திரு பாவை- அனுபவம் -4-ஆழி மழை கண்ணா ..

அவதாரங்களுக்கு பீஜம் -திரு பாற்கடல்
ஏஷ நாராயணன்-ஸ்ரீ மான் -ஆகாதோ மதுரா புரீம்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாற் கடலில் பைய துயின்ற பரமன்
அவனே மன்னு வட மதுரை மைந்தனே –
அவதாரிகை -இத்துடன் முடியும் –நாராயணனே மன்னு வட மதுரை மைந்தன்
முன்பே அவதாரம் -என்பதால் -ஓங்கி உலகு அளந்த -சாரங்க உதைத்த சரமழை -யுகம் வரிசை படி அருளி –
மார்கழி நோன்பு நிர்விக்னமாக முடியுமா
வசிஷ்டர் நாள் குறித்த பெருமாள் பட்டாபிஷேகம் விக்னம் ஆனதே
இடைக்கி வலக்கை அறியாத நாம்-சங்கை ஒருத்திக்கு எழ –
நாம் குறிக்க வில்லை -நம் முயற்சி இல்லை -நிமித்த மாதரம் -கருவி தான் நாம் –
செய்யும் கார்யம் பொறுத்து -இல்லை யார் செய்கிறார் என்பதே
செய்யும் படி அனுக்ரகித்தான்-யோக்யதை அனுக்ரகம் -அருளி –
உன்னை கையில் கொண்டவர் -கம்பீர மனோ ரதம் தொடர்ந்து வேதம் போகுமே
பத்து ஆண்டுகள் கண்ணன் கையில் கொண்ட கோபிகள் பின் வேதம் போகுமே –
மன்னு -விலகாமல்-வாமணன்-சத்ருக்னன்-கண்ணன்
வாய் திறந்து சொன்னாலு பாபம் விலகி புண்ணியம் கிட்டும்
மகன் ஒருவருக்கு இல்லாத மா மாயன்
குழந்தைக்கு-மதுரையார் மன்னன் -பெயர் -அடி நிலை தொட்டு அதிர புகுந்தானே கனவில் –
பெரு நீர் -தூய -வாய் கொப்பளித்த படிகம் போல்
யமுனை துறைவன்-யாமுனாச்சர்யர் –
ஆயர் குளத்தில் தோன்றும் விளக்கு
வெம் கதிரோன் விளக்கு பெருமாள்
தாயை குடல் விளங்கும் படி -பெற்ற வயிற்ருக்கு பட்டம் கட்டுதல்
கௌ சல்யா சுப்ரதா -அங்கும் தாயை –
மனசு வாக்கு காயம்-முக் கரணங்களால்-என்னையை அடைகிறான்-கீதை
சேஷ ராமானுஜன்-எதிராஜ விம்சதி –
போய பிளையும்புகுதருவான் நின்றனவும்-அறியாதனத்தால் வருபனவும்
தீயினில் தூசாகும் -தாமரை  இலை தண்ணீர் போல் விலகும்
ஐ ஐந்து ஐந்தும் -முதல் ஐந்து அவதாரிகை
அடுத்து வேற பிரகரணை
நேற்றைய பாசுர அர்த்தம் அனுபவிப்போம்
ஊழி முதல்வன்-காலம் -உபலஷனையால்- பலவற்றையும் சிருஷ்டித்தவன்
ஜக காரண தவம் –
ஒருவன் போல் -மெய் -கருத்து –
மெய் அதிகப்படியாக சொல்லி
ஒக்கும்  அம்மான் உருவம் என்று உள்ளம் குழைந்து-ஆழ்வார்
மேக பல் குழாம் கள் -காணும் தோறும்–ஒன்றே போதும் கூட்டமாக வேற
பரஸ்பர நீச பாவம் -அடியார் கூட்டம்-
நூற்றுவர் சாய தக்க ஐவர்-தனிபாகன்-நினைக்க –
மின்னு மேக குழாம் கள் -கோட்டிய வில்லோடு-காட்டேன் மின் நும் உரு -அது காலன்
மின்னல் ஒட்டிய மேகம் போல் ஒளி வீசும் –
நும் -நேராக பார்த்து -எம் உயிர்க்கு நீர் காலனே -சொல்ல வில்லை -அது காலனே -என்கிறார்
பார்க்காமல் முகம் திருப்பி-அருளுகிறார் –அப் பாஞ்ச சன்யம் போல் –
வர்ண கலவை பார்க்க முடியாமல்-வெளி திரு கரம்-உள் திரு கரம் -முகம் தாழ வைத்து திருப்பி –
உருவம் போல் தான் மெய் -காட்ட முடியும்
உள்ளத்தில் காருண்யம் ஒக்காதே
நீர்மையினால் சிருஷ்டித்து
சோம்பாமல் திரும்ப திரும்ப செய்கிறான் -உன்னி உன்னி உலகம் படைத்தான் –
படைப்பே அனுக்ரக கார்யம்-வெளுக்க மாட்டான் -மகம் வெளுக்குமே –
பத்ம நாபன் -இங்கும் ஜகம் படைப்பது –
ஒன்றும் நீ கை கரவேல்-எப்படி கொடுக்க வேண்டும்
உன்னை போல் கொடுக்காமல் மகா லஷ்மி போல் கொடுக்க வேண்டும்
ஹிரண்யன்-பிரகலாதனுக்கு கொடுத்தாய்
ஆனை காத்து ஆனை கொன்று -கரந்தாயா –
விரோதிக்கும் அருளி-பிராட்டி மாதர் மைதிலி -லகுதரா ராமஸ்ய கோஷ்டி –
ராஷசிகள்-சரண் சொல்லாமலே -திரு அடி-குரங்கே-பிலவங்கமே-
பூமா தேவி போல்-இது வேற -கரவேல்-
-சீதை-ஒரு மாசம் மேல விட்டு பிரிந்து இருக்க மாட்டேன் –
30 நாள் கெடு 14 வருஷம் கெடு பரதன்–சரியாக பெருமாள் திரும்பி வர –
கைவிடமாட்டான்-திரு அடி-செய்தி சொல்ல –
அது போல் காத்து இருக்க முடியாது –
நாளை வதுவை -மணம் என்று நாள் இட்டு-நெருக்கம்-பூமா தேவி –
மிச்சம் வைத்து கொடுக்காதா -தள்ளிப் போடா கூடாது  -இரண்டையும் -சொல்லி
இப்பொழுது -தயார் ஆக வேண்டுமே -வேட்டு போட்டு பெருமாள் எழுந்து அருள அறிவிப்பது போல் –
கிருபா மாத்திர பிரசன்னாச்சர்யர் போல் கொடு -அடுத்து
அனுவர்த்தி பிரசன்னாசார்யர் போல் இன்றி –
ஆசை இருந்தார்க்கு எல்லாம்-வரம்பு
ராமன்போல் செய்யாதே கண்ணன் போல் -பரதன்-கூப்பிட போக வில்லை
சரோதர-பாதுகை-இறுமாப்பு கொண்டதாம் –
ஸ்ரீ ரெங்கநாத மணி பாதுகை-பிரணய கலக உத்சவம்-பாதுகைக்கும் பெருமாளுக்கும் –
பக்தன் பான் போவான் எதிர் பார்த்ததாம் -தோற்றது –
பிரிந்த காரணம்-கோபத்துடன்-கருணை குணம் இல்லாதவன் பெருமாள் என்று –
தன சங்கல்பம் வார்த்தை முக்கியம்-
கண்ணன் தன் வார்த்தை பொய்யாக்கி-ஆயுதம் எடுக்க
பீஷ்மர் பிரதிக்ஜை மெய்யாக்க -அருளினான் –
தம்பி தான் முதலில் கேட்கணும்-நீயே வேண்டும்-கேட்டான் பார்த்தன்
சகுனி-சொல்லி ஆயுதம் எடுக்காதா கேட்டு வா -சொல்ல துரி யோதனன் அதையும் கேட்டு
பகுச்யாம் பிரஜை-சங்கல்பமே போதுமே –
பீஷ்மர் அம்பு பொழிந்து வடு மாறாமல் இன்றும் சேவை-
சிஷ்யனை அடிக்க போக-தேரில் இருந்து குதித்து –
கருதும் இடம் பொருத்தும் சக்கரக் கையன்-
கவசம் களைந்து -பெறா பேறு -பெற்றார் பீஷ்மர் -பக்தன் பிரதிக்ஜை முக்கியம் என்று –
ஆஸ்ரித பரதந்த்ரன்-கண்ணன் போல் கொடு என்கிறாள் –
ராமனை போல் இன்றி கண்ணன் போல் என்கிறாள் –
அடுத்து கண்ணன் போல் இன்றி ராமனை போல்
16108 பெண்ணின் வருத்தம் அறியாத கண்ணன் போல் இன்றி –
ஐஞ்சு லஷம் பெண்களையும் விட்டு போனான்
உண்ணாது உறங்காது அலை கடலை ஊடருத்து ஒரு பெண்ணுக்காகா –
சீதை சீதை அலட்றுகிறார்-திரு அடி இடம்   பெருமாள் -கேட்டு அழுது சிரித்து பிராட்டி –
அவன் போல் வேண்டும் என்கிறாள் –
16108 ஒரு நிமிஷம் கூட இழக்காமல் வேண்டுமா  ஒருத்தி கொண்டு 10 மாசம்பிரிந்த பெருமாள் போலவா
இருவரும் போல் -மாறி மாறி அனுபவம் –
உதாரா சர்வ -ஆர்த்தோ -நித்ய யுக்த ஞானி –
நால்வரும் ஆச்ரயிக்க -அனைவரும் வாங்கி -உதாரர்கள் -சர்வரும்-
வாங்கி கொண்டது -வாங்கினவர் கொடையாளி போல் ஆக்குபவன் -முதல் அர்த்தம் –
மயர்வற மதி நலம் அருளி-ஆழ்வார்கள் நமக்கு கொடுக்கும் படி -அவன் சயனித்து
இவர்கள் கை எனதா விடில் கொடையாளி பட்டம் வாங்கி கொடுத்தார்கள்
வெறிதே செய்வான் -உகந்து -சகல பல பிரதன்-
ஆரோக்கியம்-பாஸ்கரன்- ஐஸ் வரிம்-அக்னி-சங்கரன்-ஞானம் -ஜனார்த்தனன்-மோட்ஷம்
வேண்டிற்று எல்லாம் தருவான் -பின்னை யார்க்கு தன்னையே கொடுப்பான்
தன்னையே ஒக்க அருளி –
தாய்க்கும்  மகனுக்கும் தம்பிக்கும் –இவர்க்கும் இவர் அடி பணிந்தார்க்கும் -இவை உண்டே –
மழை மேகம் பொழிவது போல் ஜல ஸ்தல விபாகம் இன்றி -உபதேசம்-
பெருமான் அனுக்ரகிக்க படுவான்-அவனை அவருக்காகா பிரார்த்தித்த ஆழ்வார் -எனக்கே தன்னை தந்த கற்பகம் –
ரகஸ்ய த்ரயம்=மும்மாரி
பிரணவம் நம நாராயண =மும்மாரி
அ உ ம காரம்-மும்மாரி
மூன்று எழுத்து அதனை -கண்டம் என்னும் கடி நகர் பாசுரம்
ஆச்சார்யர் தான் அவன் போல் ஒவ்தார்யம்
தேஜஸ் ஆச்சார்யர் -ஆழி போல் மின்னி
வலம் புரி போல் சப்தம்- பேசும் பொழுது கம்பீரம் —
கண்ணன் குரல் கேள்வி பட்டோமா -கீதை -அருளும் பொழுது –
ராமானுஜர்-கம்பீரம் -வழ வழ இன்றி ஆழ்ந்து பொருள் அருளி-உபதேசம் =மழை நீர் பொழிவது போல் –
இரும்பு போல் வலியநெஞ்சம்–கட்டாம் தரையில் ஒரு பாட்டம் மழை போல் பொழிந்து
உன்னைப் போல் கொடுக்காதெஆசர்யர் போல்
கீதை புரியாதே -கீதா பாஷ்யம்-போல் அருள வேண்டும் –
உபதேச முத்தரை
உரு மீன் வரும் அளவும் காத்து
பிள்ளைக்கு இறை தேடி-
சாஸ்திரம்-தேர்ந்து எடுத்து அருளி-
திரை குணிய வேதம் போல் கீதை-
கர்ம ஞான யோகம் சொல்லி குழப்பி-இன்பு சர்வ தரமான் –
ஏதாவது ஒன்றை நிச்சயம் படுத்தி சொல்-அர்ஜுனன்-
நீ சொல்- ஒன்றை நிச்சயம் நான் கொள்கிறேன் –
ஞானத்தைவிட கர்மம் உசந்தது-நான்கு ஸ்லோகம் கழித்து அருளி -இப்படி கேட்டது பிடிக்காததை காட்டி –
மோக புத்தி உனக்கு –
இந்திரியம் அடக்கினவர் ஞான யோகம்
லோக சங்கரகம்-கர்ம யோகம்
மோகம் இடமின்றி ஆழ்வார் உபதேசம் போல் அருள வேண்டும் .
அருள்கண்டீர் உலகினில் மிக்கதே
அடியவர் இன்புற -அவ அருமறையின் பொருள்-கீதாசார்யன் அருள் கொண்டு
ஆயிரம் இன் தமிழ் அருளினான்-நஞ்சீயர் வியாக்யானம் –
ஆனந்தமாக ஆரம்பம்-அழுகை உடன் முடிவு -கீதை -மாசுச சொல்ல வேண்டி இருந்தது
ஏ பாவம் -சோகத்துடன் ஆரம்பம்-உற்றேன் உகந்து பணி செய்து உன்ன பாதம் பெற்றேன் -திரு வாய் மொழி
25 பேரை அளிக்க ஆழ்வார்
ஐஸ்வர்யா அனுபவம் கூடாது -கைவல்யம் கூடாது –
அவனோ 100 பேரை அளிக்க –
இப்பால் கைவளையும் மேகலையும் -சரீரம் ஆத்மா அனுபவம் –
பத்தும் பத்தாக உபதேசிப்பார் ஆழ்வார் -ஒன்றும் கை கரவேல் –
மொத்தம் அனுபவம் ஆழ்வார் ஆச்சார்யர்கள்-
அனுபவம் பகிர்ந்து கொண்டு -போதயந்த பரஸ்பரம் –
தெளிவு உடன் உபதேசம்-
இவரும் இவர் அடி பணிந்தாரும் –
ஊமை செவிடு-தன் திரு அடி அருளி-நம் போல் -தனி தட்டு இவர்
ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும் -கூரத் ஆழ்வான் சாவி துவாரம் மூலம் பார்த்து மயங்கி சரிய –
தம்மையே ஒக்க அருள் செய்தார்-நடமாடும் பதஞ்சலி இவரே -இப்படி பிறக்காமல் போனோமே –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் -ஆழ்வான் உபன்யாசம்- சொல்ல வில்லை-
உருகுமால் நெஞ்சம்-சொல்ல ஆரம்பித்து -அவரையே பார்த்து இருந்து வந்தேன்
-பாவ சுத்தி எனக்கு வர வில்லையே -என்றாராம் எம்பெருமானார்
ஆழ்வான் பிள்ளை உறங்கா வல்லி தாசரை கொண்டாட -இப்படி உருகி இருக்கும் என்னையே பார்த்து இருந்தீரே
நித்ய கர்மானுஷ்டம்-அனுபவத்துக்கு இழந்தால் பிராயச்சித்தம் இல்லையே –
வரதன்-நம் சம்பந்தம் அளவு மோஷம் கூரத் ஆழ்வான் -சொன்னதும்-ராமானுஜரே -கூத்தாட-
அந்த கூரத் ஆழ்வான்- இப்படி பிறக்காமல் போனேனே -இப்படி வைபவம்
ஸ்ரீ பாஷ்யம் -கடாஷித்து நினைவு கூறிய இவரே-தபித்து -இப்படி இல்லாமல் போனோமே –
வள்ளல்-இப்படி -மாதவன் திரு அடியையும் தன் திரு அடியையும் கை கரவாமல் அருளினது போல் –
அருள கேட்கிறாள் .
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading