால் உங்களைப் போன்ற மகான்களின் உடலை நான் வெறுத்துத் தள்ள மாட்டேன், விரும்பி அனுபவிப்பேன் என்றார் அழகர்.

இப்படித் தனது திருமேனியில் திருமால் செலுத்திய அன்பை நம்மாழ்வார் திருவாய்மொழியில்,

திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண்திருவேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே

– என்று பாடுகிறார். திருமாலிருஞ்சோலை என்னும் அழகர் மலையை விடவும், திருப்பாற்கடலை விடவும் நம்மாழ்வாரின் தலையில் அதிக விருப்பம் கொண்டிருக்கிறார் திருமால். வைகுண்ட லோகத்தை விடவும், திருவேங்கட மலையை விடவும் நம்மாழ்வாரின் திருமேனியை அதிகமாக விரும்புகிறார் திருமால். இன்னதென்று சொல்ல முடியாதபடி நம்மாழ்வாரின் உயிர், மனம், மொழி, மெய் ஆகியவற்றை விரும்புகிறார் திருமால்.

அதனால் ஆழ்வாரை ஒருநொடியும் பிரியாமல் அவரோடேயே திருமால் திகழ்கிறார் என்பது பாசுரத்தின் கருத்து. இந்நிலையில் நம்மாழ்வார் திருமாலுக்கு அறிவுரை சொன்னார். இறைவா நீ தானே சாஸ்திரங்களில் சரீரத்தை விட்டு விட்டுத் தான் முக்தி அடைய முடியும் என்று விதித்திருக்கிறாய். நீ விதித்த விதியை நீயே மீறிக் கெட்ட பெயர் வாங்கிக்கொள்ளாதே என்றெல்லாம் சொன்னார் நம்மாழ்வார்.

அதற்கு திருமால், தலையிலே வாசனைக்காக வேர் சூடிக்கொள்ளும் பெண்கள் அந்த வேரில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்ணையும் சேர்த்து அணிவார்கள் தெரியுமா வேருடன் மண்பற்று சேர்ந்திருந்தால் தானே முழுமையான நறுமணம் இருக்கும் அவ்வாறே உங்களைப் போன்ற ஞானிகளின் சரீரமும் ஏற்றம் மிக்கது. அந்த சரீரத்தோடு உங்களை ஏற்றுக் கொண்டால்தான் நான் பரம ரசிகன் என்று அர்த்தம் என்றார்.

என் மீது உனக்கு இவ்வளவு அன்பு இருக்கிறது என்றால் ஏன் இத்தனை நாள்கள் நான் பிரார்த்தித்தும் எனக்கு முக்தி அளிக்காதிருந்தாய் என்று கேட்டார் நம்மாழ்வார். அதற்கு அழகர், நீங்கள் முதல் பாட்டு பாடியதுமே நான் முக்தி அளித்திருந்தால், நான்கு வேத சாரமான நான்கு பிரபந்தங்கள் உங்கள் திருவாயில் இருந்து எப்படித் தோன்றியிருக்கும் உங்களைக் கொண்டு உலகைத் திருத்தவே இத்தனை காலம் உங்களை உலகில் வைத்தேன் என்று விடையளித்தார்.

அப்படி என்னைக் கொண்டு உலகை நீ திருத்த நினைத்தால், நான் மற்றவர்க்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். எனவே தள்ளத் தக்க எனது உடலை விட்டு விட்டுத் தான் உன்னிடம் வருவேன் என்றார் நம்மாழ்வார். அதைத் திருமாலும் ஏற்று நம்மாழ்வாருக்கு முக்தி அளிக்க,

சூழ்விசும்பு அணிமுகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரை கையெடுத்து ஆடின
ஏழ்பொழிலும் வளம் ஏந்திய என்
அப்பன்வாழ்புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே

– என்று பாடியபடி நம்மாழ்வாரை சரீரத்தை விட்டு வைகுண்டலோகத்தை அடைந்தார்.

முக்தியை விரும்பித் தன் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றிய நம்மாழ்வாரைப் போன்ற அடியார்களுக்கு முக்தி அளிப்பதால், திருமால் முகுந்த என்று அழைக்கப்படுகிறார். முகுந்த என்றால் முக்தி அளிப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 518-வது திருநாமம்.முகுந்தாய நமஹ என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு வைகுண்டப் பெருவாழ்வைத் திருமால் தந்தருள்வார்.

————————-

519. அமித விக்ரமாய நமஹ (Amitha Vikramaaya namaha)

ராவணனின் தாயான கைகசிக்குக் கும்பீநசி என்றொரு தங்கை இருந்தாள். அவளும் ராவணனின் தந்தையான விச்ரவஸ் முனிவரையே மணந்தாள். கும்பீநசிக்கும் விச்ரவஸ்ஸுக்கும் பிறந்த மகன் கரன் என்ற அரக்கன். கரன் ராவணனுக்குத் தம்பி முறை உறவினன்.தன் தங்கை சூர்ப்பணகையைத் தண்டகாரண்யத்தில் உள்ள ஜனஸ்தானம் என்னும் பகுதியில் வசிக்கச் செய்த ராவணன், அவளுக்குப் பாதுகாப்பாகக் கரனை நியமித்து வைத்தான். சூர்ப்பணகை கட்டளை இட்டபடி நடக்க வேண்டும் என்று கரனுக்கு உத்தரவிட்டிருந்தான் ராவணன். அதன்படி சூர்ப்பணகையின் காவலனாக ஜனஸ்தானத்தில் பதினான்காயிரம் அரக்கர்களோடு வசித்துவந்தான் கரன்.

ஒருநாள் திடீரெனக் காதும் மூக்கும் அறுபட்ட நிலையில் கரனிடம் ஓடி வந்தாள் சூர்ப்பணகை. என்ன ஆயிற்று என்று பதறிப் போய்க் கேட்டான் கரன். அதற்கு சூர்ப்பணகை, வனத்துக்கு வந்த இரண்டு மனிதர்களோடு ஒரு கட்டழகி நின்றிருந்தாள். அவளை ராவணனுக்காக நான் எடுத்துச் செல்ல முயன்றேன். அப்போது அவர்கள் என்னை இப்படிச் செய்துவிட்டார்கள் என்று கூறினாள்.

அதைக் கேட்டுக் கடும் கோபம் கொண்ட கரன் போருக்கு எழுந்தான். அவனிடம் இருந்த பதினான்கு அரக்க வீரர்கள் அவனுக்கு முன் எழுந்து, இதற்காக நீங்கள் போக வேண்டாம் இப்பணியை எங்களிடம் தாருங்கள் அந்த மனிதர்களை நாங்கள் அழித்துவிட்டு வருகிறோம் என்று சொல்லிப் புறப்பட்டார்கள்.அந்தப் பதினான்கு பேரும் ராமனுடன் போரிட்டு மாண்டுபோனார்கள். இந்தச் செய்தி கரனின் காதுக்கு எட்டியவாறே, தூஷணன் திரிசிரஸ் உள்ளிட்ட தனது சேனாபதிகளோடு கூடிய பெரும் சேனையைத் திரட்டிக் கொண்டு ராமனை எதிர்த்துப் போர் புரியப் புறப்பட்டு வந்தான் கரன்.

தீய சகுனங்கள் தென்படுவதாக அகம்பனன் என்ற அரக்கன் எச்சரித்த போதும், அதைப் புறக்கணித்து விட்டுப் பதினான்காயிரம் அரக்கர்களை உள்ளடக்கிய மாபெரும் சேனையோடு ராமனைத் தாக்க அவன் இருப்பிடத்துக்கு வந்தான் கரன்.

அரக்கர் சேனை வருவதைப் பார்த்த ராமன், லக்ஷ்மணனைச் சீதைக்குக் காவலாக வைத்துவிட்டுத் தனி ஒருவனாகப் போருக்குப் புறப்பட்டான். சிங்கத்தைப் பல யானைகள் சூழ்வது போல் அரக்கர் சேனை ராமனைச் சூழ்ந்துகொண்டது. அரக்கர் சேனை தன்னைச்சுற்றி வளைத்தவாறே, ராமன் தனது வில்லை வளைத்தான்.அந்த நொடி முதல் ராமனின் வில்லில் இருந்து அம்புமழை புறப்படத் தொடங்கியது.

வானத்தன கடலின்புற வயலத்தன மதிசூழ்
மீனத்தன மிளிர்குண்டல வதனத்தன மிடல்வெங்
கானத்தன மலையத்தன திசைமுற்றிய கரியின்
தானத்தன காகுத்தன சரமுந்திய சிரமே

மேலுள்ள வரிகள் போல் அரக்கர்களின் தலைகள் வானிலும் கடலிலும் நட்சத்திர மண்டலத்திலும் காடுகளிலும் மலைகளிலும் அஷ்ட திக் கஜங்களிடமும் போய் விழும்படி ராமன் பாணங்கள் வீசி, தனி ஒருவனாக அத்தனை அரக்கர்களையும் அழித்தொழித்தான்.கடைசியில் கரன் ஒருவன் மட்டுமே மீதம் இருந்தான். அவன் மாயப்போர் புரிந்து தனது பாணங்களால் ராமனின் திருமேனியையே மறைத் விட்டான். ஆனால் ராமனோ தளராமல், தன் கையைப் பின்னே நீட்டினான். ராமன் வருணனிடம் கொடுத்து வைத்திருந்த விஷ்ணு தனுஸ்சை வருணன் ராமனிடம் கொண்டு வந்து சமர்ப்பித்தான்.

அதில் பாணத்தைப் பூட்டிக் கரனைத் தாக்கினான் ராமன். ராவணனின் வலக்கரம் அறுந்து கீழே விழுவது போல் கரன் கீழே விழுந்து மாண்டு போனான். வெற்றி வாகை சூடியவனாக, விஜயராகவனாக ராமன் திரும்ப வர, சீதாதேவி ஓடிப்போய் ராமனை ஆரத் தழுவி அவனது வெற்றியைக் கொண்டாடினாள்.இப்படி ஆயிரக்கணக்கில் அரக்கர்கள் வந்தாலும் தனி ஒருவனாக இருந்து அவர்களை அழிக்கும் அளவுக்கு, அந்த வீரத்தை நாம் ரசித்து, படித்து, கேட்டு, சொல்லி, மகிழ்ந்து கொண்டாடும் அளவுக்கு, எல்லையில்லாத சக்தி படைத்தவராகத் திருமால் விளங்குவதால், அவர் அமிதவிக்ரம என்று அழைக்கப்படுகிறார். அமித என்றால் அளவில்லாத, விக்ரம என்றால் சக்தி. அமிதவிக்ரம என்றால் அளவில்லாத சக்தி படைத்தவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 519-வது திருநாமம். அமிதவிக்ரமாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் சக்தி கொடுத்து அருள்வார்.

————————–

520. அம்போநிதயே நமஹ (Ambho Nidhaye namaha)

(திருநாமங்கள் 520-523 பாதாள லோகத்தில் இருந்தபடி மொத்தப் பிரபஞ்சத்தையும் தாங்கிக் கொண்டிருக்கும் கூர்ம மூர்த்தியின் பெருமைகள்) வீர சிகாமணி பல்லவராயன் என்ற மன்னன், ஸ்ரீபராசர பட்டர் என்ற ஆசார்யரை வந்து அடிபணிந்தான். சுவாமி, நான் ஒரு மன்னனாக இருக்கிறேன். பல ராஜ்ஜியப் பணிகளைக் கவனிக்க வேண்டியுள்ளது. இயந்திரத்தனமாக வாழும் அடியேனுக்கு இறைவனை நினைக்கவே நேரம் இல்லை.

இறைவனை நான் நினைப்பதற்கோ, இறைவன் என்னைக் காப்பதற்கோ எளிமையான வழி இருந்தால் சொல்லுங்கள் என்று வேண்டினான் பல்லவராயன். அதற்குப் பராசர பட்டர், கடற்கரை வெளியை நினைத்திரும் என்று பதில் அளித்தார். பராசர பட்டரின் பதிலால் அதிர்ச்சி அடைந்த பல்லவராயன், கடற்கரையை நினைப்பதால் என்ன பலன் என்று கேட்டான். அப்போது பராசர பட்டர் கீழ்க்காணும் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்.

ராமனும் லட்சுமணனும் வானரச் சேனையோடு இலங்கை நோக்கிப் புறப்பட்டுச் சேதுக்கரையை வந்தடைந்தார்கள். இனி கடலைக் கடப்பதற்கு என்ன வழி என்பதை நாளை சிந்திப்போம் என்று முடிவெடுத்து விட்டு அன்றிரவு எல்லோரும் உறங்கச் சென்று விட்டார்கள்.அச்சமயம் வானர வீரர்கள் ராம லக்ஷ்மணர்களிடம், நீங்கள் இருவரும் நன்றாக உறங்குங்கள். நாங்கள் விழித்திருந்து இரவு முழுவதும் காவல் காக்கிறோம் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால் நடந்தது என்னவென்றால், நடந்து வந்த களைப்பில் மொத்த வானரச் சேனையும் உறங்கி விட்டது. அத்தனை பேரும் உறங்கினாலும் கூட, இரவு முழுவதும் ராமனும் லக்ஷ்மணனும் கண் விழித்திருந்து வில்லும் கையுமாக வானரச் சேனையைச் சுற்றிச் சுற்றி வந்து எழுபது வெள்ளம் வானரச் சேனையையும் பாதுகாத்தார்கள்.

அனுமன் நடுவில் சற்றே விழித்துக் கொண்டு ராமனிடம், நீங்கள் ஏன் இப்படி விழித்திருந்து சிரமப்பட வேண்டும் என்று கேட்டார். அதற்கு ராமன், எப்போது இந்த வானரச் சேனை என்னை நம்பி வந்து விட்டதோ இனி அவர்களைக் காக்கும் முழு பொறுப்பும் என்னுடையது என்று பதில் அளித்தான்.இச்சம்பவத்தை நினைவுகூர்ந்த பராசர பட்டர், பல்லவராயனிடம், அந்தச் சேதுக் கடற்கரையைத் தான் நினைக்குமாறு உன்னை அறிவுறுத்தினேன். வானரர்கள் தாங்கள் ராமனைப் பாதுகாக்கப் போவதாக நினைத்துக் கொண்டு வந்தார்கள். ஆனால் அவர்கள் உறங்கிய போதும் அவர்களைக் காத்து நின்றவன் ராமன் என்பதே உண்மை. அதுபோலத் தான் நீயும் விழித்திருக்கும் நேரத்தில் எதையேனும் நினைத்து இறைவனின் அருளை நாடலாம் என நினைக்கிறாய். ஆனால் நீ உறங்கிக் கொண்டிருக்கும் போது கூட இறைவன் உன் கூடவே தான் இருக்கிறான், உன்னைக் காத்துக் கொண்டு தான் இருக்கிறான்.

மேலும், ராஜ்ஜியப் பணிகள் நிறைய இருப்பதாகச் சொன்னாயே. அவற்றுள் எதையுமே நீ செய்யவில்லை. உன்னைக் கருவியாகக் கொண்டு திருவரங்கநாதன் தான் அத்தனையும் செய்து கொண்டிருக்கிறான். உனக்கு மேல் ஒரு சக்கரவர்த்தி இருந்து உன்னைத் தாங்குகிறார். அவனுக்கு மேல் இந்திரன் இருந்து கொண்டு மூவுலகை ஆள்கிறான். அந்த இந்திரனுக்கும் மேல் பிரம்மா இருந்து கொண்டு இந்திரனுக்கு ஆணைகள் இடுகிறார்.

அந்த பிரம்மாவோடு சேர்த்துப் பதினான்கு உலகங்களையும் ஆதிசேஷன் தாங்குகிறார் என்று சாஸ்திரங்கள் மூலம் நாம் அறிகிறோம்.அப்படியானால் ஆதிசேஷன் தாங்கும் பிரபஞ்சத்தில் பூலோகத்தில் பாரததேசத்தில் பேரரசனுக்கு உட்பட்ட உனது சிற்றரசு என்பது எம்மாத்திரம் என்று நினைத்துப் பார். உன் கடமையைச் செய்யாமல் சோம்பேறியாக இருக்கச் சொல்லவில்லை. ஆனால் நான் பெரியவன் என்ற கர்வம் மட்டும் வந்துவிடவே கூடாது. அனைத்தையும் தாங்குபவர் ஆதிசேஷன் என்றால், அந்த ஆதிசேஷனுக்கும் கீழே திருமால் கூர்ம மூர்த்தியாக இருந்து, ஆதிசேஷனோடு சேர்த்து மொத்தப் பிரபஞ்சத்தையும் இயக்கி வருகிறார் தெரியுமா. அவரால் தாங்கப்பட்டு நீ செயல்படுகிறாய் என்பதைப் புரிந்துகொள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

இன்றும் பெருமாள் கோவில்களில் உள்ள சேஷவாகனங்களின் கீழே கூர்ம மூர்த்தி ஆமை வடிவில் எழுந்தருளி இருப்பதைத் தரிசிக்கலாம். இப்படிப் பாதாள ஜலத்தில் தன்னை இருத்திக் கொண்டு ஆதிசேஷனோடு உலகங்களைத் தாங்கும் கூர்ம மூர்த்தி அம்போநிதி என்று அழைக்கப்படுகிறார். அம்பஸ் என்றால் தண்ணீர், அதாவது பாதாளஜலம். நிதி என்றால் இவ்விடத்தில் தன்னை இருத்தியவர் என்று பொருள். அம்போநிதி என்றால் பாதாள ஜலத்தில் தன்னை இருத்திய கூர்ம மூர்த்தி என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 520-வது திருநாமம்.
`அம்போநிதயே நமஹ’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் தாங்கிப் பிடித்துக் காத்தருள்வார்.

————————

521. அனந்தாத்மனே நமஹ (Ananthaathmaney namaha)

1000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் அவதரித்த ஆதிசேஷனின் அம்சமான ராமாநுஜர், அனைவரும் இறைவனை அடையலாம் என்ற உயர்ந்த நெறியை உலகுக்கு உணர்த்தினார். ராமாநுஜர் திவ்ய தேச யாத்திரைக்குச் சென்ற போது, தமிழகத்தின் தென்கோடியில் உள்ள திருக்குறுங்குடி என்ற திவ்ய தேசத்தை அடைந்தார்.

அந்தத் திருக்குறுங்குடியில் கோவில் கொண்டுள்ள திருக்குறுங்குடி நம்பிபெருமாள், ராமாநுஜரைத் தன் திருக்கோவிலுக்கு வரவேற்று, அவரைப் பார்த்து, ராமாநுஜரே, நான் பல அவதாரங்கள் எடுத்து, உபதேசங்கள் செய்து, நடந்து காட்டி, பல முயற்சிகளை எடுத்தும் மக்கள் யாரும் திருந்துவதாகத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் வந்து பூமியில் அவதாரம் செய்து வெகு விரைவில் எல்லாரையும் திருத்திவிட்டீர்களே, உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டார்.

பகவானே, நீ அறியாததில்லை. எல்லாம் அறிந்தும் லீலைக்காக என்னிடம் நீ கேட்கிறாய். அப்படியானால் உன் லீலையில் நானும் பங்கேற்கிறேன். ரகசியத்தை அறிய வேண்டும் என்றால் இப்படிப் போகிற போக்கில் கேட்கலாமா. எனக்கு ஆசாரியன் என்ற ஸ்தானத்தைத் தந்து விட்டு நீ சிஷ்யனாக அமர்ந்துகொண்டால், அந்த ரகசியத்தைச் சொல்கிறேன் என்று விடையளித்தார் ராமாநுஜர்.

உடனே திருக்குறுங்குடி நம்பி ஆசார்ய சிம்மாசனத்தை ராமாநுஜருக்கு அளித்தார். தான் சிஷ்யனாகக் கீழே நின்று கொண்டார். தனது ஆசார்யனான பெரிய நம்பிகள் அந்த ஆசனத்தில் அமர்ந்திருப்பதாக எண்ணி அந்த ஆசனத்தை விழுந்து வணங்கினார் ராமாநுஜர். அதன்பின் தான் அந்த ஆசனத்தில் பணிவோடு ஏறி அமர்ந்து கொண்டார். பகவானே, இப்போது அதே கேள்வியைக் கேள், பதில் சொல்கிறேன் என்றார் ராமாநுஜர். திருக்குறுங்குடி நம்பியும் கேட்க, திருமந்திரம் என்னும் எட்டெழுத்து மந்திரத்தையும், த்வயம் எனப்படும் இரண்டு வரிகள் கொண்ட மந்திரத்தையும் ஆசார்ய ஸ்தானத்தில் இருந்தபடிப் பெருமாளுக்கு ராமாநுஜர் உபதேசம் செய்தார். அதைத் தொடர்ந்து ராமாநுஜர், இந்த இரண்டு மந்திரங்களையும் உபதேசம் செய்து தான் மக்களைத் திருத்தினேன் என்று பெருமாளிடம் கூறினார்.

நான் இதைச் சொல்லிப் பார்த்தேன், ஆனால் மக்கள் திருந்தவில்லையே என்று பெருமாள் கேட்க, ராமாநுஜர், பகவானே, நீ சொல்வதற்கும் அடியேன் சொல்வதற்கும் வேறுபாடு உள்ளது. நீ பெரியவன் என்பது தான் உண்மை. ஆனால் நீயே உன் வாயால் நான் பெரியவன் என்று சொன்னால் அதை இந்தக் கலியுக மக்கள் ஏற்க மாட்டார்கள். நான் உபதேசிக்கும் போது, அவன் பெரியவன் என்று உன்னைப் பற்றிச் சொன்ன போது மக்கள் ஏற்று விட்டார்கள். தானே தன் பெருமையைப் பேசுவதை விட, வேறொரு நபர் பேசுவது தானே பொருத்தமாக இருக்கும் என்று விளக்கினார்.

ஆஹா என்று ராமாநுஜரின் விளக்கத்தைப் பாராட்டினார் திருக்குறுங்குடி நம்பி. அந்தப் பெருமாளைத் தனது சிஷ்யராக அங்கீகரித்த ராமாநுஜர், வைஷ்ணவ நம்பி என்ற திருநாமத்தையும் அந்தப் பெருமாளுக்கு வழங்கினார் என்பது வரலாறு.எல்லாம் ஆனபின் சிம்மாசனத்தில் இருந்து கீழே இறங்கிய ராமாநுஜர், இறைவா இப்போது உனக்குத் திருப்தி ஏற்பட்டிருக்கும் என நம்புகிறேன். என்னை ஆசார்ய சிம்மாசனத்தில் அமர்த்தி அழகு பார்க்க நினைத்தாய். உன் ஆசைக்காக அடியேனும் செய்தேன். இனி என் கருத்தைச் சொல்கிறேன் கேள். எட்டெழுத்து மந்திரம், த்வய மந்திரம் ஆகியவற்றை உலகுக்கு உரைத்தவன் நீ. உபதேசம் செய்வதற்குரிய ஞானத்தை அடியேனுக்குத் தந்தவன் நீ.

அடியேனை ஒரு கருவியாகப் பயன்படுத்தி அடியேன் மூலம் பல செயல்களை நிகழ்த்தியவன் நீ. உள்ளிருந்து நீ கொடுத்த சக்தி, ஞானம் உள்ளிட்டவற்றைக் கொண்டு நீயே எல்லாம் நிகழ்த்தி விட்டு, ஏதோ நானே செய்தது போல் என்னைக் கொண்டாடுகிறாயே, உன் எளிமையையும் லீலையையும் என்னவென்று சொல்வேன் என்று நம்பியிடம் சொன்னார்.

அதற்கு நம்பி, அப்படியில்லை, நீங்களே ஆதிசேஷன் தானே. உங்களுக்கு இல்லாத ஆற்றலா என்று ராமாநுஜரிடம் கேட்டார். ராமாநுஜரோ, பகவானே சரியான உதாரணம் சொன்னாய். நான் ஆதிசேஷனாக இருந்து 14 உலகங்களைத் தாங்குகிறேன் என்றால், அந்த ஆதிசேஷனுக்குள்ளும் அந்தர்யாமியாக இருந்து சக்தி தருபவன் நீ தானே. ஆதிசேஷனுக்குக் கீழே கூர்ம மூர்த்தியாக இருந்து தாங்கிக் கொண்டிருப்பவன் நீ. எனவே அனைத்துக்கும் நீயே காரணம் என்றார்.

இப்படி ஆதிசேஷனுக்குள்ளும் ஆத்மாவாக இருந்து அவரோடு சேர்த்து அவர் சுமக்கும் பிரபஞ்சத்தையும் தாங்கும் கூர்ம மூர்த்தி அனந்தாத்மா என்று அழைக்கப்படுகிறார். அனந்தன் என்பது ஆதிசேஷனின் திருநாமங்களுக்குள்ளும் ஒன்று. அனந்தாத்மா என்றால் ஆதிசேஷனுக்கு ஆத்மாவாக இருந்து தாங்குபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின்
521-வது திருநாமம்.

`அனந்தாத்மனே நமஹ’ என்று தினமும் சொல்லி வந்தால், நமக்குச் செருக்கு, கர்வம் ஏற்படாதபடிக் கூர்ம மூர்த்தி நம்மைத் தாங்கிப் பிடித்துச் சரியான வழியில் வழிநடத்துவார்.

—————————-

522. மஹோததிசயாய நமஹ (Mahodhadhishayaaya namaha)

வடுவூர் ஸ்ரீராமன் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள் 1930களில் வடுவூரில் வசித்துவந்தார். அவரது தந்தை வாங்கி இருந்த பல கடன்கள் அடைக்கப்படாமல் இருந்தபடியால், அவரது ஒரே மகன் என்ற முறையில் வடுவூரில் இருந்த வீடு, தோட்டம் என அனைத்தையும் விற்றுக் கடன்களை அடைத்து விட்டார் ஸ்ரீ நிதி சுவாமிகள். இனி வடுவூரிலிருந்து இடம்பெயர்ந்து செல்ல வேண்டும். அவருக்கோ வடுவூர் ராமனை விட்டுப் பிரிந்து போக மனமேயில்லை. வேறு வழியில்லாமல், கடனை அடைப்பதற்காக வீட்டை விற்க நேரிட்டு விட்டது. ராமனிடம் இருந்து விடைபெற்றுச் செல்வதற்காகத் திருக்கோவிலுக்குள் சென்றார் ஸ்ரீ நிதி சுவாமிகள்.ராமனைப் பார்த்து ஒரு ஸ்லோகம் இயற்றி அதை விண்ணப்பித்தார்.

க்ருஹ க்ஷேத்ர ஆராமா ஜனக சரண ஸ்பர்ச ஸுபகா:
த்வயா மத்தோ நீதா மனுகுல பதே கிம் மம தத:
த்ரிபங்கீ ஸம்ஸேவ்யம் மதுர மதுரம் தே வபுரிதம்
மதந்தஸ் ஸம்ஸக்தம் ந கலு பரிஹர்த்தும் ப்ரபவஸி

ராமா, என்னிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்து விட்டாயே. என் தந்தையின் திருவடி ஸ்பரிசம் பட்ட வீடு, நிலம், தோட்டம் எல்லாம் என்னை விட்டுச் சென்று விட்டன. ஆனாலும் இதற்காக எல்லாம் நான் கவலைப் படப் போவதில்லை. ஏனென்றால் இங்கே வடுவூரில் அழகாக வளைந்தபடி எழுந்தருளியிருக்கும் உனது இந்த வடிவம் என் நெஞ்சை விட்டு நீங்காமல் என்னிடம் இருந்து கொண்டே இருக்கிறது. ராமா, உன்னிடம் ஒரு சவால் விடுகிறேன்.

என்னிடமிருந்து வீட்டையும் நிலத்தையும் தோட்டத்தையும் பறித்த நீ, முடிந்தால் என் உள்ளத்தில் இருக்கும் உன் உருவத்தைப் பறித்துக் கொள் பார்க்கலாம். நீயே நினைத்தாலும் என் மனதிலிருந்து உனது வடிவம் நீங்காது என்று சவால் விட்டு விட்டு வடுவூரில் இருந்து புறப்பட்டார். சுமார் நாற்பது ஐம்பது வருடங்கள் கடந்தன. ஸ்ரீ நிதி சுவாமிகளின் மகன்கள் நன்றாக வளர்ந்து, வசதி வாய்ப்பு பெற்றவாறே, 1986-ம் ஆண்டு வடுவூரில் விற்ற வீட்டை மீண்டும் வாங்க முயன்றார்கள். இத்தனை வருடங்கள் ஆகியும் அந்த வீடு மாறாமல் அப்படியே இருந்தது. வீட்டின் சொந்தக்காரரும் ஸ்ரீநிதி சுவாமிகளுக்கே வீட்டை விற்கச் சம்மதம் தெரிவித்தார்.

அதன்பின் அவ்வீட்டை வாங்கி, வடுவூர் ராமர்கோவிலுக்கு மிக அருகில் இருக்கும் அதே வீட்டுக்குக் குடிவந்து, தினந்தோறும் வடுவூர் ராமனின் புன்னகையிலும் அழகிலும் ஈடுபட்டுப் புன்னகை ராமாயணம் இயற்றினார் ஸ்ரீநிதி சுவாமிகள். இதில் வியப்பு என்னவென்றால் இத்தனை வருடங்கள் வீட்டைப் பாதுகாத்து மீண்டும் ஸ்ரீ நிதி சுவாமிகளிடமே வழங்கியவர் பெயர் திரு.கோதண்டராமன்.

இந்த லீலையின் வாயிலாக மற்ற செல்வங்கள் வரும், போகும். ஆனால் இறைவன் தான் நிரந்தரமான செல்வம், அவன் என்றுமே தன் அடியார்களை விட்டுப் போவதில்லை என்பதை வடுவூர் ராமன் உணர்த்தி விட்டான். அதுபோலத்தான் பிரளயக் காலத்திலும் கூட, மொத்தப் பிரபஞ்சமும் பிரளய வெள்ளத்தில் மூழ்கிவிடும். பிரபஞ்சமே அழிந்த பின்னும் கூட, அதைக் கீழே இருந்து தாங்கும் ஆதிசேஷனும் கூர்ம மூர்த்தியும் நிரந்தரமாக இருப்பார்கள். அந்த ஊழி வெள்ளத்தில் ஆதிசேஷனைப் படுக்கையாக்கி அவர் மீது பள்ளி கொண்டிருப்பாராம் கூர்ம மூர்த்தி. மொத்தப் பிரபஞ்சமும் அழிந்தாலும், தனது படுக்கையான ஆதிசேஷனும், கூர்ம மூர்த்தியான தானும் அழிவதில்லை என்று பகவான் இதன்மூலம் உணர்த்துகிறார்.

இப்படி ஊழி வெள்ளத்தில் ஆதிசேஷப் படுக்கையில் பள்ளிகொண்டிருக்கும் கூர்ம மூர்த்தி மஹோததிசய என்று அழைக்கப்படுகிறார். மஹோததி என்றால் ஊழிக்கடல். சய என்றால் சயனித்திருப்பவர். மஹோததிசய என்றால் பிரளயக் கடலில் பள்ளி கொண்டிருப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 522-வது திருநாமம். `மஹோததிசயாய நமஹ’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு பக்தி, ஞானம், வைராக்கியம் உள்ளிட்ட நீங்காத செல்வங்கள் நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.

——————————

523. அந்தகாய நமஹ (Anthakaaya namaha)

ஓர் ஊரில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரே மகன். அந்த மகன் பொறுப்பில்லாமல் கேளிக்கைகளிலேயே ஈடுபட்டு வந்தான். விவசாயத் தொழிலின் பெருமைகளை எல்லாம் தந்தை எடுத்துச் சொல்லி அறிவுறுத்தினாலும் கூட அதையெல்லாம் மகன் கேட்பதாக இல்லை. ஒருநாள் தந்தை மகன் கையில் கலப்பை, கதிர் அரிவாள் போன்ற கருவிகளைத் தந்து வயலுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் மகன் கதிர் அரிவாளைக் கொண்டு கையில் வெட்டுக் காயம் ஏற்படுத்திக் கொண்டு வந்தானாம் மகன். கதிரை அறுக்க அரிவாள் தந்தால் கையிலே காயம் ஏற்படுத்திக் கொள்கிறாயே என்று தந்தை அவனுக்கு அறிவுரை வழங்கினார். ஆனாலும் மகன் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

மறுநாள் தந்தை மகனை வயலுக்கு அனுப்பி வைத்தால், கலப்பையைக் காலில் போட்டுக் கொண்டு காலிலே காயத்தோடு வீடு வந்து சேர்ந்தான். நிலத்தை உழுவதற்குக் கலப்பையைப் பயன்படுத்தாமல் இப்படிக் காலில் போட்டுக் கொள்வதா என்றெல்லாம் தந்தை புலம்பினார். மகன் அதையும் கண்டுகொள்ளவில்லை. ஒருநிலையில் தந்தை மகனின் மனம் மாற ஒரு வருட காலம் அவகாசம் தருவோம் என்று கருதி, அவனிடமிருந்து கலப்பையையும் அரிவாளையும் வாங்கி வைத்து விட்டார். மீண்டும் ஊர்சுற்றத் தொடங்கினான் மகன். யாராவது விவசாயத் தொழில் பார்க்கவில்லையா என்று அவனிடம் விசாரித்தால், என் தந்தை இரக்கமில்லாதவர். என்னிடமிருந்து கதிர் அரிவாளையும் கலப்பையையும் பிடுங்கி வைத்துக்கொண்டார். அதனால்தான் என்னால் வேளாண்மைப் பணிக்குச் செல்ல முடியவில்லை என்று சொல்வானாம் அந்த மகன்.

இது நியாயமா, இவனிடம் கலப்பையைத் தந்தால் காலைக் காயப்படுத்திக் கொள்கிறான். அரிவாளைத் தந்தால் கையைக் காயப் படுத்திக் கொள்கிறான். அதனால்தானே இதற்கு ஓர் ஓய்வு தரும்விதமாகத் தந்தை இவற்றை வாங்கி வைத்தார். கொஞ்ச காலம் கழித்து மகனின் மனம் மாறினால், மீண்டும் அவனிடம் அதை அவர் வழங்கத்தானே போகிறார். அதுபோலத் தான் இறைவனும்.

கலப்பை, கதிர் அரிவாள் போல், நம்மிடமும் உடல், புலன்கள், ஞானம் உள்ளிட்ட கருவிகளைத் தந்து இந்த பூலோகம் என்னும் நிலத்துக்கு நம் தந்தையான திருமால் நம்மை அனுப்பி வைக்கிறார். நாம் உடல், புலன்கள், ஞானம் உள்ளிட்ட கருவிகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு முக்தி என்ற பயிரை அறுவடை செய்வோம் என்ற எதிர்பார்ப்புடன் நம்மை அனுப்பி வைக்கிறார் திருமால்.

ஆனால் நாமோ அந்த மகனைப் போலவே தவறான வழியில் கருவிகளைப் பயன்படுத்தி விடுகிறோம். இந்த உடலையும் புலன்களையும் அறிவையும் கொண்டு செய்யக் கூடாத செயல்களில் நாம் ஈடுபடுகிறோம். அதனால் தான் ஒருநிலையில், நாம் செய்யும் பாபங்களுக்குத் தற்காலிகமாகவாவது ஓர் ஓய்வு அளிப்பதற்காகப் பிரளயத்தை ஏற்படுத்துகிறார் இறைவன். அந்த விவசாயி கருவிகளை மகனிடமிருந்து பறித்து வைத்தது போல், பிரளயத்தில் நம் உடல் ஞானம் புலன்கள் எல்லாவற்றையும் தற்காலிகமாக நம்மிடமிருந்து பறித்து வைக்கிறார் திருமால். அதன்பின் மீண்டும் இந்த உடலையும் புலன்களையும் ஞானத்தையும் தந்து மீண்டும் உலகைப் படைக்கிறார் திருமால்.

இப்படி நாம் பாபங்கள் செய்வதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காகப் பிரளயத்தை ஏற்படுத்துகிறார் பாதாள லோகத்தின் கீழே எழுந்தருளியிருக்கும் கூர்ம ரூபியான திருமால். எனவேதான் அவர் அந்தக என்று அழைக்கப்படுகிறார். அந்தக என்றால் முடிவை ஏற்படுத்துபவர். இந்தப் படைப்புச் சுழற்சிக்குப் பிரளயம் என்ற தற்காலிக முடிவை ஏற்படுத்தும் கூர்மமூர்த்தி அந்தக. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 523-வது திருநாமம்.`அந்தகாய நமஹ’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் தம் உடல், புலன்கள், அறிவு ஆகியவற்றை நல்வழியில் செலுத்தும்படிக் கூர்ம மூர்த்தி வழிகாட்டுவார்.

————————–

  1. அஜாய நமஹ (Ajaaya namaha)

ஒரு பெரிய பட்டிமன்றம். பள்ளி ஆசிரியருக்கு இறையருள் கிட்டுமா, கல்லூரிப் பேராசிரியருக்கு இறையருள் கிட்டுமா என்பதே தலைப்பு. இரு தரப்புகளிலும் மாறி மாறிப் பல வாதங்களை முன்வைத்து வருகிறார்கள்.அப்போது பள்ளி ஆசிரியர் தரப்பில் பேச வந்தவர் ஸ்ரீமந் நாராயணீயத்தில் அஜாமிளன் சரிதத்தில் இடம்பெற்றுள்ள,

ந்ருணாம் அபுத்த்யாபி முகுந்த கீர்த்தனம்
தஹதி அகௌகான் மஹிமா அஸ்ய தாத்ருச:

என்ற சுலோகத்தை மேற்கோள் காட்டி, பகவானின் திருநாமத்தைத் தெரிந்து சொன்னாலும் பலன் உண்டு. தெரியாமல் சொன்னாலும் பலன் உண்டு. நாங்கள் பள்ளியில் வருகைப் பதிவேட்டில் உள்ள மாணவர்களின் பெயர்களைப் படிக்கும் போதெல்லாம் எத்தனையோ முறை கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா என்று மாணாக்கரின் பெயர்களைச் சொல்லி அழைத்திருப்போம். அல்லது லக்ஷ்மி, கமலா, மைதிலி, ருக்மிணி என்று மாணவியரின் பெயர்களைச் சொல்லி அழைத்திருப்போம். அவற்றை எல்லாம் திருமகளும் திருமாலும் தங்களைக் குறித்துச் செய்யப்பட்ட நாம சங்கீர்த்தனமாக எண்ணி அருள்புரிவார்கள்.

ஆனால் கல்லூரி ஆசிரியருக்கு இந்தப் பாக்கியம் கிட்டாது. ஏனெனில் வருகைப் பதிவேட்டைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு, ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்ணிக்கையைப் படித்துத் தான் மாணவர்களின் வருகையைப் பதிவிடுவாரே ஒழிய பெயர்களைப் படிக்கும் வழக்கம் கல்லூரியில் இல்லையே. அதனால் பள்ளி ஆசிரியரே இறையருளுக்குப் பாத்திரம் ஆவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்று பேசி விட்டு அமர்ந்து கொண்டார்.

அடுத்துப் பேச வந்த கல்லூரிப் பேராசிரியர், பள்ளி ஆசிரியரின் கருத்தை முழுமையாக ஏற்கிறேன். வருகைப் பதிவேட்டில் அவர்கள் தான் மாணவ-மாணவியரின் பெயர்களைப் படிக்கிறார்கள். கல்லூரிப் பேராசிரியர்களான நாங்கள் எண்ணிக்கைகளைத் தான் வாசிப்போம். ஆனால் எண்ணிக்கைகளை வாசிப்பதால் இறையருள் கிட்டாது என்று அவர் எப்படிச் சொல்ல முடியும். எண்ணிக்கைகளைச் சொன்னாலும் இறையருள் கிட்டும்.

நம்மாழ்வார் திருவாய்மொழியில்,

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்

என்று பாடியுள்ளாரே. ஆகவே நான் ஒன்று என்று சொன்னால், ஒப்பற்ற ஒருவனான தன்னைச் சொன்னதாகவும், இரண்டு என்றால், பிராட்டியோடு இருவராய் விளங்கும் தன்னைச் சொன்னதாகவும், மூன்று என்றால் மூன்று ரகசிய மந்திரங்களால் போற்றப்படும் தன்னைச் சொன்னதாகவும், நான்கு என்றால் நான்கு வேதங்களால் போற்றப்படும் தன்னைச் சொன்னதாகவும், ஐந்து என்றால் ஐந்து நிலைகளில் எழுந்தருளியிருக்கும் தன்னைச் சொன்னதாகவும், ஆறு என்றால் ஆறு குணங்கள் நிறைந்த தன்னைச் சொன்னதாகவும், ஏழு என்றால் ஏழு மலைகளுக்கு மீது மேவும் தன்னைச் சொன்னதாகவும், பத்து என்றால் பத்து அவதாரங்கள் எடுத்த தன்னைச் சொன்னதாகவும், பன்னிரண்டு என்றால் பன்னிரு ஆழ்வார்களால் போற்றப்பட்ட தன்னைச் சொன்னதாகவும் எடுத்துக் கொண்டு அருள்புரிவார். எனவே எங்களுக்கும் நிச்சயமாக இறையருள் கிட்டும் என்று பேசி விட்டு அமர்ந்தார்.நடுவர் தீர்ப்பளிக்க வேண்டிய நேரம். நடுவர் தீர்ப்பு வழங்குகிறார். அகாரார்த்தோ விஷ்ணு: என்பார்கள். அ என்ற எழுத்து திருமாலைக் குறிக்கும்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என்றார் வள்ளுவர். எழுத்துகளுக்கு

அகரம் ஆதியாக இருப்பது போல், அகிலத்துக்கெல்லாம் ஆதியாக இருப்பவர் பகவான். எனவே முதன்முதலில் விஜயதசமி நாளில் மாணவனாகப் பலகையில் என்றைக்கு நீங்கள் அ என்று எழுதினீர்களோ, அப்போதே உங்கள் இருவருக்கும் திருமால் அருள்புரிந்து விட்டார் என்று சொல்லிப் பட்டிமன்றத்தை முடித்து வைத்தாராம். ஆக, அ என்ற எழுத்து திருமாலைக் குறிக்கிறது. அ என்ற எழுத்தால் குறிக்கப்படுவதால், அஜ என்று திருமால் அழைக்கப்படுகிறார். முன்பு இரு முறை வந்த அஜ என்ற திருநாமத்துக்கு வேறு விதமாகப் பொருள்கொள்ளப்பட்டது. 524-ம் திருநாமமான அஜ என்பதற்கு, அ எனும் எழுத்தால் குறிப்பிடப்படுபவர் என்று பொருள். அஜாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அடியார்களின் நாவில் எப்போதும் தனது நாமங்கள் நிறைந்திருக்கத் திருமால் அருள்புரிவார்.

——————————–

  1. மஹார்ஹாய நமஹ (Mahaarhaaya namaha)

முண்டக உபநிஷத்தில் வரும் வரலாறு. பிரம்மதேவன் தனக்கு மகனாகத் தோன்றிய அதர்வா என்னும் முனிவருக்கு மிக உயர்ந்த பரமாத்மாவைப் பற்றிய ஞானத்தை உபதேசம் செய்தார். அதன் பின் அதர்வா முனிவர் அங்கிரர் என்னும் தனது சிஷ்யருக்கு அதை உபதேசம் செய்தார். அங்கிரர் சத்தியவாகருக்கு உபதேசம் செய்தார். சத்தியவாகர் ஆங்கிரஸ் என்னும் முனிவருக்கு உபதேசம் செய்தார். அந்த ஆங்கிரஸ் முனிவரை சௌனக முனிவர் அடிபணிந்து ஒரு கேள்வி கேட்டார்.

எந்த ஓன்றை அறிந்து கொண்டால் அனைத்தையும் அறிந்ததாக ஆகுமோ அதை அறிந்துக்கொள்ள விரும்புகிறேன் என்றார் சௌனக முனிவர். ஆங்கிரஸ் முனிவர் பதில் கூறுகிறார்: பகவான் ஸ்ரீமன் நாராயணனை அறிந்துகொண்டால் அனைத்தையும் அறிந்ததாக ஆகும். அவரைப்பற்றி அறிந்துகொள்ள அபரா வித்யை, பரா வித்யை என இரண்டு வித்யைகள் உதவுகின்றன. அபரா வித்யா என்றால் வேதங்கள், உபநிடதங்கள், வேதத்தின் அங்கங்கள் இவைகளைப் படித்தலாகும். இவற்றைப் படித்தபின், அதன்படிப் பரமாத்மாவைத் தியானிக்க வேண்டும்.

அப்படித் தியானிப்பதைப் பரா வித்யை என்பர். இவை இரண்டையும் பின்பற்றினால் பரமாத்மாவை அறியலாம்.

இந்த உலகத்துக்கே மூல காரணமாக பகவான் இருக்கிறான். இந்த உலகத்துக்கே வித்தாகவும் பகவான் இருக்கிறான். அவன் ஒருவனை அறிந்தால், அவனது மேன்மைக்காக இருக்கும் அவன் சொத்தாகிய இந்த மொத்த உலகத்தையும் அறிந்து கொள்ளலாம்.

முதலில் ஆச்சாரியர் மூலமாகவும், பின் பகவானை இடைவிடாது தியானித்தும் பகவானின் அருளாலே பகவானை சென்று அடையலாம். பகவான் தான் உன் இலக்கு, உன் உபாசனைக்கும் அவன் தான் இலக்கு என்றார் ஆங்கிரஸ்.அந்த உபாசனையை எப்படி செய்ய வேண்டும் என சௌனகர் கேட்டார். ஆங்கிரஸ் முனிவர் ஓர் உவமை சொல்லி விளக்குகிறார்…. வில்லிலே அம்பு பூட்டிப் பாணம் போட வேண்டும் என்றார். ஒம்காரம் ஆகிய பிரணவம்தான் வில்லாக இருக்கிறது. அதில் சரமாக, அம்பாக ஜீவாத்மாவைப் பூட்ட வேண்டும். பிரணவத்தை வில்லாக வைத்து ஜீவாத்மாவை அம்பாக பூட்டி, இலக்காகப் பரமாத்மாவை வைக்க வேண்டும்.

கவனம் எங்கும் சிதறாமல் பகவானிடம் மட்டுமே சிந்தனையை வைத்து பகவானை உபாசிக்க வேண்டும். அப்படி ஜீவாத்மாவை பகவானை நோக்கிச் செலுத்தினால், ஜீவாத்மா பகாவானின் திருவடியை அடைந்துவிடும். பகவானை விட்டுத் தனித்திருக்க முடியாதவன் தான் என்ற புரிதல் பெற்று, பகவத் கைங்கரியத்திலும் பகவத் அனுபவத்திலுமே ஜீவாத்மா ஈடுபட்டிருக்கும் என்பது ஆங்கிரஸ் தந்த விளக்கமாகும்.

இதன்மூலம் அவர் உணர்த்தும் விஷயம் யாதெனில் இறைவனுக்கு நாம் நம்மையே காணிக்கையாக அர்ப்பணிக்க வேண்டும். நாம் மற்ற பொருள்களை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் மற்ற பொருள்களை மட்டும் அர்ப்பணித்து விட்டு, நம்மை அவன் திருவடிகளில் அர்ப்பணிக்காது போய்விடக் கூடாது. எனவே முக்கியமாக நம்மையே – நமது நான் என்ற எண்ணத்தை – முழுமையாக அவனுக்கே காணிக்கையாக்கி விடவேண்டும்.

எனவேதான் நம்மாழ்வார்,

பூசும் சாந்து என் நெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே வான் பட்டாடையும் அஃதே
தேசமான அணிகலனும் என் கைகூப்புச் செய்கையே
ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே

என்று பாடுகிறார். இறைவனுக்கு என் நெஞ்சையே சந்தனமாகவும், பா மாலைகளையே மாலை மற்றும் ஆடைகளாகவும், கை கூப்புதல் என்னும் செயலையே ஆபரணங்களாகவும் அர்ப்பணித்து என்னையே காணிக்கை ஆக்குகிறேன் என்பது இப்பாடலின் கருத்தாகும். இப்படி பகவானுக்குச் செய்யும் திருவாராதனத்தில் நம்மையே அர்பணிக்க வேண்டும் என்னும்படி ஏற்றம் மிக்கவராக விளங்குகிறார் திருமால். அப்படி ஆத்மாவை அர்ப்பணித்தல் தான் இறைவனுக்குச் செய்யும் சிறந்த பூஜை. மஹா என்றால் மிகச்சிறந்த பூஜை, அர்ஹ என்றால் தகுதி படைத்தவர். மஹார்ஹ என்றால் ஆத்மாவை அர்ப்பணித்தல் என்னும் மிகச்சிறந்த பூஜைக்கு உரியவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 525-வது திருநாமம்.மஹார்ஹாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் அத்திகிரி அருளாளர் நிலையிலக்கில் அம்பு போல் அமிழ்ந்து அனுபவிக்கும் பேற்றைப் பெறுவார்கள்.

———————

  1. ஸ்வாபாவ்யாய நமஹ (Swaabhavyaaya namaha)

நான்கு போட்டியாளர்களுக்கு இடையே யார் சிறந்தவர் என்று ஒரு கடும் போட்டி நடக்கிறது. முதல் போட்டியாளர் நமது சரிரம். இரண்டாவதாக, நம் சரிரத்துக்குள் இருக்கும் ஜீவாத்மா. முன்றாவதாக பகவானுடய சுத்தசத்துவ மயமான திருமேனி. நான்காவதாக பகவானுடைய எங்கும் பரந்த திவ்ய ஆத்ம ஸ்வரூபம். முதலில் நமது சரீரமும் பகவானின் திருமேனியும் களம் காண்கின்றன.

நமது கர்மாதீனமான சரீரத்துக்கும் பகவானுடைய திவ்ய மங்களத் திருமேனிக்கும் போட்டி நடந்தால், சந்தேகமே இல்லாமல் பகாவனுடய திருமேனி தான் வெல்லும். இரண்டையுமே தியானிப்பது எளிது தான் என்றாலும், நமது சரிரத்தைத் தியானிப்பதால் பலன் எதுவும் கிடையாது. மீண்டும் மீண்டும் பிறவிச் சுழற்சிதான் கிட்டும். அதுவே பகாவானின் திருமேனியைத் தியானித்தால் இனிமையும் கிடைக்கும், மோக்ஷமும் கிடைக்கும். எனவே முதல் போட்டியிலே பகாவானின் திருமேனியே ஜெயிக்கும்.

இரண்டாவது போட்டி எங்கும் பரவி இருக்கும் பரமாத்மாவின் ஸ்வரூபத்திற்கும், நுண்ணியதாக இருக்கும் நமது ஜீவாத்ம ஸ்வரூபத்திற்கும் இடை நடக்கிறது. இவை இரண்டையுமே தியானிப்பது எளிதன்று. ஜீவாத்மாவைத் தியானிப்பதால் ஆத்மாவையே அனுபவித்தல் என்ற கைவல்ய நிலை கிடைக்குமே தவிர பகவானை அடைதல் என்பது முடியாது. எங்கும் பரவி இருக்கும் பரமாத்மாவின் ஸ்வரூபத்தைத் தியானித்தால் நாம் பகவானை அடைந்து பகவானுக்கு கைங்கர்யம் செய்யலாம். அதனால் இந்தப் போட்டியில் பரமாத்மாவின் ஸ்வரூபமே வெற்றி பெறும்.

மூன்றாவதாகப் பராமாத்மாவின் ஸ்வரூபத்திற்கும் பரமாத்மாவின் திவ்ய மங்களத் திருமேனிக்கும் போட்டி நடந்தது. பகாவானின் திருமேனியை தியானிப்பது எளிது, அது மோட்சமும் தருகிறது. அதுவே பகாவானின் ஆத்ம ஸ்வரூபம் மோட்சம் தரும் என்றாலும் அதைத் தியானிப்பது கடினம்.பகவானின் ஆத்ம ஸ்வருபம் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. வேதங்களால் கூட அதை முழுமையாக கூற முடியாது. ஆனால் பகவானின் திருமேனியையோ அர்ச்சாவதார ரூபத்தில் நம்மால் எளிதில் தியானிக்க முடியும். ஆதனால் பகவானின் திருமேனியே இப்போட்டியில் வெற்றி பெறும்.

இதைத் தான் ஸ்வாமி வேதாந்த தேசிகன் ரஹஸ்ய த்ரய சாரத்தில்,

பராவர ஸுக க்ராஹ்யம் ப்ரேம போத ப்ரஸாவகம்
ஸ்வரூபாத் ஸ்வாமினோ ரூபம் உபாதேய தமம் விது:

என்று தெரிவிக்கிறார். தியானிக்கவும் எளிதாக இருக்க வேண்டும், தியானிப்பவருக்கு முக்தியும் தரவேண்டும் என்றால், அது பெருமாளின் திருமேனி ஒன்றுக்கே சாத்தியமானது என்பது இதன் கருத்து. அதனால் தான் இறைவனை அடைய விரும்பும் அடியார்கள் எப்போதும் அவனது திவ்ய மங்கல விக்ரஹமாகிய திரு மேனியையே தியானித்து, பாவித்து வழிபடுகிறார்கள்.

திருமங்கை ஆழ்வார்,

காவியே வென்ற கண்ணார் கலவியே கருதி நாளும்
பாவியேனாக எண்ணி அதனுளே பழுத்தொழிந்தேன்
தூவிசேர் அன்னம் மன்னும் சூழ்புனல் குடந்தையானைப்
பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே

என்று திருக்குறுந்தாண்டகத்தில் பாடுகிறார். பாவித்தல் என்றால் வழிபடுதல் என்று பொருள். பாவ்ய என்றால் வழிபடத் தக்கவர். ஸ்வம் என்றால் சொத்து, இங்கே ஸ்வம் என்பது பகவானின் சொத்தாக இருக்கும் அவர்களின் அடியார்களைக் குறிக்கிறது. ஸ்வம் எனப்படும் அடியார்களால், பாவ்ய – வழிபடத் தக்க திருமேனியோடு பகவான் விளங்குவதால், ஸ்வாபாவ்ய – அடியார்களால் வழிபடத் தக்கவர் என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 526-வது திருநாமம். ஸ்வாபாவ்யாய நமஹ என்று தினமும் சொல்லி வந்தால், எப்போதும் இறைவனைத் தியானித்து வாழும் பேற்றை நமக்கு அவர் அருள்வார்.

———————

  1. ஜிதாமித்ராய நமஹ (Jitamithraya namaha)

குருக்ஷேத்ரப் போர்களத்தில் 7 அக்ஷௌஹிணி பாண்டவர் சேனையும், 11 அக்ஷௌஹிணி கௌரவ சேனையும் அணிவகுத்து நிற்கிறார்கள். கிருஷ்ணன் பார்த்தசாரதியாகத் தேரோட்ட, அர்ஜுனன் போர்க்களத்தில் நுழைகிறான். அர்ஜுனன் கண்ணனிடம் இரண்டு சேனைகளுக்கும் மத்தியில் தேரை நிறுத்தியருள வேண்டும். என் பக்கம் யார் இருக்கிறார்கள், எதிர்ப் பக்கம் யார் இருக்கிறார்கள் எனக் காண விரும்புகிறேன் என்று பிரார்த்தித்தான்.

கண்ணனும் அவ்வாறே இரு சேனைகளுக்கும் மத்தியில் தேரை நிறுத்த, இரு சேனைகளையும் பார்வையிட்டான் அர்ஜுனன். அங்கே தன் கூட்டாளிகளோ அல்லது எதிரிகளையோ அவன் காணவில்லை. மாறாகத் தன் உறவினர்கள், நண்பர்கள், ஆச்சாரியர்கள், சகோதரர்கள், பாட்டன்மார்கள், பிஷ்மர், துரோணர் போன்ற மகான்கள் ஆகியோரைக் காண்கிறான். இவர்களைப் பார்த்ததும் அர்ஜுனன் கலங்கி, கண்ணா என் காண்டீவம் கையில் இருந்து நழுவி விழுகிறது, என்னால் நிற்கக் கூட முடியவில்லை என்று அப்படியே தேரில் கலங்கிப்போய் அமர்ந்துவிட்டான்.

கண்ணா எனக்கு எது நல்லது எது தீயது என்று தெரியவில்லை, பீஷ்ம துரோணர்கள் பூஜிக்கத் தக்கவர்கள். கௌரவர்கள் என் பங்காளிகள். இவர்களை எதிர்த்து எப்படிப் போர் புரிவது. நீயே நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல் என்றான் அர்ஜுனன்.கண்ணன் இந்த இடத்தில் அர்ஜுனன் ஒருவனின் கலக்கத்தை மட்டும் பார்க்கவில்லை. நம் அனைவரின் மனக் கலக்கத்தையும் பார்த்தான். நம் அனைவர்க்கும் சேர்த்துப் பதில் கூற விழைகிறான் கண்ணன். அதுதான் கீதை உபதேசம்.

கீதோபதேசம் எப்படித் தொடங்குகிறது என்றால், பகவானுக்குச் செய்யும் பூஜையாக நினைத்துக் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும். அதனால் வரும் உலகியல் பலனின் மீது பற்று வைக்கக்கூடாது என கர்ம யோகத்தில் தொடங்குகிறது. பின் பக்தி யோகத்தில் ஈடுபட்டு எப்படி மோக்ஷத்தை அடைவது என்பது வரை கீதையில் உபதேசம் செய்தான் கண்ணன்.

அர்ஜுனனுக்குப் போர் புரிவது கடமை. அந்த கடமையைப் பலனை எதிர்பார்க்காமல் செய் என்று அவனுக்கு வழிகாட்டினான். இது உணர்த்தும் தத்துவம் யாதெனில், நம் மனம் தான் குருக்ஷேத்திரப் போர்க்களம். அதில் 7 அக்ஷௌஹிணி பாண்டவர் சேனைகள் தான் நம் மனத்தில் உள்ள நல்ல எண்ணங்கள். 11 அக்ஷௌஹிணி கௌரவ சேனைகள் தான் தீய எண்ணங்கள். நல்ல எண்ணங்களை விடத் தீய எண்ணங்களே பெரும்பாலும் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்றன.

அர்ஜுனன்தான் ஜீவாத்மா. இந்த ஜீவாத்மா 7 அக்ஷௌஹிணி பாண்டவர் சேனையான நல் எண்ணங்களின் துணை கொண்டு 11 அக்ஷௌஹிணி கௌரவ சேனைகளான தீய எண்ணங்களை அழிக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் போய், தீய எண்ணங்களின் மீது பற்று வைத்து விடுகிறது ஜீவாத்மா. அதனால் நம் மனதில் பெரும் மனப் போராட்டம் எழுகிறது. நம் மனதில் உள்ள தீய எண்ணங்களை அழித்து நாம் போர்புரிய வேண்டும். அதற்கான வழியாகத் தான் கர்ம யோகத்தை பகவான் தருகிறான். இந்தக் கர்ம யோகத்தை பின் பற்றினால் நல்ல எண்ணங்கள் நம் மனதில் வளரும்.

அதைக்கொண்டு ஜீவாத்மா பக்குவப்படும். அதன்பின் பரமாத்மாவின் துணையோடு தீய எண்ணங்களை வீழ்த்திப் பக்தி யோகத்தில் ஈடுபட்டுப் பரமாத்மாவை அடையலாம்.
இப்படி நம் மனதில் உள்ள தீய எண்ணங்களாகிய எதிரிகளை நம் சார்பில் பகவானே வென்று, அவைகளை வீழ்த்தி நாம் ஆன்மீக முன்னேற்றம் அடைவதற்கு வழிகாட்டுவதால், திருமால் ஜிதாமித்ர என்று அழைக்கப்படுகிறார்.

அமித்ர என்றால் எதிரிகள். ஜித என்றால் வெல்லப்பட்ட. நம் உள் எதிரிகளாகிய தீய குணங்களைத் திருமால் வென்று தருவதால், அவர் ஜிதாமித்ர என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 527-வது திருநாமம்.ஜிதாமித்ராய நமஹ என்று தினமும் சொல்லி வந்தால், தீய எண்ணங்கள் நம் உள்ளத்தில் எழாமல் திருமால் அருள்புரிவார்.

—————————–

  1. ப்ரமோதனாய நமஹ(Pramodhanaaya namaha)

ஆயர்ப்பாடியில் கோமதி என்றொரு கோபிகை வாழ்ந்து வந்தாள். அவளிடம் ஒரே ஒரு பசுமாடுதான் இருந்ததாம். அந்தப் பசுமாட்டுக்கு அவள் தினந்தோறும் புண்ணாக்கு, வைக்கோல் ஆகிய அனைத்தும் அளித்தாலும், அது சரியாகவே பால் சுரக்கவில்லை. எத்தனையோ கால்நடை மருத்துவர்களின் உதவியை நாடியும் மாடு பால் கறப்பதாகவே தெரியவில்லை. ஒருநாள், தங்கள் குலகுருவான கர்காச்சாரியாரை வணங்கச் சென்றாள் கோமதி. அவரிடம் தன் நிலையைச் சொல்லி பசு, பால் கறப்பதற்கு ஏதேனும் ஆலோசனை சொல்லுமாறு வேண்டினாள். அதற்கு கர்காச்சாரியார், நம் யசோதையின் மகன் கண்ணன் இருக்கிறானே, அவனுக்கு எதிரே கொஞ்ச நேரம் உன் மாட்டை நிறுத்தி வை. அதன்பின் நடப்பதைப் பார் என்று ஆலோசனை வழங்கினார்.

அடடா, கண்ணனா, அவன் இருக்கும் பாலையும் வெண்ணெயையுமே திருடிச் சென்று விடுவானே, மாட்டை வேறு அவன் எதிரே கொண்டுபோய் நிறுத்துவதா என்று சற்றே யோசித்தாள், கோமதி. இருந்தாலும், குருவின் வார்த்தையில் அர்த்தம் இருக்கும் என்ற நம்பிக்கையில் யசோதையின் வீட்டு வாசலுக்குச் சென்றாள்.கண்ணனை வெளியே அழைத்தாள். கண்ணனின் பார்வை தனது பசுவின் மீது படும்படி அதை நிறுத்தினாள். திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் என்று ஆண்டாள் பாடியபடி, கண்ணனும் தனது இரு கண் களாலும் அந்தப் பசுவை ஆசையுடன் நோக்கினான். சரி, கண்ணனின் பார்வை பட்டுவிட்டது.

இனி மாட்டை வீட்டுக்கு அழைத்துச் செல்வோம் என்று இழுத்தாள் கோமதி. பசுமாடு அவளுடன் வர மறுத்துவிட்டது. கண்ணனின் கண்ணெதிரிலேயே இருக்க விரும்பியது அந்த மாடு. மிகுந்த போராட்டத்துக்குப் பின் எப்படியோ அந்த மாட்டை வீடு வரை ஓட்டிச் சென்று மாட்டுத் தொழுவத்தில் கட்டினாள் கோமதி.

மறுநாள் காலை எழுந்தாள் கோமதி. மாட்டைக் கறக்கத் தொடங்கினாள். பார்த்தால் இருபத்தைந்து லிட்டருக்கும் மேல் பால் கறந்தது அந்த மாடு. கோமதிக்கு ஒரே சந்தோஷம். வீட்டுத் தேவைகளுக்கு ஒரு லிட்டர் பாலை மட்டும் உபயோகித்து விட்டு, மீதமுள்ள பாலில் தயிரை விட்டு உறைகுத்தி வைத்தாள். அடுத்த நாள் காலையில் பார்த்த போது, இருபத்தைந்து லிட்டர் தயிர் அப்பாத்திரத்தில் இருந்ததாம். நாம் கொஞ்சம் பாலை எடுத்துப் பயன்படுத்திய பின்னும் எப்படி 25 லிட்டர் தயிர் கிடைத்தது என்று வியந்தாள் கோமதி.

அடுத்து தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்த போது, 25 லிட்டர் தயிரிலிருந்து 25 லிட்டர் வெண்ணெய் கிடைத்தது. இது இன்னும் கோமதியை வியப்பில் ஆழ்த்தியது. 25 லிட்டர் வெண்ணெயைக் காய்ச்சிய போது, அதிலிருந்து 25 லிட்டர் நெய்யும் கிடைத்தது.வியப்பின் உச்சத்தை அடைந்த கோமதி, 5 லிட்டர் நெய்யை எடுத்துக் கொண்டு கர்காச்சாரியாரின் ஆசிரமத்துக்குச் சென்றாள். உங்கள் ஹோமத்துக்குப் பயன்படுத்தக் காணிக்கையாக இந்த நெய்யைக் கொண்டு வந்தேன் என்றாள். உன் மாடுதான் பாலே கறப்பதில்லையே, உனக்கு ஏது இவ்வளவு நெய் என்று கேட்டார் கர்காச்சாரியார்.

சுவாமி, நீங்கள் சொன்னபடி மாட்டைக் கண்ணன் முன்னே நிறுத்தினேன். அதன்பின் மாடு ஒருநாளைக்கு 25 லிட்டர் பால் கறக்கிறது. அதைத் தோய்த்தால் 25 லிட்டர் தயிரும், அதைக் கடைந்தால் 25 லிட்டர் வெண்ணெயும், அதைக் காய்ச்சினால் 25 லிட்டர் நெய்யும் கிடைக்கின்றன. எல்லாம் உங்கள் மகிமை என்றாள்.

அதற்கு கர்காச்சாரியார், எல்லாம் கண்ணனின் மகிமை. கண்ணனின் திருமேனியைத் தரிசிக்கும்போது உள்ளார்ந்த பேரானந்தம் பார்ப்பவர்க்கு ஏற்படும். நமது கஷ்டங்களைப் போக்கிப் பேரானந்தத்தைத் தரவல்லது அவனது திருமேனி. கண்ணனின் திருமேனியைச் சேவித்ததால் உன் மாடு மிகவும் மகிழ்ந்து விட்டது. மாட்டின் மனம் மகிழ்ந்தால் பால் நிறைய சுரக்கும். உண்மையான மனமகிழ்ச்சி என்பதில் இறை அனுபவத்தில்தான் கிடைக்கும் என்று விளக்கினார்.

அதன்படி கோமதி தனது பசுவைத் தினந்தோறும் கண்ணன் முன்னே நிறுத்த, நாளுக்கு நாள் கறவை மாடான அது, கன்றுக்குட்டி போல் இளமையாகிக் கொண்டே போனதாம். ஆண்டாளும் திருப்பாவையில் கற்றுக்கறவை – கன்றுபோல் இளமையாக இருக்கும் கறவை என்று சொன்னது இங்கே நோக்கத்தக்கது.

இப்படி ஆன்மீகப் பேரானந்தத்தைத் தந்து அடியார்களை மகிழ்விப்பதால், திருமால் ப்ரமோதன என்று அழைக்கப்படுகிறார். ப்ரமோதன என்றால் அடியார்களை மகிழ்விப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 528-வது திருநாமம்.

“ப்ரமோதனாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் எந்நாளும் திருநாளாக மகிழ்ச்சியுடன் விளங்கும்படித் திருமால் அருள்புரிவார்.

—————

  1. ஆனந்தாய நமஹ(Aanandaya Namaha)

(529 – 538 – கபில அவதாரம்)

உலகம் படைக்கப்பட்ட காலத்தில் மக்கள் தொகையை அதிகரிக்கும் பொருட்டு, பிரம்மாவாலே நியமிக்கப் பட்டவர்கள் பிரஜாபதிகள் ஆவர். அந்தப் பிரஜாபதிகளுள் முக்கியமானவர் கர்தமப் பிரஜாபதி. அவர் பிரம்மாவிடம், தருமத்துக்காகப் பிள்ளைகளைப் பெறுவது உயர்ந்ததா, அதைவிட உயர்ந்த ஆனந்தம் வேறேதும் உண்டா என்று வினவினார். அதற்குப் பிரம்மா, கர்தமா, என்னை நாராயணன் தன் உந்தித் தாமரையில் படைத்தார்.

எனக்கு வேதங்களை உபதேசித்தார். அந்த வேதங்களுள் ஒரு பகுதியாக ஆனந்தவல்லி என்ற பகுதி வருகிறது. அப்பகுதி ஆனந்தத்தின் அளவுகோல்களை விளக்குகிறது. நல்லவனாக, கற்றவனாக, ஆசீர்வதிக்கப்பட்டவனாக, மன உறுதிமிக்கவனாக, உடல்வலிமை மிக்கவனாக, உலகமே கொண்டாடும்படியாக இருக்கும் ஓர் இளைஞனின் ஆனந்தம் ஓர் அலகு மனித ஆனந்தம் ஆகும்.

அதைப் போல், நூறு மடங்கு மனித கந்தர்வர்களின் ஆனந்தம்.
அதைப்போல் நூறு மடங்கு தேவ கந்தர்வர்களின் ஆனந்தம்.
அதைப் போல் நூறு மடங்கு பித்ருக்களின் ஆனந்தம்.
அதைப் போல் நூறு மடங்கு தேவர்களின் ஆனந்தம்.
அதைப் போல் நூறு மடங்கு தேவர்களின் தலைவனான இந்திரனின் ஆனந்தம்.
அதைப் போல் நூறு மடங்கு தேவ குருவான பிருஹஸ்பதியின் ஆனந்தம்.
அதைப் போல் நூறு மடங்கு பிரம்மாவின் ஆனந்தம்.
அதைப் போல் நூறு மடங்கு நாராயணனின் ஆனந்தம்.
இது வேதம் காட்டிய அளவு.

அதாவது, திருமாலின் ஆனந்தம் இவ்வளவுதான் என்று நம்மால் கணக்கிடவே முடியாது என்பதையே வேதம் இவ்வாறு தெரிவிக்கிறது. அவர் ஆனந்தமே வடிவெடுத்தவர். எனவே அவர்தான் உயர்ந்த ஆனந்தம் என்று விளக்கினார் பிரம்மா. அப்படியானால் இல்லற வாழ்வில் நாம் ஈடுபட வேண்டாம். பகவானையே தியானித்துக் கொண்டு வாழ்ந்து விடுவோம் என்று முடிவெடுத்தார் கர்தமப் பிரஜாபதி. பத்தாயிரம் வருடங்கள் திருமாலைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தார் கர்தமர். அந்தத் தவத்துக்கு உகந்து திருமால் கருட வாகனத்தில் அவருக்குக் காட்சி அளித்தார்.

கழுத்திலே வெள்ளை மற்றும் நீலத் தாமரைகளால் ஆன மாலைகளுடனும், அழகிய திருக்குழல் கற்றைகளுடனும், தூய மஞ்சள் பட்டாடையோடும், நான்கு திருக்கரங்களோடும், சங்கு சக்கரம் உள்ளிட்ட திவ்ய ஆயுதங்களோடும், முகத்தில் மெல்லிய புன்னகையோடும் தோன்றினார் திருமால். அவர் திருமார்பில் திருமகள் திகழ்கிறாள். அவரது திருவடிகளைக் கருடனின் தோள்களின் மேல் பதித்திருக்கிறார். இந்த உயர்ந்த அழகை ரசித்த கர்தமர், நான் எதை அடைய வேண்டும் என நினைத்துத் தவம் புரிந்தனோ அந்தப் பேரானந்தத்தை அடைந்துவிட்டேன் என்று கூறி பகவானைத் துதித்தார்.

கர்தமர், பகவான்தான் உண்மையான பேரானந்தம் என்று பிரம்மா மூலம் புரிந்துகொண்டு, பகவானை நோக்கித் தவம் புரிந்து நாராயணனைக் கருட வாகனத்தில் சேவித்து அந்த உண்மையான ஆனந்தத்தை அடையவும் செய்தார். பின், இந்தக் கர்தமர்க்கு வரமளிக்கும் விதமாக அவருக்கு மகனாகப் பிறந்து பேரானந்தத்தைத் தரப்போவதாக நாராயணன் அவருக்கு வாக்களித்தார்.

அதன்படி கர்தமரின் மகனாகக் கபில வாசுதேவராகப் பின்னர் திருமால் திரு அவதாரம் செய்தார். பேரானந்தம் பெற்றுய்ந்தார் கர்தமர். இப்படி ஆனந்தமே வடிவெடுத்தவராக இருந்து, அடியார்க்குப் பேரானந்தம் தருவதால், கபில வாசுதேவர் ஆனந்த என்று அழைக்கப் படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 529-வது திருநாமம்.

“ஆனந்தாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் பேரானந்தத்தைத் திருமால் தந்தருள்வார்.

————–

  1. நந்தனாய நமஹ(Nandanaaya Namaha)

திருமாலைக் குறித்துத் தவம் புரிந்த கர்தமப் பிரஜாபதிக்குத் திருமால் கருட வாகனத்தில் காட்சி தந்தார் என்பதைக் கடந்த திருநாம விளக்கத்தில் பார்த்தோம். அவ்வாறு தன்முன்னே தோன்றிய திருமாலைத் தரிசித்த கர்தமர், இறைவா, உன் கருணையை என்னவென்று போற்றுவேன்’ என்று துதிக்கத் தொடங்கினார்.நாங்கள் உன்னைக் குறித்துச் செய்யும் பக்தியோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், அதை விடப் பன்மடங்காக நீ அருள்புரிகிறாயே. நீ செய்யும் அருளையும் நீ தரும் பலனையும் பார்க்கும் போது, நாங்கள் செய்யும் பக்தியோ வழிபாடோ பூஜ்ஜியம் என்று தான் சொல்ல வேண்டும்’ என்று பகவானிடம் கர்தமர் சொன்னார்.

அதன்பின் திருமால் கர்தமரைப் பார்த்து, என் அடியார்களின் நலனை நான் பேணாமல் வேறு யார் பேணுவார்கள்! அது இருக்கட்டும். உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று சொல்லுங்கள். தருகிறேன்’ என்று கூறினார்.அதற்கு கர்தமர்,இறைவா, பிரம்மா என்னை மக்கள் தொகையை அதிகரிக்கும் பொருட்டுப் பிரஜாபதி என்ற பதவியில் அமர்த்தி உள்ளார். ஆனால் நானோ அவர் தந்த கடமையை விட்டு நீயே கதி என்று தவத்தில் ஈடுபட்டு விட்டேன். இனி மேற்கொண்டு நான் பிரம்மாவின் கட்டளைப் படி தருமப்படி இல்வாழ்க்கை வாழ்ந்து, என் கடமையை நிறைவேற்ற அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டினார்.

மேலும், இறைவா நீ தரும் இல்வாழ்க்கை நான் உன்னை வந்தடைவதற்குத் தடையாக ஆகிவிடக்கூடாது. அந்த உலகியல் சுகம் உன்னை நான் மறப்பதற்குக் காரணமாக ஆகிவிடக் கூடாது. அதற்கு நீயே அருள்புரிய வேண்டும் என்று கோரினார் கர்தமர்.அதற்கு திருமால்,கர்தமரே, நீங்கள் கவலைப் படவேண்டாம். என்னைக் குறித்துச் செய்த எந்த ஒரு வழிபாடும் வீண்போகாது. அதில் நம்பிக்கை வையுங்கள். உங்களுக்கு நல்ல இல்வாழ்க்கையும் அமையும். சுவாயம்புவ மனு தனது மகளான தேவஹூதியை உங்களுக்கு மணம் முடித்துத் தருவார். நாரதர் மூலம் உங்கள் பெருமையை மனுவுக்கு நான் உணர்த்திவிட்டேன். தேவஹூதியை மணந்து, இல்வாழ்க்கை தருமங்களை நன்றாகப் பின்பற்றுங்கள்.

உங்களுக்கு ஒன்பது பெண் குழந்தைகள் பிறப்பார்கள். அவர்களுக்கு ஏற்ற மாப்பிள்ளைகளும் உரிய காலத்தில் கிடைப்பார்கள். இல்வாழ்க்கை வாழும் காலத்தில் எனது நினைவும் உங்கள் மனதில் இருந்துகொண்டேதான் இருக்கும்.எல்லாவற்றுக்கும் மேலாக, நானே உங்களுக்கு மகனாக, பத்தாவது குழந்தையாக வந்து பிறப்பேன். அந்த அவதாரத்தில் எனக்குக் “கபில வாசுதேவன்’’ என்ற பெயர் ஏற்படும்.

எனது அந்த வடிவை நீங்கள் தியானித்து வாருங்கள். உரிய காலத்தில் உங்களுக்கு முக்தியையும் நானே தருவேன்’’ என்று கூறினார். இதைக் கேட்ட கர்தமர், பகவானின் கருணையை நினைத்து நினைத்து உருகினார். பேரானந்தம் தருபவர், பேரானந்தமே வடிவெடுத்தவர் என்றெல்லாம் பிரம்மா திருமாலைப் பற்றிச் சொன்னார். ஆனால் அவர் எத்தகைய அருளைப் புரிந்து எத்தகைய ஆனந்தம் தருவார் என்று இப்போதுதான் அறிந்தேன் என்று பரவசப்பட்டார் கர்தமர். அந்தப் பரவசத்தால் ஆனந்தக் கண்ணீர் சிந்தினார் கர்தமர். அந்தக் கண்ணீர்தான் “பிந்து சரஸ்’’ என்ற பொய்கையாக உருவானது. இப்படிப் பொய்கையாக உருவாகும் அளவுக்கு ஆனந்தக்கண்ணீர் வடிக்கும்படி அடியார்களுக்குப் பேரானந்தம் அருள்வதால், திருமால் நந்தன என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 530-வது திருநாமம்.

“நந்தனாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் ஆனந்தக் கண்ணீர் சிந்த வைத்து மகிழ்விப்பார்.

—————-

  1. நந்தாய நமஹ (Nandhaaya Namaha)

கர்தமருக்குக் காட்சி அளித்த திருமால், உங்களுக்கு வரப்போகும் மனைவியை அவளது தந்தையே உங்களிடம் அழைத்துக் கொண்டு வந்து சேர்ப்பார் எனச் சொல்லி இருந்தார். தானே மகனாகப் பிறப்பதாகவும் வாக்கு அளித்திருந்தார். இதையெல்லாம் கேட்டு மகிழ்ந்த கர்தமப் பிரஜாபதி, இறையருளை நினைத்து, தான் சிந்திய ஆனந்தக் கண்ணீரின் திரளான பிந்து சரஸ் கரையில் பகவானைத் தியானித்தபடி வாழ்ந்து வந்தார்.

அதே சமயம், நாரதர் சுவாயம்புவ மனுவைச் சந்தித்து, உங்கள் மகள் தேவஹூதிக்குத் தகுந்த வரன் கர்தமப் பிரஜாபதி ஆவார். அவரை பிந்து சரஸ் கரையில் சந்தியுங்கள் எனக் கூறினார். அழுக்கு படிந்த ரத்தினக் கல் போல் ஆசிரமத்தில் ஆழ்ந்த தவத்தில் இருந்த அருமா மனிதரான கர்தமரைச் சந்தித்தார் சுவாயம்புவ மனு.

கர்தமரை அணுகித் தனது மகளைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டார் மனு. கர்தமரும் பகவானின் வாக்குப்படி இசைந்தார். திருமணம் நடந்தது. மிகச்சிறந்த அடியாரான கர்தமருக்குப் பணிவிடை செய்வது தன் பாக்கியம் என்று கருதிய தேவஹூதியும், அடியார்க்கு அடியாராகத் தன்னை நினைத்து கர்தமருக்கு அனைத்துப் பணிவிடைகளும் செய்து வந்தாள்.

காலங்கள் கடந்தன. ஒரு நாள், கர்தமர் தியானத்தில் இருந்து கண் விழித்து, தேவஹூதியைப் பார்த்தார். தேவஹூதி மிகவும் வயதான நிலையில் இருப்பதைக் கவனித்தார். நமக்குச் சேவை செய்தே இவளுடைய இளமைக் காலம் கழிந்துவிட்டதே. இவளுக்காக நாம் ஒன்றுமே செய்யவில்லையே என வருந்தினார் கர்தமர். `உனது இளமை முழுவதும் என் பணிவிடையிலேயே கழிந்து விட்டதா’? என்று அவளிடம் கேட்டார்.

உங்களுக்குப் பணிவிடை செய்ததே எனக்கு ஆனந்தம்’ எனக் கூறினாள் தேவஹூதி. கர்தமர், தேவஹூதியை பிந்து சரஸில் நீராடச் சொன்னார்.நீராடியதும் தேவஹூதிக்கு இளமை திரும்பியது. வெளியே வந்து பார்த்தபோது, கர்தமரும் இளமையாகக் காட்சி அளித்தார்.இருவரும் திவ்வியமான விமானத்தில் ஏறி 100 வருடங்கள் உலகத்தைச் சுற்றினர். தேவஹூதி கர்தமரிடம்,எப்படி நமக்கு இளமையும், இளமைக் காலத்தில் கிடைக்கும் அனைத்து இன்பங்களும் இப்போது கிடக்கின்றன’ எனக் கேட்டாள். அதற்குக் கர்தமர், `நாராயணன் தர்மத்துக்கு விரோதமில்லாமல் அனைத்து இன்பங்களும் எனக்குக் கிடைக்கும் என வரம் கொடுத்தார். மேலும், அவரே மகனாக பிறப்பதாகவும் வரம் கொடுத்துள்ளார்’ எனக் கூறினார். பகவானிடம் அனைத்து இன்பங்களுக்கு உரிய கருவிகளும் இருக்கின்றன. அவனே நமக்கு எது நல்லதோ அதைக் கொடுப்பான்.

நாம் அவன் அருள் மட்டும் போதும் என மனதார வேண்டினால் நமக்குத் தேவையான உலகியல் இன்பமும் கொடுத்து மோட்சத்துக்கான வழியும் தருவான் என்றும் கூறினார் கர்தமர். இப்படி அடியார்கள் இன்பம் துய்ப்பதற்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் தன்னகத்தே கொண்டவராக விளங்கி, உரிய நேரத்தில் அவற்றை அடியார்களுக்கும் தந்து அனுபவிக்கச் செய்வதால், திருமால் `நந்த’ என்று அழைக்கப் படுகிறார். நந்த என்றால் இன்பத்துக்குரிய கருவிகள் அனைத்தையும் தன்னகத்தே உடையவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 531-வது திருநாமம்.

“நந்தாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வருவோர்க்கு வாழ்வில் குறையில்லா மகிழ்ச்சி நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.

————

532. ஸத்யதர்மணே நமஹ (Sathyadharmaney Namaha)

தன்னைக் குறித்துத் தவம் செய்த கர்தமப் பிரஜாபதிக்குக் காட்சி அளித்த திருமால், அவருக்கு இல்வாழ்க்கையும் நன்றாக அமையும், முக்தியும் நிச்சயம் கிட்டும் என்று வாக்களித்து இருந்தார். அதன்படித் திருமாலின் அருளால், கர்தமப் பிரஜாபதியும், அவரது மனைவியான தேவஹூதியும் தங்கள் இல்வாழ்வை ஆனந்தமாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஒன்பது பெண் குழந்தைகள் பிறந்தனர். முன்பே திருமால் வாக்களித்து இருந்ததற்கேற்ப, அந்த ஒன்பது பெண்களுக்கும் ஏற்ற மாப்பிள்ளைகள் அமைந்தார்கள். அந்தந்த மாப்பிள்ளைகளுக்கு அவர்களை மணமுடித்து வைத்தார் கர்தமப் பிரஜாபதி.

இப்படிக் குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் நிறைவேற்றிய பின், துறவறம் மேற்கொள்வது குறித்துச் சிந்திக்கலானார் கர்தமர்.அப்போது தேவஹூதி கர்தமரிடம், “சுவாமி, நீங்கள் துறவறம் போக முடிவெடுப்பது போல் தெரிகிறது. நீங்கள் மட்டும் இறைவனை அறிந்து அவன் பாதங்களை அடைந்தால் போதுமா. அடியேனுக்கும் அந்த ஆசை இல்லையா. அதனால் அடியேனுக்கும் நீங்கள் இறைவனைக் குறித்து உபதேசம் செய்தருள வேண்டும். அதன்பின் துறவறம் பற்றிச் சிந்தியுங்கள்’’ என்று வேண்டிக்கொண்டாள்.

அதைக் கேட்ட கர்தமப் பிரஜாபதி, “நான் துறவறம் பற்றிச் சிந்தித்தது உண்மைதான். ஆனால், இப்பொழுது உடனே நான் துறவறம் மேற்கொள்ளப் போவதில்லை. பகவானின் வாக்குப்படி நமக்கு ஒரு பத்தாவது குழந்தை பிறக்கப் போகிறது. நமக்கொரு மகன் பிறப்பான். அவன் பகவானின் அம்சமாக பிறப்பான். இறைவனே வந்து நமக்கு மகனாகப் பிறக்கவுள்ள நிலையில், அவரைத் தரிசிக்காமல் நான் துறவறம் போக மாட்டேன். நமது மகனாக பிறக்கப் போகும் பகவானின் அம்சமான கபில வாசுதேவர், இப்போது உன் கருவில் உள்ளார். இறைவனை அடைவதற்குரிய வழிகளுள் ஒன்றான சாங்கிய யோக முறையை அந்தக் கபில வாசுதேவர் உலகத்துக்கே உபதேசிப்பார். அவரே உனக்கும் பகவானைப் பற்றி உபதேசிப்பார். அவர் உபதேசிக்கும் வரை காத்திரு’’ என்று சொன்னார்.

அவ்வாறே கருவுற்றிருந்த தேவஹூதிக்கு உரிய காலத்தில் அழகான ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தை திருமாலின் அவதாரமான கபில வாசுதேவர் என்று உணர்ந்த கர்தமர், கபிலரை வணங்கிவிட்டு அதன்பின் துறவறம் சென்றார். காட்டில் இடைவிடாது திருமாலின் வடிவமான கபிலரைத் தியானித்த கர்தமர், உரிய காலத்தில் முக்தி அடைந்துவிட்டார். தேவஹூதிக்குக் கபில வாசுதேவர், ஆத்மா – பரமாத்மாவைக் குறித்த உபதேசமாகிய சாங்கிய யோகத்தை உபதேசித்துத் தேவஹூதி முக்தி பெறுவதற்கும் வழிகாட்டினார்.

அவளும் அவ்வாறே நற்கதி பெற்றாள். அதன்பின் கபில வாசுதேவர் உலகெங்கும் சாங்கிய சாஸ்திரத்தைப் பிரச்சாரம் செய்தார் என்கிறது ஸ்ரீமத் பாகவத புராணம். கர்தமருக்குத் திருமால் செய்த அனுக்கிரகங்கள் என்னென்ன என்று சற்றே யோசித்தால்,

* தேவஹூதி என்ற நல்ல மனைவி
* அவளுடன் கூடிய நல்ல இல்வாழ்க்கை
* ஒன்பது பெண் குழந்தைகள்
* அந்த ஒன்பது பெண்குழந்தைகளுக்கும் ஏற்ற மணமகன்கள்
* பத்தாவது குழந்தையாகத் திருமாலே அவதாரம்
* அவரே தேவஹூதிக்குச் செய்த ஞான உபதேசம்
* அவரது அருளால் கர்தம-தேவஹூதி தம்பதியருக்கு முக்தி.

ஆக, இவ்வுலகில் வாழும் நல்ல இல்வாழ்க்கை தொடக்கமாக, அவ்வுலகப் பெருவாழ்வாகிய முக்தி வரை தன் பக்தருக்கு என்னென்னவெல்லாம் தருவதாகத் திருமால் வாக்களித்தாரோ, அவை அனைத்தையும் குறைவின்றி அருளியிருக்கிறார் என்பதை இதன்மூலம் அறியமுடிகிறது. கர்தமருக்கு, தான் கொடுத்த அனைத்து வாக்குகளையும் நிறைவேற்றியதால், கபில வாசுதேவர் ஸத்யதர்மா என அழைக்கப்படுகிறார்.

ஸத்யதர்மா என்றால் தன் செயல்களிலே நேர்மையாக இருந்து கொடுத்த வாக்கு அனைத்தையும் நிறைவேற்றுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 532-வது திருநாமம்.

`ஸத்யதர்மணே நமஹ’ என்று தினமும் சொல்லி வந்தால் நாமும் நேர்மையுடன் வாழ்ந்து கொடுத்த வாக்கை நிறைவேற்றும் ஆற்றல் மிக்கவர்களாக விளங்கத் திருமால் அருள் புரிவார்.

——————-

533. த்ரிவிக்ரமாய நமஹ (Trivikramaaya Namaha)

கர்தமப் பிரஜாபதிக்கும் தேவஹூதிக்கும் மகனாகத் திருமால், கபில வாசுதேவர் என்ற திருநாமத்துடன் அவதரித்தார். இறைவனே தங்களுக்கு மகனாக வந்தமையை எண்ணி, கர்தமரும் தேவஹூதியும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். கபிலரின் திருமேனி ஒளியாலே கர்தமரின் ஆசிரமம் ஒளிபெற்று விளங்கியது. அவர்களின் முகத்திலும் புன்னகை ஒளிவீசியது. இப்படி அவர்கள் கபிலரின் அவதாரத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது, கபில மூர்த்தியைத் தரிசிக்க விரும்பிய பிரம்மா, கர்தமரின் ஆசிரமத்திற்கு வந்தார். தனது மகனான கர்தமரிடம் பிரம்மா, “தந்தை சொல்வதைக் கேட்டு நடப்பதுதான் மகனுக்கு முதல் கடமை. உன் தந்தையான எனது பேச்சைக் கேட்டு நீ நடந்து, என் வாக்கை நீ நிறைவேற்றியதில் எனக்கு மகிழ்ச்சி’’ எனக் கூறினார்.

ஏனெனில், கர்தமருக்கு முக்தி அடைவதில்தான் விருப்பம் இருந்தது. ஆனால், தந்தையான பிரம்மா, பிரஜாபதி ஸதானத்தில் கர்தமரை அமர்த்தினார். உலகில் பிரஜைகளை உற்பத்தி செய்யும் பொறுப்பைக் கர்தமருக்கு அளித்தார். தந்தையின் கட்டளையையும் மீறாமல், அதே நேரம் முக்திக்கான வழியும் பாதிக்கப்படாமல் வாழ வேண்டும் என்ற விருப்பத்தில் பகவானை நோக்கித் தவம் புரிந்தார் கர்தமர்.

அந்த எண்ணத்தைப் பாராட்டும் விதமாகத்தான், பகவான் கர்தமருக்குக் காட்சி கொடுத்துத் தானே மகனாகப் பிறப்பதாகவும் வாக்கு கொடுத்தார். இதையெல்லாம் மனதில் கொண்டுதான், பிரம்மா கர்தமரைப் பாராட்டினார். மேலும், கர்தமனே உனக்கு மகனாகப் பிறந்திருப்பது பகவான் நாராயணன்தான். பொன்போன்ற குழல்கற்றைகளோடும், தாமரைக் கண்களோடும், திருவடியில் தாமரை முத்திரையோடும் இருக்கும் இந்தக் குழந்தையின் தோற்றத்தைப் பார். திருமாலுக்குரிய அடையாளங்களோடேயே இக்குழந்தை வந்து பிறந்துள்ளது. இவர்தான், உலகுக்கே `சாங்கிய யோகம்’ என்ற பெயரில் ஆத்ம-பரமாத்ம தத்துவங்களை உபதேசிக்கப் போகிறார். உன் தவத்துக்குப் பரிசாகவும், உன் பக்திக்கான வெகுமதியாகவும், உன் எண்ணத்துக்கான கௌரவமாகவும்தான், திருமாலுக்கே தந்தையாகும் பேறு உனக்குக் கிட்டியுள்ளது என்றார் பிரம்மா.

மேலும், கர்தமர் – தேவஹூதி இருவரையும் பார்த்து, இவர் உலகிலே சித்த புருஷர்களாலும், ஞானிகளாலும், சான்றோர்களாலும் போற்றப்படுபவராக விளங்கப் போகிறார். ரிக்வேதம், யஜுர்வேதம், ஸாமவேதம் ஆகிய மூன்று வேதங்களுக்குள்ளே யார் ஒருவன் நிறைந்துள்ளானோ, அந்த இறைவனேதான் உங்களுக்கு மகனாக வந்திருக்கிறான் என்று புரிந்துகொள்ள வேண்டும் என்று பிரம்மதேவர் கூறினார்.

பொதுவாக, நான்கு வேதங்கள் இருந்தாலும்கூட, ரிக்வேதம், யஜுர்வேதம், ஸாமவேதம் ஆகிய மூன்றைப் பிரதானமாக எடுத்து, அவற்றை `த்ரயீ’ என்றும் மூன்றுவேதம் என்றும் சொல்வது வழக்கம். தந்தையின் வாக்கை நிறைவேற்றும் ஒவ்வொரு தனயனையும், தான் விரும்பி ஆதரிப்பேன் என்று உணர்த்தவே திருமால் தந்தை சொல்லில் நிலைநிற்கும் கர்தமருக்கு மகனாகத் திருமால் தோன்றினார்.

ஸம்ஸ்க்ருதத்தில், `த்ரி’ என்றால் மூன்று, `விக்ரம’ என்றால் நிறைந்திருப்பவர். `த்ரிவிக்ரம’ என்றால் மூன்று வேதங்களிலும் நிறைந்திருப்பவர். மூன்று வேதங்களில் நிறைந்த திருமாலே கபில மூர்த்தியாக வந்தபடியால், த்ரிவிக்ரம என்று கபிலருக்குத் திருநாமம். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 533-வது திருநாமம்.

`த்ரிவிக்ரமாய நமஹ’ என்று தினமும் சொல்லி வந்தால், வேதங்களின் பொருளை உணரும் பக்குவத்தை நமக்குத் திருமால் தந்தருள்வார்.

——————–

534. மஹர்ஷயே நமஹ(Maharshaye Namaha)

கர்தமர் தமக்கு மகனாகத் தோன்றிய கபில வாசுதேவரைத் தரிசித்து, அவரைத் துதித்துவிட்டு, துறவறம் சென்றார். முன்பே தேவஹூதி தன் கணவரான கர்தமரிடம் ஆத்ம தத்துவம் குறித்த உபதேசம் செய்யுமாறு பிரார்த்தித்திருந்த போது, நம் மகனாகிய கபில வாசுதேவர், உனக்கு உபதேசிப்பார் என்று முன்பே கர்தமர் கூறியிருந்தார். அந்த அடிப்படையில், தனது மகன் கபிலரிடம் தனக்கு உபதேசம் செய்தருளுமாறு தேவஹூதி பிரார்த்தித்தாள். கபில வாசுதேவர் இறைவனை அடையும் வழியாகிய பக்தியோகத்தை உள்ளடக்கிய சாங்கிய சாஸ்திரத்தைத் தேவஹூதிக்கு உபதேசித்தார். அவ்வாறு பக்தியிலே ஈடுபடுபவன் ஆத்மாவைக் குறித்த ஞானத்தோடும், உலகியல் விஷயங்களில் வைராகியத்தோடும் திகழ வேண்டும் என்றெல்லாம் உபதேசம் செய்துள்ளார். கருவிலே குழந்தை உருவாகி வருவதை விஞ்ஞானப் பூர்வமாகத் தேவஹூதிக்கு உபதேசிக்கிறார் கபிலர். கருவில் இருக்கும் குழந்தைக்கு முதல் மாதத்தில் தலை உருவாகிறது.

இரண்டாம் மாதத்தில் கை கால்கள் வேறுபட்டுத் தெரியத் தொடங்குகின்றன. மூன்றாம் மாதத்தில் நகங்கள் ரோமங்கள், எலும்புகள், தோல் உருவாகின்றன. மூன்று மாதம் நிறைவடைந்தவாறே ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பது தெளிவாகிறது.நான்காம் மாதத்தில் ரத்தம், மாமிசம் ஆகிய அனைத்துமே நன்றாக உருவாகிவிடுகின்றன. ஐந்தாம் மாதத்தில் பசி தாகத்தை நன்றாக உணர்கிறது குழந்தை.

ஆறாம் மாதத்தில் குழந்தை நன்றாக அசையத் தொடங்குகிறது. ஆறு மாதக் குழந்தையாக சிசு இருக்கும் போது, பகவான் அதற்கு ஒரு காணொலிக் காட்சியைக் காட்டுகிறார். இதுவரை அந்த ஜீவாத்மா எடுத்து பிறவிகள், அவற்றில் செய்த பாபங்கள், அதற்காகப் பெற்ற தண்டனைகள் ஆகியவற்றைக் காணொலியில் காட்டுகிறார் இறைவன். அதைப் பார்க்கும் அக்குழந்தை, இப்பிறவியையாவது வீணடிக்காமல் இறைவனை நோக்கி மனதைச் செலுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை மேற்கொள்கிறது. அதன்பின் பத்து மாதம் நிறைவடையும் வேளையில், `ஸூதி மாருதம்’ என்ற ஒரு காற்று குழந்தையை வந்து பீடித்துக் கொள்கிறது.

அதுதான் குழந்தையின் தலையைக் கீழ் நோக்கித் திருப்பி, பிரசவத்துக்கு வழிவகை செய்கிறது. ஆனால் அந்தக் காற்றால் பீடிக்கப்பட்டவாறே, குழந்தை கருவுக்குள், தான் மேற்கொண்ட தீர்மானங்களை எல்லாம் மறந்துவிடுகிறது. பக்தியில் ஈடுபடவேண்டும் என்பதை மறந்து, எல்லாரையும் போலே உலகியல் விஷயங்களிலே ஈடுபடத் தொடங்கிவிடுகிறது.

எனவே அப்படியெல்லாம் மனதை அலையவிடாது, மனதை இறைவனின் திருவடிகளில் ஈடுபடுத்தி, முக்தி அடைவதற்கான வழியில் நிலைநிற்க வேண்டும் என்று பலவாறு உபதேசம் செய்தார் கபில வாசுதேவர். ரிஷி என்றால் சாமானியரின் கண்களுக்குத் தெரியாத விஷயங்களையும், காணவல்ல நுண்ணிய பார்வை உடையவர் என்றும் பொருள். சாமானியரால் காணமுடியாத குழந்தையின் உற்பத்தி, கருவின் வளர்ச்சி போன்ற விஷயங்களில் இருந்து தொடங்கி, ஆத்மா முக்தி அடைவது வரை அனைத்து சூட்சுமமான விஷயங்களையும் பிரத்தியட்சமாகக் கண்டு அவற்றை உபதேசமும் செய்தபடியால், கபில வாசுதேவர் `மஹர்ஷி’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 534-வது திருநாமம்.

`மஹர்ஷயே நமஹ’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல நுண்ணிய பார்வை கிட்டும்படித் திருமால் அருள்புரிவார்.

—————

535. கபிலாசார்யாய நமஹ (Kapilaachaaryaaya Namaha)

கபில வாசுதேவர் தேவஹூதிக்குப் பல நுண்ணிய விஷயங்களை உபதேசம் செய்தருளினார். அவற்றுள் பகவானின் திருவடிகளை அடைய வேண்டும் என்றால் நாம் பக்தி யோகத்தில் ஈடுபடவேண்டும் என்று அவர் செய்த உபதேசம் மிகவும் முக்கியமானதாகும். காதலோடு இறைவனைத் தியானிப்பதற்குத் தான் பக்தி யோகம் எனப் பெயர். இதற்கு ஞானம், வைராக்கியம் என இரண்டு அங்கங்கள் உள்ளன. ஞானம் என்றால் பகவானைப் பற்றிய புரிதல். வைராக்கியம் என்றால் உலகியல் விஷயங்களில் பற்று வைக்காமல், பகவானிடத்தில் ஈடுபடுதல். இவற்றோடு கூடிய பக்தி யோகத்தில் ஈடுபட்டால் பகவானை அடையலாம் என தேவஹூதிக்கு உபதேசம் செய்தார் கபிலர்.

உபதேசத்தைப் பெற்றுக் கொண்டு பெருமகிழ்ச்சி அடைந்தாள் தேவஹூதி. மிகப்பெரிய ஞானப் பொருளைத் தனக்கு உபதேசித்தருளிய கபிலருக்குக் கைம்மாறு அறியாது மௌனத்தில் ஆழ்ந்தாள். கபிலரோ, புன்னகையோடும் கையில் உபதேச முத்திரையோடும் பிரசன்னமாக அவள் முன்னே விளங்கினார்.இந்த நிலையில், கபிலர் தேவஹூதியிடம், “தாயே உங்களுக்கு நான் உபதேசித்த இந்த சாங்கிய யோகத்தை, இனி உலகிற்கு உபதேசம் செய்யப் போகிறேன். அதனால், எனக்கு விடைகொடுங்கள் என்றார். தன் மகனைப் பிரியப் போகிறோமோ என்று எண்ணித் தேவஹூதி மிகவும் வருந்தினாள்.

ஆனால், கபிலர் தனது நிலையையும் தனக்கு அடுத்திருக்கும் அவதார நோக்கத்தையும் தேவஹூதிக்குச் சூட்சுமமாக உணர்த்தி அருளினார். அதனால் தேவஹூதியும் ஆறி இருந்தாள். தாயிடம் விடைபெற்றுக் கொண்டு கபிலர், உலகில் சாங்கிய யோகப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதே நேரம் கர்தமரின் ஆசிரமத்தில் தங்கி இருந்த தேவஹூதி, தன் மகனான கபில வாசுதேவரின் வடிவத்தை இடைவிடாது தியானித்தபடி பக்தி யோகத்தில் ஈடுபட்டாள்.

அந்த பக்தியோகத்தில், சித்தி பெற்றவாறே உரிய காலத்தில் மோட்சமாகிய வைகுண்டத்தை அடைந்தாள் தேவஹூதி.தேவஹூதி சித்தி அடைந்த இடம் சித்தபதம் எனப் பெயர் பெற்றது. அவள் சரீரம் ஒரு நதியாக மாறியது. எத்தனை மனிதர்கள் வந்தாலும் போனாலும் நதி என்பது இடைவிடாமல் ஓடிக் கொண்டே இருப்பது போல், தனது ஞானமும் நதிபோல ஓடிக் கொண்டே இருக்கும் என்பதன் அடையாளமாக நதியாகவே ஓடத் தொடங்கினாள் தேவஹூதி.

இப்படித் தனது தாய்க்குக் குருவாக இருந்து அவளை மோட்சத்தில் சேர்த்தார் கபில வாசுதேவர். அதன்பின் உலகுக்கே குருவாக இருந்து உலகத்தோர் அனைவருக்கும் நல் உபதேசங்களை அருளினார். கபில என்ற சொல் பழுப்பு நிறத்தைக் குறிக்கும். ஆசார்யர் என்றால் குரு. பழுப்பு நிறம் கொண்டவராகத் தோன்றி, சிறந்த ஆசார்யராகத் திகழ்ந்து, தேவஹூதி உள்ளிட்ட பலரை பக்தியோகத்தில் நிலைநிறுத்தி அவர்களின் முக்திக்கு வழிகாட்டியதால், கபில மூர்த்தி, `கபிலாசார்யா’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 535-வது திருநாமம்.

`கபிலாசார்யாய நமஹ’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குக் குருவருளும், திருவருளும் நிறையும்.

———-

————————

537. மேதினீபதயே நமஹ (Medhineepathaye Namaha)

துருவ மகாராஜாவின் வம்சத்திலே அங்கன் என்ற மகாராஜா தோன்றினார். அவர் துருவனைப் போலவே நல்லொழுக்கம் கொண்டவராகவும், மிகவும் புகழ் பெற்றவராகவும் விளங்கினார். அவருக்கு சுனீதா என்ற மனைவி இருந்தாள். அங்கனுக்கும் சுனீதாவுக்கும் வேனன் என்ற மகன் பிறந்தான். இந்த வேனன் இளமைக்காலம் முதலே தீய ஒழுக்கம் கொண்டவனாக இருந்தான், நல்லோர்களைத் துன்புறுத்திவந்தான். இப்படித் தவறு செய்துவந்த தன் மகன் அங்கனைப் பார்த்து வேனன், நம் குல முன்னோர்கள் எவ்வளவு உயர்ந்த நல்லொழுக்கத்தையும் நன்னெறிகளையும் கடைப்பிடித்து வந்தார்கள். அவர்களின் பெருமைக்கு இழுக்கு நேரும்படி நீ இப்படித் தவறுகள் செய்யலாமா, வேண்டாம். திருந்தி வாழ்வாயாக என்றெல்லாம் அறிவுரை கூறினான். ஆனால் வேனன் இவற்றை எல்லாம் கேட்பதாகத் தெரியவில்லை.

மகனை நினைத்து மனம் வருந்திய அங்க மகாராஜா, காட்டுக்குச் சென்று துறவறம் மேற்கொண்டார். இப்பொழுது நாட்டை ஆள மன்னரே இல்லாமல் போனது. பிருகு முனிவர் உட்பட மற்ற முனிவர்களும் மகாராணி சுனீதாவைச் சந்தித்தனர். காட்டுக்குச் சென்ற அங்க மகாராஜாவின் மனநிலை எங்களுக்குப் புரிகிறது, ஆனால் நாட்டுக்கு ஒரு ராஜா வேண்டும், உங்களுக்கு இருப்பது ஒரே ஒரு மகன் தான். ஆதலால் வேனனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள்.

மகாராணி சுனீதாவும் அதற்கு இசைந்தாள். வேனனுக்குப் பட்டாபிஷேகம் நடைபெற்றது. ஆட்சியில் அமர்ந்த வேனன், அப்பாவி மக்களுக்கு வரி விதித்தான், இயற்கை வளங்களைச் சுரண்டினான், முனிவர்களைத் துன்புறுத்தினான், வேதம் சொல்லத் தடை விதித்தான், தீயவர்களை நன்றாக வாழ வைத்தான். இப்படி பூமிக்குப் பலவிதத்திலே தொல்லை கொடுத்தான் வேன ராஜா.

பொறுமைக்குப் பெயர் போன பூமிதேவியே ஒரு கட்டத்தில் தன்னிடம் உள்ள கனிம வளங்கள், இயற்கை வளங்கள், நிலவளம், நீர் வளங்களை மறைத்துக்கொண்டாள். இப்பொழுது முனிவர்கள் அனைவரும் கோபம்கொண்டு தங்களின் தவ சக்தி என்னும் தீயை வேனன் மீது ஏவினார்கள். அந்த அக்னியில் எரிந்து வேனன் மாண்டுபோனான்.இப்பொழுது அடுத்த ராஜா யார் என்ற கேள்வி வந்தது. முனிவர்கள் பிரம்மாவின் உதவியை நாடினார்கள். அப்போது பிரம்மா அவர்களுக்கு வழி சொன்னார் – முனிவர்களே, லோக ஷேமத்துக்காகப் பாதாள லோகத்தில் கபில வாசுதேவர் தவம் புரிகிறார். கபிலரின் உதவியை நாடுங்கள். அவர் வழி சொல்வார் என்று பிரம்மாஅறிவுறுத்தினார்.

கபிலரின் உதவியை முனிவர்கள் நாட, நீங்கள் வேனனின் உடலை அவன் தாயிடம் இருந்து வாங்கி அவனது கையைக் கடையுங்கள். அதிலிருந்து பகவானின் அம்சாவதாரமாக ப்ருது என்பவரும் மஹாலட்சுமியும் அம்சமாக அர்சிஸ் என்பவளும் தோன்றுவார்கள் எனக் கூறினார்.அவ்வாறே முனிவர்களும் வேனனின் உடலைக் கடைய, ப்ருது சக்ரவர்த்தியும் அர்சிஸ்ஸும் தோன்றினார்கள். வேனனின் கொடுங்கோல் ஆட்சியால் கோபம்கொண்ட பூமிதேவி, பசு வடிவில் ஒளிந்திருந்தாள். அவளிடம் சென்ற ப்ருது சக்கரவர்த்தி, மீண்டும் வளங்களைச் சுரக்க வேண்டும் என்று கேட்டார். பகவானே கேட்பதால் பூமியால் மறுக்க முடியவில்லை.

நான் மீண்டும் வளங்களைச் சுரக்கிறேன், ஆனால் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். அதனை யாரும் அழிக்கவோ, சுரண்டவோ கூடாது, அதனை அழித்தால் என்ன ஆகும் எனக் காண்பிக்கவே நான் வளங்களை மறைத்துக் கொண்டேன் என்று சொன்னாள் பூமிதேவி. பின் பசு வடிவில் இருந்த பூமியிடம் இருந்து வளங்களை எல்லாம் கறந்தார் ப்ருது. ப்ருது சக்கரவர்த்தி பூமியிடம் இருந்து வளங்களைக் கடைந்து எடுத்ததால் தான் பூமி தேவி ப்ருத்வீ எனப் பெயர் பெற்றாள்.

இப்படிப் பூமியில் எல்லா வளங்களும் நிறைய வேண்டும் எனப் பாதாளத்தில் உலக நன்மைக்காக தவம் புரிந்தும், அறிவுரைகளை வழங்கியும் உலகத்தைப் பாதுகாக்கும் கபில வாசுதேவர் மேதினீபதி என அழைக்கப்படுகிறார். மேதினீ – பூமி, பதி – தலைவர், மேதினீபதி – பூமிக்குத் தலைவர்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 537-வது திருநாமம்.“மேதினீபதயே நமஹ’’ என்று தினமும் சொல்லி வருவோர்க்கு எல்லா வளங்களும் நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.

————

538. த்ரிபதாய நமஹ (Tripadhaaya Namaha)

(538-வது திருநாமம் முதல் அடுத்த சில திருநாமங்கள் வராக அவதார வைபவம்)பிரளயக் காலத்தில் பிரளயக் கடல் இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் சூழ்ந்து விடும். அந்தப் பிரளயக் கடலுக்குள் பூமியை மறைத்து வைத்து விட்டான் ஹிரண்யாட்சன் என்ற அசுரன். பிரளயக் கடலுக்குள் பூமி சிக்குண்டு விட்டதால், பிரம்மாவால் மேற்கொண்டு உலகில் உயிர்களைப் படைக்க முடியாத நிலை ஏற்பட்டது. திருமாலே நாராயணா நீதான் பூமியை மீட்டுத் தர வேண்டும் என்று திருமாலிடம் வேண்டினார் பிரம்மா.

பிரம்மாவின் மூக்குத் துவாரத்தில் இருந்து ஒரு பன்றி வெளியே வந்து குதித்தது. அந்தப் பன்றி வேறுயாரும் அன்று, சாட்சாத் திருமாலே உலகைக் காப்பதற்காகப் பன்றி வடிவம் எடுத்து வராக மூர்த்தியாகத் தோன்றியுள்ளார். அந்த வராகப் பெருமாள் கிடுகிடுவென மலையளவு வளர்ந்து மஹாவராகனாக விளங்கினார். அந்த வராக மூர்த்தியின் திருமேனியிலேயே வேள்விகள், யாகங்கள், வேதப் பகுதிகள் அனைத்தும் இருந்தன. அதனால், அவரை யக்ஞ வராகன் என்று முனிவர்கள் அழைத்தனர். வராகப் பெருமாள் பிரளயக் கடலுக்குள் சென்று ஒரு பன்றி எப்படி தனது கோரைப் பற்களால் கிழங்கை கொத்தி எடுக்குமோ அதைப்போல் பூமியை மீட்டு வந்தார். அவரைத் தடுக்கப் பார்த்த ஹிரண்யாட்சனையும் அழித்தொழித்தார். அதன்பின் பிரம்மா பழையபடி உலகின் படைப்புத் தொழிலைநடத்தத் தொடங்கினார்.

இப்படிப் பூமியை மீட்டுத் தந்த வராகப் பெருமானுக்கு ரிஷிகள் எல்லாரும் பல்லாண்டு பாடினர். மூன்று வேதங்களையும், யாக யக்ஞங்களையும் உன் சரீரமாகக் கொண்டிருப்பவனே, உனக்குப் பல்லாண்டு என்று பாடினர் முனிவர்கள். வேதங்களின் எந்தெந்தப் பகுதிகள் வராகனின் திருமேனியில் எந்தெந்த அங்கங்களாக இருந்தன என்பதை ஸ்ரீமத் பாகவத புராணத்தில் சுகமுனிவர் வர்ணித்துள்ளார்.

வராகப் பெருமானின் தோளாக காயத்ரி மந்திரம் இருக்கிறது, ரோமங்களாகத் தர்பைப் புல் இருக்கிறது, கண்களாக நெய் இருக்கிறது, அவரின் உதடாக சிருக் என்னும் யாகப் பாத்திரம் இருக்கிறது, மூக்காக சிரவம் என்னும் யாகப் பாத்திரம் இருக்கிறது, இடா என்னும் பாத்திரம் அவரின் வயிறாக இருக்கிறது, சமசம் என்னும் பாத்திரம் அவரின் காதுகளாக இருக்கிறது, அவரின் நாவிலே சோம பாத்திரம் இருக்கிறது, பலப்பல யாகங்களே அவருக்குப் பற்களாக இருக்கிறது, கோரைப் பல்லாக யாகத்தின் யூபஸ்தம்பம் இருக்கிறது. வராகப் பெருமாள் நாக்கை வெளியே நீட்டினால் யாகத்தின் அக்னி ஜுவாலை வெளியே வரும்.

இத்தகைய திருமேனி படைத்த வராகப் பெருமானின் முதுகிலே மூன்று திமில்கள் உண்டு. அந்தத் திமில்கள் ஓம்காரமாகிய பிரணவத்தில் இருக்கும் மூன்று எழுத்துக்களைக் குறிக்கின்றன. ஓம் என்னும் பிரணவத்தை அ, உ, ம என்று மூன்று எழுத்துகளாகப் பிரிப்பார்கள்.அவற்றுள் அ என்பது பராமாத்வைக் குறிக்கிறது, ம என்பது ஜீவாத்மாவைக் குறிக்கிறது, உ என்பது பரமாத்மாவுக்கே ஜீவாத்மா தொண்டன் எனக் காட்டுகிறது.

இத்தத்துவத்தை உணர்த்தும் ஓம் என்னும் பிரணவம் வேதங்களிலும், வேள்விகளிலும் முக்கியப் பங்கு வகிப்பதால், அந்த வேதங்களையும் யாகங்களையும் தனது திருமேனியாகக் கொண்டிருக்கும் வராகப் பெருமாள், பிரணவத்தை தனது முதுகில் மூன்று திமில்களாகக் கொண்டிருக்கிறார்.த்ரிபத என்றால் மூன்று திமில்களை உடையவர் என்று பொருள். பிரணவத்தில் உள்ள மூன்று எழுத்துக்களைக் குறிக்கும் மூன்று திமில்களை முதுகிலே கொண்டிருக்கும் வராகப் பெருமாள் த்ரிபத என்று அழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 538-வது திருநாமம்“த்ரிபதாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால் பிரணவத்தின் ஆழ்பொருளை உணரும் ஞானநிலையை ஞானப் பிரானாகிய வராகமூர்த்தி நமக்குத் தந்தருள்வார்.

——–

538.(A). த்ரிபதாய நமஹ(Tripadhaaya Namaha)

சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பு அடியேனும் அடியேனின் சில நண்பர்களும் அடியேனின் வீட்டில் அமர்ந்து, மடிக்கணினியில் கிரிக்கெட் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். EA Sports cricket 07 விளையாட்டைப் பெருமாபாலும் பல இளைஞர்கள் அறிவார்கள். அச்சமயம் அடியேனின் ஆசார்யனான டாக்டர் ஸ்ரீஉ.வே. கருணாகராச்சாரியார் ஸ்வாமி, அடியேனின் இல்லத்துக்கு எழுந்தருளினார். கிரிக்கெட்டில் ஆர்வம் மிக்கவரான கருணாகராச்சாரியார் அடியேனைப் பார்த்து என்ன விளையாடுகிறாய் என்று கேட்டார். மடிக்கணினியில் விளையாடும் மட்டைப்பந்து ஆட்டம் என்று அதைப் பற்றி அவரிடம் சொன்னேன். நானும் பார்க்கிறேன், நீங்கள் தொடர்ந்து விளையாடுங்கள் என்று சொல்லிவிட்டு, ஸ்வாமியும் அமர்ந்து பார்க்கத் தொடங்கினார்.

கொஞ்ச நேரத்தில், ஆஹா இந்த மடிக்கணினி கிரிக்கெட் விளையாட்டு தத்வ த்ரயத்தை எவ்வளவு அழகாகச் சொல்கிறது என்று வியந்து சொன்னார். பெரியோர்கள் எதைப் பார்த்தாலும் இறைவனோடு தொடர்பு படுத்திப் பார்ப்பார்கள் என்று கேள்விப் பட்டுள்ளேன். நீங்கள் எப்படி விளையாட்டில் கூடத் தத்வ த்ரயத்தைக் காண்கிறீர்கள் என்று அடியேன் வியப்போடு சுவாமியிடம் கேட்டேன். அதற்கு அவர் விடையளித்தார்; உலகிலுள்ள அறிவில்லாத ஜடப் பொருள்களுக்கு அசேதனம் என்று பெயர். அறிவுள்ள ஜீவாத்மாக்களான நமக்கு சேதனம் என்று பெயர்.

இந்த அசேதனங்களையும் சேதனர்களையும் ஆளும் இறைவனுக்கு, ஈச்வரன் என்று பெயர். அசேதனம், சேதனம், ஈச்வரன் ஆகிய மூவிதத் தத்துவங்களையே “தத்வ த்ரயம்’’ என்று குறிப்பிடுகிறோம். இங்கே உன் விளையாட்டை எடுத்துக் கொண்டால், உனது மடிக்கணினிதான் ஜடப்பொருளாகிய அசேதனம். அதற்கு ஞானம் என்பது கிடையாது. அந்த மடிக்கணினியில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களே உலகில் நாம் காணும் ஜீவாத்மாக்களாகிய சேதனர்கள் ஆவார்கள். ஜாய்ஸ்டிக்கைக் கையில் வைத்துக் கொண்டு மடிக்கணினியையும் அதன் திரையில் தோன்றும் வீரர்களையும் இயக்கும் நபர் ஈச்வரனின் ஸ்தானத்தில் உள்ளார்.

நாம் ஜாய்ஸ்டிக்கைக் கையில் வைத்துக் கொண்டு கணினியையும் அதில் தெரியும் வீரர்களையும் இயக்குவது போலே, இறைவன் தன் சங்கல்பத்தால் உலகையும் அதில் வாழும் உயிர்களையும் இயக்கிக்கொண்டிருக்கிறார். ஆனால், உணர்ச்சிவசப் பட்டுப் பார்ப்பவர் ஏதோ நிஜமாகவே ஒரு நபர் திரையில் இருந்து சிக்ஸர் அடிப்பதாக நினைக்கக் கூடும். அப்படித்தான் நாமெல்லோரும் ஏதோ நாமே நம் முயற்சியால் செயல்படுவதாக எண்ணுகிறோம்.

ஆனால், உண்மையில் இறைவன்தான் நம்மை இயக்குகிறான் என்பதை ஞானிகளே அறிவார்கள் என்று அழகாக விளக்கினார். இந்தக் கருத்தையே கபில முனிவரும் தமது சாங்கிய யோகத்தில் உபதேசம் செய்தார். போக்தா என்பது உலகிலுள்ள இன்பங்களை அனுபவிக்கும் ஜீவாத்மாக்களைக் குறிக்கும். போக்யம் என்பது இவ்வுலகில் நம்மால் அனுபவிக்கப்படும் ஜடப்பொருள்களைக் குறிக்கும். நியந்தா என்பது இவர்களை இயக்கி ஆளும் இறைவனைக் குறிக்கும். இந்த மூன்று தத்துவங்களையும் தமது உபதேசங்கள் மூலம் தெளிவாக விளக்கியதால், கபில வாசுதேவர் த்ரிபத – மூன்று தத்துவங்களை விளக்கியவர் என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 538-A திருநாமம்.

இதே திருநாமம் வராகப் பெருமாளின் பெருமையைச் சொல்வதாகவும் அமைந்துள்ளது. அதை அடுத்த விளக்கத்தில் காண்போம்.

“த்ரிபதாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால், நமக்கும் மூன்று தத்துவங்களைப் பற்றிய தெளிந்த ஞானம் திருமாலின் திருவருளால் உண்டாகும்.

————–

538.(B) த்ரிபதாய நமஹ (Tripadhaaya Namaha)

538-வது திருநாமம் முதல் அடுத்த சில திருநாமங்கள் வராக அவதார வைபவம்பிரளயக் காலத்தில் பிரளயக் கடல் இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் சூழ்ந்து விடும். அந்தப் பிரளயக் கடலுக்குள் பூமியை மறைத்து வைத்துவிட்டான் ஹிரண்யாட்சன் என்ற அசுரன். பிரளயக் கடலுக்குள் பூமி சிக்குண்டுவிட்டதால், பிரம்மாவால் மேற்கொண்டு உலகில் உயிர்களைப் படைக்க முடியாத நிலை ஏற்பட்டது. “திருமாலே நாராயணா நீதான் பூமியை மீட்டுத் தர வேண்டும்’’ என்று திருமாலிடம் வேண்டினார் பிரம்மா. பிரம்மாவின் மூக்குத் துவாரத்தில் இருந்து ஒரு பன்றி வெளியே வந்து குதித்தது. அந்தப் பன்றி வேறுயாரும் அன்று, சாட்சாத் திருமாலே உலகைக் காப்பதற்காகப் பன்றி வடிவம் எடுத்து வராக மூர்த்தியாகத் தோன்றியுள்ளார். அந்த வராகப் பெருமாள் கிடுகிடுவென மலையளவு வளர்ந்து மஹாவராகனாக விளங்கினார்.

அந்த வராக மூர்த்தியின் திருமேனியிலேயே வேள்விகள், யாகங்கள், வேதப் பகுதிகள் அனைத்தும் இருந்தன. அதனால் அவரை யக்ஞ வராகன் என்று முனிவர்கள் அழைத்தனர். வராகப் பெருமாள் பிரளயக் கடலுக்குள் சென்று ஒரு பன்றி எப்படி தனது கோரைப் பற்களால் கிழங்கை கொத்தி எடுக்குமோ அதைப்போல் பூமியை மீட்டு வந்தார். அவரைத் தடுக்கப் பார்த்த ஹிரண்யாட்சனையும் அழித்தொழித்தார்.

அதன்பின் பிரம்மா பழையபடிஉலகின் படைப்புத் தொழிலை நடத்தத் தொடங்கினார். இப்படிப் பூமியை மீட்டுத் தந்த வராகப் பெருமானுக்கு ரிஷிகள் எல்லாரும் பல்லாண்டு பாடினர். மூன்று வேதங்களையும், யாக யக்ஞங்களையும் உன் சரீரமாகக் கொண்டிருப்பவனே, உனக்குப் பல்லாண்டு என்று பாடினர் முனிவர்கள். வேதங்களின் எந்தெந்தப் பகுதிகள் வராகனின் திருமேனியில் எந்தெந்த அங்கங்களாக இருந்தன என்பதை ஸ்ரீமத் பாகவத புராணத்தில் சுகமுனிவர் வர்ணித்துள்ளார்.

வராகப்பெருமானின் தோளாக காயத்ரி மந்திரம் இருக்கிறது, ரோமங்களாகத் தர்பைப் புல் இருக்கிறது, கண்களாக நெய் இருக்கிறது, அவரின் உதடாக சிருக் என்னும் யாகப் பாத்திரம் இருக்கிறது, மூக்காக சிரவம் என்னும் யாகப் பாத்திரம் இருக்கிறது, இடா என்னும் பாத்திரம் அவரின் வயிறாக இருக்கிறது, சமசம் என்னும் பாத்திரம் அவரின் காதுகளாக இருக்கிறது, அவரின் நாவிலே சோம பாத்திரம் இருக்கிறது, பலப்பல யாகங்களே அவருக்குப் பற்களாக இருக்கிறது, கோரைப் பல்லாக யாகத்தின் யூபஸ்தம்பம் இருக்கிறது.

வராகப் பெருமாள் நாக்கை வெளியே நீட்டினால் யாகத்தின் அக்னி ஜுவாலை வெளியே வரும். இத்தகைய திருமேனி படைத்த வராகப் பெருமானின் முதுகிலே மூன்று திமில்கள் உண்டு. அந்தத் திமில்கள் ஓம்காரமாகிய பிரணவத்தில் இருக்கும் மூன்று எழுத்துக்களைக் குறிக்கின்றன. `ஓம்’ என்னும் பிரணவத்தை அ, உ, ம என்று மூன்று எழுத்துகளாகப் பிரிப்பார்கள். அவற்றுள் `அ’ என்பது பரமாத்மாவைக் குறிக்கிறது, `ம’ என்பது ஜீவாத்மாவைக் குறிக்கிறது, `உ’ என்பது பரமாத்மாவுக்கே ஜீவாத்மா தொண்டன் எனக் காட்டுகிறது. இத்தத்துவத்தை உணர்த்தும் ஓம் என்னும் பிரணவம் வேதங்களிலும், வேள்விகளிலும் முக்கியப் பங்கு வகிப்பதால், அந்த வேதங்களையும் யாகங்களையும் தனது திருமேனியாகக் கொண்டிருக்கும் வராகப் பெருமாள், பிரணவத்தை தனது முதுகில் மூன்று திமில்களாகக் கொண்டிருக்கிறார்.

`த்ரிபத’ என்றால் மூன்று திமில்களை உடையவர் என்று பொருள். பிரணவத்தில் உள்ள மூன்று எழுத்துகளைக் குறிக்கும் மூன்று திமில்களை முதுகிலே கொண்டிருக்கும் வராகப் பெருமாள் த்ரிபத என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 538-வது திருநாமம் (B).

“த்ரிபதாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால், பிரணவத்தின் ஆழ்பொருளை உணரும் ஞானநிலையை ஞானப் பிரானாகிய வராகமூர்த்தி நமக்குத் தந்தருள்வார்.

————-

539. த்ரிதசாத்யக்ஷாய நமஹ (Thridhashaadhyakshaaya Namaha)

படைப்புக் கடவுள் என்னும் ஸ்தானத்தில் திருமாலாலே அமர்த்தப்பட்ட பிரம்ம தேவர், தேவர்கள் முனிவர்கள் ஆகிய ஒவ்வொரு குழுவையும் படைத்து வந்தார். அதைத் தொடர்ந்து மனிதர்களைப் படைக்க முற்பட்டார் பிரம்மா. முதற்கண் தனது உடலில் இருந்து சுவாயம்புவ மனு என்ற ஆணையும் சதரூபா என்ற பெண்ணையும் உருவாக்கினார். ஆனால், அந்த சுவாயம்புவ மனுவும் சதரூபாவும் வசிப்பதற்குரிய இடமே இல்லை.

மனிதர்கள் வாழ வேண்டிய மொத்த பூமியின் நிலப்பரப்பையும் ஊழிக் கடலுக்குள்ளே ஒளித்து வைத்து விட்டான் ஹிரண்யாட்சன் என்ற அசுரன். நாங்கள் வாழ்வதற்குரிய இடத்தைக் காட்டுங்கள் என்று சுவாயம்புவ மனுவும் சதரூபாவும் பிரம்மாவிடம் வேண்டினார்கள்.

அப்போது பிரம்மா, இந்நிலையில் என்னைப் படைத்த என் தந்தையான நாராயணன் ஒருவனால்தான் நம்மைக் காக்க முடியும் என்று சொல்லி விட்டு, மனதாரத் திருமாலை வேண்டினார். அப்போது கட்டை விரல் அளவுள்ள பன்றி ஒன்று பிரம்மாவின் மூக்கு துவாரத்தில் இருந்து வெளியே வந்து குதித்தது. அதுதான் திருமாலின் பன்றி வடிவிலான வராக அவதாரம். அதன் பின் பேருருவம் தாங்கிய வராகப் பெருமான், ஊழி வெள்ளத்துக்கு உள்ளே சென்று, ஹிரண்யாட்சனை அழித்து பூமியை மீட்டுத் தந்தார்.அதைக் கண்ட தேவர்கள், வராகனை வழிபட்டு வராகனுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்தார்கள்.

தேவர்களுக்கு யாகத்தில் ஹவிர்பாகம் கிடைக்க வேண்டும் என்றால், பூமியிலே யாக யஜ்ஞங்கள் நிறைய நடக்க வேண்டும். அதற்கு அடிப்படையில் பூமி நன்றாக நிலைநிற்க வேண்டுமல்லவா. எனவே வராகர் பூமியை மீட்டுத் தந்தமையால்தான் தேவர்கள் அத்தனை பேரும் க்ஷேமம் அடைந்தார்கள். வேத கோஷம் என்றென்றும் பூமியில் ஒலிக்கும்படி வராகர் அருள் செய்தமையால் ரிஷிகள் க்ஷேமம் அடைந்தார்கள். தன் திருமேனியிலேயே யாக யஜ்ஞங்களைக் கொண்டவராக வராகர் விளங்கியதால், பெரிதாக வேத அறிவில்லாத நம் போன்றோரும் அவர் வடிவைக் காணும் போதே வேதங்களைப் பற்றியும் யாகங்களைப் பற்றியும் அறியும்படிச் செய்கிறார் வராகப் பெருமான். இப்படி தேவர்களுக்கு ஆபத்து ஏற்படும்போது உடனே அவர்களை வந்து காப்பதால், வராகர் `த்ரிதசாத்யக்ஷ’ என்று அழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 539-வது திருநாமம். த்ரிதச என்ற சொல் தேவர்களைக் குறிக்கிறது. தச என்றால் பத்து, த்ரி என்றால் மூன்று, த்ரிதச என்றால் முப்பது என்று பொருள். மொத்தம் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தாலும், அந்த 33 கோடி என்ற எண்ணிக்கையைச் சுருக்கமாக 30 என்று குறிப்பிட்டு த்ரிதச என்று சொல்வது வழக்கம்.

அத்யக்ஷ என்றால் பொதுவாகத் தலைவர் என்று பொருள். இங்கே ஆபத்தில் உதவுபவர் அத்யக்ஷ என்று பொருள்படுகிறது. அந்த வகையில் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் உடனே வந்துதவும் தலைவராக விளங்கும் வராகப் பெருமாள் த்ரிதசாத்யக்ஷ என்று அழைக்கப்படுகிறார்.

“த்ரிதசாத்யக்ஷாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை வராகப் பெருமாள் அனைத்து ஆபத்துகளில் இருந்தும் காத்தருள்வார்.

—————

540. மஹாச்ருங்காய நமஹ (Mahaashrungaaya Namaha)

ஆழ்வார்களுள் முதல் ஆழ்வாரான பொய்கை ஆழ்வார் பகவானைப் பார்த்து, உன்னுடய அவதாரங்களிலேயே வராக அவதாரம் அளவில் பெரியதா அல்லது திரிவிக்கிரம அவதாரம் அளவில் பெரியதா எனக் கேட்டார். பகவான் ஆழ்வாரிடம், தாங்கள் தலைசிறந்த பக்தரல்லவோ. பக்தரான நீங்கள் உங்கள் அனுபவத்திலிருந்து இதற்கான விடையை எனக்குக் கூறுங்கள் என்றார். ஆழ்வாரோ, பகவானே இப்போதே அந்த இரண்டு அவதாரங்களின் அனுபவத்தையும் எனக்குத் தந்தால், நான் ஒப்பிட்டுப் பார்த்து இதற்கான விடையைத் தருகிறேன் எனக் கூறினார். பெருமாள் வராகனாக பூமியை குடைந்தெடுக்கும் காட்சியைப் பொய்கை ஆழ்வாருக்குக் காண்பித்தார். மேலும், ஓங்கி உலகளந்த உத்தமனாகவும் காட்சி அளித்தார்.

பொய்கை ஆழ்வார் இரண்டு அவதாரங்களையும் சேவித்தார். இப்போது தமது பாட்டில் இதற்கான விடையைச் சொல்கிறார் பொய்கையாழ்வார். பொய்கை ஆழ்வார் அருளிய முதல் திருவந்தாதியின் 9-வது பாசுரமாக இது அமைந்துள்ளது.

பொருகோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கிடந் தாய்க்கு அன்று உன்
ஒருகோட்டின் மேல்கிடந்தது அன்றே – விரிதோட்ட
சேவடியை நீட்டித் திசைநடுங்க விண்துலங்க
மாவடிவின் நீயளந்த மண்

ஓங்கி உலகளந்த பொழுது உன் திருவடி அளவிற்கு இந்த மண்னுலகம் இருந்தது. அதனால் உன் ஒரு திருவடியால் இந்த மண்ணுலகத்தை அளந்தாய். அதே சமயம் நீ வராகனாக அவதரித்து இந்த பூமியை மீட்கும் பொழுது உன் கோரைப் பற்களுக்கு நடுவே ஒரு சிறிய மணி இருப்பது போல்தான் பூமி இருந்தது. திரிவிக்கிரமனாக அவதரித்த பொழுது உன் முழுப் பாத அளவிற்கு இருந்த பூமி, வராகனாக அவதரித்த பொழுது கோரைப் பற்களுக்கு நடுவே சிறுமணி இருப்பது போல் சிறியதாகக் காட்சி அளித்தது.

இதன் மூலம் வராகப் பெருமாளாக அவதரித்த வடிவே பெரியது என்று பாட்டில் கூறினார். இப்படிப் பூமியின் அளவை வைத்துப் பெருமாளின் வடிவைக் கணக்கிட்டார் பொய்கை ஆழ்வார். ஏன் வராக பெருமாள் இவ்வளவு பெரிய வடிவை எடுத்தார் என்பதற்குப் பெரியவாச்சான் பிள்ளை சுவையான விளக்கம் அளித்துள்ளார். பல தானங்கள் செய்யும் பெரிய செல்வந்தர், தன் வீட்டுக்கு நான்கு நபர்கள் சாப்பிட வந்தால்கூட நாற்பது நபர்கள் சாப்பிடும் அளவிற்கு உணவு தயாரிப்பாராம். அது போல வராக பெருமாள் கருணையே வடிவானவர்.

தனது திருமேனியின் அழகையே அடியார்களுக்கு விருந்தாகக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து அவதரித்தவர். அதனால்தான் அடியார்கள் நன்றாக அனுபவிக்கட்டும் என்று கருதி மிகப் பெரிய வடிவத்தை எடுத்தார். வராகப் பெருமாளின் ஒரு பல் மொத்த பூமியைத் தாங்குகிறது என்றால் எவ்வளவு பெரிய வடிவம். ஆக, பூமியின் வடிவைக் கருத்தில் கொள்ளாமல், பூமியை மீட்க இந்த வடிவம் போதும் என்று கணக்கிடாமல், தன் அளவற்ற கருணையின் அளவைக் கருத்தில் கொண்டு பூமியே தன் பற்களில் சிறுமணி போல் இருக்கும்படித் தோன்றியதால், வராகப் பெருமாள் மஹாச்ருங்க என்று அழைக்கப்படுகிறார். மஹாச்ருங்க என்றால் பெரிய கோரைப் பல்லை உடையவர் என்று பொருள்.

மஹா என்றால் பெரிய, ச்ருங்க என்றால் கோரைப்பல். அதுவே ஸஹஸ்ர நாமத்தின் 540-வது திருநாமம்.

“மஹாச்ருங்காய நமஹ’’ என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்குத் தனது அருள் பன்மடங்கு கிட்டும்படித் திருமால் அருள்புரிவார்.

—————

541 (A). க்ருதாந்த க்ருதே நமஹ (Kruthaantha Kruthey Namaha)

கச்யப முனிவரின் மனைவிகளுள் ஒருத்தியான திதி தேவி, ஒரு பிரதோஷ நாளில் மாலை வேளையில் தன் கணவரான கச்யபரிடம் வந்தாள். எனக்குக் குழந்தை பாக்கியம் வேண்டும், அந்தக் குழந்தையை இப்போதே எனக்கு அருள வேண்டும் என்று கச்யபரிடம் வேண்டினாள் திதி. இது பிரதோஷ காலம். சம்ஹார மூர்த்தியான சிவபெருமான் நாட்டியம் ஆடும் நேரம். இச்சமயத்தில் நாம் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். அந்திப் பொழுது இதற்கேற்ற பொழுதன்று. இரவுப் பொழுது வந்தபின் உன் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறேன் என்று சொன்னார் கச்யப முனிவர். ஆனால் ஆசையின் மேலீட்டால் அதைப் பொருட்படுத்தாமல் தனது கோரிக்கையில் உறுதியாக நின்றாள் திதி. கச்யபர் தனது அனுஷ்டானங்களையும் அக்னி காரியங்களையும் செய்ய முடியாத படி அவருக்கு இடையூறு செய்யும் வகையில் அவரிடம் மீண்டும் மீண்டும் தன் ஆசையைத் தெரிவித்துவந்தாள்.

வேறு வழியே இல்லாமல் திதி கேட்டபடி பிள்ளை வரத்தை அவளுக்கு அருளினார் கச்யபர். அதன்பின் கச்யபர் நீராடி விட்டு, பிராணாயாமம் செய்து மேற்கொண்டு தனது அனுஷ்டானங்களைச் செய்யப் போனார்.இந்த நிலையில்தான் தனது தவறை உணர்ந்தாள் திதி. சிறிது காலம்தானே நம் கணவர் பொறுத்திருக்கச் சொன்னார். அந்த அளவு கூட பொறுமை இல்லாது இப்படி ஆசைக்கு அடிமை ஆகிவிட்டேனே என்று வருந்தினாள். கணவர் கச்யபரின் பாதங்களில் வந்து விழுந்தாள்.

சுவாமி, ஏதோ ஆசையின் மேலீட்டால் தவறு செய்துவிட்டேன். அடியேனை மன்னிக்க வேண்டும் என்று வேண்டினாள் திதி. ஆனால் கச்யபரோ, நான் எவ்வளவு அறிவுரை சொல்லியும் நீ கேட்கவில்லை. இனி வருந்தி என்ன பயன். உனக்கு இரண்டு மகன்கள் பிறப்பார்கள். இருவரும் உலகையே கதறச் செய்து அச்சுறுத்துவார்கள், இதை மாற்ற முடியாது என்று சபித்துவிட்டார். அழுது கதறிக் கொண்டு கச்யபரின் பாதங்களில் விழுந்தாள் திதி. அடியேனை மன்னிக்க வேண்டும் என்று மீண்டும் வேண்டினாள். அதனால் மனம் இரங்கிய கச்யபர், அவள்மீது கருணை கொண்டார். கொடுத்த சாபத்தை மாற்ற இயலாது. எனினும், பிள்ளைகள் தீயவர்களாகப் பிறந்த போதும், உனக்கு ஒரு பேரன் பிறப்பான். அவனை உலகமே கொண்டாடும் என்றார்.

இதன் விளைவாகவே, இரணியகசிபு, இரணியாட்சன் என்ற இரண்டு அசுரப் பிள்ளைகள் திதியின் வயிற்றில் பிறந்தார்கள். திருமாலின் வாயில்காப்பாளர்களாய் ஜயன்-விஜயன் என்ற பெயரோடு முன்பு இருந்த அவர்கள், சனத்குமார சாபத்தால் பூமியில் பிறக்க நேரிட்டது. அவ்விருவரும் திதியின் கருவை அடைந்தார்கள். அவர்களுள் ஒருவனான இரணியகசிபுவின் மகனான பிரகலாதன் தான் கச்யபர் சொன்ன படி உலகமே கொண்டாடும் பிள்ளையாக விளங்கினான்.

இரணியகசிபுவும் இரணியாட்சனும் பிறக்கும் நேரத்தில் மலைகள் நடுங்கின, திசைகள் எரிந்தன, வானிலிருந்து கொள்ளிக் கட்டைகள் விழுந்தன, வால் நட்சத்திரம் தோன்றியது, காற்றில் மரங்கள் பறந்தன, மேகங்கள் சூரியனை மறைத்தன, கடல் கொந்தளித்தது, நதிகளில் பெருவெள்ளம் ஓடியது, ஆந்தைகள் அலறின, பசுக்கள் பயந்து ஒளிந்துகொண்டன, கிரகங்கள் வக்கிரமாகச் சுழன்றன. இத்தகைய சூழலில் தான் இருவரும் பிறந்தார்கள்.அந்த இரணியாட்சன் மொத்த உலகையும் பிரளயக் கடலுக்கு உள்ளே ஒளித்து வைத்தான். திருமால் பன்றி வடிவத்துடன் வராகராகத் தோன்றி அந்த இரணியாட்சனை அழித்துப் பூமியை மீட்டார்.

இரணியாட்சன் எமனுக்கு நிகராகக் கருதப் படுபவன். பூமியில் உள்ள உயிர்களை அழிப்பவன் எமன் என்றால், மொத்த பூமியையும் அழிக்கப் பார்க்கும் எமனாக இருந்தான் இரணியாட்சன். அந்த எமனாகிய இரணியாட்சனைச் சக்கராயுதத்தாலே வெட்டிச் சாய்த்தபடியால் வராகப் பெருமாள் க்ருதாந்தக்ருத் என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 541-வது திருநாமம். க்ருதாந்த என்றால் எமன். க்ருத் என்றால் வெட்டி வீழ்த்தியவர். க்ருதாந்தக்ருத் என்றால் எமன் போன்றவனை வெட்டிச் சாய்த்தவர்.

க்ருதாந்தக்ருதே நமஹ என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களின் அனைத்துத் துன்பங்களையும் தன் சக்ராயுதத்தால் வெட்டி வீழ்த்துவார் திருமால்.

————–

541 (B). க்ருதாந்த க்ருதே நமஹ (Kruthaantha Kruthey Namaha)

பிரளயக்கடலில் இருந்து வராகப் பெருமாள் பூமிதேவியை மீட்டபோது, பூமிதேவி வராகனிடம், இந்தப் பிரளயக் கடலில் இருந்து என்னைக் காத்தது ஒருபுறம் இருக்கட்டும். இதை விடக் கொடுமையான, கடுமையான பிறவிப் பெருங்கடலில் நம் குழந்தைகளான ஜீவாத்மாக்கள் அத்தனை பேரும் துன்புற்றுக் கிடக்கிறார்களே. அவர்களைக் காக்க ஒரு வழி சொல்லுங்கள் என்று கேட்டாள்.

அப்போது வராகப் பெருமாள், பூமியிடம் ஒரு சரம சுலோகத்தைச் சொன்னார்

ஸ்திதே மனஸி ஸுஸ்வஸ்தே சரீரே ஸதி யோ நர:
தாதுஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விச்வரூபம் சமாம் அஜம்
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்

இளமைக்காலத்தில் ஒருவன் என்னைத் தியானித்து, நானே கதி என்று சரண் அடைந்து விட்டால், முதுமைக் காலத்தில், உயிர்பிரியும் தறுவாயில், அந்த பக்தன் என்னை மறந்து விட்டாலும் கூட, அந்த பக்தனை நினைவில் கொண்டு நான் மறவாமல் அவனைக் காப்பேன்.

இளமைக் காலத்தில் தன்னை நினைப்பதற்கு எளிமையான இரண்டு வழிகளை வராகப் பெருமாள் கூறினார்.

1.வாசனையுள்ள பூச்செடிகளை வளர்த்து, அந்தப் பூக்களைப் பறித்து, தானே நாரில் மாலையாகத் தொடுத்து இறைவனுக்குச் சமர்ப்பித்தால் இறைவனின் மனம் மிகவும் மகிழும்.

2. இறைவனின் திருநாமங்களைப் பாமாலையாகப் பாடுதல்.

இந்த இரண்டையும் இளமைக் காலத்தில் ஒருவன் செய்துவந்தால், அவனது மனம் மெல்ல மெல்லப் பக்குவப்பட்டு சரணாகதி நிஷ்டையை அடைந்து விடுவான். இதுவே வராகர் செய்த உபதேசம்.இப்படி பக்தி என்பது இளமைக் காலத்தில் செய்ய வேண்டியது என்பதை உணர்த்தி, அந்த இளமைப் பருவத்திலேயே சரணாகதி செய்திட வேண்டும் என்பதையும் விளக்கி, அந்த பக்தனைத் தான் என்றும் மறக்காமல் காப்பேன் என்ற தன் சித்தாந்தத்தைத் தெளிவாக உரைத்தவர் வராகப் பெருமாள்.கண்ணன் கீதையில் சொன்ன சரம சுலோகத்தில் – மற்ற எல்லா வழிகளையும் விட்டு நானே கதி என்று என்னிடம் சரணாகதி செய்தால், எல்லாப் பாபங்களையும் போக்கி முக்தி அளிக்கிறேன் என்றார்.

ஸ்ரீராமன் ராமாயணத்தில் சொன்ன சரம சுலோகத்தில் – சரணம் என்று சொல்லிக் கொண்டு என் பாதங்களில் விழுந்தால், நிச்சயமாக அபயம் அளித்தே தீருவேன் என்றார். வராகப் பெருமாள் ஒருபடி மேலே போய், தனது சரம சுலோகத்தில் – என்னைச் சரணடைந்த பக்தன் என்னை மறந்தே போனாலும் கூட, நான் அவனை மறவாமல் நினைவில் கொண்டு காத்தே தீருவேன் என்று கூறியுள்ளார்.

இத்தகைய தனது அற்புதமான சித்தாந்தத்தை வழங்கியதாலே வராகப் பெருமாள் க்ருதாந்தக்ருத் என்று அழைக்கப்படுகிறார். க்ருதாந்தம் என்றால் சித்தாந்தம், க்ருத் என்றால் வழங்கியவர். தனது உபதேசத்தின் மூலமாகவும், வராக புராணத்தின் வாயிலாகவும் தனது சித்தாந்தத்தைத் தெளிவாக வழங்கியபடியால் வராகப் பெருமாள் க்ருதாந்தக்ருத் என்று அழைக்கப்படுகிறார்.அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 541-வது திருநாமம்.க்ருதாந்தக்ருதே நமஹ என்று தினமும் சொல்லி வந்தால் நமக்கும் வாழ்வில் சித்தாந்தத் தெளிவு ஏற்படும்படி வராகர் அருள்புரிவார்.

——————-

544. ஸுஷேணாய நமஹ: (Sushenaaya Namaha)

(திருநாமங்கள் 544 முதல் 568 வரை 25 திருநாமங்கள், வைகுண்ட நாதனுடைய திருமேனி அழகின் வர்ணனை)

திருவரங்கத்தில் அரையர் சேவை என்பது பிரசித்தமாக, இன்றளவும் நடைபெற்று வருகிறது. மார்கழி மாதத்தில் நடக்கும் அத்யயன உற்சவத்தின் ஒரு பகுதியாக அரையர் சுவாமிகள் என்று அழைக்கப்படும் மகான்கள், ஆழ்வார் பாசுரங்களை இசைத்து, அபிநயம் பிடித்துக் காட்டுவார்கள். அதை அரையர் சேவை என்று அழைப்பார்கள். ராமாநுஜர் காலத்தில் இப்படி ஒரு முறை அரையர் சேவை நடைபெற்று வந்த சமயம். அப்போது அரையர் சுவாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து ஒரு பாசுரத்தை எடுத்து அபிநயம் பிடித்துக் காட்டினார்.

அன்னைஎன் செய்யில்என்? ஊர்என் சொல்லில்என்? தோழிமீர்!
என்னைஇனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண்துவராபதி
மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே.– என்பது நம்மாழ்வாரின் பாசுரம்.

நம்மாழ்வார், பராங்குச நாயகி என்னும் பெண் பாவத்தில் இப்பாசுரத்தைப் பாடியுள்ளார். கண்ணன் மீதான காதலாலே பிச்சேறிய நிலையை அடைந்த பராங்குச நாயகி, கண்ணனைக் குறித்து மடல் எடுப்பது என்ற முடிவுக்கு வருகிறாள். மடல் எடுத்தல் என்பது என்னவென்றால், தலைவனைப் பிரிந்த தலைவி, தலைவன் தன்னைத் தேடி வந்து தன்னை மணக்க வேண்டும் என்பதற்காக, தலைவனின் படத்தைக் கையில் வைத்துக் கொண்டு, பனை மட்டையால் செய்யப்பட்ட குதிரையில் அமர்ந்த படி, ஊரெங்கும் சென்று ஊராரிடம் தலைவனிடம் தன்னைச் சேர்த்து வைக்குமாறு வேண்டுவாள். இதற்கு மடல் எடுத்தல் அல்லது மடல் ஊர்தல் என்று பெயர்.

தன் காதலனான கண்ணன் வராமையால், பராங்குச நாயகி இப்போது அவ்வாறு மடல் எடுக்கும் முடிவுக்கு வருகிறாள். அப்போது அவளது தோழி பராங்குச நாயகியைத் தடுத்தாள். கடலன்ன காமத்தர் ஆகிலும் மாதர் மடல் ஊரார் மற்றையர் மேல் என்ற பழமொழியை நினைவு கூர்ந்த தோழி, சமஸ்கிருத இலக்கியங்களில் பெண்கள் மடல் ஊரும் வழக்கம் உண்டு. ஆனால், தமிழ்ப் பெண்கள் மடல் ஊர்ந்ததாகத் தமிழ் இலக்கியங்களில் வழக்கமில்லை. எனவே இந்த முடிவை மாற்றிக் கொள் என்றுஅறிவுரை சொன்னாள் தோழி.

மேலும், உன் தாயும் மற்ற உறவினர்களும் நம் வீட்டுப் பெண் இப்படி வரம்பு கடந்து போய் மடல் ஊர்கிறாளே என்று வருந்த மாட்டார்களா, அவர்களுக்காகவாவது உன் முடிவைக் கை விடு என்றாள் தோழி.அதற்குப் பராங்குச நாயகி பதில் அளிக்கிறாள் – தாய் என்ன செய்தாலும், ஊர் என்ன சொன்னாலும், அதைப் பற்றி எல்லாம் எனக்குக் கவலை இல்லை. தோழிகளே நீங்களும் என்மீது இனி பற்று வைக்காதீர்கள். வண்துவராபதி எனப்படும் மன்னார்குடியில் எழுந்தருளியிருக்கும் ராஜகோபாலன் எனக்கு வலைவீசினான். அந்த வாசுதேவனின் வலையில் நான் சிக்குண்டு கிடக்கிறேன். இனி என்னை நீங்கள் மறந்துவிடுங்கள். இத்தகைய கருத்துள்ள பாசுரத்துக்கு அபிநயம் பிடிக்கும் அரையர் சுவாமிகள், மீனவர் வலைவீசுவது போல் அபிநயம் பிடித்து, அந்த வாசுதேவன் வலையுள் பராங்குச நாயகி அகப்பட்டதாகச் சித்தரித்துக் காட்டினார்.

அதை ரசித்துக் கொண்டிருந்த ராமாநுஜர், தம் கைகளால் இரு கண்களையும் காட்டினார். அதைக் கவனித்த அரையர் சுவாமிகள், அபிநயத்தை மாற்றி, தம்முடைய இரு கண்களையும் காட்டி வாசுதேவன் வலையுளே என்று அபிநயம் பிடித்தாராம்.அதாவது, ஜீவாத்மாக்களைத் தன் பால் ஈர்க்க விரும்பும் திருமால், நூலால் ஆன வலையை விரித்துப் பிடிப்பதில்லை. தன் கண்ணழகையே வலையாக விரிக்கிறார்.

அதில் மயங்கி ஜீவாத்மாக்கள் அவர் திருவடியில் வந்து சேர்கிறார்கள் என்பது இதன் தாத்பரியம். நம்மாழ்வார் போன்ற மகான்கள் தொடங்கி, நம் போன்ற சாமானியர் வரை, தன் திருமேனி அழகையே வலையாக வீசிப் பிடிக்கிறார் திருமால். `ஸுஷேண’ என்றால் அழகான சேனையை உடையவர் என்று பொருள். ஜீவாத்மாக்களாகிய நம்மை வென்றெடுக்கும் சேனையாகத் தன் திருமேனி அழகையே படையாகப் பயன்படுத்துகிறார் திருமால். `ஸு’ என்றால் அழகிய, `ஸுஷேண’ என்றால் தனது அழகான திருமேனியைப் படையாக்கி அதன் மூலம் எல்லா ஜீவாத்மாக்களையும் வெல்பவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 544-வது திருநாமம்.“ஸுஷேணாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால் நாமும் அவரது வலையில் சரியாக மாட்டிக் கொண்டு, மற்ற வலைகளில் சிக்காதபடி நமக்கு அருள்புரிவார்.

———–

545. கனகாங்கதினே நமஹ: (Kanakaangadhiney Namaha)

திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலைத் தரிசிக்கப் பிரகலாதனின் மகனான விரோசனன் வந்தான். பக்தப் பிரகலாதனின் மகனான போதும், அவனிடம் அசுரத் தன்மை மேலோங்கி இருந்தது. அவனது நிலையை நாம் நமது சந்தேகத்துக்கு விஷயம் ஆக்காமல், நம் மனதில் அத்தகைய அசுரத் தன்மைகள் இல்லாதிருக்க இறைவனை இறைஞ்சி நிற்பதே உத்தமம். இத்தகைய விரோசனன் பாற்கடலுக்கு வந்தான். திருமால் ஆதிசேஷப் படுக்கையில் யோக நித்திரையில் இருக்க, அவர் அணிந்திருந்த வைரக் கிரீடத்தைத் திருடிச் சென்றுவிட்டான் விரோசனன். உறங்குவான் போல் யோகு செய்த திருமால் விழித்துக் கொண்டு கருடனை அழைத்தார்.

விரோசனனிடம் இருந்து கிரீடத்தை மீட்டு வருமாறு கருடனுக்கு ஆணையிட்டார். பாதாள லோகம் வரை சென்ற விரோசனனைத் துரத்திப் பிடித்து அவனுடன் போரிட்டார் கருடன். அவனிடம் இருந்து திருமாலின் வைரக் கிரீடத்தை மீட்டார். மீட்டெடுத்த கிரீடத்தை எடுத்துக் கொண்டு பாதாளத்தில் இருந்து திருப்பாற்கடல் நோக்கிப் பறந்து வந்தார் கருடன்.வழியில் பிருந்தாவனத்தில் ஓர் அழகிய குழந்தையைப் பார்த்தார் கருடன். அக்குழந்தை நீலமேகம் போல் வண்ணம் கொண்டதாக, குழல் ஊதிக் கொண்டு மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தது. ஆஹா… இந்தக் குழந்தைக்குத்தான் இக்கிரீடம் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது என்று கருதிய கருடன், கிரீடத்தை அக்குழந்தையின் தலையில் வைத்துவிட்டார்.

அந்தக் குழந்தை கண்ணன் என்பதை வாசகர்களான நீங்கள் அறிவீர்கள். அந்தக் கிரீடமும் கண்ணனின் தலைக்குச் சரியாகப் பொருந்திவிட்டது. இளைஞன் வடிவில் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் அணியும் கிரீடம், குழந்தை கண்ணன் தலைக்கும் பொருந்தியது. திருப்பாற்கடலுக்குத் திரும்ப வந்தார் கருடன். கிரீடம் எங்கே என்று திருமால் கேட்க, வழியில் கண்ட அழகான குழந்தைக்கு வைத்துவிட்டதாகப் பதில் அளித்துவிட்டாராம் கருடன்.

இந்த நிலையில் வைரக் கிரீடத்துடன் வீடு திரும்பினான் கண்ணன். அதைக் கண்டு வியந்த யசோதை, ஏது இந்தக் கிரீடம் என்று கேட்டாள். ஏதோ ஒரு கழுகு பறந்து வந்து என் தலையில் கிரீடத்தை வைத்துவிட்டுச் சென்றுவிட்டது என்றான் கண்ணன். கண்ணா, ஏற்கனவே பல அசுரர்களால் உனக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதில் வைரக் கிரீடத்தை நீ தலையில் அணிந்தால், அதைத் திருடுவதற்காக வேறு யாரேனும் அசுரர்கள் வரக்கூடும். இதை நம் ஊர் பெருமாளுக்குச் சமர்ப்பித்துவிடலாம் என்றாள் யசோதை.

இப்போது திருநாராயணபுரம் எனப்படும் மேல்கோட்டையில் உள்ள ராமப்ரியன் என்ற பெருமாள்தான் அப்போது, ஆயர்பாடியில் எழுந்தருளி இருந்தார். அந்தப் பெருமாளுக்குச் சமர்ப்பித்தாள் யசோதை. கிரீடத்தை அர்ச்சகர் சாற்றியபோது, அவர் திருமேனிக்கும் அது சரியாகப் பொருந்திவிட்டது. பின்னாளில் அப்பெருமாள் திருநாராயணபுரத்துக்கு எழுந்தருளிய பின்னும், இந்த வைரக் கிரீடத்தின் நினைவாக, வைரமுடி உற்சவம் நடைபெற்று வருவதைக் காணலாம்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், திருப்பாற்கடல் பெருமாள் அணியும் கிரீடத்தை, பாலகனான கண்ணன் அணிந்தாலும், விக்கிரக வடிவில் உள்ள ராமப்ரியப் பெருமாள் அணிந்தாலும், அவர்களுக்கும் சரியாகப்பொருந்துகிறது. எப்படி மூன்று வெவ்வேறு பெருமாள்களுக்கு ஒரே கிரீடம் பொருந்தும் என்னில், அதுதான் பெருமாளின் திரு ஆபரணங்களின் சிறப்பு. அவை பகவானை விட்டுப் பிரியாமல், அவர் எடுத்துக் கொள்ளும் வடிவத்துக்கு ஏற்றபடி தங்களையும் அமைத்துக் கொள்ளும்.

திருமால் விஸ்வரூபம் எடுத்தால், அவரோடு சேர்ந்து அவரது ஆபரணங்களும் வளரும். சிறு வடிவம் கொண்டால், அவைகளும் சிறுத்துவிடும். இப்படி உலகியலுக்கு அப்பாற்பட்ட திவ்யமான ஆபரணங்களை அணிந்திருப்பதால், திருமால் `கனகாங்கதீ’ என்று அழைக்கப்படுகிறார். `அங்கத’ என்றால் தோள்வளை என்று பொருள், இங்கே அது அனைத்து ஆபரணங்களுக்கும் ஆகுபெயராகும். `கனக’ என்றால் பொதுவாக தங்கம் என்று பொருள், இங்கே அது திவ்யமான என்ற பொருளில் வருகிறது. கனகாங்கதீ என்றால் திவ்யமான திருவாபரணங்களை எப்போதும் தரித்தவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 545-வது திருநாமம்.“கனகாங்கதினே நமஹ’’ என்றுதினமும் சொல்லி வந்தால், திருமாலோடு எப்போதும் கூடி இருக்கும்

———

546. குஹ்யாய நமஹ (Guhyaaya Namaha)

ஒரு ஊரில், ஒரு குருவும் சிஷ்யனும் வாழ்ந்து வந்தார்கள். அந்த சிஷ்யனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. “ஏன் கடவுளைக் கண்களால் பார்க்க முடிவதில்லை, அப்படிப் பார்க்க முடிந்தால் அனைவரும் கடவுளை ஏற்பார்கள் அல்லவா! கடவுளை ஏற்பவர், மறுப்பவர் என இரு பிரிவுகளே இருக்காதே’’ எனக் குருவிடமே கேட்டார் அந்த சிஷ்யன். அதற்கு விடையளித்த குரு, “பூவின் வாசனையை உன்னால் கண்களால் பார்க்க முடியுமா, உன்னால் நுகர மட்டுமே முடியும். மூக்கைத் தவிர வேறு எந்த புலனாலும் பூவின் வாசனையை உறுதி செய்ய முடியாது. இருந்தும், பூக்களுக்கு வாசனை இருக்கிறது என நம்புகிறாய் அல்லவா. இதற்கு மற்றொரு உதாரணம் சொல்கிறேன், ஓர் இசையைக் கேட்க மட்டுமே முடியும். இசையைத் தொடவோ, நுகரவோ முடியாது. இருந்தும், காது கொடுத்துக் கேட்பதை வைத்தே இசையை நம்மால் அனுபவிக்க முடிகிறது.

ஐம்புலன்களில் ஏதேனும் ஒரு புலனை வைத்தே, ஒரு பொருளின் இருப்பை உறுதி செய்து, அது இருப்பதாக ஏற்கிறோம். இந்த நிலையில், ஐம்புலன்களைக் கொண்டு நம்மால் ஒன்றை அறிய முடியவில்லை என்பதால் மட்டுமே, அது இல்லை எனக் கூறவும் முடியாது’’ எனச் சொன்னார் குரு. சிஷ்யனோ, “இறைவனை ஐம்புலன்களாலும் உணர முடியவில்லையே, இதை எப்படிப் புரிந்துகொள்வது’’ எனக் கேட்டார். குரு, “இதற்கும் சில உதாரணம் உள்ளது’’ எனக் கூறினார்.

நம் கண்களால் குறிப்பிட்ட அளவு தான் பார்க்க முடியும். VIBGYOR என்ற ஒளிக் கற்றைகள் வரை மட்டுமே பார்க்க முடியும். அதைக் கடந்து Infra-Red Rays, Ultra Violet Rays ஆகியவற்றை எல்லாம் நம் கண்களால் பார்க்க முடியாது. அதற்காக இது எல்லாம் இல்லை எனக் கூற முடியுமா. அதற்கான கருவியைக் கொண்டு நம்மால் பார்க்க முடியும் அல்லவா.

நம் கண்களுக்குப் புலப்படவில்லை என்பதால், நம்மால் எதையும் மறுக்கவும் முடியாது. நம் காதுகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு சத்தத்தை மட்டுமே கேட்க முடியும், அதற்காக அதற்கு மிகுந்த ஒலி எதுவுமே இல்லை எனக் கூற முடியாது. நம் ஐம்புலன்கள் ஓரளவுக்கு உட்பட்டவை, அதை கடந்து நம்மால் உணர முடியாது. பகவானின் திருமேனி சுத்த சத்வ மயமானது. உலகியலுக்கு அப்பாற்பட்டது, பஞ்ச உபநிஷத் மயமானது. நமது உடல் பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டது. பகவானை நம் கண்களால் பார்க்க முடியுமா, இறைவனைக் காண நம் கண்களுக்கு சக்தி இல்லை.

இறைவனைக் காண என்ன வழி எனக் கேட்டால், பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணபிரான் விஸ்வரூபம் எடுத்துக் காட்டினான். ஆனால் அர்ஜுனனால் அதை உடனே பார்க்க முடியவில்லை. திவ்யமான தெய்வீகமான பார்வையைத் தருகிறேன், அதைக் கொண்டு என் திருமேனியைப் பார் எனக் கூறினான் கண்ணபிரான். பின்தான் அவனால் பகவானைத் தரிசிக்க முடிந்தது.

ஒரு Virus-ஐ நம் கண்களால் பார்க்க முடியாது, ஒரு விஞ்ஞானி தன் கருவியின் துணை கொண்டு பார்த்து உறுதி செய்தால் நாம் ஏற்கிறோம் அல்லவா, அதைப்போல பகவானைக் காண உபநிஷத், வேதங்களைக் கற்றுத் தேறிய மகான்களான ரிஷிகள், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் தங்கள் தெய்வீகக் கண்களால் இறைவனைக் கண்டு இப்படித்தான் இறைவன் இருக்கிறான் எனக் கூறினால், அதைக்கொண்டு நாம் பகவானை ஏற்கவேண்டும்.

அவர்கள் காட்டிய வழியில் பகவானை நாம் வணங்கினால், வைகுண்டம் சென்று தெய்வீகக் கண்களைப் பகவானிடமே பெற்று நேரே பரவாசுதேவனைத் தரிசிக்கலாம்.எனவே இப்படிச் சாதாரணக் கண்களால் காண முடியாதபடி மறைந்திருப்பதால் திருமால் குஹ்ய என்று அழைக்கப் படுகிறார். அதுவே சஹஸ்ரநாமத்தின் 546-வது திருநாமம்.“குஹ்யாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால், புரியாத புதிர்களுக்கும் நமக்கு விடை கிடைக்கும்படி திருமால் அருள்புரிவார்.

—————-

547. கபீராய நமஹ (Gabheeraya Namaha)

ஒரு ஊரில் ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனது தந்தை நல்ல ஆசார சீலர். அவர் தனது துணிகளைத் தானே துவைத்து ஆகாசக் கொடியில் காய வைத்து மறு நாள் மடி வஸ்திரமாக உடுத்துவார். ஒரு நாள் சிறுவன் மடித் துணி மீது விழுப்புத் துணியை போட்டுவிட்டான். தந்தையோ இப்படி மடி வஸ்திரம் முழுவதும் விழுப்பாக மாறிவிட்டதே என வருந்தினார். இதைச் சிறுவனும் கவனித்துக் கொண்டிருந்தான்.

மறுநாள் விழுப்புத் துணி மீது மடி வஸ்திரத்தைப் போட்ட சிறுவன், இப்பொழுது அனைத்தும் மடி வஸ்திரமாக மாறிவிட்டதே, இனிமேல் வருத்தப்படத் தேவையில்லை தந்தையே எனக் கூறினான். இதைக் கேட்ட தந்தை, தூய பொருள் மீது தூய்மையில்லாத பொருள் பட்டால், தூய பொருள் தான் தூய்மை குறைந்து போகும். தூய்மையற்ற பொருள் தூய்மை பெறாது. விழுப்புத் துணியை எதன் மீது போட்டாலும் விழுப்பாகத் தான் போகுமே தவிர அது மடி ஆக முடியாது எனக் கூறினார்.

சிறுவன் அது எப்படி எனக்கு புரியவில்லையே எனக் கூறினான். இதைக் கவனித்த ஓரு பெரியவர், தூய்மையான பொருள் மீது தூய்மையில்லாத பொருள் பட்டால், தூய்மையில்லாத பொருளில் இருக்கும் தீய குணம் தான் எளிதாக பரவும். அதனால் தூய்மை குறைந்து தான் போகும். தீய குணங்கள் மற்றும் தீய எண்ணங்கள் பரவும் வேகத்தில் நல்லது பரவாது. இது தான் உலக இயல்பு என்றார். பாலுடன் விஷத்தைக் கலந்தாலும், விஷத்துடன் பாலைக் கலந்தாலும், அனைத்தும் விஷமாகத் தானே ஆகும் என்றார்.

சிறுவனோ, எப்படித்தான் ஓரு பொருளைத் தூய்மை படுத்துவது என வினவினான். தேய்த்தாங்கொட்டை போன்ற பொருள்களைக் கொண்டு இன்னொரு பொருளைத் தூய்மைப் படுத்தமுடியும். ஆனால் தூய்மைப் படுத்தும் பொருள் மாற்றம் அடைந்துவிடும் என்றார் பெரியவர்.தன் நிலையை மாற்றிக் கொள்ளாமல் ஒரு பொருளை தூய்மைப் படுத்துவது என்பது சாத்தியமா எனக் கேட்டான். ஒரே ஒருவனுக்கு மட்டும் இது சாத்தியம். அவன் தான் பகவான் நாராயணன், அவனும் அவனது அடியார்களும் தங்களைப் போலவே மற்றவர்களையும் தூய்மையாக்க வல்லவர்கள் என்றார் பெரியவர்.

பல பாபங்கள், தோஷங்கள் கொண்ட நாம் பகவானிடம் வருகிறோம். நமது தோஷங்கள் அவனைத் தீண்டுவதில்லை, மாறாக அவனது தூய்மை நம்மிடமும் வந்து சேர்ந்து விடுகிறது. தன் பாதுகையான சடாரியை நம் தலையில் வைத்து மீண்டும் தன் திருவடியில் சேர்த்துக் கொள்கிறான். ஆனால் சடாரியின் தூய்மை இதனால் என்றும் குறைவதில்லை. மாறாக நமக்கு சடாரியின் மூலமாகத் தூய்மையைத் தருகிறான். இதுதான் தான் பகவானின் இயல்பு என்று விளக்கினார்.இப்படித் தான் மாறுதல் அடையாமல் நம்மைத் தூய்மைப் படுத்தும்படி காம்பீரியம் மிக்கவராக இருக்கும் திருமால் கபீர என்று அழைக்கப்படுகிறார். அதுவே சஹஸ்ரநாமத்தின் 547-வது திருநாமம்.“கபீராய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால், நாம் எப்போதும் தூய்மையாக இருக்கும்படி திருமால் அருள்புரிவார்.

———

548. கஹனாய நமஹ (Gahanaaya Namaha)

நான்கு நண்பர்கள் காட்டு மார்க்கமாகப் பயணித்தார்கள். நடுவில் ஒரு கல் பாறை அவர்களை தடுப்பது போல ஒரு உணர்வு ஏற்பட்டது. அது என்னவாக இருக்கும் என அவர்களுக்கு ஆர்வம். ஆனால், இருட்டில் அடர்ந்த காட்டில் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.முதல் நண்பர் மெதுவாகப் பாறையைத் தடவிப் பார்த்து இது தூணாக இருக்கும் எனக் கூறினார். இரண்டாவது நண்பர் பக்கவாட்டில் தடவிப் பார்த்து இது முறம், முறத்திற்குச் சிலை வைத்துள்ளனர் எனக் கூறினார்.

முன்றாவது நபரோ இது கல் பாறை எனப் புரிந்துக் கொள்கிறேன் என்றார். நான்காவது நபரோ ஏதோ குச்சி நட்டு வைத்துள்ளனர் என்றார். இப்படியே நால்வர்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. காலை விடிந்த பிறகு இது என்ன என்பதை உறுதி செய்துவிட்டுப் பயணத்தைத் தொடர்வது என முடிவு செய்தனர்.

சூரிய ஒளி வந்தவுடன் அங்கே ஒரு யானை சிலை தென்பட்டது. முதல் நபர் தும்பிக்கையைத் தடவிப் பார்த்துள்ளார். இரண்டாவது நபர் யானையின் காதுப் பகுதியைத் தடவிப் பார்த்துள்ளார். முன்றாவது நபர் யானையின் உடல் பகுதியைத் தடவிப் பார்த்துள்ளார். நான்காவது நபர் வால் பகுதியை தடவிப் பார்த்துள்ளார். அதனால் அவர்களுக்கு முறையே தூண், முறம், பாறை, குச்சி என வெவ்வெறாகத் தெரிந்துள்ளது.

நால்வரும் அவர்கள் பார்வையிலிருந்து சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சொன்னதுதான் சரி என வாதிட்டதுதான் இங்கே தவறு. இதே போல் பகவானை இவர் தான் பகவான் என வரையறுக்க முடியாது. அவர் எண்ணில் அடங்காத மங்கல குணங்களைக் கொண்டவர். ராமாநுஜர் கத்ய த்ரயத்தில் எண்ணில் அடங்காத மங்கல குணக் கூட்டங்களின் கடல் என்று பெருமாளைக் குறிப்பிடுகிறார்.

இத்தனைக் குணங்களையும் நம்மால் அனுபவிக்க முடியாது. எதேனும் ஒரு குணத்தையோ ஒரு சில குணங்களையோ மட்டும் அனுபவித்து, அவ்வளவு தான் பகவான் என நம்மால் அவரை ஓர் எல்லைக்குள் சுருக்கி விட முடியாது. நேதி நேதி என்ற பிருகதாரண்யக உபநிஷத் வாக்கியம், இதுவரை நான் சொன்னது மட்டும் தான் இறைவனின் பெருமை என்று நினைத்து விடாதே, இன்னமும் அவனிடம் எவ்வளவோ பெருமைகள் உள்ளன என்று சொல்கிறது என்று ராமாநுஜர் பாஷ்யத்தில் விளக்குகிறார்.

நமக்கு எப்படி பகவானை அனுபவிக்க பகவான் வழி காண்பித்துள்ளானோ அதன்படி நாம் பகவானை அடைவதற்கான வழியில் செல்ல வேண்டும். மற்றவரையோ, மற்ற மத்தையோ நாம் தவறு என சொல்ல நமக்கு உரிமை இல்லை. ஏனெனில், அவரவரின் பக்குவத்துக்கு ஏற்றபடித் தன்னை ஒவ்வொருவருக்கும் பகவான் வெளிப்படுத்திக் காட்டுவார். ஆனால், இவ்வளவு தான் என்ற ஒரு வரையறைக்குள்ளே அவர் என்றுமே அடங்காதவர்.

அதனால்தான் திருமால் கஹன என்று அழைக்கப்படுகிறார். கஹன என்றால் இவ்வளவுதான் என அறிய முடியாதவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 548-வது திருநாமம்.
கடலின் ஆழத்தில் நமக்குச் சில செடிகள் தெரியும். அதற்காக அவ்வளவு தான் கடலின் ஆழம் எனக் கூற முடியாது. அதுபோல் இறைவனின் பெருமையின் ஆழத்துக்கும் எல்லையே இல்லை.
கஹனாய நமஹ என்று தினமும் சொல்லி வந்தால், புரியாத பல விஷயங்களிலும் நமக்குத் தெளிவு ஏற்படும்படி திருமால் அருள்புரிவார்.

—————-

549. குப்தாய நமஹ (Gupthaaya Namaha)

எட்டெழுத்து மந்திரமாகிய திருமந்திரம், இரண்டு வரி மந்திரமாகிய துவயம், கண்ணன் கீதையில் சொன்ன சரம ஸ்லோகம் ஆகிய மூன்று ரகசியங்களின் ஆழ்பொருளைத் திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் அறிய விழைந்தார் ராமாநுஜர்.இவ்வரும்பொருளை அறிவதற்காகப் பல முறை திருக்கோஷ்டியூருக்கு ராமாநுஜர் சென்ற போதும், அவருக்குத் திருக்கோஷ்டியூர் நம்பி அவ்வளவு எளிதில் உபதேசிப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி ராமாநுஜரைத் திருப்பி அனுப்பிக் கொண்டே இருந்தார்.

இதைத் திருக்கோஷ்டியூரில் உள்ள சில அடியார்கள் கவனித்தார்கள். ராமாநுஜரிடம் சென்று, சுவாமி, உங்களுக்கே இது கிடைப்பது இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்றால், இந்த அர்த்தங்களை நாங்கள் எப்படி அறிந்து உய்வது என்று வருந்திச் சொன்னார்கள்.அதற்கு ராமாநுஜர், ஆசார்யன் கருணை உள்ளவர். எப்படியும் உபதேசம் செய்யாமல் இருக்க மாட்டார். அதற்கு முன் அடியேனின் தகுதியை நன்கு ஆராய விழைகிறார். எனவே நாம் அதற்கு உட்பட்டுத் தான் ஆகவேண்டும். எனினும், அடியேனுக்கு அந்த அர்த்தம் கிடைத்தால் அவசியம் உங்களுக்கும் உபதேசம் செய்து விடுகிறேன் என்று வாக்களித்தார்.

பலமுறை திருவரங்கத்துக்கும் திருக்கோஷ்டியூருக்கும் நடந்த ராமாநுஜருக்கு, பதினெட்டாவது முறை திருக்கோஷ்டியூர் நம்பி உபதேசம் செய்தார். முக்கியமாக, கீதையின் சரம ஸ்லோகமான – ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ, அஹம்த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: – என்ற ஸ்லோகத்தின் ஆழ்பொருளை உபதேசித்தார். இறைவனை அடைவதற்கு வேறு எதுவுமே வழி இல்லை என்று உணர்ந்து இறைவனின் திருவடிகளையே தஞ்சமாகப் பற்ற வேண்டும். அப்படி சரணாகதி செய்தவரின் அனைத்துப் பாபங்களையும் இறைவனே போக்கி அவர்களுக்கு முக்தி அளிப்பார் என்பது இதன் ஆழ்பொருள்.

மேற்கூறிய மந்திரங்களின் உபதேசம் எல்லாம் முன்பே மதுராந்தகத்தில் பெரிய நம்பிகளிடம் ராமாநுஜர் பெற்றதால், பிரபலமாக இதுகுறித்துச் சொல்லி வரப்படும் கதை அவ்வளவு தூரம் பொருத்தமாக இல்லை. அதிகாரப் பூர்வமான குரு பரம்பரை நூல்களில் சொல்லப்பட்ட விஷயமே இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது. இப்பொருளைப் பெற்ற ராமாநுஜர், திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் உள்ள தெற்காழ்வான் சந்நதிக்கு வந்தார். சில அடியவர்களுக்கு ரகசியப் பொருளை உபதேசிப்பதாகச் சொல்லி இருந்தார் அல்லவா, அதன்படி அவர்களுக்கு உபதேசமும் செய்து விட்டார் ராமாநுஜர்.

இச்செய்தியைக் கேள்விப்பட்ட திருக்கோஷ்டியூர் நம்பி, குருவின் வாக்கை மீறி நீ தகுதி இல்லாதவர்களுக்கு எல்லாம் அர்த்தங்களைச் சொல்லி விட்டாய் ராமாநுஜா. உனக்கு இனி நரகம் தான் என்று சொன்னார்.அதற்கு ராமாநுஜர் பணிவோடு, சுவாமி, அடியேன் தகுதி இல்லாதவர்க்குச் சொல்ல விரும்பவில்லை. ஆனால் குலம், பாலினம், ஞானம் போன்றவற்றைத் தகுதியாகக் கருதாமல், ஆசையையே தகுதியாகக் கொண்டு உபதேசம் செய்தேன். மேலும், அடியேன் ஒருவன் நரகம் போனாலும் பரவாயில்லை. நீங்கள் சொன்ன அர்த்தங்களைக் கேட்டு இவர்கள் அத்தனை பேரும் முக்தி பெறப் போகிறார்களே. இத்தனை பேர் முக்தி பெறுவதற்காக நான் ஒருவன் நரகம் போனாலும் பரவாயில்லை என்றார்.

ராமாநுஜரின் கருணையைக் கொண்டாடிய திருக்கோஷ்டியூர் நம்பி, எம்பெருமானாரே என்று அவரை அழைத்து ராமாநுஜரின் பரந்த மனதைப் பாராட்டினார்.இப்படி ஆசை உடையோர் அனைவருக்கும் உபதேசித்தாலும், இறைவன் மீது பொறாமை கொண்டோர், அதர்மச் செயல்களில் ஈடுபடுவோர், இறைவனைப் பழித்துப் பேசுவோர் போன்றோருக்கு உபதேசிக்கக் கூடாது என்பது ராமாநுஜரின் கருத்தாகும். ஆசை என்ற தகுதி இல்லாதவர்களிடமிருந்து இறைவனைப் பற்றிய விஷயங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப் பட வேண்டும் என்பது ராமாநுஜர் வழிவந்த ஆசார்யர்களின் கொள்கை.

இப்படி பூர்வாசார்யர்களாலே பாதுகாக்கப்பட்டு வைத்திருக்கும் திருமால் குப்த என்று அழைக்கப்படுகிறார். குப்த என்றால் தகுதி இல்லாதோரிடம் இருந்து பாதுகாக்கப் பட்டவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 549-வது திருநாமம்.குப்தாய நமஹ என்று தினமும் சொல்லி வந்தால், இறைவன் மீது நமக்கு ஆசை பெருகும்படி அவரே நமக்கு அருள்புரிவார்.

————–

550. சக்ரகதாதராய நமஹ (Chakragadaadharaaya Namaha)

சீதையைத் தேடி இலங்கைக்குச் சென்ற அனுமான், அசோகவனத்தில் சீதையைக் கண்டார். ராமாயணம் பாடியும், ராமனின் அங்க அடையாளங்களைச் சொல்லியும், சீதா – ராமர்களுக்கு மட்டுமே தெரிந்த சில நிகழ்வுகளை விவரித்தும், மேலும் ராமனின் கணையாழியைச் சீதையிடம் கொடுத்தும், தான் ராமதூதன் என்பதை உணர்த்தினார் அனுமான். சீதையிடம், உங்களைச் சந்தித்ததற்குச் சான்றாக ஏதேனும் அடையாளங்களைத் தாருங்கள் என்று பிரார்த்தித்தார் அனுமான்.

தனது சூடாமணியை அடையாளமாகத் தந்த சீதை, மேலும் சீதா ராமர்களுக்கு மட்டுமே தெரிந்த சில நிகழ்வுகளை அனுமானிடம் அடையாளமாகச் சொன்னாள். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் காகாசுரனின் கதை.சித்திரகூடத்தில் மந்தாகினி நதிக்கரையிலே சீதாராமர்கள் ஆச்சர்யமாக விளையாடினர். பின், சீதை மடியில் தலை வைத்து ராமபிரான் பள்ளிகொண்டார். அப்பொழுது இந்திரனின் மகன் காகாசுரன் சீதையின் திருமார்பில் கொத்தினான். சீதைக்கோ உறங்கிக் கொண்டிருக்கும் ராமனை எழுப்ப மனமில்லை.ஆனால், ராமனின் முகத்தில் சீதையின் திருமார்பிலிருந்து வழியும் ரத்தம் தெறித்தது. ரத்தம் பட்டு விழித்தெழுந்த ராமன், சீதையின் திருமார்பு புண்பட்டிருப்பதைக்கண்டார்.

இதற்கு யார் காரணம் என்று ராமன் தேடியபோது, ராமனிடம் அழகு காட்டிக் கொண்டு ஒரு மரக்கிளையில் அமர்ந்திருந்தான் காகாசுரன். ராமன், தான் சயனித் திருந்த தர்ப்பைப் பாயிலிருந்து ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து பிரம்மாஸ்தரத்தை ஜபித்து, அதைக் காகாசுரன் மீது ஏவினான். காகாசுரனிடம் அஸ்திரம் நெருங்கி வரும் பொழுது, அஸ்திரத்தின் வெப்பம் தாங்க முடியாமல் காகாசுரன் ஓடத் தொடங்கினான்.

அவன் ஓடினால் அஸ்திரம் துரத்துகிறது, அவன் நின்றால் அஸ்திரமும் நிற்கிறது. முதலில் தன் தந்தையான இந்திரனின் உதவியை நாடினான் காகாசுரன். ஆனால், இந்திரன் அடைக்கலம் தரமுடியாது என்று மறுத்துவிட்டான். இதுபோல், ராம பாணத்தின் பெருமையை உணர்ந்து மூவுலகில் உள்ள தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள், பறவைகள் உள்ளிட்ட எவருமே காகாசுரனுக்கு அடைக்கலம் தர முன்வரவில்லை. இறுதியில், ராமனிடமே வந்து சரணாகதி செய்தான் காகாசுரன்.

இவ்விடத்தில், வால்மீகி ராமாயணத்தில் உள்ளபடி மட்டும் நாம் எழுதினால், காகாசுரன் காலை நீட்டிக்கொண்டு விழுந்து, அதன் பின் சீதை அவன் தலை ராமன் திருவடியில் படும் படி கிடத்தினாள் என்ற செய்தி உள்ளதே, அதை நீங்கள் விட்டுவிட்டீர்களே என்று வாசகர்கள் கேள்வி கேட்பார்கள். எனவே பத்மபுராணத்தில் சொல்லப்பட்ட அந்த விஷயத்தையும் இணைத்து ரசித்துக்கொள்வோம். காகாசுரன் எப்படி சரணாகதி செய்வது என்று கூடத் தெரியாமல், இரண்டு கால்களையும் ராமன் முன் நீட்டிக் கொண்டு விழுந்தான். சீதாபிராட்டி கருணையோடு அவன் தலை ராமன் திருவடியில் படும் படி அவனைக் கிடத்தி, அவனைக் காப்பாற்றுமாறு ராமனிடம் பிரார்த்தித்தாள்.

காகாசுரனைக் காப்பது என்று ராமன் முடிவெடுத்தான். ஆனால், ஏவிய பிரம்மாஸ்திரத்துக்கு ஏதேனும் இலக்கு தர வேண்டும். அதனால், காகாசுரனின் கண்ணை அந்த பாணம் பறிக்குமாறு செய்தான் ராமன். பகவான் தன் கையால் ஒரு அஸ்திரத்தைத் தொட்டு ஏவினாலே அந்த அஸ்திரம் சுத்த சத்துவமயமாக மாறிவிடுகிறது. பகவான் என்ன மனதில் கொள்கிறாரோ, அதைத் தான் அது செய்யும். இதை நம் ஆச்சாரியர்கள், பகவான் எந்த ஆயுதத்தை உபயோகம் பண்ணினாலும், அதில் சக்கரத்தாழ்வாரின் அம்சம் இருக்கும் என்கிறார்கள். இந்த தர்ப்பைப் புல்லிலும் சக்கரத்தாழ்வார் ஆவேசம் செய்த படியால்தான் ராமனின் திருவுள்ளம் அறிந்து செயல்பட்டது அந்த தர்ப்பை.

காகாசுரன் ஓடினால் துரத்தியது, நின்றால் தானும் நின்றது. அவன் கண்ணைப் பறிக்கட்டும் என்று ராமன் தீர்மானித்த போது, கண்ணை மட்டும் பறித்தது. ஸ்ரீவைகுண்டத்தில் இத்தகைய பல ஆயுதங்களை பகவான் ஏந்தியுள்ளான். அத்தனை ஆயுதங்களும் நித்தியசூரிகள். அவர்கள் ஆயுதங்களாக இருந்து பகவானுக்குக் கைங்கரியம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் சக்கரமாக ஸுதர்சனாழ்வார், சங்காக ஸ்ரீபாஞ்சஜன்யாழ்வார் ஆகியோர் இருக்கிறார்கள். இருவரையும் எப்போதும் தரித்திருப்பதால், திருமால் சங்குசக்ரகதாதர என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 550-வது திருநாமம்.“சக்ரகதாதராய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் தன் திவ்யாயுதங்களால் திருமால் காத்தருள்வார்.

————–

551. வேதஸே நமஹ (Vedhasey Namaha)

சாந்தோக்ய உபநிஷத்தில் 8-வது அத்தியாயத்தில் தஹர வித்யையின் அங்கமாகப் பிரஜாபதி வித்யை வருகிறது. அதில் பிரம்மா உபன்யாசம் செய்ய, அதைத் தேவர்களின் தலைவனான இந்திரனும், அசுரர்களின் தலைவனான விரோசனனும் அமர்ந்து கேட்கிறார்கள். ஜீவாத்மாவின் தன்மை மற்றும் ஜீவாத்மா முக்தி பெற்றுவிட்டால் எப்படி இருக்கும் என்பதை எல்லாம் பிரம்மா விளக்குகிறார். ஒரு ஜீவாத்மா முக்தி அடைந்துவிட்டால், பாவங்களால் தீண்டப்படாமலும், மூப்பு, மரணம், பசி, தாகம், சோகம் என்பதெல்லாம் இல்லாமலும், பகவானுக்குக் கைங்கரியம் செய்வதற்கு ஏதுவான இருப்பிடத்தோடும், தருமத்துக்கு விரோதமில்லாமல் ஆசைப்படும் அனைத்தும் நிறைவேறும் தன்மையோடும் இருக்கும் என்று விளக்கினார் பிரம்மா.

இந்திரனும், விரோசனனும் அப்படிப்பட்ட ஜீவாத்மாவை அறிய விரும்புகிறோம் என்று பிரம்மாவிடம் கேட்டார்கள். பிரம்மா அதை அவ்வளவு எளிதில் உபதேசிக்க முடியாது. நீங்கள் இருவரும் 32 வருடம் பிரம்ம சரிய விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்றார். இந்திரனும் விரோசனனும் 32 வருட விரதத்ததைப் பூர்த்திச்செய்தனர். பிரம்மா அவர்களுக்கு உபதேசம் செய்யத்
தொடங்கினார்.

உங்கள் கண்களால் கண்ணாடியில் எதைப் பார்க்கிறீர்களோ, அதுதான் ஜீவாத்மா. கண்களால் பார்க்கும் பிரதிபிம்பம்தான் ஜீவாத்மா என்றார். பிரம்மா இவ்வாறு சொல்லி இருவரையும் சோதனைதான் செய்தார். உண்மையில் அதுவல்ல ஜீவாத்மா. இதைக் கேட்ட இருவரும் தங்களின் பிரதிபிம்பத்தைக் கண்ணாடியில் பார்த்தார்கள். விரோசனன், இதுதான் ஜீவாத்மா எனில், நாம் நம் சரீரத்துக்கு நன்கு அலங்காரம் செய்ய வேண்டும் என நினைத்தான். இந்த உபதேசத்தை ஏற்றுக் கொண்டு, விரோசனன் பிரம்மாவிடம் விடைபெற்றான். இந்திரனுக்கு இது அவ்வளவாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால், இன்னும் கொஞ்சம் விளக்குமாறு பிரம்மாவிடம் பிரார்த்தித்தான்.

பிரம்மா, அதற்கு இன்னும் 32 வருடம் பிரம்மசரிய விரதம் இருக்குமாறு சொன்னார். அதன்பின் இந்திரனிடம் பிரம்மா கனவில், நம்மைப் போலவே ஒரு வடிவம் வருகிறதே, அவன்தான் ஜீவாத்மா என்றார். இந்த முறையும் இந்திரனால் அது ஜீவாத்மா என ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கனவில் வரும் பிம்பமும் பல உணர்வுகளை அனுபவிக்குமே, அது எப்படி ஜீவாத்மாவாக இருக்க முடியும் என யோசித்தான்.

இந்திரனிடம், பிரம்மா இதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள மீண்டும் 32 வருடம் பிரம்மசரிய விரதத்தைக் கடைப்பிடிக்கச் சொன்னார். இந்த முறை பிரம்மா, ஆழ்ந்த தூக்க நிலையில் இருப்பவன்தான் ஜீவாத்மா என்றார் இந்திரனிடம். கனவுகளையும் கடந்து தூங்குபவன்தான் ஜீவாத்மா என்றார். இந்திரன் யோசித்தான், தூங்குபவன் நினைவில்லாமல் இருப்பான். அவன் எப்படி ஆனந்தமே வடிவாக இன்பத்தை அனுபவிக்க முடியும் என யோசித்தான்.

ஜீவாத்மா பற்றி பூர்த்தியாக அறிய மேலும், 5 வருடம் பிரம்மசரிய விரதம் மேற்கொள்ள வேண்டும் என்றார் பிரம்மா. இப்படி மொத்தம் 101 வருடம் முழுமையாக பிரம்மசரிய விரதத்தை முடித்த பின்னர், பிரம்மா இந்திரனுக்கு ஜீவாத்மா பற்றி முழுமையாக விளக்குகிறார்.`யார் ஒருவன் இந்த சரீரத்துக்குள் இருந்தால் கண்கள் பார்க்குமோ, அவன்தான் ஜீவாத்மா. யார் ஒருவன் இருந்தால் காது கேட்குமோ, அவன்தான் ஜீவாத்மா. யார் ஒருவன் உள்ளே இருந்தால் மூக்கு நுகருமோ, அவன்தான் ஜீவாத்மா.

யார் ஒருவன் உள்ளே இருந்தால் மனம் சிந்திக்குமோ, அவன்தான் ஜீவாத்மா. யார் ஒருவன் உள்ளே இருந்தால் நாக்கு சுவைக்குமோ, அவன்தான் ஜீவாத்மா. இதை எல்லாம் உள்ளே அடக்கி, “நான்’’ என்ற ஒரு உணர்வு இருக்கிறதே, அதுதான் ஜீவாத்மா. இன்று பிறவிப்பிணியில் கட்டுண்டு இருப்பதால், உனக்கு அதன் பெருமை தெரியவில்லை. ஜீவாத்மாவை உள்ளபடி புரிந்துகொண்டால், அதன்பின் முக்தி பெறலாம். பகவானை அடையலாம்’ என்றார் பிரம்மா.இந்திரனுக்கு ஓர் ஐயம் எழுந்தது.

பகவானை அடையவேண்டும் என்றால், அவரைப்பற்றி உபதேசம் செய்து இருக்கலாமே, எதற்கு ஜீவாத்மாவைப் பற்றிச் சொல்ல வேண்டும் எனக் கேட்டார். அதற்கு பிரம்மா, இந்த ஜீவாத்மாவைத் தன் சொத்தாக, அடிமையாகக் கொண்டவன்தான் பரமாத்மா. இந்த ஜீவாத்மாவுக்கே இவ்வளவு பெருமை என்றால், இதற்கு தலைவனாக இருக்கும் பகவானுக்கு எவ்வளவு பெருமை என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இது போல், எத்தனை எத்தனை ஜீவாத்மாக்களுக்குத் தலைவனாக இருக்கிறான் பகவான். ஒரு ஜீவாத்மாவை அறிந்து கொள்ள 101 வருடம் பிரம்மசரிய விரதம் இருக்கச் சொல்கிறார் பிரம்மா. எண்ணிலடங்கா ஜீவாத்மாக்களை தன் சொத்தாகக் கொண்டு, அவற்றுக்குத் தலைவனாக இருப்பவனின் பெருமையை நாம் உணர வேண்டும். ஜீவாத்மாவுக்கும் கல்யாணக் குணங்கள் இருக்கிறது.ஆனால், பகவான் கல்யாணக் குண கூட்டங்களின் கடலாக இருக்கிறான் என விளக்கினார். இந்திரன், முக்தி பெற்றால் என்ன கிடைக்கும் எனக் கேட்டான்.

பிரம்மா, அந்த உத்தம புருஷனை அடைவாய் என்றார். வைகுண்டத்துக்கு வரும் ஒவ்வொரு ஜீவாத்மாவுக்கும் தன் அத்தனை ஆனந்தங்களையும் பகிர்வார் பெருமாள். அதனால்தான் பகவான் `வேதாஹா’ எனக் அழைக்கப்படுகிறான். தன்னிடம் உள்ள மகிமைகளைத் தன் அடியார்க்கும் தருபவர் வேதாஹா. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 551-வது திருநாமம். பல வகைப்பட்ட, எல்லையில்லாத, மிகப்பெரிய, தனது பெருமைகளையெல்லாம் தன் அடியார்களுக்கு எப்பொழுதும் வழங்குபவர் என்று பொருள்.“வேதஸே நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, ஆத்மாவைவிட மேம்பட்ட பரமாத்மா விஷயமான ஞானம் ஏற்படும் படி திருமால் அருள்புரிவார்.

———————

552. ஸ்வாங்காய நமஹ (Swaangaya Namaha)

திருக்கச்சி நம்பி என்ற மகான், பூவிருந்தவல்லி என்னும் க்ஷேத்திரத்தில் வாழ்ந்து வந்தார். சிறுவயது முதலே பகவானிடம் மிகுந்த பற்று வைத்திருந்தார். நீண்ட நாட்களாகப் பெருமாளுக்கு விசிறி வீசிக் கைங்கரியம் செய்ய வேண்டும் என்ற ஆசை இவருக்கு இருந்தது. 108 திவ்ய தேசத்துக்கும் தலைமையிடமாகக் கருதப்படும் திருவரங்கம் வந்து, அரங்கனைப் பணிந்தார் திருக்கச்சி நம்பி. தனக்கு ஆலவட்ட (விசிறி வீசுதல்) கைங்கரியம் தந்தருளுமாறு பிரார்த்தித்தார் நம்பி. உபய காவிரிக்கு மத்தியில் குளிர்ச்சியாக நான் இருக்கிறேன். இந்தக் கைங்கரியத்தை மலைக்கு மேல் இருக்கும் திருமலையப் பனிடம் பிரார்த்தித்துப் பாருங்கள் என்றார் அரங்கன்.

திருக்கச்சி நம்பி திருமலைக்குச் சென்றார். அங்கே மலையப்பனிடம் கைங்கரியத்துக்குப் பிராத்தித்தார். மலையப்பனோ, இது `குளிர் அருவி வேங்கடம்’ என ஆழ்வார்களே பாடியுள்ளனர். மலைமேல் அருவிகளுக்கு மத்தியில் நான் குளிர்ச்சியாகத் தான் இருக்கிறேன். நீங்கள் இந்த கைங்கரியத்தைக் காஞ்சி வரதரிடம் பிரார்த்தியுங்கள். அவர்தான் யாகத்தில் தோன்றியவர் என்றார். திருக்கச்சி நம்பி அத்திகிரிவரதரிடம் அடிபணிந்தார். அத்திவரதர், ஆலவட்டக் கைங்கரியத்தை ஏற்கிறேன்.

ஆனால், ஒரு கேள்விக்கு பதில் அளித்தபின் கைங்கரியத்தை ஏற்கிறேன் என்றார். அரங்கனும், மலையப்பனும் ஆலவட்டக் கைங்கரியத்தை மறுத்த பின்னும், என்னிடம் கைங்கரியத்திற்குப் பிரார்த்தித்து இங்கு வந்துள்ளீர்களே, நான் உங்கள் கைங்கரியத்தை ஏற்பேன் என்ற எண்ணம் எதனால் உங்கள் மனதில் உண்டானது எனக் கேட்டார். வரதன் என்றால் வரத்தை அருளுபவன் என்று பொருள்.கேட்கும் அனைத்து வரங்களையும் அடியார்க்குத் தர வல்லவனான நீ, உனக்குத் தொண்டு செய்யும் பேற்றைக் கேட்டால் தராமல் இருக்க மாட்டாய். அதனால்தான் உன்னிடம்
வந்தேன் என்றார்.

ஒரு சாதாரண மன்னனுக்குக்கூட அவரின் பணியாள்கள் இரண்டு பக்கமும் சாமரம் வீசிப் பணிவிடை செய்து, அவர்தான் தங்களை ஆளும் மன்னர் என்ற பெருமையை உலகறியச் செய்கிறார்கள். அதுபோல், சர்வலோகச் சக்கரவர்த்தியான வரதருக்கு ஆலவட்டக் கைங்கரியம் போன்ற உபசாரங்களைச் செய்து உன் பெருமையை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்று அடியேனின் விருப்பம்.

இந்தக் கைங்கரியத்தால் பகவானான உனக்குப் புதிதாக பெருமை வரப்போவதில்லை. ஒரு குடை பிடித்து அடியார்கள் பகவானுக்கு உபசாரம் செய்வது போல், பகவான் தன் திருவடி நிழலை அடியார்களுக்கு தருகிறான். அதில்தான் நாம் அடைக்கலம் பெற்று உய்யமுடியும். கோவர்த்தன கிரிதாரியாக ஆயர்களைக் கண்ணன் ரட்சித்த வரலாற்றை நாம் அறிவோம். நம்மைப் பிறவிப் பிணியிலிருந்து மீட்டு அருளுபவனுக்கு ஒரு சிறு கைம்மாறு போல்தான் ஆலவட்டம் வீசுதல், சாமரம் வீசுதல் போன்றவை.

இந்தக் கைங்கரியங்கள் பகவானான உனக்கு மட்டுமே உரித்தானவை என்றார் திருக்கச்சி நம்பி. எனவே, அடியார்கள் பகவானுக்குச் சாமரம் வீசுதல் போன்றவை எல்லாம் பகவானின் இறையாண்மைக்கான அடையாளங்களாகும். இத்தகைய இறையாண்மைக்கான அடையாளங்களை கொண்டிருப்பதால், திருமால் `ஸ்வாங்க’ என்று அழைக்கப்படுகிறார்.

வைகுண்டத்தில் தனது இறையாண்மைக்கு உரிய அத்தனை அடையாளங்களுடனும் காட்சியளிப்பவர் திருமால். தனக்கே உரித்தான உலகை ஆளும் சர்வசக்தியை உடையவன் என்னும் அடையாளங்களுடன் காட்சி அளிப்பவர் ஸ்வாங்க. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 552-வது திருநாமம்.“ஸ்வாங்காய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால், நாமும் உலகில் நல்ல அடையாளங்களோடு நேர்மையாக வாழ திருமால் அருள்புரிவார்.

————

553. அஜிதாய நமஹ (Ajithaaya Namaha)

அயோத்தியைப் புரஞ்ஜயன் என்னும் மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவர் ராமபிரானுக்குக் குல முன்னோர், ஈக்ஷ்வாகு குலத்தில் தோன்றியவர். அந்தச் சமயம் தேவ லோகத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடும் யுத்தம் நடந்து வந்தது. அந்தப் போரிலே அசுரர்களின் கை ஓங்கி விட்டது. இந்திரன் திருப்பாற்கடல் நோக்கி ஓடி வந்து, நாராயணனைஅடி பணிந்தான். தான் வெற்றி பெற அருள்புரியுமாறு திருமாலிடம் வேண்டினான்.

திருமாலோ இந்திரனிடம் அயோத்தியை ஆண்டு வரும் புரஞ்ஜய மன்னரிடம் உதவி கேட்கச் சொன்னார். இந்திரன் பூமிக்கு வந்து புரஞ்ஜயனைச் சந்தித்தான். தேவலோகத்துக்கு வந்து, தேவர்களுக்காகப் போர் புரிந்து அசுரர்களை வீழ்த்தி, தேவர்களின் ஆட்சியை மீட்டுத் தருமாறு வேண்டினான் புரஞ்ஜயனிடம் வேண்டினான் இந்திரன்.

அதைக் கேட்ட புரஞ்ஜயன், தனது தலைநகரான அயோத்தியில் அப்போது கோவில் கொண்டிருந்த திருவரங்கநாதனைச் சென்று வணங்கினான். பெருமாள் சந்நிதி முன் நின்ற புரஞ்ஜயன், இறைவா, இந்திரன் வந்து என்னைப் போர் புரிய அழைக்கிறான். அசுரர்களை எதிர்த்துப் போர் புரியுமாறு கேட்கிறான். இது எனக்கு சாத்தியமா, மனிதனாக இருக்கும் நான் எப்படி தேவர்களுக்கு உதவ முடியும் என்று பெருமாளிடம் பிராத்தித்தான்.

திருமால் திருவாய் மலர்ந்து, அது உனக்கு சாத்தியமே, உன் ஊரின் பெயர் அயோத்தியா. அயோத்தியா என்றால் யாராளும் கைப்பற்ற முடியாத ஊர் என அர்த்தம். நான் இங்கே வசிப்பதால், என் இருப்பிடத்தை யாராலும் கைப்பற்ற முடியாது. அதனால் தான் இந்த ஊருக்கு இப்படி ஒரு திருநாமம் ஏற்பட்டது. நான் இந்த க்ஷேத்திரத்தில் மட்டுமல்ல உன் உள்ளத்திலும் குடிகொண்டிருக்கிறேன். புரஞ்ஜயனுக்கு இதைக் கேட்டதும் நம்பிக்கை வந்தது. போர் புரிய தேவ லோகத்துக்குச் சென்றான்.

புரஞ்ஜயன் தேவலோகத்தில் போர் புரிய வாகனம் வேண்டுமென இந்திரனிடம் கேட்டான். அந்தச் சமயத்தில் தேவர்களிடம் ஒரு வாகனம் கூட இல்லை. அனைத்தையும் இழந்த நிலையில் இருந்தார்கள் தேவர்கள். இந்திரன் தானே வாகனமாக வருகிறேன் எனக் கூறிக் காளை மாடாக வடிவம் கொண்டான். அந்தக் காளை மாட்டின் திமில் மீது ஏறி அமர்ந்து போரிட்டு, அசுரர்களை வென்றான் புரஞ்ஜயன்.

ககுத் என்றால் மாட்டுத் திமில். திமில் மீது ஏறி அமர்ந்து போரிட்டதாலே புரஞ்ஜயன் ககுத்ஸ்தன் எனப் பெயர் பெற்றான். அவன் வம்சத்தில் வந்ததாலே ராம பிரான் காகுத்ஸ்தன் எனப் பெயர் பெற்றான். ககுத்ஸ்தன் வெற்றி பெற்றுத் தந்ததால், இந்திரன் மிகவும் மகிழ்ந்து ஒரு பாராட்டு விழா எடுப்பதாகச் சொன்னான். ககுத்ஸ்தனோ, எல்லாம் நாராயணன் செயல், அவன் என்னுள் குடிக் கொண்டு வெற்றியடையச் செய்தான், அதனால் இந்த வெற்றிக்கான நன்றியை நீ திருமாலிடம் தான் கூற வேண்டும் என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.

பகவான் ஓர் இடத்தில் குடி கொண்டால், அந்த இடத்தை யாராலும் கைப்பற்ற முடியாது. ககுத்ஸ்தனுக்குள் திருமால் எழுந்தருளி இருந்தபடியால் தான் அவனை யாராலும் வெல்ல முடியவில்லை. அவ்வாறே பகவானின் இருப்பிடமான வைகுண்டமும். அங்கே எப்போதும் பகவான் எழுந்தருளி இருப்பதால் வைகுண்டத்தை யாராலும் வெல்ல முடியாது. அதனால் தான் வைகுண்டத்துக்கு அயோத்யா என்ற பெயரே உண்டு – யாராலும் வெல்ல முடியாத லோகம் என்று பொருள்.

வைகுண்டத்தைக் காலத்தாலோ, படைப்பு அழிப்பு போன்றவற்றாலோ கைப்பற்ற முடியாது, அதாவது தங்கள் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்த முடியாது. வைகுண்டத்தில் இருக்கும் பகவான், பகவானின் தொண்டர்கள், நித்யசூரிகள் அனைவரும் எந்த மாற்றத்துக்கும் உட்படாதவர்கள். அதனால் வைகுண்டத்துக்கு அஜித என்னும் திருநாமம் ஏற்பட்டது.

அஜிதா என்றால் எதனாலும் அழிக்கமுடியாதது, யாராலும் கைப்பற்ற முடியாதது என்று பொருள். எதனாலும் அழிக்க முடியாத வைகுண்டமாகிய அஜிதாவை இருப்பிடமாகக் கொண்டிருப்பதால், நாராயணன் அஜித எனப் பெயர் பெற்றார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 553வது திருநாமம்.
அஜிதாய நமஹ என்று தினமும் சொல்லி வருவோர்க்கு வாழ்வில் என்றும் வெற்றி ஏற்படும்படி திருமால் அருள்புரிவார்.

——————

554. க்ருஷ்ணாய நமஹ (Krishnaaya Namaha)

சுவாமி வேதாந்த தேசிகன், திருவரங்கநாதனின் பாதுகையை வர்ணித்து இயற்றிய பாதுகா சஹஸ்ரத்தின் 732வது ஸ்லோகத்தில் கவிநயத்துடன் அழகாக ஒரு வர்ணனையை அளிக்கிறார்.

மதுஜித் தனு காந்தி தஸ்கராணாம்
ஜலதானாம் அபயம் விதாதுகாமா
சபலேவ ததங்க்ரிம் ஆச்ரயந்தீ
பவதி காஞ்சன பாதுகே விபாதி

கார்மேகத்துக்கும் அரங்கனுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன.

1.அரங்கன் கருனை மழை பொழிகிறார், கார்மேகமோ தண்ணீரை மழையாகப் பொழிகிறது. மழை பொழிதலில் ஒற்றுமை.

2.அரங்கன் மின்னல் போன்ற பிராட்டியின் இசைவைப் பார்த்தபின் தான் அனுக்கிரகம் செய்கிறார். கருமேகமும் மின்னல் வெட்டிய பின்தான் மழை கொடுக்கும். மின்னலை மேகத்தின் மனைவியாகச் சொல்லக் கூடிய வழக்கமும் உண்டு.

3.அரங்கன் எப்படி எப்பொழுது அனுக்கிரகம் பண்ணுவார் என்பதைக் கணிக்கவே முடியாது. கார்மேகத்தையும் கணிக்க முடிவதில்லை, எவ்வளவு அறிவியல் உதவி இருப்பினும் எப்படி, எந்த அளவில் மழைப் பொழிவு இருக்கும் என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடிவதில்லை.

4.அரங்கன் அனுக்கிரகம் செய்யும் போது ஏற்றத்தாழ்வு பார்ப்பதே கிடையாது. அனைத்து பக்தர்களுக்கும் சமமாகவே அருள்புரிகிறார். கார்மேகத்திற்கும் எந்த ஏற்றத்தாழ்வும் கிடையாது. காடு, மலை, ஏழை பணக்காரர் அனைவருக்கும் ஒரே மழை தான்.

5.ரங்கநாதனைச் சேவித்தால் பக்தர்கள் ஆடிப்பாடி மகிழ்கிறார்கள், அதே போல் கார்மேகத்தைப் பார்த்தால் மயில்கள் ஆடும்.

6.ரங்கநாதனுடைய அனுக்கிரகம் ஆழ்வார்களின் வாக்கில் விழுந்தால் முத்தான பாசுரங்களாக வருகிறது. கார்மேகத்திலிருந்து மழைத் துளி சிப்பிக்குள் விழுந்தால் அது முத்தாக மாறுகிறது.

இவ்வளவு ஒற்றுமைகளை இருவரும் கொண்டுள்ளதால், அரங்கனுடைய கருப்பு நிறத்தைத் தான் மேகங்கள் திருடிவிட்டன என்று நினைக்கிறேன் என்றார் தேசிகர். நிறத்தை மட்டுமில்லாமல் குணங்களையும் அரங்கனைப் போலவே கொண்டிருப்பதால் இவ்வாறு கூறுகிறேன் என்றார். இந்நிலையில் கார்மேகத்தின் மனைவியாக மின்னல் சிந்தித்ததாம். நம் கணவர் இப்படித் திருமாலிடம் இருந்தே நிறத்தைத் திருடி விட்டாரே. அவர் நம் கணவரைத் தண்டித்து விடுவாரோ என்று அஞ்சியதாம்.

அதனால் தான் கார்மேகத்தின் மனைவியான மின்னல் அரங்கனின் திருவடியில் சரணாகதி செய்து விட்டது. சரணாகதி செய்ததன் அடையாளம் தான் அந்த மின்னலே அரங்கன் திருவடியில் பாதுகையாக வடிவெடுத்து இருக்கிறது என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்தாகும். பாதுகைகள் மின்னலைப் போல ஒளி விசிக்கொண்டு இருப்பதால் இவ்வாறு மின்னலே பாதுகையாக வந்ததாக உருவகப் படுத்துகிறார் தேசிகன். இதில் வேதாந்தக் கருத்துகளும் உள்ளன. மேகம் ரங்கநாதனிடமிருந்த நிறத்தை திருடிவிட்டது, இருப்பினும் மேகத்திற்காக அதன் மனைவி மின்னல் சரணாகதி செய்கிறது. அதையும் ஏற்கிறார் ரங்கநாதர்.

அதுபோலே நாம் செய்த தவறுக்காக இன்னொருவர் சரணாகதி செய்தாலும் பெருமாள் ஏற்கிறார். பகவானின் கருணை அவ்வளவு பெரியது என்பதை எடுத்துக் காட்டுகிறார். மனதில் கார்மேகம் போல் குளிர்ச்சியைத் தருகின்ற கருமை நிறம் படைத்தவர் திருமால். வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனும் கார்மேக வண்ணனாகவே காட்சி தருகிறார். அதனால் தான் திருமாலுக்கு க்ருஷ்ண என்று திருநாமம். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 554வது திருநாமம். கிருஷ்ணாய நமஹ என்று தினமும் சொல்லி வந்தால் நமது பிழைகளையும் கருணைக் கடலான திருமால் மன்னித்து அருள்வார்.


———–

557. அச்யுதாய நமஹ (Achyuthaaya Namaha)

விருத்திராசுரன் என்ற அசுரனை அழித்தான் இந்திரன். இனி தன்னை வெல்ல யாருமே இல்லை என்ற அளவுக்குக் கர்வத்தை அடைந்தான் இந்திரன். நானே தேவலோகத்தின் ராஜா, தேவர்கள் ரிஷிகள் அனைவரும் தினமும் வந்து என்னை வணங்க வேண்டும், என்னைக் குறித்து முகத்துதி பாட வேண்டும் என்றெல்லாம் பலவாறு சட்டங்கள் போட்டான் இந்திரன்.

ஒருநாள் இந்திரன் தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மாவை அழைத்து, எனக்குப் பெரிய அரண்மனை ஒன்றை அமைத்துத் தர வேண்டும். இதுவரை யாருமே அவ்வளவு பெரிய அரண்மனையில் வாழ்ந்திருக்கக் கூடாது. அத்தகைய பிரம்மாண்டமான அரண்மனையாக அது இருக்க வேண்டும் என்றான் இந்திரன். விஸ்வகர்மாவும் அப்படியே செய்யத் தொடங்கினார்.இதை எல்லாம் கவனித்த தேவர்களும் முனிவர்களும், திருமால் மற்றும் சிவனின் உதவியை நாடினார்கள். இந்திரனுக்கு எப்படியாவது பாடம் புகட்ட வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று திருமாலும் சிவனும் கூறி விட்டார்கள்.

விஸ்வகர்மா இந்திரனுக்காகக் கட்டிக் கொண்டிருந்த அரண்மனை வாசலில் ஒரு சிறுவன் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அதைக் கவனித்த இந்திரன், அந்தச் சிறுவனிடம், என்ன சிறுவனே, அரண்மனை எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது பார்த்தாயா என்று கர்வத்துடன் கேட்டான்.அதற்கு அந்தச் சிறுவன், ஆம் இந்திரரே, இதுவரை இருந்த எந்த ஒரு இந்திரனும் இவ்வளவு பெரிய அரண்மனையில் இருந்ததில்லை என்றான்.

அதைக் கேட்ட இந்திரன், இதுவரை யார் இந்திரனாக இருந்தார்கள் என்று கேட்டான். அதற்கு அச்சிறுவன், ஆம் உங்களுக்கு முன்பும் இந்திரன் என்ற பதவியில் பலர் இருந்துள்ளார்கள். இப்போது நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்கு முன் உங்கள் பதவியில் இருந்த யாரும் இத்தகைய அரண்மனையில் வாழ்ந்ததில்லை என்று நான் சொன்னேன் என்று விளக்கம் தந்தான்.

அப்படியானால் எனக்கு முன்பு இப்பதவியில் இருந்த இந்திரர்கள் யாவரும் என்ன ஆனார்கள் என்று கேட்டான் இந்திரன். அந்தச் சிறுவன் இந்திரனின் கையைப் பிடித்து ஒரு கரையான் புற்றுக்கு அழைத்துச் சென்றான். அதிலிருந்து வெளிவரும் எறும்புகளைக் காட்டி, இவர்கள் அனைவருமே இதற்கு முன் இந்திரர்களாக இருந்தார்கள். பதவியில் இருக்கும் சமயத்தில் கர்வம் அதிகரித்துச் செருக்குடன் செயல்பட்டதால், அவர்கள் பதவியை இழந்து எறும்பாகப் பிறந்து விட்டார்கள். அப்படி எறும்பாகப் பிறந்தால் தான், உலகம் எவ்வளவு பெரியது, நாம் எவ்வளவு சிறியவர் என்பதைப் புரிந்து கொண்டு பணிவை வளர்த்துக் கொள்ள முடியும் என்று கூறினான் சிறுவன்.

அந்தச் சிறுவனைப் பார்த்துக் கைகூப்பி, நீங்கள் யார் என்று கேட்டான் இந்திரன். கொஞ்ச நேரத்தில் இங்கே ஒரு துறவி வருவார். அவர் நான் யார் என்று சொல்வார் என்று சொல்லி விட்டுச் சிறுவன் மறைந்து விட்டான். அவ்வாறே ஒரு துறவி அவ்வழியே வந்தார். அவரிடம் இச்சிறுவன் யார் என்று கேட்டான் இந்திரன்.

அதற்கு அந்தத் துறவி, என் மார்பில் உள்ள ரோமங்கள் உதிர்ந்து கொண்டே வரும். மொத்தமும் உதிர்ந்தால் அப்போது உள்ள இந்திரன் தனது பதவியை இழந்து விடுவான். மீண்டும் எனக்கு ரோமங்கள் முளைக்கும். அவை உதிர்ந்தவுடன் அடுத்த இந்திரன் பதவி இழப்பான். இதை நீ அறிவாயா என்று கேட்டார். இன்னும் கலங்கிப் போன இந்திரன், அப்படியானால் நீங்கள் யார் என்று கேட்டான். அப்போது அந்தத் துறவி, நான் தான் சிவன், அந்தச் சிறுவன் வடிவில் வந்தவர் திருமால். உனக்குப் பாடம் புகட்டவே நாங்கள் இப்படி வேடமிட்டு வந்தோம். இனியாவது கர்வத்தை விடு என்று உபதேசித்து விட்டுச் சென்றார்.

இப்படி இந்திரன் உள்ளிட்ட பதவிகள் எதுவுமே நிரந்தரம் கிடையாது. ஆனால் திருமால் தனது பதவியில் எப்போதும் நழுவாமல் நிலைபெற்று இருப்பார். ஏனெனில் அவர்கள் பாப-புண்ணியங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். பரமாத்மாவாக விளங்குபவர். அதனால் தான் அச்யுத – தன் நிலையில் இருந்து என்றுமே விலகாதவர் என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 557-வது திருநாமம்.அச்யுதாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குப் பணிவும் பொறுமையும் வளரும்படி திருமால் அருள் புரிவார்.

—————

 

 

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அருளிச் செயல் ஸஹஸ்ர நாமம்

February 14, 2024

அயர்வறும் அமரர்கள் அதிபதி போற்றி;
உயர்வற உயர்நலம் உடையவ போற்றி;

மயர்வள மதிநலம் அருளினாய் போற்றி;
பயிலும் சுடரொளி மூர்த்தி போற்றி:

பூமகள் நாயக போற்றி; ஓசை
மாமத யானை உதைத்தவ போற்றி;

அண்டக் குலத்துக் கதிபதி போற்றி;
பிண்டமாய் நின்ற பிரானே போற்றி;

அத்தா போற்றி; அரியே போற்றி;
பத்துடை யடியவர்க் கெளியாய் போற்றி;

அகவுயிர்க் கமுதே போற்றி; மாயச்
சகடம் உதைத்தாய் போற்றி; ஞானச்
சுடரே போற்றி; சொல்லுளாய் போற்றி;
உடையாய் போற்றி; உத்தமா போற்றி;

அதிர்குரல் சங்கத் தழகா போற்றி;
கதியே போற்றி; கரியாய் போற்றி;

குறளாய் போற்றி; குருமணி போற்றி;
மறையாய் போற்றி; மாதவா போற்றி;

அந்தணர் வணங்கும் தன்மைய போற்றி;
சிந்தனைக் கினியாய் போற்றி; சிற்றாயர்
சிங்கமே போற்றி; சேயோய் போற்றி;
அங்கதிர் அடியாய் போற்றி; அசுரர்கள்
நஞ்சே போற்றி; நாதா போற்றி;
பஞ்சவர் தூதா போற்றி; பாரிடம்
கீண்டாய் போற்றி; கேசவா போற்றி;
நீண்டாய் போற்றி; நிமலா போற்றி;

முதல்வா போற்றி; முத்தா போற்றி;
அழகா போற்றி ; அமுதே போற்றி;

கஞ்சனைக் காய்ந்த காளாய் போற்றி;
அஞ்சனக் குன்றே போற்றி; அஞ்சன
வண்ணா போற்றி; வள்ளலே போற்றி;
அண்ணா போற்றி; அண்ணலே போற்றி;

அச்சுதா போற்றி; அச்சனே போற்றி;
அச்சுவைக் கட்டியே போற்றி; அந்தணர்
சிந்தையாய் போற்றி; சீதரா போற்றி;
அந்த முதல்வா போற்றி; அந்தரம்
ஆனாய் போற்றி; அருவா போற்றி;
வானே தருவாய் போற்றி; வேதப்
பிரானே போற்றி; பிறப்பிலி போற்றி;
இராமா போற்றி; இறைவா போற்றி;
வக்கரன் வாய்முன் கீண்டவ போற்றி;
அக்கா ரக்கனி போற்றி; அங்கண்
நாயக போற்றி; நம்பீ போற்றி;
காய்சின வேந்தே போற்றி; அங்கை
ஆழிகொண் டவனே போற்றி; அந்தமில்
ஊழியாய் போற்றி; உலப்பிலாய் போற்றி;
காரணா போற்றி; கள்வா போற்றி;
சீரணா போற்றி; கேசவா போற்றி;
உரையார் தொல்புகழ் உத்தம போற்றி;
அரையா போற்றி; அண்டா போற்றி;
அந்தமில் ஆதியம் பகவனே போற்றி;
அந்தணர் அமுதே போற்றி; ஆநிரை
காத்தாய் போற்றி; கருமணி போற்றி;
கூத்தா போற்றி; குறும்பா போற்றி;
ஆவலன் புடையார் மனத்தாய் போற்றி;
மூவர்கா ரியமும் திருத்துவாய் போற்றி;
மூதறி வாளனே போற்றி; முதுவேத
கீதனே போற்றி; கேடிலி போற்றி;
அடர்பொன் முடியாய் போற்றி; மென்தளிர்
அடியாய் போற்றி; அமலா போற்றி;
அடிமூன் றிரந்தவன் கொண்டாய் போற்றி;
கடவுளே போற்றி; கண்ணாவாய் போற்றி;
அரவப் பகையூர் பவனே போற்றி;
குரவை கோத்த கு.கா போற்றி;
அலரே போற்றி; அரும்பே போற்றி;
நலங்கொள் நாத போற்றி; நான்மறை
தேடி ஓடும் செல்வா போற்றி;
ஆடா வமளியில் துயில்வோய் போற்றி;
மூன்றெழுத் தாய முதல்வா போற்றி;
தோன்றாய் போற்றி; துப்பனே போற்றி;
அலமும் ஆழியும் உடையாய் போற்றி;
கலந்தவர்க் கருளும் கருத்தாய் போற்றி;
அணிவரை மார்ப போற்றி; அரிகுலம்
பணிகொண்டலைகடல் அடைத்தாய் போற்றி;
அரிமுக போற்றி; அந்தணா போற்றி;
உரகமெல் லணையாய் போற்றி; உலகம்
தாயவ போற்றி; தக்காய் போற்றி;
ஆயர்தம் கொழுந்தே போற்றி; யார்க்கும்
அரிநவ போற்றி; அப்பனே போற்றி;
கரநான் குடையாய் போற்றி; கற்பகக்
காவன நற்பல தோளாய் போற்றி;
ஆவினை மேய்க்கும்வல் லாயா போற்றி;
ஆலநீள் கரும்பே போற்றி; அலையார்
வேலை வேவவில் வளைத்தாய் போற்றி;
அப்பிலா ரழலாய் நின்றாய் போற்றி;
செப்பம துடையாய் போற்றி; சேர்ந்தார்
தீவினை கட்கரு தஞ்சே போற்றி;
காவல போற்றி; கற்கீ போற்றி;
குன்றால் மாரி தடுத்தவ போற்றி;
நன்றெழில் நாரண போற்றி; நந்தா
விளக்கே போற்றி; வேதியா போற்றி;
அளப்பரு வேலையை அடைத்தாய் போற்றி;
சீலா போற்றி; செல்வா போற்றி;
பாலா லிலையில் துயின்றாய் போற்றி;
மிக்காய் போற்றி; ஒண்சுடர் போற்றி;
சக்கரச் செல்வா போற்றி; நலனுடை
ஒருவா போற்றி; ஒண்சுடர் போற்றி;
அருமறை தந்தாய் போற்றி; ஆணிச்
செம்பொன் மேனி எந்தாய் போற்றி;
எம்பிரான் போற்றி; எங்கோன் போற்றி;
உறவு சுற்றம் ஒன்றிலாய் போற்றி;
பிறர்களுக் கரிய வித்தகா போற்றி;
பரமா போற்றி; பதியே போற்றி;
மரகத வண்ணா போற்றி; மறைவார்
விரித்த விளக்கே போற்றி; மன்றில்
குரவை பிணைந்த மாலே போற்றி;
போதலர் நெடுமுடிப் புண்ணிய போற்றி;
மாதுகந்த மாரபா போற்றி; முனிவரர்
விழுங்கும் கோதிலன் கனியே போற்றி;
அழக்கொடி யட்டாய் போற்றி; அறுவகைச்
சமயமும் அறிவரு நிலையினாய் போற்றி;
அமரர்க் கமுதம் ஈந்தோய் போற்றி; ஆதி
பூதனே போற்றி; புராண போற்றி;
புனிதா போற்றி; புலவா போற்றி;
தனியா போற்றி; தத்துவா போற்றி;
நச்சுவா ருச்சிமேல் நிற்பாய் போற்றி;
நிச்சம் நினைவார்க் கருள்வாய் போற்றி;
ஆளரி போற்றி; ஆண்டாய் போற்றி;
வாளரக்க ருக்கு நஞ்சே போற்றி;
விகிர்தா போற்றி; வித்தகா போற்றி;
உகங்கள் தொறுமுயிர் காப்பாய் போற்றி;
மல்லா போற்றி; மணாளா போற்றி;
எல்லாப் போருளும் விரித்தாய் போற்றி;
வையந் தொழுமுனி போற்றி; சக்கரக்
கையனே போற்றி; கண்ணா போற்றி;
குணப்பரா போற்றி; கோளரி போற்றி;
அணைப்பவர் கருத்தாய் போற்றி; அந்தணர்
கற்பே போற்றி; கற்பகம் போற்றி;
அற்புதா போற்றி; அற்றவர் கட்கரு
மருந்தே போற்றி; மருத்துவ போற்றி;
இருங்கை மதகளி றீர்த்தாய் போற்றி;
உள்ளுவார் உள்ளத் துறைவாய் போற்றி;
தெள்ளியார் கைதொழும் தேவனே போற்றி;
வாமா போற்றி; வாமனா போற்றி;
ஆமா றறியும் பிரானே போற்றி;
ஓரெழுத் தோருரு வானவ போற்றி;
ஆரெழில் வண்ண போற்றி; ஆரா
அமுதே போற்றி; ஆதிநீ போற்றி;
கமலத் தடம்பெருங் கண்ணா போற்றி;
நண்ண லரிய பிரானே போற்றி;
கண்ணுதல் கூடிய அருத்தா போற்றி;
தொல்லையஞ் சோதி போற்றி; ஞானம்
எல்லையி லாதாய் போற்றி; கவிக்கு
நிறை பொருள் போற்றி; நீதியே போற்றி;
அறந்தா னாகித் திரிவாய் போற்றி; 200.

புறந்தொழு வார்க்குப் பொய்யன் வாழ்க;
மறைம லர்ச்சுடர் வாழ்க; மறையோர்
கண்ணான் வாழ்க; கவியளான் வாழ்க;
பண்ணுளான் வாழ்க; பண்பன் வாழ்க;
மண்மகள் கேள்வன் வாழ்க; மாக
விண்முதல் நாயகன் வாழ்க; வித்தகப்
பிள்ளை வாழ்க; பித்தன் வாழ்க;
ஒள்ளியான் வாழ்க; உயர்ந்தான் வாழ்க;
மண்பகர் கொண்டான் வாழ்க; நறுவிய
தண்துழாய் வேதியன் வாழ்க; மண்புரை
வையம் இடத்த வராகன் வாழ்க;
அய்யன் வாழ்க; ஆத்தன் வாழ்க;
பரிவாய் மீண்ட சீரான் வாழ்க;
கரிய முகில்புரை மேனியன் வாழ்க;
கலையார் சௌற்பொருள் வாழ்க; தெய்வத்
தலைவன் வாழ்க; தஞ்சன் வாழ்க;
பண்புடை வேதம் பயந்தான் வாழ்க;
வெண்புரி நாலுடை மார்பன் வாழ்க;
தனிமாத் தெய்வம் வாழ்க; அமரர்
முனிவர் விழுங்குங்கன் னற்கனி வாழ்க;
ஏலு மறைப் பொருள் வாழ்க; இறப்பெதிர்
காலக் கழிவும் ஆனவன் வாழ்க;
இன்பன் வாழ்க; ஈசன் வாழ்க;
அன்பன் வாழ்க; அறவன் வாழ்க;
அறமுய லாழிப் படையவன் வாழ்க;
உறியார் வெண்ணெயுண் டுகந்தான் வாழ்க;
செந்தமிழ் பாடுவார் தேவன் வாழ்க;
சுந்தரன் வாழ்க; சூழ்ச்சி ஞானச்
சுடரொளி வாழ்க; சோதீ வாழ்க;
உடன்மிசை உயிரெனக் கரந்தோன் வாழ்க;
ஆடற் பறவையன் வாழ்க; எடுப்பும்
ஈடுமில் ஈசன் வாழ்க; உட்குடை
அசுரர் உயிரெலா முண்டவன் வாழ்க;
பசுநிரை தொலைவு தவிர்த்தான் வாழ்க;
எண்ணம் புகுந்து திதிப்போன் வாழ்க;
எண்ணன் வாழ்க; எண்ணுவா ரிடரைக்
களைவான் வாழ்க; கற் றாயன் வாழ்க;
கிளரொளி மாயன் வாழ்க; காள
மேகம் வாழ்க; மெய்ம்மை வாழ்க;
நாக நடுக்கம் தீர்த்தான் வாழ்க;
வேதன் வாழ்க; வீடுடையான் வாழ்க;
போதகம் வீழப் பொருதான் வாழ்க;
வைய முதல்வன் வாழ்க; ஆண் டளக்கும்
ஐயன் வாழ்க; அரங்கன் வாழ்க;
ஆற்ற நல்வகை காட்டுவோன் வாழ்க;
ஊற்றம் உடையான் வாழ்க; செங்கட்
கருமுகில் வாழ்க; காரணம் கிரிசை
கரும முதல்வன் வாழ்க; கன்னலின்
கட்டியே வாழ்க; கரிய குழலுடைக்
குட்டன் வாழ்க; கூற்றம் வாழ்க;
கருவினை வண்ணன் வாழ்க; கருமமும்
கரும பலனும் ஆவோன் வாழ்க;
தேவர் விருத்தன் வாழ்க; தேவர்க்கும்
தேவன் வாழ்க; தெய்வம் மூவரில்
முதல்வன் வாழ்க; முகுந்தன் வாழ்க;
சதிரன் வாழ்க; சந்தோகன் வாழ்க;
சுடர்கொள் சோதீ வாழ்க; கடலுள்
கிடந்தவன் வாழ்க; கேழல் வாழ்க;
பவித்திரன் வாழ்க; பரபரன் வாழ்க;
திவத்தை யருள்பவன் வாழ்க; கணக்கறு
தலத்தனன் வாழ்க; நம்பன் வாழ்க;
நிலத்திடைக் கீண்ட அம்மான் வாழ்க;
பீதக ஆடையன் வாழ்க; வேள்வியும்
வேதமு மானான் வாழ்க; வேண்டிற்று
எல்லாம் தருபவன் வாழ்க; யார்க்கும்
நல்லான் வாழ்க; நம்பிரான் வாழ்க;
கூடாரை வெலுஞ்சீர்க் கோவிந்தன் வாழ்க;
ஓடாப் படையான் வாழ்க; மண்ணிக்
குறுங்கயிற் றாற்கட் டுண்டவன் வாழ்க;
நிறங்கிளர் சோதி நெடுந்தசை வாழ்க;
பிறப்பொடு மூப்பொன் றில்லவன் வாழ்க;
மறைப்பொருள் வாழ்க; மாயன் வாழ்க;
மன்ற மரக்கூத் தாடினான் வாழ்க;
என்றும் அரியான் வாழ்க; ஆழியால்
அன்றங் காழியை மறைத்தான் வாழ்க;
வென்றிநீர் மழுவன் வாழ்க; வினைதீர்
மருந்தே வாழ்க; மணியே வாழ்க;
அருந்தேவன் வாழ்க; அழகன் வாழ்க;
அன்னமாய் அருமறை பயந்தான் வாழ்க;
தன்னடி யார்மனத் தென்றும்தேன் வாழ்க;
மனத்துக் கினியான் வாழ்க; மாசற்றார்
மனத்துளான் வாழ்க; மணிக்குன்று வாழ்க;
மதிகோள் விடுத்த தேவன் வாழ்க;
மதியில் நீசர்சென் றடையான் வாழ்க;
முடிகளா யிரத்தான் வாழ்க; அவனி
அடிமூன் றிரந்து கொண்டவன் வாழ்க;
அமுதங் கொண்டான் வாழ்க; அமரர்தம்
அமுதே வாழ்க; அறிவன் வாழ்க;
ஆயிரம் பேருடை யம்மான் வாழ்க;
ஆயன் வாழ்க; ஆதியான் வாழ்க;
பணிலம்வாய் வைத்தான் வாழ்க; கன்று
குணிலா எறிந்தான் வாழ்க; கொள்ளக்
குறைவிலன் வாழ்க; கோவலன் வாழ்க;
மறுகலி லீசன் வாழ்க; மறைநான்கும்
ஓதினான் வாழ்க; ஊழி வாழ்க;
ஆதியம் புருடன் வாழ்க; ஆயர்க்கு
அதிபதி வாழ்க; ஆளன் வாழ்க;
நிதியன் வாழ்க; நெடுமால் வாழ்க;
படிவான மிறந்த பரமன் வாழ்க;
தடவரைத் தோளன் வாழ்க; தூய
பெருநீர் யமுனைத் முறைவன் வாழ்க;
எரிநீர் வளிவான் மண்ணான் வாழ்க;
கல்விநாதன் வாழ்க; பயில்நூல்
நல்யாழ் நரம்பின் முதிர்சுவை வாழ்க;
பூவணை வாழ்க; பூவனை மேவிய
தேவி மணாளன் வாழ்க; மைதோய்
சோதி வாழ்க; தூயான் வாழ்க;
ஆதி வராகமும் ஆனான் வாழ்க;
ஆழியங் கையில் கொண்டான் வாழ்க;
வேழப் போதகம் வாழ்க; அசுரரைத்
துணிப்பான் வாழ்க; துயக்கன் வாழ்க;
கணக்கில் கீர்த்தியான் வாழ்க; அடியார்க்கு
அருள்பவன் வாழ்க; அண்டமூ டுருவப்
பெருந்திசை நிமிர்ந்தான் வாழ்க; அஞ்சன
மேனியன் வாழ்க; வெள்ளை மூர்த்தி
ஆனவன் வாழ்க; அருங்கல வுருவின்
ஆயர் பெருமகன் வாழ்க; தலைகண்
ஆயிரமுடையான் வாழ்க; அடியார்க்கு
மெய்யன் வாழ்க; மின்னும் ஆழியங்
கையன் வாழ்க; காலிகள் மேய்க்க
வல்லவன் வாழ்க; வல்லான் வாழ்க;
அல்லிக் கமலக் கண்ணன் வாழ்க;
எய்ப்பினில் வைப்பே வாழ்க; அண்டத்
தப்புறத் துய்த்திடும் ஐயன் வாழ்க;
அணிகொள் மரகதம் வாழ்க; தாள் அடைந்தார்க்கு
அணியன் வாழ்க; அனந்தன் வாழ்க;
அமுதினு மாற்ற இனியான் வாழ்க;
தமர்கட் கெளியான் வாழ்க; தேவகி
சிறுவன் வாழ்க; சிட்டன் வாழ்க;
அறிவுப்பயன் வாழ்க; ஆவி வாழ்க;
வானோர் நாயன் வாழ்க; தனக்குத்
தானே உவமன் வாழ்க; தேடற்கு
அறியவன் வாழ்க; ஆட்கொள்ள வல்ல
பெருமாள் வாழ்க; பெருந்தகை வாழ்க;
பேதியா இன்ப வெள்ளம் வாழ்க;
வேதநல் விளக்கே வாழ்க; வேதப்
புனிதன் வாழ்க; புணைவன் வாழ்க;
கனிவார் வீட்டு இன்பம் வாழ்க;
கங்கை போதரக் கால் நிமிர்ந்தான் வாழ்க;
நங்கள் வைப்பும் வாழ்வும் வாழ்க;
யாதவன் வாழ்க; யாழிசை வாழ்க;
ஆதியம் பெருமான் வாழ்க; வேதம்
கண்டான் வாழ்க; கைம்மா துன்பம்
விண்டான் வாழ்க; விண்ணாளி வாழ்க;
வில்லான் வாழ்க; விபீட ணற்கு
நல்லான் வாழ்க; நரநா ரணனாய்
அறநூல் விரித்தான் வாழ்க; வேள்வியில்
குறளாய் நிமிர்ந்த வஞ்சன் வாழ்க;
அஞ்சிறைப் புள்ளின் பாகன் வாழ்க;
கஞ்சனை வஞ்சனை செய்தான் வாழ்க;
அமரர் கோமான் வாழ்க; என்றும்
இமையவர்க் கரியான் வாழ்க; இமையவர்
குலமுதல் வாழ்க; குலக்குமரன் வாழ்க;
அலைகடல் வண்ணன் வாழ்க; அலைகடற்
பள்ளியான் வாழ்க; பரமேட்டி வாழ்க;
வெள்ளத் தரவில் துயின்றான் வாழ்க;
குன்றா ரும்திறல் தோளன் வாழ்க;
கன்றால் விளவெறிந்த காளை வாழ்க; 400
“வெல்க “\
மதகளி றன்னான் வெல்க; மதுரைப்
பதியினன் வெல்க; பத்தராவி வெல்க;
அசுரர் கூற்றம் வெல்க; மணித்தேர்
விசயற் கூர்ந்தான் வெல்க; யசோதைதன்
சிங்கம் வெல்க; சிலையாளன் வெல்க;
செங்கதிர் முடியான் வெல்க; அடலாழிப்
பிரானவன் வெல்க; பீடுடையான் வெல்க; 410.
இராவ ணாந்தகன் வெல்க;அந்தமில்
புகழான் வெல்க;புதுனலுருவன் வெல்க;
திகழும் பவளத் தொளியான் வெல்க;
அந்தமிழ் இன்பப் பாவினன் வெல்க;
இந்திரன் சிறுவன்தேர் முன்னின்றான் வெல்க;
ஆநிரை மேய்த்தான் வெல்க;வைத்த
மாநிதி வெல்க;மண் ணிரந்தான் வெல்க;
மத்த மாமலை தாங்கீ வெல்க; 420
சித்திரத் தேர்வலான் வெல்க;சீற்றம்
இல்லவன் வெல்க;இழுதுண்டான் வெல்க;
மல்லரை யட்டான் வெல்க;மாசறு
சோதீ வெல்க;சுடர்விடு கமலப்
பாதன் வெல்க;பகலாளன் வெல்க;
படிக்கே ழில்லாப் பெருமான் வெல்க;
இடிக்குர லினவிடை யடர்த்தான் வெல்க; 431
அரட்டன் வெல்க;அரியுருவன் வெல்க;
இரட்டை மருதம் இறுத்தான் வெல்க;
வாணன் தடந்தோள் துணித்தான் வெல்க;
ஓணத்தான் வெல்க;உந்தியில் அயனைப்
படைத்தான் வெல்க; பருவரையாற் கடலை
அடைத்தான் வெல்க; ஆழிசங்கு வாழ்வில்
தண்டா திப்பல் படையான் வெல்க;
அண்டமோ டகலிடம் அளந்தான் வெல்க;
அரியுரு வாகி யந்தியம் போதில்
அரியை யழித்தவன் வெல்க; அமரர்
பிதற்றும் குணங்கெழு கொள்கையன் வெல்க; 440
மதியுடை அரற்கும் மலர்மகள் தனக்கும்
கூறு கொடுத்தருள் உடம்பன் வெல்க;
ஏறும் இருஞ்சிறைப்புட் கொடியான் வெல்க;
ஒத்தார் மிக்கார் இல்லவன் வெல்க;
பத்திரா காரன் வெல்க;பழமறை
தேடியுங் காணாச் செல்வன் வெல்க;
ஆடும் கருளக் கொடியான் வெல்க;
அடைந்தார்க் கணியன் வெல்க;கடலைக்
கடைந்தான் வெல்க;கட்கினியான் வெல்க;
காண்டற் கரியவன் வெல்க;புள்வாய் 450
கீண்டான் வெல்க;கேடிலான் வெல்க;
கையில் நீளுகிர்ப் படையான் வெல்க;
வையம் அளந்தான் வெல்க;யாவையும்
ஆனான் வெல்க;அமுதுண்டான் வெல்க;
ஊனா ராழிசங் குத்தமன் வெல்க;
அவலம் களைவான் வெல்க; என்றானும்
அவுணர்க் கிரக்கம் இலாதான் வெல்க;
அறவ னாயகன் வெல்க;மனத்து 460
அறமுடை யோர்கதி வெல்க;அறுசுவை
அடிசில் வெல்க;ஆதிப்பிரான் வெல்க;
வடிசங்கு கொண்டான் வெல்க;வண்புகழ்
நாரணன் வெல்க;நாயகன் வெல்க;
ஆர மார்பன் வெல்க;அண்டர்
தங்கோன் வெல்க;தம்பிரான் வெல்க;
சங்கமிடந்தான் வெல்க;சனகன் 470
மருமகன் வெல்க;மதுசூதன் வெல்க;
உருவு க்கரிய ஒளிவணன் வெல்க;
எங்கும் பரந்த தனிமுகில் வெல்க;
நங்கள் நாதன் வெல்க;நல்வினைக்கு
இன்னமுது வெல்க;ஏழிசை வெல்க;
பிள்ளை மணாளன் வெல்க;வலத்துப்
பிறைச்சடை யானை வைத்தவன் வெல்க;
நிறைஞா னத்தொரு மூர்த்தி வெல்க; 480
அலைகடற் கரைவீற் றிருந்தான் வெல்க;
சிலையால் மராமரம் சிதைத்தான் வெல்க;
அனந்த சயனன் வெல்க;இலங்கையைச்
சினந்தனால் செற்ற கோமகன் வெல்க;
ஆய்ப்பாடி நம்பி வெல்க;நஞ்சுகால்
பாப்பணைப் பள்ளி மேவினான் வெல்க;
உலகளிப் பானடி நிமிர்த்தான் வெல்க;
உலகமூன் றுடையான் வெல்க;உறங்குவான்
போல யோகுசெய் பெருமான் வெல்க;
காலசக் கரத்தான் வெல்க;காலநேமி 490
காலன் வெல்க; காமரூபி வெல்க;
பால்மதிக் கிடர் தீர்த்தவன் வெல்க;
பிறப்ப றுக்கும் பிரானவன் வெல்க;
மறைப்பெ ரும்பொருள் வெல்க; மனனுணர்
அளவிலன் வெல்க;அண்டவாணன் வெல்க;
வளரொளி யீசன் வெல்க;வருநல்
தொல்கதி வெல்க;தூமொழியான் வெல்க; 500
செல்வமல்கு சீரான் வெல்க;செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலன் வெல்க;
வைப்பே வெல்க;மருந்தே வெல்க;
வியலிட முண்டான் வெல்க;நமன் தமர்க்கு
அயர வாங்கரு நஞ்சன் வெல்க;
ஆய்மகள் அன்பன் வெல்க;வஞ்சப்
பேய்மகள் துஞ்சநஞ் சுண்டான் வெல்க;
அழகியான் வெல்க;அலங்காரன் வெல்க; 510
தழலைந் தோம்பி வெல்க; தக்கணைக்கு
மிக்கான் வெல்க;விண்ணவர் கோன் வெல்க;
திக்குநிறை புகழான் வெல்க;திருவாழ்
மார்பன் வெல்க;மதுரவாறு வெல்க;
கார்மலி வண்ணன் வெல்க;குவலயத்
தோர்தொழு தேத்தும் ஆதி வெல்க;
செங்கமல நாபன் வெல்க;நரங்கலந்த 520
சிங்கம் வெல்க;சிந்தை தன்னுள்
நீங்காதிருந்த திருவே வெல்க;
தேங்கோதநீர் உருவன் வெல்க;
பிள்ளையரசு வெல்க;பிள்ளைப்பிரான் வெல்க;
வெள்ளியான் வெல்க;வேதமயன் வெல்க;
வேல்வேந் தர்பகை கடிந்தோன் வெல்க;
ஆல்மேல் வளர்ந்தான் வெல்க;ஆழி
வலவன் வெல்க;வாயழகன் வெல்க; 531
நிலமுன மிடந்தான் வெல்க;நீலச்
சுடர்விடி மேனி யம்மான் வெல்க;
அடியார்க் கென்னை ஆட் படுத்தோன் வெல்க;
பாரதம் பொருதோன் வெல்க;பாரளந்த
பேரரசு வெல்க;பெற்றமாளி வெல்க;
காளை யாய்க் கன்று மேய்த்தான் வெல்க;
கேளிணை ஒன்றும் இலாதான் வெல்க;
வேதத்து அமுதமும் பயனும் வெல்க; 540
வேத முதல்வன் வெல்க;வேதத்தின்
சுவைப் பயன் வெல்க;சுடரான் வெல்க;
நவின்றேத்த வல்லார் நாதன் வெல்க;
ஆதி மூர்த்தீ வெல்க;அந்தியம்
போதில் அவுணனுடல் பிளந்தான் வெல்க;
ஆமையும் ஆனவன் வெல்க; துளவுசேர்
தாமநீண் முடியன் வெல்க;தனிப்பெரு
மூர்த்தி வெல்க; முண்டியான் சாபம்
தீர்த்தான் வெல்க;தெய்வம் வெல்க;
வளைவணற் கிளையவன் வெல்க;தயிரொடு 551
அளைவெணெய் உண்டான் வெல்க;மெய்ந்நலம்
தருவான் வெல்க;சாமமா மேனி
உருவான் வெல்க;உய்யவுலகு படைத்து
உண்டமணி வயிறன் வெல்க; அண்டமாய்
எண்டிசைக் குமாதி வெல்க;அண்டமாண்
டிருப்பான் வெல்க;இருங்கைம் மாவின்
மருப்பொசித் திட்டான் வெல்க;மரமெய்த
திறலான் வெல்க;தீமனத் தரக்கர் 560
திறலை யழித்தான் வெல்க;திருவின்
மணாளன் வெல்க;மண்ணுயிர்க் கெல்லாம்
கணாளன் வெல்க;மண்ணழகன் வெல்க;
கையெடு கால்செய்ய பிரான் வெல்க;
வைகுந்த நாதன் வெல்க; வைகுந்தச்
செல்வன் வெல்க;செங்கணான் வெல்க;
தொல்வினைத் துயரைத் துடைப்பான் வெல்க;
கூரா ராழிப் படையவன் வெல்க; 570
காரேழ் கடலேழ் மலையே ழுலகும்
உண்டும்ஆ ராத வயிற்றன் வெல்க;
தொண்டர் நெஞ்சில் உறைவான் வெல்க;
கொடைபுகழ் எல்லை யிலாதான் வெல்க;
குடமாடு கூத்தன் வெல்க;குவளை
மலர்வணன் வெல்க;மண்கொண்டான் வெல்க;
புலம்புசீர்ப் பூமி யளந்தவன் வெல்க;
உலகுண்ட வாயன் வெல்க;ஊழியேழ்
உலகுண் டுமிழ்ந்த ஒருவன் வெல்க;
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே வெல்க; 580
கடல்படா அமுதே வெல்க;அம்பொனின்
சுடரே வெல்க;நற் சோதீ வெல்க;
அமரர் முழுமுதல் வெல்க;அமரர்க்கு
அமுதம் ஊட்டிய அப்பன் வெல்க;
அமரர்க் கரியான் வெல்க;பொதிசுவை
அமுதம் வெல்க;அறமுதல்வன் வெல்க;
அயனை யீன்றவன் வெல்க;ஆலினிலைத்
துயின் றவன் வெல்க;துவரைக்கோன் வெல்க; 591
அரக்க னூர்க்கழல் இட்டவன் வெல்க;
இருக்கினில் இன்னிசை யானான் வெல்க;
விழுக்கையாளன் வெல்க;துளவம்
தழைக்கும் மார்பன் வெல்க;அளத்தற்கு
அரியவன் வெல்க;அயோத்தி யுளார்க்கு
உரியவன் வெல்க;உயிரளிப்பான் வெல்க;
ஏழுல குக்குயிர் வெல்க;ஆற்றல்
ஆழியங் கையமர் பெருமான் வெல்க; 600.
4.

திருமக ளார்தனிக் கேள்வன் அருள்க;
பெருநிலம் விழுங்கிய வாயன் அருள்க;
ஆலி னிலைப்பெரு மானே அருள்க;
மால்விடை ஏழ்செற் றவனே அருள்க;
தெள்ளிய சிங்கம் அருள்க; கொள்ளை
கொள்ளிக் குறும்பன்அருள்க; யார்க்கும்
அறிவரு மாயன்அருள்க; ஏழேழ்
பிறவி யறுப்பான் அருள்க; இமையவர்
தந்தைதாய் அருள்க; தவமுனி அருள்க; 610
எந்தையே அருள்க; ஏற்பரன் அருள்க;
ஒடியா இன்பப் பெருமையன் அருள்க;
படுகடல் அமுதே அருள்க; பத்தர்கள்
நுகர்கனி அருள்க; நூல்மார்ப அருள்க;
பகல்க ரந்தச்சுடர் ஆழியான் அருள்க;
ஆயர் பாடிவிளக்கே அருள்க;
வாய்முதல் அப்பன் அருள்க; வானவர்
புகலிடம் அருள்க; புள்வலான் அருள்க; 621.
வகையால் அவனி இரந்தான் அருள்க;
எங்கள்செல் சார்வே அருள்க; வடிவார்
சங்கம் கொண்டான் அருள்க; உலகுய்ய
நின்றான் அருள்க; நெடியோன் அருள்க;
குன்றே குடையா எடுத்தான் அருள்க;
மழுவியல் படையான் அருள்க; வேதாந்த
விழுமிய பொருளான் அருள்க; வேத
முதற்பொருள் அருள்க; முனைவன் அருள்க; 631.
மதனன் தன்னுயிர்த் தாதை அருள்க;
வானவர் கொழுந்தே அருள்க; மூவா
வானவன் அருள்க; வாசுதேவன் அருள்க;
வண்ணம் அழகிய நம்பி அருள்க;
எண்ணில் மூர்த்தி அருள்க; என்னுயிர்க்
காவலன் அருள்க; காகுத்தன் அருள்க;
கோவிந்தன் அருள்க; கோவர்த்தன் அருள்க; 641.
சாமவேதியன் அருள்க; செய்ய
தாமரைக் கண்ணன் அருள்க; தாமரைத்
தாளான் அருள்க; தாசரதி அருள்க;
தோளா மாமணி அருள்க; தொண்டர்க்கு
இனியான் அருள்க; இருடிகேசன் அருள்க;
பனிமல ராள்வலம் கொண்டான் அருள்க;
கோல வராகன் அருள்க; கருமுகில் 650
போலும் உருவன் அருள்க; தொழுவார்
சிந்தை பிரியான் அருள்க; சேது
பந்தம் திருத்தினான் அருள்க; பத்தர்க்கு
அமுதே அருள்க; அளப்பில்ஆ ரமுதை
அமரர்க் கருளும் விளக்கே அருள்க;
நரனே அருள்க; நந்தகோ பன்இள
வரசே அருள்க; ஜம்பால் ஓதியை
ஆகத்து இருத்தினான் அருள்க; கடலுள்
நாக மேந்தித் துயின்றான் அருள்க; 660
நாந்தக மேந்திய நம்பி அருள்க;
கூந்த லார்மகிழ் கோவலன் அருள்க;
குறியமா ணெம்மான் அருள்க; கூந்தல்வாய்
நெறியக் கீண்டான் அருள்க; நெறிமையால்
நினையவல் லார்கதி அருள்க; தன் அடியார்க்கு
இனியான் அருள்க; எனக்கரசு அருள்க;
துத்திசேர் நாகத்து அணையான் அருள்க;
அத்தம் அடுத்த பத்தாம் நாளில்
தோன்றினான் அருள்க; மூன்றினில் தோன்றி
மூன்றினில் மூன்றுரு வானான் அருள்க;
பாற்கடல் வண்ணன் அருள்க; சங் கோதப் 670
பாற்கடல் சேர்ப்பன் அருள்க; சார்ங்கவில்
கையன் அருள்க; கன்னல் அருள்க;
வெய்யவாள் தண்டு சங்கு சக்கரம்
வில்லும் ஏந்துவோன் அருள்க; வீயா
மல்லலஞ் செல்வக் கண்ணன் அருள்க;
ஞானப் பிராஅன் அருள்க; பரி முகமாய்
ஞானக் கலைப்பொருள் அருளினான் அருள்க;
வெற்றிக் கருடக் கொடியோன் அருள்க;
கற்றைக் குழலான் அருள்க; விடமுடைப்
பாம்பின் மேல்நடம் பயின்றான் அருள்க; 680
ஆமகிழ்ந் துகந்தவை மேய்ப்பான் அருள்க;
மும்மை மூர்த்தி அருள்க; இவ்வுலகில்
எம்மாண்பு மானான் அருள்க; என்னுடை
நாயகன் அருள்க; நான்மூர்த்தி அருள்க;
வேய்ங்குழ லூதும் வித்தகன் அருள்க;
ஆழியொன் றேந்தியே கூற்றே அருள்க;
ஊழி பெயர்த்தான் அருள்க; ஒருநல்
சுற்றம் அருள்க; சுற்றுநின் றகலா
உற்றார் இலாத மாயவன் அருள்க; 690
உணவுப் புள்ளேறி ஊர்வான் அருள்க;
அவுணன் உடலைப் பிளந்தவன் அருள்க;
அறிவினுக் கரிய பிரானவன் அருள்க;
குறிய மாணுருக் கூத்தன் அருள்க;
ஆதியும் அந்தமும் இல்லவன் அருள்க;
ஒதம் போல்கிளர் வேதநீரன் அருள்க;
ஆவிக் கொருகொள் கொம்பே அருள்க;
கோவி நாயகன் அருள்க;கூரார்
ஆழிபணி கொண்டவன் அருள்க;பிறவிகள்
ஏழும் அறுக்கும் சொல்லான் அருள்க; 700
தோற்றக் கேடவை இல்லவன் அருள்க;
ஆற்றல் மிகுந்த ஆற்றலான் அருள்க;
இம்மைக் கும்மினி ஏழேழ் பிறவி
அம்மைக் குங்கதி யாவான் அருள்க;
இமையோர்க் கரிய அப்பன் அருள்க;
இமையோர் நாயகன் அருள்க; இமையோர்
பெருமான் அருள்க;பெரியான் அருள்க;
அருமா மறைப்பண் ணகத்தான் அருள்க;
இலங்கு சோதியன் அருள்க; மதிள்நீர்
இலங்கை மானகர் பொடித்தான் அருள்க; 710
இருளன்ன மேனியான் அருள்க; சகடம்
உருள உதைத்தான் அருள்க; இன்னமுத
வெள்ளம் அருள்க; விமலன் அருள்க;
பள்ளிமா மாயன் அருள்க; பற்றிலார்
பற்றநின்றவன் அருள்க; மூவுலகும்
முற்ற விரிசுடர் முடியன் அருள்க;
இன்னப்பா அருள்க; இன்பவாறு அருள்க;
பொன்பெயரோன் நெஞ்சம் கீண்டான் அருள்க;
ஈட்டிய வெண்ணெய் உண்டவன் அருள்க; 721
தேட்ட ருந்திறல் தேனே அருள்க;
உணர்வினிக் கரியான் அருள்க; இருப்பிணி
அணிநெடுந் தோள்புணர்ந் தவனே அருள்க;
உலகு செய்பவன் அருள்க; ஏழுசேர்
உலகம் ஆண்டவன் அருள்க; உலகேழும்
புகக்க ரந்ததிரு வயிற்றான் அருள்க;
மகர நெடுங்குழைக் காதன் அருள்க;
எண்ணற் கரியான் அருள்க; கருமுகில்
வண்ணன் அருள்க; வரம்புக் கடங்காக் 730
கீர்த்தியான் அருள்க; கேடிலா உணர்வின்
மூர்த்தியான் அருள்க; முற்ற மண்ணிடம்
தாவிவிண் ணுறநீண் டளந்தான் அருள்க;
ஓவரி வெஞ்சிலை வலவன் அருள்க;
உயர்வினை யேதரும் ஒண்சுடர் அருள்க;
உயர நின்றதோர் சோதீ அருள்க;
எளிவரும் இயல்வினன் அருள்க; ஞாலம்
அளந்திடந் துண்ட அண்ணல் அருள்க;
ஞாலம் தத்தும் பாதன் அருள்க;
ஞாலமுண் டுமிழ்ந்த மாஅல் அருள்க; 740
உம்பர் கோமான் அருள்க; துழாய்முடி
நம்பெரு மானே அருள்க; இலனது
உடையன் இதுவென நினைவரியான் அருள்க;
விடையேழ் வீயப் பொருதான் அருள்க;
மாகத் திளமதி சேர்சடை யானைப்
பாகத்து வைத்தான் அருள்க; ஞானத்தால்
ஆகத்து அனைப்பார்க்கு அருள்வான் அருள்க;
நாகத் தணையான் அருள்க; நற்பல
தாமரை நாண்மலர்க் கையவன் அருள்க;
தாமரை மின்னிடை நாகன் அருள்க;
என்றும் இனியான் அருள்க; பலவென 750
ஒன்றென அறிவரும் வடிவினன் அருள்க;
என்னுடைச் சுற்றம் அருள்க; தொண்டர்க்
கின்னருள் புரிவோன் அருள்க; எந்நின்ற
யோனியு மாகிப் பிறந்தவன் அருள்க;
ஞானத் தின்னொளி உருவன் அருள்க;
ஏறு சேவகன் அருள்க; அன்றிலங்கை
நீறு செய்த வீரன் அருள்க;
எல்லாப் பொருட்கும் சேயான் அருள்க;
நல்லன நமக்கே தருவான் அருள்க;
எண்ணில் தொல்புக ழீசன் அருள்க; 760
நண்ணுவார் சிந்தை பிரியான் அருள்க;
குரங்கையா ளுகந்த கோமான் அருள்க;
விரிந்த புகழான் அருள்க; கைகழால
நேமியான் அருள்க;நேசன் அருள்க;
மாமணி வண்ணன் அருள்க; சோத்தம்
பிரானவன் அருள்க; பெம்மான் அருள்க;
சராச ரத்தைவீ டேற்றினான் அருள்க;
எழிலேறு அருள்க; ஏகமூர்த்தி அருள்க; 771
தொழுவார் வினைகளைத் துடைப்பான் அருள்க;
முனிவர்க் கருள்தரும் தவமே அருள்க;
தனியேன் வாழ்முதல் அருள்க; வானுளார்
அறிய லாகா வானவன் அருள்க;
நிறைமூ வுலகுக்கும் நாயகன் அருள்க;
எள்க லிராக மிலாதான் அருள்க;
உள்கலந் தார்க்கோர் அமுதே அருள்க;
கொள்கை கொளாமை யிலாதான் அருள்க;
அளிநன் குடையான் அருள்க; எண்மீ 780
தியன்ற புறவண் டத்தான் அருள்க;
மயங்கச் சங்கம்வாய் வைத்தான் அருள்க;
என்குல தெய்வம் அருள்க; அசுரர்
வன்குலம் வேர்மருங் கருத்தான் அருள்க;
கூனேறு சங்கம் இடத்தான் அருள்க;
கூனே சிதையவில் தெறித்தான் அருள்க;
கோமளப் பிள்ளை அருள்க; அந்தணர்
ஓமம் ஆனான் அருள்க; ஓமத்து
உச்சியான் அருள்க; உயிராளன் அருள்க; 790
பச்சைமா மலைபோல் மேனியன் அருள்க;
அனைத்துல கும்விளக்கும் சோதீ அருள்க;
புனத்துழாய் மாலையான் அருள்க; பொறியுணர்
வகையிலான் அருள்க; ஐவர் தூதனாய்ச்
சவையில் சென்ற மாயனே அருள்க;
துற்றி யேழுல குண்டவன் அருள்க;
கொற்றவன் அருள்க; குழலழகன் அருள்க;
கொடிமன்னு புள்ளுடை அண்ணல் அருள்க;
படியிது வெனலாம் படியலான் அருள்க; 800.

.5.
வீவில் சீராய் செய செய; மன்னரை
மூவெழு கால் கொன்ற தேவே செய செய;
மன்னு பெரும்புகழ் மாதவ செயசெய;
என்னமர் பெருமா செயசெய; என்றும்
தேனும் பாலும் அமுதுமா வாய் செய;
வானவர் சென்னி மணிச்சுட ரேசெய;
எல்லா உயிர்க்கும் தாயோய் செயசெய;
நல்லோர் பிரானே செயசெய; நரக
நாசனே செயசெய; நரபதி செயசெய; 810
தேசமுன் னளந்தவ செய;தெள்ளி யாய் செய;
எழில்கொள் சோதீ செயசெய;ஏறேழ்
தழுவிய எந்தாய் செயசெய; தந்தை
கால்விலங் கறவந்து தோன்றினாய் செயசெய;
நால்வே தக்கடல் அமுதே செயசெய;
ஏழுல குடையாய் செயசெய;எழில்பெறத்
தாழும் மகர குண்டலத் தாய்செய;
ஒண்சங் கதைவாள் ஆழியாய் செயசெய;
கண்டு கோடற்கரியாய் செயசெய; 820
ஒருவா செயசெய; ஒலிநீர் உலகம்
தருவாய் செயசெய; தன்னுள் அனைத்தும்
தானவற் றுள்ளும் நிற்போய் செயசெய;
வானவர் தெய்வம் செயசெய; வாலியின்
மாவலம் அழித்தவில் லாளா செயசெய;
தேவர்கள் நாயக செய;கார் மேகம்
கலந்த தோருருவக் கண்ணா செயசெய;
நலந்திகழ் நாரண செயசெய;நனவில்
சென்றார்க்கும் நண்ணற் கரியவ செயசெய;
நின்றோங்கு முடியாய் செயசெய;நித்திலத் 830
தொத்தே செயசெய;கோகன கத்தவன்
கேள்வ செயசெய;கிளர்மூ வுலகும்
வேள்வியில் அளந்த அந்தண செயசெய;
ஏழுல குக்கும்ஆதீ செயசெய;
பாழியந் தோள்நான் குடையாய் செயசெய;
ஞாலம் ஏழையும் உண்டு பண்டோர்
பாலன் ஆகிய பண்பா செயசெய;
வனமாலை மார்ப செயசெய;அமரர்
தனிமுதல் வித்தே செயசெய;தாயின்
குடலை விளக்கிய கோனே செயசெய; 840
படவர வின்னணைப் பரஞ்சுட ரேசெய;
கோதில் செங்கோல் குடைமன் னரிடை
தூது நடந்தாய் செயசெய; சுடரொளி
ஒருதனி முதல்வா செயசெய;உலகுணும்
பெருவயிற் றானே செயசெய; பேய்மகள்
துஞ்ச நஞ்சு சுவைத் துண்டாய் செயசெய;
அஞ்சிறைப் புட்கொடி யுடையாய் செயசெய;
கோசலை தன்குல மதலாய் செயசெய;
தேசுடைத் தேவா செயசெய;தெய்வச்’
சிலையா செயசெய;தேவா செயசெய; 850
அலைகடல் அரவம் அளாவியோர் குன்றை
வைத்தவ செயசெய;வானவ செயசெய;
பைத்தேய் சுடர்ப்பாம் பணையாய் செயசெய;
தேவா சுரம்செற் றாய்செய செய; தனி
மூவா முதலாய் செயசெய;முத்தீ
மறையாய் செயசெய; வடமா மதுரைப்
பிறந்தாய் செயசெய; பிறவாய் செயசெய;
பெருந்தாளுடைய பிரானே செயசெய;
பெருந்தோள் நெடுமால் செயசெய;போத்தொரு
தாயில் வளர்ந்த நம்பீ செயசெய; 860
ஆயிரம் தோளாய் செயசெய;அசுரர்
குலமுதல் அரிந்த படையாய் செயசெய;
நிலமன்ன னாயுல காண்டவ செயசெய;
பணமா டாவணைப் பள்ளிகொண் டருளும்
மணவாள செயசெய; மல்லொடு கஞ்சனும்
துஞ்ச வென்றமணி வண்ணா செயசெய;
தஞ்சினம் தவிர்த்தார் தவநெறி செயசெய;
தனிநின்ற சார்விலா மூர்த்தி செயசெய;
பனிமதி கோள்விடுத் துகந்தாய் செயசெய;
பாரிட மாவாய் செயசெய;பாரதப் 870
போரிடைக் கலந்த மாயா செயசெய;
பீடுடை நான்முகற் படைத்தாய் செயசெய;
நாடுடை மன்னர்க்குத் தூதா செயசெய;
ஞானச் சுடரொளி மூர்த்தி செயசெய;
ஏனத் துருவாய் செய;எம்மான் செய;
விண்ணோர் தம்மற வாளா செயசெய;
விண்ணோர் முடிதோய் பாதா செயசெய;
மாபா வம்விட அரற்குப் பிச்சைபெய்
கோபால கோளரி செயசெய; குதிகொண்டு
அரவில் நடித்தாய் செயசெய; கருமுகில் 880
திருநிறத் தவனே செயசெய; குழல்வாய்
வைத்த மாயனே செயசெய;மணித்தோர்
மைத்துனற் குய்த்த ஆயனே செயசெய;
மாற்றாரை மாற்றழிக்க வல்லவா செயசெய;
நாற்றச் சுவையூ றொலியாய் செயசெய;
சூருரு வின்பேய் அளவுகண் டாய்செய;
காரணி மேகம் நின்றதொப் பாய்செய;
தடவரை யகலம துடையவ செயசெய;
சுடரொளி யேசெய;தூமறை யாய்செய; 890
அரன் அயன் எனவுல கழித்தமைத் தாய்செய;
பொருள் என் றிவ்வுலகம் படைத்தவ செயசெய;
வலத்தனன் திரிபுரம் எரித்தவன் செயசெய;
கலைப்பல் ஞானத்துக் கண்ணனே செயசெய;
வானிலும் பெரிய மாயைவல் லாய்செய;
ஞானநல் லாவி யாவாய் செயசெய;
நடுவே வந்துய்யக் கொள்வாய் செயசெய;
குடைந்து வண்டுணுந் துழாய்முடி யாய்செய;
ஞாலமுன் னீசெய;ஞாலமுண் டுமிழ்ந்த
மாலே செயசெய;மாகட லாயசெய; 900
வீடில் சீர்ப்புகழ் ஆதிப் பிரான்செய;
ஈடும் வலியும் உடையநம் பீசெய;
கற்கொண்டு கடலைத் தூர்த்தாய் செயசெய;
மற்பொரு தோளுடை யாய்செய; ஆலில்
நீளிலை மீதுசேர் குழவியே செயசெய;
வாள்வரி வில்லும் வளையாழி சங்கமும்
கதையும் அங்கையில் உடையாய் செயசெய;
அதிர்கடல் வண்ணா செயசெய; ஐவாய்
அரவணை மேலுறை யமலா செயசெய;
கரைசெய் மாக்கடல் கிடந்தவ செயசெய; 910
நக்க பிரானொடு அயனும் இந்திரனும்’
ஒக்கவும் தோற்றிய ஒருவா செயசெய;
காயமும் சீவனும் ஆவாய் செயசெய;
பேயைப் பிணம்படப் பாலுண்பி ரான்செய;
சிந்தைக்கும் கோசரம் அல்லாய் செயசெய;
செந்தண் கமலக்கண் கைகா லாய்செய;
பனைத்தாள் மதகளி றட்டவ செயசெய;
வினைசெய் வோய்செய;வினை தீர்ப் போய்செய;
மணிமின்னு மேனிநம் மாயவ செயசெய;
அணிமா னத்தட வரைத்தோ ளாய்செய; 920
பாலனாய் ஏழுல குண்டவ செயசெய;
ஆலிலை யன்ன வசம்செய் வாய்செய;
ஞாலத் தூடே நடந்தும் நின்றும்
சாலப் பலநாள் கிடப்பாய் செயசெய;
பகையும் நட்பும் ஆவாய் செயசெய;
பகலும் இரவுமாய் தின்றாய் செயசெய;
உவகையும் முனிவுமாய் உள்ளாய் செயசெய;
மகனொரு வர்க்கு மல்லாய் செயசெய;
ஞாலம்செய் தாய்செய; நம்பர மன்செய;
கோலங் கொண்முகில் வண்ணா செயசெய; 930
அளந்து காண்டற் கரியவ செயசெய;
இளமையும் முதுமையு மாவாய் செயசெய;
கல்வியா வாய்செய;கல்விசெய் வாய்செய;
செல்வநல் குரவும் செய்வாய் செயசெய;
நரகமும் சுவர்க்கமும் ஆவாய் செயசெய;
பெருமையும் சிறுமையும் உடையாய் செயசெய;
ஞானமும் மூடமும் ஆவாய் செயசெய;
தானும் பிரமனும் சிவனுமா வாய்செயசெய;
பிரிவும் புணர்ச்சியு மாவாய் செயசெய; 940
கரியும் கழுதும் கழுதையும் மல்லரும்
மருதும் விடையும் மடித்தாய் செயசெய;
இருளொடு சுடருமாய் இருந்தாய் செயசெய;
உறியார் நறுவெணெய் தானுகந் துண்ட
சிறியாய் செயசெய; சேடா செயசெய;
தண்மையும் தண்டமும் ஆவாய் செயசெய;
உண்மையோ டின்மையாய் வருவாய் செயசெய;
விடமும் அமுதமும் விரவுவாய் செயசெய;
அடலே றேசெய;ஐம்படை யாய்செய;
தேற்றமும் கலக்கமும் ஆவாய் செயசெய; 950
ஏற்றரும் வைகுந்தம் அருள்வாய் செயசெய;
வெந்திறல் வீரரொப் பாய்செய;
சிந்தை தன்னில் முந்திநிற் பாய்செய;
இன்பமும் துன்பமும் தருவாய் செயசெய;
தன்முடி வொன்றிலாத தண்துழா யாய்செய;
தழலானாய் செய;நிழலா னாய்செய;
பழியா னாய்செய;பகழா னாய்செய;
புண்ணியம் பாவம் ஆவாய் செயசெய;
எண்ணமும் மறப்புமாய் இருப்பாய் செயசெய; 960
புதுமை யாவாய்செய;பழமை யாவாய்செய;
முதுது வரைக்குலப் பதியாய்செயசெய;
சந்தமா னாய்செய;சமயமா னாய்செய;
அந்தணன் பிள்ளையை அருளினாய் செயசெய;
எவ்வ நோய்களைத் தீர்ப்பாய் செயசெய;
பவ்வ நீருடை யாடையாய் செயசெய;
பாரக லம்திரு வடியாய் செயசெய;
நீரழல் வானொடு நிலங்கா லாய்செய; 970
மாதிரம் எட்டும் தோளாய் செயசெய;
தீதில் நன்னெறி காட்டுவாய் செயசெய;
மின்னுரு வாய்செய;விளக்கொளி யாய்செய;
பொன்னுரு வாய்செய;மணியுரு வாய்செய;
தமிழாய் செயசெய;வடசொல் லாய்செயசெய;
சமயங் கண்டவை காப்பாய் செயசெய;
நால்வகை வருணமும் ஆனாய் செயசெய; 980
மேலைவா னவரும் அறியாய் செயசெய;
அறமுதல் நான்கவை அருள்வாய் செயசெய;
நெறியெலா முரைத்த மூர்த்தி செயசெய;
அறுசுவைப் பயனும் ஆனாய் செயசெய;
நெறிவாசல் தானேயாய் நின்றாய் செயசெய;
கலங்காப் பெருநகர் காட்டுவாய் செயசெய;
வலந்தாங்கு சக்கரத் தண்ணால் செயசெய;
கொண்டற் கைமணிவண்ணா செயசெய;
அண்டத் தமரர் பணியநின் றாய்செய;
நீரேற்று உலகெலாம் நின்றளந் தாய்செய; 990
ஈரிரு மால்வரைத் தோளாய் செயசெய;
பரமமூர்த் திசெய;பௌழியா செயசெய;
பரனே செயசெய;பற்பநா பாசெய;
புள்ளுவா செயசெய;புருடோத்த மாசெய;
கள்ளமா தவசெய;கடியமா யாசெய;
உலகில் திரியும் கருமகதி யாய்செய; 1000
உலகுக் கோருயிர் ஆனாய்செயசெய;
வெஞ்சுட ரேசெய;விஷ்ணுவே செயசெய;
தஞ்ச மாகிய தந்தை தாயொரு
தானு மாயவை யல்லனு மாஞ்செய;
மீனோ டாமை கேழலரி குறளாய்
முன்னும் இராம னாகித் தானாய்ப்
பின்னும் இராமனாய்த் தாமோ தரனாய்க்
கற்கியும் ஆவாய் செயசெய;வெற்பெடுத்து
ஒற்கமின்றி நின்றாய் செயசெய;
நாகநி காசெய;நாராய ணாசெய; 1008.
சம்பூர்ணம்.

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம வியாக்கியானங்கள்—-பல ஸ்ருதிகள்

January 24, 2024

வநமாலீ கதி சார்ங்கி சங்கீ சக்ரீ ச நந்தகீ
ஸ்ரீ மான் நாராயணோ விஷ்ணு வாஸூ தேவோபி ரஷது

“வனமாலீ  கதீ  சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ, ஸ்ரீமான் நாராயணோ  விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது.”-என்ற ஆதிசங்கரரின் ஸ்லோகம்
இங்கு ஆதிசங்கரர் விஷ்ணுவின் வியாபக நாமங்களான நாராயண, விஷ்ணு மற்றும்  வாசுதேவ என்ற மூன்றையும் குறிப்பிட்டு உள்ளார்.
‘வனமாலி என்ற மாலையை அணிந்து
கௌமோதகி என்னும் கதை,
பாஞ்சசன்னியம் என்னும் சங்கு,
சுதர்சன என்னும் சக்கரம்,
சார்ங்கம் என்னும் வில்,
நந்தகம் என்னும் வாள்
ஆகியவற்றுடன் விளங்கும் நாராயண, விஷ்ணு, வாசுதேவன் என்ற நாமங்களைக் கொண்ட
திருமால் என்னைக் காக்க வேண்டும்’ என்பது இதன் பொருள்.

—————–

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம மஹிமையை அறிவிக்க திரு உள்ளம் பற்றி
சாந்தனுவின் புத்திரரான பீஷ்மர்-குந்தியின் புத்திரனான தர்மருக்கு உரைக்கிறார்

பீஷ்ம உவாச:
இதீதம் கீர்தனியஸ்ய கேஶவஸ்ய மஹாத்மனா |
நாம்நாம் ஸஹஸ்ரம் திவ்யாநாம் அசேஷேண ப்ரகீர்திதம் || ஃபலஶ்ருதி (1)

நாம ஸங்கீர்த்தனம் செய்யத்தக்கவனும்-மிகுந்த மஹிமை பொருந்தியவனுமான
கேஸவனுடைய திரு நாமங்கள் ஆயிரமும் ஓன்று விடாமல் கூறப்பட்டன

கீர்த்த நஸ்ய –என்பதன் மூலம்-இன்று முதல் நீ பகவானைக் கீர்த்தனம் செய்ய வேண்டும் என்பதும்
கேஸ வஸ்ய மஹாத்மந-என்பதால்-கீர்த்தனம் செய்ய வேண்டியதன் காரணம் என்பதும்
திவ்யா நாம்-என்பதன் மூலம்-முக்தர்களால் பரமபதத்தில் கீர்த்தனம் செய்யப்பட வேண்டும் என்பதையும்
அசேஷேண-என்பதால்இனி உனக்கு அறிய வேண்டுவது வேறே ஒன்றும் இல்லை என்பதுவும் கூறப்பட்டன

இதீதம் இதி அனேன நாம ஸஹஸ்ரம் அன்யுன அநதிரிக்தம் இதி தர்ஷயதி திவ்யாநாம் அப்ரகிருதநாம் நாம்நாம் ஸஹஸ்ரம் ப்ரகீர்திதம் இதி வததா பிரகரந்தரேணாபி ஸங்க்யோபபத்திர தர்ஷிதா – இதீதம் என்ற பதம் மிகையான ஆயிரம் நாமங்கள் இல்லை என்பதைத் தெளிவாகக் குறிக்கிறது. மேலும் ‘பிரகிருதிதம்’ என்ற சொல் ஸ்லோகத்தின் முடிவில் ஆயிரம் நாமங்களை நிறைவேற்றுவதைக் குறிக்கிறது.

ஸ்ரீ சங்கரர் மேலும் கூறுகிறார் ‘ப்ரக்ரமே கிம் ஜபந் முச்யதே ஜந்துஹ்’ இதி ஜப ஷப்த உபாதநாத் கீர்தயேத் இதி அனேன அபி த்ரிவிதா ஜபோ லக்ஷ்யதே; உச்ச உபாம்ஷு மானஸ லக்ஷனாஸ் த்ரிவிதஹ் ஜபஹ் – ஜபம் மற்றும் கீர்த்தனை இரண்டும் பாராயணத்தின் ஒரு வடிவமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் முக்கியத்துவம் என்னவென்றால், ஸ்ரீ விஷ்ணு-சஹஸ்ரநாமத்தை மூன்று வடிவங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யலாம். சத்தமாக கோஷமிடுதல், தனக்குத்தானே கிசுகிசுத்தல் அல்லது மன சிந்தனை மூலம்.

ஸ்ரீ பராசர பட்டர், ‘கீர்த்தனியாஸ்ய‘ என்ற வார்த்தை பகவான் துதிக்குத் தகுதியானவர் என்பதைக் குறிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம், பீஷ்மர் யுதிஷ்டிரனை உடனடியாகப் பாராயணம் செய்யத் தொடங்குவதாகவும் கூறுகிறார். இந்த வசனத்தில் கேசவாவின் தேர்வு வேண்டுமென்றே மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய திரித்துவத்தை (உயர்நிலை) குறிக்கிறது. ‘கா’ என்றால் பிரம்மா, ‘அ’ என்றால் விஷ்ணு, ‘ஈசா’ என்றால் ருத்ரன்; எனவே ‘கேசா’ என்பது திரிமூர்த்தியின் (மூன்று உருவங்கள்) அவரது கட்டுப்பாட்டில் இருப்பதைக் குறிக்கிறது.

‘திவ்யாநாம்‘ என்ற சொல் ‘தெய்வீகமானது’ என்று பொருள்படும் மற்றும் நாமங்களுக்குப் பொருந்தும் நாமங்கள் இம்மையிலும் ஸ்ரீ வைகுந்தத்திலும் பாடுவதற்குத் தகுதியானவை என்பதைக் குறிக்கிறது. ‘அஷேஷேனா’ என்ற வார்த்தையானது, பீஷ்மர் யுதிஷ்டிரனுடனான தொடர்புகளில் குறிப்பிடத்தக்க அல்லது முக்கியமான எதையும் விட்டுவிடவில்லை என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் அறிய வேண்டிய அனைத்தும் கற்பிக்கப்பட்டுள்ளன.
——–
அடுத்து அதிகாரி யார் என்பதும் பயனும் கூறப்படுகின்றன
ய இடம் ஶ்ருணுயாந் நித்யம் யஶ்சாபி பரிகீர்தயேத்
நாஶுபம் ப்ராப்னுயாத் கிஞ்சித் ஸோமுத்ரேஹ ச மானவஹ் ||ஃபலஶ்ருதி -2||

இந்த ஸஹஸ்ர நாமத்தை எப்போதும் கேட்டபடி உள்ளவனும்-கீர்த்தனம் செய்தபடி உள்ளவனும்-பரலோகம் மற்றும் இந்தப் பூமியில் சிறிதும் கெடுதலை அடைய மாட்டான் –

இதம் ஸ்ருணு யாத் இத்யாதி –மூலம்
அவரவர் தகுதிக்கு ஏற்றபடி கீர்த்தனம் செய்தால்
இங்கும் அங்கும் உள்ள அஸூ பங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்று கருத்து

இதை ஒருவர் தினமும் கேட்கும்போது அல்லது பாராயணம் செய்யும் போது, ​​இம்மையிலோ மறுமையிலோ உள்ளவர்களுக்கு அசுபமான அல்லது விரும்பத்தகாத எதுவும் சேராது என்று ஸ்ரீ ஆதிசங்கரர் விளக்குகிறார். பரலோக ப்ராப்தஸ்யாபி யயாதி நஹுஷாதிவத் அசுபப்ராப்தி அபாவம் ஸுசயிதும் அமுத்ர இத்யுக்தம் என்று ஸ்ரீ சங்கரரால் சுட்டிக் காட்டப்பட்டுள்ள அடுத்த உலகத்தில் உள்ள ‘அமுத்ரா’ என்ற சொல்லுக்கு விசேஷ முக்கியத்துவம் உண்டு. அங்கு. இந்த தெய்வீக சஹஸ்ரநாமத்தை ஜபிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் இது போன்ற அசுபங்கள் ஏற்படாது.

தன் தகுதிக்கும், திறனுக்கும் ஏற்றவாறு, அதைக் கேட்கும் அல்லது மனதிற்குள் தியானம் செய்பவருக்கு, இம்மையிலோ, மறுமையிலோ தீங்கான எதையும் சந்திக்க மாட்டார் என்று ஸ்ரீ பராசர பட்டர் கூறுகிறார். கீர்த்தனை செய்வதாலும், கேட்பதாலும் பலன் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

———–

வேதாந்தகோ ப்ராஹ்மணஸ் ஸ்யாத் ஷத்ரியோ விஜயீ பவேத்
வைஸ்யோ தன ஸம்ருத்தஸ் ஸ்யாச் ஸூத்ர ஸூகம் அவாப்நுயாத்–||ஃபலஶ்ருதி -3||

இந்த ஸஹஸ்ர நாமத்தை அந்தணன் ஜபித்தால் வேதாந்த ஞானம் கிட்டும்
ஷத்ரியன் ஜபித்தால் வெற்றி கிட்டும்
வைஸ்யன் ஜபித்தால் செல்வம் கிட்டும்
ஸூத்ரன் ஜபித்தால் இன்பம் கிட்டும்

அந்தணர்கள் முதலான நான்கு வர்ணத்தாருக்கும்-பகவத் பக்தி திடமாக உண்டாகாத போது
அவர்கள் எந்தவித பலனையும் எதிர்பாராமல் இந்த ஸஹஸ்ர நாமத்தை ஜபித்தாலும் கேட்டாலும் அவர்களுக்கு ஏற்படும் பலன்கள் கூறப்படுகின்றன –

‘பிராமணர்கள் அறிவைப் பெறுவார்கள்’ என்பதே இதன் அடிப்படைப் பொருள். க்ஷத்திரியர்கள் வெற்றி பெறுவார்கள். வைசியர்கள் அபரிமிதமான செல்வத்தைப் பெறுவார்கள். இந்த நாமங்களை உச்சரிப்பதால் சூத்திரர்கள் அமைதியும் மகிழ்ச்சியும் பெறுவார்கள்.

ஸ்ரீ ஆதி சங்கரர் இந்த ஸ்லோகத்தின் பொருளைப் பற்றி மிகவும் விரிவான விளக்கத்தை அளிக்கிறார். ‘வேதாந்தனம் உபநிஷதம் அர்த்தம் ப்ரம்ஹ கச்சதி அவகச்சதி இதி வேதாந்தகஹ் – வேதாந்தம் அல்லது உபநிடதங்களின் பொருளைப் புரிந்து கொள்பவன் அல்லது புரிந்து கொள்பவனே வேதாந்தகா’ என்று விளக்குகிறார்.

‘கிம் ஜபந் முச்யதே ஜந்துஹ் ஜன்மசம்சார பந்தனாத்?‘ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முன்னுரையிலிருந்து ‘எந்த வகையான தியானம் பூமிக்குரிய இருப்பின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற உதவுகிறது?’ விடுதலை என்பது எந்த விதமான செயலாலும் அல்ல, அறிவு, ஞானம் மற்றும் ஞானத்தால் மட்டுமே அடையப்படும் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. ‘வேதாந்தகோ ப்ராம்ஹணஸ் ஸ்யாத்‘ என்ற வாக்கியம் இதை வலியுறுத்துகிறது. ஸ்ரீ சங்கரர் மேலும் கூறுகிறார், ‘கர்மணாம் து அந்தா கரண சுத்தித்வாரேண மோக்ஷஹேதுத்வம் – மனதைத் தூய்மைப்படுத்துவதன் மூலம் செயல் ஒரு பயனுள்ள கருவியாகும், ஆனால் அது போதுமானதாக இல்லை.

இந்தக் கருத்தை மேலும் மேம்படுத்த அவர் பல ஸ்லோகங்களை மேற்கோள் காட்டுகிறார்:

  • கஷாயபக்திஹ் கர்மாணி ஞானம் து ப்ரமா கதிஹ் கஷாயே
    கர்மபிஹ் பக்வே ததோ ஞானம் ப்ரவர்ததே
    செயலால் மனதை முதிர்ச்சி அடையச் செய்ய முடியும், ஆனால் செயலால் தரையை தயார்படுத்திய பிறகு அறிவால் மட்டுமே விடுதலை அடையப்படுகிறது.
  • நித்யம் ஞானம் ஸமாஸாத்ய நரோ பந்தாத் ப்ரமுச்யதே – நித்திய அறிவை அடைந்த பிறகு மக்கள் விடுதலை பெறுகிறார்கள்.
  • தர்மாத் சுகம் ச ஞானம் ச ஞானாத் மோக்ஷோ அதிகம்யதே – நேர்மையான நடத்தையால் செல்வமும் அறிவும் வெளிப்பட்டு அறிவிலிருந்து இறுதி விடுதலை பெறுகிறது.
  • பகவத் கீதையில் (அத்தியாயம் 5 வசனம் 11) கிருஷ்ணர் ‘யோகினா கர்ம குர்வந்தி சங்கம் த்யக்வா ஆத்மசுத்தயே‘ என்று கூறுகிறார் – யோகிகள் தங்கள் மனதைத் தூய்மைப்படுத்துவதற்காக பற்றற்ற செயலை நாடுகிறார்கள்.
  • பிரம புராணம்  (129.7) —கர்மணா பத்யதே ஐந்து வித்யா ஏவ விமுச்யதே தஸ்மாத் கர்ம ந குரவந்தி யதயா பார தர்க்ஷிணா
    கருட புராணம் (1.237.6) தபஸா கல்மஷம் ஹந்தி வித்யா அமிர்தம் அஸ்நுதே ஞானம் உத் பத்யதே பும்ஸாம் ஷியாத் பாப்சயா கர்மணா யதா தர்ஷ தல ப்ர்க்தயே பஸ்யதி ஆத்மாநாம் ஆத்மநி

ஸ்ரீ சங்கரர் வேதங்கள் மற்றும் உபநிடதங்களிலிருந்து மேலும் குறிப்புகளைத் தருகிறார். பிருஹதாரண்யக உபநிஷத் (4.4.22) கூறுகிறது:
தமேதம் வேதாநுவாச்சனேன ப்ராம்ஹணா விவிதிஷாந்தி |
யஜ்ஞேன தானேன தபஸா அனாஶகேன ||
பிராமணர்கள் வேதங்கள், தியாகங்கள், தானம் மற்றும் துறவு ஆகியவற்றின் மூலம் அதை அறிய முற்படுகிறார்கள், இது புலன்களின் உணர்ச்சியற்ற இன்பம் கொண்டது.

வேதம் பின்வருமாறு கூறுகிறது.
  • தர்விஹோமம் உட்பட எந்த ஒரு ஹோமத்தை செய்தாலும், ‘யேன கேன யஜேதாபி வா தர்விஹோமேன அநுபஹதமான ஏவ பவதி’ என்றாலே மனம் தூய்மையாகும்.
  • ‘ஞானத் ஏவ மோக்ஷோ பவதி’ – ஞானத்தால் மட்டுமே விடுதலை அடையப்படுகிறது.
  • அறிவிலிருந்து மட்டுமே விடுதலையும் உறவுகளிலிருந்து விடுதலையும் சாத்தியம் – ‘ஞாதேவ து கைவல்யம் ப்ராப்யதே தேன முச்யதே’.
  • பிரம்மனை அறிந்தவன் மிக உயர்ந்த நிலையை அடைகிறான் – ‘பிரம்மவித்யாப்நோதி பரம்’.
  • சுயத்தை அறிந்தவன் துன்பத்திலிருந்து விடுபட்டவன் – ‘தாரதி ஷோகம் ஆத்மவித்’.
  • பிரம்மனை அறிந்தால் நீங்கள் பிரம்மன் ஆவீர்கள் – ‘பிரம்ம வேத ப்ரம்ஹைவ பவதி’.
  • பிரம்மனை அறிய நீங்கள் பிரம்மன் ஆக வேண்டும் – ‘பிரம்ஹைவ சன் பிரம்மாப்யேதி’.
  • அவரை அறிந்தால், நீங்கள் மரணத்தை வெல்வீர்கள், முக்திக்கு வேறு வழியில்லை – ‘தமேவ விதித்வா அதிமிருத்யும் ஏதி நான்யஹ் பந்தா வித்யாதே அயநாயா’.
  • பிரம்மனின் மகிழ்ச்சியை அறிந்தவன் எதற்கும் அஞ்சுவதில்லை – ‘ஆனந்தம் ப்ரம்ஹணோ வித்வான் ந பிபேதி குதச்சனா’.
  • மனிதப் பிறவிக்குள், அந்த அறிவைப் பெற்றால் அது பெரியது, இல்லையெனில் அது பெரிய இழப்பு – ‘இஹ சேத் அவேதீத் அத சத்யம் அஸ்தி ந சேத் இஹாவேதீன் மஹதீ வினஷ்டி:’.
  • ஆகாசத்தை (ஆகாயத்தை) தோல் துண்டாக (புடவை போல) சுருட்டுவது எப்படி சாத்தியமில்லையோ, அதுபோல் இறைவனை அறியாமல் உலகின் துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது முற்றிலும் சாத்தியமற்றது – ‘யதா சர்மவத் ஆகாஷம் வேஷ்டயிஷ்யந்தி . மானவா; ததா தேவம் அவிஜ்ஞாய துஹ்கஸாயந்தோ பவிஷ்யதி’.
  • செயல்களாலோ, சந்ததியாலோ, செல்வத்தினாலோ அழியாமையை அடைய முடியாது; எல்லாவற்றையும் துறப்பதன் மூலம் மட்டுமே நீங்கள் அதைச் செய்ய முடியும் – ‘ந கர்மணா ந ப்ரஜாயா தானேன தியாகா நைகே அம்ருதத்வம் ஆனாஷு’.
  • உண்மையான சன்யாசிகளால் அடையப்படும் இந்த முழுமை நிலை, இந்த உலகத்திற்கு அப்பால் அமைந்துள்ளது, மேலும் சாதாரண மனிதனுக்கு எட்டுவது கடினம் – ‘வேதாந்த விஜ்ஞான சுனிஷ்ச்சிதார்தாஹ் சன்யாசயோகாத் யதாயஷ் ஷுத்தஸத்வா; தே ப்ராம்ஹலோகே து பராந்தகாலே பராம்ருதாঃ பரிமுச்யந்தி ஸர்வே’.

அந்த சன்யாசிகள், வேதங்களின் உண்மையான முக்கியத்துவத்தை உணர்ந்து, இறைவனின் சேவையில் ஈடுபடுவதற்காக தங்கள் தனிப்பட்ட புலன் இன்பத்தை விட்டுவிட்டு, ஜட உலகின் செல்வாக்கிலிருந்து முற்றிலும் விடுபட்ட பிறகு, ஜட உலகத்திலிருந்து விடுதலை பெறுவார்கள். அவர்களின் வாழ்க்கையின் முடிவு.

ஸ்ரீ பராசர பட்டர் நான்கு வர்ணங்களைச் சேர்ந்தவர்கள் சஹஸ்ரநாமத்தை ஜபிக்கும்போது, ​​​​குறிப்பிட்ட பலனைத் தேடாமல், அல்லது எந்தவொரு சிறப்பு ஒழுக்கத்தையும் பின்பற்றாமல், அவர்கள் அடையும் நன்மைகளை அறிவிக்கிறார்.
————————
தர்மார்த்தி ப்ராப்னுயாத் தர்மம் அர்த்தார்த்தி சார்தம் ஆப்னுயாத் |
காமான் அவாப்னுயாத் காமி ப்ரஜார்த்தி சாப்னுயாத் ப்ரஜா ||ஃபலஶ்ருதி –4||

தர்மத்தைக் கோரியவன் தர்மத்தையும்
பொருளை விரும்புபவன் பொருளையும்
போகத்தைக் கோரியவன் போகத்தையும்
குழந்தைகளைக் கோரியவன் குழந்தைகளையும் பெறுவான்

நான்கு வர்ணத்தினரும் ஏதேனும் பலனை எண்ணி ஜபித்தால் அவர்கள் விரும்பும் பலனை அடைவார்கள் என்று கூறப்படுகிறது

சன்மார்க்கத்தை (தர்மத்தை) விரும்புபவன், அதனால் அருள்புரிவான்; உலகச் செல்வத்தை விரும்புபவன் செல்வத்தால் ஆசிர்வதிக்கப்படுவான்; வாழ்வின் இன்பத்தை விரும்புபவன், எல்லா இன்பங்களையும் வழங்குவான்; சந்ததியை விரும்புபவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

————-

அடுத்து சில விதி முறைகளுடன் ஸஹஸ்ர நாமத்தை ஜபித்தல் என்னும் ஸங்கீர்த்தனம் செய்யும் ஒருவனுக்கு அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் உண்டாகும் என்பதை அடுத்துள்ள நான்கு ஸ்லோகங்களும் கூறுகின்றன

பக்திமான் யஹ் ஸதோத்தாய ஶுசிஹ் தத்-கத-மானஸஹ் |
ஸஹஸ்ரம் வாசுதேவஸ்ய நாம்நாம் ஏதத் பிரகீர்தயேத்
||ஃபலஶ்ருதி – 5||
எவன் (இறைவனுடைய 1000 நமஸ்காரம் செய்பவன்) எந்த நோயினால் துன்பப்பட்டிருக்கிறானோ அவன் அதிலிருந்து விடுபடுகிறான். அடிமைத்தனத்தில் இருப்பவன் விடுதலை பெறுவான். பயத்தால் பாதிக்கப்பட்டவர் அதை வெல்வார், கஷ்டத்தில் இருப்பவர் அதிலிருந்து விடுபடுவார்.

பக்தரும், தூய்மையான மனமும், விடாமுயற்சியும் உள்ளவர், முழு கவனத்துடன் தியானத்துடன் இருப்பவர், பகவான் வாசுதேவரின் இந்த ஆயிரம் நாமங்களைச் சொல்ல வேண்டும்.

ஸ்ரீ பராசர பட்டரின் வார்த்தைகள் – ‘அத நியம விஷேஷவத் ஜப ரூப ஸங்கீர்தனே பக்தஸ்ய ஸர்வ ஸம்ரித்திம் ஆஹ’ – இவற்றை ஜபமாகவோ கீர்த்தனையாகவோ பாராயணம் செய்பவன் எல்லாவிதமான பலன்களையும் அடைவான்.

ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள், இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ளபடி, வாசுதேவரிடம் ஏக மனதுடன் பக்தி கொண்டவர்களும், அவரைத் தொடர்ந்து தியானிப்பவர்களும், எண்ணம், சொல் மற்றும் செயலில் தூய்மையானவர், வாசுதேவரின் ஆயிரம் நாமங்களை உச்சரிப்பவர்களுக்கே கூறப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்று விளக்குகிறார்.

  • பக்திமான் – ஒரு பக்தன். குறிப்பாக, இது வாசுதேவரின் பக்தரை (வாசுதேவஸ்ய நாமம்) ஒருமுக பக்தியுடன் குறிக்கிறது.
  • சதா உத்தரா – எப்போதும் அதிகாலையில் எழுந்திருத்தல்.
  • ஷுசிஹ் – குறிப்பிடப்படும் தூய்மை வெளி மற்றும் அகம். புறத்தூய்மை என்பது குளியல் போன்றவற்றை உள்ளடக்கியது. சாஸ்திரங்களில் பக்தருக்கான நித்ய கர்மாக்கள், வர்ண ஆசிரம தர்மங்கள் போன்றவற்றை கண்டிப்பாக கடைபிடிப்பது இங்கு சம்பந்தப்பட்ட சுத்திகரிப்புக்கான மற்ற அம்சங்களாகும். நித்ய கர்மங்களைக் கடைப்பிடிக்காமல் செய்யும் எந்தச் செயலும் வீணான முயற்சியாகவே முடிவடையும் என்பதை நமது ஆச்சார்யர்கள் வலியுறுத்துகிறார்கள்.
  • தத்-கத-மானஸ – பக்தனின் மனம் பகவான் வாசுதேவரிடம் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும்.
  • பிரகீர்தயேத் – கீர்த்தனை என்பது குறிப்பாக மந்திரம், பாராயணம் ஆகியவற்றைக் குறிக்கிறது. அத்தகைய பக்தன் அடையும் குறிப்பிட்ட பலன்கள் அடுத்த மூன்று ஸ்லோகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.


யஷஹ் ப்ராப்னோதி விபுலம் யாதி ப்ரதாந்யமேவ ச |

அகாலம் ஶ்ரியம் ஆப்நோதி ஷ்ரேயஹ் ப்ராப்னோத்யனுத்தமம் ||ஃபலஶ்ருதி – 6||
அவர் (இறைவனின் 1000 நாமங்களை ஓதுபவர்) பெரும் புகழைப் பெற்றவராகவும், அவரது உறவினர்களில் முதன்மையானவராகவும் ஆகிறார். அவர் இவ்வுலகில் குறைவற்ற செல்வத்தைப் பெறுகிறார், மேலும் அவர் மறுமையிலும் (அதாவது, முக்தி) அளவற்ற செழிப்பைப் பெறுகிறார்.

ஸ்ரீ பராசர பட்டர் மேற்கண்ட ஸ்லோகங்களுக்கு இரண்டு சிறு வாக்கியங்களில் விளக்கம் அளித்துள்ளார்.
  • அனுத்தமம் ஷ்ரேயா என்றால் முக்தி
  • அன்னே அபியுதய விசேஷாஹ் என்றால் இரட்சிப்பு என்று பொருள்

உதாரணமாக, இவ்வுலகில் அச்சம் நீங்குவது என்பது, இந்தப் பிறவியின் முடிவில் பகவான் நம்மை சம்சாரக் கடலில் இருந்து நிச்சயமாக மீட்டெடுப்பார் என்ற முழு நம்பிக்கையாக விளங்கலாம்.

யார் ஒருவன் அன்றாடம் உறங்கி எழுந்த பின்னர் நீராடுதல் முதலான கர்மங்களைச் செய்து -பரி ஸூத்தனாகி-பக்தியுடன் வாஸூ தேவன் இடம் மனஸை நிலை நிறுத்தி
அவனுடைய இந்த ஆயிரம் திரு நாமங்களையும் நன்றாகக் கீர்த்தனம் செய்வானோ
அவன் மிகுந்த கீர்த்தியையும் மனிதர்களில் முதன்மையாக உள்ள நிலையையும்
அழியாத செல்வத்தையும் அனைத்தையும் காட்டிலும்ம் உயர்ந்த மோக்ஷத்தையும் பெறுகிறான்


ந பயம் க்வசித் ஆப்னோதி வீர்யம் தேஜஶ்ச விந்ததி |

பவத்யாரோகோ த்யுதிமான் பலரூபகுணாந்விதஹ் ||ஃபலஶ்ருதி –7||

அவனுக்கு எங்கும் எப்போதும் எதற்கும் பயம் இல்லை-அவன் சக்தி மற்றும் தேஜஸ்ஸை அடைகிறான்

அவருக்கு (இறைவனுடைய 1000 நாமங்களை ஓதுபவர்) எந்தப் பகுதியிலிருந்தும் பயம் இல்லை. அவர் வீரத்தையும் சக்தியையும் பெறுகிறார். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் எப்போதும் பிரகாசிப்பார். வலிமையும், ஆரோக்கியமான உடலும், உன்னத குணங்களும் கொண்டவர்.


ரோகார்தோ முச்யதே ரோகாத் பத்தோ முச்யேத பந்தநாத் |

பயான் முச்யேத பீதஸ்து முச்யேதாபன்ன ஆபதஹ் |ஃபலஶ்ருதி – |8||

நோய் அற்றவனாகவும் காந்தி உள்ளவனாகவும் பலம் ரூபம் குணம் கொண்டவனாகவும் ஆகிறான்-நோயாளி ஒருவன் அந்த நோய்கள் அனைத்தும் நீங்கப் பெறுகிறான்

பந்தத்தில் அகப்பட்டவன் அந்தப் பந்தத்தில் இருந்து விடுதலை அடைகிறான்
பயத்தில் உள்ளவன் பயம் இல்லாதவன் ஆகிறான்
ஆபத்திலுள்ளவன் ஆபத்தில் இருந்து விடுபெறுகிறான்

இறைவனின் இந்த 1000 நமஸ்காரங்களைச் சொல்பவன், எந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறானோ, அவன் அதைக் குணப்படுத்துவான். அடிமைத் தனத்தில் இருப்பவர் அதிலிருந்து விடுபடுவார். பயத்தால் பாதிக்கப்பட்டவர் அதிலிருந்து விடுபடுவார், கஷ்டத்தில் இருப்பவர் அதிலிருந்து விடுபடுவார்.

  • ரோகர்தோ முச்யதே ரோகாத் – பக்தன் மிகப் பெரிய நோய்களிலிருந்து விடுபடுகிறான், அதாவது இந்த வாழ்க்கையின் உலக மற்றும் ஜடப் பொருள்களின் மீதான பற்றுதல், மற்றும், எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த உடல் மற்றும் உடலுடன் தொடர்புடைய எல்லாவற்றின் மீதும் உள்ள பற்று;
  • பயான் முச்யேத பிதா – பக்தன் எல்லாப் பயங்களிலும் மிகப் பெரிய பயத்திலிருந்து விடுபடுகிறான் – மீண்டும் மீண்டும் பிறக்கும் பயம், சம்சார பயம்;
  • யஷா ப்ராப்னோதி – பக்தன் வாசுதேவரிடம் ஒரே மனதுடன் கொண்ட பக்திக்காக, அவனது மிகப்பெரிய சாதனையாக அறியப்படுவான்;
  • த்யுதிமான், தேஜஷ்ச விந்ததி – அத்தகைய பக்தரின் தேஜஸ் சுயமாக வெளிப்படும், நமது ஆச்சார்யர்களின் முன்னிலையில் நாம் உணர முடியும்.

அடுத்து பகவானை மட்டும் விரும்பி நின்று மற்ற எதிலும் பக்தி இல்லாமல் உள்ளவனுக்கு
அவன் பிரார்த்தனை செய்யாமலேயே தீயவைகளை அவனிடம் இருந்து அகன்று விடுகின்றன என்கிறது


துர்காந்யாதிதரத்யாஷு புருஷஹ் புருஷோத்தமம் |

ஸ்துவன் நாமஸஹஸ்ரேண நித்யம் பக்திஸமன்விதா ||ஃபலஶ்ருதி  9||

பக்தியுடன் கூடியவனாக இந்த ஸஹஸ்ர நாமங்களால் புருஷோத்தமனை ஸ்துதிக்கும் ஒருவன் அனைத்து கஷ்டங்களையும் கடக்கிறான்

பக்தியுடன், புருஷோத்தமன் (புருஷோத்தமன்) தனது ஆயிரம் நமஸ்காரங்களை தினமும் சொல்லித் துதிப்பவன், எல்லா கஷ்டங்களையும் மிக எளிதாகக் கடக்கிறான்.

அப்படிப்பட்டவர்களுக்கு உரிய பலன்கள் கூறப்படுகின்றன

வாஸுதேவாஷ்ரயோ மர்த்யோ வாஸுதேவ பராயணஹ் |
சர்வ பாப விசுத்த ஆத்மா யாதி பிரம்ம சனாதனம் ||ஃபலஶ்ருதி –10||

வாஸூ தேவனையே அண்டியவனாக -வாஸூ தேவனை மட்டுமே பரமகதியாய் நம்பியுள்ளவனாக இருக்கும் ஒருவன் அனைத்து பாபங்களில் இருந்தும் விடுபட்டவனாக எப்போதும் உள்ள ப்ரஹ்மத்தை அடைகிறா

வாசுதேவனே அடைய வேண்டிய உயர்ந்த இலக்கை அடையும் எண்ணத்துடன் வாசுதேவனை அடைக்கலம் புகுந்த எவனும், எல்லாப் பாவங்களிலிருந்தும் தூய்மை யடைந்து மனம் தூய்மை அடைகிறான். அவர் இறுதியாக பிரம்மாவின் நித்திய இருப்பிடத்தை அடைகிறார்.

நியமங்களுடன் கூடிய பக்தனுக்கு இடையே வந்து சேரும் பலன்கள் கூறப்படுகின்றன

ந வாசுதேவ பக்தானாம் அசுபம் வித்யதே க்வசித் |
ஜன்ம மிருத்யு ஜரா வ்யாதி பயம் நைவோ பஜாயதே ||ஃபலஶ்ருதி -11||

வாசுதேவரின் பக்தர்கள் எப்பொழுதும் எந்த ஒரு அசுபச்சாரத்தையும் நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை. பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் போன்ற மாறுதல்களைக் கண்டு பயப்பட மாட்டார்கள்.

இமாம் ஸ்தவம் அதீயானா ஷ்ரத்தா பக்தி ஸமன்விதா |
யுஜ்யேத ஆத்மா ஸுகஹ் சாந்தி ஶ்ரீ த்ரிதி ஸ்ம்ருதி கீர்திபிஹ் ||ஃபலஶ்ருதி -12 ||

நம்பிக்கையுடனும் பக்தியுடனும் இதைப் பாராயணம் செய்பவர் மன அமைதி, பொறுமை, செல்வம், தைரியம், வலிமையான நினைவாற்றல் மற்றும் பெரும் புகழைப் பெறுவார்.

வாஸூ தேவனிடம் பக்தி கொண்டவர்களுக்கு எப்போதும் தீமை வருவதில்லை
அவர்களுக்கு பிறப்பு இறப்பு மூப்பு பிணிகள் குறித்த பயமும் உண்டாவது இல்லை
மிகுந்த ஸ்ரத்தை பக்தி இவற்றுடன் கூடி இந்த ஸஹஸ்ர நாமத்தை அத்யயனம் செய்யும் ஒருவன் ஸூகம் பொறுமை செல்வம் தைர்யம் ஞாபகத் திறன் புகழ் ஆகியவற்றை அடைகிறான்

ஸ்ரீ ஆதி சங்கரர் கூறுகிறார் ‘ஷ்ரத்தா அஸ்திக்யபுத்தி; பக்திர் பஜனம் தாத்பர்யம்; ஆத்மானஹ் சுகம் ஆத்மசுகம்; தேன ச க்ஷாந்த்யாதிபிஶ்ச யுஜ்யதே – ஷ்ரத்தா என்றால் இறைவன் மீது நம்பிக்கை; பக்தி என்றால் இறைவனிடம் அர்ப்பணிப்பு மற்றும் பக்தி; ஆத்மசுகம் என்றால் தனக்குள் ஆறுதல்; இந்த குணங்களிலிருந்து ஒருவருக்கு சகிப்புத்தன்மை போன்றவை தானாகவே கிடைக்கும்.

ஸ்ரீ பராசர பட்டர் கருத்துக்கள் – நியமாவதோ பக்தஸ்ய அனுஷங்கினீம் அபியுதய சித்திம் ஆஹ – வேத உபதேசங்களின்படி நாமங்களை ஓதும் பக்தனுக்கு, சகலவிதமான சுபிட்சமும் கிட்டும்.

அவர் ஷ்ரத்தா என்ற சொல்லை ச-கௌரவ த்வார – மரியாதையுடன் தொடர்புடைய ஆர்வமாக விளக்குகிறார். பக்தி என்பது உயர்ந்த புண்ணிய செயல்களின் விளைவு என்றும் அவர் கருத்து கூறுகிறார் – பகவதீ பக்தி மஹதஹ் சு-கிருதஸ்ய பலம். எனவே ஒரு உண்மையான பக்தன் நேர்மையான பக்தியுடனும் ஆர்வத்துடனும் ஸ்லோகங்களை ஜபிக்க வேண்டும், மேலும் மற்ற புண்ணிய செயல்களுடன் ஒரு வாழ்க்கை முறையாக ஜபிக்க வேண்டும். ஸ்ரீ பட்டர் மேலும் கூறுகிறார், ‘கோவிந்த பக்த்யாப்யாதிகம் ஸ்ரேயஷ்ச அன்யத் ந வித்யதே’ – கோவிந்த பகவானின் மீது தளராத பக்தியை விட உயர்ந்த செயல் எதுவும் இல்லை.

ஸ்ரீ வி.வி. ராமானுஜம் அனுசந்தனம் (விசாரணை, விசாரணை, ஆய்வு போன்றவை) என்ற சொல்லை இந்த ஸ்லோகத்தின் சூழலில் பயன்படுத்தியுள்ளார். இவ்விரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், முதலாவது ஸ்லோகத்தை உச்சரிக்கும் பக்தர் அடையும் பலன்களைப் பற்றி விவாதிக்கிறது, இரண்டாவது அர்த்தங்களை ஆழமாக ஆராயும் பக்தர் அடையும் நன்மைகளைப் பற்றியது.
பகவத் பக்தியானது மிகுந்த புண்ணியங்களுடைய காரணத்தால் உண்டாலும் பயனாகும்
அது உண்டானால் குரோதம் முதலான தோஷங்கள் தாமாகவே விலகும் என்று கூறப்படுகிறது

ந க்ரோதோ ந ச மாத்சார்யம் ந லோபோ நாஷுபா மதிஹ் |
பவந்தி கிருதபுண்யாநாம் பக்தானாம் புருஷோத்தமே ||ஃபலஶ்ருதி –13 ||

புண்ணியம் செய்வதன் காரணமாக புருஷோத்தமனை அடைந்தவர்களுக்கு கோபம் உண்டாவது இல்லை-ஆசை ஏற்படுவது இல்லை -தீய எண்ணங்கள் ஏற்படுவது இல்லை

(பக்தர்களாக இருப்பதற்காக) நிறைய நற்செயல்களைப் பெற்ற பெருமானின் பக்தர்களின் விஷயத்தில், அவர்களின் மனம் கோபம், பொறாமை, பேராசை மற்றும் தீய எண்ணங்களிலிருந்து முற்றிலும் விடுபடுகிறது.

ஸ்ரீ ஆதிசங்கரர் ‘ந க்ரோதோ, ந லோபோ, நாஷுபா மதிஹ் இதி சக்கராநுபந்தரஹிதேன நகரேண ஸமஸ்தம் பதத்ரயம் க்ரோதோதயோ ந பவந்தி மாத்சார்யம் ச ந பவதி இதி அர்த்தாஹ் – இந்தச் சொற்றொடரில் க்ரோதா, அஸ்ஹுபா மத்தி ஆகியவற்றுடன் ‘ச’ இணைக்கப்படவில்லை. பக்தர்களிடம் கோபம், காமம், தீய எண்ணங்கள் மட்டும் இல்லாமல், பொறாமையும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் மாட்சார்யத்தில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற மூன்றும் பொதுவாக பொறாமையுடன் இணைந்திருப்பதால், பொறாமை இல்லாதது மற்ற மூன்றும் இல்லாததால் முற்றிலும் தற்செயலானது, எனவே பொறாமைக்கு ‘சா’ அல்லது ‘மேலும்’ பயன்படுத்தப்படுகிறது.

ஸ்ரீ பராசர பட்டர் இயற்கையாகவே, இந்த குறைபாடுகள் தாமாகவே பகவான் வாசுதேவரின் பக்தர்களிடமிருந்து விலகிச் செல்கின்றன என்று கூறுகிறார்.

மேலே கூறப்பட்ட பலன்கள் அனைத்தும் புனைந்துரை என்னும் அர்த்த வாதமோ என்று பக்தி அற்றவர்கள் சந்தேகம் அடையக்கூடும் என்று எண்ணி எம்பெருமானுடைய பெருமை காரணமாக கைகூடாதது எதுவுமே இல்லை
ஆகவே இவை அர்த்த வாதம் என்றோ வேறே விதமாகவோ எண்ணக் கூடாது என்பதற்காக அவனுடைய பெருமையை விவரிக்கிறார்

த்வௌஹ் ச சந்த்ரார்க நட்சத்திரம் கம் திஷோ புர்மஹோதாதிஹ் |
வாஸுதேவஸ்ய வீர்யேண வித்ருதானி மஹாத்மனா ||ஃபலஶ்ருதி -14||

சந்திரன் சூர்யன் நக்ஷத்திரங்கள் ஆகியவற்றுடன் கூடிய மேல் லோகமும்
இடைவெளியான ஆகாசமும் திசைகளும் பூமியும் கடலும் மஹாத்மாவான வாஸூதேவனுடைய சக்தியாலேயே தாங்கப் பட்டுள்ளன

வானமும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், எல்லாத் திசைகளும், பூமியும், பெருங்கடலும் – இவை யனைத்தும் மஹா பகவான் ஸ்ரீ வாசுதேவரின் சக்தியால் ஒருங்கிணைக்கப்பட்டவை.

தற்போதைய ஸ்லோகம் மற்றும் அடுத்த சில ஸ்லோகங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி, பகவான் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் சக்தி மற்றும் மகத்துவத்தைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை என்று ஸ்ரீ பராசர பட்டர் கூறுகிறார்.
அனைத்தும் அவன் சக்தியாலேயே தரிக்கப் பட்டுள்ளன என்று கூறிய பின்னர்
அனைத்துமே அவனுக்கு வசப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது –
ஸ ஸூராஸூர கந்தர்வம்  ச யக்ஷோரக ராக்ஷஸம் |
ஜகத்வஶே வர்ததேதாம் கிருஷ்ணஸ்ய சச்சராச்சரம் ||ஃபலஶ்ருதி 15 ||

தேவர்கள் அஸூரர்கள் கந்தர்வர்கள் யக்ஷர்கள் நாகர்கள் ராக்ஷஸர்கள் சராசரங்கள்
ஆகிய அனைத்தும் கிருஷ்ணனுடைய கட்டுப்பாட்டில் உள்ளன

இந்த முழு உலகமும், அதன் அசையும் மற்றும் அசையாப் பொருட்களுடன் (தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், பாம்புகள் மற்றும் அசுரர்கள் உட்பட) முழுவதுமாக பகவான் கிருஷ்ணரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது.

இவ்விதம் அவை அனைத்தும் வசப்பட்டுள்ளவை என்பது ஆத்மா -சரீரம் என்ற சம்பந்தம் போன்றதாகும் எனப்படுகிறது

இந்த்ரியாணி மனோ புத்திஹ் சத்வம் தேஜோ பலம் த்ரிதிஹ் |
வாஸுதேவ ஆத்மகான்யாஹுஹ் க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞ ஏவ ச ||ஃபலஶ்ருதி-16 ||

இந்திரியங்கள் மனம் புத்தி ஸத்வ குணம் தேஜஸ் சக்தி தைர்யம் ஆத்மா ஆகிய அனைத்தும் வாஸூ தேவனுடைய சரீரங்கள் ஆகும் என்று ஸாஸ்த்ரங்கள் கூறுகின்றன

இந்திரியங்கள், மனம், புத்தி, சத்வ குணம், பிரகாசம், வலிமை, உறுதி, உடல் மற்றும் தனிப்பட்ட ஆன்மா, அவை அனைத்தும் வாசுதேவனை தங்கள் ஆத்மா அல்லது உள் ஆத்மாவாகக் கொண்டிருப்பதாக சாஸ்திரங்கள் அறிவிக்கின்றன.

ஸ்ரீ பராசர பட்டர் கருத்து தெரிவிக்கையில், அனைத்து பொருட்களும் வாசுதேவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த நிலை அனைத்து பொருட்களுக்கும் பகவானுக்கும் இடையிலான உடல்-ஆன்மா உறவு என்று விளக்கப்படுகிறது. தனிப்பட்ட ஆன்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் இடையிலான இந்த உறவு, உடல்-ஆன்மா உறவுகளில் ஒன்றாக விசிஷ்டா அத்வைத தத்துவத்தின் முக்கிய அம்சமாகும்.

இவ்விதம் தத்வ ஸாஸ்த்ரங்கள் அனைத்தும் அவன் வசப்பட்டவை என்று கூறிய பின்னர் மந்தமான புத்தி உள்ளவர்களுடைய பயத்தை நீக்குவதற்காக அனுஷ்டான ஸாஸ்த்ரங்களும் அவன் வசப்பட்டவை என்கிறது

ஸர்வ ஆகமா நாம் ஆசாரஹ் ப்ரதமம் பரி கல்பித
ஆசார ப்ரபவோ தர்மோ தர்மஸ்ய ப்ரபு அச்யுதஹ் ||ஃபலஶ்ருதி–17 ||

ஸாஸ்த்ரங்கள் அனைத்திற்கும் சிறந்த ஒழுக்கமே முதன்மையாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது
அந்த ஒழுக்கத்தில் இருந்து உண்டாவது தர்மம் ஆகும் அந்த தர்மத்துக்கு அச் யுதனே ஸ்வாமி யானான்

ஸர்வ ஆகமா நாம் –என்றால் தர்மத்துக்கான பிரமாண ஸாஸ்த்ரங்கள் ஆகும்
ப்ரதமம் பரி கல்பித –என்றால் மிகவும் முக்கியமான உபதேசிக்கப்படும் தர்மம் ஆகும்
ஆசார -என்றால் ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை ஆகும்அச் யுதனே யாவான்
அவனே அந்த ஒழுக்கத்தில் நிலை நிற்கவும் அதற்கான பலனை அளிப்பவும் உதவுபவனும் ஆவான்

எல்லா சாஸ்திரங்களும் முறையான நடத்தையை ஒருவருடைய வாழ்க்கையில் முதன்மையானதாக அறிவிக்கின்றன. தர்மம் அல்லது சன்மார்க்கம் சரியான நடத்தையிலிருந்து உருவாகிறது மற்றும் அச்யுதா தர்மத்தின் முதன்மையான ஆதரவாளர்.

ஸ்ரீ ஆதிசங்கரர், ‘ஸர்வாகமானாம் ஆச்சரஹ்-இதி அனேன அவந்தர வாக்யேன ஸர்வ தர்மணாம் ஆச்சரவதஹ ஏவ அதிகார இதி தர்ஷயதி – இந்த ஆணித்தரமான கூற்றின் மூலம் வியாசர், எல்லா தர்மத்தின் அடிப்படையிலும் சரியான நடத்தை உள்ளது என்பதை மிகத் தெளிவாகக் கூறுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சரியான நடத்தை என்பது தர்மத்தின் படிகப்படுத்தப்பட்ட விளைவு. அனைத்து வேதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளபடி கடைபிடிக்க வேண்டிய முதன்மையான ஒழுக்கம் சரியான நடத்தை ஆகும்.

தர்மத்தைப் பற்றி நிற்பவர்களும் அவனிடம் இருந்தே உண்டானவர்கள் என்கிறது

ரிஷயஹ் பிதரோ தேவாஹ் மஹா பூதானி தாதவஹ் |
ஜங்கம ஜங்கமம் சேதம் ஜகன் நாராயணோத்பவம் ||ஃபலஶ்ருதி-18 ||

ரிஷிகளும் பித்ருக்களும் தேவர்களும் பஞ்ச பூதங்களும் அவற்றின் செயல்களாகிய இன்பங்களும் ஸ்தாவரங்களுமாகிய அனைத்து உலகங்களும் நாராயணன் இடம் இருந்தே உண்டாயின

ரிஷய –என்றால் ஸ்ம்ருதிகள் போன்றவற்றை யுண்டாக்கின மநு முதலானவர்கள்
மற்றும் அவற்றைத் தியானித்து பின்பற்றுவார்கள் ஆவர்
பிதரோ தேவ –என்றால் மற்ற தேவதைகள் ஆவர்
மஹா பூதாநி -என்றால் ஆகாசம் மற்றும் உள்ள நான்கு பூதங்களும் ஆகும்
தாதவ –என்றால் தர்மங்களை அனுபவிப்பதற்காக உண்டான தோல் முதலியவை
ஜங்கமா ஜங்கம் –என்றால் பலன்களை அனுபவிக்கும் அசையும் மற்றும் அசையாத பொருள்கள் நிறைந்த உலகம் ஆகும்

அனைத்து முனிவர்கள், மறைந்த முன்னோர்கள், தேவர்கள், பெரிய கூறுகள், அவற்றின் விளைவுகள், பிரபஞ்சத்தை உள்ளடக்கிய நகரும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் நாராயணனிடம்தான் உள்ளன.

ஸ்ரீ பராசர பட்டர் குறிப்பிடுகிறார்: தர்மத்தின் செல்வாக்கு மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எதுவும் மற்றும் எவருக்கும் பகவான் மூலவராக இருக்கிறார்: தர்மாநுபந்தினாமபி தத் உத்பவத்வம் ஆஹ.

அடுத்து அனைத்து ஞானத்திற்கும் அவனே காரணம் என்கிறது

யோகோ ஞானம் ததா ஸாங்க்யம் வித்யாஹஸ் ஷில்பாதி கர்ம கா |
வேத சாஸ்த்ராணி விஜ்ஞானம் ஏதத் சர்வம் ஜனார்தனாத் ||ஃபலஶ்ருதி–19 ||

யோக விஞ்ஞானம், சாங்கியம், அனைத்து அறிவுக் கிளைகள், சிற்பம் போன்ற கலைகள், அனைத்து வேதங்கள், அனைத்து சாஸ்திரங்கள் மற்றும் அனைத்து விஞ்ஞானங்களும் ஜனார்த்தனனின் அருளால் வெளிச்சத்திற்கு வந்தன.

கர்மயோகம் பக்தி யோகம் ஆகியவற்றின் அறிவும்
சாங்க்யம் எனப்படும் ஞான யோகமும்
தர்க்கம் வியாகரணம் போன்ற வித்யைகளும்
சில்பங்களும்
வர்ணாஸ்ரம தர்மங்களும்
வேதங்களும்
ஸ்ம்ருதிகளும்
இதிஹாஸ புராணங்கள் என்னும் ஸாஸ்த்ரங்களும்
ஆகிய பலவிதமான ஞானமும் ஜனார்த்தனன் இடம் இருந்தே உண்டாயின

ஞானம் என்றால் ஸாஸ்த்ரம்
யோகோ ஞானம் என்றால் ஸாஸ்த்ரங்கள் குறித்த ஞானம்
யோகம் என்பது இரு விதம் -சமாதி யோகம் -கர்ம யோகம்
சாங்க்யம் -என்றால் தத்வங்களைப் பற்றிய அறிவிக்கும் பிரிவு
வித்யா -இலக்கணம் போன்றவை குறித்த அறிவாகும்
மேலும் வில் வித்தை மருத்துவம் இசை ஆடல் போன்றவையும் வித்யையாகும்
சில்பம் -செதுக்குதல் கட்டுமானம் போன்றவை ஆகும்
கர்மம் என்றால் அனைத்து செயல்பாடுகளும் ஆகும்
வேதங்களே அனைத்திற்கும் முன்னோடி ஆகும்
ஸாஸ்த்ரங்கள் என்றால் ஸ்ம்ருதி இதிஹாஸம் புராணம் ஆகும்
இவை அனைத்தும் ஜனார்த்தனிடம் இருந்தே வருகின்றன

அடுத்து மஹா விஷ்ணுவின் இரண்டு விபூதிகளையும் நிர்வஹிக்கும் தன்மையை அருளிச் செய்கிறார்

ஏகோ விஷ்ணுர் மஹாத்பூதம் ப்ரிதக் பூதாந்ய நேகஶா |
த்ரி லோகான் வ்யாப்ய பூதாத்மா புங்க்தே விஷ்வ புகவ்யயஹ் ||ஃபலஶ்ருதி–20 ||

ஸ்ரீ மஹாவிஷ்ணு ஒருவரே, அபரிமிதமான வடிவத்தை உடையவர், ஆனாலும் அவர் தன்னைப் பிரித்துக் கொண்டு எல்லா உயிர்களிலும் பல விதங்களில் இருக்கிறார். அவர் மூன்று உலகங்களிலும் வியாபித்து, அவை அனைத்தையும் ஆளுகிறார். அவன் அவற்றை அனுபவித்து நுகருகிறான். அவனுக்கே மரணமோ, சிதைவோ இல்லை.

ஸ்ரீ பராசர பட்டர் ஒரு வார்த்தைக்கு வார்த்தை அர்த்தங்களையும் விளக்கங்களையும் வழங்குகிறார்:

  • ஏகா – ஸ்வயம் ஏகா சன் – எல்லாவற்றிற்கும் மேலாக உயர்ந்த தெய்வமாக இருப்பது;
  • வ்யாப்ய – தேஷாம் நியம சேஷித்வா ஆதிபிஹ் ஆத்மா பவான் – பரவி, அனைத்து உயிரினங்களின் உள்ளான ஆன்மா, கட்டுப்பாட்டாளர் மற்றும் எஜமானராக இருப்பதன் மூலம்
  • அனேகஷாஹ் ப்ரிதக் பூதானி – அஸ’ங்க்யேயதாய ரூப-ப்ரகார- பரிணாமப்ரயோஜனா பேதேன ப்ரீதக் ச ஸ்திதானி மஹந்தி பூதானி – எண்ணற்ற வடிவங்கள், நடத்தைகள், பிறழ்வுகள் மற்றும் பயன்கள் கொண்ட பெரிய கூறுகள், அவை வேறுபட்டவை மற்றும் வேறுபட்டவை.
  • த்ரின் லோகன் சிஏ – பத்த முக்தா நித்யன் சேதனன் – மேலும் ஆத்மாக்களின் மூன்று உலகங்களில், அதாவது, கட்டப்பட்ட ஆத்மாக்கள், விடுவிக்கப்பட்ட ஆத்மாக்கள் மற்றும் நித்திய தேவதைகள்.
  • விஷ்வ-புக் – சர்வதா பரிபாலகா – மற்றும் அனைத்து உலகங்களிலும் உள்ள அனைத்தையும் ஒரே பாதுகாவலனாக இருப்பதன் மூலம்.
  • ததாபி – அப்படியிருந்தும்,
  • அவ்யயஹ் – தத்-தோஷைஹ் அபாரம்ர்ஷ்டா, புனஷ்ச பரா விபூத்யா – அந்தர்யாமி யாருடைய ஆன்மாவின் எந்தத் தவறுகளாலும் தீண்டப்படாமல் இருப்பது.
  • மஹத்-பூதம் – அவ’ங்-மனச கோசராஷ்ச பவன் – அவரது மகத்துவம் விவரிக்க முடியாதது, வார்த்தைகள் அல்லது மனதின் கற்பனை போன்றவை.
  • புங்க்தே – லீலா போக ரசம் அனுபவி – மேலும் அவர் தெய்வீக விளையாட்டு மற்றும் தெய்வீக பேரின்பத்தின் இன்பத்தை அனுபவிக்கிறார்.

பெரும் பொருளாகிய மஹா விஷ்ணு பலவாகப் பிரிந்துள்ள பூதங்களையும்
மூன்று உலகங்கள் எனப்படும் பத்தர் முக்தர் நித்யர் என்னும் மூன்று வகை சேதனர்களையும் வியாபித்து அனைத்து பிராணிகளுக்கும் அந்தர்யாமியாக யுள்ள போதிலும் அவற்றின் தோஷங்கள் ஏதும் அடையாதவனாக அனைத்தையும் காப்பாற்றி அனுபவிக்கிறான்

ஏக -என்றால் மஹா விஷ்ணு தனித்தன்மை உள்ள ஒருவன்
அநேக என்றால் எண்ணற்ற ரூபம் செயல்பாடுகள் மாறுபாடுகள் ப்ரயோஜனங்கள் கொண்டுள்ள தனித்தனியான வேறுபட்ட பூதங்கள்
இவை அனைத்திலும் மூன்று லோகங்களிலும் அவன் பரவி நிற்கிறான்
பந்தத்தில் உள்ள ஜீவாத்மா முக்தாத்மா மற்றும் நித்யர் ஆகியவையே மூன்று லோகங்களிலும் உள்ள ஆத்மாக்கள்
அவை அனைத்தையும் கட்டுப்படுத்தி அவற்றின் எஜமானனாக உள்ளதால் அவையுடைய ஆத்மாவாக மஹா விஷ்ணுவே உள்ளான்
அவனே அவற்றைக் காப்பவன் ஆவான்
ஆனால் அவற்றின் தோஷங்களால் தீண்டப்படாதவன் ஆகிறான்
தனது மேன்மை காரணமாக மஹத் பூதம் ஆகிறான்
வாக்கு மற்றும் மனம் ஆகியவற்றுக்கு அப்பால் உள்ளவன்
புங்க்தே என்றால் லீலா ரஸம் மற்றும் போக ரஸம் ஆகியவற்றை அனுபவிக்கிறான் என்றவாறு

அடுத்து அளவற்ற மஹிமை யுள்ள பகவான் இந்த சுலோகத்துக்கு விஷயம் ஆகிறான்
அவனைக் காட்டிலும் உயர்ந்த ஞானம் மற்றும் வாக்கு கொண்டவரான வேத வ்யாஸர் இந்த ஸ்லோகத்தை உரைத்தார்
அவர்கள் இருவர் யுடைய மங்களகரமான மஹிமையை இந்த ஸ்லோகம் கூறுகிறது
இதனைக் கொண்டு தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ள நிற்கும் அனைவருமே இதற்கு அதிகாரிகள் ஆவர்
ஆகவே உயர்ந்தும் தாழ்ந்தும் உள்ளதான அனைத்து விதமான பொருள்களையும் அடைய விரும்பும் ஒருவன் யாராக இருந்தாலும் இந்த ஸ்லோகத்தை ஐயம் இன்றிக் கூறலாம்

இமம் ஸ்தவம் பகவதோ விஷ்ணோர் வ்யசேன கீர்திதம் |
பதேத்ய இச்சேத் புருஷஹ் ஷ்ரேயஹ் ப்ராப்தும் சுகாநி க ||ஃபலஶ்ருதி- 21 ||

ஸ்ரேயஸ் எனப்படும் முக்தியையும் மற்ற பல ஸூகங்களையும் அடைய எண்ணும் ஒருவன்
வேத வ்யாஸரால் அருளிச் செய்யப் பட்டதும் பகவானாகிய மஹா விஷ்ணுவைக் குறித்தும்
உள்ளதான இந்த ஸ்தோத்ரத்தைப் படிப்பானாக

உன்னதமான பேரின்பத்தையும், உலக இன்பங்களையும் பெற விரும்பும் எவரும், மகா முனிவர் வியாசரால் இயற்றப்பட்ட பகவான் விஷ்ணுவின் இந்தப் பாடலைப் படிக்க வேண்டும்.

இமாம் ஸ்தவம் இத்யாதினா ஸஹஸ்ர ஷகஜ்ஞேன ஸர்வஜ்ஞேன பகவதா கிருஷ்ணத்வைபாயநேன ஸாக்ஷாத் நாராயணேன கிருதமிதி ஸர்வைரேவ ஆர்த்திபிஹ் சாதரம் பதிதவ்யம் ஸர்வபலசித்தயே இதி தர்ஷயதி – இமாம் ஸ்தவம் இத்யாதினா ஸஹஸ்ர ஷகஜ்ஞேன ஸர்வஜ்ஞேன ஸஹஸ்ர ஶகஜ்ஞேந ஸர்வஜ்ஞேந க்ரீதமிதி ஸர்வைரேவ ஆர்திபிஹ் ஸாதரம் பதிதவ்யம் ஸர்வபலசித்தயே இதி தர்ஷயதி – என்று இமாம் ஸ்தவம் இத்யாதினா ஸஹஸ்ர ஷகஜ்ஞேன ஸர்வஜ்ஞேன ஸஹஸ்ர ஷகஜ்ஞேந ஸர்வஜ்ஞேந க்ரிதமிதி ஸர்வைரேவ ஆர்த்திபிஹ் ஸாதரம் பதிதவ்யம் ஸர்வபலசித்தயே இதி தர்ஷயதி என்று இமாம் ஸ்தவம் இத்யாதினா ஸஹஸ்ர ஷகஜ்ஞேன கிருஷ்ண த்வைபாயனர் (வியாசர்) , அனைத்தையும் அறிந்தவர், வேதத்தின் ஆயிரம் கிளைகளை அறிந்தவர், நாராயணனே, எனவே இந்த துதியை அனைவரும் தங்கள் விருப்பங்களை அடைய நம்பிக்கையுடன் ஓத வேண்டும். இது இசையமைப்பாளரின் மகத்துவம் மற்றும் பாடத்தின் மகத்துவம் ஆகிய இரண்டிலும் சஹஸ்ரநாமத்தின் மகத்துவத்தைக் காட்டுகிறது.

ஸ்ரீ பராசர பட்டர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘இந்த ஸ்லோகம் எல்லையில்லா மஹான்யத்தை உடையவரான விஷ்ணுவின் புகழைப் பாடுகிறது. இவரைப் போற்றுபவர் வேறு யாருமல்ல, இந்தப் பேருண்மையை முழுவதுமாக அருந்தியவரும், அந்தப் பெருமையை விவரிக்க வார்த்தைகளுக்குப் பஞ்சமில்லாதவருமான வேதவியாச முனிவர். ஒரு பாடலின் இந்த ரத்தினம் போற்றப்படுபவரின் மகத்துவத்தையும், அவரைப் புகழ்பவரின் பெருமையையும் கொண்டுள்ளது. வறுமையால் நிரம்பிய இவ்வுலகம், இவ்வுலகைத் துன்பத்திலிருந்து மீட்பதற்குத் தகுதியான இப்பாடலைப் பாடுவதன் மூலம் பயனடையத் தகுதியானது. இவ்வாறாக, இப்பாடல் பாடியவர், பாடுபவர், அவர் புகழ் பாடிப் பயன்பெறத் தகுதியுடையவர் என எல்லாமே சரியானது. எனவே, உயர்ந்த பேரின்பம் அல்லது பொருள் இன்பங்களை விரும்பும் எந்தவொரு நபரும், அவர் யாராக இருந்தாலும், அதை நாடலாம்.

ஸ்ரீ பராசர பட்டர் -ஸ்தவ ரத்னமான ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம்-மஹா தரித்ரியம் இதம் ஜகத் -இருள் தரும் இம் மா ஞாலம்-நிர் விஷங்க ஸேவத்வம் –சங்கை லேஸமும் இல்லாமல் ஸூகாநி அனைத்து இஹ ஆமுஷ்மிக-ஸ்ரேயஸ் மோக்ஷ பலன்களையும் அருளும்

ஸ்வ பாவத்தாலேயே ஸூகம் துக்கம் நன்மை தீமை என்பது போன்ற இரட்டைகளாக உள்ள அனைத்து கல்யாண குணங்களுக்கும் இருப்பிடமாக உள்ளவனும் அடியார்களுக்கு கற்பக மரம் போன்றவனும் தாமரை போன்ற சிவந்த திருக்கண்கள் கொண்டவனும்
மஹா லஷ்மியின் நாயகனுமான ஸர்வேஸ்வரனை வணங்குபவர்களுக்கு அவனே அனைத்துமாக உள்ளான்
ஆகவே அவனை வணங்குபவர்களுக்கு கிட்டக்கூடியவை சொல்வதற்கே எட்டாதபடியே உள்ளன இப்படி உள்ள போது அவனை வணங்காமல் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் உலாவது ஏனோ என்று நிறைவு செய்கிறார்

விஸ்வேஶ்வரம் அஜம் தேவம் ஜகதஹ் ப்ரபும் அவ்யயம் |
பஜந்தி யே புஷ்கராக்ஷம் ந தே யாந்தி பராபவம் ||ஃபலஶ்ருதி–22||
ந தே யாந்தி பராபவம் ஓம் நம இதி ||

தாமரைக் கண்களைக் கொண்ட பகவான் பிறக்காத உச்ச தெய்வம், பிரபஞ்சத்தின் ஆட்சியாளர், அத்துடன் பிரபஞ்சத்தின் கட்டுப்பாட்டாளர். அவரைப் புகழ்ந்து பாடுபவர்கள் எந்த வகையிலும் பின்னடைவையோ அல்லது குழப்பத்தையோ சந்திக்க மாட்டார்கள்.

அனைத்து உலகங்களுக்கும் ஈஸ்வரனும் பிறப்பற்றவனும் அனைத்து ஆனந்தங்களைக் காட்டிலும் ஆனந்தம் உள்ளவனும் இந்த உலகங்களின் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹாரம் ஆகியவற்றுக்கு காரணமானவனும்
செந்தாமரைக் கண்கள் கொண்ட வானுமாகிய ஸ்ரீ மன் நாராயணனை உபாஸிப்பவன்
யாராக இருந்தாலும் அவன் எதிலும் தோல்வியே அடைய மாட்டான் -அவமானம் அடைய மாட்டான்
இரண்டாவது முறையாக இறுதியாக உள்ள வரியைக் கூறியதால்
தோல்வி அடைய மாட்டான் அவமானம் அடைய மாட்டான் என்று உறுதிபடக் கூறியதாயிற்று

அனைத்து விதமான நன்மைகளை அளிக்க வல்லதும் ஸ்ருதி மற்றும் ஸ்ம்ருதியில் உள்ளவற்றை ஆதாரமாகக் கொண்டதும் ஆகிய இந்த ஸஹஸ்ர நாமத்தைக் குறித்த வ்யாக்யானம் ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளில் ஸமர்ப்பிக்கப் பட்டது

ஸ்ரீ ஆதிசங்கரர் கருத்துரைக்கிறார், ‘விஸ்வேஸ்வரம் இத்யாதினா விஸ்வேஷ்வர உபாஸனாத் ஏவ ஸ்தோதார தே தாந்யாஹ் கிருதார்தாஹ் கிருதகிருத்யா இதி தர்ஷயதி – விஸ்வேஸ்வரம் என்று தொடங்கும் இந்த ஸ்லோகம், பிரபஞ்சத்தின் இறைவனான விஷ்ணுவை வணங்குவதன் மூலம் மட்டுமே, அவர் விரும்பிய அனைத்தையும் நிறைவேற்றியவர் ஆவார் என்பதைக் காட்டுகிறது. ஒருவருடைய வாழ்க்கையில் தேவை. ஆதரவாக, அவர் கருட புராணத்தில் இருந்து பின்வரும் இரண்டு வசனங்களை மேற்கோள் காட்டுகிறார்:

பிரமாதாத் குர்வதம் கர்ம ப்ராச்யவேதாத்வரேஷு யத் |
ஸ்மரணதேவ தத்விஷ்ணோ சம்பூர்ணம் ஸ்யாதிதி ஷ்ருதிஹ் ||

அலட்சியத்தால் அர்ச்சனைகள் மற்றும் யாகங்களில் செய்யப்படும் எந்தத் தவறும் மகாவிஷ்ணுவைத் தியானிப்பதால்தான் நன்மையாகும்.

ஸ்ரீ சங்கரர் மேலும் கூறுகிறார், ‘அதாரேண யதா ஸ்தூதி தானவந்தம் தானேச்சயா ததா சேத் விஸ்வகர்த்தாரம் கோ ந முச்யேத பந்தனாத் – ஒரு மனிதன் ஒரு பணக்காரனுக்கு மரியாதையுடன் மரியாதை செலுத்துவது போல, பகவானை வழிபடும் எவரும் முக்தி அல்லது மோட்சத்தை அடையத் தவறமாட்டார்.

வியாச முனிவர் துதிக்கையை இரண்டு முறை பிரமாணம் செய்து முடிக்கிறார் – ‘ந தே யாந்தி பராபவம், ந தே யாந்தி பராபவம்’ – அவர்கள் ஒருபோதும் அவமரியாதையுடன் சந்திப்பதில்லை . அவர்கள் எந்த அவமரியாதையையும் சந்திக்க மாட்டார்கள்.

ஸ்ரீ பராசர பட்டர் பின்வருமாறு முடிக்கிறார்:
அஸ்மாகம் அத்ர ச பரத்ராஞ்ச ஸர்வ துஹ்கம்
உன்மில்ய ஸம்பதம் அஷேஷ விதம் விதாயா |
ஸ்ரீ ரங்கராஜ மஹிஷி ச ச வைஷ்ணவனம்
சங்காத் ஸுகம் ஸஹ ஜயேன ஸதா க்ரியாஸ்தம் ||

ஸ்ரீ ரெங்கநாதனுடைய பட்ட மஹிஷீ யான ஸ்ரீ ரெங்க நாச்சியாரும்
ஸ்ரீ வைஷ்ணவர் களுடைய சேர்க்கையும்
நமக்கு இம்மையிலும் மறுமையிலும் அனைத்து துன்பங்களையும் நீக்கி
அனாசித்து விதமான ஐஸ்வர்யங்களையும் உண்டாக்கி
எப்போதும் வெற்றியுடன் கூடிய இன்பத்தை அளிப்பதாக

ஸ்ரீ ரங்கராஜர், அவருடைய துணைவியார் ஸ்ரீ ரங்கநாயகியுடன் சேர்ந்து, இங்கும், மறுமையிலும் எல்லா துன்பங்களையும் அகற்றி, எல்லா வகையான செல்வங்களையும் எங்களுக்கு அளித்து, மகிழ்ச்சியையும், வெற்றியையும், பக்தியுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களின் சகவாசத்தையும் எப்பொழுதும் அருள்வாராக.

அர்ஜுன உவாச:
பத்மபத்ர விசாலாக்ஷ பத்மநாப ஸுரோத்தம |

பக்தனாம் அனுரக்தானம் த்ராதா பவ ஜனார்தனா ||ஃபலஶ்ருதி- 23 ||

அர்ஜுனன் ‘விஷ்ணுவே! உங்கள் கண்கள் தாமரை இலை போன்ற பெரியவை. உங்கள் தொப்புளில் தாமரை உள்ளது. தேவர்களில் நீயே பெரியவன். உனது வழிபாட்டில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட உனது தீவிர பக்தர்களைக் காப்பாற்றுவாயாக’. இதைச் சொல்லும் போது அர்ஜுனன் தனக்காக மட்டுமல்ல, பகவானின் அனைத்து பக்தர்களுக்காகவும் பேசுகிறான்.

ஸ்ரீ பகவான் உவாச:
யோ மாம் நாமஸஹஸ்ரேண ஸ்தோதும் இச்சதி பாண்டவ |

ஸோஹம் ஏகேன ஶ்லோகேன ஸ்துதா ஏவ ந ஸம்ஷயஹ் ||ஃபலஶ்ருதி-24 ||
ஸ்துத ஏவ ந ஸம்ஷய ஓம் நம இதி

பகவான் கூறினார் ‘அர்ஜுனா, ஒருவருக்கு என்னுடைய ஆயிரம் நமஸ்காரம் சொல்லி என்னை வழிபட வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், அவர் முதல் ஸ்லோகத்தைச் சொல்லும்போதும் நான் என்னை வணங்குவதாகக் கருதுகிறேன், இதில் எந்த சந்தேகமும் இல்லை.

வியாஸ உவாஸ
வாஸநாத் வாஸூ தேவஸ்ய வாஸிதம்  புவன த்ரயம் |
ஸர்வபூத நிவாஸோஸி வாஸுதேவ நமோஸ்து தே ||ஃபலஶ்ருதி–25 ||
ஸ்ரீ வாசுதேவ நமோஸ்துதா ஓம் நம இதி

வியாசர் கூறினார் ‘பகவான் வாசுதேவர் இருப்பதால் தான் மூன்று உலகங்களும் வாழத் தகுதியானவை. எல்லா உயிர்களுக்கும் இருப்பிடமான வாசுதேவருக்கு வணக்கம்’. ‘ஸ்ரீ வாசுதேவ நமோஸ்துதா ஓம் நம இதி’ என்ற சொற்றொடர் இறுதியில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

பார்வதி உவாச:
கேனோபாயேன லகுனா விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம் |

பத்யதே பண்டிதைர் நித்யம் ஷ்ரோதும் இச்சாம்யஹம் ப்ரபோ ||ஃபலஶ்ருதி-26||

பார்வதி தேவி சிவபெருமானிடம் கேட்டாள், ‘ஓ’ இறைவா, விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை தினமும் ஓதக்கூடிய எளிய மற்றும் விரைவான வழி ஏதேனும் உள்ளதா? அப்படியானால், அதைப் பற்றி நான் கேட்க விரும்புகிறேன்.

சிவன் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றும், எனவே ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது பற்றி கேட்க சரியான நபரை பார்வதி தேர்ந்தெடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ஈஸ்வர உவாச:
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே |

ஸஹஸ்ரநாம தத் துல்யம் ராம நாம வராணனே ||ஃபலஶ்ருதி-27 ||
ராம நாம வாரணனா ஓம் நம இதி

சிவபெருமான் பதிலளித்தார், ‘ஓ’ அழகான பெண்ணே, நான் எப்போதும் ராம நாமத்தை திரும்பத் திரும்ப உச்சரிப்பதன் மூலமும், ராம நாமத்தை ஒரு முறையாவது உச்சரிப்பதன் மூலமும் இன்பம் பெறுகிறேன்’ என்று பதிலளித்தார்.

எனவே இறைவனின் ஆயிரம் நாமங்களை பாராயணம் செய்வதற்கான எளிய வழி ராம நாமத்தை உச்சரிப்பதாகும்.

மானஸம் வாச்சிகம் பாவம் கர்மணா ஸமுபார்ஜிதம் ஸ்ரீ ராம ஸ்மரணேன ஏவ வ்யபோஹதி ந ஸம்ஷயஹ் – ஒருவன் எண்ணத்தினாலோ, பேச்சினாலோ, செயலினாலோ செய்த எந்தப் பாவமும், ராம நாமத்தை தியானிப்பதன் மூலம் நிராகரிக்கப்படும் என்று மற்றொரு ஸ்லோகம் உள்ளது. ‘ராம நாம வரானனா ஓம் நம இதி’ என்ற சொற்றொடர் மேலும் வலியுறுத்துவதற்காகவே.

ப்ரம்ஹ உவாச:
நமோஸ்த்வானந்தாய ஸஹஸ்ரமூர்தயே

ஸஹஸ்ர பதக்ஷிஷிரோருபாஹவே
ஸஹஸ்ரநாம்நே புருஷாய ஶாஷ்வதே
ஸஹஸ்ரகோடி யுகதாரிணே நமஹ் ||28||
சஹஸ்ரகோடி யுகதாரிணே நம ஓம் நம இதி

இது பிரம்மாவிடம் இருந்து விஷ்ணுவிடம் பிரார்த்தனை. ஆயிரமாயிரம் வடிவங்களையும், பல்லாயிரம் பாதங்களையும், ஆயிரமாயிரம் கண்களையும், ஆயிரமாயிரம் கரங்களையும் உடையவனுக்கே, முடிவில்லாத, அழியாதவனுக்கு வணக்கம். ஆயிரமாயிரம் நமஸ்காரம் உடையவனும், எல்லா உயிர்களிலும் ஆன்மாவாக இருப்பவனும், நிரந்தரமானவனுமானவனுக்கே நமஸ்காரம். பில்லியன் கணக்கான யுகங்கள் அல்லது காலச் சுழற்சிகளை உருவாக்கிக்கொண்டே இருப்பவருக்கு வணக்கம்.’

‘சஹஸ்ரகோடி யுகதாரிணே நம ஓம்’ என்ற வாசகம் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

ஃபலஶ்ருதி- 29

ஸஞ்ஜய உவாச:
யத்ர யோகேஷ்வரஹ் கிருஷ்ணோ யத்ர பார்த்தோ தனுர்தரஹ் |

தத்ர ஶ்ரீர் விஜயோ விஷ்ணுஹ் த்ருவா நீதிர் மம ||ஃபலஶ்ருதி–28 ||

இது பகவத் கீதையின் (அத்தியாயம் 18 வசனம் 78) ஸ்லோகம். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையே நடந்த உரையாடலின் முடிவில் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் கூறியது இது. ‘யோகங்களின் அதிபதியான கிருஷ்ணன் இருக்கும் இடத்தில், வில் ஏந்திய அர்ஜுனன் இருக்கும் இடத்தில், அதிர்ஷ்டம், வெற்றி, செழிப்பு மற்றும் தவறாத ஒழுக்கம் இருக்கும் என்பது என் கருத்து.

கீதையில் சஞ்சயனின் இறுதி அறிக்கையை மூன்று நிலைகளில் இருந்து பார்க்கலாம்.

  • உண்மையில் எடுத்துக்கொண்டால், பாண்டவப் படை வெற்றிபெறும் என்றும், அவனது மகன்களான கௌரவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்றும் திருதராஷ்டிரனுக்கு சஞ்சயன் மிக நுட்பமாகத் தெரிவிக்க விரும்புவதைக் காணலாம். உலகின் தலைசிறந்த போர்வீரன் அர்ஜுனனும், அனைத்து யோகங்களின் இறைவனான ஸ்ரீ கிருஷ்ணரும் கௌரவர்களின் எதிர் பக்கத்தில் இருந்ததால் இது கண்டிப்பாக நடக்கும்.
  • நமது கடமையின் நிலைப்பாட்டில் இருந்து, இந்த ஸ்லோகத்தை நாம் பின்வருமாறு விளக்கலாம். எந்தவொரு செயலிலும் நாம் எவ்வளவு நேரத்தையும் முயற்சியையும் செலவிடுகிறோம் என்பதைப் பொருட்படுத்தாமல், அது பல காரணிகளைச் சார்ந்து இருப்பதால் வெற்றியை உறுதி செய்ய முடியாது. ஆனால் அது இரண்டு விஷயங்களைக் குறைக்கிறது – சொந்த முயற்சி மற்றும் கடவுளின் அருள். எந்த அம்சமும் தவறினால், நமது செயல்கள் வெற்றியடையாது. சொந்த முயற்சியால் மட்டுமே பலன் கிடைக்காது, தனிமனிதனின் எந்த முயற்சியும் இல்லாமல் கடவுளின் அருளுக்காகவோ அல்லது பிரசாதத்திற்காகவோ காத்திருக்க முடியாது.
  • முழுமையான நிலைப்பாட்டில் இருந்து, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை, நமது உண்மையான சுயத்தை உணர்தல் என்பது சுய முயற்சியின் மூலம் முற்றிலும் சாத்தியமில்லை. இறைவனுக்குச் சேவை செய்யும் மனப்பான்மையுடன், சுயநலமின்றி, வேறு எந்த ஒரு சுயநலப் பொருளையும் நமது குறிக்கோளாகக் கொள்ளாமல், நம் கடமையைச் செய்ய வேண்டும். இறைவனுக்கு தன்னலமற்ற அர்ப்பணிப்பு சேவை, இறைவனின் அருளுடன் இணைந்தால், ஆன்மீக பயணத்தில் முன்னேற்றமும் வெற்றியும் கிடைக்கும். கடவுள் அருள் இல்லாமல் அது சாத்தியமில்லை.

ஸ்ரீ பகவான் உவாஸ
அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஐநா பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்
||ஃபலஶ்ருதி–30 ||

பரித்ராணாய சாதுனாம் வினாஷாய ச துஷ்கிருதம் |
தர்ம ஸம்ஸ்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே ||ஃபலஶ்ருதி– 31||

முதல் ஸ்லோகம் பகவத் கீதையில் இருந்து (அத்தியாயம் 9 வசனம் 22). இதன் பொருள் ‘எனது வணக்கத்தில் தொடர்ந்து ஒரே மனதுடன் ஈடுபடுகிறாரோ, அவர்களுக்கு இல்லாததைச் சுமந்துகொண்டு, அவர்களிடம் இருப்பதைப் பாதுகாப்பேன் ‘.

இறைவனைப் பின்தொடர்வதில் முழு மனதுடன் நம்மை அர்ப்பணித்தால், நம் தேவைகளைப் பற்றி இடைவிடாமல் கவலைப்பட வேண்டியதில்லை என்பது இதன் உட்பொருள். நாம் நமது கடமைகளை திறம்பட மற்றும் இறைவனுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் செய்யும் வரை, நாம் கவனிக்கப்படுவோம். இறைவன் நம் தேவைகளை மட்டும் சுமக்க மாட்டார், நம் கவலைகள் அனைத்தையும் சுமப்பார்.

நமது முழு வாழ்க்கையும் இரண்டு முக்கிய செயல்பாடுகளை உள்ளடக்கியது: கையகப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல். நமது வாழ்க்கையின் ஆரம்பப் பகுதி அறிவு, செல்வம், குடும்பம், பதவி மற்றும் பட்டம் பெறுவதில் செல்கிறது. இது ‘யோகா’ என்ற வார்த்தையால் குறிக்கப்படுகிறது. நம் வாழ்வின் பிற்பகுதி நாம் பெற்றவற்றைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதுவே ‘க்ஷேமம்’, நாம் முழுவதுமாக அவரிடம் சரணடைந்தால் இந்த இரண்டு தேவைகளையும் இறைவன் பார்த்துக் கொள்கிறான்.

இரண்டாவது ஸ்லோகம் பகவத் கீதை அத்தியாயம் 4 வது வசனம் 8-ல் இருந்து வருகிறது. இதன் பொருள் ‘நல்லொழுக்கத்தைப் பாதுகாப்பதற்காகவும், தீமையை அழிக்கவும், அதே போல் தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காகவும், ஆயிரமாண்டுகளுக்குப் பிறகு நான் என்னை மறுபிறவி எடுக்கிறேன்’.

தர்மத்தை நிலைநாட்ட கடவுள் மீண்டும் மீண்டும் உலகில் பல்வேறு வடிவங்களில் அவதரிக்கிறார் என்பதை இது குறிக்கிறது. எப்பொழுதெல்லாம் தீயவர்கள் மேலெழுந்து, நல்லவர்கள் துன்பப்படுகிறார்களோ, அப்போதெல்லாம் பகவான் அவதரித்து, தீயவர்களை அழித்து தர்மத்தை மீட்டெடுக்கிறார்.

ஆர்தாஹ் விஷன்னாஹ் ஷிதிலாஶ்ச பீதாஹ்
கோரேஷு ச வ்யாதிஷு வர்தமானா
ஸங்கீர்த்யா நாராயணா ஷப்த மாத்ரம்
விமுக்ததுஹ்காஹ் சுகினோ பவந்து ||ஃபலஶ்ருதி–32 ||

இது நாராயண நாமத்தை உச்சரிப்பதால் ஏற்படும் நன்மைகளின் மற்றொரு சுருக்கம். ‘தாழ்த்தப்பட்ட, மனச்சோர்வு, அழிவு, பயம் அல்லது பயங்கரமான நோயால் பாதிக்கப்பட்ட எவரும் ஸ்ரீமன் நாராயணனின் நாமத்தை உச்சரிப்பதால் நிவாரணமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்’ என்பது இதன் பொருள்.

நோய்களுக்கு உடனடி மந்திர சிகிச்சை இல்லை என்பதை நாம் பாராட்ட வேண்டும், ஆனால் ஸ்ரீமன் நாராயணனின் நாமங்களை உச்சரிப்பதால் ஒருவருக்கு உடனடி மன அமைதியும் அமைதியும் கிடைக்கும்.

ஸ்ரீ ஆதி சங்கரர் விஷ்ணு சஹஸ்ரநாமம் பற்றிய தனது வர்ணனையை பின்வரும் வசனத்துடன் முடிக்கிறார்:
ஸஹஸ்ரநாம சம்பந்தி வ்யாக்யா ஸர்வமுகவாஹ ஷ்ருதி
ஸ்மிருதி நியாய மூல ரசிதா ஹரி-பதயோஹ் ||

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் இந்த வர்ணனை அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது, இது ஸ்ருதி, ஸ்மிருதி மற்றும் தர்க்கத்திற்கு இசைவாக எழுதப்பட்டது, இது ஸ்ரீ ஹரியின் தாமரை பாதங்களில் வழங்கப்படுகிறது.

ஸ்ரீ பராசர பட்டர் விளக்குகிறார்:
ஏவம் ஸ்வபாவத ஏவ ஸமஸ்த-த்வந்த்வ- ப்ரதித்வந்த்வி – ஸகல கல்யாண குணகரம்,
பிரபன்ன பாரிஜாதம், புண்டரீகாக்ஷம், லக்ஷ்மி-பதிம்,
பகவந்தம் பஜமானானம் ச ஏவ ஸர்வஸ்வம் இதி, தத்-ஸம்பதோ வாச்சரஹ |
குதஹ் ஸம்ஸாரிகா- பரிபவ-ப்ரஸங்கஹ் இதி பர்யப்தயதி – விஸ்வேஶ்வரம் இதி ||
லக்ஷ்மியின் மனைவியும் தாமரைக்கண்ணுமான பகவான் நாராயணர், இயற்கையால் விரும்பத்தகாத விஷயங்களை எல்லாம் எதிர்க்கிறார், மேலும் அனைத்து மங்கள குணங்களும் நிறைந்தவர். தம்மிடம் அடைக்கலம் புகுந்தவர்களுக்கு அவர் வான பாரிஜாத மரம் போன்றவர். அவன் ஒருவனே தங்களின் செல்வம் என்று எண்ணுகிறார்கள். எனவே இந்த மக்களின் செல்வமும் நலமும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. இப்படியிருக்க, அவர்களுக்கு அவமானமோ, அவமானமோ ஏற்பட வாய்ப்பே இல்லை.”

குலம் தரும் செல்வம் தந்திடும்* அடியார் படு துயர் ஆயின எல்லாம்*
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்* அருளொடு பெரு நிலம் அளிக்கும்*
வலம் தரும் மற்றும் தந்திடும்* பெற்ற தாயினும் ஆயின செய்யும்*
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம்
.நிலம், செல்வம் மற்றும் செழிப்பு, நல்ல குடும்பம் ஆகியவற்றைக் கொடுக்கும். பக்தர்கள் எதிர்கொள்ளும் அனைத்து துன்பங்களையும் அது தரையில் சீற்றுகிறது. இது விடுதலை (மோட்சம்) மற்றும் தீங்கான கருணையை வழங்குகிறது. அது ஒரு மனிதனுக்கு வலிமையையும், தாயை விட அதிகமாக உள்ள அன்பையும் தருகிறது. அது தூய நல்வினையைத் தருகிறது, நல் அருளும் மந்திரம் என்பதை அறிவேன் – நாராயணா என்ற நாமமே எல்லா அருளையும் அளிக்கும்!

இறுதி ஸ்லோகம் இறைவனுக்கு சமர்ப்பணம் ஆகும், இது எல்லா பூஜைகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் பொதுவானது
கரோமி யদ்யদ் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி ॥
காயேன வாச்சா மன-சேந்திரியர் வா புத்யாத்மனா வா ப்ரக்ருதே ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணா ஏதி ஸமர்பயாமி ||

நான் என் உடல், பேச்சு, மனம் அல்லது என் உடலின் பிற புலன்கள், அல்லது என் புத்தி மற்றும் ஆன்மா அல்லது எனது உள்ளார்ந்த இயற்கையான போக்குகள் ஆகியவற்றால் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் நான் பகவான் நாராயணனுக்கு (அர்ப்பணம்) செய்கிறேன்.

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணர்பணம் அஸ்து – ஸ்ரீ கிருஷ்ணருக்கு அனைத்து பணிவுடன் அர்ப்பணிக்கப்பட்டது –

ஓம் நமோ நாராயணாய

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பீஷ்மாச்சார்யர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸூகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாஸ பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்