ஸ்ரீ பாஷ்யம்-
1-ஸர்வத்ர பிரசித்தி அதிகரணம்–-1-2-1–(8 ஸூத்ரங்கள் )
2-அத்ர அதிகரணம்–1-2-2 (4 ஸூத்ரங்கள் )-
3-அந்தராதி அதிகாரணம்- 1-2-3 (6 ஸூத்ரங்கள் )
4-அந்தர்யாமி அதிகரணம்- 1-2-4 (3-ஸூத்ரங்கள் )
5-1-2-5–(3-ஸூத்ரங்கள் )
6-வைஸ்ராவண அதிகரணம்–1–2-6- -(8-ஸூத்ரங்கள் )
————
அந்தராதி அதிகாரணம் அடுத்து -1-2 -3 – சூர்ணிகைகள் -13-தொடக்கி -18-
உப கோசல வித்யை –ஆதாரமாக இருக்கும் புருஷன் –
அஷ்யந்தர்வர்த்தி -இந்த்ரியங்களுக்குள் ஆதாரமும் –
சங்கைகள் -நான்கு
ஜீவமா / பிரதிபிம்மமா / தேவதையா –இல்லை பரமாத்மா தான்
ஆறு சூர்ணிகைகள் –
அந்தரே உப பத்தே —என்று கொள்ளாமல் –
அந்தரா உபபத்தே -என்று கொள்ள வேண்டும்
சாந்தோக்யம் -4–10-உப கோசலருக்கு சொல்லிக் கொடுத்த -வித்யை –சத்யகாமவரலாறு
கௌதம மகா ரிஷி இடம் வேத அத்யயனம் -ப்ரஹ்ம வித்யை கற்க -ப்ரஹ்ம உபதேசம் -ப்ரஹ்ம காயத்ரி இப்பொழுது
கோத்ரம் ஏது கேட்க -தாயார் இடம் கேட்க -பரிசாரிணி யாக வேலை செய்தவள் -தந்தை தெரியாது -ஜபால -தாய் பிள்ளை –
ப்ராஹ்மணன் பொய் சொல்லாமல் இருப்பவன் -மனம் வாக் காயம் ஏக ரூபம் -சமிதி பாணி உப லக்ஷணம் புஸ்தகம் ஹஸ்த பூஷணம் ஆக இல்லாமல் –
பசுக்களை -400-கொடுத்து வளர்த்து -1000-ஆனபின்பு வர சொல்லி -இயற்க்கை அனுபவித்து -வயசான காளை-கனவில் –
ப்ரஹ்மம் எங்கும் உள்ளது சொல்ல -உணர்ந்தான் –
அக்னி / சூர்யன் -ஹம்சம் -இதே விஷயம் சொல்லி -யார் என்னை மூச்சு விட –எல்லாம் பகவான் -மீண்டும் குருகுலம் வர
பார்த்ததும் ப்ரஹ்ம ஞானம் -ஆச்சார்ய முகேந ப்ரஹ்ம ஞானம்மு பெற்றான் –
அவன் இடம்-சத்யகாமா ஜாபாலிகா ரிஷி இடம் கேட்டு – உப கோசலன் சென்று கற்க -12-வருஷம் சேவை பண்ணி -ஜாயா -ஸத்ய காமர் பத்னி -இவன் சிரமம் பட —
உபதேசம் பண்ணாமல் இருக்க -உப கோசலன் -வியாதி -சாப்பிடாமல் இருக்க -தயையால் அவள் -இதை பார்த்த தேவதைகள் –
ப்ரஹ்மம் வேணும் தீவிர இச்சை இருக்க -உபதேசிக்க -தக்ஷிணாக்னி உபதேசம் -மூன்று அக்னிகளும் உபதேசிக்க -இது தான் உப கோசல வித்யை –
கமலயான பிள்ளை உப கோசலன் —
சங்கைகள் -அஷிக்கு ஆதாரம் -பிரதிபிம்ப ஆத்மா -சஷூர் இந்திரியம் அதிஷ்டாதி யான தேவதை /ஜீவனே /பரமாத்மாவா-
விரோதம் -விருத்தம் -அசாமானாதி கரண்யம் -இருட்டுக்கு வெளிச்சமும் போலே அக்னி நீர் போலே –
ஸ்தாணுவா புருஷனா –சங்கை -தத்வ முக்த கலாபம் ஊஞ்சல் போலே மாறி -டோலா விச்சேதம்-என்பர் தேசிகன்
-த்வி கோடிக சம்சயம் –த்ரி கோடிகா சம்சயம் -சதுஷ் கோடிகா சம்சயம் –
சப்த விவர்த்த வாதம் -நியாய சாஸ்திரம் –நம் சொத்தை அநேக வெளி நாட்டில் உள்ளார் தம்மதாக இன்று கொண்டாடி –
பிரதிபிம்பாத்மா-பிரசித்த நிர்த்தேசம்/ கோமா வந்தவன் -ஜீவனம் -ஜீவாத்மா சரீரத்துக்குள் இருந்தால் தானே –
விசேஷண சந்நிஹிதன் ஜீவன் கண்ணுக்கு உள்ளே -பார்த்து அறிகிறார்கள் –
சஷூர் அதிஷ்டாதா தேவதை -ஸூ ர்யன் -ரஸ்மி கிரணங்களால் இங்கே உள்ளான் சுருதி சொல்லுமே -இந்த மூன்றுக்குள் தான்
அந்நிய தரம்–இரண்டுக்கு வெளிய இல்லை – அந்நிய தமம்–மூன்றுக்கு வெளிய இல்லை பூர்வ பக்ஷிகள்
பரமாத்வா தான் -சித்தாந்தம் உபபத்தே ச
அஷிக்கும் ஆதாரம் –யார் -நான்கு -பிரதிபிம்ப / ஜீவனா / அதிஷ்டான தேவதை / பரமாத்மா –
பரமாத்மாவே தான் –விஷய வாக்கியம் -சம்யத்வாமத்வம்-குணா நாம் சம்பவாம்–உபநிஷத்தில் உண்டே -பாவ பிரகாசக்கையில் சுருக்கமாக சொல்லி –
/ வாமானி -வாமானி யயாதி –அவாப்த ஸமஸ்த காமத்துவமே இத்தால் சொல்லிற்று ஆயிற்று –
அவனுக்கு ஆசைகள் உண்டோ -முன்பு இல்லாதவற்றை அடைந்தானா —
ஸ்வ இச்சாயம் –செய்ய வல்லவன் -என்றவாறு -பூர்ணன் -எதனாலும் பூர்ணத்வம் சொல்ல முடியாதே -வேதம் எப்படி சொல்லும் –
ஏஷா அஷிணி புருஷ த்ருஷ்டதி -கண்ணில் தெரிந்து இருப்பவனே பரமாத்மாவே தான் -என்றவாறு -திவ்ய அனுபவம் -ஏஷா ஏககா த்ருஷ்டதி —
இதம் -சாமீப்யம் -ஏஷா சமீபத்தர வர்த்தித்தவம் –ஏதத் -முன்னால் அருகில் -அசைவ -முன்னால் தூரம் –
வாமானி -சுப கார்யம் பலம் கொடுப்பவனும் அவனே -என்றவாறு / தேஜஸ் பதார்த்தம் இவன் மூலம் பிரகாசிக்கும் -மூன்று காரணங்கள் பரமாத்மாவே தான் –
அக்னிக்கும் உபகோஸலனுக்கும் தெரிபவன் -அந்தரகா உபபதத்தே -அடுத்த சூர்ணிகை –
ஸ்தானாச -ஸ்திதி நியமனதாக–இருந்து நியமிக்கிறவன் -என்றவாறு -கேனோ உபநிஷத் -த்ருஷ்ட்டி சாமர்த்தியம் -அவன் சங்கல்பத்தாலே –
ஸ்தூல த்ருஷ்ட்டி சாமர்த்தியம் மட்டும் -/ மஹாத்மாக்களுக்கு -அவனையையே காட்டிக் கொடுக்கிறான் -அந்தர் த்ருஷ்ட்டி என்றுமாம்
-யோகிகளுக்கு சாஷாத்காரத்துக்கு விஷயம் ஆகிறான் -த்யான காம்யம் -த்யானித்திலே தியானத்தால் என்றுமாம் –
சுக விசிஷ்டா அபிதான தேவச -மூன்றாவது -சூர்ணிகை –
ஹந்த ஹர்க்ஷே -அநுகாம்பா-உபகோஸலன் விஷயத்தில் -சேவையால் தயை -ப்ரஹ்ம உபதேசம் -பண்ணி –
கம் ப்ரஹ்ம –உபாசனை -ப்ரஹ்ம சுக விசேஷங்கள் என்றவாறு -அந்தமில் பேரின்ப நித்ய விபூதி –
நாலாவது -அதேவகம் -ப்ரஹ்மமே -கம் சப்த ஆகாச பர ப்ரஹ்மம் -பரமம் வ்யோமம் பரம பதம் கம் சப்தம் -தஹராகாசம் என்றுமாம் –
ஏதத் யுக்தம் பவதி -உபகோஸலன் உவாச -பிராணனே ப்ரஹ்மம் புரிகிறது -முன்பு பார்த்தோம் கம் ப்ரஹ்ம புரியவில்லையே
முமுஷு மோக்ஷ உபதேசாயை -ப்ரஹ்ம ஏவ உபாசனம் -ப்ரதீக்கோபாசனம் -பிராணாதிகளை போலே சொல்லப் பட வில்லை
-அத்தை மேலே பார்ப்போம் -காம்ய வித்யைகளையும் -இதற்க்கு தான் ப்ரதீக்கோபாசனம்
அத ஏவ ச கம் ப்ரஹ்ம /தேக உஸுகா -கம் சொன்னதே கம் -/உபகோஸலன் உவாச -பிரானோ ப்ரஹ்மம் புரிகிறது கம் புரியவில்லை –
ப்ரதிகோ உபாசனம் –அக்னிகள் சொல்ல வில்லை -ஜென்ம பாவ பயா பீதாதி முமுஷு -மோக்ஷம் இச்சைப்ப படுபவன்
கர்ப்பத்தில் இருக்கும் பொழுது பூர்வ ஜென்ம ஸ்ம்ருதி இருக்குமாம் -சட வாயு வந்து போக்கும் பிறக்கும் பொழுது –
காம்ய வித்யை –ப்ரதிகோ உபாசனம் / ப்ரஹ்ம வித்யை அகாம்ய வித்யை -ஸ்வரூபேண -சித்த சரீரேனே பரமாத்மா உபாசனம் -அசித் சரீரேன -மூன்றும் உண்டே
காம்ய வித்யை -சித் அசித் உபாசனம் இரண்டும் உண்டே -வாயுவை-திக்குகள் புத்ரன் -தியானம் -புத்ர சோகம் வராது -ப்ரஹ்ம பாவனையால் –
அடுத்து ப்ரதிகோ உபாசனம் த்ருஷ்ட்டி -மனஸ் -ப்ரஹ்மம் என்று நினைத்து -ப்ரதீகம் -சின்னமாக கொண்டு -பாவத்திக் கொண்டு
அர்ச்சாவதார சொல்ல வில்லை இதில் -காம்ய வித்யை -முமுஷுக்கு போலே அர்ச்சிராதி கதியில் போக மாட்டான் –
நாடி -அதி ஸூ ஷ்மம்—72000-/-101—திருமண் காப்பு நாடிக்கு ரக்ஷை -பிங்களா நாடி ஸூ ர்ய நாடி -வலது மூக்கு -வழியாக
ஸூஷும்னா நாடி -ஹார்த்தா –அனுக்ரஹத்தால் –
அபரிச்சன்ன ஸூ கம் -ப்ரஹ்ம அனுபவம் -ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் -ப்ரதிபாதிதம்-மேலே -2-சூத்திரங்கள் இந்த அதிகரணத்தில் –
அர்ச்சிஸ் -அஹ-பக்ஷம் –சம்வத்சரம் -ஆதித்யம் –வித்யுத் -4-3–கதி பாதம் விவரிக்கும் -அமானவன் கர ஸ்பர்சம் –
ஆவர்த்தம் -கர்மா அனுகுணமான பிறவி கிடைக்காது -ப்ரஹ்ம ஞானிக்கு -சரீர சம்ஸ்காரங்கள் பண்ணாமல் இருந்தாலும் -அந்த்யேஷ்டி இதுவும் யஜ்ஜம்
-5-சூத்ரம் -அக்னிகள் ப்ரஹ்ம உபதேசம் பண்ணி -ஸூத உபநிஷத் -கதேக-அபிசம்பவந்தி–அஷிக்கு ஆதாரம் பரமாத்மாவே –
பரம புருஷ யாதாம்யா ஞானம் அனுசந்தேயம் -உபநிஷத் பிரகிரியை படி –
மேலே -6-சூத்ரம்–நவஸ்துதே -இதர வஸ்துக்கள் இல்லை -அநவஸ்த்திதே அச்சம்பவக –இரண்டும் -குற்றம் ஆகும் -அபிராமணம்-என்றபடி —
அம்ருதத்வம் நிருபாதிக -பிரதிபிம்பம் ஜீவா தேவதா அபிமானம் மூன்றும் நியாமேன இருக்க முடியாது —
பார்ப்பது -முதலில் –ஆத்மா மனசா சம்யுஜயதே –அடுத்து -மனா இந்த்ரியேந -பிரத்யக்ஷம் இந்திரியம் மூலம் –
சஷூஸ் தேஜோ ரூபம் -ரஸ்மி சென்று ஸ்பரிசித்து அறிகிறோம் -சேதனனாக இருக்க வேண்டும்
-பார்ப்பவன் இடம் கிளம்பி பார்க்கும் பொருளில் பட்டு -நம் சம்ப்ரதாயம் -விஞ்ஞானம் -மாற்றி சொல்லும் –
ஸர்வேந்த்ரியம் தர்ம பூத ஞானம் இருந்தால் தானே கிரஹிக்க முடியும் –அணு ஸ்வரூபம் ஆத்மா –
கண்ணுக்கு அபிமான தேவதை ஸூ ர்யன்-க்ருத்ய அகரணம் -அக்ருத்ய கரணம் -செய்து -நிக்ரஹத்துக்கு அந்தர்யாமியாக இருந்து –
சாஸ்த்ர அத்யயனம் செய்து நினைவில் கொண்டே யாதாம்ய ஞானம் அறிவோம் –
——————–———————————————————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply