Archive for July, 2020

ஸ்ரீ பாஷ்யம்— அந்தர்யாமி அதிகரணம்- -அந்தராதி அதிகாரணம்- 1-2-3 (6 ஸூத்ரங்கள் ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்–

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்-
1-ஸர்வத்ர பிரசித்தி அதிகரணம்–-1-2-1–(8 ஸூத்ரங்கள் )
2-அத்ர அதிகரணம்–1-2-2 (4 ஸூத்ரங்கள் )-
3-அந்தராதி அதிகாரணம்- 1-2-3 (6 ஸூத்ரங்கள் )
4-அந்தர்யாமி அதிகரணம்- 1-2-4 (3-ஸூத்ரங்கள் )
5-1-2-5–(3-ஸூத்ரங்கள் )
6-வைஸ்ராவண அதிகரணம்–1–2-6- -(8-ஸூத்ரங்கள் )

————

அந்தராதி அதிகாரணம் அடுத்து -1-2 -3 – சூர்ணிகைகள் -13-தொடக்கி -18-
உப கோசல வித்யை –ஆதாரமாக இருக்கும் புருஷன் –
அஷ்யந்தர்வர்த்தி -இந்த்ரியங்களுக்குள் ஆதாரமும் –
சங்கைகள் -நான்கு
ஜீவமா / பிரதிபிம்மமா / தேவதையா –இல்லை பரமாத்மா தான்
ஆறு சூர்ணிகைகள் –
அந்தரே உப பத்தே —என்று கொள்ளாமல் –
அந்தரா உபபத்தே -என்று கொள்ள வேண்டும்
சாந்தோக்யம் -4–10-உப கோசலருக்கு சொல்லிக் கொடுத்த -வித்யை –சத்யகாமவரலாறு
கௌதம மகா ரிஷி இடம் வேத அத்யயனம் -ப்ரஹ்ம வித்யை கற்க -ப்ரஹ்ம உபதேசம் -ப்ரஹ்ம காயத்ரி இப்பொழுது
கோத்ரம் ஏது கேட்க -தாயார் இடம் கேட்க -பரிசாரிணி யாக வேலை செய்தவள் -தந்தை தெரியாது -ஜபால -தாய் பிள்ளை –
ப்ராஹ்மணன் பொய் சொல்லாமல் இருப்பவன் -மனம் வாக் காயம் ஏக ரூபம் -சமிதி பாணி உப லக்ஷணம் புஸ்தகம் ஹஸ்த பூஷணம் ஆக இல்லாமல் –
பசுக்களை -400-கொடுத்து வளர்த்து -1000-ஆனபின்பு வர சொல்லி -இயற்க்கை அனுபவித்து -வயசான காளை-கனவில் –
ப்ரஹ்மம் எங்கும் உள்ளது சொல்ல -உணர்ந்தான் –
அக்னி / சூர்யன் -ஹம்சம் -இதே விஷயம் சொல்லி -யார் என்னை மூச்சு விட –எல்லாம் பகவான் -மீண்டும் குருகுலம் வர
பார்த்ததும் ப்ரஹ்ம ஞானம் -ஆச்சார்ய முகேந ப்ரஹ்ம ஞானம்மு பெற்றான் –
அவன் இடம்-சத்யகாமா ஜாபாலிகா ரிஷி இடம் கேட்டு – உப கோசலன் சென்று கற்க -12-வருஷம் சேவை பண்ணி -ஜாயா -ஸத்ய காமர் பத்னி -இவன் சிரமம் பட —
உபதேசம் பண்ணாமல் இருக்க -உப கோசலன் -வியாதி -சாப்பிடாமல் இருக்க -தயையால் அவள் -இதை பார்த்த தேவதைகள் –
ப்ரஹ்மம் வேணும் தீவிர இச்சை இருக்க -உபதேசிக்க -தக்ஷிணாக்னி உபதேசம் -மூன்று அக்னிகளும் உபதேசிக்க -இது தான் உப கோசல வித்யை –
கமலயான பிள்ளை உப கோசலன் —
சங்கைகள் -அஷிக்கு ஆதாரம் -பிரதிபிம்ப ஆத்மா -சஷூர் இந்திரியம் அதிஷ்டாதி யான தேவதை /ஜீவனே /பரமாத்மாவா-
விரோதம் -விருத்தம் -அசாமானாதி கரண்யம் -இருட்டுக்கு வெளிச்சமும் போலே அக்னி நீர் போலே –
ஸ்தாணுவா புருஷனா –சங்கை -தத்வ முக்த கலாபம் ஊஞ்சல் போலே மாறி -டோலா விச்சேதம்-என்பர் தேசிகன்
-த்வி கோடிக சம்சயம் –த்ரி கோடிகா சம்சயம் -சதுஷ் கோடிகா சம்சயம் –
சப்த விவர்த்த வாதம் -நியாய சாஸ்திரம் –நம் சொத்தை அநேக வெளி நாட்டில் உள்ளார் தம்மதாக இன்று கொண்டாடி –
பிரதிபிம்பாத்மா-பிரசித்த நிர்த்தேசம்/ கோமா வந்தவன் -ஜீவனம் -ஜீவாத்மா சரீரத்துக்குள் இருந்தால் தானே –
விசேஷண சந்நிஹிதன் ஜீவன் கண்ணுக்கு உள்ளே -பார்த்து அறிகிறார்கள் –
சஷூர் அதிஷ்டாதா தேவதை -ஸூ ர்யன் -ரஸ்மி கிரணங்களால் இங்கே உள்ளான் சுருதி சொல்லுமே -இந்த மூன்றுக்குள் தான்
அந்நிய தரம்–இரண்டுக்கு வெளிய இல்லை – அந்நிய தமம்–மூன்றுக்கு வெளிய இல்லை பூர்வ பக்ஷிகள்
பரமாத்வா தான் -சித்தாந்தம் உபபத்தே ச

அஷிக்கும் ஆதாரம் –யார் -நான்கு -பிரதிபிம்ப / ஜீவனா / அதிஷ்டான தேவதை / பரமாத்மா –
பரமாத்மாவே தான் –விஷய வாக்கியம் -சம்யத்வாமத்வம்-குணா நாம் சம்பவாம்–உபநிஷத்தில் உண்டே -பாவ பிரகாசக்கையில் சுருக்கமாக சொல்லி –
/ வாமானி -வாமானி யயாதி –அவாப்த ஸமஸ்த காமத்துவமே இத்தால் சொல்லிற்று ஆயிற்று –
அவனுக்கு ஆசைகள் உண்டோ -முன்பு இல்லாதவற்றை அடைந்தானா —
ஸ்வ இச்சாயம் –செய்ய வல்லவன் -என்றவாறு -பூர்ணன் -எதனாலும் பூர்ணத்வம் சொல்ல முடியாதே -வேதம் எப்படி சொல்லும் –
ஏஷா அஷிணி புருஷ த்ருஷ்டதி -கண்ணில் தெரிந்து இருப்பவனே பரமாத்மாவே தான் -என்றவாறு -திவ்ய அனுபவம் -ஏஷா ஏககா த்ருஷ்டதி —
இதம் -சாமீப்யம் -ஏஷா சமீபத்தர வர்த்தித்தவம் –ஏதத் -முன்னால் அருகில் -அசைவ -முன்னால் தூரம் –
வாமானி -சுப கார்யம் பலம் கொடுப்பவனும் அவனே -என்றவாறு / தேஜஸ் பதார்த்தம் இவன் மூலம் பிரகாசிக்கும் -மூன்று காரணங்கள் பரமாத்மாவே தான் –
அக்னிக்கும் உபகோஸலனுக்கும் தெரிபவன் -அந்தரகா உபபதத்தே -அடுத்த சூர்ணிகை –
ஸ்தானாச -ஸ்திதி நியமனதாக–இருந்து நியமிக்கிறவன் -என்றவாறு -கேனோ உபநிஷத் -த்ருஷ்ட்டி சாமர்த்தியம் -அவன் சங்கல்பத்தாலே –
ஸ்தூல த்ருஷ்ட்டி சாமர்த்தியம் மட்டும் -/ மஹாத்மாக்களுக்கு -அவனையையே காட்டிக் கொடுக்கிறான் -அந்தர் த்ருஷ்ட்டி என்றுமாம்
-யோகிகளுக்கு சாஷாத்காரத்துக்கு விஷயம் ஆகிறான் -த்யான காம்யம் -த்யானித்திலே தியானத்தால் என்றுமாம் –
சுக விசிஷ்டா அபிதான தேவச -மூன்றாவது -சூர்ணிகை –
ஹந்த ஹர்க்ஷே -அநுகாம்பா-உபகோஸலன் விஷயத்தில் -சேவையால் தயை -ப்ரஹ்ம உபதேசம் -பண்ணி –
கம் ப்ரஹ்ம –உபாசனை -ப்ரஹ்ம சுக விசேஷங்கள் என்றவாறு -அந்தமில் பேரின்ப நித்ய விபூதி –
நாலாவது -அதேவகம் -ப்ரஹ்மமே -கம் சப்த ஆகாச பர ப்ரஹ்மம் -பரமம் வ்யோமம் பரம பதம் கம் சப்தம் -தஹராகாசம் என்றுமாம் –
ஏதத் யுக்தம் பவதி -உபகோஸலன் உவாச -பிராணனே ப்ரஹ்மம் புரிகிறது -முன்பு பார்த்தோம் கம் ப்ரஹ்ம புரியவில்லையே
முமுஷு மோக்ஷ உபதேசாயை -ப்ரஹ்ம ஏவ உபாசனம் -ப்ரதீக்கோபாசனம் -பிராணாதிகளை போலே சொல்லப் பட வில்லை
-அத்தை மேலே பார்ப்போம் -காம்ய வித்யைகளையும் -இதற்க்கு தான் ப்ரதீக்கோபாசனம்
அத ஏவ ச கம் ப்ரஹ்ம /தேக உஸுகா -கம் சொன்னதே கம் -/உபகோஸலன் உவாச -பிரானோ ப்ரஹ்மம் புரிகிறது கம் புரியவில்லை –
ப்ரதிகோ உபாசனம் –அக்னிகள் சொல்ல வில்லை -ஜென்ம பாவ பயா பீதாதி முமுஷு -மோக்ஷம் இச்சைப்ப படுபவன்
கர்ப்பத்தில் இருக்கும் பொழுது பூர்வ ஜென்ம ஸ்ம்ருதி இருக்குமாம் -சட வாயு வந்து போக்கும் பிறக்கும் பொழுது –
காம்ய வித்யை –ப்ரதிகோ உபாசனம் / ப்ரஹ்ம வித்யை அகாம்ய வித்யை -ஸ்வரூபேண -சித்த சரீரேனே பரமாத்மா உபாசனம் -அசித் சரீரேன -மூன்றும் உண்டே
காம்ய வித்யை -சித் அசித் உபாசனம் இரண்டும் உண்டே -வாயுவை-திக்குகள் புத்ரன் -தியானம் -புத்ர சோகம் வராது -ப்ரஹ்ம பாவனையால் –
அடுத்து ப்ரதிகோ உபாசனம் த்ருஷ்ட்டி -மனஸ் -ப்ரஹ்மம் என்று நினைத்து -ப்ரதீகம் -சின்னமாக கொண்டு -பாவத்திக் கொண்டு
அர்ச்சாவதார சொல்ல வில்லை இதில் -காம்ய வித்யை -முமுஷுக்கு போலே அர்ச்சிராதி கதியில் போக மாட்டான் –
நாடி -அதி ஸூ ஷ்மம்—72000-/-101—திருமண் காப்பு நாடிக்கு ரக்ஷை -பிங்களா நாடி ஸூ ர்ய நாடி -வலது மூக்கு -வழியாக
ஸூஷும்னா நாடி -ஹார்த்தா –அனுக்ரஹத்தால் –
அபரிச்சன்ன ஸூ கம் -ப்ரஹ்ம அனுபவம் -ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் -ப்ரதிபாதிதம்-மேலே -2-சூத்திரங்கள் இந்த அதிகரணத்தில் –
அர்ச்சிஸ் -அஹ-பக்ஷம் –சம்வத்சரம் -ஆதித்யம் –வித்யுத் -4-3–கதி பாதம் விவரிக்கும் -அமானவன் கர ஸ்பர்சம் –
ஆவர்த்தம் -கர்மா அனுகுணமான பிறவி கிடைக்காது -ப்ரஹ்ம ஞானிக்கு -சரீர சம்ஸ்காரங்கள் பண்ணாமல் இருந்தாலும் -அந்த்யேஷ்டி இதுவும் யஜ்ஜம்
-5-சூத்ரம் -அக்னிகள் ப்ரஹ்ம உபதேசம் பண்ணி -ஸூத உபநிஷத் -கதேக-அபிசம்பவந்தி–அஷிக்கு ஆதாரம் பரமாத்மாவே –
பரம புருஷ யாதாம்யா ஞானம் அனுசந்தேயம் -உபநிஷத் பிரகிரியை படி –
மேலே -6-சூத்ரம்–நவஸ்துதே -இதர வஸ்துக்கள் இல்லை -அநவஸ்த்திதே அச்சம்பவக –இரண்டும் -குற்றம் ஆகும் -அபிராமணம்-என்றபடி —
அம்ருதத்வம் நிருபாதிக -பிரதிபிம்பம் ஜீவா தேவதா அபிமானம் மூன்றும் நியாமேன இருக்க முடியாது —
பார்ப்பது -முதலில் –ஆத்மா மனசா சம்யுஜயதே –அடுத்து -மனா இந்த்ரியேந -பிரத்யக்ஷம் இந்திரியம் மூலம் –
சஷூஸ் தேஜோ ரூபம் -ரஸ்மி சென்று ஸ்பரிசித்து அறிகிறோம் -சேதனனாக இருக்க வேண்டும்
-பார்ப்பவன் இடம் கிளம்பி பார்க்கும் பொருளில் பட்டு -நம் சம்ப்ரதாயம் -விஞ்ஞானம் -மாற்றி சொல்லும் –
ஸர்வேந்த்ரியம் தர்ம பூத ஞானம் இருந்தால் தானே கிரஹிக்க முடியும் –அணு ஸ்வரூபம் ஆத்மா –
கண்ணுக்கு அபிமான தேவதை ஸூ ர்யன்-க்ருத்ய அகரணம் -அக்ருத்ய கரணம் -செய்து -நிக்ரஹத்துக்கு அந்தர்யாமியாக இருந்து –
சாஸ்த்ர அத்யயனம் செய்து நினைவில் கொண்டே யாதாம்ய ஞானம் அறிவோம் –

——————–———————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— அந்தர்யாமி அதிகரணம்- 1-2-4 (3-ஸூத்ரங்கள் ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்–

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்-
1-ஸர்வத்ர பிரசித்தி அதிகரணம்–-1-2-1–(8 ஸூத்ரங்கள் )
2-அத்ர அதிகரணம்–1-2-2 (4 ஸூத்ரங்கள் )-
3-அந்தராதி அதிகாரணம்- 1-2-3 (6 ஸூத்ரங்கள் )
4-அந்தர்யாமி அதிகரணம்- 1-2-4 (3-ஸூத்ரங்கள் )
5-1-2-5–(3-ஸூத்ரங்கள் )
6-வைஸ்ராவண அதிகரணம்–1–2-6- -(8-ஸூத்ரங்கள் )

————

1–2–3-அந்தராதிகாரணம்-பார்த்தோம் -அடுத்து 1-2-4-அந்தர்யாமி அதிகரணம் அடுத்து –
சங்கதி –பகவத் சங்கல்பத்தால் -அந்தர்யாமி நியாந்தா வாக இருந்தே -பிரவ்ருத்தி–
அபிமானி தேவதைகளும் உண்டு -அவற்றுக்கும் அந்தர்யாமி -கண்ணுக்கு மட்டும் இல்லை -17-விஷயங்கள் சொல்லும் சுருதிகள் –
பர்க -தேஜஸ் -பிராணாயாமம் -தியானம் -அர்ச்சிராதி மார்க்க சிந்தனையே -காயத்ரி பரிணாமம் உண்டு பண்ணும்
பஞ்சு அவசானம் -ஐந்து இடங்களில் நிறுத்தி சொல்ல வேண்டும் -சுரப்படி -சொல்ல வேண்டும்
வ்யாஹ்ருதி -பூ புவ–இத்யாதி ஏழு லோகங்கள் –புரிந்து த்யானம் –மந்த்ர உச்சாரணம் -பூரகம் கும்பகம் ரேசகம் -பூர்த்தியாக –
அரக்க பிரயோகம் –முத்திரை உடன் -விட வேண்டும் -அதிஷ்டானம் -யோகம் -வஜ்ராயுத பரியாணம் -அடைந்து –
மந்தேராஹனம் தீவுக்குள் ராக்ஷஸர்களை -போட்டு விடும் -யோகம் -வாழ்வுக்குள் அமைந்ததே இருக்கும்
-அர்க்க்ய பிரதானம் -காயத்ரி -உபஸ்தானம் -மூன்றும் -முக்கியம் –

த்யான யோகத்தால் த்ருஷ்ட்வா –சவிதா –ஸூ ர்ய நாராயணன் –
ப்ருஹதாரண்ய உபநிஷத் விஷய வாக்கியம் -5 -7—அந்தர்யாமி ப்ராஹ்மணம்
8-அத்யாயம் நாம் சொல்ல -6-அத்யாயம் -அத்வைதி -பக்ஷம் –யஜ்ஜை பிரகிரியை அஸ்வமேத பிரகிரியை இரண்டையும் அவர்கள் விட்டு எண்ணுவார்கள்
கபந்த மீமாம்சகர் பூர்வ மீமாம்சகர் /-ராகு மீமாம்சகர்கள் -அத்வைதி / த்வைதி -/
யாஜ்ஜீ வர்க்கர் மஹா ரிஷி களுக்கும்– மற்றவருக்கும் சம்வாதம் ப்ருஹதாரண்யம் -கிருஷ்ண யஜுர் வேதம் –
உத்தாலகர் –அருணர் பிள்ளை –மத்ரபுரி-கபி கோத்ரம் -பதஞ்சலர் -பத்னி -கந்தர்வர் -கபந்தன் -பிடித்து -வாழ்க்கை -ஸூ த்ரம் யார் தெரியுமா
நூலில் கட்டி -மணி கட்டி -அந்தர்யாமி யாக இருந்து -அடுத்த கேள்வி -சர்வவித் –
-ஆதாரம் நியமனம் -புரிந்தவன் ப்ரஹ்ம வித் லோக வித் தேவ வித் பூத வித் ஆத்ம வித் -சர்வ வித் –கௌதம ருக்கு உபதேசம் –
யாஜ்ஜா வர்க்கர் தெரியும் என்றதும் -ப்ரஹ்ம விஷயம் சொல்லி -அந்தர்யாமி அவன் தான் -பிருத்வி –பஞ்ச பூதங்கள் -ஆத்மா ஒவ் ஒன்றாக சொல்லி –
யாவரும் யாவையும் தானாய் –சமயம் வியவஸ்தானம் —
-3-சூத்திரங்கள் –19–/-20—/-21-/ விஷய வாக்கியம் -அந்தர்யாமி ப்ராஹ்மண்யம் -/ விஞ்ஞானம் ஆத்மா பர்யாய சப்தங்கள் –
உள்ளே இருந்து கொண்டு நியமித்து -கீழே சொல்லி -அத்தை விவரித்து -அந்தர்யாமி -நியமனம் -அதிதேஷம் -கீழ் சொன்னதை விவரித்து -சங்கதி –
யாகா ப்ருதிவ்யாம் திஷ்டன் –உள்ளே இருந்து -ஆதார ஆதேய பாவம் இத்தால் சொல்லி –
பிருத்வயாம் அந்தரகா -உள்ளே இருந்து -என்பதால் பிருதிவி வேறே இவன் வேறே -உப்பு சேர்ந்தவற்றை உப்பு ஆக்குமே –
வியதிரேக த்ருஷ்டாந்தம் –
யம் பருத்வீம் நவேத-ஆனால் இருப்பதை பிருத்விக்கு தெரியாதே –
யஸ்ய பிருத்வி சரீரம் —
யஸ்ய பிருத்வீம் அந்திரேயா யமயத்தி -முழுதும் நியமிக்கிறார் -நம் ஆத்மா நம் சரீரத்தை முழுவதும் நியமிக்க முடியாதே
பிராணாயாமம் கொண்டு கொஞ்சம் பண்ணலாம் -அப்படி இல்லை அவனுக்கு -சம்பூர்ணமாக நியமிக்கிறார்
ஏஷ தே ஆத்மா அந்தர்யாதா -சரீரம் நீ -அம்ருதமாகவும் இருக்கிறான் —மூன்றும் -ஆத்மாவாகவும் அந்தர்யாதமாகவும் அம்ருதமாகவும் -உண்டே
இப்படி மேலே அனைத்துக்கும் சொல்லும் -பஞ்ச பூதங்களுக்கும் /சர்வேஷூ பூதேஷூ மீண்டும் தனியாக சொல்லி
இது அதி பூதம் -15-மந்த்ரம் / மேல் ஆத்ம விஷயம் -விஞ்ஞானம் -அதிஷ்டன்/ ஆத்மனி திஷ்டன் -பாட பேதம்
வேதம் யஜ்ஜம் அதிஷ்டன் –
ரேதஸ் -வீர்யம் -/ஆதித்ய சந்த்ர தேஜஸ் ஆகாசம் தமஸ் /பிராணன் வாயு மனஸ் /ஆத்மா -ஆத்மீயம் -ஏஷ அந்த வஸ்து -எது என்று சொல்லாமல்
ஸர்வாந்த்ராமி -பரமாத்மாவே -பூர்வ பக்ஷம் -ஜீவாத்மாவே -வாக்ய சேஷ -கரணம் -இருப்பதால்
கர்ம இந்திரியங்கள் இருக்க வேண்டுமே -என்பதால் -23-மந்திரத்தால் ஸ்ரோதா -த்ரஷ்டா -போன்றவை இருப்பதால் -இந்த்ரயாதீனம் –
மேல் சித்தாந்த சூத்ரம் –
அத்யாத்மம் —நாமும் -த்ரி மூர்த்திக்கு அப்பால் -ருத்ர -சிவ-விஷ்ணு -அதிதைவம் அதி பூதம் அத்யாத்மம் -விபுத்வம் சகஜம்
-ஆகாரம் இல்லை நிராகாரம் -சாகாரம் இரண்டும் உண்டே -நம் சம்ப்ரதாயம் -நிராகாரமும் விஷ்ணுவே -வாரா வருவாய் –அருவாய் உண்டே
-நதே ரூபம் -நகரா –பக்தானாம் பிரகாசிக்கிறான் -பக்தர்களுக்காக தானே ரூபம்
யஜ்ஜத்துக்கு விநியோகம் பண்ணாத ருக்கு ஸ்ருதிகள் -21-உண்டு என்பர்
-23-அநு பூதிகள்–அனைத்துக்கும் அந்தர்யாமி -பிருத்வியில் –ஆத்மனியில் -விஞ்ஞானம் பர்யாயம் -முன்பு பார்த்தோம் –
அந்தர்யாமியாய் இருந்து பார்க்கிறான் -ஜீவனே பூர்வ பஷி–இந்த்ரியாயத்தம் என்பதால் –
அதி தேவ அதி லோக பதங்களில் அந்தர்யாமி -அபஹதபாப்மா பரமாத்மா ஸ்ரீ மன் நாராயண -சர்வ லோக சர்வ பூத சர்வ தேவா நியமனம் –
உத்தாலகன் கேட்ட கேள்வி இந்த லோகம் பாரா லோகம் எல்லா பூதங்களிலும் உள்ளே இருந்து நியமிக்கும் அவன் யார் –
அதுக்கு பதில் -இது -ஸர்வான் லோகான் சர்வானி பூதாநி ஸர்வான் தேவன் –ஸர்வான் வேதான் ஸர்வான் யஜ்ஜான் அந்தரப்பிரதிஷ்ட -சர்வ பிரகார நியமனம்
இதரகளுக்கு சம்பவிக்காதே -சர்வஞ்ஞன் சத்ய ஸங்கல்பன் புருஷோத்தமன் ஒருவனுக்கே -பரமாத்மனா ஏவ -ஸ்பஷ்டமாக காட்டி சித்தாந்தம்
தத் த்ருஷ்ட்வா தத் அந்தரப்ரவிஷ்டா -ஸ்ருஷ்டி பண்ணின பின்பு உள்ளே பிரவேசம் எப்படி –உபாதான காரணமாக இருந்தால் தானே முடியும்
அவஸ்தா -பரிணாமம் அடைந்தே உபாதானம் -பிண்டத்தவா அவஸ்தை — கடம் அவஸ்தை -போலே-அதுக்கும் முன்பு –பிருத்வி –பிரகிருதி -பரமாத்மா வரை போகுமே
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் காரணம் -ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் காரியம் –
பரிணாம வாதம் -தோஷம் -த்வைதிகள் -சாக்கடை தண்ணீர் விட்டு வளர்ந்த செடிகள் -ஆஷேபம் -பரிணாம வாதம் அநு சிதம் என்பர்
பரமாத்மாவுக்கு பரிணாமம் கிடையாது பறி சுத்தம் என்பர் –
தானே ஸ்ருஷ்டித்து தானே அநு பிரவேசம் எப்படி என்றும் கேள்வி -முன்பு இல்லையா
அந்தப்பிரவேசம் — நியமனம் —
வாக்ய அன்வய அதிகரணம் மேலே வரும் –ஆத்மா யரே த்ரஷ்டவ்ய –எல்லாம் பகவத் சங்கல்பம் -பிரயத்தனம் எதற்கு -விசாரம் –
பரமாத்மா இந்திரியங்கள் இல்லாமலும் செயல் படலாமே -ஸூதயேவா -சர்வஞ்ஞத்வாத் ஸத்ய சங்கல்பத்வாத் —
பிரகிருதி -ஜீவாத்மா -இரண்டும் குறிக்காதே -ஸ்மார்த்தம் -இவற்றில் இல்லாத தர்மங்களை சொல்லி இருக்கிற படியால் -அடுத்த ஸூ த்ரம்-
நச ஸ்மார்த்தம் –மாதவா ஸூ அசம்பாவித -ப்ரஹ்ம ஸூ த்ரம் நமக்கு வேடிக்கை -யாக சொல்வர்
ஸ்மார்த்தம் பிரக்ருதியை குறிக்கும் இங்கு -ஸ்மார்த்தம் பிரமாதம் -சரீரக ஜீவா -ந அந்தர்யாமி -அசம்பாவாத்-இல்லாத தர்மங்கள்
ஸர்வஸ்ய நியந்த்ருத்வம் -ஸர்வஸ்ய த்ரஷ்டவ்யம் –ஸர்வஸ்ய ஆத்மத்வம் -ஸூதயேவா அம்ருதத்வம் -சம்பாவன கந்தம் அர்ஹதி-
பரமாத்மாவுக்கே அன்வயம் -என்றும் -பிரக்ருதிக்கும் ஜீவாத்மாவுக்கும் இல்லை
அடுத்த ஸூ த்ரம் –உபயே -அந்தர்யாமி நியமனத வேந -விஞ்ஞானம் ஆத்ம புருஷ ஜீவாத்மா பரமாத்மாவால் நியமிக்கப் படுபவன் -இரண்டு சாகையிலும் –
அத்ர்யாமி பிரத்யாகாத்மா விலக்ஷணம் -பரமாத்மா நாராயண –
ஸூஷ்மம் -அந்தர்யாமி ப்ராஹ்மணம் -சாந்தோக்யம் தத்வம் அஸி ஒன்பது தடவை —
-சரீரம் சரீரீ அந்தர்யாமி -ப்ருஹதாரண்யம் -அஹம் ப்ரஹ்மாஸ்மி -யஸ்ய ஆத்மா சரீரம் –19-தடவை சரீராத்மா பாவம் சொல்லுமே –
அந்தர்யாமித்வம் அனுசந்தானம் முக்கியம் -பரம ஸ்ரேஷ்டம் கொடுக்கும்

——————————————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— 1-2-5–(3-ஸூத்ரங்கள் ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்–

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்-
1-ஸர்வத்ர பிரசித்தி அதிகரணம்–-1-2-1–(8 ஸூத்ரங்கள் )
2-அத்ர அதிகரணம்–1-2-2 (4 ஸூத்ரங்கள் )-
3-அந்தராதி அதிகாரணம்- 1-2-3 (6 ஸூத்ரங்கள் )
4-அந்தர்யாமி அதிகரணம்- 1-2-4 (3-ஸூத்ரங்கள் )
5-1-2-5–(3-ஸூத்ரங்கள் )
6-வைஸ்ராவண அதிகரணம்–1–2-6- -(8-ஸூத்ரங்கள் )

————-

1-2-5-/-3-சூரணைகள்–22/23/24 சூரணைகள்–த்ருஸ்யம்-த்ரஷ்டும் யோக்யம் –பார்க்க முடியும்
வெளிச்சம் கண் பார்வை இருந்தால் -கிட்டே இருந்தால் -இந்திரிய தாதாத் –மனஸ் -அநவஸ்தானம் இல்லாமல்
அத்ருஸ்யத்வம் -பார்க்க முடியாத -அதிகரணம் –முதல் ஸூ த்ரம் முதல் பதம் வைத்தே பெயர் -முதல் ஜிஞ்ஞாச அதிகரணம் -ப்ரஹ்ம -வார்த்தை இல்லாமல்
அது போலே இங்கு அத்ருஸ்யம் -வாதி -குண –பார்க்க முடியாத கல்யாண குணம் -அக்ஷர ப்ரஹ்ம வித்யை -முண்டக உபநிஷத் -விசாரம் இங்கு
அதர்வண வேதம் -பத்ரம் கர்ணேபி -சாந்தி பாடம் —
மூன்று முண்டகங்கள்–வெவேறு கண்டங்கள் –முண்டனம் என்றால் -அஞ்ஞானம் தோஷம் களைந்து ஞானம் கொடுக்கும்
சித்த வ்ருத்தி -விரோதம்– -பிரமம் விகல்பம் நித்ரா ஸ்ம்ருத்தி ஐந்தும் இல்லாமல் —
கர்மம் -ஸத்கர்மம் பந்தம் இல்லாமல் -ஸ வித்யா முகுந்தன் ஆவது –
ஸ்ரீ ஜெயந்தி –ஸ்ரீ கிருஷ்ணன் ஜெயந்தி –ஜெயந்தி சம்பவம் –சிம்மம் ரோஹிணி–இத்யாதி -ஐந்தும் சேர்ந்த முஹூர்த்தம் –
சர்வ வித்யா ப்ரதிஷ்டாம் -ப்ரஹ்ம வித்யை -உத்க்ருஷ்ட தமம்
அங்கிரஸுக்கு உபதேசம் –சத்யாவாகர் -பரத்வாஜர் புத்திரர் –
குரு சிஷ்யர் -ஞானம் -உபதேசம் -கடாக்ஷம் -ஹ்ருதயத்தில் இருந்து -சேவையா -கைங்கர்யம் மூலமே பெறுவார் –
-4-வேதம்-6- அங்கங்கள் -10-அபர வித்யை / பர வித்யை -அக்ஷரம் -பரமாத்மாவை நேராக -காட்டும் வித்யை -நித்ய வஸ்து —
யஸ் சர்வஞ்ஞன் யஸ் சர்வவித் அறியும் வித்யை –
பரமாத்வின் குணங்கள் -அக்ஷர வித்யை -முண்டகம் -அதர்வண வேதம் / அபரா வித்யை -ஐஹிக்க பலன்கள் -/ பரா வித்யை -மோக்ஷம் பரம புருஷார்த்தம்
அக்ஷர வித்யை /சர்வகதம் ஸூஷ்மம் –அத்ருஸ்யம் கிரஹிக்க முடியாமல் -மாம்ச சஷூஸ் கொண்டு /
அக்ராஹ்யம் மனசாலும் கிரஹிக்க முடியாதே -அவர்ணம் / நிஷேத அர்த்தங்கள் -மேலே -நித்யம் விபும் சர்வகதம் ஸூ ஷ்மம் -அவ்யயம் பூத யோநி காரணத்வம் -பரி பஸ்யந்தி
தீரா –தைர்யம் -சத்துக்கள் -தீர்க்க தர்சிகள் -அத்யாத்மீக ஞானத்தால் சந்தோஷிப்பவர் தீரர் -கட உபநிஷத் –ஆவிருத்த சஷூஸ் -அந்தர் த்ருஷ்ட்டி -அம்ருதுத்வம் இச்சன் –
ஜீவ பர யாதாத்மா ஞான பூர்வகம் -அக்ஷரம் வாஸ்ய சப்தம் பரமாத்மாவை சொல்லும் -சிலந்தி எச்சில் கொண்டே கூடு கட்டி உறிஞ்சி சம்ஹாரம் -த்ருஷ்டாந்தம்
-ஸ்ருஜ்யதே -ஊர்ந நாபி-சிலந்திக்கு சமஸ்க்ருதம் -பிருதிவ்யாம் ஒளஷதாம் -ஷட் பாவ விகாரங்கள் /
அத்ருசத்யதவாதி குணகம் அக்ஷரம் -பிரக்ருதி புருஷ -உபயத்வ பரமாத்மா ஏவ -பூர்வ பக்ஷம் -பிரகிருதி புருஷ -என்பர் -ஷேத்ரஞ்ஞன் சமஷ்டி புருஷன்
உபநிஷத் பாகங்களை காட்டி ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யத்தில் அருளிச் செய்கிறார் -சாராம்சம் பார்ப்போம் –
சம்ஹிதா ப்ராஹ்மம் ஆரண்யகம் பூர்வ காண்டம் -கர்மா -உபநிஷத் ஞான காண்டம் /கர்மம் ஞானத்துக்கு அங்கம் -ஞான கர்மா சமுச்சயம்
-தமேவம் வித்வான் -அறிந்தவன் -வித ஞானி -அம்ருதாக இஹ ப வ தி இங்கேயே அடைகிறான் – நான்யகா பந்தா நாஸ்தி வேறே வழி இல்லை /
வித ஞான விதித்வா ஞான மார்க்கத்தாலே அறிந்து கொண்டு -அதிமிருத்யம் அதயேதே தாண்டி போகிறான் ஜனனம் மரணம் தாண்டி என்றவாறு
ஞானம் ஒன்றே மார்க்கம் -கர்மத்தால் ஜனக ராஜன் போல்வார் அடைந்தார்கள் /கர்மாநுஷ்டானம் அவசியம் -கர்மமும் மோக்ஷ காரணம் -ஞானமும் கர்மமும் சாதனம் என்பதே ஞான கர்மா சமுச்சயம் -ஞானம் ஒன்றே வேறே இல்லை என்றும் சொல்லி -இத்தை சமன்வயப்படுத்த ஞான கர்மா சமுச்சயம்
அத்வைதிகள் -கர்மம் நேராக மோக்ஷ சாதனம் இல்லை -கர்மத்தால் சித்த சுத்தி -ஞானம் பிறக்க -/யாதவ பிரகாசர் பாசமும் உண்டு
-ஈஷா வாஸ்ய உபநிஷத் -உபாயம் சக இரண்டும் வேண்டும் –
கர்மம் ஞானம் அங்க அங்கி பாவம் -நம் சம்ப்ரதாயம் -அங்க அங்கி பாவ சமுச்சயம் -பக்தி ரூபா பன்ன ஞானமே -உபாயம் -ஞான மார்க்கம் கைக்கு எட்டாத படியால்
பல சங்க கர்த்ருத்வ -தியாகம் -பகவத் ப்ரீதி யர்த்தம் பகவத் கைங்கர்ய ரூபம் -சம்ஹிதா ப்ராஹ்மணம் -கர்மா ப்ராதான்யம் -/மந்திரங்களில் கர்மங்களை பார்த்தார்கள் ரிஷிகள்
-விநியோகம் கொண்டார்கள் -யாகங்களில் / கப்பல் -சம்சார சாகரம் தாண்டுவிக்க சக்தி அற்றது அபரம் கீழ் படி -ஏதத் ஸ்ரேயதி என்பர் மூர்க்கர்கள்
-யஞ்ஞா விஞ்ஞானம் கால கிரமத்தில் மறந்து-யாகாதிகள் ஹோமாதிகள் -ஸ்வரத்துடனே சொல்ல வேண்டும் –
-அக்னி ஏழு பாகம் -எப்படி ஆஹுதி கொடுக்க வேண்டும் -/ ப்ரஹ்ம உபாசனம் /
விஸ்தாரம் -2-ஸூ த்ர வியாக்யானத்தில் -அருளிச் செய்கிறார் -முண்ட உபநிஷத் சாரத்தையே -ததேயத் சத்யம்-சத்ய தரம் – /
பூர்வ பக்ஷம் நேரான ஸூ த்ரம் இல்லை -ஸூ சகித்து மறுப்பு அருளிச் செய்கிறார் -நேராக -அத்ருஷ்யத்வாதி குணக -தர்மங்களை சொல்லி இருக்கிற படியால் –பரமாத்மாவே தான் -சர்வஞ்ஞத்வாதி தர்மங்கள் -ததாகி -பராத்பரன் -அக்ஷர சப்தம் -பூத ஸூ ஷ்மம் நிஷேதம் /
சர்வஞ்ஞன் சர்வவித் -புனராவ்ருத்தி இல்லை –பொதுவாகவும் -தனித்தனியாகவும் அறிபவன் -என்றவாறு –
விசேஷணங்கள் அசாதாரணமாக 2-ஸூ த்ரம் தொடங்கி –
விசேஷண பேத -வியபதேசாத் –ந பிரதான புருஷ -அடுத்த ஸூத்ரம்/ இரண்டு காரணங்கள் -காட்டி -/ஏக விஞ்ஞானத்தால் சர்வ விஞ்ஞானம் பிரதிஜ்ஜை /
வி உபசர்க்கம் சேர்த்தே -வெறும் ஞானம் இல்லை -விஞ்ஞானம் –/
ரூபம் உபந்யாஸாச் ச –
விலக்ஷணம் -சொல்லுமே சுருதிகள் –அக்ஷர சப்தம் சர்வ பூத அந்தராத்மா –/ ரூபணம்-மூர்த்தா அக்னி சிராஸ் / சஷூஸ் சந்த்ர சூர்யா /
திசா ஸ்ரோத்ரா / வாக் இந்திரியம் வேதா /வாயு பிராணா / ஸமஸ்த விஸ்வம் ஹிருதய ஸ்தானம் /

———————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— 1-2-6-வைஸ்ராவண அதிகரணம் -(8-ஸூத்ரங்கள் ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்–

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்-
1-ஸர்வத்ர பிரசித்தி அதிகரணம்–-1-2-1–(8 ஸூத்ரங்கள் )
2-அத்ர அதிகரணம்–1-2-2 (4 ஸூத்ரங்கள் )-
3-அந்தராதி அதிகாரணம்- 1-2-3 (6 ஸூத்ரங்கள் )
4-அந்தர்யாமி அதிகரணம்- 1-2-4 (3-ஸூத்ரங்கள் )
5-1-2-5–(3-ஸூத்ரங்கள் )
6-வைஸ்ராவண அதிகரணம்–1–2-6- -(8-ஸூத்ரங்கள் )

————

1–2-6-வைஸ்ராவண அதிகாரணங்கள் -8-ஸூத்ரங்கள் –
சாம்யமாக இருந்தால் சங்கதி விசேஷணமாக ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்யாமல் -மூன்று லோகங்கள் சரீரம் -சங்கதி -முன்பு /
வைஸ்ராவண வாஸ்யனும் இவனே– இதர வஸ்துக்கள் இல்லை / ஜாடராக்கனி -அஹம் வைஸ்ராவண பூத்வா ஸ்ரீ கீதை /
ஜடரம் -உதரம்-வயிற்றுக்குள் / தேஜஸ் நான்கு விதம் நியாய சாஸ்திரம் –பரிணாமம் ஹேது -ஜீரணம் –
பூமியில் ஹோமம் யாகம் அக்னி புவ்யம் / மந்தாக்கினி-மந்த வயிறு -/இரண்டாவது வகை
-திவ்யம் -மின்னல் வித்யுத் தீவிர தேஜஸ் –ஜலமே தீனி மேகங்கள் மோதி -ஜல பூரணமான மேகங்கள் -மூன்றாவது வகை
ஆகரம் -ஸ்வர்ணம் -சுரங்கத்தில் -நான்காவது வகை –
இங்கு சொல்வது –ஜாடராக்கினியா/ பூத அக்னியா -தேஜஸ் தத்துவமா -மகா பூதங்கள் த்ரிதீயம் / அக்னி தேவதையா -அதிஷ்டான தேவதை யா /பரமாத்மாவா –
சதுஷ் கோடிகா சம்சயம் –
சாந்தோக்யம் -5–11-வரும் -ஆத்ம அவலோகநம் -ஐவர் -கிம் ப்ரஹ்ம -ஆத்மஸ்வரூபம் என்ன -அறியும் ஆசை கொண்டு –உத்தாலகர் -அருணர் புத்திரர் இடம்
வைச்வானர வித்யை கற்று உபாசனம் செய்பவர் -/ஹந்த-ஹர்ஷத்துடன் போக /
கேகேயி -ராஜா -அஸ்வபதி -மஹா ஞானி -இடம் கூட்டி ஆறு பேரும் அங்கு -சென்று உபதேசம் கேட்க /மஹா ஸ்ரோத்ரிகள் வந்தீர்களே-ராஜ -உபசாரம் பண்ணி
தஷிணைகள் வழங்கி –அவர்கள் கூச –/ஜெகபதி ராஜ்யத்தில் திருடன் கஞ்சர்கள் இல்லை /ந அவித்வான்கள் -/ எல்லாரும் அக்னி கார்யங்கள் விடாமல்
/நியார்ஜிதமான பணமே இது /நாங்கள் பணத்துக்காக வரவில்லை –வைச்வானர வித்யை கேட்டு அறிந்து கொள்ள வந்தோம் /
ஸமித் பாணி -ப்ரஹ்ம -வித்யை பெற யோக்யதை என்றவாறு -/
வைச்வாரன சாதாரண சப்த -விசேஷாத் -பர ப்ரஹ்மத்தையே குறிக்கும் -விசேஷண விசேஷ பாவம் -இவனுக்கே பொருந்தும் –
ஆத்ம ப்ரஹ்ம சப்தம் உபக்ரமத்தில் -கேள்வியில் -/ ஆத்ம வைச்வானர -பதில் ப்ரஹ்ம சப்த ஸ்தானத்தில் வைச்வானர சப்தம் -உண்டே /
மேலே ஆத்ம சப்தம் பரமாத்வையே குறிக்கும் -அடுத்த அதிகாரணத்தில் சொல்லும் -ஸ்வாமித்வம் ஆத்மத்வ சேஷித்வம் பும்ஸவத்வம் /
தாசத்வ -தேய்த்தவ -சேஷத்வ -ஸ்த்ரீத்வத்வ -ஜீவாத்மா வைக்க குறிக்கும் -ஸ்த்ரீத்வ பிராயர்களே அனைவரும்
சர்வேஷூ லோகேஷூ–நிருபாதிக சர்வ ஸ்வாமித்வம் -அவனுக்கே –/ வைச்வானரவனை புரிந்தவர் பாபங்கள் தீயினில் தூசாகும் –
மேலே சொல்லுகிறபடியாலும் பரமாத்வையே குறிக்கும் –
சாதாரண சப்தம் இருந்தாலும் விசேஷணங்களை சொல்லி பர ப்ரஹ்மத்தையே குறிக்கும் என்றவாறு
ஸ்மரியாமானம் அனுமானம் லிங்கம் -உண்டே
இன்னும் ஒரு காரணம் -ஸ்ம்ருதி –அவயவங்கள் -வைசுவாரனனின் ரூபம் -/ அதர்வண முண்டக உபநிஷத் -சொல்லுமே
அக்னி மூர்த்தா -அந்தரிக்ஷத லோகத்தை அக்னி சப்தத்தால் சொல்லும் -/சாந்தி பர்வ ஸ்லோகம் /
ஆகாசத்தை பரமாத்மாவாக உபாசனம் / அங்கம் என்று புரிந்து கொள் பூர்ணம் இல்லையே /-அந்தரிக்ஷம் சிரஸ் ஸ்தானம் -அம்ச பூதம்
ப்ரஹ்ம வித்யை ஸூ ஷ்மங்களை விவரிக்கிறார் /
அஹம் வேத்மி -கரும்பு ரசம் போலே பெரியவாச்சான் பிள்ளை தனி ஸ்லோக வியாக்யானம் –18-விதங்களில் வாசி விச்வாமித்ரருக்கும் சக்கரவர்த்திக்கும் /
பிராணவார்த்தம் -அறிந்து உபாசனம் /பக்தி மார்க்கம் த்யானம் அத்யாயம் -நிஜமபி பதம் தத்த தேசிகா –ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் /
சப்தா அந்தப்ரவிஷ்டா ந ச –பூர்வ பக்ஷம் / இதி சேத -அனுவாதம் செய்து -ந -சரியில்லை / மூன்று காரணங்கள் –
யதா த்ருஷ்ட்டி உபதேசாத்– ஜாடரா அக்னிக்கும் உள்ளே உறைபவனை உபாசனம் செய்ய சொல்லி -/
அசம்பவாத்-இரண்டாவது -ஜீரணம் மட்டுமே இதுக்கு பொருந்தும் -மற்ற விசேஷணங்கள் பொருந்தாதே –
/புருஷம் அபி -சப்தம் சேர்த்து சொல்லும் பிரமாணம் -வஜஸேனாய சம்ஹிதை-மூன்றாவது காரணம்-புருஷோத்த உத்தமன் -என்று-ஸ்ரீமத் பாகவதம்
-இன்னும் தெளிவு படுத்த -புருஷ ஸூக்தம் -புருஷாயா நாராயணாயா இதம் நம -சாமானாதி கரணம் கொண்டு பர ப்ரஹ்மத்தையே குறிக்கும் —
அதயேவ தேவதா–இதே காரணங்களால் தேவதையையும் -குறிக்க முடியாது –
பிராணாஹூதி –அன்ன சுத்தி -செய்து -நெய் சேர்த்து யோக்யதை –வைச்வாநாரக்னிக்கு —ஜாடராக்னிக்கு பூர்வ பக்ஷம் –
அஸ்பஷ்ட தரம் -முதல் பாதம் / அஸ்பஷ்ட ஜீவாதி லிங்கம் இதில் / ஸ்பஷ்ட / ஸ்பஷ்ட தரம் மேல் இரண்டு பாதங்கள் /
ஜாடராக்னி சரீரதயா -ப்ரஹ்மத்தை உபதேசிக்க -ஜாடராக்கனி விசிஷ்ட பரமாத்மா -த்ரிலோக்ய சரீரன்-சப்தம் இவனுக்கே சம்பவிக்கும் -அசம்பவாத்
கீதை -அயம் வைச்வாராக்கினி -ஜீரணத்துக்கு -/ தத விசிஷ்ட உபாஸ்யம் விதித்து -/ இவனையே நிருபாதிக புருஷன் -என்று சுருதிகள் சொல்லும் –
அக்னி -ஆஹுதி எடுத்து ப்ரஹ்மம் இடம் சேர்ப்பவன் post man போலே -சர்வ யஜ்ஜானாம் போக்தா பிரபு -யஜ்ஜமே பரமாத்மா ஸ்வரூபம் –
அக்னி வைச்வாநரம் என்று பக்கத்தில் சேர்த்து சுருதி சொல்லுமே என்னில் சாஷாத் அபி அவிரோதம் ஜைமினி / பாதிரி – /
-ப்ரஹ்ம -விசார சாஸ்திரம் -ஜிஜ்ஞாசா -ஞாதும் இச்சா –/ இவர்கள் ஸ்ரீ ஸூ க்திகளையும் கோத்து இந்த சாஸ்திரம் பாதராயணர் அருளிச் செய்கிறார் /
சிஷ்யர் அபிப்ராயம் கௌரவத்துடன் காட்டி அருளுகிறார் /
அக்னி -சப்தமும் ப்ரஹ்மத்தையே குறிக்கும் -ஜைமினி -/பூர்வ மீமாம் ஸை -1000-அதிகரணங்கள் /அக்னி வைச்வானர -இரண்டும் ஏக வசனம் புல்லிங்கம்
-சாமானாதிகரணம் –/ யோகா ரூடி அர்த்தங்கள் /பரமாத்மா வாசகம் ப்ரஹ்மம் அக்னி பக்கம் இருப்பதால் -அக்ர நயனம் -முன் நோக்கி அழைத்து செல்பவன்-
-சர்வஞ்ஞன்-மோக்ஷம் அளிப்பவன் / ஈஷா உபநிஷத் -சொல்லும் -பூயிஷ்டா நம உக்திம் –மீண்டும் மீண்டும் வணங்குவோம் /
வைச்வானர அக்னியின் அந்தராயாமியாய் உள்ள பர ப்ரஹ்மமே உபாஸ்யம் பண்ண -வேண்டும் –அயவயதாநேந ஸாஷாதாகாவே குறிக்கும் என்றும் கொள்ளலாம்
–தஸ்மிந் பிரகரணே பரமாத்மா ஏவ -/ காஷ்டா -மோக்ஷம் வரை அழைத்து செல்பவன் அவனே –
விபு -ரூபம் சொல்லுவான் என் -அடுத்த சங்கை -மூர்த்தம் ஆகாசம் – சந்த்ர சூரியர்கள் திருக்கண் இத்யாதி -சரீரம் உண்டு என்று -அவயவி -இருப்பதை சொல்லி
அஸ்தித்வம் -கால சம்பந்தம் -அவயவங்கள் என்றாலே அநித்தியம் அன்றோ
உபாசனத்துக்கு ஆலம்பனமாக –புத்தி ஸுகர்யத்துக்காக -உபாசாகா அனுக்ரஹத்துக்காக -பதில் -இச்சா க்ருஹீதம் -கர்ம வசியன் இல்லையே
மாயா மயம் —மித்யா ரூபம் இல்லை -அத்வைதிகள் சொல்வது போலே -/ திவ்ய மங்கள விக்ரகம் -ஆகாரம் -/
ஆசமரத்யா ஆச்சார்யர் -அபரிச்சின்ன பர ப்ரஹ்மம் –சரீரம் -பரிச்சின்னம் -உபாசகர்களுக்காக /
கங்கோத்ரி தொடங்கி கங்கா சாகரம் வரை கங்கா -கங்கையை பார்த்தேன் குளித்தேன் -என்று ஏக தேசம் -புத்தி எட்டும் வரை –ஒரு அம்சம் –
விபு பர ப்ரஹ்மம் -தானே ஆகாரம் ஏற்படுத்தி உபாசகர்களுக்கு வசதியாக செய்து அருளுகிறார் -தாழ விட்டு சகல மனுஷ நயன விஷயமாகி அருளுகிறார் –
பாதிரி மேல் கொண்டு –சர்வேஷூ லோகேஷூ -ஸர்வத்ர வர்த்தமானம் –பர ப்ரஹ்மத்துக்கே பொருந்தும் –
-/ஸுதா அக்நி ஸ்மர்த்த அக்நி -சுருதி ஸ்ம்ருதி மந்த்ரங்கள் கொண்டு என்றபடி / அனுஷ்டான யோக்யதுக்காக –
யஜ்ஜ்ங்கள் -நான்கு வகை -ஸ்வாத்யாயம்/ ஜபம்/ மானஸம்/ கர்மா -சுவார்த்தம் –மூன்று அக்னிகள் –லோக க்ஷேமார்த்தம் / பஞ்ச மஹா யஜ்ஜ்ங்கள் /யஜ தேவ பூஜா யஜ்ஜம் / திருவாராதனம் -பூத சுத்தி -பிருத்வி அப்பு -ஸ்ருஷ்ட்டி பிரகாரம் -லயம் -மூல பிரகிருதி -பரமாத்மா –அனுபவத்துக்கு -திவ்ய சரீரம் பெற்று மாநஸமாக –முக்கிய பங்கு மானஸ கார்யம் /பராசர பட்டர் -திரு மாளிகை திருவாராதனம் -ஐதீகம் /உமக்கு அதுவும் போராது- இவருக்கு இதுவும் வேண்டாம்-திருத் தாயார் ஆண்டாள் பணித்தார்
/நெய் சாதிக்காமல் வேப்பம் எண்ணெய் சாதிக்க -பட்டர் அறியாமல் -குண அனுபவ நிஷ்டராகவே எப்பொழுதும் -/
ப்ரஹ்ம வித்யை என்பது ஆந்தரமான யஜ்ஜமே தான் –ஞான ரூபம் ஞாத ரூபம் -வேதனம் உபாசனம் த்யானம் போலே தான் இவையும் /
உபநிஷத் சாத்துமுறை -தைத்ரிய மஹா நாராயண உபநிஷத் கடைசியில் வரும் -தஸ்ய ஏவம் விதுஷா -யஜ்ஜஸ்ய -இவ்வாறு சாஷாத்கரித்து
ஆத்மா எஜமானன் -ஸ்ரத்தா பத்னி –வேதம் சிகை -ஹிருதயம் யோக ஸ்தம்பம் –நெய் -காமம் / பசு -காம க்ரோதங்கள் /
மௌனமாக செய்து -மநோ ப்ரஹ்ம –அவபரத ஸ்நானம் -இருக்கும் வரையில் செய்யும் -தஸ்மாத் ப்ரஹ்மனோ மஹிமா ஆப்நோதி /
சம்பத் -தர்ஷயிதி -ஜைமினி -ப்ராணாஹூதி -இந்த வேதாந்த பிரகிரியை கொண்டு –சமாராதான –/ வெளிப்படை கர்மம் தாண்டி –
பரமாத்மா சாஷாத்காரம் -உடன் த்யானம் -இல்லாமல் இருப்பது பஸ்மத்தில் ஆஹுதி போலே / அந்தர்யாமி ஆராதனம் –
பரமாத்மா ஞானம் வந்து உபாசனம் பண்ணி -த்யானம் பண்ண ரூபம் -தைலதாராவதி ஸ்ம்ருதி சந்தான ரூபம் – பரி பூர்ண அனுபவம் – அடைய
ஆஹுதி வாங்கி அருளுவதற்கு உபாஸக சரீரத்தில் தஸ்மிந் பிராணங்களுக்கு அந்தர்யாமியாக சன்னிஹிதன் ஆகி அருளும் –
இதை அனுசந்தானிக்கும் -உபாசகன் -வைஸ்ராவன-பர ப்ரஹ்மம் வித்யை–பிராணாஹுதி -ப்ரஹ்ம விதைக்கு அங்கமே என்று உணர வேண்டும் –
-என்று ஜைமினி அருளியதை -பாதாரயணர் தம் மதமாகவே அங்கீ கரித்து இந்த அதிகரணம்-இரண்டாம் பாதம் இத்துடன் நியமிக்கிறார் –

———————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— 1-1-5-ஈஷத் அதிகரணம்- (ஸூத்ரங்கள் 5-12 ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்— —
1-1-5-ஈஷத் அதிகரணம்- (ஸூத்ரங்கள் 5-12 )
1-1-6-ஆனந்த மய அதிகரணம் (ஸூத்ரங்கள் 13-20 )
1-1-7-அந்தர் அதிகரணம் (ஸூத்ரங்கள் 21-22 )
1-1-8-ஆகாசாத் அதிகரணம் (ஸூத்ரம் 23 )
1-1-9-பிராணாதிகரணம் – (ஸூத்ரம் 24 )
1-1-10-ஜோதிஸ் அதிகரணம் (ஸூத்ரங்கள் 25-28 )
1-1-11 இந்திர பிராணா அதிகரணம் (ஸூத்ரங்கள் 29-32 ) -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

—————-

சர்வ சாஸ்திர ஸ்ருதிகள் சமன்வய அதிகாரம் -சமன்வய அத்யாயம் –சதுர் சூத்ரம் -அயோக வியச்சேத பாதம் –அந்யோக வியச்சத பாதங்கள் மூன்றும் –
பார்த்த ஏவ தனுர் தாரி -பீமா சேனன் இல்லை -அந்ய யோக வியச்சேதம்–விசேஷயம் ஒட்டி ஏவகாரம்-
சங்கம் வெளுப்பு தான் -விசேஷணம் உடன் ஏவகாரம் -அயோக விவச்சேதம்
பவதி ஏவ கிரியா சங்கத வியச்சேதம் -வலி உறுத்தி சொல்வது -நீலமாகவே உள்ளது -அத்யந்த அயோக விவச்சேதம் –
முதல் பாதம் -ப்ரஹ்ம ஜகத் காரண ஏவ –அயோக விவச்சேதம் –
திரிபாதி-2/3/4/ ப்ரஹ்மம் தான் ஜகத் காரணம் -தத்வ த்ரய சம்ப்ரதாயம் சித் அசேதனங்கள் இல்லை ஆத்மாவோ பிரக்ருதியோ இல்லை
தத்வத்ரயம் -போக்தா போக்கியம் ப்ரேரிதா–

1. அயோக விவச்சேத பாதம் – 1. (பிரஹ்ம ஜகத் காரணம் ஏவ )
பிரஹ்மம் ஜகத் காரணம் இல்லை என்பதை நிராகாரணம் பண்ணுகிற பாதம், பிரதம பாதம்.

2. அன்ய யோக விவச்சேத பாதம் – 2,3 , 4 – த்ரிபாதி ( பிரஹ்மைவ ஜகத் காரணம் )
பிரஹ்மத்தைத் தவிர்ந்த வேறு வஸ்துக்கள் ஜகத் காரணம் ஆகலாமே ? என்றால் ஆகமுடியாது என்பதை சொல்ல வந்த பாதங்கள் பின் மூன்றும்.
ஏவகாரம் மூன்று விதம் .
1. அயோகம்.
2. அன்ய யோகம்-இதில் அன்யது என்று குறிப்பிட்டது, சித்தும் , அசித்துமாகும்.
3. அத்யந்த அயோகம்

அத்வைதிகள் – பிரஹ்ம ஏகமேவ தத்வம்
மாத்யமிக பௌத்தர்கள் – சூன்ய ஏகமேவ தத்வம்
யோகாசார பௌத்தர்கள் – விக்ஞான ஏகமேவ தத்வம்
பர்த்ரு ஹரி – ஸப்த பிரஹ்ம ஏகமேவ தத்வம்
ராமானுஜர் – ஸவிசேஷ பிரஹ்ம ஏகமேவ தத்வம்

சாங்கிய மதம் – பிரகிருதி-புருஷ த்வி தத்வ வாதம். (நிரீஸ்வர சாங்கியம்)
ராமானுஜர் – தத்வ த்ரய வாதம் – இது ஸ்ருதி ஆதாரம் இல்லை என்று சிலர் வாதிப்பர். ஆனால்
போக்தா, போக்கியம் பிரேரிதாரஞ்ச மத்வா ஸர்வம் பிரோகத்தம் திரிவிதம் பிரஹ்ம ஏதது என்கிற ஸ்வேதாஸ்வேதர உபநிஷத்தில் இது ஸ்பஷ்டம்.

முதல் பாதத்தில் அடுத்து வரும் 7 அதிகரணங்களில் வேத வாக்கியங்கள் விஷய வாக்கியமாக எடுத்துக் கொள்ளப்பட்டு ஆராய பட்டுகின்றன.
எந்த வாக்கியங்கள் எப்படிப்பட்டன என்றால், பிரகிருதியும், ஜீவாத்மாவும், ஜகத் காரணம் என்று சொல்வது போல் அமைந்தவைகள் ஆகும்.
அ.து. அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்கியங்கள் ஆகும் . (very vaguely indicate that Jeeva and Prakruti are Jagat karana)

2வது பாதத்தில் எடுக்கப்பட்டவை அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்கியங்கள் ஆகும் . (vaguely indicate that Jeeva and Prakruti are Jagat karana) )

3வது பாதத்தில் எடுக்கப்பட்டவை ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்கியங்கள் ஆகும் . (clearly indicate that Jeeva and Prakruti are Jagat karana)

4வது பாதத்தில் எடுக்கப்பட்டவை ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்கியங்கள் ஆகும் . (very clearly indicate that Jeeva and Prakruti are Jagat karana)

பேடிகா-சம்பந்தம் -அத்யாயம் -பாதம் -அதிகரணம் -ஸூ த்ரம் -ஒவ் ஒன்றுக்கும் –

சாஸ்திர ஆரம்பன-நான்கும் – –வேதாந்த சாரம் மேலே இரண்டு அதிகரணங்கள் –

முதல் அத்யாயம் முதல் பாதம் -8 ஸூத்ரங்கள்
ஈஷத் அதிகரணம் –பிரகிருதியைக் காட்டிலும் வேறுபட்டுள்ள பிரஹ்மம் ஜகத் காரணம் -பிரகிருதி விலஷணன் ஜகத் காரணன் |
ஆனந்த மய அதிகரணம் -ஜீவாத்மா விலஷணன் ஜகத் காரணம் –

சதேவ சோம்யே —யேக மேவ அத்விதீயம் -பஹூச்யாம் -இத்யாதி –சாந்தோக்யம் -ஸ்ருதி சிரஸ் -உபநிஷத் -உத்தம அங்கம் சிரஸ் -ப்ரஹ்ம பிராப்தி வித்யை —
ஈசா –கேன –கட -பிரச்னம் –முண்டக –தைத்ரிய —ஐதரேயம் –சாந்தோக்யம் –ப்ரேஹாதாரண்யம் தச உபநிஷத் -ஸூபாலிகா -ச்வேதாதர-இத்யாதிகளும் உண்டு
ஈசா உபநிஷத் தேசிகன் வியாக்யானம் -32 ப்ரஹ்ம வித்யைகள்-என்பர் -பின்ன ருசி -என்பதால் -ஸூ பாஸ்ரயம் திரு மேனிகள் -அர்ச்சா ரூபம்
-நியாச வித்யை -நிஷ்டர்கள் -சரணா கதி –

ஈக்ஷதேர் ந ஸப்தம் – சூத். 1-1-5.

உபநிஷத் – ஸ்ருதி ஸிரஸ் -; பிரஹ்ம வித்யா பிரகரணம். தாஸோ பரிஷத் :
ஈஷா கேந கட பிரச்ந முண்ட மாண்டூக்கிய தித்திரி : ஐதரேயஞ்ச சாந்தோக்யம் பிரஹதாரண்யகம் ததா ||
ஸுபாலோபநிஷத்
கௌஷீதிஹி ப்ராஹ்மணம்
ஸ்வேதாஸ்வேதர உபநிஷத்
இவைகளில் இருந்தும் விஷய வாக்கியங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
பிரஹ்ம விசாரம் தான் எல்லா உபநிஷத்துக்களுக்கும் விஷயம். ஒட்டு மொத்தமாக 32 பிரஹ்ம வித்யைகள் பேசப்பட்டுள்ளன. அவற்றில் சில:

பஞ்சாக்கிநி வித்யா —– சாந்தோக்ய உபநிஷத்
ஸத் வித்யா —– சாந்தோக்ய உபநிஷத்
தகர வித்யா —– சாந்தோக்ய உபநிஷத்
பூம வித்யா —– சாந்தோக்ய உபநிஷத்
நாசிகேத பிரஹ்ம வித்யா – கடோபநிஷத்
மைத்ராயணி வித்யா — பிரஹதாரண்யகம்
வாருணீ வித்யா — தைத்ரீய உபநிஷத்
எல்லா பிரஹ்ம வித்யைகளும், பகவத் குணங்கள் ஏதாவது ஒன்றைப் பற்றி செய்ய வேண்டிய கர்மாக்களை பேச வந்தவைகளாகும்.
நாநா ஸப்தாதி பேதாத் ” என்று அதிகாரி ருசி, இச்சா, ஆஸக்திக்குச் சேர வித்யை வேறு பட்டாலும் பலவியாப்தியில் பேதமில்லை.

ஆழ்வார்களும், பகவத் ராமானுஜரும் அவதரித்த பிறகு நமக்கு அந்வயிக்கக் கூடிய பிரஹ்ம வித்யை – நியாஸ வித்யை ஒன்றே ஆகும்.

நித்ய, முக்த்தர்களுக்கு ஸுபாஸ்ரயம் – பர ரூபம்
தேவதாந்தரங்களுக்கு – வியூக ரூபம்.
யோகிகளுக்கு – அந்தர்யாமி ரூபம்.
முமுமுக்ஷுக்களுக்கு – அர்ச்சாவதாரம் என்று
பிரபன்னாதிகாரிக்கு விஷய நியமமாவது அர்ச்சாவதாரம் . ஸுபாஸ்ரயமான மூர்த்தியை தியானிக்க 108ல் எந்த திவ்ய தேசத்து எம்பெருமானும் கூடும் .

ஈஷத்யதிகரணத்துக்கு விஷய வாக்கியம்
சாந்தோக்கியம் . ஸத் வித்யா அதிகரணம் 6 – பிரபாடம் – மந்திரம் 3 – அருணர் – ஸ்வேதகேது சம்வாதம்.

ஸதேவ சௌம்ய! இதம் அகர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம்–தது ஐக்ஷத . . . பஹுஸ்யாம் பிரஜாயேய இதி-தத் தேஜோ அஸ்ருஜா

I will see , I will look into means let me think, let me give thought to it என்பது போல
தது = ஸது என்று பேசப்பட்ட பிரஹ்மம்
ஐக்ஷத = பார்த்தது என்றால் சங்கல்பித்தது . என்னவென்று சங்கல்பித்தது என்றால்
பஹுஸ்யாம், பிரஜாயே ஏதி = பலவாக பிறந்தேனாகக் கடவேன் என்பதாக.
தத் தேஜோ அஸ்ருஜத = அக்நி படைக்கப் பட்டது.
தத் ஐக்ஷத அபோ அஸ்ருஜத = அக்நி நான் தண்ணீராக பிறக்கக் கடவேன் என்று, நீர் படைக்கப் பட்டது.

ஸது என்கிற வஸ்துவிலிருந்து நெருப்பு, நீர், பார் இவை பிறந்தது என்று இருக்கிற படியால்,
ஜகத் பரிணாமத்துக்கு, அக்நி , ஆப , பிருதிவி என்கிற த்ரீடிகரண பூதங்கள் காரணம். பிரஹ்மம் காரணமாகாது என்பது சாங்கிய மத ஆட்சேபம்.

In English language, I – you – he -> denotes 1st, 2nd, 3rd person singular, where I = அஹம் is given primary importance.
ஆனால், சமஸ்க்கிருத பாஷையில், அஹம் 3ஆம் வேற்றுமையில் படிக்கப் படுவதன் தாத்பர்யம்,
”அஹம் ” என்பது போய் ”ஸ்வம் ” என்கிற பாவம் வெளிப்பட வேண்டும் என்பதற்காக.

தது -> Pronoun – பூர்வ பராமர்ஷி யாக முன்னால் சொல்லப்பட்ட Noun ஐ குறிக்கும் .
அல்லது புத்திஸ்த பராமர்ஷி யாக சங்கேத்யமாக ஆராயப்படும் ஒன்றாகும்.

இங்கு ”தது ” என்பது முன்னால் சொல்லப்பட்ட ”ஸத் ” ஸப்த வாச்ய அசேதனமான பிரகிருதியைக் குறிக்கிறதா?
அல்லது சேதனமான பிரஹ்மத்தைக் குறிக்கிறதா? என்கிற சந்தேகம் எழ இதை
டோலா விக்ஷேப கல்ப ” என்று குறிப்பிடுகிறார், ஸ்வாமி தேசிகன். ஸ்தாணுர்வா புருஷோ ஏதி?
என்கிற நிலை. இது ”த்விகோடிக சம்ஸயம் ” என்றும் சொல்லுவார்.

பரர்களான சாங்கியர்கள் கருத்து என்னவென்றால், அது ஆனுமானிக பிரதானம்.
அது அனுமான பிரமணத்தால் அறியக் கூடிய பிரக்ருதிதான் ”ஸத் ” என்ற சப்தத்தால் சொல்லப்பட்டது ,
காரணம் த்ரிகுணாத்மகமான பிரகிருதி, த்ரிகுணாத்மகமான ஒன்றாலேயே படைக்கப்பட்டதாக வேண்டும் என்பதாக.

அல்லது நாம் சொல்லக் கூடிய ”யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே. . . . .” என்கிறபடி,
காரண-கார்ய பூதமான எந்த பரமாத்மா படைத்து, காத்து, கரந்து செயல் படுகிறானோ ,
அந்த பிரஹ்ம வஸ்துதான் ”ஸத் ” சப்தத்தால் சொல்லப்பட்டதா? என்பது கேள்வி.

குண ஸாம்யாவஸ்தம் பிரதானம் — All the three Gunas are in a state of equilibrium.
வைஷம்யாவஸ்தம் ஸ்ருஷ்டி: – State in which the three Gunas are unequal proportions. என்பது மஹரிஷி கபிலாசாரியருடைய சித்தாந்தம்.

”ஏன அஸ்ருதம் ஸ்ருதம் பவதி , அமதம் மதம் , அவிக்ஞாதம் விக்ஞாதம் . . மிருக் பிண்டம் காரணம் . கடம் கார்யம் . என்பது போல
”ஏக விக்ஞானேன ஸர்வ விக்ஞானம்” என்கிற கூற்று, இந்த அடிப்படையில் விளங்கிக் கொண்டால் அல்லது, பிரகிருதத்துக்குச் சேராது . எனவே
”ஸது ” என்கிற சப்தத்தால் இந்த பிரகரணத்தில் சொல்லப் பட்டது ”பிரகிருதி” தான் .
அப்படி ஏற்றுக் கொள்ளாவிடில், திருஷ்டாந்த-தார்ஷ்டாந்திக வைரூப்யம் வந்து சேரும் என்பது பூர்வ பக்ஷம்

———–

சத்வித்யை –ஸ்வேதகேது–அருணர் மகரிஷி பிள்ளை -இதி -பிள்ளை -அப்பா வாக்ய பேதத்துக்கு –அமதமம் மதம் -இதம் சர்வம் -மய ப்ரத்யயம் –
மண் குடம் -காரணம் அறிந்து காரைப் பொருள்களை அறிவது –சர்வம் லோக மாயம் -தங்க ஆபரணங்கள் –
அக்ரே ஆஸீத் முன்னால் எல்லாம் சத்தாகவே இருந்தது –ஒன்றாகவே இருந்தது ஏக மேவ –சிலர் அசத் சப்த வாச்யமாக என்பர் -இது சரி இல்லை
-அசத்தில் இருந்து சத் உண்டாக்க முடியாதே -சத் வஸ்து பார்த்து பஹூச்யாம் பிரஜாயேவ -சங்கல்பித்தது
தேஜஸ் சிருஷ்டி -தேஜஸ் பார்த்து -சங்கல்பித்து -பிரஜாயேய -ஜலம் சிருஷ்டி -தேஜஸில் இருந்து ஜலம் வெய்யிலில் வியர்வை –அன்னம் -சிருஷ்டி —
மழை பெய்து நெல் விளையுமா போலே –விஷய வாக்ய விசாரணை -பிரகிருதி பரிணாமங்கள் இவை –
சத் சப்த வாச்யம் -பிரகிருதி -பூர்வ பஷம்-தேஜஸ் -ஜலம் -அன்னம் -பிருத்வி -மூன்ற பூதங்கள் –த்ரிவித் கரணம் சாந்தோக்யம்
-மற்ற இடங்களில் வாயு ஆகாசம் -சேர்த்து பஞ்சீ கரணம்
சத் -என்றது -ஜகத் காரணம் –பரோக்தம் -அசலார் -ஆனுமானிக பிரதானம் -அனுமான பிரமாணத்தால் சித்திக்கப் படும் பிரகிருதி என்பர் –
ஜகத் சத்வ ரஜஸ் தமஸ் த்ரிகுணமயம்-இருப்பதால் -என்பர் –
இதம் –இந்த வஸ்துக்கள் -இதம் சர்வம் -பிரத்யஷமாகுமே -திரிகுணம் கலந்தவை -சேதனனுக்கு போக உபகரணமாய்–போக்யமாய் –
நாநா ரூபமாய் -அநேக விகார ரூபமாய் -காரண கார்ய -மண் கடம் அவஸ்தை –குண சாம்யம் பிரதானம் –
குண சாம்யம் பிரளயம் குணம்பிரகிருதி அறிந்தால் அதன் பரிணாமமான அனைத்தையும் அறியலாம் -த்ரி குணாத்மகம்-
சத் என்பதால் பிரகிருதி தான் – கபிலர் –
பிரதானம் ஏவ என்று கொண்டால் தான் இந்த வாக்யங்கள் பொருந்தும் —
சத் சப்தம் வியாபார ஈஷதி -அசேதனம் சங்கல்பிக்க முடியாதே -த்ருஷ்டம் –பிரத்யஷம் -ஆனுமானிகம் –ஆப்த சப்தம் -மூன்றும்
கபிலர் நம் போலே பிரமாணங்கள் என்பர்
ஏவம் பிராப்தே -சப்த ஏவ -சப்த வாச்ய ஈஷதே-வியாபாரம் -சேதனனுக்கே-மட்டுமே பொருந்தும் -சங்கல்பம் -மானச கர்மம்
சங்கல்ப ரூபமான ஈஷணம் பண்ணுபவன் சர்வஜ்ஞ்ஞன் சர்வ சக்தன் புருஷோத்தமன் பரமாத்மாவாகவே இருக்க முடியும்
ஞானம் -வேண்டும் என்ற ஆசை -ஞானம் இச்சா க்ருதக-சிருஷ்டி –உபாதான கோசர -ஞானம் –ஆசை –யத்னம் –எந்த கார்யத்துக்கும் இப்படியே –
ந அசப்தம் -பிரகிருதி குறிக்கப் படாது -இது போலே –ஈஷதா –ச இமாம் லோகன் ஸ்ருஜதா -ஐயதேரயம் -ஈஷான் சக்ரதா போன்ற ஸ்ருதி வாக்யங்கள்
கொண்டு -சித்தாந்தம் -அனுபபத்தி -த்ரி குணாத்மயம்-கார்யத்தில் இருக்க -காரணம் -ஏக் விஜ்ஞ்ஞானம் சர்வ விஜ்ஞானம் –

பிரதிபாதன யோக்யதை –2-2- பாதம் -வஸ்து விரோதம் -காட்டி அருளப் போகிறோம் -இங்கே ஸ்ருதி வாக்யார்த்தம் -பார்த்து இருக்கிறோம் –
மேலே சேதனம் ஜீவாத்மாவாக இருக்கலாமே -என்பதற்கு -அடுத்த சூத்ரம் -ஆனந்த மயம்
பூர்வ பஷம் வ்யக்தமாக சூத்ரங்களில் இல்லாமலும் இருக்கலாம் -கேள்வி வந்தால் இந்த பதில்கள் என்று விவரமாக சொல்லி அருளுவார் –
நேராக சித்தாந்த சூத்ரம் -சில இடங்களில் தனியாக பூர்வ பஷ சூத்ரம்
சங்கல்பம் -சேதனம் -நெல் மழையை எதிர்பார்க்கும் –அசேதனம் யோசிக்குமா –விதை –முளை –விஸ்தீரமாக ஆக்கும் –
ஆத்மா சப்தாத் –கௌவன பிரயோகமாக இருக்க முடியாது
த்ரி குணாத்மகம் –த்ரி குணம் கூடியவை -வாசி உண்டே -சிகப்பு பென்சில் -சிகப்பு வேற பென்சில் வேற -சம்பந்தம் உண்டு -யதார்த்த ஜ்ஞானம்
சம்யோக சம்பந்தம் பிரித்து கட்ட முடியும் -பிரிக்க முடியாமல் –
சமவாய சம்பந்தம் -தனியானவை இருந்தாலும் தனித்து பிரிக்க முடியாதவை
அப்ருதக் சித்தி சம்பந்தம் -சம்ப்ரதாய வார்த்தை –

எத்தை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகுமோ -அவனே ப்ரஹ்மம் -தத்வமஸி ஸ்வேத கேது -இதி –
ஆல மரம் -பழம் எடுத்து -அதில் – விதை -எடுக்கச் சொல்லி -அணு –விதைத்து -பீஜம் -சூஷ்மம் -குகையில் இருப்பது போலே -மூல ஆதி காரணம் –
பீஜம் மாம் சர்வ பூதானாம் -அணுர் அணீயான் மஹீம் மஹீயாம் -அத்யந்த சூஷ்மம்
விசுவாசம் ஒன்றே வேண்டும் -விதையில் இருந்து ஆலமரம் வருவது போலே என்று -ஸ்ரத்யையே வேண்டுவது -ஐ தாத்ம்ம்யா இதம் சர்வம் —
அடுத்து வேறு உதாரணம் -உப்பு தனி -நீர் தனி -உப்பு சேர்த்து நீரை விட்டு -உப்பு மயம் –கரைந்து -ரசம் நீரிலே சேர்ந்து -உப்பு காண முடியாமல் சூஷ்மமாக –
பரமாத்மா அந்தர்பூதம் அனைத்திலும் என்பதைக் காட்டி உபநிஷத் -யாருக்கு சாஷாத் கரிக்க உணர முடியுமோ அவன் ப்ரஹ்ம ஞானம் உடையவனாக இருக்கிறான் –
இதம் சர்வம் ஸ்வதகேது—6த் அத்யாயம் சத் வித்யை 7த் அத்யாயம் பூமா வித்யை -சனத்குமாரர் -நாரதர் –
சத் சப்தத்தால் -அதே வஸ்து – ஒன்பது தடவை ஐ கதாத்மா இதம் சர்வம் சொல்லி -ஆத்மா சப்தத்தால் சொல்லப் பட்டு இருக்கிறதே
சொன்னது பரமாத்மாவையே குறிக்கும் -பூமா வித்யை 7 அத்யாயம் -அடுத்து -நாரதர் சனத் குமாரரை கேட்டு –
இதில் சங்கல்பம் -இஷதே-பார்க்கிறது -சங்கல்ப்பிப்பதை சொல்லி-பஹுஸ்யாம் பிராஜாயேய- சங்கல்பம் பண்ணி
சத் சப்த வாஸ்யம் ப்ரஹ்மம் காட்டும் என்று காட்டி அருளுகிறார் –
அசேதன வஸ்து சங்கல்ப்பிக்க கூடாதோ என்னில் -ஆத்ம சபிதாத் -பிரக்ருதியை இந்த சப்தத்தால் சொல்ல முடியாதே –
சத் சப்தம் சொல்வதை ஆத்மா என்றும் சொல்வதால் -என்றவாறு -மேலும் பல காரணங்கள் சொல்லுகிறார் -பல ஸூத்ரங்களால்-

சாங்கியர்களுடைய இந்த பூர்வ பக்ஷம். ஏற்புடைத்தல்ல . காரணம்
தது ஐக்ஷத” என்கிற ”ஈக்ஷதேர் தாது ” சப்த நிர்தேசத்தால் , ஜகத் காரணம் ”பிரதான்” என்று வைத்துக் கொண்டாலும்,
அந்த அசித் வஸ்துவால் பார்க்கவோ, சங்கல்பிக்கவோ முடியா தாகையால் , அந்த ”ஸத் ” வஸ்து
ஞான, இச்சா, யத்ன சங்கல்பாதிசய சைத்தன்யம் உடையாத இருக்க வேண்டும்.
ஸத் ஏவ ஸௌம்ய ! அக்ர இதம் ஆஸீத் ” என்கிற ஸ்ருஷ்டி காரண வாக்கியத்தில் உள்ள ”ஸத் ” என்ற ஸப்தத்தால் சொல்லப்பட்ட வஸ்து
ந அஸப்தம் – அனுமானப் பிரமாணத்தால் மட்டுமே அன்றி, சப்த பிரமாண த்தால் அறிய மாட்டாதான ” பிரதானம் ” ஆகமாட்டாது .

ஐக்ஷதே : – காரணம், சங்கல்ப கர்பமான ”பார்த்தது / தீர்மானித்தது ” என்கிற பொருளில்,
சைதன்ய வியாபார விஷயமாய் சொன்ன படியால். எனவே சைதன்ய முடைய பொருளே ”ஸத் ” ஸப்தத்தால் குறிக்கப் படவேண்டும்.
அப் படியாக சைதன்ய முடைய பிரஹ்மம் ஜகத் காரணம்; பிரதான் (Primordial Matter) அன்று, என்பது இத்தால் உறுதி செய்யப் பட்டது.

பஞ்சமி பதத்தில் ஸூத்ரங்கள் முடியும் இந்த பிரகரணத்தில் -ஹேதுத்வ பஞ்சமி -காரணங்களை காட்டி -சத் என்பது ப்ரஹ்மத்தையே காட்டும் –
தன்னிஷ்ட- மோக்ஷ உபதேதேசத் -சத் சப்தம் உபாசித்து மோக்ஷம் கிடைப்பதால் -மாதா பிதா போன்ற வத்சலயையான சாஸ்திரம் –
சரீர அவசானத்திலே- ப்ரஹ்ம சம்ச்லேஷ ரூப மோக்ஷம் –
8 ஸூ த்ரங்கள் இந்த அதிகரணத்தில் –
சாதக யுக்தி -பாதக யுக்தி -இரண்டு வகைகள் -சத் சப்த வாஸ்யம் பிரகிருதி இல்லை -ப்ரஹ்மமே —
ஸூ அப்யயாத் -merges இன்று ப்ரஹ்மம் என்பதால் -கார்யம் சுவ காரணத்தில் லயிப்பதால் –
ஸ்வப்னம் எதனால் -ஸ்வேதகேது -ஜாக்ரத் அவஸ்தை /ஸ்வப்னம் அவஸ்தை -deep sleep தசை -ஸூ ஷூப்தி -நன்றாக தூங்கி
புரியா அவஸ்தை நான்காவது -யோகம் ஸமாப்தி போலே -விலக்ஷணம் விசித்திரம் -ஸமாப்தி சித்தி ஈஸ்வரனாலே கிட்டும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இந்த சமாதி ஸ்திதி இல்லை என்பர் -யோக சம்பிரதாயத்தில் தான் உண்டு என்பர்
இது அபூர்ணம்-நமக்கு பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யமே புருஷார்த்தம் –
லயம் அடைவதால் -ஸ்வஸ்மின்-தனக்குள் -தன்னுடைய காரணத்திலே -ஸூ காரண லய பிரளயம் –
கதி சாமான்யாத் –ப்ரஹ்மம் ஒன்றே காரணம் -உபநிஷத் வாக்கியங்கள் -காட்டி –
சர்வஞ்ஞன் – சர்வசக்தன் -சர்வேஸ்வரன் -நிரஸ்த நிகில தோஷ கந்த ரஹிதன் அனவதிக -அஸங்க்யாத குணார்ணவம் –
நாராயண ஏவ -புருஷோத்தமன் -நிகில ஜகத் ஏக காரணம் -ஸ்ரீ மன் நாராயணனே பரதத்வம் –
மறப்பற-மறப்பனோ நான் என் மணியை -எல்லாம் அவன் அதீனம்-
ஈஷத் அதிகரணம் -முன்பு பார்த்தோம் – 8 சூத்திரங்கள் -உண்டு இதில் –
ஈஷதே ந சப்தம் – கவ்விநஸ்ய ஆத்ம சப்தாத் /–முதல் இரண்டு /ப்ரதிஞ்ஞா விரோதாதி -5 /ஸ்வாபியையா -லயம் ஸூ ஷூப்தி தசை /கதி சாமான்யாத்-
ஆனந்தமயா அதிகரணம்-அடுத்து-

——————————————————————————————–

முதல் 4 அதிகரணங்களில் பூர்வ பக்ஷம் சந்தேகங்கள் சூத்திர வடிவில் ஸ்பஷ்டமாக இல்லாமல், அனுமானித்து பரிகரிக்கப் பட்டன.
இதை ”உத்ஸூத்ரம் ” (implied) என்பதாகச் சொல்லுவார்.
ஆனால் இந்த 6வது சூத்திரத்தில் கேள்வியும் – பதிலும் ஒரே சூத்திரத்தில் அமைந்துள்ளன.

விருஷ்டி பிரீதீக்ஷய : சாலய : – வானம் பார்த்த பூமி என்று சொல்லும்போது அசேதனமான விளைநிலம் மழையை
எதிர்நோக்கி உள்ளது என்று சொல்கிற இடத்தில் ”வானம் பார்த்த” என்று சைதன்ய வியவகாரமிட்டு சொல்கிற வழுக்கு உண்டாதலால்,
ஸது ஐக்ஷத ” என்று சொன்னால், அது சைதன்ய வஸ்துவான பிரஹ்மமாக இருக்க வேண்டும் என்கிற நியமம் இல்லை.
பிரதான் ” என்கிற அசேதனமாகவும் இருக்கலாமே? ”பிரகிருதி பார்த்தது ” என்று கௌணமாக சொன்னதாக கொள்ளலாமே என்பதையே

கௌண : சேத் ந ஆத்ம ஸப்தாத் – சூத் 1-1-6.

ஸதேவ சௌம்ய! இதம் அகர ஆஸீத் ஏக மேவா அத்விதீயம்-தது ஐக்ஷத . . . பஹுஸ்யாம் பிரஜாயேய இதி
தத் தேஜோ அஸ்ருஜா
தத் தேஜோ ஐக்ஷத
தன் ஆபம் ஐக்ஷத
என்று அடுத்து அடுத்து-தேஜஸ் பார்த்தது-ஜலம் பார்த்தது
என்பதாக வேதாந்த வாக்கியம் சொல்லுகிற படியால், அந்த இடத்தில் எல்லாம் ”பிருஹ்மம் ” பார்த்தது என்று சொல்ல முடியுமா?
இல்லை. அவை கௌணப் பிரயோகம் அல்லது லாக்ஷணிகம் என்றே கொள்ள வேண்டும் என்பது ஆக்ஷேபம்.
லாக்ஷணிகம் என்பது Metaphorical sense. உ.ம். சிம்ம: மாணவக: – அவர் கணக்குலே பெரிய புலி என்றால் ”சமர்த்தர் ” என்பதான
குணத்தை வைத்து சொல்லுகிற வழக்கு. கௌணப் பிரயோகம்.

அது தவறு. காரணம் மேலே ”ஐததாத்மம் இதம் ஸர்வம் | தத்சத்யம் | ஸ ஆத்மா |” என்பதாக,
”ஸத் ” ஸப்தம் ”ஆத்ம ” ஸப்தத்தால் வியவகரிக்கப் பட்டுள்ளபடியால்.
ஸ து = ஆத்மா =/= பிரக்ருதி . இரண்டுக்கும் உண்டான சம்பந்தம் எப்பேற்பட்டது என்றால், அது

சமவாய சம்பந்தம் (அ) அபிரதக் ஸித்தி சம்பந்தம் = features separate but not separable as in ரக்தம் புஷ்பம் . மாறாக
சம்யோக சம்பந்தம் என்றால் அது பிரதக் ஸித்தி சம்பந்தம் = separable relation like தனுர்தாரி அர்ஜுணன்.
”ஸத் ” வித்யா பிரகரணத்தின் போக்கு எப்படி உள்ளது என்பதை காட்டுவதுதான் இந்த Ch.6 Part 11 Sath vidya சாந்தோக்ய Upanishad.பாகம்.

ஜீவாபேதம் வாகிலம் மிரியதே ந ஜீவோ மிரியதே ஸ யேஷ: அணிமா – ஸத் சப்த வாச்யமான வஸ்து அணிமா = மிகவும் சிறியது.
ஐத்தாத்மம் இதம் ஸர்வம் = இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்துக்கும் அது தான் ஆத்மா.
தத் ஸத்யம் = எது எல்லாவற்றிற்கும் உபாதானமாக இருக்கிறதோ, அது சத்யமான வஸ்து.
ஸ ஆத்மா = அதுதான் அனைத்துக்கும் ஆத்மா.
தது துவமஸி ஸ்வேதகேதோ! = அந்த ஆத்மாதான் ஸ்வேதகேதுவாகிய உனக்குள்ளும் இருக்கிறான்.
பூயயேவம் மாம் விஞானம் ஏதது = மேலும் எனக்கு நீர் விளக்குவீராக
ததா ஸோம்ய! =அப்படியே ஆகட்டும்.

பூயயேவம் மாம் விஞானம் ஏதது = என்று மீண்டும் விக்ஞாபிக்க, அப்பில் உப்பு கலந்த கதை விவரிக்கப்படுகிறது
உப்பு கண்ணுக்கு புலப்படாவிட்டாலும், சுவைத்துப் பார்க்கும் போது உணர முடிகிறது.
அதுபோல பிரஹ்ம வஸ்துவானது இந்த நம் வெளிப் புலன்களுக்கு கோசரம் ஆகாவிட்டாலும், பிரஹ்ம வித்யைகள் மூலமாக,
அவன் அப்பினுள் உப்பு போல் அந்தர் பூதமாக இருப்பதை உணரலாம் என்ற உரைக்கலானார்.
”ஐததாத்மம் இதம் ஸர்வம் | தத்சத்யம் | ஸ ஆத்மா |” என்பதாக பன்னிப் பன்னி 9 முறை சொல்ல,
எது ஸது என்று குறிக்கப்பட்டதோ , அது ஆத்மா என்றும் குறிப்பிடப் பட்டுள்ளதாலும் ,
ஆத்ம சப்தம் பிரக்ருதியை குறிப்பதாக எந்த இடத்திலும் சொல்லப் பட வில்லை ஆகையாலும் ,
ஸது என்பது பரமாத்மாவையே குறிக்கும். பிரக்ருதியைக் குறிக்காது, என்று காட்டி சாங்கிய பக்ஷம் நிரஸிக்கப்பட்டது.

————

தந்நிஷ்டஸ்ய மோக்ஷோபதேசாத் – சூத். 1-1-7.

இந்த பிரகரணத்தில் வரும் ஸூத்ரங்கள் அனைத்தும் 5 ஆம் வேற்றுமை உறுப்பில் முடிவதால்,
”ஹேதோ பஞ்சமி ” ( ஹேது = காரணம்) என்கிற வியாகரண விதியின் படி, ஸத் ஸப்தம் பிரக்ருதியை குறிக்காது என்பதை
காரணம் கொண்டு விளக்குவதாகக் கொள்ளலாம்.

ஸத் ஸப்த வாச்யமான வஸ்துவை உபாசிப்பதனால் மோக்ஷம் சித்திக்கும்.
ஸத் ஸப்த வாச்யம் பிரக்ருதி ஆனால் , அதை உபாசிப்பதால் மோக்ஷம் கிட்டும் என்று சாங்கியர்களுக்கும் அபிப்ராயம் இல்லை.
பிரகிருதி – புருஷ விவேகத்தால் மோக்ஷம் என்பதே அவர்களுடைய நிலைப்பாடு.
ஸத் ஸப்த வாச்யமான வஸ்துவை உபாசிப்பதனால் மோக்ஷம் கிடைக்கும் என்று சொல்லி இருப்பதால், அது பரமாத்மாவையே குறிக்க வேண்டும் .

தத் கிரதுன் நியாயம் :
யதா கிரதும் அஸ்மின் லோகே புருஷோ பவதி ததா தத் பிரேத்ய பவதி ( சாந்தோ -பிரபா 3- கண்ட 11)
ஸாதாநுகுணம் பலம் –
செய்தவத் தற்றேயால் துய்பலன் வீடடை மெய்தவத் தாம்பயன் விட்டு.

புத்ர காமேஷ்டி யாகம் பண்ணினவனுக்கு புத்ர பௌத்ர யோகம் உண்டாகுமே ஒழிய, வாயவ்ய யாகத்தின் பயனோ, சேன யாகத்தின் பயனோ கிடைக்காது.
ஆனால் மோக்ஷபலத்தில் வந்தால், கர்மா, க்ஞான, பக்தி, பிரபத்தியாகிற எந்த உபாசனை மூலமாகவும் கிட்டுகிற மோக்ஷ பலத்தில் வித்யாசம் கிடையாது.

ஆனால், மத்வாச்சாரியார் பரஸ்பர ஜீவ பேதம் சொல்லி, அவரர் ஆத்ம உத்கிருஷ்ட, நிகிருஷ்டத்துக்குச் சேர,
மோக்ஷ அனுபத்திலும் தாரதம்யம் உண்டு என்பதாக சொல்கிறார். அது நமக்கு சம்மதம் இல்லை. என்றாலும்
பகவத் சாட்சாத்காரம் பெற்ற நம்மாழ்வார் அடைந்த பகவதனுபவம் திருமங்கை ஆழ்வார் அல்லது மற்றைய ஆழ்வார்கள்
பெற்றாரா என்பது நம்முடைய விசாரத்திற்கு அர்க்கமன்று .

ஒரு வேளை ”ஸது” என்கிற ஸப்தத்தால் பிரக்ருதியே குறிக்கப் பட்டிருந்தால் ,
மோக்ஷ ஸித்திக்கு பிரக்ருதியை உபாஸிக்க சொன்னதாக ஏற்படும். அதை சாங்கியர்களும் ஏற்றுக் கொள்வதில்லை.
பிரதான காரணவாதி நோபிஹி பிரதான ஜனிஷ்டஸ்ய மோக்ஷம் ந அப்யுப கச்சந்தி . பிரதான காரணஸ்ய கைவல்யம் என்று அவர்களும் சொல்வதில்லை.

மேலும் தத் கிரதுன் நியாய படி, பிரக்ருதியை உபாசிப்பதால், பிராக்ருத பலம்தான் (lower state of bonded Soul) கிடைக்குமே ஒழிய
ஆத்ம உன்னதி கிட்டாது. மாதா பித்ரு ஸகஸ்ரோப்யோ வத்சல தரம் ஸாத்திரம் என்பதால்,
சாஸ்த்திரம் அப்படிப்பட்ட அசித் உபாசனத்தை ஒருபோதும் உபதேசிக்காது.

வாத்சல்யம் = தோஷ போக்யத்வம்-தென்கலை பக்ஷம் / தோஷ அனாதரத்வம்-வட கலை பக்ஷம்

தஸ்ய தாவ தேவ சிரம் யாவன் விமோக்ஷ்யே அத ஸம்பத்ச்யே = ஸத் சப்தத்தால் குறிக்கப்பட்ட வஸ்து எதுவோ ,
அதை யார் பக்திப் பிரபத்யா உபாசிக்கிறார்க்ளோ அப்பேர் பட்டவர்களுக்கு
சரீர பாத மாத்ர அந்தராய: பிரஹ்ம ஸம்பத்தி விலக்ஷனோ மோக்ஷ: = பிரஹ்ம ஸம்பத்தியாகிற மோக்ஷத்துக்கும்
அவர்களுக்கும் தடையாய் இருப்பது, இந்த சரீரம் ஒன்றே.
அதாவது, சரீராவஸாநே மோக்ஷம் என்பதும், ஜீவன் முக்தி என்பது கிடையாது என்றும் சொல்லப் பட்டது .

—————

ஹேயத்வ அவசநாத் ச சூத் .1-1-8 ::

ஸத் ஸப்தம் பிரஹ்மத்தையே குறிக்கும் காரணம் அது
ஹேயத்யஸ்ச = மோக்ஷ பிரதிபந்தகமாய், விலக்கப்பட வேண்டிய தடையாய்
அவசனாத் = கூறப்பட வில்லை ஆதலால்

பிரதான வாச்யமாக இருந்ததாயின் பிரக்ருதி சம்பந்தம் மோக்ஷத்துக்குத் தடையாய் விலக்காய் கூறப்பட்டிருக்கும்.
மாறாக ஸத் ஸப்த விஷயம் ஸாபேக்ஷமாய் சொல்லி இருக்கிற படியால், அது பிரஹ்மத்தை மட்டுமே குறிக்க இடமுண்டு.
“தத்வமஸி” இத்யாதி ஸ்ருதி வாக்கியங்கள் இங்கு நோக்க தக்கன.

—————

பிரதிக்ஞா விரோதாத் சூத் 1-1-9 ::

ஸத் ஸப்தம் பிரஹ்மத்தையே குறிக்கும் காரணம் அது பிரதானம் என்கிற பிரக்ருதியைக் குறிப்பதாயின்,
”ஏக விக்ஞானேன ஸர்வ விக்ஞானம் ” என்கிற பிரதிக்ஞைக்கு விரோதம் வரும்.
அதாவது சாங்கியர்களும் ஜீவாத்ம தத்துவத்தை பிரக்ருதி கார்யம் என்று ஒத்துக்கொள்வ தில்லை
பிரக்ருதியை அறிந்தால், ஜீவாத்மாவை அறிந்ததாக ஆகாது,
காரணம் பிரகிருதி – புருஷன் இரண்டும் பின்ன தத்வமாகவே அவர்களும் சொல்வதால்,

——————————

ஸ்வாப்யயாத் — சூத் 1-1-10 ::

ஸாதக யுக்தி (Pros ) பாதக யுக்தி (Cons )

”ஸத் ” ஸப்த வாச்யம் பிரஹ்மம் தான் என்று காட்ட உபோத்பலகமானவை – ஸாதக யுக்தி.(அனுகூல உக்திகள்)

”ஸத் ” ஸப்த வாச்யம் பிரதானம் இல்லை என்று காட்ட உபோத்பலக மானவை – பாதக யுக்தி. (அனுபபத்திகள்)

இந்த பிரகரணத்தில் வரும் 8 சூத்ரங்களும் ”ஸத் ” ஸப்த வாச்யம் பிரஹ்மம் தான், பிரதானம் இல்லை என்று காட்டுவந்தவைதான்.

ஸ்வாப்யயாத் – ஸ்வஸ்மின் அப்யய : ஸ்வாப்யய:
அப்யயம் = கலத்தல், சேருதல், லயமடைதல் என்ற பொருளில் வருவது.
ஸத் ஸப்த வாச்யனான பிரஹ்மத்திடத்தில் நித்ராவஸ்யிதைல் இந்த ஜீவாத்மா லயத்தை அடைகிறான்.
ஸ்வஸ்மின் அப்யய : ஸ்வாப்யய : = தனக்குள்ளே லயத்தை அடையக் கூடியது.
ஸ்வ காரணே லய : பிரளய:
சேதனமான ஆத்ம வஸ்துவுக்கு சேதனமான பிரஹ்மம் தான் காரணமாக இருக்க முடியும்.
சேதனமான ஜீவாத்ம வஸ்துவுக்கு அசேதனமான பிரக்ருதி காரணமாக முடியாது.

பாலோடு தண்ணீரோ, தண்ணீரோடு பாலோ சேர்ந்தால், தண்ணீர் வேறு பால் வேறு என்று தெரிவதில்லை.
ஆனால் கல்லின்மேல் நீரை ஊற்றினால், இரண்டும் கலக்காது. தனித்தனியே நிற்கும்.
ஏனென்றால் இரண்டின் ஸ்வரூப ஸ்வபாவம்ங்கள் வேறு வேறு ஆதலால்.
எனவே
சேதனமான வஸ்து அசேதனமான பிரதானத்தில் லயம் அடைய முடியாது
சேதனமான வஸ்து சேதனமான வஸ்துவில்தான் லயம் அடைய முடியும் என்பது இதிலிருந்து கிடைக்கிறது.

ஸ்வேதகேது அருணர் ஸம்வாதத்தில் , சிஷ்யநானா ஸ்வேதகேது ஆச்சாரியனாகப் பட்ட அருணரிடம்,
ஸ்வப்ன தசையைப் பற்றி விவரிக்கும்படி கேட்க அவர் கொடுத்த விளக்கமானது :

ஜாக்ரத் – விழித்த நிலை – Awaken state.
ஸ்வப்ன – கனவு நிலை – Dream state .
ஸுஷுப்தி – ஆழ் உறக்கம் – Deep sleep.
துரீயா – சமாதி சித்திஹி ஈஸ்வர பிராணிதாநாத் .

(சாங்கியர்கள் தத்வம் 25. = அசித் 24 + ஆத்மா .
யோக சித்தாந்த தத்வம் 26 = அசித் 24 + ஆத்மா + ஈஸ்வரன்.)
பக்தி விசேஷேண ஆவர்த்தித : ஈஸ்வர: ஜீவாத்மன : சமாதி ஸ்திதி அநுபாவயிதி ஈஸ்வர பிராணிதாத் ஏவ சமாதி சித்திஹி .
— வியாசர் எழுதிய யோக பாஷ்ய வசனம்.
பக்தியாத் அனந்யாத் ஸக்யா : அஹமேவம் விதோர்ஜுணா க்ஞாதும் திரஷ்டும்ச தத்வேன பிரவேஷ்டும்ச பரம்தப :– பகவத் கீதா வசனம்.

யோக: = யுஜிர் யோகே , யுஐ சமாநௌ என்றால் சேரக்கூடிய = பரமாத்மாவும் ஜீவாத்மாவும் சேரக் கூடிய நிலைக்குத்தான் யோகம் என்று பெயர்.
பகவானுடைய அனுகிரகத்தாலேயே சமாதி ஸ்திதி ஏற்படுவது.
அதிலே
ஸம்பர்க்ஞாதம்
அஸம்பர்க்ஞாதம்
என்று இரண்டு பிரிவு.
பிரஹ்மத்தோடே சேர்ந்தாலும், பரமாத்ம அனுபவம் இவனுக்கு ஏற்படுகிறதா என்றால் இல்லை.
எப்படி, தான் வசிக்கும் பூமிக்கு கீழே புதையல் இருக்குமானாலும் , அதைப் பற்றி அறிவு ஏற்படும்வரை அனுபவத்துக்கு வராதோ,
அதுபோல தியான, உபாசனைகளால் ஆராதிக்குமவர்க்கே சாட்சாத்கார அனுபவம் உண்டாவது.

பல பல ஆத்மாக்கள் தாம் உறங்கும்போது பிரஹ்மத்திட்டத்தில் லயம் அடைந்து, விழிக்கும்போது, அந்தந்த ஆத்மா அது அதுவாகவே,
ஜீவ ஸ்திதிக்கு திரும்புவதும் ஸ்வாபாவிகமே. காரணம்,
ஸ ஏவ கர்மா அனுஸ்ம்ருதி ஸப்த விதிப்பிய = அவனே எச்சரம் ஆகும்போது அவனவன் கர்மாக்கள் அவனவனுக்காய், ,
பூர்வத்தில் நடந்தவைகள் நினைவு பிசகாமே பிரஹ்மத்திட்டத்தினிருந்து விலகி விழித்து எழுகிறான்.
மத்த ஸ்ம்ருதி க்ஞான அபோகனஞ்ச அனைத்தும் பகவதீனமான படியாலே.

பிரதானத்தோடே லயம் ஆகிறபோது இத்தகைய
”ஸுஷுப்தி நிலையில் இந்த ஜீவாத்மா பிரஜ்ஞனான பிரஹ்மத்தோடே ஆலிங்கனம் பண்ணுகிறான்” என்று
பிரஹதாரண்ய உபநிஷத்தில் தெரிவித்தது போலேயான அனுபவம் ஏற்பட்ட வாய்பில்லையாகையால்,
”ஸத் ” என்பது பிரஹ்மத்தையே குறிக்க வேண்டும் என்கிற விருத்திக்காரரான போதாயன ரிஷி வாக்கியம் கொண்டும் இதனை அறியலாம்.

————————

கதி ஸாமாந்யாத் – சூத் 1-1-11 ::

ஸ்ருஷ்டி விஷயமான எல்லா வாக்கியங்களும் ஜகத் காரணம் பரமாத்மாதான் என்று ஓதுகின்ற இடங்களில் எல்லாம்
ஈஸ்வர: போன்ற சப்தங்களால் சொல்லி, இங்கு ”ஸது ” என்கிற சப்தத்தால்,
விக்ஞாபிக்கிற படியால், ஸது என்பது அந்த பரமாத்மாவையே குறிக்கும் .

——————

ஸ்ருதத் வாச்சா – சூத் 1-1-12 ::

பிரக்ருதத்தில் உள்ள சாந்தோக்ய உபநிஷத்தில் வேறு இடங்களில் ஜகத் காரணம் பிரஹ்மமே என்று கூறி இருக்கிற படியாலும் ,
” பிரதான் ” அதற்கு காரணமாகமுடியாது. அல்லாதபோது உபநிஷத் வாக்கியங்கள் ஒன்றுக்கு கொன்று முரண்படுவதாக ஆகும்.

ஆகவே சாங்கியர்கள் சொல்வதுபோல பிரதானம் ஜகத் காரணமாக முடியாது என்பதே முடிவு.

ஸங்கியாதம் நைவ ஸக்யம் தே குணா தோஷாஸ்ச ஸார்ங்கிண : ஆனந்யாது பிரதமோ ராசி : ஆபாவாதேவ பஸ்சிம :

கடல் மணலை எண்ண முடியாதாப் போலே பகவத் குணங்கள் அசங்கியாதமாகையால் அதை எண்ண முடியாது.
ஸஸ்ய ஸ்ருங்கம் போலே இல்லாத ஒன்றை எண்ண முடியாதாப் போலே , தோஷ ராஹித்யத்தாலே,
பகவத் விஷயத்தில் அதையும் எண்ண முடியாது. அப்படிப்பட்டவனே ஜகத் காரணமாக முடியும் .
அசித்துக்கு அந்த யோக்கியதை இருப்பதாக சொல்லவே முடியாது.

இந்த அதிகரணத்தால், பிரஹ்மம் பிரகிருதி விலக்ஷணன் என்றும், ஜகத் காரணதவம் பிரக்ருதிக்கு இல்லை என்பதும் காட்டப்பட்டது.

———————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— 1-1-6-ஆனந்த மய அதிகரணம் (ஸூத்ரங்கள் 13-20 ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்— –1-1-5-ஈஷத் அதிகரணம்- (ஸூத்ரங்கள் 5-12 )
1-1-6-ஆனந்த மய அதிகரணம் (ஸூத்ரங்கள் 13-20 )
1-1-7-அந்தர் அதிகரணம் (ஸூத்ரங்கள் 21-22 )
1-1-8-ஆகாசாத் அதிகரணம் (ஸூத்ரம் 23 )
1-1-9-பிராணாதிகரணம் – (ஸூத்ரம் 24 )
1-1-10-ஜோதிஸ் அதிகரணம் (ஸூத்ரங்கள் 25-28 )
1-1-11 இந்திர பிராணா அதிகரணம் (ஸூத்ரங்கள் 29-32 ) -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

—————-

ஈஷத் ஆனந்தமயா இரண்டும் -பிரகிருதி விலக்ஷணம் ஈஷத் சொல்லி -இதில்- ஆனந்தமய- ஜீவாத்மா விலக்ஷணம் சொல்லும்
சூத்ரம் -13–20-
பேடிகா சங்கதி –
இவற்றை அறிந்தால் ஸ்ரீ பாஷ்ய சாரம் அறிந்ததாகும் –
ப்ரஹ்மமே ஜகத் காரணம் ஏவ காரிய விளக்கம் –
குப்த சித்திரம் -ஜீவாத்மாவின் அனைத்தும் பதிவு -மூளைகளில் உண்டே -14 சாஷிகள் -ஆதித்யன் -சந்திரன் அக்னி -பஞ்ச பூதங்கள்
இவற்றுக்கும் சாக்ஷி அந்தர்யாமி இவை –
இதர பின்னத்வேன ஞானம் வியாவ்ருத்தி- பிரகிருதி குணி -முக்குணங்கள் கொண்டவை -குண குனி அபாயம் சாங்கிய வாதம்
சேதன போக்ய பூதம் சத்வ ரஜஸ் தமஸ் பூத பிரகிருதி -என்பர் –
த்ரவ்யம் -அத்ரவ்யம் பிரித்து -த்ரவ்யம் ஆஸ்ரமத்தை கொண்டது -முக்குணங்கள் ஜீவாத்மாவிலும் பிரக்ருதியிலும் உண்டு நம் சித்தாந்தம்
த்ரிகுணாத்மகம் -தாமரை இலைத் தண்ணீர் போலே ஜீவாத்மாவில் இவை –
கர்மா வஸ்யாத்-பிரகிருதி சம்சர்க்கம் -நாநாவித அநந்த துக்க சாகரம் -ஜீவாத்மா இருக்குமே -நிமர்ஜநே ந -மூழ்கி இருக்குமே –
சுத்த ஆத்மா பிரத்யாகம் -பரமாத்மா சாஷாத்காரம் -சம்பூர்ண சாத்மீகம் -அங்கே- நிகில ஹேய ப்ரத்ய நீகன் அவன் –
ஆனந்த மய வித்யை- தைத்ரிய உபநிஷத் -திருமஞ்சனம் பொழுது சேவிப்பதால் பிரசித்தம் -விசேஷ ஸ்தானம் –
மூன்று வல்லிகள்–சிஷா ஆனந்த பிருகு சொல்லி -அம்பஸிய 10 வாக்கியம் சொல்லி முடிக்க வேண்டும் –
ப்ரஹ்ம வித்யை ஆப்நோதி பரம் -அறிந்தவன் -அடைகிறான் -ப்ரஹ்ம சொல்லாமல் பரம் -குஹ்யம் அர்த்தம் உண்டே என்பர்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -விஹிதாம் குஹாயம்-அதி சூஷ்மம் -பரம வியோமம் -ஸ்ரீ வைகுண்டம் வாசன் -ஆகாசம் -தகராகாசம் என்றுமாம் -அறிந்தவன் –
ஸர்வான் காமான் அஸ்னுதே —
ஆனந்த வல்லி -தைத்ர்ய உபநிஷத் – முதல் ப்ரஸ்னம்
அன்ன மய பிராண மய மநோ மய விஞ்ஞான மய ஆனந்த மய பஞ்ச கோஷம் –
ஆனந்த மயா அப்யாசாத்-முதல் சூத்ரம் -யதோ வாசோ நிவர்த்தந்தே-
1-3-1- -ஆத்ம சப்தம் பரமாத்மாவை தான் குறிக்கும் -என்பர்-மேலே –
அன்னத்தால் உண்டான புருஷன் அன்னத்திலே லயமாகும் -முதலில் -அந்நாத் புருஷ ஏஷ-அன்ன ரசமய -அயம் இதம் சப்தம் சொல்லி
-அயம் தக்ஷிண பக்ஷ அயம் உத்தர பக்ஷ அயம் ஆத்மா -அன்ன மய கோசம் –
பிராண மய கோசம் -அடுத்து –விஞ்ஞான மயம் வரை சொல்லும் -ஸ்ரத்தை ஒன்றாலே உஜ்ஜீவனம் -ஸ்ரத்தா ஸூ க்தம்-உதக சாந்தி
-ரிதம் சத்யம் -ப்ரஹ்ம பர்யாயம் பரம் ப்ரஹ்மம் –
ரிதம் சத்யம் பர்யாய சப்தம் என்பர் -ரிதம் தக்ஷிண பக்ஷம் சத்யம் உத்தர பக்ஷம் வாசி உண்டே –
புத்தி -விஞ்ஞானம் -மஹத் – தத்துவமே இது என்பர் –
மோத-ஆமோத -பிரமோத-யுவ -பலிஷ்டன் -ஆசிஷ்டன் -ஜீரண சக்தி உக்தன் —தொடங்கி யதோ வாசோ நிவர்த்தந்தே முடிக்கும் –
மூன்று பூதங்கள் – த்ரிவித கரணம் –ஐந்து பூதங்கள் – பஞ்சீ கரணம் -தத்வ முக்தா கலாபம் தேசிகன் -இரண்டுக்கும் ஒப்புமை காட்டி அருளுவார்

சிரஸ்-இரண்டு பக்ஷம் –குச்சம் பஞ்ச தசையும் ஒவ் ஒன்றுக்கும் காட்டி மேலே —தஸ்ய அந்தர ஆத்மா -ஆனந்த மய கோசம் –
யதோ வாசோ நிவர்த்தந்தே -சொல்லி -அதுவே பரமாத்மா என்று காட்டும்
ஆனந்த நந்த தாது -மோத பிரமோத -ஸூ கம் -தாது -பிரத்யயம் பொறுத்து -அர்த்தம் மாறும்
ஸூகம் வ்யக்தி தோறும் மாறும் -அனுகூல தயா வேதநீயம் ஸூகம் பிரதி கூலத்தாயா வேதநீயம் துக்கம்
ஆனந்தம் -அப்படி இல்லை -அனைவருக்கும் பொது -துக்க மிஸ்ரம் இல்லை
யுவா சத்புருஷன் வேதம் அத்யயயன் பண்ணி -உலக ஐஸ்வர்யம் -வியாதி உள்ளும் வெளியிலும் இல்லாமல் –
மனுஷ்ய ஆனந்தம் -மனுஷ்யகந்தர்வ -100 மடங்கு –

ஆனந்த வல்லி -; பிரஹ்மத்தினுடைய ஆனந்தம் எப்படிப்பட்டது என்று அளவிட முயற்சிக்கிற வேத பாகம் இது .
ஸவா ஏஷ புருஷ: அன்ன ரஸ மய : என்று புருஷ ஆனந்தத்தை அளவாக வைத்துக்கொண்டு
பிரஹ்மத்தினுடைய ஆனந்தம் எப்படிப்பட்டது என்று அளவிட முயற்சிக்கிறது எனலாம்.

பஞ்ச கோசம் :
1. அன்னம் ( அன்ன மய கோசம் சரீரம் – Body )
2. பிராணம் (பிராண மய கோசம் வாயு ஸஞ்சாரம் – breath energy )
3. மனம் (மனோமய கோசம் – mind )
4. விக்ஞானம் ( விக்ஞான மய கோசம் – intellect )
5. ஆனந்தம் (ஆனந்தமய கோசம் – bliss )
கோசம் = புஸ்தகம், உறை – sheath .

ஐந்து கோசத்துக்கும் ஒரு பக்ஷியை உருவகப் படுத்தி , அதன் ஐந்து பாகங்கள்
வலது பக்ஷம் – ரெக்கை
இடது பக்ஷம்
தலை
ஆத்மா
வால்
என்று அதற்கான ஆகாரத்தை விவரிக்கிறது உபநிஷத்.

அந்த பிராண கோசத்துக்கு
சிரஸு – பிராண வாயு
வலது கை – வியான வாயு
இடது கை – அபான வாயு
ஆத்மா – ஆகாசம்
புச்சம் (அ ) பின்பகுதி – பிருதிவி

அந்த மனோமய கோசத்ததுக்கு
சிரஸு – யஜுர் வேதம்
வலது கை – ருக் வேதம்
இடது கை – ஸாம வேதம்
ஆத்மா – ஆதேசம்
புச்சம் – அதர்வ மஹரிஷி + ஆங்கீரஸ மஹரிஷி (who propagated the Vedas).

விக்ஞானமய கோசம்: ஜீவாத்மா. அதற்கு
சிரஸு – ஸ்ரத்தை
வலது கை – சத்யம்
இடது கை – உண்மை (ரிதம்)
ஆத்மா – யோகம்
புச்சம் – மஹான் (புத்தி தத்வம்)

ஆனந்தமயமான ஆத்மா என்பது உண்டு. அதற்கு
சிரஸு – பிரியம்
வலது கை – பிரமோத :
இடது கை – மோத :
ஆத்மா – ஆனந்தம்
புச்சம் – பிரஹ்மம்

1 unit of மனுஷ்ய ஆனந்தம் X 100 = 1 unit of மனுஷ்ய கந்தர்வ ஆனந்தம்.
1 unit of மனுஷ்ய கந்தர்வ ஆனந்தம் X 100 = 1 unit of தேவ கந்தர்வ ஆனந்தம்.
1 unit of தேவ கந்தர்வ ஆனந்தம் X 100 = 1 unit of பித்ரு தேவதா ஆனந்தம்
1 unit of பித்ரு தேவதா ஆனந்தம் X 100 = 1 unit of ஆஜானஜ தேவ ஆனந்தம்
1 unit of ஆஜானஜ தேவ ஆனந்தம் X 100 = 1 unit of கர்ம தேவ ஆனந்தம்
1 unit of கர்ம தேவ ஆனந்தம் X 100 = 1 unit of தேவ ஆனந்தம்
1 unit of தேவ ஆனந்தம் X 100 = 1 unit of இந்திர ஆனந்தம்
1 unit of இந்திர ஆனந்தம் X 100 = 1 unit of பிரஹஸ்பதி ஆனந்தம்
1 unit of பிரஹஸ்பதி ஆனந்தம் X 100 = 1 unit of பிரஜாபதி ஆனந்தம்
1 unit of பிரஜாபதி ஆனந்தம் X 100 = 1 unit of பிரம்மண ஆனந்தம்

தைத்ரீய உபநிஷத் முதல் பிரச்சனத்தில் உள்ள சீக்ஷவல்லி, பிரஹ்ம வல்லி, ஆனந்த வல்லி என்கிற வரிசையில்,
மூன்றாவதாக உள்ள ஆனந்த வல்லியில் சொல்லப்பட்ட ஆனந்தமய வித்யை அடிப்படையில் இந்த அதிகரணம் பேசப்படுகிறது.
இதில் மொத்தம் 8 சூத்திரங்கள் உண்டு.

1-13–ஆனந்தமய: அப்பியாஸாது
1-14-விகார சபித்தாந் நேதிசேத் ,ந பிராசுர்யாத்
1-15-த்ததேது வியாபதேஸாஸ் ச
1-16–மாந்த்ர வர்ணிக மேவ ச கீயதே
1-17-நேதர அனுபபத்தேஹே
1-18–பேத வியபதேசாஸ்ச
1-19–காமாச்ச நானுமாத் யேஷா
1-20–அஸ்மின் நஸ்யச தத் யோகம் ஷாஸ்தி

ஆனந்தமய: அப்பியாஸாத் என்கிற சூத்ரத்தை –
ஆனந்தமய: பரமாத்மா அப்பியாஸாத் என்று வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த இடத்தில் பரமாத்மா என்கிற சப்தம் அத்யாஹர்த்தவ்யம் (understood, implied அத்யாஹார: தர்கா ஊகாத் ).
அப்யாஸாத் ; புனர்புன அனுசந்தானம்

பின்னப் பிரவிருத்தானாம் ஏகாஸ்மின் வர்த்ததே சாமானாதிகரண்யம் -பிரஹ்ம சத்யம், நித்யம், அனந்தம்

ஸ்வார்த்தே மயட்–விகார மயட்–பிராசுர்யாத் மயட்

மனுஷ்ய -மனுஷ்ய கந்தர்வ -விசேஷ கர்மங்களை செய்து கந்தர்வர்கள் ஆனவர்கள் -சூஷ்மமான கார்யம் செய்பவர்கள் –
தேவ கந்தர்வ -பித்ரு -ஆஜனஜா தேவாஸ் –
கர்மா தேவ -இந்திரன் -பிரஹஸ்பதி -பிரஜாபதி -ப்ராஹ்மண ஆனந்தம் –
விஷய வாக்கியம் -தைத்ரிய உபநிஷத் -ஆனந்தம் ஆத்மா ப்ரஹ்மம் குச்சம் பிரதிஷ்ட்த்தா
முதல் நான்கும் ஜீவா பரம் சொல்லி அந்நிய ஆனந்தமயம் பரமாத்மா -சம்சயம் –
ஜீவ சப்தம் – பிராண தாரணி என்பதால் -ப்ரதகாத்மா-

நியாய சிந்தாஞ்சனம் -தேசிகன் -பிராமண விசாரம் –
பிரமேய விசாரம் -தத்வ முக்த கலாபம் -த்ரவ்யம் அத்ரவ்யம் -ஜடம் அஜடம்–

பிரத்யகாத்ம -நான் இருக்கேன் என்று அஹம் அஸ்மி காட்டுமே -இதுவே ஜீவாத்மா –
பந்தம் மோக்ஷம் இரண்டும் -பூர்வ பக்ஷிகள் -சாரீரத்வம் உள்ள ஜீவாத்மாவைக் குறிக்கும் இது என்பர் –
கர்மக்ருதமான சரீரம் உள்ள ஜீவனைக் குறிக்கும் -என்பர்
அநேக ஜீவனே ஆத்மனா அனுபிரவேச மூன்றும் சொல்லி -சாமா நாதி காரண்யம் -சோயம் தேவதத்தன்
சம்ஸ்காரம் – ஸ்மரணம்-ச யம்-நேற்று பார்த்த அதே -சஹா யஹி இயம் யஹி -பிரத்யபிஞ்ஞா -என்பர் இத்தையே -முன் அனுபவம் இப்பொழுது கிட்ட –
சக அயம் தேவதத்தா-புச்ச ப்ரஹ்ம வாதம்
ரூபம் இத்யாதி –ஜீவாத்மா உண்டு -அகண்ட வஸ்து இல்லை -புத்தர்கள் ஐந்து -சேர்ந்த -பரமாத்மா இல்லை -சங்க விஞ்ஞான சந்ததி -சர்வம் க்ஷணிகம் –
வாசனை தொடர்ந்து -அறிகிறோம் என்பர் -சத்ருச தீப ஜ்வாலை -தைலம் சுவீகரிப்பட்டு –சாதிருசம் மூலம் வாசனை ஸங்க்ரஹம்
உசித தரம் -ஜீவாத்மாவை விட்டு பரமாத்மாவை கொள்ள சங்கரர் -சகுண விஷயம் —
புச்சா ப்ரஹ்ம வாதம் -சங்கரர் -ஆனந்தமயம் -வால் தான் பரமாத்மா -ப்ரஹ்மம் புச்சா பிரதிஷ்டா -ஸ்ருதி வாக்கியம் என்பதால் -ரூபிதமான பஷியின் வால் தான் –
சேஸ்வர சாங்கியம் நிரீஸ்வர சாங்கியம் இரண்டும் உண்டே -ஈஸ்வர அங்கீகாரம் சாங்கியம் கொள்ளாதே
-யோக தரிசனத்தில் கொள்ளுவார்கள் -ஈஸ்வரன் தேவை பட மாட்டார் சாங்கியருக்கு
சங்கரர் இரண்டு ப்ரஹ்மம்
நிர்விசேஷம் பரம் ப்ரஹ்மம் சாஷாத் கர்த்தும்-பண்ண முடியாதே – வேத்யம் ந யோக்யம் –
மந்தர்கள் அறிய ச விசேஷ ப்ரஹ்மம் –
வாயைத் திறந்தால் அத்வைதி போவான் கார்ப்பங்காடு ஸ்வாமிகள் அருளிச் செய்வாராம் –
அஸத் ப்ரஹ்ம வேத பவதி அசன்னேவா பவதி -சத் வேத -சந்தமேனம் பவதி
விஞ்ஞானமயம் -ஜீவாத்மாவை சொன்ன பின்பு ஆனந்தமயம் பரமாத்மா வாகத் தானே இருக்க வேணும் -அதை காட்டிலும் அந்தர சூஷ்மம் என்பதால்
ஜீவ விசேஷணமே பரமாத்மா என்பர் -அவர்கள் -தத்வ த்ரயமே நம் சம்ப்ரதாயம் —
கிரீடம் வெங்கடாச்சார்யார் -சமஸ்தானம் 400 வருஷம் முன்பு விசிஷ்டாத்வைதம் கிரீடம் த்வத்தையும் அத்வத்தையும் இரண்டு பாதங்களில் வைத்து
விலக்ஷணமாக உள்ளதை ஆனந்தமயம் ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே சாதிப்பாராம்

மயம் பிரத்யயம் – ஸ்வார்த்தே -தாசாரதி -தசரத திருக் குமாரன் –
விகாரார்த்தே மயம் -ஹிரண்மயம் போலே -அத்யாகாரா-பரமாத்மாவையையே ஆனந்தமயம் குறிக்கும் –
அநந்த துக்க மிஸ்ர -கல்யாணிக்கை தான -ஸ்ரேஷ்ட தமமான=விஞ்ஞானம் ஆத்மாவை விட -அப்யாஸம் புனர் புனர் அனுசந்தானம்

ஸூத்ரம் 2- விகார சப்தாத்– ந –ஆனந்தம் மயம் பிரத்யயம் -இதி சேத் ந -விகாசம் உத்தேச்யம் -விகாரம் த்யாஜ்யம் -கமலம் விகஸதி –
ஆனந்த பிரசுரமாகவே இருக்கும் -பரமாத்வையே குறிக்கும்
பிராணமய -ஸ்வார்த்தே மயம் -பிராணன் சப்தமே குறிக்கும்
விகாரார்த்தே மயம் ஹிரண்மயம் பாத்திரம் -போலே -கொஞ்சம் கலப்படம் உண்டே -விகாரம் -கட்டிப்பொன் இல்லை பணிப்பொன்
திலமயம் எண்ணெய் –கௌடங் கோ மயம் -கோ உடைய விகாரம்
அவயவார்த்தம்-மயம் –
பிராஸுர்யார்த்தே -முழுவதுமே கன ஸ்வரூபம் ரச கனம் அன்ன மயம் அண்ணா பிரஸுர்யம்-
ஆனந்தமயம் -இப்படி ஆனந்தமே வடிவாக கொண்டபடி என்றபடி
இத்தையே விகார சப்தாத் இல்லை என்கிறது ஸூ த்ரம் -ஆ -வ்ருத்த சப்தம் -பிராஸுர்யார்த்தே மயமே கொள்ளும் –
பரமாத்மா நிர்விகாரம் தானே -ஆனந்த மயம் சொல்ல முடியாதே விகாரம் காண்பிப்பதால் பூர்வ பக்ஷிகள் –
பிரயோக பாஹுல்யம் விகாரார்த்தித்திலே என்பர் பூர்வ பக்ஷிகள் -விகார வாஸின ஜீவனையே குறிக்கும் –

ஜீவஸ்ய ஆனந்த ரூபஸ்ய -சம்சாரிகத்தில் ஆழ்ந்து மக்கி போன பின்பு மீண்டும் விகாரம் பெற்று
ஆனந்த மயன் ஆகும் என்கிறது என்பர் -பூர்வ பக்ஷிகள் –
பிராண மன விஞ்ஞான மயம் பிரதானம் -இவற்றில் எல்லாம் பிராணம்-பிராண பிரசுர -விகாரம் இல்லை –
அதே போலே ஆனந்த மயமும் -பிராஸுர்யார்த்தம் தான் இவை எல்லாம் -விகாரார்த்தம் இல்லை –
ப்ரஹ்மம் எந்த வஸ்த்துவின் விகாரம் இல்லையே –
பிராசர்யம் விதி பாணினி பின்பே அருளிச் செய்வதால் அதுவே பொருந்தும் வியாகரண சாஸ்திரம் படியும்-
அன்னமயம் யஞ்ஞம் -விகாரார்த்தம் இதிலும் இல்லை -அன்னமே பிராஸூர்யம் என்றவாறு –
அந்தர்யாமி யாராதனம் ஆனதா -சாப்பிட்டாயா -போலே
ஆனந்தம் பிரதானம் துக்க மிஸ்ரமும் உண்டோ என்னில்-அப்படி அல்ல -ஆனந்தமே -என்றவாறு –
அன்னமயத்தில் வேறு சிலவும் உண்டோ போலே அன்று
பாபமே இல்லை என்றால் அதின் பரிணாமமான துக்கமே வராதே -அபஹத பாப்மாதிகள் உண்டே –

தத் ஹேது வியாபதேசாத் ச -அடுத்த சூத்ரம் -ஜீவாது அந்நிய என்பதாலும் -விஷய வாக்கியம் ஸூ த்ரத்துக்கு-
சர்வ கந்த சர்வ ரச -பரமாத்வாவே ரச ரூபம் -அயம் ஆனந்தீ பவதி-அவனை அடைந்து ஆனந்தீ பவன் ஆனோம் என்பர் -ஆழ்வார்கள்
ஆனந்தப்படுத்துமவன்-தஹாராசா ஸ்வரூபி தான் ஆனந்தம் உண்டு பண்ண முடியும் ஸ்ருதி வாக்கியம்
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோதிலா தந்திடும் என் வள்ளலே –
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே –
நரம்பின் முதிர்ந்த சுவையே பன்னலார் பயிலும் –
சேஷி ஒருவனே -ஆனந்த மயம் அவனையே குறிக்கும் -ஆனந்தம் -ஆனந்த மயம் இரண்டாலும் அவனையே சொல்லும் –
மாந்த்ர வர்ணிகம் ஏவ ச –சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம் -அக்ஷரங்களும் பரமாத்வாவே ஆனந்தமயம் என்கிறது –
ப்ரஹ்மவித் ஆப்னோதி பரம் -ப்ரஹ்மத்தை -அறிந்தவனே ப்ரஹமத்தை அடைகிறான் -ததேசா அப் யுக்தா -இத்தையே ஸ்ருதி சொல்லும்
பரம் -அத்யந்த ஸ்ரேஷ்டம் அடைகிறான் -ப்ரஹ்மம் -விதி ஆப்னோதி பரம் நான்கையும் விவரிக்க –
ப்ரஹ்மம் -சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம் என்கிறது மேலே –
விதி -யோ வேத -விகிதம் குஹாயம் பரமம் வியோமம் -ஹிருதயாகாசத்திலே உள்ளான் என்று அறிந்து -தகார ஆகாசம் –

அஸன்னேவ ஸபவதி அஸத் பிரஹ்மேதி வேதசேத்
அஸ்தி பிரஹ்மேதி வேதசேத் ஸந்த மேநம் ததோ விதுஹு

அஸ்தி பிரஹ்மேதி சேத் வேதா = பிரஹ்மம் உண்டு என்று யார் புரிந்து கொன்டு இருக்கிறார்களோ ,
அவர்களே இருப்பவர்களாக ஆகிறார்கள்.
”அஸத் பிரஹ்மேதி வேதசேத்” என்பதை = ”பிரஹ்ம ஸது இதி அவேத சேத்” என்று மாற்றிப் படிக்க வேண்டும்
பரமாத்மா இருக்கிறான் என்று யார் புரிந்து கொள்ளவில்லையோ அவர்கள் இல்லாதவர்களாகவே கருதப் படுவர்.

ப்ரஹ்ம வித் ப்ரஹ்மாவை அடைகிறான் என்பதால் இரண்டும் ஒன்றும் இல்லை -என்றதாயிற்று
மந்திரங்களால் இப்படியே சொல்லப் படுவதால் ஆனந்தமய பரமாத்மா வேறு பட்டவன் -என்றதாயிற்று -ஜீவ விலக்ஷணம் –

அடுத்த சூத்ரம் ந இதர அனுபவத்தி -தர்க்க ரூபமான சாஸ்திரம் இது
யார் எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்லி மேலே செல்லுமே –
ஆக்ஷேப சங்கதி –தடஸ்த லக்ஷணம் ஸ்வரூப லக்ஷணம் இரண்டு சொல்வர் –
சந்திரன்-சாகா அக்ரே -மரத்தின் சாகைக்கு அருகில் பரிச்சயம் காட்ட
ஸ்ரேஷ்டமான பிரகாசம் ஸ்வரூப லக்ஷணம் -சந்திரன் இடம் பிரகாசம் சொல்ல மாட்டார் அத்வைதி
குண குணி இரண்டும் இல்லையே அவர்களுக்கு
சுத்தம் ஸ்வரூபம் -தோஷம் போனால் -பரமாத்மாவாய் ஆகிறான் -பேதம் இல்லை என்பர் –
விபர்சித்-என்பது ஜீவாத்மாவுக்கு பொருந்தாது –அதனால் அனுபவத்தி -விவிதம் பச்யதி -விபரசித்
பரமம் சாம்யம் உபைதி -அபஹத பாப்மாதிகள் -முக்தி அவஸ்தையில் -கூட விபரசித் ஆகா மாட்டாதே -பரமாத்மாவையே தான் கிட்டும்
சங்கல்ப ஆதீனமாக தான் முக்தர் நித்யருக்கு -ஸ்வத ஸித்தம்-
யோ வேத்தி சர்வம் யுகபத் பிரத்யக்ஷம் சதா ஸ் வதா -சர்வஞ்ஞத்வம் -விபரசித் அவனுக்கே பொருந்தும் —
நிருபாதிகம் விவஸ்திதம் -பஹுஸ்யாம் இத்யாதி –
மேலில் உள்ள அதிகரணங்கள் இந்த இரண்டின் விஸ்தாரம் -பிரகிருதி ஜீவ வி லக்ஷணம் என்பதை விவரிக்கும் –
தாஸ்யம் இ றே அந்தரங்கம் -அஹம் அர்த்தத்துக்கு -ஞானாநந்தன்கள் தடஸ்தம் என்னும் படி -தடஸ்த லக்ஷணம்
-ஸ்வரூப லக்ஷணம் காட்டும் -தாஸ பூத -அந்தரங்க நிரூபணம் –
அந்நாத் புருஷ -சொல்லி பிராணன் மனா விஞ்ஞானம் ஜீவாத்மாவை சொல்லி ஆனந்தமயம் -பரமாத்மா வரை சொல்லி

தே வ்யபதேஷாத் ச – 6 சூத்ரம்
காமத் நா ச அனுமான அபேஷா –சூத்ரம் -7-பஹுஸ்யாம் என்று சங்கல்பித்து என்பதால் -பிரகிருதி ஆனந்தமயம் ஆகாதே-
இதஸ்தா ஜீவாது அந்நிய -8 சூத்ரம் –
ஜீ வஸ்ய அவித்யா பரவஸ்ய -கர்மா பரவஸ்யன் என்றபடி –
ஜகத் காரணம் என்றால் -அசித்தைக் கொண்டு ஸ்ருஷ்ட்டித்தான் என்றால் அவ்ரஜணீயம் ஆகுமே –
சதுர்முக பிரமன் அவன் ஆஞ்ஞஜை படியே ஸ்ருஷ்டிக்கிறான்
ஜீவாத்மா அசித் உதவி கொண்டே கொஞ்சமாவது ஸ்ருஷ்டிப்பான் –
ஒன்றுமே இல்லாமல் சங்கல்ப ஞானத்தால் பர ப்ரஹ்மமே ஸ்ருஷ்டிக்க வல்லவன் –
ஆனந்தமயன் அவன் ஒருவனே –

இதச்ச-கடைசி சூத்ரம் –
அஸ்மின் ஆனந்தமய -அஸ்ய சா பிரத்யோகம் -சாஸ்தி சாசனம் பண்ணி –ஐந்து பதங்கள்-ஆனந்தம் நிருபாதிகம் –
ஆனந்தம் உண்டு பண்ணுபவன் -அவன் அனுக்கிரகத்தால் தானே ஜீவாத்மா ஆனந்தம் அனுபவிக்கிறான்
அவனே ரஸ ஸ்வரூபன் -ஆனந்த மயன்-ஆனந்தம் மேலே உயர்ந்த நிலை இல்லை என்பதால் மீண்டும் தகப்பனார் இடம் போக வில்லையே –
அன்னம் பிராணன் மனம் விஞ்ஞானம் அப்புறம் போனது போலே –
ஆனந்தம் -என்றாலும் ஆனந்தமயம் என்றாலும் பரமாத்மாவே தான் –
சூர்யன் ஒளி /நாளம் உள்ள /தண்ணீரில் உள்ள கமலம் மூன்று அர்த்தங்களும் உண்டே
கம்பீராம்ச -ஸமுத்பூதம் – ஸும்ரு ஷ்ட நாளம் புண்டரீக தளம் -ரவி கர விகசிதம் -மூன்றையும் அருளி செய்து –
அமலாயா-தோஷம் இல்லாத -ஏவம் அக்ஷிணீ

————————————————

அந்தர் அதிகரணம் -ஏழாவது -சூர்யா -கண்ணுக்கு உள்ளே உள்ளவன் ப்ரஹ்மம் —

அந்தராதி விதியையும் -அந்தராதிஷ்ய விதியையும் -ப்ரஹ்ம வித்யைகள் –
இது முந்திய அதிகரண-சேஷ பூதம் -ஜீவ விலக்ஷணம் சொல்லப் படுகிறது –
அனுபவம் விஷயம் இருந்தால் தானே ஸ்ரமணம் வரும் -உபாசனம் த்யானம் -ஸ்ம்ருத்தி சம்பத் தைலதாராவத் –
அசித் சரீரத்வாத் – சித் சரீரத்வாத் -நேராக அசாதாரண விக்ரஹம் மூன்றும் உண்டே –
கண்ணுக்கு உள்ளே -சாந்தோக்யம் – தஸ்ய ஏக கப்யாசம் புண்டரீகாக்ஷம் -ஏவம் அஷீணீ தஸ்ய உதித நாம – –
அந்தர் ஆதித்யே -ஹிரண்மய புருஷ -ஹிரண்ய கேச -சர்வ ஏவ ஸ்வர்ணம் -கால் கட்டை விரல் நுனியில் இருந்து –
உத் -ஊர்த்தம் -வித்யா குரு-யாதவ பிரகாசர் -கப்யாசம் -புண்டரீகம் -அடை மொழி -இருப்பதால் -கபி -17 அர்த்தம் –
கம் -ஜலம்-சூர்யன் ஒளியால் விகஸிக்கும் புண்டரீகம் -நாளம்-கபி –
ஹிரண்யம் -ரமணீயம் போக்யத்வம் -யோகி ஹ்ருத்யத் த்ருச்யதே -அதி தைவதம்
சாம கானம் செய்து மோக்ஷம் -சாம கானம் அதிகாரி -பலம் பெற -சர்வாதிகாரம் இல்லை-ந்யாஸ வித்யை சரணாகதி பிரபன்னர் -சர்வாதிகாரம் –
தண்ணீர் ஒட்டாத தன்மை -சம்சாரத்தில் பந்தம் இன்றிக்கே -தாமரை -ஆபோ நாராயண –
தஸ்ய உதிதி நாம -உத் -ஸ்வதகா பாபம் இல்லாத -பாபங்களை தண்டு விக்க -ஊர்த்தம் – உச்சரத்தி
இந்த பர ப்ரஹ்மம் உத் -சத் வித்யையில் சத் – என்கிற பர ப்ரஹ்மம் –
விலக்ஷண புண்யானாம் ஆதித்யா இந்திராதி பிரஹஸ்பதி -பயப்பயா ஹேதுத்வம் இல்லாத -அதிசய ஆனந்த யோகம் உள்ளவர் பலர் உண்டே
ஜகத் ஸ்ருஷ்ட்டி இவர்கள் பண்ணைக் கூடாதோ என்னில் -அவர்களிலும் விலக்ஷணம் பர ப்ரஹ்மம் -இவன் –
சாம வேத -பிரமணம் உத்கீதம் —
ஈஸ்வரஸ்ய பாவம் ஐஸ்வர்யம் -புண்யம் அடியாக -நிருபாதிக்க ஐஸ்வர்யம் அவனது -இவர்களுக்கு புண்யத்தின் காரணமாக பெற்ற ஸ்தானம் –
ஜகத் ஸ்ருஷ்ட்டி செய்தவனுக்கு சரீரம் உண்டு என்கிறதே ஸ்ருதி -அதனால் இவர்கள் ஸ்ருஷ்ட்டி செய்தார்கள் என்னலாமே -பூர்வ பக்ஷி
சரீரம் எதுவரை உள்ளதோ அவனுக்கு பிரியாபிரியங்கள் உண்டு என்கிறதே ஸ்ருதி
அதனால் இந்த அந்தராத்மா விசேஷ புண்யம் செய்த ஜீவாத்மாவே தான் என்பர் பூர்வ பக்ஷி –
கர்மா அனுகுணமாக -சரீரம் -கர்மா சம்பந்த ரஹிதம் –
ஹிரண்ய கசிபு பிரகலாதன் சம்வாதம் -நானே எல்லாமே கொடுப்பேன் என்பான் -எல்லா சக்தியும் இருக்க என்னையே உபாசிக்கலாமே என்பான் –
கோவர்த்தன உத்தாரணம்-கிருஷ்ணனே இடையர்கள் இடம் -கண்ணுக்கு தெரியும் கோவர்த்தன உபாசனம் பண்ணுவதே ஸ்ரேஷ்டம்-
இந்திரனை பண்ண வேண்டாம் என்பான் –
பிஷாத்த்மாத் வாதத் பவது -பீஷோது சூ ர்ய –பய ஹேதுத்வம்-அபாயம் பிரதிஷ்டா -பய அபய ஹேதுத்வம் பாரா ப்ரஹ்மத்துக்கே தானே –
சப்தம் அர்த்தம் வாசி உண்டே -நெருப்பு என்றால் வாய் சுடாதே -நாத முனிகள் -பிரணவம் 125000 அக்ஷரம் உபாசனம் உத்கீதம் –
யோகிகள் -பிரணவம் அனுபவமும் பர ப்ரஹ்மம் அனுபவமும் ஒன்றே -யோக சாஸ்திரம் -அக்ஷரமே பலன் கொடுக்கும் –
வேதமே அவனே -தத் யஜுவ்ஸ் ஸூ தத் ப்ரஹ்மம் -தத்ய வாசகம் பிரணவம் –
அதிகாரிக புருஷர்கள் -புண்ணியம் பலனாக -ஸூ கம் துக்கம் சுவர்க்கம் நரகம் விரக்தி தோறும் மாறுபடும் –
சரீரம் கொண்டே அனுபவிக்க -சரீர சரீரி பாவம் –
முக்தன் அநேக சரீரம் இச்சித்து கைங்கர்யம் செய்வான் –

——————-

ஜீவாத் அன்ய: பரமாத்மா ஆனந்தமய: என்பதை மேலும் ஒரு சூத்ரத்தால் விளக்குகிறார் ரிஷி.

தத்தே துவ்வியபதேசாத் ச – சூத் .1-1-15. இந்த ஆறாவது அதிகாரணத்தில் மூன்றாவது சூத்ரம்

ஜீவாத்மாவின் ஆனந்தத்துக்கு காரணமாய் இருப்பவன் ஆனந்த ஸப்த வாச்யன்.
எனவே , ஆனந்தம் , ஆனந்தமய: என்ற சப்தம் பரமாத்மா வாகத்தான் இருக்க முடியும்.
இந்த ஜீவாத்மா பரமாத்மாவுக்கே சேஷபூதான் என்கிறபோது ஒரு ஜீவாத்மா இன்னொரு ஜீவாத்மாவுக்கு தஞ்சம் ஆகமுடியாது,
ரக்ஷண சாமர்த்தியம் இல்லாமையாலே.

விஷய வாக்கியம் :

ரஸோவை ஸஹ – சர்வ கந்த ஸர்வ ரஸ: – பரமாத்ம சாஷாத் காரம் ஆனவர்கள் விஷயத்தில் பகவான் பலவித ரசங்களின் அனுபவமாக இருக்கிறான்.
ரஸம் ஹ்யேவ அயம் லப்தவா – அப்படிப்பட்டவன் ரசரூபமான பகவானை அடைந்து
ஆனந்தி பவதி –ஆனந்தத்தை உடையவனாக ஆகிறான்.
ஏஷஹ்யேவ ஆனந்த யாதி — அந்த பரமாத்மாவேதான் இவனை ஆனந்தம் அடையச் செய்கிறான்.
ஸோ ஹ்யேவா அன்ய – ஒரு ஜீவாத்மா இன்னொரு ஜீவாத்மாவுக்கு பௌதிகமான சிலவரைக் கொண்டு,
கொடுத்து சந்தோஷத்தை உண்டு பண்ணமுடியுமானாலும், இதைக் காட்டிலும் அதிரிக்த்த ஆனந்தம் இல்லை என்னும்படியான
மாஹதானந்தத்தை பகவான் ஒருவனால்தான் அடைவிக்க முடியும்.
ததேஷா ஆகாஸா ஆனந்தோ நஸ்யாத் – தகராகாச வர்த்தியான பகவானாலேயே அப்படிப்பட்ட பிரஹ்மானந்தத்தை அளிக்க முடியும்.

ஆனந்த தவ்ய: – ஜீவாத்மா-
ஆனந்தயிதா – பரமாத்மா
என்று இருக்கிற படியால், ஆனந்தமய: ஆனந்த: என்பதெல்லாம் பரமாத்மாவைத்தான் குறிக்கும்.

——————–

மாந்த்ர வர்மேணிக மேவ ச கீயதே – சூத். 1-1-16. -இந்த ஆறாவது அதிகரணத்தில் நாலாவது சூத்ரம்

பிரஹ்ம விதா ஆப்னோதி பரம் – பிரஹ்ம வேத்தி இதி பிரஹ்ம விது . அப்பேர்ப்பட்ட பிரஹ்மத்தை யார் புரிந்து கொண்டு
இருக்கிரானோ அவன், அத்யந்த ஸ்ரேஷ்டமானதை அடைகிறான்.
ததேஷா அப்யுக்தா -> பிரஹ்மம் என்றால் என்ன ? தெரியவில்லையே என்பவர்களுக்கு இப்படியா பதில் அளிக்கப்படுகிறது :
சத்யம், க்ஞானம், ஆனந்தம் பிரஹ்ம ; சத்தியத்துக்கு ஆச்ரயமாக இருப்பது. ஞானத்துக்கு ஆஸ்ரயமாக இருப்பது.
ஆரம்பம், முடிவு இல்லாதது எதுவோ, அந்த வஸ்துதான் பிரஹ்மம் . சரி, விது என்றால் என்ன?
யோ வேத நிஹிதம் குஹாயாம் ; நம்முடைய ஹிருதயத்தில் உள்ள தகராகாசம் என்று சொல்லப்படுகிற இடைவெளியில்
பரமே வியோமந் – பரம வியோம (பரவாசுதேவனுடைய) ஸ்வரூபமாய்
சோஷ்ணுதே ஸர்வான் காமாந் – அனைத்து விருப்பங்களும் அடைந்தவனாகிறான்.
ஸகா பிரஹ்மணா விபஸ்ச்சிதேதி – விபஸ்ச்சித் = ஞான ஸ்வரூபநாக இருக்கிற பரமாத்வோடே சேர்ந்து, அனுபவிக்கிறான்.

சத்யம், க்ஞானம், ஆனந்தம் பிரஹ்ம என்கிற இந்த பிரஹ்ம வல்லி (மாந்த்ரீக வர்ணம் = பிராஹ்மணகம் ) மந்த்ர வர்ணத்தில்
இருந்து தெரிவது யாதெனில்,-ஜீவாத் அன்ய: பரமாத்மா ஆனந்தமய: என்பதாக.

——————-

ந இதர : அநுபபத்தே : – சூத் . 1-1-17 –இந்த ஆறாவது அதிகரணத்தில் ஐந்தாவது சூத்ரம்

ஸ்ரீபாஷ்யமாகிற இது தர்க ரூபமான கிரந்தமாகையால், யார் எந்த கேள்வி கேட்டாலும்,
அதற்கு பதில் சொல்லிய பின்பே மேலே செல்ல வேண்டும். கேட்பவர் இந்த பக்ஷத்தை சேர்ந்தவர் என்று இல்லாவிட்டாலும்,
தடஸத சங்கிய: என்று ஆக்ஷேபம்-விவிரணம் கொடுக்கப்படும். அந்தவகையில், சங்கராச்சாரியருடைய அனுயாயிகள்

அவர்களுடைய சம்பிரதாயத்தில் பரமாத்மா என்பவன் அவித்யை என்கிற தோஷத்துக்கு உட்பட்டு, ஜீவ பாவத்தை அடைகிறான்.
பிறகு, வாக்கிய ஜன்ய க்ஞானத்தால், தன்னுடைய சுத்த புத்த முத்த ஸ்வரூபத்தை உணர்ந்து மோக்ஷத்தை அடைகிறான்.
அதனால் பந்தமும் பரமாத்மாவுக்குத்தான். மோக்ஷமும் பரமாத்மாவுக்குத்தான், ஜீவாத்மா என்று தனித்து இல்லை.
உபாதைக்கு உட்பட்ட பரமாத்மாவே ஜீவாத்மாவைப் போல தோற்றுகிறது.
அப்படியாக, ஆனந்தமய: பரமாத்மா இல்லை ஜீவாத்மாதான் என்பதற்கு ஜீவாத்மா என்ற ஒன்று இருந்தால்தானே என்கிற கேள்வி பிறக்க

ந இதர: பரமாத்மா அன்ய: ஆனந்தமய: என்று சொன்னால் அநேக தோஷங்கள் ஏற்படும் என்று அவாந்தர சங்கதியாக சூத்ரம் அமைகிறது.

அத்வைதிகள் பிரஹ்ம லக்ஷ்ணங்களை இரண்டு வகையாகக் கூறுகின்றனர்.
தடஸ்த லக்ஷ்ணம் : உ.ம். சாகாக்ரே சந்திர : – மரக்கிளையில் சந்திரன். என்று ஒரு அடையாளத்துக்காக உணர்த்தப் படுவது.
யதோவா இமானி பூதாநி ஜாயந்தே . . .என்று ஸ்ருஷ்டி, ஸ்திதி லய காரகத்வம், பிரஹ்மத்துக்கு தடஸ்தமான (அ ) கௌணமான அடையாளங்கள்.
ஸ்வரூப லக்ஷ்ணம் : உ.ம். பிரகிருஷ்ட பிரகாச: சந்திர: – பட்டொளி வீசி பிரகாசிப்பவன்தான் சந்த்ரன் என்று
வானத்திலுள்ள நிலவை குழந்தை க்குக்காட்டுவதைப் போல வாஸ்தவமான அடையாளங்களை குறிப்பது.

சத்தியம் க்ஞானம் அனந்தம் பிரஹ்ம என்பது (வி)சோதக (ஸ்வரூப) லக்ஷ்ணம். ஸ்ருஷ்டி, ஸ்திதி லய காரகத்வம்,
பிரஹ்மத்துக்கு ஏற்பட்ட தோஷமாய்க் கொண்டு அவை ஸ்வரூப லக்ஷ்ணம் இல்லை.
யதோ வாசோ நிவர்த்தந்தே , அபிராப்பியா மனசா ஸக என்று சொன்னபடி,
அவேதயமான பிரஹ்மம் தோஷம் விலகின பிரஹ்மமாய் , அதைச்சொல்கிற
சத்தியம் க்ஞானம் ஆனந்தம் பிரஹ்ம என்பதே (நிர்விசேஷ) ஸ்வரூப லக்ஷ்ணம் என்பது அவர்கள் பக்ஷம்.

கீழில் சொன்ன ஸூத்ரத்தில் உள்ள ”மாந்த்ர வர்ணிகம் ” பரமாத்மாதான். அது ஜீவாத்மாவை குறிக்காது.
காரணம் – சோஷ்ணுதே ஸர்வான் காமாந் ஸகா பிரஹ்மணா விபஸ்ச்சிதேதி என்கிற இடத்திலுள்ள
”விபஸ்ச்சிதா” என்பது ஜீவாத்மாவைச் சொல்லாது. விபஸ்ச்சித் = ஞான ஸ்வரூபநாக இருக்கிற பரமாத்மாவையே சொல்லும்.
விசேஷ்யம் – விசேஷணம் இரண்டிலும் ஒரே லிங்கம், ஒரே வசனம், ஒரே வேற்றுமை உறுபு இருக்கிற படியால்
விபஸ்ச்சித் சப்தம் பிரஹ்மத்தூக்கே அது விசேஷணமாகும்.

சத்தியம் ஞானம் அனந்தம் என்கிற விசேஷணங்கள் ”நிரஞ்ஜன : பரமம் சாம்யம் உபயிதி ” என்று பேசப்படுகிற
அஷ்டகுண ஆவிர்பவ ஸம்பன்னனான முக்த ஜீவாத்மாவை குறிக்காது.
காரணம் சத்ய ஸங்கல்பத்துவம் , ஸத்யகாமத்வம் இத்யாதி குணங்கள் முக்த ஜீவனுக்கு பகவத் அதீனமாக அவன் கிருபையால் ஏற்படுவது.
பகவனுக்கோ ஆவை ஸ்வதஸ் சித்தம்.

பிராதிபதிகம் – வியுதப்பன்ன சப்தம் – Etymological words derived out of a root word + pirathyayam
உ.ம். ராம: – ரமு கிரீடாயம் என்கிற தாதுவிலிருந்து வந்தது.
திருஷோதராதி கணம் – அவியுதப்பன்ன பிராதிபதிகம் – சித்த ரூபம் (அ ) சாது சப்தம். -> where root + pirathyayam need not be analysed .

விபஸ்ச்சிது இதுவும் திருஷோதராதி கண சப்தமாகும். ஆனாலும் வியுத்பத்தி காட்டப்படுகிறது.
விவிதம்+பஸ்யதி = விபஸ்ச்சிது = ஸர்வக்ஞத்வம் . எல்லாம் தெரிந்தவன்.
யோ வேத்தி விவிதம் ஸர்வம் = யஹ யுகபது ஸர்வம் பிரத்யக்ஷேண ஸதா ஸ்வயம் வேத்தி , நைவ கிஞ்சித் பரோக்ஷந்தே (ஜிதந்தே ஸ்தோத்ரம்).
என்பதான ஞானம் பரமாத்வுடையது நிருபாதிகமானது . அதையே விபஸ்ச்சிது என்கிற சப்தத்தால் சொல்கிறது.
இப்படிப்பட்ட ஞானம் ஜீவாத்மாவிடத்தில் ஸம்ஸார தசையில் கிடையாது.
நம்மால் பிரத்யக்ஷம், பரோக்ஷம் ஆகிய இரண்டு விஷயத்தை ஒரே சமயத்தில் அறிய முடியாதாகையால்.
முக்த தசையிலே தான் ஜீவாத்மாவுக்கு விகசித்த க்ஞானம் ஏற்பட்ட வாய்பு ஆகையால், அது ஸோபாதிகம் .ஸர்வஜ்ஞத்வம் ஈஸ்வரனுக்கு நிருப்பாதிகம்.

ஆக இதர ஸப்தத்தால் பேசப்படுகிற, ஜீவாத்மாவுக்கு ஆனந்த ஸப்தம் பொருந்தாது.

—————

பேத வியபதேஸாத் ச – சூத் . 1-1-18 (இந்த ஆறாவது அதிகாரணத்தில் ஆறாவது சூத்ரம் )

பத்த தசை , முக்த தசை என்று இரண்டு வேறு ஸ்திதியை உடையவன் ஜீவாத்மா .
பரமாத்மா உபய அதீதன். என்கிற வேற்றுமை இந்த ஸ்ருதியில் சொல்லப்பட்டு இருக்கிறபடியால்,
ஆனந்தமய : என்பது ஜீவ அதிரிக்த பரமாத்மாவையே குறிக்கும்.

தஸ்மாத் வாயே தஸ்மாத் ஆத்மந: ஆகாஸத் ஸம்பூத : என்று தொடங்கி
ஆகாஸாத் வாயு – வாயுர் அக்நி – அக்நிர் ஆப : – அப்பப் பிருதிவி – பிருதிவ்யாம் ஓஷதி: – ஓஷதீப்யாம் அன்ன :
அந்நாத் புருஷ: என்று பரமாத்மாவிலிருந்து ஸ்தூலமான புருஷன் வரை சொல்லி, பிறகு
அன்னமய – புருஷ சரீர – கோசத்துக்கும் ஸூக்ஷ்மமானது பிராணமய கோசம் , அதுக்கும் ஸூக்ஷ்மமானது மனோமய கோசம்,
அதுக்கும் ஸூக்ஷ்மமானது விஜ்ஞானமய கோசமாகிற ஆத்மா, அதுக்கும் ஸூக்ஷ்மமானது ஆனந்தமய: பரமாத்மா என்று
மறுபடியும் பரமாத்மாவிலேயே கொண்டு முடிக்கிறது வேதம்.

தஸ்மாத் வாயேவ விஜ்ஞான மயாத் அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய:
எப்படி அன்னமய, பிராணமய, மனோமய கோசத்துக்கு அன்ய: அந்தரக: என்கிற பேதத்தை சொல்லி விளக்கப்பட்ட
விஜ்ஞானமய கோசமே ஆத்மாவோ , அந்த ஆத்மா வியாதிரிக்த ஆனந்தமய: பரமாத்மா. ஜீவாதாபி தஸ்ய பேதம் வியபதிஷதி.

சத்யம், கஞானம், அனந்தம் என்கிற மந்திர வர்ணத்தால் சொல்லப்பட்டதும்,
அப்படியே ஆனந்தமய: என்கிற வார்த்தையால் சொல்லப்பட்ட வஸ்து எதுவோ , அது ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறு பட்டது .
அந்த வஸ்து எது என்றால், அதுதான், பரமாத்மா = மாந்தரே வர்ணிக: ஆனந்தமய: அன்ய ஏவா இதி ஞாயதே.

—————

காமாத் ச ந அநுமாநாபேக்ஷஆ – சூத் . 1-1-19 -இந்த ஆறாவது அதிகாரணத்தில் ஏழாவது சூத்ரம்

ஈக்ஷத் அதிகரணத்தில் ஸ்ருஷ்டி ஒரு சங்கல்பத்தால் வந்தது என்றபடியால், அது ஒரு சேதன காரியம் என்பது புரிகிறது.
ஆனந்தமய: என்கிற வஸ்து எதுவோ அதுவே ”பஹுஸ்யாம் ” என்கிற சங்கல்பத்தைப் பண்ணித்தான படியால்,
அசேதனமான பிரக்ருதி ஸ்ருஷ்டி காரணம் என்று அனுமானிக்க முடியாது.
எனவே ஆனந்தமய: என்பது பரமாத்மாவையே குறிக்கும், அத்தாலேயே அது ஜீவாத்மாவை காட்டிலும் வேறுபட்டது என்றும் விளங்கிக் கொள்ளலாம்.

பரமாத்மா ஸ்ருஷ்ட்டிக்கும்போது அசித் ஸம்ஸர்கம் இல்லாமலேயே , சொல்லப் போனால் வேறு எந்த வஸ்துவினுடைய
சககார அபேக்ஷையும் இல்லாமலேயே, பண்ணுகிறான்.
அதுவே, பிரம்மாவுடைய ஜகத் ஸ்ருஷ்டி அசித் உதவியோடேதான் பண்ணப் படுகிறது.
அதுவே சேதன சிருஷ்டிக்கும், பரம சேதன ஸ்ருஷ்ட்டிக்குமான வேறுபாடு.
அதனாலேயே ஆனந்தமய:பரமாத்மா, ஜீவ அதிரிக்தன் என்பது தெளிவு.

அஸ்மின் அஸ்ய ச தத்யோகம் ஷாஸ்தி – சூத் .1-1-20 -இந்த ஆறாவது அதிகாரணத்தில் -எட்டாவது -இறுதி சூத்ரம்

அஸ்மின் — ஆனந்தமய: என்கிற பரமாத்மாவிடத்திலே
அஸ்ய ஜீவஸ்ய — ஜீவாத்மாவுக்கு
தத்யோகம் — ஆனந்திக்கிற யோகம்
ஷாஸ்தி — அனுகிரமாகிறது.

ராஸோவை ஸக – ரஸ கனமானவன் பரமாத்மா..
ரஸஹ்யேவா லப்த்வா ஆனந்தீ பவதி — பரமாத்மா ரஸ ஸ்வரூபன். அந்த பரமாத்மாவை அடைந்து, இந்த ஜீவாத்மா ஆனந்தவானாக ஆகிறான்.
ஜீவாத்மாவுக்கும் ஆனந்தம் உண்டு. அது பரமாத்ம அனுக்கிரகத்தால் ஏற்படுவது.
ஜீவாத்மா ஆனந்திப்பவன். பரமாத்மா ஆனந்தத்தை அளிப்பவன்.
அப்பேர்பட்டவனும், ஜீவாத்மாவும் ஒன்று என்று சொல்லமுடியுமா? என்றால் இல்லை.

சில இடங்களில் ஆனந்த: என்றும், சில இடங்களில் ஆனந்தமய: என்றும் சப்தங்கள் உள்ளன.
ஆனந்தோ பிரஹ்மே திவ்ய ஜ்ஞானாது என்று பிருகு வல்லியிலும், ஆனந்தமய: பிரஹ்மே திவ்ய ஞானாது என்றும் உள்ளபடியால்,
ஆனந்த: சப்தமும் பரமாத்மாவையே குறிக்கிறதா? என்றால் ஆம்.
ஆனந்த: என்பது ஆன்ந்தவான் என்பதைக் குறிக்கும்.
ஹர்ஷ சப்தத்தோடு ஆரம்பமாகிற வார்த்தைகளில் அச் பிரத்யயம் சேர்க்கப்பட்டு லோபமடையும். அச் = உடைய என்ற பொருளில் வரும்.
ஆனந்த: என்றால் ஆனந்தத்தை உடைய என்ற பொருளில் ஆனந்தவான் என்றாகும்.

———————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— 1-1-7-அந்தர் அதிகரணம் (ஸூத்ரங்கள் 21-22 ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்— –1-1-5-ஈஷத் அதிகரணம்- (ஸூத்ரங்கள் 5-12 )
1-1-6-ஆனந்த மய அதிகரணம் (ஸூத்ரங்கள் 13-20 )
1-1-7-அந்தர் அதிகரணம் (ஸூத்ரங்கள் 21-22 )
1-1-8-ஆகாசாத் அதிகரணம் (ஸூத்ரம் 23 )
1-1-9-பிராணாதிகரணம் – (ஸூத்ரம் 24 )
1-1-10-ஜோதிஸ் அதிகரணம் (ஸூத்ரங்கள் 25-28 )
1-1-11 இந்திர பிராணா அதிகரணம் (ஸூத்ரங்கள் 29-32 ) -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

————

அந்தர் அதிகாரணம் :

இது கீழே சொல்லப்பட்ட ஆனந்தமயா அதிகரணத்துக்கு சேஷபூதமாக இருப்பது.
அதாவது ஆனந்தமயா திகாரணத்தில் சொல்லப்பட்ட ஜீவ விலக்ஷணத்வமே இதிலும் சொல்லப்படுகிறது.

இதை தனி அதிகரணமாக வைத்தின் காரணம், விஷய வாக்கியம் மற்றும் அது சொல்லப்பட்ட பிரஹ்ம வித்தைகள் வேறானபடியாலே,
அதிகரணமும் தனியாக வைக்கப்பட்டது எனலாம்.
சொல்லப்போனால், முதல் இரண்டு அத்யாயமுமே இந்த பிரகிருதி-ஜீவ விலக்ஷணன் பரமாத்மா என்று சொல்ல வந்தவையே.

சரி. கீழே பார்த்த ஆனந்தமயாதிகரணத்துக்கும் இந்த அந்தர் அதிகரணத்துக்கும் விசேஷமாக வேறுபாடு எதுவும் உண்டா எனில் ,
கீழே 1. அல்ப புண்யம் 2. பிரஹ்மாநுபவத்துக்கு துல்யமான அதிசியானந்த பரிசயம் இல்லாதவன்
3. பீஷாஸ்மாத் வாதப்பவதே , பீஷோ தேதி சூர்யா: பீஷாத் தே அக்நி சேந்த்ரிஸ்ச மிருத்யுத் தாவதி பஞ்சம : என்றபடி
பெருப்பெருத்த தேவதைகள் யாருக்கெல்லாம் பயம் இருக்கிறதோ அவர்கள் யாரும் ஜகத்காரணமாக முடியாது .
யார் பிறருக்கு அபயம் அளிக்க முடியுமோ அவன்தான் ஜகத்காரணமாக முடியும் என்பதாக சொல்லப்பட்டது.

அப்படியானால், பிரஜாபதி,இந்திரன் சூரியன் முதலான தேவதைகள் ஆதிகாரிகர்கள்.
அவர்கள் புண்யத்திலும் , அபயத்திலும் குறைவு கிடையாதே, இவர்கள் ஏன் ஐகத்காரணமாக முடியாது என்று
பூர்வ பூர்வ பக்ஷ கேள்வி கேட்க அதற்கு பதில் இந்ததிகரணத்தில் சொல்லப்படுகிறது .

1. அந்த : தத் தர்மோபதேசாத்:: சூத் .21.

அந்த:
உள்ளே – ஏஷோ அந்தர் ஆதித்யே என்றும் ஏஷோ அந்தர் அக்ஷி என்றும் இருக்கிற விஷய வாக்கியங்களில் உள்ள
அந்தர் என்பது சூரியமண்டலத்துக்குள்ளேயும், நம்முடைய கண்ணுக்குள்ளேயும் இருக்கிற புருஷன், பரமாத்மாதான் , ஏனென்றால்
தத் தர்மோபதேசாத் –
ஜீவாத்மாவில் சகஜமாக இருக்கலாகாது , பரமாத்மாவில் மட்டுமே இருக்கக்கூடிய அபகதபாபத்வாதி தர்மங்கள்
ஸயேஷு ஸர்வேஷு பாப்மப்ய : உதித : என்கிற புருஷன் இடத்திலே இருப்பதாக சொல்லி இருக்கிறபடியால்.
பாப்மா = அபகத பாபத்வம் (or) அபகத கர்மத்வம் அதாவது கர்ம வஸ்யகந்த லவலேசமும் இல்லாதவன்.
பாபம் என்றது புண்யத்துக்கும் உபலக்ஷணம்.
ஜீவாத்மாக்களோ, கர்ம வஸ்யர்கள் . அதாவது, அபகத பாபத்வம் ஜீவாத் அன்ய ஏவ தர்ம: என்றால் பரமாத்ம தர்மம் என்று தொனிப்பொருள்.
லோகேஸத்வம்
காமேஸத்வம்
ஸர்வ காமத்வம்
ஸர்வ பூத அந்தராத்மத்வம்
விஜர:
விமிருத்யுஹு :
விசோக :
விஜிகிச்ச:
அபிபாசா :
சத்யா காம :
சத்யா சங்கல்ப:
இவை அபகத பாபத்மத்துடைய அனுசாரிகள்.

தனவான் ஸுகீ தேவதத்த : என்ற இதில் உள்ள தனவான், ஸுகீவான் என்கிற விசேஷணங்கள் இரண்டுக்கும் கார்ய-காரண பாவம் சொல்லலாவது,
பணம் இருப்பதால் சுகபோகி என்று பொருள் படும் படியாக . அதுபோல, அபகத பாப்மா என்று சொல்ல, மற்ற 7ம் கூடவே சித்திப்பனவாகும் .

ஸ ஏஷ: ஸர்வ பூத அந்தராத்மா , அபகத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண: – ஸுபாலோபநிஷத்
பஹுஸ்யாம் பிரஜா யேதி என்கிற சத்ய சங்கல்பத்வ பூர்வக -ஸமஸ்த சிதசித் வஸ்து ஸ்ருஷ்டி யோகம்
நிருபாதிக பயாபய ஹேதுத்வம் -அதிசயானந்த யோகம் -வாங்மனஸ் பரிமித பரிச்சேத ரஹிதத்வம்
இவை ஒரு ஜீவாத்மாவுக்கு சகஜமாக சம்பவிக்குமா? என்றால் ஏற்படாது.
அசித்துக்கோ ஏற்படுகிற பிரசக்தியே இல்லை என்றே சொல்ல வேண்டும் .
பரமாத்மாவுக்கோ என்னில் இவை அனைத்தும் அகர்ம சம்பாத்தியம் . ஸ்வாபாவிகம்.

எனவே அப்படிப்பட்ட பரமாத்மா ஸ்ருஷ்டி கர்த்தா ஆக முடியும்.
நிரம்ப புண்யம் சம்பாதித்தாலும், பிரம்மா , இந்திரன், அக்கினி, சூர்யன் இவர்கள் ஸ்ருஷ்டிகர்த்தா ஆக முடியாது.
ஸ்ருஷ்டி கர்த்தா ஆகமுடியாது என்றால், ஸ்திதி கர்த்தா, லய கர்த்தாவாகவும் ஆகமுடியாது என்பது தொக்கி நிற்கும்.

பரமாத்மாவுக்கான அசாதாரண தர்மங்கள், ஒரு ஜீவாத்மாவிடத்தில், இருக்க விழியில்லை யாதலால்,
ஆதித்ய மண்டல வர்த்தியாகவும், அந்தர் அக்ஷி புருஷனுமாக உள்ளவன் பரமாத்மாவேயாக வேணும்.
ஜீவாத்மா ஆகமுடியாது, அவன் எவ்வளவு உயர்ந்த புண்யசாலியானாலும், என்பதாக.
பரமாத்மாவுடைய சரீரம் இச்சா கிருஹீத அபிமத தேகமாதலால், அதனை திவ்விய மங்கள விக்கிரகம் என்று கூறலாவது.
அவனுடைய பிறப்பும் அவதாரம் என்று அழைக்கப் படுகிறது. காரணம்,
தந்தைதாய் யார் என்பதும்,
எப்போது எங்கே பிறப்பது என்பதும்
எப்போது அவதாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்பதும் தான் முடிவு செய்கிறபடியால்.
எனவே, சரீரம் இருக்கிறது என்பதனாலேயே, அவனுக்கு கர்ம வசியத்தை உண்டு என்பது தவறு.

சரீர எப்போதும் குணத்ரயாத்மகமானது ஆகையால், கர்மத்துக்கு அனுகுணமாக ஏற்படுவது என்பது பரமாத்மா விஷயத்தில் ஒவ்வாது.
காரணம், அவனுடய அவதாரம் கர்ம வஸ்யமானது அன்று. கிருபா வஸ்யமானது.
அவனுடையது திவ்ய மங்கள விக்ரகம் , சுத்த சத்வ மயமானது. பத்த ஜீவர்களுக்கான பாஞ்ச பௌதிக சரீரம்போல் அன்று.
ஸ்வாபிமத ஸ்வாநுரூப, அபிராக்ருத திவ்ய மங்கள விக்ரகம் அவனுடையது.
எனவே, சரீர சம்பந்த இருப்பதனாலேயே அவன் ஜீவாத்மாக இருக்க வேண்டும் என்பது இல்லை.

2. பேத வியாபதேசாத் ச அந்ய : சூத். 22.

பரமாத்மா, பரம்ஜோதி என்று சொல்லப்படுகிறவன் ஆதித்யாதி ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறு பட்டவன், என்பதாக
வேத வாக்கியங்கள் ஓதுகிறபடியால். எங்கே சொல்லியிருக்கு என்று கேட்டால்

”ய ஆதித்யே திஷ்ட்டன்னு, ஆதித்யாது அந்தர: யம் ஆதித்யோ ந வேத யஸ்ய ஆதித்ய: சரீரம், யா ஆதித்யோ அந்தரோ யமயிதி ”
–அந்தர்யாமி பிராஹ்ம்மணம் , பிரஹதாரண்யகம் .

சாந்தோக்கிய உபநிஷத்தில் ”தத்வமஸி ” என்பது 9 முறை ஓதப்பட்டு இருக்கிறபடியால், ”அபேதமே” ஒளபநிஷத சித்தாந்தம்
என்று அத்வைதிகள் சொன்னாலும், இந்த அந்தர்யாமி பிராஹ்மணத்தில்,
”யஸ்ய ஆத்மா சரீரம், யஸ்ய பிருதிவீ சரீரம் ” என்பதான சரீராத்மா பரமான சப்தங்கள் 22 முறை ஒத்தியிருக்கிறபடியால்,
” ஜீவ-பர: பிரகாரத்தயா அபேதமே ” ஒழிய, கேவல அபேதம் அன்று என்பது ஸுஸ்பஷ்ட்டம்.
இதை அவலம்பித்தே பகவத் ராமானுஜர் தம்முடைய பிரதி தந்த்ர சித்தாந்த (unique, unassailable) மாகிற
ஸவிசேஷ பிரஹ்ம வாதத்தை முன்னிருத்தினார் என்னத்தகும்.

ய யோ அக்ஷரம் அந்தரே ஸஞ்சரதி-அந்தரன்னு யஸ்ய அக்ஷரம் சரீரம்-யம் அக்ஷரம் ந வேத
யோ மிருத்யுர் அந்தரே ஸஞ்சரன்னு-யஸ்ய மிருத்யுர் சரீரம்-யம் மிருத்யுர் ந வேத
ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா-அபகத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண: இதி-தஸ்ய அபகத பாப்மன பரமாத்மன:
ஸர்வான் ஜீவான் சரீரத்வேன வியபதிஷ்ய-தேஷாம் அந்தராத்ம ஸ்வேனயேயம் வியபதிஷ்யதி–ஸுபாலோபநிஷத்

எனவே ஜீவாத்மா சரீரம், பரமாத்மா ஆத்மாவினுடைய ஸ்தானத்தில் இருப்பவன் என்பதை இந்த ஸ்ருதி வாக்கியங்கள்
விஸதமாக ஓதி இருப்பதால், அத: ஸர்வேப்ய: ஹிரண்யகர்பாதி ஜீவேப்ய: அன்ய: ஏவ பரமாத்மா இதி ஸூக்தம் .

பக்தியா மாம் அபிக்ஞானாதி யாவாம் யத் யாஸ்தி தத்வத: — பகவத் கீதை.
என்று உபாசனத்தாலேயே பகவானை அடைய, பக்தியே பரமோபாயம் . அத்தைய பக்தியைத் தவிற வேறு உபாயம் கிடையாது
என்பது நம்முடைய சித்தாந்தத்துக்கும் சம்மதமானதே.
இந்த விஷயத்தில் பகவானுடைய ஸ்வரூப, ரூப, குணங்களை நானாவித பிரஹ்ம வித்யைகள் மூலம் பரிசயம் செய்துகொள்வது சககாரியாகும்.
அந்த திருஷ்டியில் ஒவ்வொரு அதிகரணமும் உதவியாகிறது.

அந்த: தத் தர்மோபதேசாத் – சூத் .1-1-21 (அதிக .7 சூத் 21-22) ::

பரமாத்மாவுக்கான அசாதாரண தர்மங்கள், ஒரு ஜீவாத்மாவிடத்தில், இருக்க விழியில்லை யாதலால்,
ஆதித்ய மண்டல வர்த்தியாகவும், அந்தர் அக்ஷி புருஷனுமாக உள்ளவன் பரமாத்மாவேயாக வேணும்.
ஜீவாத்மா ஆகமுடியாது, அவன் எவ்வளவு உயர்ந்த புண்யசாலியானாலும், என்பதாக.

சித்தாந்த ஸூத்ரங்கள்-இரண்டும் –
அந்தக -தர்மஉபதேசாத்-அந்தஸ்த தர்ம உபதேசாத்- அபஹத பாப்மாதி ஸூதகா அவனுக்கே உண்டு –
நிருபாதிக பாப ரஹித்தவம் -அவனையே உபாஸிக்க சொல்கிறது –உதித என்பதால் –கர்ம வஸ்யம் கந்தமும் இல்லாதவன் அவன் ஒருவனே
கர்மானுகுணமான சுக துக்கங்கள் ஜீவர் அனுபவிக்க –
அபஹத பாப்மா -மற்றை அனைத்துக்கும் உப லக்ஷணம் -ஸர்வேச்வரத்வம் -சரவஞ்ஞத்வம் -சத்யகாமத்வம் சத்யா சங்கல்பம் –
சர்வ பூத அந்தராத்மா -அவன் –
தனவான் ஸூ கி தேவதத்தன் -தனம் வந்தால் ஸூ கம் என்பது இல்லையே -லவ்கிக உதாரணம்
பஹுஸ்யாம் -நிருபாதிக பய அபய ஹேதுத்வம் -அவனுக்கே –
வாக் மனஸ் அபிரிச்சேத்யன் அவனே -அனவதிக அதிசய ஆனந்த யோகன் அவன் ஒருவனே -இச்சா க்ருஹீத அபிமத திவ்ய மங்கள விக்ரகன்-
கரண களேபரங்களை கொடுத்து தன்னை அடைய -சரீரம் ஹேயமானாலும் இந்த த்ருஷ்டியில் உபாதேயம் அன்றோ

வேதையை ச வியாபதேசாத் ச அந்நிய -அடுத்த ஸூத்ரம் -சூத் .1-1-22 (அதிக .7 சூத் 21-22) ::
பரப்ரஹ்மம் பரஞ்சோதி வேறுபட்டவன் -ஸ்ருதி சொல்லுமே -யஸ்ய ஆதித்ய சரீரம் ஆதித்ய திஷ்டன் -யா ஆதித்ய ந வேத –
உள்ளே இருந்து நியமிக்கும் -அந்தர்யாமி ப்ரஹ்மம் –யஸ்ய ஆத்மா சரீரம் போலே–நமக்கும் ஆத்மாவாக இருப்பவன் –
தத்வமஸி 9 தடவை -உண்டே -அந்தர்யாமி -22 தடவை சொல்லும் ஸ்ருதி -ஒரு தடவை சொன்னாலும் புரியும் –
வலியுறுத்தி சொல்லி புரிய வைக்கும் -சரீர சரீரி பாவம்
ப்ருஹதாரண்ய உபநிஷத் சொல்லும் 22 தடவை -சரீரம் சரீரி பாவம் சொல்லி –
யஸ்ய அக்ஷரம் சரீரம் –சர்வ பூத அந்தராத்மா -ஸர்வான் ஜீவன் சரீரத்தவேன
இதை அந்தர் கரண்யம்-சொல்லி நிகமிக்கிறார் –

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— 1-1-8-ஆகாசாத் அதிகரணம் (ஸூத்ரம் 23 ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்— –1-1-5-ஈஷத் அதிகரணம்- (ஸூத்ரங்கள் 5-12 )
1-1-6-ஆனந்த மய அதிகரணம் (ஸூத்ரங்கள் 13-20 )
1-1-7-அந்தர் அதிகரணம் (ஸூத்ரங்கள் 21-22 )
1-1-8-ஆகாசாத் அதிகரணம் (ஸூத்ரம் 23 )
1-1-9-பிராணாதிகரணம் – (ஸூத்ரம் 24 )
1-1-10-ஜோதிஸ் அதிகரணம் (ஸூத்ரங்கள் 25-28 )
1-1-11 இந்திர பிராணா அதிகரணம் (ஸூத்ரங்கள் 29-32 ) -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

———————

ஆகாசாத் அதிகரணம் -1-1-8 –இன்னும் மூன்று அதிகரணங்கள் முதல் பாதத்தில் –
பிராண ஜோதிர் இந்த்ர பிராணா -அதிகரணம் /விபரீதம் நிராகரிக்கிறார்
சம்சயம் முன்பு பிரகிருதி ஆத்ம இல்லை என்று காட்டி -இந்த நான்காலும் விபரீதம்
தர்மம் தர்மி -சம்சயம் விபர்யயம் போக்கி அருளுகிறார் –

ஆகாச வித்யை விசாரிக்கப் படுகிறது -சாந்தோக்யம் -பிரணவ உத்கீதம் வித்யைகள் -இவை எல்லாம் –
குரு சிஷ்ய சம்வாதம் மூலம் வித்யைகள் காட்டுவார்கள்
ஆகாசமே திட விசும்பு -,முதலிலே உண்டாகி இறுதியில் லயம்– ஆகாசம் பாராயணம் -உத் கீதம் உபாசனம் என்று ஸ்ருதி சொல்ல –
ஆகாச ரூபமான உத்கீதம் பெற ப்ரஹ்மம் -ஸ்ரீ ரெங்கராஜ முனி வியாக்யானம் கொண்டு அறியலாம் –
ஜன்மானி பூதாநி –ஜகத் காரண பூதன் -சத் -ஆத்மா சாதாரண –சப்த -ஈஷணை ஆனந்த விசேஷணம் -பிரகிருதி ஜீவ விலக்ஷணம்
ஆகாசாதி விலக்ஷணம் -பாத சேஷம் -மேலே இது முதல் நான்கு அதிகரணங்கள் –
ஆகாசம் பிரயாணம் ஜோதிஸ் இவை பெற ப்ரஹ்மமே காட்டும் விபர்யயம் போக்கி –
சர்வாதிகாரம் -ஆகாசம் உப லக்ஷணம் –

பிரசித்த ஈதர் ஆகாசம் சப்தம் -பூர்வ பக்ஷிகள் -ஈஷா பூர்வக ஸ்ருஷ்டிகள் பஹுஸ்யாம் பொருந்தாதே –
மகா சங்கல்பம் புத்தர் -அவதாரம் -தசாவதாரம் -கிருஷ்ணன் அப்புறம் புத்தர் -முதலில் வேத விரோதம் இல்லாமல் இருந்ததாம்
பின்பு வேத விரோதம் புத்த மதம் ஆனதாம் என்பர் -இதனால் தான் -சிலர் பலராமனை சேர்த்து –தசாவதாரம் என்பர் – -24 அவதாரம் பாகவதம் –
நேதி நேதி மார்க்கம் -நிர்குண உபாசனம் என்பர் அத்வைதிகள் -இல்லை இல்லை என்று சொல்லியே –
சுபாஸ்ரயமான மூர்த்தி உபாஸ்யம் நம் சம்ப்ரதாயம் –
நிராகாரம் சொல்லலாம் நிர்குணம் சொல்ல முடியாதே -ஜகத் காரகத்வம் தவிர அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹம் உண்டே
தல்லிங்காத்–பஞ்சமி விபாதயாத் -ஆகாசாம் -நிகில ஜகத் ஏக காரணத்வம்-போன்ற -லிங்கம் –
லீனம் அர்த்தம் காமநீயது லிங்கம் -புகை -நெருப்பு போலே அறியக் கூடிய காரணங்கள்
உபய லிங்காதிகாரணம் மேலே வரும் லிங்கம் சின்னங்கள் அகில ஹேய ப்ரத்ய நீக்கம் கல்யாணி ஏக குணகன்
அசேதனமான வஸ்து சேதனம் உண்டாக்க முடியாதே
குண க்ருத உத்க்ருஷம் -சக்தி க்ருத உத்க்ருஷம் –
பரஞ்சுடர் அவனே -ஆ சமந்தாத் ஆகாசம் -மற்றவற்றை பிரகாசிக்கப் பண்ணுமவன் — பிரகாசம் -ஞானம்
பிரயோஜக கர்த்ருத்வம் -பரப்ரஹ்மத்தையே குறிக்கும்
ஆ உப சர்க்கம் -ஆ சமந்தாத் காஷாயதே
ஏவம் – வாக்ய விசேஷ -சேஷ -இதே அர்த்தத்தில் வேற வாக்கியங்கள் உண்டே -சேஷாத் –
அநந்ய சாதாரண அநேக அப்போரவா -நிகில ஜகத் ஏக காரணம் -அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட
7 பில்லியன் solaar systems உண்டு என்று கண்டு பிடித்து உள்ளார்கள் இப்பொழுது –
சதைவ ஸோம்யா — சத் சப்த வாச்யன் பரப்ரஹ்மத்தையே குறிக்கும் —

உபாஸாத் த்ரை வித்யாத்
1. சித் சரீரக உபாஸனா – ஒரு சேதன வஸ்து அந்தர்யாமியான தியானம்.
2. அதி சரீரக உபாஸனா – அசேதன வஸ்து அந்தர்யாமியாக தியானம்.
3. ஸ்வரூபதயா உபாஸனா – பகவத் ஸ்வரூபதயா தியானம்
என்பதாக மூன்று. அந்தவகையில் வேறு வேறு வித்யைகள் சொல்லப் பட்டுள்ளன. அதிலே ஒன்றுதான்

அந்தர் ஆதித்ய வித்யா – த்யேய ஸதா ஸவிதுரு மண்டல மத்யவர்த்தி நாராயண: கேயூரவான் மகர குண்டலவான் கிரீடி
ஹாரி ஹிரண்மய வபுஹு என்று ஆதித்ய மண்டல மத்திய வர்தியான பகவானை தியானித்தல் சொல்லப்படுகிறது.

அதய ஏவோ அந்தராதித்ய புருஷோ திருஸ்யதே — ஆதித்ய மண்டல மத்திய வர்தியான பகவான்
ஹிரண்ய ஸ்மஸ்ருஹு ஹிரண்ய கேச: – கமனீய, விரும்பத்தக்க மீசை, கேசம்
ஆபிரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண : — கால் நகம் முதல் தலை மயிர் வரை தங்கம்போல் ஜொலிப்பும்
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணி — ஆதவனால் அலற்றப்பட்ட தாமரைபோல் கண்களும்
தஸ்ய உதிதி நாமா (சாந்தோ. அத் 1- கண் 6 ) — ” உது” என்ற பெயரால் அழைக்கப்படுமவனை தியானித்தல் இங்கு சொல்லப்படுகிறது.
கப்யாசம் — கம் + பிபதி – சூரியன் + ஆசம் – ரவிகர விகஸித புண்டரீகம் – தாமரை.
கப்யாசம்— கம்+பிபதி – கபி + ஆசம் – நாளத்தன்மேல் அமர்ந்திருக்கும் புண்டரீகம்- தாமரை.
கப்யாசம் — கம் + ஆசம் – ஐலாஸ்ரய புண்டரீகம் – தாமரை.
கம்பீராந்த ஸமத்பூதம் ஸுமுருஷ்ட நாள ரவிகர விகஸித புண்டரீக தள அமலாயதாக்ஷண:-என்பதாக பகவத் ராமாநுஜர் பங்தி.
கப்யாசம் – கபி + ஆசம் – மர்கட பிருஷ்டம் என்பதாக சங்கராசாரியர் பங்தி.
தஸ்ய உதிதி நாம — உது – ஊர்த்வம் என்கிற அர்த்தத்தில் – மேல் இருப்பவன்.
அதாவது புண்யபாப அஸம்ஸ்பிருஷ்டன். தன்னை அண்டினவர்களையும் புண்யபாபங்களிலிருந்து தாண்டுவிப்பவன்.
உது – உத்காயதே என்கிற அர்த்தத்தில் அவனை ஸாமகானம் மூலமாக உபாசனம் பண்ண வேண்டும் என்று இங்கு சொல்லப்படுகிறது.
அப்படிப் பேசப்பட்ட ஆத்மா ஜீவாத்மாவா, பரமாத்மாவா என்பது அதிகரணத்துக்கு விஷயம். இந்த ஸ்ருதி வாக்கியம் விஷய வாக்கியம்.

இந்த பிரகரணத்தில் அவனுக்கு ” உது” என்பதாக பெயர்.
ஸத் வித்யா பிரகரணத்தில் அவனுக்கு ” “ஸது” என்பதாக பெயர்.

ஆகாஸ : தல்லிங்காத்:: சூத்.1-1-23 அதிக.8-23–

ஆகாச இதி ஸர்வாணி இமானி பூதானி ஆகாசாத் ஸமுத்பத்யந்தே -ஆகாசம் பிரதி அஸ்தம் இதி ஆகாச ஏவ ஏப்ய: தியாயாம் ”என்கிற
இந்த விஷய வாக்கியத்தில் சொல்லப்பட்ட ”ஆகாசம் ” என்பது பிரசித்தமாக இருக்கிற / நம்மால் பார்க்கபப்டுகிற ஆகாசமா?
அல்லது ”யதோவா இமானி பூதாநி ஜாயந்தி . . . ” என்கிற வாக்கியத்தால் குறிப்பிடப்படுகிற பரமாத்மாவா? என்பது இங்கு சந்தேகம்.

பூர்வ பக்ஷம் : இங்கு சொல்லப் பட்ட ஆகாசம் என்கிற வார்த்தைக்கு வியுத்பத்தி சித்தமான, பிரசித்த ஆகாசமே பொருளாகும்.
பரமாத்மா இல்லை என்பதாக பூர்வ பக்ஷம்

சித்தாந்திகள் சொல்லும் பதில் :
ஆகாஸ தந்லிங்காத் – தஸ்ய லிங்காத் = தந்லிங்காது. லிங்காத் என்று 5ஆம் வேற்றுமை உருபு கொண்டு முடிந்திருப்பதால்,
அது ஹேதுத்வத்தைச் சொல்லுகிறது. Because என்ற பொருளில்.
இதிலுள்ள ஆகாச சப்தம் பரமாத்மாவைக் குறிக்கிறது. எப்படி? என்றால் தந்லிங்காத்.
“ஆகாசாத் ஏவ ஸமுத்பத்யந்தே” என்பதான வேத வாக்கியங்கள் ஜகத் காரணத்வத்தை ஆகாசத்துக்குச் சொல்லி இருப்பதால்.
குதஸ்தாத்? எப்படி என்றால் தந்லிங்காத் லிங்கம் = காரணம். கூட விஷயத்தை கண்டுகொள்ள உதவும் அடையாளம்.
( – பாஞ்சராத்ர ஆகமத்தில் விஷ்ணுவுக்கும் சிவனைப்போல லிங்க பூஜை உண்டு என்பதாக சொல்கிறது.
அதேபோல பிரம்மாவுக்கம் லிங்க பூஜை உண்டு என்பதாகும் தெரிகிறது.
ஆனால், அந்தந்த தேவதைகளுடைய லிங்க வடிவத்தில் வித்யாசங்கள் உண்டு என்பதும் நோக்கத்தக்கது .)
1. நிகில ஜகத் ஏவ காரணத்வம் – சேதன, அசேதனங்களாக பரிணமித்தல்.
2. ஸர்வஸ்மாத் தியாயத்வம்- அனந்தமான கல்யாண குணங்களால் ஸர்வோத்கர்ஷனாக இருத்தல்.
3. பராயணத்வம் – சேதநானாம் பரம பிராப்யத்வம்.–வாஸுதேவ பராயண–ஆகிய அசாதாரண அடையாளங்களைக் கொண்டு எனலாம்.

பிரஸ்துத வேத வாக்கியத்திலுள்ள
ஆகாசாத் ஸமுத்பத்யந்தே
ஆகாசாத் பிரலீயந்தே
ஆகாசத் பராயாணம்–இத்யாதி சப்தங்கள் பரமாத்மாவையே குறிக்கும்.

ஆசமந்தாது, காஸதே இதி ஆகாச: . இந்த இடத்தில் காச = தீப்தெள என்கிற ரூடி அர்த்தம்தான் கொள்ள வேண்டும்
யோக அர்த்தத்தைக் கொள்ளக் கூடாது.
”நாராயண பரோ ஜ்யோதி ஆத்மா நாராயணப் பர:” , ”பரம் சுடர் சோதி” (நம்மாழ்வார் 10-10-10) அவன்.
பரமாத்மா தான்பிரகாசிப்பதோடு, ஞான மயமான ஆத்மாக்களை பிரகாசிப்பிக்கிறான்
ஞானம் பிரகாச ரூபமாக இருக்கும். மத்த ஸ்மிருதி ஞானம் அபோகநஞ்ச – பகவத் கீதை. பிரக்ருஷ்ட்டேன காச இதி = பிரகாச:

—————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— 1-1-9-பிராணாதிகரணம் – (ஸூத்ரம் 24 ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்–

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்— –1-1-5-ஈஷத் அதிகரணம்- (ஸூத்ரங்கள் 5-12 )
1-1-6-ஆனந்த மய அதிகரணம் (ஸூத்ரங்கள் 13-20 )
1-1-7-அந்தர் அதிகரணம் (ஸூத்ரங்கள் 21-22 )
1-1-8-ஆகாசாத் அதிகரணம் (ஸூத்ரம் 23 )
1-1-9-பிராணாதிகரணம் – (ஸூத்ரம் 24 )
1-1-10-ஜோதிஸ் அதிகரணம் (ஸூத்ரங்கள் 25-28 )
1-1-11 இந்திர பிராணா அதிகரணம் (ஸூத்ரங்கள் 29-32 ) -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

—————

பிராணாதிகரணம் –
கமகம்-சர்வே சப்தாகா பரப்ரஹ்மம் -ஒருவனையே குறிக்கும் –
ப்ரஹ்ம வித்யை வேற அதனால் தனி அதிகாரணம் -பிராண வித்யை இதில்
விஷய வாக்கியம் சித்தாந்தம் சொல்லி -பூர்வ பக்ஷம் சம்சயம் இவற்றை சொல்லாமல் -ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்திகள் –
சங்கதி தனியாகவும் இல்லை -பூர்வ அதிகரண சேஷம் என்பதால் –
ஓம் உக்தியாலே யோகி ஜென்மம் கடந்து -உத்கீதம் -நாத விசேஷம் -என்பர்
உத்கீதம் -உள்ளே புகுந்து -ஆழ்ந்த -ஊர்த்தம் -உபாசனம் –
யஜ்ஞம் ஞானம் உடனே தானே பண்ணுவது -ஞான விசேஷங்கள் ஆகாசம் பிராணன் இத்யாதி –
உஷாசி சங்கராயணர் சொல்லும் வித்யை -மூர்த்தா தேவி உபாஸ்யதே -தலை வெடிக்காது -பிரதான உத்தம அங்கம்
பரமாத்மா ஞானம் தான் பிரதானம் என்பதே தாத்பர்யம் என்று சுதாப்பிரகாசர் காட்டி அருளுகிறார் –

ஆகாச சப்தமானது பரமாத்மாவைதான் குறிக்கும். எந்த ஜீவாத்மாவையோ, பிரசித்தமான ஆகாசத்தையோ குறிக்காது என்று பார்த்தோம்.
அதே நியாயம் இந்த பிராணாதிகரணத்திலும் கையாள படுகிறது.
இதற்கு நியாய அதிதேசம் (applying same rule) என்று பெயர்.
இந்த பிராணாதிகரணத்தை தனி அதிகரணமாக அமைப்பான் என்? என்னில் இதில் சொல்லப்பட்ட பிரஹ்ம வித்தை வேறு என்பதால்.
என்றாலும் ஒரு அதிகரணத்துக்கு உண்டான அமைப்பான
விஷய வாக்கியம்
சம்சயம்
பூர்வ பக்ஷம்
ஆட்சேபம்,
சித்தாந்தம்
என்கிற நியதிப்படி இங்கு பேசப்பட வில்லை.
விஷய வாக்கியம், சித்தாந்தம் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.
எனவே இந்த அதிகரணம் ஆகாசாதிகரணத்தின் சேஷம் – தொடர்ச்சியாகவே கருதப்படுகிறது. எனவே சங்கதி தனிப்பட சொல்லவில்லை.
பூரவாதிகரணத்துடைய சங்கதியே இந்த பேடிகாவில் உள்ள மற்ற 3 அதிகரணத்துக்கும் பொருந்தும் என்பதால்.

விஷய வாக்கியம் ::
சாந்தோ. அத்.1 கண்ட.9 மந்திரம் 9.
ஓம் இத் ஏதது அக்ஷரம் உத்கீதம் உபாசீதா . . . .ஓம் இதி உத்காயதி ஏவம் தஸ்ய (அக்ஷரஸ்ய) உபவியாக்கியானம் என்று தொடங்கி
உபாஸனா ஸ்வரூப பலம் இப்படி இன்னது என்று விவரிக்கப் படுகிறது மேல்.
அகார உகார மகாரமிதி தான்ஏகதா சமபர ததா ஓம் இதி யமுக்த்வா முச்சதே யோகி ஜன்ம ஸம்சார பந்தநாத்

நாராயண மந்திரத்தோடு ஓம் என்கிற பிரணவத்தை சேர்த்துப் படிப்பதுபோல்
சிவ பஞ்சாக்ஷரத்தில் பிராம்மணர்கள் “ஓம்” என்கிற ஆக்ஷரத்தை சேர்ப்பதில்லை . வீர சைவர்கள் அத்தை ஷடாக்ஷரியாகப் படிப்பது சரியா என்றால், அது சரி இல்லை. காரணம்
அ = அகாரார்த்தோ விஷ்ணுஹு:
ம = ஜீவ:
உ = தத் சம்பந்தம் அநயோஹோ
என்று இருக்கிற படியால், பிரணவத்தால் சிவ பாரம்யம் சொல்ல வழி இல்லையாதலால்.

அத்வைதிகள் பிரணவத்தை மாத்திரம் தனித்து உச்சரிப்பது கூடும் என்ற விதத்தில் அதை அனுஷ்டிக்கின்றனர்.
அதில் நமக்கு உடன்பாடு இல்லை. காரணம் :
அஷ்டாக்ஷரியில் உள்ள, மந்திர சேஷாத்தின் ”ஆய ” என்கிற 4 ஆம் வெறுமை உருபு , பிரணவத்தின் ஏறிக் கழியும் . அதன்படி
அ + உ (+ஆய) + ம = அ + வுக்காகவே + ம = என்கிற லுப்த சதுர்த்தி எறிகழிந்த பிராணவத்தால் தேறுகிற அர்த்தம்
”ஆத்மாவுக்கு அழியாத பெயர் அடியான்” என்பது.
இது அஹம்பிரஹ்மாஸ்மி என்பதை பிரஹ்ம பிரகாரோஸ்மி – பிரஹ்ம இஹ பவதி என்று படிப்பதோ டொக்கும் .

அப்படி அன்றிக்கே , தனிப் பிரணவம்
அ + உ + ம = அ + வே + ம = என்பதில் அஹம் பிரஹ்மைக பவதி என்பாதாக அத்வைதம் சித்திக்கும்.
எனவே தனிப் பிரணவம் நம்முடைய அனுசந்தானத்தில் இல்லை.

இப்படி பிரணவத்தை விளக்குகிற சந்தர்பத்தில், இந்த பிராண விதயா, ஆகாச வித்யா, அந்தர அஷி வித்யா போன்ற வித்யைகள்
படிக்கப்படுவதால் பிரணவ உபாசனம் இவைகளுக்கு அங்கமாகிறது.

உஷஸ்திசாக்ராயணருக்கும் ஒரு ராஜாவுக்கும் ஏதோ ஒரு யக்ஞம் செய்கிற சமயத்தில் நடந்த சம்வாதம்தான் இந்த பிராண வித்யா என்பது.
இதன் விஷயம் என்னவென்றால் ,
யஜ = தேவ பூஜாயாம் என்கிற தான்யங்களைக் கொண்டு செய்கிற யஜ்ஞத்தை விட
அந்தர் யஜ்ஞம் பற்றி தைத்ரீய உபநிஷத் 4வது ”அந்தஸி ” அத்யாயத்தில்
”தஸ்ய ஏவம் விதுஷோ யக்ஞஸ்ய ஆத்மா எஜமானன் ஷ்ரத்தா பத்தி சரீரம் . . . .என்பதாக யஜ்ஞத்தில் சேர்க்கக்கூடிய
நெய் – காமம்
பசு – மன்யு (கோபம்)
யாக அக்நியில் ஹவிசாக்கிச் செய்கிற
ஹோதா – பிராண
உத்காதா – ஸக்ஷுர்
பிரம்மா – மனஸ் என்றும்,
ஸ்ரேயான் திரவ்ய மயா யஜ்ஞாது ஞான யஜ்ஞ : என்று பகவத் கீதையிலும் சொல்லப்பட்டபடி-
ஞான யஜ்ஞம் திரவ்ய யஜ்ஞத்தைக் காட்டிலும் ஸ்ரேஷ்டமானது.

பிரஹ்ம ஞானியாக இருப்பவன், யுக்தமான சிஷ்யனுக்கு வேண்டியும் பிரஹ்ம ஞானத்தை அளிக்காவிட்டால்,
அதேபோல் சிஷ்யன் ஒரு சதாசாரிய னிடமிருந்து பிரஹ்ம ஞானத்தைப் பெற்று அதைப் புரிந்துகொண்டு செயல் படாவிட்டால்,
அந்த ஞானம் , மூர்த்தாது வியபதிஷ்யதி (தலை அறுந்து விழும்) என்கிற கணக்கில் இருவருக்கும் காரியகரம் ஆகாது.
பிரஹ்ம ஞானம் சித்திக்காமல் போய்விடும். பரமாத்மா சாஷாத் காரம் ஏற்பட்டிருந்தாலும், அதற்கான பலன் கிட்டாது வியர்த்தமாய்ப் போய்விடும்.

என் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாசுதேவோ ந சிந்தியதே
ஸாஹாநிஹி , மஹத் துக்கம், ஸ : பிராந்திஹி ஸச விக்ரியா -என்கிற நிலையை –
மூர்த்தாது வியபதிஷ்யதி (தலை அறுந்து விழும்) – என்று சொல்வதாகக் கொள்ள அமையும்.

அத: ஏவ பிராண : சூத் . 1-1-24. (அதிக. – 9-24) –என்றவாறு

அதைப் போலவே பிராண ஸப்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இனி இதுக்கு விஷய வாக்கியம் பின் வருமாறு :

பிராண இதிஹோ வாச : ஸர்வாணி நவா இமானி பூதாநி பிரணமேவா அபிசம் விசந்தி பிராணம் அப்யுஜ்ஜுகதே
சைஷா தேவதா பிரஸ்தாவம் மன்வா எத்தா தான் சேத் வித்வான் பிரஸ்தோஷ்ய : மூர்தாது வியபதிஷ்தபோ தஸ்ய மயா இதி –
ஸர்வாணி இமானி பூதாநி பிராணத்திலிருந்து உண்டாகிறது. பிராணத்தாலேயே ஜீவிக்கிறது. பிராணத்திடமே போய் சேருகிறது.

அதிகா ஸங்கா :

பூத ஜாதமெல்லாம் பிராணாதீனம். பிராணன் இருக்கும் வரைதான் அவை உயிர் வாழும் என்பது தெரிந்ததே.

ந பிராணஓ வாயு மாத்திரம் . ந கிரியா . உள் இழுத்து வெளி விடும் வியாபாரம் அன்று.
தேஜஸ் போன்று அதுவும் ஒரு வஸ்துவா என்றால் அப்படியும் இல்லை ஆனால் திரவியம் .
நாக : கூர்மம் கிருதர: தேவதத்த தனஞ்ஜய : என்றும்,
பிராண, வியான, அபான, உதான , ஸமான : என்றும் அதனதன் இட சஞ்சாரங்களைப் பொருத்து நம் உடலில் நாட்டையாடும் வாயு 10 விதம்.
ஒருவர் இறந்து விட்டாரா அல்லது நாடித்துடிப்பு இருக்கிறதா என்பதை அறிய, மூக்கருகில் நூல் பிடித்துப் பார்ப்பது வழக்கம்.
உஸ்வாச – நிஸ்வாசம் இல்லாதபோது இறந்து விட்டார் என்று அறிகிறோம்.
பிராணன் என்றால் என்ன? பிராணாபான சம்யோகம் என்றால் என்ன? இந்த பிராணன்தான் ஆத்மாவா அல்லது அதற்கும் மேற்பட பரமாத்மாவா ?
இவை எல்லாம் புரிந்து கொள்வது சுலபம் இல்லை.

சித்தாந்தம் :
எப்படி (கீழ் சூத்திரத்தில் சொல்லப்பட்ட) ஆகாச சப்தம் பிரஸித்த ஆகாசத்தைக் குறிக்காதோ , அதேபோல இந்த இடத்திலும்
பிராண சப்தம் பிரஸித்த பிராணனாகிற வாயு சஞ்சாரத்தைக் குறிக்காது –
பிரஸித்த பிராண வியதிருக்கத பரஸ்மின் ஏவ வர்த்ததே – காரணம்
தத் அசாதாரண நிகில ஜகத் பிரவேச, நிஷ்கிரமணாதி லிங்காத் பிரசித்தவந் நிர்தேச: –
ஸ்ருஷ்டி, ஸ்திதி லிங்கத்தை அசாதாரணமாக உடையது பிரஹ்மம் என்கிற பிரபலர் வாக்கியம்.
”தத் சிருஷ்டா ததேவ அனுப்பிராவிஸது” , ”பிரணமேவா அபிசம் விசந்தி” என்ற இந்த அடையாளங்கள்
பிராணனிடத்தில் உள்ளது என்றால், பிராண சப்தம் பரமாத்ம வாசி என்பதாகவே பொருள் படும்.

பரஸ்மின் ஏவ ப்ரஹ்மம் குறிக்கும் என்று சித்தாந்தம் –
பிராண-என்பது – வாயு மட்டும் இல்லை -க்ரியா ரூபமும் இல்லை -விலக்ஷணமான -பஹு வித உபக்ரியா-உத்க்ருஷ்டமான தத்வம் -சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் –
யோகிகள் மட்டும் அறிவார்கள் -திவ்யம் -புலன்களால் அறிய முடியாத –
வாக் -மனஸ் -சம்பாத்தித்ததே –மனஸ் ப்ராணே -பிராணன் தேஜஸ் -தேஜஸ் பரஸ்யா-பரப்ரஹ்மம் இடம் லயம் –
சேதன ஸ்வரூபத்துக்கு மட்டும் -அசேதனத்துக்கு இல்லை –
ஹரணம் -அபஹரணம் -பிராணம்-எதிர்மறை -மன பிராணே தாது –
ஆகாசம் பிராணம் -ஜோதி இந்திர– நான்கும் -விபர்யயம் தவிர்த்து பர ப்ரஹ்மம் ஒன்றையே காட்டும் –
நிகில ஜகத் ஏக காரணன் -அபஹத பாப்மாத் -சர்வாதிகன் –சத்ய சங்கல்பாதி-

—————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— 1-1-10– ஜோதிஸ் அதிகரணம் —(ஸூத்ரங்கள் 25-28 ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்-

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்— –1-1-5-ஈஷத் அதிகரணம்- (ஸூத்ரங்கள் 5-12 )
1-1-6-ஆனந்த மய அதிகரணம் (ஸூத்ரங்கள் 13-20 )
1-1-7-அந்தர் அதிகரணம் (ஸூத்ரங்கள் 21-22 )
1-1-8-ஆகாசாத் அதிகரணம் (ஸூத்ரம் 23 )
1-1-9-பிராணாதிகரணம் – (ஸூத்ரம் 24 )
1-1-10-ஜோதிஸ் அதிகரணம் (ஸூத்ரங்கள் 25-28 )
1-1-11 இந்திர பிராணா அதிகரணம் (ஸூத்ரங்கள் 29-32 )

—————-

ஜோதிஸ் அதிகரணம் -1-10-ஸூத்திரங்கள் 25-28-

ஜியோதிர் அதிகரணம் ::

விபர்யய வியூதாகத விஷயமான இந்த அதிகரணமும் பரமாத்மாவை தவிர்ந்த வேறு வஸ்து ஜகத் காரணம் என்கிற
தவறான புரிதலை போக்க வந்தது ஆகும்.
இந்த அதிகரணமும் , அடுத்து வரும் இந்திரபிராணா திகரணமும் சேர்ந்து ஒரு உப-பேடிகா.

ஜோதி என்றவுடன் நினைவுக்கு வருவது ”ஜோதிஷாணம் அகம் ஆதித்ய:” – பகவத்கீதை , என்று சொல்லப்பட்ட சூரியன்.
உண்மையில் இந்த சப்தம் ”பரம் சுடர் சோதி ” என்று பேசப்பட்ட, பரமாத்மாவையே குறிக்கும்.

இந்த பேடிகாவில் உள்ள 4 அதிகரணங்களும்
ஆகாச
பிராண
ஜோதி
இந்திர :
என்ற கிராமத்தில் அமைவானென் என்றால் , உபநிஷத்தானது
”தஸ்மாத் வா ஏதத் தஸ்மாது -ஆத்மன:ஆகாஸ ஸம்பூத :-ஆகாசாத் வாயுஹு வாயுர் அக்நிஹி . . .”
என்கிற வரிசையில் ஸ்ருஷ்டியைச் சொல்லி இருக்கிறபடியால்.

ஆத்ம சப்தம் பரமாத்மன் ஏவ முக்கிய விருத்த : என்கிறபடி,
ஜீவாத்மா, பரமாத்மா என்று விசேஷித்துச் சொல்லாமல் – ( ஜீவ அல்லது பரம என்பதன் உப-பதமாக அல்லாமல் )
நிருப-பதமாக – , ”ஆத்மா ” என்று மட்டும் சொன்னால், அது பரமாத்மாவையே குறிக்கும்.
எனவே ”ஆத்மன : ஆகாஸ ஸம்பூத:” என்றால், பரமாத்மாவிடம் இருந்து ஆகாசம், அதிலிருந்து வாயு, அதிலிருந்து அக்கிநி என்று கொள்ள வேண்டும்.

இந்த அதிகரணத்தில் சொல்லப் பட்ட விஷயம் சாந்தோக்கிய உபநிஷத்தில் 9 வது பிரச்னம் வருகிற
1. கௌக்ஷேய ஜோதிர் வித்யா
2. காயத்ரீ வித்யா
என்கிற இரண்டு வித்யைகளைப் பற்றியது.

காயத்ரீ வித்யா (அத்யா 3 – கண்ட 12)
காயத்ரீ வா இதம் ஸர்வம் பூதம் . . . .ஸ்ரீரயம் பவதி யயேவம் வேதா

சந்தஸு (Meter ) பலவிதம்:
1 அக்ஷரம் – உக்தா
2 அக்ஷரம் – அத்யுக்தா
3 அக்ஷரம் – மத்யா
4 அக்ஷரம் – பிரதிஷ்டா
5 அக்ஷரம் – ஸுபிரதிஷ்டா
6 அக்ஷரம் – காயத்ரீ
7 அக்ஷரம் – உஷ்ணிகு
8 அக்ஷரம் – அநுஷ்டுப்

வேத மந்திரங்கள் எல்லாம் பெரும்பாலும் காயத்ரீ சந்தஸில் அமைந்தவை.
பிரஹ்ம ஞான ஸித்திக்கு அடிகோலுகிற காயத்ரீ மந்திரத்துக்கு அதனுடை சந்தஸின் பெயரையே வைத்துள்ளது நோக்கத் தக்கது.
உபநிஷத வாக்கியங்கள் அதன் அர்த்ததைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம் , காரணம் அவை மிகவும் பழமை வாய்தன.

ஜோதிர் வித்யா
இதிலுள்ள மந்திரங்கள், பரமாத்மாவை ஒரு ராஜாவாகச் சொல்லி , அவனுடைய 5 வாயில் ஸ்வர்க்க த்வார அரண்மணைக்குள் பிரவேசிக்க,
அரண்மணை கபாடங்களில் உள்ள ரந்தரம் (The word ”Sushi” referred here means ”hole”) –
சாவித் துளை வழியாக நுழைந்து உள்ளே செல்ல வேண்டும். அந்த 5 வாயில்கள் எவை என்றால்
பிராண – சக்ஷுர் ரந்தரம் – ஆதித்யோ தேஜஸ்வி அன்தோநா பவதி
வியான – ஸ்ரோத்ர ரந்தரம் – ஸ்ரீமான் யஷஸ்வீ பவதி
அபான – பிரஹ்ம வற்சசி அந்நாதோ பவதி
சமான – கீர்த்திமான் உஷ் பவதி
உதான – தேஜஸ்வீ மஹஸ்வான் பவதி என்பதாக
உஸ்வாச
நிஸ்வாஸ
கும்பக
ரேதக
தாரணம் என்று இப்படி உபாசிப்பவன் ”க்ஷீணே புண்யே மிருத்ய லோகம் விஸந்தி ” என்பதாக – அவன் மோக்ஷத்தை அடைகிறான்.

ஸம்சயம் :
இங்கு பிரயோகிக்கப் பட்டுள்ள ஜ்யோதிஸ் சப்தம் பரமாத்மாவைச் சொல்லுமா அல்லது
ஜ்யோதிஷ் பதார்த்தமான ஆதித்யனைச் சொல்லுமா என்று.

ஆகாசம் வாயு அக்னி ஸ்ருஷ்ட்டி -பிரகிரியையால் அடுத்து அடுத்து –
1-3-1- ஆத்ம சப்தம் பரமாத்வாய் முக்கியமாக காட்டும் -என்று காட்டுவார்
அவாந்தர பேடிகை -ஜோதிஸ் இந்திர-அதிகரணங்களுக்கு –ஜகத் காரண வியாப்தமான வேறு
கௌஷேகிய ஜோயாத்திஸ் வித்யை -காயத்ரி வித்யை -இரண்டும் ஜோதிஸ் -அதிகரணத்தில் -காட்டி அருளுகிறார் –
8 bit code அனுஷ்டுப் binary code லகு குரு தானே -அதனாலே அனுஷ்டுப் சந்தஸ் நினைக்க உதவுவதால் நிறைய ஸ்லோகங்கள் –
ஒரு சந்தஸிலே பல விருத்தங்கள் உண்டே
காயத்ரி-காயத்ரீம் – சந்தஸாம் மாதா -பீஷாஷாரம் சேர்த்து -sound value உண்டே –
கா இதம் சர்வம் பூதம் -வாக் -வார்த்தை காயத்ரி இடம் இருந்து தானே வரும் -அதனால் பர ப்ரஹ்மம் ஒருவனையே காட்டும்
-manifest -த்ராணம் ரக்ஷணம் -சர்வம் பூதம் ப்ரதிஷ்டிதம் –
பஞ்ச பிராணன் -துவாரம் -உபாசனத்துக்கு -பர ப்ரஹ்மம் சிம்ஹாசனத்தில் இருக்க
-ப்ரத்யக்ஷ பசு அஹிம்சா -விசாரங்கள் உண்டே -3-1-25-மேலே வரும் –
சேனா யாகம் -சத்ரு ஒழிக்க -கோபம் காமம் ஐயத்துக்கு தபஸ் -விதிப்பது போலே சாதனம் விதிக்கலாம் பலம் விதிக்க முடியாதே
சடன் வசீகர்த்தும் சேனா யாகம் -வேதம் ஒத்துக்க கொள்ளாதவர்களை -அவர்கள் வழியிலே சென்று
-மாதாவத் வாத்சல்யய் வேதம் என்பதால் இத்தை விதிக்கிறது -சாதனா விதி தான் இது -பல விதி இல்லை –
ந ஹிம்ஸா ஸர்வான் பூதான் -கூட விரோதிக்காது -இது பொது விதி -சேனா யாகம் விதி விலக்கு
பசு -சாகா -ஆடு -சொல்லும் –
தர்ம வியாதன்-மஹா பாரதம் -தர்ம சங்கை தீர்ப்பான் -ஹிம்சை பற்றி விஸ்தாரமாக -கௌஷிகன்-கதை –
யாக நிமித்த ஹிம்சை -இங்கு –

பிரத்யக்ஷ பசு Vs பிஷ்ட பசு (மாவினால் ஆடு பால செய்து, அதை யாக திரவ்யமாக சேர்த்தல்).
யஜ்ஞங்களில் பசுவதை கூடுமா? கூடாதா? என்பது கேள்வி.
மா ஹிம்சா ஸர்வா பூதாநி – என்பது , வைதிகர்கள் உள்பட, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டதே.
இதில் பூதம் = சேதன வஸ்து (Being ) – ஜீவராசி.

சேனேன அபிசரண் யஜேத – சாதநேந விதிஹி , ந பலாது–மூர்க்கனை அவர்கள் வழியில் சென்று வசீகரிக வேண்டும்.

அக்னீஷ ஹோமீயம் பஸூன் ஆலபேத -ஆடு பலி கொடுப்பதான பிராணி ஹிம்சை அபவாதம்
பந்தி தர்மம் எல்லோருக்கும் சமமாக பரிமாறுவது என்றாலும் சில பதார்தம் சிலருக்கு ஆகாது என்றால் ,
அதை அவர்களுக்கு கொடாமை தவறாகாது. அது பந்தி மீறல் ஆகாது.
அது போல ஹோமீயமான பசு வதை பாபமாகாது என்பது மீமாம்ஸகர்கள் பக்ஷம்.

அக்னீஷ ஹோமீயம் பஸூன் ஆலபேத- என்பது விசேஷ விதி மீறலாகாது.
பிராயசித்த விதிகளை அநுஷ்டிப்பதன் மூலம் பாபம் பரிகாரமாகிவிடும் என்பது சாங்கிய பக்ஷம்.

ஸ்ரௌஷ்ட யாஜ்ஞிகர்கள் – யஜ்ஞ ரூபமான பசு ஹிம்சை, – ஸஸ்திர சிகிஸ்சாதி வது – அத்வரம் என்பதாக பகவத் ராமாநுஜருக்கும் சம்மதம்,
அந்த பிராணிக்கு மோக்ஷம் சித்திக்கிற படியால்.
“வாளால் அறுத்து சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன் போல். . .” (பெருமாள் திருமொழி).
ஹிம்சையும் விரும்பத்தக்கது, அதனால் மிக்க பயன் உண்டாமால்.

மஹாபாரதத்தில் உபரிசர வசு ( வியாசர் தாயார் சத்யவதி, அவள் தந்தை) கதை:
பிராம்மணர்கள் இரண்டு பேருக்கள் பிஷ்ட பசு யாகம் செய்ய வேண்டுமா? அல்லது பிரத்யக்ஷ பசு யாகம் பண்ண வேண்டுமா? என்று சர்ச்சை வர,
அவர்கள் உபரசரவசுவை அணுகி வினவ, தானே ஒருசமயம் பிஷ்டபசு யாகம் பண்ணினவராக இருந்தாலும், இவர்களுக்கு இடையில் மத்யஸ்தம் பண்ணும்போது,
நீங்கள் இஷ்டபசு யாகம்தான் பண்ணவேண்டும், ஏனென்றால் உங்களுக்கு ஹிம்சையைப்பற்றி மனதில் எந்த சலனமும் இல்லாதபடியால்-என்று சமாதானம் செய்தாராம்.
இது விஷயாமாக பகவத் ராமாநுஜரை சிலர் கருத்து கேட்க,
அவர் அதற்கு பதில் இன்னொரு சமயம் சொல்கிறேன் என சந்தேகத்தை பரிகரிக்க மறுத்துவிட,
வேறொரு சமயத்தில், ததியாரதனா நிமித்தமாக, கூரத்தாழ்வினிடம் வாழயிலை அறுத்து வரச் சொல்ல,
அவரும் கொல்லையில் சென்று தாரிலிருந்து இலையை வெட்டவும், அதிலிருந்து நீர் வடிந்தது.
இதைக் கண்டு அவர் மரத்துக்கு ஹிம்சை ஆயிற்றே என வருந்தி இளகி மீளா நிற்க,
இலை கொய்துவர இவ்வளவு நேரமா என அறிய எல்லோரும் புழக்கடையில் சென்று நடந்ததை அறிந்தனர்.
அப்போது பகவத் ராமாநுஜர் , உபரிசரவசு உபாக்யானத்தைச் சொல்லி, ஆழ்வான் போன்ற வியக்த்திக்கு பிஷ்ட யாகமே தகும்.
மற்றையோர்க்கு பிரத்யக்ஷ பசு யாகம் தப்பாது என்றாராம்.
நெருப்பிடை நின்றும், வெற்பிடை சென்றும் தவம் செய்தல் கிருத யுக தர்மம் .
யாக யஜ்ஞங்கள் திரேதா யுக தர்மம் . அப்போது இருந்தவர்கள் அக்நியின்,
காலி
கராளி
மனோஜவா
புலோஹிதா
தூம்ர வர்ணா
புலிங்கினி
விஸ்வ ரூபி– 7 நாக்குகளில் , எந்த நாக்கில் எந்த ஆகுதியை சேர்க்க வேண்டும் என்கிற (யஜ்ஞ விஜ்ஞானம்) அறிந்து இருந்தனர்.
புத்தனுடைய காலத்திலிருந்து, யாக யஜ்ஞங்கள் தடைபட்டு, அதை சரிவர செய்ய ஆளில்லாமல் போக,
யஜந்தே நாம யக்ஞேன
டம்பேன அவிதி பூர்வகம்
அப்படி விதிப்படி செய்யாத யாகம் டம்ப காரியமாகும் என விலக்கத் தொடங்கினர்.
அதனால், துவாபர யுகத்தில் அர்சனமும், கலியகத்தில் கீர்தனமும் பக்திக்கு அங்கமாக யுகதர்மமாய் சொல்லப்படுகின்றன.
எனவே மாறிவிட்ட யுக தர்ம சூழலில், யாக யஜ்ஞங்களுக்கே நேர்த்தி இல்லாதபோது, பிரத்யக்ஷ பசு யாகம் என்பது ஏட்டு சுரைக்காய் கூட்டுக்கு ஆகாதாப்போலே.
அப்படிச் செய்ய வேண்டிய அவஸ்யம் ஏற்பட்டால் , பிரத்யக்ஷ பசுவுக்குப் பதிலாக , பாஞ்சராத்ர ஆகமத்தில்-மநு ஸ்மிருதியிலிருந்து உதாகரிக்கப்பட்ட
குர்யேயாத் கிருத பசும் சங்கியே
குர்யாத் பிஷ்ட பசும் ததா
நத்வே வாஹம் விருத்தாந்தம்
பசுமிச்சேத் கதாசந
வாக்கியத்தின் படி, நெய்யில் பசுவை ஆவாகனம் செய்து, அதனை யஜ்ஞத்தில் சேர்க்லாம்
அல்லது அஜதானியம் என்கிற அரிசிமாவில் செய்த பசுவைக் கொண்டு அப்படிப்பட்ட யாகங்களைச் செய்கிற சிஷ்டாசாரமும் உண்டு.

வேத விதிகள் அதிகாரிகளுக்கு தக்கபடி தர்மாதர்மங்கள் மாறும் என்பதே நியதி.

இங்கு சொல்லப்பட்ட பிராணன் என்பது பரமாத்மாவையே குறிக்கும்.

பிராணயதி ஸர்வாணி பூதானி இதி பிராண: என்கிற (gross meaning) அர்தத்தின் படியும் பிராண சப்தம் பரமாத்மாவையே சொல்லும்,
காரணம் ” உயிரளப்பான் என்னின்ற யோநியுமாய்ப் பிறந்தாய், இமையோர் தலைவா!” என்று பேசினாப் போலே,
பிராண தாதா (source of sustenance) பரமாத்மா ஒருவனே யாகையாலே.

ஸ்ருஷ்டி விஷயமாக அதற்குக் காரணம் இது என்று எந்த சப்தத்தை இட்டுச் சொன்னாலும்,
அது பரமாத்மாவையா குறிக்கும் என்பது Thumb rule- ஸர்வதா அந்வயம்.

பிரகிருதத்திலுள்ள 4 அதிகரணங்களிலும் ஒரேமாதிரி போக்கு,
ஆகாசமே, பிராணனே, ஜியோதியே, இந்திரப் பிராணனே, ஸர்வாணி இமானி அபிஸம் விஸந்தி,
ஸர்வான் பரலீயந்தே என்பதாக ஸ்ருஷ்டி காரணம் இதுவே, இதுவே என்பதிலே நோக்கு.
அதிலும், முதல் இரண்டு , ஆகாச ப்ராண அதிகரணங்கள் ஒரு உபபேடிகா.
அடுத்த, ஜியோதிர் இந்திர ப்ராணா திகரணங்கள் ஒரு உப பேடிகா.
இதில் சொல்லப்பட்ட ஆகாச, பிராண, ஜியோதிர், இந்திர சப்தங்கள் பிரத்யேக வஸதுவைச் சொல்லும் என்கிற தர்மி ஸம்சயத்தை –
விபர்யய ஞானத்தை (incorrect knowledge) போக்க வந்தவையாகும். அந்த எல்லா சப்தத்தாலும்
நிகில ஜகத் ஏக காரண
அபகத பாப்மத்வ
ஸார்வஜ்ஞ
ஸத்ய சங்கல்பத்வாதி
அனந்த கல்யாண குண
பரமாத்மாவே ஆகாச பிராண சப்தங்களால் சொல்லப்படுகிறான் என்பது சித்திக்கிறது.

திருவாய் மொழி அரையர் -சாளக்கிராமம் வாயில் வெத்திலை -வ்ருத்தாந்தம் –
ஸஸ்த்ர சிகிட்ஷா -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் எழுதி -சிக்ட்ஸைக்கு பண்ணுவது போ -ஜீவாத்மாவுக்கு சுவர்க்கம் -யோகத்தால்
-மந்த்ர உச்சாரணத்தால் -மயங்கி -anestheesiyaa போலே -ஹிம்சை இருக்காதே அந்த ஆட்டுக்கு –
மாவில் பசு ஆகாரம் செய்து -பிஷ்ட பசு யாகம் -ப்ரத்யக்ஷ பசு யாகம் உபரிச்ரவசு உபாக்யானம் –இதுவா அதுவா
-சர்ச்சை வியாசர் தாயார் –சத்யவதி தகப்பனார் உபரிச்ரவசு –தானே பிஷ்ட பசு யாகம் பண்ண இவர்களுக்கு ப்ரத்யக்ஷ பசு யாகம் பண்ண சொல்லி –
கூரத் ஆழ்வான் -வாழை இல்லை அறுத்து -ஹிம்சை என்று மயங்கின ஐதிக்யம் -இப்படி பட்டவர்களுக்கு பிஷ்ட பசு யாகம் -என்றாராம் பாஷ்யகாரர் –
குக்ஷி -வயிறு -ஜோதி -வைசுவாரண அக்னி -ஆகாரம் பக்குவம் பண்ணி -இத்தை குறிக்கும் -பூர்வ பக்ஷம் –
ஜ்யோதிஸ் பர ப்ரஹ்மம் -நிரதிசய தீப்தியுக்தம் -சித்தாந்தம் -பாதாஸ்ய விச்வா பூதாநி -சர்வா பூதாநி த்ரிபாதஸ்ய அம்ருதம் -சாந்தோக்யம் –
லீலா விபூதி கால் வாசி திருவடிக்கு சாம்யம் -குஷி யில் உள்ள ஜோதிஸ் கூட அவனது அம்சம் தானே –
கீதையில் அஹம் வைஸ்ராவணி-அக்னி என்கிறார் -15-14-சதுர்விதம் அன்னம் -பஷ்யம்-லேகியம் -சோஷ்யம் போல்வன –
சந்தோபிநாத ந -அடுத்த சூர்ணிகை -சந்தஸும் அவனையே குறிக்கும் –
தேவி காயத்ரி நாம் சொல்வது மூன்று பாதம் கொண்டது -த்ரிபதா காயத்ரி -யாதிகளுக்கு நாலாவது பாதம் அனுசந்தேயம் என்பர்

இதைச் காயத்ரீ சப்தேனே- அடுத்த -சூர்ணிகை
புருஷ ஸூ க்தம் -புருஷ -நாராயணன் மட்டுமே குறிக்கும்
-ஸ்வாமித்வம் ஆத்மீத்வம் சேஷித்வம் -வஸீத்வம் பும்ஸத்வம் -அவனுக்கு
தாஸத்வம் தேஹத்வம் -ஸ்த்ரீ பிராராய் நாம்
புருஷோத்தம உத்தமன் -என்பர் -ப்ரஹ்மன் ஏவ அந்வயம்-காயத்ரீ சப்தம்
பூதாதி ஸூ பாத வியபதேச உபபத்தே –
ததாகி லக்ஷணம் – அடுத்த -சூர்ணிகை -ஜோதிஸ் வித்யை சம்பந்தம் -பூர்வ வாக்ய -உபதேச பேதாத் –
இரண்டு வித்யைகளும் சேர்த்து ஒரே அதிகரணம்
புருஷ /புருஷோத்தமன் /புருஷோத்தம உத்தமன் என்றாலும் -அவனையே தான் குறிக்கும் –
சோயம் தேவதத்தன் -பிரத்யபிஞ்ஞா -நினைவு படுத்தி அவனே இவன் என்பதை போலே யஞ்ஞதத்தன் -tom dick hary -ஏகார்த்தம் -என்றவாறு –
வேதாஹமேதம் புருஷன் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தாமஸ் தாண்டி -அப்ராக்ருத பர தேஜஸ் உடைய -அவனையே தேஜஸ் சப்தம் குறிக்கும் என்றவாறு –
புடைவை சுரந்தது திரு நாமம் இ றே –நாம மஹிமை நாமி மஹிமை விட என்பது போலே -தேஜஸ் அவனிலும் விஞ்சி இருக்கும் என்றபடி –
அவனும் தேஜஸும் -பிரிக்க முடியாத தத்வங்கள் -என்றவாறு –
முதல் நான்காவது தேஜஸ் விஷயம் 2 /3 காயத்ரீ விஷயம் -இரண்டுமே பர ப்ரஹ்மத்தையே காட்டும்

ஜ்யோதி: சரணாபிதாநாத் – சூத் 1-1-25 (அதிக 10 சூத் 25-28)

விஷய வாக்கியம் :
அத இத பரோர் திவோ ஜ்யோதிர் தீப்த்யதே–இதிதம் அஸ்மின் அந்தப் புருஷே ஜோதிஹி . .. தத் ஸ்பர்ஷேண புருஷேண விஜானாதி .
(சாந்தோ அத்யா 1 மந் 7-8)

ஸம்சயம் :
இங்கு ஜோதி என்கிற சப்தம் வானத்தில் ஒளிவிட்டுக் கொண்டிருக்கிற ஜ்யோதிஷ் பதார்த்தமான பிரசித்த சூரியனைச் சொல்லுகிறதா?
அல்லது ”ஜோதிஷாம் பதயே ” என்கிற பரமாத்மாவைக் குறிக்கிறதா ? என்பது கேள்வி.

பூர்வ பக்ஷம்
இதில் எது சரி? கிம் யுக்தம்? பிரசித்தமேவ ஜியோதிர் இதி, பிரசித்தவன் நிர்தேசாது.
பரமாத்மா ஜோதிர் ரூபமானாலும், பிரதமோ உபஸ்திதம் பிரசித்தமான சூரியனே முதலில் நினைவில் வருவது.
தவிரவும்,
ஆகாஸ :, பிராண: என்று சொல்கிற இடத்தில் எல்லாம் பரமாத்மாவுக்கே உரிய ஜகத் காரண லிங்கத்தை சுட்டிக்காட்டியதுபோல்,
இப்பாது இந்த ஜியோதிர் சப்தத்தோடும் சேர்த்து சொல்லவில்லை என்பதால் ,
பரமாத்மாதான் இங்கு விஷயம் என்கிற பிரத்யபிஜ்ஞா ஏற்பட்ட வழியில்லை. பிரசித்த சூரியனே கொல்லப்பட்டான் ஆவான் என்பது பூர்வ பக்ஷம்

சித்தாந்தம் :
பரமாத்மாவே சூரியன் என்று சொன்னால் தவறு இல்லை. ஆனால், சூரியனே பரமாத்மா என்று சொன்னால், அது பிரக்ரிருதத்துக்கு சேராது.
எனவே ஜியோதிர் சப்தம் சூரியனைச் சொல்லாது. குக்க்ஷியில் உள்ள காடராக்நி போன்றது இந்த ஜோதி என்றதும்,
”கௌக்ஷேயர் ஜியோதிர் ததாத்மகத்வம் ” என்று பகவத் கீதையில்
அஹம் வைஷ்வாநரோ பூத்வா பிராணினாம் தேகமாஸ்ருத : பிராணாபான ஸமாயுகத : பசாம் அன்னம் சதுர்விதம்
தானே சொல்லி இருப்பதோடு இது பொருந்தும்.

பக்ஷியம், போக்யம், சோஷ்யம், லேக்யம் – சதுர் விதான்னம்

நிரதிசய தீப்தியுக்தம் ஜியோதிஹி பரமபுருஷ ஏவ |

எப்படி என்றால்
பதோஸ்ய ஸர்வா பூதாநி த்ரிபாதஸ்ய அமிருதம் திவி -> சாந்தோ (அத் -கண் -மந் – 3-6-12)
பாதோஸ்ய விஸ்வா பூதாநி த்ரிபாதஸ்யஅமிருதம் திவி -> புரு.ஸூக்

கீழ் உலகம் – லீலா விபூதி 1/4 (ஒரு திருவடி) – ஊர்த்வ பாகேன பரிமிதம் , அதோ பாகேன நிஸ்ஸீமிதம் – என்றால் limitless இல்லை.
மேல் உலகம் – நித்ய வீபூதி 3/4 (மற்றோர் திருவடி ) – அதோபாகேன ஸீமிதம் ஊர்த்வ பாகேன அபரிமிதம் .
மேல் – கீழ் என்பது உயர்ந்த – தாழ்ந்த என்ற பொருளில். Not above and below, Because the Universe is supposed to be circular.

இப்படி லீலா விபூதி, நித்ய வீபூதி இரண்டையும் சரணா விதானமாக சொல்லி இருப்பதால்,
இதுவே பரமாத்மாவுக்கான அசாதாரண லக்ஷணமாய் ஜியோதிர் சப்தம் சூர்யாதி ஜியோத்தியைக் (பிரசித்த சூரியனைக்) குறிக்காது.

————

சந்தோபிதாநாத் ந இதிசேத் ந ததா சேதோர்பண நிகமாத் ததாஹி தர்சனம் – சூத் 1-1-26

ஆக்ஷேபம் :
சந்தோபிதாநாத் — காயத்ரீ மந்திரம்,
சந்தஸ் (meter ) ரூபமாக இருக்க, திருவடிகளை உடைய பரமாத்மாவேதான் அந்த காயத்ரீ மந்த்ரம் என்று எப்படிச் சொல்வது? என்றால்
ந – இதிசேத் ந-ததா சேதோர்பண நிகமாத் –
நம்முடைய மனதை காயத்ரீ சப்த வாச்சியமானவனுக்கு அர்ப்பிக்கவேண்டும் ,
காயத்ரீ என்பது எல்லா வஸ்துவுக்கும் ஆத்மா என்று சொல்லப்பட்டிருப்பதால், காயத்ரீ சப்தம் ”சந்தஸ் ” என்ற பொருளில் சொல்லப்பட்டது அன்று.
அதுவும் பரமாத்மாவையே குறிக்கும்.
மந்திரத்துக்கும் , மந்திரத்துக்குள்ளீடான வஸ்துவுக்குமான ஸதிருச பாவத்தால் எழுந்த வார்த்தை.

1. காயத்ரீ மந்திரத்துக்கு 4 பாதம். பரமாத்மாவுக்கு 4 பாதம் (லீலா விபூதி1 பாதம், நித்ய விபூதி 3 பாதம்).
2.சிம்மோ மாணவக : போலே . ததாஹி தர்சனம் – என்பதிலே நோக்கு.

தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந பிரசோதயாத்
என்று -3-பாதமும்
ஓம் பூ புவர் ஸுவ:
என்று வியாஹர்த்தியுமாக இருப்பது தேவி காயத்ரீ (அ ) பிரஹ்ம காயத்ரீ .
இதற்கு பாத பூர்ணார்தமாக, 4வது பாதம் உண்டு. அது யதிகளுக்கு மட்டும் அனுசந்தேயம். மற்ற 3 ஆஸ்ரமத்தார்களுக்கு உபதேசிக்கலாகாது.

பூதாதி பாத வியபதேஸோபபத்தே : ச ஏவம் – சூத் 1-1-27 (அதிக 10 சூத் 25-28) ::

பூத பிருதிவி சரீர ஹ்ருதயாநி நிர்திஸ்ச சைஷா சதுஷ்பாதானி வியபதேஸாத்ச: பிரஹ்மண்யேவ காயத்ரீ சப்தா ஏவம் உபபத்யதே.

விஷய வாக்கியம் :
சைஷா சதுஷ் பதா ஷட் விதா காயத்ரீ – 4 பாதங்களைக் கொண்டது. 6 விதமாக இருப்பது .
காயத்ரீ வா இதம் ஸர்வம் பூதம் etc.

தாவானஸ்ய மஹிமா தாதோ தியாயாதிஸ்ச புருஷ: பாதோஸ்ய ஸர்வா பூதாநி த்ரிபாதஸ்ய அமிருதம் திவி (மந்-6)
ஆனுபூர்வியாக புரு. ஸூக்தத்தில் இதேபோல்
ஏதாவாநஸ்ய மஹிமா தாதோதியாகுஸ்ச புருஷ: பாதோஸ்ய விஸ்வா பூதாநி த்ரிபாதஸ்ய அமிருதம் திவி -என்பதாக பார்க்கிறோம்.
புருஷ ஸூக்தத்தில் சொல்லப்பட்ட – புருஷ: நாராயண:
இதையே பகவானும் புருஷோத்தம: என்று கீதையில் தன் வாயால் சொல்லிக் கொள்கிறான்.
ஸுக மகரிஷியும் அவனை புருஷோத்தமோத்தம : என்பதாக பாகவதத்தில் விளிக்கிறார்,
ஸ்வாமித்வம் , ஆத்மத்வம் , வசிஸ்த்வம் , பும்ஸ்த்வம் இவை எல்லாம் பரமாத்மாவைச் சொல்லும். அதேபோல
சேஷத்வ, தேகத்வ , வசஸ்த்வம் , ஸ்த்ரீத்வம் இவை எல்லாம் ஜீவாத்மாக்களை சொல்லும் என்றிருப்பதால்

காயத்ரீவா இதம் ஸர்வம் பூதம்
யாவை இயம்வா பிருதிவி
யாவை இயம்வா அஸ்மின் சரீரே
யத்வா புருஷ சரீரே ஹ்ருதயம்
சைஷா சதுஷ்பதா ஷட்விதா காயத்ரீ என்பது கீழ் சொன்ன 4 மந்திரங்களில் இருந்து எடுக்கப்பட்ட
பூத பிருதிவி சரீர ஹ்ருதயாநி சதுஷ்பாதா பரமாத்மாவைக் குறித்து சொல்லப்பட்வை யாகும்.
இதஸ் ச காயத்ரீ சப்தேன பிரஹ்ம இவ அபிதீயதே, பூதாதி பாத சப்தஸ்ச ஏவம்.

————–

உபதேச பேதாத் ந, இதி சேத் ந, உபயஸ்மிந் அபி அவிரோதாத் – சூத்.1-1-28(அதிக.10)::

இந்த சூத்திரத்தாலும் ஜியோதிர் வித்யை பேசப்படுகிறது.
அதிகரணத்தின் 1 – 4 -சூத்- கௌட்சேய-ஜியோதிர் வித்யா விஷயமானவை. 2 – 3 காயத்ரீ வித்யா விஷயமானவை.

கேள்வி :
உபதேச பேதாத் –
ஒரு இடத்தில் “த்ரிபாதஸ்ய அமிருதம் திவி ” என்று பிரஹ்மத்துக்கு விசேஷணமாக சொல்லி .
வேறு ஒரு இடத்தில் “திவப் பரோ ஜ்யோதஹி” என்று சொல்லும் போது,
”ஸோயம் தேவதத்த:” என்பதான ”பிரத்யபிஜ்ஞா” ஏற்படவில்லை, என்றால்

ந –
இப்படி ஒரே பிரகரணத்தில் பரமாத்மாவை இரண்டு விதமாக சொல்லி இருப்பதால் ,
”ஜியோதிர்” சப்தம் பரமாத்மாவைக் குறிக்காது என்கிற பூர்வ பக்ஷம் சரியில்லை.

இதி சேத் ந –
அப்படி சொல்லப் போகாது . கீழே புருஷக: , புருஷோத்தம: என்பது நாராயண : என்றாப்போலே கொள்க.
புருஷ: என்பது லௌகிக புருஷனைக் குறிக்குமோ என சந்தேகம் வராத படிக்கு புருஷோத்தம: என வலியுறுத்திற்று.

உபயஸ்மின் அஸ்ய அவிரோதாத், –
“திவப் பரோ ஜ்யோதஹி ” என்று சொன்னாலும்,
” த்ரிபாதஸ்ய அமிருதம் திவி ” என்று சொன்னாலும் இரண்டுக்கும் விரோதம் எதுவும் இல்லை.

விருட்சாக்ரே (மரக்கிளையில்) பக்ஷி: என்பதற்கும்,
விருட்சாக்ரே பரத (அது பறந்து போகும்போது – மரக்கிளைக்கு மேல் பறந்து கொண்டிருக்கிற) பக்ஷி: என்பதற்கும்
எப்படி வித்யாசம் இல்லையோ அதுபோல, “திவப் பர: ” என்றாலும், “த்ரிபாதஸ்ய அமிருதம் திவி ” என்றாலும் வித்யாசம் இல்லை.

திரௌபதிக்கு ஆபத்திலே புடவை சுரந்தது திருநாமமிறே என்பதாக நாமிக்கான பெருமை, நாமத்துக்கும் உண்டு.
இரண்டாலும் ஓரே பரமாத்மாவைக் குறிப்பதுபோலே
“திவப் பரோ ஜ்யோதஹி ” என்று சொன்னாலும், ” த்ரிபாதஸ்ய அமிருதம் திவி ” என்று சொன்னாலும்
இரண்டுக்கும் விரோதம் எதுவும் இல்லை.

இதித் த்யேவ ஜியோதிர் சப்தம் நிரவத்தியம்.

——————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-