Archive for the ‘அஷ்டோத்ரம்’ Category

ஸ்ரீ மணவாள மா முனிகள்‌ விஷயமான ஸ்தோத்ரங்கள்‌–

May 22, 2026

ஸ்ரீ சைல அஷ்டகம் -ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள்-

ஸ்ரீ சைல தனியன் அவதார பெருமை –
ஸ்ரீ ஆனி திரு மூலம் -ஸ்ரீ சைல தனியன் அவதார திரு நாள் –

ஸ்ரீ எறும்பி அப்பா -தனியன் –

ஸுவ்ம்ய ஜா மாத்ரு யோகீந்த்ர சரணம் புஜ ஷட் பதம்
தேவ ராஜ குரும் வந்தே திவ்ய ஞான ப்ரதம் ஸூபம்

சேஷ ஸ்ரீ மான் அஜனி ஹி புரா ஸுவ்ம்யா ஜாமாத்ரு யோகீ
போகீ பூதஸ்த தனு பகவான் ராகவஸ் யனு ஜன்மா
பூத்வா பவ்யோ வர வர முனிர் பூயஸா பாஸமான
ரஷத்வஸ்மான் ரகு குல பதே ஆஸ்திதோ பத்ர பீடம் –1-

போகீந்த்ர சாயினம் -அனந்த பத்ம நாதர் ஸ்வாதி திருநாள் கீர்த்தனை
பூதஸ்த தனு-பூத பூரி அவதார ராமானுஜர்
பகவான் ராகவஸ் யனு ஜன்மா -இளைய பெருமாள்
பத்ர பீடம்-மங்களா சாசன பதம் -ஆதி சேஷ பீடம் -ஸூ சகம் -இங்கு ஈடு கால ஷேபம் சாதிக்க பீடம்

———–

ஸ்ரோதும் திராவிட வேத பூரி விவ்ருதம் ஸுவ்ம்யோ பயந்துர் முநே
உத கண்டாஸ்தி மமை ந மாந யததம் தார்ஷ்யா ஸ்ரயம் மண்டபம்
ஆவிஸ் யார்ச்சகம் ஊசிவாநிதி முதா நிஸ் சேஷ லோகான்வித
ரங்கீ வத்ஸரம் ஏகம் ஏவம் அஸ்ருனோத் வ்யக்தம் யதோக்த க்ரமாத் -2-

முத -மகிழ்ந்து -இவர் மகிழ்ந்து கூப்பிட -அவரும் மகிழ்ந்து அவதாரம்
யதோக்த க்ரமாத்-ஆச்சார்ய சிஷ்ய லக்ஷணங்கள் பூர்ணமாக நிறைந்து –

————

ஸ்ரீ பூப்யாம் ரங்க நாதே சடஜித் உபநிஷத் வ்யாக்ரியாம் ஸ்ரோது காமே
சேஷஸ் சந்தோக்ஷ யிஷ்யன் வர வர முனி தாம் ப்ராப்யயோ வர்த்ததே அக்ரே
காஷாய ஸ்ரீ துளஸ் யம்புஜ மணி ஸூஸிகா யஜ்ஞ ஸூத்ர த்ரி தண்டை
பாந்தம் ஸூப்ரோர்த்வ புண்ட்ரம் ஸ்மர ஹ்ருதயம் சதா கோச முத்ராந்த ஹஸ்தம் –3-

ஸ்ரீ பூப்யாம் ரங்க நாதே-உபய தேவிகள் உடன் அரங்கன்
ஸ்ரீ துளஸ் யம்புஜ மணி-ஸ்ரீ துளஸீ தாமரை மணிமாலைகள் அணிந்து –

————

கிருபயா பரயாச ரெங்கராட் மஹிமானம் மஹதாம் பிரகாஷாயன்
லுலுபே ஸ்வயமேவ சேதஸா வர யோகி ப்ரவரஸ்ய சிஷ்யதாம் -4-

மஹத்வம் பிரகாசப்படுத்திய நிகழ்வு -தம்முடையவும் மா முனிகளுடையவும் அன்றோ இது –
லுலுபே-கிளர்ச்சி -வெளிப்படுத்தி –

————–

ஸமாப்தவ் க்ரந்தஸ்ய ப்ரதித விவித உபாய நசயே
பரம் சஜ்ஜி பூதே வர வர முநேர் அங்க்ரி சவிதே
ஹடாத் பாலக கஸ்சித் குத இதி நிரஸ்தோப் யுபகத
ஜகவ் ரெங்கே ஸாக்ய பரிணத சதுர்ஹாய ந இதம் –5-

ஜகவ்-வந்ததும் -நாம சங்கீர்த்தனம் செய்வதையும் காட்டும்
சதுர்ஹாய-நான்கு வயஸு பாலகன்

——————–

ஸ்ரீ மான் ரெங்கேஸ்வரோ யத் வகுல வர வஸோ பாஷ்ய ஸாரார்த்த ஜாதம்
ஸ்ருத்வா ஸுவ்ம்யோ பயந்தா முனி வர சரணே ஸாத்ர பாவம் ப்ரபந்ந
ஸ்ரீ சைலே ஸேதி பத்யம் ககபதி நிலேயே மண்டபே தத் ஸமாப்தவ்
உக்த்வாஸ் அத்யே தவ்யமே தன் நிகில நிஜ க்ருஹே ஸ்வாதி ஸத் தத் ததாதவ் –6-

ஸாத்ர பாவம்-ஸிஷ்ய பாவம் –
உக்த்வாஸ் அத்யே தவ்யம் ஏதன் -முதல் முதலில் இத்தையே சொல்ல வேண்டும்
நிகில நிஜ க்ருஹே-அனைத்து க்ருஹங்களிலும் திவ்ய தேசங்களிலும்

————–

வேதா தவ் பூர்வம் உக்த்வா ஹரி ரிதி ஸூ ஜநோ வக்தி பஸ் ஸாத்ய தோமித் யேவம்
வக்தவ்யம் ஏதத் வகுள தர வச அநுஸ்ர வாரம்ப காலே
ஸ்ரீ சைலே ஸேதி பத்யம் ப்ரதம மத ஸதாம் ஸம் ப்ரதாய ஏக நிஷ்டை
லஷ்மீ நாதேதி பத்யம் ஸ்வயம் இதி பகவான் ஆதி ஸத் ரெங்க நாத –7-

ஆதி ஸத்-ஆஜ்ஜை-

——————

யத் வத் வக்தும் ந யுக்தம் ப்ரணவ ஹரி பதாப் யந்த்ர அந்யத் பதம் தத்
கிருஷ்னே த்யே தத் கதாசின் முனி சத வசநைர் வைதிகைர் ப்ரஹ்ம நிஷ்டை
தத் வத் ரெங்கேச பக்தைர் சம தம நியதை ஸாதுபி தத்வ வித்பி
வக்தும் யுக்தம் ந மத்யே சபதி நியதை யோரேதையோ பத்ம மன்யத் –8-

ந மத்யே-ஹரி பிரணவம் நடுவில் வேறே ஒன்றும் சொல்லாதது போல்
ஸ்ரீ சைல பாத்யம் லஷ்மி நாத பாத்யம் நடுவில் வேறே ஒன்றுமே சொல்லக் கூடாது
என்பதும் நம் பெருமாள் ஆஜ்ஜை

—————-

பல ஸ்ருதி –

ஸடரிபு ரேக ஏவ கமலா பதி திவ்ய கவி
மதுர கவிர் யதா ச சடஜிந் முனி முக்ய கவி
யதி குல புங்க வஸ்ய புவி ரெங்க ஸூதா கவிராட்
வர வர யோகிநோ வரதராஜ கவியஸ் ச ததா

—————–

வந்தே தம் தேவராஜம் வர வர முனிம் ஹ்ருதயம் முத
ஆஸ்ரிதானாம் பிரபத்யே ஸர்வத்ர ஸதா

ஸ்ரீ எறும்பி அப்பா திருவடிகளை ஸதா காலமும் பற்றி ஸ்ரீ மா முனிகள் சம்பந்திகளாக உஜ்ஜீவிப்போம்

——————————————–

ஸ்ரீ பரவாதிகேசரியார்‌ அருளிய ஸ்ரீ சைல வைபவம்‌

கூறுகேன்‌ உலகீரே கும்குமத் தோளரங்கேசர்‌ மாறன்‌ மறைப்பொருள்‌ கேட்க மணவாள மாமுனியை
ஏறுமணை தனிலிருத்தி இருநிலத்தில்‌ தாமிருந்து வீறுடனே செவி சாத்தி விரையடி பூசனை யாற்றி, –1-

ஏறுமணை–உயர்ந்த ஆஸனம்‌
இருநிலத்தில்‌ -பூமியில்‌
விரையடி-திருவடிகளை
பூசனை யாற்றி-தொழுது

ஆறு இரண்டு புறஞ்சூழ அரங்க முதல்‌ நூற்றெட்டும்‌
கூறியசீர்‌ சயிலத்தைக்‌ கொண்டாடி உரைக்க வெனா
ஊறிய தேன்‌ பெருக்கெள்ன உன்னிஅதை உகந்துரைத்தான்‌
சேறுவளர்‌ கமலை மைந்தன்‌ சிந்தை மகிழ்ந்து ஒருப்பட்டே.—2–

ஆறு இரண்டு–இரண்டு காவேரிகள்‌
அரங்க முதல்‌ நூற்றெட்டும்‌ -திருவரங்கம்‌ முதலான 108 திருப்பதிகள்‌
சயிலத்தைக்‌ கொண்டாடி-ஸ்ரீ சைலேச …என்னும்‌ தனியன்‌
உன்னி-எண்ணி
மைந்தன்‌ -அன்பன்‌ (கமலை மைந்தன்‌ -லஷ்மீ காத்நன்‌; சரிய:பதி!
ஒருப்பட்டே–ஒப்புக்‌ கொண்டு,

பட்டர் பிரான்‌ முதலாய பதின்மர் கலை பழிச்சலிலும்‌
சிட்டார்களாய்த்‌ தினந் தோறும்‌ திருமணிடு வேளையிலும்‌
இட்டமுற உணும் பொழுதத்து ஓண்கரநீர்‌ ஏற்கையினும்‌
அட்டதிக்கும்‌ விளங்குரைத்தார்‌ ஆரியர்கள் அனைவருமே–3

பதின்மர்கலை -ஆழ்வார்கள்‌ பதின்மரும்‌ பாடியுள்ள புகழ் மாலைகள்‌
ஓண் கர நீர்‌ –பரிசேஷணத்தில் ஆசமநம்‌
ஆரியர்கள்னைவருமே, -ஆசாரியர்கள்‌

ஆரியர்கள்‌ கொண்டாடி ஆசரித்த தனியனைத் தான்‌
பேரியலும்‌ தொண்டர் குழாம்‌ பெரும் பேறாக்‌ கொண்டனரால்‌
சீரியராய்‌ வாழ வெண்ணில்‌ செக தலத்தீர்‌ கற்றுணர்மின்‌
தாரியலும்‌ அரங்கருக்கும்‌ தமிழ் மறைக்கும்‌ மணமாமே
–4–தார்‌-பூமாலை

மணவாளமாமுனியை வழுத்துறவோர்‌ பயன்‌ பெறுவர்‌
குணமாகக்‌ கொண்மின்‌ இதைக்‌ கொடும் பிறவிப்‌ பிணி அகல்வீர்‌
பணவாளராவிவராம்‌ பகைத்தாரே யுய்தலிலர்‌
மணமுடைய மந்திரமா மதிக் கொள்ளீர்‌ தனியனையே–5
-(மணவாளராவிவராம்‌ -பாடபேதம்_
வழுத்துறவோர்‌ -துதிப்பவர்கள்‌
பணவாள்‌ அரா–(மணவாளராவிவராம்‌ -பாடபேதம்)-பணா மணிகளுடைய ஆதி சேஷன்‌;

தனியனென்று பேர்‌ சாற்றித்‌ தண்ணரங்கர்‌ முன்னர்‌
இனிய திருப் பவளத்தாலே –முனிவரானார்‌
மாறன்மறை முப்பத்தாறாயிரத்தின்‌ மாண் பொருளைக்‌
கூற உபதேசித்தார்‌ கொண்டு–6-

மா முனிவர்‌–சடகோப மா முனிகள்‌
ஈடுமுப்பத்தாறாயிரம்‌
மாண் பொருளை-உயர்ந்த அர்த்தங்களை

தேசமெங்கும்‌ இது திருப்பதிகள்‌ தோறுரைக்க
நேசமுற அரங்கர்‌ நேமித்தார்‌–ஏசுமவர்‌
பாதகராய்‌ எரிவாய்‌ பாழ் நகரில்‌ துய்ப்பர்‌ இன்னல்‌
வேதனார்‌ உள்ள மட்டும்‌ எய்த்து –7-

துய்ப்பர்‌ இன்னல்‌–இன்னல்‌ படுவர்‌
வேதனார்‌-பிரம்மா
எய்த்து-வருந்தி

எய்யத்‌ துணிய இராவணியைக்‌ கொன்றவன்‌ காண்‌
செய்ய நெறி விளங்கும்‌ சேஷனவன்‌–வையக்‌
தனை வளர்க்குமாறு வர யோகி தானாய்‌
வினையறுத்து வீடருளும்‌ வேந்து–8-

இராவணியைக்‌ கொன்றவன்‌–ராவணன்‌ பிள்ளையான இந்த்தரஜித்தைக்‌ கொன்ற லக்ஷ்மணன்‌
வினையறுத்து–பாபங்களைப் போக்கி
வீடருளும்‌–மோக்ஷம்‌ தரும்‌
வேந்து–முனிவர்‌ பெருமான்‌

வேந்தராய்‌ மண்ணாண்டு விண்ணேறலாம்‌ எளிதாய்‌
தோய்ந்த உறவாயிருக்கில்‌ தொல்லுலகீர்‌–ஒர்ந்துய்ய
ஏதிகொடு காலனிழந்து அமர்மேவான்‌ விண்ணோர்‌
நாதனும்‌ வந்தே வணங்கு நன்‌கு — 9–

விண்‌-பரமபதம்‌
ஏதிகொடு–ஆயுதம்‌
நாதன்‌-பரமபத நாதன்‌

வணங்கினர்‌ சீர் பெற்றார்‌ வரன்‌ முறையால்‌ வீடணர் போல்‌
இணங்கினார்‌ ஒரொருவர்‌ இரு நிலத்தில்‌ சிறப்புற்றார்‌
பிணங்கினார்‌ பேய்ப் பிறவிப்‌ பேதையர்‌ கடமைக் கண்டே
உணங்கினார்‌ தாமதராய்‌ உட்சனந்தார்‌ தென்றவரே–10-

வீடணர்–விபிஷணன்‌
பிணங்கினார்‌ –மாறுபடுபவர்‌
பேதையர்‌ -அறிவிலிகள்‌
உணங்கினார்‌ -காய்கின்றவன்‌
தாமதராய்‌–மந்தர்‌

தென் கலையாம்‌ தமிழ் வேதச்‌ சீர்சைலத்‌ தனியனெனும்‌
நன்கலையும்‌ உள் கசிந்து நவிற்று பெருந்தகை மாந்தர்‌
மின் கலையும்‌ புரி நூலும்‌ மேனோக்கு புண்டரமும்‌
தென் கலையும்‌ வட கலையும்‌ திகழ் நாவர்‌ ஆகுவரே–11-

தென் கலை–அழகிய கலை
மின்‌-ப்ரகாசம்‌
மேனோக்கு புண்டரமும்‌ –ஊர்த்வ புண்ட்ரம்‌-திருமண்‌ காப்பு

ஆகுகலென்‌ இனி எனக்கோர்‌ ஆராவமுதாய்‌ என்‌
சோகமற உளத்தடத்து துலங்கு வர வர யோகி
சேகறு செம்மலர்த் தாளும்‌ சீர்‌ சைலத் தனியனும் இன்று
ஓகையுறப்‌ பெற்றனெனால்‌ ஒலி கடல்‌ தாரணியீரே. –12-

சேகறு-துயாறு
ஓகை–மகழ்ச்சி

தாரணியோர்‌ வாழ வெண்ணித்‌ தானே திரு வநந்தன்‌
பேரணியும்‌ குருகை நகர்‌ பிறங்க நனிப்‌ பேரருளால்‌
சீரணியும்‌ மணவாள மா முனியாய்ச்‌ செனித்தனால்‌
தாரணியும்‌ அரங்கருக்குத்‌ தமிழ் மறைத்‌ தேசிகனெனவே–13–

பிறங்க–விளங்க
செனித்தனன் -அவதரித்தனன்‌

தமிழ் மறை ஓதுவரேல்‌ தனியனது மற்றில்லை
திமிரமற மெய்ஞ் ஞானச்‌ செழுஞ்சுடர் சேர்‌ மனமுடையீர்‌
அமிழாமல்‌ சமுசாரத்து ஆழ் கடலைக்‌ கடத்தி ஒரு
நிமிடத்தில்‌ நித்தியராய்‌ நிறுத்தும்‌ பேரின்பத்தே
–14-திமிரமற-மயர்வற-இருள் போக

பத்துத் திசைகளினும்‌ பண மணிகள்‌ சுடரெறிப்ப
முத்தி தரும்‌ அரங்கருக்கு மூவணையாய்‌ சூழ்ந்திலங்கும்‌
எத் திசையும்‌ பணிந்தேத்தும்‌ எம்‌ பெரிய முனியாகும்‌
அத்தனெழில்‌ வர யோகி ஆயிர வாய்‌ அரவரசே-
-15-அத்தனெழில்‌ வர யோகி–ஆசார்யனான அழகிய மணவாள மா முனிகள்‌

அரவேறு மேவி யறி துயில்‌ கொள்ளும்‌ அரங்க நகருரை
வர யோகி சீர்சைலத்தின்‌ பெருமாப் புகழ்‌ வைபவத்தை
விரகால்‌ இசை மறையோர்‌ திலகன்‌ தமிழ் வீறுடைய
பரவாதி கேசரி பாப் பதினைந்து பணித்தனனே
–15-யோக நித்‌திரையில்‌ ஆழ்ந்த திருவரங்கன்‌ அருளிச் செய்த,

ஸ்ரீ மணவாள முனிகள் வைபவம் —ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா அருளிச் செய்த பாதாதி கேச மாலை -ஸ்ரீ மா முனிகள் விஷய ஸ்ரீ அமலனாதி பிரான் —

ஸ்ரீ ரெங்க நாச்சியார் -திருத்தாயார்
அழகு பொலிவு -திகழக் கிடந்தான் திரு நாவீறு உடைய பிரான் தாதர் அண்ணர் ஐயர் -திருத் தகப்பனார்
அழகிய மணவாளன் -சிக்கில் -கிடாரம் -தாய் மாமன் -க்ரஹத்தில் வாழ்ந்தாராம்
எம் ஐயன் இராமானுஜன் -திருக்குமாரர் –

எம் எம் பச்யதி எம் எம் ஸ்பர்சதி–அக்றிணை பொருள்களும் –
கிம் புன பாந்தவா ஜனகா -புளிய மரத்தை மோஷம் புக வைத்து அருளினார் –
பாகவதர் அபிமானத்தில் ஒதுங்கி மோஷம் பெறலாமே –
உடையவர் சரம காலத்தில் அருளிச் செய்த ஆறு வார்த்தைகளில் இறுதியானது –
அழகிய மணவாள நகர் -முத்தப்ப நகர் -பாண்டியன் சமர்ப்பித்த -நகர் –
அந்த பாண்டிய மன்னன் திரு மால் இரும் சோலை திருக்கோயில் புநர் நிர்மாணம் செய்தானாம் –
பட்டர் பிரான் ஜீயர் -கோவிந்த தாசர் -வடுக நம்பி பரம்பரை -என்பர் –

———————————————————————

போதச் சிவந்து பரிமளம் வீசிப் புதுக் கணித்த
சீதக் கமலத்தை நீரே ஏற ஓட்டிச் சிறந்து அடியேன்
ஏதத்தை மாற்று மணவாள யோகி இனிமை தரும்
பாதக் கமலங்கள் கண்டேன் எனக்குப் பயம் இல்லையே –1-

புதுக்கணித்த -அலங்கரித்த
செய்ய தாமரைத் தாளிணை வாழியே போல்

—-

வேழக் குருத்தின் அழகைப் பழித்து விரை மருவும்
வாழைப் பருவத்தின் ஆகாரம் கொண்டு வளம் புனைந்த
ஏழைக்கு இரங்கும் மணவாள யோகி இரு குறங்கைக்
கேழற்ற நெஞ்சில் வைப்பேற்கு ஒரு கோலமும் கேடில்லையே –2-

குறங்கு -தொடை
கேழற்ற-ஒப்பில்லாத

———–

தேனமர் மாலை மணவாள யோகி திரு மருங்கு
வீனமிலாத இளமையின் எழில் சகனம்
வானிலை உய்த்த துவராடை இன்று என் மனத்தை விட்டுத்
தான் அசலாமல் என்னை ஊழி காலமும் தாங்கியதே –3–

மருங்கு -இடை
சகனம்-தொடையின் உள் பாகம்
வான் -பெருமை
துவராடை -காவி யூட்டிய ஆடை

————

வந்திக்க வாழ்வித்து அருள் மணவாள முனி வடிவைச்
சிந்திக்கவும் அரிதாம் அழகாற்றில் திகழ் சுழி போல்
உந்திச் சுழி எனது உள்ளம் குறை கொண்டாயதென்றும்
சந்தித்தவர் கண்ணும் நெஞ்சும் கொள்ளா நிற்கும் தாம் இருந்தே –4–

சூறை- கொள்ளை

வலம் சுழித்து ஒழுகு நீர் வழங்கு நீர் கங்கையின்
பொலம் சுழி என்றலும் புன்மை பூவொடு
நிலம் சுழித்து எழு மணி யுந்தி நேர் இனி
இலஞ்சியும் போலும் வேறு உவமை யாண்டாரோ -கம்பர் —சுந்தர காண்டம் உருக்காட்டு படலம் -45-

———–

ஆறும் வணங்கு மணவாள மா முனி அம்புயமும்
காரும் சுரபியும் போலே வழங்கும் கைத் தாமரையில்
சேரும் திருத் தண்டும் சேவித்த மானிடர் தீ வினையால்
ஈரும் படிப் பிறவார் திரு நாட்டு இன்பம் எய்துவரே –5-

அம்புயம் -திருத்தோள்
கார் -மேகம்
சுரபி -காம தேனு
திருத்தண்டு -திருக்கையில் ஏந்தும் முக்கோல்
ஈரும் படி -அறும் படி

கையும் ஏந்திய முக்கோலும் வாழியே

————

தடம் கொண்ட கோயில் மணவாள மா முனி தாமரைத் தார்
வடம் கொண்ட மார்பினில் வண் புரி நூலும் எனது நெஞ்சில்
இடம் கொண்டு அடங்க எழுதி வைத்தேன் இனி வல் வினைகாள்
திடம் கொண்டு நீசர் தம் தேயத்தில் ஏசிடும் தீதறவே –6–

தார் –கிண்கிணி மாலை
வடம் -மணி வடம்
வண் புரி நூல் -முப்புரி நூல்
எழுதி வைத்தேன் -சுவர் வழி எழுதிக் கொண்டேன் -பெரியாழ்வார்

துய்ய மார்பும் புரி நூலும் வாழியே

————

மங்காது உலகை அருள் மணவாள மா முனி மருவார்
சிங்கார மாலைத் திருத் தோள்களும் அவற்றே திகழும்
சங்காழியும் தொழுது ஏத்தினேனால் தமியேனுடைய
பங்காளும் வல்வினை எங்கோ கணத்தினில் பாறியதுவே –7-

மங்காது -குறையாது
மருவார் -வாசனை நிரம்பிய
தமியேன் -கதி அற்றவன்

சுந்தரத் திருத் தோளிணை வாழியே

———–

பொழியும் தமிழ் புனையும் மணவாள முனி கருணை
பொழியும் திரு விழியும் மூக்கும் பொலி மறைகள்
செழி யன்பு கொண்டு உரைக்கும் திரு நாவும் திரு முகமும்
வழி யன்பு கொண்டு வழுத்தினேன் பேரின்பம் மற்று இல்லையே –8–

வழுத்தினேன் -தொழுதேன்

மாறன் திருவாய் மொழிப் பொருளை மா நிலத்தோர்
தேறும் படி உரைக்கும் சீர்

கருணை பொங்கிய கண்ணினை வாழியே

————

பொருநல் துறையில் அருளால் இருந்த நம் புங்கவர் கோன்
அருள் நல் தமிழ் உரை மா மணவாள வரு முனிவன்
திரு நெற்றியும் திரு நாமமும் நாலும் திருச் சிகையும்
வருணத்து எழிலும் மனத்துள்ளே நின்று வாழ்விக்குமே –9-

புங்கவர் கோன் –ஆச்சார்ய சிகா மணி
நாலும் திருச்சிகை -தாழ் முடி
வருணம் -நிறம்

————

வாழி செந்தாமரைத் தாள் துவராடை மருங்கு கொப்பூழ்
வாழி முந்நூலுறை மார்பு முக்கோல் அங்கை வாழி திண் தோள்
வாழி செவ்வாய் விழி வாழி பொன் நாம மருவு நுதல்
வாழி பொற் கோயில் மணவாள மா முனி வாழ் முடியே -10-

செய்ய தாமரை தாளிணை வாழியே
சேலை வாழி திரு நாபி வாழியே
துய்ய மார்பும் புரி நூலும் வாழியே
சுந்தரத் திருத் தோளிணை வாழியே
கையும் ஏந்திய முக்கோலும் வாழியே
கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யிலாத மணவாள மா முனி
புந்தி வாழி புகழ் வாழி வாழியே –

ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த சாத்து முறைப் பாசுரத்துடன் ஒப்பு நோக்குக

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் அருளிச் செய்த -ஸ்ரீ மா முனிகள் விஷய-ஸ்ரீ கண்ணி நுண் சிறுத்தாம்பு–

ஸ்ரீ ரெங்க நாச்சியார் -திருத்தாயார்
அழகு பொலிவு -திகழக் கிடந்தான் திரு நாவீறு உடைய பிரான் தாதர் அண்ணர் ஐயர் -திருத் தகப்பனார்
அழகிய மணவாளன் -சிக்கில் -கிடாரம் -தாய் மாமன் -க்ரஹத்தில் வாழ்ந்தாராம்
எம் ஐயன் இராமானுஜன் -திருக்குமாரர் –

—————

எக்குணத்தோர் எக்குலத்தோர் எவ்வியல்வோர் யாயிடினும்
அக்கணத்தே நம் இறைவராவாரே -மிக்க புகழ்
காரார் பொழில் கோயில் கந்தாடை அண்ணன் என்னும்
பேராளனை அடைந்த பேர் -தனியன் –

ஸ்ரீ வரத நாராயண குரு -என்னும் ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனுக்கு –
சிஷ்யருக்கு ஸ்ரீ மா முனிகளே அருளிச் செய்த தனியன்
ஸ்ரீ பெரிய கோயிலே நிரூபணம் கோயிலில் வாழும் வைஷ்ணவர் என்றபடி –
ஸ்ரீ ராமானுஜருக்கு ஸ்ரீ முதலியாண்டான் பாதுகை அம்சம் போல் ஸ்ரீ அண்ணன் ஸ்ரீ மா முனிகளுக்கு பாதுகை ரத்னம்
ஸ்ரீ பெரிய பெருமாள் தாமே நம்முடைய அண்ணன் என்று அபிமானித்து அருளிச் செய்த திரு நாமம்

ஸ்ரீ வசன பூஷண திவ்ய ஸாஸ்த்ரம் -யார் அறிவார் -யார் அனுஷ்ட்டிப்பார் -ஓர் ஒருவர் உண்டாகில் –
அனுஷ்டான பர்யந்தம் மா முனிகள் இடம் தானே காணலாம்
ஆச்சார்யன் தனது சிஷ்யனை தனது ஆச்சார்யருடைய சிஷ்யனாகவே நினைத்து உபதேசிக்க வேண்டும் –
ச ப்ரஹ்மச்சாரிகள் என்ற நினைவு கொண்டு -மா முனிகள் அனுஷ்ட்டித்து காட்டியதும் இதுவே உதாஹரணம் –
ஆகவே அவரை ஆஸ்ரயித்தவர்களே தமக்கு இறைவர் ஆவார் என்று அருளிச் செய்கிறார் –

தான் ஹித உபதேசம் பண்ணும் போது தன்னையும் சிஷ்யனையும் பலத்தையும் மாறாடி நினைக்கை
க்ரூர நிஷித்தம் -ஸ்ரீ வசன பூஷண ஸூர்ணிகை –308-
சிஷ்யனாக நினைக்காமல் ச ப்ரஹ்ம சாரியாக-தன்னுடனே கற்பவனாகவே – –
தனது ஆச்சார்யருக்கு சிஷ்யராக நினைத்து உபதேசிக்க வேண்டும்

பரமனைப் பயிலும் திருவுடையார் யாவராலும் அவர் கண்டீர் எம்மை ஆளும் பரமர்
ஆழிப்பிரான் தன்னைப் பணியுமவர் கண்டீர் எம்மை யாளுடை நாதர்
கடல் மல்லைத் தல சயனத்து உறைகின்ற ஞானத்தின் ஒளி யுருவை நினைவார் என் நாயகரே
கடல் மல்லைத் தலை சயனத்து உறைவாரைக் கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வம்
மத்யம பர்வம் ப்ரக்ருஷ்டம் அன்றோ
இந்தத் தனியன் யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில் உள்ளது
மா முனிகள் அருளிச் செய்த தனியன்

———-

சதாச்சார்ய சம்பந்தம் பெற்ற மா முனிகளைத் தாம்
அகதிகராய் ஆஸ்ரயித்த விஷயத்தை அருளிச் செய்கிறார்

சீருற்ற செஞ்சொல் திருவாய் மொழிப் பிள்ளை செம் முகமும்
தாருற்ற மார்பும் தளிரேய் பதங்களும் தன் மனத்துப்
பூரித்து வாழும் மணவாள மா முனி பொன்னடிகள்
பாரில் தனித்த அடியேன் சரண் என்று பற்றினனே –1-

சீருற்ற செஞ்சொல் திருவாய் மொழிப் பிள்ளை -ஆச்சார்யரைப் பற்றும் பொழுது
அவரது ஆச்சார்யரைப் பற்றியும் சிந்திக்க வேண்டுமே
குரு பரம்பரையும் அனுசந்தேயம்
சீர்மையும் செம்மையும் -உடைய சொற்கள் –
இனிமையாகவும் -உண்மையாயும் -எக்காலத்துக்கும் பிரயோஜனமாயும் இருக்குமே
சீரூற்ற -சொற்களுக்கும் திருவாய் மொழிப்பிள்ளைக்கும் விசேஷணம்
திருவாய் மொழியையே நிரூபகமாகக் கொண்ட சீர்மை உண்டே –

மேலே அவரது வடிவு அழகு ஈடுபாடு
செம் முகமும் –
தாருற்ற மார்பும் -தாமரை மணி மாலை திருத்துழாய் மாலை
தளிரேய் பதங்களும்
தன் மனத்துப் பூரித்து வாழும் மணவாள மா முனி -ஸதா தியானத்துக்கு —
சிஷ்யரானவர் ஆச்சார்யர் உடைய சீர் வடிவை ஆசையுடன் நோக்குபவர் அன்றோ
தனது வாக்கின் படியே அனுஷ்ட்டித்து காட்டி அருளுபவர்

பொன்னடிகள் -பூணுபவர்க்கு ப்ராப்யமாயும் ப்ராபகமாயும் இருக்குமே பொன் –
மா முனிகள் திருவடித்தாமரைகள் -பாவானத்வம் போக்யத்வம் இரண்டும் உண்டே —
திருக்கமல பாதம் -திருப்பாதம் -கமல பாதம் போல் அன்றோ இவரதுவும்
பாரில் தனித்த அடியேன் சரண் என்று பற்றினனே-
ஆகிஞ்சன்யனான -அநந்ய கதியான தமியேன் ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்தேன்

————-

ஆழ்வான் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்திலே முதல் ஸ்லோகத்திலே எம்பெருமானாரை சரண் புகுந்து
அவர் உகப்புக்காக நம்மாழ்வாரை அடுத்த ஸ்லோகத்திலே சரண் புகுந்தால் போலவே இவரும்
அவர் உகப்புக்காக திருவாய் மொழிப்பிள்ளை திருவடிகளில் சரணம் புகுகிறார்

பற்றினன் செம்மைத் திருவாய் மொழிப் பிள்ளை பாதங்களே
உற்றனன் செம் மறை உள்ளதெல்லாம் இவை யுண்மை என்றே
கற்றனன் கோயில் மணவாள மா முனிக் கார் முகிலைப்
பெற்றனன் இங்கே அடியேன் இன் மேல் பிறவாமலுக்கே –2–

பற்றினன் செம்மைத் திருவாய் மொழிப் பிள்ளை ஆச்சார்யர் – தம்முடைய ஆச்சார்யர் இடமும்
சிஷ்யர் ப்ரீதியுடன் இருப்பதையே விரும்புவார்

உற்றனன் செம் மறை உள்ளதெல்லாம் இவை யுண்மை என்றே கற்றனன் -ஸமஸ்த வேதங்களும் அருளிச் செயல்களும்
ஸஹஸ்ர மாதா பிதாக்கள் போல் பிரதி பத்தி பண்ண வேண்டுமே
கோயில் மணவாள மா முனிக் கார் முகிலைப் பெற்றனன் -தனது பேறாகவே பொழியும் கார் முகில் –
காரேய் கருணை யதிராசருடைய புனர் அவதாரம் அன்றோ

இங்கே அடியேன் இன் மேல் பிறவாமலுக்கே-பேற்றுக்கு உபாயம் ஆச்சார்யர் அபிமானமே -இதுவே உத்தாரகம்

பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி
பிரபத்தியில் அசக்தனுக்கு ஆச்சார்ய அபிமானம் தானே

———————-

மா முனிகளுக்கு திருவாய் மொழிப்பிள்ளை இன்னருளால் கிடைத்த எம்பெருமானார்
திருவடிகளிலே ப்ராவண்யத்தைப் பேசி
யதீந்த்ர ப்ரவணரான மா முனிகளை வாழ்த்த வேண்டி இருக்க –
அப்படிச் செய்யாதவர்களை நிந்திக்கிறார் –

பிறவாமல் வாழ்விக்கும் பேரருளாளர் பெருமை என்றும்
துறவாத சிந்தை எதிராசன் துய்ய பதங்கள் நெஞ்சில்
மறவாத சீலன் மணவாள மா முனி மா மலர்த்தாள்
பறையாத வாசகர் யாரவர் பஞ்ச மகா பாதகரே —3–

பிறவாமல் வாழ்விக்கும் பேரருளாளர் -வரம் கொடுப்பவர்களில் ராஜர் -தியாகராஜர் -சம்ப்ரதாயம் வளர்த்த வள்ளல்
விந்த்யா ஆடாவியில் பெரிய பிராட்டியார் உடன் வந்து ரக்ஷித்து
ஆ முதல்வன் இவன் என்று ஆளவந்தார் கடாக்ஷித்து பிராரத்தபடி ராமானுஜரை ஆக்கி அருளி
ஆறு வார்த்தை அருளி சங்கை தீர்த்து தர்சனத்துக்கு ஆக்கி அருளி
வாதத்தில் எஜ்ஜ மூர்த்தியை -வென்று அருளாள பெருமாள் எம்பெருமானார் ஆக்கிய பெருமை –

பெருமை என்றும் துறவாத சிந்தை எதிராசன் –காண் தகு தோள் அண்ணல் தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ்ப்
பூண்ட அன்பாளன் அன்றோ நம் இராமானுசன் -திருவாராதன பெருமாள் இவரே

துய்ய பதங்கள் நெஞ்சில் மறவாத சீலன் மணவாள மா முனி -யதீந்த்ர பிரவணர் இவர் ஒருவரே –
மா மலர்த்தாள் -மா முனிகள் திருவடிகள் தானே மா மலர்த்தாள்களாய் இருக்கும்

பறையாத வாசகர் யாரவர் பஞ்ச மகா பாதகரே -இவற்றை அறிந்தும் ஆஸ்ரயிக்காத
யார் ஒருவர் இருந்தால் அவர் மஹா பாதகர் தானே

—————-

அனுகூலர் அல்லாதவர்களை நிந்தித்து
அனுகூலர்களுக்கு அவரே மோக்ஷ உபாயமாகும் தன்மையைப் பேசி மகிழ்கிறார் –

பாதகம் உள்ளவை தாமே ஒழித்துப் பரிந்து அவர்க்குச்
சாதகமானதும் ஈதென்று கொண்டு சரண் கொடுக்கும்
மா தகவோன் மணவாள மா முனி மா மலர்த்தாள்
பாதுகையை முடி மேல் சரணாகக் கொண்டு பற்றினார்க்கே –4–

திருப் பாதுகையே தனது ஸ்பர்சத்தாலே பிரதிபந்தகங்களை ஒழித்து -பரிந்து ஒழித்து –
சாதகமும் ஈதே என்று தன் தாளும் அருளுவாரே

தகவு -மா -தகவு -பிரதிபலன் எதிர்பார்க்காமல் தன் பேறாக -நிர்ஹேதுகமாக –
மா விசேஷணம் -தகவுக்கும் -முனிகளுக்கும் -தாள்களுக்கும் –
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் – இவரும் பாதுகா ஸ்தானீயம் அன்றோ –

பொன்னடியாம் செங்கமலப் பொதுக்களை உன்னிச் சிரத்தால் தீண்டில்
அமானவனும் நம்மைக் கரத்தால் தீண்டல் கடன் -அன்றோ

—————–

கீழே பாவநவத்தைப் பேசி இதில் போக்யத்வத்தைப் பேசுகிறார்
அல்லது
மோக்ஷம் அளிக்காமல் படுகொலை செய்தாலும் விட ஒண்ணாத
கண்ணுக்கும் நெஞ்சுக்கும் போக்யமான
திவ்ய மங்கள விக்ரஹத்தின் அழகைப் பேசுகிறார்

நற் கேசவன் தமர் நற் றவத்தோர் நயனங்களுக்குப்
பொற் கோல மேனியன் பூ தலத்தோர் செய்த புண்ணியமாம்
முக் கோல் தரித்த மணவாள மா முனி மூர்த்தி தனை
எக் கோடி காலமும் சிந்தை செய்வார் தமக்கீடு இல்லையே –5–

நற் கேசவன் தமர் நற் றவத்தோர் நயனங்களுக்குப்
பொற் கோல மேனியன் பூ தலத்தோர் செய்த புண்ணியமாம் -மோக்ஷ பிரதனாக இல்லாமல் இருந்தாலும்
திவ்ய மங்கள வடிவு அழகு விட ஒண்ணாதே

கேசவன் -நன்மை -கெடும் இடம் எல்லாம் கேசவா என்ன -நாம் அறியாத நன்மைகளையே தானே அருளுபவர் அன்றோ –
நன்மை -தமர்களுக்கு விசேஷணம் -ததீய சேஷத்வம் அறிந்து -இதுவே நல் தவம்
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -ஆச்சார்ய கைங்கர்யமே போது போக்கு -ஆச்சார்ய திருவடிகளே ப்ராப்யம்
இவர் கண்களுக்கு விருந்தாய் இருப்பாரே —

கோளரியை வேறாக ஏத்தி இருப்பரை வெல்லும் மற்று அவரை சாத்தி இருப்பார் தவம்
பொன் மேனி கண்டேன் -கோல மேனி காண வாராய் -இங்கு தான் பெண்ணாகவும் கோலமாகவும்
திருவாலே பொன்னாக பிரகாசிக்கும் கரிய முகில் புரையும் திரு மேனி அவனது
பொன் மேனி அவயவ சோபை -கோல மேனி -சமுதாய சோபை –இரண்டுமே இங்கு –

முக் கோல் தரித்த மணவாள மா முனி மூர்த்தி தனை -திவ்ய மங்கள விக்ரஹ சிந்தனையே
எக் கோடி காலமும் சிந்தை செய்வார் தமக்கீடு இல்லையே-கோடி கோடி யுகங்களாக –
கோடி -மூலை -க்ஷணம் காலமாகவாவது சிந்தித்தாலே அத்விதீயமாவோமே

கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரை சாத்தி இருப்பார் தவம் -நான்முகன் -18-என்று
ஆச்சார்ய அபிமானத்தை தவம் என்றது போல் இங்கு புண்ணியம் என்கிறார்

ஞாலம் உண்ட ஞான மூர்த்தி நாராயணன் கோல மேனி
மா முனிகளுடையதோ பொற் கோல மேனி

தேசிகர் -த்ரிஜகத் புண்ய பலம் த்ரி தண்ட ஹஸ்தம் -என்றார் யதிராஜ சப்ததியில்
அதே போல் இங்கு பூதலத்தோர் செய்த புண்ணியமாம் முக்கோல் தரித்த மா முனி என்கிறார்

கோடி மூலை சிறு பகுதி -க்ஷணப் பொழுதாவது மா முனிகளின் திவ்ய மங்கள விக்ரஹ
சிந்தை செய்வோருக்கு யாரும் ஈடில்லை என்றவாறு

———————

இல்லை என்றே எண்ணி என் பவக் காட்டை எரியிலிட்டு
நல்லருள் மாரி பெய்து என்னைத் தளிர்ப்பித்து நன்கு தன்பால்
தொல்லருள் ஞானம் விளைத்து ஆழ்ந்த போகத்தை துய்ப்பிக்கவே
வல்லவன் கோயில் மணவாள மா முனியை வாழ்த்துவனே —6–

இல்லை என்றே எண்ணி என் பவக் காட்டை எரியிலிட்டு-கர்மங்கள் ஆகிற காடு –
அநாதி பிறவிச் சூழலில் திக்கித் தடுமாறி -ஆர்ஜித்தவற்றை
அக்னியில் இட்டால் போல் -அழித்து –தீயினில் தூசாகும் -அதுக்கும் மேலே

நல்லருள் மாரி பெய்து என்னைத் தளிர்ப்பித்து -நிர்ஹேதுக கடாக்ஷ வர்ஷம் -குளிர்வித்து

நன்கு தன் பால் தொல்லருள் ஞானம் விளைத்து -நிலத்தில் விளைக்கும் -தொல் ஞானம் -அருள் ஞானம் –
பூர்வாச்சார்யர் வர்ஷித்த அர்த்த விசேஷங்களைத் தொகுத்து –
அனைத்தும் சேர்ந்த மடு அன்றோ இவர் -இதுவே தொல் ஞானம்
இவற்றை நிர்ஹேதுகமாக தமது பேறாக அருளியதே அருள் ஞானம்

ஆழ்ந்த போகத்தை துய்ப்பிக்கவே வல்லவன்-பரமபத அனுபவம் -ஞான கார்யமான அனுபவ ஜனித்த ப்ரீதி காரித
அசேஷ சேஷ வ்ருத்திகளும் பண்ணும் படி அருள வல்லவர் அன்றோ

கோயில் மணவாள மா முனியை வாழ்த்துவனே-இவருக்கு நிரூபகமே கோயில் மணவாள மா முனி

எந்தை எதிராசருக்கு அரங்கன் ஈந்த வரம் -இந்த திருவரங்கத்தில் இனிது இரும் என்ற திரு முக வார்த்தை
தம் தமக்கும் என்று கொண்டு இருந்தாரே –

த்வயம் அர்த்த அனுசந்தான ஸஹ அத்ரைவ ஸ்ரீ ரெங்கம் ஸூகம் ஆஸ்வ -வரம் -நியமனம் -இவருக்கும் தானே
உபகார ஸ்ம்ருதியாலே இவரை மங்களா சாசனம் பண்ணுகிறார் –

—————-

ஐந்தாம் பாட்டில் மானஸீக தியானத்தையும்
அடுத்து வாசக ஸ்தோத்ரம்
இதில் காயிக பிராணாமம்
நினைப்பதும் பேசுவதும் வணங்குவதும் ஒரே வியக்தியான மா முனிகளே என்கிறார்

வாழ்த்துவன் எந்தை மணவாள மா முனி மா மலர்த்தாள்
தாழ்த்துவன் யான் அவன் தாளிணைக் கீழ் சிரம் தாரணியில்
காழ்த்திடும் செல்ல முதல் முக்குறும்பும் கரிசறவே
பாழ்த்திடும் என் தன் அதி கோர பாவங்கள் பற்றறவே –7–

வாக்கு -செயல் -மனம் முக்கரணங்கள் ஒருப்பட்ட மஹாத்மாக்கள் -ஆர்ஜவ குணம் –
ஐந்தாதவது பாசுரம் மனம் ஈடுபட்டு -மணவாள மா முனி மூர்த்தி தனை எக் கோடி காலமும் சிந்தை செய்வார்
ஆறாவது பாசுரம் வாக்கு ஈடுபட்டு -இதிலும் -வாழ்த்துவன் எந்தை மணவாள மா முனி மா மலர்த்தாள் –
அடுத்து காயிக ஈடுபாடு -இதில் -தாழ்த்துவன் யான் அவன் தாளிணைக் கீழ் சிரம் தாரணியில் –
சிரம் அனைத்துக்கும் உப லக்ஷணம் -தண்டன் இட்டு வணங்கி

இவை மூன்றும் முக்குறும்பு போக்கவே
தன -அபிஜன -வித்யா கர்வங்கள் போக்கவே -எளிதில் போக்க முடியாதே –
நம் ஸ்ரீ வத்ஸாங்கர் -கூரத்தாழ்வான் போலே ஆகவே-

அருளிச் செயல்களில் ஆழ்ந்து இருப்பதால் உடையவரால் அபிமானிக்கப் பட்டு ஆழ்வான் –
அவர் அபிமானத்தாலே முக்குறும்பு அறுக்கப் பட்டவர் –
ஆச்சார்ய அபிமானத்தாலே நமது பிரதிபந்தகங்கள் போக்கப் பெறுவோம் -அதி கோர பாவங்கள் பற்றறவே-

————————-

வாழ்த்துவன் என்றாரே -நமக்கோ வாழ்த்த ஸாமர்த்யம் இல்லையே –
நீசர்களாய் இருக்கிறோமே என்னாகும் அவன் புகழுக்கு என்று இருக்கவே
சிந்திக்கவே பெறப் போகும் அனைத்தையும் இங்கு காட்டி அருளுகிறார் –
சிற்ற வேண்டாம் சிந்திப்பே அமையும் என்கிறார்

பாவங்கள் பற்றறும் பாசங்கள் பற்றறும் பற்றி வைகும்
கோவங்கள் பற்றறும் குற்றங்கள் பற்றறும் கோடி சன்ம
தாவங்கள் பற்றறும் தண்ண ரங்கன் புகழ் சாந்த குண
தீவன் கருணை மணவாள யோகியைச் சிந்திக்கவே –8-

பாவங்கள் பற்றறும் -பிரதிபந்தங்கள் போக்கி அருளுவார்
பாசங்கள் பற்றறும் -விஷயாந்தரங்களின் பற்று போக்கி அருளுவார் -இவை அன்றோ பாபங்களுக்கு வேர்ப்பற்றுகள் –

பற்றி வைகும் கோவங்கள் பற்றறும் –ராக த்வேஷங்கள் -காமம் கோபம் இத்யாதிகளை போக்கி அருளுவார்

குற்றங்கள் பற்றறும் -இவற்றால் வரும் குற்றங்களையும் போக்கி அருளுவார்

கோடி சன்ம தாவங்கள் பற்றறும் -தாப த்ரயங்கள் போக்கி அருளுவார் –

தண்ண ரங்கன் புகழ் சாந்த குண தீவன் -ஈடு கேட்டு அருளினான் இவர் திரு வாயாலே –

அரங்கன் புகழ் சாந்த குண தீவன்-இவரை ஆஸ்ரயித்தே பெரிய பெருமாள் ஆனார் –

அனைத்து ஆச்சார்யர்கள் வியாக்யானங்களும் இவர் இடம் சேர்ந்து உள்ளனவே -ஆகவே ரசிக்கும்
கருணை மணவாள யோகியைச் சிந்திக்கவே-சிந்தித்த -மாத்திரமே சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்

——————-

பெருமையை நினைந்து சிந்திப்பவர்களையே அன்றி
பொறாமை கொண்டு நிந்தித்தாலும் கூட விடாமல் உஜ்ஜீவிக்கப் பண்ணி அருள்வார் என்கிறார் –

சிந்தித்து அரங்கரைச் சிந்தை பயம் கெடச் சென்னி தன்னால்
வந்தித்து நிச்சலும் வாயாரா வாழ்த்து மெய்ம்மா மறையோர்
புந்திக்குள் மேவும் வர யோகி தம்மைப் புகைந்து சிலர்
சிந்திக்கிலுமே விடார் இது காண் அவர் நீர்மை நெஞ்சே –9–

சிந்தித்து அரங்கரைச் சிந்தை பயம் கெடச் -இஹ லோகம் பயம் கெடவும் –
கைங்கர்யம் -குண அனுபவ போது போக்கு நிச்சலுமாகக் கிடைக்குமா -என்றும்
அங்கு சென்று நித்ய கைங்கர்யம் பெறுவது என்றோ என்னும் பயமும் இருக்குமே

சென்னி தன்னால் வந்தித்து -சிந்தனைக்கு மேலே காயிக விருத்தியும்

நிச்சலும் வாயாரா வாழ்த்து -வாயார ஸ்தோத்ரங்களைச் சொல்லியும்

மெய்ம்மா மறையோர் -கற்றதன் பலனை அனுஷ்டித்துக் காட்டுபவர்கள் -நன்மையால் மிக்க நான் மறையோர்
ஆச்சார்யர் உகந்த விஷயம் என்றே பகவத் விஷயத்தில் இழிவார்கள் அன்றோ –
மதுரகவி ஆழ்வார் -அனந்தாழ்வான் போல்வார் நிஷ்டைகள் –

புந்திக்குள் மேவும் வர யோகி -இப்படி உள்ளார் சிந்தைக்குள் அன்றோ மா முனிகள்

தம்மைப் புகைந்து சிலர் சிந்திக்கிலுமே -இப்படிப்பட்ட அவரை த்வேஷிப்பார் ஓர் ஒருவர் இருந்தாலும்

விடார் இது காண் அவர் நீர்மை நெஞ்சே–அவர்கள் உஜ்ஜீவனத்துக்காக -அவர்களையும் கூட விடாதவர் அன்றோ -மா முனிகள்

மித்ர பாவேந -வேண்டாவே -நிந்திப்பார்க்கும் -நாலூரானுக்கு இரங்கி அருளிய கூரத்தாழ்வான் போல் அன்றோ நம் ஸ்வாமி –

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் -கூரத்தாழ்வான் –அவர் தேவிகள் குறைத்து ஆண்டாள் பிராட்டி –
நாலூரானுக்கும் -பட்டர் இடம் அபசாரம் பண்ணிய அரசன் -ராக்ஷஸிகள் பக்கல் கிருபை பண்ணி அருளியது போல் இங்கு மா முனிகளும்

——————–

பெரும் பாலோர் சிந்தித்து வந்தித்து வாழ்த்தி
ஸ்வாமியின் பெருமையை உள்ளபடி உணர்ந்து
இந்த சேவையே பரம பாவனம் போக்யம் என்று புகழ்ந்து நேசிக்கிறார்கள்

நெஞ்சே அனைய அடியார் நிறம் கொண்ட நிச்சயமாம்
மஞ்சேறு சோலை அரங்கப் பதி தனில் வாதியர்க்கு
நஞ்சேயனையே மணவாள யோகி இந்நாள் அளிக்கும்
தம் சேவை தன்னை இகழ்வார்க்கு அல்லால் அவர் தாம் இட்டரே –10-

நெஞ்சே அனைய அடியார் நிறம் கொண்ட நிச்சயமாம்-அவர் திரு உள்ளம் போல் விசால திரு உள்ளம் கொண்ட அடியார்கள்
மஞ்சேறு சோலை அரங்கப் பதி தனில் -மேகம் சூழ்ந்த திருவரங்கத்தில்

வாதியர்க்கு – வீணான வாதிகளுக்கு -கால ஷேபத்துக்கு அருளிச் செயல்களே இருந்தாலும் – –
மாயா வாதிகள் வந்தால் சிஷ்யர்களை இட்டே வெல்லும் சீர்மை -வேடலப்பர் இட்டு வென்ற

நஞ்சேயனையே மணவாள யோகி இந்நாள் அளிக்கும் தம் சேவை தன்னை -எம்பெருமானாரை நேரில் சேவிக்காத
இழவு தீர சேவை சாதித்து தர்சன நிர்வாஹம் பண்ணி அருளும் மா முனிகளை

இகழ்வார்க்கு அல்லால் அவர் தாம் இட்டரே-இகழ்வார் கல்லார் -பாட பேதம் -அறிவில்லாதவர் –
இவர்களுக்கும் கூட கிருபை -அடைந்தர்வர்கட்க்கு எல்லாம் அன்பராய் இருக்கிறாரே –

———————–

இட்டர்கள் வாழ எதிராசர் வாழ இரு நிலத்தே
சிட்டர்கள் வாழ நம் தேசிகர் வாழச் செகத்தில் உள்ள
துட்டர்கள் மாள மணவாள மா முனி தோன்றினனே
எட்டும் இரண்டும் அறியார் இங்கு ஏசினும் யாவருமே –11-

இட்டர்கள் வாழ -மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும் -நித்யம் –
இதுக்கு பிரயோஜனம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழ
எதிராசர் வாழ -எம்பெருமானார் அதுக்கு வாழ வேண்டுமே

இரு நிலத்தே சிட்டர்கள் வாழ -ஆச்சார்ய அபிமானம் என்று இருப்பார்கள் வாழ

நம் தேசிகர் வாழ- நமது ஆச்சார்யர்கள் வாழ்வதாவது அவர் காலக்ஷேபங்களைக் கேட்டு அனுஷ்டித்த பின்பே

செகத்தில் உள்ள துட்டர்கள் மாள-மாறன் கலையே உணவாகப் பெற்றார் நமது ஸ்வாமி –
துஷ்டர்கள் தாங்களே மாண்டு போவார்கள் நம் ஸ்வாமி பிரபாவம் கேட்ட மாத்திரத்தாலே –
திருவாய் மொழியும் ஸ்ரீ ராமாயணமும் அரண் போல் ஸ்வாமியுடைய காலஷேபமே ரக்ஷை நமக்கு –
நடையாடும் மதிள் போல் –
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த அன்றோ திருவாய் மொழி
ஸ்வாமி ஈட்டு ஸ்ரீ ஸூக்திகளையே வாய் வெருவிக் கொண்டு இருப்பாரே

மணவாள மா முனி தோன்றினனே-காண வாராய் என்று இருப்பார் கண்டு மகிழ்வதே பரம பிரயோஜனம் –
அவனுக்குப் போலே ஸ்வாமிக்கும் –
ஆகவே சாது பரித்ராணாம் முதலில் சொல்லி துஷ்ட நிரஸனம் பின்பு –
எட்டும் இரண்டும் அறியார் இங்கு ஏசினும் யாவருமே-திரு -அஷ்டாக்ஷரம் த்வயமும் இருக்கு என்று அறியாதவர்

—————-

பகவத் திரு அவதாரத்தைப் போல் என்றார் கீழே
இதில் அவன் அவதாரத்தை விட நம் ஸ்வாமி, திரு அவதாரத்தின் சீர்மை இதில்

யாவரும் உய்ய மணவாள யோகி தயாளு என்னப்
பூ மகள் மண் மகள் புண்ணியமாய் இந்த பூதலத்தே
தாம் அவதாரம் செய்யாது இருந்தால் சடகோபர் திரு
வாய் மொழியோடு கடலோசை யோடு என்ன வாசி யுண்டே –12-

யாவரும் உய்ய -ஸமஸ்த ஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக
மணவாள யோகி தயாளு என்னப்-காரேய் கருணை ராமானுஜர் போல் தயையே வடிவாகக் கொண்டு

பூ மகள் புண்ணியமாய் மண் மகள் புண்ணியமாய் -உபய நாச்சியார் கடாக்ஷமே ஹேதுவாக —
சேதன ஸமூஹங்களை பரமபுருஷன் திருவடிகளிலே சேர்த்து அருளுவதற்காகவே
சகலரையும் திருத்தித் திரு மகள் கேள்வனுக்கே ஆள் படுத்தி அருளவே -பூ பாரம் தீர்த்து அருளவே –
ஒரு மடையாக நம் ஸ்வாமியைக் கடாக்ஷித்து அருளி –

இந்த பூதலத்தே தாம் அவதாரம் செய்யாது இருந்தால் -இருள் தரும் மா ஞாலமான இதில் நம் ஸ்வாமி
திரு அவதாரம் பண்ணி இருக்கா விட்டால்

சடகோபர் திரு வாய் மொழியோடு கடலோசை யோடு என்ன வாசி யுண்டே -அருளிச் செயல்களே போது போக்காக
இருக்க ஸ்வாமி ஈட்டைப் பெருக்கி அருளினார் அன்றோ –

சூழ் விசும்புக்குப் போவதற்கு முன்பு நம்மாழ்வார்

நந்திபுர விண்ணகர -திரு விண்ணகர அனுபவத்துக்குப் போவதற்கு முன்பு கலியன்

திருப்பேர் நகர் பல சுருதி -தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே –10-8-11-

கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை கொண்டு இவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே –5-9-10-

ஸ்வாமித்வம் -காட்டும் திவ்யதேச பதிகங்கள் -இவை போன்ற சாம்யங்களை அனுபவித்து போது போக்கப்
பெற்றுக் கொண்டு இருப்பது ஸ்வாமி காட்டி அருளியதாலேயே தானே –
மாறன் கலையே உணவாகப் பெற்ற நம் ஸ்வாமி –

————

வாசி யறிந்த வதரியில் நாரணார் மனம் கொள்
தேசுடை எந்தை மணவாள மா முனி சீர் தழைப்பச்
சி சைலேச தயா பாத்ரம் என்னும் சீர் மந்த்ரம்
தேசிகனாய்க் கண்டு உரைத்தார் இவ்வையகம் சீருறவே–13-

வாசி யறிந்த வதரியில் நாரணார் -திருமந்திரம் அருளிச் செய்த பிரதம ஆச்சார்யர்
தானே சிஷ்யனுமுமாய் இருந்து அருளினாலும் திருந்தாத ஜனங்கள் உஜ்ஜீவிக்க –

திருக்குறுங்குடி நம்பி எம்பெருமானார் இதன் கேட்டு அறிந்து ஸ்ரீ வைஷ்ணவ நம்பியான ரஹஸ்யம் வாசி அறிந்தவர் அன்றோ –
பெரிய பெருமாள் அருளிச் செய்த தனியனை முதல் முதலில் சொல்லி அருளியவர் இவர் தானே

தஞ்சமாய் இருக்கும் வார்த்தை கேட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பூர்வ அர்த்தம் அருளிச் செய்து பிற் பகுதியை
இரண்டு ஆற்றுக்கு நடுவில் ஸ்ரீ ரெங்கம் சென்று அறிந்து கொள்ள உபதேசித்தார்
இவர்கள் வந்து சேரும் பொழுது ஈட்டு சாத்துமுறை ஆகப் போகும் நாளில் -அரங்கநாதன் –
முழுவதையும் அருளிச் செய்த வ்ருத்தாந்தம் யதீந்த்ர ப்ரணவ ப்ரபாவத்தில் உண்டே –
இவரே ஆச்சார்யர் என்று காட்டிக் கொடுக்கவே இங்கு அனுப்பி வைத்தான் —
இவர் பெருமை அறிந்த நாரணார் —

மனம் கொள் தேசுடை எந்தை மணவாள மா முனி -திரு உள்ளத்தில் எழுந்து அருளிய தேஜஸ்ஸூ —
சீர் தழைப்பச்-பெருமையை உலகோர் அறியும்படி
சி சைலேச தயா பாத்ரம் என்னும் சீர் மந்த்ரம்
தேசிகனாய்க் கண்டு உரைத்தார் -ஸ்வாமியை ஆச்சார்யராகக் கண்டு அருளிச் செய்தார் அன்றோ –

இவ்வையகம் சீருறவே-அத்தாலே-இந்த லீலா விபூதி சீர் பெற்று நித்ய விபூதியில் சிறந்து விளங்கிற்றே
இப்பிரபந்த சாரமே இந்த தனியன் தானே –
தீ -தொல் அருள் ஞானம் -முக்கோல் தரித்த நம் ஸ்வாமி –பாட்டுத் தோறும் அருளிச் செய்து —
நிகமித்து அருளுகிறார் நம் கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் –

வதரியாச் சிரமத்தில் இருமெய்த் தொண்டர்
வகையாக நாரணனை அடிவணங்கிக்
கதியாக ஓர்பொருளை அளிக்க வேண்டும்
கண்ணனே ! அடியேங்கள் தேற வென்ன
சதிராகச் சீசைல மந்திரத்தின்
சயமான பாதியை ஆங்கு அருளிச்செய்து
பதியான கோயிலுக்குச் சென்மின் நீவிர்,
பாதியையும் சொல்லுதும்யாம் தேற வென்றார். -ஸம்ப்ரதாய சந்த்ரிகை – 4

சென்றவர்கள் இருவருமே சேர வந்து
திருவரங்க்ன் தினசரியை கேளா நிற்பச்
சன்னிதிமுன் கருடாழ்வார் மண்டபத்தில்
தாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில்
பொன்னிதனில் நீராடிப் புகழ்ந்து வந்து
புகழரங்கர் சன்னிதிமுன் வணங்கி நிற்பச்
சன்னிதியினின்று அரங்கர் தாமே அந்தத்
தனியனுரை செய்து தலைக் கட்டினாரே. ஸம்ப்ரதாய சந்த்ரிகை – 5

————–

சீருற்ற செஞ்சொல் திருவாய் மொழிப் பிள்ளை செம் முகமும்
தாருற்ற மார்பும் தளிரேய் பதங்களும் தன் மனத்துப்
பூரித்து வாழும் மணவாள மா முனி பொன்னடிகள்-1-
என்று த்யான முகத்தால்
ஸ்ரீ சைல தயா பாத்ரத்வம் கூறப்பட்டது -காருணிகரே த்யானிக்கப் பட வேண்டியவர்கள்

தொல்லருள் ஞானம் விளைத்து-6-என்றும்
இந்த பூதலத்தே தாம் அவதாரம் செய்யாது இருந்தால் சடகோபர் திரு வாய் மொழியோடு
கடலோசை யோடு என்ன வாசி யுண்டே –12-என்றும்
தத்வ ஹித புருஷார்த்த ஞானத்தையும்
பகவத் விஷயார்த்த ஞானத்தையும் பிறருக்கு உண்டாகும் படி செய்வதைக் கூறும் முகத்தால்
மா முனிகளுக்கு உள்ள ஞானத்தையும்

சிந்தித்து அரங்கரைச் சிந்தை பயம் கெடச் சென்னி தன்னால் வந்தித்து நிச்சலும் வாயாரா வாழ்த்து
மெய்ம்மா மறையோர் புந்திக்குள் மேவும் வர யோகி–12-
என்று மா முனிகள் ஸ்ரீ ரெங்கநாத பக்தர்களால் த்யானம் செய்யப்படுகின்றமை கூறும் வாயிலாக
மா முனிகளுடைய ஸ்ரீ ரெங்கநாத பக்தியும் பேசப்பட்டன

முக் கோல் தரித்த மணவாள மா முனி -5-என்று வைராக்கியமும்
மணவாள மா முனிக் கார் முகிலை-2-என்று ஒவ் கார்யமும்
கருணை மணவாள யோகி-8- தயை என்று
தீ பக்த்யாதி -ஆதி யால் ஸங்க்ரஹிக்கிக்கப் பட்ட -தீ பக்த்யாதி குண ஆர்ணத்வம் கூறப்பட்டது

எதிராசன் துய்ய பதங்கள் நெஞ்சில்
மறவாத சீலன் மணவாள மா முனி-3-யதீந்த்ர ப்ரணத்வம் கூறப்பட்டது

மணவாள மா முனி -வரயோகி -மணவாள யோகி-பல இடங்களிலும் வருவதால்
ரம்ய ஜா மாத்ரு முனித்வம் கூறப்பட்டது

மணவாள மா முனியை வாழ்த்துவனே —6–என்றும்
வாழ்த்துவன் எந்தை மணவாள மா முனி மா மலர்த்தாள்
தாழ்த்துவன் யான் அவன் தாளிணைக் கீழ் சிரம்-7- என்பதால்
வந்தே பதார்த்தம் சொல்லப் பட்டது

ஆக இப்பிரபந்தம் ஸ்ரீ சைல தயா பாத்ர தனியன் விவரணம் என்பதும் தேறும்

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் அருளிச் செய்த ஸ்ரீ வரவர முனி அஷ்டகம்

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் தனியன் –

ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணா ஷயம் விபுல வாதூல கோத்ர உத்பவாநாம் வரம்
ருசிர ஜாமாத்ரு யோகீந்திர பாதாஸ்ரயம் வரத நாராயணம் மத் குரும் ஸமாஸ்ரயே

பர்யங்கேபி பரம் தத்வம் ரங்க ஷாயிந மேவய
உத்திஷ்டத் யநு பூயாஹம் தம் வந்தே வர யோகிநம் –1-

உஷஸ் யுக்தாய லோகார்ய ப்ரமுக ஆச்சார்ய ஸூக்திபி
உச்சைஸ் ஸ்துத்வாத கோவிந்தம் தத் திவ்ய ஸ்தல காஞ்சிதம் –2-

காவேர்யா கமல உத்பாஸி ஸம்ஸ்ப்ருஷ்ய ஸலீலம் ஷுபம்
கோவிந்த குண ஷிலாதி த்யாத்வா அஷ்ரு கலிலாநந –3-

ரோமாஞ்சித சலத் காத்ர பக்த்யா பரமயைவ ய
புநாதி தீர்த்தம் சங்காஹ்ய தம் வந்தே வர யோகிநம் –4-

பகவத் ஸாஸ்த்ர நிர்த்திஷ்ட விதி நைவ நிமஜ்ஜ்ய
திவ்ய காஷாய ஸூத்த ஊர்த்வ புண்ட்ர மாலாதி பூஷித –5–

மஹா மந்த்ராதி ஸம் ஜப்ய விஷிஷ்டைஸ் பரி வாரித
ஸ்ரீ ரெங்க தாம ஸம் ஸேவ்ய தத் தத்வாந் யுப ப்ரும்ஹ்ய ச –6–

ஆராத்ய ரங்க ராஜாதீந் அநு யோகம் விதாய ச
அபு நாத் அம்ருதைர் ஆர்யாந் தம் வந்தே வர யோகிநம் –7-

வந்தே ஸுவ்ம்ய வராக்ரிய யோகிநம் அஹம் த்யான அம்ருதா ஸ்வாதிநம்
ஸ்ரீ ரெங்காதிப பாத பங்கஜ பரி சார்யா குணை காந்திநம்
ஆஜ்ஜா ஸாஸ்த்ர விதேர விஸ்யதமலம் ஸம்ஸாரி கந்தாஸஹம்
காலே ஷு த்ரி ஷு சைவ காமித பல ப்ராப்த் யை குரூணாம் குரும் — 8-

இது ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த ஸ்ரீ பூர்வ தினசரி சுருக்கம் –
த்யான ஸ்லோகம் -போல் அமைந்துள்ளது

———–

ஸ்ரீ அழகிய மணவாள மா முனிகள் வைபவம் –ஸ்ரீ சம்பிரதாய சந்திரிகை–ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள்–

ஸ்ரீ ரெங்க நாச்சியார் -திருத்தாயார்
அழகு பொலிவு -திகழக் கிடந்தான் திரு நாவீறு உடைய பிரான் தாதர் அண்ணர் ஐயர் -திருத் தகப்பனார்
அழகிய மணவாளன் -சிக்கில் -கிடாரம் -தாய் மாமன் -க்ரஹத்தில் வாழ்ந்தாராம்
எம் ஐயன் இராமானுஜன் -திருக்குமாரர் –

எம் எம் பச்யதி எம் எம் ஸ்பர்சதி–அக்றிணை பொருள்களும் –
கிம் புன பாந்தவா ஜனகா -புளிய மரத்தை மோஷம் புக வைத்து அருளினார் –
பாகவதர் அபிமானத்தில் ஒதுங்கி மோஷம் பெறலாமே –
உடையவர் சரம காலத்தில் அருளிச் செய்த ஆறு வார்த்தைகளில் இறுதியானது –
அழகிய மணவாள நகர் -முத்தப்ப நகர் -பாண்டியன் சமர்ப்பித்த -நகர் –
அந்த பாண்டிய மன்னன் திரு மால் இரும் சோலை திருக்கோயில் புநர் நிர்மாணம் செய்தானாம் –
பட்டர் பிரான் ஜீயர் -கோவிந்த தாசர் -வடுக நம்பி பரம்பரை -என்பர் –

———————————————————————

ஆதியிலே அரவரசை அழைத்து அரங்கர்
அவனியிலே இரு நூறு ஆண்டு இரும் நீர் என்னப்
பாதியிலே உடையவராய் வந்து தோன்றிப்
பரமபதம் நாடி அவர் போவேன் என்ன
நீதியாய் முன் போலே நிற்க நாடி
நிலுவை தன்னை நிறைவேற்றி வாரும் என்னச்
சாதாரணம் என்னும் மா வருஷம் தன்னில்
தனித் துலா மூல நாள் தான் வந்தாரே—1-

நற்குரோதன வருட மகரமாத
நலமாகக் கன்னிகையை மனம் புணர்ந்து
விக்கிரம வற்சரக்கில் வீட்டிருந்து
வேதாந்த மறைப் பொருளைச் சிந்தை செய்து
புக்கத்தில் பெண் பிள்ளை போலே சென்று
புவனியுள்ள ஸ்தலங்கள் எல்லாம் வணங்கி வந்து
துக்கமற வைணவர்கள் தொண்டு செய்யத்
துரிய நிலை பெற்று உலகை உயக் கொண்டாரே –2-

செய நாமமான திருவாண்டு தன்னில்
ஸ்ரீ ரங்க ராஜருடைத் திருநாள் தன்னில்
செயமாகத் திருவீதி வாரா நிற்கத்
தென்னாட்டு வைணவர் என்று ஒருவர் வந்து
தயையுடைய மணவாளப் பெருமாணைனார்
தன முன்னே ஓரருத்தம் இயம்பச் சொல்லி
சயனம் செய்து எழுந்து இருந்து சிந்தித்து ஆங்கே
சந்தித்துக் கோயில் காத்து அருளினாரே –3-

வதரியாச் சிரமத்தில் இரு மெய்த் தொண்டர்
வகையாக நாரணனை அடி வணங்கிக்
கதியாக ஒரு பொருளை அளிக்க வேண்டும்
கண்ணனே அடியேங்கள் தேற வென்ன
சதிராகச் சீர்சைல மந்திரத்தின்
சயமான பாதியை ஆங்கு அருளிச் செய்து
பதியான கோயிலுக்கு சென்மின் நீவீர்
பாதியையும் சொல்லுதும் யாம் தேற வென்றார் –4-

சென்றவர்கள் இருவருமே சேர வந்து
திருவரங்கன் தினசரியைக் கேளா நிற்பச்
சந்நிதி முன் கருடாழ்வார் மண்டபத்தில்
தாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில்
பொன்னி தனில் நீராடி புகழ்ந்து வந்து
புகழ் அரங்கர் சந்நிதி முன் வணங்கி நிற்பச்
சந்நிதியின்று அரங்கர் தாமே அந்தத்
தனியனுரை செய்து தலைக் கட்டினாரே –5–

நல்லதோர் பரிதாபி வருடம் தன்னில்
நலமான ஆவணியின் முப்பத்தொன்றில்
தொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
தொல் கிழமை வளர் பக் நாலாம் நாளில்
செல்வமிகு பெரிய திரு மண்டபத்தில்
செழும் திருவாய் மொழிப் பொருளை செப்பும் என்றே
வல்லி யுரை மணவாளர் அரங்கர் நங்கண்
மணவாள மா முனிக்கு வழங்கினாரே –6–

ஆனந்த வருடத்தில் கீழ்மை ஆண்டில்
அழகான ஆனி தனில் மூல நாளில்
பானுவாரம் கொண்ட பகலில் செய்ய
பௌரணையில் நாளிட்டுப் பொருந்தி வைத்தே
ஆனந்த மயமான மண்டபத்தில்
அழகாக மணவாளர் ஈடு சாற்ற
வானவரும் நீறிட்ட வழக்கே என்ன
மணவாள மா முனிகள் களித்திட்டாரே –7–

தேவியர்கள் இருவருடன் சீர் அரங்கேசர்
திகழ் திரு மா மணி மண்டபத்தில் வந்து
தாவிதமா இந்த உலகோர்கள் வாழத்
தமிழ் மறையை வர முனிவன் வரக் கேட்டே
ஆவணி மாசம் தொடங்க நடக்கும் நாளில்
அத்தியனத் திருநாள் அரங்க நாதர்
தாவமற வீற்று இருந்து தருவாய் என்று
தாம் நோக்கி சீயர் தமக்கு அருளினாரே –8–

அருளினதே முதலாக அரங்கருக்கும்
அன்று முதல் யரும் தமிழை அமைத்துக் கொண்டு
தெருளுடைய வியாக்கியை ஐந்துடனே கூட்டித்
திகழ் திரு மா மணி மண்டபத்தில் வந்து
பொருள் உரைக்கும் போது எல்லாம் பெருமாளுக்குப்
புண் சிரிப்பும் பாவனையும் மகிழ்வும் கொள்ள
அருளுடைய சடகோபர் உரைத்த வேத
மது கேட்டுச் சாற்றியது இத் தனியன் தானே –9-

நாமார் மெருஞ்சீர் கொள் மண்டபத்து நம் பெருமாள்
தாமாக வந்து தனித்து அழைத்து –நீ மாறன்
செந்தமிழின் வேதத்தின் செழும் பொருளை நாள் தோறும்
வந்துரையாய் என்னுரையால் வாய்ந்து –10-

சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தலைப்பப்
போற்றித் தொழும் நல்ல அந்தணர் வாழ விப்பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி யல்லவோ தமிழ் ஆரணமே –11-

ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம்‌ அண்ணா அருளிச் செய்த்‌ ஸ்ரீ வரவர முநி ஸுப்ரபாதம்‌
வேதாத்த தேஸிக கடாக்ஷ விவ்ருத்த போகம்‌
காந்தோ பயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம்‌ |
வத்ஸாந்வவாய மநவத்ய குணைருபேதம்‌
பக்த்யா பஜாமி ப்ரவாதி பயங்கரார்யம்‌ ॥

ரவிருதிகஸ் த்வதாபி ந விநஸ்யதி மே திமிரம்‌
விகஸத பங்கஜம்‌ ஹ்ருதய பங்கஜமேவ ந மே |
வரவர யோகி வர்ய! வரணீய.! தயைகநிதே!
ஐயஜய தேவ ஜாக்ருஹி ஜநேஷு நிதேஹி தியம்‌ ॥–1-
ஸ்வப்‌நமிதம்‌ தவ ஸ்வ மஹிமா நுபவைக ரஸம்‌ ததாபி
ததாவிகம்‌ ததிதி ஜாது ந வேத்தி ஐந | வரவர யோகி வர்ய! ததிதப விஜஹாது பவாந்‌
அபரிமிதம்‌ ஹிதம்‌ த்ரிஜகதா மநு சிந்தயிதும்‌ ॥–2-
அவதரணம்‌ ததேவ ஜகதாம விவேக ப்ருதாம்‌
விவித ஹிதா வபோதந க்ருதே ஹி க்ருதம்‌ பவதா |
தத இஹ ஏஹி யோக ஸயநாத்‌ மம நாத
ஜநாந்‌ அம்ருத மயைர பாங்க வலயைரபி ஷேச யிதும்‌ –3-

ஸரதர வித்த ப்ருந்த ஸூஷமா பரிபோஷ ஜுஷா
தவ நயநேந கேசந பரே சரணே நிததா |
மது கபீர தீர சதுரை ருகிள நரி தரே வரத
துரம்‌ தரந்தி பவஸிந்துமமும்‌ தரிதும்‌ ॥–4–
பரம நபோ நிவாஸ! பணி புங்கவ! ரங்க பதே:
பவந மிதம்‌ ஹிதாய ஜூகோ பவதா ததிகதம்‌ |
ததபிஸ வை தேவ ந்ருகநிம் ப்ரசுபீகுருஷே
ததிஹ மஹத்‌ தவைவ குரு வைபவ யத் பிதுரம்‌ ॥–5-
த்வதபிமத ப்ரியஸ்த்வ தநு வர்‌த்தந தந்யதமாத்‌
அலமதிரிக்த இதயகில லோக ஸுபோ தமிதம்‌ |
அவநி தலம்‌ த்வதீப்ஸித மிதம்‌ ச ஹி தத்ர வஸந்
அயமகிலஸ்‌ததைவ நிருபாயமுபைதி பதம்‌ –6-

ஸத்வோத்தரைஸ் ஸதத ஸேவ்ய பதாம் புஜேந
ஸம்ஸார தாரக தயார்த்ர த்ருகஞ்சலேந |
ஸெளம்யோ பயந்த்ரு முநிநா மம தர்ஸிதெளா தே
ஸ்ரீ வேங்கடேஸ சரணெள சரணம்‌ ப்ரபத்யே
ஸ்ரீ மத் ஸுந்தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸிநே |
ஸர்வ லோக நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்‌ ॥
–்ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ வேங்கடச ஸ்தோத்ரத்திலுள்ளவை)

ஸ்ரீ வரவர முநி விஷய முக்தகம்‌
ப்ரபத்யே பத பத்மாநி பரம ப்ரேம ஸம்பதாம்‌
ஸெளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணைக ஜுஷாம்‌ ஸதாம்‌
ஸம்பத் ஸ்வருபா நுகுணைக யஸ்மிந்‌ ஸர்வோத்தரோ யத்ர மந : ப்ரஸாத: |
ஸ்த்பிஸ் ஸமம் தேவ தமேவ தேஸம்‌ ப்ராப்யம்‌ ப்ரபத்யே பவதங்க்ரி மூலம்‌ ॥

யந் மூலாஸ் வயுஜமாஸ் யவதார மூலம்‌
காந்தோ பயந்த்ரு யமிந: கருணைக ஸிந்தோ: |
ஆஸீதஸத் ஸூகணிதஸ்ய மமாபி ஸத்தா மூலம்‌
ததேவ ஐகதப் யுதயைக மூலம்‌ ॥

ஸ்ரீ மத் ரங்கம்‌ ஐயது பரமம்‌ தாம தேஜோ நிதாம்‌
பூமா தஸ்மிந்‌ பவது குஸலீ கோ அபி பூமா ஸஹாய: |
திவ்யம்‌ தஸ்மை தாது விபவம்‌ தேஸிகோ தேஸிகோநாம்‌
காலே காலே வரவர முநி கல்பயந் மங்களாநி

அபகத மதமாதைரந்தி மோபாய நிஷ்டை:
அதிகத பரமார்த்தை ரர்த்த காமா நபேஷை : |
நிகல ஜந ஸுஹ்‌ருத்பிர் நிர் ஜிதக்‌ரோத லோபை:
வரவர முநி ப்ருக்யைரஸ்து மே நித்ய யோக ॥

ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே |
ஸ்ரீரங்கவாஸிநே பூயாத்‌ நித்ய ஸ்ரீர்‌ நித்ய மங்களம்‌ ॥

—————-————————————————————————————————————–————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரவாதி கேசரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வீரராகவர் போற்றிப் பஞ்சகம்-

February 21, 2026

தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்தசத் துவனே போற்றி
வண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றி
அண்ணலே எவ்வு ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
விண்ணவர் முதல்வா போற்றி வீரரா கவனே போற்றி.

பாண்டவர் தூத னாகப் பலித்தருள் பரனே போற்றி
நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி
தூண்டலில் லாமல் ஓங்குஞ் ஜோதிநல் விளக்கே போற்றி
வேண்டவர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.

மேதினி புரக்கும் வேந்தர் வீறெலாம் நினதே போற்றி
கோதிலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி
ஓதிய எவ்வு ளூரில் உறைந்தருள் புரிவாய் போற்றி
வேதியன் தன்னை ஈன்ற வீரரா கவனே போற்றி.

அற்புதத் திருவை மார்பில் அணைத்தபே ரழகா போற்றி
பொற்புறு திகிரி சங்கு பொருந்துகைப் புனிதா போற்றி
வற்புறு பிணிதீர்த் தென்னை மகிழ்வித்த வரதா போற்றி
வெற்புயர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கனக வல்லித்தாயார் வீர ராகவ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஶ்ரீவ்யாஸ ப்ரோக்த ஶ்ரீராமாஷ்டகம் -ஸ்ரீ ராமசந்திர அஷ்டகம்-ஶ்ரீ ராமானுஜ அஷ்டகம்-ஸ்ரீ க³ங்கா³ஷ்டகம்-

February 1, 2026

ஶ்ரீவ்யாஸ ப்ரோக்த ஶ்ரீராமாஷ்டகம் ।

பஜ⁴ே விஶேஷஸுந்த³ரம் ஸமஸ்தபாபக²ண்ட³னம் ।
ஸ்வப⁴க்தசித்தரஞ்ஜனம் ஸதை³வ ராமமத்³வயம் ॥ 1 ॥

ஜடாகலாபஶோபி⁴தம் ஸமஸ்தபாபனாஶகம் ।
ஸ்வப⁴க்தபீ⁴திப⁴ஞ்ஜனம் பஜ⁴ே ஹ ராமமத்³வயம் ॥ 2 ॥

நிஜஸ்வரூபபோ³த⁴கம் க்ருபாகரம் ப⁴வாபஹம் ।
ஸமம் ஶிவம் நிரஞ்ஜனம் பஜ⁴ே ஹ ராமமத்³வயம் ॥ 3 ॥

ஸதா³ ப்ரபஞ்சகல்பிதம் ஹ்யனாமரூபவாஸ்தவம் ।
நிராக்ருதிம் நிராமயம் பஜ⁴ே ஹ ராமமத்³வயம் ॥ 4 ॥

நிஷ்ப்ரபஞ்ச நிர்விகல்ப நிர்மலம் நிராமயம் ।
சிதே³கரூபஸந்ததம் பஜ⁴ே ஹ ராமமத்³வயம் ॥ 5 ॥

ப⁴வாப்³தி⁴போதரூபகம் ஹ்யஶேஷதே³ஹகல்பிதம் ।
கு³ணாகரம் க்ருபாகரம் பஜ⁴ே ஹ ராமமத்³வயம் ॥ 6 ॥

மஹாஸுவாக்யபோ³த⁴கைர்விராஜமானவாக்பதை³: ।
பரம் ச ப்³ரஹ்ம வ்யாபகம் பஜ⁴ே ஹ ராமமத்³வயம் ॥ 7 ॥

ஶிவப்ரத³ம் ஸுக²ப்ரத³ம் ப⁴வச்சி²த³ம் ப்⁴ரமாபஹம் ।
விராஜமானதை³ஶிகம் பஜ⁴ே ஹ ராமமத்³வயம் ॥ 8 ॥

ராமாஷ்டகம் பட²தி ய: ஸுக²த³ம் ஸுபுண்யம்
வ்யாஸேன பா⁴ஷிதமித³ம் ஶ்ருணுதே மனுஷ்ய: ।
வித்³யாம் ஶ்ரியம் விபுலஸௌக்²யமனந்தகீர்திம்
ஸம்ப்ராப்ய தே³ஹவிலயே லப⁴தே ச மோக்ஷம் ॥ 9 ॥

இதி ஶ்ரீவ்யாஸ ப்ரோக்த ஶ்ரீராமாஷ்டகம் ।

———–

ஸ்ரீ ராமசந்திர அஷ்டகம்-

ஸுக்ரீவ மித்ரம் ப்ரமம் பவித்ரம்
ஸீதா களத்ரம் நவமேக காத்ரம்
காருண்ய பாத்ரம் சதாபத்ர நேத்ரம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி. ॥1॥

ஸம்ஸாரஸாரம் நிகமப்ரசாரம்
தர்மாவதாரம் ஹ்ருதபூமிபாரம் ।
ஸதா³விகாரம் ஸுகஸிந்துஸாரம்
ஶ்ரீராமசந்த்ரம் ஸததம் நமாமி ॥2॥

லக்ஷ்மீ விலாஸம் ஜகதோ நிவாஸம்
லங்கா விஸாகம் புவன ப்ரகாசம்
பூதேவ வாஸம் சரதிந்து ஹாஸம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி ॥3॥

மந்தார மாலம் வசனே ரஸாலம்
குணைர் விசாலம் ஹத ஸப்த தாலம்
க்ரவ்யாத காலம் ஸுர லோக பாலம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி ॥4॥

வேதாந்தகாநம் ஸகலை: ஸமாநம்
ஹ்ருதாரிமாநம் த்ரிதஶப்ரதாநம் ।
கஜேந்த்ரயாநம் விகதாவஸாநம்
ஶ்ரீராமசந்த்ரம் ஸததம் நமாமி ॥5॥

ச்யாமாபி ராமம் நய நாபி ராமம்
குணபி ராமம் வச நாபி ராமம்
விஸ்வ ப்ரணாமம் க்ருத பக்த காமம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி. ॥6॥

லீலா சரீரம் ரணரங்க தீரம்
விஶ்வைகஸாரம் ரகுவம்ஸ ஹாரம்
கம்பீர நாதம் ஜித ஸர்வ வாதம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி ॥7॥

கலேதி பீதம் ஸ்வஜநே விநீதம்
ஸாமோ பகீதம் மநஸா ப்ரதீதம்
ராகேண கீதம் வசநாததீதம்
ஶ்ரீராமசந்த்ரம் ஸததம் நமாமி ॥8॥

ஶ்ரீராமசந்த்ரஸ்ய வராஷ்டகம்
த்வாம் மயேரிதம் தேவி மநோஹரம் யே ।
படந்தி ஶ்ருண்வந்தி க்ருணந்தி பக்த்யா தே
ஸ்வீயகாமாந் ப்ரலபந்தி நித்யம் ॥9॥

ப்ரஹ்மாதி வேத ஸேவ்யாய
ப்ரஹ்மண்யாய மஹாத்மநே
ஜானகீ ப்ராண நாதாய
ரகுநாதாய மங்களம். ॥10॥

இதி ஸ்ரீ ராமசந்தர அஷ்டகம் ஸமாப்தம் ॥

அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே
. –சிவவாக்கியர்
அதிகாலை, மதியம், மாலை என்று மூன்று நேரங்களிலும் நீராடி குளித்து விட்டு இயம நியமங்களுடன் இருந்து சந்தியா வந்தனம் தர்ப்பணங்கள் போன்றவைகளை செய்வதும், பெறற்கரிய தவங்கள் புரிந்து காயத்ரி செபம் செய்வதும், இதனால் வரும் பலன்களால் சிந்தையில் எப்போதும் ஞானம் ஒன்றையே வைத்து தியானம் செய்வதினால் வரும் பலன்களும் எந்தையாகிய ஸ்ரீ இராமனின் ராம மந்திர செபத்தை செய்வதனாலே கிடைக்கும்.

கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே


செய்த பாவங்கள் யாவும் அகலவும், பஞ்சமா பாதகங்களை செய்யா வண்ணம் காப்பதற்கும் ஒதுவதற்குரிய அறிய மந்திரம் இதுவாக இருக்குமோ அல்லது அதுவாக இருக்குமோ என்று பற்பல மந்திரங்களை ஓதி உச்சரித்து வையகத்தில் வாழ்ந்து உழன்று வரும் ஏழை பக்தர்களே! இதோ சர்வ நேரந்த்திலும் சர்வ காலங்களிலும் உச்சரித்து ஒதுவ்த்ர்குரிய அறிய நல்ல மந்திரம் இதுதான் என்பதனை உணர்ந்து எப்போதும் இராம ராம ராம என்னும் நாமத்தை என்றும் மறவாது ஓதி உயர்வடையுங்கள்.

நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே! 

நான் என்று ஆனது எது? நீ என்பது எது? ஞாமாகி நமக்குள் நடுவாக நின்றது என்ன? கோனாகி இவ்வுடலை ஆட்சி செய்வது எது? குருவாக அமைந்திருப்பது எது? அது என்பதை எதுவென்று கூறிடுங்கள் எமக்குள மக்களே! ஆதியாக ஆனது எது? அது நம் உடம்பில் அழியாத பொருளாய் நின்றது எது? அது நம் உடம்பிலேயே அப்புரத்துக்கும் அப்புறமாய் வெளியாக நின்று உடல் அழிந்த பிறகும் கூட வருவது எது என்பதை நன்கு சிந்தித்து அறிந்து கூறுங்கள். இவை யாவும் ஒன்றே என அறிவை அறியவைத்து நம் பிறவியை ஈடேற்ற சரியானது இராம நாமமே என்பதை உணர்ந்து இராம மந்திரத்தை ஓதுங்கள்

போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே

காலைப் பொழுதில் எழுந்தது அது என்ன என்பதையும், நீராகி, நின்று வந்த அது என்ன என்பதையும் நாத விந்தான தாதுவை புகுந்து நெருப்பாகி விளைந்த அது என்ன? என்பதி எல்லாம் நமக்குள் நன்கு அறிந்து அது “மெய்பொருளே” என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.அது பஞ்சபூத தன்மையைக் காட்டும் “நமசிவய” எனும் ஐந்தெழுத்தாகவும் அறிவு, உணர்வு, நினைவு என்பவைகளை உணர்த்தும் அகாரம், உகாரம், இகாரம் என்ற மூன்றெழுத்து ஓம் எனும் ஓங்காரகமாக உள்ளதை உணர்ந்து ஓம் நமசிவய எனும் அச்சரத்தை உங்களுக்குள் ஓதி உயர்வடையுங்கள். ஒரெழுத்தான வித்திலிருந்து ஐந்து மூன்றும் எட்டாகி உடம்பாக விளங்குவதை உணர்ந்து அதுவே ராம மந்திரமாக இருப்பதை அறிந்து ராமநாமத்தை ஓதி தியானியுங்கள்.

ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!

வெளியில் காசிமாநகரில் ஜோதிர்லிங்கமாக இருப்பவன் விஸ்வநாதன். நம் உடம்பில் ஒளிவீசும் இடமான புருவமத்தியையே கங்கை ஆறு ஓடும் காசி எனப் புகலப்படும். அவ்விடத்தில் ஈசனை கன்டு தியானம் செய்பவர், வெட்ட வெளியாக சோதிமேனி கொண்டு விளங்கும் விஸ்வநாதனாக காட்சி தருவான். அங்கு இடகலையும், பிங்கலையும் இணைந்து சுழுமுனையில் வாசியை ஏற்றி இறக்கி நிறுத்து தியானிப்பதற்கு எளியதான மந்திரம் இராம நாமமே

காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!

எப்படி மாற்றிப் போட்டும் நாமசெபம் செய்தாலும் அது உண்மையை உணர்ந்தும். உண்மையாக உச்சரிக்கும் மந்திரங்களின் உட்கருத்து மாறாது. அது அகங்காரத்தை அழித்து தீரத்தைக் கொடுக்கும். உலகங்கள் யாவையும் காத்து ரட்சிக்கும் இறைவன், இராவண வதம் செய்யா போரில் நின்ற புண்ணியன், வாலியை வதம் செய்ய மாமரங்கள் ஏழையும் பானத்தில் துளைத்தவன் ராமன். அதுபோல நம் உடலில் உள்ள மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞா, சகஸ்ராரம் என்ற ஏழு சக்கரங்களையும் ஸ்ரீராம நாமத்தில் பரிசுத்தமாக்கி, அவைகளின் ஆற்றலால் தியானம், தவம் மேலோங்கி பிறவா நிலையடைய துணையாக நிற்பது ஸ்ரீராம நாமமே!!!!

நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!

இப்பூவுலகில் பல பிறவிகள் எடுத்து பிறந்த இவ்வுடம்பை இது என்னுடையது என எண்ணி இருக்கின்றோம்!!! இது வீடுபேறு எனும் இன்பம் பெற வேண்டினால் கிடைக்குமா? அதற்கு நான்கு வேதங்களையும் நன்கு பாடிப் பழகி இவ்வுலகமெங்கும் இறை நிறைத்திருக்கும் இயல்பை அறிந்து தன உடம்பையும், உயிரையும் உணர்ந்து யோக ஞான நாட்டமுடன் தியானம் கடைபிடியுங்கள். அதற்கு உற்ற துணையாக வருவது ராமநாமம்!!! இராம நாமத்தில் ஓரெழுத்தும் ஓங்காரமும் உள்ளதை உணருங்கள்.

ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே

ஒன்பது வாசல் கொண்ட உடம்பு ஒரு நாள் அழியும் என்பதுவே உண்மை என்றுணர்ந்து எந்நேரமும் இராம நாமம் செபித்து அவன் பாதம் பற்றியிருங்கள். இராம நாமம் மரணபயம் போக்கும். வஞ்சக நெஞ்சம் கொண்டவர்கள் இறக்கும் தருவாயில் நோய் வந்து அவர்கள் வாக்கில் இப்புண்ணிய நாமத்தை சொல்ல மாட்டாது இறப்பார்கள். இது அன்பர்கள் வாக்கில் எப்போதும் அமைந்திருக்கும். அவர்கள் இராமநாமம் என்பது என்ன என்பதைப் புரிந்து ஆராய்ந்து அறிந்து தியானம் தவம் செய்வார்கள்.

ராம ராம
ரா + ம
“ரா” நெடில் இருமாத்திரை அளவு ஒலிக்கும், இதனை உச்சரிக்கும்போது காற்றில் உள்ள பிராணன் பிரிக்கப்படும் அவ்வாறு பிரிக்கப்பட்ட பிராணன் “ம” ( ம்+அ உச்சரிக்கும்போது சுவாசம் உள்ளே சென்றுவரும்) இந்த எழுத்து நம் ஆக்ஞ்சையில் இருந்து ஒலிக்கிறது இது ஆக்ஞ்சையின் வழியாக பிராணனை உள்வாங்கும் நம் உயிர் ஆற்றல் பெருகும்

———————————————————

ஶ்ரீ ராமானுஜ அஷ்டகம்–

ராமானுஜாய முனயே நம உக்தி மாத்ரம்
காமாதுரோபி குமதி: கலயன்னபீ⁴க்ஷம் ।
யாமாமனந்தி யமினாம் ப⁴க³வஜ்ஜனானாம்
தாமேவ விந்த³தி க³திம் தமஸ: பரஸ்தாத் ॥ 1 ॥

புத்தி கெட்டவனாய்-காமத்தினால் பீடிக்கப் பட்டவனாய் -இருப்பினும் ராமானுஜாய நம -என்னும் சொல்லை மட்டும் அடிக்கடி சொல்லுமவன் – பகவானைச் சேர்ந்தவர்களான யோகியர் பிரகிருதி மண்டலத்திற்கு அப்பால் உள்ள எந்த மோஷத்தையேபெறுவதாக ஒதுகின்றனரோ அந்த மோஷத்தை  அடைகிறான் 

ஸோமாவசூட³ஸுரஶேக²ர து³ஷ்கரேண
காமாதி கோ³பி தபஸா க்ஷபயன்னகா⁴னி ।
ராமானுஜாய முனயே நம இத்யனுக்த்வா
கோவா மஹீஸ ஹசரே குருதேனுராக³ம் ॥ 2 ॥

ராமானுஜாய நம இத்ய ஸக்ருத்³ க்³ருணீதே
யோ மான மாத்ஸர மத³ஸ்மர தூ³ஷிதோபி ।
ப்ரேமாதுர: ப்ரியதமாம பஹாய பத்³மாம்
பூ⁴மா பு⁴ஜங்க³ ஶயனஸ்த மனுப்ரயாதி ॥ 3 ॥

வாமாலகானயனவாகு³ரிகா க்³ருஹீதம்
க்ஷேமாய கிஞ்சித³பி கர்துமனீ ஹமானம் ।
ராமானுஜோ யதிபதிர் யதி³ நேக்ஷதே மாம்
மா மாமகோயமிதி முஞ்சதி மாத⁴வோபி ॥ 4 ॥

ராமானுஜேதி யதி³தம் விதி³தம் ஜக³த்யாம்
நாமீபி ந ஶ்ருதி ஸமீபமுபைதி யேஷாம் ।
மா மா மதீ³ய இதி ஸத்³பி⁴ரு பேக்ஷி தாஸ்தே
காமானுவித்³த⁴ மனஸோ நிபதந்த்யதோ⁴த:⁴ ॥ 5 ॥

நாமானுகீர்த்ய நரகார்தி ஹரம் யதீ³யம்
வ்யோமாதி⁴ ரோஹதி பத³ம் ஸகலோபி லோக: ।
ராமானுஜோ யதிபதிர் யதி³ நாவிராஸீத்
கோ மாத்³ருஶ: ப்ரப⁴விதா ப⁴வ முத்தரீதும் ॥ 6 ॥

ஸீமா மஹீத்⁴ர பரிதி⁴ம் ப்ருதி²வீம வாப்தும்
வைமானி கேஶ்வர புரீமதி⁴ வாஸிதும் வா ।
வ்யோமாதி⁴ரோடு⁴மபி ந ஸ்ப்ருஹயந்தி நித்யம்
ராமானுஜாங்க்⁴ரி யுகள³ம் ஶரணம் ப்ரபன்னா: ॥ 7 ॥

மா மா து⁴னோதி மனஸோபி ந கோ³சரம் யத்
பூ⁴மா ஸகே²ன புருஷேண ஸஹானுபூ⁴ய ।
ப்ரேமானுவித்³த⁴ ஹ்ருத³ய ப்ரிய ப⁴க்த லப்⁴யே
ராமானுஜாங்க்⁴ரி கமலே ரமதாம் மனோ மே ॥ 8 ॥

ஶ்லோகாஷ்ட கமித³ம் புண்யம் யோ ப⁴க்த்யா ப்ரத் யஹம் படே²த் ।
ஆகார த்ரய ஸம்பன்ன: ஶோகாப்³தி⁴ம் தரதி த்³ருதம் ॥

——————

ஸ்ரீ க³ங்கா³ஷ்டகம்

ப⁴க³வதி தவ தீரே நீரமாத்ராஶனோஹம்
விக³தவிஷயத்ருஷ்ண: க்ருஷ்ணமாராத⁴யாமி ।
ஸகல கலுஷப⁴ங்கே³ ஸ்வர்க³ஸோபானஸங்கே³
தரலதரதரங்கே³ தே³வி க³ங்கே³ ப்ரஸீத³ ॥ 1 ॥

ப⁴க³வதி ப⁴வலீலா மௌளிமாலே தவாம்ப:⁴
கணமணுபரிமாணம் ப்ராணினோ யே ஸ்ப்ருஶந்தி ।
அமரனக³ரனாரீ சாமர க்³ராஹிணீனாம்
விக³த கலிகலங்காதங்கமங்கே லுட²ந்தி ॥ 2 ॥

ப்³ரஹ்மாண்ட³ம் க²ண்ட³யந்தீ ஹரஶிரஸி ஜடாவல்லிமுல்லாஸயந்தீ
ஸ்வர்லோகாதா³பதந்தீ கனககி³ரிகு³ஹாக³ண்ட³ஶைலாத் ஸ்க²லந்தீ ।
க்ஷோணீப்ருஷ்டே² லுட²ந்தீ து³ரிதசயசமூர்னிர்ப⁴ரம் ப⁴ர்த்ஸயந்தீ
பாதோ²தி⁴ம் பூரயந்தீ ஸுரனக³ரஸரித்பாவனீ ந: புனாது ॥ 3 ॥

மஜ்ஜன்மாதங்க³ கும்ப⁴ச்யுத மத³மதி³ராமோத³மத்தாலிஜாலம்
ஸ்னானை: ஸித்³தா⁴ங்க³னானாம் குசயுக³ விலஸத்குங்குமாஸங்க³பிங்க³ம் ।
ஸாயம் ப்ராதர்முனீனாம் குஶகுஸுமசயைஶ்சி²ன்னதீரஸ்த²னீரம்
பாயான்னோ கா³ங்க³மம்ப:⁴ கரிகலப⁴ கராக்ராந்த ரங்க³ஸ்தரங்க³ம் ॥ 4 ॥

ஆதா³வாதி³ பிதாமஹஸ்ய நியம வ்யாபார பாத்ரே ஜலம்
பஶ்சாத்பன்னக³ஶாயினோ ப⁴க³வத: பாதோ³த³கம் பாவனம் ।
பூ⁴ய: ஶம்பு⁴ஜடாவிபூ⁴ஷண மணிர்ஜஹ்னோர்மஹர்ஷேரியம்
கன்யா கல்மஷனாஶினீ ப⁴க³வதீ பா⁴கீ³ரதீ² த்³ருஶ்யதே ॥ 5 ॥

ஶைலேந்த்³ராத³வதாரிணீ நிஜஜலே மஜ்ஜஜ்ஜனோத்தாரிணீ
பாராவாரவிஹாரிணீ ப⁴வப⁴யஶ்ரேணீ ஸமுத்ஸாரிணீ ।
ஶேஷாங்கை³ரனுகாரிணீ ஹரஶிரோவல்லீதள³ாகாரிணீ
காஶீப்ராந்தவிஹாரிணீ விஜயதே க³ங்கா³ மனோஹாரிணீ ॥ 6 ॥

குதோ வீசிர்வீசிஸ்தவ யதி³ க³தா லோசனபத²ம்
த்வமாபீதா பீதாம்ப³ரபுரவாஸம் விதரஸி ।
த்வது³த்ஸங்கே³ க³ங்கே³ பததி யதி³ காயஸ்தனுப்⁴ருதாம்
ததா³ மாத: ஶாந்தக்ரதவபத³லாபோ⁴ப்யதிலகு⁴: ॥ 7 ॥

க³ங்கே³ த்ரைலோக்யஸாரே ஸகலஸுரவதூ⁴தௌ⁴தவிஸ்தீர்ணதோயே
பூர்ணப்³ரஹ்மஸ்வரூபே ஹரிசரணரஜோஹாரிணி ஸ்வர்க³மார்கே³ ।
ப்ராயஶ்சிதம் யதி³ ஸ்யாத்தவ ஜலகணிகா ப்³ரஹ்மஹத்யாதி³ பாபே
கஸ்த்வாம் ஸ்தோதும் ஸமர்த:² த்ரிஜக³த³க⁴ஹரே தே³வி க³ங்கே³ ப்ரஸீத³ ॥ 8 ॥

மாதர்ஜாஹ்னவீ ஶம்பு⁴ஸங்க³மிலிதே மௌளௌ நிதா⁴யாஞ்ஜலிம்
த்வத்தீரே வபுஷோவஸானஸமயே நாராயணாங்க்⁴ரித்³வயம் ।
ஸானந்த³ம் ஸ்மரதோ ப⁴விஷ்யதி மம ப்ராணப்ரயாணோத்ஸவே
பூ⁴யாத்³ப⁴க்திரவிச்யுதா ஹரிஹராத்³வைதாத்மிகா ஶாஶ்வதீ ॥ 9 ॥

க³ங்கா³ஷ்டகமித³ம் புண்யம் ய: படே²த்ப்ரயதோ நர: ।
ஸர்வபாபவினிர்முக்தோ விஷ்ணுலோகம் ஸ க³ச்ச²தி ॥ 1௦ ॥

——————–——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஶ்ரீமத் வல்லபாசார்ய விரசிதம் ஸ்ரீ மதுராஷ்டகம்–

November 8, 2025

ஸ்ரீ நாத் –முதலில் பிரதிஷ்டை செய்து அருளியவர்-ஸ்ரீ வல்லபாச்சார்யர்-1479–1530-புஷ்ட்டி மார்க்க வைஷ்ணவ சம்ப்ரதாயம் – ஆந்திர -முன்னோர்-ஸ்ரீ பால கிருஷ்ணன் புஷ்டியான அனுக்ரஹம் –

அத⁴ரம் மது⁴ரம் வத³னம் மது⁴ரம்
நயனம் மது⁴ரம் ஹஸிதம் மது⁴ரம் |
ஹ்ருத³யம் மது⁴ரம் க³மனம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 1 ||

மதுராவில் அவதரித்த மாயவனே! உனது இதழ்கள் அழகானவை. முகம் வசீகரமானது. கண்கள் வனப்பானவை. உனது புன்முறுவல் அழகு. இதயம் அழகு, தளிர்நடை அழகு, மதுராதிபனே நீ நிறைந்திருப்பதால் அகிலமே அழகானது.

உன்
இதழும் இனியது; முகமும் இனியது;
கண்கள் இனியது; சிரிப்பும் இனியது;
இதயம் இனியது; நடையும் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

—————

வசனம் மது⁴ரம் சரிதம் மது⁴ரம்
வஸனம் மது⁴ரம் வலிதம் மது⁴ரம் |
சலிதம் மது⁴ரம் ப்⁴ரமிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 2 ||

உனது பேச்சு இனியது. தன்மை அழகானது. நீ இருக்கும் இடம் அழகு. தவழ்தல் அழகு, நகர்தல் அழகு. சுழற்சி அழகு, மதுரா நாயகனே எதிலும் நீயே நிறைந்திருப்பதால் உலகமே அழகு.

உன்
சொல்லும் இனியது; குணமும் இனியது;
உடைகள் இனியது; உடலும் இனியது;
இயக்கம் இனியது; உலவல் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

————-

வேணுர்மது⁴ரோ ரேணுர்மது⁴ர꞉
பாணிர்மது⁴ர꞉ பாதௌ³ மது⁴ரௌ |
ந்ருத்யம் மது⁴ரம் ஸக்²யம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 3 ||

உனது குழல் ஓசை இனிமையானது. பாத துளி உயர்வானது. கைகளும் கால்களும் அழகு. உன்திரு நடனம் ஒய்யாரமானது. பழகுதல் அழகு. மதுரா நாயகனே எதிலும் நீ இருப்பதால் அகிலமே அழகு.

உன்
குழலும் இனியது; கால் தூசியும் இனியது;
கைகள் இனியது; பாதம் இனியது;
நடனம் இனியது; நட்பும் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

—————

கீ³தம் மது⁴ரம் பீதம் மது⁴ரம்
பு⁴க்தம் மது⁴ரம் ஸுப்தம் மது⁴ரம் |
ரூபம் மது⁴ரம் திலகம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 4 ||

உனது கீதம் அழகு. நீ பருகுதலும் அழகு. உண்பதும் காண்பதும் அழகு. தூங்குவது கொள்ளை அழகு. உன் உருவம் அழகு. உனது நெற்றிப்பொட்டு அழகு. மதுரா நாயகனே எல்லாமே நீ என்பதால் அகிலமே அழகு.

உன்
பாடல் இனியது; பட்டாடை இனியது;
உண்ணல் இனியது; உறக்கம் இனியது;
உருவமும் இனியது; திலகமும் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

—————

கரணம் மதுரம் தரணம் மதுரம்
     ஹரணம் மதுரம் ரம‌ணம் மதுரம்
வமிதம் மதுரம் ஷமிதம் மதுரம்
     மதுராதிபதேரகிலம் மதுரம்–5-

உன்
குறும்பு இனியது; வெற்றி இனியது;
கள்ளம் இனியது; உள்ளம் இனியது;
எச்சில் இனியது; வெட்கம் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

——————

கு³ஞ்ஜா மது⁴ரா மாலா மது⁴ரா
யமுனா மது⁴ரா வீசீ மது⁴ரா |
ஸலிலம் மது⁴ரம் கமலம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 6 ||

கதம்ப பூக்கள் அழகு. மாலை அழகு. அலைகள் அழகு. நீர் அழகு. கமல மலர் அழகு. மதுராபுரி நாயகனே, அகிலமே உனது என்பதால் அதுவும் பேரழகு.

உன்
மணிகள் இனியது; மாலை இனியது;
யமுனை இனியது; அலைகள் இனியது;
தண்ணீர் இனியது; தாமரை இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

—————

கோ³பீ மது⁴ரா லீலா மது⁴ரா
யுக்தம் மது⁴ரம் முக்தம் மது⁴ரம் |
த்³ருஷ்டம் மது⁴ரம் ஶிஷ்டம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 7 ||

கோபிகைகள் அழகு, லீலை அழகு, இனைதல் அழகு, சிஷ்ட பரிபாலனம் அழகு, மதுராதிபனே சகலமும் நீயே என்பதால் அகிலமே அழகு.

உன்
தோழியர் இனியது; கொண்டாட்டம் இனியது;
கூடல் இனியது; குணமும் இனியது;
பார்வை இனியது; பாவனை இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

———–

கோ³பா மது⁴ரா கா³வோ மது⁴ரா
யஷ்டிர்மது⁴ரா ஸ்ருஷ்டிர்மது⁴ரா |
த³லிதம் மது⁴ரம் ப²லிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 8 ||

கோபர்கள் அழகு. பசுக்கள் அழகு, பிரிதல் அழகு, பயன் பலிப்பது அழகு, நீயே எதிலும் பரவி நிற்பதால் இந்த உலகமே அழகு.

ஆயர் இனியது; ஆக்கள் இனியது;
செண்டை இனியது; பிறவி இனியது;
வீழல் இனியது; ஆழல் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

॥ இதி ஶ்ரீமத்3வல்லபா4சார்யவிரசிதம் மது4ராஷ்டகம் ஸம்பூர்ணம் ॥

ஸ்ரீ மதுராதிபதியே அகிலம் மதுரம் -புண்யா பாப ஹரி ஸூபா -வடமதுரை மன்னு-யுகங்கள் தோறும் -வாமன ஆஸ்ரமம் –சத்ருக்கனன் -லவணாஸூரன்/ஸ்ரீ கிருஷ்ண கா ஜென்ம பூமி -பெயரிலே மதுரம் –
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு எங்கும் அதிரப் புகுரக் கானாக் கண்டேன் –மிகவும் விரும்பிய திரு நாமம் –
விதி வாக்கியம் -அநு வாதம் வாக்கியம் இரண்டும் உண்டே
ஸ்ரவணம்-விதி இல்லை -ஆசை வந்தால் தான் கேட்க வருகிறான் -மனனம் அவனே பண்ணுவான் –கேட்பதும் மனனம் பண்ணுவதும் விதி இல்லை
அடுத்து அனவ்ரத சிந்தனம் ஒழுக்கம் த்யான மாத்திரம் -நிதித்யாஸனம் -விதி வாக்கியம் –
ஆசை -உண்ண பசி போலே –இத்தை வளர்க்கவே இது போன்ற ஸ்லோகங்கள் –
அவன் -பிரிய தமரானவர்களை தானே வரித்து -தன்னைக் காட்டுகிறான் –சததம் கீர்த்த யந்த –தாதாமி புத்தி பூர்வகம்-தேஷாம் நிதயாபி யுக்தாம் -பஜதாம் ப்ரீதி பூர்வகம் -சேர்ந்தே இருக்க ஆசை கொண்டவர் –தாதாமி புத்தி யோகம் -கொடுக்கும் பொழுது ப்ரீதி உடன் கொடுக்கிறான் -பக்தி என்றாலே ப்ரீதி தானே –-ஆகையால் இப்படி கொண்டு கூட்டுப் பொருள்
உன் அடியார்க்கு என் செய்வான் என்றே இருத்தி -பெரிய திருவந்தாதி –
வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ வைகுண்டம் -நினைவே அமுதம்-நனைந்த சிந்தனையால் மோக்ஷம் பெறுவோம் –

அத⁴ரம் மது⁴ரம் வத³னம் மது⁴ரம்
நயனம் மது⁴ரம் ஹஸிதம் மது⁴ரம் |
ஹ்ருத³யம் மது⁴ரம் க³மனம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 1 ||

அதரம் மதுரம் –
திருவாய் -திரு உதடுகள் -உபதேசம் -இனிமை -பவள வாய்
-பார்த்து நம் உதடு பாட துடிக்கும்
வாலியதோர் கனி கொல்—கோலம் திகழ் திரள் பவளம் –7-7-3-அபூத உவமை —
நீல நெடு முகில் போல் –திரு மேனி அம்மான் -தொண்டை வாய்
–திசைகள் எல்லாம் –
வாய் அழகர் -சம்பாஷ மான இவ–நம்பெருமாள் புன்சிரிப்பால் குழி -ஈர்க்கும் –
செய்ய வாய் ஐயோ என் சிந்தை கவர்ந்ததுவே –அபயம் ஹஸ்த முத்திரை புரியாமல் இருந்தால்
குவிந்த உதடால் மாஸூச சொல்ல –செங்கனி வாய் –நெஞ்சம் நிறைக்கும் – -கோவை வாயாள் -அபிமத அநு ரூபம் –
வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு -அஷ்ட புஜத்து எம்பெருமான் –

கழுத்தை உதட்டாட்டம் கண்டு -மயங்கினது போலே –
கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து –
ஸ்மித புல்ல அதர பல்லவம் -கொழுந்து போலே அன்றோ –
வதனம் மதுரம்

மையல் ஏற்றி மயக்க வல்ல மாய மந்த்ரம் கொலோ –புண்டரீகம் தடாகம் -திரு முகம் செங்கமலம் —குண்டலம் தோடு -ஆண் பெண்- – தாமரை தாதுக்கள்-நீண்டு நுனியில் உருண்டு –கிரீட மகுட -சூடா வதம்ச –-பெரியவன் –ஆதி ராஜ்ய ஜல்பிகா –
வண்டுகள் ஒத்த திருக் குழல்கள் –மை வண்ண நறுங்குஞ்சி குழல் பின் தாழ-மதுவை உண்ண -கபோலம்–யசோதை அன்பு கையால் ஸ்பர்சம் பருத்து -அழகர் இடம் இன்றும் சேவிக்கலாம் –
நயனம் மதுரம் –
கருணை வெள்ளம் அகப்படாமல் இருக்க திரு மணத் தூண்கள் -கருணா பிரவாஹம் -குண பிரவாஹம் பெருமாள் இடம் இருந்து –
நவ ரசம் -ஸ்திரம் –பெறும் கேழலார் தம் பெறும் கண் மலர் புண்டரீகம் -நம் மேல் ஒருங்கே பிறழ வைத்து –எங்கும் பக்க நோக்கம் அறியான் என் பைம் தாமரைக் கண்ணன் –
குருகைக் காவல் அப்பன் -ஆளவந்தார் – சொட்டை குலத்தில் உதித்தார் இங்கே வந்தார் உண்டோ -ஐதிக்யம்-ஆ முதல்வன் -என்று கடாக்ஷம் -ஸ்திரம் தானே –
எழில் கொள் தாம்பு –அழுத கையும் அஞ்சு நோக்கும் அந்நோக்கும் –நம்பி ஹனுமந்த தாசர் -திருவாராதன கிராமம் -ராமானுஜர் -ஐதிக்யம் –
கரியவாகி புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடே நீண்ட அப்பெரியவாய கண்கள் -பக்த ஸூர்யனால் மலரும் தாமரைக் கண்கள் –
கப்யாசம் புண்டரீக அக்ஷிணீ-ராஜீவ லோசனன் -ந யுத்த யோக்யதாம் –
இணைக் கூற்றங்களோ அறியேன் -க ஸ் ஸ்ரீ சரியா கஹா புண்டரீகாஷா
-கோபம்-நரசிம்ஹன் – தயை அனைத்தும் காட்டுமே –செங்கண் சிறிச் சிறிதே எம் மேல் விழியாவோ
எம் பச்யதே புருஷோத்தமன் -ஜெயமான மது ஸூதன கடாக்ஷம்
சிரமணி –நெடு நோக்கு கொள்ளும் பத்த விலோசனத்துக்கு என்னை உய்த்திடுமின் –
சபரி -விதுரன் -ரிஷி பத்தினிகள் -அனுக்ரஹம் உண்டே
பரிகாசமும் -கோபிகள் –சிற்றில் -முற்றத்தூடு புகுந்து -முகம் காட்டி முறுவல் செய்து -சிந்தையும் சிதைக்கக் கடவையோ
எதிர்பார்த்து காத்து இருக்கும் –ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் -கடல் கிடக்கும் மாயன் –
சிக்கென செங்கண் மாலே ஆவியே -நான் உன்னை விடேன்-

ஹசிதம் மதுரம்
புன்முறுவல் -பிரகசன்னிவே பாரத -அர்ஜுனன் விசாகம்–சிரித்து கொண்டே ஸ்ரீ கீதா உபதேசம் –
கன்றினை வால் ஓலை கட்டி —
ஹ்ருதயம் மதுரம்

திரு மார்பே -என்றும் -திரு உள்ளம் என்றும் -ஸுஹார்த்தாம் ஸர்வ பூதானாம் -முதல் படி ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -கோர மாதவம் செய்தனன் –திரு ஆர மார்பு அதன்றோ-
தாராய வண்டு உழுத வரை மார்பன் என்கின்றாளால் -வக்ஷஸ்தலம் திருத் துளசி மாலை -ஸ்ரீ கௌஸ்துபம் -ஸ்ரீ வத்சம் -ஸ்ரீ கமலா -விமலம் விசாலம் –
கமனம் மதுரம்

நடை -வ்யாக்ர சிம்ம கஜ ரிஷப சர்ப்ப கதிகள்-நம் பெருமாள் பக்கலிலே காணலாம்,
கோபம் தேஜஸ் கர்வம் பெருமிதம் -இங்கனே போந்து அருளி -சீரிய சிங்கம் –
போட்டி போட்டுக் கொண்டு இரண்டு திருவடிகள் வந்து ரஷிக்கும் –எவ்வாறு நடந்தனையோ எம்மிராமாவோ -சீதா மத்யே -அக்ர பிரதயோ ராமா –
நடந்த கால்கள் நொந்தவோ –பேசி வாழி கேசனே -சார்ங்க பாணி தளர் நடை நடவானோ -வருக வருக நம்பி வாமன நம்பி
வா போ வந்து ஒருகால் கண்டு போ –கச்சதி ப்ராதரத்தி
-நடை அழகில் மயங்கி கைங்கர்யம் கெடாமல் -ராகவ ஸிம்ஹம்–
நம்மாழ்வார் நாச்சியார் திருக் கோலம் இராப்பத்து ஏழாம் திரு நாள் திருக் கைத் தலை சேவை இன்றும் சேவிக்கலாம்
மதுராதிபதயே அகிலம் மதுரம்

——————

வசனம் மது⁴ரம் சரிதம் மது⁴ரம்
வஸனம் மது⁴ரம் வலிதம் மது⁴ரம் |
சலிதம் மது⁴ரம் ப்⁴ரமிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 2 ||

வசனம் மதுரம்
திரு வாக்கு –பேச்சு வார்த்தை சொல் -மூன்றும் உண்டே –
திருவரங்க செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராதே-பேச்சு ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம்
சொல்லும் பொய்யானால் -நானும் பிறந்தமை பொய்/-ஸ்ரீ ராம சரம ஸ்லோகம் -சொல்
மெய்ம்மை பெரு வார்த்தை விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர் -ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம் -வார்த்தை
பாவி நீ என்று ஓன்று நீ சொல்லாய் என் முன்னால் காண வந்தே -தஸ்மிந் த்ருஷ்டே பராவரே –
வாக்மீ ஸ்ரீ மான் -கொண்டாடுகிறார் வால்மீகி -அபயப்ரதானம் -மஞ்சு பாஷீ மிருத பாஷீ பூர்வ பாஷீ ராகவா –

உனக்கு ஒரு வார்த்தை எங்களுக்கு வாழ்வு மாஸூச –
அர்ச்சா சமாதி குலைத்து வசனம் மதுரம் –திரு விளக்கு பிச்சன் -தொண்டமான் சக்ரவர்த்தி -திருக் கச்சி நம்பி
சரிதம் மதுரம் -சேஷ்டிதங்கள்
அது இது உது என்னாலாவன
-நைவிக்குமே-சாரித்ரேன கோ யுக்தா -இஷுவாகு வம்ச பிரபவா –ஜென்ம கர்ம மே திவ்யம் -அவதார ரஹஸ்ய ஞானம் -அதே பிறவியிலே மோக்ஷம் -பக்தனுக்கும் –
வசனம் மதுரம் –
வஸ்திரம்

அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே -செவ்வரத்த உடை ஆடை அதன் மேல் ஓர் சிவலிகை — கச்சு என்கின்றாளால்
ஐயோ அச்சோ ஒருவர் அழகிய வா
-பவ்வ நீர் உடை ஆடை யாக சுற்றி –பவனம் மெய்யா -அண்டம் திருமுடி /திரு மாலே கட்டுரையே –
கைலி –நம் பெருமாள் -மாற்றுவதே அழகு –துலுக்க நாச்சியாருக்காக சாத்திக் கொள்கிறார்
வலிதம் மதுரம் —
மூன்று மடிப்புக்கள் கழுத்திலும் வயிற்றிலும் உண்டே
யா தாமோதர -உதர பந்தம் –சேஷி திரு இலச்சினை –

திரு வயிற்று உதர பந்தம் -பெற்ற வயிற்றுக்கு பட்டம் –
வரத வலி த்ரயம் -பிரதான திரு ஆபரணம் –
நஞ்சீயர் திரைக்குள்ளே -ஏகாந்த தழும்பு சேவிக்க ஆசை -பிரதம விபூஷணம் -தாமோதரனை ஆமோ தரம் அறிய –
தத்வ த்ரயம்-ஞான பக்தி வைராக்யம் -பர பக்தி பர ஞானம் பரம பக்தி -முக்குணம் தாண்டி -ரஹஸ்ய த்ரயம் –
மூன்று பாதங்கள் -மூன்று அக்ஷரங்கள் -மண்டப த்ரயம் காட்டும் –
தேசிகன் -பெறும் தேவி தாயார் ஸ்வர்ண –கனக வளைய முத்ரா –
சலிதம் மதுரம் –

அசைவே மதுரம் –ஓராதவன் போல் உறங்கி அறிவுற்று -மூரி நிமிர்ந்து முழங்கி புறப்பட்டு
முன் இருந்த தானத்தே -தாளால் உலகம் அளந்த அசைவே கொல்

கிடந்த நாள் கிடந்தாய் –உன் திரு உடம்பு அசைய /-எழுந்து இருந்து பேசு வாழி கேசனே -ஆராவமுத ஆழ்வார் – திரு மழிசை பிரான் –
அசைவில் அமரர் தலைவா -அசையா நீ எழுந்து இருப்பதா வாழி –உத்தான சயன -உத்யோக சயனம்

சொன்ன வண்ணம் செய்த பெருமாள் -அசைந்து -காட்டி அருளி -இங்கிதம் நிமிஷ தஞ்சை தாவகம்–நீ பண்ணுவதே ரம்யம் அத்புதம் அதி பிரிய கரம்
தவழ்ந்து போய் என் மகன் கோவிந்தன் புழுதி அழைக்கின்றான் -நீ இங்கே நோக்கி போ -பாலகன் என்று பரிபவம் செய்யேல் –-கிடங்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
பிரமிதம் மதுரம்
சுழற்சி மதுரம் -ராஸக்ரீடை -அங்கனாம் அங்கனாம் அந்தரே மாதவா -கோபிகள் கண்ணன் -தோளுடன் தோள் கோத்து-
கோபிகா கீதம் –
குரவை கூத்து –கோப வேஷ பரிகம்மிதா -பஞ்சாவதம்ச -மயில் பீலி சூடி —
ஒருவர் இருவர் ஓர் மூவர் என உருவு கரந்து -சுழன்று –

ஆடி ஆடி அகம் கரைந்து —
மதுராதிபதயே அகிலம் மதுரம்

———————————

வேணுர்மது⁴ரோ ரேணுர்மது⁴ர꞉
பாணிர்மது⁴ர꞉ பாதௌ³ மது⁴ரௌ |
ந்ருத்யம் மது⁴ரம் ஸக்²யம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 3 ||

வேணூர் மதுரா
விசித்திர வேஷம் –செவி ஆட்ட கில்லாவே – அத்புதம் கேளீர் -உபதேசம் ஆச்சார்யர் மூலம் போலே புல்லாங்குழல் -கானம் -சப்த ஸ்வரம் –சஜாதீயர் ஆச்சார்யர் –விஜாதீயர் அவன்
வெள்கி மயங்கி ஆடல் பாடல் மறந்தனர் தாமே -எழுது சித்ரங்கள் போல் நின்றன
ரேணூர் மதுரா
ஸ்ரீ பாத ரேணு-
சித்ரா கல்பா லாங்கனி-வலம் காதில் மேல் தோன்றி பூ அணிந்து –
புழுதி அளந்த பொன் மேனி காண பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர் -விளையாடு புழுதியும் கொண்டு – -நப்பின்னை காணில் சிரிக்கும்புனிதனோடு காப்பு நான் கட்ட -இதுவே இவன் ஆச்சாரம்
தவழ்ந்து எழுந்து ஓர் தளர் நடையால் — மண்ணில் செம்பொடி ஆடி வந்து என் தன் மார்பினில் –பெற்றிலேன் அந்தோ –கோபால வேஷம் -கற்றுத் தூளி –தூசரிதமான திருக் குழலும் —ஸைன்ய தூசி -சேனா -தூளி தூசரிதம் -பாரத சாமரம்
பாத தூளி படித்தலால் இவ்வுலகம் பாக்யம் -தொண்டர் அடிப் பொடி
பாணீர் மதுரா

கைத்தலங்கள் வந்து காணீரே –சங்கும் நேமியும் நிலாவிய -ரேகைகள் -யசோதை வளர்க்கும் பிள்ளை -நாராயணன் இல்லை –
அத்புதம் பாலகம் -கராவிந்தேனே –பால முகுந்தம் -உந்தை யாவன் –நிஷ்காரணம் ஜகத் பிதா –விரலாலே காட்ட –நந்தன் பெற்றனர் -வஸூ தேவன் இழந்தான் -எடுத்த பேராளன் –
முழுதும் வெண்ணெய் அலைந்து அலைந்து தொட்டு உண்ணும் –தாமரைக் கை —
கொட்டாய் சப்பாணி
-பிளந்திட்ட கைகளால்
பாணி சிவந்தது ஊன்றி தவழ்ந்ததாலா -சாட்டை ஒட்டியா -தேரோட்டி கடிவாளத்தாலா –
திதியோதனம் ஊறுகாய்-கண் எச்சி படும்படி
செந்தாமரை கை விரல்கள் கோலம் அழிந்தில -வாடிற்றல –திரு உகிர் நொந்தும் இல –
கை வண்ணம் தாமரை -வாய் கமலம் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே பாணி கிரஹணம் -முறை –
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -அஞ்சேல் என்ற திருக் கைகள்
பாதவ் மதுரா

திருவடி தாமரைகள் –தானே சுவைத்து பார்ப்பான் -பிடித்து சுவைத்து உண்ணும் பாத கமலங்கள் வந்து காணீரே
கிடக் கில் தொட்டில் கிழிய உதைத்திடும் -எடுத்துக் கொள்ளில் மருங்க இருத்திடும் / ஒடுக்கி புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
கூசிப் பிடிக்கும் மெல்லடிகள் அன்றோ
சகடாசூர -சகடத்தை சாடிப் போய் –சாடுதைத்த திருவடி -உலகளந்த திருவடி -அவனுக்கும் ரஷகம்
ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்து அமைந்தால் போல் –
கதா புன -சக்ர சங்க த்வஜம் அங்குசம்
திருப் பொலிந்த சேவடி – தேருக்கு கீழே நாட்டிய
உலகம் அளந்த பொன்னடி -உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
ந்ருத்யம் மதுரம்

குடமாடு கூத்தன் –குரவை கூத்து -கும்ப நாட்டியம் -காளிங்க நர்த்தனம் -சாரீ ந்ருத்தம் எண்ணிக்கை –
ஹல்லீ ந்ருத்தம் –வண்ண புஷ்ப்ப மாலை -கோஷ்ட்டி ந்ருத்தம் ராஸ க்ரீடை
மன்றமர கூத்தாடும் மைந்தன்
-மன்றம் அமரும் படி -மயங்கி அங்கேயே அமர்ந்து
சக்யம் மதுரம்
நட்ப்பு -குகன் ஸூ க்ரீவன் விபீஷணன்-
கோபி -பிரசாதம் -சுகர் ஆச்சர்யம் – உத்தவர் -ஸூ தாமா –
விதுரர் – மாலா காரர் – அக்ரூரர் / சஞ்சயன் -18-நாடார் கூட்டம்
ஆத்ம ஸஹர் -அறிவார் உயிரானார் -யாம் பெறும் ஸம்மானம் -அஹம் வோ பாந்தவ ஜாத –
மதுராதிபதயே அகிலம் மதுரம்

————

கீ³தம் மது⁴ரம் பீதம் மது⁴ரம்
பு⁴க்தம் மது⁴ரம் ஸுப்தம் மது⁴ரம் |
ரூபம் மது⁴ரம் திலகம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 4 ||

ஐயப்பாடு அறுத்ததும் ஆதாரம் பெறுக வைப்பதும் அழகன் -அழகையே ஸைன்யமாக கொண்டு -கட்டுப்படுத்துவானே
மால் பால் மனம் சுழித்து மங்கையர் தோள் கை விட வேண்டுமே –
கீதம் மதுரம்

பாட்டு -ஸ்ரீ கீதா ஸூ கீதா –மதுரம் –தத்வ விவேக –இத்யாதி -பார்த்தன் அன்று ஓதிய –கீதாம்ருதம் மஹத் -ஸர்வ உபநிஷத் -சாரம் –-புல்லாங்குழல் கானம் -சங்க நாதமும் கீதமே -168-mile தூரம் —84-இடங்களில் ஸ்ரீ பாகவதம் சப்தாகம்
ஸ்ரீ வல்லபாச்சார்யர் அருளி-84- க்ரோஸம் தூரம் என்பதால்

ஆ நிரை இனம் மீளக் குறித்த சங்க ஒலி -7-லக்ஷம் பசுக்களை இத்தைக் கொண்டே
நைவளமும் –கொண்டு பெண்ணை -நோக்கா –இது அன்றோ எழில் ஆலி என்பான் –
நாணினார் போலே –இறையே –தாசன் -என்று அபிமதம் விஞ்சி –
கான பிரியன் –முடங்கு கேள்வி இசை என்கோ–சாம வேத கீதனே –
பீதம் மதுரம்

குடித்தது -எதுவாய் இருந்தாலும் –அருகிருந்த மோரார் குடம் உருட்டி –கன்றுக் குட்டிக்கு நீர் குடிக்க –திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி –இது முதலில் -உண்பது அப்புறம் -மாறி -பருகி விட்டே உண்பான் -இரண்டுக்கும் வாசி அறியான் என்றுமாம்
பால் உண்ணோம் -நெய் உண்ணோம் -போலே
புக்தம் மதுரம்
உண்டது –வாரிக் கொண்டு உன்னை விழுங்குவான் —என்னை முற்றும் பருகினான் -உண்டு பருகினான்-அப்பம் கலந்த சிற்றுண்டி –அக்காரம் பாலில் கலந்து-சொப்பட நான் சுட்டு வைத்தேன் – வெண்ணெய் விழுங்கி –ஆராத வெண்ணெய் -வெள்ளி மலை இருந்தது ஒத்த -முப்போதும் கடைந்த வெண்ணெய் –-ஏரார் இடை நோவ- தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி – கை விரல் அனைத்தும் வாரி வாய்க் கொண்ட அடிசில் மிச்சல் உண்ணப் பெற்றிலேன் -எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே
குடத்தோடு சாய்த்துப் பருகி -குடத் தயிர் சாய்த்து பருகி —சாளக்கிராமம் உடைய நம்பி சாய்த்து பருகிட்டு -வளையலும் காணேன் –
கன்னல் -இலட்டு வத்தோடும் -சீடை கார் எள்ளின் உண்டை -என்னகம் என்று வைத்துப் போந்தேன்–இவன் புக்கு அவற்றை பெருக்கிப் போனான்
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கி வெண்ணெயும் சோதிக்கின்றான் -உன் மகனைக் கூவிக் கொள்ளாய் –
சுக்தம் மதுரம்

தூக்கமே மதுரம் –பையத் துயின்ற பரமன் -உறங்குவான் போல் யோகு செய்து -கிடந்தவாறும் நினைப்பு அரியன-அன்று வெக்கணை கிடந்தது –என் நெஞ்சுள்ளே –
புளிங்குடி கிடந்தது –தெளிந்த என் நெஞ்சம் அகம் கழியாமல்
கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை நாள் கிடப்பாய் -அரவின் அணை மிசை கிடந்த மாயனாய்
ஸ்படிக சிலை -பெருமாள் –சிறு காக்கை முலை தீண்ட -ஸ்ரீ மான் ஸூக ஸூப்த பரந்தபன்- ஓராதவன் போல் உறங்கி அறிவுற்று– ஸ்வரூப த்யானம் -/டோலத்சவம்-
ரூபம் மதுரம்
காந்தா –அத்தியாச்சார்யம்-சாஷாத் மன்மத மன்மதன்-அவனும் மடல் எடுக்க வேண்டும்படி -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபராஹினாம்-கண்டவர் தம் மனம் வழங்கும் -மின்னு மா மகர குண்டலங்கள் -ஆடினால் தானே ஓளி வீசி -முக காந்தி குழல் காந்தி வாசி –
முத்துப்பல் ஓளி யாலே வா ஸூ தேவர் -தேவகி –மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
நீல தோயத மத்யஸ்த -மேகம் மின்னல் வெட்டு -சந்திரன் ஓளி -வானவில் நினைத்து உபாஸிக்க -உபநிஷத் சொல்லுமே –
திகழ்கின்ற –திரு மார்பில் -திகழும் மங்கையோடும் -முடிச்சோதியாய் –உனது முகச் சோதி மலர்ந்ததுவோ -திருமாலே கட்டுரையே
நிறைந்த சோதி வெள்ளம் -சூழ்ந்த பொன் மேனியோடும் நிறைந்து என்னுள்ளே ஒழிந்தான்

அருவமும் எண்ணிறந்த உருவங்களில் ஒன்றே –வாரா வருவாய் –வாரா அருவாய்
ஆதியம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த
பஞ்ச உபநிஷத் சக்தி மயம் —
திலகம் மதுரம்

ஊர்த்வ புண்டர திலகம் -பஹு மாணாத்-உத்தர உபரி பக்த ஜனாதி -நம்மை மேலே தூக்கி செல்லவே –இனிமை அறியவே –தன் திரு நாமத்தை தானே சாத்தி -கம்பர் –
மதுராதிபதயே அகிலம் மதுரம்

——————

கரணம் மதுரம் தரணம் மதுரம்
     ஹரணம் மதுரம் ரம‌ணம் மதுரம்
வமிதம் மதுரம் ஷமிதம் மதுரம்
     மதுராதிபதேரகிலம் மதுரம்–5-

கரணம் மதுரம்
லாவண்யம் ஸுந்தர்யம்–கொள்கின்ற கோள் இருளை –அன்று மாயன் குழல் –
சுட்டுரைத்த பொன் ஒவ்வாதே –
கரும்பு வில் போன்ற திருப் புருவம் –
ஆபரணங்களுக்கும் அழகூட்டும் பெருமாள் –அப்ராக்ருதம் -எழு கமல பூ அழகர் -ஸுந்தர்ய அருவி சுழி -திரு நாபீ-உந்தித் தாமரை –
முற்றும் உண்ட கண்டம் கண்டீர் -கோல திருக் குறுங்குடி நம்பியை -என் சொல்லி நான் மறப்பேனோ –
ஹிரண்ய மஸ்ரு ஹிரண்ய கேச
தரணம் மதுரம்

தாண்டுவிக்கிறார் -வழுக்குப் பாறை –ஸூ கர்- திருவடி படும்படி பாக்யம் –ஸிம்ஹம் புழு மலை தாண்டிய கதை –வைகுந்தன் என்பதோர் தோனி பெறாது உழல்கின்றேன்
வைதிக புத்ரன் கதை -ஒரு நாள் ஒரு பொழுதில் உடலோடு கொண்டு கொடுத்தவனைப் பெற்று இனி என் குறை
-கண்ணன் ரூபம் சேவிக்க ஆசை கொண்ட ஸ்ரீ மஹா லஷ்மீ
அத்யயன உத்சவம் -நம்மாழ்வார் திருவடி சேவை -எங்கும் உண்டே –க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம்
ஹரணம் மதுரம்
-அவன் திருட்டே மதுரம் -வெண்ணெய் உடம்பு முழுவதும் பூசிக் கொண்டே –
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் -வெள்ளி மலை ஒத்த வெண்ணெய்
திருட்டு ஒரு நாள் இல்லையே –கச்வம் பால –பாலானுஜன் -மன் மந்த்ர சங்கையா-
ஸ்ரீ கௌஸ்துபம் தேஜஸ் கொண்டே திருட்டு –வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் கொண்ட அழு கூத்து அப்பன் —துன்னு படல் திறந்து புக்கு –திருமங்கை ஆழ்வார் போட்டி -ஸ்வர்ண விக்ரஹம் -எந்திரத்துக்கு உள்ளே -மதிள் கைங்கர்யம்
ரமணம் மதுரம்
விளையாட்டு –கண்ணை புரட்டு விழுந்து களகண்டு செய்யும் பிரான் – –அப்பூச்சி காட்டுகின்றான்-விளக்கில் வீட்டில் பூச்சி போலே அஸூரர்கள் –ஆயர் குலத்தில் தோன்றிய அணி விளக்கு -பால் குடிக்க உயிரும் சேர்ந்து-ரமண ரேடி -இன்றும் மணலில் உருண்டு வெட்கம் இல்லாமல்
வமிதம் மதுரம்
தாம்பூல ஸ்ரவணம் – தூய பெரு நீர் யமுனை -உமிழும் பொன் வட்டில் பிடித்து புகப் பெறுவேன் –
சமிதம் மதுரம்

பிரளய ஆபத்தில் –வையம் எழும் கண்டாள் பிள்ளை வாய்க்குள்ளே -ப்ரஹ்மாண்டம் ஜிஹாத் -மண் பிரசாதம்-நெய்யூண் மாற்று மருந்து –முற்றும் உண்ட கண்டம் கண்டீர்மஞ்சாரா -எஞ்சாமல் வயிற்றில் அடக்கி -உண்டும் உமிழ்ந்து –
மதுராதிபதியே அகிலம் மதுரம்

—————

கு³ஞ்ஜா மது⁴ரா மாலா மது⁴ரா
யமுனா மது⁴ரா வீசீ மது⁴ரா |
ஸலிலம் மது⁴ரம் கமலம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 6 ||

மதுரா பெண் பால் -மதுரம் ஆண்பால் மதுரம் வரும் -சப்தத்துக்கே லிங்கம் சமஸ்க்ருதம் /
உஞ்சா மதுரம்
பறை வாத்யம் –
இடுப்பில் கட்டி குடக் கூத்து-குரவைக் கூத்து ராஸ க்ரீடை -ஜல க்ரீடை மூன்றாவது விளையாட்டு –ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு —வாராயோ –சென்றேன் என் வல் வினையால்
பறை -திருப்பாவை -/புருஷார்த்தம் –தாத்பர்யம் அறியாமல் -சீதை -திரும்பி இங்கு –
ஜாம்பவான் பறை -சாலப் பெறும் பறை -தான் கட்டின பறை –
கோவிந்தன் வருகின்ற கூட்டம் -தளைகளும் தொங்கலும் -மயில் பீலி கொடை–
தண்ணுமை எக்கம் மத்தளி – -தாள் பீலி குழல்கள் கீதமும் ஆகி எங்கும் மலை கொலோ வருகிறது என்று –
பாலா மதுரா

மாலா -பாட பேதம் -கோப கோபி மேலே வரும் -அதுவே பருவ பரம்
புஷ்பங்கள் தொடுக்கப் பட்ட -காட்டுப் பூ மல்லிகைக்கு பாலா என்று பெயர்
ரமணம் -ஸ்மரணம் -கீழே பாட பேதம் –
செண்பகப் பூ சூட்ட வாராய் – ப்ராத கால புஷ்ப்பம் செண்பகம் –
அனந்தாழ்வான் -மாலாகாரர்- சுமந்து மா மலர் தீபம் கொண்டு -பாசுரம் ஐதிக்யம் –
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -குறும்பு அறுத்த நம்பி -தொண்டைமான் சக்கரவர்த்தி ஸ்வர்ண புஷ்ப்பம் –மல்லிகை பூ -சாயங்கால பூ -பாதிரிப் பூ -பச்சை தமனகம் சேர்த்து -தவன உத்சவம் -மருவும் தவனமும் சேர்த்து -அடுத்து – செங்கழு நீர் ஐந்தாவது -விடிந்தால் வாய் நெகிழும் -பின்னை பூ -பின்னை மர வாஹனம் உண்டே -குருக்கத்தி பூ அடுத்து –
இருவாட்சி கடைசியில் -நம்பெருமாள் மாலை பிரசாதம் தனியாக தெரியுமே –விருட்சி பூ
சூடிக் கொடுத்த சுடர் கொடியையும் சேர்த்து அவனுக்கு சூட்டினார் –
யமுனா மதுரா
தூய பெரு நீர் யமுனை
–திருவடி தீண்ட பெருகி பின் வற்றிக் கொடுத்ததே -ஜானு மாத்திரம் -மன்றமர கூத்தாடியே -வட திருவேங்கட மைந்தன் –யமுனாச்சார்யர் -யமுனைத் துறைவன் –பலராமன் -ராம் காட் -ஷீர் காட் வஸ்திர லீலை /கோவர்த்தன கிரி -21-மைல் சுற்றளவு -/
வீஸீ மதுரா
அலைகள் –
தரங்கம் -சம்சார சுக துக்கம் மாறுவது போலே –ஆவாரார் துணை
சலிலம் மதுரம்

தண்ணீர் -அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் -பிள்ளை கார்யம் இடம் கண்டு -காரணத்தில் இருக்குமே –யுத்த பூமியில் மோ ழை எழுவித்தான்இட்டமான பசுக்களை இனிது மருத்து நீராட்டி -தெளிவில்லா கலங்கல் காவேரி -தெண்ணீர் பொன்னி–மாப்பிளை பார்க்க வரும் கலக்கம் -பிரிந்து போகும் கலக்கம் –
கமலம் மதுரம்
அடித்தலமும் தாமரை –அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால் -ஆசன பத்மம் -தோற்று தாங்கும் திருவடித் தாமரை

ஒப்பாகா –கை வண்ணம் தாமரை வாய் கமலம் -போலும் கண் இணையும் அரவிந்தம் –அடியும் அஃதே -ஆரோகணம் அவரோகணம் இல்லாமல் –
திருக் கல்யாணம் -பாணி கிரஹணம் -மந்த்ரம் வாயால் சொல்லி -கண்ணால் இவளையே நோக்கி -தோற்று விழுந்த திருவடி –சப்த பதிக்கு திருவடி -கையைப் பிடித்து -வாயால் மந்த்ரம் சொல்லி -கண்ணால் முகத்தை பார்த்து தான் சொல்ல வேண்டும்
ஸர்வ லோக மகேஸ்வரன் வெட்கப்படாமல் -கண்டு –அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –
பா மருவு மூ உலகம் படைத்த பத்ம நாபாவோ—அளந்த -பத்ம பாதாவோ –தாமரைக் கண்ணாவோ –தனியேன்-கரை புரண்டு –அரவம் சுமப்பது அஞ்சன மலை -அம்மலை பூத்தது அரவிந்த வனம் –அரவிந்த மலர் தோறும் அதிசயம் உள்ளதே
கண்ணை தனியாக -அடியேனை பாட வைத்ததால் –
கமலக் கண் என்னும் நெடும் கயிறு -அமலங்களாக விழிக்கும்
மதுராதிபதியே அகிலம் மதுரம்

————

கோ³பீ மது⁴ரா லீலா மது⁴ரா
யுக்தம் மது⁴ரம் முக்தம் மது⁴ரம் |
த்³ருஷ்டம் மது⁴ரம் ஶிஷ்டம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 7 ||

கோபீ மதுரா-5-லக்ஷம் -காத்யாயினி நோம்பு -சொல்லும் அவிடு ஸ்ருதியும் – கண்ணனை கையிலே வைத்துள்ளார்கள்-த்வதீய -கம்பீர -மநோ அநு சாரீ -வேதம் பின் செல்லுமே -வ்ரஜை ஸ்த்ரீகள் கண் அடி படவே அவதாரம் உத்தவர் ஞான உபதேசம் செய்ய வந்து பக்தி கற்று வந்தார் -ஞானம் அக்னியால் எல்லாம் போக்கலாம் -முயல வந்து –
காளியனாக அநு காரம் –கோவிந்தா வாங்கலையோ – மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும் –ஆண் உடையுடன் எப்படி நுழைந்தீர் -கோகுலத்துக்குள் –
லீலா மதுரா
சேஷ்டிதங்கள் அனைத்தும் மதுரம் -அவதரித்ததே மதுரம் -வண்ண மாடங்கள் சூழ் -ஒருத்தி மகனாய் பிறந்து-விளையாட்டாக பூதனை முதல் கேசி வரை -மிச்சம் இல்லாமல் அனைவரையும் முடித்து –அரவம் அடல் வேழம்-10- சேஷ்டிதங்கள் ஒரே பாசுரம்
யுக்தம் மதுரம்
அவர்கள் உடன் கூடியதும் ஆடியதும் -சம்யோகம் –யோகம் -சேர்க்கை – மதுரம்
பரீக்ஷித் -தர்ம ஸ்தாபனம் -பண்ண வந்த -இப்படி செய்யலாமோ -அக்னி -அனைத்தையும் புனிதமாக்கும் –சர்வதவசாகம் -சர்வாந்தராமி -உடல் மிசை உயிர் என எங்கும் பரந்துளன் சரீராத்மா பாவம் -சரீர த்வாரா ஆடினால் என்ன நேராக —-சரீர சம்பந்தமே இல்லையே -ஆத்ம சம்பந்தம் தானே
முக்தம் மதுரம்
பிரிவும் மதுரம் –கோபீகா கீதம் –விரஹம்-குடில குந்தளம்–நீண்டு சுழன்று செறிந்துன் நேத்து கடை சுருண்டு கரு நீலம் –இரட்டை திருவடி –அஹங்காரம் -தூக்கி கொள்ளச் சொல்ல -ஆழ்ந்த ஒரு திருவடி இணை -ஒருத்தி அழ–பூ கொத்து பறித்து வைத்து -குனிய -காண வில்லையே-சுரத்துடன் அழுது-
த்ருஷ்டம் மதுரம்
கடாக்ஷம் -செங்கண் சிறுச் சிறிதே
-ஜாயமான புருஷன் எம் பச்யதி -சாத்விக சிரத்தை –நெடு நோக்கு புண்டரீகாக்ஷன்-வேண்டாத துரியோதனனுக்கும் –பீஷ்ம த்ரோண -கிம் அர்த்தம் புண்டரீகாஷா -புக்தம் விதுர போஜனம் –அழல விழித்தான் அச்சோ அச்சோ -பார்வையால் துச்சோதனனை-இத்யாதிகளை – நிரசித்து – அஹம் காலோஸ்மி நிமித்தம் தான் அர்ஜுனா நீ —
சிஷ்டம் மதுரம்
மிச்சல் –போனகம் செய்த சேடம் –நிவேதனம் பண்ணிய மிச்சல் -இல்லை என்றால் பாப உருண்டைகள் –-பரமன் உண்ட எச்சில் நச்சினேன் -லஷ்மணன் -தாரை இடம் –
மதுராதிபதயே அகிலம் மதுரம்

—————

கோ³பா மது⁴ரா கா³வோ மது⁴ரா
யஷ்டிர்மது⁴ரா ஸ்ருஷ்டிர்மது⁴ரா |
த³லிதம் மது⁴ரம் ப²லிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 8 ||

கோபா மதுரா
கோபர்கள் -கோப குமாரர்கள் -தன்னேராயிரம்-கை கலந்து –திருட்டுக்கு துணை –பொத்த உரலை கவிழ்த்து- –-பிரசாதம் கை கலந்து -பிரமனுக்கு கற்றுக் கொடுத்த பாடம் -சென்று செருச் செய்யம் குற்றம் ஓன்று இல்லாத கோபர் –
நல் செல்வன் -இருவரும் உண்டே -சாமான்ய விசேஷ தர்மங்கள் -லஷ்மணன் அக்னி கார்யம் செய்யும் அன்று தான் இவன் பால் கறப்பான்-தோழன்மார் கண்டதே –செண்டு கோல் மேலாடை இத்யாதி -ஒரு கையால் ஒருவன் தன் தோள் ஊன்றி-ஸத்ய பாமை -பின்பு -தோள் கொடுப்பாள்
காவோ மதுரா
பசுக்களும் கன்றுகளும் –ஏற்ற கலங்கள் எதிர் கொண்டு மீதளிக்கும் -வள்ளல் பெறும் பசுக்கள் – கணங்கள் பல -கற்று கறவை -கறவைகள்–பல பன்மை
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -இட்டமான பசுக்களை –கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் –
ஆ மருவி அப்பன்
-கோ சகன் -தேர் அழுந்தூர் –நிரை மேய்த்து அமரர் கோமான் –
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்தான் –
நெருஞ்சி முள் காட்டை மேய்ச்சல் நிலம்
யஷ்ட்டிர் மதுரா
கையில் கோல் –கொள்ளா மாக் கோல் –பார்த்தசாரதி -கையிலே பிடித்த -கோபால வேஷம் –
ஸ்ருஷ்ட்டிர் மதுரா
இயல்பு -குழந்தைகள் – ப்ரத்யும்னன் -அநிருத்தினான் -16008-ஒவ் ஒருவருக்கும் -10-அஷ்ட மஹிஷிகள்-குழந்தை பேறுக்கு ராம மந்த்ரம் -சொத்துக்கு கிருஷ்ண மந்த்ரம் –
கைலாச யாத்திரையில் -கள்வா –ருக்மிணி தேவி உடன் -சென்று –
தலிதம் மதுரம்

உடைந்த மண் பாத்திரம் கண்ணன் கை ஸ்பர்சம் -இதுவும் மதுரம் –வெறும் கலத்தை வெற்பிடை இட்டு அதன் ஓசை கேட்க்கும் உய்க்கும் கண்ணபிரான் கற்ற கல்வி
ஆத்மாவை ஸ்வா கருத்து சரீரம் விடுவதை
ததீ பாண்டன் -வ்ருத்தாந்தம் –இங்கு இல்லை என்றேனோ -ததி பாண்டனைப் போலே –
ததி பாண்டன் பிரகலாதன் இருவர் இடம் உள்ள பக்தியே முக்கியம்
முக்தி பெற்றது அன்றோ தயிர் தாழி யும்-
பலிதம் மதுரம்

பழம் -காய்-கண்ணன் அமுத செய்த சேஷம் -பலமும் சொல்லி நிகமிக்கிறார்
அவன் உண்ட மிச்சலே பலம் -முக்தி -மோக்ஷம் அங்கு காவு காவு தானே -இதுவே பரம புருஷார்த்தம் -உண்டதும் உமிழ்ந்ததுமே
என் அமுதினைக் கண்டா கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -போலே இங்கும் பல ஸ்ம்ருதி இல்லாமல் –
இந்த ஸ்லோகம் சொல்வதே கேட்பதே பலம் பூமாதிகரணம் -போலே இதுவே பூமா –
மதுராதிபதியே அகிலம் மதுரம் –
-48-மதுரங்கள் -அனைத்தும் மதுரம் அஷ்ட 8-தடவை சொல்லி -நிகமிக்கிறார்

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வல்லபாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸூர்யாஷ்டகம்–ஸ்ரீ வாஸ்து ஸூக்தம்–

October 28, 2025

ஆதி³தே³வ நமஸ்துப்⁴யம் ப்ரஸீத³ மபா⁴ஸ்கர
தி³வாகர நமஸ்துப்⁴யம் ப்ரபா⁴கர நமோஸ்துதே

ஸப்தாஶ்வ ரத⁴ மாரூட⁴ம் ப்ரசண்ட³ம் கஶ்யபாத்மஜம்
ஶ்வேத பத்³மத⁴ரம் தே³வம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்

லோஹிதம் ரத⁴மாரூட⁴ம் ஸர்வ லோக பிதாமஹம்
மஹா பாப ஹரம் தே³வம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்

த்ரைகு³ண்யம் ச மஹாஶூரம் ப்³ரஹ்ம விஷ்ணு மஹேஶ்வரம்
மஹா பாப ஹரம் தே³வம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்

ப்³ரும்ஹிதம் தேஜஸாம் புஞ்ஜம் [தேஜபூஜ்யம் ச] வாயு மாகாஶ மேவ ச
ப்ரபு⁴ம் ச ஸர்வலோகானாம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்

ப³ந்தூ⁴க புஷ்பஸங்காஶம் ஹார குண்ட³ல பூ⁴ஷிதம்
ஏக சக்ரத⁴ரம் தே³வம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்

விஶ்வேஶம் விஶ்வ கர்தாரம் மஹாதேஜ: ப்ரதீ³பனம்
மஹா பாப ஹரம் தே³வம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்

தம் ஸூர்யம் ஜக³தாம் நாத⁴ம் ஜ்னான விஜ்னான மோக்ஷத³ம்
மஹா பாப ஹரம் தே³வம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்

ஸூர்யாஷ்டகம் படே²ன்னித்யம் க்³ரஹபீடா³ ப்ரணாஶனம்
அபுத்ரோ லப⁴தே புத்ரம் த³ரித்³ரோ த⁴னவான் ப⁴வேத்

ஆமிஷம் மது⁴பானம் ச ய: கரோதி ரவேர்தி⁴னே
ஸப்த ஜன்ம ப⁴வேத்³ரோகீ³ ஜன்ம கர்ம த³ரித்³ரதா

ஸ்த்ரீ தைல மது⁴ மாம்ஸானி ஹஸ்த்யஜேத்து ரவேர்தி⁴னே
ந வ்யாதி⁴ ஶோக தா³ரித்³ர்யம் ஸூர்யலோகம் ஸ க³ச்ச²தி

இதி ஶ்ரீ ஶிவப்ரோக்தம் ஶ்ரீ ஸூர்யாஷ்டகம் ஸம்பூர்ணம்

—————————-

ஸ்ரீ வாஸ்து ஸூக்தம்

ரு’க்³வேத³ஸம்ஹிதாயாம் ஸப்தமம் மண்ட³லம், 7.54;1-3, 7.55;1,
ரு’க்³வேத³ஸம்ஹிதாயாம் அஷ்டமம் மண்ட³லம், 8.017.14।
வாஸ்தோ॑ஷ்பதே॒ ப்ரதி॑ ஜாநீஹ்ய॒ஸ்மாந்ஸ்வா॑வே॒ஶோ அ॑நமீ॒வோ ப॑⁴வா ந: ।
யத்த்வேம॑ஹே॒ப்ரதி॒தந்நோ॑ ஜுஷஸ்வ॒ஶம் நோ॑ ப⁴வ த்³வி॒பதே॒³ ஶம் சது॑ஷ்பதே³ ॥
7.054.01
வாஸ்தோ॑ஷ்பதே ப்ர॒தர॑ணோ ந ஏதி⁴ க³ய॒ஸ்பா²நோ॒ கோ³பி॒⁴ரஶ்வே॑பி⁴ரிந்தோ³ ।
அ॒ஜரா॑ஸஸ்தே ஸ॒க்²யே ஸ்யா॑ம பி॒தேவ॑ பு॒த்ராந்ப்ரதி॑ நோ ஜுஷஸ்வ ॥ 7.054.02
வாஸ்தோ॑ஷ்பதே ஶ॒க்³மயா॑ ஸம்॒ஸதா॑³ தே ஸக்ஷீ॒மஹி॑ ர॒ண்வயா॑ கா³து॒மத்யா॑ ।
பா॒ஹி க்ஷேம॑ உ॒த யோகே॒³ வரம்॑ நோ யூ॒யம் பா॑த ஸ்வ॒ஸ்திபி॒:⁴ ஸதா॑³ ந: ॥ 7.054.03
அ॒மீ॒வ॒ஹா வா॑ஸ்தோஷ்பதே॒ விஶ்வா॑ ரூ॒பாண்யா॑வி॒ஶந் ।
ஸகா॑² ஸு॒ஶேவ॑ ஏதி⁴ ந: ॥ 7.055.01
வாஸ்தோ॑ஷ்பதே த்⁴ரு॒வா ஸ்தூ²ணாம்ஸ॑த்ரம் ஸோ॒ம்யாநா॑ம் ।
த்³ர॒ப்ஸோ பே॒⁴த்தா பு॒ராம் ஶஶ்வ॑தீநா॒மிந்த்³ரோ॒முநீ॑நாம்॒ஸகா॑² ॥ 8.017.14
ஸ்வரரஹிதம் ।
வாஸ்தோஷ்பதே ப்ரதி ஜாநீஹ்யஸ்மாந்ஸ்வாவேஶோ அநமீவோ ப⁴வா ந: ।
யத்த்வேமஹே ப்ரதி தந்நோ ஜுஷஸ்வ ஶம் நோ ப⁴வ த்³விபதே³ ஶம் சதுஷ்பதே³ ॥
7.054.01
வாஸ்தோஷ்பதே ப்ரதரணோ ந ஏதி⁴ க³யஸ்பா²நோ கோ³பி⁴ரஶ்வேபி⁴ரிந்தோ³ ।
அஜராஸஸ்தே ஸக்²யே ஸ்யாம பிதேவ புத்ராந்ப்ரதி நோ ஜுஷஸ்வ ॥ 7.054.02
வாஸ்தோஷ்பதே ஶக்³மயா ஸம்ஸதா³ தே ஸக்ஷீமஹி ரண்வயா கா³துமத்யா ।
பாஹி க்ஷேம உத யோகே³ வரம் நோ யூயம் பாத ஸ்வஸ்திபி:⁴ ஸதா³ ந: ॥ 7.054.03
அமீவஹா வாஸ்தோஷ்பதே விஶ்வா ரூபாண்யாவிஶந் ।
ஸகா² ஸுஶேவ ஏதி⁴ ந: ॥ 7.055.01

வாஸ்தோஷ்பதே த்⁴ருவா ஸ்தூ²ணாம்ஸத்ரம் ஸோம்யாநாம் ।
த்³ரப்ஸோ பே⁴த்தா புராம் ஶஶ்வதீநாமிந்த்³ரோ முநீநாம் ஸகா² ॥ 8

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திவ்வியப் பிரபந்தங்களிலிருந்து ஸ்ரீ காஞ்சி அண்ணங்கராசாரியர் தொகுத்த நூற்றெட்டுத் திரு நாம மாலை-பன்னிரு திருநாம மாலை

July 16, 2025

ஸ்ரீ திவ்வியப் பிரபந்தங்களிலிருந்து ஸ்ரீ காஞ்சி அண்ணங்கராசாரியர் தொகுத்த நூற்றெட்டுத் திரு நாம மாலை

1-அமரர்களதிபதியே போற்றி
2 அருளாழியம்மானே போற்றி
3 ஆழ்கடலைக்கடைந்தாய் போற்றி
4 ஆழியங்கையனே போற்றி
5 இமையோர்தலைவா போற்றி
6 இரணியனுடலிடந்தாய் போற்றி
7 ஈரிரண்டுமால் வரைத்தோளா போற்றி
8 ஈசற்கும் நான்முகற்குந்தெய்வமே
9 உலகமுண்ட பெருவாயா போற்றி
10 உள்ளுவாருள்ளத்துறைவாய் போற்றி
11 ஊற்றமுடைய பெரியாய் போற்றி
12 ஊணாகப்பேய்முலை நஞ்சுண்டாய்போற்றி
13 எல்லாவுலகுமுடையாய் போற்றி
14 எம்பிரானே யென்னையாள்வாய் போற்றி
15 ஏரார்ந்தகருநெடுமாலே போற்றி
16 ஏழ்விடைசெற்ற பெருமானே போற்றி
17 ஐம்படையேந்துகையினாய் போற்றி
18 ஐவர்க்கருள்செய்தவம்மா போற்றி
19 ஒண்டாமரையாள்கேள்வா போற்றி
20 ஒன்றியொன்றியுலகம் படைத்தாய்
21 ஓதம்போல்கிளர்வேதனே போற்றி
22ஓதநீர்வண்ண வண்ணலே போற்றி
23கண்ணனென்னுங்கருந்தெய்வமே
24காக்குமியல்வினனானாய் போற்றி
25 கிட்டினாரை மயக்குங்கேசவா போற்றி
26 கீதையமுதமீந்தாய் போற்றி
27 குருந்தொசித்தகோபாலா போற்றி
28 கூனிகூன்நிமிர்ந்தகோவிந்தா பேர்ற்றி
29 கெண்டையுங் குறளும்புள்ளுமானாய்,,
30 கேழல்திருவுருவானாய் போற்றி
31 கையாருஞ்சக்கரத்தண்ணலேபோற்றி
32 கொண்டல்வண்ண குடக்கூத்தாபோற்றி
33 கோவர்த்தனமலையெடுத்தாய்போற்றி
34 கோவலர் தங்கோவே போற்றி
35 சன்மம்பலபல செய்தாய் போறறி
36 சாளக்கிராமமுடையாய்போற்றி
37 சிந்தனைக்கினிய செல்வனேபோற்றி

38 சீதைவாயமுதமுண்டாய் போற்றி
39 சுடர்கொள் சுடராழியாய் போற்றி
40 சூழல்பலபலவல்லாய்போற்றி
41 செங்கண்மாலெங்கள்மாலேபோற்றி
42 சேயனணியன் சிறியன் பெரியாய் .
43 சொன்னவண்ணஞ் செய்வாய் போற்றி
44 சோலை சூழ்குன்றெடுத்தானே போற்றி
45 ஞால மேழுமுண்டாய் போற்றி
46 ஞானங்கனிந்த நலந்தவருவாய்போற்றி
47 தண்டாமரைக்கண்ணனேபோற்றி
48 தாவியன்றுலகளந்தாய்போற்றி
49 திருவுக்குந்திருவாகிய செல்வாபோற்றி
50 தீங்கரும்பின் தெளிவே போற்றி
51 துரங்கம்வாய் பிளந்தாய் போற்றி
52 தூவியம்புள்ளுடையாய்போற்றி
53 தெய்வத்துக்கரசான தெய்வமே அ
54 தேனிலினியபிரானேபோற்றி
55 தைத்திரியா சாமவேதியனே போற்றி
56 தொண்டர்க்கினிய பெருமானே போற்றி
57 தோள்களாயிரத்தானே போற்றி
58 நலந்திகழ் நல்லநாரணாபோற்றி
59 நான்முகனைப் படைத்தாய்போற்றி
60 நிறமுடைநால் தடந்தோளனே போற்று
61 நீண்டதோளுடையானே போற்றி
62 நுடங்கெயிலிலங்கை செற்றாய் போற்றி
63 நூற்றுவரையன்று மங்க நூற்றாய்,
64 நெடுமையாலுலகேழளந்தாய்போற்றி
65 நேமிசேர்தடங்கையா போற்றி
66 நைமிசா ணியத்தெந்தாய் போற்றி
67 நொந்தாராக்காதலைத்தருவாய் போற்றி
68 நோய்கள் தீர்க்கும் நெடியாய் போற்றி
69 பயிலுஞ்சு டரொளி மூர்த்தியே போற்றி
70 பாற்கடல் துயின் ற பரமனே போற்றி
71 பின்னானார் வணங்குஞ் சோதீ போற்றி
72 பீதகவாடையுடையாய் போற்றி
73 புவனியெல்லாம் படைத்தபுனிதா
74 பூவைப் பூவண்ணமேனியாய்போற்றி

75-பெருமக்களுள்ளவர்தம் பெருமானே போற்றி,
76 பேய்ச்சிமுலையுயிருண்டாய் போற்றி
77 பைந்துளவத்தாரணிந்த வெந்தாய்,
78 பொருமாழிசங்குடையபெம்மான் ‘
79 பேரதார் தாமரையாள் கேள்வா போற்றி
80 பௌவங் கொண்ட திருவாளா போற்றி
81 மலர்மேல்மங்கை மணவாளா போற்றி
82 மாயமான்மாயச் செற்றாய் போற்றி
8 மின்னுமழைதவழும்மேகவண்ணா,,
84 மீனாயேனமுமானாய் போற்றி
85 முந்நீர்ஞாலம் படைத்தாய் போற்றி
86மூவரில் முந்திய முதல்வா போற்றி
87 மெய்யமர்பல்கலன் நன்கணிந்தாய்,
88 மேலையார்க்கெல்லாம் மேலையாய் போற்றி
89 மைந்நிறக்கடல் வண்ணனே போற்றி
90 மொய்யநீ குழல்சேர்தோளினாய்,
91 மோரார்குட முருட்டினாய் போதிறி

92 மெளவல்குழலாய்ச்சியன்பனே போற்றி
93 யவையும் யாவருமானாய் போற்றி
94 யானையின் துயரம் தீர்த்தாய் போற்றி
95 வங்கமா கடல்வண்ணா போற்றி)
96 வாசத்தடம்போல் வருவாய் போற்றி
97 விண்ணவர் தங்கள் தெய்வமே போற்றி
98 விட்டுசித்தன் மனத்துறைவாய் போற்றி
99 லீவிலின்பம் மிகத்தருவாய் போற்றி
100 வெற்பெடுத்தா நிரைகாத்தாய் போற்றி
101 வெம்மாவாய் கீண்டகண்ணாபோற்றி
102 வேதியர் தொழுந்தெய்வமே போற்றி
103 வேதங்களேத்தும் விமலா போற்றி
104 வையமெல்லாந்தொழ நின்றாய் போற்றி
105 வைதிகன்பிள்ளைகளீந்தாய்போற்றி
106 வாழிவாழி மாயோய்வாழி
10 நெடியோய்வாழி நீண்ட நாள்வாழி
108நிச்சலும்வாழி நீடுலகம்வாழ

—————————

ஸ்ரீ திவ்வியப் பிரபந்தங்களிலிருந்து ஸ்ரீ காஞ்சி அண்ணங்கராசாரியர் தொகுத்த பன்னிரு திருநாம மாலை

1-பொய்கையார் புகழ்ந்த புனிதா போற்றி
2-பூதத்தாழ்வார் புனைந்த பெருமாள் போற்றி
3-பேயார்பணிந்த பெருமாள்! போற்றி
4-மழிசைப்பிரான் மகிழ்ந்த மாதாவா போற்றி
5-பராங்குச னேத்தும் பரமனே போற்றி
6-மதுரகவி வணங்கும் மாயவன் போற்றி.
7-குலசேகர னேத்துங் கொண்டலே போற்றி
8-பட்டர்பிரா னேத்தும் பவித்திரனே போற்றி
9-கோதைமலர் சூடுங்குழகனே போற்றி
10-துளவத் தொண்டரேத்தும் தூயாய் போற்றி
11-பாண் பெருமா ளேத்தும் பரமனே போற்றி
12-மங்கையர்கோ னேத்தும்மாதவா போற்றி

ஆழ்வார்க ளேத்துமழகா போற்றி
ஆரியர்க ளேத்து மனந்தனே போற்றி.
உலகங்கட் கெல்லா முயிரேபோற்றி


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஶ்ரீ ஜெகந்நாத அஷ்டகம்–-Sri Jagannathastakam

June 29, 2025

The Lord of the Universe—Sri Jagannath Deva is also known as Purushottam. Puri is known as Purushottam Dhama. Sree Chaitanya Mahaprabhu used to sing Sri Jagannath-ashtakam, eight verses of the glory of Jagannatha in Puri. It is written by Sri Adi Sankaracharya, and is still being sung daily before the Deity of Lord Jagannatha for His pleasure. It is respected everywhere in India.

கதாசித் காலிந்தீ தட விபின சங்கீதகரவோ
முதாபீரீ நாரீ வதன கமலாஸ்வாத மதுப:
ரமா சம்பு ப்ரஹ்மாமர பதி கணேசார்ச்சித பதோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 1

யமுனைக்கரையில் உள்ள சோலைகளில், சில வேலைகளில் பகவான் ஜெகந்நாதர் மிக்க ஆனந்தத்துடன், புல்லாங்குழலை ஊதி, இசைக்கச்சேரி நிகழ்த்துவார்.-அவர் விரஜபூமியிலுள்ள இடையர்குல கன்னியர்களின் தாமரை போன்ற, வதனங்களை சுவைக்கும், பெரும் வண்டு போன்றவர். அவருடைய தாமரைப் பாதங்கள் லக்ஷ்மி, சிவன், பிரம்மா, இந்திரன், கணேசன் போன்ற மகா ஜனங்களால், பூஜிக்கப்படுகின்றன.
அந்த ஜெகந்நாத ஸ்வாமியே, எனது காட்சிக்குரியவராக இருக்க வேண்டும்.

kadācit kālindī-taṭa-vipina-saṅgīta-taralo
mudābhīrī-nārī-vadana-kamalāsvāda-madhupaḥ |
ramā-śambhu-brahmāmara-pati-gaṇeśārcita-pado
jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||1||

 Sometimes in great happiness Lord Jagannatha makes a loud concert with His flute in the groves on the banks of the Yamuna. He is like a bumblebee tasting the beautiful lotus like faces of the cowherd damsels of Vraja, and great personalities such as Laksmi, Siva, Brahma, Indra, and Ganesa worship His lotus feet. May that Jagannatha Svami be the object of my vision

புஜே சவ்யே வேணும் சிரசி சிகி பிச்சம் கடி தடே
துகூலம் நேத்ராந்தே சஹசரி கடாக்ஷம் விதததே
சதா ஸ்ரீமத் வருந்தாவன வசதி லீலா பரிச்சயோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே பதம் 2

பகவான் ஜெகந்நாதரின் இடது கரத்தில், புல்லாங்குழலை வைத்திருக்கின்றார். தலையில் மயிலிறகை அணிந்துள்ளார்.
இடுப்பில் மஞ்சள் நிறபட்டாடை உடுத்தியிருக்கிறார்.
அவருடைய கடைக்கண்கள், அவருடைய பிரேம பக்தர்களைப் பார்த்து அருளை பொழிந்து கொண்டிருக்கின்றன.
அவர் தனது நித்ய இருப்பிடமாகிய, விருந்தாவனத்தில் லீலைகள் புரிந்து கொண்டு, தன்னை வெளிப்படுத்திகிறார்.
அந்த ஜெகந்நாத ஸ்வாமி எனக்கு காட்சிக்கொடுக்க மாட்டாரா ?

——–

bhuje savye veṇuṁ śirasi śikhi-piccham kaṭi-taṭe
dukūlaṁ netrānte sahacara-kaṭākṣaṁ vidadhate |
sadā śrīmad-vṛndāvana-vasati-līlā-paricayo
jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||2||

In His left hand Lord Jagannatha holds a flute, on His head He wears peacock feathers, and on His hips He wears fine yellow silken cloth. From the corners of His eyes He bestows sidelong glances upon His loving devotees, and He always reveals Himself through His pastimes in His divine abode of Vrndavana. May that Jagannatha Svami be the object of my vision.

மஹாம்பேதேஸ் தீரே கனக ருசிரே நீல சிகரே
வசன் ப்ராசாதாந்த : சகஜ பல பத்ரேன பலினா
சுபத்ரா மத்யஸ்த சகல சுர சேவாவசர தோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே –பதம் 3

பெரிய சமுத்திரத்தின் கரையில், தங்கமயமான நீலாசல மலையின் உச்சியல், இருக்கும் பெரிய மாளிகையில்,
சக்தி வாய்ந்த சகோதரர் பலபத்ரருடனும் நடுவிலே, தங்கை சுபத்ரையுடனும் விற்றிருந்து, பகவான் ஜெகந்நாதர் தேவர்களைப் போன்ற,
தன்மை கொண்ட ஆத்மாக்களுக்கு, பக்தி சேவையாற்றும் சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளார்.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியைக் காண்பது தான் என் வாழ்வின் நோக்கம்.

———

mahāmbhodhes tīre kanaka-rucire nīla-śikhare
vasan prāsādāntaḥ sahaja-balabhadreṇa balinā |
subhadrā-madhya-sthaḥ sakala-sura-sevāvasara-do
jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||3||

On the shore of the great ocean, within a large palace atop the brilliant, golden Nilacala Hill, Lord Jagannatha resides with His powerful brother Balabhadra and His sister Subhadra, who sits between Them. May that Jagannatha Svami, who bestows the opportunity for devotional service upon all godly souls, be the object of my vision.

கிருபா பாராவார சஜல ஐலத ஸ்ரேணி ருசிரோ
ரமா வாணி ரமா ஸ்புரத் அமல பங்கேருஹ முக
சுரேந்திரைர் ஆராத்ய ஸ்ருதி கண சிகா கீத சரிதோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே –பதம் 4

பகவான் ஜெகந்நாதர் கருணாசமுத்திரம். மழை முகில்களின், கறுப்புக் கோடுகள் போன்ற அழகு நிறைந்தவர்.
லக்ஷ்மி தேவியின் இன்ப வார்த்தைகளால், திருப்தியடைபவர்.
அவருடைய வதனம், நன்றாக மலர்ந்த தாமரை மலர் போன்று அப்பழுக்கற்றது.
அவர் தேவர்களாலும், முனிவர்களாலும், பூஜிக்கப்படுகிறார். அவருடைய புகழ் உபநிஷத்துகளில் பாடப்படுகின்றன.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியை காண்பதுதான் எனது ஆவலும், நோக்கமும்.

———-

kṛpā-pārāvāraḥ sajala-jalada-śreṇi-ruciro
ramā-vāṇī-rāmaḥ sphurad-amala-paṅkeruha-mukhaḥ |
surendrair ārādhyaḥ śruti-gaṇa-śikhā-gīta-carito
jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||4||

Lord Jagannatha is an ocean of mercy and as beautiful as a row of blackish rain clouds. He is the storehouse of bliss for Laksmi and Sarasvati, and His face resembles a spotless full-blown lotus. The best of demigods and sages worship Him, and the Upanisads sing His glories. May that Jagannatha Svami be the object of my vision.

ரதாருடோ கச்சன் பதி மிலித பூதேவ படலை
ஸ்துதி ப்ராதுர்பாவம் ப்ரதி பதம் உபாகர்ண்ய சதய
தயா சிந்துர் பந்து சகல ஜகதாம் சிந்து சுதயா
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 5

பகவான் ஜெகன்நாதர் ரதத்தில், வீதி வழியாக, அசைந்து பவனி வரும் பொழுது, ஒவ்வொரு அசைவிலும்,
உரக்க பாராயணம் பண்ணுகின்றவர்களின் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.
அத்துடன் பிராமணர்கள் ஓதும் வேதப் பாடல்களும் கேட்கும்.
அவர்களின் ஸ்லோகங்களை கேட்டுக்கொண்டு, பகவான் ஜெகன்நாதர் அவர்களுக்கு சாதகமாக அவர்களை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பார்.
அவர் கருணாசமுத்திரம். உலகனைத்திற்கும் உண்மையான நண்பன்.
அந்த ஜெகந்நாத ஸ்வாமி, அமிர்தக் கடலிலிருந்து தோன்றிய லக்ஷ்மி சமேதராய் பார்ப்பது தான் எனது ஒரே ஆவல் ஒரே நோக்கம்.

———

rathārūḍho gacchan pathi milita-bhūdeva-paṭalaiḥ
stuti-prādurbhāvam prati-padam upākarṇya sadayaḥ |
dayā-sindhur bandhuḥ sakala jagatāṁ sindhu-sutayā
jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||5||

When Lord Jagannatha moves along the road on His Rathayatra car, at every step large assemblies of brahmanas loudly chant prayers and sing songs for His pleasure. Hearing their hymns, Lord Jagannatha becomes very favorably disposed toward them. He is the ocean of mercy and the true friend of all the worlds. May that Jagannatha Svami, along with His consort Laksmi, who was born from the ocean of nectar, be the object of my vision.

பர ப்ரம்மா பீட : குவலய தலோத்புல்ல நயனோ
நிவாஸி நீலாத்ரி நிகித் சரணோ அனந்த சிரஸி
ரசானந்தீ ராதா சரஸ வபுர் ஆலிங்கன சுகோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 6

நீலத்தாமரை இதழ்களின் அடுக்குகளை போன்ற, அழகிய தலைப்பாகை அணிந்திருக்கும், பரப்பிரம்மமாகிய பிரபு ஜெகந்நாதரின் கண்கள்,
நன்கு மலர்ந்து சிவந்த தாமரை மலரைப் போன்று விரிந்து பரவசமூட்டுகிறது.
நீலாசல மலையில் வசிக்கும் அவரது பாதார விந்தங்கள், அனந்த தேவனின் தலையிலே வைக்கப்பட்டிருக்கிறது.
பகவான் ஜெகந்தாதர் மாதுர்ய ரசத்தில் திளைத்து, குளிர்ந்த குளம் போன்று திகழும்
ஶ்ரீமதி ராதா ராணியின் மேனியினைத் தழுவிப் பேரானந்தமடைகிறார்.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியை காண்பது ஒன்றே எனது வாழ்வின் நோக்கமாகும்.

————

paraṁ-brahmāpīḍaḥ kuvalaya-dalotphulla-nayano
nivāsī nīlādrau nihita-caraṇo ’nanta-śirasi |
rasānandi rādhā-sarasa-vapur-āliṅgana-sukho
jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||6||

Lord Jagannatha, whose eyes resemble full-blown lotus petals, is the ornament on Lord Brahma’s head. He resides on Nilacala Hill with His lotus feet placed on the heads of Anantadeva. Overwhelmed by the mellows of love, He joyfully embraces Srimati Radharani’s body, which is like a cool pond. May that Jagannatha Svami be the object of my vision.

ந வை யாசே ராஜ்யம் ந ச கனக மாணிக்ய விபவம்
ந யாசே அஹம் ரம்யாம் சகல ஜன காம்யாம் வர வதூம்
சதா காலே காலே பிரமத பதினா கீத சரிதோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 7-

இந்த ராஜ்யத்தை விரும்பியோ அல்லது பொன், மாணிக்கம் , போன்ற செல்வத்தை வேண்டியோ பாராயணம் செய்ய வில்லை.
திறமையும் அழகும் நிறைந்த மனைவி வேண்டும், என மற்றவர்கள் ஆசைப்படுவது போல, நான் ஆசைப்படவில்லை.
நான் ஜெகந்நாத ஸ்வாமியை விருப்பி பாராயணம் பண்ணுகிறேன். அவருடைய புகழை சிவபெருமான் எப்போதும் பாடுகின்றார்.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியைக் காண்பது ஒன்றே எனது நோக்கம்.

————

na vai yāce rājyaṁ na ca kanaka-māṇikya-vibhavaṁ
na yāce ’haṁ ramyāṁ sakala jana-kāmyāṁ vara-vadhūm |
sadā kāle kāle pramatha-patinā gīta-carito
jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||7||

I do not pray for a kingdom nor do I pray for gold, rubies, or wealth. I do not ask for a beautiful wife as desired by all men. I simply pray that Jagannatha Svami, whose glories Lord Siva always sings, may be the constant object of my vision.

ஹர த்வம் சம்சாரம் த்ருததரம் அசாரம் சுர பதே
ஹர த்வம் பாபானாம் விததிம் அபராம் யாதவ பதே
அஹோ தீனே நாதே நிஹித சரணோநிச்சிதம் இதம்
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 8

தேவர்களுக்கு அதிபதியே ! தயவு செய்து இந்த பயனற்ற, பிரபஞ்ச வாழ்க்கையை விரைவில் நீக்கி விடுவீராக!
யது வம்சத்தின் தலைவனே! கரையற்ற சமுத்திரமாகிய பாவக் கடலை அழிப்பீராக !
ஐயஹோ வீழ்ச்சியடைந்தவர்களுக்கு வேறு கதியில்லை.
ஆனால் ஜெகந்நாதரின் பாதாரவிந்தங்கள், என்றும் தஞ்சம்ளிக்கும் என்பது நிச்சயம்.
அத்தகைய ஜெகந்நாதரை காண்பதே எனது நோக்கம்.

————-

hara tvaṁ saṁsāraṁ druta-taram asāraṁ sura-pate
hara tvaṁ pāpānāṁ vitatiṁ aparāṁ yādava-pate |
aho dīne ’nāthe nihita-caraṇo niścitam idaṁ
jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||8||

O Lord of the demigods, please quickly remove this useless material existence I am undergoing. O Lord of the Yadus, please destroy this vast, shoreless ocean of sins. Alas, this is certain Lord Jagannatha bestows His lotus feet upon those who feel themselves fallen and have no shelter in this world but Him. May that Jagannatha Svami be the object of my vision.

ஜகந்நாதாஷ்டகம் புண்யம்
ய : படேத் ப்ரயத : ஸுச்சி:
ஸர்வ பாப விசுத்தாத்மா
விஷ்ணு லோகம் ஸ கச்சதி–பதம் 9

தன்னுணர்வு பாதையில் வழுவாது முன்னேறிக் கொண்டிருக்கும், நல்லொழுக்கம் மிக்க ஒவ்வொரு ஜீவாத்மாவும்,
பகவான் ஜெகந்நாதரை போற்றும் எட்டு பாடல்கள் அடங்கிய, இந்த ஜெகந்நாதாஷ்டகத்தை, தினமும் ஓதுவதன் மூலம்,
தனது பாவ விளைவுகளில் இருந்து முற்றிலும் விடுதலை பெறுவதுடன் ,
இறுதியில் பகவத் தாமமான கோலோகத்( வைகுண்டத்)தை அடைவது நிச்சயம்.

—————————

jagannāthāṣṭakaṁ punyaṁ yaḥ paṭhet prayataḥ śuciḥ
sarva-pāpa-viśuddhātmā viṣṇu-lokaṁ sa gacchati ||9||

The self-retrained, virtuous soul who recites these eight verses glorifying Lord Jagannatha becomes cleansed of all sins and duly proceeds to Lord Visnu’s abode.

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸூபத்ரா தேவி ஸ்ரீ நம்பி மூத்த பிரான் ஸமேத ஸ்ரீ புண்டரீகாக்ஷ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

॥ ஸ்ரீ தாமோதராஷ்டகம் ॥

June 13, 2025

॥ ஸ்ரீ தாமோதராஷ்டகம் ॥

நமாமீஸ்²வரம் ஸச்சிதா³னந்த³ரூபம்
லஸத்குண்ட³லம் கோ³குலே ப்ராஜமானம் |
யஸோ²தா³பியோலூக²லாத்தாவமாநம்
பராம்ருஷ்டமத்யம் ததோ த்³ருத்ய கோ³ப்யா || 1 ||

ருத³ந்தம் முஹுர்நேத்ரயுக்³மம் ம்ருஜந்தம்
கராம்போஜ-யுக்³மேந ஸாதங்கநேத்ரம் |
முஹு​:ஸ்²வாஸ கம்ப-த்ரிரேகா²ங்கண்ட²
ஸ்தி²தக்³ரைவம்-தா³மோத³ரம் பக்திப³த்த³ம் || 2 ||

இதித்³ருக் ஸ்வலீலாபிராநந்த³ குண்டே³
ஸ்வகோஷம் நிமஜ்ஜந்தமாக்யா பயந்தம் |
ததீ³யேஸி²தஜ்ஞேஷு பக்தைர்ஜிதத்வம்
புந​: ப்ரேமதஸ்தம் ஸ²தாவ்ருத்தி வந்தே³ || 3 ||

வரம் தே³வ ! மோக்ஷம் ந மோக்ஷாவதிம் வா
ந சாந்யம் வ்ருணே(அ)ஹம் வரேஸா²த³பீஹ ।
இத³ம் தே வபுர்நாத² கோ³பால பா³லம்
ஸதா³ மே மநஸ்யாவிராஸ்தாம் கிமந்யை || 4 ||

இத³ம் தே முகா²ம்போஜமத்யந்தநீலை –
ர்வ்ருதம் குந்தலை​: ஸ்நிக்³த்தரக்தைஸ்²ச கோ³ப்யா |
முஹுஸ்²சும்பி³தம் பி³ம்ப³ரக்தாதரம் மே
மநஸ்யாவிராஸ்தாமலம் லக்ஷலாபை: || 5 ||

நமோ தே³வ தா³மோத³ராநந்த விஷ்ணோ !
ப்ரஸீத ப்ரபோ ! து³:க²ஜாலாப்திமக்³நம் |
க்ருபாத்³ருஷ்டி வ்ருஷ்டயாதிதீ³நம் பதாநு –
க்³ருஹானேஸ² மாமஜ்ஞமேத்யக்ஷித்³ருஸ்²ய​: || 6 ||

குபே³ராத்மஜௌ ப³த்த³மூர்த்த்யைவ யத்³வத்
த்வயா மோசிதௌ பக்திபாஜௌ க்ருதௌ ச |
ததா² ப்ரமபக்திம் ஸ்வகாம் மே ப்ரயச்ச²
ந மோக்ஷே க்³ரஹோ மே (அ) ஸ்தி தா³மோத³ரஹ || 7 ||

நமஸ்தே(அ)ஸ்து தா³ம்னே ஸ்புரத்³தீ³ப்திதாம்நே
த்வதீ³யோத³ராயாத² விஸ்²வஸ்ய தாம்நே |
நமோ ராதிகாயை த்வதீ³ய ப்ரியாயை
நமோ (அ) நந்தலீலாய தே³வாய துப்யம் || 8 ||

॥ இதி ஸ்ரீ தாமோதராஷ்டகம் ஸம்பூர்ணம் ॥

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஶ்ரீ ஹர்யஷ்டகம் (ஸ்ரீ ப்ரஹ்லாத³ க்ருதம்)-ஸ்ரீ வதிராஜர் தீர்த்தர் க்ருதம் ||

June 8, 2025

ஶ்ரீ ஹர்யஷ்டகம் (ப்ரஹ்லாத³ க்ருதம்) ||

ஹரிர்ஹரதி பாபாநி து³ஷ்டசித்தைரபி ஸ்ம்ருத꞉ ।
அநிச்ச²யா(அ)பி ஸம்ஸ்ப்ருஷ்டோ த³ஹத்யேவ ஹி பாவக꞉ ॥ 1 ॥

கெட்ட மனத்தால் -விருப்பமில்லாமல் நினைக்கப்பட்ட போதிலும் ஹரியானவன் பாபங்களைப் போக்கடிக்கிறான் -விருப்பமில்லாமல் தொடப்பட்ட போதிலும் நெருப்பு சுட்டே தீருமன்றோ

ஸ க³ங்கா³ ஸ க³யா ஸேது꞉ ஸ காஶீ ஸ ச புஷ்கரம் ।
ஜிஹ்வாக்³ரே வர்ததே யஸ்ய ஹரிரித்யக்ஷரத்³வயம் ॥ 2 ॥

வாராணஸ்யாம் குருக்ஷேத்ரே நைமிஶாரண்ய ஏவ ச ।
யத்க்ருதம் தேந யேநோக்தம் ஹரிரித்யக்ஷரத்³வயம் ॥ 3 ॥

ப்ருதி²வ்யாம் யாநி தீர்தா²நி புண்யாந்யாயதநாநி ச ।
தாநி ஸர்வாண்யஶேஷாணி ஹரிரித்யக்ஷரத்³வயம் ॥ 4 ॥

க³வாம் கோடிஸஹஸ்ராணி ஹேமகந்யாஸஹஸ்ரகம் ।
த³த்தம் ஸ்யாத்தேந யேநோக்தம் ஹரிரித்யக்ஷரத்³வயம் ॥ 5 ॥

ருக்³வேதோ³(அ)த² யஜுர்வேத³꞉ ஸாமவேதோ³(அ)ப்யத²ர்வண꞉ ।
அதீ⁴தஸ்தேந யேநோக்தம் ஹரிரித்யக்ஷரத்³வயம் ॥ 6 ॥

அஶ்வமேதை⁴ர்மஹாயஜ்ஞைர்நரமேதை⁴ஸ்ததை²வ ச ।
இஷ்டம் ஸ்யாத்தேந யேநோக்தம் ஹரிரித்யக்ஷரத்³வயம் ॥ 7 ॥

ப்ராண꞉ ப்ரயாண பாதே²யம் ஸம்ஸாரவ்யாதி⁴நாஶநம் ।
து³꞉கா²த்யந்த பரித்ராணம் ஹரிரித்யக்ஷரத்³வயம் ॥ 8 ॥

(ப்ரஹ்மாணம் இந்த்ரம் ருத்ரஞ்ச யமம் வருணமேவ ச ப்ரஸஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரி தீர்யதே -ஹர்யஷ்டகம்
பிரமனையும் இந்திரனையும் உருத்திரனையும் யமுனையும் வருணனையும் பலாத்கரித்து ஸம் ஹரிக்கிறானாகையாலே ஹரி எனப்படுகிறான் -)

ப³த்³த⁴꞉ பரிகரஸ்தேந மோக்ஷாய க³மநம் ப்ரதி ।
ஸக்ருது³ச்சாரிதம் யேந ஹரிரித்யக்ஷரத்³வயம் ॥ 9 ॥

ஹர்யஷ்டகமித³ம் புண்யம் ப்ராதருத்தா²ய ய꞉ படே²த் ।
ஆயுஷ்யம் ப³லமாரோக்³யம் யஶோ வ்ருத்³தி⁴꞉ ஶ்ரியாவஹம் ॥ 10 ॥

ப்ரஹ்லாதே³ந க்ருதம் ஸ்தோத்ரம் து³꞉க²ஸாக³ரஶோஷணம் ।
ய꞉ படே²த்ஸ நரோ யாதி தத்³விஷ்ணோ꞉ பரமம் பத³ம் ॥ 11 ॥

இதி ப்ரஹ்லாத³க்ருத ஶ்ரீ ஹர்யஷ்டகம் ।

—————————-

ஶ்ரீ ஹர்யஷ்டகம் -ஸ்ரீ வதிராஜர் தீர்த்தர்க்ருதம் ||

ஸ்வமுத்³த⁴ர்தும் ஹரே வேத்தி கிம் கூபே பதித: பஶு: ।
க்ஷிபந்நங்க்⁴ரிம் முஹுர்க்ரந்த³ந் க்ரு’பாம் ஜநயதி ப்ரபோ⁴ ॥ 1॥

அநிச்ச²தோऽபி தஸ்யாஜ்ஞஸ்யாங்க³ம் குக்ஷிம் ச தா³மபி:⁴ ।
ஶநைர்நிப³த்⁴ய ஸ்வஜநைர்ஹரே ஸ பரமுத்³த⁴ரேத் ॥ 2॥


ஸ ஹரே லாலயேத் பங்கம் க்ஷாலயேத் பாலயேத்த்ரு’ணை: ।
ஶமயே தௌ³ஷதை⁴ர்மந்த்ரை: ஸ்வகோ³ஷ்ட²ஸ்தஸ்ய வேத³நாம் ॥ 3॥


ததா² நரபஶோரீஶ ப⁴வகூபேऽர்தி³தஸ்ய மே ।
ஹரே பரிஹராஶேஷ க்லேஶம் கேஶிக்⁴ந கேஶவ ॥ 4॥


மாம் ஹி ஜீவந்ம்ரு’தம் கர்தும் யதந்தே பரித: க²லா: ।
தாந்நிஹத்ய ஹரே ஶீக்⁴ரம் ஸேவாயாம் தே நியுங்க்ஷ்வ மாம் ॥ 5॥


காமாத்³யாऽந்தர ஶத்ருப்⁴யோ பா³ஹ்ய ஶத்ருப்⁴ய ஏவ ச ।
பீ⁴தம் ஹரேऽஸுராத்³பீ⁴தம் ப்ரஹ்லாதா³ஹ்லாத³ பாஹி மாம் ॥ 6॥


ஆதீ⁴ந்வ்யாதீ⁴நரீந்ராஜ்ஞோ த்³ரோஹிணோऽந்யாம்ஶ்ச து³ர்ஜநாந் ।
க்ஷிப்ரம் நாஶய ஸர்வஜ்ஞ ஸர்வஶக்தே ஹரே மம ॥ 7॥


கலிம் க²ண்ட³ய தத்³ப்⁴ரு’த்யாந் த³ண்ட³யாஶு ஹரே மம ।
மநஶோத⁴ய ஸத்தத்த்வம் போ³த⁴யேஷ்டம் ப்ரஸாத³ய ॥ 8॥


வாதி³ராஜ யதி ப்ரோக்தமேவம் ஹர்யஷ்டகம் நவம் ।
பட²ந் ந்ரு’ஸிம்ஹ க்ரு’பயா ரிபூந் ஸம்ஹரதி க்ஷணாத் ॥ 9॥


இதி வாதி³ராஜதீர்த²விரசிதம் ஹர்யஷ்டகம் ஸம்பூர்ணம் ।

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வதிராஜர் தீர்த்தர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ப்ரஹ்லாத ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் கடிகை எம்பெருமானுடைய திரு மஞ்சனக் கட்டியம்–திரு அஷ்டோத்தர சத நாமாவளி-ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் ஸ்தோத்ரமும் திரு நாமா வளியும்-ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் ஸ்துதி-

December 5, 2024

நாயிந்தே நாயிந்தே
த்வம் மே அஹம் மே குதஸ் தஸ் ததபிகுத
இதம் வேத மூல ப்ரமாணாத்
ஏதச்சானாதி ஸித்தாத் அனுபவ விபவாத்
ஸோ அபி சாக்ரோஸ ஏவ
க்வாக்ரோஸ கஸ்ய கீதாதிஷு மம விதித
கோ அத்ர ஷாஷீ ஸூதீஸ்யாத்
ஹந்த த்வத் பக்ஷ பாதீ ஸ இதி
ந்ரு கஹே ம்ருக்ய மத்யஸ்தவத்வம்

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையைத்
தக்கானைக் கடிகை தடம் குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே

யஸ்மாதேதத் ஜகதுதயதே ரஷிதம் யேன பூயஸ்
யஸ்மின்நேதி ப்ரலய மகிலம் யன்மயம் யச்சரீரம்
யஸ் ஸர்வாத்மா மஹதி கடிகா பூதரே யோக பாஜாம்
ஸப்தர் ஷீணாம் நர ஹரி வபுஸ் ஸன்னி தாத்ஸோ அவ்தான்ந
ஸ்ரித கடிகாசல ஸ்ருங்கம் சீதல கருணா தரங்கிதா பாங்கம்
மனசி மமோல்லஸ தங்கம் வசதி மஹ கிமபி வாஸஸா பிங்கம்
பராக் பராக் ஸ்வாமீ பராக் பராக்
மா மலையாம் கடிகை மலை உச்சியின் மேல் மன்னு இந்து அமர்ந்த தேவா பராக் பராக்
ஸ்வாயம்புவ மன்வந்தர க்ருதயுக மூன்றாம் பாதத்தில் வைசாக சுக்ல பூர்ணிம பிருகுவாஸர ஸ்வாதி நக்ஷத்ர யுக்த ப்ராதஸ் சந்தியிலே இனிது அமர்ந்த தேவா பராக்
தேவாரி பஞ்சனான சிறிய திருவடிக்கு சங்கு சக்கரம் அளித்த தேவா பராக் பராக்

நீலாஞ்சனா த்ரி நிப முன்னதம் ஆயதாக்ஷம்
ஆஜானு ஜைத்ர புஜம் ஆயத கர்ண பாசம்
ஸ்ரீ வத்ஸ லக்ஷண முதார கபீர நாபிம்
பஸ்யேம தேவ சரதச் சத மீத்ருசம் த்வாம்

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ என்று விகல்பிக்கலாம் படி இருக்கிற திரு அபிஷேகமும்
மாயன் குழல் என்னும்படியான திருக்குழலும்
வேரி மயிர் பொங்க என்னும்படியான அழகிய அடர்ந்த பிடரி மயிர்களும்
கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழையாக யுடைய கொழுஞ்சோதி வட்டங்கள் என்னும்படியான அழகிய திரு முகமும்
மன்னு திரு நுதலில் சாத்தின முத்தின் திரு நாமமும்
நாச்சிமாருடைய ஹஸ்த ஆபரணங்களாலே முத்ரிதமாய் க்ரமுக தருண க்ரீவா கம்பு ப்ரதிதமான திருக்கழுத்தும்
கற்பகக் காவென நற் பணைத் தோள்களும்
வைத்தஞ்சல் என்ன அபய ப்ரத ஆஹ்வான ஹஸ்தங்களும்
பெரிய பிராட்டியாருக்குக் கோயில் கட்டணமாய் நித்ய அநுபவம் பண்ணச் செய்தேயும் இறையும் அகலகில்லேன் என்று அவனைப் பித்தேறிப்பித்துக்
குரு மா மணிப் பூண் குழலார் குலாவித் திரியும் திரு மார்பும்
மின்னு நூல் என்னும்படியான மின்னல் கொடி போல் இருக்கிற திரு யஜ்ஜோபவீதமும்
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் மாலையும் உள்ளத்துள் நின்று உலாவுகின்றதே –என்கிறபடியே
நித்ய முக்தர் ஹ்ருதயங்களிலே அழகு செண்டேறுகிற திரு உதர பந்தமும்
ஸுந்தர்ய ராக ரஞ்சிதமான ஆகாசம் போல் திருவரை பூத்தால் போல் இருக்கிற அந்தி போல் நிறத்தாடையும்
அறச்சிவந்த ஆடையின் மேல் நெளிந்து கொண்டு நிகு நிகு என்னும் பொன்னரை நாணும்
ரம்பா ஸ்தம்பாதி கம்பீரமான திருத்தொடைகளும்
தாமரை நாளம் போலே கண்டகிதமான திருக் கணுக் கால்களும்
சங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்தாம் குச வஜ்ர லாஞ்சனமாய்
நாச்சிமார்களும் கூட கூசித்திட வேண்டும்படியாய்
தேனே மலரும் என்கிறபடியே நிரதிசய போக்யங்களான சேதனர் ஆஸ்ரயிக்கும்படியான
திருவடிகளை யுடையனான தேவரீர்

ஸூதா வல்லீ ஸமேதனாய்
திருமஞ்சனம் கண்டருள எழுந்து அருளி இருக்கும் இவ்வழகில்
ஊழி தோறும் ஊழி தோறும் வாழ்ந்திடுக
பக்தோசிதனே

பன்னு கலை நால் வேதப் பொருளை எல்லாம் பரிமுகமாய் அளித்திட்ட வேர்வை யாறவோ
சினமேவும் அடலரியின் உருவமாகித் திறல் மேவும் இரணியானது அகல் மார்வம் கீண்ட வேர்வை யாறவோ
மாணுருவாய் மா வலியை மண் வேண்டி மூ வுலகும் மூ வடியால் அளந்திட்ட வேர்வை யாறவோ
கும்ப மிகு மதயானை மருப்பொசித்துக் குஞ்சி பிடித்தடித்த வேர்வை யாறவோ
வானோர்கள் தவப் பயனாய் வானோர் போற்று மா நகராம் கடிகை நகர் வந்துதித்த வேர்வை யாறவோ

வானவரும் மண்ணவரும் போற்றி செய்யும் அக்காரக் கனியே
தூதில் வாதுல குலம் துலங்கலந்த மஹா ஆச்சார்யராலே நித்ய உத்ஸவாதிகள் கண்டருளின பக்தோசிதனே
ஸர்வ ஜகத் ரூபியாய் எப்பொழுதும் தன் ஆராதனத்தை
ப்ருகு மரீச் யத்ரி கஸ்ய போக்தங்களாகிய வைகானஸ ஸூத்ரத்தினாலே செய்து அருளத் திரு உள்ளம் பற்றி
ஷோடஸ உபசாரம் கண்டு அருளின தேவரீர்
அண்டம் எங்கும் அகம் குளிரத் தொண்டர் மனம் வெவ்வளிடத் திருமஞ்சனம் கண்டருளவே
ஓம் ஜய விஜயீ பவ
ஸ்வாமீ எச்சரிக்கை

—————

திரு அஷ்டோத்தர சத நாமாவளி-

ஓம் ஹேம கோடி விமானஸ் தாய நம
ஓம் ஜானு ந்யஸ்த ப்ரகோஷ்டகாய நம
ஓம் சங்கு சக்ர தராய நம
ஓம் பீத வாஸோத் பாஸி கட தடாய நம
ஓம் யோகாஸநே ஸமா ஸீனாய நம

ஓம் கிரீடிநே நம
ஓம் அனா மயாய நம
ஓம் தூர்வா நீலோத் பல வன ஸ்யாமலாய நம
ஓம் கோமலா க்ருதயே நம
ஓம் ப்ரஸன்ன வதனாய நம

ஓம் லஷ்மீ பாஸி தோரஸ்காய நம
ஓம் உஜ்வலாய நம
ஓம் நதமர்த்ய ப்ரஸன்னார்த்தி ஹாரிணே நம
ஓம் வன மாலிநே நம
ஓம் ஸ்ரீ வத்ஸ கௌஸ்துப தராய நம

ஓம் சந்த்ர ஸூர்ய விலோசநாய நம
ஓம் ஸிம்ஹஸ் கந்தாய நம
ஓம் ஸிம்ஹ முகாய நம
ஓம் ப்ரஹ்லாத ப்ரிய காரிணே நம
ஓம் தான வேந்த்ர விபேத்ரே நம

ஓம் ஜகதாம் கர்த்ரே நம
ஓம் கோப்த்ரே நம
ஓம் விஷ்ணவே நம
ஓம் ப்ரேணத்ரே நம
ஓம் அநிந்திதாய நம

ஓம் தம்ஷ்ட்ரிணே நம
ஓம் கேஸரிணே நம
ஓம் நர கேஸரிணே நம
ஓம் விபவே நம
ஓம் ஸப்தரிஷி வந்திதாய நம

ஓம் பீமாய நம
ஓம் கதா தராய நம
ஓம் அதீஸ்வராய நம
ஓம் வ்யக்தனனாய நம
ஓம் மஹோரஸ்காய நம

ஓம் ஜீவாலாமாலா விபூஷணாய நம
ஓம் ஷட்கோண மத்ய நிலயாய நம
ஓம் உன்னதஸ்ருதயே நம
ஓம் உத்ததாய நம
ஓம் உதக்ர நாஸாய நம

ஓம் உச்சண்ட காலாய நம
ஓம் உத்தம மஸ்தகாய நம
ஓம் வாம தேவாதி ப்ரஹ்ம ரிஷி ஸேவிதாய நம
ஓம் சிவ ஸேவிதாய நம
ஓம் ஸர்வ காம ப்ரதாய நம

ஓம் வய க்யாத நம
ஓம் அவ்யக்தாய நம
ஓம் புருஷோத்தமாய நம
ஓம் ஸிம்ஹ காமிநே நம
ஓம் ஈஸாநாய நம

ஓம் நிதயே நம
ஓம் அச்யுதாய நம
ஓம் அவ்யயாய நம
ஓம் பிங்க லாஷாய நம
ஓம் ப்ருது க்ரீவாய நம

ஓம் விமலாய நம
ஓம் ஸ்தம்ப ஸம்பவாய நம
ஓம் முக்திதாய நம
ஓம் புகதிதாய நம
ஓம் சாந்தாய நம

ஓம் தாந்தாய நம
ஓம் ஆனந்த கந்த லாய நம
ஓம் மந்தார மாலாபரணாய நம
ஓம் அஷ்ட பாஹவே நம
ஓம் மஹா உதாராய நம

ஓம் ஸநகாதி நுதாய நம
ஓம் தேவராஜ பூஜிதாய நம
ஓம் ஈஸ்வராய நம
ஓம் ஸூர்ய கோடி ப்ரதீகாஸாய நம
ஓம் சந்த்ர கோடி சமத்யுதயே நம

ஓம் ஸ்ருங்க கோடி மஹா சைல வாஸிநே நம
ஓம் ஹ்ருதி வாஸிநே நம
ஓம் ஹநுமத் வந்திதாய நம
ஓம் லோக சங்கராய நம
ஓம் சங்கர ப்ரியாய நம

ஓம் பக்த அர்ச்சிதாய நம
ஓம் பக்தி தாயினே நம
ஓம் ஸூப தாயினே நம
ஓம் சடாலம் க்ருதாய நம
ஓம் அவ்யக்ராய நம

ஓம் உக்ர சாஸநாய நம
ஓம் உத்ததாய நம
ஓம் விஸ்தீர்ண வதனாய நம
ஓம் தீன ரஷகாய நம
ஓம் ஸூர ரக்ஷகாய நம

ஓம் ஜபா குஸூம வர்ணா பாய நம
ஓம் ஹேம யஜ்ஜோப வீதினே நம
ஓம் த்ருத ஹேம கடீ ஸூத்ராய நம
ஓம் ஹேமாங்காய நம
ஓம் ஹேம குண்டலாய நம

ஓம் பரிஷ்க்ருத புஜாந்தராய நம
ஓம் ஹேம புஷ்ப மஹா மாலா நம
ஓம் மாலாபரணாய நம
ஓம் தைத்ய ராஜவஸா நம
ஓம் ந்ருணாம் சரணாய நம

ஓம் உத்தமாய நம
ஓம் அநுத்தமாய நம
ஓம் தேவாய நம
ஓம் ராஜா நம
ஓம் ஆஜாநு பாஹு காய நம

ஓம் ஜகதாம் போஷணாய நம
ஓம் பூத பாவனாய நம
ஓம் பத்ரி வாஹனாய நம
ஓம் வேதாந்த வேத்யாய நம
ஓம் அவ்யக்ராய நம

ஓம் வைகானஸ ஸூ பூஜிதாய
ஓம் ஸம் ஸ்துதாய நம
ஓம் வாலகில்யாதி யோகீந்த்ர நம
ஓம் பரமார்த்தயா நம
ஓம் மஹாஷாய நம

ஓம் ஹிரண்யாக்ஷ சிஷகாய நம
ஓம் பக்த ரக்ஷகாய நம
ஓம் அபராஜிதாய நம
ஓம் அஷோப்யாய நம
ஓம் அநந்தாய நம

ஓம் பராய நம
ஓம் பரம் நம
ஓம் அநேக ரூபாய நம
ஓம் ஆதித்ய மண்டலஸ்த்தாய நம
ஓம் அக்ருத்ரிமாய நம

ஓம் ஹிரண்யாய நம
ஓம் ஹிரண்ய ஸ்மஸ்ருகாய நம
ஓம் ப்ரபவே நம

ஓம் கடிகாத்ரி யோக நரஸிம்ஹ ஸ்வாமினே நம

——————————-

ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் ஸ்தோத்ரமும் திரு நாமா வளியும்

அதி பாடல வக்த்ராப்ஜம் த்ருத ஹேமாத்ரி விக்ரஹம்
ஆஞ்சநேயம் சங்க சக்ர பாணிம் சேதஸி தீமஹி –1-

பாரிஜாத ப்ரியோ யோகீ ஹநுமான் ந்ரு ஹரி ப்ரிய
ப்லவ கேந்த்ர பிங்கலாஷா சீக்ர காமீ த்ருட விரத –2-

சங்க சக்ர வரா பீதி பாணிர் ஆனந்த தாயக
ஸ்தாயீ விக்ரம ஸம்பந்நோ ராம தூதோ மஹா யஸா –3-

ஸுமித்ரிர் ஜீவனகர லங்கா விஷோபகாரக
உததிஹ் க்ரமணஸ் ஸீதா சோக நாசகரோ ஹரி –4-

பலீ ராஜஸ ஸம் ஹர்த்தா தச கண்ட மதாபஹா
புத்திமான் நைருதவதூ கண்ட ஸூத்ர விதாரக –5-

ஸூக்ரீவ ஸசிவோ பீம பீம சேன ஸஹோதர
ஸாவித்ரி வித்யா ஸம் ஸேவீ சரிதார்த்தோ மஹோதர –6-

வாஸவா பீஷ்டதோ பவ்ய ஹேம சைல நிவாஸவான்
கிம் சுகாபோ வ்யக்ர தநூ ருஜுரோமா மஹா மதி –7-

மஹா க்ரமோ வநஸர ஸ்திர புத்ர பீசுமான்
ஸிம்ஹிகா கர்ப நிர்பேத்தா பேத்தாலங்கா நிவாஸினாம் –8-

அஷக்ன ஸத்ரு நிக்னச்ச ரஷோ மாத்ய பயாவஹ
வீரஹா ம்ருது ஹஸ்தஸ்ச பத்ம பாணிர் ஜடாதர –9-

ஸர்வ ப்ரிய ஸர்வ காம பிரத ப்ராம்சு முகஸ் ஸூசி
விசுத்தாத்மா விஜ்வரஸ் ச ஸடாவான் பாடலாதர –10-

பரத ப்ரேம ஜனக சீர வாஸா மஹா க்ஷதக்
மஹாஸ்த்ர பந்தன ஸஹோ ப்ரஹ்மசாரீ வ்ரதேஸ்வர -11-

மஹா ஒவ்ஷத உப ஹர்த்தா ச வ்ருஷ பர்வா வ்ருஷோதர
ஸூர்யோ பலாளிதஸ் ஸ்வாமீ பாரிஜாதாவதம்ஸக –12-

ஸர்வ ப்ராண தரோ அநந்த ஸர்வ பூதாதி கோமனா
ரௌத்ரா க்ருதிர் பீம கர்மா பீமாஷோ பீம தர்சன –13-

ஸூதர்சன கரோ வ்யக்தஸ் வ்யாத்தாஸ்யோ துந்து பிஸ்வன
ஸூ வேல ஸாரீ மைநாக ஹர்ஷதோ ஹர்ஷண ப்ரிய –14-

ஸூலபஸ் ஸூவ்ரதோ யோகீ யோகி ஸேவ்யோ பயாபஹ
வாலாக்னிமதி தானே க லங்கா வாஸி க்ருஹோச்சயா –15-

வர்த்தனோ வர்த்த மானாச்ச ரோஸிஸ் நூ ரோமஸோ மஹான்
மஹா தம்ஷ்ட்ரோ மஹா ஸூரஸ் ஸத் கதிஸ் ஸத் பாராயண –16-

————–

ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் ஸ்துதி

ஸ்ரீ பஞ்சமுகி  ஹனுமான் ஸ்துதி  என்பது ஐந்து வடிவங்களில் ஒவ்வொன்றையும் போற்றும் ஒரு சக்திவாய்ந்த ஸ்தோத்திரமாகும். இந்த ஸ்தோத்திரம் தொல்லைகளைப் போக்கவும் தீய சக்திகளை விலக்கவும் உதவுகிறது. மிகுந்த நம்பிக்கையுடன் கோஷமிடும் பக்தர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பூர்வ கபி முகே

ஸகல சத்ரு ஸம்ஹார்ணாய ஸ்வாஹா

எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பக்தர்களைக் காக்கும் அனுமனின் கிழக்கு முக வடிவம். அவர் மகிழ்ச்சியைத் தருகிறார், விருப்பங்களை நிறைவேற்றுகிறார்.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய தக்ஷிண முகே

கரால வதனாய நரசிம்ஹாய ஸகல பூத ப்ரேத பிரமதனாய ஸ்வாஹா

நரசிம்மரின் தெற்கு நோக்கிய வடிவம் அனைத்து வகையான பயங்களையும், பாவங்களையும், ஆவிகள் மற்றும் பேய்களின் சாதகமற்ற தாக்கங்களையும் நீக்கி, நம் விருப்பங்களை நிறைவேற்றுகிறது.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பஸ்சிம முகே

கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா

கருடனின் மேற்கு நோக்கிய வடிவம் அனைத்து வகையான வியாதிகள், எதிர்மறைகள், சூனியம், விஷம் மற்றும் பயம் ஆகியவற்றை நீக்குகிறது.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உதர முகே

ஆதிவராஹாய ஸகல ஸம்பத்கராய ஸ்வாஹா

வராஹ பகவான் வடக்கு நோக்கிய வடிவம் அஷ்ட ஐஸ்வர்யத்தை (எட்டு விதமான செல்வங்களை) வழங்குகிறது.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய ஊர்த்வ முகே

ஹயக்ரீவாய ஸகல ஜந வஶீகரணாய ஸ்வாஹா ॥

ஹயக்ரீவரின் மேல்நோக்கிய வடிவம் பக்தர்களின் நல்லெண்ணத்தை ஈர்க்க உதவுகிறது. அவரது பக்தர்களின் வார்த்தைகள் உண்மையாக மாறுகின்றன. அவர் அவர்களுக்கு அறிவைத் தேடுவதில் முன்னேற்றம், நல்ல நண்பர்களின் சகவாசம், புத்திசாலித்தனம், நல்ல பிள்ளைகள் மற்றும் இரட்சிப்பை வழங்குகிறார்.

பஞ்சமுகி ஹனுமான் இந்து மதத்தில் மிகவும் மங்களகரமான கடவுளாகக் கருதப்படுகிறார். அவர் தனது பக்தர்களை தீய சக்திகள், எதிரிகள் மற்றும் எதிர்மறை எண்ணங்களிலிருந்தும் பாதுகாப்பதாகக் கூறப்படுகிறது. ஹனுமான் மிகவும் வலிமையான மற்றும் வலிமையான கடவுள்களில் ஒருவராக எளிதில் கருதப்படுகிறார், அதனால்தான் அவர் துன்பம் மற்றும் பிரச்சனையின் போது வணங்கப்படுகிறார். துன்பத்தில் இருக்கும் சீதாதேவியை அனுமன் காப்பாற்றுவது போல, வாழ்வில் உள்ள அனைத்து தடைகளையும் கடந்து செல்வதற்கு ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து தனது பக்தர்களுக்கு எப்போதும் துணையாக இருப்பார்.

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்