ஸ்ரீ பாஷ்யம்-
1-ஸர்வத்ர பிரசித்தி அதிகரணம்–-1-2-1–(8 ஸூத்ரங்கள் )
2-அத்ர அதிகரணம்–1-2-2 (4 ஸூத்ரங்கள் )-
3-அந்தராதி அதிகாரணம்- 1-2-3 (6 ஸூத்ரங்கள் )
4-அந்தர்யாமி அதிகரணம்- 1-2-4 (3-ஸூத்ரங்கள் )
5-1-2-5–(3-ஸூத்ரங்கள் )
6-வைஸ்ராவண அதிகரணம்–1–2-6- -(8-ஸூத்ரங்கள் )
————
1–2–3-அந்தராதிகாரணம்-பார்த்தோம் -அடுத்து 1-2-4-அந்தர்யாமி அதிகரணம் அடுத்து –
சங்கதி –பகவத் சங்கல்பத்தால் -அந்தர்யாமி நியாந்தா வாக இருந்தே -பிரவ்ருத்தி–
அபிமானி தேவதைகளும் உண்டு -அவற்றுக்கும் அந்தர்யாமி -கண்ணுக்கு மட்டும் இல்லை -17-விஷயங்கள் சொல்லும் சுருதிகள் –
பர்க -தேஜஸ் -பிராணாயாமம் -தியானம் -அர்ச்சிராதி மார்க்க சிந்தனையே -காயத்ரி பரிணாமம் உண்டு பண்ணும்
பஞ்சு அவசானம் -ஐந்து இடங்களில் நிறுத்தி சொல்ல வேண்டும் -சுரப்படி -சொல்ல வேண்டும்
வ்யாஹ்ருதி -பூ புவ–இத்யாதி ஏழு லோகங்கள் –புரிந்து த்யானம் –மந்த்ர உச்சாரணம் -பூரகம் கும்பகம் ரேசகம் -பூர்த்தியாக –
அரக்க பிரயோகம் –முத்திரை உடன் -விட வேண்டும் -அதிஷ்டானம் -யோகம் -வஜ்ராயுத பரியாணம் -அடைந்து –
மந்தேராஹனம் தீவுக்குள் ராக்ஷஸர்களை -போட்டு விடும் -யோகம் -வாழ்வுக்குள் அமைந்ததே இருக்கும்
-அர்க்க்ய பிரதானம் -காயத்ரி -உபஸ்தானம் -மூன்றும் -முக்கியம் –
த்யான யோகத்தால் த்ருஷ்ட்வா –சவிதா –ஸூ ர்ய நாராயணன் –
ப்ருஹதாரண்ய உபநிஷத் விஷய வாக்கியம் -5 -7—அந்தர்யாமி ப்ராஹ்மணம்
8-அத்யாயம் நாம் சொல்ல -6-அத்யாயம் -அத்வைதி -பக்ஷம் –யஜ்ஜை பிரகிரியை அஸ்வமேத பிரகிரியை இரண்டையும் அவர்கள் விட்டு எண்ணுவார்கள்
கபந்த மீமாம்சகர் பூர்வ மீமாம்சகர் /-ராகு மீமாம்சகர்கள் -அத்வைதி / த்வைதி -/
யாஜ்ஜீ வர்க்கர் மஹா ரிஷி களுக்கும்– மற்றவருக்கும் சம்வாதம் ப்ருஹதாரண்யம் -கிருஷ்ண யஜுர் வேதம் –
உத்தாலகர் –அருணர் பிள்ளை –மத்ரபுரி-கபி கோத்ரம் -பதஞ்சலர் -பத்னி -கந்தர்வர் -கபந்தன் -பிடித்து -வாழ்க்கை -ஸூ த்ரம் யார் தெரியுமா
நூலில் கட்டி -மணி கட்டி -அந்தர்யாமி யாக இருந்து -அடுத்த கேள்வி -சர்வவித் –
-ஆதாரம் நியமனம் -புரிந்தவன் ப்ரஹ்ம வித் லோக வித் தேவ வித் பூத வித் ஆத்ம வித் -சர்வ வித் –கௌதம ருக்கு உபதேசம் –
யாஜ்ஜா வர்க்கர் தெரியும் என்றதும் -ப்ரஹ்ம விஷயம் சொல்லி -அந்தர்யாமி அவன் தான் -பிருத்வி –பஞ்ச பூதங்கள் -ஆத்மா ஒவ் ஒன்றாக சொல்லி –
யாவரும் யாவையும் தானாய் –சமயம் வியவஸ்தானம் —
-3-சூத்திரங்கள் –19–/-20—/-21-/ விஷய வாக்கியம் -அந்தர்யாமி ப்ராஹ்மண்யம் -/ விஞ்ஞானம் ஆத்மா பர்யாய சப்தங்கள் –
உள்ளே இருந்து கொண்டு நியமித்து -கீழே சொல்லி -அத்தை விவரித்து -அந்தர்யாமி -நியமனம் -அதிதேஷம் -கீழ் சொன்னதை விவரித்து -சங்கதி –
யாகா ப்ருதிவ்யாம் திஷ்டன் –உள்ளே இருந்து -ஆதார ஆதேய பாவம் இத்தால் சொல்லி –
பிருத்வயாம் அந்தரகா -உள்ளே இருந்து -என்பதால் பிருதிவி வேறே இவன் வேறே -உப்பு சேர்ந்தவற்றை உப்பு ஆக்குமே –
வியதிரேக த்ருஷ்டாந்தம் –
யம் பருத்வீம் நவேத-ஆனால் இருப்பதை பிருத்விக்கு தெரியாதே –
யஸ்ய பிருத்வி சரீரம் —
யஸ்ய பிருத்வீம் அந்திரேயா யமயத்தி -முழுதும் நியமிக்கிறார் -நம் ஆத்மா நம் சரீரத்தை முழுவதும் நியமிக்க முடியாதே
பிராணாயாமம் கொண்டு கொஞ்சம் பண்ணலாம் -அப்படி இல்லை அவனுக்கு -சம்பூர்ணமாக நியமிக்கிறார்
ஏஷ தே ஆத்மா அந்தர்யாதா -சரீரம் நீ -அம்ருதமாகவும் இருக்கிறான் —மூன்றும் -ஆத்மாவாகவும் அந்தர்யாதமாகவும் அம்ருதமாகவும் -உண்டே
இப்படி மேலே அனைத்துக்கும் சொல்லும் -பஞ்ச பூதங்களுக்கும் /சர்வேஷூ பூதேஷூ மீண்டும் தனியாக சொல்லி
இது அதி பூதம் -15-மந்த்ரம் / மேல் ஆத்ம விஷயம் -விஞ்ஞானம் -அதிஷ்டன்/ ஆத்மனி திஷ்டன் -பாட பேதம்
வேதம் யஜ்ஜம் அதிஷ்டன் –
ரேதஸ் -வீர்யம் -/ஆதித்ய சந்த்ர தேஜஸ் ஆகாசம் தமஸ் /பிராணன் வாயு மனஸ் /ஆத்மா -ஆத்மீயம் -ஏஷ அந்த வஸ்து -எது என்று சொல்லாமல்
ஸர்வாந்த்ராமி -பரமாத்மாவே -பூர்வ பக்ஷம் -ஜீவாத்மாவே -வாக்ய சேஷ -கரணம் -இருப்பதால்
கர்ம இந்திரியங்கள் இருக்க வேண்டுமே -என்பதால் -23-மந்திரத்தால் ஸ்ரோதா -த்ரஷ்டா -போன்றவை இருப்பதால் -இந்த்ரயாதீனம் –
மேல் சித்தாந்த சூத்ரம் –
அத்யாத்மம் —நாமும் -த்ரி மூர்த்திக்கு அப்பால் -ருத்ர -சிவ-விஷ்ணு -அதிதைவம் அதி பூதம் அத்யாத்மம் -விபுத்வம் சகஜம்
-ஆகாரம் இல்லை நிராகாரம் -சாகாரம் இரண்டும் உண்டே -நம் சம்ப்ரதாயம் -நிராகாரமும் விஷ்ணுவே -வாரா வருவாய் –அருவாய் உண்டே
-நதே ரூபம் -நகரா –பக்தானாம் பிரகாசிக்கிறான் -பக்தர்களுக்காக தானே ரூபம்
யஜ்ஜத்துக்கு விநியோகம் பண்ணாத ருக்கு ஸ்ருதிகள் -21-உண்டு என்பர்
-23-அநு பூதிகள்–அனைத்துக்கும் அந்தர்யாமி -பிருத்வியில் –ஆத்மனியில் -விஞ்ஞானம் பர்யாயம் -முன்பு பார்த்தோம் –
அந்தர்யாமியாய் இருந்து பார்க்கிறான் -ஜீவனே பூர்வ பஷி–இந்த்ரியாயத்தம் என்பதால் –
அதி தேவ அதி லோக பதங்களில் அந்தர்யாமி -அபஹதபாப்மா பரமாத்மா ஸ்ரீ மன் நாராயண -சர்வ லோக சர்வ பூத சர்வ தேவா நியமனம் –
உத்தாலகன் கேட்ட கேள்வி இந்த லோகம் பாரா லோகம் எல்லா பூதங்களிலும் உள்ளே இருந்து நியமிக்கும் அவன் யார் –
