Archive for February, 2011

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–ஸ்ரீ பேய் ஆழ்வார் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 19, 2011

துலா -சத்யம் -ஐப்பசி-மயூர புரி-மயிலை-மகாந்தர் -ஸ்ரீ நந்தகம் அம்சம்–
அடையார் கமலத்து -பஞ்ச ஆயுத அம்சம் சுவாமி ராமானுஜர்-
17 பாசுரங்கள்–

மால்  பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு
நூல் பால் மனம் வைக்க நொய்விதாம் நால் பால்
வேதத்தான் வேம்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து—14

இதர விஷய வைராக்கியம்–அவன் பால் மனம் வைத்து -வேத வேதாங்கள் –இந்த்ரியங்கள் பயம்-ஆழ்வார்கள் நிறைய உபதேசிகிரார்கள்–
விண்ணோர் பெருவானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன்–கருடன்-சுமுகன்–ஐவர் திசை திசை வலித்து எத்து கின்றனர்–
ஐவரால் குமை தீர்த்தி–அளவில்லா சிற்று  இன்பம் ஒழிந்தேன்–பகவத் கார்ய ப்ரீத்தி கார்ய கைங்கர்யம்–
பண்ணின் மொழியார் பைய நடமின் எண்ணா முன்-விண்ணும்  மலையும் வேதமும் ஆகி நின்றான் நறையூர் சென்று சேர்மினே –
கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்கள் ஆசன பத்மத்தில் அழுந்திய திரு வடிகள் அஞ்சேல் என்ற திரு கைகள் மந்த ஸ்மிதம் கொண்டு சொல்லவும் –
பிறந்தான் என்று அறிந்தும் பிறக்க வேண்டுமா –பிராப்தம் ஆன அழகு இது –நித்யம்

கண்ணன் என்னும் கரும் தெய்வம் –கரியான் ஒரு காளை வந்து –வெள்ளி வளை கை பற்ற -அழகன்-அலங்காரன் –
செல்வர் நாகரிகர்-அச்சோ ஒருவர் அழகியவா -மங்கையர் தோளை கை விட -பிள்ளை உறங்கா வல்லி தாசர் -கண் அழகை காட்டி திருதினாரே —
மாய வன் சேற்று அள்ளல் அழுந்தார்-மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை–போதரே என்று சொல்லி புந்தியுள் புகுந்து
தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகனூர் அரங்கன்–ஐயப்பாடு அறுத்து -ஓம் நமோ  நாராயணஆய  -முன் சொல்லி–
வீடு முன் முற்றவும் வீடு செய்து -புல்கு பற்று அற்றே –அறுத்து புல்க  வேண்டும் —

இங்கு மால் பால் மனம் சுழிப்ப முதலில் –பெருமை காட்டி–கை விட வைக்கிறார் ஆழ்வார்–
ஆழ்வான் ஆண்டான் சம்வாதம்-சவாசனமாக விட்டே பற்ற வேண்டும் என்றால் நீர் ஒருவரே அதிகாரி–
கொஞ்சம் விட்டு பற்றினால் அவன் பலத்தால் மீதி எல்லாம் விடலாம்–வேதம் எளிதாகும்–பகவத் விஷயம் புரியும்–
வேதத்தால் ஓத பட்டவன்-ஓலை புரத்திலே மட்டும் கண்டு கொள்ளாமல் இருக்க வேம்கடத்தான்-பெரியவன் வேதம் சொல்வதால்–
எளியவன்-இங்கு சேவை-பண்டரி புரம் பெருமாளை தொட்டு சேவிக்கலாம்–குற்றம் தோஷம் ஏறாது- விண்ணோர் முடி தோயும் பாதத்தான் —
பாதம் பணிந்து -கண் முன் தெரிகிறதே -விதிக்க மதம்- உருவ வழிபாடு -சித்த ஆலம்பன சௌகர்யம்-உளன் இரு தகைமை உடன்-
உருவம் அருவம்-ஒழிவிலன் பரந்தே–உருவினன் அருவினன்-ஆகாசம் -விச்வமே அவன்-

சிறந்த என் சிந்தையும் செம் கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி வுள்ளும் உறைந்ததும்
வேம்கடமும் வெக்காவும் வேளுக்கை பாடியுமே
தாம் கடவார் தன் துழாயார்–26-

சிறந்த என் சிந்தையும் –சிறப்பு இல்லா மல் இருந்தது அவன் உள் புகுந்ததும்– முன்பு இருந்த இடங்கள்–
செம் கண் அரவு-கரு மணியை கோமளத்தை -நாகம் அனந்தன் சர்ப்பம்-பல தலை பாம்பு- வாசுகி ஒரு தலை பாம்பு–
ஆரவாரம் அது கேட்டு அல்ல உமிழும்-உறகல் உறகல் -பொங்கும் பரிவு- பகவானை அனுபவித்து சிவந்த /கைங்கர்யம்
சென்றால் குடையாம்-இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மர வடியாம்–புல்கும் அணையாம் பூம் பட்டாம் ..விளக்காம்- பண்ணி சிவந்த கண்கள்-
திரு அரங்கேசர் வெண் கொற்ற குடை இருக்கு -பட்டர் -நிறைந்த சீர் கச்சி வுள்ளும்–எல்லா திவ்ய தேசங்களும் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி-கண்டவாற்றால் தனதே உலகு என்று நின்றான்-

இமையோர் தலைவா -இதுவும் அவனுக்கு தான்–நிறைந்த -பல திவ்ய தேசங்கள் கொண்ட கச்சி–நீள் கச்சி–பக்தன் முதலில் சொல்லி
அரவு-நித்யர் அடுத்து –நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன்-ஆழ்வார்–ஞாலத்தார் தமக்கும்  வானதவருக்கும் பெருமான் —
இங்கு தான் ஆதரவு-பிரதம பரிகிரதுக்கு செம்  கண் சீரை வைப்பாரை போல–வேங்கடமும் வெக்காவும் கிடந்தது –
சொன்ன வண்ணம் செய்த பிரான்-வேளுக்கை-  தண் துழாய் –பிரணவாகார விமானம்- ஸ்ரீ பாஷ்யம் -ஸ்ரீ ரங்கத்திலே–பார்க்கலாம் போல

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேம்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பு  வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண் துழாய் கண்ணி
இறை பாடியாய இவை–30

அனுமானம் பிரத்யட்ஷம்–விளக்கு திரி என்னே- சந்தரன் சூர்யன்  நாமும்  சுத்தி வருவோம்–
ஆகாச தாமரை -அனுமானம்- ஒவ் ஒன்றும் மற்று ஒன்றால் அடி படும் -இது போலவேதம் பாதிக்காது –
சுடர் மிகு சுருதி–வாய்ந்த மறை என்கிறார் இதனால்-

பாற்கடலும் வேம்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூல் கடலும் நுண் னுலா  தாமரை மேல் பால் பட்டு
இருந்தார் மனமும்  இடமாக கொண்டான்
குந்து ஒசித்த கோபாலகன்–32

சதுர்முக ஷன்முக  பஞ்ச  முக பிரமுக   அகில தெய்வத  மௌலி மணி -ரத்னம்-தரிக்க  -வணக்குடை தவ நெறி கொண்டவன்–
சரணா கத வத்சல சார நிதி–பரி பாலயமாம் –விருஷ சைல பதி- அனாலோசித அசேஷ விசேஷ லோக சரண்யன்–
கரியான் ஒரு காளை வந்து -கண்ணன் என்னும் கரும் தெய்வம் -முடி சோதியாய் உன் முக சோதி அலர்ந்ததுவோ —
சுட்டு உரைத்த நன் பொன் நின் திரு மேனி ஒளி ஒவ்வாது –ஆசன பத்மம் தோற்று அவனை தூக்கி கொண்டு–
வந்து இறைஞ்சும் மலர் அடி- அம் கண் மா ஞாலத்து அரசர் சங்க இருப்பார் போல் –திரு வடி சிவக்க–
தெய்வங்கள் சேவிக்க ரத்னம் சிவப்பு- செய்யாள் திரு கை பட்டு- பராங்குசர் காதலால் சிவந்து –எல்லாம் ஏறி சிவந்தன —
நிகரில் பாசம் வைத்த வாத்சல்யம்- இங்கு  உஜ்வலம் -நிகரில் புகழாய்-குருந்த மரம்- ஒசித்தவன் -கோ பாலகன்–
நூல் கடல்-சுருதி சாகரம்–நுண் நூல தாமரை -ஹிருதய கமலம்-பத்ம கோச பிரதீகாசம்-அதோ முகம்-தலை கீழே வைத்தால் போல–
யோகிகள் மனசில்-இருக்கிறான்-இடமாக கொண்டவன்–ஐந்து நிலையம் இதில் -பனி விசும்பு -பரன் திரு பாற் கடல்–
குரும்பு ஒசித்தவன்-விபவம் -பாட்டு கேட்க்கும் இடம் -சாம கானம்–கூப்பீடு கேட்க்கும் இடம்-வரம் கொடுத்து தவித்தவர் குரல் கொடுக்க- —
குதித்த இடம் -அவதாரம்–வளைத்த இடம் -நான்கு யானைகள்- அர்ச்சை -ஊட்டும் இடம் -இரா மேடம் ஊட்டுவாரை போல -அந்தர்யாமி–ஸ்ரீ வசன பூஷணம்-
ஐந்தும் வகுத்த இடமே- ஆச்சார்யர் திருவடியே தான்–விண் மீது இருப்பாய் –எங்கும் மறைந்து உறைவாய் –பனி தோய்ந்த விசும்பு
பெய்கிற பனி இல்லை-குளிர்ந்த -தாப த்ரயங்கள் இன்றி இருக்கும் தெளி  விசும்பு–நூல் கடல்- சுருதி சாகரம்–பெரும் புற கடல்- குண கடல் அவன் –

இறையாய் நிலனாகி எண் திசையும் தானாய்
மறையாய் மறை பொருளாய் வானாய் பிறை வாய்ந்த
வெள்ளத்தருவி விளன்கொலி நீர் வேம்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன்–39-

ஜகதாகாரன்-எல்லாமாகவும் இருந்தது தனக்கு என்று–சுவாமி -இறை-நிலனாகி-அந்தர்யாமி-வானத்தில் உள்ளாரை செலுத்துபவன்-
சொத்தை அடைய சுவாமி ஆகி நிற்கிறான்–ஒன்றும் இல்லை-ஸ்ரீனிவாச சாஸ்த்ரி-இந்திய தேசம் விட்டால் ஆங்கிலேயருக்கு ஒன்றுமே இல்லை-
அது போல ஆழ்வாரை அடைய தான் இப்படி எல்லாமுமாகி இருக்கிறான்–நிலனாகி- அந்தர்யாமி-இரா மடம் ஊட்ட-உள்ளே பதி கிடந்தது சத்தை நோக்கி கொண்டு–
ஆட்சியில் தொடர்ச்சி நன்று–விலக்கினாலும்-அவதரித்து -காட்டி- அடைய -வத்சலையான மாதாவை போல —
மண் தின்ன விட்டு பிள்ளை பேகணியாத தாய் பிரதி ஒவ்ஷதம் இடுமா போல–அம்பரமும் –திசைகள் எட்டும்–பவ நீர் உடை ஆடையாக சுற்றி-
பாற் அகலம் திருவடியா பவனம் மெய்யா செவ்வி  திசைகளும் தோளா அண்டம் திரு முடியாக -ஜகதாகாரன்–எங்கும் போக விடாமல் எண் திசையாய்–
யாதானும் பற்றி நீங்கும் விரதம்-கொண்டு விலகுவோம் என்று சூழ்ந்து-மறையாய்-நல்லது தீயது -சாசனாது சாஸ்திரம்-பகுத்து அறிவு

உளன் கண்டாய் நல் நெஞ்சே! உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண்ணோடு ஓங்கக் கொடு உயரும் வீம் கருவி வேம்கடத்தான்
மண்ணோடு ஓங்க தான் அளந்தமன்-40-

கதா புனா–மதியம் மூர்தன அலங்க்ருஷ்யதே–படிகளவாக பாத பங்கயமே -தலைக்கு அணியாய்–விலக்கவில்லை-
உளன் கண்டாய் நல நெஞ்சே –தன் சொத்தை அடைய -அகவையில் அனைத்து கொண்டும் தாயை போல–
எவ் உயர்க்கும் தாய்-திரு வடியால் தலை தீண்டி–திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொருத்தாய்-
பாண்டியன் மீன் கொடி நாட்டினது போல- -கேட்க்காமல் இருக்கும் பொழுதே நாட்டினான்- விலக்கவும் இல்லை –அதுவே காரணமாக

புரிந்து மத வேழம் மா பிடியோடு ஊடி
திரிந்து சினத்தால் பொருது விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேம்கடமே மேல் ஒரு நாள்
மண் கோட்டு கொண்டான் மலை–45-

மண் கோட்டு கொண்டான் மலை-ஆதி வராக பெருமாள்– ஊடல் கோபத்துடன்-மத வேழம் -கோட்டு கொண்டு குத்த முத்து உதிர்கிறதாம்-
கூடி -பிரிந்து-மறுபடியும் கூடி-அப்புளை  வியாக்யானம்- களிப்பால்-செருக்கால்-பரிதி பிம்பம் பார்த்து -பழிங்கு கல்லில் பார்த்து -பொருது-
பாசி தூர்த்து கிடந்த பாற் மகட்கு —நில மடந்தை –கோட்டு இடை கொண்ட எந்தாய் –நீல வரை இரண்டு பிறை —
ஞான பிரானை அல்லது இல்லை நான் கண்ட நல்லதுவே–வராக ஷேத்ரம் இது–போனகம் எல்லாம் முதலில் வராக பெருமாளுக்கு தானே–
பரன் சென்று சேர் திரு வேங்கட மா மலை  ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–அங்கு உள்ள எல்லாம் ஆழ்வாருக்கு உத்தேசம்–
பூமி பிராட்டி-நப்பின்னை/வராக பெருமாள் பற்ற ஆண்டாள்-பூமிபிராட்டி-மண் கொண்டான்-ஆதரவு அதில்

தெளிந்த சிலா தலத்தின் மேல் இருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி விளங்கிய
வெண் மதியம்  தா வென்னும் வேம்கடமே மேல் ஒரு நாள்
மண் மதியில் கொண்டு உகந்தான் வாழ்வு–58-

புத்தி சாதுர்யத்தால்-மதி-மண் கொண்டு உகந்தானே-வாமனன்–கடுவன்-ஆண் குரங்கு மந்தி -பெண் குரங்கு–
யானை அணில் குரங்கு-பகவத் கைங்கர்யம்–ஸ்படிக கல் மேல் இருந்து –என்ன சொல்வாய் செய்து தருவோம் என்று பார்க்க–
பார்வை இரண்டும்–சந்தரன் -விளங்கிய வெண் மதியம் தா -கேட்டதாம்–தெளிவே இல்லை-சிலா தலம்–சந்திரனுக்கு மேல் முகடு இருக்கிறதாம் —
அதனால் மேல் பக்கம் பார்க்கும் பொழுது வெளுத்து இருக்குமாம்–கீழ் பக்கம் தான் அழுக்கு இருக்கும்–

அலர்மேல் மங்கை தாயார் திரு மார்பில் இருந்து கேட்கிறாள்– யாரோ கேட்டு பல பண்ணினேன்– உனக்கு பண்ண வேண்டும்–
கண் பார்வைக்கு பார்த்து இருக்க –பராத்பரன்-பிரனியத்வம்-தளும்ப-தன் பெண்மை-அவனையே எதிர் பார்த்து அவன் ஆனந்தம் ஒன்றே நோக்கி-
தாயார் கீழே பார்த்து தெளிந்த ஜீவாத்மா பற்றி நினைகிராளாம்-கை பிடித்து தூக்க-அவளுக்கு என்று -பிள்ளையை மேல் தூக்கி விட–
தாயாருக்கு தோஷம் கண்ணில் படாது–தோஷமே இல்லை தூக்கி விட சொல்கிறாள்–குரங்கால் முடியாது -இவனோ சர்வ சக்தன்–
ஒரு காலத்தில் இரந்து கூட சொத்தை கொண்டானே- -அதை நினைவு கூறுகிறாள்–மூவடி மண்ணை -முகம் பார்க்க கண்ணாடி கேட்டது–
தன் பிரதி பலிப்பு–உம்மை சொத்தை சேர்க்க தான் படுகிறாள்–நித்ய அனபாயிநீம்  நிரவத்யாம் அசரண்யா சரணாம்–
பிரியாமல் இருப்பது நம்மை வாழ்விக்க தான்–புருஷகாரம் -பிரணத பார தந்த்ரம் இரண்டையும் காட்ட இந்த பாசுரம் –
சீதை ராமன்-கோதாவரி நதியில்- போட்டி –அஸ்மின் மயா சார்த்தம்-சிலா பாறை மேல் -புன்னகை பார்த்து -இன்றே பார்த்தேன் —
அதை கேட்க்க முடியவில்லை -ராமன் வருந்த -இங்கு இறையும் அகலகில்லேன் என்று சேர்ந்தே இருந்து ரட்ஷிகிரார்கள்–

பண்டெல்லாம் வேம்கடம் பாற் கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல் வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூம் கடிகை
இளம் குமரன் தன் விண்ணகர்–61-

பண்டு–முன்பு –இன்று என் மனசில் வந்து விட்டான்–அது எல்லாம் பழம் கதை–வைகுந்தம் பாற்கடல் வேம்கடம் –
இருப்பிடமாக-கடிகை தடம் குன்றின் இருந்த அக்கார கனி-கடிகாசலம்- ஒரு நாழிகை பொழுதில்  இங்கு நின்றால்  அனைத்து பாபங்கள் எரிக்க படும் —
வண்மை படைத்த பூம்  கடிகை–நரசிம்கர்-அனுபவம் ஆசை தோன்ற -ரட்ஷகமும் போக்யமும் சேர்ந்த -யுவ குமரர்–
விண்ணகர்- திரு விண்ணகரும்–தனக்கு விண்ணகரமான கீழ் சொன்னவை என்றும் கொண்டு–பண்டு என்றதால் இன்று ஆழ்வார் மனம் வந்தமை தோற்ற —
காழி சீராம விண்ணகரம்  /பரமேஸ்வர  விண்ணகரம் –அரி மேய விண்ணகரம்– நந்தி புர விண்ணகரம் –இளம் குமரன் என்பதால் திரு விண்ணகரம் –
திரு வில்லா தேவன்-ஒப்பிலாத -தன் ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்–காளை பருவத்தில் ஒப்பு இல்லை என்று சொல்வதே இங்கு ஆழ்வாருக்கு நோக்கு

விண்ணகரம் வெக்கா விரி திரை நீர் வேம்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி
தன் குடம் கை நீர் ஏற்றான் தாழ்வு–62

தன் குடம் கை-குவிந்த கையால்-நீர் ஏற்றான்-தாழ்வு பார்க்க இந்த திவ்ய தேசங்கள்—தாழ விட்டு கொண்ட தன்மை—
திரு விண்ணகரம்-வெக்கா வெக்கா சேது -சொன்ன வண்ணம் செய்த பெருமாள்- வேகவதியில் அணை- மருவி- வெக்ணை -மருவி-வெக்கா—
விசேஷணம்-விரி திரை நீர் வேம்கடம்– -இட்டதால் இந்த பாசுரம் திரு வேம்கடத்துக்கு –மண்ணகம்-பூ மண்டலத்தில் சிறப்பு பெற்ற வேளுக்கை-
ஆள் அரியாக சேவை- நரசிம்க வகுபு   ஸ்ரீமான்- அழகியான் தானே அரி உருவம் தானே–அடுத்து  தென் திரு குடந்தை —
தேனார் திரு அரங்கம்–தென் கோட்டியூர்- கோஷ்டி புரம்-எம்பெருமானார் திரு நாமம் பெற்ற திவ்ய தேசம்–
ராமானுஜ-காயத்ரி-சாவித்திரி பிரபன்னர்களுக்கு -ராமானுச நூற்று அந்தாதி- சாதுர்யமான நான்கு எழுத்துகள்-இவை-கூரத் ஆழ்வான் –
மோஷம் ஒன்றுக்கே ஹேது–வாமன மூர்த்தி சௌசீல்யம்  காடும் இந்த திவ்ய தேசங்கள் என்று அருளுகிறார்–
பின்னானாரும் வணங்கும் சோதி – -தேங்கிய மடுக்கள் போல -அர்ச்சை -ஆவரண ஜலம்-போல பரத்வம்–ஸ்ரீவைகுண்டம்–
திரு பாற்கடல்-வியூகம்–அந்தர்யாமி-பூ கத ஜலம்–அந்தர்வாகினி சரஸ்வதி போல–விபவம்-காட்டாறு போல–தீர்த்தம் பிரசாதித்து போன அவதாரங்கள்–
மண்ணை கைவிட மாட்டான்– சொவ்சீல்யத்தால்- நம்மை விட மாட்டான்

தாழ் சடையும் நீள் முடியும் ஒள  மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பின் நாணும் தோன்றுமால் சூழும்
திரண்டருவி பாயும் திரு மலை மேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து–63-

சங்கர நாராயண உருவம்-அந்த குணத்தை திரு வேங்கடம் உடையான் இடம் காணலாம்– முன்பு வாமனன் காட்டிய சௌசீல்யம்
மற்ற கோவிலில் காட்டியது போல–தாழ் சடை முடி-நீள் முடி/தபஸ் பண்ணுபவன்/ தபஸ் பலன் கொடுப்பவன்–ஈச்வரேச்வரன்-சுவாமி–
மழு சக்கரம்—மழு சங்கம் இல்லை- வல கை தானே சக்கரம்–வல பகுதி பிரதானம்–ஒரு பால் உலகு அளந்த மாயவனாம் மற்றை
ஒரு பால் உமையவளாம்-காரை கால் அம்மையார்–மற்றை–அப் பிரதானம்–ஒண் மழு பிருகு முனிவரை பிள்ளையாரை வெட்டித்து–
சக்கரம் அடியவரை ரட்ஷித்தாம்/ பொன் நாண்- சுந்தர ராஜன்-இடது காதில் ஒற்றை தோடு தொங்கும் கரு நீலமோ கரு பச்சை யாகவோ-எல்லா ராஜன்-
அரவு -ருத்ரன் இடம்–தோன்றுமால்- ஆச்சர்யம்–பேரனான சிவனுக்கு தன் உடம்பில் பாதி கொடுத்தானே -என்ன சௌசீல்யம்-சூழும் திரண்டு அருவி–
சங்கர நாராயண -சாதக சித்த உருவம்–அந்த சௌசீல்ய குணம் இங்கு காணலாம் என்கிறார்- வானத்துக்கும் வேடருக்கும் காட்டு வாசிகளுக்கும் காட்டுகிறானே-

பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்தோர் கடுவன் என பேர்ந்து  – கார்த்த
களம் கனிக்கு கை நீட்டும் வேம்கடமே மேல் நாள்
விளம் கனிக்கு கன்று எறிந்தான் வெற்பு  –68-

வரிசையாக ஆறு பாசுரங்கள்அருளி இருக்கிறார்–விலங்குகளுக்கும் அனுக்ரகம் பண்ணி இருக்கிறான் —
மலையில் மிருகங்கள் இருக்குமே–விளாம் பழம்-வச்த அசுரன்-குஞ்சித பாதனாக கன்று எரிந்து -கன்று குணிலா எரிந்து கழல் போற்றி–
பார்த்த கடுவன்-நிழலை பார்த்து -வேறு குரங்கு என்று நினைத்து -களா காய்க்கு கை நீட்டும்–இதன் பக்கம் உள்ளது தான் –
நிழல் பார்த்து கை நீட்டு கேட்கிறதாம்–நப்பாசை-சபலம்-அறியாத்தனம்-கண்ணன் -இது போல- விளாம் பழம் கொள்ள கன்று குட்டி வைத்து எறிந்தானே–

வெற்பு என்று வேம்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கரும் குழல் மேல் மல் பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும்–69-

நாயகி பாவம் போல் இருக்கும் -இல்லை என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை– இது தான் முன்னோடி–வாசனை தான் இது–
தாய் பேச்சு போல் பாடுகிறாள்–சூடுகிறாள்-வியன் துழாய் மாலை–திரு பாற் கடலில் நீராட போகிறாள்-
பாடும்-சூடும்-புகும்-தாய் பாசுரம் போல்–முன்னும் பின்னும் இல்லை என்று –உபதேசமாக அருளுகிறார் என்கிறார்–

புகு மதத்தால் வாய் பூசி கீழ் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவி கையால் மிகு மதத் தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேம்கடவனையே
கண்டு வணங்கும் களிறு–70-

களிறு முகில் குத்த கை எடுத்து ஓடி
ஒளிறு மருப்பு ஓசி கையாளி பிளிறு
விழ கொன்று நின்று அதிரும் வேம்கடமே மேல் நாள்
குழ கன்று கொண்டு எறிந்தான் குன்று–71-

குன்றின் ஒன்றினாய குற மகளிர் கோல் வளைக்கை
சென்று விளை யாடும் தீம் கழை  போய் –வென்று
விளங்கு மதி கோள் விடுக்கும் வேம்கடமே மேலை
இளம் குமரர் கோமான் இடம்–72

இடம்  வலம் ஏழ் பூண்ட   இரவி தேர் ஒட்டி
வட முக வேம்கடத்து மன்னும் –குடம் நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத் தன்னால் உள்ள நலம்–73

சார்ந்த கடு தேய்ப்ப தடாவிய கோட்டு உச்சிவாய்
ஊர்ந்து இயங்கும் வெண் மதி யின் ஒண் முயலை– சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திரு மலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொறுப்பு–75

முடிந்த பொழுதில் குற வாணர் ஏனம்
படிந்து உழுசால் பைம் தினைகள் வித்த -தடிந்து எழுந்த
வேயம் கழை   போய் விண் திறக்கும் வேம்கடமே மேல் ஒரு நாள்
தீம் குழல் வாய் வைத்தான் சிலம்பு–89-

———————————————

14 -26–30 –32—40–45—58–61–68–69-70-71-72-73-74–75–89—ஆக -17-பாசுரங்கள்

இவனே ஸ்ரீ உலகளந்த உத்தமன்
வேம்கடத்தான் மண்ணோடு ஓங்க தான் அளந்தமன்-40-

இவனே ஸ்ரீ வராஹன்
வேம்கடமே மேல் ஒரு நாள் மண் கோட்டு கொண்டான் மலை–45-

இவனே ஸ்ரீ கண்ணபிரான்
வேம்கடமும் பாம்பும் பனி விசும்பும் நூல் கடலும் நுண் னுலா  தாமரை மேல் பால் பட்டு
இருந்தார் மனமும்  இடமாக கொண்டான் குந்து ஒசித்த கோபாலகன்–32-
வேம்கடமே மேல் நாள் விளம் கனிக்கு கன்று எறிந்தான் வெற்பு  –68-
வேம்கடமே மேல் நாள் குழ கன்று கொண்டு எறிந்தான் குன்று–71-
வேம்கடத்து மன்னும் –குடம் நயந்த  கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே  நாத் தன்னால் உள்ள நலம்–73
வேம்கடமே மேல் ஒரு நாள் தீம் குழல் வாய் வைத்தான் சிலம்பு–89-

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்- ஸ்ரீ பூதத் ஆழ்வார் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 19, 2011

வேத வேதாந்த  வேதார்த்த ஸங்க்ரஹம் –திரு வேங்கடம் உடையான் இடம் ஆசை கொண்டு ஸ்வாமி  ஸ்ரீ ராமானுஜர் அருளியது –
முழங்கால் முறித்தான் -காலை வைத்து நடக்காமல்-முதலில்-பெரிய திரு மலை நம்பி-ஸ்ரீ மத்  ராமாயணம் அருளி–
மாதவனே கண் உற நிற்கிலும் –வந்து தோன்றிய அப் பொழுதே நண்ணரும் ஞானம் தலை கொண்டு நாரணர்க்கு ஆக்கினரே –
தீர்த்த கைங்கர்யம் ஆகாச கங்கையில் -நித்யம் கீழே வந்து ஸ்ரீ ராமாயணம் கொடுத்து அருளி-
படி கொண்ட கீர்த்தி  ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்  குடி கொண்ட கோவில் —
அசேஷ ..சித் அசித் வஸ்து சேஷினே  சேஷி -சேஷ சாயினி-.நிர்மல அனந்த கல்யாண நிதி –
திரு வேங்கடம் உடையானே அரங்கன்–பட்டர் கோஷ்ட்டியில்- திரு வேங்கடம்–கருவிலே திரு விலாதீர்–
திரு மங்கை ஆழ்வார்-வெருவாதாள் வாய் விரவி  வேங்கடமே வேங்கடமே என்கின்றாள் -தாய் பாசுரம்-பட்டர்-
பெண் சொன்னதை சரியாக தாயார் -கேட்க வில்லை அரங்கமே அரங்கமே என்று கேட்டதை தப்பாக சொன்னாள் என்றாராம்–
இருவரும் ஒன்றே அறியும் -என்றாராம்-இதே போல் — 9 பாசுரங்கள்- ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சர்யர் ஸ்வாமி  அருளி —

சென்றது இலங்கை மேல் செவ்வி தான் சீற்றத்தால்
கொன்றது ராவணனை கூறும் கால் நின்றதுவும்
வேய் ஓங்கு தண் சாரல் வேம்கடமே விண்ணவர் தம்
வாய் ஓங்கு தொல் புகழான் வந்து–25-

வந்தித்தவனை வழி நின்ற வைம் பூதம்
ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் உந்திப்
படி அமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி அமரர் வாழும் பதி–26-

பதி அமைத்து நாடி பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி கதி மிகுத்து அம்
கோல் தேடி ஓடும் கொழுந்ததே  போன்றதே
மால் தேடி ஓடும் மனம்–27–பதி- திருப் பதி என்று கொண்டு-

கீழ் நின்ற படியை அனுசந்தித்தார் நன்றாக இருந்து நாடி

மனத்துள்ளான் வேம்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கத்துள்ளான் எனை பலரும்
தேவாதி தேவன் எனப் படுவான் முன் ஒரு நாள்
மாவாய் பிளந்த மகன்–28

அன்னையாய் அத்தனாய்-அவனே நாதன்-வெங்கடேசன் விநா நாதன் இல்லை வேங்கடமே நாதன்- அநாதை யாரும் இல்லை–
அபராத சகஸ்ர பாஜனம் பதிதம் பீம-அகதிம் -சரணாகதிம் க்ருபயா கேவலம் ஆத்மா சாத் குரு- வழி அற்று கதறுதல் -அழகர்-
ஸ்ரீ ராமானுஜர் பின் பிறந்தார் சொல்ல கூடாது -கதிக்கு பதறி—வெம் கானமும் கொதிக்க தவம் செய்யும் கொள்கை அற்றேன்–
விநா வேங்கடேசம்  நநாதோ நநாதோ-சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி – –கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாய் தந்தை- –
விட்டு விடாத தாய் தந்தை-ஷேம கிருஷி பலம்–பத்தி உழவன்–ஏத்தும் பொழுது உண்டே–பட்டரை வைய சால்வை போத்தி–
இதற்க்கு எனக்கு பொழுது இல்லை-குணம் சொல்லவே பொழுது இல்லை-சு தோஷ சொல்ல முடியவில்லையே-அதை பண்ணினவனுக்கு சம்பாவனை– 

ஹரே வெங்கடேச பிரசீத பிரசீத -எந்தன் மனக் கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பி -இட வகை கொண்டு –
சிந்தனைக்கு இனியாய் வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும் என்  சிந்தைனைக்கு இனியாய்-
பிரியம் வெங்கடேச பிரயச்ச பிரயச்ச –

பர வியூக விபவ அர்ச்சை-மனத்து உள்ளான்-அந்தர்யாமி- மற்றவை சாதனம்-இது தான் சாத்தியம்-தபஸ் இருந்து இதை பெற்றானாம் –
நெருப்புக்குள் காஞ்சி– கடலில்-ஷ்ராபதி   நாதன்– மலையில் திருவேம்கடத்தான்- ஆகாசத்தில் பரம பத நாதன்-தேவாதி தேவன்-
பரன்-புரோ ஹித -நல்லதையே -நினைக்கிறவன் –இருந்த திரு கோலம்-விண் மீது இருப்பாய் -பகல் ஓலக்கம் இருந்து -பாட்டு கேட்க்கும் இடம் —
ராஜ நீதி-தர்பார்- காரியம் மந்திரித்து -ஆலோசனை–ஏகாந்தம்-திரு பார் கடல் நாதன்-கூப்பீடு கேட்க்கும் இடம்–கருப்பு உடுத்து சோதித்து —
அந்தர்யாமி-கடவுள்-கடந்து உள்ளே இருகிறவன்- -உள்ளுவார் உள்ளத்தில் எல்லாம் உடன் இருந்து அறிதி வெள்கி போய் –விலவர சிரித்திட்டேனே–
நினைவின் ஊற்று வாய் இருக்கிறானே–நினைவும் அவன் ஆதீனம்-இருந்தும் இல்லை சொல்லவும் அனுமதிக்கிறான்–
வேட்டை ஆடி-விபவம்-சிசுபாலன் ராவணன் மீனோடு -கல்கியும் ஆனான்–ஆராமமங்களில் விளை யாடும் –
அர்ச்சை–சீரார் திருவேங்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம் –பாரோர் போற்றும் பதரி  வட மதுரை- விண் மீது இருப்பாய் –மலர் மேல் நிற்ப்பாய் –
தேவாதி தேவன்-மா கடலான் -மாவாய் பிளந்த மகன் -வேங்கடத்து உள்ளான்–மற்றும் நினைப்பரிய நீள் அரங்கத்து உள்ளான்-மனத்து உள்ளான் —
வாசுதேவ சங்கர்ஷன பிரத்யும்ன அனிருத்னன்–அம்பச்ய பாரே-புவனச்ய மத்யே -நாகசா ச்ப்ருஷ்டே –
ஸ்ரீ ரெங்கம் -பஷ பாதி–நினைப்பரிய–விசேஷணம்-சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரென் என்று சயனித்தானே–
பரம சுலபன்–கிடந்த தோர் கிடை அழகு–மாவாய் பிளந்த -நடந்த -நின்றது -வேங்கடம்- இருந்தது -தேவாதி தேவன்-
கிடந்தது அரங்கம் மா கடல் /நின்றான் இருந்தான்  கிடந்தான் நடந்தான்-நீர்மலை– இப் படி எல்லா படியிலும் இருந்து –
தபஸ் பண்ணி-மனத்துள்ளான்–புளிங்குடி கிடந்தது-காய்ச்சின வேந்தன் – வர குண மங்கை இருந்து வைகுந்தத்தில் நின்று -கள்ள பிரான்- –
தெளிந்த என் சிந்தை–நின்றது எந்தை  ஊரகத்து இருந்தது  எந்தை பாடகத்து  அன்று வெக்கனை கிடந்தது அன்று நான் பிறந்திலேன் –
ஞான ஜன்மம் – பிறந்த பின் மறந்திலேன்  நின்றதும்  இருந்ததும் கிடந்ததும் -என் நெஞ்சுள்ளே —
பெரிய பெருமாள் கிடக்க நம் பெருமாள் நிற்க உபய நாச்சியார்கள் இருக்க பெரிய திருவடியும் இருந்து சேவை–

நள்ளி- அலவன்-பள்ளி கமலத்துஇடை பட்ட பகுவாய்  -திரு நறையூர்-கண் சிவந்து- பூ துகள் சேர்ந்து- கண் சோர்ந்து -நள்ளி ஊடும் நறையூரே–
நினைப்பரிய நீள் அரங்கம்-நாச்சியார் பெருமையால்- -இனிது இறைத்த -பனி அரும்பு -உடல் எனக்கு உருகுமாலோ-அரவின் அணை மிசை மேய மாயனார்–
குட திசை முடியை வைத்து –சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி–கரு மணியை கோமளத்தை–மாயோனை மண தூணை பற்றி நின்று–
கேசி அசுரனை முடித்தான்-பூதனை தொடக்கம் கேசி வரை- சத்ரு சேஷம் வைக்காதவன் கண்ணன்–
சத்யம் சத்யம் புனஸ் சத்யம்–வேதாது சாஸ்திரம் பரம் நாஸ்தி -சாசனம் விதிக்கும்-ந தெய்வம் கேசவாதி பரம்–
திரு குருங்குடி-நம் பாடுவான்-கைசிக ஏகாதசி மகாத்மயம்-எக் காலத்திலும் எந்தையாய் திரு வேங்கடம் உடையவன்-கற்பூர படி ஏற்றம் சேவை திரு அரங்கத்தில்-
அரையரும்  சேர்ந்து  ஆட-கைசிக  உத்சவம்-பச்சை கற்பூரம் வாரி வீசுவார்கள்–விஜயரேங்கர் சொக்க நாதர்–சேவிக்க வந்து கிடைக்காமல்
ஒரு வருஷம் அங்கேயே இருந்து சேவித்தாராம்யுகாதி பண்டிகை ஸ்ரீ ரெங்கத்தில் நடக்கும் சிறப்பாக–

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல்  அங்கம்
அணிந்தவன் பேர் உள்ளத்து பல் கால் பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விறல் வேம்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை–33

துணிந்தது சிந்தை–துணிந்தது வாய்–அங்கம் பணிந்தன -மூன்றினாலும் –துழாய் அலங்கல் அணிந்தவன்–மனசு போக துணிய–
சொரூப நிரூபகம் -துழாய் மாலை- வன மாலை-ஸ்ரீ யபதி–பூ மகளார் தனி கேள்வன் -ஸ்ரீ நிவாசன்-ரிக் வேதம் ஸ்ரிம் பீடச்த கச்ச –
அவளுக்கு பீடம் என்பதே இவன் பெயர்–கோவிந்தா சொல்லி கொண்டே மலை ஏற ஸ்வாமி பணித்தார்–
திரு வடி பட்ட துழாயை முகர்வதே மூக்கு படைத்த பயன்-குலசேகரர் முகுந்த மாலை—நாற்ற துழாய் முடி நாராயணன்–ஆண்டாள்-
அம் தண்  துழாய் கமழ்தல்- குட்ட நாட்டு திரு புலியூர் மாய பிரான்–பராங்குச நாயகி நிலை தோழி தாயார் இடம் சொல்ல-
அவன் அங்கத்தில் துழாய் அலங்கல்–வேய்-மூங்கில் சேர்ந்த தாள் வரை -பள்ள தாக்கு- விறல் வேங்கடவன்-மிடுக்கு பலம் உள்ளவன்–
அழகால் -பிறந்த பலம்–சேவை பண்ணிய பின் கட்டி போடுகிறானே-ஏ வகாரம்–அவனை தவிர எங்கும் இல்லை–
திறங்கள்- குணங்கள்–சொரூப நிரூபக தர்மம்–லஷணம் சொல்லும் குணங்கள்–அடிப்படை அடையாளங்கள் –நிரூபித சொரூப விசேஷணங்கள்–

-ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் முதல் வகை ப க வ ஆன்-அடிப்படை-இதம் துவம் இத்தம் -இது இனியது மெருகு ஊட்டுவது
சத்யம் ஞானம் ஆனந்தம் பிரம –நிருபிக்க பட்ட பொருளின் விசேஷணங்கள்- வாத்சல்யம் சௌசீல்யம் சௌலப்யம் ஸ்வாமித்வம் —
வாய் திறங்கள் சொல்லும் வகை- திறங்கள் பன்மை- அலர்மேல் மங்கை உறை மார்பன்-அடிப்படை–
நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய்  என்னை ஆள்வானே போல்வன –தனி மா தெய்வம்-
ஏ வகாரம் மூன்றிலும் சேர்த்து கொண்டு வாயும் மனமும் அங்கமும் அவனை தவிர வேறு ஒன்றையும் பேசாமல் நினைக்காமல் வணங்காமல்-
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்-நாராயணனே நமக்கே பறை தருவான்- மாம் ஏவ -மற்றை எல்லாம் ஓட்டை ஓடத்துடன் ஒழுகல் ஓடம் போல–
ஒப்பார் மிக்கார் இல்லாதவன் அவன் ஒருவனே –அவன் இடம் அவனையே கேட்டு பேரனும்- கதி திரைய மூலத்வம் அவன்–

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர் தல தனரு குஞ்சாரார் அளவரிய
வேதத்தான் வேம்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று—45

அளவரிய வேதத்தான் அவன்–ஆனந்தம்-அளக்க-ஆசிஷ்டன்-யவனம்-அசன சீலத்வம்-மனுஷ்ய ஆனந்தம்–ஆசீர்வதனபாத்திர பூதத்வம்  –
அளியல் நம் பையல் என்ன அம்மாவோ கொடியவாறே —தேவ இந்திர பிருகஸ்பதி நான்முகன்-சொல்லி -சொல்ல முடியாமல் இறங்க-
அளப்பரிய வேதத்தான்-அனந்தன்-கால தேச வஸ்து பரிச்சேத ரகிதன்–மனன் உணர் அளவிலான் பொறி உணர் அவை இலன்–
வேதத்தால்-என்றும் -அளவரிய வேதத்தால் என்றும் -அவனை சொல்லி வேதத்துக்கு பெருமை-சாஸ்திர யோநித்வாத்–
அனுமானமோ பிரத்யட்ஷ்த்தாலோ சொல்ல முடியாதவன்–வேம்கடத்தான்-இறங்கி நமக்கு சேவை-எளிமை–
யாதுமோர் நிலைமை என அறிவரிய அறிவு எளிய எம்பெருமான்–நம்மால்
தோஷம்-வ்யாப்யகத தோஷம் கிட்டாது–விண்ணோர் முடி தோயும் பாதத்தான்-என்பதால்–

உளது என்று இறுமாந்து போகாமல்-உண்டு இல்லை என்று தளர்தல் அதன் அருகிலும் சாரார் –இறுமாப்பு தான் குற்றம்-
கவலையும் இல்லை -ஐஸ்வர்யம் பற்றி முதல்//–அவனை அடைந்தவர்கள் உண்டு என்று இறுமாப்பு கொண்டு–
விச்லேஷத்தில் தளர்ந்து கொண்டு-இருக்க வேண்டும்–அபிமானம் வேண்டும்–அவனை பற்றி-
அபிமான துங்கன் செல்வனை போல -அபிமான பங்கம் -ஆண்டாள் இரண்டும் வேண்டும்–

அவனை பெற்றவருக்கு எல்லாம் புல் தானே- கண்ணன்-ருக்மிணி –அஷ்ட பூஜை கரத்தான் -அனைத்து கொண்டு- என் இடம் ஒன்றும் இல்லை/
அடியார் இடமும் ஒன்றும் இல்லை–அடைய வேண்டியது இனி ஒன்றும் இல்லை- அவாத சமஸ்த காமன்–என்னையே பெற்ற பின்
வேறு ஒன்றும் எதிர் பார்க்க மாட்டார்கள்–ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர் கரு நாய் கவர்ந்த காலர் பெரு நாடு காண –
இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்—தாமே கொள்வர்- ராஜாவாக இருக்கும் பொழுது பரிசை தான் கையால் தொடாமல் ஆள் இட்டு வாங்கினான்-
பிச்சை கொள்ள ஆள் கொண்டு வாங்க முடியாதே -பெரு நாடு -ஊர் எல்லாம் பார்க்கும் படி – கருப்பு நாய்-இரவில் தான் போகிறான்-
கரு உண்ட நாய்-வெளுப்பு நாய் இருந்தால் தெரிந்து இருக்கும் -திரு நாரணன் தாள் பெற காலம் பெற சிந்தித்து இருமினோ–
தனம் மதியம் தவம் பாத பங்கஜம்-ஆளவந்தார்-பீமன்-ஹனுமான் வாலை நகற்ற முடியவில்லை தோஷம் இன்றி பெருமாள் உம் இடம் இருப்பதால்–
அல்ப அஸ்திரம் விட்டு விட்டு அவனை பற்ற– மின் நின் நிலையில மன் உயிர் ஆக்கைகள்–மின்னல் -ஐந்து வினாடி-சொல்லலாம்-
உயிர் பிரியும் நாள் சொல்ல முடியாதே -வாழ்ந்தார்கள்  வாழ்ந்து மொக் குழில்-நீர் குமிழி- புறம்  சுவர் ஓட்டை மாடம் புரளும் பொழுது அறிய மாட்டீர் —
எடுக்க எடுக்க குறையும் இந்த ஐஸ்வர்யம்–அவனை கொடுக்க கொடுக்க வளரும்–

பயின்றது அரங்கம் திருகோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேம்கடமே பன்னாள் பயின்றது
அணி திகழும் அஓலை அணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக் கை மால்–46

தபஸ் பண்ணின இடம்-மணி திகழும்-அழகு/மாலே மணிவண்ணா -நீர் ஓட்டம் தெரியும்–வண் தடக் கை ஒவ்தார்யம்-
மால்-வியாமோகம்–அழகை கொடுக்கிறான் எனக்கு–கொடுக்க தபஸ் பண்ணுகிறான்-பயின்றது -அப்யாசம்–பண்ணினான்-
எங்கு எல்லாம்–திரு அரங்கம்-சயனித்து -திரு கோட்டியூர்- இங்கும்-  போறாது தாயார் சொல்ல -அப்புறம் திரு வேங்கடம்–
ஒரே இடத்தில் நின்று பண்ணினால் பலன் இல்லை தாயார் சொல்ல -திரு நீர் மலை- நின்றது இருந்தது கிடந்தது நடந்தது எல்லாம் இருக்கும் நீர் மலை—
சொன்னது நான்கு- அனைத்துக்கும் உப லஷணம்–மணி திகழும் மால் -இங்கு மாலே மணி வண்ணா -அப்யாசம் —
கோட்டிபுரம்-தேவர்கள் சேர்ந்த இடம்-கண்ணன் அவதரிக்க- வண்ண மாடங்கள் சூழ் திரு கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்-
கூடி ஆலோசனை -மூல காரணம் இங்கு தானே– மாதவ பெருமாள்- பல நாள் பயின்றானாம்–முதல் ஜன்மாவில் பக்தி இல்லை- –
பக்குவம் ஆவதற்கு–சரணமாகும் தனது தாள் அடைந்தவர்க்கு எல்லாம்-மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்–மாறி மாறி பல பிறப்பும் பிறந்து —

நெறியார் குழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து
அறியாது இளம் கிரி என்று எண்ணி பிறியாது
பூம் கொடிகள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேம்கடமே யாம் விரும்பும் வெற்பு–53

நெறியார் -வழியில் இருப்பவர்கள் குழல் கற்றை—சின்ன மலை என்று எண்ணி–பூம் கொடிகள் வளர -குன்று-அந்த நிலை வேண்டும்–
நெறியாய் கிடக்கும் -அனைய ஊற -பெரு மக்களும் ஆதரிப்பார்கள்–
வானவர் வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும் –அனந்தாழ்வான் கட்டு பிரசாதம் எறும்பு -எந்த நித்யரோ என்று மீண்டும் ஏறி விட்டாரே–

வெற்பு என்று இரும் சோலை வேம்கடம் என்று இவ் இரண்டும்
நிற்ப்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்
திளம் கோயில் கை விடேல் என்று -54

தயா சதகம் -தயாம்போதி கருணை கடல் ஸ்ரீநிவாசன்–அதில் இருந்து ஓடும் தயை –பெரிய ஏரியில்  இருந்து வரும் –தாப த்ர்யத்தால்–
மடைகள் போல குரு பரம்பரை -மாதா பிதா யுவதி–குல பதி வகுளாபிராமம்-குளிர்ந்தவர்-சம்பந்தத்தால்
அணி புதுவை -தண்  தெரியல் பட்டர் பிரான்-குளிர்ந்த -வாசுதேவன் கதை கேட்டாலும் தாப த்ரயம் போகுமே-நிர்பயம்-மதகில் தீர்த்தம் —
லஷ்மி நாதன் -கடல்-ஜலதி மேகம் ஆழ்வார்-நாத முனிகள் மலையில் பொழிய- அறிவி-உய்யக் கொண்டார் மணக்கால்  நம்பி காட்டாறு-ஆளவந்தார்-
ஐந்து ஆச்சார்யர்–ஆறுகள்- ராமானுஜர் -ஏரி- 74மதகுகள் மூலம் நமக்கு -சிம்காசனாபதிகள்–ஸ்ரீ வைஷ்ணவ சந்தானம் என்ற நெல்-
பரவாசுதேவனே சர்வம்-எங்கும் உளன் கண்ணன் என்று சொல்ல தான்–உப்பு கரிப்பு மாற்றி -ச்வாதந்த்ர்யம்-செருக்கு —
வைகாசி விசாகம் ஐந்தாம் நாள் ஒன்பது கருட சேவை தந்த குரிசில் மதுரகவி ஆழ்வார் ஹம்ச வாகனம் ஆழ்வார்–
நடை அழகு அனுஷ்டானம்-ஜலம்-ஷீரம் பிரித்து கொடுப்பார்–

பாலாலயம் –இளம் கோயில்–சக்தியை குடத்தில் ஆவாகனம் பண்ணி–பால ஆலயம்–ஆழ்வார் திரு உள்ளம் மகா ஆலயம்–
திரு வேம்கடம் போல்வன இளம் கோயில்–தென்னன் உயர் பொற்பும் -வட வேம்கடமும் -இரண்டும் முலை போல -பரம ஸ்வாமி-
சுந்தர தோள் உடையான்–உளம் கோயில்- உள்ளம் ஆகிய கோயில்- ஹிருதயம் ஆயதனம் மகத்–உள்ளினேன்–கேட்க்காமலே வந்தாய்–
வந்த பின் தடுக்காமல்-இருந்தார்-இளம் கோயில் கை விடாதே–திரு மால் இரும் சோலை மலையே- போன்ற திவ்ய தேசங்களில் —
இவன் சரீரம் ஏக தேசங்களில் பண்ணும்  –ஊழி முதல்வன் ஒரு மா நொடி பொழுதும் பிரியான்-
திரு மால் இரும் சோலை மலையே திரு  பாற் கடலே என் தலையே –இரண்டையும் சேர்த்தால் தான் ஆழ்வார் தலை–
துர்யோதனன்-விதுரன் -பீஷ்ம துரோணர் மாம் ஒருத்தனையும் விட்டாய் கிம் அர்த்தம் புண்டரீகாட்ஷா –
திரு மால் வைகுந்தமே தண் திரு வேம்கடமே என் உடலே–பணிவின் பூர்தியால் ஆழ்வார்-
ஆழ்வாரின் சரீரம் கூட ஒரு மா நொடியும் விடான்-த்யாஜ்ய தேக வியாமோகம்–அழுக்கு உடம்பும்–மங்க ஒட்டு உம் மா மாயை– 

ஞானம் பக்தி வைராக்கியம்மூன்றும் விளைந்த சரீரம் என்று — -ஞானியை விக்ரகத்தோடு ஆதரிக்கும் வேர் சூடுவார் மண்ணோடு கொள்வார்  போல –
அருள் தருவான் அமைகின்றான் அது நமதுவிதி வகையே–அங்குத்தை வாசம் சாதனம் ..இங்குத்தை வாசம் சாத்தியம்–
திரு கடி தானம்-சாத்திய -க்ருதக்ஜா கந்தம் தாய பத்தியில்- செய் நன்றி -ஏறி வந்த ஏணி உதையாமல்- திரு கடி தானமும் என் சிந்தையும் —
அங்கு நின்று இங்கு வந்தானே -தபசும் பலமும் -கல்லும் கனை கடலும் வைகுண்ட வா நாடும் புல் என்று ஒழிந்தன கோல்–
பனி கடலில்பள்ளி கோளை  பழக விட்டு  –மன கடலில் வாழ வந்தே மாய மணாளா நம்பி -தனி கடலே   தனி சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே–வாத்சல்யம்–விச்வச்ய ஆயதனம் மகத்–
அரவிந்த பாவையினோடும் தானும்  அரவத்  அமளி யினோடும்  அழகிய பாற்கடலோடும் அரவிந்த பாவையும் தானும் அகம் படி வந்து புகுந்து
பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை—-நெஞ்சினொடும் புள்ளை கடாகின்ற ஓசை-

போதரிந்து வானரங்கள் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டு ஏத்தும் போது உள்ளம் போது
மணி வேம்கடவன் மலர் அடிக்கே செல்ல
அணி வேம்கடவன் பேர் ஆய்ந்து–72-

குரங்குகளுக்கு –சுனை புக்கு-குளித்து -புஷ்பங்களை -முக் கரணங்களால்-எத்துகின்றனவாம்–வாதத்மஜம்–
காலையில் ராஷசிகள் பார்த்து ஹரி- சொல்ல-வால்மீகி- பாகவத சரத்தை எப்படி வந்தது–பிரம முகூர்த்தம் அறிந்து -வானரங்கள் எழுந்து –
ஸ்வாமி புஷ்கரணி ரமயா –மோதே-அலர்மேல் மங்கை தாயார் உடன் சேர்த்தியில்-ஆனந்தம் -மோத-பிரமோத- —
ஆங்கு- இடத்துக்கு சொல்–மொட்டு விட்டு /நேற்று அலர்ந்தவை விட்டு/ அப் பொழுதே அலர்ந்த புஷ்பம்//
அந்த இடத்திலே- முதலை இருக்காதே திவ்ய தேசம்- ஆங்கு இருக்கிற புஷ்பம்-இது-திரு வேம்கட சம்பந்தம் உண்டே–
மனசால் நினைந்து கையால் புஷ்பம் பாரித்து வாயால் பாடி- உள்ளமே -போது-நினைப்பாய் வேம்கடவன் பேர் ஆய்ந்து -திரு நாமம் சொல்லி/
அணி வேம்கடம்- ஜகத்துக்கு ரத்ன ஹாரம் வேங்கடவனுக்குபோது அணி- புஷ்பம் ஆபரணமாக -இது செய்தாலும் வானரம் போல் தான்

பெருகு மத வேழம் மா பிடிக்கு முன் நின்று
இருகண் இள மூங்கில் வாங்கி அருகு இருந்த
தேன் கலந்து நீட்டும் திரு வேம்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை–75

நீல மேக சியாமளன்–ஆண் யானை பெண் யானை ஊடல்–பிடிக்கு கோபம்–சமாதானம் -மத வேழம் -உந்து மத களிற்றன்–
முன் நின்று–திரும்ப- இதுவும் திரும்பி முன் நின்று–கெஞ்சும் கண் காட்டி கொண்டு–
தத் இங்கித பராதீனம் பிராட்டி புருவ நெறிப்பை  எதிர் பார்த்து அவன் இருப்பது போல–இது தான் பிரமாணம் –ஆச்சார்யர் முன் சிஷ்யன் நிற்கிறார் போல–
மட்டை அடி பிரணய கலகம் உத்சவம் –உலகம் ஏத்தும் தென் ஆனாய்–நான்கு யானைகள்–இரு-இரண்டு கண் -இள மூங்கில் –முற்றின மூங்கில் இல்லை–
வாங்கி-பறித்து உடைத்து இல்லை–புஷ்பம் பறிப்பது போல–அருகு இருந்த தேன்–கோபத்தால் பசை அற்று வறண்டு இருக்கும் -தேன் கலந்து –நீட்டும் —
வாயில் பிழிந்து கரும்பு ரசமும் தேன் ரசமும் சேர்ந்து கொடுக்கிறதாம் -பெரும் தமிழர் அல்லேன்- முன் பாசுரம்-கற்பனை சக்தியால் சொல்லி காட்டுகிறார்–
ராமாநுச முனி வேழம்-வலி மிக்க சீயம்–ஞான பக்தி வைராக்கியம்-மூன்று மத ஜலம்– பெண் யானை- சிஷ்யர்கள்–இரு கண் —
துவய மகா மந்த்ரம்–திரு மந்த்ரம் சரம ஸ்லோகம் -வாங்கி–நீட்டும்- புரியும் படி உபதேசித்தார்–பங்குனி உத்தரம் ஊடலும் கத்ய த்ரயமும் சேர்த்து அருளுகிறார்

——————————-

25-26-27-28-33-45-46-53-54-72-75-ஆக -11-பாசுரங்கள்

சக்ரவர்த்தி திருமகன் இவன் ஒரு பாசுரம் –
சென்றது இலங்கை மேல் செவ்வி தான் சீற்றத்தால் கொன்றது ராவணனை கூறும் கால் நின்றதுவும் வேய் ஓங்கு தண் சாரல் வேம்கடமே–25-

உலகு அளந்த உத்தமனே இவன் -ஒரு பாசுரம்
வேம்கடத்தான் மா கடலான் மற்றும் நினைப்பரிய நீள் அரங்கத்துள்ளான் எனை பலரும்
தேவாதி தேவன் எனப் படுவான் முன் ஒரு நாள் மாவாய் பிளந்த மகன்-28

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூதத் ஆழ்வார்  திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்- ஸ்ரீ பொய்கையார்- -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 19, 2011

ஸ்ரீ திரு மலை மேல்  206 பாசுரங்கள்- /202 சொல்வார்–திவ்ய தேசம் பாசுரமா- நினைவு-
ஸ்ரீநிவாசன்- உறை மார்பன் போன்ற பல உண்டு-எங்கும் ஸ்ரீநிவாசன்- இருக்காது அலர்மேல் மங்கை உறை மார்பன் –
திவ்ய தேசம் வைத்தே பாசுரங்கள் உண்டு -ஒன்றும் விடாமல் விரிவாக ஆழமாக பார்ப்போம்—
அவதாரங்கள் நேராக உண்டு–விபவ அனுபவம்-திரு கண்ண மங்கை- பக்தராவி- -அரங்க மா நகர் அமர்ந்தானே –அர்ச்சை –
கோல வில்லி ராமன்–வீர ராகவன்–திவ்ய தேசம் மூலமே அனுபவிக்கிறோம் விபவங்களையும் –
-பசு போல அர்ச்சை– பால் போல விபவம்- காட்டி கொடுத்த நன்றி என்பதால் திவ்ய தேசம்–அதனால் ஏற்றம்–
இதை பகவான் கண்ணோட்டம் பார்த்தாலும்-நம்மை கை கொள்ள தானே இவன் வந்தான்- அவதாரம் பொழுது சிலரை கை கொண்டான்- இழவு தான் அதிகம்-
கீதை கேட்ட அர்ஜுனனே சரண் அடைய வில்லை -கரிஷ்யே வசனம் தவ -சந்தேகம் போனதுஎன்றான்  -சண்டை போட தான்  ஒத்து கொண்டான் —
அர்ச்சையில் இருந்து தவம் இருக்கிறான் நம்மை சேர்த்து கொள்ள –ஆதாரம் அவுனுக்கும் நமக்கும்–ஈர சொல்-

ஈர் இருபதாம்=40 சோழம்  ஈர் ஒன்பது =18  பாண்டிய /22 தொண்டை/ 13 மலையாளம் 2 நடு நாடு திரு பதிகள் 12 வட நாடு தெளி விசும்பு திரு நாடு –
அரங்க நகரே பூலோக ஸ்ரீ வைகுண்டம் –அடியார்கள் வாழ -அரங்க நகர் வாழ –மணவாள மா முனிகள் வாழ -ஆச்சார்யர்கள் வாழ்வதே இதற்க்கு பலன்–
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழனும் -கொண்டு கூட்டு பொருள்–வேருக்கு தண்ணீர் போல அரங்க நகர் வாழனும் –வேர் பற்றான திவ்ய தேசம்–
எல்லா திவ்ய தேசங்களும் -கோழியும் கூடலும் – ஒரே சொல் இருந்தாலும் –அதே ஏற்றம் தான்–அவர்பெருமை அளவு பட்டது இல்லை-
வாசாம் அகோசரம் -மொழியை கடக்கும் பெரும் புகழ்-பாட முடியாமல் உருக வைத்தான் —
கண்டவர் விண்டிலை விண்டவர் கண்டிலர்-காவேரி போல கண்ண நீர் இட்டு -பாசுர அர்த்தம் பெற்றால்–நின்றவனே கிடந்தான்-அரையர் ஐதீகம்–
ஒழிவில் காலம் -உத்தர வாக்கியம் -அகலகில்லேன் -பூர்வ வாக்கியம்-துவயம் -அகலகில்லேன்-இதற்க்கு நிகர் வேற ஒன்றும் இல்லை–
ஆழ்வார் 48/52 பாசுரங்கள்–பொய்கை ஆழ்வார் பாசுரங்கள் 10 பாசுரங்கள்-

எழுவார் விடை கொள்வார்  ஈன் துழாயானை
வழு வா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினை சுடரை நந்துவிக்கும் வேம்கடமே வானோர்
மனச் சுடரை தூண்டும் மலை————-26-

ஐஸ்வர்ய அனுபவம் கைவல்ய அனுபவம் பகவத் அனுபவம்–சுத்த சத்வ மயம் பெருமாளின் பிரசாதம்–
கண்ணார் கடல் போல் -திரு வெள்ள குளத்துள் அண்ணா -ஸ்வேத புரம்-அண்ணன் பெருமாள் -திரு வேங்கடம் உடையானுக்கு —
ஆத்மா -சித் -அசித் -ஈஸ்வர  மூன்று தத்வம்கள்–தனி கோல் செலுத்தும் -இலன் அலது உடையனது நிலன் இடை விசும்பிடை உண்டு-
உம் உயிர் வீடு உடையானை- வீட்டையும் உயரையும் வுடையவன்– ஜீவாத்மாவும் சரீரமும் உடையவன்–
அசித் உயரந்தது என்று கொண்டால் அசித் அனுபவம்- புலன்கள் அனுபவம்-ஐஸ்வர்ய அனுபவம்–
ஜீவாத்மா தான் உயர்ந்தது என்பவன்-கைவல்ய அனுபவம்–ஈச்வரனே உயர்ந்தவன் என்று தெரிந்தவன் பகவத் அனுபவம் பெறுவான்–
மூன்றையும் வேண்டுபவர் அவன் இடமே போகுவார்- போற்றி என்று எழுவர் பொருள் பெற்றதும்-மந்தி பாய் வேம்கட மா மலை போல-நாமும் வேவ் வேற
பொருளுக்கு திரு மலைக்கு போகவது போல்–உடல் இன்பம் வேண்டும் உன் இன்பம் வேண்டாம் என் இன்பம் வேண்டும் அதை நீயே கொடுக்க வேண்டும் -என்பவர்
விடை கொள்வார்-கைவல்யார்திகள்–வழுவது-நழுவுதல் இன்றி -பக்தி மார்க்கம்-வைகல்- நித்யம் -அவனையே அவன் இடம் கேட்பது–
நான்கு வகை-கீதை ஆர்தன் அர்த்தார்த்தி பிரித்து -இருந்த ஐஸ்வர்யம் இழந்து கேட்பவன் புதிதாக -அல்லது இந்த சொர்க்க லோகம் இரண்டும் கேட்பவர்/
ஞானி தான் நித்ய யுக்தன்-பிரிவது இல்லை-கூடவே இருப்பவன்-வழுவா வகை நினைந்து வைகல்  தொழுவான்–
வினை சுடரை-நந்து விக்கும் -அழிக்கும்–வேம்=எரிக்க படும் கடன்கள் -=எரிக்க படும் -இதே அர்த்தம் சமஸ்க்ருதத்திலும்–
வானோர் மனச் சுடரை தூண்டும்-நித்யரின்-சாம கானம்-பட்டர்-திரு நெடும் தாண்டகம் அருளியதும்-ஸ்ரீ வைகுண்டம் அருள-
இதே திரு கோலம் இல்லையில் கிழித்து கொண்டு வருவேன்–வைத்த அஞ்சேல் என்ற திரு கைகளும் கவித்த முடியும் ஆசன பத்மத்தில்
அழுந்திய திருவடிகளும்-வானவர் வானவர் கோன் உடன்சிந்து பூ மகிழும் -வானவர் சாந்தி செய்ய நின்றான் – -மனச் சுடரை தூண்டினான் திரு வேம்கடத்தில் – 
அங்கு பகல் விளக்கு போல் இருந்தது -தெளி விசும்பு திரு நாடு விட்டு வந்ததும் -சௌலப்யம் தயை எல்லாம் அனுபவிக்க–தூண்டி விடுகிறான்-
அவன் இடன் அவனையே கேட்டு -வினைகள் அனைத்தையும் தொலைத்து நித்யர் அனுபவம் மேல் கொடுப்பான் தயா சதகம்-தயை-பாட்டு உடை தலைவன்-
கிருபை-அருள் கருணை-இரக்கம்-பிரபத்யே வணங்கிகிறேன் மலையை–ஸ்ரீனிவாச அநுகம்பா–கம்பனம் -நடுக்கம்-நம் கஷ்டம் பார்த்து நடுங்குகிறான்  –
அவிகாராய தத்வம் –ஒரு மலை ஏழு நாள் கையில் நின்றது கோவர்த்தன மலை -இங்கு ஏழு மலை என்றும் -குன்றம் ஏந்தி குளிர் மலை காத்தவன்–
இங்கு மலைகள் அவனை தூக்கிக் கொண்டு -பரன் சென்று சேர் திரு வேங்கட மா மலை -ஒன்றுமே தொழ-வினைகள் -கொழுத்த படும் –
சத்யம் சத்யம் -கடிகாசலம்-கடிகை தடம் -அக்கார கனி-மிக்கார் வேத விமலர் விழுங்கும்- மிக்கானை -கடிகை–நாழிகை
அசலம்-அசையாதது -ஊழி கால பாபம் தொலையும் ஒரு நாழிகை அசையாமல் அங்கு இருந்தால் –
கேசவா என்ன கெடும் இடர் ஆயின எல்லாம்-அது போல் வேம்கடம் -விளக்க ஸ்ரீநிவாசன்-அவள் இருப்பதால்-
இச்சு சார -கரும்பு போல அவன்-கண்ணு போல கண்ணன்-பிறந்தவாறும் வளர்ந்தவாரும் கீதை அருளியதும் ஒவ் ஒரு கண் –
பிழிந்து சாறு போல தயை–அதை கட்டி  ஆக்கி -கல்கண்டு-திரு மலை-என்றும் அனுபவிக்க-ஊழி தோறும் அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா அமுதம் —

37-40 பாசுரங்களும்-வரிசையாக-

வகை அறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திண் திசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேம் கடமே வெண் சங்கம்
ஊதிய வாய் மால் உகந்த ஊர்–37

வெண் சங்கம் ஊதிய வாய்-மால்-உகந்த ஊர்- ஆஸ்ரயிக்கும் இடம்–உபாயாந்தரங்கள்-வகை-விட்டு விட்டு-அவனை கொண்டே அவனை அடைய
ஞான யோகம்-அவிச்சினமாக இடை விடாமல் இருத்தி-சொரூபத்துக்கும் ஏற்காது யோக்யதையும் இல்லை–அ
வன் திருவடிகளே வழி என்ற ஞானம் உடையவர்கள்- யானை மேல் ஏற யானையே தூக்கி கொள்ள வைக்க சொல்வது போல–
வகை–சாதனா அந்தரம் விட்டவர்கள் –பிரயோஜனான்தரம் துரந்தவர்கள் என்றும்  –அவனாலே அவனை அடைதல்–
மற்றவர்களால் அவனையோ அவன் இடம் வேற ஒன்றையும் அடையாமல்—திசை திசையின்-எல்லா திக்குகள் இருந்தும் —
நித்யம் பாரித்து இருக்க வேண்டும்–பெரிய திரு நாளுக்கு வந்து அடையுமா போல வந்து -சேர்ந்து –
அக்ரூர ஞானம் திரு வேம்கட யாத்ரை அர்ச்சிராதி மார்க்கம் -ஞான தரிசன பிராப்தி போலே இம் மூன்றும் – பாரித்து கொண்டு இருக்க வேண்டும்–
நலம் அந்தமில் நாடு புகுவீர்–அழகார் விரசை தன்னில் குளித்து அமானவனால் ஒளி கொண்ட சோதி பெற்று –
இதன் உயர்வு நினைந்து இங்கு உள்ள குற்றம் நீங்க -பாரித்து கொண்டே இருக்க வேண்டும் -விபவத்துக்கு பிரதி நிதி தானே அர்ச்சை-
தோடு இட்ட காது போல தழும்பு தெரியும் -சகடம் உதைத்த திருவடி–சார்ங்கம் வில் பட்ட சொர சொரப்பு–சங்கம் ஒலி கேட்டதுமே மாய்ந்தார்கள்–
கழுத்தில் ஓலை கட்டி தூது நடந்தானே திரௌபதி விரித்த குழலை காண சகியாமல்–பாண்டவ தூதன் பெரிய திருமேனி–
கழல் மன்னர் சூழ -எழல் உற்று -சேவித்த உடனே எழுந்தானே-மீண்டே இருந்து-திச்சோததனை அழல விளித்தானே அச்சோ அச்சோ —
நிமித்த மாத்ரமே அர்ஜுனா நீ சண்டை போட்டால் போதும்-வெண் சங்கம் ஊதிய மால்–பித்து -ஆஸ்ரித வியாமோகம் -கொண்டவன்
ஆத்மாநாம் சாரதிம்-சர்வ லோக சாஷி-அர்ஜுனன் ரதியாக வைத்து இவன் சாரதியாக அனைவரும் பார்க்கும் படியாக-அவன் கால் தான் மேல் படும் படியாக  இருந்தானே

ஊரும் வரியரவம் ஒண் குறவர் மால் யானை
பேர் வெறிந்த பெரு மணியை கார் உடைய
மின் என்று புற்றடையும் வேம்கடமே மேல் அசுரர்
எம் என்னும்  மாலது  இடம்–38–

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனை முன் அஞ்ச  கிடந்ததுவும்
நீரோத மா  கடலே நின்றதுவும் வேம்கடமே
பேரோத வண்ணர் பெரிது–39

பெருவில் பகழி குறவர் கை செந்தீ
வெருவி புனம் துறந்த வேழம் இரு விசும்பில்
மீன் வீழ கண்டு அஞ்சும்  வேம்கடமே மேல் அசுரர்
கோன் வீழ கண்டு உகந்தான் குன்று–40

ஸ்ரீ ரெங்க   மங்கள நிதிம்  கருணா நிவாசம் -அனைத்து மங்களங்களுக்கும் இருப்பிடம் ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம்–
நீர் உண்ட மேகம்–ஈர்க்கும் பார்க்கும் பொழுதே–மேக வண்ணன் முகில் வண்ணன் ஸ்வாபம் -வாரி கொடுப்பவன் —
மேகம் படியும் மலை குகடு–திரு மால் இரும்சோலை திரு கடிகை  மலை திரு வேங்கடம் -அழகு ஒவ்தார்யம்–மலை சம்பந்தத்தால் ஏற்றம்–
சகல ஜலதீ பான -சீதள காள மேகம்-ஆதிசேஷன் மலை மேல் சயனித்தான்–பட்டர்–அச்சோ ஒருவர் அழகிய வா —
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்வல பாரி ஜாதம்-யானை மலை-வேழ  மலை-அத் திகிரி–ஆறு வார்த்தை கொடுத்தானே —
அஹம் ஏவ பரம் தத்வம்–நெஞ்சை தட்டி –கண்ட வாற்றால் தனதே உலகு என்று நின்றான்–
ஸ்ரிசம் நமாமி   சிரசா யது சைல தீபம் – யது சைலத்தில் ஏற்றி வைத்த தீபம்—

உணர்வார் யார் உன் பெருமை ஊழி தோறு ஊழி 
உணர்வார் ஆர் உன்  உருவம் தன்னை உணர்வார் யார்
விண்ணகத்தாய்! மண்ணகத் தாய் ! வேம்கடத்தாய்! நால் வேதம்
பண்ணகத்தாய்! நீ கிடந்த பால்–68

ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு-முன் பாசுரத்தில் சொல்லி –
தாமரை பூ சூர்யன்-நதி-போல- கடல்-ஞான விகாசம் ஏற்பட அவன் அருளையே நோக்கும்—அறிந்து முடிக்க முடியாது என்கிறார் இதில்–
தனக்கும் தான் தன்மை அறிவு அரியான்– -அறிய முடியாது என்றே அறிய முடியும் —
திரு மேனியே அறிய முடியாது –அஹம் வேத்மி ராமம் சத்ய பராக்கிரமம் -விஸ்வாமித்ரர் –

வழி நின்று நின்னை தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்தியரே யாவர் பழுது ஒன்றும்
வாராத வண்ணம் விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திரு வேங்கடமே–76

அவிச்சின்னம் -இடை யூறு இன்றி நினைவு -சினேகா பூர்வ அணு த்யானம்-பக்தி-சரவணம் மனனம் இடைவீடு இன்று நினைந்து தர்சன சமானாகாரம்-
அங்கு தான் கண்ணை திறந்து சேவை- வழி நின்று -நின்னை தொழுவார்–மூர்த்தி ஆகி விடுவார்–இயல்பு தன்னை அடைவார் -ஸ்வேன ரூபேண அபிநிஷ்பதையே  –சொரூப ஆவிர்பாவம் அடைகிறான்- மூர்த்தியர்- அபகத பாப்மா-பாபம் தீண்டாமல்- விஜரக–மூப்பு  இன்றி–விமிருத்யு -அழிவு இன்றி
விசோக – -அபி பாதக  -தண்ணீர் தாகம் இன்றி -விஜிசித்தாக –பசி இல்லை சத்ய காம  -சத்ய சங்கல்ப போன்ற எட்டு கல்யாண குணங்களும் எப் பொழுதும் உண்டு-
கௌஸ்துபம்-போல ஜீவாத்மா-ரத்னம் சேரை நீக்கி தானே ஒளி விடுமா போல -அணை திறந்தால் தண்ணீர் தானே ஓடி வருவது போல —
வழுவா வழி- வேதம் சொன்ன படி–திரு வேங்கடம் மலையே விண் கொடுக்கும்-
எம்பார்-திரு வேங்கடத்தானே கொடுப்பான் திருவேங்கடம் கொடுக்கும் சொல்லவும் வேண்டுமோ–கைமுதிக நியாயம் –
பக்தி நேராக கொடுக்காது இது அசித் –இதனால் அவன் திரு உள்ளம் உகந்து கொடுக்கிறான்-அது போல திரு மலையில் இருந்தால் அவன் உகந்து கொடுக்கிறான் —

வேம்கடமும் விண்ணகரும்  வெக்காவும் அக்காத
பூம் கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் -நான் கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமாம் இடர்–77

இடர்கள் எல்லாம் தொலையும்–அவன் நின்றான் இருந்தான் கிடந்தான் என்று நினைத்தால் நாம் கிடந்தது இருந்து பண்ணும் பாபங்கள் விலகும் /
வேங்கடத்தில் – நின்றான் விண்ணகரத்தில் -ஒப்பிலி அப்பன்-ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன்–மிகு நரும் இலனே-இங்கும் நிற்கிறானே
பரம பதம் சொல்கிறார்–நடுவாக வீற்று இருக்கும் நாரணன்–
ஐந்து விண்ணகரம் காழி சீராம  விண்ணகரம் நந்தி புர விண்ணகரம்  அரிமேயவிண்ணகரம்  பரமேஸ்வர விண்ணகரம்-இருந்தானே-
வெக்காவில் கிடக்கிறான் பூம் கோவலூரில்  நடந்தான் -என்றால் -சுலபமாக சொல்ல மாட்டோம்-நெடு மர கலம் கரை சேர்ந்தால் போல-
நிதி கிடைத்தால் போல–மன சகாயம் இன்றி வாயாலே சொன்னாலே போதும் –இடர் கெடும்-
நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே – நாவினால் நவிற்று-திரு மால் இரும் சோலை என்றேன் என்ன –
பரப்பு மாறாத பூம் கிடங்கு-தனி விசேஷணம்- ஆழ்வாரை ஈடு படுத்திய திவ்ய தேசம் என்று –

படியாரும் வாழ் கண்ணார் பாரசி நால் பைம் பூம்
தொடையலோடு ஏந்திய தூபம் இடை இடையில்
மீன் மாய மாசூணும் வேம்கடமே மேல் ஒரு நாள்
மான் மாய வெய்தான் வரை—82-

உளன் கண்டாய் நல நெஞ்சே! உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேம்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஊர்–99-

————————————

26-37–38-39-40-68-76–77–82-99-ஆக -10-பாசுரங்கள்

ஸ்ரீ கண்ணனே இவன் -என்று இரண்டு பாசுரங்கள்
வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த ஊர்–37-/
எடுத்தது குன்றம் கடந்தது கஞ்சனை முன் அஞ்ச  கிடந்ததுவும் நீரோத மா  கடலே நின்றதுவும் வேம்கடமே-39-

ஸ்ரீ உலகு அளந்த உத்தமனே இவன் -ஒரு பாசுரம்
மண்ணளந்த சீரான் திரு வேங்கடமே–76

ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் இவன் ஒரு பாசுரம் –
வேம்கடமே மேல் ஒரு நாள் மான் மாய வெய்தான் வரை—82-

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பொய்கை ஆழ்வார்  திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Krishnan Kathai Amutham – 7 th Feb to 11th Feb-Shri Vellukudi Krishnan Swamikall..

February 17, 2011

326..sri baagavatham kettaal piriyam/roma harshar pillai sootha bownaakar /sukar barishid/sootha bownaakikar s/9 skantham paarkka pokirom/24 athyaayam undu/10– 90 athyaayam/ambarishaith sarithram/11 12 44 athyaayam/9 6 2009 aarambiththom/sorya vamsam kathai/manvanthara kathai sonneer/sathya vrathan-kathai/vivasvaan pillaiyaaka manuvaaka piranthaar vaivasya manu-ishvaaku-/geethai 4th athyaayam-28 vivasvaanukku ubathesiththaan manu ishvaaku sonnaan antha vivasvaan-vamsam/brahma -marisi-daashaayini-kasyaba pirajaabathi-athithi-thevar thithi-asurar/inthran vaaman/ vivasvaan sorya samkyaa sraartha thevai/ishvaaku 10th pillai/sraartha thevar-dasa puthrar/ishvaaku-sraartha thevar-vaivasuatha manu/pillai peru intri irunthaar vasistar ishti homam panni-hothaa homam panna solla sraththaa thevi pen kulanthai venum aasai pada/vasistar pillai /mithraa varunan-bayo vratham-baalaal /ilaa peyar/kumara vanam pukunthuvettai /yellaarum pen aaki maari/parama sivan paarvathi irukka rishikal nulaiya -nulainthavarkal penn aanai poda/puthan paarththu aasai pillai pirakka pururuvas/pirathyumnan -maari parama sivan-vali oru maasam aan oru maasam penn ilaa thevi maari/moontru pillaikal piranthu/

327-ishvaaku-soorya vamsam-vivasvaan pillai yama tharma raajan/9-1/vaivasya/ilaa kathai suthyumnan peyar paarthom/purooravas/oru maasam pen oru maasam aan-paarthom/pillai varam/9-2/yamunai nathi thavam irunthaarka/sarayu0maana saras bakthi nirambi-manasil irunthu purap pattu vanthathaal sarayu//sathya lokam-piranaavaakara vimaanam/naarayanan jakan naathan-/vibeeshananukku parisu-kaveri vandinam muralum solai andar kon amarum solai/ nathi karai vittu poka /sraartha thevar -yamunai nathi /kobaalan-kokal radshikkummannaar kudi raja kobaalan/ishvaaku pirashth-kobaalan peyar ishvaaku sakotharar//maadu-puli thappikka/kaathu madalil /raththam-vaasu theva -sarva bootha sukrutham/bakthi panni yennai 18 65 meendum solkiraan piriyam anbudan irunthu manasai seluththi adaiyalaam/paapam pokum/ithuve vali /abachaaram-parikaaram-thavikka vendaam-nenjil vaippathe oru vali/aabathukku muthalil varuvaan-saabam kondaalum modsham/pinchaay paluththavan-patrai aruththu/paarushar-shathriyar/sumathi jothi vasu chithra senar/vaisaali-visaalan-pirakka vaisaali nakaram/

328-kon vasmi-vaalmiki naarathar idam kedka-intha lokaththil intha kaalaththil 16 kunankal ullavan–thurlabam-or idaththil irukka-ishvaaku vamsa thontral raaman-idam-ishvaaku mooththavar-9-3-saryaathi -ishvaaku thambi–pillai-sukanya pen-putru paarththaal-irandu ottai-rishi-thabam puriya sutri putru-milirum kan -senaikku aabaththu–pen pththu kondaal–raja kaalil vilunthu-valmeekam-putru–savanar ivar-rishi manniththu/sukanyaavai avarukku manam–ilaichan aaki–oppilaa appan-nal kuravum selvam vidamum amutham -pon appan yen appan mani appan-yentrum 16-yuvaa kumaara kariyaan pru kaalai /kaalai puka kanaa kanden–sukanya savana rishhi-asvini kumararkal theva maruthvar-ilamai- neeraadi moontru purusharaay yelunthu irukka-moovaril yaar-asvini thevar kai kaatti kodukka–yaakam panna vara–appa vanthu parthu kalla purushan yentru ninaiththu kobam–um maappillai sonnaal–kathai solla-santhosham–asvini thevarukku havis baakam kodukka aarambiththaar–inthran kobikka vajraayutham -kondu adikka-thaduththaar/ pillaikal–uththaana parkar aanarthan revathan 100 pillaika pirakka -revathi-balaraaman-manaivi-27 sathur yukam ponathu -pal aandu pokum-krishna avathaaram–28 sathur yukam mun vivasmaanukku sonnen-balaraamanukku panni koduththaan–brakma idam jaathakam kondu ponathaal- pen usaram-kalappaiyaal iluththu kalyaanam panni kondaar//

329–sri rama ramaraamethi – -aayiram naamankalukku samam -athmavukku nanmai inimai /revatha mannan raivathar piranthu revathi kathai paarththom–yukam maarinathu -9-4-ambarishath kathaiappuram-ithil naabaakar – 9-4-1-thabam purinthu brakma chaari -soththu illai-kobam kollaamal thanthai idam piraarthithu-perumaal vera soththu ankiras yaakam po manthram solli kodu 6 naal-chathra yaakam-theiva sothanai-sothai anubavikka -karutha oruvar thaduththu -sivan–vara–yaakam meethi ruthranukku than-thanthai sonnathai oththu kondu ruthranukku samarppiththaan–gnaanam brahma sanaathanam -vaala arul koornthu vittu vida kettaar–ruthranum makilnthu -kunam nantraaka irunthathu kettu-anaithaiyum kodukka -bakavaan sathya vadsalan-otrumai vendum thanthai sol mikka manthram illai–kavalai padaamal-vithyaaranyar- samasthaanam- vara solla- thesikan-theva piraan vairaakya panchakam–aruli–hasthi kiri-thanam-brahma serthu vaiththa intha soththu thaan saasvatham–srinithim -theivame thaan soththu–thiruvadi thanam matheeyam thuva paatha pankaham–thurunaaya mena raamaanuja saranam kidaiththa pin /achuthan/sothu kaanal neer pola/ naabaakan idam ambarishath pirakka-kathai sobavar sathyame uruvu yeduppaar palan solli thalai kattukiraar//

330–vetha artham vilakka ithikaasam–9-4-ambarishan kathai–thurvaasar saabam-meeriya kathai–avar perumai purinthu–chakravarthy patru atru anaivarum samam yentru irunthaan../anaiththu theebankalum avan idam–7 deebankalum irunthaalum ottaan chil pola irunthaan-thondarkalaiye mathiththaan–pulankal yellaam bakavaan baagavatha anubhavam–krishna baathaara vintham avan kathaiye pesi kaiklalai kondu perukki kondu -thiru anantha puram-alaku iduthal-pathmanaaba thaasar–kaathukalai kathai kedka thaan -pulankal yellaam -kankal avanai paarthu adiyaarakalai anaiththu kondu/kulasekarar thiru vanchi kalam-arasar -kumbe punarvase kausthubam maasi punarvasu-thiru choor pakkam kodunkaloor pakkam-srinivaasa perumaal- jikve kesava keerthanam–mukunthan sannithi–naakku kesavan thirunaamam paadi–mookke thiruthulaay /thalaiye namaakariththu poluthu pokka/athe karuththu inkum–unda micham saappittu/parama vishnu bakthar -raman uir-perumaal peyar -kondaar–inbamum thunbam than udaiyathu–aabaranam maraiththu vaikka -kudaththil paambil -vaaram kodu kuda paambil kai ittavar–nambikkai–aranmanai yellaam sri vaishnavar kulaam-ambaishad-therthaa yuka sarithram–asvametha -sarasvathi nathi karaiyil-vasistar kondu nadaththinaar 100 asvametha yaakam–hari idame manam– uravukal idam patru intri–ashaya rathnam aasai vittu–anantha kosam panam aasai thuranthu–ambaishathukku kaisakkaram koduththu radshikka koduththaar- thondai maan sakravarthi kathai–srinivaasa perumaal koduththu vaiththaar- yekaathasi viratham makimai ivar moolam arivom..

slokam 9-1-2/3-

yo ‘sau satyavrato nama
rajarsir dravidesvarah
jnanam yo ‘tita-kalpante
lebhe purusa-sevaya
sa vai vivasvatah putro
manur asid iti srutam
tvattas tasya sutah prokta
iksvaku-pramukha nrpah

Satyavrata, the saintly king of Dravidadesa who received spiritual
knowledge at the end of the last millennium by the grace of the Supreme,
later became Vaivasvata Manu, the son of Vivasvan, in the next manvantara
[period of Manu]. I have received this knowledge from you. I also
understand that such kings as Iksvaku were his sons, as you have already
explained.

slokam 9-1-11/12-

tato manuh sraddhadevah
samjnayam asa bharata
sraddhayam janayam asa
dasa putran sa atmavan
iksvaku-nrga-saryatidista-
dhrsta-karusakan
narisyantam prsadhram ca
nabhagam ca kavim vibhuh

O King, best of the Bharata dynasty, from Vivasvan, by the womb of
Samjna, Sraddhadeva Manu was born. Sraddhadeva Manu, having conquered his
senses, begot ten sons in the womb of his wife, Sraddha. The names of
these sons were Iksvaku, Nrga, Saryati, Dista, Dhrsta, Karusaka,
Narisyanta, Prsadhra, Nabhaga and Kavi.

slokam 9-2-32-

tat putra-pautra-naptrnam
gotrani ca na srnmahe
kalo ‘bhiyatas tri-navacatur-
yuga-vikalpitah

Twenty-seven catur-yugas have already passed. Those upon whom you may
have decided are now gone, and so are their sons, grandsons and other
descendants. You cannot even hear about their names.

slokam 9-4-18/19/19/20-

sa vai manah krsna-padaravindayor
vacamsi vaikuntha-gunanuvarnane
karau harer mandira-marjanadisu
srutim cakaracyuta-sat-kathodaye
mukunda-lingalaya-darsane drsau
tad-bhrtya-gatra-sparse ‘nga-sangamam
ghranam ca tat-pada-saroja-saurabhe
srimat-tulasya rasanam tad-arpite
padau hareh ksetra-padanusarpane
siro hrsikesa-padabhivandane
kamam ca dasye na tu kama-kamyaya
yathottamasloka-janasraya ratih

Maharaja Ambarisa always engaged his mind in meditating upon the lotus
feet of Krsna, his words in describing the glories of the Lord, his hands
in cleansing the Lord’s temple, and his ears in hearing the words spoken
by Krsna or about Krsna. He engaged his eyes in seeing the Deity of
Krsna, Krsna’s temples and Krsna’s places like Mathura and Vrndavana, he
engaged his sense of touch in touching the bodies of the Lord’s devotees,
he engaged his sense of smell in smelling the fragrance of tulasi offered
to the Lord, and he engaged his tongue in tasting the Lord’s prasada. He
engaged his legs in walking to the holy places and temples of the Lord,
his head in bowing down before the Lord, and all his desires in serving
the Lord, twenty-four hours a day. Indeed, Maharaja Ambarisa never
desired anything for his own sense gratification. He engaged all his
senses in devotional service, in various engagements related to the Lord.
This is the way to increase attachment for the Lord and be completely
free from all material desires.

slokam 9-4-28-

tasma adad dharis cakram
pratyanika-bhayavaham
ekanta-bhakti-bhavena
prito bhaktabhiraksanam

Being very pleased by the unalloyed devotion of Maharaja Ambarisa, the
Supreme Personality of Godhead gave the King His disc, which is fearful
to enemies and which always protects the devotee from enemies and
adversities.

slokam 9-4-31/32-

mahabhiseka-vidhina
sarvopaskara-sampada
abhisicyambarakalpair
gandha-malyarhanadibhih
tad-gatantara-bhavena
pujayam asa kesavam
brahmanams ca maha-bhagan
siddharthan api bhaktitah

Following the regulative principles of mahabhiseka, Maharaja Ambarisa
performed the bathing ceremony for the Deity of Lord Krsna with all
paraphernalia, and then he dressed the Deity with fine clothing,
ornaments, fragrant flower garlands and other paraphernalia for worship
of the Lord. With attention and devotion, he worshiped Krsna and all the
greatly fortunate brahmanas who were free from material desires.

slokam 9-4-39/40-

brahmanatikrame doso
dvadasyam yad aparane
yat krtva sadhu me bhuyad
adharmo va na mam sprset
ambhasa kevalenatha
karisye vrata-paranam
ahur ab-bhaksanam vipra
hy asitam nasitam ca tat

The King said: “To transgress the laws of respectful behavior toward
the brahmanas is certainly a great offense. On the other hand, if one
does not observe the breaking of the fast within the time of Dvadasi,
there is a flaw in one’s observance of the vow. Therefore, O brahmanas,
if you think that it will be auspicious and not irreligious, I shall
break the fast by drinking water.” In this way, after consulting with the
brahmanas, the King reached this decision, for according to brahminical
opinion, drinking water may be accepted as eating and also as not eating.

slokam 9-4-48-

prag distam bhrtya-raksayam
purusena mahatmana
dadaha krtyam tam cakram
kruddhahim iva pavakah

As fire in the forest immediately burns to ashes an angry snake, so,
by the previous order of the Supreme Personality of Godhead, His disc,
the Sudarsana cakra, immediately burnt to ashes the created demon to
protect the Lord’s devotee

slokam 9-4-53/54-

sri-brahmovaca
sthanam madiyam saha-visvam etat
kridavasane dvi-parardha-samjne
bhru-bhanga-matrena hi sandidhaksoh
kalatmano yasya tirobhavisyati
aham bhavo daksa-bhrgu-pradhanah
prajesa-bhutesa-suresa-mukhyah
sarve vayam yan-niyamam prapanna
murdhnyarpitam loka-hitam vahamah

Lord Brahma said: At the end of the dvi-parardha, when the pastimes of
the Lord come to an end, Lord Visnu, by a flick of His eyebrows,
vanquishes the entire universe, including our places of residence. Such
personalities as me and Lord Siva, as well as Daksa, Bhrgu and similar
great saints of which they are the head, and also the rulers of the
living entities, the rulers of human society and the rulers of the
demigods–all of us surrender to that Supreme Personality of Godhead,
Lord Visnu, bowing our heads, to carry out His orders for the benefit of
all living entities.

slokam 9-4-57/58/59-

aham sanat-kumaras ca
narado bhagavan ajah
kapilo ‘pantaratamo
devalo dharma asurih
marici-pramukhas canye
siddhesah para-darsanah
vidama na vayam sarve
yan-mayam mayayavrtah
tasya visvesvarasyedam
sastram durvisaham hi nah
tam evam saranam yahi
haris te sam vidhasyati

Past, present and future are known to me [Lord Siva], Sanat-kumara,
Narada, the most revered Lord Brahma, Kapila [the son of Devahuti],
Apantaratama [Lord Vyasadeva], Devala, Yamaraja, Asuri, Marici and many
saintly persons headed by him, as well as many others who have achieved
perfection. Nonetheless, because we are covered by the illusory energy of
the Lord, we cannot understand how expansive that illusory energy is. You
should simply approach that Supreme Personality of Godhead to get relief,
for this Sudarsana cakra is intolerable even to us. Go to Lord Visnu. He
will certainly be kind enough to bestow all good fortune upon you.

slokam 9-4-63-

sri-bhagavan uvaca
aham bhakta-paradhino
hy asvatantra iva dvija
sadhubhir grasta-hrdayo
bhaktair bhakta-jana-priyah

The Supreme Personality of Godhead said to the brahmana: I am
completely under the control of My devotees. Indeed, I am not at all
independent. Because My devotees are completely devoid of material
desires, I sit only within the cores of their hearts. What to speak of My
devotee, even those who are devotees of My devotee are very dear to Me.

slokam 9-4-68-

sadhavo hrdayam mahyam
sadhunam hrdayam tv aham
mad-anyat te na jananti
naham tebhyo manag api

The pure devotee is always within the core of My heart, and I am
always in the heart of the pure devotee. My devotees do not know anything
else but Me, and I do not know anyone else but them.

slokam 9-4-69-

upayam kathayisyami
tava vipra srnusva tat
ayam hy atmabhicaras te
yatas tam yahi ma ciram
sadhusu prahitam tejah
prahartuh kurute ‘sivam

O brahmana, let Me now advise you for your own protection. Please hear
from Me. By offending Maharaja Ambarisa, you have acted with self-envy.
Therefore you should go to him immediately, without a moment’s delay.
One’s so-called prowess, when employed against the devotee, certainly
harms he who employs it. Thus it is the subject, not the object, who is
harmed.

slokam 9-4-71-

brahmams tad gaccha bhadram te
nabhaga-tanayam nrpam
ksamapaya maha-bhagam
tatah santir bhavisyati

O best of the brahmanas, you should therefore go immediately to King
Ambarisa, the son of Maharaja Nabhaga. I wish you all good fortune. If
you can satisfy Maharaja Ambarisa, then there will be peace for you.

Krishnan Kathai Amutham – 31st Jan to 4th Feb-Shri Vellukudi Krishnan Swamikall..

February 17, 2011

321/o man alantha thaadaalaa-varai yeduththa tholaalaa/ vaamanan kaanbavarai makila thiru vikraman alanthu paraakramam kattiyavar/ valathu thiruvadiyaal mel ulakam idathu thiruvadiyaal keel ulakam/ on mithiyil ..oru kaal nirppa mel than mathiyum thaarakaiyam appaal mikku/akankaaram-kaamaru seer avunan ullaththai kadanthathu/thiru vadi theenda/valarnthukaatti ariyaamal thalaikalai theenda/thaaba thrayaththaal koththitha kulira/kulanthaiyai thaay anaippathu pola/paasam poruppu/anaathi kaala bantham/andam meethu poki chanthran muthalil than mathiyum kulira vaikka/kanai kaalil malaikal thodaikalil kaattru santhyaa kaalam aadai brahma marma piravesam/iduppukeele thannaiye kandaan makaa bali thirumaarbil nadshathrankal/manasil chanthran/aravintha hasthathudan thaayaar kaathukalil yettu thikkukal kesam meka koottam thiru kannil sooryan vaay naakkil agni varunan/puruvam /netriyil kobam ithal aasai/ manthraththai manthraththaal/ thiru vuoorakam ulaku alantha perumaal naanku thivya thesam neerakaththaay -oru paasuram pala thivya thesam/ idathu thirukai/ulaku alantha pon adi/urakam aathi sshan makaa bali kettathan/sathya lokaththil naan mukan-uruki -tharma thvathai kamandala jalam /gankai/nooburam kankai silambaaru/maal purushothaman irukkai-theva pirayaakai kontrai malarum thulasi pushbamum sernthu sathur mukan kaiyil..thaalil sankaran sadaiyil thanki-virupputru -thirumaal kuliththu iruntha kanakku palan/sri paatha theertham kittiya palan/

322-purusha suktham-lokam thiruvadikalai vanankuvom/thiru venkada malaiyil sevbai/piralayam /varaahane ivan/thaavi alanthavane pukal shaanthi adainthaan/yen ithu maayan namusiyai vaanil sulatriya//sukiran–sakira kaiyani acho acho/yellaam amsam /thevar uthavi/kodukka vanthavan thaduthathaal kan ponathu kuru vaarthai kettkaa thalaal soththu ponathu /asurar sandai/vishnu kanankal viratta/maka baali thavarai unarnthaan /purushothaman/pirakalaathan bakthiyaay irunthaar/kaalam varum kadaasham kaaththu/thirupthi/varuna baasaththaal garudan katta /moontraavathu adi kodukka villai narakam kittu thaadaalan loka naayaki thaayaar/oru kuralaay ontrum tharukayena thaadaalan thaal anaiveer/yeer nilam moovadi kettu ulaku anaiththum yeer adiyaal adakki/idathu kai thookki /alakan thavittu paanai thaadaalaan/saalaram /moothaatti /radshiththaale/thaamarai kanna/maka bali thiruvadi vaiththaaye veru yenna vendum akila ulaka vinthyaavani maka bali /nikrakikkaamal manniththu vida/brahma- malarkal poojiththu thaalkalil pottu pothume thiru vadi thaanki irukiraane/arula vendum yentraal soththai parikiren/arul koora pokiren akankaaram tholaiththaane sathya vaakyam/ 7 manvanthram 8 manvanthram ivane inthran/ gathai udan tharisanam kouththu kondu iruppen/

323-onki ulaku alanthamoontru paththu 3-onki ulaku /17/24 antru iv ulakam alanthaan adi potri/on mithiyil ..oru kaal pattavar yennaththaal/ulakam /antru ulakam alanthaay intru sevikirom/alakka vendaam-thevar thaan velai vaankuvaar poo samarppiom /thalai mel tharippom/thodu vaankina kaathu thiru man thalumbu theriyume/suvadu/varai yeduththa tholai kaattuvaay/8-23-.thiruvadi petru makilnthaan maka bali/ pon pontra thiruvadi kittiyathum meytru ontril manam sellaathu/suthala lokam sentraan baliyum pirakalaathanum/ukappu athithi/inthran/bali yellaarukkum/piraka laathan -thaavi vaiyam konda thadam thaamarai thaavi anaivar thalaiyum konda-malai veru paadu intri seviyen unnai allaal/peranukku kidaiththathu yaarukkum kidaikka villai-pirakalaathan-makila/kathaa baaniyaay sevikkalaam ankum-bokaththil thattu maarum-kaad karai appan vaarikondu vilunkinaan/vaamanan-anthanan thiru kolam-aalvaarai kaar okkum-maari anubhavam inku/bokatththil thattu maarum seelam onam -vaalai maram kulai thalla villai thanka vaalai maram-kan pattathaal nenthram palam/kankal pattu valarnthavai/sankam sakkaram kathai pathmam- kondu sevsai malaiyaala thivya desankalil/sukrar-yagjam panni iruntheer yagjam mudiththu vidu neye vantha pin mudinythathu/thadasi illai  mudiththaar/loka baalaanaam-vaamanan battaabishekamkuberan vadakke /varunan yaman-sarithram yellaarum/palan solli sukar mudikiraar/kunam anubaviththu kaarya siththi/kural uruvaay ..thondarkku iniyaanai kelaa seviyai sevi yentru solla maaattom/thadaalaan kettu ulaku thalaivar aavom/aduththu madsya avathaaram

324-baakavatha pala rasam-sukar kodukiraar-avathaaram seshtitham yen niranthavai/vaamana thiru vikramam paarthom 8-24 athyaayam-iruthi /madsya avathaaram/menodu aamai–munnum raamanaay kalikiyum aanaan-thasa avathaaram sirappu/muthalil/aamai kelal narasimkar vamana paarthom-krutha yukam 5 avathaaram/ madsya paarppom 9 parasurama rama 10 balaramakrishna 11 12 kaliki pesuvaar/ip poluthu meen/vilanku jaathi-thanneer intri vaalaathu/evolution-aamai/oda pantri/sinkam thejas-thevan-vaaman avathaaram aduththu manisa/anaithaiyum yeduththu kaatti/maayaa madsam/dasavathara slokam desikan-ore slokam 10 serthu /ichchaa meen vilaiyaada aamai ..yethirchaiyaaka narasinkam-rosha raama karunaa kaakusthan-thaan aasai pattabadi meen-meen naatram thanneer vitu vara mudiyaathu yen piranthaar parishid kettaan/manisan-vanchanai-vaakanam illai/vilanku nambalaam/yen nintra yoniyumaay piranthaay-mey nintru kettu arulaay-kurai ontrum illai makkalai kaakka vetham radshikka piralayam moolikai vetham kaakka -kaatru narumanam thur naattram kondu vanthaalum thosham thattaathu/madsaya kathai solkiraar piraakrutha nymiththika piralayam-iravu brahmanin/thanneeraal/ mookkil valiyaaka vetham poka haya kreeva asuram vetham kondu poka/sathya virathan-raaja rishi-sraartha thevan -kirutha maalaa then thesa jala tharbanam-sinna meen-pesa aarambikka- kaappaathum kamandal theerthathil vaiththu kolla /perisu iravil/periya idam vida solla/mani theertham periya paathram kulam yeri kadal/valara maayaa meen therinthu kondar/naalikai 3 mulam 4 naalaikul 100 yojanai valarnthu/naarayanane nee yaar yentru keyttaar/

porum kayalaay ..thiru naraiyoor paasyram-nedum vellam konda kaalam thani kayal-saranam/mathdsya moorthi saalagramam undu/periya meen-valara sthothram panna 8-24-28 slokam-sthithi uthpaththi-unnnai vanankukiren /avatthaara kaaranam/madsya kamala losane athbutham/thiru meni muluvathum thaayaar meenukku thanneer pola kamala kannan yen kannil ullaan/vetham thedum poluthu kan paarvaiyaal thaamarai poo malara aravintha kaadu kadalukkul vanthathaam/muthrai pola kan paarvai/aada aada alaikal thottil pola irukka/dasa avathaara sannithi sri renkam sevai/1 lasham yojanai neelam valarnthaar/kuttikalai paarthe radshikkum/7 naal kadal soolum padaku mithanthu varum yeri udkaarnthu rishi moolikai vetham ovshatham vaasuki kondu katti vidum yen kombil/solli maraiya /darbam parappi kaaththu irunthaar/otrai kombu udan vanthaar/piralayam irul pola samsaara /kuru kuruthama -madsya moorthi thiru naamankal/eiyam pokkum kuru pola/gnaanam koduththu/pulan inbam neekki/parama kuruvaaka ubathesikka vendi kondaar kaama krotham akala/vaal pakuthiyai thatti/akal vaan varum meenai irainchu/nilam idam nedu vellam umbar vala naadu mooda matru veru saran illai alaikadal neer kulamba kolum kayalaal nedum vaan .than thaamarai kannan/maravaathu irainchu yen manane/sunthara baahu sthavam-sloham-vadamoliyil/madsya puraanam ubathesiththaar ap poluthu/rishikal udan kettu kondaar bakthi ontre vali/piralayam mudintha pin vetham -meettu/ uraiyaadal kettaarkal paapam viduthalai palan/thinam padippavar vetri adaivar

Slokam 8-20-22-

kaye balis tasya maha-vibhuteh
sahartvig-acarya-sadasya etat
dadarsa visvam tri-gunam gunatmake
bhutendriyarthasaya-jiva-yuktam

Bali Maharaja, along with all the priests, acaryas and members of the
assembly, observed the Supreme Personality of Godhead’s universal body,
which was full of six opulences. That body contained everything within
the universe, including all the gross material elements, the senses, the
sense objects, the mind, intelligence and false ego, the various kinds of
living entities, and the actions and reactions of the three modes of
material nature.

slokam 8-20-25/26/27/28/29-

hrdy anga dharmam stanayor murarer
rtam ca satyam ca manasy athendum
sriyam ca vaksasy aravinda-hastam
kanthe ca samani samasta-rephan
indra-pradhanan amaran bhujesu
tat-karnayoh kakubho dyaus ca murdhni
kesesu meghan chvasanam nasikayam
aksnos ca suryam vadane ca vahnim
vanyam ca chandamsi rase jalesam
bhruvor nisedham ca vidhim ca paksmasu
ahas ca ratrim ca parasya pumso
manyum lalate ‘dhara eva lobham
sparse ca kamam nrpa retasambhah
prsthe tv adharmam kramanesu yajnam
chayasu mrtyum hasite ca mayam
tanu-ruhesv osadhi-jatayas ca
nadis ca nadisu sila nakhesu
buddhav ajam deva-ganan rsims ca
pranesu gatre sthira-jangamani
sarvani bhutani dadarsa virah

My dear King, on the heart of Lord Murari he saw religion; on the
chest, both pleasing words and truthfulness; in the mind, the moon; on
the bosom, the goddess of fortune, with a lotus flower in her hand; on
the neck, all the Vedas and all sound vibrations; on the arms, all the
demigods, headed by King Indra; in both ears, all the directions; on the
head, the upper planetary systems; on the hair, the clouds; in the
nostrils, the wind; on the eyes, the sun; and in the mouth, fire. From
His words came all the Vedic mantras, on His tongue was the demigod of
water, Varunadeva, on His eyebrows were the regulative principles, and on
His eyelids were day and night. [When His eyes were open it was daytime,
and when they were closed it was night.] On His forehead was anger, and
on His lips was greed. O King, in His touch were lusty desires, in His
semen were all the waters, on His back was irreligion, and in His
wonderful activities or steps was the fire of sacrifice. On His shadow
was death, in His smile was the illusory energy, and on the hairs of His
body were all the drugs and herbs. In His veins were all the rivers, on
His nails were all the stones, in His intelligence were Lord Brahma, the
demigods and the great saintly persons, and throughout His entire body
and senses were all living entities, moving and stationary. Bali Maharaja
thus saw everything in the gigantic body of the Lord

slokam 8-21-8-

jambavan rksa-rajas tu
bheri-sabdair mano-javah
vijayam diksu sarvasu
mahotsavam aghosayat

Jambavan, king of the bears, also joined in the ceremony. Sounding his
bugle in all directions, he declared a great festival for Lord
Vamanadeva’s victory

slokam 8-22-20-

sri-vindhyavalir uvaca
kridartham atmana idam tri-jagat krtam te
svamyam tu tatra kudhiyo ‘para isa kuryuh
kartuh prabhos tava kim asyata avahanti
tyakta-hriyas tvad-avaropita-kartr-vadah

Srimati Vindhyavali said: O my Lord, You have created the entire
universe for the enjoyment of Your personal pastimes, but foolish,
unintelligent men have claimed proprietorship for material enjoyment.
Certainly they are shameless agnostics. Falsely claiming proprietorship,
they think they can give charity and enjoy. In such a condition, what
good can they do for You, who are the independent creator, maintainer and
annihilator of this universe?

Slokam 8-22-31-

esa me prapitah sthanam
dusprapam amarair api
savarner antarasyayam
bhavitendro mad-asrayah

The Lord continued: Because of his great tolerance, I have given him a
place not obtainable even by the demigods. He will become King of the
heavenly planets during the period of the Manu known as Savarni.

slokam 8-23-29-

param mahimna uruvikramato grnano
yah parthivani vimame sa rajamsi martyah
kim jayamana uta jata upaiti martya
ity aha mantra-drg rsih purusasya yasya

One who is subject to death cannot measure the glories of the Supreme
Personality of Godhead, Trivikrama, Lord Visnu, any more than he can
count the number of atoms on the entire planet earth. No one, whether
born already or destined to take birth, is able to do this. This has been
sung by the great sage Vasistha.

slokam 8-24-20-

tatra raja-rsih kascin
namna satyavrato mahan
narayana-paro ‘tapat
tapah sa salilasanah

During the Caksusa-manvantara there was a great king named Satyavrata
who was a great devotee of the Supreme Personality of Godhead. Satyavrata
performed austerities by subsisting only on water.

slokam 8-24-30-

na te ‘ravindaksa padopasarpanam
mrsa bhavet sarva-suhrt-priyatmanah
yathetaresam prthag-atmanam satam
adidrso yad vapur adbhutam hi nah

O my Lord, possessing eyes like the petals of a lotus, the worship of
the demigods, who are in the bodily concept of life, is fruitless in all
respects. But because You are the supreme friend and dearmost Supersoul
of everyone, worship of Your lotus feet is never useless. You have
therefore manifested Your form as a fish

slokam 8-24-34/35-

tvam tavad osadhih sarva
bijany uccavacani ca
saptarsibhih parivrtah
sarva-sattvopabrmhitah
aruhya brhatim navam
vicarisyasy aviklavah
ekarnave niraloke
rsinam eva varcasa

Thereafter, O King, you shall collect all types of herbs and seeds and
load them on that great boat. Then, accompanied by the seven rsis and
surrounded by all kinds of living entities, you shall get aboard that
boat, and without moroseness you shall easily travel with your companions
on the ocean of inundation, the only illumination being the effulgence of
the great rsis.

slokam 8-24-61-

pralaya-payasi dhatuh supta-sakter mukhebhyah
sruti-ganam apanitam pratyupadatta hatva
ditijam akathayad yo brahma satyavratanam
tam aham akhila-hetum jihma-minam nato ‘smi

I offer my respectful obeisances unto the Supreme Personality of
Godhead, who pretended to be a gigantic fish, who restored the Vedic
literature to Lord Brahma when Lord Brahma awakened from sleep, and who
explained the essence of Vedic literature to King Satyavrata and the
great saintly persons.

திரு வாய் மொழி சாரம்–ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள்

February 17, 2011

ஸ்ரீ யபதி பல பல கிருஷி பண்ணி -சாஸ்திரம் அருளி- தானே அவதரித்து -ஆழ்வார்களுக்கு மதி நலம் அருளி-கலி யுக தர்மம் திரு நாம சந்கீர்தனத்தாலே தன்னை அடைய – பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே–திரு நாமம் பாடி –கொசித் கொசித் -திராவிடே -வழி காட்டி-ஆழ்வார்கள்–பாலாற்றம் கரையில் முதல் ஆழ்வார்கள்-பயச்வினி-க்ருதமாலை- வைகை-பெரி ஆழ்வார் ஆண்டாள் காவேரி-தீரம் -தொண்டர் அடி பொடி ஆழ்வார் திரு பாண் ஆழ்வார் –பாரத புழை-மேற்கு திசை-குலசேகரர்- தாமிர பரணி–நம் ஆழ்வார்- மற்றவர்கள் அங்கம்–கலியும் கெடும் கண்டு கொண்மின்

வீதி தோறும் புக்கும் துள்ளாதார்- எம்பெருமானும் வருவானாம் கண்டு கொள்ள -கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்–பாகவதர்கள்-பூதம்- ஜீவிகிறவர்கள்- கிருஷ்ண ராம கோவிந்தா என்று சொல்பவர்கள்  இருக்கிறவர்கள்- பூதங்கள்–பொலிக பொலிக பொலிக -பல்லாண்டு அருளுகிறார் -பாகவதர்களுக்கு –பொருநல்-தாமிர பரணி பெயர்–பொருணை என்பார் தமிழ்- பொருநல் சங்கணி துறைவன்–ஒன்றும் தேவும் -10 பாசுரம் மட்டும் இல்லை- ஒவ் ஒரு பத்திலும் இறுதி பாசுரம் குருகூர் சடகோபன் -என்பார்- எல்லாம் ஆதி பிரானுக்கு தான்–நாம் ஆழ்வார் திருநகரி- குருகூர் என்று சொன்னக்கால் அண்ணிக்கும் அமுது ஊரும்– நின்ற ஆதி பிரான் நிற்க என்பதால் இவர் அருளுகிறார்–நாள் கமழ மகிழ் மாலை மார்பினன்- வகுள மாலை தரித்தவன்–பரம்பரை பாகவதர்கள்- எந்தை தந்தை தந்தைக்கும்  முந்தை — குல கூடஸ்தர்– திரு வழுது வள நாடார் -அறம் தாங்கியார் சக்கர பாணி அச்சுதன் செம்தாமரை கண்ணன் செங்கண்ணன் பொற் காறியார் காறியார்-உடைய நங்கை–திரு வண்  பரிசாரம்–வழுதி நாட்டுக்கு அரசர்- ராஜ குடும்பம்-திரு மங்கை மன்னன் போல —

திரு குருங்குடி நம்பி- தானே -திரு மாலால் அருள பெற்ற சடகோபன்-தாமே சொல்லி கொள்கிறார்- வைகாசி விசாகம்–ஏற்றத்தை பாரோர் அறிய பறைகின்றேன்–வசந்த உத்சவம்–உண்டோ வைகாசிக்கு ஒப்பு ஒரு நாள்-தென் குருகைக்கு  ஒப்பு உண்டோ–இது என்ன உலகு இயற்க்கை-பால செஷ்டிதம் ஓன்று இன்றி–உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்-நினைவு எல்லாம் அவன் மேல்–திரு குருகூர் ஆதி பிரான் -தவழ்ந்து -திரு புளிய மரத்தின் அடியில் பத்மாசனம் கொண்டு ஞான முத்தரை கொண்டு இருக்க-மதுரகவி ஆழ்வார்- செற்றத்தின் வாயில் சிறியது பிறந்தால் எற்றை தின்னு எங்கே கிடக்கும்–அற்றை தின்று அங்கே கிடக்கும்–ஆச்சர்யராக பற்றி–சாந்தோக்ய உபநிஷத் சாம வேத சாரம் -பிரதம  பிர பந்தம் திரு விருத்தம்-சம்சார தோஷம் காட்டி -/பக்தி ரசத்தால் கட்டி-கண்ணி நுண் சிறு தாம்பு–சரவணம் கீர்த்தனம்-போன்ற கண்ணிகள் -சூஷ்மமான தாம்பு-ஒப்பிலேன் ஆகிலும் நின்னை அடைந்தேன்–ஆழ்வார் உகந்த இந்த தாம்பினால் கட்டு உண்ண பண்ணிய கதை சொல்ல-குருகூர் நம்பி பாவின் இன் இசை பாடி திரிவனே–

தாரக போஷகமே ஓசை தான்–இசை பாடி திரிந்தார்–சம்சாரத்தில் ஒரு நித்ய சூரியே இருந்தாரே ஆழ்வார்–ஸ்ரீ மத் பாகவதமே ஜீவனம் கோபிமார்களுக்கு அது போல திரு வாய் மொழி மதுரகவி ஆழ்வாருக்கு –அருள் கவி -மருள் கவி இல்லை-நெருப்பில் போட்டு பொசுங்க கூடாது வெள்ளத்தில் தவளை போல தத்தி வரும் அனல் வாதம் புனல் வாதம்- மதுரை தமிழ் சங்கம்-கண்ணன் கழலினை நண்ணும் மன உடையீர் என்னும் திரு நாமம் திண்ணம் நாரணமே—ஈ ஆடுவதோ கருடன் முன் ரவிக்கு எதிர் மின்மினி ஆடுவதோ–நரி கேசரி முன் நடை ஆடுவதோ பே ஆடுவதோ எழில் உஊர்வசி முன் பெருமாள் அடி சேர் வகுளா பிரான் –ஒரு சொல் ஈடாகுமோ உலகின்  கவிகள் –ஒரு சொல்லுக்கு வியாக்யானம் பார்க்க வேண்டும் பெருமை உணர — நாத முனிகள் பெற்றதும் ஆழ்வாரை போல அழுவன் தொழுவன் ஆடி காண்பான் –ஆடி ஆடி அகம் கரைந்து –நாடி நாடி நரசிங்கா என்று வாடி வாடி-தன் யோக நிலையை மாற்றி-இப்படி ஆனார்–

மாறி மாறி பல பிறப்பும் பிறந்து ஜன்ம பரம்பரைகளில் தோள் மாறி நித்ய சம்சாரியாய்–திரு மாலால் அருள் செய்ய பட்ட -ஊனிலாவிய  ஐவரால் குமை –நின் பாத பங்கயம் நண்ணிலா வகை -ஆழ்வாரே அருளின படி –ஸ்வ வைபவத்தால் நித்ய சூரியரில் ஒருவராய் இருக்க -பொய்யில் பாடல்–மதி நலம் அருளினான்–உதவி கைம்மாறு என் உயிர் என்றால் அதுவும் அவன் —-செய்வது அறியேன் –பிரம தேவன் பிரரேணை  வால்மீகி-சோகமே ஸ்லோகம் அங்கு -வசந்த இவ லஷ்யதே -கடும் கோடையில் பிருந்தாவனத்தை வசந்த மாக சங்கல்ப்பத்தால் பண்ணினான் கண்ணன் -தெளியாத நிலங்கள் எல்லாம் தெளிய பெற்றேன்-லோகாயுதம்-வெற்றிலை பாக்கு போட்டு சிவந்து -நித்யம் அநித்தியம் ஜைனர் சப்த பந்தி -இருக்கு இல்லை –சூன்ய வாதம் -பவ்தன்-

ஜனத்துக்கு ஜனம் ஜீவன்-இலங்கித்த புராணத்து ஈரும்  மலிந்து வாது செய்வீர்களும்  – -மற்று நும் தெய்வம் ஆகவும் நின்றான் -பொலிந்து நின்ற பிரான் கண்டீர் -ஒன்றும் போய் இல்லை—-சமணரும் சாக்கியரும் -பூர்வ  பஷிகள் பலர் -பேச வைத்ததே எம்பெருமான் தானே–தத்வ த்ரயம்-வைதிக சித்தாந்தம்–பர ஸ்வரூபம் அகில ஹேய பிரத்நீயம்-சர்வம் பிரகாரம் தனக்கு பிரகாரம் இன்றி -சரிய பதியாய் -சுத்த சத்வமாய் -வியாபித்து தரித்து நியமித்து –தீதிலா மொழிகள் கொண்டு–உயர்ந்த சொல்லாலே சொல்ல வேண்டும்–ரட்ஷகன்–சூழ்ந்து ..அதனில் பெரிய என் அவா அற சூழ்ந்தாயே –மாயை-தமஸ் – பிரகிருதி–பரிணமித்து பிர பஞ்சம்–பர நல் மலர் ஜோதி-ஆத்மா சொரூபம்–சுடர் ஞான இன்பமேவோ –மூன்று தத்வம் சொல்லி–ஆழ்வார் பக்தி மூன்றையும் தாண்டி சூழ்ந்து அதனில் பெரிய-அஹம் பத்மா பராதீனன்-அந்த அவா அற சூழ்ந்தானே–

அர்த்த பஞ்சகம் ஞானம் -பர தத்வம் ஸ்ரீ மன் நாராயணன் //அனந்யார்க்க சேஷத்வமே ஜீவாத்மாவும் //ப்ரீதிகார கைங்கர்யமே புருஷார்த்தம் -குண அனுபவ ஜனித ப்ரீதி -//அகங்கார மம காரங்களே தத் விரோதம்//திருவடிகளே உபாயம்// உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்-பர சொரூபம்–ச ஏககா- ஒப்பார் மிக்கார் இல்லாதவன்- முதலிலே பரத்வம்  சொல்லி–திட விசும்பு படர் பொருள் உடல் மிசை உயிர் என கறந்து எங்கும் பறந்து உளன் -சுடர் மிகு சுருதியுள் –ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வலு  இலா அடிமை செய்ய வேண்டும் எந்தை தந்தை தந்தைக்கே -புருஷார்த்தம்–அனந்தாழ்வான் -கடி உண்ட பாம்பு கடக்கிற பாம்பு-அற்றது பற்று எனில் உற்றது வீடு -விரோதி சொரூபம் -உபாயம்-குருவி குனித்த பிணை அறுக்க முடியாதவன்-பிள்ளை திரு நறையூர் அரையர்-அவனையே கால் கட்டி அவிழ்த்து கொள்ளும் இத்தனை-நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் –சேற்று தாமரை –எந்தாய் உனக்கு நிகை அல்லேன் -சரண் அடைகிறார்– வாமனன் என் மரகத மன்னன் –உன் கழல் பாடியே -தூ மனந்தனனாய் –என் தீ மனம் கெடுத்தாய் என் ஸ்ரீதரனே –உயர் நலம்-ஆனந்தம்-கணக்கு இடம் கொள்ள முடியாமல்-வேதம் திரும்ப-சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரக்ம– மயர்வற மதி நலம் அருளினான்-துருவன்–க்ருதாஞ்சலிம்-சங்கு கொண்டு ஸ்பர்சம்-பாட ஆரம்பிக்க-அவன் கொடுத்த ஞானத்தால் -பிரகலாதன்-போல் –

1-1-1-உயர்வற உயர் நலம் உடையவன் யவன் அவன்

மயர்வற மதி நலம் அருளினன் யவன் அவன்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்

துயர் அடி தொழுது எழு என் மனனே 1-1-1-

மதியையும் நலமும் -ஞான பக்தி இரண்டும்–அயர்வற அமரர்கள் அதி பதி-நித்ய சூரிகள்- தேவர்கள் அயர்வு உண்டே–சுயர் அரும் சுடர் அடி தொழுது எழு மனனே–தொழுதால் எழலாம்–மனம் அகம் மலம்-அழுக்கு-சித்த சுத்தி வேணும்-மலர் மிசை -ஹிருதய கமலம்–பிரத்யட்ஷம் அனுமானம் விஷயம் ஆகாதவன்-எழு தரும் -மனன் உணர்வு  அளவிலன்- பொறி உணர்வு அவை இலன்-புத்தியாலும் புலன்களாலும் அறிய முடியாதவன்–இனன் உணர் முழு நிலம் எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன்-ஹானி இல்லாதவன்–முக் காலத்திலும் -எனன்   உயிர் மிகை நரை இலனே -ஷட் விகாரம்–ஹானி விருத்தி இல்லாதவன்

1-1-2-மனன் அக மலம் அற மலர் மிசை எழு தரும்

மனன் உணர்வு அளவிலன் பொறி உணர் அவை இலன்

இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்

இனன் இலன் எனன் உயிர் மிகு நரை இலனே 1-1-2

1-1-3-இலனது வுடையன் இது என நினைவு அரியவன்

நிலன் இடை விசும்பிடை உருவினன் அருவினன்

புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த அந்

நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே 1-1-3

இந்த்ரியம் சிறையால் கட்டு படும் -அது இல்லாதவன்-சரீர பந்தம்–அவன் உருவம் எல்லாம் பக்தர்களுக்கு தான்–கையால் புடவை கொடுக்க வில்லை- கை கண் எல்லாம் அவனுக்கு பக்தர்களுக்கு என்றே இருக்கும் -ஒழிவிலன் பரந்த அன் நலன் உடை ஒருவனை- உகப்புடன்  நணுகினம் நாமே

1-1-4-நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்

தாம் அவர் இவர் இவர் உவர் அது இது உது எது

வீமவை இவை உவை அவை நலம் தீங்கு இவை

ஆம் அவை ஆயவை ஆய நின்றவர் அவரே 1-1-4-

உவன் -மத்யத்தில் -அவன் -தூரச்தன் இவன் -கிட்டே இருகிறவன் /காரண வஸ்து–திரி காலத்திலும் பிரம வஸ்து மாறாமல் இருக்கிறான்-விளை யாட்டு சாமான்களை எடுத்து வெளி இட்டு மூடி கொள்வது போல்-செப்பிலே கிடந்த ஆபரணங்களை –பூண்டு -மீண்டும் -கழற்றி -சேர்ப்பது போல்

1-1-5-அவர் அவர் தமது தமது அறிவறி வகை வகை

அவர் அவர் இறையவர் என அடி அடைவர்கள்

அவர் அவர் இறையவர் குறைவிலர் இறையவர்

அவர் அவர் விதி வழி அடைய நின்றனரே 1-1-5

இறையவர்-ஸ்ருஷ்ட்டி பண்ண வில்லை-அவன் எண்ணத்தில் ஆழ்வார் இவர்களையும் இறையவர்- என்கிறார்–அசூயை இல்லை–குருகை பிரான் பிள்ளான்-ஆராயிர படி-ஸ்வாமி ராமானுஜர் காலத்திலேயே அருள பட்டது–அதே சொற்களை கொண்டே விரித்து எழுவார்கள்- ஈடு வடக்கு திரு வீதி பிள்ளையால் ஈடு கொள்ள பட்டது–ராசா பேதம் தான்- அபிப்ராய பேதம் இல்லை–பேசிற்றே பேசும் ஏக கண்டார்கள்–சாஸ்திரம் ஸ்ரீ பாஷ்யம் என்பதால்  அதை ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யம் அருளி–சம்ப்ரதாயம்  திரு வாய் மொழி -பல வேண்டும் என்பதால் ஸ்வாமி தானே பண்ண வில்லை–சரஸ்வதி விதியை- ஞானம் கொடுத்தவனே ஹயக்ரீவர்/ அச்சுதாய ஆனந்தா கோவிந்தா என்றாலே ஆரோக்கியம்- ஆதித்யன்-நியமித்ததும் இவனே–

1-1-6-நின்றனர் இருந்தினர் கிடந்தனர் திரிந்திலர்

நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்ததிலர் 

என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர்

என்றும் ஓர் இயல்வோடு நின்ற எம் திடரே 1-1-6

சர்வம் விஷ்ணு மயம்–இப்படி என்று சொல்ல முடியாது என்கிறார்-நாம ரூபா-திரி வித  பரிசேதன்- எங்கும் இருப்பதால் சொல்ல முடியாது என்கிறார்-எங்கும் அதுவாகி ஆகி ஆனா பொருள்–நின்ற திரு கோலம் உண்டு இருந்த கிடந்த திரிந்த நடந்த திரு கோலம்- அர்ச்சை விபவம் சொல்லலாம்-அவன் சர்வ வியாபகன்–என்றும் ஒரு இயல்பு என்று சொல்ல முடியாதவன்

1-1-7-திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை

படர் பொருள் முழுவதுமாய் அவை அவை தோறும்

உடல் மிசை உயிர் என கறந்து எங்கும் பரந்துளன்

சுடர் மிகு சுருதியுள் இவை வுண்ட சுரனே 1-1-7

 -சரீரத்தில் ஆத்மா -உலகம் அந்தர்யாமி -ஞான பிரகாசம்-வரி எல்லாம் உபநிஷத் மயம்– சுடர் மிகு சுருதியுள்–எல்லாம் அந்த பரம் ஜோதியால் தானே–

1-1-8-சுரர் அறி அரு நிலை விண் முதல் முழுவதும்

வரன் முதல் ஆயவை முழுது உண்ட பர பரன்

புரம் ஒரு மூன்று எரித்து அமர்றக்கும்  அறிவு இயந்து

-அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே 1-1-8

தேவர்களாலும் அறிய முடியாதவன்– பரபரன்-புரம் ஒரு மூன்று -பிரம ஈஸ்வரனுக்கும் ஈஸ்வரன்–சர்வேஸ்வர ஈஸ்வரன்–அவனே நியந்தா-

1-1-9-உளன் அலன் எனில் அவன் அவன் வுருவம் இவ் வுருவுகள்

உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்

உளன் என இலன் என இவை குணம் உடைமையில்

உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே-1-1-9

நமக்கும் உருவம் அருவம் உண்டே ஜீவன் அருவம் உடல் உருவம்– விவச ரூபம் அவன் விச்வம் விஷ்ணு மயம்/இல்லை இங்கு -சூன்யம் சொல்ல வில்லை–ஸ்தூலம் –சூஷ்மம்–பகு ச்யாம் பிரஜாயேதி-அரூபம் ரூபம்–வ்யக்தமாயும் அவ்யக்தமாயும் -இரண்டு தன்மை-அந்தர்யாமி வ்யாபகத்வம்

 1-1-10-பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்

பரந்த அண்டம் இது என நிலா விசும்பு ஒழி வற

கரந்த சில் இடம் தொறும் இடம் திகள் பொருள் தொறும்

கரந்து எங்கும் பரந்துளன் இவை வுண்ட சுரனே1-1-10

வேதம் தமிழ் செய்தான்- கடல்-கிணறு -பிரளயம் நீர் திவலை தொறும் பரந்து உளன்—சில் இடம் தொறும்- அணு-மகம் தொறும்-

1-1-11-கர விசும்பு எரி அளி நீர் நிலம் இவை மிசை

வரனவில்  திறல் வலி அளி பொறையாய் நின்ற

பரன் அடி மேல் குருகூர் சடகோபன் சொல்

நிரன் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே 1-1-11

இதை சேவிப்பதே வீடு- ஞானம் -படிக்கிற பாக்யமே வீடு-

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..

Krishnan Kathai Amutham – 24th Jan to 28th Jan-Shri Vellukudi Krishnan Swamikall..

February 17, 2011

316-tharmam kulaiyum poluthu yellaam avatharikiran-avathaara rakasyam/aasai sankalbaththaal saathu rashiththu thushdarai  adakki darmam nilai naattukiraan/aaraathanaiye mukkyam/saanthi adaiya anku sella ithu ontre vali/inikirathu-kathaiyum uvakai adainthu yeerkka padukirom/pirakiraan-athithi 8-17- garbaththil puka pokiraan/nishddai vidaamal viratham kadai pidiththaal/namakkum viratham aasai/ poojai illaatha antru thaan aathma thalaranum/munaippu yeedu paadu vendum/anushdaanam acharyam kuraiyaamal/ aandal nonbu seyya vendiyathu seyya koodaathathu sonnaale/yedutha seyalil thadankal vanthaalum thalaraamal seyya vendum/ inthriyankal manasu oru muka paduththu bakavaan idam seluthi/vishnu muthal adi sabtha -mano balam udal balam kodukkattum yentru manthram/viratham seyya balam/ manthram artham therinthu kolavendum/agni bakavaan aavasakanam irukkiraar yentra unarvu vendum/nishttai irunthal bakavaane sakthi tharuvaan/ perumaal kaadshi kodukka/naanku tholkal udan sanku sakkaramkausthubam/ achcho oruvar alakiya vaa/soennthara raaja perumaal/solla thudikkum uthadukal mystical beauty/boka mayakkukal aakiyum nirkkum ammaan/ambu mikunthu vilunthaal/keddka vendiyathai theriyaamal sthotharam pannukiraal achuthan /aathio purushaa/ariven un kaaranam/bali yakam yagjam aathariththu palam porunthi/ kolla mudiyaathu nanmai seythu tharuven/ sythabaa prisni muthalil- vayitril moontru murai /maaranai patriyathu- udaiya nankaiyaar thitru kurunkudi-selkintrathu yen nenju-yaarai pola pillai naame vanthu- thirumaale/. raamaanujarum thiru vallikeni paartha saarathi kesava somayaajulu po mannu maathu porunthua maarban pola/ athithi thevikku pirakka yetru kondaar/kasyabar purinthu kondaar garbaththai kuriththu sthothram pannukiraar aathi antham /baakyam- neela -aalamar viththin arul kuralaanaan/

317-pala avathaaram/vilankinam/ narasimkar-kalanthu/vaamanan muthalil manusha yoni/ 12 thinkal mani vayiru vaayththaar/karu kuliyil villaa vannam iruththum avane karu kuliyil 8-18- avatharikieaan/sanku sakkarathudan gathai udan avatharkiraan/ ramar manisa kulanthai pola/ vaamanan krishnan-theivam kaatti konde avathaaram/ thaamarai yenthi kondu beethaambaram thariththu/kulla maana vadivu/ payanthaarkal /surukkuvaarai intri/aala mara vithai siriyathu/ neela nira//aala maraththil arum kural aanaan /kreedam kaancheepuram thandai/thasaavathaara ottiyaanam/mulu muthal kadavul/sella pillai paar alantha per arase or arase kreeda makuda soodathavamsa scenic beauty/yathu kiri naachiyaar yethiraaja sambath kumar/vaira mudi uthsavam/raja mudi/ krishna raja mudi/ moontrum/ selvathudan pirantha sella pillai/kausalkyai-athithi pola vajrayutham konda inthran poila- vaamanan-vaalmiki solkiraar/vajra rekai thaamarai rekai sanku sakkararewkai kai yilumlkaalilum undu/pirantha naal -sravana dvadasi abijith/maathyana poluthil avathaaram-vijaya muhoortham//vetha saasthram karkka poonal pottu kondu/sooryan gaayathri ubathesam panna puththi sharp aaka vaikka gaayathri/ brakas pathi -maan thol/aakasam kodai/brahma kundalam/sarasvathi jaba maalai/ kuberan paathram umaa thevi pichai itaal/thejas mikkavan//makaa bali idam-kolla maatten pirakalaathan/ thaanam tharmam mikkavan- meettu kodukka pichai kedppom/narmatthaiaatrankarai vadakku karaiyil asuva metha yaakam/thiru maarbil naachiyaar/koduththu koduththu kai neendavan-/thaayaar akalakillen

318-krishnaa yaajanam pottu thaayaarai/piraatti kadaasham makaa balikku kittaamaal irukka/maan tholai kondu maraikka/antha puraththukku thirai yentraan/pollaa kural uruvaay/kottam kai vaamananaay seytha koothukkal/kudamaadu kooththan/kaalinkan kooththu kuravaiyavar koothu/kuviththa kai udan patirchi yeduthu konde ponaanaam/athira pukutha -nadakkum poluthe- baalakan yentru pari bavam seyyel- nee inke nokki po-chanthranai -sirumaiyin vaarthayai maa bali idam sentru kel/ kullavarkal yellaarum thiru vikraman yentru sollum padi varuk varuka nambi vaamana nambi varuka/maani kuralane thaalelo/ kural vaamananaay/ uchariththu konde vaayil-pukalnthu palakkame illaiye/ilai por mukam-puli illaathu sonnenukku illai yentraan/sthavaya sthava piriya- sthuthika naa koduthavane avan/alam purintha nedum thada kai amarar venthan-uthaaran- archiraartha thannaiye koduppavan/adiyaarkaakaa yellaam pannukiraan/yaaka saalaiyil nulaikiraar/nimirntha nadai/thejas mikunthu/vyakkum padi/arasan makilnthaan paarthu/punithan anen yentraan maka bali/thiruvadi kittiyathe kaamaru seela avunan/tharisanam petraane/pollaa kurul uruvaay/ nilam maa vali moovadi/ kan pada villai/ nilam yentraar mavaali surukki kooppida thirumba moovadi/ yellaam moontru/yethai venumo kel pasu maadu idam annam vendaam/pen vendumaa- pennai piraarthitha avathaaram illai mannai kedka vantha avathaaram/

319-moovadi   -kettu maalaaki -meni niram ilanthen-aalvaar mannan sarithaikke maalaaki /yethaiyum vendaan yentraan  8-19 -2/kulam siranthathu/ pirakalaathan -hiranyaachan -hiranya kasibu-alinthaalumpukal undu/kuraivaaka thaan kedka pokiren/chanthran pola pirakaasam pirakalaathan/varaakan narasimhan mudiththar/agnaanam thaan irul/thasmaath-three patham -siriya idam nilam maavali moovadi kolvan naan meeniyaay nilam konda maayan/por kai/varkala perumaal/anthanan thuthi paadi karakka theriyanum/thakuthi illai/kaama thenu idam kai kuttai kedpathu pola kedkiraaye-avamaanam-ulake koduppen/siriththu konde pathil solkiraan santhosham thirpthi -kidaipathu kondu thirpthi kolbavane anthanan/thedithedi kurai kandu pidippaarkal/kidaithathai kondu niraivu kollanum power of positive thinking//kodukkaathavan/kilamba/thaanam kodukka aasanam koduththu kamandalam neer serthu kondu vara/ sukraacharyar vanthaar/thadukka -poochi vadivaththil/ pesukiraar muthalil-vesham kondu vishnu vanthu irukiraar/thevarkalukku uthavi panna -kodukkaathe- muthal adiyaal keel lokamum adutha adiyaal mel lokamum alakka pokiraan/unmai therinthu kol/kai soththu yellaam alinthu pokum/arasan nee/darmam einthaaka piriththu /pukal/artham/kaamam/su janaya oru pakathi -ara kattalai/semippu/ yentru kolla vendum/moththamum pokum-maram-udal- palam sathyam-jeeva rasi kolaikko anaiththu soththum ponaal koodaathu/anaithaiyum kodikiren ohm yentraal- poy aakaathu/ pen manaivi idam poy kooralaam piraanan ponaal kaakka pasu maattai kaakka poy/niruthu/kedkka villai/ poochi kamandalam maraikka sukira kannai thurumbaal kilariya sakkara kaiyan/thaarakaiyai/onki ulaku alanthaan antru adi potri surukkuvaarai antru thaavi vaiyam konda thiruvadikke/thiruvikraman

320-kathaa punamatheeyam moorthana alankrushyathe..surukkuvaarai intriye surunkinaay perukku vaarai intri perukinaaye/8-20 athyaayam/sonnathai kodu /kamanadlam/thaana pirappu/solirthu valarnthathu/1 slokam sikar solkiraar/yosiththu uruthi udan kodukka thaan pokiren/saamaanya tharmam/pirakalaathan peran koduththa vaarthai meera maatten/narakam kandu payap padavillai koduththa vaakkai meerinaal payam pukalai ilakka maatten/vishnu /sukraacharyar saabam koduththaar/selvam ilappaay sabiththaar/kuru saabam /yeduththa mudivil maaraamal/neer vaarkka-itho moontru adi/siththar thvar gantharvar pukala /poo maari poliya/manthiram -anthara nammai aalum arase/kuralaaki sentholil vaayil naavil/sileer kai theertham- perukka-brahmam thaavi vaiyam kondaar illai meni silirthu thaan thiru vikraman pon kaiyil neer yetraan/ intha thanneer vila aduththu gankai sathya lokam alaiyaa thiru vadi tharma thevathaiye uruki/kankai theertham thottathum intha neer vanthathumore neram/vekamaaka yellaam nadakka /thunthubi mulankal aali yela mudi paatham yela /uvanthaullaththanaay /baku thirpthi makaa balikku inthranukku bakavaanukku vethathukku makilchi sakasranama paadum perumai aalvaarkalukku parupathathu thiru polintha sevadi yen thaavi .unnai allaal /kadal thaaviya thaamaraiye pukal idam/boo buba suva yelu slokamum poka/poom kovaloor thola-murukundu makarishikku tharsanam/thekalee sthuthi idathu thiru vadi mel/ valathu thiruvadi poy kaadchi koduththaan vala kai sakkaram poom kovi;l naachiyaar kannan kovaloor aayan/ sakothari karpudaiya mada kanni kaaval vishnuthurkkai/ nadu naattu thirupathi/

slokam 8-17-60-

ayam vai sarva-yajnakhyah
sarva-vratam iti smrtam
tapah-saram idam bhadre
danam cesvara-tarpanam

This payo-vrata is also known as sarva-yajna. In other words, by
performing this sacrifice one can perform all other sacrifices
automatically. This is also acknowledged to be the best of all
ritualistic ceremonies. O gentle lady, it is the essence of all
austerities, and it is the process of giving charity and pleasing the
supreme controller.

Slokam 8-17-4-

tasyah pradurabhut tata
bhagavan adi-purusah
pita-vasas catur-bahuh
sankha-cakra-gada-dharah

My dear King, the original Supreme Personality of Godhead, dressed in
yellow garments and bearing a conchshell, disc, club and lotus in His
four hands, then appeared before Aditi.

slokam 8-17-9-

TEXT
visvaya visva-bhavana-sthiti-samyamaya
svairam grhita-puru-sakti-gunaya bhumne
sva-sthaya sasvad-upabrmhita-purna-bodhavyapaditatma-
tamase haraye namas te

My Lord, You are the all-pervading universal form, the fully
independent creator, maintainer and destroyer of this universe. Although
You engage Your energy in matter, You are always situated in Your
original form and never fall from that position, for Your knowledge is
infallible and always suitable to any situation. You are never bewildered
by illusion. O my Lord, let me offer my respectful obeisances unto You.

slokam 8-17-19-

upadhava patim bhadre
prajapatim akalmasam
mam ca bhavayati patyav
evam rupam avasthitam

Always thinking of Me as being situated within the body of your
husband, Kasyapa, go worship your husband, who has been purified by his
austerity.

slokam 8-17-23-

so ‘dityam viryam adhatta
tapasa cira-sambhrtam
samahita-mana rajan
daruny agnim yathanilah

O King, as the wind promotes friction between two pieces of wood and
thus gives rise to fire, Kasyapa Muni, whose transcendental position was
fully absorbed in the Supreme Personality of Godhead, transferred his
potency into the womb of Aditi.

Slokam 8-17-26-

namas te prsni-garbhaya
veda-garbhaya vedhase
tri-nabhaya tri-prsthaya
sipi-vistaya visnave

I offer my respectful obeisances unto You, the all-pervading Lord
Visnu, who have entered the cores of the hearts of all living entities.
All the three worlds reside within Your navel, yet You are above the
three worlds. Formerly You appeared as the son of Prsni. To You, the
supreme creator, who are understood only through Vedic knowledge, I offer
my respectful obeisances.

slokam 8-17-27/28-

tvam adir anto bhuvanasya madhyam
ananta-saktim purusam yam ahuh
kalo bhavan aksipatisa visvam
sroto yathantah patitam gabhiram

O my Lord, You are the beginning, the manifestation and the ultimate
dissolution of the three worlds, and You are celebrated in the Vedas as
the reservoir of unlimited potencies, the Supreme Person. O my Lord, as
waves attract branches and leaves that have fallen into deep water, You,
the supreme eternal time factor, attract everything in this universe.

tvam vai prajanam sthira-jangamanam
prajapatinam asi sambhavisnuh
divaukasam deva divas cyutanam
parayanam naur iva majjato ‘psu

My Lord, You are the original generator of all living entities,
stationary or moving, and You are also the generator of the Prajapatis. O
my Lord, as a boat is the only hope for a person drowning in the water,
You are the only shelter for the demigods, who are now bereft of their
heavenly position.

slokam 8-18-1-

sri-suka uvaca
ittham virinca-stuta-karma-viryah
pradurbabhuvamrta-bhur adityam
catur-bhujah sankha-gadabja-cakrah
pisanga-vasa nalinayateksanah

Sukadeva Gosvami said: After Lord Brahma had thus spoken, glorifying
the Supreme Lord’s activities and prowess, the Supreme Personality of
Godhead, who is never subject to death like an ordinary living being,
appeared from the womb of Aditi. His four hands were decorated with a
conchshell, club, lotus and disc, He was dressed in yellow garments, and
His eyes appeared like the petals of a blooming lotus.

slokam 8-17-5-

sronayam sravana-dvadasyam
muhurte ‘bhijiti prabhuh
sarve naksatra-taradyas
cakrus taj-janma daksinam

On the day of Sravana-dvadasi [the twelfth day of the bright fortnight
in the month of Bhadra], when the moon came into the lunar mansion
Sravana, at the auspicious moment of Abhijit, the Lord appeared in this
universe. Considering the Lord’s appearance very auspicious, all the
stars and planets, from the sun to Saturn, were munificently charitable.

Slokam 8-17-12-

yat tad vapur bhati vibhusanayudhair
avyakta-cid-vyaktam adharayad dharih
babhuva tenaiva sa vamano vatuh
sampasyator divya-gatir yatha natah

The Lord appeared in His original form, with ornaments and weapons in
His hands. Although this ever-existing form is not visible in the
material world, He nonetheless appeared in this form. Then, in the
presence of His father and mother, He assumed the form of Vamana, a
brahmana-dwarf, a brahmacari, just like a theatrical actor.

slokam 8-17-14-

tasyopaniyamanasya
savitrim savitabravit
brhaspatir brahma-sutram
mekhalam kasyapo ‘dadat

At the sacred thread ceremony of Vamanadeva, the sun-god personally
uttered the Gayatri mantra, Brhaspati offered the sacred thread, and
Kasyapa Muni offered a straw belt

slokam 8-17-31-

adyagnayo me suhuta yatha-vidhi
dvijatmaja tvac-caranavanejanaih
hatamhaso varbhir iyam ca bhur aho
tatha punita tanubhih padais tava

O son of a brahmana, today the fire of sacrifice is ablaze according
to the injunction of the sastra, and I have been freed from all the
sinful reactions of my life by the water that has washed Your lotus feet.
O my Lord, by the touch of Your small lotus feet the entire surface of
the world has been sanctified.

slokam 8-19-14-

pita prahrada-putras te
tad-vidvan dvija-vatsalah
svam ayur dvija-lingebhyo
devebhyo ‘dat sa yacitah

Your father, Virocana, the son of Maharaja Prahlada, was very
affectionate toward brahmanas. Although he knew very well that it was the
demigods who had come to him in the dress of brahmanas, at their request
he delivered to them the duration of his life.

slokam 8-19-22-

tribhih kramair asantusto
dvipenapi na puryate
nava-varsa-sametena
sapta-dvipa-varecchaya

If I were not satisfied with three paces of land, then surely I would
not be satisfied even with possessing one of the seven islands,
consisting of nine varsas. Even if I possessed one island, I would hope
to get others.

slokam 8-19-30-

sri-sukra uvaca
esa vairocane saksad
bhagavan visnur avyayah
kasyapad aditer jato
devanam karya-sadhakah

Sukracarya said: O son of Virocana, this brahmacari in the form of a
dwarf is directly the imperishable Supreme Personality of Godhead, Visnu.
Accepting Kasyapa Muni as His father and Aditi as His mother, He has now
appeared in order to fulfill the interests of the demigods.

Krishnan Kathai Amutham – 17th Jan to 21st Jan-Shri Vellukudi Krishnan Swamikall..

February 16, 2011

rishaba vaakanam 8-12 mokini paarkka aasai pada sivan/kaattinaar /puthra peru varam kettathu ..viyaabiththu niyamithu sareeram aaka kondavane sthothram pannukiraar/poorna brahmam neere..avikaaram intri.visvathukku hethu uthaya sthithi samkaaram/aathma yeesvaran..thanakku kaaranam intri ..yaaraiyum yethir paarkkaamal gnaanam sakthi /kalyaana kunankal thayai vallal thanaththaale perumai padaiththavar/thanka sankili-kaaranam kaariyam pola /svethahethu-uthaarakar-samvaatham ontrai therinthaal yellaam therinthu kolvathu pola.avan oruvanai.therinthu kondaal-ulakam yellaarum sernthu //man pommai nool veshti/athu pola sareeram maari yellaam undaakum/punnakai udan mokini-kaatta/thiru kolam-vaikunda yekaadasi-thasami-naachiyaar thiru kolam-seviththu/piraatti pola irukka aasai /kili samarpiththu kondu/panthu aadi konde -thiruvadi patta idam santhana maram selippaanathaam/arulaal kaamam theerthnthaar/ sukar palan solli mudikiraar padippavar kaariyam siththikkum ventri tharum mevi karppaarkku/

vetham ontraale therinthu kolla mudiyum.vatham anaiththaalum naane solla padukiren yennai matriye koorum ,ithikaasa puraanan-uthavi kondu aalntha porulai /2 ithikaasam 18 puraanankal..1 pakal 1000 sathuyr yuam/4th manu hari 6th ajithan avathaan 7th manu 14 manu varai nadantha kathai solkiraar inthran rishikal, yellaam maaruvaar/manu thorum avanum avatharikiraan.. gunam veli paduththu kiraan /tharmam nilai niruththa karunai adiyaaka /7 piraartha thevar-71  chathur yukam i manukku /ishvaaku pillai 10 pillaikal/aathithyaa purantharan-inthranaaka irunthaar//kasyabar athri vasivistar visvaamithrar rishikal/vaamana avathaaram intha 7th manu /vaamana shethram-thiru kural appan/kamandalam yenthi kondu/keralam thivya thesam vaamana/visva karma -iramdu penkal sooryan kalyaanam- sani pillai yaman yami sooryan pillaikal/yami thaan yemunai nathi/ 8th manu-thaavarni /bali thaan inthran-aanaaraam.. devakukya sarasvathi saarva bavman avathaaram/athputhan inthran aayushmaan rishaban 9th manvanthram/ 10th manu vishvak senaer amoorthi vadivu intri avathaaram 11th manu kaalaththil darma kethu sooryan pillaiyaaka avathaaram- 12 th manu darma saavarni ruthra saavarni/suthaaman avathaaram/ devathaavarni vivasbathi inthran-yokesvaran avathaaram 13th manu /14 th manu -brukath baanu avathaaram..pakal poluthil 14 manu sonnaar 14 th athyaayam appuram paarppom..

313-onki ulaku moontru thadavai 3/17/24 ulakam alantha adi paadinaal//ov oru paththilum..boo buva suva moontru lokankalum pari koduththa intharanukku. thaalaal ulakam alantha asaivi kol/vaamana avathaaram-paarppom- thiru vikraman 8-14- athyaayam- manu seyalkal vilakkukiraan/piranthu seytha karmam/krutha yukam rishikal vetham kandu.naalu kaal -jana yokam sanath kumararkalukku dadaathrayar uruvam kondu gnaana yokam parappukiraar/baktharkalaaka maattra /asurarkalai aliththu baktharkalai mosham adaiya vaikiraar 15 th athyaayam yellaam avan soththu -pichai ithai yedukkanumaa/manisan seyalukku appaal patta seyal/ namathu soththai naame pichai yeduthu/ 7 ulakamum vayitril vaiththu/parishad kettaan- baliyai sirai vaitha kathai kettaar/sukarum aasiyudan arulukiraar /bali keele vila- bruhu kulaththil -sukracharyar-yaakam seythu vali vuootta/ yaaka yagjam panni vali kootta /aayiram kuthirai poottiya thanka ther yellaam kidaikka/sankam thaamarai maalai/bali pala saali aanaan/inthara pattanamnokki porukku ponaan/hamsa paravai poo koththu pavala padi kattukal apsaras/aakaasa gankai/punyam ulla thevarkalai viratti /manaiviyar payappada /brakaspathi idam inthran poka-vaali-sukreevan sandai raaman palaththal- yaakam yagja palam ivanukku /niraiya palam /kaalathukku poruththu irukka vendum/ sorkkam kaali panna kuru solla/asvametha yaakam panni meendum palam adainthaan bali vamana moorthi rashithathai paarppom

aasai ullavarkal baagavatha pala rasam kudikkalaam sukar koduththu/irukiraarnamakku vendum yentru/boo buva suva moontrayum bali pariththu kondaan/athithi thevi-thaayaar/ thithi piranthavarkal asurarkal/kasyabar thabam puriya- kalainthu aasramam vara-bayo viratham anushtikka sonnaar athithi idam/8-16 athyaayam/nir aananthanam kolaakalam illai paarththaar kasyabar/kavalai mukam/virunthaali vanthu kodukka villaiyaa /tharmam poosai kurainthathaa/unmaiyaana kaaranam kavalai pada ivaikal/athithi pathil solkiraal-tharmam kurai illai/inthran varuththam naattai ilanthaarkal asurar kai onki/ kavalai yentraal/perumaan vilai yaattu yentru purinthu kondaar/pathi yaavathu naadaavathu pillaikalaavathu yellaam udal sambantham/ aathmaa paarkka vendum/ janarthanan-loka kuru-thiru ullam santhosikka poojai aarathanam pannanum/kuriththu poojikka sonnaar/bayo viratham vilakkukiraar/ brahma kasyabarkku solli koduththa viratham/kadshi koduppaar/pankuni valar pirai 12 naal bayo viratham thaamarai kannanai kurithu aravintha losanan-aaru vadakku puram3 therkku puram thaamara parani -aalvaar thiru nakari thiru koloor then thiru perai//pantriyaal mookkaal thokka patta mannai poosi kondu boomi theviyai piraarthithu-kavalai pokka vendum/vaasudevane-saachiye- vanakkam-avyakthan sooshma/pirathaana purushan-24 thathvam therinthavar/ 2 thalai 3 kaal 4 kombu moontru vethankal thiru meni yaaka kondavar-naarayanan- vanakkam/marakatha -yer thiru udaiyaan-kesabvaaya namas/archanai panna sonnaar/aarathanai murai yellaam solkiraar/

315– bakthi 18-65- pannum muraiyai 9-iruthi slokam man manaa bava math baktha man yaaji maam namas kuru-nithyam panni irnthaal yennai adaivaay sathyam- arjunane nee yenakku piriyam aanavan-solkiren/ uiraana slokam/math baktha-yen idaththil bakthan-anbodu thyaani/ anbodu aarathanai/ vaayaal vananki manaththaal ninaikka kaiyaal archanai yellaam anbodu/ kattu pattu thannaiye kodukiraan/thyaanam archanam piranaayaamam-panninaal/thivya shethram poy theertham inimai palan kittum/12 naal viratham bayo viratham/8-16-38 slokam 51 slokam varai solkiraar/ aavaakanam seythu kondu/poojai yetru kolla -thanneerilo soorya mandala mathya varthi/ boomiyilum tharbam pottu aavaakanam pannalaam/archikka vendum-sraththaiye vendum involvement dedication vendum/thirumanjanam/ thanneerai paalaal /thayir then panchaa mirtham manjal/thottu seyyum thondukal/ thodaamal/ deebam kaatuthal/ beethaambaram saththuthal thottu/ naivethyam/ul anbodu/ santhanam pushbam samarpithu/aabaranam saththi/ arkkyam-kai/ paathyam/kaal/ aachamanam serthu/ul anbodu yelai yethalan keel makan neesan/naadaatha malar naadi-kallaar thulaiyum..pon adikku yentru ullaathaar ullaththai ullamaaka kollome/ kaalai maalai kamala malar ittu/ peri aalvaar thondar adi podi pushba kainkaryam/aandal /kovai vaayaal poruttu..poosum saanthu yen nenjame//kai kooputhale aadai/12 ashara namo bakavatho vaasutheva/thisai thorum /theertham parivudan seyya vendum/thiru oththu vaadai udan samarppikka vendum/kothumai arisi vellam ney akkaara adisil 108 thadsavai thiru manthram sola vendum/palathudan thaamboolam/uduththu kalainthavatrai uduththu/kalaththathu undu/yagja sishdam ithuve 12 naal ippadi seytha pinbu/13th day-thiru mankanam panchamrtham/thravya lobam intri kurai intri-aacharyarkku kodukka vendum/udal aathma soththu yellaamkuruvukku/ yelai yeliyavar anaivarukkum kodukka vendum/pallaandu paadi aadi uoonjalil dolai thonka seyya vndum/preethi adainthu kaadshi koduppaan/

slokam 8-12-10-

naham parayur rsayo na marici-mukhya
jananti yad-viracitam khalu sattva-sargah
yan-mayaya musita-cetasa isa daityamartyadayah
kim uta sasvad-abhadra-vrttah

O my Lord, I, who am considered to be the best of the demigods, and
Lord Brahma and the great rsis, headed by Marici, are born of the mode of
goodness. Nonetheless, we are bewildered by Your illusory energy and
cannot understand what this creation is. Aside from us, what is to be
said of others, like the demons and human beings, who are in the base
modes of material nature [rajo-guna and tamo-guna]? How will they know
You?

slokam 8-12-41-

sri-suka uvaca
evam bhagavata rajan
srivatsankena sat-krtah
amantrya tam parikramya
saganah svalayam yayau

Sukadeva Gosvami said: O King, having thus been praised by the Supreme
Personality, who bears the mark of Srivatsa on His chest, Lord Siva
circumambulated Him. Then, after taking permission from Him, Lord Siva
returned to his abode, Kailasa, along with his associates.

slokam 8-12-47-

asad-avisayam anghrim bhava-gamyam prapannan
amrtam amara-varyan asayat sindhu-mathyam
kapata-yuvati-veso mohayan yah surarims
tam aham upasrtanam kama-puram nato ‘smi

Assuming the form of a young woman and thus bewildering the demons,
the Supreme Personality of Godhead distributed to His devotees, the
demigods, the nectar produced from the churning of the ocean of milk.
Unto that Supreme Personality of Godhead, who always fulfills the desires
of His devotees, I offer my respectful obeisances.

slokam 8-13-1-

sri-suka uvaca
manur vivasvatah putrah
sraddhadeva iti srutah
saptamo vartamano yas
tad-apatyani me srnu

Sukadeva Gosvami said: The present Manu, who is named Sraddhadeva, is
the son of Vivasvan, the predominating deity on the sun planet.
Sraddhadeva is the seventh Manu. Now please hear from me as I describe
his sons.

slokam 8-13-6-

atrapi bhagavaj-janma
kasyapad aditer abhut
adityanam avarajo
visnur vamana-rupa-dhrk

In this manvantara, the Supreme Personality of Godhead appeared as the
youngest of all the Adityas, known as Vamana, the dwarf. His father was
Kasyapa and His mother Aditi.

slokam 8-13-9-

trtiyam vadavam eke
tasam samjna-sutas trayah
yamo yami sraddhadevas
chayayas ca sutan chrnu

It is said that the sun-god had a third wife, named Vadava. Of the
three wives, the wife named Samjna had three children–Yama, Yami and
Sraddhadeva. Now let me describe the children of Chaya.

 slokam 8-13-17-devaguhyat sarasvatyam
sarvabhauma iti prabhuh
sthanam purandarad dhrtva
balaye dasyatisvarah

In the eighth manvantara, the greatly powerful Personality of Godhead
Sarvabhauma will take birth. His father will be Devaguhya, and His mother
will be Sarasvati. He will take the kingdom away from Purandara [Lord
Indra] and give it to Bali Maharaja.

Slokam 8-13-36-

rajams caturdasaitani
tri-kalanugatani te
proktany ebhir mitah kalpo
yuga-sahasra-paryayah

O King, I have now described to you the fourteen Manus appearing in
the past, present and future. The total duration of time ruled by these
Manus is one thousand yuga cycles. This is called a kalpa, or one day of
Lord Brahma.

slokam 8-15-33-

devesv atha nilinesu
balir vairocanah purim
deva-dhanim adhisthaya
vasam ninye jagat-trayam

When the demigods had disappeared, Bali Maharaja, the son of Virocana,
entered the heavenly kingdom, and from there he brought the three worlds
under his control.

slokam 8-16-25-

phalgunasyamale pakse
dvadasaham payo-vratam
arcayed aravindaksam
bhaktya paramayanvitah

In the bright fortnight of the month of Phalguna [February and March],
for twelve days ending with Dvadasi, one should observe the vow of
subsisting only on milk and should worship the lotus-eyed Supreme
Personality of Godhead with all devotion.

slokam 8-16-31-

namo dvi-sirsne tri-pade
catuh-srngaya tantave
sapta-hastaya yajnaya
trayi-vidyatmane namah

I offer my respectful obeisances unto You, the Supreme Personality of
Godhead, who have two heads [prayaniya and udayaniya], three legs
[savana-traya], four horns [the four Vedas] and seven hands [the seven
chandas, such as Gayatri]. I offer my obeisances unto You, whose heart
and soul are the three Vedic rituals [karma-kanda, jnana-kanda and
upasana-kanda] and who expand these rituals in the form of sacrifice.

slokam 8-16-39-

arcitva gandha-malyadyaih
payasa snapayed vibhum
vastropavitabharanapadyopasparsanais
tatah
gandha-dhupadibhis carced
dvadasaksara-vidyaya

In the beginning, the devotee should chant the dvadasaksara-mantra and
offer flower garlands, incense and so on. After worshiping the Lord in
this way, one should bathe the Lord with milk and dress Him with proper
garments, a sacred thread, and ornaments. After offering water to wash
the Lord’s feet, one should again worship the Lord with fragrant flowers,
incense and other paraphernalia.

slokam 8-16-46-

payo-bhakso vratam idam
cared visnv-arcanadrtah
purvavaj juhuyad agnim
brahmanams capi bhojayet

Worshiping Lord Visnu with great faith and devotion and living only by
drinking milk, one should follow this vow. One should also offer
oblations to the fire and feed the brahmanas as mentioned before.

slokam 8-16-51/52-

pujam ca mahatim kuryad
vitta-sathya-vivarjitah
carum nirupya payasi
sipivistaya visnave
suktena tena purusam
yajeta susamahitah
naivedyam catigunavad
dadyat purusa-tustidam

Giving up the miserly habit of not spending money, one should arrange
for the gorgeous worship of the Supreme Personality of Godhead, Visnu,
who is situated in the heart of every living entity. With great
attention, one must prepare an oblation of grains boiled in ghee and milk
and must chant the Purusa-sukta mantra. The offerings of food should be
of varieties of tastes. In this way, one should worship the Supreme
Personality of Godhead.

slokam 8-16-56-

bhuktavatsu ca sarvesu
dinandha-krpanadisu
visnos tat prinanam vidvan
bhunjita saha bandhubhih

One should distribute visnu-prasada to everyone, including the poor
man, the blind man, the nondevotee and the non-brahmana. Knowing that
Lord Visnu is very pleased when everyone is sumptuously fed with visnuprasada,
the performer of yajna should then take prasada with his friends
and relatives.

slokam 8-16-60-

ayam vai sarva-yajnakhyah
sarva-vratam iti smrtam
tapah-saram idam bhadre
danam cesvara-tarpanam

This payo-vrata is also known as sarva-yajna. In other words, by
performing this sacrifice one can perform all other sacrifices
automatically. This is also acknowledged to be the best of all
ritualistic ceremonies. O gentle lady, it is the essence of all
austerities, and it is the process of giving charity and pleasing the
supreme controller

ஸ்ரீ பெரிய திரு மொழி -ஸ்ரீ திருக் கண்ண புர பதிகம்-8-10-

February 16, 2011

வண்டார் பூம் மா மலர் மங்கை மண நோக்க
முண்டானே! உன்னை உகந்து உகந்து உன் தனக்கே
தொண்டநேற்க்கு என் செய்கின்றாய் ?  சொல்லு நால் வேதம்
கண்டானே !கண்ண புரத்து உறை அம்மானே ! 8-10-1

——————————————————————

பெரு நீரும் விண்ணும் மலையும் உலகு எழும்
ஒரு தாரா நின் உள் ஓக்கிய நின்னை அல்லால்
வரு தேவர் மற்று உளர் என்று என் மனத்து இறையும்
கருதேன் நான் கண்ண புரத்து உறை அம்மானே 8-10-2

——————————————————————

மற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு
உற்றிலேன் உட்ட்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும்
கற்று நான் கண்ண புரத்து உறை அம்மானே ! 8-10-3

———————————————————————–

பெண்ணானாள் பேர் இளம் கொங்கையின் ஆர் அழல் போல்
உண்ணா நஞ்சுண்டு உகந்தாயை உகந்தேன் நான்
மண்ணாளா ! வாள் நெடும் கண்ணி மது மலராள்
கண்ணாளா ! கண்ண புரத்து உறை அம்மானே ! 8-10-4

———————————————————————-

பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான்
மற்றாரும் பற்றிலேன் ஆதலால் நின் அடைந்தேன்
உற்றான் என்று உள்ளத்து வைத்து அருள் செய் கண்டாய்
கற்றார் சேர் கண்ண புரத்து உறை அம்மானே ! 8-10-5

——————————————————————-

ஏத்தி உன் சேவடி எண்ணி இருப்பாரை
பார்த்து இருந்து அங்கு நமன் தமர் பற்றாது
சோத்த நாம் அஞ்சுதம் என்று தொடாமை நீ
காத்தி  போல் கண்ண புரத்து உறை அம்மானே 8-10-6

——————————————————————–

வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவணை மேல்
துள்ளு  நீர் மெள்ள துயின்ற பெருமானே!
வள்ளலே! உன் தமர்க்கு என்றும் நமன் தமர்
கள்ளர் போல் கண்ண புரத்து உறை அம்மானே ! 8-10-7

————————————————————————

மாணாகி வையம் அளந்ததுவும் வாள் அவுணன்
பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன்
பேணாத வல் வினையேன் இடர் எத்தனையும்
காணேன் நான் கண்ண புரத்து உறை அம்மானே ! 8-10-8

———————————————————————-

நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக
மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல் வினையை
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை
காட்டினாய் கண்ண புரத்து உறை அம்மானே! 8-10-9

————————————————————————

கண்ட சீர் கண்ண புரத்து உறை அம்மானை
கொண்ட சீர் தொண்டன் கலியன் ஒலி மாலை
பண்டமாய் பாடும் அடியவர்க்கு என்ஜான்றும்
அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அது அறிந்தோமே 8-10-10

————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

பெரிய திரு மொழி -திரு கண்ண புர பதிகம்-8-9- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 16, 2011

தாம் நெடும் காலம் இழந்த இழவு தீர அருகில் சேவை கண்டதை சொல்லி /
அடியேன் வேறு ஒருவர்க்கு அல்லேன் என்கிறார் இதில்/
அனந்யார்க்க சேஷத்வம் /பற்றிலன் ஈசனும் ..முற்றில் அடங்கே –

————————————–

கைம்மான மத யானை இடர் தீர்த்த கருமுகிலை
மைம்மான மணியை அணி கொள் மரகதத்தை
எம்மானை எம்பிரானை ஈசனை என் மனத்துள்
அம்மானை அடியேன் அடைய்ந்து உய்ந்து போனேனே – 8-9-1–

அடைவதே உஜ்ஜீவனம்/கைமா -பெரிய விலங்கு-முதலை வாய் பட்ட களிறு –
அணி கொள் மரகதம்-பிரான்-உபகாரகன் /எம்மான்-ஸ்வாமி/கஜேந்திர மோட்ஷம்-வாரணம் காரணம் நாரணம்/
ஆனையின் துயர் தீர்த்தவன்-கைம்மா துன்பம் கடிந்த பிரானே அம்மா அடியேன் வேண்டுவது ஈதே /
ஐந்து முதலைகள்/நெடு காலம் /என் மனத்துள் அம்மானை-

—————————————————-

தருமான மழை முகிலை பிரியாது தன் அடைந்தார்
வருமானம் தவிர்க்கும் மணியை அணி உருவில்
திருமாலை அம்மானை அமுதத்தை கடல் கிடந்த
பெருமானை அடியேன் அடைய்ந்து உய்ந்து பிழைத்தேனே 8-9-2–

கற்பக மரம் போல/நால்வர் வருவார்கள் -ஞானி -என் ஆத்மா கீதை –எனக்கே தன்னை தந்த கற்பகம் —
ஆசை வைபாவனின் செல்வம் பறித்தால்-கொள் என்று .இழுத்து போகும்/பத்ம நாப மர பிரபு-அமர பிரபு பிரிப்பார்கள்
மரம்-தமிழ் /வரும் அவமானம் தவிர்ப்பான் /

—————————————–

விடை ஏழ அன்று அடர்த்து வெகுண்டு விலங்கல் உற
படையால் ஆழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடையார் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ண புரம் ஓன்று
உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ? — 8-9-3-

———————————————————————-

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானை புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை
தக்கானை கடிகை தடம் குன்றின் மிசை இருந்த
அக்கார கனியை அடைந்து உய்ந்து போனேனே 8-9-4-

————————————————————–

வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் ! போய் அறியாய் இதுவே அமையாதோ ?
கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தை கிடந்தது உகந்த
மைந்தா ! உன்னை என்றும் மறவாமை பெற்றேனே-8-9-5

————————————————————–

எஞ்சா வென் நரகத்து அழுந்தி நடுங்குகின்றேர்க்கு
அஞ்சேல் என்று அடியேனை ஆட கொள்ள வல்லானை
நெஞ்சே ! நீ நினையாது இறை பொழுதும் இருத்தி கண்டாய்
மஞ்சார் மாளிகை சூழ் வயலாலி மைந்தனையே 8-9-6

————————————————————–

பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய்  வளர்த்து என் உயர் ஆகி நின்றானை
முற்றா மதி கோள் விடுத்தானை எம்மானை
எத்தால் மறக்கேன்? இது சொல் என் ஏழை நெஞ்சே 8-9-7

——————————————————————-

கற்றார் பற்று அறுக்கும் பிறவி பெரும் கடலே
பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீர் வயல் சூழ் வயலாலி அம்மானை
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேனே 8-9-8

————————————————————————-

கண்ணார் கண்ண புரம் கடிகை கடி கமழும்
தண்ணார் தாமரை சூழ் தலை சங்க மேல் திசையுள்
விண்ணோர் நாண்  மதியை விரிகின்ற வென்சுடரை
கண்ணார கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ 8-9-9

———————————————————————————

செரு நீர் வேல் வலவன் கலி கன்றி மங்கையர் கோன்
கரு நீர் முகில் வண்ணன் கண்ண புரத்தானை
இரு நீரின் தமிழ் இன் இசை மாலைகள் கொண்டு தொண்டீர் !
வரு நீர் வையம் உய்ய இவை பாடி ஆடுமினே 8-9-10

—————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –