Archive for July, 2020

ஸ்ரீ பாஷ்யம்— 1-3-8–மத்வதிகரணம் (3-ஸூத்ரங்கள் ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்–

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்–
பாத சங்கதி / அத்யாய சங்கதி / ஸூ த்ர சங்கதி / சித்த த்விகம்-முதல் மூன்றும் -/ சமன்வயா- அஸ்பஷ்ட தர லிங்கம் / அஸ்பஷ்ட
ஸ்பஷ்ட லிங்கம் இதை / ஸ்பஷ்ட தரம் நாலாவது
ஸ்பஷ்ட ஜீவ லிங்காதி பாதம் இது –1-3-
அக்ஷர பர ப்ரஹ்ம வித்யை -முண்டக உபநிஷத்

1–த்யுத்வாத்யதிகரணம்- 6-ஸூத்ரங்கள் -1-3-1-/6
2–பூமாதிகாரணம் – 2-ஸூத்ரங்கள்-1-3-7-/8-
3-அக்ஷர அதிகரணம் – 3-ஸூத்ரங்கள்-1-3-9-/10/11
4-நான்காவது -ஈஷத் அதிகரணம்- 1-ஸூத்ரம்-1-3-12 –
(1 -1 – ஐந்தாவது அதிகாரணம் ஈஷதி சப்தம் -ஈஷதி கர்மாதிகாரணம் இதற்கு பெயர் -ஈஷாத் கர்மா வபதேசாத் )
5-ஐந்தாவது தஹராதிகரணம்-10-ஸூத்ரங்கள் 1-3-13/22-2—10ஸூத்ரங்கள்
6-பிரமிதாதிகரணம்-அடுத்து -அங்குஷ்ட பிரமித வித்யா-1-3-23/24–2-ஸூத்ரங்கள்–
7-தேவதாதிகாரணம் அடுத்து பிரமிதாதிகரணத்துக்கு உள்ளேயே அமைந்தது –1-3-25-/26/27/28/29–4-ஸூத்ரங்கள்
8-மத்வதிகரணம்-இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம்-1-3-30/31/32–3-ஸூத்ரங்கள்
9-அப சூத்திராதிகரணம் -இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம் -1-3-33/34/35/36/37/38/39–7 ஸூத்ரங்கள்
6-ப்ரமிதா அதிகரணம் சேஷம் —1-3-40/41–2-ஸூத்ரங்கள்
10-அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் அதிகரணம்-1-3-42/43/44—3 ஸூத்ரங்கள்

————

1-3-30-மத்வாதிஷூ அசம்பவாத் அநதிகாரம் ஜைமிநி-

மது வித்யை போன்ற வித்யைகளுக்கு தேவர்களுக்கு அதிகாரம் இல்லை -என்பர் ஜைமிநி
சூரியன் தேனை சேகரிக்கின்றான்-வேத ஓசைகளே தேன் -நான்கு திசைகள் நான்கு வேதங்கள்-கிழக்கில் இருந்து ருக் வேதம்
இந்த அமிர்தம் போன்ற தேவை உபாசிப்பவன் வஸூக்களில் ஒருவன் ஆகிறான் -தேவர்கள் முன்பே வஸூக்களாய்
உள்ளதால் எப்படி தங்களையே உபாசிக்க முடியும் -எனவே பொருந்தாது –

மது வித்யை-சாந்தோக்யத்தில் உள்ளது -இதில் உபாஸ்யம் வஸூ /
ரஸ்மி த்வாரேன-மது உண்டு வஸூத்வ பிராப்தி அடையும் வித்யை
வஸூத்வ ப்ராப்திக்கு -எப்படி வஸூ அதிகாரி ஆவார் -ஜைமினி இல்லை என்பார் –
ஸூர்ய உபாசனம் அனைவருக்கும் உண்டே / மது-ஸூர்யனுக்கும் -போதனாத் -சர்வ யஞ்ஞ பலம் சூர்யன் –
அடுத்ததும் பூர்வ பஷ சூத்ரம்

——————————————————-

1-3-31-ஜ்யோதிஷி பாவாத் ச –

உயர்ந்த ஜ்யோதி ரூபமான பரம்பொருளை தேவர்கள் உபாசிப்பதால் –
ப்ருஹத் ஆரண்யாகாவில் –
தம் தேவா ஜ்யோதிஷாம் ஜயோதிராயுர் ஹோபாசதே அம்ருதம் -என்று சொல்லப்பட்டதே
அதனால் ப்ரஹ்ம உபாசனை தேவர்களுக்கும் மனுஷ்யர்களுக்கும் சொல்லப் பட்டாலும்
தேவர்களுக்கு அது சிறப்பு மது வித்யை பொருந்தாது-

ஜ்யோதிஷி பாவாத் ச –ஏற்கனவே அடைந்து இருக்கிற படியால் என்றவாறு –
பர ப்ரஹ்மம் உபாசனம் மட்டுமே தேவர்களுக்கும் மநுஷ்யர்களுக்கும் சாதாரணம்
வேறே எந்த உபாசனத்தையும் தேவர்கள் தொடங்க முடியாது என்றவாறு

———————————————————

1-3-32-பாவம் து பாதராயண அஸ்தி ஹி —

தேவர்களுக்கு மது வித்யையில் அதிகாரம் உண்டு என்று பாதராயணர் கருதுகின்றார் –
30/31 சூத்ரங்கள் பூர்வ பஷமாக்கி இது சித்தாந்தம்
மது வித்யை மூலம் வஸூக்கள் தங்கள் அந்தர்யாமியாக உள்ள பரம் பொருளை உபாசிக்கிறார்கள் -தங்களையே அல்ல-
இந்த கல்பத்தில் வஸூவாக உள்ளவர்கள் அடுத்த கல்பத்திலும் வஸூவாக இருக்க உபாசிக்கின்றனர்-
எனவே அவர்களுக்கும் அதிகாரம் உண்டு-

பாவம் து பாதராயண அஸ்தி ஹி –அடுத்த கல்பத்திலும் அதே பதவி அடைய உபாசிக்கலாமே –
இங்கு பர ப்ரஹ்ம உபாசனத்தை இந்த மது வித்யையாலே சொன்னவாறு
பாதராயணர் -பகவான் -இவருக்கு விசேஷணம் இங்கு ஸ்ரீ பாஷ்யத்தில் –
ஸ்ருஷ்ட்டி பிரளயம் இவற்றை நன்றாக அறிந்தவர்களே பகவான் –
நமக்குள்ளே -தஹாராகாச ப்ரஹ்மத்தை உபாசித்து போலே –
ஜீவாத்மாவுக்கு அந்தராத்மாவாகவும் கண்ணுக்கு அந்தராத்மாவும் நேராக பர ப்ரஹ்மம் உபாசனம் மூன்றும் உண்டே
ப்ரஹ்ம ப்ராப்திக்கும் உபாசனம் பண்ணலாமே -ஆகவே உபாசனம் சம்பவமே –

————————————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— 1-3-7–தேவதாதிகாரணம் (4-ஸூத்ரங்கள் ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்–

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்–
பாத சங்கதி / அத்யாய சங்கதி / ஸூ த்ர சங்கதி / சித்த த்விகம்-முதல் மூன்றும் -/ சமன்வயா- அஸ்பஷ்ட தர லிங்கம் / அஸ்பஷ்ட
ஸ்பஷ்ட லிங்கம் இதை / ஸ்பஷ்ட தரம் நாலாவது
ஸ்பஷ்ட ஜீவ லிங்காதி பாதம் இது –1-3-
அக்ஷர பர ப்ரஹ்ம வித்யை -முண்டக உபநிஷத்

1–த்யுத்வாத்யதிகரணம்- 6-ஸூத்ரங்கள் -1-3-1-/6
2–பூமாதிகாரணம் – 2-ஸூத்ரங்கள்-1-3-7-/8-
3-அக்ஷர அதிகரணம் – 3-ஸூத்ரங்கள்-1-3-9-/10/11
4-நான்காவது -ஈஷத் அதிகரணம்- 1-ஸூத்ரம்-1-3-12 –
(1 -1 – ஐந்தாவது அதிகாரணம் ஈஷதி சப்தம் -ஈஷதி கர்மாதிகாரணம் இதற்கு பெயர் -ஈஷாத் கர்மா வபதேசாத் )
5-ஐந்தாவது தஹராதிகரணம்-10-ஸூத்ரங்கள் 1-3-13/22-2—10ஸூத்ரங்கள்
6-பிரமிதாதிகரணம்-அடுத்து -அங்குஷ்ட பிரமித வித்யா-1-3-23/24–2-ஸூத்ரங்கள்–
7-தேவதாதிகாரணம் அடுத்து பிரமிதாதிகரணத்துக்கு உள்ளேயே அமைந்தது –1-3-25-/26/27/28/29–4-ஸூத்ரங்கள்
8-மத்வதிகரணம்-இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம்-1-3-30/31/32–3-ஸூத்ரங்கள்
9-அப சூத்திராதிகரணம் -இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம் -1-3-33/34/35/36/37/38/39–7 ஸூத்ரங்கள்
6-ப்ரமிதா அதிகரணம் சேஷம் —1-3-40/41–2-ஸூத்ரங்கள்
10-அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் அதிகரணம்-1-3-42/43/44—3 ஸூத்ரங்கள்-

———–

தேவதாதிகாரணம் அடுத்து பிரமிதாதிகரணத்துக்கு உள்ளேயே அமைந்தது -1-3-25-/26/27/28/29–4-ஸூத்ரங்கள்
தேவதாதிகாரணம் -தேவதைகளுக்கு உபாசனம் உண்டா இல்லையா போன்ற விசாரங்கள் -தத் ப்ரசங்கேன இந்த விசாரம்-

1-3-25-தத் உபரி அபி பாதராயண சம்பவாத்-

உபாசனை மனிதர்களுக்கு மட்டும் அல்ல தேவர்களுக்கும் பொருந்தும் என்கிறார் பாதராயணர்-
உடல் இல்லையே துன்பம் வாராதே உபாசனை வேண்டாம் -என்பர் பூர்வ பஷிகள்
நாம ரூப வியாகரணம் -தேவர்களுக்கும் பொருந்துமே -சாந்தோக்யம் -தௌ சமித் பாணி பிரஜாபதி சகாசமா ஜக்மது -என்பதால்
தேவர்களுக்கும் உடல் உண்டு உபாசிப்பார்கள் என்றதாயிற்று-

அசரீரிநாம் தேவானாம் -விவேக-ஜாதியாதி ஆஸ்ரய -மூலம் காய சுத்தி-ஆகார சுத்தி -சத்வ சுத்தி -த்ருவா ஸ்ம்ருதி
கிரந்திகள் போக்கி -மூலம் பெற வேண்டியது /விமோகாதி- கிரியா இத்யாதி –
சாதன சப்த அனுரூபம் – சாமர்த்திய உபகரணம் இல்லை
தேவாதி விக்ரகாதி-சரீரம் உண்டே -/ தேவதைகள் -தாது அர்த்தம்-பிரகாசிக்கும் திவு கிரீடா -இத்யாதி -/
அபரோக்ஷ அனுபவத்தால் பார்க்கலாம் என்றவாறு –
ராவணன் தபஸ் பண்ணி பிரமன் பிரத்யக்ஷம் / துருவனுக்கு விஷ்ணு ப்ரத்யக்ஷம் / அந்தரங்க தர்சனம் –
தேவதா ஆவாஹனம் -விஷ்வக்ஸேனா ஆராதனம் -இத்யாதி உண்டே -ஷோடச உபசாரம் -த்யான ஸ்லோகம் –
திவ்யாகாரம்– சங்கு சக்கர —முகுந்த த்வார நிலையம் – யதா ஸ்தானம் ப்ரதிஷ்டாயாமி யாகம் முடிந்த பின்பு சொல்கிறோம் –
பல இடங்களிலும் செல்லும் திறன் -ஸுபரி-சரித்திரம் –தர்ம பூத ஞான வியாப்தி போலே –

மீமாம்சகர் தேவதைகளுக்கு சரீரம் இல்லை – -ஹவ்யவாஹனம் அக்னி ப்ரதிஷ்டானம் ஆரம்பித்து – ஹவிஸ் கொண்டு சேர்ப்பார் –
ஹவ்யம் வாஹஹ-அக்னி /ஸ்வீ கரித்து பலன் /மீமாம்சகர் ஹவ்யம் ஸ்வீ கரிக்க வில்லை என்பர்
யுகபத்- கர்ம சம்பதி -எங்கும் செல்ல முடியாது என்றும் சொல்வர் -ப்ரீதியும் -பல பிரதான சக்தியும் இல்லை என்பர்
கர்மங்கள் வியக்தமோ என்னில் -/ பசு ஸம்ருத்திக்கு சித்ரா யாகம் செய்ய -த்ரவ்யா தேவதா எல்லாம் சொல்லும்/
அதிகார விதி -பசு காமன் -அர்த்தித்தவம் -சாமர்த்தியம்-இரண்டும் அதிகாரிக்கு –
வித்யார்த்தி-வித்யை அர்த்திப்பவன் – -தநாராத்தி-தனம் அர்த்திப்பவன் / அடைய சமர்த்தனாகவும் இருக்க வேண்டும் –
வேத அதிகாரம் -ஸ்திரீகளுக்கு இல்லையே -ப்ரஹ்ம வித்யைகளுக்கு சூத்திரர்களுக்கு அதிகாரம் இல்லே மேலே வரும்
ஸ்வர்க்க காமன் ஜ்யோதிஷ்ட ஹோமம் அந்வயம் -தேவதைகளுக்கு அதிகாரம் இல்லை -பூர்வ பக்ஷம் –

உபரி வாசிகளுக்கு உண்டு -மநுஷ்யர்களை விட உயர்ந்தவர்கள் -பாதாரயணர்—-
தத் உபரி அபி பாதராயண சம்பவாத்-அர்த்தித்தவமும் சாமர்த்தியமும் உண்டு
அவர்களுக்கும் தாப த்ரயங்கள் உண்டு -சரீரமும் உண்டு –
தாப த்ரயம் உள்ளதால் நிவர்த்திக்க அர்த்தித்தவம் இருக்குமே -சாஸ்வதம் இல்லை -ஷீனே புண்ய -இத்யாதி உண்டே –
நிரதிசய போக்யன் அவன் என்பதையும் அறிவார்கள் -அனவதிக அதிசய இத்யாதி விடாமல் ஸ்ரீ பாஷ்யகாரர் காட்டுவார் /
சாமர்த்தியம் படுதரம் -மநுஷ்யர்களை விட உயர்ந்த கரண களேபரங்கள் உண்டே -/
தேகேந்திரியாதி நான்முகன் முதலாக அனைவருக்கும் -சகல உபநிஷத் சொல்லுமே –
தத் ஈஷதே-பார்த்தான் -கண் உண்டே /நாம ரூப வியாகரனாத்-அனுபிரவேசம் /
பூத ஜாதம் -நான்கு வித ஸூர நர திர்யக் ஸ்தாவர -கர்மானுகுணமாக ஸ்ருஷ்ட்டி / சாந்தோக்யம் சத்வித்யையில் உண்டே /
பல போக யோக்ய தேக இந்திரியங்கள் -14-லோகங்களிலும் -அந்த அந்த லோகத்துக்கு ஏற்றபடி சரீரம் /
சரீர த்வாரமாகவே ஸூக துக்க அனுபவம்
பிரஜாபதி இடம் -இந்திரன் -வரும் பொழுதும் -விரோசனன் வரும் பொழுதும் -சமிதி பாணி உடன் வந்தார்கள் –
கை கால் உண்டு -ஒருவர் வந்ததை ஒருவர் அறியாமல் -32-வருஷம் ப்ரஹ்ம த்யானம் பண்ணினார்கள் –
பிரஜாபதி உவாசா -என்று அவர்களுக்கு சொன்னார் -வாக் இந்திரியம் வேண்டுமே -இப்படியும் ஸ்ருதி சொல்லுமே

—————————————————————————————————-

1-3-26-விரோத கர்மணி இதி சேத் ந அநேக பிரதிபத்தே தர்சநாத்–

தேவர்கள் பல உடல்களை எடுத்துக் கொள்ள முடியுமே -ஒரே நேரத்தில் பல உடல்களை எடுத்துக் கொண்டு ஹவிர்பாஹம் பெறலாம்
-சௌபரி பல உடல்களை கொண்டதும் உண்டே-

வருணம் ஆஹாவயாமி -அபிமான தேவதை -த்யாமி-த்யானிக்கிறோம் -ரூபம் விக்ரகம் அறியாமலே சொல்கிறோம் -/
மனஸ் புத்தி அஹங்காரம் ஹ்ருதயம் -அந்தக்கரணங்கள் -hardware software இரண்டும் -இப்பொழுது நாம் அறிவோம்
புரீத நாடி -இத்யாதி எங்குள்ளது -புரியாத விஷயம் என்றே புரிந்து கொள்ள வேண்டும் –
ஹிருதய அறுவை சிகிச்சை -ஆத்மா மாறாது –
ப்ரஹ்மம் அறிந்து கொள்ள ஆசை வேண்டும் -அறிந்தோம் என்றால் அறிய வில்லை –
அறிய முடியாது என்று அறிந்தால் அறிந்தவர் ஆவோம் -அதே போலே இதுவும்
விரோத கர்மணி இதி சேத் ந அநேக பிரதிபத்தே தர்ச நாத்–ஸ்ருதி யுக்தம் ஸ்ம்ருதி யுக்தம் யாகங்களில் –
பல இடங்களில் -ஸுபரி விருத்தாந்தம் பாலகாண்டத்தில் உண்டே -ஒரு ஆத்மா -50 -சரீரங்கள் -தர்மபூத ஞான வியாப்தி —
ஸ்ருதி பிரமாணம் கொண்டு அநேக பிரதிபத்தியால் கர்மத்தில் விரோதம் வராது என்றபடி –
யுகபத் ஏக காலத்தில் எங்கும் -ஸந்நிதானம்-ஆகலாம் – சக்தி இருப்பதால் -என்றபடி –

———————————————————————————————-

1-3-27-சப்தே இதி சேத் ந அத பிரபவாத் ப்ரத்யஷ அநுமா நாப்யாம்-

தேவர்கள் உடலுடன் உள்ளவர்கள் என்றால் வேத வாக்யங்களுக்கு பங்கம் வருமோ என்றால் வாராது
இந்த்ரன் பொதுப் பெயர் வேத ஒலியைக் கொண்டே பிரஜாபதியைப் படைக்கின்றான் –
பூ என்ற சொல்லின் மூலம் பூமியைப் படைக்கின்றான்
ஆரம்பத்தில் வேத வாக்யங்கள் படைக்கப் பட்டன -அதில் இருந்தே அனைத்தையும் படைத்தான் -மனு ஸ்ம்ருதி-

சப்தே இதி சேத் ந அத பிரபவாத் ப்ரத்யஷ அநுமா நாப்யாம்-சூத்ரகாரர் தானே கேள்வி எழுப்பி –
நித்யம் அநித்தியம் -உத்பத்தி விநாசம் இல்லாததும் இருப்பதும்
பரமாணு நித்யம் —த்வி அணு-உண்டானதால் -அநித்தியம் —மஹத் பதார்த்தம் -/
ஆத்மா நித்யம் -சரீரம் அநித்தியம் -/தேவதை ரூபம் அநித்தியம் தானே -/
தேவதத்தா -என்பது சரீர விசிஷ்டா ஆத்மாவை -/தேக சப்தம் வர்த்திக்கும் -சரீர சப்தம் சீரீயதே/
வேதம் நித்யம் -இந்திர சப்தம் -எத்தை குறிக்கும் –
விக்ரகம் சரீரம் வர்ஷ்மா-பர்யாய சப்தங்கள் -அர்த்தம் விட்டு சப்தம் பிரியாதே –
அநந்யா ராகவேணா சீதா பாஸ்கர-பிரபை போலே/ இந்திர சப்தம் ஒருவரைக் குறித்தே ஆகும் –
ப்ரத்யஷ அநுமா நாப்யாம்–இங்கு வேதம் ஸ்ம்ருதி அர்த்தங்கள் -என்றவாறு –
தர்க்கம் மட்டும் பிரதானம் -கோஷ்ட்டியில் சேர்ந்தவர்கள் இல்லை நாம் -வேதமே பரம பிரமாணம்-
இந்திராதி சப்தங்கள் பிரவாஹதயா நித்யம் – -தேவதத்தாதி சப்தங்கள் போலே இல்லை –
வியக்தி விசேஷம் இல்லையே – மாச நாமம் நக்ஷத்ர நாமம் விவகார நாமம் -த்வாதச நாளில் வைக்கிறோம் –
அது போலே இல்லை இந்திராதி நாமங்கள் -என்றவாறு –
முந்திய இந்திர -விநஷ்டாயாம்–ஆனபின்பு -அதே போலே வேறே இந்திரனை ஸ்ருஷ்டிக்கிறான் –
வேதேனே ரூபேண வ்யாக்ரவ் பிரஜாபதி -ஸ்ருதி /வாசக சப்த பூர்வகம் -அர்த்தம் சமஸ்தானம் ரூபாணி ஸ்மாரகம் –
இந்திரா பூ புவ சப்தங்கள் -ஸ்வரூபம் பூர்த்தியும் சப்தத்தில் அடங்கும் /அநாதி நிதானம் -யதா சர்வாகா /

————————————————————————————————

1-3-28-அத ஏவ ச நித்யத்வம் —

விஸ்வா மித்ரர் வசிஷ்டர் கூறியது போன்றவை -இவர்கள் கல்ப காலத்தில் கர்ம பலன்களுக்கு தக்க படி தோன்றுகின்றனர்
அவர்களுக்கு வேதத்தில் குறிப்பட்ட பகுதிகள் தானாகவே தெரியத் தொடங்கும்
ஆக வேத வரிகள் ஒவ்வொரு கல்பத்திலும் தொடர்ச்சியாக ஒருவருக்குப் பின் ஒருவருக்கு உபதேசிக்கப் படும்

தபோகமயம்இவற்றை புரிந்து கொள்வது தபஸ் -ஆச்சார்யர் அனுக்கிரகத்தால் தான் கிட்டும் –
அத ஏவ ச நித்யத்வம் —வேதம் நித்யத்வம் -மந்த்ர த்ருஷ்டாவை மந்த்ர க்ருத்ய என்று சொல்லும் வேதம்
ரிஷி தேவதை சந்தஸ்ஸூ உண்டே ஒவ் ஒரு மந்த்ரத்துக்கும்
சப்தம் அர்த்தம் இரண்டுக்கும் நிகடமான சம்பந்தம் உண்டே -த்வம் அஹம் / நீ நான் -சப்தத்தில் அர்த்த ஸ்வரூபம் உண்டே
பிரணவம் -saw dust மேலே மிருதங்கம் வைத்து வாசிக்க ஓம்வடிவு வந்ததாம் –
அர்த்தம் சப்தத்தியலே embedded என்பர் -சப்த ப்ரஹ்மம்
கை வந்தவர்களுக்கு பர ப்ரஹ்ம சாஷாத்காரம் கிட்டும்
சப்தம் கொண்டே ஸ்ருஷ்ட்டி –
நித்யம் -ஆதி அந்தம் இல்லாதது -உத்பத்தி விநாசம் இல்லாது -காலம் திக்கு ஆத்மா இவை போல்வன நித்யம் –
முயல் கொம்பு சச ஸ்ருங்கம் -உத்பத்தி நாசம் இல்லை -ஆனால் வஸ்துவே இல்லை –
அர்த்தம் இல்லாத சப்தமும் இல்லை -முயல் சப்தம் உண்டு -கொம்பு உண்டு -சம்பந்தம் தானே இல்லை –
கடோ நாஸ்தி -இந்த சமயத்தில் இங்கே இல்லை
ஸஸஸ்ய ஸ்ருங்கம் நாஸ்தி -முயலுக்கு கொம்பு இல்லை என்பதே சித்திக்கும்
வேதம் சப்தத்தின் சமூகம் -த்வனாத்மகம் / வர்ணாத்மகம் / அக்ஷராணி /பதம் -வர்ண சமூகம் /வாக்கியம் -பத சமூகம் /
மாத்ரா காலம் நிமேஷம் கண் இமைக்கும் காலமே ஒரு மாத்ரா காலம் / வர்ணானாம் நித்யம் –
தார்க்கிகள் சப்த சாமான்யம் அநித்தியம் -சப்தம் குரு ந குரு -சொல்கிறோம் -சப்தம் போடாதே -சொல்கிறோம் –
நியாய மஞ்சரி மீமாம்ச கிரந்தம் இத்தை விவரிக்கும் /சாதிருச த்ருஷ்ட்டி -அதே போலே -/
வேதம் பகவானால் ஸ்ருஷ்ட்டி -என்பர் /நம் சித்தாந்தம் அக்ஷரங்கள் தனி தனி அநித்தியம் -அதன் தொகுப்பு வேதம் நித்யம் —
அவனுள் அடங்கும் பிரளயத்தில் -யோ ப்ரஹ்மானாம் விததாதி பூர்வம் -பிரமனை ஸ்ருஷ்ட்டி பண்ணி வேதம் –
அவன் ரிஷிகளை ஸ்ருஷ்ட்டி -அவற்றை பூர்வம் போலவே சொல்லிக் கொடுத்து –
அதே மந்த்ரம் அந்த அனுபூர்வம் -பிரவாஹா ரூபமாக ஓவ் ஒரு கல்பத்திலும் -ஆக நித்யம் –
கல்பம் தோறும் அவதாரங்கள் /மந்த்ர க்ருதவ காண்ட க்ருதவ-என்றாலும் கூட நித்யம் –
விச்வாமித்ரர் -காயத்ரி மந்த்ரம் சாஷாத் பண்ணி இருக்க ஸ்ருஷ்ட்டி -திலீப -அஜன் தசரதன் -வசிஷ்டர் –தசரதன் தொடங்கி
லவகுசர் வரை பல ஆயிரம் வருஷங்கள் /
ஆதி காரிக புருஷர் / விச்வாமித்ரர் -15-சர்க்கம் பால காண்டம் உண்டு –
சதேவ சோம்யே அக்ரே –முன்னும் பின்னும் சத்தாகவே இருந்தது –

————————————————————————————————–

1-3-29-சாமான நாம ரூபாத்வாத் ச ஆவ்ருத்தௌ அபி அவிரோத தர்சநாத் சம்ருதே ச —

பிரளய காலத்துக்கு பின்பு முன்பு உள்ளது போலே தோன்றுவதால் வேதங்கள் நித்யம் –
தைத்ரியம் –
சூர்யா சந்த்ரமசௌ தாதா யதா பூர்வமகல்பயத் -என்றும்
ஸ்வே தாஸ்வதார உபநிஷத்தில்–
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -என்றும்
ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் –
யதர்த்துஷ் வ்ருது லிங்காநி நாநா ரூபாணி பர்யயே த்ருச்யந்தே தாநி தான்யேவ ததா பாவா யுகாதிஷூ -என்றும்
கல்பத்திலும் முன்பு இருந்தவை போலே அனைத்தும் தோன்றும் -என்றதே –

ஆனுபூர்வி -வகாரம் இகாரம் மகாரம் –விஷ்ணு வர -ஓம் நம விஷ்ணவே –நினைவு படுத்தி –
நித்ய -நைமித்திக-நான்முகனுக்கு இரவு -மூன்று லோகங்கள் -அலியும் -பூ புவ சுவை -மீண்டும் பகலில் உண்டாகும்
நூறு வயசானதும் -தேவ வருஷம் -சதுர்யுகம்-
பரார்த்தம் இரண்டு ஐம்பது வருஷம் -மஹா பிரளயம்- பிராகிருத பிரளயம் -ப்ரஹ்ம பிரளயம் –
நான்முகன்-சத்யா லோகமும் அழிந்து -அதே காலத்துக்கு பின்பு உண்டாகும்
ஹரண்யகர்பா த்வாரா -நைமித்திக பிரளயத்தில் ஸ்ருஷ்ட்டி நினைவு படுத்தி வேத சப்தம் கொண்டு -/
சாமான நாம ரூபாத்வாத் ச ஆவ்ருத்தௌ அபி அவிரோத தர்சநாத் ஸ்ம்ருதே ச -பிராஜபதி புதிதாக –
அவனுக்கு பகவான் பிரேரிதம் பண்ணி -பீஜாங்குர நியாயம் -பிரவாஹதயா அநாதி –
வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதால் -இதுவே பிரமாணம் -தர்சநாத் -என்றபடி –
யதா பூர்வம் ஸ்ருஷ்ட்டித்து ஹிரண்யகர்ப்ப பர்யந்தம் -உபதேசித்து – அந்தராத்மதயாவாகவும் இருந்து –
பகவானும் நிர்மிதம் இல்லை வேதத்துக்கு -ஆக நித்யத்வம் அப்ருஷேயத்வம்-
நமக்கும் சர்வேஸ்வரனுக்கும் சமானம் -ஸ்வயமேய -ஸம்ஸ்கார அனபேஷமேய-
அனுபவம் -இருந்து ஸம்ஸ்காரமாகி-impirint தானே நாம் நினைவு கூறுகிறோம் –
நம் ஸ்ம்ருதி ஸம்ஸ்கார ஸாபேஷம் -அவனுக்கு ஸம்ஸ்கார நிரபேஷம்
தர்சநாத் சம்ருதே ச-இப்படி வேதங்களிலும் ஸ்ம்ருதிகளிலும் சொல்லி இருப்பதால்
மனு ஸ்ம்ருதி / வாயு புராணம்/ பிரமாணங்களை உண்டே –
மத்வதிகரணம் அடுத்து -3-ஸூத்ரங்கள்

————————————————-———————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— 1-3-6–பிரமிதாதிகரணம் (2-ஸூத்ரங்கள் ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்–

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்–
பாத சங்கதி / அத்யாய சங்கதி / ஸூ த்ர சங்கதி / சித்த த்விகம்-முதல் மூன்றும் -/ சமன்வயா- அஸ்பஷ்ட தர லிங்கம் / அஸ்பஷ்ட
ஸ்பஷ்ட லிங்கம் இதை / ஸ்பஷ்ட தரம் நாலாவது
ஸ்பஷ்ட ஜீவ லிங்காதி பாதம் இது –1-3-
அக்ஷர பர ப்ரஹ்ம வித்யை -முண்டக உபநிஷத்

1–த்யுத்வாத்யதிகரணம்- 6-ஸூத்ரங்கள் -1-3-1-/6
2–பூமாதிகாரணம் – 2-ஸூத்ரங்கள்-1-3-7-/8-
3-அக்ஷர அதிகரணம் – 3-ஸூத்ரங்கள்-1-3-9-/10/11
4-நான்காவது -ஈஷத் அதிகரணம்- 1-ஸூத்ரம்-1-3-12 –
(1 -1 – ஐந்தாவது அதிகாரணம் ஈஷதி சப்தம் -ஈஷதி கர்மாதிகாரணம் இதற்கு பெயர் -ஈஷாத் கர்மா வபதேசாத் )
5-ஐந்தாவது தஹராதிகரணம்-10-ஸூத்ரங்கள் 1-3-13/22-2—10ஸூத்ரங்கள்
6-பிரமிதாதிகரணம்-அடுத்து -அங்குஷ்ட பிரமித வித்யா-1-3-23/24–2-ஸூத்ரங்கள்–
7-தேவதாதிகாரணம் அடுத்து பிரமிதாதிகரணத்துக்கு உள்ளேயே அமைந்தது –1-3-25-/26/27/28/29–4-ஸூத்ரங்கள்
8-மத்வதிகரணம்-இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம்-1-3-30/31/32–3-ஸூத்ரங்கள்
9-அப சூத்திராதிகரணம் -இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம் -1-3-33/34/35/36/37/38/39–7 ஸூத்ரங்கள்
6-ப்ரமிதா அதிகரணம் சேஷம் —1-3-40/41–2-ஸூத்ரங்கள்
10-அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் அதிகரணம்-1-3-42/43/44—3 ஸூத்ரங்கள்

————

1-3-23–சப்தாத் ஏவ ப்ரமித-

ஸ்வேதாச்வதார உபநிஷத்தில்-பிராணாதி ப சஞ்சரதி ஸ்வகர்மபி அங்குஷ்ட மாத்ர-என்று பிராண வாயு கர்ம வினைகள் சம்சாரம்
என்பதால் அங்குஷ்ட மாத்ர என்றது ஜீவனே பூர்வ பஷம்
கடோ உபநிஷத்தில் -ஈசா நோ பூத பவ்யச்ய ந ததோ விஜூ குப்சதே -என்று முக் காலங்களையும் நியமிக்கும் தன்மை
பரம் பொருளுக்கே உண்டு -எனவே அங்குஷ்ட மாத்ரன் பரம் பொருளே-

பிரமிதாதிகரணம்-அடுத்து -அங்குஷ்ட பிரமித வித்யா –கட உபநிஷத்தில் உள்ளது –
4 -12 13 -மறுபடியும் -6-வல்லியில் வரும் -மூன்று மந்த்ரங்கள் விஷய வாக்கியம் /
புருஷோத்தமன் -ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன் /புருஷோத்தம உத்தமன் -சர்வேஸ்வர ஈஸ்வரன் –
அங்குஷ்ட மாத்ர-பிரவிதோ மத்ய ஆத்மனி திஷ்டதி -அனோர் அணீய மஹதோ மஹீயான் சொல்லி இதுவும் சொல்லி -enigmaatic —
ஈசானா பூத பவிஷ்ய-வர்த்தமானம் இதற்குள் அடங்கும் -புரிந்து கொள்பவனுக்கு -விஜுகுப்சாதிகள் -துக்காதிகள் இல்லை /
ஜ்யோதி ஒளி-பிரகாசம் -தீப பிரகாசப்பெருமாள் -புகை இல்லாமல் -அதூம தீபம் -பரஞ்சுடர் பரஞ்சோதி அன்றோ -திவ்யம் –
ஏதத் ஸத்யம் -வலியுத்தி ஸத்யம் என்று மந்த்ரம் சொல்லும் —
அங்குஷ்டம் ப்ரத்யக் ஆதமைதி -பூர்வ பஷி -கர்மங்களுக்கு உள்பட்டு சஞ்சாரத்தி அங்குஷ்ட மாத்ரம் என்று சொல்வதால் –
ஸ்வேதாச்வதார உபநிஷத்தில்-பிராணாதி ப சஞ்சரதி ஸ்வகர்மபி அங்குஷ்ட மாத்ர/ரவி துல்ய ரூப –
சங்கல்ப அஹங்கார இத்யாதிகள் சொல்லி இருப்பதால் /
ஈசானா பூத பவிஷ்ய -ஒவ்வாதே -என்றால் -சரீராதி நியமனம் உண்டே ஜீவாத்மாவுக்கு -என்பர் –

சப்தாத் ஏவ ப்ரமித–பூத பவிஷ்யஸ்ய -ஸர்வஸ்ய ஈஸித்வயம் -ஜீவாத்மாவாக முடியாதே –
man prpaposes god disposes nothing in our hands -பகவத் சங்கல்பத்துக்கு அனுகுணமாக நாம் நினைத்தாலே நடக்கும் –
ஏவ -அவதாரணத்தாலே பரமாத்மாவே தான் -தனவான் ஸூகி-பணக்காரன் சுகமாக -கார்ய காரண பாவம் -தநவத்வாத் சுகம் –
அதே நியாயம் சனாதன ஜீவ -பரமாத்வா அம்சம் என்பதால் நித்யம் -ஈசான பூத பவிஷ்யஸ்ய -ஒரே நியாமகன் -/

——————————————————————-

1-3-24-ஹ்ருதி அபேஷயா து மனுஷ்யாதிகாரத்வாத்

மனிதர்கள் இதயத்தில் பர ப்ரஹ்மம் உள்ளான் என்பதைக் காட்டவே கட்டை விரல் அளவு உள்ளவன் -என்கிறது –
உபாசனைக்கு ஏற்றவாறு என்றவாறு –

சாஸ்திரம் மனுஷ்யாதிகாரம் -மநுஷ்யர்களைக் குறித்து -உபாசனத்துக்கு –
ஆகாரம் நித்ரா பயம் கர்ப்ப உத்பத்தி நான்கும் -மநுஷ்யர்களுக்கும் ஜங்கங்களுக்கும் பொது-ஞானம் விவேகம் இது தானே வாசி – /
புத்தி ஸ்வாதந்தர்யமும் கொடுத்து -ப்ரஹ்ம சாஷாத்கார அர்ஹதை உண்டே /
அதிகாரமும் சாமர்த்தியமும் -ஸ்வரூப யோக்யத்வம் -/பஷி ததிபாண்டம் மோக்ஷம் exception /
ஹ்ருதி அபேஷயா து மனுஷ்யாதிகாரத்வாத்-பரமாத்மாவை அறிய ஆசைப்படுபவனுக்கு என்றவாறு – –
யோகி ஹ்ருதயம் இருப்பானே -மனுஷ்யானாம் ஏவ உபாசகத்வ சம்பாவனை /
கழுதை குதிரை பாம்பு -கர துரகாதிகள் இடம் இல்லை என்றவாறு –
மன அவபோதனே மனுஷ்ய -/ ப்ராஹ்மணா -ப்ரஹ்மம் ஞானம் பெற்று / வித்வான்/ க்ருதபுத்தி / கர்த்தா / ப்ரஹ்மவேதி –
மேலே மேலே உபாசித்து சாஷாத்காரம் –
மேலே மூன்று அதிகரணங்களில் இதனுடன் சேர்ந்தே அனுபவம்

———————————————————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— 1-3-5–தஹராதிகரணம் (10-ஸூத்ரங்கள் ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்–

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்–
பாத சங்கதி / அத்யாய சங்கதி / ஸூ த்ர சங்கதி / சித்த த்விகம்-முதல் மூன்றும் -/ சமன்வயா- அஸ்பஷ்ட தர லிங்கம் / அஸ்பஷ்ட
ஸ்பஷ்ட லிங்கம் இதை / ஸ்பஷ்ட தரம் நாலாவது
ஸ்பஷ்ட ஜீவ லிங்காதி பாதம் இது –1-3-
அக்ஷர பர ப்ரஹ்ம வித்யை -முண்டக உபநிஷத்

1–த்யுத்வாத்யதிகரணம்- 6-ஸூத்ரங்கள் -1-3-1-/6
2–பூமாதிகாரணம் – 2-ஸூத்ரங்கள்-1-3-7-/8-
3-அக்ஷர அதிகரணம் – 3-ஸூத்ரங்கள்-1-3-9-/10/11
4-நான்காவது -ஈஷத் அதிகரணம்- 1-ஸூத்ரம்-1-3-12 –
(1 -1 – ஐந்தாவது அதிகாரணம் ஈஷதி சப்தம் -ஈஷதி கர்மாதிகாரணம் இதற்கு பெயர் -ஈஷாத் கர்மா வபதேசாத் )
5-ஐந்தாவது தஹராதிகரணம்-10-ஸூத்ரங்கள் 1-3-13/22-2—10ஸூத்ரங்கள்
6-பிரமிதாதிகரணம்-அடுத்து -அங்குஷ்ட பிரமித வித்யா-1-3-23/24–2-ஸூத்ரங்கள்–
7-தேவதாதிகாரணம் அடுத்து பிரமிதாதிகரணத்துக்கு உள்ளேயே அமைந்தது –1-3-25-/26/27/28/29–4-ஸூத்ரங்கள்
8-மத்வதிகரணம்-இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம்-1-3-30/31/32–3-ஸூத்ரங்கள்
9-அப சூத்திராதிகரணம் -இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம் -1-3-33/34/35/36/37/38/39–7 ஸூத்ரங்கள்
6-ப்ரமிதா அதிகரணம் சேஷம் —1-3-40/41–2-ஸூத்ரங்கள்
10-அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் அதிகரணம்-1-3-42/43/44—3-ஸூத்ரங்கள்–

——————–

ஐந்தாவது தஹராதிகரணம்-10-ஸூத்ரங்கள் -1-3-13/22

தஹர வித்யை சாந்தோக்யம் எட்டாவது அத்யாயம் –முதல் மந்த்ரம் -விஷய வாக்கியம் –

1-3-13-தஹர உத்தரேப்ய-

சாந்தோக்யம் -அதயதிதமஸ்மின் ப்ரஹ்மபுரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹரோ அஸ்மின் அந்தரே ஆகாசாஸ்
தஸ்மின் யதந்தஸ் ததன்வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ்ஞாசி தவ்யம்–
அதே உபநிஷத்தில் மேலே -ஏஷ ஆத்மா அபஹதபாப்மா விஜரோ விம்ருத்யூர் விசோகோ விஜிகத்சோ அபிபாபசஸ்
சத்யகாம சத்ய சங்கல்ப -என்பதால் பரம் பொருளே
மேலும் அதே உபநிஷத்தில் மேலே -யாவான் வா அயமாகா சாஸ்தா வா நேஷோ அந்தர் ஹ்ருதய ஆகாச -என்று
ஆகாயம் போலே என்பதால் தஹரா எனபது ஆகாசம் இல்லை-
ஹிருதய புண்டரீகத்தில் உள்ளவனை சாஷாத்கரிக்கவே-திவ்ய தேச யாத்திரை இத்யாதிகள் -ஈஸ்வர சர்வ பூதானாம் –
ப்ரஹ்ம புரம்-அவனுக்கு ஆஸ்ரயமான தஹர புண்டரீகம்
திவ்யம் ப்ரஹ்ம புரம் –வேஸ்ம -அகம் க்ருஹம் / அதற்குள் ஆகாசம் -தஹராகாசம் -வி லக்ஷணம் ஸூஷ்மம் -அவகாசம் -space-
அதற்குள் உள்ள பர ப்ரஹ்மம் தேடி -அறிய முயல வேண்டும் -ஞானத்து இச்சா -விசேஷமாக அறிவது விஞ்ஞான -அபாரம் அநந்தம் ஆகாசம்
–9-million -கி மி -சூர்யன் தூரம் -அகிலாண்ட கோடி ப்ருஹ்மாண்ட லோகம் -இதே விஸ்தீரணம் அந்தர ஹிருதய ஆகாசம் -என்று கோஷிக்கும் உபநிஷத் –
யாவான் தவான் -அனைத்தும் அடங்கி -சூர்யா சந்த்ர வித்யுத் நக்ஷத்ராணி -கண்ணுக்கு தெரிந்த அனைத்தும் தெரியாமல் உள்ள
சர்வமும் உண்டே -தஹாராகாச பெருமை சொல்லும் சர்வம் ஸமாஹிதம் –
ஹ்ருதய கமல தஹாராசாகத்தில் அனைவர் இடத்திலும் அவன் உள்ளான் -பிரதி வஸ்து ச பூர்ணம் – வெளியிலும் உண்டே –
மூப்பு வர வர தஹராகாசாரம் விகாரம் ஆகுமா -இந்திரியங்களுக்கு போலே -என்னில் கிடையாது –
நிருபாதிக சத்யம் -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தையிலும் அபாவத்வம் இல்லை –
உளன் கண்டாய் -உள்ளத்தின் உள்ளான் -பொய்கையார் / கல்லும் –புல் என்று ஒழிந்தன -அடியேன் உள்ளத்தகம் /
மனக்கடலில் வாழ வல்ல –என்னை உனக்கு உரித்து ஆக்கினாயே

ப்ரஹ்ம வித்யைகள் பல உண்டானாலும் பலன் ஒன்றே –குணம் ஒவ் ஒன்றையும் உபாஸ்யம் காரணத்வம் பரத்வம் இத்யாதிகள் /
நிர்குண வித்யை பிரதான்யம் அத்வைதிகள் –
குண அஷ்ட யோகம் -ஸ்வரூப ஆவிர்பாவம் –சாந்தோக்யம் –ப்ரஹ்ம லோகம் அடைந்து — அநாவ்ருத்தி சப்தாத் -கடைசியில் –
தர்க்க பாதம் -2–2-அவிரோத அத்யாயம் -இரண்டாம் பாதம் -தர்க்கம் -யுக்தி / சங்காவாரகம் /
அணுவே காரணம் என்பர் புத்தர் வைசேஷியர் / பிரகிருதி சாங்க்யர் காரணம் என்பர்
யுக்தி மூலம் இந்த விரோதங்களை போக்கி /வேத சாஸ்திரத்துக்கு விருத்தமில்லாத உக்தியாலே –
விஷய வாக்கியம் இல்லாத அதிகரணம் உண்டா –யுக்தி கொண்டே சர்ச்சை என்பதால் தர்க்க பாதம் அதிகாரணங்களுக்கு விஷய வாக்கியம் இல்லை
பூர்வ மீமாம்ஸையிலும் முதல் பாதமும் தர்க்க பாதம் -இதுக்கும் விஷய வாக்கியம் இல்லை –
கடைசி ஸூத்ரம்-கடைசி அதிகரணம் – -இதுக்கும் இந்த சாந்தோக்யம் -ப்ரஹ்மா -பிராஜா பதிக்கு -மனுக்கு -சொல்லி -8 –15 -கடைசி மந்த்ரம் –
அத்யயனம் -18-வருஷங்கள் -/ அஹிம்சை -த்மாவில் எல்லா இந்த்ரியங்களையும் அடக்கி
ப்ரஹ்ம லோகம் ஆவர்த்ததே -நச புன அவவ்ருத்ததே -நச புன அவவ்ருத்ததே -இதில் வரும் -சாத்து முறை போலே இரட்டித்து –
தார்க்கிகள் -வேதம் பர ப்ரஹ்மம் -ஸ்ருஷ்ட்டித்தான் என்பார் -நாம் அபவ்ருஷேயம் -என்போம் –
ஈஸ்வர நிர்மிதம் மஹரிஷிகளால் பார்க்கப்பட்டது -என்பர் /ஈஸ்வர உபதிஷ்ட்டம் -நம் சம்ப்ரதாயம் –
வேதம் நித்யம் -அக்ஷரங்கள் நித்யம் மீமாம்சிகர் -சப்தம் அநித்தியம் -வர்ணக்ரமம்
ஹ்ருத் புண்டரீகம் ஹ்ருத் கமலம் -பத்ம கோச ப்ரதீகாசம் -ஹிருதயம் -சர்வம் ப்ரதிஷ்டிதம் -பரமாத்மா வியவஸ்சித-
ஹிருத் பத்ம மத்யே -எல்லா உபநிஷத்துக்களும் கோஷிக்கும் -ஏக கண்டமாக –

மஹா பூத விசேஷமா– பிரத்யாகாத்மாவா -பரமாத்மாவா–சங்கை -/
ஆகாச அதிகரணம் முன்பே வந்ததே / sky-prasiththi-prakarshyaath -பூதாகாசம் -சங்கை /
உத்தரேப்யா -மேலே உள்ள அஷ்ட குணங்கள் -பர ப்ரஹ்மத்தையே குறிக்கும் –
சூசனாத் ஸூ த்ரம்–விஸ்தாரமாக சொல்லாமல் -ஸூ சிப்பிக்கும் / நிருபாதிக அபஹத பாப்மாத்வாதி குணங்கள் அவனையே குறிக்கும் –
விஜர விசோக–சத்யகாம சத்ய சங்கல்ப -இத்யாதிகள் / முக்தனுக்கு சோபாதிகமாக இவை உண்டு –
ஏஷ ஆத்மா –சப்தம் பரமாத்மா ஏவ முக்கிய வ்ருத்தம் -கீழே த்யுதிவாதி கரணத்தில் பார்த்தோம் -/
தஹராகாசம் ஆத்மா அறிந்த முக்தனுக்கு எந்த லோகமும் இஷ்டப்படி போகலாம் -சர்வான் காமான் லோகான் –ஸ்வராட் பவதி -/
யாவான் வா –தவான் வா -வெளியில் உள்ள அநந்த ஆகாசம் போலே உள்ளேயும் -உண்டே -பூதாகாச சத்ருசம் என்பதால் –
ராம ராவண யுத்தம் -கடல் ஆகாசம் -சாம்யத்துக்கு வேறே ஒன்றை சொல்ல முடியாதே -ககனம் ககனாகாரம் -அளவில்லா ஒன்றுக்கு அதுவே உதாரணம் –
இந்த பூர்வபக்ஷ சங்கைக்கு -எல்லா வற்றையும் பெரியது பூமி அந்தரிக்ஷம் என்று பலவும் உண்டே -மஹதோ மஹீயான் -பரமாத்மா தத்துவத்தை சொல்லுமே –

1-3-14-கதி சப்தாப்யாம் ததா ஹி த்ருஷ்டம் லிங்கம் ச –
அனைவரும் சென்று அடையும் இடம் என்பதாலும் ப்ரஹ்ம லோகம் என்பதாலும் தஹரா பர ப்ரஹ்மமே -பரம் பொருளே
சாந்தோக்யம் -தத் யதா ஹிரண்ய நிதிம் நிஹிதம ஷேத்ரஜ்ஞா உபர்யுபரி சஞ்சரந்தோ ந விந்தே யுரேவ மேவமாஸ் சர்வா பிரஜா
அஹரகர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி அந்ருதேன ஹி பிரத்யூடா -என்றும்
இமா சர்வா பிரஜா சதி சம்பத்ய ந விதுஸ் சதி சம்பத்யா மஹயிதி-என்றும்
ப்ருஹத் ஆரண்யாகாவில்–ஏஷ ப்ரஹ்ம லோகஸ் சம்ராடிதி ஹோவாச -என்பதால் தஹரா என்றது பர ப்ரஹ்மமே-
ஆழ்ந்த தூக்கத்தில் பர ப்ரஹ்மத்தை அடைகிறோம் / ஜாக்ரத்-அவஸ்தை -அடுத்து – ஸ்வப்னா அவஸ்தை –3-அத்யாயம் -2-பாதம் -விவரிக்கும்
ஸூ ஷூப்தி அடுத்து / துர்யா நான்காவது அவஸ்தை -அதே பெயர் இதுக்கு –கீழ் உள்ள மூன்றும் இல்லை -விசித்திரம் –
சமாதி யோக சாஸ்திரம் சொல்வது போலே -ஹிரண்ய நிதி புதையல் -அகத்தில் -உபரி உபரி சஞ்சாரம் -த்ருஷ்டாந்தம் –
பரமாத்மா சம்யோகம் நித்தியமாக இருந்தாலும் -ந விந்தந்தி -அறியாமலே இருந்து –சம்ச்லேஷம் விஸ்லேஷம் அறியாமலே அனைத்து ஜீவர்களும் –
ப்ரஹ்ம வித்யை மநுஷ்யர்களுக்கு மட்டுமே -ஸ்தாவர ஜங்கமங்கள் சூரர்களுக்கு இல்லை -மேலே வரும் /
அம்ருதம் -அசத்தியம் -பரமாத்மா பின்னம் அவித்யை மாயை -அதனால் உணரமுடியாது –/
தம் சத்யம் பர்யாயம் -ருதம் சத்யம் பர ப்ரஹ்மம் -/ சத்யஞ்ச அம்ருதம் –பர ப்ரஹ்மம் -என்றும் சுருதி சொல்லும் /
பண்டிதர் இருப்பவர்களையும் இறந்தவர்களையும் பற்றி கவலை -சரீரம் ஆத்மா -என்று கீதா பாஷ்யார்த்தம் -இந்த வார்த்தைகளுக்கு /
மாயா -பகவத் திரோதான -பகவத் ஸ்வரூபத்தை -மறைக்கும் -குண மயத்தால் –மம மாயா ப்ரக்ருதி -மாயா ஜெகன் மோஹினி –
கோயில் திரை விலக்கி கற்பூர ஹார்த்தி-இதை விளக்கிக் காட்ட –சாஷாத்காரம் காட்ட சிஹ்னம்-ஜோதி ரூபம் -பரஞ்சுடர் தானே அவன் –
த்ரிகுணம் துணியால் திரை செய்வது சம்ப்ரதாயம் -சத்வம் வெண்மை ரஜஸ் தமஸ்-சிகப்பும் கருப்பும் –
ஏதத் -சப்தம் -இங்கே நம் ஹிருதயத்திலே உள்ள ப்ரஹ்ம புரம் லோகம் -என்றவாறு -/ ப்ரஹ்மத்துடனே சேர்வதையே இங்கே ப்ரஹ்ம லோகம் என்கிறது –
ப்ரஹ்ம லோக சம்ராட் -பர ப்ரஹ்மம் ஆகிற சர்வேஸ்வரன் என்றும் சுருதி சொல்லுமே –
156-அதிகரணம் உத்தர மீமாம்சை –1000-அதிகரணங்கள் பூர்வ மீமாம்சைகளில் உண்டே –
ப்ராஹ்மணர் யஜ்ஜம் தானம் அத்யயனம் -ஷாட் கர்மா அதிகாரம் -த்ரிவர்ணம் -நிஷாதன் -அதிகாரம் இல்லை
நிஷாத ஸ்தபதி மூலம் யாகம் பண்ணு -சொல்லும் -தத் புருஷ சமாகம்
வேடனுடைய புரோகிதம் -நிஷாதஸ்ய என்றபடி –நிஷாத ஜாதியிலே புரோகிதம் -வேத அதிகாரம் இல்லையே -லக்ஷணா மூலம் கர்மதாரா சமாகம் -சம்ப்ரதாயம்
அந்த யாகத்துக்கு வேண்டிய வேத அத்யயனம் அவனுக்கு கொடுக்கலாம் என்று -வியாகரண சாஸ்திரம்
அப சூத்ராதி கரணம் ப்ரஹ்ம வித்யைக்கு தான் -இது போன்ற யாகங்களை இல்லையே
அதே போலே ப்ரஹ்ம லோகம் இங்கு -ப்ராஹ்மைவ லோகம் -விஷயத்தை ஸ்தபதி நியாயம் படி என்பர் ஸ்ரீ பாஷ்யத்தில் –
பிரதம த்வதீய வர்ணகம்–
ஹரி -விஷ்ணு -ஸிம்ஹம்–குரங்கு -14-அர்த்தங்ககள் உண்டே / ஜென்மாதி அஸ்ய யதக -ஜகத்தின் ஸ்ருதியாதிகள் யாராலோ அவனே பர ப்ரஹ்மம்
ஜன்மத்துக்கு முதலில் ஹிரண்யகர்ப்பன் ஆதியில் உண்டானவன் -என்றும் கொள்ளலாம் -ஆத்யன் -அவனே -ஜென்ம ஆத்யஸ்ய யதக -இவனையும் ஸ்ருஷ்டித்த பர ப்ரஹ்மம்
யதவா யமானி- சுருதி வாக்கியம் கொண்டே முந்திய அர்த்தம் -யுக்தி யுக்தம் -சரியாக இருந்தால் பாலர்கள் கிளியோ சொன்னாலும் ஒத்து கொள்ளலாம்
தத் யதா ஹிரண்ய நிதிம் நிஹிதம ஷேத்ரஜ்ஞா உபர்யுபரி சஞ்சரந்தோ ந விந்தே யுரேவ மேவமாஸ் சர்வா பிரஜா
அஹரகர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி அந்ருதேன ஹி பிரத்யூடா-இதுக்கும் ஸூ ஷூப்தி தசையில் –
மனஸ்-அணு தத்வம் -புரித நாடி -சேர்ந்து ஆழ்ந்த தூக்கம் -க்ஷணம் விடாமல் பரமாத்மா சம்யோகம் இருந்தாலும் உணராமல் இருப்பது போலே –
அந்தரா யமயதி ஆத்ம ந வேத -அறியாமல் இருக்கும் பொழுதே உள்ளே இருந்து நியமிக்கிறார் -என்றும் கொள்ளலாம்

1-3-15-தருதே ச மஹிம் ந -அஸ்ய அஸ்மின் உபலப்தே
சாந்தோக்யம் -ய ஆத்மா ச ஹேதுர் வித்ருதி ரேஷாம் லோகா நாம சம்பேதாய-என்று உலகங்கள் அனைத்துக்கும் ஆதாரம் என்றும்
ப்ருஹத் ஆரண்யாகாவில் -ஏஷ சர்வேஸ்வர ஏஷ பூதாதிபதி ரேஷ பூதபால ஏஷ சேதுர் விதரண
ஏஷாம் லோகா நாம சம்பேதாய -என்பதால் தஹரா என்றது பர ப்ரஹ்மமே-
த்ருதி -தாரணம் -தரித்து உள்ளவன் பர ப்ரஹ்மமே / ஏஷ சேது -விதரண –அம்ருதஸ்ய -மோக்ஷம் கொடுப்பவன் -/
விதர– விசிஷ்டதயா விசேஷமாக தரித்து —அசம்பின்னமாக இருக்க -அநந்த லோகங்களும் -விரோதம் இல்லாமல் இருக்க –
ஏஷ சேது விதாரண -அவனே தஹராகாச சப்த வாச்யன் -பர்ஸமை ப்ரஹ்மத்தின் மஹிமை -சொல்லும்

1-3-16-பிரசித்தே ச –
ஆகாயம் என்று பரம் பொருளை ஒட்டியே பல இடங்களிலும் சொல்லப் பட்டதால் தஹரா பர ப்ரஹ்மமே –
தைத்ரீய ஆனந்த வல்லியில் –கோ ஹ்யேவான்யாத் கே ப்ராணயாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத்-
மேலும்- சர்வாணி ஹ வா இமானி பூதானி ஆகாசாதேவ சமுத்பத்யந்தே -என்று
ஆகாயம் பரம் பொருள் என்ற காரணத்தால் தஹரா என்றது பர ப்ரஹ்மமே –
வாஸ்தமான பிரசித்தி ஆகாச சப்தத்துக்கு பர ப்ரஹ்மத்துக்கே பொருந்தும் என்றவாறு

1-3-17-இதர பராமர்சாத் ச இதி சேத ந அசம்பவாத் –பூர்வபக்ஷம் சொல்லி அது பொருந்தாது என்கிறார் –
ஆகாசம் விட்டு ஜீவனை சொல்லலாமோ என்னில்–இங்கு சொன்ன குணங்கள் வைத்து பார்த்தால் ப்ரத்யகாத்மா நிரசனம் –
தினவடங்க வியாக்யானம் செய்து புத்தியை ஸ்திரப்படுத்தி கிறார் இவற்றால் /

1-3-18-உத்தராத் சேத் ஆவிர்ப்பூத ஸ்வரூப து -ஸ்வரூப ஆவிர்பூதம் அடைந்து அஷ்ட குண சாம்யம் -அடைகிறான் என்பதால் -ஸம்ப்ரசாத் என்னும் ஜீவன்
சரீரம் விட்டு இவற்றை அடைகிறான் என்பதால் -ஏதத் அம்ருதம் -இத்யாதி -பரஞ்சோதி வஸ்துவை அடைந்த பின்பு என்பதால்
உபாசனம் செய்து கர்மங்களை தொலைத்த பின்பே அடைந்து பகவத் கிருபையால் இவற்றை அடைகிறான் – ஸ்வதக நிருபாதிகமாக பர ப்ரஹ்மத்துக்கே பொருந்தும்

1-3-19-அன்யார்த்த ச பராமர்ச -தகராதிகரணத்தில் ஏழாவது ஸூத்ரம் –
ஜீவனுக்கு பரம் பொருளின் கடாஷத்தால் உயர்ந்த தன்மை அடைவதை சொல்லி பரம் பொருளின் உயர்ந்த தன்மை காண்பிக்கப் பட்டது-
தத்வ ஞானம் வந்து -போக அபவர்க தத் உபாய -யதாவஸ்திதமாக அறிந்து -உதார -ஆச்சார்யர் -ஞானி ஆத்மை மே மதம் –
உதார -சரளா -எளிமை -பாவித்து -சந்தர்சன் -புராணரத்னம் -பராசரர் -ஜீவ பர யாதாம்யா ஞான பூர்வகமாய் –
பரஞ்சோதி உபசம்பாத்ய -சாஷாத் கரித்து–குண சாம்யம் பெறுகிறான் -ஜீவாத்மா பிரசங்கம் பரமாத்மாவின் பெருமையை காட்டவே இங்கு

1-3-20-அல்ப ஸ்ருதே இதி சேத் தத் உக்தம் –
தஹரா ஆகாயம் சிறியது என்பதால் பர ப்ரஹ்மம் அல்ல எனபது சரியல்ல –
இதயத்தில் உள்ளான் -1-2-7 சூத்ரம் சொல்லவே சிறிய உருவம் உள்ளவனாக சொல்லப் பட்டது-
நவத்வாரா அயோத்யா -ப்ரஹ்ம புரம் தஹரம் புண்டரீகம் -ஞானிகள் உடைய திவ்ய மங்கள விக்ரஹம்-
சுலபமாக த்யான விசேஷமாவதற்காக தானே என்று முன்பே பார்த்தோம் –

1-3-21-அநு க்ருதே தஸ்ய ச –

முண்டகம் -யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரமீசம் புருஷம் ப்ரஹ்ம யோ நிம் ததா வித்வான்
புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யமுபைதி -என்பதால்
இயற்கையாக அந்த தன்மைகளைக் கொண்ட தஹரா ஜீவன் இல்லை பர ப்ரஹ்மமே-

ஸ்வரூப ஆவிர்பாவம் -ஆகவே தஹாராகாச பரப்ரஹ்மமே
நிரஞ்சனபரமம் சாம்யம் -அநுகாரம் இதனால் -அனுசரணம் -பின்னே செல்வது /
அநு கரணம் இங்கு -சஹஜமாகவே அவனாகவே -அவன் கிருபையால்
பஸ்யாக-ஆத்மா பிரத்தியாகாரம் உள்ளே உள்ள பர ப்ரஹ்மத்தை பார்க்கிறானோ –
நெஞ்சு என்னும் உள் கண்ணால் காணும் உணர்வு -யோகி ஹ்ருத் அந்தக்கரணம்
யதா ருக்ம வர்ணம் ஈச்ம ஜகத் கர்த்தாவை -புருஷோத்தமாவை -பார்க்கிறானோ -ததா வித்வான் –
புண்ய பாப விதூய நிரஞ்சனா -தோஷம் இல்லாமல் பரமம் சாம்யம் உபைதி -ஸாரூப்யம் இத்யாதி -சாதரம்யம் அடைகிறான் –

1-3-22- அபி ஸ்மர்யதே-

ஸ்ரீ கீதை -இதம் ஜ்ஞானம் உபாஸத்யா மம சாதர்ம்ய மாகதா–சர்க்கே அபி நோபே ஜாயந்தே
பிரளயே ந வ்யதந்தி ச -என்று இதே கருத்து சொல்லப் பட்டதே-

உபாஸ்யம் -திருவாராதானமும் ஒரு வகை -அதற்காக எளியவனாக்கி கொண்டு —
பகவத் புண்டரீகாஷா -ஹ்ருதயாகம் -யாகம் பூஜ்யாயாம் -செய்த பின்பே -திரு வாராதனம்– த்யான அர்ச்சனா ப்ராணாமமாதிகள்
ஞாபகப்படுத்தப்படுகிறது -ஸ்ம்ருதி /-156-அதிகரணம் நம் / சங்கரர் –அநு க்ருதி அதிகரணமாக பிரித்து
இந்த கடைசி இரண்டையும் கொள்வார்
இது தனியாக கொள்ள வேண்டாம் -கொண்டால் புனருக்த்தி தோஷம் உண்டாகும் -1-3-1-முன்பே பார்த்ததால்
ஜ்யோதி ரூபமாக பரமாத்மா -அத்யத்புத பரஞ்சோதி -முன்பே சொல்லி –
இதற்காக தனி அதிகரணமாக கொள்வது உசிதம் இல்லை -மூல கார திரு உள்ளபடியே வியாக்யானம் செய்ய வேண்டும்

————————-———————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— 1-3-4–ஈஷத் அதிகரணம் (1-ஸூத்ரம்- ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்–

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்–
பாத சங்கதி / அத்யாய சங்கதி / ஸூ த்ர சங்கதி / சித்த த்விகம்-முதல் மூன்றும் -/ சமன்வயா- அஸ்பஷ்ட தர லிங்கம் / அஸ்பஷ்ட
ஸ்பஷ்ட லிங்கம் இதை / ஸ்பஷ்ட தரம் நாலாவது
ஸ்பஷ்ட ஜீவ லிங்காதி பாதம் இது –1-3-
அக்ஷர பர ப்ரஹ்ம வித்யை -முண்டக உபநிஷத்

1–த்யுத்வாத்யதிகரணம்- 6-ஸூத்ரங்கள் -1-3-1-/6
2–பூமாதிகாரணம் – 2-ஸூத்ரங்கள்-1-3-7-/8-
3-அக்ஷர அதிகரணம் – 3-ஸூத்ரங்கள்-1-3-9-/10/11
4-நான்காவது -ஈஷத் அதிகரணம்- 1-ஸூத்ரம்-1-3-12 –
(1 -1 – ஐந்தாவது அதிகாரணம் ஈஷதி சப்தம் -ஈஷதி கர்மாதிகாரணம் இதற்கு பெயர் -ஈஷாத் கர்மா வபதேசாத் )
5-ஐந்தாவது தஹராதிகரணம்-10-ஸூத்ரங்கள் 1-3-13/22-2—10ஸூத்ரங்கள்
6-பிரமிதாதிகரணம்-அடுத்து -அங்குஷ்ட பிரமித வித்யா-1-3-23/24–2-ஸூத்ரங்கள்–
7-தேவதாதிகாரணம் அடுத்து பிரமிதாதிகரணத்துக்கு உள்ளேயே அமைந்தது –1-3-25-/26/27/28/29–4-ஸூத்ரங்கள்
8-மத்வதிகரணம்-இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம்-1-3-30/31/32–3-ஸூத்ரங்கள்
9-அப சூத்திராதிகரணம் -இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம் -1-3-33/34/35/36/37/38/39–7 ஸூத்ரங்கள்
6-ப்ரமிதா அதிகரணம் சேஷம் —1-3-40/41–2-ஸூத்ரங்கள்
10-அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் அதிகரணம்-1-3-42/43/44—3 ஸூத்ரங்கள்

நான்காவது -ஈஷத் அதிகரணம் -1-ஸூத்ரம்-(1 -1 – ஐந்தாவது அதிகாரணம் ஈஷதி சப்தம் -ஈஷதி கர்மாதிகாரணம் இதற்கு பெயர் -ஈஷாத் கர்மா வபதேசாத் )

த்ரிமாத்ர பிரணவ புருஷ வித்யை ப்ரஸ்ன உபநிஷத் ஐந்தாவது ப்ரச்னம் விஷயம்
ப்ரசன உபநிஷத்தில் -சத்யகாமன் என்பவனது கேள்விக்கு விடையாக
ய புநரேதம் த்ரிமாத்ரேண் ஒமித்யேத நைவ அஷரேண பரம்புருஷம் அபீத்யாதே ச தேஜஸி சூர்யே சம்பன்ன-
யதா பாதோ தரச் த்வாசாவி நிர்முச்யதே ஏவம் ஹைவ ச பாப்மநா விநிர் முகத்தஸ் சசமாப்ருன்நீயதே ப்ரஹ்ம லோகம்
ச ஏதஸ் மாஜ்ஜீவக நாத் பராத்பரம் புரிசயம் புருஷம் ஈஷதே -என்று
பரத்வாஜர் வம்சம் –நசிகேதன் -ப்ரஹ்மச்சாரி -/ ப்ரஹ்ம பர ப்ரஹ்ம நிஷ்டை -ப்ரஹ்மத்தையே அடைய அபி நிவேசம் -அனுரூபமான -அனுஷ்டானம் கொண்டவர்கள்
வித்யார்த்தீ -வித்யையை அர்த்தித்து- -சமிதி பாணியாக –
குண தோஷங்கள் இரண்டும் அறிந்து – த்யாஜ்ய உபாதேயங்கள்-அறிந்து என்றவாறு -ஆத்மஸ்வரூபம் அறிந்து -பகவந்தம்-பூய ஏவ –
தபஸால் -யோகத்தால் -ஸ்ரத்தையால் -சம்வத்சரம் -ப்ரஹ்மசர்யம் -பின்பு சங்கை தீர்க்க வரச் சொல்லி
ஆறு பேர்-பிப்பலாய மகரிஷியிடம் கேட்டு -இங்கு ஐந்தாவது ப்ரச்னம் -பிரணவ உபாசனம் பற்றி கேள்வி
சகல பல பிரத திருமந்திரம் –மூன்று விதம் -மூன்று மாத்திரைகள் -கால அளவு /-125000-வகைகள் உண்டே /
மாண்டூக உபநிஷத் -பிரணவ உபாசனம் நான்கு விதம் சொல்லும் -நான்கு அவஸ்தைகள்
ஜாக்ரத் -ஸ்வப்னா -ஸூஷூப்தி -துர்யா சமாதி அவஸ்தை -நான்குக்கும் -நான்காவது மூன்றுக்கு மேலே பாதி மாத்திரை சொல்லும் அங்கும்
இங்கு விஷய வாக்கியம் மூன்று மரத்தை பிரணவ உபாசனம் -புனராவ்ருத்தி/ நல்ல பாம்பு உரக கச்சதி பாதமே உத்தரம் –
மேல் தோலை விடுவது போலே -த்ருஷ்டாந்தம் –
புருஷம் ஈஷதே-ஜீவாத்மாக்களாலும் அந்தர்யாமி -புருஷ ஸூ க்தம்—சாஷாத்கரிக்கிறான் பார்க்கிறான் -என்றவாறு
-யத்தத் சாந்தம் அஜாம் அம்ருதம் அபயம் பரஞ்ச –என்றும்
யத்தத் கவயோ வேதாந்த-என்றும் -அவனை அடைந்து அனுபவிப்பது -ஏழு மந்த்ரங்கள் உண்டே இதில்
சகலவித சாந்தி அடைந்து ஜரா மிருத்யுகள் பயம் இல்லாமல் அம்ருதம் அடைந்து -தத் விஷ்ணோ பரமம் பதம் –
சமஷ்டி ஜீவவா சம்சயம் -அண்டாதிபதி -நான்முகன் –/அக்னி பொறி போலே ஜீவன் –நித்யம் -gross–creation சமஷ்டி -/ஜீவா கன-ஹிரண்யகர்ப்ப –
வித்யதே-இருக்கு– தெரியாது என்றுமாம் – -விதை ஆதி தெரியாது –விதையா செடியா -/ செடி தான் முதலில் -சத்வாதம்
பராத்பரம் -புருஷன் -அத்ருஷ்ட த்ருஷ்டா –ஆக்ஷேப சங்கதி -பார்க்க முடியாது அவன் பார்க்கிறான் -கீழே சொல்லி – இங்கு பார்க்கிறான் -விரோதம் வராதோ
ஸ்வயமே-காட்டக் கண்டார்கள் உண்டே / யாதோ வாசோ நிவர்த்தக்கே வாக் சித்த அகோசரம் எட்டாதவன் -/ பரிச்சின்ன பாவம் இல்லையே
காவேரி நதி பார்த்தார் உண்டோ -தலைக்காவேரி தொடங்கி பூம் புகார் வரை -500-கி மி அவ்வளவும் பார்க்க முடியாதே –
அதே போலே கங்கா முழுவதும் -பார்த்தார் இல்லை -நித்யம் காவேரி பார்த்தவருக்கு உண்டு
ஏதோ ஓரிரு ஏக தேசம் -அனுபவம் -உண்டே -அதே போலே -பூர்ண பகவத் அனுபவம் ஆழ்வார்கள் மட்டுமே /
சாந்தி அடைந்து ஜரா இல்லை -அம்ருதம் -அடைந்து -பயம் இல்லாமல் -நான்கும் மேலே சொல்லி -/ சதுர்முக லோகத்துக்கு இவை பொருந்தாதே –
ஆகையால் ஈஷதி கர்மா பரமாத்மாவே வியாபதேசாத் -ராமன் பழத்தை சாப்பிடுகிறான் -போலே –புருஷம் ஈக்ஷதே -முக்தாத்மா பர ப்ரஹ்மத்தை பார்க்கிறான் –
ஸ்வே தர உபநிஷத் -மற்ற உபநிஷத்துக்குள் உள்ள மேலான வாசிகளை போக்கி –
பக்தி ஏகாந்த -பகவான் இடமும் ஆச்சார்யர் இடமும் பிரதீ உடன் -தப ஆலோசனை -த்யானம் அது தான் பக்தி தபஸ் என்பர்
அதனாலே தான் பர ப்ரஹ்மத்தை சாஷாத்கரிக்க முடியும் –பெரிய அரண்மனை நுழைந்து அனுபவிக்க சாவி போலே இந்த தபஸ் –
பரமாத்மாவின் குருவின் அனுக்ரஹம் தான் இந்த சாவி / ரகசிய த்ரய அர்த்த ஞானம் கொடுத்து -மந்த்ரம் நித்தியமாக அனுசந்தானமே தபஸ் –
மந்த்ரம்- மந்த்ர பிரதிபாத்ய பகவான் -மந்த்ர பிரத ஆச்சார்யர் நிஷ்டை -மூன்றும் வேண்டுமே
திரு மந்த்ர யாகம்–திருவாராதனம் -நித்தியமாக -அனுஷ்டித்தே அடைய முடியும்

——————————-———————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— 1-3-3–அக்ஷர அதிகரணம் (3-ஸூத்ரங்கள் ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்–

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்–
பாத சங்கதி / அத்யாய சங்கதி / ஸூ த்ர சங்கதி / சித்த த்விகம்-முதல் மூன்றும் -/ சமன்வயா- அஸ்பஷ்ட தர லிங்கம் / அஸ்பஷ்ட
ஸ்பஷ்ட லிங்கம் இதை / ஸ்பஷ்ட தரம் நாலாவது
ஸ்பஷ்ட ஜீவ லிங்காதி பாதம் இது –1-3-
அக்ஷர பர ப்ரஹ்ம வித்யை -முண்டக உபநிஷத்

1–த்யுத்வாத்யதிகரணம்- 6-ஸூத்ரங்கள் -1-3-1-/6
2–பூமாதிகாரணம் – 2-ஸூத்ரங்கள்-1-3-7-/8-
3-அக்ஷர அதிகரணம் – 3-ஸூத்ரங்கள்-1-3-9-/10/11
4-நான்காவது -ஈஷத் அதிகரணம்- 1-ஸூத்ரம்-1-3-12 –
(1 -1 – ஐந்தாவது அதிகாரணம் ஈஷதி சப்தம் -ஈஷதி கர்மாதிகாரணம் இதற்கு பெயர் -ஈஷாத் கர்மா வபதேசாத் )
5-ஐந்தாவது தஹராதிகரணம்-10-ஸூத்ரங்கள் 1-3-13/22-2—10ஸூத்ரங்கள்
6-பிரமிதாதிகரணம்-அடுத்து -அங்குஷ்ட பிரமித வித்யா-1-3-23/24–2-ஸூத்ரங்கள்–
7-தேவதாதிகாரணம் அடுத்து பிரமிதாதிகரணத்துக்கு உள்ளேயே அமைந்தது –1-3-25-/26/27/28/29–4-ஸூத்ரங்கள்
8-மத்வதிகரணம்-இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம்-1-3-30/31/32–3-ஸூத்ரங்கள்
9-அப சூத்திராதிகரணம் -இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம் -1-3-33/34/35/36/37/38/39–7 ஸூத்ரங்கள்
6-ப்ரமிதா அதிகரணம் சேஷம் —1-3-40/41–2-ஸூத்ரங்கள்
10-அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் அதிகரணம்-1-3-42/43/44—3 ஸூத்ரங்கள்

———-

மூன்றாம் அதிகரணம் -அக்ஷர அதிகரணம் –மூன்று ஸூத்ரங்கள்

1-3-9-அஷரம் அம்பராந்த த்ருதே-

ப்ருஹத் ஆரண்யாகாவில்- கார்க்கி அக்ஷர வித்யை / கார்க்கி என்ற பெண் யாஜ்ஞவல்க்யர் இடம் -கேட்டு -அறிந்து –
-thread-ஓதம் ப்ரோதம் குறுக்கும் நெடுக்கும் —
பரிமாணம் -அணு மஹத் / தீர்க்கம் க்ராஸம் -இல்லாமல் -அக்ஷரமான விஷயம் -/ த்ரவ்யம் இல்லை / குணமும் இல்லை /
ந ஆகாசம் -ந வாயு – ந நீர் / அரசம் அகந்தம்/ சஷூஸ் இல்லாமல் பார்த்து –இத்யாதி –
விஞ்ஞாதம் அவ்விஞ்ஞாதம்–ப்ரஹ்மத்தை -புரிந்து கொள்ளாதவன் புரிந்தவன் ஆகிறான் -யஸ்ய மதம் தஸ்ய மதம் –
பரஞ்சுடர் -அர்ச்சா ரூபம் -trigar -மனசால் சாஷாத்காரம் -மானஸ அனுபவம் -நெஞ்சு என்னும் உள் கண்ணால் கண்டேன் –
அந்திம ஸ்ம்ருதி இதனால் தான் வேண்டும் –/ உபாசனம் -பிரகிருதி அந்தர்யாமி -த்ரை வித்யாத் -/ சேதன அந்தர்யாமி / ஸ்வரூபேண -மூன்றும் உண்டே
கட உபநிஷத்தில் அக்ஷரம் பிரகிருதி அனைவரும் ஒத்துக்க கொண்டதே -அதே போலே இங்கும் கொள்ளக் கூடாதோ -பூர்வபக்ஷம் –
அத்யந்த ஸூஷ்மம் இது -/அம்பரஸ்ய அந்தர -ஆகாசம் -ஆதாரம் -வாயு பரம் ஆகாச சப்தம் -அவ்யாக்ருதம் -அவ்யக்தம் -என்றவாறு -அதற்கும் மேலே பர ப்ரஹ்மம் –
பிரேரிதன்-இவன் ஒருவனே -ஆதார பூதன்/ பூத ஸூஷ்மம் ஜீவன் அனைத்துக்கும் பர ப்ரஹ்மமே – –
ஜீவாத்மாவும் பொறி உணர்வு அவை இலன் -ஸூஷ்மம்-இருந்தாலும் –
ந ஷரதீதி அக்ஷரம் –உத்பத்தி விநாசம் கிடையாதே -பிரகிருதி ஜீவன் பரமாத்மா மொன்றுக்கும் இது உண்டே /அவ்யக்தம் அக்ஷரே லீயதே -உண்டே /
இந்த சரீரத்தில் இருக்கும் பொழுதே பரமாத்மா அனுபவம் ஞானம் வந்தவனே -ப்ராஹ்மண்யம் சித்தித்தவன் -நம் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் போலே /
ப்ராஹ்மணர் -ப்ரஹ்ம ஞானம் உள்ளவர் -என்றவாறு -கார்க்கி அக்ஷர ப்ரஹ்ம வித்யை –
மீமாசகர் -ஈஸ்வராக ஸ்வாக பரமேஸ்வராக ஸ்வாகா சொல்ல மாட்டார்கள் -விஷ்ணவே ஸ்வாகா -என்பர் தேவதைகள் விஷயம் -நிரீஸ்வர மீமாம்சகர்
யோக சாங்க்யர்-தான் மூன்று வித தத்வம் ஒத்து கொள்பவர்கள்

1-3-10-சா ச பிரசாச நாத் –
அஷரச்ய பிரசாச நே கார்க்கி சூர்யா சந்திர மசௌ வித்ருதௌ திஷ்டத-ஆஞ் ஜைக்கு உள்பட்டே சூர்ய சந்திரர்கள் -அக்ஷரா சப்தம் பரப்ரஹ்மமே
முக்தர்களுக்கும் சத்யகாமா சத்ய சங்கல்பம் உண்டே பரம சாம்யம் உண்டே -அஷ்ட குணங்களும் உண்டே
சூர்ய சந்த்ர நியமன சாமர்த்தம் இச்சிக்க மாட்டானே -சுத்த சத்வமயனாய் இருப்பதால் –
அத்யந்த பரதந்த்ரனாய் இருப்பதால் அவன் நினைவின் படியே செல்வானே -பரம ஸ்வராட் ஆனாலும் -ஆகையால் இச்சிக்க மாட்டானே
முத்தரும் அஷ்ட குணம் சாம்யம் சத்யகாமன் ஸத்யஸங்கல்பனாக இருந்தாலும் இதர ஸமஸ்த வஸ்துக்களையும் நியமிப்பவன் அவன் ஒருவனே
1-3-11-அந்ய பாவயா வ்ருத்தே ச –
ஸமஸ்த வஸ்துக்களையும் நியமிப்பவன் அவன் ஒருவனே

———————————–———————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— 1-3-2–பூமாதிகாரணம் (2-ஸூத்ரங்கள் ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்–

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்–
பாத சங்கதி / அத்யாய சங்கதி / ஸூ த்ர சங்கதி / சித்த த்விகம்-முதல் மூன்றும் -/ சமன்வயா- அஸ்பஷ்ட தர லிங்கம் / அஸ்பஷ்ட
ஸ்பஷ்ட லிங்கம் இதை / ஸ்பஷ்ட தரம் நாலாவது
ஸ்பஷ்ட ஜீவ லிங்காதி பாதம் இது –1-3-
அக்ஷர பர ப்ரஹ்ம வித்யை -முண்டக உபநிஷத்

1–த்யுத்வாத்யதிகரணம்- 6-ஸூத்ரங்கள் -1-3-1-/6
2–பூமாதிகாரணம் – 2-ஸூத்ரங்கள்-1-3-7-/8-
3-அக்ஷர அதிகரணம் – 3-ஸூத்ரங்கள்-1-3-9-/10/11
4-நான்காவது -ஈஷத் அதிகரணம்- 1-ஸூத்ரம்-1-3-12 –
(1 -1 – ஐந்தாவது அதிகாரணம் ஈஷதி சப்தம் -ஈஷதி கர்மாதிகாரணம் இதற்கு பெயர் -ஈஷாத் கர்மா வபதேசாத் )
5-ஐந்தாவது தஹராதிகரணம்-10-ஸூத்ரங்கள் 1-3-13/22-2—10ஸூத்ரங்கள்
6-பிரமிதாதிகரணம்-அடுத்து -அங்குஷ்ட பிரமித வித்யா-1-3-23/24–2-ஸூத்ரங்கள்–
7-தேவதாதிகாரணம் அடுத்து பிரமிதாதிகரணத்துக்கு உள்ளேயே அமைந்தது –1-3-25-/26/27/28/29–4-ஸூத்ரங்கள்
8-மத்வதிகரணம்-இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம்-1-3-30/31/32–3-ஸூத்ரங்கள்
9-அப சூத்திராதிகரணம் -இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம் -1-3-33/34/35/36/37/38/39–7 ஸூத்ரங்கள்
6-ப்ரமிதா அதிகரணம் சேஷம் —1-3-40/41–2-ஸூத்ரங்கள்
10-அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் அதிகரணம்-1-3-42/43/44—3 ஸூத்ரங்கள்

சங்கரர் சதஸில் ஞானம் மோக்ஷ சாதனம் / பக்தி ரேவா மோக்ஷ சாதனம் ரகஸ்யம் -பஜ கோவிந்தம்
ராமானுஜர் -பக்தி சதஸில் பிரபத்தில் ரகஸ்யத்திலும் -இரண்டுக்கும் விரோதம் இல்லையே -சாங்க்யம் -ஞான மார்க்கம் / யோகம் பக்தி மார்க்கம் /
ஸ்ரவணம் -கீர்த்தனம்- ஸ்மரணம்- பாத சேவகம்- சக்யம் -ஆத்ம நிவேதனம் -நவ வித பக்தி -அங்கி அங்கம் இவை
பக்தி பிரபத்தி -இங்கும் அங்கி அங்கம் பாவம் உண்டே –
சரணாகதி தீபிகா–16- -பக்தி -பிரபத்தி -பகவத் பக்தர் அனுசரணம் பண்ணி பலம் /ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதை தேசிகரும் காட்டி அருளி /
பரமாத்மா வேத உபதிஷ்டா- -கர்த்தா இல்லை நம் சித்தாந்தம் -ஸ்ருதி ஸ்ம்ருதி மம ஆஞ்ஞா -பல பிரதன் அவனே /
பிரகர்ஷேய கமனம் கதி -பிரபத்தி சரணாகதி -கத்யார்த்தா புதியர்த்தா -திருவடி அடைதல் -பிரபதனம் -ஆத்ம சமர்ப்பணம் -தவ பாத பத்ம யோகம் -/
மம நாத -யானும் என் உடைமையும் உண்ணாதே -ந்யஸ்தம் -ஏகாதிபதி -/கின்னு ஸமர்ப்பயாமி /
எனது ஆவி தந்து ஒழிந்தேன் -எனது யாவி யார் யான் யார்
ஷட்விதா சரணாகதி -அங்கங்கள் -ஆனுகூலஸ்ய சங்கல்பம் -பிரதிகூலஸ்ய வர்ஜனம் -கோப்த்ருத்வ வரணம் /ஆத்ம நிஷேபம் /கார்ப்பண்யம் /-மஹா விசுவாசம் -இத்யாதிகள் உண்டே –
சாலோக்யம் -சாரூப்பியம் -சாமீப்யம் -சாயுஜ்யம் -நான்கு வித அவஸ்தைகள் க்ரமமாக வரும் –
ஸ்வாமி ஸ்வ சேஷம் ஸ்வ வசம் ஸ்வ பரம் -ஸ்வஸ்மின் ஸ்வார்த்தம் உனது பலனுக்காக –உனது சொத்தை நீயே ஸ்வீ கரித்துக் கொண்டாயே –

உபாய பிரபத்தி -ச ஹேதுகத்வம் கிருபை – நிர்ஹேதுகத்வம் கிருபை -பர ந்யாஸம் -விஷயம் ஒருவருக்காக இன்னும் ஒருவர் பண்ணலாம் –
பரம அனு பரிமாணம் ஜீவாத்மா -/ த்வி அணுகும்/ த்ரி அணுகும் / அந்தர்யாமித்வம் -/ அந்தர வியாபகம் எப்படி -அணு வாக
அகடிகடநா சாமர்த்தியத்தால் -புகலாமே -அந்தம் இல்லாமல் இருந்தாலும் -ஒரு பக்ஷம் -இவ்வாறு சமாதானம் /
பஹிர் வியாப்தி -யாகவே கொள்ள வேண்டும் ஒரு பக்ஷம் இவ்வாறு சமாதானம் -/
சிஷ்யர் பக்குவம் ஆகும் வரை தத்வார்த்தம் அருளிச் செய்யாமல் -மேலோட்டமாக -குழந்தைக்கு ரேடியோவுக்குள் இருந்து ஸூஷ்மமாக யாரோ பாடு கிறான் என்று சொல்வது போலே –
மதம் சித்தாந்தம் தர்சனம் -பர்யாயம் / நாநா சப்தாத் பேதாத் / விசார சாஸ்திரம் / ஸமாச்ரயணம் அக்னி கார்யம் -க்ருஹஸ்தர்களுக்கே ஸ்ரீ ராமானுஜர் அளித்து
கோயில் நிர்வாகங்கள் -மடாதிபதிகள் -இடமே அளித்து –
ஸமாச்ரயணம் ஸ்ரீ வைஷ்ணவ தீக்ஷை – திருச் சங்கு திரு ஆழி கொண்டே – பிரதிபந்தகங்கள் ஒழித்து ஸ்ரீ விஷ்ணு பாத மார்க்கம் பிரசன்னமாகி காட்டும்
ஸ்ரீ சுதர்சன ஹோமம் -பூர்வாங்கம் -/ தூப கால் கொண்டு ஸ்ரீ பகவத் கைங்கர்யம் போலே /
ஸ்ரீ பாஷ்யம் ஸிம்ஹாஸனாபதி / -போலே -நான்கும் நான்கு அதிகாரிகளுக்கு ஸ்ரீ ராமானுஜர் அருளி /
thiyaalogy -தேவதா வாதம் விசிஷ்டாத்வைதம் என்பர் ராதாகிருஷ்ணன் போல்வார் -அத்வைதம் மட்டும் philosophy-என்பர்
பேத வாதியா அபேத வாதியா ஸ்ரீ ராமானுஜர் –
சம்ஹிதா காலம் -ரிஷிகள் மூலம் / ப்ராஹ்மணா காலம் / க்ரம வ்ருத்தி -வேத பாகங்கள் / ஆரண்யகிம் -அடுத்து- /
உபநிஷத் அடுத்து -ரிஷிகள் சம்வாதம் -ப்ரஹ்ம வித்யை விசாரம் /
மோக்ஷ மார்க்கம் பின்னம் -யுகங்கள் தோறும் -த்யானம் கிருத யுகம் / யாகங்களால் த்ரேதா யுகம் /அர்ச்சை த்வாபர ./ திரு நாம சங்கீர்த்தனம் -கலி யுகம் –
பக்திக்கு அங்கங்கள் /-4–1–2-விவரிக்கும் -/ அஷ்ட வித -பக்தி /
உபநிஷத் காலம் சர்வ உத்தோரக்த காலம் / சம்ஹிதா காலம் -உத்க்ருஷ்ட காலம் /வேத மார்க்கம் உபாஸனாதி–ஆகமங்கள் வெளிப்பட்டு /
ஸ்ரீ வைஷ்ணவம் வீர்ய உத்க்ருஷ்டம் / வேத மார்க்கம் -வர்ணாஸ்ரமம்- / விசிஷ்டாத்த்வம் வேறே -ஸ்ரீ வைஷ்ணவத்வம் வேறே -சம்ப்ரதாயம் சித்தாந்தம் –
riligion -phylosophy -அனுஷ்டானம் -/ அத்வைதம் சித்தாந்தம் -சம்ப்ரதாயம் சைவர் -ஸ்மார்த்தர்// மாதவர் பாஞ்சராத்ர ஆகமம் கைக் கொண்டு
ஸமாச்ரயணம் -பாஞ்சராத்ர ஆகமத்தில் உண்டே -பாஞ்ச ராத்ர தந்த்ர சாரம் ஐந்து விதமாக மத்வர் –சன்யாசம் அவர்களது அத்வைதிகள் போலே -/
மானஸ ஆராதனம் -பாஹ்ய ஆராதனம் -திருவாராதனம் -/பக்தி பிரபத்தி -அங்கம் அங்கி -யோகம் / பகவத் அனுபவத்துக்கு ஏற்படுத்தியவை /
அதுக்கு யுக்தமானவை தானே இவையும் /தீவிர சம்வேகானாம் -தீவிரமாக அறிய ஆசை கொண்டவன் அடைகிறான் -யததாம்-பிரயத்தனம் -சம்பிரதாயப்படி /
தத்வ தக–பக்தியால் என்னை சரியாக புரிந்து கொண்டு -மாம் தத்துவதோ -எனக்குள்ளே பிரவேசிக்கிறான் –தத்வார்த்தம் -படிப்படியாக -தபஸ் -ஆரம்பித்து பிராப்தி பர்யந்தம் –
தத்வ தக -அறிந்தேன் என்கிறவன் ஆராய வில்லை -அறியவில்லை என்று அறிந்தவன் அறிகிறான் -யஸ்யாமதம் தஸ்யமதம்-
அந்தரங்கத்தில் அறிந்து அண்மைக்கு அணுகுகிறோம் –

————————————–

இரண்டாம் அதிகரணம் –பூமாதிகாரணம் -இரண்டு சூத்திரங்கள்

1-3-7-பூமா சம்ப்ரசாதாத் அதி உபதேசாத் –
ஸநத்குமார நாரதர் -சம்வாதம் -நமக்காக –
யத்ர நாந்யத் பஸ்யதி நாந்யத் ச்ருணோதி நாந்யத் விஜா நாதி ச பூமா அத யத்ர நாந்யத் பச்யத்
அந்யஸ் ச்ருணோதி அந்யத் விஜா நாதி தத் அல்பம்–சாந்தோக்யம் -7-

ஆத்மஞானம் வந்தவன் சோகம் தாண்டி / சோகம் வந்தால் ஆத்மஞானம் இல்லை என்றதாகுமே –
பல வித்யைகள் -ப்ரஹ்ம வித்யை பூமா வித்யை -பற்றி பேசும் -அன்னம் தொடங்கி –விஞ்ஞானம் -பூமா
நாராயணா சப்தம் துக்கம் போக்கும் -ஆர்த்தா விஷன்னா சிதிலா -பல சுருதியில் சொல்லி – அர்த்தம் அறிந்து சொல்பவர்க்கு -ஆத்மாவான் -ஆத்மனை அறிந்தவன் –
நாமம் பிரதானம் -நாமம் –சப்த ரூபம் -உச்சாரணம் வாக் -இந்த்ரியத்தால் -வர்ண உத்பத்தி ஸ்தானங்கள் -உத்க்ருஷ்டம் நாமத்தை விட /மனஸ் தூண்ட வாக் -அதன் அதீனம் /
சங்கல்பம் -உறுதி புத்தி -மனசை விட உத்க்ருஷ்டம் -கர்தவ்யம் -கர்த்தா /சித்தம் சங்கல்பம் விட உத்க்ருஷ்டம் -ப்ராப்த கால அனுரூப போதனம்– ஸூஷ்ம அர்த்தம் /
த்யானம் அத்தை விட -இது இருந்தால் சித்தம் கார்யம் செய்யாதே -யோகி நிஸ்ஸலமாக இருப்பானே /
விஞ்ஞானம் த்யானம் விட உத்க்ருஷ்டம் -அனுபவ பர்யந்தம் -சாஸ்த்ரார்த்த விஷயம் -த்யானம் செய்ய காரணம் இது தானே காரணத்தவாத பூயஸ்தம்
பலம் -விஞ்ஞானத்தை விட -சரீர பலம் இல்லை -விஞ்ஞான சாமர்த்தியம் உண்டாக -/ அன்னம் மூலம் பலம் பிருத்வி ரூபம் /
ஆபோ-நீர் இருந்தால் தானே அன்னம் அதனால் -அதை விட /தேஜஸ் -பிராண -உபாஸ்ய வஸ்துக்கள் ஒவ் ஒன்றுக்கு மேலே பூயஸ்தம் –
பூமா -வரை சொல்லி -ப்ரஹ்ம வித்யை யுடைய பல ஸ்ருதி சொல்லும் சாந்தோக்யம் -7-அத்யாயம் –
பூமா சப்தம் –பஹூத்த்வம் -/ பரம மஹத் -மஹதோ மஹீயாம் -/சர்வ வியாபகம் -/
பிராணத்துக்கு மேலே சொல்லாமல் -அது ஆத்மா நீர்தேஷ்ட்டம்-என்று பூர்வபக்ஷம் -வாயு விசேஷம் -ஜீவாத்மாவை தான் சொல்லும் பூர்வபக்ஷம்
இந்த ஞானம் வந்ததும் -வேறே ஒன்றும் தெரியாமல் பார்க்காமல் கேட்க்காமல் – மனஸ் -கண் காது மூலம் தானே ஞானம் வர வேண்டும்
அதனால் -யத்ர நாந்யத் பஸ்யதி நாந்யத் ச்ருணோதி நாந்யத் விஜா நாதி ச பூமா
விபுலம் -இப்பேர்ப்பட்ட பெரிய வஸ்து ஆத்மா –பூர்வபக்ஷம் -ஆதமை வேதம் சர்வம் -ஆரம்பம் ஆத்மா அறியாமல் சோகம் -உபஸம்ஹாரத்திலும் ஆத்மா சப்தம் –

சமார்த்தம் சர்வ சாஸ்திரம் -சமம் -தமம் -பஹிர் அந்தர் இந்திரியங்கள் அடக்கம்
/ ஸ் வ ஏவ சர்வ சாஸ்த்ரார்த்தம் அறிந்தவர்கள் –சாந்தி -இதனாலே சாந்தி -ராக த்வேஷம் போனபின்பு சம்பூர்ண ஷாந்தி /
சாந்தமாக இருப்பவர்கள் சர்வ சாஸ்த்ரார்த்தம் அறிந்தவர்கள் என்றதும் ஆயிற்று -/ சோகம் இல்லாதவர்கள் ஆத்மஞானம் வந்தவனுக்கு தானே -ஸ்பஷ்டம் /
ஸூ கம் -ஆவது -பிரயோஜனம் -லஷ்யம் —
-பர ஸூத -இரண்டு வகை /நியாய சாஸ்திரம் அந்நிய இச்சை அதீன இச்சை-ஸ்வத பிரயோஜனமா -இதனால் வேறே ஒன்றா -துக்க அ பாவம் ஸூ கம் -இரண்டும் லஷ்யம்
தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் புருஷார்த்தம் வேறே லெவல் -முக்தி வாதம் இப்படி கீழே இருந்து ஆரம்பித்து -விளக்கி -கதாதர பட்டாச்சாரியார் –
யோ வை பூமா தத் ஸூ கம் –அநுகூலதயா வேதம் தத் ஸூ கம் /
பரமாத்மா ஒன்றை மட்டுமே பார்த்து கேட்டு அறிந்து -இதுவே பூமா -அத்யந்த ஸூக மயன்
ப்ருஹதாரண்யமும் இத்தை சொல்லுமே –
யோ வை பூமா தத் அமிர்தம் -பரமாத்மா தானே பூமா -தத் இதர -பின்னம் மர்த்யம் –
mater-mind-இரண்டாக கொள்ளாமல் தத்வ த்ரயம் -சம்ப்ரதாயம் -தத் இதர எல்லாம் அல்பம் தானே /அம்ருத ஸ்வரூபம் உபாயம் பரமாத்மா ஒருவனே /
அவனை விட உயர்ந்தது ஸ்வ மகிமையே –/ தஸ்மிந் பிரதிஷ்டை-ஸ்வஸ் மின் -மீண்டும் சொல்லுமே -/
எங்கும் வியாபித்து -சர்வமும் அவனே –7–24–1-தொடங்கி -7–26-வரை சொல்லுமே -சர்வம் இதி-
அஹம் ப்ரஹ்மாஸ்மி அனுபவம் உண்டாகும் -பர்யவசாயம் –ப்ருதக் ஸ்திதி இல்லையே –
சனத்குமாரர் -நாரதர்–இருவருக்கும் முதலில் -சஹா அவன் –அஹம் –சேர்ந்து ஆத்மா ஆகுமே -ஆத்மானந்தா-ப்ரஹ்மானந்தம் அனுபவம் உண்டாகும் –
-ஸ்வராட் பவதி -கீதையும் சொல்லுமே-
பார்த்து யோசித்து புரிந்து -மூன்று நிலைகள் -ஆத்மதோ -மேல் இருந்து கீழே மீண்டும் சொல்லி வாக் மந்த்ர சர்வம் -ஏதம் சர்வம் –
ஏகதா பவதி –நாநா வாக அவனே ஆகிறான் —1–3–5–7–9-/ -100–20-பல சொல்லும் –
பூமா அனுபவம் பெற நாம் செய்ய வேண்டியது ஆகார சுத்தி சத்வ சுத்தி -த்ருவா ஸ்ம்ருதி த்யானம் மார்க்கம் –தைல தாராவத் –
in-take-ஆகாரம் -சப்தாதிகள் ஆகாரம் -/food–for–thought-போலே ஆகார சப்தம் இங்க /
ராக த்வேஷ மோஹம் தோஷங்கள் -சம்பந்தம் இல்லாத விஷய விஞ்ஞானம் என்றவாறு /
மனோ புத்தி அஹங்காரம் சித்தம் சுத்தி /சத்வ சுத்தி -அவிச்சின்ன பரமாத்மா த்யானம் / மற்ற வன் பாசங்கள் அகற்றி -/
ஞான வைராக்ய அப்யாஸம்– காஷாய ஸோபி–ஆத்மாவுக்கு ராக த்வேஷ மோஹம் தோஷங்கள் இல்லாமல் இருக்க -/ தமஸ் அந்தகாரம் தாண்டி பரமாத்மா அனுபவம்
ஜோதி ஸ்வரூபம் பரமாத்மா அனுபவம் ஏற்படுத்தி கொடுத்தார் பகவான் சனத் குமாரர் நாரதருக்கு
சாஷாத்காரம் செய்தவர்களையும் பகவத் சப்தத்தால் சொல்லலாமே –

-ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே-
ஸம்ப்ரஸாதா ப்ருதகாத்மா –உபாசனம் பண்ணி -சரீரம் விட்டு -பரமாத்மாவை அடைந்து ஸ்வரூப ஆவிர்பாவம் அடைகிறான் –
சத்யம் -சப்தத்தால் பரமாத்மா -/

1-3-8-தர்மோபபத்தே ச–இந்த குணங்கள் எல்லாம் பரமாத்மாவின் விவரணம் -/ அம்ருதத்வம் -ஸ்வா பாவிகமான/ அநந்யா ஆரதத்வம் / சர்வாத்மகத்வம் /
ஸர்வஸ்ய உத்பாதகத்வம் /பூமா விசிஷ்டா பரமாத்மாவையே குறிக்கும் –/

———————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— 1-3-1-த்யுத்வாத்யதிகரணம் -(6-ஸூத்ரங்கள் ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்–

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்
பாத சங்கதி / அத்யாய சங்கதி / ஸூத்ர சங்கதி /
சித்த த்விகம்-முதல் மூன்றும் -/ சமன்வயா- அஸ்பஷ்ட தர லிங்கம் / அஸ்பஷ்ட
ஸ்பஷ்ட லிங்கம் இதை / ஸ்பஷ்ட தரம் நாலாவது
ஸ்பஷ்ட ஜீவ லிங்காதி பாதம் இது –1-3-
அக்ஷர பர ப்ரஹ்ம வித்யை -முண்டக உபநிஷத்

1–த்யுத்வாத்யதிகரணம்- 6-ஸூத்ரங்கள் -1-3-1-/6
2–பூமாதிகாரணம் – 2-ஸூத்ரங்கள்-1-3-7-/8-
3-அக்ஷர அதிகரணம் – 3-ஸூத்ரங்கள்-1-3-9-/10/11
4-நான்காவது -ஈஷத் அதிகரணம்- 1-ஸூத்ரம்-1-3-12 –
(1 -1 – ஐந்தாவது அதிகாரணம் ஈஷதி சப்தம் -ஈஷதி கர்மாதிகாரணம் இதற்கு பெயர் -ஈஷாத் கர்மா வபதேசாத் )
5-ஐந்தாவது தஹராதிகரணம்-10-ஸூத்ரங்கள் 1-3-13/22-2—10ஸூத்ரங்கள்
6-பிரமிதாதிகரணம்-அடுத்து -அங்குஷ்ட பிரமித வித்யா-1-3-23/24–2-ஸூத்ரங்கள்–
7-தேவதாதிகாரணம் அடுத்து பிரமிதாதிகரணத்துக்கு உள்ளேயே அமைந்தது –1-3-25-/26/27/28/29–4-ஸூத்ரங்கள்
8-மத்வதிகரணம்-இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம்-1-3-30/31/32–3-ஸூத்ரங்கள்
9-அப சூத்திராதிகரணம் -இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம் -1-3-33/34/35/36/37/38/39–7 ஸூத்ரங்கள்
6-ப்ரமிதா அதிகரணம் சேஷம் —1-3-40/41–2-ஸூத்ரங்கள்
10-அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் அதிகரணம்-1-3-42/43/44—3 ஸூத்ரங்கள்

அங்கிரஸ் -முனி -ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்தவாறு -அத்ருஷ்ட்வாதி குண அதிகரணம் போலே -இங்கும்-
இரண்டாவது முண்டகம் இரண்டாவது கண்டம் இது -/
பிரணவோ-தநுஸ் ஓங்காரம் -பரமாத்மாவை தொடும் -ப்ரஹ்ம லஷ்யம் -/
அம்புக்கு ஸ்வா தந்தர்யம் இல்லை -சர்வத் சம்யோக பவேத் – தன்மை–
தன்னை தானே விட்டு அவனை அடைய வேண்டுமே ஜீவன் -பரமாத்மா பிராப்திக்கு சாதனம் -/
அக்ஷய பாத -காலில் கண் -பிருகுவுக்கு கண் -காலால் உதைத்ததும் கண் போனதே -/ மஹா சால-இப்படி எல்லாம் பெயர்கள்
-யஸ்மின் ஓதம் – ப்ரோதம் ச – குறுக்கு நெடுக்கு நூல் போலே ஆகாசம் பிருத்வி அந்தரிக்ஷ லோகம் /
மனஸ் பிராணாதி வாயுக்கள் -அப்பேர் பட்ட ஆத்மாவை புரிந்து கொள்ள வேண்டுமே -/
பர ப்ரஹ்மம் ஒன்றையே அறிய -மோக்ஷம் அம்ருதம் -சேது காரணம் அவனே
/ஓம் பூ புவர் ஸ்வர்க்க ப்ரோக்ஷணம் -அவன் திவ்ய மங்கள விக்ரஹம் /
பிண்ட அண்டம் நம் சரீரம் -/positive energy ion உண்டாவதாக /
சப்தத்துக்கே சக்திகள் -வேத மந்த்ரங்கள் -அந்தகாரம் அவித்யை போக்க -அவனையே தியானித்து -/
யோக சாஸ்திரம் ஓங்காரம் -125000-வகைகள் உண்டே /
திவ்யே ப்ரஹ்ம புரே-சர்வஞ்ஞ சர்வவித் –பரமம் வியோமம் -தஹராஸகம்–/ யுகபத் சர்வம்-/
கரண வியாபாரம் இல்லாமல் / ஸ்வதக -சதா -/
மநோ மயம் -பிராண சரீரம் நேதா /ஹிருதயம் சந்நிதாயா/ விஞ்ஞானத்தால் -ஆனந்தரூபம் அம்ருதம் -/
தஸ்மிந் த்ருஷ்டே பராவரே -ஹிருதய முடிச்சுக்கள் போக்கி -சர்வ ஸம்சயங்களும் போக்கி /பராத்பரன் தானே /
விரஜம் நிஷ்கலம் -பரஞ்சோதி -இதம் அம்ருதம் ப்ராஹ்மைவா–
அனைத்தையும் பரமாத்வாகாவே சாஷாத்காரிப்பார்களே -விஷய வாக்கியம் இதுவே
சமானம் வருஷம் இரண்டு பக்ஷிகள் -சமான குண யோகம் –
சத்ய அப்பியாசம் -சத்யேன ல்ப்ய- /சத்யா மேவ ஜெயதே -முண்டக உபநிஷத் ஸ்ருதி –
தேவ மார்க்கம் சத்யத்தாலே போகிறான் –சத்யேன விததா–பரமாத்மாவே சத்யம் –
சம்சயம் -இந்த விஷய வாக்கியம் -ஜீவனா பரமாத்மாவா -கிம் யுக்தம் / பூர்வபக்ஷம் ஜீவனே -/
விஷய வாக்கியம் ஐந்தாவது மந்த்ரம் -ஆறாவது மந்த்ரம் –யத்ர-தத்ர -/
ரத நாபி போலே பரமாத்மாவே ஆதாரம் -த்ருஷ்டாந்தம் காட்டி /
naadi tharankini .com -ஆயுர்வேதம் நாடி வைத்து-72000 நாடிகள் உள்ளனவே -அருகில் உள்ளான் —
நெற்றியில் உள்ளான் இத்யாதி –யோகி நிலைமையால் நம்மாழ்வார் உணர்ந்தார் –
ஆத்மா -சப்தம் பரமாத்வானியே குறிக்கும் –இதுவே இந்த அதிகரணத்தின் முக்கிய கருத்து –த்யுத்வாத்யதிகரணம்

1-3-1-த்யுத்வாத் யாதநம் ஸ்வ சப்தாத் –
ஆயதனம்-பரமாத்மா அசாதாரணம் -அம்ருதஸ்ய -மோக்ஷத்துக்கு ஹேது -சேது -அவனே –
மன சஹ பிராணைச்ச சர்வை தமேவைகம் ஜானதாத்மா நம் அந்யா வாசோ விமுஞ்சத அம்ருதஸ் யைஷசேது–முண்டகம் 2-2-5-
ஸர்வத்ர உபநிஷத் சித்தம் –
பூமாதிகரணம் மேலே -பூமா வித்யை / அப ஸூ த்ரா அதிகரணம் மேலே /
நாடி சம்பந்தம் -ஜீவனுக்கு தானே -பஹுதா ஜாயமானத்வம் ஜீவனுக்கு தானே -பிராணன் போன்றவற்றுக்கும் ஆஸ்ரயம் ஜீவனே /பூர்வ பக்ஷம்
கவ்ந பிரயோகம் -ஆத்ம சப்தம் –

சேது -சம்சார ஆர்ணவம் தாண்ட பாலம் -சம்சார சாகரம் கோரம் அனந்த கிலேச பாஜனம்-ஜிதந்தே –
தரந்தி-சேது -ஸூ சப்தாத் / ஆப் நோதி-அனைவரையும் நியமிப்பவன் -நிருபாதிகம் அவனுக்கே பொருந்தும் –
எஸ் சர்வ ஞ்ஞ சர்வ வித் -அடுத்த மந்த்ரம் –திவ்விய ப்ரஹ்ம புரி தஹாராகாச ஸ்வரூபி -பரஸ்யை ப்ரஹ்மணனையே குறிக்கும் –
நாராயண ஸூ க்தம்- விவரித்து சொல்லுமே / வித்யுத் லேகா மத்யஸ்தா –ஸ்பஷ்டமாக காட்டுமே / ஜோதி ரூபம் -பரமாத்மா வியவஸ்திதா —
நாடிகளுக்கு ஆதாரம் -அந்தர் பூதம் -ஆரம்பித்து -யோகி ஹ்ருத் த்யான -பூதன் -ஸ்திரா-நாடி -/ சர்வம் ப்ரதிஷ்டும் / தேவாதி என்நின்ற யோனியுமாய் பிறந்து
அஜகத் ஸ்வ பாவம் -சம்பவாமி ஆத்மமாயா -ஸ்வ இச்சா ஹ்ருஹீத / உபகரணங்களை சொன்னதும் அனைத்துக்கும் இவனே ஆதாரம் என்பதால்

1-3-2- முக்தோபஸ் ருப்ய வ்யபதேசாத் ச -முக்தர்களால் அடையப்படுபவன் –
-யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரமீசம் புருஷம் ப்ரஹ்மயோநிம் ததா வித்வான் புண்ய பாபே
விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி–முண்டக -3-1-3- –
முக்திக்கு அர்ஹனான ஜீவன் –பரமாத்மாவை பார்த்து -புண்ய பாபங்களை தாண்டி
யதா நத்ய ஸ்யந்தமாநா சமுத்ரேஸ் தம் கச்சந்தி நாம ரூபே விஹாய ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த
பராத்பரம் புருஷன் உபைதி திவ்யம் -முண்டக -3-1-8–
நதிகள் சமுத்திரம் அடைந்து நாம ரூபம் இல்லாது இருக்குமே
-திவ்யமான பரமாத்வை அடைந்து
சம்சாரம் -புண்ய பாப நிபந்தன–அசித் சம்சர்க்கம் ப்ரயுக்தமான -நாமம் ரூபம் இரண்டும் உண்டே –
1-3-3- ந அநு மாநம் அதச் சப்தாத் பிராண ப்ருத் ச –

கீழே சாதக யுக்திகள் -இங்கு பாதக யுக்திகள் -/ பர ப்ரஹ்ம அசாதாரண சப்தமே உள்ளது / பிரகிருதி சொல்ல பிரசக்தியே இல்லை –
1-3-4-பேத வ்யபதேசாத் –
சாமா நே வ்ருஷே புருஷோ நிமக் நோ அநீசயா சோசதி முஹ்ய மான -ஜூஷ்டம் யதா பச்யத் யந்யமீசம் அஸ்ய மஹி
ஒரு மரம் -இரண்டு கிளிகள் -ஓன்று உண்டு விகாரம் / ஓன்று உண்ணாமல் விகாரம் இல்லாமல் /
கர்ம அனுபவத்தால் சுக துக்கம் ஆத்மா அனுபம் -ஸ்வர்க்காதி லோகங்களிலும் சரீரம் உண்டே அதன் த்வாராமாகவே அனுபவிக்க -/
காரண சரீரம் -ஸ்தூல ஸூ சமம் -மோக்ஷத்தில் கைங்கர்யத்துக்காக திவ்ய விக்ரஹம் பரிஹரித்து கொள்ளுவான்
ஜீவ விலஷ்ணன் -பரமாத்வாவே –
1-3-5- பிரகரணாத்–
முண்டக உபநிஷத் -அத பரா யயா ததஷரமதி கமே யத்ததத்ரேஸ்ய மக்ராஹ்ய மகோத்த்ரம வர்ணம் அசஷூ ஸ்ரோத்ரம்
தத பாணி பாதம் நித்யம் விபும் சர்வகதம் ஸூ ஸூஷ்மம் ததவ்யயம் யத் பூத யோ நிம் பரிபச்யந்தி தீரா -என்றும்
சொல்லப்படுபவர் பரமாத்மாவே என்றவாறு –
1-3-6-ஸ்தித்யத நாப்யாம் ச –
த்வா ஸூ பர்ணா சாயுஜா சகாயா சமானம் வ்ருக்ஷம் பரிக்ஷஸ்வ ஜாதே தயோர் அந்நிய பிப்பலாம் ஸ்வாத் வத்தி
அனஸ்ந்னந்தயோ அபிசாகாதீதி-முண்டகம் -3-1-1-என்கிறபடி

முதல் அதிகரணம் முற்றிற்று

———————–———————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— ஸர்வத்ர பிரசித்தி அதிகரணம்–-1-2-1–(8 ஸூத்ரங்கள் ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்–

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்-
1-ஸர்வத்ர பிரசித்தி அதிகரணம்–-1-2-1–(8 ஸூத்ரங்கள் )
2-அத்ர அதிகரணம்–1-2-2 (4 ஸூத்ரங்கள் )-
3-அந்தராதி அதிகாரணம்- 1-2-3 (6 ஸூத்ரங்கள் )
4-அந்தர்யாமி அதிகரணம்- 1-2-4 (3-ஸூத்ரங்கள் )
5-1-2-5–(3-ஸூத்ரங்கள் )
6-வைஸ்ராவண அதிகரணம்–1–2-6- -(8-ஸூத்ரங்கள் )

————
ஸர்வத்ர பிரசித்த உபதேசாத் -1-2—8 சூரணைகள் இதில் –
பர வித்யா அங்க பூதம் -கர்ம ஞானம் -ஷட்கம் –முதலில் ஜீவாத்மா விஷயம் -ஜீவாத்மா சாஷாத்காரம் -அப்புறம் தான் பரமாத்மா சாஷாத்காரம் –
உதார குண சாகர –நாராயண —சமர்த்தயதி–சொன்னோம் -வெவ்வேற சப்தங்கள் கொண்டு சுருக்கமாக அதிகரண விஷயங்களை அருளிச் செய்கிறார் —
அயோக விவச்சேத பாதம் –முதல் பதம் -ஈஷாத் அதிகாரணம் முதலில் பார்த்தோம் –ப்ரஹ்மம் ஜகத் காரணம் ஏவ –
அந்நிய யோக விவச்சேத பாதங்கள் மேல் மூன்றும் -வேறு எங்கும் ஒவ்வாது –பிரக்ருதியோ ஜீவாத்மாவோ இருக்க முடியாது என்கிறது –
தன் நிரசன கல்யாண குணங்களை விவரித்து —
அஸ்பஷ்ட ஜீவ லிங்க பாதம் / ஸ்பஷ்ட தர / ஸ்பஷ்ட தமம்
மல்லி நாதன் –காவ்யம் -நா மூலம் லிக்யதே -நபேஷிதம் லிக்யதே கிஞ்சித் -மூலத்தில் இல்லாததை கொஞ்சம் கூட எழுதாமல் -வேண்டாததை எழுதாமல் —
திக் தர்ஷகம்–முன்பு சொன்னதை சுருக்கி அருளிச் செய்து -சங்கதிகளை சொல்லி –
பாத சங்கதி / அதிகரண சங்கதி
தத்வ முக்தா கலாபம் -ஸ்ரீ தேசிகன் – –
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம –இத்யாதி மநோ மய –இத்யாதி -ஜீவாத்மா பூர்வ பக்ஷம் -இல்லை பரமாத்மாவே

——-

சாண்டில்ய வித்யை விசாரிக்கப் படுகிறது இதில் –
8 சூத்திரங்கள் இந்த அதிகரணத்தில் –
த்ரிபதாஸ் அம்ருதம் –மூன்று பங்காக –அம்ருத சப்த வாச்யன் -அநந்த குண சக்தி விசிஷ்டன் -சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் –
சமஸ்தம் –கலு -பிரசித்த விஷயம் -தத் ஜலான் –தத் ஜம் /தத் லம் / தத் அயனம் /
உத்பத்தி லயம் -ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் இவன் அதீனம் என்றவாறு -சாந்தமாக உபாசனம் பண்ணி
காம க்ரோதங்கள் வாசனைகள் இல்லாமல் -அந்நிய பரதை இல்லாமல்
மநோ மய -ஸத்ய சங்கல்ப –ஆகாசாத்மா –சர்வ காம –சர்வ கந்த சர்வ ரஸ –பரமாத்மாவை உபாசனம் -செய்ய
அனுகுணமான பலம் கிட்டும் -சாதனானுகுணம் பலம் / அந்திம ஸ்ம்ருதி வேண்டும் –
இந்த ஸ்ருதி வாக்கியங்களை கொண்டே 8 ஸூ த்ரங்களும்-
சர்வ பூதானாம் -அந்தர் ஹ்ருதயா அணீயான் -ஸூஷ்மம் – –
சம்சயம் -மநோ மயம் –இத்யாதி ஜீவாத்மா –உபாசனத்துக்கு யோக்கியமான வஸ்து -பூர்வ பக்ஷம்
மனஸ் பிராணன் இவை ஜீவ உபகரணங்கள் –அபிராணன் அமன-பரமாத்மாவை சொல்லுமே –
மனஸ் பிராணன் பரமாத்மா ஜீவனுக்கு கொடுப்பதாக சொல்லுமே –
ஷேத்ரஞ்ஞ உபகரணங்கள் இவை –அப்ரண -பிராணன் விட வேறு பட்டவன் என்றுமாம் –
ப்ரஹ்ம சப்தம் உண்டே -அதனால் பர ப்ரஹ்மத்தையே குறிக்கும் —சத் க்ருதம் குர்வீத–அஸ்மின் லோகே யதா க்ருத பவதி –சதா தது பவதி –
சாதனத்துக்கு தக்க பலன் என்றபடி –யஜ்ஜ யாகங்கள் -க்ருத -யஜ தேவ பூஜாயாம் -த்யானம் உபாசானம் –குண அனுசந்தானம்
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம –சாமா நாதி கரண்யம் -பிரதம விபக்தி மூன்றும் -சக்ரி குண்டலி தேவதத்தன் போலே
இதம் –பிரத்யக்ஷம் –
தோஷங்கள் இருப்பதால் ப்ரஹ்ம ஜீவன்
பர ப்ரஹ்மம் உத்க்ருஷ்ட ப்ரஹ்மம் என்பதால் அது இல்லாத ஆத்மா உண்டே -அந்த ப்ரஹ்மம் இல்லை -இது ஜீவாத்மா -என்பர் -பூர்வ பக்ஷம்
வெளுப்பு பால் -கருப்பு பால் இல்லையே -வியர்த்த விசேஷணம் இல்லை -பர ப்ரஹ்மம் -என்றால் அபர ப்ரஹ்மம் இருக்க வேண்டுமே —
ப்ரஹ்மம் -பெரிய -ஜீவாத்மாவும் விபு பூர்வ பஷி–சர்வம் புல்லும் கூட -இது பர ப்ரஹ்மம் குறிக்காதே -அதனால் ஜீவாத்மா
இந்த மூன்று யுக்திகள் பூர்வ பக்ஷம் –
ஸர்வத்ர –கலு-பிரசித்தம் வேறே – ப்ரஹ்ம சப்தம் பர ப்ரஹ்மத்தையே குறிக்கும் -ப்ரஹ்மாத்மகம் என்றே கொள்ள வேண்டும்
அடுத்த வார்த்தை தத் ஜலான் ஹேது -சொல்லி -ஜீவாத்மா பொருந்தாது –பரமேவ ப்ரஹ்மம் -மட்டுமே குறிக்கும் –
சரீர த்தில் வரும் தோஷங்கள் ஆத்மாவில் தட்டாதே –
குண்டலி தேவதத்தன் -சரீரத்தில் தான் தரிக்கப் பட்டு உள்ளான் -போலே –அருளிச் செய்து இந்த சூத்ரம் முடிக்கிறார் –

விவஷித குண -சர்வம் கலு ப்ரஹ்ம –ப்ரஹ்ம சப்தம் –
தேச ஆத்ம அந்தர் ஹ்ருதயே -அனோர் அணியாம் மஹதோ மணியாம்-அதி ஸூ ஷ்மம்/ பர ப்ரஹ்மம் –
இரண்டு ஆகாரங்களும் உண்டே — இந்திரிய கோசாரம் இல்லை -குஹாயம் –மே ஹ்ருதயே அந்தகாஹ்ருதயே ஆத்மா –
வ்ருஹீ -நெல் /யாமம் கோதுமை /தர்ஷனம் கடுகு / ஸ்யாமாஹம் -தண்டுலம்/ தஜ்ஜலான் சாந்த உபாசயம் –
தபஸா -ப்ரஹ்ம -விதி ஞ்ஞாயஸ்-முயலுகிறான் -பிரயத்தனம் நம்மது பலன் அவனால்
அனுபவத்து புன ந சரீரா -அடுத்த சூத்ரம் -ஜீவாத்மா -கர்மா கிருத சரீரம் உடைய ஜீவாத்மா இடம் இந்த குணங்கள் வர முடியாதே
பரமம் சாம்யம் முக்தன் அடைந்தாலும் ஜகத் வியாபாரம் வர்ஜம் -ஸ்ரீ யபதித்தவம் சேராது -அசாதாரண குணங்கள் உண்டே –
மூன்று காரணங்கள் -பிராப்தய தயா அடைவதால் -ப்ராப்யம் பர ப்ரஹ்மம் – ஜீவன் அந்த நிலை அடைகிறான் -சரீரம் விட்டு பகவானை அடைகிறான்
உத்தமமான கதி ஸ்திதி அடைகிறான் -என்பதால் –
ப்ராப்தா வை பற்றி சொன்ன விஷயம் இல்லை –
கர்மா -கர்த்ரு -உபாஸ்யமான பகவானை அடைகிறான் -உபாசகம் கிரியை –குண வாசகமான சப்தம் பர ப்ரஹ்மத்தை குறிக்கும்
சப்த விசேஷாத்
வாக்ய சாஸ்திரம் -உத்தர மீமாம்சம் –மீண்டும் வலி உறுத்தி —உபாஸ்யமான வாஸ்து பரமாத்மா –
இதம்– ஏதத் -நேராக பார்க்கும் அருகில் -ஏஷ மே ஆத்ம அந்தர் ஹ்ருதயம் –அஸ்மத் சப்தம் –
பரஞ்சுடர் -உள்ளே -அங்குஷ்ட மாத்ர புருஷ -ஹிரண்மய
ஸ்ம்ருத்தே ச
ஸ்ரீ கீதையும் இத்தையே சொல்லும் -சர்வ பூதாநி அந்தர்யாமி -ச்ரவஸ் –பிரதிஷ்டாயாம் –சர்வ பூதானாம் –
மயா ததம் இதம் சர்வம் ஸ்லோகம் , ஸர்வஸ்ய ஸாஹம் ஹ்ருதய சந்நி வ்ருஷ்டோ ஸ்லோகம் –
புத்தி -அஹங்காரம் -ஜீவாத்மா -மூன்றும் வெவ்வேறே –
கரணங்கள் -கர்மா ஞான இந்திரியங்கள் மனஸ் – புத்தி –மஹத் தத்வம் -அஹங்காரம் –வேறே தத்வம் -மூன்று அந்தக்கரணங்கள் –
சித்தம் -யோக சாஸ்திரம் -இன்னும் ஒரு அந்தக்கரணம் சொல்வர் -சித்த பிரசாதம் –
பகவத் சாஷாத்காரம் கிடைத்தால் தான் இந்த அந்தக்கரணங்கள் என்ன என்று தெளிவு பிறக்கும் –
எல்லாம் பகவத் அதீனம்-இந்த அந்த கரணங்கள் பாஹ்ய கரணங்கள் வியாபாரங்களும் –
சாண்டில்ய வித்யை -விஷயம் -ப்ரஹ்மம் தான் உபாசனை வஸ்து –ஜீவாத்மா இடம் இல்லை –
அனோர் அணீயான்-சின்ன வஸ்து -ஜீவாத்மா அணு ஸ்வரூபம் தானே -பரமாத்மாவுக்கு அந்வயிக்குமா -சங்கை -ரொம்ப சின்னதாக -ஆக முடியுமா –
சாண்டில்யர் உபதேசிக்கிறார் இந்த உபாசனை வித்யையை -குணங்களை அனுசந்தானம் பண்ணி த்யானம் –
இந்த குணங்களை உடைய பரமாத்மா என்னுடைய ஹிருதயத்தில் உள்ளான் –உபாசனம் பண்ணி சரீரம் விட்டு அவனை அடைகிறார்கள் -சங்கை இல்லை –
அர்ப்பக்கம் கவ்பஸ்தம்-தத்ய
ப்ரஹ்மம் -சின்னதாக சொன்னது உபாசனத்துக்கு எளியவன் என்று காட்ட –
ஆகாசம் போலே பெரிய வஸ்துவை த்யானம் பண்ண முடியாதே என்பதற்காக சொன்னது என்றவாறு
அபரிச்சின்ன -வஸ்து –அணு –ஏவம் த்ருஷ்டவ் யத்தவென -ஏவம் உபாசத்யவேனா –உபாசன அர்த்தமேவ -சொல்லிற்று –
காரணம் -அவனே -தியானத்துக்கு உரியவன் -தஜ்ஜலான் –உபாசனம் படியே பலன் –
மநோ மாயா பிராண மாயன் அவாக்ய அநாதர -தன்னையே அணுவாக அமைத்துக் கொண்டு -உபாசன ஸுகர்யம் -சரீரகத தோஷம் தட்டாமல் –
சம்போக -கர்ம தோஷம் தட்டாமல் –சரீரம் இருக்கும் வரையில் ஸூ க துக்கங்கள் பிரிய அப்ரியங்கள் உண்டே -என்றால் -இது பர ப்ரஹ்மத்துக்கு
சம்போகம் -ஸூ க துக்க அனுபவம் இல்லை -ஹேது வைசேஷியத்யாத் -காரணம் வேறே என்பதால் –
கர்ம க்ருதமான சரீரம் இல்லையே -கிருபை இச்சா க்ருஹீத அபிமத -என்பதால் சம்போக பிராப்தி இல்லை
ஒரு மரம் -இரண்டு பறவை -அநஸ்யன் அந்நிய —
புத்தி ஞானம் த்ரவ்ய விசேஷம் என்பர் தத்வ முக்த கலாபத்தில் ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் –
தர்ம பூத ஞானம் -குணம் இல்லை த்ரவ்யம் -தர்மம் என்கிற பிரயோகம் இருந்தாலும் –

————————-————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— 1-2-2-அத்ர அதிகரணம்–(4 ஸூத்ரங்கள் ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்–

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்-
1-ஸர்வத்ர பிரசித்தி அதிகரணம்–-1-2-1–(8 ஸூத்ரங்கள் )
2-அத்ர அதிகரணம்–1-2-2 (4 ஸூத்ரங்கள் )-
3-அந்தராதி அதிகாரணம்- 1-2-3 (6 ஸூத்ரங்கள் )
4-அந்தர்யாமி அதிகரணம்- 1-2-4 (3-ஸூத்ரங்கள் )
5-1-2-5–(3-ஸூத்ரங்கள் )
6-வைஸ்ராவண அதிகரணம்–1–2-6- -(8-ஸூத்ரங்கள் )

————

ஸர்வத்ர பிரசித்தி அதிகரணம் பார்த்தோம் –
அத்தா -சாப்பிடக் கூடியவன் -அத்ர அதிகரணம் -சூர்ணைகள் -9-/-10-/-11-/-12-
விஷய வாக்கியம் –
போக்தா -பரமாத்மா -அனுபவிக்கக் கூடியவன் பரமாத்மா தான் – கர்மக்ருத போக்த்ருத்வம் ஜீவனுக்கு தான் –
பவதி–பூ சத்தாயாம்-தாது -root –அர்த்தம் –சரதி -நடந்துண்டே சாப்பிடும் மாடு –
அப்யவகாரம்-புஜ பாலன–த்ரீன் லோகான் புங்கதே -பூதே விஸ்வ புக் -மூன்று லோகங்களையும் ரசிப்பவன் -சாப்பிடுவது -ரக்ஷணம் -பாலனம் –
போக்தா =அத்தா –ரக்ஷகன் -/ ஸூ க துக்கம் அனுபவிக்க ஆத்மாவுக்கு சரீரம் வேண்டுமே
பரமபதத்தில் சரீரம் கொண்டும் இல்லாமலும் இரண்டு அவஸ்தை உண்டு என்பர் –
நசித்கேது -யமன் -இடம் மூன்று கேட்டு -சரீரா தியாகம் பின்பு லோகங்கள் -பற்றி -கடோ உபநிஷத் –
மனுஷனை பணத்தால் திருப்தி பண்ண முடியாது –
அல்ப அஸ்திரம் –பிரணவம் தான் சர்வ உத்கர்ஷ விஷயம் –சப்தம் பொருள் -வாஸி உண்டே -அக்னி சொன்னால் சுடாதே
பிரணவத்தில் தான் அர்த்தமும் சொல்லும் ஓன்று –20-அனோர் அணீயாம்–முன்பே பார்த்தோம் -அஸ்ய ஜந்தோகோ ஆத்மா –குஹாயம் —
தாது பிரஸாதாத் -அனுக்ரஹத்தால் பகவானை பார்க்கிறான் -பர ப்ரஹ்மம் அறிந்தவனுக்கு தூக்கமே இல்லை
நாயமாத்மா -23–விவ்ருணுதே தனும் ஸ்யாம்-சாஸ்த்ர ஞானம் புஸ்தகம் படித்து மட்டும் இல்லை -அவனே தானாகவே அருளி
தன்னைத் தான் காட்டிக் கொடுக்கிறான் -என்றவாறு –
யஸ்ய -ப்ரஹ்மம் -சத்திரம் -ப்ராஹ்மணர் க்ஷத்ரியர் -ஓதனம்-பிரசாதம் –
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் தொடர்ந்து நடக்கும் -பிரபஞ்சம் -பூதானாம் பிராணினாம் ஸ்ரேஷ்டா -நாரா -பூதங்கள் பிராணி
புத்தி ஜீவி நரங்கள் நான்காவது நிலை –ஸ்ருஷ்ட்டி -ப்ராஹ்மணர் -அடுத்து -வித்வான் -க்ருத்புத்தி -கர்த்தா -ப்ரஹ்ம வாதி அடுத்த நிலைகள்
பூர்வ பஷி -போக்தா -ஜீவாத்மா -என்பர் -பிரபஞ்சம் சொல்வதற்கு பதில் ப்ரஹ்ம ஷத்ரம் -என்கிறது உபநிஷத் –
ப்ராஹாமாஷத்ரம் -சராசரம் என்பதை சொன்னவாறு / வர்ணம் வேற ஜாதி வேறே -அக்ஷரங்கள் மரம் ப்ராஹ்மண
சாம வேதம் ப்ராஹ்மண வேதம் -யஜுர் வேதம் ஷத்ரிய வேதம் -ஸ்ருஷ்ட்டி வகை என்றவாறு –
அக்ஷரம் வர்ணம் –தாது அர்த்தம் –
பூர்வ பஷி -யுக்தம் ஜீவனே –அத்தா -சராசர க்ரஹணாத் -என்பது -அத்தா பரமாத்மா ஏவ -சம்ப்ரதாயம் –
எல்லா சராசரங்களையும் ரஷிப்பவன் அவனே -தத் விஷ்ணோ பரமம் பதம் –
ஆதி பவ்வ்திகம் –பிரபஞ்சம் -ஆதி தைவிகம்–தேவதைகள் மூலம் –ஆத்யாத்மகம் -க்ஷேத்ரம் —
விஷ்ணு -சப்தம் —சிவ-சப்தம் சொல்லாமல் ருத்ரன் -என்றும் நான் முகனை ஹிரண்ய கரப்பான் என்றும் வேதம் சொல்லும்
அந்தராத்மாதயா இவனே அனைத்தும் செய்வதால் -விஷ்ணுவே லயத்துக்கு சம்ஹாரத்துக்கு காரணம் –
ம்ருத்யு யஸ்ய உபசேஷணம்
ம்ருத்யு -ஜீவா சரீரம் சம்பந்தம் இருப்பதே -அக்ரே ஆஸீத் –ரொம்ப முன்னாடி பின்னாடி இரண்டும் அர்த்தம் –
புங்கதே -த்ரீன் லோகான் -பாலனம் -உபஸம்ஹாரம் -இரண்டும் –
பிரகாரணா ச –பரமாத்வை தான் சொல்லும் பிரகரணம் -குணங்களை வர்ணிக்கும் பிரகரணம் -அவனை அடைய இவற்றை சொல்லி
அதில் இந்த விஷய வாக்கியம் -கட உபநிஷத் –
ஆத்ம சப்தம் -பரமாத்மாவை முக்கிய அர்த்தம் -நாயமாத்மா சுருதி -பிரவசனே லப்ய-இவற்றால் கிட்டான் -நாமேதையா -மேதையால் கிட்ட மாட்டான்
நபாஹூனா புஸ்தகம் படித்தும் இல்லை -அவனே பார்த்து கடாக்ஷித்து அருளுவான் என்றபடி –
வ்ருணுதே-தேன லப்த –தனும் சுவாமி -தன்னுடைய ஸ்வரூபம் காட்டிக் கொடுக்கிறான்
குஹாம் பிரவிஷ்டாம் -பரமே -சாயா -இருட்டும் வெளிச்சமும் போலே -ஆத்மாவும் பரமாத்மாவும் –
சரீரம் ரதம்-ஐந்து குதிரைகள் -ரதி -ஜீவாத்மா -புத்தி -சாரதி -மனஸ் -கடிவாளம் -ரூபகம்-அதுக்கும் அந்தராத்மா பரமாத்மா
சுத்தியான மனஸ் கொண்டு பரம பதம் அடைவதை சொல்லும் -மேலே -தத் விஷ்ணோ பரமம் பதம் –நாசிகேத் உபாக்யானம் –
பிரகாரணா ச – விசேஷனாத்-அடுத்த இரண்டு ஸூ த்ரங்கள்-
த்யானம் அர்ச்சனை பிராணாயாமம் –த்யேயா -அந்தரங்க பகவத் ஆராதனம் த்யானம் -மாநஸம் கல்பயாமி –ஸந்த்யாவந்தனத்திலும் த்யானம் உண்டே –
க்ருதக்ருத்யா –ம்ருத்யு பிரதீஷந்தே -ஆசை யுடன் எதிர்பார்ப்பார் -பயம் இருக்காதே –
தவி வசனம் பஹு வசனம் -சமஸ்க்ருதம் -குஹாம் பிரவிஷ்டாம் -இருவரும் -ஜீவனும் பரமாத்மாவும்
சாயா ஆகாதவ்-இருளும் வெளிச்சமும் -நிழலும் விளக்கும் போலே -உள்ளே உள்ளார்கள் –
ரிதம் -சத்யம் /-அம்ருதம் -அசத் /வாஸி -ரிதம் கர்ம பலம் -யஜ்ஜை பிரஸ்னம் -மிருத்யு தான் சத்யம் –அனுபவித்தே தீர வேண்டும் -அதே போலே கர்ம பலன் –
சரீரமே ஸூக துக்கம் அனுபவிக்க தானே
ரிதம் பிபந்தோ -உண்மை குடிக்கிறார் தப்பான -அர்த்தம் -அனுபவித்தே தீர வேண்டும் என்றபடி –தான் செய்த கர்மம் தானே அனுபவித்தே தீர வேண்டும் –
தகராகாசம் ஹ்ருத் புண்டரீகம் -சாயா -ஆகாதவ் -இரண்டும் -பிரகாசமாயும் -அதன் நிழலாகவும் -சமானம் வ்ருஷம் –த்வி வசனம்
நாசிகேத் வித்யா -அக்னி -உபாசனம் –ப்ரஹ்ம ஞானம் -ஒரு தடவை பண்ணியே அடைவார் –
பூர்வ பசி -மனஸ் ஜீவாத்மா இரண்டையும் சொல்லும் பரமாத்மாவை சொல்லாது என்பார் -இரண்டையும் குடிப்பதாக ரிதம் பிபந்தோ சொல்வதால்
ஹர்ஷ சோகம் போகும் -அவனை அறிந்து அனுபவிக்கப் புக்கால் —
அதிதி -ஜீவாத்மா -யா பிராணானே–கர்ம பலன் அனுபவிக்கா -பிராணன் உடன் கூடி –தேவதா -இங்கே இந்திரியங்கள் மூலம் போகம் அனுபவிக்கிறான்
குடை பிடித்து பத்து பேர் போக ஒருவர் இல்லா விட்டாலும் குடை பிடித்து போகிற கூட்டம் சொல்வது போலே -பிபந்தி
அதவா -ஒருவன் செய்கிறான் -ஒருவன் செய்விக்கிறான் என்றவாறு -கர்மமே பலன் கொடுக்காதே -கர்ம பலன் பிரதன் அவனே தான்
பிரயோஜக கர்த்ருத்வம் -பிரயோர்ஜக கர்த்ருத்வம் இரண்டையும் சொன்னவாறு –
விசேஷனாத் -கடைசி ஸூத்ரம் இந்த அதிகரணத்தில் –
கரிஷ்யாமி -தஸ்மை –பர்ஸமை பதம் -தக்ஷிணை கொடுத்தால் தான் பலன் கர்த்தாவுக்கு கிட்டும் –பூர்த்தி ஆகும் –
தானம் உபயோகம் இல்லாவற்றை கொடுத்தால் -உபயோகம் இல்லா லோகம் போவார் –
நசிகேசித் -என்னை யாருக்கு கொடுப்பாய் -கேட்டதும் மிருத்யுவுக்கு கோபத்தில் சொல்ல
நிமித்த காரணம் -எல்லா ஸச் சம்பிரதாயமும்
உபாதான காரணம் சஹகாரியும் காரணமும் -நம் சம்ப்ரதாயம் –உஷானு ஹா வி வஜஸ்ரா வ ஸு -இரண்டாம் பிரச்னத்தில் சொல்லி மேலே –
த்ரிதியம் வ்ருணீஹ்ஷ்வேதி புனர் ம்ருத்யுர் மே பஜிதம் ப்ருஹிதிஹோவச –பரம புருஷார்த்த மோக்ஷம் -மூன்றாவது நிலையில் அருளி –
நச்சிகேதும் -கேட்ட மூன்றாவதில் -மறு பிறப்பும் மோக்ஷ பிராப்தியும் பற்றி எம தர்ம ராஜன் பதில் சொன்னது -கஹனமான அர்த்தம் –
ப்ரஹ்மம் சனாதனம் -ஹந்த-யமனும் மகிழ்ந்து பதில் -ஹந்த ஹர்க்ஷே -அநு கம்பாயாம் –
யாஞ்ஞாவர்க்கர் -அட்டை போலே ஜீவாத்மா இந்த சரீரம் விடும் பொழுதே அடுத்த சரீரத்தில் ஒரு காலை வைப்பன் என்பர் –
பஞ்ச அக்னி வித்யை -இந்திரியங்கள் -பூதங்களில் லயம் அடைந்து –ஸூஷ்ம பூதங்கள் உடன் போகிறான் –
ஹார்த்தா அனுகிரீஹாதா–101-நாடி வழியே -அர்ச்சிராதி கதி -முக்தாத்மா –
ஸ்தாணு அவஸ்தை -சில ஆத்மாக்கள் -உலர்ந்த மரம் அவஸ்தை –
சாந்தோக்யம் -8-வாக் –மனசில் -பிராணனின் -தேஜஸ் -ஜீவாத்மா –பரமாத்மா –
மோக்ஷம் -என்ன கேள்விக்கு பதில் சொல்ல
கணாத -அத்வைதி -வேறு பூர்வ பஷி கள் –நான்கையும் -நிரசித்து -பஹுதா விப்ரபத்தி –பாஷாண கல்பம் -கைவல்யம்
அனைத்தையும் நிரசித்து வேதாந்த -நிஷ்டை படி -காட்டி அருளி –
நிகிலா காரணன் –ஆனந்த ஸ்வரூபம் -சகல இதர விலக்ஷண -பிரகார பூதம் -ஸ்வாபாவிக பரமாத்மா அனுபவமே மோக்ஷம்
மோக்ஷ ஸ்வரூபம் ஸ்ரீ பாஷ்ய காரர் அருளி செய்கிறார் -இதில் -அவித்தயா நிவர்த்த பூர்வகம் —
விசிஷ்டாத்வைதம் சித்தாந்தம் –ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் -வெவ்வேறே –சித்தாந்தத்தில் தர்க்கம் –
பிரவர்த்தி இருப்பதால் ஜீவாத்மா -ரதம் இருந்தால் சாரதி உண்டே -அனுமானம் மூலம் அறிவோம் —
மோக்ஷ தசையில் -பரமாத்மா அனுபவம் ஜீவனுக்கு கிடைப்பது சரிர சரிரீ பாவத்தால் உண்டே –
சரீர தயா பிரகார பூதஸ்ய-என்று காட்டி அருளுகிறார் -அதனால் தான் இங்கு வேறு ஆத்மா அனுபவம் இன்னொரு ஆத்மாவுக்கு கிட்டாது
ஆத்மா இருப்பதை அனுமானத்தால் தான் உணர்கிறோம் –
வைசேஷிகன் -தர்க்க -நியாய தர்சனம் -இரண்டும் –துக்க நிவ்ருத்தியே மோக்ஷம் என்பர் -21-வித துக்கம்
இந்திரிய மனஸ் -6—ஸூ கம் துக்கம் -மிஸ்ரம் –மூன்றும் ஆறுக்கும் -18-சரீரம் -போனால் மோக்ஷம்
புத்தி -ஸூகம் துக்கம் இச்சா பிரயத்தனம் தர்மம் அதர்மம் -9-போனால் மோக்ஷம்
கல்லுக்கு இவை இல்லையே அதுவா மோக்ஷம் -பாஷாண கல்பம் –
ஞானம் வேறே -விஞ்ஞானம் வேறே –பகவத் சாஷாத்காரம் –ஞானம் –பகவத் ப்ரீதி காரித கைங்கர்யம்
விஞ்ஞானம் -சாஸ்திரம் -வேதாந்த விஞ்ஞானம் -பர ப்ரஹ்ம சாஷாத்காரம் ஏற்பட்டவனே ப்ராஹ்மணன் –பரமை காந்தி –
அந்தர் தர்மம் -பாஹ்ய அடையாளங்கள் -வக்கீல் டாக்டர் ஆடைகள் போலே —
யதிகள் மநோ வாக் காயங்கள் -தன் நியமத்தில் த்ரி தண்டம் —
காஷாயம் –இந்திரியங்கள் அடக்கி -பந்தம் இல்லாமை -காட்டும் –
புத்தி அதீனமான சாதியத்துக்கு புத்தி அதீனமான சாதனம் –விஞ்ஞானம் -வித்யைகள் -கௌரவம் உடன் பார்க்க வேண்டும் –
வித்தி மாத்ர -விஞ்ஞானம் விவர்த்த வாதம் -இது ஒன்றே -வெவ்வேறே பாவத்தில் -அறிபவனும் அறியப்படும் பொருளும் யோகாச்சாரன்
ஞான ஸ்வரூபம் பரமாத்மா மட்டும் -பந்தம் மோக்ஷங்கள் இரண்டும் அவனுக்கு -அன்யே து -சங்கரர்
பாஷாண கல்பம் -கைவல்ய ரூபம்
பாஸ்கரர் -உபாதி-கல்பித்து -கனவபீஜம்-தண்ணீர் சுத்தி பண்ண -தானாகவே கரைந்து போகும் போலே உபாதியும் கரைந்து போகும்
நான்கு பூர்வ பக்ஷிகள் -நிரசித்து –அனுகூல அபரிச்சின்ன ஞானம் -மோக்ஷ லக்ஷணம் –அவித்யை கர்மம் அடியாக -வித்யா பின்னம் -இது -திரோகிதம் -கர்மத்தால் –
அவித்யா விச்சேதம் -ஸ்வரூபம் ஆவிர்பாவம் -நித்யம் ஸ்வாபாவிகம் -இதுவே மோக்ஷம் –

————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-