அதுக்கு பதில் -இது -ஸர்வான் லோகான் சர்வானி பூதாநி ஸர்வான் தேவன் –ஸர்வான் வேதான் ஸர்வான் யஜ்ஜான் அந்தரப்பிரதிஷ்ட -சர்வ பிரகார நியமனம்
இதரகளுக்கு சம்பவிக்காதே -சர்வஞ்ஞன் சத்ய ஸங்கல்பன் புருஷோத்தமன் ஒருவனுக்கே -பரமாத்மனா ஏவ -ஸ்பஷ்டமாக காட்டி சித்தாந்தம்
தத் த்ருஷ்ட்வா தத் அந்தரப்ரவிஷ்டா -ஸ்ருஷ்டி பண்ணின பின்பு உள்ளே பிரவேசம் எப்படி –உபாதான காரணமாக இருந்தால் தானே முடியும்
அவஸ்தா -பரிணாமம் அடைந்தே உபாதானம் -பிண்டத்தவா அவஸ்தை — கடம் அவஸ்தை -போலே-அதுக்கும் முன்பு –பிருத்வி –பிரகிருதி -பரமாத்மா வரை போகுமே
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் காரணம் -ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் காரியம் –
பரிணாம வாதம் -தோஷம் -த்வைதிகள் -சாக்கடை தண்ணீர் விட்டு வளர்ந்த செடிகள் -ஆஷேபம் -பரிணாம வாதம் அநு சிதம் என்பர்
பரமாத்மாவுக்கு பரிணாமம் கிடையாது பறி சுத்தம் என்பர் –
தானே ஸ்ருஷ்டித்து தானே அநு பிரவேசம் எப்படி என்றும் கேள்வி -முன்பு இல்லையா
அந்தப்பிரவேசம் — நியமனம் —
வாக்ய அன்வய அதிகரணம் மேலே வரும் –ஆத்மா யரே த்ரஷ்டவ்ய –எல்லாம் பகவத் சங்கல்பம் -பிரயத்தனம் எதற்கு -விசாரம் –
பரமாத்மா இந்திரியங்கள் இல்லாமலும் செயல் படலாமே -ஸூதயேவா -சர்வஞ்ஞத்வாத் ஸத்ய சங்கல்பத்வாத் —
பிரகிருதி -ஜீவாத்மா -இரண்டும் குறிக்காதே -ஸ்மார்த்தம் -இவற்றில் இல்லாத தர்மங்களை சொல்லி இருக்கிற படியால் -அடுத்த ஸூ த்ரம்-
நச ஸ்மார்த்தம் –மாதவா ஸூ அசம்பாவித -ப்ரஹ்ம ஸூ த்ரம் நமக்கு வேடிக்கை -யாக சொல்வர்
ஸ்மார்த்தம் பிரக்ருதியை குறிக்கும் இங்கு -ஸ்மார்த்தம் பிரமாதம் -சரீரக ஜீவா -ந அந்தர்யாமி -அசம்பாவாத்-இல்லாத தர்மங்கள்
ஸர்வஸ்ய நியந்த்ருத்வம் -ஸர்வஸ்ய த்ரஷ்டவ்யம் –ஸர்வஸ்ய ஆத்மத்வம் -ஸூதயேவா அம்ருதத்வம் -சம்பாவன கந்தம் அர்ஹதி-
பரமாத்மாவுக்கே அன்வயம் -என்றும் -பிரக்ருதிக்கும் ஜீவாத்மாவுக்கும் இல்லை
அடுத்த ஸூ த்ரம் –உபயே -அந்தர்யாமி நியமனத வேந -விஞ்ஞானம் ஆத்ம புருஷ ஜீவாத்மா பரமாத்மாவால் நியமிக்கப் படுபவன் -இரண்டு சாகையிலும் –
அத்ர்யாமி பிரத்யாகாத்மா விலக்ஷணம் -பரமாத்மா நாராயண –
ஸூஷ்மம் -அந்தர்யாமி ப்ராஹ்மணம் -சாந்தோக்யம் தத்வம் அஸி ஒன்பது தடவை —
-சரீரம் சரீரீ அந்தர்யாமி -ப்ருஹதாரண்யம் -அஹம் ப்ரஹ்மாஸ்மி -யஸ்ய ஆத்மா சரீரம் –19-தடவை சரீராத்மா பாவம் சொல்லுமே –
அந்தர்யாமித்வம் அனுசந்தானம் முக்கியம் -பரம ஸ்ரேஷ்டம் கொடுக்கும்
——————————————————————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply