திரு பாவை- அனுபவம் -1-மார்கழி திங்கள் —

திரு ஆடி பூரத்து ஜகத்து உதித்தாள் வாழியே

தேக ஆத்மா அபிமானம்
ச்வாதந்த்ரம் -இரண்டும் பெரிய வாதிகள்
உழன்ற மக்களை உய்ய்விக்க அவதாரம்
பாசு தீர்த்த -இடன்று எடுக்க -பாதி நடுக்கம் தீர்ந்தது
அவளை தூக்கி அவள் திரு அடிகளை ஏந்தி காட்டினாலும் நடுக்கம் தீர வில்லை
மனம் வாக்கு செயல் -முக் கரணங்களையும் செலுத்த
அதை அருள எமக்காக அன்றோ இங்கு அவதரித்தாள் –
தூயோமாய் வந்து வாயினால் துயில் எழ  பாடி -மனத்தினால் சிந்தித்து –
சங்கத் தமிழ் மாலை முப்பதும்
ஐஞ்சு குடிக்கு ஒரு சந் நதியாய் -விஞ்சி நிற்கும் தன்மை –
பாதகங்கள் தீர்க்கும் -வேதங்கள் அனைத்துக்கும் வித்து –
அனத்யயன காலத்திலும் -பெரிய பெருமாள் வைத்த பார பஷம் ..
திரு கோஷ்டியூர் -பட்டர் அருளிய தனியன் –
பூய ஏவாஸ்து -மறுபடியும் மறுபடியும்   வணங்குவோம்
அவனையும் நம்மையும் எழுப்புகிறாள்
தூங்கும் சம்சாரிகளை அவன் எழுப்பி ஆழ்வார் ஆக்க
சுக்தம் -தூங்கி இருக்கிற -எழுப்பினாள் -கிருஷ்ணனை –
எழுப்பின பின்பு தான் கிருஷ்ணன்  ஆனான்
பூமிக்கு ஆனந்தம் கொடுப்பவன் -உத்போதகம் பண்ணிய பின்பு
சரம ஸ்லோக அர்த்தத்தை வெளி இட்டு அருளினார் -எம்பெருமானார் -போலே
பட்டம் பின்பு தான் பெற்றார் -இளைய ஆழ்வார் -ஸ்ரீ பாஷ்யகாரர் -உடையவர் -இதனால் தானே எம்பெருமானார்
ஆயனுக்கு ஆய்ச்சி பாடிய -சங்க தமிழ் மாலை –
கொண்டல் வண்ணன் கோவலனாய்-பெரிய பெருமாள் வெண்ணெய் மோர் -குருங்கு வாசனை இன்றும் வீசுமே
கிருஷ்ண காமம் – கண்ணனுக்கே ஆம் அது காமம் –
இவ் உலகில் மூன்று அன்றே -அதிலும் காமமே -திரு மங்கை ஆழ்வார் –
இதை கொண்டால் அனைத்தும் கிட்டுமே -வைதிக காமம் –
அதை உணர்த்த எழுப்புகிறாள்
சுருதி சத -ஆயிரம் ஆயிரம் -வேதங்களும் சொல்லும் -சித்த –
தட்டி எழுப்ப -மலங்க விழிக்க -இதை சொல்ல எழுப்பினேன் –
சேஷத்வம் பாரதந்த்ர்யம்-அறியாமல் -இருந்த நான் அறிந்து கொண்டு
அறிவிக்க -அதன் பின்பு தான் கைங்கர்யம்  கிட்டும் -அறிவிப்பே சரணாகதி .

ஒழிவில் காலமும் உடனே மன்னி -வழு இலா அடிமை செய்ய –
சும் பாரார்த்த்யம்-
அத்யாபயந்தி- விண்ணபித்தது இல்லை -உபதேசித்தாள்
அவன் தானே உபதேசிப்பான்-
ச்வாதத்ரர்கள்/ஆர்தர்கள் இருவரும் உபதேசிக்க –
சீதை ஆண்டாள் ஆழ்வார் -நான் உனக்கே அடிமை -வேருஒன்றும் இலக்கு இல்லை -என்று அருளுவார்கள் .
நீயே பிரதானம் -பரன் நமக்கு தந்த்ரன் -பாரதந்த்ர்யம் இது தான் .-எப்பொழுதும் –
இரண்டாவது இல்லை- அவனை அந்தர் ஆத்மா இல்லாத ஒன்றும் இல்லை-உன்னிலும் உளன்-எனிலும் உளன் –
அவன் பிரதானம் என்கிற எண்ணத்துடனே வேலை செய்ய வேண்டும் –
இங்கு இருக்கும் பொழுதே நான் காய்கறி திருத்த வேண்டும் நினைக்கிறோமே –
நான் -இன்னான் -ஜீவன்- பகவான் அன்றி இல்லாதவன் –
அடியேன் ஆத்மா கிருஷ்ண சரீரம் கொண்டு -அடுத்த நிலை
சத்தையா தாரகம் இது தான் -தரிக்க படுவதே அவன் உள்ளே இருப்பதனால் தான் –
எண்ணம் வளர வளர -பாரார்த்த்யம் சும்-வருமே –
மோதிரம் பார்த்ததும் -தங்கம்-அதற்குள்ளும் அவன்
அவனை நினைக்க வழி கேட்டான்-குருகை காவலன் அப்பன்
மறக்க வழி சொலு அப்புறம் நினைக்க வழி சொல்கிறேன் -பதில் அருளினார் –
இப்படி கேட்க்கும் கேள்வியே அவனிருப்பதால் தான் –
உள்ளுவார் உள்ளத்தில் இருந்து –
நினைவும் மறதியும் அவனாலே -ஸ்லோகம் மறந்தாலும் -அவனே காரணம்-
பரவான்-அவனுக்கே உரியவன்-லஷ்மணன் வாக்கியம்
அஹமபி தாச பூதர்-பரமசிவன் -நரசிம்கர் இடம் சொல்லி ஸ்லோகம் –
சொத்து என்று ஒத்து கொள்ள வைக்க தான் வேதம்-வேதாந்தம்- அருளி செயல்
பறை=கைங்கர்யம் -30 பாசுரங்களிலும்
ச்வார்ததா -எனக்கு என்று இருப்பது -இது இல்லை –
சம்சாரத்தில் இருந்தால் இந்த எண்ணம் வரும் -என்பதால் ஆழ்வார் கதறுகிறார்
ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சி -கொள்ளி கட்டை நடுவில் எறும்பு போல்
பாம்போடு ஒரு கூரை பயின்றால் போல் –
தன்னைக் கண்டால் பாம்பை கண்டது போல் பயப்பட வேண்டுமே –
த்வயம் திரு பாவை -அனுசந்தானம் -இதற்க்கு தான்
அத்யாபயந்தி -சீதை ராமனுக்கு -நின் பிரிவிலும் சுடுமோ நாடு -போல்
தசரதன் இருக்கும் இடமே தர்மம் -தாய் இடம் சொன்ன பின்பு பெருமாள் –
இயம் சீதா மம சுத -சகதர்ம சரிதவ –சேர்ந்தால் சுவர்க்கம் பிரிந்தால் நரகம்
நான் போய் கொண்டு இருக்கிறேன் -நீ வா -கச்ச ராம மயா  சக -உபதேசித்தாள் அங்கும் –
பிரிய கூடாது என்று ஆர்த்தியால் –
ஆரண்ய காண்டத்திலும் 9 சர்கம் உபதேசிக்க –
ரிஷிகள் அனைவரையும் சேவித்து -அகஸ்த்ய பிராதா -மாமன் மகள் போல் அகஸ்த்யர் பிராதா
இதுவே இவருக்கு பெயர் –
சீதை -கதை- ரிஷி-கத்தி-வில்லை கீழே வை- புரிந்து கொண்டான் பெருமாள்
பிரதிக்ஜை -ஸ்திரீ சபல்யத்தல் சொன்னேன்- தர்மத்தை உனக்கு சொல்ல ஆள் உண்டா -கேட்டாள்
இது தர்மம் சங்கை இல்லை -பண்ணின பிரதிக்ஜை விட மாட்டேன் -அத்யாபயந்தி –
ஆழ்வார் அவனுக்கும் -கரை கண்டாருக்கும் அவனுக்கு நாலு ஆறும் -அறிவித்தார் –
நான்கு பேருக்கும் உபதேசித்தார் -உயிர் காத்து ஆள் செய்மின் செம் சொல் கவிகாள் –
அர்ச்சிராதி மார்க்கம் -வழி காட்ட வந்த -அவனுக்கும் உபதேசம் –
 திரு பேர் நகர் எம்பெருமான் திரு மால் இரும் சோலை பெருமாள்
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு வந்துபுகுந்தான் -அது நமது விதி வகையே
திரு வாட்டாறு-இரண்டு ஆற்றுக்கு நடுவில்
இரண்டு பெருமாளும் வந்து -சரீரத்துடன் கூட்டி போக -ஆசை கொண்டான்
மங்க ஒட்டு உன் மா மாயை
சாஸ்திர விரோதம் -சரீரம் விட்டே சூஷ்ம சரீரத்துடன் தான் போகவேண்டும்
அப்ராக்ருத -கைங்கர்யம்
நான் ஏற பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே  –
நல்ல சிஷ்யன் பெருமாள்- பெருமாள் சீதை ஆழ்வார் சொன்ன படி நடந்தான்
நின் தனக்கும் கற்கலாம் கவி பொருள்-திரு மங்கை ஆழ்வார்
கலிகன்றி தாசர் -பெரியவாச்சான் பிள்ளை -அங்கும் உபதேசம்
ஒரே மெய் கருத்து நாம் அவனுக்கு அடிமை உணர்வது
அறிந்து கொண்டதும் சம்சாரமே இனிக்கும் –
அத்யாபயந்தி-நிகளிதம் –
சு உச்சிஷ்டாயாம்
30 மாலையால் கட்டி -பலாத்காரம் -பண்ணி அனுபவித்தால் –
ராமானுஜர்-அதா பந்தி -புருஷாகாரம்
பலாத்கார புந்தி-மிதுனத்தில் கைங்கர்யம்-
அன்ன வயல் புதுவை -அரங்கர் பன்னு திருப் பாவை -தார்மீ ஐ யக்யத்தால் இது ஒக்கும் .
எங்கு பாடினாலும் அரங்கனுக்கு தான்
வில்லி புத்தூர் -தந்தை -புதுவை -பெரி ஆழ்வார் -குறிக்க
திரு அரங்க செல்வனார் -தாம் பணித்த மெய்மை பெருவார்த்தை
ஆயனுக்கு -அரங்கனே ஆயன்
பா மாலை பாடி பூ மாலை சூடி கொடுத்தாள்
வேம்கடவர்க்கு என்னை விதி என்ற -இருவரும் ஒருவரே
மந்தி பாய் வட வேம்கட – முதலில் குத்தித இடம் –
நின்று கொண்டே இருந்ததால் -கிளம்ப போகிறார் –

சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது கிளம்ப -வடக்கு வாசலில் வழியே உள்ளே வந்தார் –
மேகத்தையே தூது -பெண் நீர்மை ஈடளிப்பது தகாது
பர்வத பரமாணுபோல்தேக ஆத்மா அபிமானிகள்-ரிஷிகள்-ஆழ்வார் -பெரி ஆழ்வார் -ஆண்டாள்

ஒவ் ஒருவரும் பர்வதம் -பரம அணு –போலே –
பொங்கும் பரிவால் -பெரி ஆழ்வாருக்கு ஏற்றம் –
பெண்ணாகா பிறந்து -பட்ட மகிஷி
மாநிடவர்க்கு என்று பேச்சு படில் வாழகில்லேன் –
கால் ஆளும் நெஞ்சு அழியும்-அங்கு போய் சேவிக்க முடியாதே –
உபன்யாசகர் வந்து -கோபிகள் -ஹேமந்த ருதுவில்- மார்கழி நோன்பு சரித்ரம் சொல்ல –
ராசக்ரீடை அநுகாரம் கதையும் சொல்ல –
பிரிவாற்றாமை -விரக தாபம்
கண்ணன் -காழியன் போலேயும் -ஒசிந்து நடக்க -இடை பெண் போல் கண்ணனும் நடபானாம் –
அநுகாரம் உபன்யாசகர் சொல்ல கேட்டதும் -/மார்கழி நோன்பும் -அனுகரித்து நடக்கவும் -முடிவு செய்து
வட பெரும் கோவில் உடையானே கண்ணன்
ஸ்ரீ வில்லிபுத்தூரே ஆய்ப் பாடி –
மானசா அனுபவம் –
இடை நடையும் -இடை பேச்சும் -முட நாற்றமும்-
ஜலம் நிறைந்து மதகு வழியே வருவது போல் -கிருஷ்ணா அனுபவமே சொல் உரு கொண்டு வர –
மடல் எடுக்க கூடாதோ  -திரு மங்கை ஆழ்வார் போல் –
சூடு சுரணை இல்லாதவன்-ராமன்-ஏக தார விரதன் –
அதனால் அநுகாரம்
காம சாம தேவன் காலில் விழுந்தும்
வழி அல்லா வழியிலும் போய் -கண்ணனை பெற
29 பாசுரங்கள் இடை பெண்ணாக அருளி
எம் பாவாய் -பதுமை பொம்மை காத்யாயனி பொம்மை போல்
முதல் பாசுரத்தால் காலம் கொண்டாடுகிறாள்
மாதங்களில் மார்கழி -மதி நிறைந்த
நீராட -சேர்ந்து அனுபவம்
போதுமினோ -இச்சையே அமையும்
நேர் இளையீர்
சீர் மல்கும் -ஆய்ப்பாடி -தீமை கண்டு உகந்த
கண்ணன் அருகாமை கொண்ட செல்வம் கொண்ட சிறுமீர்காள்
நந்தன் குமரன்-யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செம்கண்-
பெற்றோரை கொண்டாடி அவனை கொள்ள –
கார் மேகம் போன்ற -கதிர் மதியம்
நாராயணனே நமக்கே பறை
அவன் ஒருவனே
பறை-கைங்கர்யம்
நிர்கேதுகமாக அருளுவான் –
பிராப்ய பிராபக அதிகார லஷனை -மூன்றும் அருளி
முப்பதும் தப்பாமல் கேட்போம்

கிருஷ்ண பக்தியே வழிந்து திருப் பாவை –
வால்மீகி -வேடன் -பறவை-துக்கம் வெளிவழியே புறப்பட்டு -வந்தது போல்
சோகம் ஸ்லோகமாக -ஸ்ரீ ராமாயணம் –
சுக பிரம அனுபவம் வழிந்து -திருப் பாவை-
வல்மீக ஜன்மம்-வால்மீகி -புற்று -செவி போல் பூமா தேவி –
பூமா தேவியே அவதரித்து -இரண்டு ஏற்றம் –
அனுபவ பரிவாகம் -கோப ஜன்மம் ஆஸ்தானம் பண்ணி
பெண் பாவனைஎர் இட்டு -ராஷசர் போலேகூட -தடம் பொங்கத்தம் பொங்கோ –
ஆடல் மா  குதிரை-பரர்களுக்கு காலன்- அவனுக்கே காலன்-மடல் எடுத்து –
தன்மையி பாவம்-ஆழ்வார் அவனாகவே 5 -6 கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
உபதேச முத்தரை கொண்டு -கடல் ஞாலம் ஆவேனும் உண்டேனும் யானே என்னும் –
அவன் சங்கல்பித்து -சிருஷ்டி செய்வது போல்
இந்திரன் -தன்னையே உபாசிக்க ரிஷிகள் இடம்-எனக்குள் வியாபித்து
நான் சொல்லுக்கே அவன் தான் அர்த்தம் –
ஆழ்வார் -பிரமம் அன்றி எதுவும் இல்லை உணர்ந்து
பிரகலாதனும் இது போல் சொல்லி –நரசிம்கன் அந்தர்யாத்மாவாக
மனு பகவானும் இது போல் சொல்லி -அநுகாரம்-தன மாயம்-அதை போலவே ஆவது –
அவன் ஆக இல்லை-போல -என்பது -ஆனந்த சாம்யா பத்யம்- நித்ய நிரவதிசய –
ஆனந்தம் வெளிப்பாடு தான் திருப் பாவை
பாலை வனத்தில் சோலைவனம் போல்
கோகுலம்-லோகத்தில் பிருந்தாவனம் -அவனை சேவிக்க கூப்பிட்டு
உணர்த்துவாரும் உண்டு உணர்வாரும் உண்டு -கண்ணனும் உண்டே –
ஆழ்ந்து மக்நர்கலாய் –
சங்கத் தமிழ் மாலை –
வையத்து வாழ்வீர்காள்–முதலில் நீராட கூப்பிட்ட பின்பு –
பட்டினி உடலுக்கு -ஆத்மாவுக்கு விருந்து -பிரம அனுபவம் –
அனைவரும் இசைந்து வர -செய்ய வேண்டியவை- செய்ய கூடாதது
கிருத்திய அக்ருத்ய விவேகம்
நிஷித்த விகித கர்மம் –

கண்ணன் இருப்பதால் வையத்திலே வாழ்ச்சி –
ஒன்றும் இழவு இல்லை –
நாமும் -சரனாகதர்
நம் பாவைக்கு -நோன்புக்கு
கிரிசை-கிரியைகள்
காது கொடுத்தால் போதும் -கேண்மினோ-ஆழ்வார் சொல்வது போல் –
ஸ்ரோதவ்ய-முதல் படி-ஸ்ரத்தையே அமையும்
மனம் உடையீர் என்கிற இதற்க்கு ஆசை ஒன்றே போதுமே  –
திறந்த மனத்தோடு கேட்க வேண்டும் .
துயின்ற பரமன் -துயில்கிற போதே -சொரூபத்தாலும் ரூபத்தாலும் பரமன் –
அடி பாடி-திரு அடிகளில் தொடக்கி
பொற்றாமரை அடியே – போற்றும் அடியில் ஆரம்பித்து அடியில் முடித்து
பாத கமலம்-சீத கடலுள் திரு பாதம் இருந்தவாறு காணீரே -திரு அடி தொடக்கி திரு முடி வரை
அகங்கரிதவர் திரு  முடி தொடக்கி திரு அடி -பிரயோஜனாந்த பரர்
இவள் -திரு அடி தொடக்கி திரு அடி முடித்த -விஞ்சி நிற்கும் தன்மை
நெய் உண்ணோம் -பால் உண்ணோம் -குடியோம் இல்லை –
அறியாதவர்கள் வார்த்தை
அவதரித்த பின்பு பாலையையும் அறியாதவர்
கூடாதது கூடுவது மாற்றி மாற்றி சொல்ல
நாள் காலே நீராடி-நடுவில்-செய்ய வேண்டியது -மறுக்க நிஷேத வார்த்தை இல்லை –
செய்யாதன செய்யோம் -முன்னோர் வழியிலே -சென்று
புறம் கூற மாட்டோம் –தீக் குறளை சென்று ஓதோம் –
ரகச்யங்களில் மௌனவாமாக இருக்கிறேன் -கண்ணன் –
ஐயம் பிச்சை
பகவத் விஷயம்-பாகவத விஷயம் சொல்வது -விஷய தானம்
ஆந்தனையும் கை காட்டி-உய்யுமாறு

பெருத்த ஆறு வியாக்யானங்கள் உண்டு
வாய்த்த காலம் கொண்டாடி –
பகல் கண்டேன் நாரணனை கண்டேன்
பிரம ஞானம் ஏற்பட்டதே –
கோப குமாரர்களை -தடுத்து வைத்து இருக்க –
இன்று தடுப்பு நீங்கி-மழை பெய்ய நோன்பு -அவனை அனுபவிக்க நேர்ந்ததே என்று கொண்டாட –
மாசானாம் மார்க்க சீர்ஷம்-தலைமையான மார்க்கம் காட்டும்-தனுர் மாசம்-
தேவர்கள் ஒரு நாள்- நம் வருஷம்-உத்தராயணம் தொடங்குவது அவர்களுக்கு பகல்-
மார்கழி அதற்க்கு முற்பட்ட  -பிரம முகூர்த்தம்-அவர்களுக்கு -நமக்கும் காலையில் பிரம தீர்த்தம்
பலம் விடியற் காலையில்
ராஷச வேளை-தமோ குணம் வளர்க்கும் –
பித்ருக்கள்-மத்யானம் –
மதி நிறைந்த -பூர்ண சந்திரன்
சங்க காலம்-தை நீராடல் -கங்கை கொண்ட சோழ புறம்
சுனை நீராடல்- மார்கழி பூர்ண சந்திரன் தொடக்கி தை பூர்ண சந்திரன் வரை -மரபு மாறாமல்
ஆச்சார்யர் இடம் ஸ்வரூப விளக்கம் கேட்டு
நாம் யார் அவன் யார் புருஷார்த்தம் உபாயம் அறிய காலம்
மதி -புத்தி -ஞானம் -மங்கி போனது -விகஸிக்க –
தலை குப்புற குழந்தை பிறக்க -நிமிர்ந்து நிற முயன்று பிறவி அறுக்க –
சடம் வாயு -மூட -சடகோபன் -அவதரித்த நாள் தொடங்கி பக்தி உடன்-ஆழ்வார் –
பிரகாச இதி தத் பலம்-சூர்யன் போல் ஞானம் ஏற்பட -கீதை தேஜாம் ஆதித்ய வாதி
சந்தரன் போல் ஞானம் -ஆண்டாள்
முன்னுறு பின்னுறு பொன்னுரு -மூன்றையும் -திரு மங்கை ஆழ்வார் –
அஸ்தரம் மின்னல் போல் முன்னுறு-கால சப்தம் மூடி-பழைய புஸ்தகம்-
நான்கு வேதமாக இருந்து -முளைத்து எழுந்த திங்கள் தானாய் –
ஆழ்வார் ஆக்க அவன் செய்த உபகார பரம்பரைகளை சொல்கிறார் இத்தால் ..
நான்கு சப்தம் –கேட்டு   மனனம் சிந்தனை—அநவரத சிந்தனை –காட்ஷி கிட்டும்
-ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதிதாவ்யச்ய த்ரஷ்டவ்ய -ஆக நான்கும்
விளக்கு ஒளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய் -ஆக நான்கும்
விளக்கு -கேட்பது போல் -முளைத்து -த்யானம் //எழுந்த -அநவரத த்யானம்
திங்கள் தானாய்-த்ரஷ்டவ்ய –

சித்த வேண்டா சிந்திப்பே அமையும் -நிதித்யாசம்-சிந்திப்பே -ஏகாரம் –
மற்று ஓன்று இல்லை -சுருங்க சொன்னோம்
மாநிலத்து எவ் உயர்க்கும் இதுவே –
திங்கள் தானாய்-தானான திங்கள் -மாற்றி அர்த்தம்
அழுக்கு களைந்த திங்கள்-ஜீவாத்மா ஞானம் பிரகாசம்-சரீரம் கழித்து ஜீவாத்மா பார்ப்பது போல்
சம தர்சனம்-பிரம தர்சனம்-பண்டிதர் சம தர்சனம்
நிஷ்க்ருஷ்ட வேஷ திருஷ்ட்டி –
பேத திருஷ்டி குறைய -வைஷன்மயம்-விருப்பு வெறுப்பு குறைந்து -இன்றி –
மதி நிறைந்த -திங்கள் தானாய் –
சூர்யன் போல் ஞானம்-கீதை சாஸ்திரம் சொல்ல
வெப்பம் கொடுமை இன்றி -குளிர்ச்சி ஆனந்தம் என்பதால்
ரிஷிகள் கஷ்டப் பட்டு ஞானம் சம்பாதித்து
ஆழ்வார்கள் -கஷ்டம் இன்றி மயர்வற மதி நலம் அருள பெற்று
அனுபவம் பகிர்ந்து கொள்ள வந்தவர்கள்
அக்லிஷ்ட ஞானம் -அசிந்த்ய  அத்புத அக்லிஷ்ட ஞானம் பக்தி வைராக்கியம் -நாத முனிகள் –
நிர்கேதுக விஷயீகாரம்-
இச்சை ஒன்றே வேண்டும் -அவா காதல் அன்பு வேட்கை –
நீராட போதுவீர் -போதுவீர் போதுமினோ-ஆசை ஒன்றே -ஸ்ரத்தை ஒன்றே வேண்டும் –
பேசி வரம்பு அறுத்தார் எம்பெருமானார் –
இச்சையே அமையும் -அவன் இடம் இல்லாத ஒன்றே வேண்டும்
பிராப்தன் சக்தன் ஞானவான் -அவன் என்பதால்- வேண்டுதலே வேண்டும் –
ரஷா பரம்-அவன் திரு அடிகளில் -சேர்த்து –
அவன் இடம் இல்லாதது -பகவானை பற்றிய ஆசை -ஒன்றே கொடுத்து –
இசைவித்து உன் தாளினை இருத்தி -ஆழ்வார்
பிறவி குலம் அனுஷ்டானம்-இன்றி ஆசை உடையோர்க்கு எல்லாம்-
நினைவு ஆசை கோபம் புத்தி மறைக்கும் -எல்லாம் அவன் விஷயம்-
லோக விஷயத்தில் இல்லை -கோபத்தில் வெடித்து ஊடி மடல் எடுத்து –
நேர் இளையீர் -ஆத்மா பூஷணம் -கண்ணன் உடன் இருப்பதே
நீராடுதல்-பிரம அனுபவம் -குணத்தால் நிறைந்த அவன் -குலம் போல் –
மரகத மணி தடாகம்
துணை தேட்டம்-பெரும் குழாம்-அடியார் குழாம் உடன் கூடுவது என்று கொலோ
சீர் மல்கு -சீர்மை-செழிப்பு -ஆய்ப்பாடி-பால் வெண்ணெய் நிறைந்த
கண்ணனால் சீர்மை
ஆய்ப்பாடி- வசிஷ்தாதிகள்  நிரந்த அயோதியை போல இல்லை
படிக்காதவர்கள்/திருடுபவர்கள்/நீராடாதவர்கள் உள்ள தேசம்
இடக் கை வலக்கை அறியாதவர்கள் -உகக்கும் நல்லவரோடு உழி தரும்
ஆநிரை மேய்க்க போகல்-அசுரர்கள் பலர் உண்டே -அனுமதி இன்றி அனைவரும்
அசுரர்கள் தலை பெய்தில்-என் ஆகும் -ஆழ்வார்
ராம சந்தரன் -காட்டுக்கு -வாத பிரதிவாதங்கள்
தேவேந்த்ரனுக்கு இல்லை-கண்ணன் சொன்னதும் -அன்ன கூட உத்சவம் கோவர்தனுக்கு
கண்ணன் சொன்ன படி இசைந்து
நாம் தொழும் ஊர் வைகுந்தம்
அவன் தொழும் ஊர் அழுகையும் அஞ்சு நோக்கும் -தொழுகையும் –
மன்னிப்பு கேட்க்கும் ஜென்மமில்லை-அனைவரையும் சேர்த்து பார்க்க கொடுத்தால் கை கூப்பி
தொழுத கையும் -தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்
பல ஏற்றம் ஆய்ப் பாடிக்கு –
தீர்த்தம் ஆடும் ஆசாரமும் இல்லை -பெருமாள் பிராட்டி முந்தானை பட்டது சங்கை வந்தாலே சரயுவில் நீராடுவானாம் –
ஆசார சீலன்-
இங்கு புடவை தலைப்பிலே ஒழிந்து -கோபிமார் கொய்சகத்தில் காணலாம்
குணத்துக்கு தோற்ற தேசம் அது – தோஷத்துக்கு தோற்ற தேசம் இது –
அவன் இடம் இருந்தால் தோஷமே குணம் என்ற ஞானம் உள்ளவர்
பட்டர் -ராமர் பஷ பாதி -நஞ்சீயர் -ஆழி கொண்டு இரவி மறைத்து -போல்வன –
சட்டத்துக்கு உள் படைத்தவன் அவன் என்று புரிந்து –
நல்ல பண்பு நிறைந்தவன் நல்லவன்-லோகத்தில்
அவனோடு சம்பந்த பட்டால் நல்ல பண்பு -கூரத் ஆழ்வான்
திருடினான் பொய் சொன்னான்-அவன் சொத்து -அவன் நினைவே ஜகத் சிருஷ்டி  –
இந்த வாசி புரிந்த மக்கள் நிறைந்த ஆய்ப்பாடி -சீர் மல்கும் ஆய்ப்பாடி
நம் கண்ணன் அல்ல கண்
கடியன் கொடியன் –அவன் என்றே நெஞ்சம் இருக்குமே –
செல்வ சிறிமீர்-
வலி பாதி -வழக்கு பாதி –தர்மம் பாதி -வியாக்யானம்
அனைவரும் அவன் இடம் -விடுபட்டவர்கள் இல்லை-
தன செல்லாமை-வலி பாதி- அவன் சத்தை பெற இவர்கள் உடன் சம்பந்தம் வேண்டும் –
உறவு அனைவரும் அங்கு -பதிம் விச்வச்ய ஆத்மேஸ்வரம் -வழக்கு பாதி
புருஷகாரமுபாயமஎதிர் பார்க்காமல் இச்சையால்
கருணை -தர்மம் இது தான் –
மூன்று வழியாலும்
புருஷார்த்தம்-பிரபன்னர்களுக்கு -உபாயம்- நாராயணன்
அவனே -ஏகாரம்
நாரம் -அனைத்தும் -இருப்பிடம்-ஆதாரம்-ஸ்வாமித்வம்-தாசன்-
நாரங்களை அயனமாக கொண்டு இருக்கிறார் -நியந்த்ருத்வம்-
நம்மில் இருக்கிறார்
தத் புருஷ பகு -இரண்டும் –

மலம் மூத்ராதி -இருந்தும் ஆனந்தமாக இருக்கிறானே -வாத்சல்யம்-
அழுக்கையே பரம போக்கியம் கொண்டு
சுவாமி தாசன்-குற்றம் உகந்து-
தன்னுள் அனைத்து உலகும் நிற்க -தத் புருஷ
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்-பகு விகுரிதி
பரமன் அடி பாடி- நெய் உண்ணோம் -சாப்பிட்டவர் சாப்பிட மாட்டார்
உன்ன பாதம் நண்ணா நாள் -அன்று பட்டினி நாள்-
உள்ளே உண்டு வெளியில் உண்ணா விரதம் சொல்வது போல் -பரமன் அடி பாடி-

————————————————-

ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading