Archive for February, 2011

ஸ்ரீ சிறிய திரு மடல்-சீரார் திரு வேங்கடமே – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 16, 2011

 

காரார் திருமேனி காணும் அளவும் போய்
சீரார் திரு வேங்கடமே திருகோவலூரே——–69
மதில் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெக்காவே
பேராலி தண் கால் நறையூர் திரு புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கண மங்கை
காரார் மணி நிற கண்ணனூர் விண்ணகரம்
சீரார் கண புரம் சேறை திரு அழுந்தூர்
காரார் குடந்தை கடிகை கடல் மலை
ஏரார் பொழில் சூழ் இட எந்தை நீர் மலை
சீராரும் மால் இரும் சோலை திரு மோகூர்
பாரோர் புகழும் வதரி வட மதுரை
ஊராய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓரானை கொம்பு ஒசித்து ஓர் யானை கோள் விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அரும் சீர்
பேர் ஆயிரமும் பிதற்றி பெரும் தெருவே
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்–77
வாரார் பூம் பெண்ணை மடல்

ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் –திரு புல்லாணி-பாசுரம்-பிரயோஜனமாக முக்தி  கேட்க கூடாது -மார்பிலே கை வைத்து உறங்க பிராப்தி–காம சாம தேவன் காலில் விழுந்தாள் ஆண்டாள்–அடைய படுவது புருஷோத்தமன் என்பதால் வழி அல்லா வழி -ஞானம் தெளிந்து முதிர்ந்து பக்தி-பர பக்தி பர ஞானம்   பரம பக்தி  மூன்று நிலைகளும் கடந்து -இவை அடி களைஞ்சு பெரும்–வல் வினையேன்-கிருஷ்ண பக்தியே- பாபம் ஆசை பட்டதை அடைய வைக்கும் தடங்கல் தானே–நோய் தீர கூடாது  என்றே அன்னை மார் விரும்ப–மின்னு மா மழை தவழும் மேக வண்ணன்- பெரும் தெய்வம் பண்ணிய நோய்-தீரா நோய்-இங்கும் அங்கும் பக்தி சாத்யம் தான்-சாதனம் இல்லையே–பகவத் சரித்ரம் சொல்ல சொல்ல-அடையாளம் மாதரம் சொன்னதும்- மூர்ச்சை தெளிந்து எழுந்தாள் பர கால நாயகி–கற்ப்பிப்பார் நாயகரே -பிரி நிலை ஏ காரம் நாயகர் இல்லை–காணும் அளவும் போய் என்று –25 திவ்ய தேசம் நெஞ்சை கூட்டி கொண்டு போகிறார்–மன குதிரை ஓட-ஆடல் மா குதிரையில் முன்பு திக் விஜயம் போன இடங்கள் எல்லாம் நினைவு கொண்டு –ஊர் ஆய எல்லாம் -சொல்ல விட்ட இடங்களுக்கும் -பக்தி பாரவச்யத்தால்–அடியார்களுக்கு சொத்து போல-ஆர்த்தி பூர்த்தி தலை எடுக்க–சீரார் திருவேங்கடமே திரு கோவலூர் -என் வடிவை காட்டி-பிரிந்து இளைத்து பசலை நோய் கொண்ட மேனி காட்டி-பிரத்யட்ஷம் -குணம் அழித்து பெற கடவேன்–

நித்யருக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க  சேவை தரும்–கண்ணாவான் மண்ணோர்  விண்ணோர்க்கும்   -வானவர்கள் சந்தி செய்ய நின்றன்-வானவர் வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும் திரு வேம்கடம்–தண் அறிவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வெற்பு  காடு  வானரம் வேடர் –உபய விபூதி நாதன் -ஒழித்து ஏக விபூதி நாதன் ஆக்குவேன்–10 புராணம் -வராக ஷேத்ரம்–சப்த கிரி-சேஷாத்ரி –கலவ் வேங்கடம்–என்னை ரட்சிக்க வில்லை-ஆஸ்ரிதர் மூவர் இருந்த-நெருக்கு உகந்த – திரு கோவலூர்-பூம்  கோவலூர்  தொழுதும் போ நெஞ்சே- வலது திரு வடி மேல்தூக்கி -திரு விக்ரமன்  மிருகுண்டு மகரிஷிக்கு  பிள்ளை மார்கண்டேயர் –அந்த மகரிஷி வேண்டிய படி -புலவர் நெருக்கு உகந்த பெருமாள்-வாசல் கடை கழியா உட் புகா -வையம் தகளியா -தொடங்கி-அன்பே தகளியா -ஞான சுடர் விளக்கு ஏற்ற- திரு கண்டேன் என்று கண்ட மூவர்  முதல் ஆழ்வார்களையும் நெருக்கி-பூம் கோவலூர் -வண்டுகள்-இடை கலி ஆயன்-தேகளீசன்–பல் சக்கரம் போல மூவரும்-கரும்பு ஆயன் -ரசம் மூன்று திரு அந்தாதிகளும்–மண்ணை முகந்து கொண்டு இன்றும் நிற்கிறார்–அவர் கூத்தாடி போன இடத்தில் ஆழ்வார் கலங்கி- ஆஸ்ரிதர் மூன்று பேர் நின்ற மண்–இரண்டு மூவர்- -இடை களி யே கற்ப கிரகமாக கொண்டு இருக்கிறானே -பொற் கால் இட்ட ஆழ்வார் —நினைந்து கொண்டே இருக்கிறான் –மூத்த பிள்ளைக்கும் கடை குட்டிக்கும்-இவர் தான் கடைசி ஆழ்வார்- உள்ள வித்யாசம் காட்டுவேன்–பட்ஷ பாதி–ஆச்ரிதை என்னை கை விட்ட படி பாரும் -பஞ்ச கிருஷ்ண ஷேத்ரம்-திரு வேம்கடம்-திரு விக்ரமன்- தாள் பரப்பி மண் தாவிய ஈசன் இவன் –

ஊரகம்-மதில் சூழ்ந்த -நான்கு திவ்ய தேசம்-நீரகத்தாய் –கார்வானது உள்ளாய்- கல் எடுத்து கல் மாரி கத்தாய் -வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தாய் என்றும் காமரு பூம்  கச்சி –ஆதி சேஷனுக்கு பால் பாயாசம் சமர்ப்பிப்பார்கள்–மதிள் கச்சி ஊரகமே  -ரட்ஷனத்துக்கு-சீர்மை உள்ள பெருமாளுக்கு ஏற்ற படி- எல்லாருக்கும் தீண்டிய பெருமாள்- உலகு அளந்த பெருமாள்–கதா புன -மதியம் மூர்தனம் அலங்கரிஷ்யதே –என் தலை விடு பட்டு போனதே-என் வடிவை கண்டு என்னை தீண்டிய படி-சருகாய் உலர்ந்த திரு மேனி காட்டி–இடது திரு கையால் இரண்டு காட்டி வலது திரு கையால் ஒன்றை காட்டி-ஈர் அடியாள் அளந்து கொண்ட முக்கியம்-பேரகமே- அப்ப கூடத்தான்-திரு பேர் நகர்-ஆழ்வார் பாடிய கடைசி திவ்ய தேசம்– பேரென் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான்–ஆரா வயிற்றோன்  –பிடித்தேன் பிறவி  கெடுத்தேன் –சாரேன் மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்ப்பதோர் மாயையை– இரவில்  ஸ்வாமி அனுசந்தானம் பண்ணி திரும்ப -ஐதீகம்–

அப்பால ரெங்க நாதன்–திரு மால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான் –அயோதியை சித்ரா கூடம் ஜடாயு-திரு மால் இரும் சோலை திரு பேர் நகர் ஆழ்வார்-திறந்த வாசலாக-ஆற்றுக்கு நடுவில்- மதிள் இன்றி–யாரும் வந்து சேவிக்கலாம் படி– அங்கு மதிள் தாண்டி வந்தவர்களுக்கு தான் சேவை- இருந்தும் தனக்கும் சேவை இல்லையே–சர்வ ஸ்தானம் பண்ணி கொண்டு இருக்கிறான்–வடிவை காட்டி–பேரா மருது இறுத்தான்–அசுர வேஷம்-அசையாமல்- கண்ணன் அசைந்து தளர் நடை இட்டு மருது இறுத்தான்-ச்தாவரங்களும் அசுர வேஷம்- திரு வெள்ளறையே-புண்டரீகாட்ஷன் பங்கய வல்லி தாயார்-காப்பு இட்டார் ரட்ஷை–பரிவர்களாய் இருந்து காப்பு இட்டார்–அழகனே காப்பிட வாராய்-பொங்கும் பரிவு–ஸ்வேத கிரி- சிபி சக்கரவர்த்தி-வெள்ளை பன்றி-துரத்தி-பாலால் திரு மஞ்சனம்-3700 பேரை கொண்டு குடிவைத்தான்-பூம் கிணற்றில் எழுந்து அருளிய நாச்சியார்–மருத மரமும் சேவை பெற்றது பரிவரும் சேவை பெற்றார்-நான் இழந்தேன்–திரு வெக்கா–ஊரகம் பக்கம்- மன குதிரை–ஆஸ்ரிதன் போ கிட சொல்ல போய் கிடந்தவன்-சொன்ன வண்ணம் செய்த பெருமாள்–திரு வெக்கனை–பரி முக வேள்வி அஸ்வமேத யாகம்-சரஸ்வதி இன்றி-யக்ஜா குண்டம் -வேக வதி-ஆணை போல திருவெக்கா அஷ்ட பூஜை பெருமாள்– தீப பிரகாசர்– வேளுக்கை ஆள் அரி– தேவ பெருமாள்- சத்யா வராத செஷத்ரம் –காண் தகு தோள் அண்ணல்- – முதலில் -பிரம சொன்ன வண்ணம் செய்த பெருமாள்-இப் பொழுது  மாற்றி பள்ளி  கிடக்கிறார்–திரு மழிசை கனி கண்டன்-பை நாக பாயை சுருட்டி கொள்–மூவரும் நடக்க கனி கண்டன் திரு மழிசை பெருமாள் ம காரம்  உ காரம்   அ காரம் நேர் மாறி ஓர் இரவு இருக்கை– தை மாசம் மகம் இன்றும் ஓர் இருக்கை உத்சவம் நடக்கும் —

என்னை படுத்திய பாடு–பேர் ஆலி -திரு ஆலி-தன் பிறந்த ஊர் எனக்கு தன்னை முற்றூட்டாக கொடுத்தவன் என்ற பேச்சு –உடம்பு கொடுத்த படி பாருங்கோ–சென்று பழி இடுவேன் -அங்கு தானே இருக்கிறாள்-அனைத்தும் கிடைக்கா விடில் இருந்தாலும்  இல்லாதது போல—கதாந வகம்-பரதன் சத்ருக்னன் லஷ்மணன் என்று உடன் கூட போகிறோமோ ராமன் -சொன்னது போல-இருந்தாலும் இல்லை போல தான்–திரு தண்   கால்—திரு தண்  காவில்-காற்று சோலை-தீப பிரகாசர்-கால்-காற்று குளிர்ந்த காற்று போல சிரமம் தீர்க்க-என் சிரமம் தீர உதவின படி-வெம் கால் எனக்கு மட்டும்–நறையூர் -வஞ்சுளா வல்லி தாயார்-மேதாவி- நீளா தேவி–மடல் நறையூர் நம்பிக்கே தான்-பிராட்டிக்கு பவ்யன் என்று பிரசித்தம்–நாச்சியார் திரு மாளிகை-ஆண்டாள்-பூ தேவி பிரதானம்–திரு வெள்ளறை ஸ்ரீ தேவி –

பள்ளி கமலம் இடை பட்ட-நல்லி -பெண் வண்டு–அலவன் -ஆண் நண்டு—நல்லி ஊடும் நறையூரே–ஊர் வாசம்-தாயாருக்கு பிரதானம்-ஐதீகம்-என் வடிவில் பிராட்டிக்கு பவ்யன் எப்படி /திரு புலியூர்-குட்ட நாடு- மாய பிரான்-அன்றி மற்று உபாயம்–இவள் நேர் பட்டதே–தோழி திரு கல்யாணம் ஆனவள் போல இருக்கிறதே-திரு துழாய் மணம் வீசிகிறதே -சிபிஐ சக்ரவர்த்தி பிள்ளை சப்த ரிஷிக்கு தானம்-பின் வாசல் வழியாக கொடுக்க ரிஷிக்கு கோபம்-சரண் புலி ரூபத்தால் i வந்து அளிக்க-திரு புலியூர் பெயர்-கமுகு மரங்களும் -ஸ்தாவரங்களும் மிதுனத்தில் இருக்கும்–ஆராமம் சூழ்ந்த அரங்கம்–நடுவில் இதை சொல்லி –ஆராமம்- தோட்டம் மட்டும் இல்லை-கீழேசொன்ன 10  திவ்ய தேசம் மேல் சொல்ல போகும் 14  திவ்ய தேசங்களும் ஆராமம்–வேர் பற்று–உகந்து அருளின தேசங்கள் எல்லாம் பகல் இருக்கையாய்- வேட்டை ஆட போகும் இடம்-ஆஸ்ரித ரட்ஷனம் ஏகாந்த -பெரு வானகம் உய்ய  அமரர் உய்ய–அன்புடன் தென் திசை நோக்கி பள்ளி கொண்டு அருளும் திரு அரங்கம்

 பகல் இருக்கை-வேட்டை ஆட -இருக்கும் மண்டபங்கள்–கோவிலில் நித்ய வாசகம்–அன்புடன் தென் திசை-பிரத்யட்ஷம் பிரணாகாரம்–ஒரே திவ்ய தேசம் 50 பாசுரங்கள் அருளினாரே–வானகம் உய்ய்கிரதாம் மண் உய்கிரதாம்–௭-௩-தென் திரு பேரை- வேட்டை ஆட போனவன் பின் பராங்குச நாயகியும் போக–பூ கொய்ய இவள் போக–ஆராமம் -சூழ்ந்த அரங்கம்-பகல் இருக்கை- போனால் பிடிக்கலாம்-திரு கண்ண மங்கை-பெரும் புற கடல்–திரு பாற் கடல்–௩௩ முக் கோடி -திரு கல்யாணம் நடுக்க -தேனிகள்- ஆறு மாசம்- உத்தராயணம்-பத்தர் ஆவி– பக்த வட்சல்யன்–  கண்களால்  ஆரவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன்-அங்கன் சொன்ன என்னை- விசாரிக்க வில்லை- வடிவை காட்டி காணாமையை–பக்தர் ஆவியை பறிக்கிறார்–ஞானி எனக்கு ஆவி என்றார்-கீதை–கீழ் படியே இல்லை–எனக்கு ஆவி இவன் இல்லையே- என் ஆவியை பறித்தார்–நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் பொருள் தானே–ஆவணி ரோகினி பெரிய வாச்சான் பிள்ளை கார்த்திகை கார்த்திகை -கலி கன்றி தாசர்-நம் பிள்ளை–திரு விண்ணகரகம் -காரார் -நீல மேகம் மணி நிறம்-ஆஸ்ரித ரட்ஷனத்துக்கு வந்தவர்-குறைவாளர்களுக்கு முகம் கொடுக்க -என் அப்பன்-பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன்-6-2 ஊடல் பதிகம்-சேர  மாட்டேன் என்ற ஆழ்வாரை சேர்த்து நல் குரவும் செல்வமும் நரகும் சுவர்குமாய் -சேர்த்த -பங்குனி ஏகாதசி-திரு வோணம்  மார்கண்டேயர் திரு குமாரி பிராட்டியை திரு கல்யாணம்- அரும்பினை அலரை-யுவ குமாரர்–தன ஒப்பார் இல் அப்பன்–என் அப்பன்–தன் தாள் தர வந்தவன் எனக்கு தர வில்லையே–சீரார் கண்ண புரம்–புக்ககம் போல–அனந்யார்கயாய் தாலி கட்டி இருக்க-கண்ண புரம் ஓன்று உடையார்க்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ–என்னை புறம் ஆக்கி விட்டதை அறிவிக்க போகிறேன்–சரண்ய முகுந்தத்வம்-உத்பளாக விமானம்-கீழை வீடு–விபீஷணனுக்கு  திரு கை தல சேவை-அமாவாசை– சேரை -தண்  சேறை -பஞ்ச சார ஷேத்ரம்- பஞ்ச நாயகி- பெருமாள் திரு கையில்  பத்மம் உண்டு திரு கையில்– சார புஷ்கரணி –நதிகள் கூடி-சேவிக்க யாரை-போட்டி கங்கை காவேரி- பிரம கங்கை- தவம் இருக்க சாம்யம் பெற்றாள் கங்கையில் புனிதம் ஆகிய காவேரி அரங்கத்தில் அவன் வந்த பின் கிட்டும்–துலா காவேரி-குழந்தையாக சேவை சாதிக்க-சார நாத பெருமாள்-கண் சோர வெங்குருதி-என் தலை மேல்-தாய் முலைக்கும் பூதனைக்கும் -வெண் தழல் கூந்தல்-மண் சேர முலை உண்டான்-தாய் முலை பால் அமுது இருக்க -மா முதலை- பெரிய குழந்தை- மிக சிறிய குழந்தை-என் வடிவையும் முலையையும் காட்டி-தீண்டாமல் போனதை காட்டுவேன்– தேர் அழுந்தூர் ஆ மருவி அப்பன்- கருடன்  -பிரகலாதன் கருடன் கூட–உபரி சரவசு-மார்கண்டேயர்/ப்ருகு/பூமி பிராட்டி காவேரி/நிறைய கோவிலில்/ பிரம கன்றுகளை அபரித்து போக தேடி கொண்டு வந்தார்-ரத மக்ன -உபரி சரவஸ்- மத்யம் பண்ண போக தேவர்-ரிஷி- மாவினால் பண்ணியபசு -தேவர் நிஜ பசு-இவர் தேவர் பக்கம் சொல்ல- ரிஷி கோபத்தால் அழுந்த-தேவாதி ராஜன்-40 பாசுரம்-திருவுக்கும் திரு வாகிய செல்வா  -அணி அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மான்- கை பட்ட வெண்ணெய் வேண்டும் என்று சொன்னவன்– தனக்கு -மாடு கன்று குட்டி இருக்கும்- தேவாதி ராஜன்- புஷ்கரணி தாண்டும் பொழுது கால் சக்தி குறைத்து ஆ மருவி அப்பனாக சேவை–என்னை தொட வில்லையே–காரார் குடந்தை- ஸ்ரமகரமான-மேக கூட்டங்கள் கூடி–குடந்தை  என் கோவலன் -குடி அடியாருக்கே –ஆஸ்ரித பவ்யன் கண் வளருகிறான் -திரு மழிசை ஆழ்வார் – நடந்த கால்கள் நொந்தவோ-கிடந்தவாறு எழுந்து இரு பேசு வாழி கேசனே ஆரா அமுத ஆழ்வார் திரு மழிசை பிரான்

கிடந்த நாள்கள் கிடந்தாய்–எத்தனை நாள் கள் கிடப்பாய்-கிடந்தவாறே பேச எழுந்து இருந்து பேச சொல்ல -நடுவாக- உத்தான உத்யோக சயனம்–நான் இழந்தேனே–கோமள வல்லி தாயாருக்கு தானா-பாதாள ஸ்ரீனிவாசர்–போர் தாமரை குளம்-தபஸ்- தாயார் -மகர சங்கராந்தி- திரு கல்யாணம்-ஆரா அமுதே -எனக்கு அமுதன் ஆவது என்றோ– திரு கடிகை மிக்கானை -அக்கார கனியை- வேத விமலர் விழுங்கும்  அக்கார கனி– தக்கான் குளம்-பிராவன்யத்துக்கு தக்க- சப்த ரிஷிகளுகுக் தபஸ்–வீர ஆஞ்சநேயர்- கடிகை ஒரு நாழிகை யில் சேவை-சக்கரை பழம்–இல்லை- சக்கரை விதைத்து மரம் உண்டாக்கி பழுத்த பழம்–அபூத உவமை –இனிமை யாருக்கு என்று கேட்க்க போகிறேன்–புஜிக்க நான் ஒருத்தி தான்–கடல் மலை- தல சயனம்-பக்தனுக்கே என்றே புண்டரீகாஷா ரிஷி–படுக்கை துறந்து -ஆஸ்ரிதருக்கு தரை கிடை கிடக்கிறானே- இவனோ நானோ தரை கிடை கிடக்கிறோம் -பட்டு உடுக்கும் பாவை பேணாள்–ஏரார் பொழில் சூழ் இட எந்தை–சோலை யுடை-வராக -காட்டு பன்றிக்கு ஏற்ற செருக்கு கொண்டு- வியாமோகம்- பாற் வண்ணர் மட மங்கை பத்தர் பித்தர்–ஸ்ரீ தேவிக்கு திரு மார்பு மட்டும் கொடுத்து -கீழ் புக்கு கரந்தும் உமிழ்ந்தும்-அளந்தும் -எடுத்தும்- மால் செய்த மால் -ரகசியம்- பூமி பிராட்டிக்கு அந்தரங்கை நான் -பிள்ளை வேட்டகம் ஆசை பட்டும் பெண் புக்ககம் ஆசை பட்டு இருக்கும் –படுத்தின பாட்டை காட்டி-நீர் மலை– எளியவன் நீர்மை நீர் வண்ணன் நீர்மலைக்கே போவேன்–அடிக்கலாம் கொடுப்பவன் -தோயாத்ரி-நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் இடம் மா மலை ஆவது நீர் மலையே –அடக்கம் குடி போன எனக்கு-அடைய வெட்க்கம் விட்டு துணிவு-சீராரும்  மால் இரும் சோலை-தெற்கு ஊர் என்று -ஆரியர்கள் இகழ்ந்த தெற்கு திக்கு-

ச்தாவரங்கள் குறவர்கள் கூட கலக்கும் -உன் பொன் அடி வாழ்க என்று  இன குறவர்–ஆஸ்ரித வியாமோகம் வடிவு கொண்டவர்–திரு மோகூர்-வழி துணை பெருமாள்–ஆப்தன்-காளமேகத்தை அன்றி மற்று ஒன்றும் கதியே–எனக்கு இல்லை -மனசு வாக்கு காயம்- அபிபாக ரசம்-பிரியாமல் சேர்ந்து அனுபவம்–விரோதியாய் இருக்கிறாரே–பாரோர் புகழும் பதரி வட மதுரை–வடக்கே–மனோ ரதம் இங்கு ஓடி வர-

வதரி வணங்குதுமே நர நாராயணனாய் சிஷ்யன் இருக்கும் இருப்பை காட்ட- திரு மந்த்ரம் கொண்டு வாடி னேன் வாடி நான் கண்டு கொண்டேன் நமரும் உரை மின் சொன்னேன் -இங்கும் இழந்தேன்- என் பேற்றுக்கு நானோ நீயோ தபஸ் பண்ணினாய்- நாரணி பெற நாராயணன் தபஸ் பண்ணிய இடம் /வட மதுரை-ஒருத்தி மகனாய்-வாமனன்– சத்ருணன்-இலவணன் தானை வானில் ஏத்தி-12 வருஷம் ஆண்டான்- கண்ணன் -கண்ணன் கேசவன் நம்பி பிறந்த -பகவத் சம்பந்தம் மாறாத –இவள் வந்ததும்-காலை வைத்ததும்-கண்ணனை காணோம்–ஊராய எல்லாம் காணும் அளவும்–ஒழியாமே நான் அவனை–சொல்லி சொல்லி விடாத -பட்டோலை கொண்டு கொள்ளுங்கோ–அவன் புக்க இடம் புக்கு அழிக்க கடவன்–அரசாக பராதீனன்–மீண்டும் கஜேந்திர மோட்ஷம் சொல்லி விபவம் அழிக்க போவதை கோடி காட்டி-பெரியமடலில் சொல்ல போகிறார்/ ஓர் யானை கொம்பு ஒசித்து வேறு ஒரு யானை ரட்ஷித்தானே -செம் கண் நெடியானை- தேன் துழாய் தாரான்- சேர்ந்து இருக்கும் பொழுது -தாரான்-கொடுக்க மாட்டாமல்–தாமரை கண்ணன்- எண்ணரும் பேர் ஆயிரமும் பிதற்றி–தோஷங்களுக்கு அரங்கம் ஏற்ற போகிறேன்–விச்வம் விஷ்ணு வஷட்காரர் இல்லை-புதிய ஆயிர நாமங்கள்–அறுக்க வேண்டிய இடங்களையும் அறுத்து–கவலமால் யானை கொன்று-ஆணை காத்து ஆணை கொன்று- என்னை விட்டார் வேற ஆழ்வாரை- உன்னை அன்றோ களை கணா கருதுமாறே-ஒரு முலையில் பாலும் பெரு முலையில் சீயும்- -அப குணம்- பொறி தடவி- வேப்பம் காயை வெள்ளம் போட்டு மூடி–செங்கண்  அடியானை- அகத்தின் அழகை காட்டும்- எட்டா கனி–அனுபவிக்க ஒட்டாமல்–ஆசை பட்டாரை பிரிந்து இருக்கும் பொழுது தனியாக -தேன் கொட்டுவது கண்ணீர் உகுக்குவது போல –தாமரை போல் கண்ணானை நித்யம் செவ்வி பிறக்கும் -வந்தால் மூடி கொண்டு பிரிந்தால் நாள் தோறும் செவ்வி–குண  ஹானிக்கும் சகஸ்ர நாமம்–பயப் படுத்து கிறார்–ஊராரர்  பழித்தாலும் -நீண்டு அழகிய பனை மடலை கொண்டு—

பெரும் தெருவே- ராஜ வீதியில்-எங்கும்–வாசவதத்தை கொண்டாடினது போல–நாச்சியார் புறப்பாடு கொண்டு சேவிப்பார்கள் திரு மடலை–கொண்டா விடில் நிறைய பாடுவேன்–இகழ்ந்தால் -நான் மடல் ஊருகை தவிரேன்–கூப்பின கைக்குள் மடல் பிடித்து கொண்டுசேவை-ப்ரக்மாச்த்ரம் போல–விடவே வேண்டாம்–வாரார் பூம் பெண்ணை மடல்-கொண்டாடுகிறார் இதை–

 

ஊராது ஒழியேன் உலகு அறிய ஒண் நுதலீர்
சீரார் முலை தடங்கள் சேர் அளவும் பார் எல்லாம்
அன்று ஓங்கி நின்று அளந்தான் நின்ற திரு நறையூர்
மன்று ஓங்க ஊர்வன் மடல்-இது ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வான் அருளியது என்பார்

ஒளி பொருந்திய நெற்றி கொண்டவர்களே -அழகிய முலை தடங்கள் அணையும் வரை–தாவி அளந்த திரு விக்ரமன்-திரு நறையூரில் நின்ற பெருமாள் பேரில் மடல் எடுப்பேன் —

————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ சிறிய திரு மடல் -ஊரார் உகப்பத்தே ஆயினேன் -காரார் திரு மேனி காணும் அளவும் போய் –ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 16, 2011

 

ஊரார் உகப்பத்தே ஆயினேன் மற்று எனக்கு இங்கு
ஆராய்வார் இல்லை அழல் வாய் மேலுக்கு போல்–62
நீராய் உருகும் என் ஆவி நெடும் கண்கள்
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன் தன்–63
பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும்
காரார் கடல் போலும் காமத்தார் ஆயினும்–64
ஆரே பொல்லாமை அறிவார் ? அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்–65
வாரார் வன முலை வாசவத்தை என்று
ஆரானும் சொல்ல படுவாள் அவளும் தன்–66
பேராயம் எல்லாம் ஒழிய பெரும் தெருவே
தாரார் தடம் தோள் தளை காலன் பின் போனாள்–67
ஊரார் இகழ்ந்திட பட்டாளே ? மற்று எனக்கு இங்கு
ஆரானும் கற்ப்பிப்பார் நாயகரே? நான் அவனை–68
காரார் திரு மேனி காணும் அளவும் போய்-
சீரார் திரு வேம்கடமே திரு கோவலூரே–69
மதில் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெக்காவே
பேராலி தண் கால் நறையூர் திரு புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கண மங்கை
காரார் மணி நிற கண்ணனூர் விண்ணகரம்
சீரார் கண புரம் சேறை திரு அழுந்தூர்
காரார் குடந்தை கடிகை கடல் மலை
ஏரார் பொழில் சூழ் இட எந்தை நீர் மலை
சீராரும் மால் இரும் சோலை திரு மோகூர்
பாரோர் புகழும் வதரி வட மதுரை
ஊராய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓரானை கொம்பு ஒசித்து ஓர் யானை கோள் விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அரும் சீர்
பேர் ஆயிரமும் பிதற்றி பெரும் தெருவே
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்–77
வாரார் பூம் பெண்ணை மடல்

என் மனமும்   கண்ணும் ஓடி  –இப்பால் கை வளையும் மேகலையும் காணேன்-திருஷ்டம் அதிர்ஷ்டம் ஆனது பகவான் சேவை சாதிக்க சம்சாரம் கண்ணில் படாதே /கை வளை- ஆத்மா மேகலை -மேவுகின்ற தேகம்/ கைவல்யம் ஐஸ்வர்யம் தொலைந்து கண்டேன் கன மகர குழை இரண்டும் நான்கு தோளும்–பகவத் அனுபவம்–மகர குழை–மகர குழை காதற் — ஸ்வாமி இடமும் –உடனே கூட்டி கொண்டு போனால்- லோகம் திருத்த -பிர பந்தம் அருள- இடைய அவனும் ஆழ்வாரும் துடிக்க-தம்மையும் பாராமல் அவரையும் பாராமல் நம் பக்கம்-அங்க ஹீனர் புத்திரன் பக்கல் உண்ட கருணையால்–ஆர்த்தி பூர்த்தியாக -துடிப்பு முத்த–சரணாகதிக்கு எதையும் எதிர் பார்க்க மாட்டார் -அனுபவம் கொடுத்தால் அனுபவிக்க பசி வேண்டுமே-இதை ஒன்றும் தான் -வியாதி நீங்கி-பிராப்ய ருசி- ஈடு பாடு வளர–ஊரார் ஆனந்திக்கும் படி நிலை குலைந்தேன்– வல் வினையேன் -அனுபவம் கிட்ட வில்லை–லோகத்திலும் பாபம் பண்ணினோம் – வேற பயனுக்கு சொல் வது போல–ஆராய்வர் இல்லை பேச்சு துணைக்கு இல்லை–நீர் பண்டமாக ஆவி உருக--ஸ்வ பிரவர்த்தி  நிவ்ருத்தி-பார தந்த்ர்யத்தின் பலன்- புஷ்பம் போல–ஸு  பிரயோஜன நிவ்ருத்தி சேஷத்வம் பலன்–இஷ்ட விநியோக  அர்க்கம்–வினு உஜ்ய  மானத்வம்-பாரதந்த்ர்யம்-யோகயத்தை படைத்தது சேஷ வஸ்து –எல்லாமே இது தான்–பலிக்கணும்–விநியோக பட்டால் தான் பாரதந்த்ரம்-பகவானே பிரதானம் பர யோக தந்த்ரன்–தானே பிரயோகம்-ஸ்வதந்த்ரம்–அவன் கை எதிர் பார்க்காமல் மடல் எடுத்தல் ஸு பிரவ்ருத்தி-சாதனாந்தர நிஷ்ட்டை போல இதுவும்-சித்த சாதனம் -சரணா கதி-பிர பின்னர்–நீயே உன்னை அடைய சாதனமாக இருப்பாய் -என்பதே-நிவ்ருத்தி மார்க்கம்

–பற்றித்து எல்லாம் விட வேண்டும்–வாசனையோடு விடுகை– பேறு  தப்பாது என்று துணிந்து இருக்கையும்–பேற்றுக்கு துவரிக்கையும் –பல நீ காட்டி படுப்பயோ–நெறி காட்டி நீக்குதியோ–உபாயாந்தரம் பற்றினால்- இந்த சரீரம் முடிவில் மோட்ஷம் இல்லை–தங்கள் அபிமத சித்தி-சாதனாந்தர மூலம்-போல மடல்–இவர் முயல-என்னை அடைய அவன் ஆசை மட்டுமே -சித்த சாதனம்–அவனால் பேறு  என்று இருந்தவளை பார் என்பர் ஊரார்கள்-இவள் கண்டாயே உண்டபடி–இவளை போல உண்ணும் அத்தனை அவனை பார்த்து இருப்போரும்—ஆற்றாமை மிகுந்து -உசாவி தரிக்க -சீதை பரதன் தெய்வ தேவகி தவித்தார்கள் -பின் பெற்றார்கள் -என்று சொல்ல-நான் மட்டும் கங்குலும் பகலும் கண் துயில் அறியாமல்- நெஞ்சே ஏமாற்றி போன பின்பு-அந்தரங்கர்களே இல்லை–மற்று இல்லை– ஒருத்தர் உண்டே-அவன் மட்டும் தான்–ஆராய-ஆற்றாமை தவிர அவன் ஒருவன் மட்டுமே உண்டு–அவ் அருள் அல்ல அருளும் அல்ல  திரு வாய் மொழி -9-9-வையகத்து பல்லார் அருளும்  பழுது -பொய்கையார்–உன்னால் அல்லால் யாவாராலும் ஒன்றும் குறை வேண்டேன்-ஆழ்வார்–நெஞ்சை-அழல் வாய் மெழுகு  போல-நாம் ஆத்மா நெஞ்சை கட்டு படுத்தனும் -நெஞ்சு-பற்று அற்று இருந்தால்  நண்பன் பற்று உடன் இருந்தால் விரோதி–

ஆத்மா உருகும் பொழுது நெஞ்சை இழுக்க முடியும்–நெருப்பின் அருகில் வைத்த மெழுகு போல-நெஞ்சை பிடித்து தரித்து வைக்க முடியாதே–விரக தாபம் ஆகிய நெருப்பு–ஆத்மாவை வெட்டவோ  நனைக்கவோ கொளுத்தவோ முடியாதே–நாசம் -சொரூபம்-கைங்கர்யம் பண்ணி தானே சேஷத்வம் சித்திக்கும்-புஷ்பத்தில் புஷ்ப  தன்மை இருத்தால் தான் புஷ்பம்–ஆத்மாவை சேஷம் என்றே ஆதரிக்கும் -பரிமளம் -புஷ்பம்- ஒளி-ரத்னம் போல–நித்ரையாலே ஆற்றாமை   போக்கி கொள்ளலாமே–ஆயும் அமர் உலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்–நாரையும் உடல் வெளுக்க–இச்சித்தவர்கள் யாரும் தூங்க வில்லை–அடைந்த பின் அனுபவத்தால் தூக்கம் இல்லை– வில்லி புத்தூர் உறைவான் பொன் அடி காண்பான் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா-ஆண்டாள்- கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்-ஆழ்வார்–உண்டோ கண்கள் துஞ்சுதலோ –பழுதே பல காலம் போயின என்று அஞ்சினேன்-அன்று நான் பிறந்திலேன்  பிறந்த பின் மறந்திலேன்–ஞான பிறவி-இனி தூக்கம் இல்லை என்கிறார்–சம்சாரிகள் தான் தூங்கலாம் –முமுஷுக்கள் தூக்கம் விடுவார்கள்–அடைய துடிப்பு இல்லாதவர்கள் தான் தூங்க முடியும்

நெடும் கண்கள்–திவளும் வெண் மதி –குவலயம் கண்ணி கொல்லி அம் பாவை–பெரிய கண் — அத்தனை தலை சுமை ஆனதே–தங்களை கூடி  இருக்கும் பொழுது அவனை ஈடு பட வைத்த கண்கள்– அஸி தீஷணை–ஊரும் நாடும் உலகமும்தம்மை போல  –எம்பெருமான் பேர் பிதற்ற  ஆக்க –தலைவி தூங்க வில்லை -ஊராரும் தூங்க வில்லையே-5-3- மா சாரு சோதி-மடல்- 5-4-ஊரேல்லாம்  துஞ்சி  உலகு எல்லாம் நல் இருளாய் ஓர் நீள் இரவாய் நீண்டதால் வல்வினையேன் –ஆவி காப்பார் இனியே -தாசர்-கூரத் ஆழ்வான் கால ஷேபம் -இது போல புத்தியும் பாவமும் தனக்கு இல்லை என்றாராம் ஸ்வாமி–விச்லேஷம் நீள-சக்தி பாஷனம் நாக பாஷனம் -ஜாம்பவான் விபீஷணனும் -மட்டும்-ஹனுமான் இருக்கிறாரா-கணக்கு எடுக்க அங்கு இரண்டு பேர் உண்டே-இங்கு அது கூட இல்லை–இவள் பிறந்த ஊரில் தூக்க அறிவார் இல்லை அவர்கள் தூங்கினாலும் -இவள் தூங்க வில்லை–பேர் பிதற்றி–தாழ்ச்சியை காட்டி-உத்தமன்–யானை மேல் வெத்திலை யானை மேல் இருப்பவர் இடம் சுண்ணாம்பு-இது ஊர் வழக்கம் -இவன் தாழ விட்டு கொள்வதில் உத்தமன்–சொவ்லப்யம்  காட்டி –பிடிக்காத பேரை ஏன் பிதற்றினாய்—சேஷத்வ ஞானம் இருப்பவர் நல்லது பண்ணா விடிலும் -அவன் திரு நாமமே பிதற்றுவார்–ஆழ்ந்த கடல் போல ஆசை கொண்டவர்–பத்து மாசம் ஆறி இருந்தாளே ஜனகன் திரு மகள்–பரதன் 14 வருஷம் தேவகி 10 வருஷம் கோபிமார் ஒரு பகல் பூர்ண பக்தி -இவர்கள்  உதாரணம் இல்லை -பின்னை கொல் நிலா மா மகள் கொல் மலர் மகள் கோள்–பக்தி முத்தி இருந்ததால்-காது நெஞ்சு அங்கே போனது இவர்களுக்கு இங்கு இருந்தது ஆறி இருந்தார்கள்-ஆசை அளவு பட்டு இருந்தது அவர்களுக்கு -சொரூப ஞானத்தாலே ஆற்றலாமோ ஆசை கரை புரண்டு இருந்தவருக்கு—பலகை போல அறிவிக்கும் வெள்ளம்-இது காப்பாற்றாது–பெருமானை அடைவது வரை ஆறி இருப்பதே சொரூபம்–அடையாமல் தரிக்க முடியாது விஷய வைலஷண்யம் பார்த்து –அழித்து கொண்டாலும் அடைந்தே தீருவாள்–திரு கொளூருக்கு நடந்தவளை கொண்டாடினார்களே -பழித்தவர்களும்–அடுத்து-வாசவதத்தை சரித்ரம்–தளை காலன் -கட்டு பட்டவன் பின் போனாள்–இப் படி பட்டவரை பிரித்தீர்களே என்று கொண்டாட்டாம்–மாலை பொருந்திட காலில் சங்கிலி இட பட்டவன்

இள வரசி சைதன்யம் உள்ள அவள் கதை—-புகழ்ந்து சொல்ல  பட்டவள்–தன் தோழிகளை விட்டு -வாரார் வன முலை-அழகியவள்-காந்தனோ கச்சோ தாங்க வேண்டும்–ஜனக ராஜன் கொஷ்ட்டியும் உயர்த்தி பேச-துணிந்தவள்–உங்களை இசைவிக்க இத்தனை வார்த்தை சொன்னேன்–அவள் தோழிகள்  திரளில்  விட்டு-நெருப்பில் காலை வைக்காமல் துணிந்து போனாள்–காலில் கட்டு பட்டவன் இடம்- நானோ புருஷோத்தமன்-தாரார் தோள் மாலை கண்டு போனாள் காலில் விலங்கு கண்ணில் படவில்லை –துணிவுக்கு புறம்பான வார்த்தை சொல்லில் நாயகர் இல்லை–பயிலும் சுடர் ஒளி –எவரேலும் அவர் கண்டீர் -அவர் எனக்கு பரமரே–என்று இருக்கும் ஆழ்வார் நிலையை நான் தவிர்த்தேன் வேல் பிடித்த தன்மை சார்ங்கம் இவர் விஷ்வக் சேனர்- என் வழிக்கு ஒத்து இருந்தவரே எனக்கு நாயகர்–கிராம பிராப்தி சொல்வார்  என் நாயகர் இல்லை–அன்னை என் செய்திடின் அன்னை மீர் எனக்கு ஆசை இல்லை –மற்று யார்–நாயகரே–கார் மேகம்  ஒத்த திரு மேனி காணும் அளவும்–நான்-துணிந்த -தன்னை தவிர அனைவரையும் விட்டவள்-பந்தடிக்க புறப் பட்ட அவனை-இப்படி ஆகிய அவனை வழி பறிக்க போனவனை வழி பரி உண்டேன்–ச்வாதந்த்ரம் போக்கி பர தந்த்ரம் –கூத்தாடி என்னை கொண்டான் -காரார் திரு மேனி கண்டதுவே காரணமா — -துணிவு எவ் வளவு செல்ல கூடும் பத்ரி காச்ரம் தொடக்கி  திரு புல்லாணி வரை -சீரார் திரு வேங்கடம் -திரு மலை தொடக்கி வதரி –பல திவ்ய தேசங்கள் வரை -அவன் காரார் திரு மேனி காணும் அளவும் போகும்–சம்ச்லேஷம் வேண்டாம் பண்டும் -பார்த்தால் தான் -கண்டதுவே காரணம் என்பதால்–ஒவ் ஒரு திவ்ய தேசத்திலும் ஒவ் ஒரு  குணம் -காரணம் சொல்கிறாள்-

———————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ சிறிய திரு மடல் -பேர் ஆயிரம் உடையான் -வாராதே என்னை மறந்தது காண் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 15, 2011

 

பேர் ஆயிரம் உடையான் பேய் பெண்டீர்! நும் மகளை
தீரா நோய் செய்தான் என வுரைத்தாள்– சிக்கென மற்று—52
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போரார் வேல் கண்ணீர்! அவன் ஆகில் பூம் துழாய்–53
தாராது ஒழியுமே? தட அடிச்சி அல்லழளே ? மற்று
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனை–54
காரார் திரு மேனி கண்டதுவே காரணமா
பேரா பிதற்றா திரி தருவன் பின்னையும்–55
ஈரா புகுதலும் இவ் உடலை தண் வாடை
சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார்–56
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்கு வாளா விருந்து ஒழிந்தேன்–57
வாராய் மட நெஞ்சே ! வந்து மணி வண்ணன்
சீரார் திரு துழாய் மாலை நமக்கு அருளி—58
தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்றதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக் கால்–59
ஆராயும் ஏலும் பணி கேட்டு அது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்க்கு–60
காரார் கடல் வண்ணன் பின் போன தனி நெஞ்சமும்-
வாராதே என்னை மறந்தது காண் வல்வினையேன்—61 –

அவனுக்கே உரியவன்-ஓம் காரம் சொல்ல நம -நமக்கும் உரித்தானவன் இல்லை–நாராயணாய -கைங்கர்யம் செய்து கொண்டே -பகவத் அனுபவம்-பிராப்ய ருசி-கைங்கர்யம்-ஸ்வரூபத்துக்கு ஏற்ற ருசி –அனந்யார்க்க சேஷ பூதன்–சேஷத்வம்-எதிர் மறை-ச்வார்தாக-தனக்கு -பரார்தகம்- பாரார்தம் தும்-நான் உனக்கு -பர அர்த்தம்–ஆண்டாள் திரு பாவை தனியன்–பர பிரயோஜனத்துக்கு இருக்க வேண்டும்- அடிமை ஞானம் வந்ததும்–ருசி வளர–ஐஸ்வர்ய அனுபவத்தில் உழன்று- செங்கண் சிறு சிறிதே விழியாவோ-விரகம் சகிக்க முடியாமல் ஆகிறோம்–பக்தி நிலை-சம்ச்லேஷத்தில் சுகம் விச்லேஷத்தில் துக்கம்-பகவத் விஷயத்தில்-சுக துக்கம் சமம் -லோக விஷயத்தில்-இன்புறும் இவ் விளை யாட்டு உடையவன்-தாகம் வளர்க்க -தன்னை மறைத்து கொண்டு–துடிப்பு மிக வைக்கிறான்–அன்பும் காமமும் கோபமாக மாறி மடல்-ஞான கார்யம் இது- முதிர்ந்த நிலை–பிஞ்சாய் பளுத்தவள்-நீ கொள்ளாமல் போகாது -அழுது ஓடி இல்லை-கை பிடித்த மகிஷி -வளைத்து அருளுகிறாள்–கைங்கர்யம் பெற்றுவது கொள்வது அவனுக்கு சொரூபம் -ஒழிக்க ஒழியாத சம்பந்தம்-தனக்கு சமமாக கொண்டு கைங்கர்யம் கொள்கிறான்–பக்தி பாரவச்யத்தாலே மடல் எடுக்கிறார்–பெண்கள் செய்ய வேண்டியது ஆழ்வார் நிலை புரிந்து கொள்ள -பராசர பட்டர் –குரு பரம்பரை அதனால்  நித்யம் அனுசந்திக்க வேண்டும்--காமம் கோபம் இரண்டும் வந்தன ஆழ்வாருக்கு இதில்- பகவத் விஷயத்தில் —மன்றமர கூத்தாடி மகிழ்ந்தான் -வாராய் என்று கூப்பிட போன நான் அங்கேயே இருக்க -கட்டுவிச்சி அபிநயம் காட்டி சொன்னதை பார்த்தோம்-

கஜேந்த்ரனுக்கு உதவ போனவனை-கட்டு விச்சி -என் ஆயனே-நமக்கு என்று நடத்தினாரே–தான் பெற்றாளாம் படி–பர கால நாயகி பெற்றாள் என்றும் -பேர் ஆயிரம் உடையவன்- முன் சொன்ன சேஷ்டிதங்களால்- கஜேந்திர வரதன் பிரகலாத வரதன் போல-பேய் பெண்டீர்-தேதாந்திர வாசனை இருக்காது என்று தெரியாமல் அறிவு கேட்டவர்கள்– நும் மகளுக்கு -தீராத நோய்-பக்தி -ஸ்ரீ வைகுண்டம் போனாலும் தீராதே-யாவதாத்மா பாவம் –பிரிந்தால் துக்கம் என்பதால் நோய்-எப் பொழுதும் சேவை வேண்டி இருக்கும் -பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன்–நல்ல நோய் இது -வர தான் பிரார்ர்திக்க வேண்டும் –ஆஸ்ரித ரட்ஷனங்களுக்கு செய்த அவதானங்கள் பார்த்த சாரதி கேசவன் மா தவன் பாண்டவ தூதன் -பல பலருசிக்கு ஏற்ப பல பல திரு நாமங்கள்–கேசவா என்ன இடர் ஆயன எல்லாம் போகும்–தேவோ நாம சகச்ரமான் –பேரும் ஆயிரம் கொண்டதோர் பீடு உடையான் -திரு நாமங்களால் சேவிகிறோம்–அநந்தம்–பேர்கள் ஆயிரத்தாய்– துணை மலர் கண்கள் ஆயிரத்தாய்–சர்வேஸ்வரன் அடியாக வந்தது –நும் மகள்- அவர தேவதைக்கு நோவு படுமோ–பரதன் சண்டை போட்டு என்னை வெல்ல வேண்டாம் அந்த மாதிரி எண்ணம் இருக்கிறான்என்று நினைத்தாலே நான் தோற்றேன் – -ராமன் பின் பிறந்தார் ராமனை எதிர்பாரோ-சிந்தனை முகத்தினில் தேக்கி-குகன்–யார் கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்தது –நோய் போக்க வழி- தீரா நோய்-பதில்–தீர்ந்து  போனால் என்ன பண்ணுவது என்று கேட்கிறாளாம்-அவர்களுக்கும் இது பிடிக்குமே–

வராதது வந்து இருக்கிறது என்று மகிழ்ந்து –தீரில் செய்வது என்–பயபடுகிறார்கள்–பிராப்தி தசையிலும் அனுவர்த்திக்கும் –பரமாத்மா சேஷி ஆகவும் ஜீவாத்மா சேஷன் ஆகவும் இருக்கும் அளவும் -என்றும் சாஸ்வதம்–என உரைத்தாள்- என்றதும் -மூர்ச்சை தெளிந்து எழுந்தாள்–தென்றலும் சிறு துளியும் பட்டால் போலதேவதாந்திர சம்பந்தம் இல்லை என்றதும் தனக்கு இனிதான படி-இதை கேட்பதற்கு நோய் வாய் பட்டு கொண்டே இருக்கலாமே— இனி தாய் சொல்–எங்கள் அம்மனை-மற்று யாரானும் அல்லாமை சிக்கனே கேட்டு-உறுதியாக கேட்டு–போர் ஆர் வேல் கண்ணி-தோழிமார் கட்டு விச்சி -இடம்–பர பரக்கிற கண்-சமாதானம் சொல்கிறாள்-பதட்டம் நீங்க–அவன் ஆகில்–எம்பெருமான் என்கிற பட்சத்தில்-பூம் துழாய் தாராது ஒழிவானா–அனுபவம் அவன் தானே கொடுப்பான் -பிரசாதம்-பகவத் சேஷத்வத்திலும் அந்ய சேஷத்வம் ஒழிகையே பிரதானம்–இவள் விரும்பிய பிரசாதம்-தன அடிச்சி தானே–அச்சுத சதகம் பெண்கள் சமஸ்க்ருத பாஷை கிராமீய பேச்சு தேசிகனே அதை மாற்றி தானே அருளி கொடுத்து இருக்கிறார்–மற்று யாரானும் அல்லன்-என ஒழிந்தாள்-விசாரம் கவலை ஒழிந்தாள் —அன்னைமீர் -பல காலும் கேட்டு -புவனி எல்லாம் நீர் ஏற்று அளந்த நெடிய  பிரான் அருளாகி விடுமோ-திரு விருத்தம்-அருளாமல் விட மாட்டான்–அனைத்து உலகும் தன்னது என்று காட்டியவன் தானே -அக்னி நான் சிந்தத்-நெருப்பால் நனைக்க முடியுமா-அனுக்ரகம் திடமாக நம்புகிறாள்-நாம் பற்றினதும் அவன் கார்யம் கொள்ளாமல் போகான்-ராமோ துர்ணபிஷாதையே -இரண்டாவது வார்த்தை இல்லையே–அழுது புரண்டு பெறலாம் அடிச்சி தானே-காலை பிடித்தாலும் பெற்றே தீருவாள்–தேவதந்த்ரமான நாய் தீண்ட வில்லை- அவி கான் இடை திரிந்த நரி புகுந்து -தானே தெளிந்து நிர்பரை ஆனாள்-பாரம் இல்லை-இவளுக்கு நான் கரைய வேண்டுமா -அவன் சேஷம்–தெரிந்த பின் பொறுப்பு நமக்கு இல்லையே–சம்பந்தமே வேணும்–ஈஸ்வர பிரக்ருதிக்கு நாம் கரைய வேண்டாம்-கூரத் ஆழ்வான்–கை ஓய்ந்தாள்

காரர் திரு மேனி கண்டதுவே காரணமா-ஆண் பெண் ஆண்  பெண் –பேச்சு-பார்த்ததும் பைத்தியம்-தேவையான பித்து -பேரா பிதற்றா-பின்னும் திரியா நின்றேன்–குட கூத்தில் தோற்று-நான் அவனை -பந்தாடுவதை அவன் கையும் மடலும் ஆக காண உத்யோகித்து -குட கூத்தில் மடல் எடுக்கிறேன்- அவனை தன வடிவழகை காட்டி -அடிமை சாசனம் எழுத்தி கொடுத்தேன் -தாப த்ரயம் நீங்கி-ரிஷிகளும் ஆழ்வார் போல தாயார் -பர கால நாயகி-சொரூபத்தில் ஈடு பாடு-ரிஷி-த்யானம் பண்ணி தாபம் தீர்ப்பார்கள்–மேலே மேலே தொடுப்பார் தர்ம பூத ஞானத்தாலே —இவர்களோ மோகித்து -ஆற்றாமை தங்காமல் –துடிப்பு பரகால நாயகி –தாயார் தரித்து ஆறி இருக்க–காரார் திரு மேனி கண்டதுவே காரணமா -பிதற்றுகிறேன்-காதலால் பெண்ணாக மாறி -மடல் எடுத்து –அடக்கம் குடி போனால்–நசிகிறதே-சொரூபம் போனால் வஸ்துவே நாசம் தானே–யாதனா சரீரம் கொடுப்பார்கள் நரகத்தில் அடி வாங்க திடமான சரீரம்–விரக தாபத்தில் துக்கம் அனுபவிக்க இந்த சரீரம் கொண்டு–

திரி தருவேன்-திவ்ய தேசம் எல்லாம் போய் அருளினாரே-பெண் பிறவி என்பதால் தன்னை முடித்து கொள்ளவும் முடியவில்லை என்கிறாள் சீதை பிராட்டியும்–லஷ்மணன்-நூபுரம் மட்டும் கண்டு நினைவு பெற்றான் கிஷ்கிந்தையில்-பாதார விந்தம் சேவித்து -என் மேட இட்ட வயிற்ரை  பார் -என்கிறாள் சீதை–தர்ம பத்னி-ச்வாதந்த்ர்யம் காட்ட முடியாது -முடித்து கொள்ள முடியாது -ஈரா புகுதலும் -புகுந்து ஈர வில்லை வாடை காற்று வடக்கு இருந்து வரும் காற்று-இவ் உடலை -பண்டே தொட்டார் மேல் தோஷம் ஆகும் படி -விரக க்ர்சமான -உடல்-இளைத்து இருக்கும் -அன்றிக்கே-இன்னும் போகாமல் -துஷ்க்ருதாம்- க்ருதவான் ராமக –திருவடி ஸ்ரீ ராமன் சீதை பிரிந்து இன்னும் உயிர் உடன் இருக்கிறானே –விரகம் தாபமே கத்தி -அதை தெரிந்து கொள்ளவில்லையே–உன் அனுமதி இல்லாமல் சீதை உடலை பிரிய முடியாது உனக்கு அப்படி இல்லையே-தனி ஸ்லோகம் வியாக்யானம்–அது போல பிரிவுக்கு போகாத உடம்பு என்கிறாள்– நுண் பனி அக்னி கனல்-இயங்கு மாருதம் – பட்டு உடுக்கும் பாவை பேணாள் கடல் இது செய்தால் காப்பார் யாரே-நஞ்சு ஊட்டிய ஆயுதம் போல தண் வாடை-சோர்வை உண்டாக்கி துன்பம் உண்டாக்கி-உடம்பு துக்கம் மனசு துக்கமாக மாற-

வகை அறியேன்-துன்பம் விவரிக்க முடியாது–பல விதங்களில் படுத்த–அழகிய குழல் படைத்தவர்கள் குற்றம் சொல்வார் என்று -அவனை குற்றம் சொல்வார்கள் என்று -அவனுக்கு தோஷம் குற்றம் வர கூடாது என்று –பிரகிருதி சம்பந்தத்தால் தான் நான் துக்கம் படுகிறேன்- விரகத்திலும் மடல் எடுக்கும் நிலையிலும் இந்த நிஷ்ட்டை–அத்யந்த பாரதந்த்ர்யம்  அனந்யார்க்க சேஷத்வம் புரியணும் –அலர் தூற்ற பழியை -யாரானும்- கொஞ்சம் பேர் தான்-அழகிய குழல் கொண்டவர்கள்  -வாடை உடம்பில் பட்டாலும் -குழல் அழகு மாறாமல்- பிரிவு அறியாமல் விரக தாபம் இல்லாதவர்கள்–மயிர் முடியும் அழகும் மாறாதவர்கள்–சிலர்– யார் -இவர்கள்-அவ்யுக்தர் -அவுபதேசர்-போய் போய் தீக் குறளை சென்று சொல்வார்கள்- இவள் ஆற்றாமைக்கு அவன் காரணம்–இந்த பழியை வாராமல் காக்க -ரட்ஷனம் அவன் சொரூபம் ஆர்த்தி துடிப்பு நம் சொரூபம்-இரண்டும் காக்க -ராமன் கடல் கரையில் குரங்குகளை இரவு முழுவதும் கையும் வில்லுமாக ரட்ஷித்தானே–நிற கேடு வாராத தற்கு –கதிர் அறுக்கும் பொழுது-நெல் மணி விரவ -குனிந்தால் குருணி–கூத்தாட்டம் பார்க்க வந்த பொழுது -மடல் எடுத்து இருக்கலாமே–இங்கு அந்தரங்கர்கள் இடம் மட்டும் சொல்ல காரணம்–அடுத்து தன் நெஞ்சை கூப்பிட்டு -தூது விடுகிறார்-மட நெஞ்சே–நெஞ்சு கொண்டு–பற்றுதல் இது ஓன்று-என் நெஞ்சினால் நோக்கி –எனை முனியாதே –மட -அறிவு கெட்டு இருக்கிற நெஞ்சே–வந்து -அவன் இடம் சென்று- மணி வண்ணன்-மாலே மணி வண்ணன்  மணி வண்ணன் வாசுதேவன் வலை உள்ளே அகப் பட்டேன்–சீரார் திரு துழாய் தரும் தாரான் இரண்டில் ஒன்றை கேட்டு வர –ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்ன கால்– என்ன செய்தாலும் தோஷம் இல்லை என்று இருப்பவர் மட்டும் கேட்க்கும் படி–என்று கிடைப்பாளோ என்று இருப்பான்–பெருமாளை சேவித்து அங்கேயே இருக்காமல்-மடம்-பவ்யம் மடப்பம்-செங்கால மட நாராய்-அடங்கிய அங்கு–இங்கு அறிவு மாண்டு இருக்கிற நெஞ்சு–யாரானும் ஏசுவார் என்று மடல் எடுக்காமல் இருக்கும் நெஞ்சு-அறிவு கெட்ட நெஞ்சு–வா-வந்து -சென்று -உள்ளத்தில் தாம் மகிஷி போல இருக்கிற எண்ணம்–அவன் கூட  தான் இருக்கிறேன்-கொஞ்சம் பிரிவு தான்–வரவு செலவை காட்டும்–மணி வண்ணா -நீர் ஓட்டம் தெரியும் ரத்ன கற்ப பெருமாள் சாளக்ராமம்- கோபிமாரின் காதல் தெரியும்–சீரார்  திரு துழாய்–அநந்ய பிரயோஜனர் இட்ட திரு துழாய்–மிக்க சீர் தொண்டர் இட்ட பூம் துளவ மாலை–நெஞ்சில் பல அபி சந்தி இருப்பதால் சுருள் நாறும்-மடி தடவாத சோறு சுருள் நாறாத பூ –அருளி-க்ருபா கார்யம்–பிரனியத்வம்- அன்பு இல்லா விடிலும்–க்ருபையாவதுபரதன் – தம்பி-சிஷ்யன் தாசன் -ஏதாவது பாவத்தில்ராமன்  வந்தால் போதும் -போல -கலந்த பொழுது நான் வேண்டாம் என்றாலும் சூடி விடுவான்-நெய் உண்ணோம் பால் உண்ணோம் –மலர் இட்டு நாம் முடியோம்- இங்கு மட்டும் தான் நாம் -அவன் சூட்டும் பொழுது தடுக்க மாட்டோம்–உதவாமல் இருக்கும் பொழுது பிரண்யத்வம் போனது–தந்தாலும் தரா விடிலும் சரி-நெஞ்சு அப் பொழுது போக வேண்டாமோ-அறிவிக்க வேண்டுவது தான் நம் பொறுப்பு ரட்ஷித்தல் அவனுக்கு சொரூபம்–தந்தால் கூடி  அனுபவிப்பேன் தரா விடில் நிக்ரகம் உயிர் விட்டு பிழைப்பேன்–ரூப நாசம் அடைந்து விரக தாபம் பிரியுமே–உகதாவர் கேட்க்கும் படி சொல்ல கூடாது–அது கேட்டு ஆராயுமேலும்–அது அன்றி எனினும்–அவன் குணத்தை அழிக்கும் விரோதிகள் உண்டு–இவள் குற்றம் சொல்லலாம்-வேறு யாரும் பண்ண கூடாது -ஞான ஆதிக்யம் அடையும் துடிப்பால் பேசலாம் –உன்னை கண்ட உடன் அவள் என்ன பட்டாள்?- அவள் உளளா ? கேட்ப்பான் –//திரு வண் வண்டூர் என்னையும் உளள் சொல்–என்று திரு உள்ளம் அன்றி–துஷ்யந்தன் போல் சகுந்தலை தெரியாது சொன்னால் போல்-போறாது ஒழியாதே -இது நெஞ்சே நீ பண்ண வேண்டிய வேலை-திரும்பி வா- அங்கேயே  போய் -தூது விட்டவர் எல்லாரும் அங்கு -தலை கோதிண்டே கேட்ப்பான்-இவரை பற்றி மடல் எடுத்தாளே என்று இருக்காதே -மறு மாற்றம் நெஞ்சு மாற்றி வரணும் என்று இருக்காதே –பிரி வற்றாமை -அவன் வாராது இருந்தால் போல அங்கு இருக்காதே–

-தேங்கி நிற்கிறது உண்டு அது போல் இருக்காதே என்று சொன்னதே தப்பாக போய் அங்கேயே இருந்தது -நான் தானே கிடீர் இந்த நெஞ்சை அங்கே தங்க  வைத்தேன் –நிலா சுவான் புது குடிமகனை வைத்து முன் குடி மகன் போல் திருடி ஒழித்து வைத்தது சொல்ல -வாய் விட்டு -சொல்லி காட்டியது போல–பிராப்த விஷயத்துக்கு என்னை விட்டு -என் ஆற்றாமை கண்டு -கண்ணும் கண்ணீருமாக போன நெஞ்சு–முந்துற்ற நெஞ்சு-அவன் வடி வழக்கில் -கடல் வண்ணன்-கடலில் போட்ட வஸ்து திரும்பாதே-வல் வினையேன்–ராமம் மே அணு கதா திருஷ்ட்டி- தொடு உணர்ச்சி இருக்கா பார் என்றானே தசரதன்- மம காரம் தப்பு என்று புரிய வைக்க கண் போனது அவன் கூட நடக்கிற வேலையும் பண்ணித்தே –மட நெஞ்சம் என்றும் தமது என்று கருதி ..விட நெஞ்சை விட்டார் –அம் பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் திட நெஞ்சமாய் –என் ச்வாபம் நைந்து இருக்கும்- அவன் போல திடம் ஆனது -எம்மை நீத்தின்று காலம் திரிகின்றதே  -வெட்கத்துடன் என்னை பார்க்காமல் -அவன் கொடி கொண்டு இங்கு வந்ததே கருட கொடி கொண்டு—வைகுந்தனோடு என் நெஞ்சம் -திரு விருத்தம் -30-வெட்கம் நேர்மை சொல்லி-கண்டால் என்னை சொல்லி அவன் இடம் -இதுவோ  தகவு–// நீர் இருக்க கிளிகள் தாமிருக்க மதுகரம் இருக்க மட அன்னம் இருக்க ஆர் இருகிலும் வஞ்சம் மிக்க துணை இல்லை என்று ஆதாரத்துடன் தூது இட்ட என் நெஞ்சம் அல்லது வஞ்சம் —  சீர் இருக்கும் மறை முடிவு அரிய திரு அரங்கரனை வணங்கியே — என்னையும் மறந்து தன்னையும் மறந்து அங்கே  இருக்க-திரு துழாய் தரில்-கொடுத்தார் என்று விரும்பியே-வருதல் இன்றியே -வாரமாக்கி -வார் இருக்கும்  மடந்தை உறை -மார்பிலே தோளிலே மயங்கி –அனந்யார்க்க சேஷத்வம் அறிந்து போனதே திருப்தி- பிள்ளை பெருமாள் ஐயங்கார் –வாராதே மறந்தது வல் வினையேன்-

——————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சிறிய திரு மடல் -பேர் வாமனன் ஆகிய காலத்து -இடர் கடிந்தான் எம்பெருமான்–ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 15, 2011

 

அன்றியும்
பேர் வாமனன் ஆகிய காலத்து மூவடி மண்
தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மா வலியை
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
காரார் வரை நட்டு நாகம் கயிறாக
பேராமல் தாங்கி கடை ந்தான் திரு துழாய்
தாரார்ந்த மார்வன் தட மால் வரை போலும்
போரானை பொய்கை வாய் கோட் பட்டு நின்று அலறி
நீரார் மலர் கமலம் கொண்டு ஓர் நெடும் கையால்
நாராயணா! ஒ! மணி வண்ணா! நாகணையாய்!
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறாக
ஈராவதனை இடர் கடிந்தான் எம்பெருமான்–51-

பேர் வாமனன்- பெரிய /பெயர் உடன்-உடனே திரு விக்ரமன் ஆனார்-பெரிய வாமனன்-குள்ளர்கள் எல்லாரும் திரு விக்ரமன் என்று சொல்லும் படி இருந்த -அடியார்க்கு தன்னை தாள விட்டு கொண்டு–மூவடி மண் எனக்கு தாராய் என்று வேண்டி-நீர் ஏற்று-தாரை வார்த்து தத்தம் -சலத்தினால் –ஏமாற்றி-சிறிய அடி  காட்டி -பெரிய அடியால் அளந்து-நிமிர்ந்து-உலகு அளந்தான்–அங்கு விரோதி நிரசனம்-அன்றியும்-யாசித்து -வேறு பாடு இங்கு-நல்லவன்-கொடை தன்மை உடையவன்–பிரகலாதன் வரம்-அறம் பிரளா சிந்தையால் குலத்து  உதித்தாரை கொல்லேன்–

சத்யம் காத்து இருந்தாய்-என் இடம் இப்படி இருகிறாயே- என்ற எண்ணம்–அதனால்-அழிய செய்ய வேண்டிய பிரதி கூல்யம் இன்றி ஆனுகூல்யம் லவம் இருந்ததால் -இது தான் அடுத்து வமான அவதாரம் சொல்லி காட்டுகிறார்–பரித்ததை பரித்தார் -அவன் நேர்மையாக பரிக்க வில்லை அதனால் இவரும் இப்படி–

அவன் கொடுப்ப உகப்பன் என்று தெரிந்து தன்னை இரப் பாளனாக்கி போனானே-சென்று நீர் ஏற்றி–சலத்தினால்-ஏமாற்றியது -லஷ்மி மார்பில் இருப்பதை மான் தோல் கொண்டு மறைத்து -பிரியாமல் மறைத்து கார்யம் பண்ண -ராமன்  சீதை பிரிந்ததால் காரியம்–திரை போல -அந்த புரம்– கோட்டம் கை வாமனனாய் செய்த கூத்துகள்--சு சுரம்-கோபிமார் அழுவதும் சுரத்துடன்-வாமம் -சுகம் கொடுப்பவன்-வாமனன்-ஆல  மர வித்தின் அரும் குறள் ஆனான் –வடிவே அன்றி பேரும் வாமனன் ஆகி–விபரீத லஷண- பேர் -பெரிய குள்ளம்-மற்ற குள்ளர் பெரியவர்- மூவடி மண் தாராய்-நேராக கேட்டான் ஸ்தோத்ரம் பண்ணாமல்–பழ கினது இல்லையே -ஸ்தவ ஸ்தவ பிரிய ஸ்தோத்ரம்–கொள்வன் நான்-பரதவன்-என்ற எண்ணம்- மாவலி -குறுக்கி மகா  பலி என்பதை- கோபத்துடன் திரும்பி பார்க்க-மூவடி -/தாராய்- வளைப்பாரை போல் கேட்டான்–நிர்பந்தித்து-இப் பொழுதே-எனக்கு என்று–விசேஷித்து -ஒன்றையும் தனக்கு  என்று கொள்ளாதவன்- எல்லாம் அடியவர்க்கு தான்- திவ்ய பரணம் திவ்ய ஆயுதங்கள் கல்யாண  குணங்கள் விபூதி எல்லாம் –திரு மேனி கூட அடியவர்க்கு தான்- சங்கல்பம் கொண்டே எல்லாம் பண்ணுபவன்-அவாப்த சமஸ்த காமன்–பரார்த்தம் ஆகையாலே- சொல்லி வாங்கி கொள்கிறான்-இதுவும் தனக்கு இல்லை–சரம ஸ்லோக அர்த்தம் திரு கோஷ்டியூர் நம்பி இடம்  தனக்கு என்று 18 தடவை நடந்து வாங்கி கொண்டு அனைவருக்கும் கொடுத்தார் -அங்கும் மூன்று பதம்- ஓம் நமோ நாராயணா -வாமனன் சீலன்-சீல குணம் கொண்டவன்-

கமண்டல நீர் கொண்டு நீர் கொடுக்க -சுக்கிரன்  தடுக்க- முன் அவதாரம் போல் நகம்-இவன் தர்ப்பம் கொண்டு-சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கர கையன்–அச்சோ அச்சோ–ஆயுதம் எல்லாம் சக்கர அம்சம்/வாகனம் எல்லாம் கருடன் அம்சம்/ படுக்கை எல்லாம் ஆதி சேஷன் அம்சம் / தீர்த்தம் ஆடுவது பாஞ்ச சன்யம் அம்சம்–/ ராமன் காகாசுரன் இடம் இதே ஆயுதம்-அங்கு ப்ரஹ்மாஸ்திரம்  விட்டு பண்ணினார் ராமன்-/அடுத்து தீர்த்தம் பட்டதும் சிலிர்த்து வளர்ந்து -அண்டம் மீது போகி அப்பால் மிக்கு–பெருக்குவாரை இன்றி பெருக்கி–கை தீர்த்தம் விழும் பொழுது திரு விக்ரமன் திருவடி பரகம கழுவ-தர்ம தேவதை உருகி அதுவே -கங்கை தீர்த்தமும் விழுந்ததாம்-சத்ய லோகத்தில் இருந்து இது வரவும் இவர் கை தீர்த்தமும் விழ- ஒண் மிதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப –காமரு  சீர் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து மேலை தண்  மதியும்-ஆழ்வார் சிசுரோ   உபசாரம் பண்ணுகிறார்- கதிரவனும்  தவிர ஓடி -திரு பொலிந்த சேவடி என் சென்னியில் மேல் பொருத்தாய்–ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி-ஓங்கு பேரும் செந்நெல்- போட்டி இதற்கும் -வளர்ந்த நெல்–தேகளி ஸ்தோத்ரம் தேசிகன்-இடது திருவடி தான் மேல்/ திரு கோவலூரில் திருவடி மாறி-சங்கு சக்கரம் மாறி இருக்கும்–

காகாசுரன் இடது கண் தான் போனது- போனது இடது என்று கொள்ளனும்– பிரமா வந்தது இடது என்பார்// சகடம் உதைத்தே பெரிய வேலை ஈர் அடியால் முடித்து கொண்ட முக்க்யன்–தலையில் வைக்க எனபது  அல்ல –தலையும் கீழ் லோகம் தெரியாது–உனக்கே இது தெரியும் -வேதாந்தம் சொல்லும்–நமுசி-பிள்ளை-என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்று சொன்ன நமுசியை வானில் சுழற்றிய –ஆழி எழ -அப்பன் ஊழி எழ– அதி மானுஷ-உன் உலகம் இப்படி பிச்சை எடுத்து செய்தாயே-உன்னால் படைக்க பட்டு உண்டு உமிழ்ந்து —பெரிய நாடகம்–கூரத் ஆழ்வான்–வேதாந்தம் வாயார பேச செய்தாய்–விஷயம் ஆக்கினாய்–இதை பண்ணி நாம் பேசி ஜன்ம பந்தம் அறுக்க தானே பண்ணினாய்-ஜன்ம கர்ம மே திவ்யம்--பிரயோஜனாதர பரக்கே இப்படி பண்ணினாயே– யாதானும் பற்றி நீங்கும் விரதம் -இதற்க்கு  வேறு எங்கும் போகாமல் என் இடம் வந்தாய் என்று  உகந்து பண்ணி கொடுத்தான்ஆயிரம் தோளால் அலை அடல் கடைந்தவன்- எம்பிரான்- இதை பண்ணினதே ஆழ்வாருக்கு உபகாரத்துக்கு தான்–ஆராத போர்–காரார் வரை-மேகம் தங்கும் மந்திர  பர்வதம்-வரை நட்டு–கடைய நாட்டி–வாசுகியை கடை கயிறாக சுற்றி–நாகம் கயிறாக வரை- பெயர் சொல்லவில்லை-விசேஷித்து அறத்து கொள்ள வேண்டும்–பேராதே -பேர்த்தல் -நகராமல் தாங்கி–தாராரந்த மார்பம்   – திரு துழாய் அலங்காரம் கொண்டே வருவான்-இதற்க்கு பயன் உண்டு-தாயார்–வருவதால்-நீள் நாணாகம் நட்டு-தானே சயனித்த கடலை கடைய-வித்யார்த்த பெண் சாரணர் கிண்ணர்கள் கந்தர்வர் போல்-சூடி கலைந்த மாலை பிரசாதம் பெற துர்வாசர் இடம் கொடுக்க -இந்த்ரன் இடம் கொடுக்க -அகங்கரித்து  யானைக்கு கொடுக்க காலில் போட்டு கொள்ள-சாபம்-அசுரர் திகைக்க-காச்யபர் இடம் அதிதி முறை இட-பாம்பு எலிசம்வாதம்-விரோதிகளை நண்பன் ஆக்கி கொள்ள-அசுரர் சகாயம் கொண்டு-அமரத்வம் கொடுக்க–காதில் ரகசியம் சொல்ல-மந்த்ரம் தூக்க -விழுந்து பலர் இறக்க-கருடன் தொக்க சொல்ல-தேவர் உயர்ந்தவர் தலை பக்கம் இந்த்ரன் சொல்ல-இந்த்ரன் பணிந்து வாழ் பக்கம்-இந்த வம்பு வரும் ரகசியம் சொல்லி விட்டார்- சூடு ஆகி தலை பக்கம் பிடித்தவர் சக்தி குறையும்–ஆழ கடலை பேணான்–

 கடலை கடைந்து அமுதம் கொண்டு உகந்தான்–அமுதில் வரும் பெண் அமுதம் கொண்டு உகந்த -அசுரர்களும் தானுமாய்–வாசுகி ஜன்ம சாபல்யம் அடைந்தது இவனே கடையும் பொழுது–இங்கு அவர்களை ஒதுக்கி விட்டு–தயிர் கடைய புக ஒல்லை நானும் கடையவன்–மெய் அறிவன் நானே –குலசேகர ஆழ்வார் -வண்டமர் பூம் குழல் தாழ்ந்து உலவ வான் முகம் வியப்ப   செவ்வாய் துடிப்ப- கள்ள விழியை விளித்து புக்கு-இவள் ஸ்பர்சம்  வேண்டும் என்று உகந்து–பெண் மனசில் இடம் பிடிக்க இவன் படும் பாடு-அவர்களால் மாட்டாதே தானே கடைய–ஆராத போர்-அவர்களால் முடியாத -தனக்கும் ஆராத செயல்- போதும் என்ற எண்ணம் வராது நின் அடியார்க்கு என் செய்வன் என்று இருத்தி–அனுகூல்ய லவம் உடையார் -பக்தன் -பற்றி சொல்லும் பொழுது தான் -என்றே கொள்வான்- அதனால் அசுரரரும்  தானுமாய்-தேவர்கள் இவன் சரீரம் தானே–அசுரர்கள் சரீரமும் இவன் தான் இருந்தாலும் அவர்கள் இதை ஒத்து கொள்வது இல்லை -அதனால் பிரித்தார்–காரார் வரை நட்டு-மேகத்தோடு நட்டாராம்–சேதனன் பகவத் அனுபவம் ஆசை-மலையில் இட்டு கடையும் பொழுதும் விசன படாமல் இவன் கர ச்பர்சத்தால் வந்த சுகம்-வாசுகி-ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி–அரவம் ஊறு சுலாய் மலை  தேய்க்கும் ஒலி-கடல் மாறு சுழன்று அழைக்கும் ஒலி – -கீசு கீசு ஒலி-காசும் பிறப்பும் ஒலி-தயிர் கடையும் ஒலி-ஆகாசம் போய் நித்திரை வர சொன்னதாம்-அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே-சுகம் பட்ட மந்தரம்-கைங்கர்யம்-பேராமல் தாங்கி கடைந்தான்-அந்தர் ஆத்மா மந்த்ரம் வாசுகி கூர்ம -கீழ் உடையாமல்-மேல் கொந்தளியாமல்–பக்கத்தில் சாயாமல்-அனைத்துக்கும் அந்தர் ஆத்மா- திரு துழாய் தாரார்ந்த மார்பன்-மலையே மலையை கடைந்தான்-தட மால் வரை போலும்–கடைகிற அமுதம் இவன்–தோளும் தோள் மாலையுமாய்-மேகம்  அலுங்காமல் மந்தரம் கொண்டு வந்தது போல -இதழ் கீழ் விழாமல்- வீர சௌர்ய பராக்ராமன்- கலங்காமல்-வீர்யம்- புகுந்து தூள் ஆக்குவதால் -சாரயம்-தான் விகாரம் அடையாமல் -பராக்கிரமம்–தோள் மாலை திரு மங்கை ஆழ்வாருக்கு கண்ணில் பட ஆண்டாளுக்கு அழகிய கேச பாசம் பட -வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை- தலை முடிய முடியாமல் அலை பாய -ஆல கால விஷம் தன்வந்தரி எல்லாம் வர ஸ்ரீ லஷ்மி வர-மா தவன் ஆனார்–அவள் அனுபவிக்க கேசவன்–வங்க கடல் கடைந்த கேசவனை-தேவர்கள் பல்லான்ன்டு பாட இழவு தீர இவள் பாடுகிறாள்–பிரயோஜனாந்த பரர கார்யம் சொல்லி இனி அநந்ய பிரயோஜனர் கஜேந்திர மோட்ஷம் அடுத்து சொல்கிறார்–பலிஷ்டர் நிதானம் -கொறித்து போக இவர்களுக்கு என்று மோகினி அவதாரம் கொண்டு தேவர்களுக்கு கொடுக்க- ராகு கேது வேஷம் -சூர்யன் சொல்ல கரண்டியால் தட்ட தலை போக

அவன் விரோதி போக்கி அபிமதம் நடத்தி கொடுத்தி-தாமரை மலரை-தன் திருவடி தாமரையில் சேர்த்து கொண்டு–அவன் அகப் பட்ட மாடு கரைக்கே தான் சென்று கார்யம் பண்ணிய விருத்தாந்தம்-சொத்து இருக்கும் இடம் ஸ்வாமி தானே போவான் அரை குலைய தலை குலைய -இங்கும் கேசம் அவிழ- -வந்து விழுந்தான்-அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி-ரட்ஷகம்-அ காரம் அவ ரட்ஷனே தாது அனைவரையும் எப் பொழுதும் எப்படியும் தன் பேறாக ரட்ஷிகிறான் –ஈஸ்வரை ஒளிந்தவர் ரட்ஷகன் அல்ல –பருத்து உயர்ந்த தடம் வரை போல் யானை–பொய்கை வாய் -நீர் நிலம் -வாய் கோட் பட்டு  அலறி- நெடும் கை -துதிக்கை- ஓர்- தாமரை கொண்டு சமர்ப்பிக்க பறித்த அத்வீதிய கை– நீரார் கமலம்–கூக்குரல் கேட்டு வெகுண்டு—தீராத சீற்றம்–இதை நினைந்து தீராத கோபம் இன்று கூட என்பதால்—எட்டு எழுத்து மந்த்ரம்-ஆம் ஆகில் சொல்லி பார்கிறேன்-சொல்லி இழந்தான்- பக்தர் அபசாரம் என்றும் அடங்காத கோபம்–சென்று -அங்கெ போய்- இரண்டு கூறாக

யானை பருத்து உயர்ந்த பெருமை- பெரியது நோவு பட்டால்-ஆற்ற  மாட்டாமல் –போர் யானை–தாமரை மலர்  கொண்ட-சண்டையால் இல்லை செருக்கால்-தலை அசைத்து -யானை ஸ்வாபம்-பொய்கை வாய்- வெளி நிலம் ஆகில் எதிரிகளை வெல்லும்- இது நிலம் இல்லாத பொய்கை வாய்–வேற்று இடம் யானைக்கு–சப்த சக- அடியவர் சப்தத்துக்கு காத்து இருக்கிறான்–விண்ணுளார் வியப்ப வந்தான்–முதலை மேல் சீறி வந்தான்-போதறிந்த வானவர் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த போது அரிந்து கொண்டு -குரங்குகளுக்கு பயம் இல்லை- திரு வேங்கடத்தில்- அபாகவதர்கள் இருக்க மாட்டார்கள் ஆழ்வார் நம்புகிறார்–நாம் அந்த நம்பிக்கை கெடுக்க கூடாது–நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம்– கடி கொள்பூம் பொழில்–   பூம் பொழில் காமரு பொய்கை–பொய்கைவைகு தாமரை   –வைகு தாமரை  வாங்கிய வேழம் -ஓன்று காலை பிடிக்க மற்று ஒன்றும் காலை பிடிக்க -இரண்டுக்கும் மோட்ஷம்- முதலைக்கு முதலிலே மோட்ஷமாம்–  பாகவதன் காலை பிடித்ததால்—மற்று அது நின் சரண் நினைப்ப–துதிக்கை தாமரை யில் -நீரார்-செவ்வி மாறாத  தாமரை பூ–நாராயணா ஒ மணி வண்ணா நாகணையா– சர்வ ஸ்வாமி என்ற படி- சொத்தை அழியாமல் பார்த்து கொள்ள வேண்டாமா -வாசகம் கொண்டு அருளாயே-நாரைக்கு -தூது விட-சர்வ ரட்ஷகன்–மணி வண்ணா -அழகு ரேகை ஓடும் உள்ளே-அன்பு கிருபை–தாபம்த்ரயம்  தீர்க்க -நாகணையாய்- விடாய்த்தாருக்கு தண்ணீர் கொடுப்பவனே- அழகை காட்ட வேண்டாமா -ஆசை பட்டவருக்கு காட்ட தான் அழகு–தரிசனமே வேண்டும்–அவதார பிரயோஜனம் -ஸ்வாமி இந்த பாசுரம் கொண்டே சாது பரித்ரணம் -ஒன்றே–மற்றவை கிள்ளி களைந்தது போல தர்மம் ஸ்தாபனமும் சங்கல்ப்பத்தாலே நடக்கும்-சேவை சாதிப்பதே ரட்ஷனம்–நாகணையாய்- அனந்தனுக்கு  கொடுத்தாயே–ஆசை பட்டவனுக்கு -நாகணை மிசை நம்பிரானே சரண்–ஆர்த்தி தீரும் படி அழகிய  திருமேனி கொண்டு -நீராய்நிலனே .. -சிவனாய் அயனாய்-கூராய் ஆழி வெண் சங்கு ஏந்தி–மீன் அமர் பொய்கை நாண் மலர் ..கரா  அதன் காலிலை கதவ  சென்று நின்று-வாராய்-க  கேட்டு ஜம் என்று குதித்தாராம்-கருடனையும் தூக்கி கொண்டு-வேதாத்மா-ஆர் இடர் நீக்காய்–அரை குலைய தலை குலைய வந்தான்-ஈஸ்வர -தடுப்பு நீக்குவதே பிரபத்தி –இப் பூ செவ்வி மாறும் முன் திருவடியில் சமர்ப்பிக்க தான்–அவனுக்கு என்று பறிக்க பட்ட புஷ்பம் என்பதால் 1000 வருஷம் தேவ மானம் ஆகி இருந்தாலும் செவ்வி மாறாமல் இருந்ததாம்–பக்தன் கையில் இருந்த பெருமை-அவன் திருவடிக்கு போகபோவதை நினைந்து பெருமை -சொல்ல -வேகமாக-பெண் உலாம் சடையினானும் பிரமனும் –வெள்கி நிற்ப-உன்னை அன்றோ-களை கணா கருதுமாறே– ஆஸ்ரித பார பட்ஷன்–அநந்ய  பிரயோஜனன்–இன்னும் தீராத கோபம்–ருசி விளைவித்து ரட்சித்து இருக்கலாமே–நினைத்து மாதரத்தில் -காவல் சோர்வால் வந்தது என்று வந்த சீற்றம்–சீற்றத்தால் சென்று-கருடன் வாகனம் இல்லை சீற்றம் வழி நடத்த போனான்-தான் அறிந்து போக வில்லை-கோபச்ய  வசம்-ராமன் திருவடியை ராவணன் அடித்த பின்பு—செம் புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார்-நீர் புழு மேல்-ஆனைக்கும்நோவு வராமல் திரு ஆழி கொண்டு–இடர் கடிந்தான்–கையில் உள்ள கமலம் தானே சேர்த்து கொண்டு–குனிந்து ரணம் -மேல் உத்தரீயம் கொண்டு வேவு கொடுத்தானாம்–எம் பெருமான்-யானைக்கு உதவினால் போல என்னையும் -தான் பெற்றது போல கட்டுவிச்சி-தோற்ற என் ஆயனே என்கிறாள்-இவளும் சேர்ந்து அவன் வசம் பட்டாள்-

————————————————

ஸ்ரீ  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சிறிய திரு மடல் –நீரார் நெடும் கயத்தை -ஆரா எழுந்தான் அரி வுருவாய்-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 15, 2011

 

ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும்
நீரார் நெடும் கயத்தை சென்று அலைக்க நின்றுரப்பி–37
ஓர் ஆயிரம் பண வெம் கோவியல் நாகத்தை
வாராய் எனக்கு என்று மற்றதன் மத்தகத்து
சீரார் திரு வடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு
நேராவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை
கூரார்ந்த வாளால் கொடி மூக்கும் காதிரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெந்நரகம்
சேரா வையே சிலை குனித்தான் செந்துவர் வாய்
வாரார் வன முலையாள் வைதேவி காரணமா
ஏரார் தடம் தோள் ராவணனை ஈர் ஐந்து
சீரார் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால் –42
போரார் நெடு வேலோன் பொன் பெயரோன் ஆகத்தை
கூரார்ந்த வள் உகிரால் கீண்டு குடல் மாலை
சீரார் திரு மார்பின் மேல் கட்டி செங்குருதி
சோரா கிடந்தானை கும்கும தோள் கொட்டி–44
ஆரா எழுந்தான் அரி வுருவாய் அன்றியும்

காளிய சரித்ரம் சொல்கிறாள்–வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளையை சொல்லிய பின்பு–இதே நாட்டியம் –பிறந்த தோர் அபாயம் -விரோதி-வாலில்–கேட்கல் ஆகாதோ-கட்டு விச்சி-கண்ணனுக்கு அபாயம் என்றதும் தெளிந்து விடுவாளே–நியாமிகை ச்நேகிநியானும் ஆன அவள் கையால்-பாடு ஆற்றலாமே- -அன்றியும்–நீரார் நெடும் கயம்-குளம்- மடு–நீர் நிறைந்த பெரிய -அலைக்க நின்று உரப்பி–வெள்ளம் வெளி வெளியாக -ஆயிரம் பிள்ளைகள் உடன் குதித்து அலைத்து— ஆயிரம் படங்கள் கொண்ட காளியன்-வெப்பம் இயல்பு கொண்ட கோ-யமன் போல -என் உடன்  போர் செய்ய வா என்று அழைத்து -எனக்கே என்று–இட்டமான பசுக்களை இனிது  மருத்தி  நீர் ஊட்டி–படைத்ததே அவன் தான்-கோ பாலன் -இந்த நீரை விஷம் ஆக்கி- -ச்வார்த்தன்-அவன் –நாம் பரார்த்தம்-அவனுக்கு என்று இருக்க வேண்டும் சேஷ பூதர் சரீரம் ஆத்மாவுக்கு தானே–

தனக்கு ஒதுங்க நிழலாய் இருக்கும் -மாடு கன்று நீர் மடு எல்லாம் அவனுக்கு தான்–அவ் வழியே பெண்களை வர சொல்லி  அங்கே சந்திக்க -ஒதுங்க நிழல் கொடுத்த -வியாஜ்யம்-அப் படி பட்ட மாடுகள் நீர் பருக முடிய வில்லை என்று-ஐஸ்வர்ய சூசுகத்தால் சிவந்த செவ்வரி  கொண்ட கண்கள்-எல்லாம் அவனுக்குதானே–மம காரம் வேண்டும் அவனுக்கு அவன் உடையது என்பதால் தான் நம் குற்றம் கணிசியாமல் உடன் இருந்து கிருஷி பண்ணுகிறான்//–ரஷ்ய வர்க்கம் -குறைவற வேண்டிய ஜலம்- தன் ஏர்  ஆயிரம் பிள்ளைகளோடு தளர் நடை இட்டு வருவான்–பொய்கையில் காலால் உழக்கி-கல்லை விட்டு எரிவது–கரைக்கு மேல் நீர் வழியும் படி–இலங்கையை ராமன் 39 வயசில்- குரை கடலை அடல் அம்பால் -அணை கட்டி–அடை மதிள் படுத்திய ராஷசர்கள் தாங்களே புறப் பட வந்தது போல–பையல் மிருத்யு கிடீர்-ஆயிரம் தலை யமன்-அபூத உவமை–அக்கார கனி போல அபூத வுவமை சக்கரை விதை யாக வைத்து மரம் ஆகி பழுத்த –நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து–பெரிய ஆழ்வார் -ஆயிரம் என்கிறது என்-நடந்தவற்றை பார்க்கும் பொழுது-ஆபத்து -வயிறு பிடிக்கிறார்-பொங்கும் பரிவு அவருக்கு -இங்கு இவளுக்கு –மறைத்து சொல்வார் பெரிய ஆழ்வார் உடனே கம்சன் கண்டு கொள்வான் கண் எச்சில் படும்.என்றும் கொள்ளலாம்–பேசிற்றே பேசும் ஏக கண்டார்கள்–பள்ளியில் –ஓர் ஆயிரம் நாமம் ஒள்ளியவாகி போக–மிகை படுத்தி பேசுவார் திரு மங்கை ஆழ்வார்– சின்ன குழந்தை ஓன்று சொன்னால் ஆயிரம் போல நாராயண வேத  சார தமம் –

அரண்டு போய் -ஆயிரம் ஆக தொடருகிறது வெம் இயல் கோ-இந்த யமனுக்கு வெப்பம் ஊட்டி வேற–வாராய்- முதலிகள் இலங்கையை எனக்கு எனக்கு என்று -தன் பக்கலில் -வர சொல்லி மற்று அதன் மஸ்தகம்-தலையில்-சீரார் திருவடியால்-கூசி பிடிக்கும் மெல் அடி–மக்களை ரட்ஷிக்க சிஷிக்கிறார் அதனால் திரு சேர- சிவந்த காரணம்-மார்த்வம்-மன்னர்கள் -கிரீடம் வைத்து ரத்ன ஒளியால் சிவந்து -செய்யாள் பிடித்து சிவந்த -நம் ஆழ்வார் திரு உள்ளம் ராகம் -பக்தி-சிகப்பு—விஷ த்ருஷ்டியான இதன் தலையில் வைக்கிறானே

வடிவிணை இல்லா மலர்  மகள் மற்றும் நில மகள் பிடிக்கும் மெல் அடியை கொடு வினையேனும் பிடிக்க — கூவுதல் வருதல் செய்யாயே –காய்சின வேந்தன்–நாமும் நேராக சேவிக்க முடியாது –அவர்களுக்கு என்றே -பாய்ந்தான்–ஜெயித்ததை சொன்னாள் இவள் எழுது இருக்க மாட்டாள்- அவளை எழுப்புவதில் தானே நோக்கம்–என்ன ஆகுமோ என்று -போர்  களமாக  நிருத்தம்  செய்த பொய்கை கரைக்கு என்னை உய்த்திடுமின்-அங்கு குதித்து நாட்டியம் -செய்தி கேட்டு கோகுலம் போர் களம்  ஆக பரிவால்–பிள்ளாய் எழுந்திராய்-பேய் முலை நஞ்சு-வெளியில் உள்ளவர்கள் சொல்ல -உண்டு அவள் பதில் சொன்னாளாம் –கள்ள சகடம் -என்று இவர்கள் சொல்ல கல கழிய கால் ஓச்சி-என்றாளாம் –அடுத்து ராம சரித்ரம்-இல்லாத நம்பிக்கை வரும் என்று கிருஷ்ணன் கதை மாறி- -பெண்ணின் வருத்தம் அறியாத பிரான்/பெண் நீர்மை யீடழிக்கும் ஓர் பெண் கொடியை வதை செய்தான் –நேர் ஆவான் என்று வந்தாளே சூர்பனகை-நிசாசரி-ராட்ஷசி-இரவு -கொடி மூக்கும் -கொண்டாடுகிறார் -ராமன் வெட்ட வேண்டுமே-கர தூஷனார்களை  வென் நரகம் சேரா வகை–விரூபை ஆக்கி-அவள் போய் கரன் காலில் விழ ச பரிகரனாய் வந்தான்-தன் சீதைக்கு–அப்ரேமேயம் யஸ்ய ஜனகாத் மஜா-சீதை உடன் கூடிய ராமனுக்கு–ஸ்ரிய  பதி–

துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபிஜன –திருவடி–துஷ்க்ருதம்–அவளை சொல்லி இவனை சொல்ல வேண்டி இருக்கும்–விரூபையாய் இருக்கும் இவள் ஒப்பு என்று –ஹாஸ்ய ரசம்-வால்மீகி-சுகேசம் தாமர மூர்த சு மத்யம் இடை சுச்வரம் பைரவச்ர தகரத்தில் ஆணி போல/ராமன் உடனே சாம்யம் இல்லையே–நிசாசரி- நிசா-இரவில் சரிகிறவள் -பிணம் தின்னி -இது தான் பேர்–பெருமாளுக்கு மேலான பிராட்டிக்கு பெருமாளுக்கு ஒவ்வாத தான் –பகவத் சேஷத்வத்திலும் அந்ய சேஷத்வம் கழிகையே பிரதானம்-உ காரம்-அனந்யார்க்க  சம்பந்தம் சொல்லும் பிராட்டியும் பொருள்–மிதுனத்தில் அடிமை சொல்வதை விட அந்ய சேஷத்வம் ஒழிகையே பிரதானம் என்று பிள்ளை லோகச்சர்யர் அருளுகிறார்–அதை விட உசந்தது பகவத் சேஷத்வம் அதற்க்கு மேல் பாகவத சேஷத்வம்–மூன்று நிலைகள்—தரை லோக்ய ராஜ்ஜியம் -பெருமாளே தாமும் உபய விபூதியும் ஏக தேசம் பிராட்டிக்கு ஒப்பு இல்லை என்று தாமே அருளி–கொல்லை அரக்கியை மூக்கு அறிந்திட்ட குமரனார் சொல்லும் பொய் ஆனால் -ராமோ தஷினோ  பாஹூ வலக் கை தானே இளைய பெருமாள்–கூரார்ந்த வாளால்-முரட்டு உடம்பில் வைத்தாலும்–தங்கையை மூக்கும் தமையனை தழிந்த –தாசரதி   –புருஷோத்தமன் இருக்கை–ஆர்ப்ப-ஓலம் இட-

ரத்த ஸ்பர்சம் இல்லாத படி-ஈரா விடுத்து-அறுத்து -வெட்டி  வகுத்து-கடின உடம்பு–சீர் சினம் கொண்டு போவாள் பிறந்தகம் இருந்து புக்ககம் -அழகாய் வந்தாள் ஏர் இட்டு கொண்டு– பெருமாள் இடம் ஆசை பட்டது நல்லது என்றாலும் ,பிராட்டி பக்கல் அபசாரம் பட்டதால்–சேர்த்து வைப்பது அவள் சொரூபம்–ததீயர் பக்கல் அபசாரம் பட்டால் இது படுவோம்– இவள் ஆசை பட்டது போல் தான் சிந்தயந்தியும் ஆசை பட்டு மோட்ஷம் போனாள்–அங்கு  பாகவத அபசாரம் இல்லை–ஏவம் முக்தி-ஸ்ரீ பாஷ்யத்திலும் சுவாமி இதை சாதித்தார் — விடுத்தி -ஒட்டி விட்டு-தருணவ் ரூப சம்பனவ் சுகுமாரவ் மகா பலவ்–கோபம் வந்து நிக்ரகிக்கும் பொழுது கர தூஷணர்களையும் முடித்தார்–அனுகூலர் பக்கல் ராகம் பலிக்கும் போல-பிரதி கூலர் பக்கல் துவேஷம் பெருகும் –சம்பந்தி அளவும் முக்தி கேட்டு பெற்றார் ஸ்வாமி கத்யத்தில்–கேசவன் தமர் கீழ் மேல் ஏழு பிறப்பும் –அவட்கு மூத்தோனை வென் நரகம் சேரா வகை–வீர சொர்க்கம்-முதல் அர்த்தம்–கையில் பட்ட அடி வேற நரகம்-வளைந்த வில்லும் கையுமாக பார்த்த கரன் மேலே போக வேற நரகம் வேண்டாம் என்னும் படி-பட்டர்-அருளுவதை நஞ்சீயர்-இவ் வார்த்தை அருளி செய்தார் என்று சொல்ல இவ் அர்த்தம் அருளியவர் இடம் திரு வடி பணிய வந்தார் ஐதீகம்–

கர தூஷணர்களை கொன்று சீதா பிராட்டி ஆலிங்கனம் பண்ணி கொண்டு பெருமாள் ஆனந்தம் பட்டார்

கூடிடு கூடலே -சோழி காலில் விழ-அவனை அடைய ஈடுபாடு–/சந்தான கரணி-திரு மேனி ஆலிங்கனம் -உண்ணாது உறங்காது  ஒலி கடலை ஊடருத்து பெண் ஆக்கை –மனத்துக்கு இனியான்-பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான்–ஆண்டாள்-போத எந்த பரஸ்பரம்-ஆழ்வாரும் மதுர கவி ஆழ்வாரும் -போல அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா அமுதம்- கட்டுவிச்சியும் தாயாரும் பேச இதுவே மருந்து மகளுக்கு /சென் துவர் வாய்-வாரார் வன முலையாள் வைதேவி-ஏரார் தடம் தோள் –சினம் அறுத்து செற்று உகந்த-செங்கண் மால்–சென் துவர் வாய்-அழகிய சீதை-பட்ட மகிஷி-மந்த காசம்- கர வதம் அன்றி-அகம்பனன் -நடுக்கம் இல்லாதவன்-ராம பிரபாவம் பேசினான் ராவணன் முன் -சென்று அறிவிக்க-

பெண் உடை உடுத்து போய்/அம்மானை கேட்டாள் அம் மான் இருக்கும் பொழுது–பகவத் அனுபவத்துக்கு விரோதம்–ஆய-சகல வித கைங்கர்யம்-அவனுக்கே என்று அவன் போகத்துக்கு -உடலையும் உயிரையும் பிரித்தானே-கோவை வாயாள் பொருட்டு- ஏற்றின் இருத்தம் இறுத்தாய்–ஒரு கொம்புக்காக ஏழு கொம்பில் மிதித்தான்–சிரிப்புக்காக–நாட்டுக்கு தண்ணீர் பந்தல் போல பெருமாளே ஒரு அம்பால் எல்லாம் தலை கீழ் ஆக்குவேன் என்று கோபம் கொள்ளும் படி- லஷ்மணன் தான் கோபம் குறைக்க வைத்தான் –சீதையின் உதட்டின் ஏற்றம்-என்ன பண்ணின முறுவல் இறே–எந்த சிரிப்பை–மானை பார்த்து சிரித்த சிரிப்பை–கடைசியாக பார்த்த சிரிப்பு–ஆச்சர்ய பார்வை உடன்-இரப்புடன் கூடிய முறுவல்–வாரார்வன முலையாள்- -மலரால் தனத்துள்ளான் என்று கிடப்பவன் -மனத்துள்ளான் மா கடல் நீர் உள்ளான்–வைதேவி காரணமா–விதேக ராஜ பெண்/அவளும் தசரத குமாரன் என்று இருப்பாள்–கர்ம யோக சீலன்–சனகன் திரு மருகா தாசரதி தாலேலோ–

வாய் புலற்றும் குடி பிறப்பு-ஜ்காரனமா -ஹேதுவாக -ஏரார் தடம் தோள் ராவணனை-ஒன்றும் விக்ருதன் ஆகாத திருவடியும்-மோட்சமே வேண்டாம் என்றவர்-திருவடி மதித்ய  ஐஸ்வர்யம்- -கொண்ட கொண்ட  கோதை மீது தேன் உலாவு  கூனி– கொண்டாட்டம்-ஏழு நாள் யுத்தம் பண்ண வைத்த பிரபாவம்–உருவம் பலம்–மண்டோதரி–ராமனுக்கு தோர்க்க வில்லை-உன் புலன்களுக்கு தோற்றாய்–ஈர் ஐந்து சீரார் சிரம் அறுத்து -இங்கு என்ன சீர்மை–ஒரு காலே அறுக்காமல் இருந்ததால் ஈர் ஐந்து –தலை பத்தும் அறுத்து உகந்தான் சால கிராமம் அடை நெஞ்சே–ஒரே அம்பால் ஏழு சால விருஷம் முடித்தாரே–வேடிக்கை விளை யாட்டு இருக்காதே-ஐந்து ஐந்தாக அறுத்து லீலை கொண்டாடி–வீர பாட்டை கொண்டாடி-விழுந்த சீர்மை–இந்த ராமன் சமமா என்ற எண்ணம் -பரிகாசம்-அவன் சரீரம் இருக்கும் பொழுது-பின்பு சம்பந்தம் நீங்கியதும் -வைபவம்-விபீஷணன் விலகியதும் -சத்ருகளும் கொண்டாடும் படி வீரம் கொண்டாடி விழுந்த சீர்மை–தைரியம்-கழுகும்  பருந்தும் -வீரத்தில்  முட் பட்டதே என்று -ஆசை பட்டனவாம்–செற்று உகந்த-சதுரங்க  பலம் அழித்து கும்பனோடு நிகும்பனும் பட்டு –மனசு திருந்துவானா என்று பார்த்து–அனுக்ரகம்-பக்தர் பக்தர் சம்பந்தம் போல பிரதி  பந்தமும் சம்பந்தம் எல்லாம் ஒழித்து

ரிஷிகளுக்கு களை அறுக்க பெற்றோம் –விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் பண்ணும் உகப்பு–இரண்டாவது தடவை இங்கு-அக் கரையிலே முதலில் பண்ணி விட்டானே– தாவி  அன்று உலகம் எல்லாம் தலை விளா கொண்ட எந்தாய் சேவியேன் உன்னை அல்லால் சிக்கனே செம்கண் மாலே  ஆவியே அமுதே –திரு மாலை-35-மாசுச சொல்கிறார் ஆழ்வாருக்கு இதில்-விலகி போனவர் –சிக்கனே என்றதும் மலர்ந்த திரு கண்கள்-செம்கண் மாலாக ஆனார் —இங்கும் செங்கண் மால்- கொன்றதால் செங்கண் மால்–எழுவாய்-பயன் இலை -செய படு பொருள்-இல்லை–க்ருபாதீனமாக விகாரம் இது– ஆழ்வாரை தோள்களை  ஆர தழுவி ..தோள்கள் ஆயிரத்தாய்–ஆனது போல-அன்பும் வாத்சல்யமும் தோன்றும் திரு கண்கள்–அன்பும் வ்யாமொகமும் தோற்ற- பிராட்டிக்கு அம்பு ஏற்றிய சரித்ரம்-செற்று உகந்த-வாய்ப்பு கொடுத்து கொன்றான் இங்கு-இனி அக்ரமாக முடித்த சரித்ரம்-ஆஸ்ரிதர் அபசாரம் -சம காலத்தில் -பிரதிக்ஜை -ஆங்கே அப் பொழுதே தோன்றிய சிங்க பிரான்–

நரசிம்க சரித்ரம் அடுத்து-போரார் நெடு வேலோன்-சண்டை போட்டு கொண்டே இருக்கும் வேல்-பொன் பெயரோன்- ஹிரண்ய கசிபு-ஆகத்தை- கூரார்ந்த வால் உகிரால் கீண்டு–குடல் மாலை -சீரார் திரு மார்பின் மேல் கட்டி-செங்குருதி சோரா கிடந்தானை கும்கும தோள் கொட்டி ஆரா எழுந்தான் அரி வுருவாய் -/

இரண்டு வடிவை ஒன்றாக தைத்து வைத்து வந்த -நெடு வேல்-அடக்கி ஆள ஒண்ணாத  படி-வில்லாண்டான் போல–வேல் அவன் கையில் இருக்கும் அடையாளம் -பட்டு கிடக்கும் பொழுதும் விடாமல்-ஆகம்-மார்பு-திண்மை-பரியனாகி -வரம் கொடுத்து வளர்த்த அவுணன் -திரு உகிர் க்கு இறை போலும் –பூண் கட்டிய மார்பு–கூர் ஆர்ந்த –பிராட்டி பக்தர் ஆபரணம் போல் தான் -திவ்ய ஆயுதங்கள்–இரண்டு பக்கம் உண்டு–கீண்டு–சுலபமாக முடித்தார்– பிளந்து வளைந்த உகிரானை–தோற்ற அளவிலே சீற்றம் கண்டு -கொதித்து பதம் போட்டு பொசித்து -கிழிந்த குடலை-விஜய லஷ்மிக்கு மாலை-ஆர்த்து எழுந்தான்-கிளர்ந்து எழுந்தான் -கர்ஜித்து –அவாகி அநாதரன்- அங்கு எதிர் தலையில் யாரும் இல்லை அங்கு–ஆஸ்ரித விரோதி போக்க பெற்றோம் என்ற ஹர்ஷத்தாலே -..உன் விரோதியையும் முடித்து ரட்ஷிப்பான் என்கிறாள்-

———————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ சிறிய திரு மடல் –வாராத் தான் வைத்தது காணாள் -ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் –ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 15, 2011

 

 ஒராதவன் போல கிடந்தானை கண்டவளும்
வாராத் தான் வைத்தது காணாள் வயிறு இடித்து இங்கு–34
ஆரார புகுதுவார்? ஐயர் இவர் அல்லால்
நீராம் இது செய்தீர் என்று ஓர் நெடும் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடு
தீரா வெகுளியாய் சிக்கென வார் தடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும்
நீரார் நெடும் கயத்தை சென்று அலைக்க நின்று உரப்பி–37

விதேயாத்மா விஜிதாத்மா -அவிதேயாத்மா கட்டு படாதவன்- சங்கரர் /கட்டு பட்டவன்–பட்டர்–பிரேமத்தால் கட்டினால் தாமத்தால் இல்லை-அவன் இச்சையால் -கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டுண்ண பண்ணிய பெரு மாயன்–கிருபையால்-ஆசை பட்டு கட்டு உண்டான்-சக தேவன்–கண்ணன்-மல்லிகை மா மலை கொண்டு அங்கு ஆர்ததோர் அடையாளம்–வாரா -வந்ததுமே உரியில் கை இட்டாள்-வெண்ணெய் இழந்தேன் என்று வயிறு அடித்தால் இல்லை-அஜீர்ணம்-சகியாது ஒளியுமே -இன்று வெண்ணெய் நாளை பெண்ணே ஆக்குவது–வர்ததாம் அபி வர்ததாம்-இலங்கை போல அரண் செய்து -இங்கு யாரார் புகுதுவார்–முதலியார் -திருட்டில் முதல்வன்-உன் கை வழியே -போனதா கூட்டு துணை உண்டா-முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்–ஒல்லை நானும் கடையவன் என்று –தாமோதரா மெய் அறிவன் நானே– வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ–சங்கல்ப்பத்தால் சிருஷ்டித்தவன்–இங்கு முகம் வியர்ப்ப செவ்வாய் துடிப்ப -தயிர் நீ கடைந்திட்ட வண்ணம்-மெய் அறிவேன்-ஆழ்வார்–ஆயிரம் தோளால் கடைந்திட்ட பொழுது -இங்கு நானும் -கூட்டு சேர்ந்தாயே அவர்கள் பிரயோஜனாந்தர பரர்–புலவர் நெருக்கு உகந்த பெருமான் தானே–மின் இடை மடவார்கள் ..உன் உடைய சுண்டாயம் நான் அறிவேன் என் உடை பந்தும் கழலும் தந்து போ நம்பி–

ஊடல் பாசுரம் ஆழ்வார்- பந்து ஆட -உதாசீனம்-தெய்வ யோகத்தால் ஆழ்வார் பந்து அங்கு போக எடுத்து வைத்து கொண்டான்- பந்து எடுத்து கொண்டு வராதே என்று ஆழ்வார் சொல்ல சொல்ல வேகமாக உள்ளே வர –பாகவத கர ஸ்பர்சம்-என் உடைய பந்தும் -நீர் நுமது வேர் முதல் மாய்த்து -அகங்காரம் தவிர்த்த ஆழ்வார் என் உடையது என்று வேண்டும் என்று சொல்ல -அதனாலே அவன் உகக்க–கொடிக்கில் கள்ளனாம் கொள்ளில் மிடியனாம் -அபிமானத்து சிஷ்யன் கொடுத்தால் கள்ளன் கொண்டால் மிடியன் -தரித்திரன்-ஆச்சார்யர்..-தாமோதரா மெய் அறிவன் நானே-உதர பந்தம்-பட்டம்-வெண்ணெய் திருடியதற்கு-வரி  த்ரயம்-வரத ராஜன்- பூஷணம்-கூரத் ஆழ்வான்-தாமோதர நாமம்  -கிரீடம் ஆதி ராஜ்ஜியம் சூசுகம்-விலகாமல் இருக்க மூன்று மடிப்பு -சொவ்லப்யத்துக்கு  இட்ட ஆபரணம்–தாமோதரனை வைபவம் அறிய முடியாது -தாயார் தொட்ட கயிறு வெண்ணெய் எல்லாம் வேண்டும்-இங்கு யார் புகுதுவார்-ஆய்சியாகிய அன்னையால் ஊடல் பதிகம் கடைசி பலன் பாசுரம்–தூக்கிய காலை மீண்டு வைக்காமல்- காலை நகற்ற கூடாது என்று சொன்னதால்-பொய் கோபன்-கண்ணை மூடி கொண்டு-போனை கண்ணை மூடி கொண்டால் உலகம் அஸ்தமிக்கும் -தான் கண்ணை மூடினால் இவர்கள் பார்க்க -பிரமம்  கண்ணை மூடினால் – ஆய்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் –வெண்ணெய் காணோம் என்று தான் சொன்னாள்–சீற்றம்  உண்டு அழு கூத்த அப்பன் தன்னை-யசோதை இடம் துடித்தான்– ஆழ்வார் -பந்துக்கும் இதற்கும் பொருத்தம் –நெடும் கயிற்றால்- -எட்டிய தூரத்தில் கிடைத்த ஒன்றை-நெடும் கயிறு- கண்ணி குரும் கயிற்றால்–நெடுமை -விபரீத லஷனை-அன்றியே இவள் திரு மேனி ச்பர்சத்தால் விகசிக்க -நெடும் கயிறு– மாலும் கரும் கடலே என் நோற்றாய்–திரு மேனியால் தீண்ட பெற்று -ஓர் உரலோடு -அத்வீதியமான – வெண்ணெய் களவு கொடுத்தாரும் பெண் களவு கொடுத்தாரும் -சர்வ சுதானம் -அனைவருக்கும் காட்சி கொடுத்து -பசி இல்லாதவர்கள் உண்டு கழித்தார்கள்–காணும் அளவும் போய் – மடல் எடுத்து  அல்லது தரிக்க பெறாத இருக்கிற எங்களுக்கு காட்ட வில்லை-இங்கு அனைவருக்கும் காட்டி அருளினாயே–கட்டி வைக்கிற வைபவம் தாயார் கூட பெற வில்லையே-துர் கிரகம்- அறிவதற்கு அரியவனை– உலகு கட்டுகளை விடுபிக்கும் அவனை–கட்டி வைத்தாளே–இதை கேட்டு அனைவர் மனமும் கட்டு பட -உன்னை கட்டியவரை தானே நீ கட்டி வைக்கணும் உன் அடியாரை கட்டி வைத்தாயே -வச பட்டவர் இடம் தான் வீர்யம்-யசோதை உன் இடம்- உன் அடியார் தானே உன் வசம்–இவனை இழுத்து கொண்டு உரலை பிடிக்க போனாள்–இவன் இருந்த இடத்தில் உரலை உருட்டாமல்- தீரா வெகுளி-அன்புக்கும் கோபத்துக்கும் எல்லை இல்லை சிக்கன கட்டி அடித்து -எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையம்–தாம்புக்கு எழில்- அடி முன்னே எள்கி நிற்கிறான்- திரு உதரம் கட்ட வந்த எழில் -நஞ்சீயர் திரை நீக்கி எட்டி பார்த்தாராம் –

வடுவை பார்க்க ஆசை கொண்டார்–பற்றுடை அடியவர்க்கு எளியவன் -பக்தி உள்ளவருக்கு எளியவர்-.. உறவுடை ஆப்புண்டு உரலினோடு ஏங்கி இருந்த எளிவே/–அத்வேஷம் மாத்ரமே பக்தி–இத்தனை அடியனார்க்கு –பிறவியுள் பிணன்குமாறே–உதரம் வயிற்றில்–நெஞ்சில் -உரலும் கண்ணனும் -மோகித்தார் ஆறு  மாசம்–தர்ம  வீர்ய ஞானத்தாலே தெளிந்து -வால்மீகி-அருளின பக்தி உள் கலங்கி சோகித்து மோகித்து மூ  ஆறு  மாசம்—தப்பை சொன்னோம் தப்பை செய்தோம்–அவன் எளியவன் அனைவருக்கும்–எளிவரும் இயல்பினான் -உபதேசிக்க வந்தவர் அனுபவிதேனே–உரவிடை-உதரவிடை-இடை குறை- -செய்குந்தா -குருந்தா முகுந்தா -இடை முற் குறைத்தல்–நெஞ்சோடு-பிராட்டி சேர்த்து கட்டினாள்–பாவிகாள் உங்களுக்கு ஏச்சு கொலோ -ஆண்டாள்-கண்ணி  குரும் கயிற்றால் கட்டு உண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியன்–யாரும் ஓர் நிலைமையன்  என  அறிவரிய எம்பெருமான் யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான் -உரலினோடு ஏங்கிய எளிவே கருத்து பருத்து இடை சிரித்து அழுவது தான் வித்யாசம்-எழில் கொள் -அழுத கண்ணும் அஞ்சு நோக்கும்துவை -2அங்குலம் குறைய இருக்கும் படி வளர்ந்தான் –தோர்ப்பதே பக்த பராதீனம் பக்தராவி—சுருங்கினான்–நெடும் கயிறு ஆனதாம்–அஞ்சு நோக்கும் அந் நோக்கும் தொழுத கையும் –சுனை கேடன்-சூடு சுரணை இல்லாதவன்–தப்பு-நன்றி-எல்லா பெண்களையும் ஒரு சேர பார்க்க வைத்ததால்–சாம கோழி இடுப்பில் கட்டி கொண்டு போவானாம்-கூவி விட -5 லஷம் பேர் உண்டே –ஆரா வயிற்றோடு  ஆற்றாதான்–பெரிய திரு நாளில் சிறை பட்டு இருப்பாரை போல -தீட்டு வந்தால் போக முடியாதே –வெண்ணெயும் பெண்ணையும் -விட்டோமே-எங்கே வெண்ணெய் ஒளிகிறார்கள் பெண்ணே ஒளிகிறார்கள் என்று -ஆற்றாமல்–அதி சஞ்சல  சேஷ்டிதம்-குமிறி-அழ-வாய் வாய் கால்-வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை-கட்டு வைத்து ஆடு மாடு பார்க்க போனாள் அ காரத்தை கட்டி ஆ காரத்தை கட்ட போனாள் –ஆயர் தேவு-நஞ்சீயர் -வைத்து இருக்க- சதங்கை பண்ணி சமர்ப்பிக்க-சதங்கை அழகியார் பெயர் வைத்து -சீயா -உம் வீட்டில் உள்ள பிள்ளை சதங்கை அழகியார் நாக பழம் கேட்டு தொந்தரவு பண்ணினார் மூர்ச்சித்து விழுந்தார் கேட்டு -தமர் உகந்த பேர் மற்ற பேர் -அனுபவிக்க ஆசை படும் படி அமைத்து கொள்கிறான்

–மதுரையார் மன்னன்  இது போல உகந்தான்-தன் கட்டை -திருடினான் என்று நினைத்தால்  நம் பிறவி திருட படும்-தந்தை காலில் பட்டது படும் நம் சம்சாரம் –யானை தன்னை கட்ட சங்கிலியை தானே தூக்கி கொண்டு வரும்–பக்தியை அது போல தானே கொடுத்து-களிறு போல இருந்த தடம் கணங்கள் பனி மல்க -இருள் அன்ன மா மேனி-பக்தி சித்தாஞ்சனம் கரைய-பார்க்காமல் யசோதை போக-நந்தன் வர–ஆய்ச்சி உரலோடு ஆர்ப்ப-வண்  தாம்புகளால் புடைப்ப அலர்ந்தான் -மலர்ந்தான் பிறந்ததே இதற்க்கு தானே–அலந்தான்–வருத்தம்-நோவு பட்டான் –துவாரகை துண்டால் அடித்து போக சொல்வான்–கூட்டம் போக வைக்க –ஆம் பரிசு -நாம் பெரும் சம்மானம்-புடைப்ப அலர்ந்தான் போல -நாக பழ காரி-சங்கு சக்கர லாஞ்சனம் கண்டு-வஜ்ரான்குச -சங்கம் சக்கரம் பத்மம்- மதியம் மூர்தனம் அலங்க்ருஷ்யதே–மோட்ஷம் கொடுத்து நாக பழம் பெற்றான் -யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான்-பிறந்தான்  வளர்ந்தான்  என்று நினைத்தாலே பிறவி அறுந்து போக பண்ணுவான்-

——————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ சிறிய திரு மடல் -ஊரா நிரை மேய்த்து -கிடந்தானை கண்டவளும்—ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 14, 2011

 

ஆரால் கடைந்து இடப் பட்டது அவன் காண்மின்
ஊரா நிரை மேய்த்து உலகெல்லாம் உண்டும் உமிழ்ந்தும்–27
ஆராத தன்மையனாய் ஆங்கு ஒரு நாள் ஆய்ப்பாடி
சீரார் கலை அல்குல் சீர் அடி செந்துவர்வாய்
வாரார் வன முலையாள் மத்தார பற்றி கொண்டு
ஏரார் இடை நோவ எத்தனையோர் போதுமாய்
சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேரார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு—30
நாரார் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனை
போரார் வேல் கண்ட மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்
ஒராதவன் போல் உறங்கி அறிவுற்று
தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த
மோரார் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே–33
ஒராதவன் போல கிடந்தானை கண்டவளும்

சிலையும் கணையும் துணையாக ராமன் போக-வனமருவு வைதேகி பிரியல் உற்று–குரை கடலை அடல் அம்பால்-இலங்கை பாழ் ஆளாக படை பொருதான்-ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து –திருவிக் கிரமன்-அடி போற்றி -ராம-இலங்கை செற்றாய் அடி போற்றி- கிருஷ்ண -பொன்ற சகடம் உதைத்தாய் புகழ் போற்றி- அது போல இங்கும் -மூன்றும்- வையம் அளந்தத இலங்கை பொடி பொடியாக்கி-கல்மாரி-அஞ்சாமுன் ரட்ஷித்தான் -குன்று எடுத்தாய் குணம் போற்றி–கோவர்த்தனம் தான் ரஷிக்கும் என்று சொன்னதை காட்ட அதை தூக்கி காட்டினான்-ஏழு வயசில் தூக்கி காட்டினான் -அகம் வோ பான்தவோ ஜாதகா -நான் உங்களில் ஒருவன்–கல் எடுத்து கல் மாரி காத்தாய் என்னும் சொல் எடுத்து  தன் கிளியை சொல்லே என்னும் -சோ ர்கின்றாள்– நான் சொல் எடுத்தது தான் கல் எடுத்ததை விட பெரிய கார்யம்–அமுதம் கடைந்ததே பெண் அமுது கொள்ள தான்-அரங்கனே–தரங்க நீர்-அப்பன் சாறுபட அமுதம் கொண்ட நான்றே — நெருக்க நீர் கடைந்த போது நின்ற சூரர் என் செய்தார்-வரம் தான் கொடுக்க தெரியும்-கூப்பிடு கேட்க்கும் இடம்-குதித்த இடம் ஊட்டும் இடம் வளைத்த இடம் -பாட்டு கேட்க்கும் இடம் -எல்லாம் வகுத்த இடமே இருக்க கடவன்-ஆச்சார்யர் திருவடிகளே –– ஸ்ரீ வசன பூஷணம் -ஓர் இருவர் உண்டாகில்-ஆச்சர்ய அபிமானம் சொல்ல வந்தது-இது வரைபரத்வம் சொல்லி -இனி -எளிமை சொல்ல புகுந்தார்-சொவ்லப்யத்துக்கும்   எல்லை காண முடியாது தாமோதரனை ஆமோ தரம் அறிய —வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை

தயிர் கடைவதே தாளம் போல கொண்டு-ஆடினான்-மத்தினால் ஓசை படுத்த தயிர்  அரவம் கேட்டிலையோ–தயிர் கடையும் கோபி உடன் சேர்ந்து கடைக்கிறான்-திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி-கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்–மாடு மேய்த்தால்  உவப்பு —கன்று மேய்த்து இனிது உகப்பு-ஆமருவி  அப்பன்-கன்றுகளை கூட்டி கொண்டே தேர் அழுந்தூர் வந்தார் -திரு மங்கை ஆழ்வார் தேவாதி ராஜன் என்று எண்ணி போக-கால் தளர-ஆ மருவி அப்பன் காட்ஷி காட்ட 40 பாசுரம் திருவுக்கும் திருவாகிய செல்வா என்று பாடுகிறார்/ அவன் காண்மின்- அந்த பரத்வனே-ஊரில் உள்ள பசுக்களை மேய்த்து -அதற்க்கு தான் ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து வந்தேன் என்று -ஆ நிரை மேய்த்து –உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும்-மீண்டும் பரத்வம் சொல்லி-நடுவில் எளிமை சொல்லி-எல்லாம் ஓன்று தான் அவனுக்கு–

எல்லாம் அவ லீலை தான்-இதை சொல்ல தான் நடுவில் ஆ நிரை மேய்த்து/பசு மனுஷ பட்ஷி -ஆச்சார்யர் பற்றினவர் மோட்ஷம் போவார்-நடுவில் மனுஷ- அவன் கிருபை தான் முக்கியம்-இதை வலி உறுத்த தான் இந்த வரிசையில் சொன்னார்கள்//ராமானுஜ நூற்று அந்தாதியில் பொய்கை பூதம் பேய் ஆழ்வார் சொல்லி திரு பாண் ஆழ்வாரை சொல்லி திரு மழிசை ஆழ்வாரை சொன்னதும் -ஐவரும் ஊர் பேர் பலன் சொல்லாமல் பிர பந்தம் அருளினவர்கள்–இதை காட்ட தான் நடிவில் திரு பாண் ஆழ்வாரை  வைத்தார்கள்–ஆங்கு ஆராததன்மையனாய்-பரம பதத்தில்–திருப்தி அடையாமல்- ஆங்கு ஒரு நாள்-நவநீத சோர சரித்ரம்-வெண்ணெய் திருட -உண்டுமிழ்ந்த கார்யம் திருப்தி இல்லையாம்நான்கு சரித்ரம் சொல்லி அவன் காண்மின்-இவனே நோவு படுத்தினான் -ஊர் ஆ நிரை -மேய்த்து-உங்கள் தம் ஆ நிரை -கற்றுகரவை கணங்கள் பல -கூட்டம் கூட்டமாக பல கூட்டங்கள்-தங்கள் பசு குறைவால் ஊரார் பசு மேய்ப்பா போக வில்லை-அனைத்தையும் ரட்ஷித்து கோபாலன் பெயர் பெற–அவன் மேல் மேலும் ரட்ஷிக்க பாரிக்க நாமும் மேல் மேலும் கைங்கர்யம் பாரிக்க வேண்டும்–ராமன் பரிந்து நோக்கிய வானரங்களை இரவு முழுவதும் ரட்ஷித்தான்–நீண்ட அப் பெரிய வாய கண்கள்-உலகம் உயர்க்கெல்லாம் தாயாய் ரட்ஷிக்கும்–ஜகம் எல்லாம் ஏக தேசத்தில் அடங்கும் படி கண்கள் வளர்ந்தனவாம்-ரட்ஷனத்தில் பாரிப்பல் தானே ஏழு உலகும் அளந்தான்-சால பல நாள் உகந்து ஓர்  உயிர் கள் காப்பான் கோல  திரு மா மகள் உடன்--ஆ நிரை மேய்த்து உலகு உண்டு உமிழ்ந்து -கிள்ளி களைந்தான்-ஆண்டாள் ராவணனை முடித்ததை சொல்கிறாள்-அவன் பெருமைக்கு இது கிள்ளி களைந்தது போல் தான்-அகில புவன ஜன்ம ச்தேம பங்க லீலே-உலகம் யாவையும் -தாம் உள வாக்கலும் நீக்கலும்  நீங்கலா -அலகிலா விளை ஆட்டு உடையவன்–ஆபத் சகத்வம்-உண்டு -நோவு படாமல் வைத்து நெருக்கு உண்டாகாமல் உமிழ்ந்து தயிர் உண்ட பொன் வயிறு—-எல்லாம் அவ லீலை-வாசி இன்றி- /கண்ணன் கழல்கள் நினைமினோ-பனை தாள்  மத களிறு அட்டவன் -அதி மானுஷ சீல விருத்தம்

ஜடாயு மோட்ஷம்/இக் கரையிலே விபீஷண பட்டாபிஷேகம்/-மரியாத  புருஷோத்தமன்–கண்ணன் செயல்கள்–ராசா கிரீடை–ஜன்ம கர்ம மே திவ்யம் நினைப்பவனுக்கு பிறவி இல்லை–அது இது உது எல்லாம் நைவிக்கும் அவன் செய்கை–பிரியம் அவனுக்கு புண்யம்/ராச கிரீடை பாட பாட பரம பாவனம் பவித்ரம்–அந்தர் ஆத்மா- ஆத்மா ராமன்-சரீர சம்பந்தம் இல்லை–பூஜ்யர்கள் செய்வது வரம்பு இல்லைபின் பற்றதக்க – நல் செயல் மட்டுமே நாம் செய்ய வேண்டும் –முற்றும் உண்ட கண்டம் கண்டீர்-ஆலில் இலை-அன்ன வசம் செய்யும் அம்மான் -ஞாலம் போனகம் பற்றி -ஆல் இலை பாலகன்–ஆல மா இலை மேல்  ஒரு பாலகனாய் ஞாலம் ஏழும் உண்டான் -அகடிகதடா சாமர்த்தியம்-உள்ள சாப்பிட்டதில் ஒன்றின் மேல்-அந்தர் பகித்ச -வ்யாப்யோ- உள்ளும் புறமும் வியாபித்து -உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன்–மார்கண்டேனயனும் கரியே–உண்டும் உமிழ்ந்தும் –கண்டும் தெளிகிளீர் -பொலிந்த  நின்ற பிரான் ஆதி பிரான் நிற்க மற்றை தெய்வம் நாடுதிரே–பல் படி கால் வழி  ஏற கண்டீர் -கூடி வானவர் ஏத்த நின்ற -அம்பரமும் பெரு  நிலனும் –குல வரையும்  -உண்ட கண்டன் -கொம்பு அமரும் –இலை மேல் பள்ளி கொண்டான்–ஆராத தன்மையன்-ஆறு  விஷயம்  சொல்லி–வெண்ணெய் சாப்பிட்டு போதும் என்று இருக்க மாட்டான்-பொருள் என்று இவ் உலகம் படைப்பான்-சோம்பாது மீண்டும் மீண்டும் –நியமனம் படி தான் நாம் இருந்தாலும் -அடையாமல் கர்ம  வழியில் திரிந்து கொண்டு–அச்சுதன்-நழுவுதல் விட மாட்டான்-கோவிந்தா கூப்பிட்ட திரௌபதிக்கு – கழுத்தில் ஓலை கட்டி கொண்டு தூது நடந்ததும்  தேர் நடாத்தி செத்தாரை மீட்டி –புருவம் காட்டிய இடத்தில் தேரை நடாத்தி -விரித்த குழல் காண சகியாதவன்-புடவை சுரந்ததும் -எல்லாம் பண்ணியும் -கடன் காரான் போல கலங்கி -கவலை உடன் போனானே-ஆராத தன்மையன்–உன் அடியார்க்கு என் செய்வன் என்று இருத்தி–ஐஸ்வர்யம் அஷய கதிம் பரம பதம் வா -லஜ்ஜை -நமக என்று ஒரு தடவை சொல்லி சென்றவனுக்கு அனைத்தும் கொடுத்து -மாரில்  போர் அரக்கன் –ஏறு சேவகனாற்க்கு -என்னையும் உளள் என்மின்கள்–ரஷிக்க வேண்டியவற்றில் ஓன்று மிச்சம் சொன்னால் போதும் பதறி  அடித்து கொண்டு வருவான்–நீ மருவி அஞ்ச்சாதே–நல்கித்தான் ..ஓர் வாசகம் கொண்டு அருளாயே–சங்கு சக்கரம் சுமந்து -அடையாளம்-நாராயணன்-அதனை போரையும் ரஷிக்கும் பொறுப்பு பேர் நிலைக்க ஓடி வருவான் -உகந்து -கோபாலன்-ஆநிரையும்/வாக்கையும் -பூமியையும் பாலகம் பண்ணுவான்–ஆங்கு -தன்னை விச்வத்தித்து உடன் கிடந்தவன் மடி தடவி -தன காவல் சோர்வு -நெஞ்சு புண்பட்டு இருக்க -ரிஷிகள் தண்ட காரண்யத்தில்-ஒரு ரட்ஷகன் உளன்-என்றோ வந்து இருக்க வேண்டும் தபஸ் கொண்டு ரட்ஷித்து கொள்ளாமல் இவனை எதிர் பார்த்து இருந்த ஞான வான்களை–அவர்களே வந்து நோவு பட்டதை சொல்லும் அளவு கால தாமசம் பண்ணியதால் வெட்கி–ஆங்கு-ரட்ஷனம் இல்லாத தேசம்-பரம பதம்- இது தானே வருத்தத்துக்கு காரணம்-ஆங்கு ஆராத தன்மை–இங்கு ஆரிய தன்மை–காலம் செல்லு படி ஆகாத இடம் அங்கு-வந்தே வல்லபி ஜன வல்லபன் -கோபால விம்சதி-ஜெயந்தி சம்பவம்-ஆவணி அஷ்டமி ஸ்ரீ ஜெயந்தி வைஜயந்தி தரித்து விரஜை பூமி -ஒருத்தி மகனாய் பிறந்து -உன்னை அருத்தித்து -பிறந்தவாறும் -மாயங்கள்-அது இது உது என்னாலாவது அல்ல -உன் செய்கை  நைவிக்கும் -இனிமை  ஆகவும் மோட்ஷ ஹேது-ஜன்ம கர்ம மே திவ்யம் -மத கதா பிரீதி–மதுரா பாக்யமே கண்ணனாக உரு எடுத்து-பரகம கிஷோர் பாவ -உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்து ஆ நிரை மேய்த்து -பரத்வ சௌலப்யம்/—யஸ்ய பிரமச்ய ஷத்ரஜ்ச-விழுங்கி-மிருதுயு யஸ்ய உபசேஷனம்-ஊருகாய் போல–கறவைகள் பின் சென்று-நடந்து கொண்டே சாப்பிடுவது இடையர்-அமர்ந்தே உண்ண வேண்டும்–ஒரு நாள் ஆய்ப் பாடி-சூட்டு  நன் மாலைகள்- தூயன ஏந்தி விண்ணோர்கள் நன் நீர் ஆட்டி – ஆங்கு ஓர் மாயையினால் –ஸ்ரீமான் நாராயணன்-மதுரா புரி-மாறன்பணித்த தமிழ் மறைக்கு  -ஆறு அங்கம் கூற —அந்தூபம் தரா நிற்கவே ஆங்கு -ஓர் மாயையினால் -ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்து இமிலேற்று ..கோட்டுடிடை  ஆடின கூத்து -அதே ஆங்கு இங்கு-சீர் ஆர் கலை அல்குல்- இடை படைத்தவள் சீர் அடி சென் துவர் வாய் வாரார் வன முலையாள் -யசோதை மத்தார பற்றி கொண்டு-ஏரார் இடை நோவ எத்தனை ஓர் போது –சீரார் தயிர் கடைந்து ..-ஆய பாடி-பரம பதம் போல காணும் -ஜன்ம விருத்தம் பிறப்பு ஆசாரம்  இல்லை இரண்டு இடத்திலும்–வாழ்ச்சி வையத்தில் அன்றி வான் நாட்டில் இல்லை வையத்து வாழ்வீர்காள்-பிராமண  புத்ரர்களை  கூட்டி போய் -தேவிமார்கள் கண்ணனை காண -நித்யர் தான் இங்கு வர ஆசை கொள்ள/இங்கு உள்ளார் அங்கு போக ஆசை இல்லை-அவனே தேடி வர- திரு கமல பாதம் வந்து -சீரார் கலை-ஆடை சீர்மைதண்  அம் தாமரை கண்ணா தவழ்ந்து மண்ணில் செம் போடி ஆடி வந்து என் மார்பில் மன்னிட பெற்றிலேன் அந்தோ–சீரார் கலை-பிள்ளை சீராமைக்கு -நல்ல புடவை-புழுதி அளைந்த சீர்மை-அழுக்கு கழித்து ஒப்பித்து இருக்கும் நித்யம்–அலங்காரம் பண்ணி கொண்டு-இவனுடைய பற்று மஞ்சளும் கண்ணும் மையுமாய் இருக்கும்–ஈசுவான்–சுமந்த்ரன் வர -வாசல்  காப்பான் -சு அலன்க்ருதான் விருத்தர்கள் ராமனை அணைத்து கொண்டு அவன் அலங்காரம் ஏறி-விருத்தர்கள் பிறந்த நாள் தொடக்கம் ராமனை அறிந்தவர்கள் காஷாய -வேஷ்ட்டி பார்க்காமல் ராமனையே பார்த்து கொண்டு இருந்தவர்கள்/–செங்கல் பொடி கூரை- -மேனியை பேணாதவர்கள்-அலங்கரிப்பது ராமன் ஈசி கொண்டதால் வந்தது–அல்குல்-இடுப்பு- -சீர்மை-எடுத்து கொள்ளில் மருங்க இருத்திடும்–கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் -வண்ண சிறு தொட்டில்–ஒடுக்கி புல்கில் உதரத்தே பாய்ந்திடும்–மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்-பிள்ளை கால் மிருதுவானது -அதற்க்கு என்ன ஆகுமோ -பயம்-எடுத்து எடுத்து ஒசிந்த இடை சீர்மை-சேஷ்டிதம் நினைவு படுத்தும் கலை புடவை -பெரிய திரு நாள் சேவித்த முதலிகள் -அரையர் சேவை-வித்வான் வேஷ்ட்டி-அமிர்த மதனம்-21 வேஷ்ட்டி-இரட்டை- வைத்து இருப்பார்கள்–திரு மொழி திரு குறும்  தாண்டகம் கேட்டது -மேலை திரு நாளுக்கு இருக்கட்டும் என்று வைத்து இருப்பார்கள் -முதலிகள்–சீர் திருவடி-அல்குல் சொல்லி திருவடி-காலை கட்டி கொண்டே இருக்கும்-தள்ளினால் காலை பற்ற – -மற்று அவள் தன் அருள் நினைந்தே இருக்குமே -அநந்ய கதித்வம்-பக்தன் நிலை-பரமாத்மா இங்கு பக்தி யசோதை திருவடி விடாமல் இருந்து காட்டி கொடுக்கிறான்–சீர் அடி சொல்லி சென் துவர் வாய்- காலை கட்டினால் உதருமே இவன் கெட்டியாக கட்டி கொண்டு ஸ்மிதம் பண்ணுமே வாய்-பெருமிதம் தோற்ற சிரிக்கிறாள்-உன் பவள வாய் காண்பேனே–அர்ச்சிராதி கதி போவதை அவனே காட்டி- ஸ்ரீ ரங்கத்தில் — உத்தம நம்பி-விரஜா நதியில்- தீர்த்தம் ஆடி-வைகுண்ட வாசல்- திரு பரிய வட்டம்  சாத்தி -பக்தன் முக்தன் மாறுவதை காட்டி- திரு வாய் மொழி மண்டபம்-திரு மா மணி மண்டபம்-முன்னோடி -சிரித்தால்-வாரார் முலை-மார்பகத்தில் அபேஷை பண்ணும்–திருவடி பற்றினதும் சிரித்து உபேயமாக திருவடி கொடுப்பான்–நாகணை மிசை சரணே சரண்–அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன்- முலை தருவது போல திருவடி தருவான்- திரு மேனி எல்லாம் உத்தேசம் தான் -இருந்தாலும் குழந்தைக்கு முலை போல பிர பன்னருக்கு திருவடி/–முடியுமானால் விடுவித்து கொள் என்று வாரார் வன முலை -கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அகத்தே-க்ரமம்–திரு மணம் -கை பிடிக்க மந்த்ரம் சொல்ல வாய் -அம்மி மிதிக்க கை வண்ணம்-மேல் பார்க்க வாய் கமலம் மந்த்ரம் கல் போல உறுதியாய் இரு-கண் பார்வை திருவடியில் விழுந்தாள்- முடி சோதி -அடி சோதியாய் -அல்குல் அரை சிவந்த ஆடை-..கட்டு உரைக்கில் கண் பாதம் கை ஒவ்வா -முதல் பாசுர வரிசை- முடி சோதி -ஸ்ரீ மன் நாராயணன் தெரிந்து கொண்டு திருவடியில் விழ தூக்கி மடியில் வைத்து கொள்வான் –சீர் அடி சென் துவர் வாய் வாரார் வன முலை யாள்–கார்த்திகை கார்த்திகை உடம்பு இருக்க தல குளிப்பார்கள் இடையர்-மூன்று பொழுதும் வெண்ணெய் கடைதல் ஆஸ்ரம தர்மம் சந்தா வந்தனம் பிராமணர்களுக்கு போல–

 மத்தார பற்றி கொண்டு–இவனோடு அலை பொருதல் வம்பு இருந்தாலும் –க்ருகச்த தர்மம் அனுஷ்டிக்க -தானே கடையனும் மத்தார பற்றி கொண்டு–இவன் அமுது செய்வதால் தானே பண்ணுவாள்—ஆள் இட்டு அந்தி தொழுவார் உண்டோ–தானே கை தொட்டு-ஜாதிக்கு ஏற்ற தர்மம் என்பதாலும்- ஐஸ்வர்யம் உண்டு என்றால் சந்தா வந்தனம் ஆள் வைத்து பண்ண மாட்டார்களே /இரண்டு இழுத்து இழுத்த உடன்-கெட்டி தயிர்-ஏரார் இடை கிருஷ்ணன் வர்த்தித்த -தயிராய் மோர் ஆக்க ஒட்டேன் -கட்டியபடியால் சீர்மை-எத்தனையோர் போதுமாய் காலையில் ஆரம்பித்து –சூர்ய  அஸ்தமனம் வரை-மார்தவம் கொண்டவள்–சீரார் தயிர்– கடைவதற்கு முன் எச்சில் பட்டு கடையும்  பொழுதும் எச்சில் பட்டு கடந்த பின்பும் எச்சில் படுத்தி – வண்ண சென் சிறு–வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சல்–உச்ச சிஷ்டம் பாவனம் –சீர்மை இத்தால்-தூய பெருநீர் யமுனை- ஜல கிரீடை பண்ணும்  பொழுது உமிழ்ந்த நீரால் வந்த தூய்மை –வெண்ணெய் திரட்டியதை  இல்லை திரண்டதனை என்கிறாள் -தெய்வ யோகத்தால் இவன் நினைவு அறிந்து தானாக திரண்டதாம்–இத்தால் பரகத ச்வீகாரம்-ஈட்டிய வெண்ணெய் உண்டான் இவன் -ஏழையர் ஆவி பதிகம்-இணை கூற்றங்கள்–ஆட்டியும் தூற்றியும்  நலியீர்-.ஈட்டிய வெண்ணெய் உண்டான் திரு மூக்கு—திரு வாய் இல்லை -மூக்கில் ஒட்டி கொண்ட வெண்ணெய்  உடன் ஆழ்வாரை ஈர்த்தான் –ஈட்டும் பொழுது –மத்து உறு     கடை வெண்ணெய்-கடையும் பொழுதே வந்த வெண்ணெய்–வேரார் நுதல் மடவாள் -வேர்த்து -வேறோர் கலத்திட்டு- நித்யம் வேறு கலத்தில் இடுவாள்–கடலை கடைந்த தேவர் அசுரர் இளைத்து இருந்தால் போல- கண்ணனே தடுக்க கடைந்தால்/ இவள் அவனுக்கு கடைந்ததால் ஆயாசம் வேர்த்த  நெற்றி–காசும் பிறப்பும் கல கலப்ப கை பேர்ந்து – -சிலீர் ஓசை-திரு நாம சங்கீர்த்தனம் மூன்றும் கலந்து -நித்திரை கூப்பிடுமாம்–சொல்லி சொல்லாத ஆத்ம குணம் நிறைந்த -நாரார் உறி  ஏற்றி   -நெருக்கமாக ஏற்றி -விரல் கூட விட முடியாமல் –போர் ஆர் வால் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்-பாத்திரம் மாற்றி- மணம் கண்டு திருட வருவான் என்று-நவநீத நாட்டியம்–காளிங்க மேல் நடனம்–ராச கிரீடை நடனம்-கோஷ்ட்டி நிறுத்தம்-மன்றமர கூத்தாடி மகிழ்ந்தாய் என்னும் -இட்டு வைக்கில் நாற்றமே குறி யாக அமையும் என்று -நாரார் உறி ஏற்றி-கள்ள கயிறு ஏற்றி-முத்தரை போல–சரீரம் இத்தனை பாடு பட்டால் தான் ஆத்மா வெளி போகும்-அவனை சரண் அடைந்து ஆத்ம வெளி ஏற்றுவது போல கயிறு ஒன்றும் ஆகாமல் வெண்ணெய் கொள்வான்--அழகிதாக சேமபட வைத்தாள் இறே என்கிறாள்  கட்டுவிச்சி

இவனுக்கு கடைந்தவள் -நன்கு அமைய வைத்தாள்-வருத்தம் கட்டுவிச்சி–பாலை  கறந்து அடுப்பு ஏற வைத்து பல் வளையால் என் மகள் இருக்க -மேலை அகத்து நெருப்பு இறை பொழுது  பேசி நின்றேன் –சாலக்ரமம் உடைய நம்பி பாலை சாய்த்து இட்டு பருகி போந்து நின்றான்–பாலும் வளையலும் போனதாம்- பெரிய திரு மொழி-8-1-சிலை இலங்கு- தெள்ளியீர் -கை வளையல் கொள்வது தக்கதோ-கை கூப்பினவள்-ஆலை கரும்பின்  அனைய மொழி யசோதை நங்காய் உன் மகனை வர கூவாய்- போல இனிமையாக பேசுபவள் யசோதை-வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை -இவனே உண்டு-வெறும் கலத்தை ஓசை கேட்க்கும் கண்ணா பிரான் -பொத்தை உரல் -இவனுக்கே என்று வைப்பாள்-கவிழ்த்து அதன் மேல் ஏறி-வெள்ளி மலை  ஒத்த வெண்ணெய் வாரி விழுங்கி -போல -கள்வன் விரலோடு வாய் -திருட்டு பல நாள் திருட்டு–வைக்கிற போது பார்க்கிறான்- போரார் வேல் கண் -கூர்ந்து பார்ப்பாள் -முகவணை கல் எற்றுவாரை போல-சாரம் கட்டி-கோகுலம் ஏற்ற பிருந்தாவனம் இருந்து சாரம்–கட்டி ஏற்றுவார்களாம்–நன்கு அமைய போந்தனையும் -ஒரு பகல் ஆயிரம் ஊழி போல -இருக்கிற படி-வெண்ணெய் ஆசை இல்லாமல் இல்லை சபல புத்தி உண்டு களவின் மிகுதியால் ஆர கிடக்கிறான்-இப் பொழுது தான் நிறைய களவு உண்டு கிடக்கிறான்-பொய் உறக்கம்- அவன் உறங்கினான் என்று இவள் நினைக்கிறாள் உறங்குவான் போல் யோக நித்தரை அங்கு ஜகத்தை ரட்ஷிக்க இங்கு வெண்ணெய் திருட —

வேறு நினைவு இன்றி தூங்குகிறான்-அறிவுற்று-அசித் பதார்த்தம் -அறிவோடு எழுந்தால் போல-கல் கட்டை போல் இருந்தவன் உறங்கி உணர்ந்தவன் போல-அவளும் நம்பும் படி-கொட்டாவி விட்டு மூரி முழங்கிய படி–தாரர் தடம் தோள்-அகன்ற தாள் -உள் அளவும் கை நீட்டி -ஆராத வெண்ணெய் விழுங்கி–பக்தி கொண்டே உபாயம் உபேயம் போல வெண்ணெய் கொண்டே பசி வளர்த்து—மாலை உடன் வெண்ணெய் குடத்தில் கை விட்டான்–அணில் நிறைய தூரம் ஓடி மண் கொண்டு வர -அது போல உள் நீட்டி இவனும்-வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்-வெண்ணெய் இடமும் ஆழ்வார் இடமும் மெய்யன்–மெய் கலந்தானே–இடக் கை வல கையாக கலந்தான்- களவில் துணை புரிந்தாற்க்கு கலந்து உண்டான்-பாத்ரதோடு   கை கலந்து உண்டான் –அறியா பிள்ளை- உள் அளவும்- ஜீயர்  பட்டரை கேட்க-யசோதை-பானை விளிம்பில் கோவில் சாந்து கண்டாள்–கரைசல்-இன்றும் உண்டு-ஆராத வெண்ணெய் விழுங்கி-முன்னாடி சாபிட்டதர்க்கு இது மருந்து –நெய் ஊண்  மருந்தே மா மாயன்-மண் கரைய -வெண்ணெயே அஜீரணம்- அதற்கும் அதே மருந்து–நிஸ் சேஷமாக விழுங்கி–கட சேஷம்-கோபி ஜனம் பரிகாசம்-களவேல்– களவு எழும் படி-மேலே ஈசி கொண்டே- கச்வம் பால -பல ராமன் தம்பி -என் வீடு -கன்று குட்டி காண வில்லை-தேடினேன் பார்த்தேன் இல்லை சொல்லி விட்டு போக இருக்கிறேன் -ஏலா பொய்கள் உரைப்பான்- காற்றில் கடியனாகிஒடி-பக்தன் உள்ளம் உருகி இருக்கும் பொழுது உண்டு உகக்கிறான் -கடையும் பொழுதே எழும் வெண்ணெய் போல இது–நன்றி இல்லாதவன் போல மோர் குடம்-ஆண்களையும் விருத்த ஸ்திரீகளையும்  போல வெறுப்பான் –செல்வா சிறுமீர்காள்   கண்ணனே ரட்ஷகன் தாரகம் என்று இருப்பார்கள் -அகங்காரம் அழிப்பான் போல–பதறி விழுந்தான்-தெய்வ யோகத்தால் பகவத் சங்கல்பம் முன் கிடந்த தானத்தே -படுக்கை உடன் பொய் திருடினது போல்-வெண்ணெய்  ஓன்று இருக்கா என்று கேட்பவன் -ஒராதவன் போல் -பிரசங்கம் இல்லாத படி- மோர் வந்து நனைத்தாலும் அறியாமல்-கிடந்த கிடையில் இவனையே சங்கித்து–வைத்த குறி இல்லை பார்த்தால் வயிறு அடித்து இதனையும் தின்றால் வயிறு என்ன ஆகும் –என்று-

————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ சிறிய திரு மடல் -ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் -ஆரால் கடைந்து இடப் பட்டது –ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 14, 2011

 

ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவி இழந்து
தீரா உடம்போடு பேதுறுவேன் கண்டு இரங்கி—-15
ஏரார் கிளி கிழவி எம்மனை தான் வந்து என்னை
சீரார் செழும் புழுதி காப்பு இட்டு சென்குரிஞ்சித்
தாரார் நறு மாலை சாத்தற்கு தான் பின்னும்
நேராதன ஓன்று நேர்ந்தாள் அதனாலும்
தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு
வாராதுமாமை அது கண்டு மற்று ஆங்கே
ஆரானும் மூதறியும் அம்மனைமார் சொல்லுவார்–19

கள்வன் கொள் நான் அறியேன்-ஆழ்வான் மூர்ச்சித்து கீழே விழ அர்த்தம் கண்டு கொண்டேன் அம்மா இடம் சொல்லாமல் எப்படி போனாள்- ப்ரக்மத்துக்கு -வளையல் இருந்தால் பெருமான் இடம் இருக்கிறோம்-காரார் மணி நிறமும் கை கைவளையும் காணேன் நான்-அவன் உடன் கலந்து பெற்ற நிறமும் -நீல ரத்னம் போன்ற நிறம்–கள்ளர்  நிறம்-பின்னை கொல் –தாயார் நிறம் செய்யாள் ஹிரண்ய வர்ணாம்- சிவந்த நிறம் இழந்தேன் என்று சொல்லி இருக்க வேண்டும் தாயார் பாசுரம்–சாயல் வீசிற்று அவன் உடன் அணைந்து –கூட  இருந்ததால் வந்த நிறம்-நீல மணிபோல ஒரு வடிவு  –அவன் வாய் புலத்த அவனை வாய் புலத்த –காரார் மணி நிற கண்ணன்-தாயார் சொல்வது கேட்டவள் –அதனால் தன் நிறம் காரார் மணி நிறம்–கண்ணனே கலந்து இருக்கும் பொழுது அவன் வாய் புலத்தி சொல்லி இருக்கிறான்-அவனுக்கு பிடித்த நிறம்–சொன்ன வாயை பிரிந்தோமே–ஆத்மா -தன்னையே சொல்லி கொள்ளலாமா -தாசா ரசம் தெரிந்தவர் -அவனுக்கு பிடித்ததால்-அவனது என்பதால்-பராசர பட்டர் தம் திருமேனி அலங்காரம் கோவில் ஆழ்வார் என்ற எண்ணம் –நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே-அது போல் காரார் மணி நிறம்-நான் காணேன்-பிரிவதற்கு முன்- அழகை கண்டு கண்ணன் சொன்ன வார்த்தை-இப் பொழுது அவன் செய்ததை நான் சொல்கிறேன்-நானா சொல்லி கொண்டு இருக்கிறேன்-காநீன் நான் -என் செய்ய வாயும் 5-3-என் செய்யும் ஊரவர் கவ்வை என் நலனும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு-ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் – மனசும் காதும் அவன் பின் போனதே-

ஹிதம் சொல்லும் தாயார் பிரியம் சொல்லும் தோழிமார் சொல்வதை கொள்ளேன் –ஆற்றாமை தீர்க்க–சீதை பிராட்டி ராஷசிகள் நடுவில் -ஏ காஷி ஏக கர்ணிக -ஒரு கண் ஒரு காது கொண்டவர்கள் —இருந்த பொழுது சொல்லி தரித்தாளே-விருத்த கீர்த்தனம் -நடந்த கதை-திரிஜட இருந்தாள்- இந்தலத்தில் தாமரை போல இருந்தாள்- 12  ஆண்டு அயோதியை இருந்த வற்றை சொல்லி தரித்தாள் -பந்துகள் சொல்லியும் கேட்டு தரிக்க வில்லை அறிவழிந்து தீரா உடம்போடு –மே கலை -கை  வளையும் –என்மனமும் கண்ணும் ஓடி  அணைய கை வளையும் மே கலையும்/மேவுகின்ற கலை= சரீரம் கை வளை= -ஆத்மா -ஐஸ்வர்ய கைவல்யம் /கண்டேன் -சுருக்கமாக ஆண்டாள் –வருத்தமும் தீர்ந்து-மகிழ்ந்து -வருத்தம்-ஐஸ்வர்யம் உம்-கைவல்யம்-.ஆண் பேச்சு எல்லாம் பார்த்து வெளியில் வந்தது –ஆண்டாள் கண்ணில் படவே இல்லை அதனால் வருத்தமும் –பட்டதே கண்ணன் அனுபவம் மட்டுமே –7-1 இந்த்ரியங்கள் பட்ட ஐவரால் குவை தீர்த்தி-பலகீனம்-ஓலமிட்ட நிலை –இந்த்ரியங்கள் படுத்து பாடை தம் பிள்ளையை பட்டினி போட்டு விருந்தாளிகளுக்கு உணவு அளிப்பது போல நமக்கு சொல்ல – 7-2 கங்குலும் பகலும் நிலை மோசமாக போக -பெண் நிலை தாய் பாசுரம் -இவள் திறத்து என் செய்திட்டாய்-7-3-தென் திரு பேரை-நெஞ்சம் கவர்ந்தான்-அறிவை கண்ணை நெஞ்சை அவன்-சொந்த காரன் இழுத்து கொள்ள முடியும்-தசரதன் ராமன் மே திருஷ்ட்டி ராமம் அனுகதா பின் சென்றதே

மே திருஷ்ட்டி-தசரதன் அறிவீனம் -அவன் உடையது என்று தெரியாமல் என் கண் என்கிறான்/கடல் கொண்ட பொருளை திரும்பி கொள்ள முடியாதே-கண் நடந்து போனதே-கண்ணே பார்க்கும் கேட்க்கும் நடக்கும் பகவத் விஷயம் அவன் கொடுத்த சக்தி–என் மனமும் கண்ணும் ஓடி திருவடி கீழ் அணைந்தது -தமிழ்-முன்புற்ற நெஞ்சே-ஆழ்வார்-கண் முதலில் காது பின் ஐந்தும் போனதாம்-வெளி இந்த்ரியம் நம்பாதீர் மனசு நான் போய் சரி படுத்தி வருகிறேன் தேர் ஒழிந்து-இது போய் என் நெஞ்சினாரும் அங்கு ஒழிந்தார் யானை கொண்டு என் உசாகோ-புக்கு என் நெஞ்சு நாடு பேர்த்து வர காணேன்/ சேர்வன் சென்று -என் நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை/மகர நெடும் குழை காதற்-இழக்க வேண்டாத படி கைங்கர்யம் பண்ணலாம் பலன் சொல்லி தலை கட்டுகிறார்–தீரா -அழியாத உடம்போடு பேதுருவேன்-இது கூட என் விஷயத்தில் வஞ்சனை-அச்சேதம்-வெட்ட கொளுத்த முடியாத ஆத்மா போல உடம்பு-பிரிவாற்றாமை என்ற கத்தகி உடம்பை வெட்ட நனைக்க முடிய வில்லை/ ராமானுஜர் பரம பதம் போனதும்  மரத்தில் ஏறி குதிக்க- அனந்தாழ்வான்-குதித்தால் கால் தான் உடையும்/ ஆளவந்தார் பரம பதத்திக்கும் பொழுதும் முடிய போன சிஷ்யர் இடம் அரங்கனை நம்பி தம் குமாரரை -திரு அரங்க பெருமாள் அரையரை ஆச்சர்யராக கொண்டு இருக்க சொன்னார்–

சீதை கண்டதும் -துஷ்க்ருதாம் க்ருதவான்-ராமன் இன்னும் உயிர் உடன் இருக்கிறானே இந்த சீதை பிரிந்தும்–திருவடி- நித்யம்- தானே – உன் விஷயத்தில் ஆகாதது ஒன்றும் இல்லை–என் உடம்பை அழிக்க கத்தி இல்லையே-வெட்ட உலர்த்த கொளுத்த முடியாது-துக்கம் ஆயுதம் உண்டே-//பேதுருவேன்-கண்டு இரங்கி-கிருபை உடன்-இனிமையாக பேச-ஏரார் கிளி கிழவி-கிளி போல -சொன்ன வார்த்தை யால் கிளி போல பேச /கிளி பேச்சு பேய் பாட்டு என்னும் படி/எம் அன்னை தான் வந்து என்னை-என் ஆற்றாமை கண்டு தானே வந்து-சீரார் செழும் புழுதி காப்பு இட்டு-அழகிய சிறந்த ஸ்ரீ பாத தூளி கொண்டு ரட்ஷை -செழும்  புழுதி பகவத் பாத தூளி –சீரார் செழும் புழுதி பாகவத ஸ்ரீ பாத தூளி

4-6- மாயன் தமர் அடி நீர் கொண்டு –மற்று இல்லை கண்டீர் இந்த அணங்குக்கே-என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவ சந்தானம்–போனகம் தருவேரேல் அன்றே புனிதம்-தொண்டர் அடி பொடி தான் சொரூப நிரூபக தர்மம்-சாதர்க்கு- சாத்தான்-சாஸ்தா-நேர்ந்து கொண்டால் இது வரை நேராதன ஓன்று நேர்ந்தாள்–ஓன்று-கை கூப்புதல்-பெண்ணுக்கு பொருக்க வில்லை குல மரபு கெடுத்தாய்-அவனை கூட வணங்குவோம் ப்ரீதிக்கு சாதனமாக இல்லை /தேவதான்தரம் என்றால் அருவருக்கும் குடி -கண்ணனை எதிர் பார்ப்பார்கள் பாணாசுரம்

திரு துழாய் சாத்தி இருப்புவனை கை கூப்பி  சொன்னவள்–அதற்கே தோற்று இருக்கிறேன்- இப் பொழுது சென் குறுஞ்சி -பெருமாள் இடமே பிரயோஜனம் ஒன்றும் கேட்க்க மாட்டாளே —ஆழ்வான் குமாரர் திரு மணம் பற்றி -ஸ்ரீ ரெங்க ராஜன் இடம் கேட்க சொல்ல–சாஸ்திர ஞானம் கொடுத்து போக-கற்பக விருஷம் இடம் கௌபீனம் கேட்ப்பதா-ஈஸ்வர பிரக்ருதிக்கு கரைபவர் யார்-புறம் உண்டான பற்றுகளை அடைவே வாசனை உடன் விட்டு-புல்கு பற்று அற்றே-ஆண்டான்-கொஞ்சம் போய்அவனை  பிடித்து அவன் பலத்தால் விட வேண்டும் -இல்லை என்றால் ஆழ்வான் ஒருவரே அதிகாரி- பிற்றை நாள் மதனியாரை கொண்டு சேர்த்தார்கள்–தான் வகுத்த விஷயத்தில்கை கூப்பி வேறு ஒன்றும் கேட்காதவள்-அஞ்சலி பண்ணினால்-சாதனமாக கொண்டு -நோன்ற நோன்பு இலேன்-ஒன்றும் இல்லை கார்பண்யம்- சாசனம் பண்ணுபவன் சாஸ்தா சர்வ நியந்தா -வளை போல -சொரூப ரீதியாக அஞ்சலி–நம சப்த அர்த்தம் தாயார் அறிந்தவள்-சுய ரட்ஷனம் -கொடாது -நீயே உபாயம்-பல நீ காட்டி படுப்பாயோ நெறி காட்டி நீக்குதியோ-நான் பட்ட பாடு-ஒரு அஞ்சலி மக பட பண்ணினாளே–அயோத்யா வாசி ராமனுக்கு காலில் விழுந்தார்களே -காம தேவா உன்னையும் உம்பியும் தொழுதோம்-வழி அல்லா வழியில் அடைவது அவனாக இருப்பில் செய்வது ஆழ்வார் போல்வார் இருந்தால்-வாசபதிக்கு நமஸ்காரம் திருவடி/தான் பின்னும் நேராதன ஓன்று நேர்ந்தாள்

ஆரானும் மெய்ப்படுவேன் என்றார் அது கேட்டு
காரார் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி—20
சீரார் சுளகில் சில நெல் பிடித்தெறிய
வேரா விதிர் விதிரா மெய் சிலிரா ஆக்கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள் பேர்த்தேயும்
காரார் திரு மேனி காட்டினாள் கையதுவும்
சீரார் வலம் புரியே என்றாள் திரு துழாய்
தாரார் நறுமாலை கட்டுரைத்தாள் கட்டுரையா
நீரேதும் அஞ்சேன்மின் நும் மகளை நோய் செய்தான்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்—24-

 

மாமை-நிறம்/பசலை நோயால் வெளுத்து இருக்கிறாள்-மற்று- உடன் வேறு உபாயம்-ஆங்கே -ஆரானும் -மூதறியும்-தெரிந்தவர்கள் இல்லை-நன்றாக கற்று உணர்ந்த மரபு அறிந்தவர்கள்-கட்டுவிச்சி-மிக்கு இருந்த நோவு-தேவதாந்திர ச்பர்சத்தால் நோவு அதிகம்- மயங்கினவளுக்கும் இது தெரிந்து–ஆத்மா விரோதம் தேறியும் தேறாமலும் அறிபவள்–உபாயாந்தர பிராப்யாந்தர சம்பந்தம் -அனன்குக்கு அரு மருந்து என்று ஆங்கு ஆடும் கள்ளும் -அவைஷ்ணவ கட்டு விச்சி-ஆழ்வாருக்கு –உணங்கல் கெட கழுதை உதடாட்டம்  கண்டு என் பயன்-வேதம் வல்லார்களை கண்டு விண்ணோர் திரு பாதம்–

சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் -வெம்  கண் கருடனின் பாகன்  எம் கோன் வேங்கட வாணனை வேண்டி சென்றேன் –மானிடர்க்கு என்று பேச்சு பதில் வாழகில்லேன்–வாராது மாமை–திரும்பி வருவது ஓன்று இல்லை-அதை பற்றி பேசணுமா-திரு நெடும் தாண்டகம் முடிந்த பின்பு தானே -பெருமாள் வந்து நிறம் வரும்–ஆற்றாமை கண்டால்-நிறம்-அசித் பரம சேதனன்-ரட்ஷிக்க வில்லை அசேதனம் நிறம் ஆவது வருமா என்று பார்த்தேன்-மற்று -உடனே பதில் சொன்னார் -ஆங்கே அழையாமல் இருக்க செய்தே -உள்ளே நுழைந்து -பாட்டி மார்கள் சொல்ல -மூதறியும் அம்மனைமார் இந்த்ரன் யார் என்று கேட்க 98 இந்த்ரன் தெறியும் உனக்கு யாரை பற்றி வேண்டும் என்பவர்–நோய் அறிந்து நோய் காரணம் அறிந்து கை வைத்தியம்-நோய் நாடி நோய் முதல் நாடி —

கட்டு படுத்துவது-குறி பார்த்தல்-நோய்க்கு நிதானம் பார்க்க-யாரானும் மெய் படுவன்-சத்யம்-சரீரம்-யார் பிடித்தான்-மெய் நின்று கேட்டு அருளாய்-சரீரம் இருந்து கேட்டு அருளாய்-இருப்பிடம் வைகுந்தம்–அவை தன்னோடும் வந்து மனசில் குடி கொள்வான்-சத்யம் என்றும்-அர்த்தம்-நிஜ வைராக்கியம்-இது-அடியேன் செய்யும் விண்ணப்பம் இது – மெய்- கேட்டு அருளாய்-சத்யம் சத்யம் புனஸ் சத்யம்–கூர நாராயண ஜீயர் இருந்த காலம்-சுதர்சன சதகம்–ஆரோக்கியம்  ஆயுசு ஐஸ்வர்யம் கிட்டும்–பெரிய திரு நாள் பொழுது அரையர் ஸ்வாமி நோவு சாத்திக் கொள்ள–சதகம் சொல்லி பட்டு தெரித்தால் போல நோவு தீர்ந்தது

திரு பள்ளி ஓடம் -ரட்ஷித்து கொடுத்தார்-தெப்ப உத்சவம்-அம்மா மண்டபம் கரையில் நடக்கும் முன்-பவித்ரம் கொண்டு வெள்ளம் அடித்து போக திரும்பி வர வைத்தார்/ பலி சாதிக்கிற பிரசாதம் மூலம் ஏதோ மந்திரித்து தந்த்ரித்து -மிளகு சேர்த்து கண்ணில் எரிச்சல் பட்டு-மை கரைந்து -யாரானும் மெய் படுவன் -அங்கே-யாரானும்-கண்ணனே இருந்தாலும் -பெண்களை தீம்பு செய்து முகம் காட்டாமல் இருக்கும் கண்ணனே ஆகிலும்- ஆங்கு ஓர் ஆய் குலம் புக்கதும் காண்டல் இன்றி வளர்ந்ததும் -ஒழியும் சமர்த்தன்–அது கேட்டு-கார்  ஆர் குழல் கொண்டை-கருப்பு நிறைந்து குழல்-கோடாலி முடிச்சு-தானாகவே வந்து -கட்டேறி-தெய்வ ஆவேசம் கொண்டு-தங்கள் வசம் இழந்து-இசைவை கேட்டு தானே புகுந்தாள்–விச்வமித்ரர் நுழைய -யவ்ராஜ பட்டாபிஷேகம் திரு கல்யாணம் பேசும் பொழுது தானே வந்தது போல-பகவத் விஷயம் -ருசி உடையார்க்கு -எம்பெருமானார் -ஆச்சார்யர் இது ஒன்றே பார்த்து -அனுவ்ருத்தி பிரசன்னாச்சர்யர் முன்பு -ஓராண் வழியாய் உபதேசிப்பார் -ஆசை உடையார்க்கு எல்லாம் கூறும் என்று பேசி வரம்பு அறுத்தார் ஆசை ருசி ஒன்றே அதிகாரம்–பசி உள்ளவனுக்கு சோறு இடுவது  போல-க்ருபா மாத்திர பிரசன்னாச்சார்யர்–

ஆற்ற படைத்தான் -ஸ்வாமி-வள்ளல் பெரும் பசுக்கள்-ஆழ்வான் ஆண்டான்  எம்பார் வடுக நம்பி கிடாம்பி ஆச்சான் பிள்ளான் போல்வார்–எதிர் பொங்கி மீது அளிக்கும்-உபதேசிக்க- அமுதனார்-ராமானுச நூற்றந்தாதி- அனந்தாழ்வான் அருளாள பெருமாள் எம்பெருமானார் இடம் கேட்டு -குணம் திகழ்  கொண்டல் ஸ்வாமி-ஆச்சர்யரே வந்து வழங்கினாரே திரு மலை நம்பி தாமே இறங்கி வந்து ஸ்ரீ ராமாயணம் அருளினாரே –வெண் சங்கம் ஓன்று ஏந்தி..நின் தனக்கும்  குருப்பாகில் கவியின் பொருள் அறிய -நாலு கவி பெருமாள்-திரு கண்ண மங்கை-பத்தராவி பெருமாள்–ருசி  இருப்பது தோற்றிய அளவிலே வாரி வழங்கும் ஆச்சார்யர்கள்–அப் பொழுது ஒரு சிந்தை செய்தே-புள்ளு பிள்ளைக்கு இறை தேடும் புள்ளம் பூதம் குடி-உபதேச ஞான முத்தரை-தேர்ந்து எடுத்து வழங்குவார்கள்-

தாய்க்கும்  மகனுக்கும் தம்பிக்கும் இவர்க்கும் இவர் அடி பணிந்தார்க்கும் -சொல் என்ன சொன்னாள் -கடலுக்குள் எரிமலை கூழாங்கல் இரண்டும் உண்டாம் அவனை பேச பிரக்மாவும் நாமும் போல–மடை திறந்த வெள்ளம் போல பேச ஆரம்பித்தால்-வார்த்தை விட இவள் மயிர் முடியே போக்கியம் –காரர் குழல் -ஆச்சார்யர் திருமேனி குணமே உத்தேசம்--அனுக்ரகத்தால் தான் மோட்ஷம்-மீன் பார்த்தே வளர்க்கும் ஆமை நினைத்தே வளர்க்கும்-உறங்குவான் போல் யோகு செய்து ஆச்சர்ய /சீர் வடிவை ஆதரித்து பேணும் சிஷ்யன்–ஆத்மா யாத்ரை பார்த்து தேக யாத்ரை போக்குவார் ஆச்சார்யர்-

நிலை மாறினால் இருவர்க்கும்  கெடுதி-இரண்டும் இருவர்க்கும் நடுவில் பெருமாள் கண்டு கொள்வார்-பார்க்காத பொறுப்பை அவன் பார்த்து கொள்வான்-தானே வைகுந்தம் தரும் –-பெரிய திருமலை  நம்பி படுக்கை  சரி பண்ணி தாம் படுத்து பார்த்தார்எம்பார் – பாவ சுத்தி-மோர் முன்னார்/ஆச்சார்யர் போனகம் -மோர் ரசம் முன் அமுது செய்தார்/ பின்பு அழகு பெருமாள் -ஆராயிர  படி அருளி-ஜீயர்-மருந்து சாப்பிட்டு தம் ஆச்சார்யர் நம் பிள்ளை தீர்த்தம் ஆடி வரும் பொழுது பின் அழகை அனுபவித்து தேக குணம் உகப்பார் விளாம் சோலை பிள்ளை ஆச்சார்யர் நோவை வாங்கி கொள்ள கேட்டார்வடுக நம்பி பால் காய்ச்சி-உம் தெய்வம் நீர் /பாதுகையும் பெருமாளும் சேர்த்து கொண்டு வர இதற்க்கு அது ஒன்றும் குறை இல்லை என்றார்/கட்டேறி-தேவ ஆவேசம்-தன் வசத்தில் இல்லை-சீரார் சுளகில்-சில நெல் பிடித்து ஏறிய- வேர்த்து விதிர் விதிர்த்து மயிர் கூச்சு அடைந்து கை மோந்து உடனே சொல்ல ஆரம்பித்தாள்-அத்வீதியம்-அடையாளம் சொல்லி-ஆயிரம் திரு நாமம் உடையவன்– சுளகு சீர்மை-பதறு அறுத்து -சல்லடையும் பண்ணும்-நல்லதை விலக்கும்– சுளகு தேவை அற்றதை தள்ளி விடும்-மணியே மணி மாணிக்கமே காட்டும் தேவதாந்திர உமி தள்ளி/-அவையும் சில நெல்-கை பட்ட சீர்மை-

உருவமே காட்டி கொடுக்கும் கருப்பு நெல்-கருப்பு வர்ணன்-நீரோட்டம்  கண்டாள்–அடையாளம் காட்ட-கருத்மான் /வேதம்/-முடியவில்லை அளக்க முடியாது என்று கை ஓங்கி கருடனும் கருட சேவை அன்று மட்டுமே -எய்தற்கு அறிய மறைகளை -இங்கே நெல்-அடையாளம் காட்டி-பகவத் விஷயம் சொல்ல புக்கு தாம் உடை குலை  பட்டு- வேர்த்து-விதிர் விதிர்த்து -மொய்த்து கண் பனி சொற் மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று ஆடி-என் அச்சன் அத்தன் அரங்கனுக்கு அடியார்கள் ஆகி  ஆடி –ஆடி ஆடி அகம் கரைந்து —-அவனுக்கே பித்தர் -ஆம் அவர் பித்தர் அல்லர் -மற்ற யாவரும் பித்தரே – வால்மீகி  கோன் -வஸ்மி- கேட்டதும் –நாரதர் -ஆனா வாறே  -புத்வா- தேறி கொண்டு -ஆவாசம் படுத்தி கொண்டு–சொன்னது போல-கண்ண கண்ண நீருமாய்-அநந்ய பரராய் -நெஞ்சை உடைகுலைய பண்ணினான் ராமன்-நினை  தொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் -கண்டு வணங்கினார்க்கு என் ஆகும் கொல் -கேட்டவனே இப்படி ஆனா பின்பு  -காமன் உடல் கொண்ட தவத்தானை  உமை உணர்த்த வண்டு அலம்பும் தார் அலங்கல் நீள் முடியான் பெயரே கேட்டு இருந்து ஆர அலங்கல் திரு மழிசை ஆழ்வார் -மாலை போல தளர்ந்தாரே சிவனும்-உமை கேட்க்க-கேனோ பாஎன லகுனா -இச்சாம் பிரபோ-இதை கேட்டதும் ராமர் உணர்ந்து பேச முடியவில்லையாம்-தென்றலும் சிறு துளியும் பட்டால் போல அவளை திரு நாமம் சொல்ல சொல்ல கேட்டான் முடி உண்ட மாலை போல ஒசிந்து இருந்தான்

ருத்ரன் பட்டான்/கேட்டு பட்டான்/ திரு நாமம் கேட்டு பட்டான்/ உருகுவாரும் இருக்க-கண்டவளுக்கு கேட்க வேண்டுமோ-கருப்பு நெல் பார்த்து பேர் ஆயிரம் உண்டு-கை துழாய் மணம் வீச-கை பிடித்து-ஒன்பது குளிக்கும் நிற்கும்–நாற்ற துழாய் முடி நாராயணன்-கோள் சொல்லி கொடுக்கும்-விரை குழவ நறும் துளவம் மெய் நின்று கமழும்-குட்ட நாட்டு திரு புலியூர் இவள் நேர் பட்டதே-இவள் அம் தண்  துழாய் கமழ்தல்-நாமம் பல உடை நம்பி-பேரும் பேர்  ஆயிரம் -இன்றியமையாத அடையாளம் சொல்லுகிறாள் –ஓன்று தோற்றிற்று வயலாலி  மணவாளன் இரண்டு தோற்றிற்று துவயம் மூன்று தோற்றிற்று நான்கு தோற்றிற்று ஐந்து தோன்றிற்று பத்து நூறு ஆயிரம்–பேர் சொல்லி காரர் திரு மேனி காட்டினாள் மேக வண்ணன் -ஸ்ரமகரம்-கண்டதுவே காரணம்-பேரா பிதற்றி -பைத்தியம் ஆகினது கண்ணன் என்னும் கரும் தெய்வம்-கரு நீல வர்ணன்-

பேர் ஆயிரம் கொண்ட பேறு உடையான்–யானி கவ்னானி-எல்லை அற்று இருக்கும் அவன் பெருமை நாம சகஸ்ரவான்-பசிர மே பார்த்த ரூபாணி-பேர்கள் ஆயிரம் தாள்கள் ஆயிரம்-கண்கள் ஆயிரம்-எண் நிறைந்த -காரார் திரு மேனி காட்டினாள்–மழை தவிள் மேக வண்ணன் –முகில் வண்ணன் அடியே அடைந்து உய்ந்தவன்– கொண்டல் வண்ணனை கோவலனாய்– முகில் வண்ணன் பேர் பாட-கரு நிறம் ஒவ்தார்யம்-பொழிந்து முடித்து வெளுக்கும் மேகம் வெளுத்து வெட்கி-இவன் இன்னும் கார் வண்ணனே நீர்மையாலே கருப்பு மாறாது /ஆழி மழை கண்ணா- உருவம் போல் மெய் கருத்து-உருவத்தில் தான் உன்னால் முடியும் ஒவ்தார்யத்தில் அவனை கிட்ட முடியாது /ஜல ஸ்தல விபாகம் இன்றி பொழியும் /சர்வருக்கும் அனுக்ரிகிறான் சமோகம் சர்வ பூதேச்ய/வந்தாய் போல் வாராதாய்–ஒலி வரும் வர வில்லை- –புடவை வந்தது அவன் வரவில்லை –கடலில் இருந்து  மொண்டு கொண்டு அதில் பொழியும்/கல்வி கற்ற வசிஷ்டர் இடமே தர்ம சாஸ்திரம் உபதேசித்தான் ராமன்–மின்னலை பார்த்தால் ஆனந்தம் மின்னல் கொடி போல பிராட்டி–ஆள் இருக்கும் இடத்தில் பொழியும் இவனும் அவதரித்து அனுக்ரகிறான்/கடிகை குடம் வேங்கடத்து குன்றம் இருந்த விளக்கு மலையில் தங்குவான் மேகம் போல/வனத்து இடரை ஏரி -போல சரண் அடைந்தது காத்து இருக்க வேண்டும்–சாதக பறவை மேகத்தை வானத்தையே நோக்கி இருக்கும் பைம் கூழ்கள்-உன்னால் அல்லால் யாவராலும் குறை வேண்டேன்– -துவயம் திரு வாய் மொழி — சொனனால் தென்னா தென்ன ஏடு ஆடுவான்-மயில்கள் ஆடும் ஆழ்வார் பாடுவார் மேக விடு தூது- பெண் நீர்மை யீடழிக்கும் தகாது கண்ணனும் தூது/

வன் நினைவால் மயங்கி-கை அதுவும் சீரார் வலம் புரியே-காரர் திரு மேனி கண்டதுவே காரணம்-சிறிய திரு மடல் எடுத்தாள்-அழகிய  வலம் புரி சங்கம் அபிநயத்து காட்டினாள் –சீரார் வலம் புரி -சீர்மை-உண்பது சொல்லில்உலகு அளந்தான் வாய் அமுதம் கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கை தலத்தே  -அவனை சேவித்து கொண்டே தூங்கும் பாக்கியம்- -வெள்ளை சுரி சங்கினோடு-ஆழி ஏந்தி தாமரை கண்ணன் –சங்கோடு சக்கரம் -வட்டவாய் நேமி வலம் கையா -வேலை இன்றி அமுதம் உண்பான் சங்கு ஆழ்வான் /கருது இடம் பொருது கை –சக்கரத்தான் –கற்பூரம் நாறுமோ -சங்கரையா உன் செல்வம் சால  சிறந்ததே -தோற்றிற்று ஒரு குரங்கை சீதை கேட்க ஆண்டாள் பழகிய நித்யர் இடம் கேட்டாள்-இருள் அன்ன மா மேனி-வெளுப்பு ஒத்த சங்கம்-ஈர்க்கும் பரபாகம் இருளிலே சந்த்ரோதயம் போல-வலம் புரி-படை போர் புக்கு முழங்கு -அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு–

நாயகன் பிரசாதம் சூடி கை அணைப்பில் கிடக்கும் பெருமை-பெண் படையார் உன் பேரில் பெறும் பூசல் சாற்றுகிறார் பொதுவாக உண்பதை புக்கு நீ உண்டக்கால்–சொத்து பொது -ஆண்டாள்-பண் பல செய்கின்றாய்-கூடி இருந்து குளிரனும்–திருவடி பற்றினால் -கூடி இருக்க-பொற்றாமரை அடியே /சேர்த்தியில் -அத் திரு அவனை பற்றும் இத் திரு இருவரையும் பற்றும்–நீ வந்து சேர்ந்த இடம் போல நடக்காமல் பிறந்த இடம் போல இருகிறாய்-கடலில் பிறந்து கருதாது பஞ்ச சந்யன் அசுரன் வயிற்றில் வளர்ந்து -அசுர ச்வாபம்-பிரித்து உண்ண மாட்டாய்/–பன் நெடும் சூழ் சுடர் ஞாயிய்ற்றோடு  பல்  மதி ..நல் நெடும் குன்றம் போல் வருவது ஒப்பான்–நான்காவது அடையாளம் திரு துழாய் -தாரார் நறு மாலை -கட்டு உரைத்தாள்-அங்க சேஷ்டிதம்-அபிநயம்–தாம துளப நீள் முடி மாயன் –கேசவ பிரிய-துளசி–உபய விபூதி நாதன் என்று இட்ட தனி மாலை–தாராய தண் துளப வண்டு உழுத வண் மார்பன் என்கின்றாளால்  –-திரு துழாய் மணமே  போதும்– கட்டுரையா -சொல்ல ஆரம்பிக்கிறாள்-நீர் ஏதும் அஞ்சேல்மின்-நும் மகளை நோய் செய்தான் ஆரானும்  அல்லன் –பகவத் சேஷத்வம் விட அந்ய சேஷத்வம் ஒழிகையே பிரதானம்–அறிந்தேன் அவனை நான்-இன்னான் என்று தெரிந்து கொண்டேன்-இந்த நோவு எப்பொழுது வரும் பிராப்த  மான நோய்- உற்ற நன் நோய் இது தேறினோம்–கூரார் வேல் கண்ணீர் உமக்கு அறிய கூருகேனோ–மண்டோதரி–வ்யக்தம்-தெளிவு ஏஷ மகா யோகி–அது போல தமிழில் இங்கு –

ஸ்ரீ ரெங்கத்தில் -கருப்பு சம்பந்தம் -திடீர் என்று மாறி சிகை வைத்து வழியில் கூரத் ஆழ்வானை பார்த்தாயோ- அவைஷ்ணவம் ஓடி போகுமே ஆழ்வானை தரிசித்தால் –இவள் நோவு படும் காட்டில் உங்களையும் இழக்க வேண்டுமோ–பரம ஸ்ரீ வைஷ்ணவ குடும்பம்-வேறு யாராலும் ஆவேசிக்க பட்டு இருக்க மாட்டாள்-உடைய நங்கை-தொலை வில்லி மங்கலம்-உங்களோடு எங்கள் இடை இல்லை-வருத்தம் இல்லை-குகன்-பரதன் வரும் பொழுது -தப்பாக -குனிந்து கொண்டு வர-சுமந்த்ரன் அறிமுகம் கங்கை இரு கரை உடையான் நாவாய் குல தலைவனுக்கு நண்பன்-நகை இழந்த முகந்தானை -நம்பியும் நாயகனை ஒகின்றான் தவ கோலம் கொண்டான்–தேவ தாந்த்ரம் -இளம் தேவம் பிடிக்க வில்லை–சிங்கத்துக்கு போக வேண்டியது நரிக்கு கூடாது -ருக்மிணி தாயார் கண்ணனுக்கு எழுதிய ஏழு வார்த்தையில் ஓன்று –தேவர்க்கு புரோடாசம் நாய்க்கு இடாமல் கொள்ளும் -மாறனேர் நம்பி -பெரிய நம்பி-பகவத் சம்பந்தமே ஏற்றம்–நீர் ஏதேனும் அஞ்சேல்மின் -கூரார் வேல் -அறிந்தேன்-வேதம் மீண்டதே இவள் சொல்கிறாளே-ஆனந்தம் ஒன்றை அளக்க போய் பெருக்கி பெருக்கி-எதோ வாசோ நிவர்த்யந்தி–இவள் சொல்கிறாள் -அவன் காட்டின படியாலே-பர பிரசாதம்-என்று கொல் காண்பது -ஆழ்வார் -மேவினேன் -கரிய கோல திரு உரு காண்பான் நான்-சந்தேகம் இன்றி பெற்று மகிழ்ந்தார்-வெளி சிறப்பு-பிரபாவம் காட்ட -கண்டாள்/ கூரார் வேல் கன்னி-இவளுக்கு-அறிந்தேன் கேட்டதும் ஆவல் தூண்ட கூர்ந்து பார்த்தார்கள்–

கலங்கி போய் இருக்கிறீர்கள்-இவள் தெளிய தேவதாந்த்ரம் பற்ற  வேண்டாம்--கஸ்ய ஸ்ரீ ககா புண்டரீகாட்ஷா யாரால் இங்கு ஆளவந்தார் அங்கு–யாரால் -யவன் அவன் ஆழ்வார்- வேறு தாழ்ந்த தேவதை இல்லை–மூவர் அனுபவம்–திரு விக்ரமன்- யாரால் வையம் அளப்புண்டது–பூமி பரப்பை தன் கால் பரப்பில் கொண்டவன்–பிரசித்தமான விஷயம்–யார்யார் –புராணம் உண்டே–ஈ பாவம் செய்து 2–2-2 பாசுரம்-கோபால கோளரி-அருளால் அளிப்பார் யார்-அவன் என்ன வேண்டும் பிரசித்து சொல்கிறார் –பர தேவதை -திருவடி நீட்ட ஓன்று கழுவ ஓன்று தலையால் தாங்க -நாபி உலகம் பிறந்து / உண்டு  உமிழ்ந்து யார்–வேத அபகார -குரு பாதக– -முடை அடர்த்த கபாலம்-சாபம் தீர்த்த ஒருவனூர்-தெய்த்த பீடா -அழைக்க வந்து ரட்ஷித்தவன்–மண்ணை இருந்து துழாவி ..வாமனன் மண் இது என்னும் போல இவள் –இவ் வையம்-என்று காட்டுகிறாள்–அடி சுவடு மோந்தவள் போல -விஸ்வாமித்ரர் கூட பெருமாளும் இளைய பெருமாளும் -பூர்வ ஆஸ்ரமம் -ஏஷ பூர்வ ஆஸ்ரமம் -வாமனன் தபஸ் இருந்த இடம்–

தவ பூர்வ  ஆஸ்ரமம்-உன் உடைய —அடி சுவடு தோன்றுகிறது–ஒ மண் அளந்த தாடாளா வரை எடுத்த தோள் ஆளா -திருவடியும் தோள்களையும் காட்டி- சேவித்தால் தெறியும் தோடு இட்ட காது தோடு இல்லாமலும் தெரியுமே -சுவடு தெரியுமே –

ஆரால் இலங்கை பொடி பொடி யா வீழ்ந்தது மற்று
ஆராலே கன்மாரி காத்தது தான் ஆழிநீர்——=26
ஆரால் கடைந்து இடப் பட்டது
ஆரால் –நீ அஞ்சேல் மின் தன் உடமை -பெற வாமனனாய் பிச்சை எடுத்து கொள்வான் -நீர் ஏதும் அஞ்சேல் மின்–ஒரு பெண்ணுக்குக்காக இலங்கை பொடி பண்ணினவன்–இவளை விட்டு விடுவானோ- -ஒரு பெண்ணை கைக் கொள்ள   கடலை கடைந்தானே—மண்ணை  இரந்து கொண்டவன் பெண்ணை நோவு பட வைக்க மாட்டான்–வேதம் ஸ்தோத்ரம் பண்ண விஷயம் கொடுக்க இந்த லீலை பண்ணினான்–வர பலம்-கிரி துர்க்கம் ஜல துர்க்கம் வன துர்க்கம் -திருவடி மதித்த ஐஸ்வர்யம்–பொடி பொடி ஆக்கினது வரம் கொடுத்த பிரம்மாவா -தங்கள் குடி இருப்பை இழந்து கழுத்தில் கப்ப்படுமாய் கூப்பிட்ட இவர்களாலா -புது கும்பிடு ஆகையாலே செய்வது அறியாமல் கொடுத்த வரம்–உண்ணாது உறங்காது ஒலி கடலை -பண்ணினவன் உம் மகளை விட மாட்டான்–ராவணனுக்கு அந்தர் ஆத்மாவும் ராமன் தானே -நோவு பட வைத்தவனே விலக்குவான் நீர் அஞ்சேல்மின்—குண்டம் எடுத்த பிரான்- குன்றம் எடுத்து கல்மாரி காத்தான்-இந்தரனுக்கு பசி கோபம் -தன்னால் வந்த நலிவும் தானேபரிக்ரகிக்கும்  -இங்கு இவனே ஏற்படுத்திய ஆபத்தை இவரேரட்ஷித்தாரே –கடைந்தவனே அவன்-ஒருவராலும் பரிச்சேதிக்க  முடியாத கடலை -குண கடல் கடைய –நற் ஜீவனான அமுதம்-அமுதில் வந்த பெண் அமுதம் கொண்டு உகந்தவன் இவன் தானே –யாராலும் பண்ண முடியாத செயலை பண்ணி–தாளும் தோளும் சமனிலாத பல பரப்பி–பலருக்கும் அந்தர் ஆத்மா -பிரயோஜனந்தார் களுக்கு பண்ணினானே-அமுதில் வரும் பெண் அமுதை நோவு பட வைப்பானா -பின்னை கொல் நிலா மகள் கொல் மலர் மகள் கொல் -ஆகையால் அஞ்சேல் மின் –விண்ணவர் அமுது உண்ண -உப்பு சாறு-கோது- அமுதில் வரும் பெண் அமுது கொண்டானே —ஆக நான்கு அடையாளம் சொல்லி நீர் அஞ்சேல்மின் என்கிறாள்-
———————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சிறிய திரு மடல் -காரார் புரவி ஏழ் -சென்றேன் என் வல் வினையால் –ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 13, 2011

 

காரார் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி
தேரார் நிறை கதிரோன் மண்டலத்தை கீண்டு புக்கு
ஆரா வமுதம் அங்கு எய்தி அதில் நின்றும்
வாராது ஒழிவது ஓன்று உண்டே? அது நிற்க
ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே

அவ் யுத்த பின்னர்-அறிவிலி பேர் சொல்ல கூடாதவர் சொல்வார்கள் என்றார்-ஆராயாமல் சொன்ன வார்த்தை–அது தான் இல்லையோ -என்ன — அது இல்லை–விளக்கி சொல்கிறார் இதில்-மோட்ஷம் ஓன்று இல்லை அர்ச்சையே என்று சொல்ல போகிறேன்–ஹிரண்ய கசிபுவையும் இவரையும் தூண்டி விட்டு சொல்ல சொல்பவன் அவனே–பிரமாணம்-சாஸ்திரம் பிரமேயம் -மோட்ஷம் இரண்டையும் அழிக்கிறேன் என்கிறார் –சொன்னால் விரோதம் –அசேவ சேவை கூடாது என்றார் ஆழ்வார் –மேக மண்டலத்தில் -கார்-ஆர்-செறிந்த -வீதியாக கொண்டு குதிரை-பற்று கோடு இல்லாமல்-ஏழு குதிரைகள் -வேற-அர்சிஸ்-ஒளி லோகம்-12 லோகம் தாண்டி-பகல் அபிமாநினி தேவதை-சுக்ல பஷம்–உத்தராயணம்-சம்வச்தரம்-ஒற்றை சக்கரத்தில் வேற-தனி ஆழி-தேரார்- தேரில் நிறைந்த —நிறை கதிரோன் மண்டலத்தை கீண்டு புக்கு -அதன் வழியே போய் ஆரா அமுதம் அங்கு எய்திகாரார் புரவி-உங்கள் கண்ணில் தெரிகிறதா –சொர்க்க லோகத்தில் பசு தலை கீழ் நடக்குமாம்-உசத்தியாக பேசும்-கர்ம ஆசை மூட்ட -அது போல இதுவும் இருக்குமா-/ப்ரஹ்ம  சூத்திரம் இல்லாதவற்றை ஐந்தாவது அத்யாயம்-இல்லாத அத்யாயம் போல ஏழு குதிரை சந்தஸ் –யாப்பு இலக்கணம் போல -காயத்ரி 8 எழுத்து அனுஷ்டுப் 32 எழுத்துகள்–காயத்ரி 24 நான்கா பிரிக்க 6 இல்லை மூன்று  பாதம்  தான்-

பரிவர்த்தித-கண்ணன்-உரல் கூட வருவதை-நகன்றதும் திரும்பி -மரம் நடுவில் போன முதல்வாவோ/அது போல உதய கிரி மேல் உதிக்கிறான் /ரதம்-பலர் /ஆதித்யர்கள் 12 பேர் உண்டு /சித்தரை ஒருவர்-விஷ்ணு புராணம் விளக்கம் உண்டு–நவ வயாக்ர பண்டிதர்-சூர்யன் கூட போய் கற்றார் திருவடி/ஆழ்வார் எதிர் சேவை போல-

வினய ஆஞ்சேநேயர்-ராம நாமம் ஒன்றே போரும்–இவரும் மோட்ஷம் வேண்டாம் என்று -நான் யத்ர கச்சதி–ஒரே கோஷ்ட்டி–பக்தி வெளிபாடு-பிள்ளாய் இரண்டாவது  சக்கரம் இல்லை தேர் ஒட்டுகிராராம் தாண்டி போகிறானாம் விளக்கின் சந்நிதியில் -விழிக்க மாட்டாத அதி சூத்திரன்-பத்ரம் புஷ்பம் பழம் தோயம்-சொன்ன கண்ணன் போல- திவ்ய தேசம் பரிஜாத கைங்கர்யம் பண்ண யாரும் இல்லை-கிடாம்பி ஆச்சான் கைங்கர்யம்-மடப் பள்ளி மணம் வீசும்- கிடாம்பி அப்புள்ளார் இடம் தேசிகன்–/உஷ்ண கரணங்களால் பூரணமாய் இருக்கும் ஆதித்யன் -கீண்டு புக்கு கிறான்–ஒருவனை இங்கே உபாசித்து-பரமனை-அவன் உடைய ராஜ குலத்தாலே -தைரியமா  ஆக தாண்டுகிறானோ–அங்கே ஏற போனால்-சந்த்ரனை நோக்கி போக என்றால் யசோதை-கிருஷ்ண அனுபவத்திலே இருப்பான்- அவ் வழி போக்கு தான் இங்கு போல இரண்டு பக்கும் காவேரி-சோலை சூழ்ந்து குயில் இனம் கூவும் சோலை மயில் இனம் ஆடும் சோலை- இருக்க -புற சோலை பிடித்து இழுக்க விரஜை கூட ஆசை பட மாட்டானாம்-ஆரா அமுதம் அங்கே எய்து –திரு நறையூர் ஆய்ப் பாடி இங்கு இருக்க-வைதிக பிள்ளைகளை பிராட்டிமார் கூட்டி கொண்டு போய் இங்கு இருந்த கண்ணனை காண-உன் வேஷம் பார்க்க திரு கோலம் கண்டு கழிக்க–நமக்கு என்று இங்கு வர -அடியோமுக்கே –கார் மலி கண்ண புரத்துஎம் அடிகளை -தெள்ளியீர்-பதிகம்- நீர் மலி வையத்து நீடு நிற்ப்பார்களே-தெள்ளியீர் அனுபவம் இங்கே தான் கிடைக்கும் அங்கு இல்லையே–திரு நறையூர் இங்கே ஆசார்யன் சொல்லி திரு ஆய் பாடி  சொல்கிறார்/ முளை கதிரை ..அப்பால் முதலே நின்ற ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை -கடல் இருந்து விழுந்த துளி இங்கு அனுபவம் -அளப்பரிய கண்ணுக்கு எட்டாது ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த//

வழியும் சரி இல்லை அடைந்து அனுபவிக்கவும் முடியாது அங்கு/ அங்கு எய்தி– எத்தை கொண்டு எத்தை பெருகை என்கை –-திரு நறையூர் அடைய பனை மடல் சாதனம்-குட்டு வெளி படுதிடிவேனோ பயம்–பக்தி வெளிப்பாடு தான் -அணைத்த வேலும் தொழுத கையும் -கை குள் பனை மடல் சேவிக்கலாம் /அடைவிக்கும் வழி  மடலும் அஞ்சலி போல தான் —

குறையல்-உலகு அளந்த நம்பி மேல் மடல் எடுத்த -அதில் நின்றும் வாராது -நச புனர ஆவர்ததே -போனால் பின்னை புனர் ஆவர்த்தி இல்லையாம்-அது தானே ஏற்றம்–தன் இச்சை இன்றி இருக்க செய்தே  கர்மம் நரகம் சென்றவன் கூட திரும்பி வருகிறான்-ச்வதந்த்ரனாக திரும்பி வருகிறான்//இங்கே வர முடியாது–ச பிரம  ச சிவா  சுராட் -சுதந்தரன்-ஆகிறான் இஷ்ட படி எந்த உருவம் கொண்டு கைங்கர்யம் பண்ண- ஆனால் திரும்பி வர மாட்டான் -இப் படி பட்ட புருஷார்த்தம் என்று இருக்குமா அர்திக்கவே மாட்டானே–அது நிற்க-அது தான் -பிணக்கு என்-இருக்கு என்று வைத்து கொண்டாலும் வேற வாதம் வைக்கிறார்/ இல்லை அதனால் அர்ச்சை அனுபவி என்றவர்–ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே–அர்ச்சை விட்டு ஸ்ரீ வைகுண்டம்–சுலபம் பூமியில் இருக்கிறது -ஆகாசத்தில் சுமாரான -தேடி கொள்ளுவாருண்டா-

பழகினதை செய்யணும்-அர்ச்சை தான்-ஸ்தல சஞ்சாரி விட்டு சாகா-கிளை- சஞ்சாரி பிடிப்பதா /சுலபமாய் உபயோக போக்யமாய் இருக்கும் இதை விட்டு விட்டு கை படதா ஒன்றும் கை படுமா என்று தெரியாது-உபயோக போக்கியம் இல்லாததற்கு வில் எடுத்து திரிவதா-பிரமத்தை -யக்ஜம்  தவத்தால் தேடுவது போல -சேதனன்-ஞானம் இருக்கிறவர் இதை பண்ணுவானா –அர்ச்சை உடன் ஒப்பிட்டு பார்த்தால் கொள்ளார் என்கிறார் இத்தால்-

ஏரார் இள முலையீர் என் தனக்கு உற்றது தான்
காரார் குழல் எடுத்து கட்டி கதிர் முலையை
வாரார வீக்கி மணி மேகலை திருத்தி
ஆராரயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து
சீரார் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான்
நீரார் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன்
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க
சீரார் குடம் இரண்டு ஏந்தி செழும் தெருவே
ஆரார் என சொல்லி ஆடும் அது கண்டு
ஏரார் இள முலையார் என்னையாரும் எல்லாரும்
வாராயோ என்றாற்கு சென்றேன் வல் வினையால்
காரார் மணி நிறமும் கை வளையும் காணேன் நான்–14

 

அனுபவிக்க -மன்றமர கூத்தாடி மகிழ்ந்தான்–நீங்கள் வடி வழகு படைத்தது -இங்கு கிருஷ்ணன் -கொள்ளுகைகாக -கொம்பை முலைகள் கோவிந்தர்க்கு குற்றேவல் என்ன கடவதிரே –ஆண்டாள்- உகந்து அருளின நிலங்களிலும் அவதாரங்களிலும் அடிமை/ தேசாந்தர காலாந்தேரே தேகான்தரே -என்ன பயன்–நான் மறு பாடு உருவ பட்டது தான்-கம தேவன் விட்ட அம்பு -முதுகு வழியே/கற் வில்லி கடை கன்னி என்னும் சிறை கோலால் -மாறன் அம்பு-மால் தன் அன்பு /மாறனில் மிக்கதோர் விட்ட தோர் தேவு உளதோ –அலங்காரம் பண்ணி காத்து இருந்தேன்- குட கூத்து ஆட கூப்பிட்டு போனார்கள்-தப்பு அங்கு தான் பண்ணினேன்/என் உத்தியோகம் எதிர் தலையை -வயாலாளி மணவாளன்-கையும் மடலுமாக காண போகும் கிடீர்-தலை முடி அழகை பார்த்தால் அவன் மடல் எடுப்பான்–குழலை விரித்தால்-மடலே எடுக்காமல் காலில் விழுவான்-கேசத்துக்கும் மணம் ஊட்டுவாள்–கொத்து விழ-கொத்தலர் பூம் குழல் -கொத்து கொத்தாக -மொட்டு  வைத்து குழலில் மலருமாம்-எடுத்து கட்ட அரிதாகி-மட்டில் செரிவாலும்-பருவத்தாலும் -ரூபத்தாலும் -அழகாலும்- கல் எடுத்து கல் மாரி காத்தாய்-சொல் எடுத்து தன் கிளியை சொல்லே என்னும்- -திரு நெடும் தாண்டகம் -சொல்வது கல் எடுப்பது போல/ அலைய புறப்பட்டேன் ஆகில் அவனை விலங்கு இடலாம் கிடீர் /தலை முடியை விலங்கு போட்டு அவன் விளங்கு அறுத்தேன்-வார் ஆர்  சபலமாகும் படி-ஆர கட்டி-இக் கட்டு இல்லையால் அவனை பிச்சேற்றும்  –மணி மேகலை திருத்தி-அரை சங்கிலி பட்டை-இட்டு-ஆபரணம்-சர்வ சுதானம் பண்ணி-அழகை கொடுக்க-யமுனையில் தெப்பம் ஏற உருக் காட்டினாள் போல/ லஷ்மணன் தெப்பம் கொண்டு வர -கை பிடித்து பிராட்டியை பெருமாள் ஏத்தி வைக்க வெட்கத்துடன் கண் அழகு புருவ அழகு காட்ட-அது போல பர கால நாயகி தயார்-ஆர் ஆர் அயில் வேல் கண்-மை ஆர்ந்த வேல் போன்ற கூர்மை யான கண்-மை சுண்ணம் இட்டு-அழகு கூர்மை-ஞான கண் -பக்தி -முலை-தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே உனக்கே நாம் ஆட் செய்வோம்-இருள் தரும் மா ஞாலத்தில் பக்தி பண்ணிய ஆழ்வாரை தேகத்துடன் கொண்டு போய் காட்ட ஆசை பட்டார்/ மை எழுதி கொண்டது -அழகுக்கு இல்லை-மங்கள அர்த்தமாக -கடைந்த பத்திரத்தில் நெய் இட்டால் போல -கத்தியில் மை-வார் கட்டாமல் இருந்தால் நான் பட்டது அவன் படுவான்–திருத்தாமல் என் தலை முடி அவிழ்ந்து கச்சம் கட்டாமல் இருந்தால் நான் படும் பாடு அவன் படுவான்-தாரை-லஷ்மணன் இடம்-மத நீர் மாறாமல் -ஆபரணம் நெகிழ்ந்து வந்தாள்-தேற்றமாய் வந்து திற-பாசுர வியாக்யானம்-தேறாமல் வந்தவள் போல் வராதேஎன் அவஸ்தை அவனுக்கு பிறக்கும் கிடீர்/அஞ்சனம் கொண்டு கண்ணின் அழகை மறைக்காமல்-வெள்ளத்துக்கு படல் போட்டு -தடுப்பு சுவர் -அஞ்சனம்-அவனுக்கு தப்ப ஒண்ணாது நமை இடாமல் இருந்தால்சீரார்  கொழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான் -கைவல்ய அனுபவம் நாமே பந்தாடுவது-சம்பத்து -இவள் ஸ்பர்சம் பட்டதால் சீர்மை/வயலாலி மணவாளனை கை கொண்ட பரகால நாயகி என்பதால்–குமுத வல்லி கூட தான் புறப்பாடு இவருக்கு -செல்வம் கூடவே உண்டே–சிந்தைனைக்கு இனியான்-திருவே வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகந்ததர் பின் சிந்தைனைக்கு இனியான்-இவள்-என் நினைந்து இருந்தாய்- அவள்- ஸ்ரீ லஷ்மி சொல்லி இவளின் ஏற்றம்-பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்/சீரார் செந்நெல்-திரு குடந்தை ஆரா அமுதனுக்கு கவிரி வீசுவதால் வந்த சீர்மை–பந்தார் விரலி- உன் மைத்துனன்  கை விடாத பந்து-விட்டு பிரியாத /கண்ணனை ஒரு கையால் அணைத்து கொண்டு -பந்தை ஒரு கையில்-விபூதியை ஒரு கையிலும் விபூதி மானை ஒரு கையிலும்/ லீலை உப கரணமும் லீலையாக அனுபவிக்க அவனும்/சங்கு சக்கரம் அவனுக்குபிரியாமல்– இவளுக்கு பந்தும் கண்ணனும்/–மின் இடை மடவார்–பந்தும் கழலும் தந்து போ நம்பி-ஊடல் பாசுரம் 6-2/ பதிகம்-இறுக்கி கட்டி கொண்டான் இவள் சொன்னதும்-காமம் தெரியும் வராதே என்றால் வா என்று -ஆழ்வார் தொட்ட பந்து என்று அபிமானம் நம்மது என்று அபிமானித்ததால் கொள்ள மாட்டான்-ஆழ்வாரது என்றால் இரட்டிப்பு மகிழ்வுடன் கொள்வான்  –உம்மை தொழுதோம் ஊடல் பாசுரம் திரு மங்கை ஆழ்வார்–

ஞானம் மிக்கு இருந்ததால் -அடி களைஞ்சு பெரும்– செழும்-அழகிய–கொண்டு அடியா நின்றேன்-வருவரை பார்ப்பதில் எண்ணம் இல்லை-அன்யார்தம் கிடீர்–அவன் வருவான் என்று நினைந்து -வாசு தேவா உன் வரவு பார்த்து–சத்ருஜ்யனை-ராமன் கை பட்டயானை வளர்ந்தால் போல- வள்ளல் பெரும் பசுக்களை போல -கற்று கறவை-கன்றுகள் உடன் கூடிய கறவை மாடு/கன்று குட்டியாக இருக்கும் பொழுதே கறவை-கண்ணன் கை சப்சத்தாலே–
நீர் ஆர் கமலம்-நீர் நிறை எல்லாம் நிறைந்து -ஒரே கமலம் நீர் முழுவதும் நிறைந்த -சிவந்த கண் –செங்கண் மால் என்று ஒருவன்–யாரோ ஒருவன் -தெரியாது –காதல் அவன் இடம் தான்-உலகத்தோர் மகிழ குடமஎந்தி -யார் யார்-தப்பி பிழைக்கும் யாராவது உண்டா-நான் ரூ பந்து அவன் இரண்டு குடம் கொண்டான்-என்  உத்தியோகம் ஒன்றும் இல்லாத படி அவன் உத்தியோகம்–அவன் கிருஷி பலன்–தன பால் இழுக்க-யோகம் சேர்த்தல்-இது தான் அவன் குடம் கூட சேர்ந்து -குலப் படி போல நாம் கடல் போல அவன்–பரி பூர்ண அனுபவம் திரி பாத் விபூதியில் இருக்க-தடாகம் பரப்பு மாற தாமரை பூத்தால் போல திரு கண்கள்-வடிவு அடைய -மிகம முழுவதும் கண்கள்-கரிய வாகி புடை பெயர்ந்து ..நீண்ட அப் பெரிய வாய கண்கள்–வளர பார்க்க புருவம் மேல் தடை காது இரண்டு பக்கமும் –நாடு பிடிக்க -ஸ்ரீ வைஷ்ணவ நாதனுக்கு 2 போதும் வியூகம்-20 விபவம் 200 அந்தர்யாமி ௨௦௦௦அர்ச்சை 200000/ கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ –முகமே தடாகம் ஆலவாலம்– பாத்தி -காது கோடி போல கேச பாசம் காடு–கமலம் போல்-குளிர்த்தி மென்மை நாற்றம் விகாசம் –எப் பொழுதும் மலர்ந்து -அதனால் போலும்-சுட்டு உரைத்த நன் பொன் நின் திரு மேனி ஒளி ஒவ்வாது–நீரார்கமலம்–ஸ்வாமி– கப்யாசம் புண்டரீகம் எவம் அஷணீ -உயர்ந்த அவனின் உத்தம அங்கம்-தாழ்ந்த குரங்கின் தாழ்ந்தஅங்கம்  /கம் விபதி கவி-சூர்யன்–காஸ் ஸ்ரீ சரிய காக புண்டரீகாஷா தாமரை கண்ணன் விண்ணோர் பரவும் காமல கண்ணன் தாமரை கண்ணன் புல்லை கடாவும் பங்கய கண்ணன்-இன்றி அமையாத அடையாளம் கம்பீராம் ஏரி  சுமிஷ்ட நாள ரவி கர விகசித புண்டரீக தளம் அமல ஆய்த ஈஷண -அமலன்களாக விளிக்கும்-குற்றம் இன்றி ஆய்த -நீண்ட அப் பெரிய /கம்பீராம்ச அம்ச ஏரி-நீரார் கமலம் -ஒருவன் என்று மேல் எழுந்தவாறு-ஆபாத பிரதீதி அமையும் கிடீர் -இன்னார் என்று தெரியாமல் பறி கொடுத்தேன்–எங்கனயோ அன்னைமீர்காள் என்னை முனிவது -நீர் -அழகை கோபித்து கொள்ளுங்கள்-இப் படி பட்டவன் என்று அறிய முடியாது–தெரிந்து முடிக்க முடியாது-வேதமே சொல்ல முடியாது  -தனக்கும் தன் தன்மை அறிவரியான்-மனன் அவை உணர்விலன்-த்ரி வித  பரிசேத  ராகித்யம் கால தேச வஸ்து —பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன்–சாரங்க பாணி தெரியும் -அடையாளம் சொல்லும் பொழுதே அறியேன்-செம்கண் மால்  ஸ்ரீமன் நாராயணன் தெரிகிறது என்று ஒருவன் -முழுவதும் தெரிந்து கொள்ள முடியாது
எவ்வளவு உன் கோவில் என்றதும் ஸ்ரீ ரெங்கம் நினைவு வர போனானே–புக்ககம்  தெரிந்து கொள்ள கேட்டேன்-பரிகால நாயகி-திரு அரங்கம் -ஒரு தரம்-இது அன்றோ திரு ஆலி என்றான்-/பறை -பெரி வாத்தியம்-தண்டோரா போட்டு இதை இடுப்பில் கட்டி கொண்டு குடம் எடுத்து-பாரோர் எல்லாம் மகிழ-சகலரும்-பண்டித பாமர வாசி இன்றி-சிறியார் பெரியார்-இருந்ததே குடியாக-மத்யமரையும் கூட்டி கொண்டு-அதமன்-உத்தமன்-மத்யமன்- இடை பட்டவர்- இடையர்-கொள்ளும் யானைக்கு பறை அடிப்பது போல/நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்-திரு தொலை வில்லி மங்கலம்-குமுறும் ஓசை விழவு ஒலி- கொண்டு புக்கு-பிள்ளை கொல்லி பிள்ளை பிடிக்க வாத்திய கோஷம்-அமுதம் என் மொழியாளை–திமிர் கொண்டால் போல ஒத்து நிற்கும்-தேவ தேவ பிரான் என்றே -மரம் போல அவன் பெயரை மட்டுமே சொல்லி கொண்டு ஸ்தம்பித்து நிற்கிறாள்-சீரார் குடம் இரண்டு ஏந்தி-ஸ்பர்சம் கொண்ட சீர்மை-தன் உடைய ஸ்தன இழந்தனவே-சீரார் முலை- நோய் ஆசை வெளி இடுகிறார்–ஒரு பந்தை கீழே போட வைக்க இரண்டு குடம்-ஏந்தி-ஆகாசத்தில் நிற்பது போலும்-ஆடி, வீசி விளை ஆடி – இல்லை ஏந்தி –ஜாம்பவான் பறை கட்டி திரு விக்ரமனால் ஜெயிக்க பட்ட 32 தடவை -பாரோர் எல்லாம் மகிழ பறை -எந்த பறை வேண்டும் என்று கேட்டான்-மாலே மணி வண்ணா திரு பாவை பாசுரம்/வியாக்யானம் –ஆகாசத்தில் நிற்பது போலவும் கையிலே பொருந்தியும் மாறி மாறி வருகிற சடக் இருக்கிற படி-ஏந்திபெரும் வீதி-அகல நீளம் நிறைந்த -அரங்கம்-பெரியது-செழும் தெருவே–குறைவற்ற வீதி ஆர வருவானை-வெண்ணெய் உண்டு பருத்த திருமேனி-ஆசார பிரதானர் ராமர் கோபிமார் கொய்சகத்தில் கண்ணன் -அகப் படாதவர் உண்டோ என்று வீதி-காரிகை யார் நிறை காப்பார் யார்-சவால் விட்டு வருகிறான் -எல்லோரும் என் பக்தர்-அசேஷ சேதன அசேதன விசிஷ்ட பரமன் -சரீரம் -ச்த்ரீத்வம் அபிமானம் அழிக்க போகிறேன்-அபிமான பங்கமாய்- ஸ்ரித்வம் அபிமானம் தொலைந்து உன்னை தேடி வந்தோம்-ஆடும் அது கண்டு-ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு கூத்தன்-ஸ்தோத்ரம் பண்ண சொல்கிறான்-இதை கொண்டு-ஏரார் இள முலையார்கள்-தாயார் தோழிமார்கள்–அவன் குட கூத்தம் கண்டு குறி அழியாமல் விகாரம் அடையாதவர்கள்-திடமானவர்கள்-விலக்க கண்ட  என் அன்னையரும்–தடுத்தவர்களை முதலில் கண்ணன் மாற்றினான்–என்னை கை கொள்ள திரு வாய் மொழி –5-3-உபதேசம் பண்ணி கையார் சக்கரத்தில் தன் ஆனந்தம்வெளிப்பட- கலியும் கெடும் பல்லாண்டு பாட அடுத்து -சம்சாரம் கண்டு பயந்து மடல்5 4 இரவு ஊறேல்லாம் துஞ்ச 5-5 உருவ வெளிபாடு அநுகாரம் அடுத்து அப்புறம் 4 சரணா கதி -நோற்ற நாலிலும்–ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை மீர்  சொல் நீர் மதுத்தி-ஹிதம் சொல்வார் பிரியம் சொல்வார் எல்லாரும் ஒக்க கெடுவாய் வந்து கொள்ளாய் -இருடீகேசன்  செய்ய வாயும் …முலையும் அழகு அழிந்தேன்-நாச்சியார் திருமொழி –வாராயோ-ஒ வாராய்-ஆச்சர்யம் வருத்தம்-பல கால் அழைத்து வாராதவரை அழைப்பது போல கடுக வந்து கொள்ளாய் –

கண்ணை அங்கே வைத்து வாயால் வாராயோ என்கிறார்கள்–செழும் தெருவை பார்த்து கொண்டே–ஒ ஏலே  நீராய் நிலனாய் கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும் விசும்பில் இருக்க அரிதாம் —ஒ ஒ –சென்றேன்-அங்கு தப்பு பண்ணினேன்-என் வல் வினையால்-கௌரவர்கள் சொல் கேட்டு போனேன் –பக்தியே வினை–திடமான வினை-உத்தேச விரோதி பாபமாம் -சம்ச்லேஷித்து சுகம்-விச்லேஷித்து துக்கம்-திடமான பக்தி-துக்க பட வைக்கும் பக்தியே பாபம்–சத்ருக்னன்  -நித்ய சத்ருக்னன்-கேகேய குளம் போகிறான் அனகம்-குற்றம் இல்லாதவன்-ராம பக்தி ஆகிய குற்றம் இல்லாதவன் ராமனை அன்றி மற்று அறியாத பரதனை அன்றி மற்று அறியாத சத்ருக்னனை  அன்றி மற்று அறியாத ராமானுஜரை அன்றி மற்று அறியாத ஆச்சர்யரை அன்றி மற்று அறியாமல் இருக்கும் நிலை வேண்டும்–மதுரகவி நிலை -என் அப்பனில் நண்ணி தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுது ஊரும் என் நாவுக்கே–போகலாம்-வாராயோ-வீட்டுக்கு வா-இங்கு வாராயோ -என்கிறார்களே-கண்ணன் இருக்கும் இடமே சுஸ்தானம்–அஜகாம முகூர்தேனே-வந்தான் விபீஷணன்-சீக்கிரம் வந்து சேர்ந்தான் போய் சேர்ந்தான் இல்லை–அக்கரை என்னும் அனர்த்த கடலில் அழுந்தி கிடந்தேனை இக் கரை ஏறி இளைத்து இருந்தேன் -பெரிய ஆழ்வார் /திவிவா–உன் திருவடிகளில் மாறாத அன்பே வேண்டும்-ஆடம் காண போனாள்-

—————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ சிறிய திரு மடல் -காரார் வரை கொங்கை….அது உரைக்கேன் கேளாமே –ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 12, 2011

ஸ்ரீ வைகுண்டம் விட திவ்ய தேச அனுபவமே உசந்தது-முதல் கருத்து சொல்லி- /தர்ம அர்த்த காம மோட்ஷம் நான்கில் வீடு விட தக்கது என்கிறார் முதலில் /தரிசனம்  கிட்டாத வருத்தத்தில் பாடுகிறார்//காமமே சிறந்த புருஷார்த்தம் அறமும் பொருளும் தன் அடியே கிட்டும் /மடல் எடுக்க காமமே தான் காரணம் -அதை வெளி படுத்துகிறார்/வைதிக காமம் பகவத் பக்தி -ஆண் சரீரத்தில் பெண் வார்த்தையால் பேசுகிறார்-

காரார் வரை கொங்கை கண்ணார் கடல் உடுக்கை
சீரார் சுடர் சுட்டி செங்கல் உழி பேர் ஆற்று
பேரார மார்பின் பெரு மா மழை கூந்தல்
நீரார வேலி நில மங்கை என்னும் இப்
பாரோர் சொல பட்ட மூன்று அன்றே —
அம் மூன்றும்
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று
ஆரார் இவற்றின் இடை அதனை எய்துவார்
சீரார் இரு கலையும் எய்துவர் சிக்கனே மற்று
ஆரானும் உண்டு என்பார் எனபது தான் அதுவும்
ஓராமாய் அன்றே? உலகத்தார் சொல்லும் சொல்
ஒராமையாறு அது உரைக்கேன் கேளாமே

காமம் சொல்ல வந்தவர் -புருஷார்த்தம் சொல்ல வந்தவர்- புருஷர் சொல்ல -பூமி- பூமி பிராட்டி -மேகம் -வரை-மலை-திரு வேம்கடம் மதி தவழ -புயல் மழை வண்ணர் மால் இரும் சோலை மேகம் நிறம் வீசி-திரு மால் இரும் சோலை /இரண்டும் கொங்கை போல/ கடலே உடுக்கை/தாயார் தோழிமார் அனைவரும் விலக்க -விலக்காமல் இருக்கும் பூமி  பிராட்டியை கொண்டாட ஆரம்பிக்கிறார் -முதல் காரணம் இது/புருஷார்த்தங்கள் சொல்ல -பரிகிரகிகிற சேதனர்களை சொல்ல வேண்டு வர்த்திக்கும் பூமியை சொல்ல வந்து அவ் வழியாலே அபிமாநினி தேவதை ஸ்ரீ பூமி பிராட்டியை சொல்ல ஆரம்பிக்கிறார் //புற்று தான் காது= வால்மீகம் பெயர் /பூமி பிராட்டியே ஆண்டாள் /மலைக்கு உயரம்-மேகம் படிந்த சொல்லி-கருத்து இருக்கும் -முலை காம்பு/எந்த மலைகள்-திரு மலைகள் இரண்டையும்/வடக்கு திரு மலை தெற்கு திரு மலை கீழ வீடு மேலை வீடு –தென்னன் உயர் பொற்பு   தெய்வ வட மலை -பெருய திரு மடல்- மேரு ஹிமாலயம்  சொல்லாமல் இதை சொல்ல காரணம் –யாதவ குலம்-பட்டாபிஷேகம் இழந்த குலம் தூக்கி விட வம்ச பூமிகளை உத்தரிக்க கீழ் குலம் புக்க வராக கோபாலர்களை போல /

ஹிரண்ய கசிபு -சிம்ஹம் யானையை கொள்வது போல உன்னை கொல்வேன் என்ற சொல் கேட்டு சிம்ஹம் தலை கொள்ள முடிவு இஷ்வாகு குலத்தில் பெரிய பெருமாளுக்கு திரு ஆராதனம் பண்ண ராமர்  அவதரித்தார்–அது போல் இங்கும்-முலை காந்தன் படு காடு கிடக்கும் இடம்-பகவத் சந்நிதானம் ஆசை உடன் வர்த்திக்கும் இடங்கள் -நப்பின்னை கொங்கை மேல் வைத்து கிடந்த -மலரால் தனத்து உள்ளான் மா கடல் நீர் உள்ளான் /சங்கு தங்கு முன்கை கொங்கை தங்குபவன்/வரை-மலை-கடினம்-மார்பகமும் கடினமாக இருக்கும் /ச்வாபதேச அர்த்தம்-கண்-ஞானம் – முலை-பக்தி- இடை-வைராக்கியம் –

திரு வாய் மொழி 6-2 மின் இடை மடவார்கள் அங்கும் ஆழ்வார் ஊடல் பதிகத்தில் சொன்னார் /மார்பால் அவளுக்கு உபயோகம் இல்லை கணவனுக்கும் குழந்தைகளுக்கும் அது போல பக்தி- அவனுக்கே -தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே

சேஷத்வ காஷ்டை-அவனுக்கு மட்டுமே இருப்பது /கிடந்தது இருந்து உண்டு உமிழ்ந்து ..பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால்  /ஆடை-தர்சநீயமான கடல்-/கண் -இடம் கண்ணார் -பரந்து விரிந்த /ஸ்ரீ பூமிக்கு கொடுக்கும் கொய்சகமும் வைத்து உடுக்கலாம் படி இருக்கும் –அம்பரமும் பெரு நிலனும் -உண்ட கண்டம் வச்தரதுடன் பூமி பிராட்டியை கொண்டான் /குளிர்ச்சி-தாராளன் தண் அரங்கம் ஆளன்-வண்டுகள் உழுது வைக்கிறதாம் பிராட்டி அனைய -கண்ணார் கடல் உடுக்கை-மிருது , வர்ண கலவையும் கொண்டு /திரு மேனி அழகு ஆடை சொல்லி அடுத்து -ஆபரணம் -சீரார் சுடர் சுட்டி-கிரணங்கள் நிறைந்த சூர்யனை திலகமாக கொண்டு –அணிமிகு சூர்ய சந்திர -/வீடு விடை திரு மஞ்சனம் ஆழ்வார் மாதுளம் பல மாலை-மதுர கவி ஆழ்வார் வம்சம் கவி பாடுவார் திரு முடி சேர்ந்து பின் ஆழ்வார் கிடைத்ததும்/ராக் குடி போல தலைக்கு ஆபரணம் /பெருமாள் கை படும் இடத்தில் இருக்கும் சீர்மை/அணி மிசை தாமரை கையை அன்றோ ஆபரணமாக கேட்டார் பராங்குச நாயகி//ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பூமி பிராட்டி/

செம் கலுழி-கலுஷ -கலங்கிய கல்மஷம்-தோஷம்-ஆரிய சிதைவு/பேர் ஆரு-காவேரி-சக்ய மலை புறப் பட்டு வந்த கலக்கம்-பொன் ரத்னம் முத்து கொண்டு வந்து -ஹாரம் சொல்ல -மார்பில் இருந்து வந்து ஒளி விட்டு கொண்டு/ஹாரம் கலங்கி இருக்கும்-திரு மஞ்சனம் பொழுது -சந்தனம் கும்கும பூ குழம்பால்/ சிவந்து இருக்கும் /மலைத்தலை பிறந்து இழிந்து .சந்தனம் எறிந்த கும்கும குழம்பினோடு-தெளிவிலா  கலங்கல்–தெள்ளீர் பொன்னி-கலக்கம் வந்தேறி-திருவடி வருட-வந்து பெண் மாப்பிள்ளை பார்க்க -போகும் பொழுது பிரிந்த கலக்கம்–சீர் கொண்டு வருகிறாள் வரும் பொழுது ரத்னம் மாணிக்கம் வைடூர்யம் முத்து //பெரிய திரு மொழி -/3-8-புலி நகம் யானை முடி வலை த்ருஷ்ட்டிக்கு -பொன்னி கொண்டு வருகிறாள்/ பொன் முத்தும் ..முன் உந்த திரை /புனல் காவேரி/அலைகள் திரு கை/திரு மேனி முழுவதும் பரவு தல் போல பூமி பரப்பு அளவும் பரந்து -இரண்டு காவேரி நடுவில் பெரிய பெருமாள் போல ஹாரம் அவனை சுற்றி /தாயார் பதக்கத்தில் பெருமாள் இருப்பாரே/அடுத்து குத்தல் பெரு மா மழை மேகம் போல நீர் கொண்டு எழுந்த கார் மேகமே திரு குழல்– கருத்து அடர்ந்து பார்க்க குளிர நீர் உண்ட காள மேகம் போல –செறிந்து நீண்டு நெய்த்து சுருண்டு இருண்டு அடர்ந்து நெடு நீலம் பூண்டு –இந்திர தனுசும்மின்னும்  -கதம்ப மாலை- வானவில் மின்னல்-மல்லி மாலை/கந்தனுக்கு தர்சநீயமாக இருக்கையும் -ஒரு கால் குலைத்து நுழைந்த விடாய் தீர   -கை விரல வைத்து அலைய –

கொள்கின்ற கோள் இருளை …அன்று மாயன் குழல் /இதற்கும் கருப்பு ஏற்ற வல்ல கூந்தல் /நீர் ஆர வேலி- ஆரம் போல ஆவரண ஜலம் எல்ல்லையாய் பெற்றவள் பூமி  பிராட்டி /பூமி நீர் அக்னி வாயு ஆகாசம் அகங்காரம் மகான் பிரகிருதி-சப்தாவரண  புறப்பட்டு சித்ர வீதி திரு சுற்று/அன்று தான் ராமானுஜ நூற்று அந்தாதி கேட்டு –சந்தி மட்டும் வாத்தியம் கேட்பார்-ஸ்வாமி இருக்கும் காலத்திலேயே நடந்தது இது -நில மங்கைக்கு காப்பு-ரட்ஷை இது –பூமி பிராட்டிக்கு ஆறு  விசேஷனங்கள் /ஆரம்-சந்தனமே உருகி நீர்மை-கற்பை தனக்கு வேலியாக உடையவள்-பூமியை சொல்ல புக்கு வாமனன் மண் -இது என்னும் மண்ணை துளாவி-அவனுக்கு என்றே இருக்கும் / இதுவே ஸ்வரூப  தர்மம் /நீர்மையான கற்பு குளிர்ந்து இருக்கும்/கொதிக்கிற  கற்பு-எடுத்து கை நீட்டும் படி ஸ்ரீ தேவி உடன் மிதுனத்தில் நிழல் போல கைங்கர்யம்-எடுத்து கை நீட்டியாய் இருப்பாள் /பசு மேய்க்க போகல் –உன் தன்இன்பம் தரும் மாதர் உடன் இங்கே இரு -பரகால நாயகி  /உன் திருவடியை கேட்டு அத் திரு அவனையே பற்றும் இத் திரு இருவரை பற்றும் –பூமி பிராட்டி தான் முதல் ஸ்ரீ வைஷ்ணவி/நில மங்கை என்னும் இப் பார்-பூமியை பிரகாரமாக கொண்ட இவளை சொன்னார்..

சொல பட்ட மூன்று அன்றே —
அம் மூன்றும்
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று
ஆரார் இவற்றின் இடை அதனை எய்துவார்
சீரார் இரு கலையும் எய்துவர் சிக்கனே மற்று
ஆரானும் உண்டு என்பார் எனபது தான் அதுவும்
ஓராமாய் அன்றே? உலகத்தார் சொல்லும் சொல்
ஒராமையாறு அது உரைக்கேன் கேளாமே

 

சொல்ல பட்ட புருஷார்த்தங்கள் மூன்று தானே-தர்மம் அர்த்தம் வீடு என்று அர்த்தம் கொள்ள கூடாது என்று அறம் பொருள் இன்பம்-என்று-இதற்குள் /தம் உள்ளத்தில் உள்ள காமமே புருஷார்த்தம் என்று சொல்ல வருகிறார்/ஏவ காரம்-அன்றே-ஏ சொன்னது-இவரே வித்வான் இவர் வித்வானே-அவயோக விவேச்சேதம் அந்ய யோக விவேச்சேதம்//து ஹி-சமஸ்க்ருதம்-வேறு பட்ட கருத்து சொல்ல -ஆழ்வார் கோஷ்டியில்  மூன்று என்பதே என்கிறார் //நெஞ்சே சொல்லும் நாமங்களே-குறையால் பிரான் அடி கீழ் விள்ளாத அன்பன்–சேம நல் வீடும் -நான்கினும் கண்ணனுக்கே ஆம் இது காமம் -வாமனன் சீலன் ராமானுஜரும் பகருகிறார்/வைசம்பாயனர் ஜைமேனி இந்த கதையை கேட்டு கொண்டு இருப்பதே புருஷார்த்தம்/வைதிக காமம் தெய்வ தேவகி புலம்ப 10 வயசு குழந்தை பால் குடித்தானே நஞ்சீயர் பட்டர்–

பக்திச்த ஞான விசேஷம் /ஞானம் தான் கீழ் படி உயர்ந்து உயர்ந்து பக்தியாக மாறும் ஞானம் கனிந்து  பக்தி /வேதார்தம்  அர்த்தம் புரிந்த பின்பு தான் திரு மடல் கேட்க வரணும் /உத்பவர்-

கோபிகள் பண்ணும் எல்லா வற்றிலும் கண்ணன் கண்டு அவர் வழியில் போனார்/பக்தி ரூபா மன்ன ஞானம் –ராமானுஜர் இதற்க்கு பிரதானம் கொடுத்தது அருளி செயல்களை கொண்டே–முதல் திருவாய் மொழி வேதார்த்த அர்த்தம் பொழிந்தார் /அடுத்து உபதேசம்/ மூன்றாம் திரு வாய் மொழியில் -எத்திறம் உரலினோடு ஏங்கி இருந்த எளிவே ஆரு மாசம் மோகித்தாரே–அடுத்து 1-3-2-எளிவரும் இயல்வினன் சொல்ல ஆறு மாசம் ஆனதே –மதி நலம் அருள பெற்றவர் தீ மனம் கெடுத்து மருவி தொழும் மனமும் கொடுத்து /ஆராயில் தானே ஆராயில்தான் ஏ -ஆராய புக்கில்-ஏ வகாரம் பாத பூர்த்தி/மூன்று எழுத்துடைய பேரால் கத்திர  பந்து பராங்கதி பெற்றான்-எந்த மூன்று சொல்ல வில்லை/மறைத்து சொன்னால் எந்த மூன்று கேட்க்க வருவார்கள் கோவிந்த மாதவ ஸ்ரீதர மாதவ /இங்கு குழம்ப வாய்ப்பு என்று தெளிவு படுத்து கிறார் மோட்ஷம் இதில்-இந்த மூன்றில்- ஓன்று என்பர் உண்டே -அவர்களுக்கு இடம் அற சொல்கிறார்–ஆரார் -யார் யார்-தர்மம் அர்த்தம் மோஷம் யார் சொன்னால் போதும் ஆர் ஆர் சொல்லி தான் காமம்-துர் லபம்-யார் இவற்றை எய்துவார் /யார் யார் இவற்றின் இடையை-சீரார் சீமான்கள் -தர்மமும் அர்த்தமும் பெற்றவர் ஆவார் இதை பெற்றால்/

நடுவனது எய்த இரு தலையும் எய்தும் -நால் அடியார் -பொருள் எய்த தர்மம் காமம் எய்துவர் பழம் தமிழ் வார்த்தை /அது போல இல்லை /அதனை எய்துவார்-இடை -நடு அர்த்தம் இல்லை /இவற்றினிடை-அதனை இவற்றுக்குள் அதனை-என்று கொள்ள வேண்டும் /அதனை-பெயர் சொல்லாமல்-உயர்ந்தது என்று-ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர் மட்டுமே/போல –பேதை பாலகன் அதாகும் பிணி பசி மூப்பு -யௌவனம் -பயந்து சொல்ல  வில்லை -இங்கு உயர்ந்த-ஆழ்வார் கோஷ்டியில் அது என்றால் காமம் பிரசித்தம்/திவளும் வெண் மதி அமுதினில் பிறந்த ..அவளும் நின் ஆகத்து இருப்பது அறிந்தும் -..ஆகிலும் ஆசை விடாளால் குவலயம் கண்ணி கொல்லி அம் பாவை -..இவள்/அவளுக்கும் இவளுக்கும் பெயர் இல்லை அடையாளமுண்டு-அவள் – ஸ்ரீ தேவி பிரசித்தம் –அவள் அவள் தான் மதிப்பு தோற்ற–இவள்-அவனால் நலிய பட்ட பர கால நாயகி–அவனுக்கு பிரசித்தம் -வார்த்தையே போதும் பெயர் சொல்லி புரிய வைக்க வேண்டாம் மலையிலே பிறந்தவள் இவள் கடலில் பிறந்தவள் அவள் –எழிதின எழுத்து போகும் –மலையில் ஸ்திரம்–அவளை காட்டிலும் இவளுக்கு ஏற்றம்-யார்யார் — யார் வேண்டும் என்றாலும் அர்த்தம்–சர்வருக்கும் -யாரும் பக்தி பண்ணலாம்—பயிலும் திரு உடையார் எவரேலும்-

பக்திக்கு அனைவரும் -இருந்தாலும் வாசுதேவம் சர்வம் துர் லபம்-உண்ணும் சோறு பருகும் தண்ணீர் எல்லாம் கண்ணன் /பயிலும் சுடர் ..எவரேலும் அவர் கண்டீர் –என்னை ஆளும் பரமரே/எப் பிறப்பு எக் குற்றம் எவ் இயல்வு –அப்படி பெற்றால்-சீரார் இரு கலையும் எய்துவர்-சீர்மை-இருகலைக்கும் விசேஷணம்/ காமம் புருஷார்த்தம் அடைந்தவர்களுக்கு சீரார் /கலா மாத்ரம் போல இவை-பூர்ண சந்திரன் போல இது அம்சம் இவை/சாத்தியம் இது சாதனம் அவை–இவற்றுக்கு சீர்மை இதற்க்கு சாதனம் என்பதால்–சிக்கு என மற்று யாரானும் -மோட்ஷம் வார்த்தை கொண்டு சொல்லாமல் தாழ்ச்சி-தோன்ற-உதாசீனம் / கற்ப்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ-எத்தை கழிக்கிறார்– கண்ணனை-கிருஷ்ண த்ருஷ்ண தத்வம் பாடுகிறார்-எடுத்து கழிக்க இந்த பெருமை  வேண்டுமே-சிந்தை தன்னில் நீங்காது இருந்த திருவே சிந்தைனைக்கு இனியாய்-வாழ்ந்தே போம் -/ உன் அடியார் எல்லோர்  உடன் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை-இங்கு நம் ஆழ்வாரை கழிக்கிறார் –விட்டு பிரிந்து  நிறைய அழவும் முடியும் சேர்ந்து மகிழ்ந்தும் நிறைய பாடுவார் அவர்-மலையாள ஊட்டு போல /அமரர் கோன் அர்ச்சிகின்று-போல பாடுவார் அவர் பாஷை தொனிக்க /நிதானமாக பண்ணுவார் இவரோ  நான்கு பாசுரம்தான் தூது விட்டார் அனுகாரமும் ஒரே பாசுரம்/பரம சுகுமாரர் இவர்-அல்பாச்த்ரம் இவை என்று நிலை நின்ற அந்தமில் பேர் இன்பம் என்பர் இதை-

நலம் அந்தமில் நாடு– மாக வைகுந்தம் –ஆனால் காட்ட முடியாதே வாசஸ் சமுத்ரம் தான் பேச்சு கடல் தான் கடல் நீர் கானல் நீர் போல/கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் –சிக்கனே -யாரோ சிலர்-சொல்வார் மற்று-அவ்யபதேச்யர் அவ் யுத்பன்னர் அறிவு இன்றி பெயர் சொல்ல தகுதி இல்லாதவர்-அறிவிலி-நாஸ்திக எல்லை இல்லை ஆஸ்திக புத்தி வளர்ந்து பேசுகிறார்–ஆர் சீர்  வசன பூஷணம் ஓர் இருவர் உண்டாகில் அத்தனை காண் உள்ளமே எல்லார்க்கும் அண்டாதது அது –இந்த பகவத் பக்தி தாண்டி ஆச்சர்ய அபிமானமே உத்தேசம் என்று காட்டும்–ஓர்தல்-ஆராய்தல் –ஆராயாமல் சொல்கிறார்கள்

அது ஓன்று இல்லை-என்கை–என் உக்தி மாத்ரத்தாலே பிரமாணம் பிரமேயம் -வேதம் கொண்டு மோட்ஷம் -இரண்டையும் அழிக்க போகிறேன் -வாய் வார்த்தையால் –நீங்கள் செய்ய வேண்டியது -காது கொடுத்தல் போதும்  சொன்னால் விரோதம் இது -வேண்டுவனே கேட்டியேல் செய்யும் கிரிசைகள் கேளீரோ–உண்மையான அபிபிராயத்தால் கேளுங்கோ /பறை கேட்க்க -அவன் ஆண்டாளை பார்த்து கொண்டே இருக்க அழகில் மயங்கி –பராக்கு பார்த்து கொண்டு இருக்க -கேட்டியேல்-தொடை தட்டி சொல்கிறாள்–சொன்னால் விரோதம் இது –ஆகிலும் சொல்வன்-பிறப்பித்த காரணம் இது தான்–கேண்மினோ-காது கொடுத்தால் போதும்–அது போல பிரமாண பிரமேயம் இல்லை கேண்மினோ-என்கிறார் இங்கு-செவி தாழ்த்து -கேட்டு தான் பாருங்கோ-கேட்டால் உம் கட்ஷி மாறி எம் கட்ஷி வந்து விடுவேள்–எடு படும்–சம்பாவனை வேண்டாம் —

———————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்