Archive for December, 2010

ஸ்ரீ மகாலக்ஷ்மி அஷ்டோத்தரம் -2-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

December 8, 2010

காந்தச்தே புருஷோத்தமா..ஸ்ரீ மகிமை..வைபவம் பிரமாணங்களை கடந்த வைபவம்..மங்கலம் மன்கலானாம்..வக்ஷ பீடீம் ..பூஷயந்தீம்  சு காந்த்யா..ஒளி வூட்டுகிறாள்.. ஸ்ரேயஸ் வடிவு எடுத்தாள் போல இருக்கிறாள் ..அசரண்யா சரணம் பற்றுகிறேன் ஸ்ரீ ஸ்துதி தேசிகன்..அவனுக்கு நெருக்கம் வாக்குக்கு எட்டாத வைபவம் அவனுக்கே ஒளி கூட்டுபவள். இவ் உலகத்து ஆசை /அவ உலக கைங்கர்யம் நிறை வேற்றி வைக்கிறாள்- காமாம்- நம் ஆசையையும் சரி படுத்தி-  மிதுனத்தை திரு மகளும் நீயுமே  நிலா நிற்ப – கண்ட சதிர் கண்டு தெரி வரியா  அளவில்லா  சிற்றின்பம் ஒழிந்தேன்..-ஆழ்வார் .இதனால் காமாம்..தாயார் போல அருள் பார்வை அருளி..கண்ட கண்கள் மற்று ஒன்றை காணா..

மனசை ஒரு நிலை படுத்துவாள்..பிரத்யஷமாக பார்க்கலாம்..காமாதி தோஷ கரம் போக்க ஸ்ரீ மாதவதான்க்ரி-ஷீரோதம் சம்பதாம்…பாற்கடலில் இருந்து வந்தவள்..ஐராவதம்-துர்வாசர்-இந்த்ரன் இழந்த -நஷ்ட ஸ்ரீமான் ஆனான்..தெய்த்த பீடா -அசுரர்களால்   ஆபத்து..பாம்பு-எலி நயதி- சேர்ந்து கடைந்து –வாசுகியின் தலை பக்கம் அசுரர்கள்/இந்த்ரன் வாழ் பக்கம்.. ஆறு மலைக்கு.. ஒலி அப்பன் சாறுபட அமுதம் கொண்ட நான்றே..இந்த பதிகம். வென்றி தரும் மேவி கர்ப்பார்க்கே வியாதி திருட்டு பயம் நீக்கும்..உஜ்ஜய்சரவாஸ் ஐராவதம் ஹாலகாலம் தன்வந்தரி வந்தது..மந்திர பர்வதம் கருடனை வைத்து கடைய சொன்னார்..வாருணி என்ற கல் வந்தது பாரிஜாதம்/ஸ்ரீ தேவி வந்து வன மாலை பிடித்து கொண்டு/ யானைகள் பூ செறிந்து தண்ணீர் சொரிந்து வந்ததாம் வெண் பட்டாடை தரித்து கொண்டு..பச்யதாம் சர்வ தேவானாம்-பார்த்து இருக்க திரு மார்பில் ஏறி அமர்ந்தாள்..அகலகில்லேன் இறையும் என்று இருக்கிறாள்..பெண் கோஷ்டியில் பெண்களுக்கு வெட்க்கம் இல்லை-பட்டர் ..

இந்த்ரன் கொண்டாடுகிறான்..மோகினி வடிவு கொண்டு அமுதம் பிரித்து கொடுத்தான்..ஜனனி .வஷச்தலத்தில் சேவை..பத்ம நாபனுக்கு பிரியமானவளே/ தாமரையில் இருப்பிடமாக கொண்டவள் பத்மா கரம் -தாமரை கையில் கொண்டு..தாமரை போன்ற திரு கண்கள்/ திரு முகம்..சந்தா/ராத்திரி/பிரபா ஒளி நீர் செல்வமும் நீரே.. வித்யா-யகஜா வித்யா மகா விதியை குக்ய விதையாய் இருகிறீர்.. ..எல்லா சாஸ்திரமும் நீர்.. ஜகத்துக்கு மாதா ..பெரிய பிராட்டியார் மகிழ்ந்து வரம் -தரை லோக்யம் நீங்காமல் இருக்கணும்.. என்றான் இந்த்ரன்..அமிர்த மைதானத்தின் பொழுது உருவான சரித்ரம்.. முன் அத்யாயம்- விஷ்ணு புராணம்.. ப்ருகு மக ரிஷி பெண்ணாய் பிறந்தார்..க்யாதிக்கும்.. ப்ருகு ரிஷிக்கும்.. பிறக்கும் முன் எப்படி ?

நித்ய வேஷ ..அன  பாயிநீ  ..பிரியாதவர்கள்..இயம் வாணி =பேச்சு  அர்த்தம் அவன்..சொல்லும் பொருளும்  போல /நகமும் சதையும் போல இல்லை..40௦ உதாரணங்கள் சொல்வார்கள்.ரிஷிகள்..நீதி  சாதனமான மார்க்கம் நயம்..புத்தி -அறிவு/தர்ம பூத ஞானம் தான்புத்தி ..மனசு அசித்..ஆத்மா -மனசு-புலன் -பொருள்-அறிவு ஏற்படும் /சரியான அறிவா தப்பான அறிவா கேட்கலாம் அறிவும் புத்தியும் பிரிக்க முடியாது பாம்பு கயிறு.தப்பாக உணர்த்தினாலும் பிரிக்க முடியாது..கயிற்றிலும் பாம்பிலும் ஒரு வித ஒற்றுமை/தர்மமும் நல செயலும் போல /சிருஷ்டி செயல் போல /குயவனும் பானை செய்யும் செயலும் போல ..பூமி தாங்குபவன்/சந்தோசம் துஷ்ட்டி -அலம் புத்தி போதும் திருப்தி/மைத்ரேயர் இச்சை-காமம் /அபெஷா அபிநிவேசம் பேர் ஆவல்..துடிப்பு /யக்ஜம் அவன் –  தஷிணை அவள்/யதோக்த தஷிணை ச்வீகரிக்கணும்…பொன்னை வைக்கும் இடத்தில் பூவை வைப்பது போல ..ஆஜ்யம் ஆகுதி  நெய்-புரோடாசம் /யோக  ஸ்தம்பம் சதி லஷ்மி/சமித்  குசம் -தர்ப்பம் /சாம வேதம் -உத்கீதம் /சாம வேத கீதனாய /சவாக லஷ்மி/அக்னி -சுவாக /சங்கரன்-கௌரி/சூர்யன்-ஒளி பிராட்டி-ராமன் சீதை பாஸ்கரன பிரபை /விஷ்ணு பித்ரு கணம் சுதா /ஆகாயம் பிராட்டி-பரப்பு தன்மை விஷ்ணு/சசாங்கம் சந்திரன் -ஸ்ரீதரன் காந்தி ஒளி பிராட்டி/திர்திர் தாங்கும் சக்தி தாங்க பட்ட செயல் ஜகத் சேஷ்ட்டை/ வாயு பிராணன்/கடல்-கரை போல பிராட்டி /கரைக்கு கட்டு பட்டு தானே கடல் இருக்கும்..யானைக்கு அங்குசம் போல-பாகன் எடுத்து கொண்டு போகலாம் கரையை பிரிக்க முடியாது/இந்த்ராணி இந்த்ரன்/யமன் தூர்வென/ குபேரன்-செல்வம்/கேசவன் -கௌரி/பலம் -சக்தி தாங்க கூடிய பலம் செய்து முடிக்க கூடிய செயல்/ kaashtta முகூர்த்தம் கலா காந்தி பிரதி தீபம் ஒளி மரம்-கொடி அவள்/இரவு-பகல் பொழுது/வரர்கள் வது/நதி-நாதம் /துஜம் சீலை /த்ருஷ்ணா லோபம்/விஷ்ணு சித்யீம் வியாக்யானம்-தள்ளுபடி கூடாத விஷயத்தில் ஆசை லோபம் போதும் என்ற எண்ணம் இல்லை என்றால் த்ருஷ்ணா /ரதி-ராகம் வெளிப்பாடு/பராசரர் சொல்லி கொண்டு போகிறார் ..ஆண் தன்மை அவனது பெண் தன்மை அவளின் அம்சம்..தேவன் தேவி மனுஷ்யன் மனுஷ்ய ஜாதி ராமன் சீதை கண்ணன் ருக்மிணி /

நெருக்கம் விளக்குகிறார் இப்படி..பாற் கடலில் பிறந்தவள்..அடுத்த ஸ்லோகத்தில் எட்டு திரு நாமங்கள் அனுக்ரக பிரதா -கேட்பத்தை தருவாள்/ புத்தி அபிமான தேவி புத்திக்கு..ததாமி புத்தி யோகம் அதை கொண்டு என்னை அடைகிறான் கீதை.. /அனகாம்- குற்றம் அற்றவள்..ச்வார்ததா -தனக்காக இல்லாமல் குற்றம் இல்லாதவள்..நித்ய அனபாயினாம் சொல்லி அடுத்து நிரவத்யாம் கத்யத்தில் அருளுகிறார்

அவள் பிரியாமல் இருப்பதின் பலனே நமக்கே தான்..பாரார்த்த்யம் -உறங்கிய கண்ணனை தட்டி எழுப்பி ஆண்டாள் .நான் உனக்கே தான் இருக்கிறேன்.. உனக்கே நாம் ஆட செய்வோம் என்றாளே-நான் சொல்ல வில்லை சுருதி சரஸில் சொன்னது..சேஷ பூதன்..ஹரி வல்லபாம் பிரீதி படைத்தவள்/ வால் லப்யம்/ உபதேசத்தால் திருந்தா விடில் இத்தால் திருத்துவாள் ..வாத்சல்யம் நம் இடம் காட்டி வால் லப்யம் காட்டி அவனை திருத்துவாள் ..குற்றமே குணமாக கொண்டு =வாத்சல்யம்..நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் ..அருளாலே திருத்துவாள் அழகால் கட்டு படுத்துவாள் அவனை..போக ரசம் கொண்டு..ஓடம் ஏத்தி கூலி கொள்வாரை போல..

கூலி நமக்கு மோஷ பிரதானம் /அசோகாம்-சோகம் அற்றவள்..அகம் குற்றம் இல்லை என்றதால் சோகம் இல்லை/ச்வாதந்த்ர்யம் இல்லாதது..தான் பிரதானம் இல்லை/ எல்லாராலும் வணக்க படுபவள் தான் சென்று அவனை சேவிகிறாள்/அமிர்தாம்-மிருத அழிய .அழிவு அற்ற சொரூப நாசம் இல்லை இவள் கடாஷத்தால்..வெறும் ரூப நாசம் மட்டும் இல்லை அமிர்தாவால் ..ஆரா அமுதம் ..கண்டேன் எம்மானே..அவன் அமுதம் இவள் அமிர்தா/போக்கியம் பரம போக்கியம் அவனுக்கு..அமுதம் வர கடைய வில்லை..தன காரியம் ச்வார்ததா குற்றம் இல்லை அவனுக்கு சரீர பூதம் தானே அனைத்தும்..வூர் காரியம் பண்ணுவது போல.. அமுதில் வரும் பெண் அமுதம் –கொண்டு உகந்த பெம்மான்..கொடுத்து உகக்க வில்லை..

இது தான் நிஜம்..கொள்வதற்கு கடிந்தான் வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை..மடல் கடைந்த பின்பு மா தவன் ஆனார்..பிரசச்த கேச பாசம் மை வண்ண நறும் குஞ்சி..கட்டு குமிடி அவிழ அதை கூட தேவர்கள் பார்க்க வில்லையாம்.. அழகை பாடுகிறாள்..கிலேச நாசனன்..பாற்கடல் அலையா கேச அலையா தெரிய வில்லையாம்..எல்லாம் அவளுக்கு …தாமோதரா மெய் அறிவேன் நானே ..ஆழ்வார்..ஒல்லை நானும் கடைவேன்-சேர்ந்து கடைந்தாராம் கோபி உடன்..கையும் காலும் தன மேல் பட -கள்ள விழியை விளித்து புக்கான்..பரம பக்தி இருப்பவள் என்பதால்.. இடி பட நெருக்கினான் போல ..

தீப்தாம்-தீபம் போல ஒளி படைத்தவள் லோக சோக வினாசிநீம்.லோக மக்களின் சோகம் தீர்த்தல்.. திரி ஜடை சொப்பனம்..ராட்ஷசிகள் பயப் பட -வெட்கத்தில் தலை குனிந்து அந்த துர் திசையிலும் காப்பேன் என்றால் நடத்தியும் காட்டினாளே ..

திருவடி -பிராட்டி சம்வாதம்..பாபானாம் வா -குரங்கே–இஷ்வாகு குலத்தில் பிறந்தால் தான் சரணம் தெரியும்..ராம தாசன் என்றான்.. சீதா ராம தாசன் ஆனால் தான் தெரியும். நல்லோரை மட்டும் ரட்ஷித்தால் ஆள் கிடைக்க மாட்டார்கள்..நீரும் ராமனும் நானும் குற்றவாளிகள் தானே..கை விட மாட்டேன் என்றவர் விட்டாரே .காலில் விழுந்தவரை ரட்ஷிக்காதது  திருவடி குற்றம்/ என் மணவாளனை பற்றி உம இடம் பேசினது என் குற்றம்..

அபாய பிரதானம் பண்ணினாளே..நமாமி தர்ம நிலயாம்–இருப்பிடம் சுக சாதனம் தர்மம்..மோஷம் பக்தி பிரபத்திக்கு இருப்பிடம் புருஷ கார பூதை இவள் தானே – சிபார்சு

பார்ச்வம் =அருகில்..பேசுவதால் சிபார்சு ..கருணாம்-அடியார் களை திருத்தும் கருணை ராவணனையும் உபதேசித்து துருணம் கிள்ளி போட்டு பேசினாளே …நண்பன் போல போக சொன்னாளே..லோக மாதரம்- லோகத்துக்கு மாதா /ஹரி பிதா தேவ தேவன்..காஞ்சி பிரதி வாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளியது ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் ..விஸ்வாமித்ரர் அருளியதை இரவல் வாங்கி பிரபத்தி வஷோ விகாரிணி மாத சமஸ்த ஜகதாம் ….பத்ம ப்ரியம் பத்ம ஹஸ்தாம் பத்மாஷீம்..ஒண்  தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் நோக்கு/ தாமரையாள் சீதை குலைக்குமேல்..செந்தாமரை கையால் சீரார் வளை ஒலிப்ப/ கையே செந்தாமரை போல செந்தாமரையையும் பிடித்து கொண்டு இருப்பாள்/ திரு மார்பில் பிராட்டி கையில் தாமரை தேன்  கொட்ட பிரம்மா கிண்டியில் போட்டுவது போல விழுகிறதாம்..அவனுக்கு தாமரைக்கை இவளுக்கு செந்தாமரை கை..அஞ்சேல் -பாபங்களை கண்டு அஞ்சேல்..அவரை கண்டு அஞ்சேல் என்கிறாள் இவள்..விபீஷண கோஷ்ட்டியா ராவணன் கோஷ்ட்டியா தெரியாது…

ஸ்ருங்கிபெற புரம்-உம்பி  எம்பி நோக்கு என்றான்..ரதி மதி சரஸ்வதி ஸ்திதி .அனைத்து செல்வமும் வரும் பத்ம சுந்தரீம் -அழகு படைத்தவள்..பத மோத்பவாம் பிறந்தவள் ..தாமரை போன்ற திரு முகம் கொண்டவள்…தாமரையில் தாமரை-இரண்டு கண்கள்/ பத்ம நாப ப்ரியம்..பிரமனை படைத்தவனுக்கு பிரியம் ஆனவள் பூவில் நான் முகனை படைத்த தேவன்..கையால் சோறு வூட்டி/ரமாம்  ஆனந்தம் கொடுப்பவள் கட்டிலையும் தொட்டிலையும் விடாமல்/யசோதை நந்த கோபாலன் கண்ணனை விடாமல் உ காரம் அ காரத்தையும் ம காரத்தையும் விடாமல் பற்றி கொள்வது போல….உக்கமும் தட்டொளியும் தந்து..உன் மணாளனை இப்பொழுதே  நீராட்டு.. உன் மணாளனையும் கண்ணாடி விசிறு தருவது போல தா என்றாள்..பவ்யன்..ரமா-பகவானை கொடுத்து ஆனந்திபிகிறாள் ..பத்ம மாலா தராம் மாலை தரித்து/ தேவீம் விளையாட்டு/பத்மிநீம் தாமரை குளம்  போல அனைத்தும் நன்றாக இருக்கும்..

திரு கண்கள்-தாமரை மலர் மகர குண்டலம் மீன் போல/கொடி போல குழல் கற்றை/ மூக்கு மொட்டு புருவம் கருப்பு பாசி/பத்ம கந்திநீம்.. புண்ய கந்தாம்-சுபிரசன்னாம் மகிழ்ச்சி உடன் இருப்பவள்..என் திருமகள் சேர் மார்பனே என்னும்..பிராட்டி சம்பந்தத்தால் தானே பெருமாள்-பட்டர்..ஸ்திரீ தனம் நாம்..

துல்ய சீதா என்றாலும் திரு கண்களுக்கு ஈடு இல்லை..பிரசாத அபிமுகம் -அவனை எதிர் பார்த்து இருப்பாள்..ராமன் வில்லை நம்பி இருந்தாளே..உன்னால்  அல்லால் யாவராலும் குறை வேண்டேன்.. மகா விசுவாசம் ..மா முகிலே பார்த்து இருக்கும் பைம்கூள்கள் போல..யார் எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்..நமாமி சந்திர வதனாம் முகம் படைத்தவள் சந்த்ராம் -குளிர்ச்சி சந்திர சகோதரீம் முதலில் சந்திரன் வந்ததால் பாற் கடல் கடையும் பொழுது…திவளும் வெண் மதி போல் திரு முகத்து அறிவை..-போல் என்றார் கருப்பு திட்டு இல்லை என்கிறார் ஆழ்வார்..சதுர புஜாம் -நான்கு திரு கைகள் தாமரை  இரண்டு திரு கைகளில் அபயம் திருவடியை பற்று/சந்திர ரூபாம்-பிறை சந்திரன் போல நெற்றி படைத்தவள் இந்திராம்-இதி பரம ஐஸ்வர்யம் கொண்டவள்../இந்து சீதளாம்-குளிர்ந்து நம்மை  குளிர வைகிறவள்..
தானும் குளிர்ந்து / அவன் வெப்பத்தை குறைத்து —ஆக்லாத ஜனனம் அனுபவம் ஆகிய குளிரை கொடுத்து / புஷ்டிம்-அனுபவம் கொடுத்து வளர்த்து விடுபவள்..சால பல நாள் ரஷிகிறான் உகந்து கோல திரு மா மகளோடு.
சிவாம் சிவகரீம் மங்களகரமாய் இருந்து மங்களம் ஏற்படுத்துகிறாள்..சிருஷ்டிக்கு உரு துணை என்பதை அடுத்து திரு நாமங்கள் விளக்கும்..பிரளயம் பொது சூஷ்ம ரூபத்தோடு ஒட்டி கொண்டு இருப்போம் நாம ரூப விபாகம் இன்றி இருந்தோம்..ஸ்தூல திசை ஆக்குவது தான் ஸ்ருஷ்ட்டி.. சத் காரிய வாதம்–இல்லாதது ஓன்று இல்லை மாறுதல் தான் ஸ்ருஷ்ட்டி..படைத்தல் அழித்தல் எல்லாம் மாறுதல் தான்ஆத்மா என்றும் நித்யம்.. சரீரம் எடுத்தல்  பிறப்பு விட்டு விடுவது இறப்பு…. நித்ய பிரளயம்..சாதனம் பண்ண உடல் வேண்டுமே..தூண்டி சிருஷ்டிக்க பண்ணுகிறாள் .விமலாம் -மலம் =குற்றம் /குற்றம் அற்றவள்..விமலா துயில் ஏலாய்/ அமலன் ஆதி பிரான் ..விமலன் நிமலன் நின்மலன்.. நாலு முறை அருளினது போல..நித்ய விபூதியில் மாறுதல் இல்லை..அவள் போகத்துக்கு குறை இல்லை. நம் குழந்தைகள் கஷ்டம் என்று பார்த்து பேசாமல் இருக்கும் குற்றம் அற்றவள்..தூண்டு கோல்..பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் விஸ்வ ஜனனீம் -விஸ்வத்துக்கு மாதா தூண்டி விட்டதால் விச்வம் ஜனனம் ஆனது…தன உள்ளே திரைத்து எழும் அலை போல ஸ்ருஷ்ட்டி..சமுத்ரம் அவன் போல.. அலை ஏற்படுத்த காற்று ..அது போல விஸ்வ ஜனனீம் தான் காற்று போல. துஷ்டிம்-திருப்தி அடைபவள்.. நல வழி பட்டு அவன் உடன் சேர்ந்து அனுபவித்தால் ஆனந்தம் அடைகிறாள்..தாரித்ய நாசிநீம்- செல்வம் இல்லாமை அழிகிறாள்-செல்வத்துள் செல்வம்பகவத் கைங்கர்யம்..சிருஷ்டிக்கு பலன்  இது தானே– நின்னவா நில்லா நெஞ்சு கொண்டு அலை பாய்ந்து ஒண் தாமரையாள் கேள்வனை ஒருவனையே நோக்கும் நோக்கு இல்லாமை ..

அக்னி பிரவேசம் /தனியாக காட்டில் விட்டது/ அசோக வனம் பிரிந்தது…மூன்று பிரிவும்.சிறு குற்றம் பெரிய குற்றம் சீதையே திருவடி இடம் சொல்கிறாள்..பகவத் பாகவத அபசாரம்.. சுடு சொல் கூற கூடாது..வராக பெருமாள் -தன குற்றத்தை தாமரை மலர் அர்ச்சனை போட்டால் மன்னிக்கிறேன்  பாகவத அபசாரத்தை பொறுக்க மாட்டேன் என்கிறார் ..துர்வாசர் அம்பரிஷர் கதை..அம்மான் இருக்க அம மானை கேட்டது சிறிய அபசாரம் –கை வளை மேகலையும் காணேன்–ஐஸ்வர்ய கைவல்ய அனுபவம் கூடாது .லஷ்மணன் இடம் அவசாரம் பெரிய அபசாரம்..இரண்டு தண்டனை..

தானே குற்றம் செய்து புரிய வைக்கிறாள் உன்னை அரிதித்து வந்தேன் …கேட்டு சீதை பட்ட பாடு பட மாட்டேன் என்கிறாள் ஆண்டாள். வருத்தமும் தீர்ந்து – ஐஸ்வர்யம்-வருத்தம்.கைவல்ய-வருத்தமும்- அனுபவம் தொலைந்து மகிழ -அவனை அனுபவிக்க – சபல புத்தி போக்குகிறாள்…லோகத்தில் புஷ்பம் ஹாரம் எல்லாம் அவனுக்கு தான் சூடி களைந்த புஷ்பம் மட்டுமே  நாம் கொள்ளனும்..பகவத் சம்பந்தம் உண்டால் பொருளின் குற்றம் போகும்.. நேர் அடி தாக்கம் இல்லை..காட்ட படாத உணவு தாமச உணவு-கீதை.. திரு வடியில் வைத்து புஷ்பம் சமர்பித்து பின்பே புதுசும் உடுத்து கொள்ளனும்..ஸ்வயம் பாகத்திலே வயிறு  வளர்க்க  கூடாது.. தனக்கு என்றாலே தாரித்ர்யம் கூடி இருந்து குளிரனும் கள்ளம் தவிர்ந்து கலந்து-ஆண்டாள் .ப்ரீதி புஷ் கரினீம்–பிரீதியே குளம்..அடியார்களின் பிரீத்தி அவள் பேரில் அன்பு அவள் நம் பேரில் அன்பு../சாந்தாம் -இன்னும் சபலம் அடைய வில்லை என்று இருந்தாலும் சாந்தியாக பொறுமையாக இருக்கிறாள் அபராத சகரவர்திகள் நாம் கோபம் அவன் இடம் கிளறி வரும் பொழுது குற்றம் செயாதவர்கள் யார் என்பாள்..பெருமான் திரும்ப- பூமா தேவி..குற்றம் புரிந்தார்கள் உண்டா -அனைவரும் புண்யம் செய்தவர்கள்/ நீலா  தேவியோ குற்றம் ஓன்று உண்டா..மூவரும் போட்டி போடு கொண்டு ரஷிகிரார்கள்..சுக்ல மாலய அம்பராம் வெண் பட்டாடை வஸ்த்ரம் மாலை தரித்து.. சரியம்-பகவானை ஆச்ரயிகிறாள்..

பாஸ்கரீம்-சூர்யனை போன்ற ஒளி படைத்தவள்..சுட்டு எரிப்பவள் இல்லை ..பக்தியை ஏற்படுத்தி சூர்யன் போன்ற ஒளியை அடியார்க்கு எற்படுதுபவள்..பக்தியால் ஏற்படும் ஒவ்ஜ்வல்யம் ….வில்வ நிலயாம் -வில்வ மரத்தை இருப்பிடமாக கொண்டவள் வில்வ இலையால் சில இடத்தில் அர்ச்சனை பண்ணுவார்கள்.. வர ஆரோகம்-அழகான இடை படைத்தவள்..உள் உரை பொருள் சு மத்யமா சீதை நடுவில் லஷ்மணன் கடையில்.. முன் பெருமாள்..மத்யத்தில்னடப்பதால் சு மத்யமா ஸ்ரேஷ்ட்யம் அளவால் அழகால் வந்த ஏற்றம்..வானர ஸ்திரீகள் சீதை பிராட்டியை பார்த்து திரு கண்கள் விசாலாஷி-அழகு இல்லையே குரங்கு கண் சிறியது இடுப்பே இல்லை என்றது ஒரு குரங்கு..பின் ஒரு குரங்கு வாலே இல்லையே வேடிக்கை..மின் இடை மடவார்கள்.மின்னல் போல இடை படைத்தவர்கள் ஆசை சிறுத்து வைராக்கியம் கண் அழகு ஞானம் ஏற்றம்..நடுவில் இருப்பதே நடுவான அர்த்தம் சோழ தான் அஷ்ட புகரத்தான் வாய் திறந்து ஓன்று பனி தது உண்டு..என்ன ? இடை ஓடியா நின்றது நம பதம்..நடுவில்-எனக்கு அல்லேன் அவனுக்கே உரித்தவன் நம சப்த அர்த்தம்..வராரோக அர்த்தம்..

யசச்விநீம்  புகழ் படைத்தவள் விரோதிகளுக்கும்  கருணையால் உபதேசித்தாள்.. ..பாற்கடலில் பிறந்து பரம பதத்தில் புகுந்து /பிரீதி இரண்டிலும் பெருமை சேர்த்து /ஜனகன் விஷயம் அப்புறம் இல்லையே ..என்றும் ராமன் விட்ட வழி தான் ..வால்மீகி எழுதி வைத்த .தாமரை இல்லை தண்ணீர் போல இருக்கணும்..புக்ககம் -மாறுதல் பெண் திறமை தான்..நாற்று நடுவது போல..மனு தர்ம சாஸ்திரம்..சத்ரியன்-இவர் ராமன் முன்பு இஷ்வாகு குலத்தில் பிறந்தவர்..சூர்யன் பிள்ளை மனு இவர் பிள்ளை இஷ்வாகு.. அவர் சொன்ன படி தான் சாஸ்திரம்.. வசுந்தராம்-செல்வம் தன இடம் தரிப்பவள்..பிர்து மக ராஜர் கதை பார்க்கணும்..வேனன் பிள்ளை இவர்

வில்லை கையில் எடுத்து பூமி பிராட்டியை விரட்டி..மறைத்த செல்வம் கொடு  என்று கேட்டான் ..பசு மாடு வடிவத்தில் இருந்தால் மாட்டில் இருந்து கரந்தான் ..வசு தரான் பிரத்வி என்ற பெயர் பூமிக்கு வந்தது..

சுற்று புற சூழல்/பூமி மதிக்கணும்..திருவடிகள் பட்ட இடம் என்ற ஏற்றம்..வசு பிரதாம் வசு கண்ணனையும் சுமக்கிறாள். நின்று கிடந்தது இருந்து அளந்தது உண்டது எல்லாம் பூமியைதானே..ஆர தவழும் பாற்கடல் மங்கையை மால் செய்தானே வசு பெருமானையே தருகிறாள்..உதார அங்காம் -திரு மேனி அழகுடன் சேவை ..நவராத்ரியில் ஸ்வர்ண கவசம் ஸ்வர்ண திரு குடம் ..கண்ணால் பார்த்தே சிவந்ததாம் எந்த ஆபரணம் எங்கு சாத்தலாம் என்று.. பெருமாளுக்கு வழங்குவதற்கு .. ..ஹரிணீம்-ஸ்வர்ண மயம்-மான் போன்ற மருண்ட விழி படைத்தவள் போதரி கண்ணினாய் சஞ்சரிக்கும்  மான் போல ஹேம மாலிநீம்–மாலை அணைக்க இடைஞ்சல். வண்டு ஓடி கலப்பை போல உளுகிரதாம் கருது முரடு -போக்கி..செப்பன் இட்டு வைக்குமாம். .சிசு பாலன்  முஷ்டிகர் மல் யுத்தம் பண்ணினதால்..தாராய .வண்டு உழுத.. யாரானும் காண்மின்கள் பரகால நாயகி ..தான தான்யா கரீம்-செல்வம் கொடுக்கிறாள்..தனமும் தானியமும் குதிர் உண்டு அன்று..சித்திம்-சாதன பலன் .முயற்சி அனைத்துக்கும் பலன் தருபவள்..கார்ய சித்தி அவள் தான்..முயற்ச்சிக்கும்  முடிவுக்கும் பாலம் அவள் தான் -சித்திம்.. ச்தைர்ன சாம்யம் பெண்ணுக்கு உண்டான குணம் அழகு படைத்தவள் இத்தால் தான் நமக்கு – சுப பிரதாம் பெருமானை பெற்று கொடுப்பவள்..பார்த்து -பார்யா சம்பந்தம் நவி வித சம்பந்ததுள் உண்டு..புருஷோத்தமன் அவன்மட்டும்..திவளும் வெண் மதி– செழும் கடல் அமுதினில் பிறந்த அவளும் நின் ஆகத்து  இருப்பதும் அறிந்தும் நின் ஆசை விடாலாள் ..அவளை பற்றியே அவனை அடைகிறோம் சுபம் =-பகவத் பக்தி/ உருவாகுகிறாள்..நிருப=ராஜா வேச்மம் =அரண்மனை கத -ஆனந்த.. ஜனகன் அரண்மனையில் ஆறே வயசு தான் இருந்தாள்-கல்யாணம் ஆக வில்லை என்ற கவலை ..மூத்த பெண்ணும் நடுவில் பிள்ளையும் கடை குட்டியும் சீதை பரதன் கண்ணன்..ஜனக தசரத வாசுதேவ  குல ஏற்றம் ஓர் ஆயிரம்ராமன் பால் ஆவரோ-கம்பன்….ஆரண்ய காண்டத்தில் அனுசூயை இடம் பிராட்டியே அருளுகிறாள் ..தகப்பனார் கடலில் விழுந்து விட்டார்- கடல் இல்லையே -சிந்தனை கடலில் கவலை கடலில்..ஆறு வயசு ஆனது என்று.. அதனை கதைகளையும் கேட்டு விட்டாள் அதற்குள் ..ராஜா நீதி நழுவாமல் நடந்தாள்..ஆசனம் கொடுத்து இராவணன் இடம் பேச துரும்பு கிள்ளி போட்டாளே-வர லஷ்மி-நிரூபக தர்மம் அவனுக்கு..வசு பிரதாம் அவனை பெற்று தருபவள்..சுபாம்-சுபமாகவே இருப்பவள் அதிசயம் அவனுக்கு பெருமை ஏற்படுத்தி சுபம் ஹிரண்ய பிரகாரம் -தங்க மதில்கள்.. பகவானையே பிர காரமாக கொண்டவள்.. நின் பிரிவினும் சுடுமோ காடு..கச்ச ராம மா சகா- பின் வா நான் போகிறேன் .ஒரு வயசிலே வன வாசம் உண்டு தெரியும்.தயார்..முட் செடி குத்தாமல் இருக்க முன் செல்வேன்..காடு போனதும் ஆனந்தம்..பாஹு தோள் அடியில் இருந்ததால் ..விப்பு தான் பயம் இல்லை.. தோள் என்னும் மதில் கீழ் இருந்தாள் ..சர்வ ரஷகன் அவன் ..நடத்தி காட்டுகிறாள் நமக்கு ஞான  பக்தி இல்லா இருப்பினும். பயம் வேண்டாம்..மகா விசுவாசம்..சமுத்திர தனையாம்- சமுத்ரத்துக்கு பிறந்தவள்/ ஜெயம்-பத்தினிக்கு தோர்ப்பவன் பரம ரசிகன்.. யசோதை கட்டு பட இருந்தானே போல..அமைத்து கொள்கிறான்..நீச்சல் போட்டியில் ஜெயிக்க வைத்தான் ஆதரவு அதிகம் ரஷிக்க.நமாமி மங்களாம் -மங்களம் ஆகவே  இருப்பவள்..தேவீம்-காந்தி ஒளி படைத்து இருப்பவள்.. தேவ தேவ திவ்ய மகிஷி –தேர் அணிந்த அயோத்தியர் கோன் பெரும் தேவி கேட்டு அருளாய்-மா முனிகள் -இளைய தேவியே கிடையாதே –ராமனுக்கு பெருமைக்கு தக்க படி இருந்ததால் பெரும் தேவி..விஷ்ணு வஷச்தளஸ்திதாம்.. திரு மார்பை இருப்பிடம் ஆக கொண்டவள்….ஸ்ரும்பிடஸ் ரிக் வேதம்..ஸ்ரீ பீடம் -ஸ்ரீனிவாச பெருமாளின் மலை நோக்கி நடந்து போக சொல்கிறது..பிராட்டி கணவன் என்ற ஏற்றம் அவனுக்கு..

அவளை இட்டே அவன் விளிக்க படுகிறான்….மனத்துள்ளான் மா கடல் நீர் உள்ளான் மா மலராள் தனத்துள்ளான் –அகல கில்லேன் இறையும் என்று இருவருக்கும் பதக்கம் உண்டு…அளந்காரமிருவரும் இருவருக்கும்.. விஷ்ணு பத்நீம் -கேசவாதி பன்னிரு திரு நாமங்களில் உண்டு..ஸ்ரீ அமிர்தோத்பவ/ஸ்ரீ வைஷ்ணவி /பிரசன்னாஷி – களிப்புடன் உள்ள திரு கண்கள். உடையவள் ./நாராயண சமாஸ்ர்யதாம் சிபார்சு பண்ண அவன் இடம் சேவிகிறாள்..தாரித்ரம் துவ்ச்மினி –நமது தாரித்ரம் -செல்வத்தால் வந்த -அழிகிறாள்/ அதனால் மகிழ்ந்து நம்மை பார்த்து மகிழ்கிறாள் தேவீம்-ஆனந்தம் சர்வ உபத்ரவாரீநீம் -பாபங்கள் போக்குகிறாள்..நவ துர்காம்-அடைவதற்கு அரிது.-துர்கமா/ஒன்பது விதமாக அடைவது துர்லபம் நவ வித சம்பந்தம் உண்டு.. பிதா  ரஷ்ச்கன் சேஷி பர்தா – படுபாவம் சுவாமி ஆதாரம் ஆத்மா போக்தா..மகா காளீம்-கருத கண் அழகு படைத்தவள்..பிரம்மா விஷ்ணு சிவன்-தானேயாக இருப்பவள் காதலால் சேஷ சேஷி பாவத்தாலும்..ஆத்மிகாம்.. திரி கால ஞானசம்பன்னாம்-முக் காலமும் ஞானம் படைத்தவள்..என்ன நன்மை செய்ய வேண்டும் என்று புவநேச்பரீம் புவனமே சொத்து நியமன சாமர்த்தியம் படைத்தவள்..நமாமி- வணங்குகிறோம். ௧௦௮ திரு நாமம்லஷ்மீம் ஷீர சமுத்திர ராஜ.. தனா-பெண் திரு ரெங்க தாமேச்வரீம் ஆடல் அரங்கம் நிறுத்த ஸ்தானம் பிராட்டிக்கு..தாச பூதர்கள் லோகத்துக்கு ஒரே விளக்கு .பிரம்மா இந்த்ரன் சிவன் கூடி மந்த கடாஷ லாபத்தால் வந்தது.. நிறைய கடாஷத்தால் நாராயணன் ஆகிறான்..மூன்று லோகமும் குடும்பம் இவளுக்கு..தரை லோகய குடும்பிநீம் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் நாம் எல்லோரும்..சரஜிதாம் பொய்கை தாமரை குளத்தில் தோன்றியவள் சமுத்ரம் பெரிய குளம்..வந்தே முகுந்த பிரியம் மோஷ பூமி தருபவனுக்கு பிரியம் ..மாதர் நமாமி கமலா-பகவான் ஜீவாத்மா கொடுத்து வாங்குபவள். பார்த்து கண் நீண்டு போனதாம் விசாலாஷி..பெரிய பெருமாளை பெருமாளுக்கு திரு ஆராதனம் பண்ணுவதை பார்த்து விசாலாஷி ஆனாள் சீதை…திரு மாலின்  உள்ள கருத்துக்குள் இருக்கிறாள் லோக /திரு பார் கடலில் பிறந்தவள் தாமரை மென்மையை கொண்டவள் கெளரி-வெள்ளை மஞ்சள் கலந்த வர்ணம் -சரணம்.. எப்பொழுதும் அனுக்ரகம் வேணும்..படிகிரவனுக்கு பல சுருதி..த்ரி காலம்-வித்வான் /ஆறு மாசம் -தாரித்யம் தொலையும் பிரயத்னம் இன்றி செல்வம் பெறுகிறான்..ஆயிரம் திரு நாமங்களில்  108 சிறந்தது கோடி ஜன்ம தரித்ரமும் போகும்..வெள்ளி கிழமை 100 படித்தால்..அஷ்ட ஐஸ்வர்யம் பெறுகிறான்.. குபேரன் ஆகிறான்..பெரிய பிராட்டியார் -அம்பா-ஸ்ரீ செல்வம் அளிகிறாள்-சாயுஜ்ய மோசமும் பெறுகிறான்.. பிராத காலம்-நித்யம் சர்வ துக்கமும் போகும்.  வாய் கொண்டு பேச முடியாத பெருமை கொண்டவள்..இது கடல் போல.. கடல் கரையில் நின்று பார்த்தது போல.

.ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..

ஸ்ரீ மகாலக்ஷ்மி அஷ்டோத்தரம் -1-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

December 8, 2010

அஷ்ட உத்தர சதா ..எட்டுடன் கூடிய நூறு திரு நாமங்கள்..நாமா வளி அர்ச்சனை. பிரணவதுடனும் நம சேர்த்து..வேதங்களில் ஸ்ரீ பூ நீளா  மேதா ஸ்ரத்தா ஸூக்தங்கள் உண்டு ..குண ரத்ன கோசம் ஸ்ரீ ஸ்துதி உண்டு.. சில ஸ்தோத்ரங்கள் தான்..அவன் பெருமை உடையவன் ஆவதற்கும் இவள் தான் காரணம்..வாக்குக்கு சொல்ல முடியாத வைபவம் விரிவுக்கு அஞ்சி நிற்கிறோம் ..

ப்ரஹ்மம் -திரு மால் ஸ்ரீமன் நாராயணன் பார்வதி தேவி கேட்டு பரம சிவன் பதில் இதிலும் உண்டு.. மைத்ரேயர் -பராசரர்– மதுர கவி-நம் ஆழ்வார்–தர்ம புத்ரர் பீஷ்மர்–அர்ஜுனன்-கீதை கொடுத்தது போல..பெருமை சொல்ல விவரணம்.. திரு நாமம் சொல்லி–தாமோதரனே – யசோதை யால் கட்டு பட்டவனே/ கேசவனே ஸ்ரிதரனே என்று கூப்பிடலாம் -குழல் அழகர்..கூடும் வாய்ப்பு நமக்கு கிட்டியது ..புராணத்தில் இருக்கிறது ரிஷிகள் அருளியது..

ராமாயண கதை-இமாம்- கட்டு கதை இல்லை கட்டு கட்டாக எழுதி வைத்த கதை நடந்த இடங்கள் இன்றும் உண்டு..வால்மீகி வேத வியாசர் கிருபையால் அருளியவை..ஸ்ரீ பூ நீள ஸ்ரீ ரெங்க நாச்சியார் அலர்மேல் மங்கை தாயார் பெரும் தேவி தாயார்  அனுக்ரகம் வேணும்.. திரு நாம ஸ்லோகங்கள் 14 ஸ்லோகங்கள் தான் முன் உரை முடிவில் பல சுருதி உண்டு..

லஷ்மி திருநாமம் லஷயதே ஆனா –லஷ்யம்-தெரியும் உலகோர் லஷயமாக பார்க்க படுகிறாள்.. அடியார்களின் பாப ரூப கர்மங்களை தொலைத்து அவன் உடன் சேர்த்து வைப்பதே லஷ்யம் இவளுக்கு .புருஷ கார பூதை..மாரி மாறாத தண் அம்மலை ..வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே ..சகல பாபங்களையும் போக்குவதே இவளுக்கு லஷ்யம்..கொண்டாட்டம் நவராத்திரி உத்சவம்..பத்தாவது நாள் விஜயன் இவளுக்கு ஒன்பது நாள்  கொண்டாடினால் தான்.. விஜய தசமி வெற்றி செல்வம்..குதிரை வாகனத்தில் ..

பர ப்ரஹ்மம்-பெரியவன் தன்னை அண்டியவரையும் பெரியவன் ஆக்குகிறான்..சீதா கல்யாணம் ஆண்டாள் கல்யாணம் ருக்மிணி கல்யாணம் போல்வன  நமக்கு தான்.. அகலகில்லேன்  இறையும்  என்று இருக்கிறாள்..விட்டு பிரியாத தன்மை- புஷ்பத்துக்கு புஷ்ப தன்மை போல..ஆத்மா-தன்மை பிரியாதது போல -ஸ்வரூப நிரூபக தர்மம்-இயற்கை தன்மை காட்டும் நிரூபிக்கும் ..நாலு காலில் இருக்கும் அடையாளம் பசுவுக்கு இல்லை..விட்டே பிரியாத தர்மம்..சங்கு சக்கர கதா தரன்-ராமன் வில் பிடித்தால் கிரீட தாரி-வன வாசம்- கண்ணன்-குழந்தை-மனிச ரூபம் என்றால் நரசிம்கர்..லஷ்மி தந்த்ரம்-விஷ்ணு புராணத்தில் உண்டு..

திரு மகளுக்கு கேள்வன்- ஸ்ரீய பதித்வம் – முதல் ஆவார் மூவரே-திரு கண்டேன் பொன் மேனி கண்டேன்..மிருகண்டு மகரிஷி இடை கழி யில் ..கண்டவர் விண்டவர் ஆக அடையாளம் காட்ட முக்ய பண்பு வைத்து ..நீல  மேக சியாமளன் ..போல்வன சொல்லாமல் முதலில் திருக் கண்டேன் ..ஸ்ரீ மகா லஷ்மி தாயாரைக் கண்டேன்.. திருவா? மாலா? புரியாத தொடர்பைக் கண்டேன்.. நெருங்கிய தொடர்பு….திருவை மாலின் திரு மார்பில் கண்டேன்.. திகழ்கின்ற  திரு மார்பில் திரு மங்கை தன்னோடும்  திகழ்கின்ற திருமாலால் ..அமர்ந்தது திருவா ?..சேர்விடம் திரு வாட்டாறு ….ஆதி கேசவ பெருமாள்..நாராயணன் மார்பில் திரு இருந்தால் என்று சொல்ல வில்லை அவள் இருந்ததால் தான் இவன் நாராயணன் ஆகிறான்..வேதாந்த ..சத்வ சிந்தனம் பண்ண போக..குண ரத்ன கோசத்தில் ஸ்ரீ பட்டர் அருளுவார்.. திரு மார்பில் சிகப்பு அடையாளம் இவள் திரு வடி கொத்தி கொத்தி .. அகம் =நான் .அகம் தன்மை பிரியாது போல ப்ரஹ்மத்துக்குத் தான் ஆகிற தன்மை அவள் அகந்தா..

தேவி உவாச -ஸ்லோகம்..அஷ்டோத்திர திரு நாமம் கேட்க ஆசை என்கிறாள்..தேவ தேவ -தேவ தேவ மகா தேவ-பேசப் போகிற விஷயத்தால் ஒளி மிஞ்சி உள்ளதாம் ..அழுது ஓடின படியால் எட்டு பெயர் சம்பு ருத்ரன் போல..அழ பண்ணுகிறவர்–கருணாகரர்–இந்த லோக வாழ்க்கை முடித்து தருவதால்..ஆழ்வார் ..தேவேச பக்த அனுக்ரக தாரக -கேட்டதை வழங்குபவர் ..

அஷ்டோத  சதம் ஸ்ரோதி இச்சாமி. ஈஸ்வர உபாச-சாது ப்ரிஷ்டம் உலகத்தோர் பயன் பெறுவார்கள் இந்த கேள்வியால்..மகா பாக்ய பிரதாயகம் பெருத்த புண்யம்  தரும் சர்வ ஐஸ்வர்யம்  கரம் புண்யம் தரும்..புலன்கள் அனுபவிக்க -மனசு ஒருங்கி ..சர்வ பாப பிரசானனம்.. அஜீர்ணம் தொலைத்து சக்கரை பொங்கல் தருவது போல..அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி ..சர்வ தாரித்ய சமனம் ..மனசு விசாலம் ஆவது தாரித்யம் போக்குவதால்..ஸ்ரவணாதிகள் மூலம் பக்தி-

பக்தி முக்தி தரும்..புக்தி முக்தி தரும்.. இவ் உலக வாழ்வும் அவ் உலக வாழ்வும் அளிக்கிறாள்..கேட்டாலே போதும்

யாம் பெற்ற பேறு பெருக இவ் வையகம்.. நாமும் சொல்லணும்..பக்தியை வளர்க்கணும். நிலை நிற்கும் சொத்து இது தான்..ராஜா வசய கரம்-ராஜாவையும் வசப் படுத்தும்..திவ்யம்-பிராக்ருதம் இல்லை..அப் பிராக்ருதம் குஹ்யாத் குஹ்ய தமம் – நுண் பொருள்களில் நுண்ணியது

பரம்-மிக சிறந்தது நித்ய தாயகம்-நித்ய படி கொடுக்கும்.. தேவர்களுக்கும் துற லாபம் ௬௪கலைகல் உண்டு ஆய கலைகளும் சொன்னவர் பெறுவார் பத்மம் தொடக்கமாக .நவ நிதிகள்..குபேரன்/மகா பத்மம் சங்கம்.. நீளம் கர்வம் போன்றவை..வராந்தானம் வரம் -கர்வம்-சமஸ்த தேவ-எல்லா தேவர்களால் நித்ய படி உச்சரிப்பார்கள் அணிமா முதலிய எட்டு சித்திகளையும் கொடுக்கும்..அணுவாட்டும் /மகிமா/பெரிய உரு/லகிமா லேசாக கரிமா பாரமாய் ஆகி கொள்வது….பிராப்தி-அடைதல் பிராகாம்யம் -எடுத்த செயலை நிறை வேற்றுதல்..ஐந்து வினாடிக்குள் போக ஆசை .வஸ்து கிடைத்தல் வேற ஆசை நிறை வேறுதல்/ வசித்தல்-புலன்கள் வசப் பட்டு இருத்தல்..வசித்வம்..ஈசித்வம்-அனைவரையும் ந்யமித்தல்–அஷ்ட மகா சித்திகள் கிடைக்கும்..

வினயம் வளர்த்து கொள்வது அணிமா/ குணத்தாலே வளர்வது மகிமா/ ஆனந்தமால் மனசு லேசு பக்தி மிக்கு ஆகி பெருத்து../கிருஷ்ண பக்தி அனுபவிக்க கோவர்த்தனம் பெரிசாகி பிருந்தாவனத்தில் இருந்தது கரிமா/கிம் அர்த்த ..எத்தனை சொல்லி என் /..தேவி பிரத் யட்ஷமாக நிருத்தும்… தவ பரித்ய ஆசை உடன் கேட்டதால் சொல்கிறேன்..நன்றாக மனசில் ஒரு நிலை படுத்தி கேள் ..நின்றவா நில்லாத நெஞ்சு..தேவதை -மகா லஷ்மி..பீஜம்-கிலீம் விதை என்கிற பதம் சக்தி-புவனேஸ்வரி-பெரிய பிராட்டியார்.. அங்கங்களால் கரங்களால் வைத்தல்-இதிகாச புராணங்களில் விளக்க பட்டு உள்ளன ..த்யானம்..பண்ண வேண்டிய முறை..எந்த உருவத்தோடு என்று.. வந்தே வணகுகிறேன் பதம கராம் திரு கைகள் பத்மம் போலபத்மமும் தாங்கி இருப்பாள் .. மென்மை நறுமணம் விசாலம் குளிர்ந்து இருக்கும்/ பிரசன்ன வதனாம் புன் சிரிப்பு உடன் சேவை..மூக் குத்தி மறைக்கும் குனிந்து செவிக்கணும் வினயத்துடன்..மந்த காசம்..வதனம் இதழ்களை மட்டும் இல்லை திரு முகமே காட்டும்.. வந்தானே என்ற ஆனந்தம் இவளுக்கு காந்த ஸ்மிதா..ராமன்-ஹனுமான் இடம் சொன்னான் வாய் விட்டு சிரித்தாள் கோதாவரி நீச்சல் போட்டி..

கொவ்வை பழம் போல சிரிப்பு…சொவ்பாக்யதாம் எல்லா மங்களங்களையும் தருபவள்.. அவனையே தருவதால்.. பாக்யதாம்.. லோக பாக்யமும் அளிக்கிறாள்..இரண்டு திரு கைகளால் அபயம் அளிக்கிறாள்..திருவடியில் சரணா கதி பண்ணு/ இடது திரு கை முதலில் சரண் பண்ண சொல்லும்.. அபாய பிரதாம்..மணி கணிர்-மணி கூட்டங்கள் -நானாவித-பல தரப் பட்ட..கற்று கறவை கணங்கள் பல.. எண்ணியே முடிக்க முடியாது. பூஷிதாம்-அணிகலன்கள் கடாஷத்தாலே சுக்ரீவதாதிகள் சேர்ந்தார்கள் பெருமாள் இடம்…நூபுரம் கண்டு இளைய பெருமாள் நித்யம் பாதாரவிந்தம் சேவித்து கண்டது..பக்தாபீஷ்டாம் பல பிரதாம்..சதா சக்தி.. பக்தர்கள் ஆசை பட்டு கேட்டவை அளிகிறவள் ..ஹரி ஹர ப்ரஹ்மாதிகளால் சேவிதாம்–சிவன் பிரம தாசர்கள் விஷ்ணு பத்னி ஜகத் ஈஸ்வரி என்பதால்….பகவான்-பிரணயித்வத்தால் காந்தன் போக ரசத்தால்..தாஸ்யம் இல்லை..இயம் சீதா -ஸ்லோகம் போல இவள் கையை கையால் பிடி காளை கையால் அப்புறம் பிடிக்கலாம் அந்தரங்கத்தில்..பார்ச்வே அருகில்  பங்கஜம் .சங்க பத்மம் பத்ம நிதிகள் சக்தி உடன் இருக்கிறாள்..

நெஞ்சில் நிறைந்து இருக்கிறாள். இந்த உருவத்துடன்..சரிஜித நிலைய-கொண்டாடுகிறோம். பிரசீத அருள் புரியணும்.. சரசிஜா நிலைய- பொய்கை தாமரை வாசஸ் ஸ்தலம். தாமரை போல் அழகிய கை தவள வெண்மை ..சோபை .கந்தத்துடன் கூடிய மாலை அணிந்து பகவதி ஆறு குணங்கள் கொண்டவள்..ஹரி வல்லபே-மனோக்ய-மனத்தை அறிந்தவள்..அடியவர் கேட்பதை அறிந்து கொண்டு கேட்பதற்கு முன்..திரு புவன பூதி மூ உலகத்தையும் செல்வ செழிப்புடன் செய்பவள்…பிரசீதி =வணங்குகிறோம்..

தருமவரும் பயனாக திரு மகளார் தனி கேள்வன் பெருமை உடைய பிரானார் இருமை வினை கடிவாறே…அவள் அருகில் இருந்தால் அருள் புரிவான்..

வித்தகனே நின் அபயம் என்று காகாசுரன் விழ இவள் சன்னதியாலே பிழைத்தான் ..பிள்ளை அபசார பட்டான் என்று ..
கிருபையால் ஷமித்தான்,,அவள் சந்நிதியும் அசந்னதியும்  முக்ய காரணம்.. ஓவியத்து எழுத ஒண்ணா வுருவத்தாய் – வாலி கொண்டாடுகிறான் பிராணன் போகும் பொழுது உண்மை சொல்லி ..இருப்பதை இருக்கு என்று சொல்ல நாக்கு போதாது ..ஸ்தோத்ரம் பண்ணவே முடியாது..ஆவியை  சனகன் பெற்ற அன்னத்தை .. அமுதில் வந்த …தேவியை பிரிந்தனை ..நீ திகைத்து  செய்த செய்கை..ஆறு சமாதானங்கள் உண்டு.. நீர் பூத்த நெருப்பு போல கல்யாண குணங்கள் மறைந்து கர்ம பலன் அளிப்பான் ..முதல் மூன்று ஸ்லோகங்களால் ..  8  /12/ 9 திரு நாமங்கள்..

பிரக்ருதிம்   நமாமி-வினை சொல் வணங்குகிறேன்.. இவளை ..இரண்டாவது வேற்றுமை உருபில் அமைந்து உள்ளது..விஷ்ணு .சகஸ்ர நாமங்களில் பிரதம விபக்தி முதல் வேற்றுமை உருபில் நமாமி வராது.. பிரக்ருதியாகவும்  விக்ருதியாகவும் இருக்கிறாள்….இயற்க்கை என்ற அர்த்தமும் உண்டு..மூல பொருள்களுக்கு இரண்டும்.. உபாதான காரணம்.. மண் பானைக்கு மண் போல சங்கிலிக்கு தங்கம் போல..அது பிரமம்..தபஸ் பண்ணி அடையாளம் சொல்ல போனால் உருவாகுவது எதில் இருந்தோ/இமானி பூதானி….ஜகத் காரணம்..மூல பிரகிருதி வைத்து பண்டம் பண்ணுகிறார்..அடி படை பொருள்களுக்கு மூல பொருள்..பிரகிருதி மாறுதல் அடைந்து பிராக்ருதம் ஆகும்.. பிரஜைகளை பஹுச்யாம் ஸ்ருஷ்ட்டிக்க சங்கல்பம் பண்ணி கொண்ட பின்பு ..அசித் தத்வம் ஞானம் இல்லாதவை..அந்த பிரக்ருதிக்கு அபிமானி தேவதை இவள் ஆனந்தத்துக்கு செய்கிறான்..காரணம் காரியமு உண்டு அப்புறம்.. பிரகிருதி தாய் இல்லை விக்ருதிமாறுதல் அடையாது.. மூன்றும்/ மூல பிரகிருதி/மகான்/அகங்காரம்/ சாத்விக – ஞான கர்ம இந்திரியங்கள் /மனசு பிறக்கும்..ராஜச /தாமஸ்-பூதாதி தன்மாத்ரிகள்..விக்ருதி ௨௧மொத்தம் 24 தத்வங்கள்..சித் 25th தத்வம் ஈஸ்வரன் 26 th  எண்ணிலும் வரும்..சுலபன்..21 விக்ருதிகள்  -மனசு நியமனம் பண்ண பிரித்வி-கந்தம்-மூக்கு – தண்ணீர்-ரசம்-வாய்  தேஜஸ்-ரூபம்-கண் / வாயு /தோல் ஸ்பரிசம் ஆகாசம் -சப்தம்-காத்து ..தன மாத்ரிகளும் பூதங்களும்..ராஜச அகங்காரம் என்ன பண்ணித்து ?மேற் பார்வையாளர் போல..இரண்டும் சரி வர செய்கின்றனவா என்று கோர்த்து விடும்..

வித்யாம் -பிராட்டி உபாதான காரணமா ? தாயாரை பிரகிருதி விக்ரதம். புருஷ பிரசவம் வைதிகத்தில். எனக்கு தாயாய் தந்தையாய் ஆழ்வார் பாசுரம்..ஜகத்துக்கு அவனே காரணம்..அவன் அவளுக்கு தான் செய்கிறான்..நம் வசம் இல்லை..அவள் ஆனந்தத்துக்கு செய்கிறான்.. அவளின் புருவ நெரிப்பு பார்த்து செய்கிறான்..சங்கல்ப்பித்து ஸ்ருஷ்டிகிறான்..நிரந்குச ச்வாதந்த்ரம்..அங்கீகாரம் பண்ண இவள்..புருவ கொடியால் புன் சிரிப்பு காட்டி அங்கீ காரம் பண்ணுவாள்..கால சக்கரத்தாய் தமியேற்கு அருளாய் -பிரமம்-அவாக்யி அனாதரகன் -அவனையும் கரைந்து உருக வைப்பாள். அம் கண் மா ஞாலம் படைத்ததும் புது உணர்ச்சி பெறுகிறான்..நம் நன்மைக்கு செயல் படுகிறாள் என்ற நினைவால் உருகி இருக்கிறான்..பிராட்டி பிரஜைகளுக்கு தான் இருக்கிறாள்..அவாப்த சமஸ்த காமன் இருவரும்..புரு பங்கமே பிரமாணம் ..தார தம்யதுக்கு அவள் புருவ நெருப்பே பிரமாணம்

ஹரி ஹர  பிரம்மாதி சேவிதாம்– காதலுக்கு தக்க படி சேவிகிறான்..ஆண் மயில் பெண் மயிலை பார்த்து தோகை விரித்து ஆடுவது போல..

புருஷ பிரசவம்..திரு புவன சம்பத்துக்களும் -நஷ்டம் அவள் பார்வை-கடாஷம்- படா விடில் ஆளவந்தார் சதுச்லோகியில் அருளியது போல

கருணை அமுத வெள்ளம் ஈஷத் ஒரு துளி தெளிக்க ..புத் உணர்ச்சி பெற்றதாம் ..தண்ணீர் தெளித்து பூ காரி -உலர்ந்த புஷ்பம் பளிச்சு என்று ஆவது போல..தத் இங்கீத பராதீனகன் ..நினைகிரதை புரிந்து நடக்கிறான்..வித்யாம்- மாதவ -மூன்று இடத்தில் மா=விதியை பரப்புபவன்..மகா நவமி வித்யையுக்கு அபிமானி தேவதை கற்கின்ற நூல் வலையில் பட்டு இருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையில்  பட்டு இருந்தேன்..வித்யா=உபாசனம் ..பக்தி யோக நிஷ்ட்டைகள்.. 32விதைகள் உண்டு..செல்வத்துக்கும் படிப்புக்கும் ஆரோக்கியம் ஆயுசுக்கும்  அவள் தான் தேவதை ..சர்வ பூத ஹிதம்  பிரதாம் -நல்லது அனைவருக்கும் அளிப்பவள். பிரியம் பிடித்தது..பகவான் மட்டும் பிரியம் ஹிதம்..

ஹிதம் தந்தை தானே தருவாள். தாய் பிரியம்…பிரியம் பேசுபவள் ஹிதம் சொன்னால் ஏற்று கொள்வோம்.. முத்தரை குத்தி வைக்க வில்லை.. கார்ய கரம் இது..ஐஸ்வர்யம் அஷர கதிம்-கைவக்யம்- பரம பதம்-குண அனுபவம் பொழுது போக்காய் இருக்கை…. வெறும் அஞ்சலி பண்ணினவர்களுக்கு கொடுத்தாலும்  லஜ்ஜை உடன் குனிந்து இருகிராளாம்..

தரும் அவ அரும் பயனாக ..தர வேற   இல்லை என்று..

பத்துடை அடியவர்க்கு எளியவன்.. பிறர்க்கு அறிய வித்தகன் மலர் மகள் விரும்பும் அரும் பெறல் அடிகள்..சர்வ பூதங்களுக்கும் அவன் திருவடிதானே ஹிதம்.. திரு புளிங்குடி. காய்சின வேந்தன் தேவிமார்கள் திருவடி வருடி சேவை..நில மகள் பிடிக்கும் மெல்லடியை கொடு வினையேனும் பிடிக்க கூவுதல் வருதல் செய்யாயே ..அவர்கள் வருடியது நான் வருட தானே சம்சார மோஷ பலனுக்கு தானே பெற்று  கொடுக்கிறாள். ஸ்ரத்தாம்-சரத்தை தூண்டி விடுகிறாள்..

திருத்தி நல வழி படுத்துகிறாள்..சரத்தை தூண்டி விடுகிறாள்..மங்கள காரியம் செய்ய செட்கின்ற கிரிகளும் நானே என்னும்..அகம் கி சர்வ யக்ஜானாம்..ஹவுஸ் அக்னி ஹோமம் எல்லாம் அவன் தானே தூண்டுபவள் அவள் அனுக்ரகதொடு தான் நடக்கும் சீதை பிராட்டி அனுக்ரகதுடன் தான் திருவடி பிராட்டியை அசோகா வனத்தில் கண்டார்..

நான் தேடுகிறேன் அகங்காரம் திரை விலகியதும்.விபூதிம்-அத்தனை ஐஸ்வர்யமும் அவள் தான் விபிதி  அத்யாயம் 10th அத்யாயம்..சொத்து பட்டியல் சொல்லி..சொத்து அல்லாதது ஜகத்தில் இல்லை.. அதனை உடன் சேர்த்து சேவிக்க ஆசை பட்டான் விஸ்வ ரூப தர்சனம் -விபூதிமான். சுரபி-நல்லமனம் பொருந்தியவள் காம தேனு போல பிரார்த்திப்பதை அளிப்பவள் சர்வ கந்த- பகவானுக்கு நறுமணம் வுஊட்டுபவளே இவள். கந்தம் கமழும் குழலி..பரமாதிபிகாம் பரமாத்மாவின் பிரீத்திக்கு பாத்ரம் ஆனவள்.. ஏகோண சேஷித்வம்..விஷ்ணு பத்னி ஜகத் ஈஸ்வரி.. திரு வுக்கும்  திருவாகிய  செல்வா -தெய்வத்துக்கு அரசே..ஸ்ரீ சரியாக ககா-ஆளவந்தார்.. சொரூபம் அவனுக்கு..இதம்  இத்தம் ….அடையாளம்.. இன்னது இனையது என்று தெரிந்து கொள்ள.. புஷ்பம்-இன்னது வெள்ளை மனம்-இனையது..

பொருளை தெரிந்து கொண்டு பண்பு தெரிந்து கொள்வது போல தத்  பிரமம் எப் படி பட்டது.. இவையும்….மெது மெதுவாக இடுப்பில். தலையில் ஏறி உட்கார்ந்தான்..ஆகியும் ஆக்கியும்  காக்கும்/படைத்து காத்து சம்கரித்து//அவையுள் தனி முதல் /எம்மான்/கண்ணா பிரான்/ஏன் அமுதன்/சுவையன்-எட்டு குணங்களை அருளி- எங்கு தெரிந்து  கொண்டார்- திருவின் மணாளன்-அவள் இடம் கற்று கொண்டு பெற்ற குணங்கள் ..அதனால் தான் பரமாத்மிகாம்..அவனை பரமாத்மாவாக ஆக்குபவள்..சிருஷ்டிக்க வில்லை பாபத்தாலே நீர் பூத நெருப்பு போல மறையும்.. கிளறி அவன் கல்யாண குணங்களை காட்ட அவள் வேணுமே….திருவின் மணாளன் என் உடை சூழல் உளானே ..

தலை சாயுமாம் ச்வாதந்த்ரம் தலை எடுக்குமாம்கல்யான குணங்கள்..ஜொலிக்கும் ஹவிசில் ஹோமம் பண்ணனும்..வூது குழலால் வூதணும். கோபம் மூட்டவும் தெரியும் குறைக்கவும் தெரியும்.. குனச்டாளி இருந்தால் தானே பர மாதமா..அடுத்த ஸ்லோகம்..வாசம் -வாக்குக்கு அபிமாநினி தேவதை..ஓம்காரத்தில் உ காரம் இவளே தான்..அ காரத்தால் விஷ்ணு..அனந்யார்கம்-சொல்லும்..உதாரணம் பண்ண பட்டதால் திரு மார்பிலும் வராக பெருமாள் பூமி பிரதியை உதாரணம் பண்ணினது போல வாக்கு =வேதம் தானே.. வேத சொற்களே அவள் தான்..

நேர இழையும் -ஓம் பிரணவம் கால் வைத்து நடந்தது போல .ஸ்ரீ வில்லி புத்தூரில் மூவரும் ஒரே சிம்காசனம் ரெங்க மன்னார் பிராட்டி கருடன் ஓம் கார பீடம்..மாதவன் என்று ஓத வல்லீரேல்..  மாதவன் பேர்   சொல்வதே ஒத்தின் சுருக்கு .ம =பெரிய பிராட்டி அவளுக்கு சுவாமி.  எனபது தான் வேதத்தின் சாரமே சரிய பத்திதவம்..பத்மாலயாம்-இருப்பிடம் தாமரை..லஷ்மி லலித கிருகம்-பட்டர் வாய்த்த பெயர் அவனின் திரு மார்புக்கு ..பத்மத்தில் ஆசை குறைந்து அவர் திரு மார்பே பத்மம் தானே..

மானே நோக்கி மடவாளை  மார்பில் கொண்டாய்/பதமாம் தாமரை போன்ற அழகு மென்மை குளிர்ச்சி கொண்டவள்..சுசிம் -பாவனத்வம் புனித தன்மை சுசி ருசி /சேர்த்து சொல்வார்கள்..

பாரதந்த்ர்யம் ஆகிய சுசி/ கடி மா மலர் பாவை போல பராங்குச நாயகி .சேஷ பூதை… இரண்டாவது தடவை பிரிந்து சீதை பிராட்டி காட்டி கொடுத்தாள்..சவாக சுதா அக்னி-இரண்டு மனைவிகள் தேவதைகள் பித்ருகளுக்கு போகும்-அபிமாநினி தேவதை/ சுதாம்- அமிர்தமாகவும்..இருக்கிறாள்..வராத எல்லாம் வந்ததே-கூரத் ஆழ்வான்-பார் கடலில் இருந்து அப்ஸ..குதிரை யானை விஷம் வைத்தியர் தன்வந்தரி வஸ்துகள் வந்தனவே..தந்யாம் -செல்வம் கொடுப்பவள் செடியார் ஆக்கை தீர்க்கும் ..ஹிரண்மயீம்-பொன் நிறம் படைத்தவள் மின்னல் வெட்டினது போல மேகம் அவன் நடுவில் மின்னல் அவள்..

அழகன் அலங்காரன் அவன்..பிராட்டியும்  ஆபரணம் தான் -திரு ஹார மார்பன் திருவே ஹாரம் தான் -செய்யாள்–திரு கண்கள் சிகப்பு பார்த்து இவள் சிகப்பு..கண்ணும் திரு மேனியும் ஒவ் ஒன்றாலும் வர்ணம்-நெருக்கும்..விட்டு பிரியாமல் பார்வையால் பருகி இருக்கிறார்கள்/ லஷ்மீம்/நித்ய புஷ்டாம்-தான் நிறைய செல்வம் உடையவள்/இரவு பொழுதுக்கு அபிமானி தேவதை சப்தாதி விஷயங்களில் புத்தி போகாத படி இருட்டு அடிப்பவள் ..அதிதிக்கும் திதிக்கும் நிர்வாகம் இவள்..பேத புத்தி இருப்பவள் திதி அசுரர்/காச்யபர் மனைவிகள்..49 மருத்துகள் பிறந்த கதை..பும்சவன விரதம்..

வெந்நீருக்கு தண்ணீர் வேணும் ..கோபம் ஆற்ற இவள் வேணும்..கோபம் அற்றவள்..இருந்தால் தான் காரியம் செய்கிறான்..தீப்தாம் தன்னை தானே வெளிபடுதுகிறாள் பூமி பிராட்டியாக இருக்கிறாள்..கருணை வசுதா..நிழல் போல மண் மகளும் ஆயர் நப்பின்னையும் ..நிஜம் முக்யமா நிலம் முக்யமா ? வெய்யிலுக்கு நிழல் வேணும்..திரு தோள் கீழ் இருந்தால் நிழல் வாசு தாரிணி செல்வம் அடைந்து இருக்கிறாள் சூர்யன் போல ஒழி படைத்தவள் கமலாம்- க/ம/லாதி கொடுத்து வாங்குகிறாள் வியாபாரம் ..நம்மை அவன் இடம் கொடுத்து வாங்குகிறாள்..பெருமானை சொத்தாக தேருகிறாள் காந்தா-காந்தச்ய புருஷோத்தமா.. பர பிரியம் ஷாமாம் -காமாம் ஆசையாய் இருகிறவள் ஆசை நிறை வேற்றுபவள் .. பகவான் இடம் ஆசை  மூட்டுபவள் ..ஸ்ரீஓத  -பாற்கடலில் தோன்றியவள்..

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி– ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

December 8, 2010

பூ மன்னு..நெஞ்சே சொல்லு அவன் நாமங்களே..வேதங்களை கொடுத்து ஞானமும் கொடுத்து அவதாரம் பண்ணி ஆழ்வார்களை அனுப்பி பக்தி பரசவத்தில் இருக்க ஆச்சர்யர்களை அனுப்பி.. சார்வ பவ்மர்  எதிராஜர்..மூங்கில் குடியில் பங்குனி ஹஸ்தம் திரு அரங்கத்து அமுதனார் அவதாரம் பிரபன்ன காயத்ரி சாவித்திரி..ஒண் தாமரையால் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு..பெரிய திருமந்தரம் வாசு தேவ மந்த்ரம் விஷ்ணு மந்த்ரம்..என் வினைகள் அகல -அமுதனார் திரு வடிகளை சென்னிக்கு  அணிகலனாக சேர்த்தேன்.. யம  பட்டர் சம்பந்தம் இல்லை.. உலகு இன்பம் எல்லாம் பழுது.. காமாதி தோஷங்களில் நின்று ஜெயம் தருபவர் சுவாமி..ஓங்கி அன்பால் பாசுரம் கலி தொகையில் அருளினார்..

சுவாமி பெருமையை மறை முகமாக -பெரியவர் சம்பந்தம் மறுக்க முடியாது..பகவத் சம்பந்தம் காட்ட தான் திரு மண் அணிந்து கொள்கிறோம்..சாற்று முறை மூன்று பாசுரங்கள்..ராமானுஜர் வர எழுந்து நின்று பாட –சுவாமியே கேட்டு அருளிய பிரபந்தம்..தென் அரங்கம் செல்வம் திருத்தினான் வாலியே -விஷ்ணு லோக மணி மண்டப மார்க்கம் அளிப்பவர்.. ஆச்சார்யர் சிஷ்யனை தம் ஆச்சர்யரின் சிஷ்யராக கொல்லணும்.. சுவாமி திரு வடி திரு முடி சம்பந்தம் ..பூ மன்னு மாது /பருந்திய ..மாறன் அடி பணிந்து உய்ந்தவர்..பராங்குச பாதம் சொல்லி ..துவயம்  பேசி தாண்டி ஸ்ரீ ராமானுஜ துவயதுக்கு  வரணும்..சமார்தம் ஆன நாலு எழுத்துகள் இவை -கூரத் ஆழ்வான்.மொஷதுக்கு மட்டுமே- பந்தத்துக்கு இல்லை.. தன நெஞ்சை முதலில்.. தொழுது எழு போல..முக்ய கரணம் நெஞ்சு தான்..11 திருநாமம் சுவாமிக்கு..

சித்திரை செய்ய திரு வாதிரை- இளைய ஆழ்வார்..யதிபதி போன்ற பல திரு நாமங்கள்..ஆதி கேசவ பெருமாள் அருளிய திரு நாமம்-அதிகரண நாமாவளி- 156 சாரமும் சொல்லும் சந்தை சொல்லி நினைத்து கொள்ள..பூத புரீசர் ..தாரை வார்த்து கொடுத்தார்தம் பெயரை.. நம் பெருமாள் உடையவர் திரு நாமம் கொடுத்தார்..இரண்டு உபய விபூதிகளையும் உடையவர்..அப்பனுக்கு சங்காழி அளித்தான் சமாச்ரண்யம் பண்ணி வைத்தார் தேசிகேந்த்ரர் திரு நாமம் கொடுத்தார்..ஆச்சர்யர்களின் தலைவர்..காஞ்சி பேர் அருளாளன்-யக்ஜா மூர்த்தியை வெல்ல சித்தி த்ரயம் வார்த்தை எடுத்து உரைக்க-அருளால பெருமாள் எம்பெருமானார் ஞான சாரம் பிரேம சாரம் அருளியவர்..எதி பத்தி எதீந்த்ரர் திரு நாமம் பெற்றார்.. சாரதா தேவி ஸ்ரீ பாஷ்ய காரர் திரு நாமம் கொடுத்தார்..போதாயனர் சூத்ரம் வழிமாறாமல் ஸ்ரீ பாஷ்யம் அருளினார்.. இருப்பதற்கு அர்த்தம் சொல்கிறேன்.. சங்கரர் வேத வேதந்த்யத்தை தன அத்வையததுக்கு மாற்றி எழுதினார்.. இழுத்துண்டு போனார்..பெரிய நம்பி இடம் ராமானுஜர் திரு நாமம் பெற்றார் பெரிய திருமலை நம்பி இடம்-கோவில் அண்ணன்.. ஸ்ரீ ரெண்கதுக்கும் ஆண்டாளுக்கும் அண்ணன். திரு கோஷ்டியூர் நம்பி இடம் பெற்ற பெயர்-ஆசை உடையோற்கெல்லாம் ஆரியர்கால் கூறும்-வாரி வழங்கினார்..எம்பெருமானார் திரு நாமம் பெற்றார் .திரு மாலை ஆண்டான் சடகோபன் பொன் அடி. திரு வாய் மொழி  வழங்கினவர் திரு அரங்க பெருமாள் .அரையர் கொடுத்த திரு நாமம் லஷ்மண முனி ..

7th பாசுரத்தில் கூரத் ஆழ்வான் அடி கூடிய பின்பு. வருத்தம் இல்லை பூமாதி கதி இல்லை எனக்கு ..திரும்பியே பார்க்க வேண்டாம் வாய் வார்த்தையில் மகிமை சொல்ல முடியாது கூரத் ஆழ்வானின் பெருமை…பெரும் தேவி தாயாரே மயங்கிய செல்வந்தர்..மடியில் கணம்  இருந்தால் தானே வழியில் பயம்..ஸ்வர்ண பாத்ரதையும் வீசி எறிந்தவர் ஹாரீத குல திலகர் பஞ்ச ஸ்தவமே வேத மாதாவுக்கு மங்கள் சூத்ரங்கள் போல..குழியை கடக்கும்-கடத்துபவர்..பொய்கை ஆழ்வார்-திரு வுள்ளத்தில் இருக்கும் விளக்கு..எய்தற்கு பெரியவர் சீரை இருத்தும் .மதுர கவி ஆழ்வார் ..திரு வாய் மொழி உணர்ந்து  -முனி வேழம் ஆனார். பலம் வந்தது .உரு பெரும் செல்வம் தந்தை தாய் உயர் குறு எல்லாம் மாறன் தமிழ்…25th பாசுரம் காரேய் கருணை.. ராமானுச அடியார்க்கு தித்திக்குமே..சுவாமி ஆச்சார்யர் குமாரரை திருத்தி பணி கொள்ள போக கூடாத இடம் போனார் ..ஈஸ்வரன் இருக்கிறான் என்ற மகா விசவாசதோடு போனார்..நீயும் விட்டாலும் நாம் விட மாட்டோம்..காரேய் கருணை அனைவரையும் ரஷிக்க.. வுஊமையை தன திருவடியால் அருளி மோஷம் பெற வைத்தார்..வேடு விச்சி மோர் காரிக்கும் தந்தார்..அரசியல் வியாபாரம் சமுதாயம் தெரியும் .கலங்குவார் ஞானம் பக்தி அபாரம்..திருபுரா தேவி-ஈசான மூளையை சுவாமி காட்டினாலும் சேவிப்பேன்.. நாமோ அல்லலுக்கு உறைவிடம்..குற்றமும் குறையுமே அவருக்கு ஆசை.. அக் குற்றம் அவ இயல்பே நம்மை ஆட கொள்ளும்..நீங்கி மேகம் ..மேகத்தை மேவும் நல்லோர்–அக் குற்றம் அவ இயல்பு தானே வேணும் காமினி உடம்பு அழுக்கை விரும்பும் காமுகன் போல ..பொருந்திய தேசும் ..அனைத்தும் சேரும் அவனை அடைபவர் களுக்கு.. தேஜஸ்/போரையும்/ திரளும்/ புகழ்/ திருந்திய ஞானம் செல்வமும் சேரும்.. கலி கஷ்ட்டத்தை தூக்கி நிறுத்தினார் சுவாமி..ஆதி சேஷன/பஞ்ச ஆயுதங்களும் மாநிலம் காக்க ராமானுஜ முனியே வந்தனவாம்

நயவேன்  ஒரு தெய்வம்-அவர் திருவடி கிடைத்த பின்பு….போர் முகத்து அரியானை புலியே என்றேன்..இல்லை சொன்னேனுக்கு இல்லை என்றானே..காடாள்வான் ஒருவனை நாடாள்வேன்  என்றேன்.. பொன் அரங்கம் என்றால் மயலே-வென்னே உண்ட வாயான் நீ உன்னை பட்னி போட்டு இளைக்க வைப்பேன் போல இருகிறதே ..கலங்கி- அருளினார் ..ஜல தோஷம் பிடித்தால் போல இருந்ததாம் நாக பலம் தாதியோ அண்ணன் சேர்த்து கொடுத்தாராம் முதலி ஆண்டான். கருட வாகன பண்டிதர் இடம் ..மருந்து வாங்கி சமர்ப்பித்தாராம்..சேம நல வீடும்.. –நான்கினும் கண்ணனுக்கு ஆம் அது  காமம்..கெட்டியாக காமத்தை பிடிக்க சொன்னார்..இப் பாரோர் அறிய பகர்கின்றேன் ஓராமாய்…ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதுண்டோ..குறையால் பிரான் அருளிய படி சுவாமியும் காட்டினார்..மண் மிசை-மாதவனே.. அவதாரம் பண்ணியும்.. சுவாமி அவதாரத பின்பு.. நாதன் இல்லாத அடியாரில்லையே. திரு மால் இரும் சோலை அழகர் கிடாம்பி ஆச்சானுக்கு அருளினாரே..ராமானுஜருக்கு முன் அகதி சொல்லாம்.. இப்பொழுது கதி உண்டே..நாரணர்க்கு ஆளினரே .சொல்லார் தமிழ் ஒரு மூன்றும்..முத் தமிழ் காட்டினாரே..இசை இயல் நாடகம். இன் இசை-திரு வாய் மொழி -மன்னு இடம் தோறும்/ அபிநயம் தெரியும் நடக்க தமிழ்..மேசூது சங்கம் இடத்தான் பாசுரம் அம்மனே அப்பூச்சி காட்டு கின்றான் .தெய்வ குழந்தை நால் கையால் சங்கு சக்கரம் காட்டினானாம்..எம்பார் காட்டி அரையர் மாற்ற எம்பாரே இருந்தீரோ…

மணி வண்ணன் வாசுதேவன் வலை உள்ளே அகப் பட்டேன்-வலை காட்ட- அரையர்- கமல கண்ணன் என்னும் நெடும் கயிறு காட்ட சொன்னாராம்..10௦ கொத்து பரிகாரம் கைங்கர்யம் பிரித்து வைத்தார்..இன்றும் அது போல நடக்கிறது அவர் ஆணை படி..நாட்டிய நீச சமயங்கள் மாண்டன.. ஈட்டிய சீலம் சுவாமிக்கு..கிரிமி கண்ட சோழன் கதை/ஆயிரம் ஜைனர் உடன் வாத போர் தொண்டனூரில்/ஆயிரம் திரு முகத்துடன் சேவிக்கலாம். அரு சமய செடி அதனை அறுத்தார்/  நாரணனை காட்டிய வேத சமயம் களிப்புற்றது ..தென் குருகை.. மறை வாழ்ந்தது.. அர்த்தம் உரைத்தார்.. ஞானம்  கலந்த பக்தி.. வானம் கொடுப்பான். வல் வினையேன் மனத்தில் ஈனம் இருந்தாலும் சுவாமி மோஷம் தருவான். குழந்தைக்கு பால் வழியே மருந்து குடித்து தருவது போல.. சுவாமி அருளினார் நமக்கு..இருப்பிடம் வைகுந்தம்.. என் தன இதயத்துள்ளே..மாயனுக்கு இருப்பிடம் பல சொல்லி..அங்கு இல்லை.. அவை தன்னோடும் சுவாமி திரு உள்ளதோடு இன்று என் தன இதயத்து  உள்ளே வந்தார்கள்..உன் தொண்டர்கட்கே அன்பு உற்று இருக்கும் படி ஆட படுத்தனும்..அடி பூ மன்னவே..

அவர் சம்பந்தம்  இருந்தால் தான் மோஷம் அதிகாரம் இருந்தால் அரங்கன். இல்லாதரவர்க்கு நீ தானே இரங்கணும்.அப்பா சொத்து பூர்வர் தனம் நமக்கு..விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயி இவர் தானே. மோர் காரி சீட்டு வாங்கி திரு வேங்கடம் உடையான் அளித்தானே..

எப் பொழுதும்  அவர் அழகு இதயத்துள் இருப்பதால் இல்லை எனக்கு எதிர் எம்பார்..

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்…

ஹரி வம்சம் -2-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

December 8, 2010
வியாசர் .வசிஷ்டர் சக்தி பராசரர் வியாசர் சுகர் வம்சம்..18 புராணங்களையும் அருளி 18 பர்வதங்கள் மகா பாரதம் எழுதி 19th பர்வம்.. அதில் ஹரி வம்சம் முதலில்..மனுவின் வம்சம்..உதன பாதர் பிள்ளை துருவன் வம்சம் பார்த்தோம் அங்கன் வேனன் பிரித்வு மகராஜா பிருத்வி பெண் கதை பார்த்தோம்.. தஷன் பிறப்பும் காச்யபர் கதையும் பார்த்தோம்..ஆதித்யர் வம்சம் பார்க்கணும்..7th அத்யாயம் மனு கதை..வைவச்யூத மன் வந்தரம் வ்ய்வச்வான் மனுவின் காலம்/ வேத நூல் பிராயம் நூறு..பாதியும் உறங்கி போகும்..பேதை பாலகன் அது ஆகும்.. இளமை அது என்கிறார் பெயரை கூட சொல்லாமல் பயம்..படுத்தின பாடு நினைவு இருந்ததால் பிணி பசி மூப்பு துன்பம் மீதி..கோல் துணையா முன் அடி நோக்கி வளைந்து செல்வோம்..ஆண்டு மணி மாறும். மன் வந்தரம் -கல்பம் =பகல் பொழுது.. தூங்கும் பொழுது மூன்று லோகம் ஜலத்தில் சூழ்ந்து நாலாவது லோக மக்கள் மகர லோகம் காலி பண்ணி ஐந்தாவது லோகம் போவார் அவாந்தர பிரளயம் இது நித்ய பிரளயம் நாம் இறந்து போவது இயற்க்கை எய்துவோம்..வாழ்வது செயற்கை..ச்வாபிகா தன்மை ச்வாபம் சேர்ந்து அனுபவித்தல் தான்.. லயம் அடைவது இது தான்..குடம் மன் ஆக மாறுவது போல..ஆயள் காலம் முடிந்தது போவது பெரிய பிரளயம் பிராக்ருத பிரளயம் மோஷம் போவது நாலாவது பிரளயம்-ஆத அந்திக பிரளயம்.. ஆத்மாவுக்கு அந்தம்..நைமித்திகம் பகல் பொழுது முடிந்ததால்..பிரளயமும் ஸ்ருஷ்ட்டியும் ஒரே காலம்..சமமான நாள் ..சாகிபடி ஆக விட்டு விட்டு விதைப்பது போல..வாசனை தொலைய..துளியும் மறக்காமல் சாஸ்திரம் பார்க்காமல் தவறுகள் பண்ணி கொண்டு இருக்கிறோம்..பொருள் என்று இவ் வுலகம் படைத்தவன் புகழ் மேல்..நம்பிக்கை உடன் ஸ்ருஷ்ட்டிகிறான் நப்பாசை உடன்..உத்சாகதோடு படைக்கிறான்..நாள் பொழுதில் 14 மனுக்கள் மாறுவார்கள்..71 சதுர யுகம் ..1000௦௦௦ சதுர யுகம் பகல் பொழுது ..ஸ்வயம்புவ மனு முதலில். தமாசா ரைவத.. ௭ வது மன்வந்தரம் நாம் இருப்பது.. 426 சதுர யுகம் முடிந்தது.. ஸ்வேத வராக கல்பம்..அந்த பகல் பொழுதில் ஆறு மனு முடிந்த பின்பு ஏழாவது மனுவின் காலம்.. ..துவிதிய பரார்த்தே என்கிறோம்..இரண்டாவது பரார்த்தம்..பிரம்மாவுக்கு வயசு இத்தால் தெரிந்து கொள்ளலாம்..கல்கி அவதாரம் வந்து கிருதயுகம் -தீயவரை அளித்து நல்லவர்களை விட்டு விடுவார்.. திரியும் கலி யுகம் நீங்கி .ஆழ்வார் பாசுரம்..

பிரளயம் வந்து கலி யுகம் மாறாது..அஷ்டா விம்சதி 28 ..71 சதுர யுகத்தில் ..28th சதுர யுகத்தில் இருக்கிறோம்..பிர பஞ்ச கணக்கே சொல்கிறோம்..

நாம் பண்ணுவதை குழந்தைகள் பண்ணும்..அனுஷ்டானம் வேணும்..நாளிகை கணக்கு..சூரியன் உதித்த கணக்கு படி.. தானம் ஜொலிக்கும் பொழுதில் தான்.. அக்னி எரிந்து கொண்டு இருக்கும் தீபத்தில் இருந்து தான் பண்ணனும்.. கற்பூரம் கொளுத்தி பண்ண கூடாது சரத்தை வேணும்.. ஆகுதி சாஸ்திரம் படி பண்ணனும்..பலி கொடுப்பதை சாஸ்திரம் சொல்லாது உடம்பை வருத்தி கொள்ள கூடாது..பிள்ளையை அப்பா சோதிப்பாரா /..பகல் இரவு.. பஞ்ச தச பஷம்.. சுக்ல கிருஷ்ண பஷங்கள்/மாசம் ரித்து.வசந்தாதி ரிதுகள் ..அயனம் ஆண்டு .உத்தராயணம் மூன்று ரிதுகள்..கிருஷ்ண பஷம் பித்ருகளுக்கு பகல்/ சுக்ல பஷம் இரவு/ சந்திர லோகத்தில் இருப்பார்கள்.. திரும்ப வந்து பிறப்பார்கள்..ஒரு பஷம் ஒரு பகல்..இருபது சந்திர லோகம் என்பதால்.. சுக்ல பஷத்தில் சூர்யன் பார்க்க கூடாது.. கிருஷ்ண பஷத்தில் செய்வது நல்லது..மார்கழி மாசம் -அயனத்தின் கடைசி மாசம்..தேவர்களுக்கு உத்தராயணம் பகல்..பொழுது புலரும் நேரம் போல -பிரம முஹூர்த்தம் ..தேவர்களுக்கு மார்கழி மாசம் பிரம முஹூர்த்தம் ..கண்ணன்  மாசங்களில் மார்கழியாக இருக்கிறான்..இனி யுக கணக்கு சொல்கிறார்..

360௦ நாள் தான் வரும் 365 வராது.. நைல் நதியில் வெள்ளம் வரும் நாளை குறித்து அரசர்கள் தன இஷ்டம் போல நாளை கூட்டி நாளை வெட்டி பண்ணினார்கள். பிரம ஸ்ருஷ்ட்டித காலத்தில் மாறு பாடு இல்லை..

432000௦௦௦ வருஷம் கலி யுகம்.. இரண்டு மடங்கு அடுத்த யுகங்கள் 4320000௦ ௦௦௦ வருஷம் சதுர யுகம்.. தேவர் வருஷம் படி 4800௦௦௦ வருஷங்கள்/௧௦௦௦ சந்த்யா காலங்களும் உண்டு/அந்தி அம்  போதில் அரி உருவாக்கி….நடுவில் இரண்டு யுக சாந்தி காலம்.. 500௦௦ வருஷம் சாந்தி கலி-கருத யுகம் ..1000௦௦௦ சதுர யுகம் பிரம பகல்..கோடியில் இருக்கிறோம்.. லவ மாதரம் நாம் ..பிரம வசிஷ்டர் ஸ்தோத்ரம் பண்ணனும் நான் பாடவா? மலைக்கும் கூளாம்கல்லுக்கும் கடல் பொறுத்து இரண்டும் அமுங்கி இருப்பவை வித்யாசம் இல்லை..ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் -கபிஸ்தலம்…சரண் என்று சொல்லி வர மாட்டானா என்று காத்து கிடக்கிறான் ..

ஆதித்யன்-மனைவி-சவரன கதை.. அதிதி பிள்ளை என்பதால் ஆதித்யன்.. வெப்பம் பட்ட பாடை நினைந்து கர்பத்தில் இருந்து போச்சு.. ஆண்ட ஆண்ட -இருக்கு என்றார் காச்யபர் இரண்டும் மார்த்தாண்ட பெயர் வந்தது மிருத மிருத என்று அவள் சொல்லி.. வைவச்யாத மனு வ்ய்வச்மான் .யமன் யமுனா பிறந்தார்கள்..மேனி எரிந்து இருக்க ச வர்ணா இவளை போல படைத்தாள்.. நிழல் சாயா தேவி தகிப்பு ஒன்றும் பண்ணாது..சமயா தேவி உருவாக்கினாள்..தலை மய்டிரை பிடித்தோ சாபம் கொடுக்க வந்தால் தான் உண்மை சொல்வேன்.. தந்தை ஏற்று கொள்ள வில்லை.. திரும்பி போக சொன்னார். குதிரை வடிவில் குதிரை வாகனம்.. ஆதித்யனுக்கு சவர்நாவுக்கும் -சாவர்ந்னி பெயர்..

சாவர்ணி வம்சம்..இரண்டு குமாரர்கள்.. சாவர்ணி மனு சனீஸ்வரன்..சூர்யன் பிள்ளைகள் தான் யமன்/யமுனா சனி..மூத்தவள் பிள்ளைகள் இடம் ஆசை இன்றி சனீஸ்வரன் இடம் ஆசை கொண்டாள்..யமனுக்கு தாங்க வில்லை. இடது காலை தூக்கி உதைத்தானாம்   தாயாரை ..கால் அறுந்து கீழ் விழும் சாபம் .சூரியன் தாக்கம் குறைக்க கிருமிகள் சதையை பிச்சு எரிந்து பூமியில் விழுவார்கள். வியாதிகள் கிருமியால் வருகிறதாம் இதனால்..ஞானக் கண்ணால் உண்மை தெரிந்து கொண்டார் ஆதித்யன்.. துவஷ்ட்டா .கோபம் கொள்ளாதே.சரி படுத்த 12 ஆதித்யர் பிறந்து முகம் மாறினதாம்.மூத்த மனைவி இடம் குதிரையில் போய் அஸ்வினி தேவர் இரட்டையர் பிறக்க குதிரை வடிவில் இருப்பார்கள்..நாசத்யன் தசரன் இருவரும்.. வைத்திய சாஸ்த்ரத்தில் சிறந்தவர்கள்..நாசத்யன் தேவ லோக வைத்தியன்..சக்கராயுதம் தேஜஸ் மூலம் உருவானதாம்..இளா தேவி மனு வம்சத்தில் பிறந்தாள்…வைச்வன்ய மனு..மித்ரா வருணன் பின் போனால்..ஆண் தன்மை கொடுத்தாள் வம்ச வருத்தை பண்ண ..சந்தரன் பிள்ளை புதன்..கன்யா இருக்கும் பொழுதே பிள்ளை ..உத்கலன்-ஒரிசா/ கயா///நரிஷ்ககன் சரியாதி ஆனார்தன் பிறந்தான்  குசச்தலி த்வாரகை இப்பொழுது..ரைவதன் ஆண்டு வந்தான் ரேவதி பெண் இவனுக்கு..பிரம இடம் ஜோசியம் பார்க்க போனாராம்..

ஜாதகம் பார்ப்பது ஆபத்தை குறைக்க தான்..ரைவதன் போக- சத்ய லோகத்தில் ..குசல்தலி தேசம் த்வாரகை ஆகி விட்டதாம் பல ராமனுக்கு கல்யாணம் பண்ண சொன்னான்..யுகம் மாறி விட்டதாம். சத்ய லோகத்தில் இருக்கும் பொழுது பெண்ணுக்கு வயசு மாற வில்லையாம்..மனுவுக்கு இஷ்வாகு-பிறந்து-விபுக்ஷி-நெஞ்சு விசாலம்-பட்டம் கட்டி..சத்ரியன் முயல் மாமிசம் கொண்டு வர போக -தானே சாப்பிட்டான்.. வசிஷ்டர் கோபம்.. சசாதன் பெயர்-ககுஸ்தன் இவன் பிள்ளை..உத்சவ ..ஸ்ரீ வாத்சவா என்பார்கள் தப்பாக ..க்குது காளை மாட்டின் திமில்.. அமர்ந்ததால் காகுஸ்தன்..குவலச்வன்-துந்து மாறன்..விஷ்ணு அம்சம்..திரிடாச்வன் .பிர்செனஜித் கௌரி மாந்தாதா பிள்ளை.. இந்த்ரனே வந்து கட்டை விரலை கொடுத்து பால் கொடுக்க மான் தாத்தா // முசுகுந்தன் பிறந்தான் ..இவனுக்கு கண்ணன் டாகூர் த்வாரகையில் காத்து அருளினார்..யுகம் முழுவதும்-பெரும் துயில் ..காலயவணன்  துரத்தி வர ..தரிசித்த மாதரத்தில் மோஷம்.. ரண சொடுராய்.யுத்தம் விட்டு ஓடி வந்தார்…சத்ய வரதன் பிறந்தான்..வசிஷ்டர் கோபம் நாட்டை விட்டு துரத்த 12 வருஷம் மலை பெய்ய வில்லை.. வசிஷ்டர் பெயரில் கோபம்..சண்டாளர் கூட்டம் இவன் தான் திரிசங்கு ஆனான் ..விச்வமித்ரர் மனைவி-கல -காலவன்-கழுத்தில் கயிறு கட்டி ..காமதேனுவை கொன்று சாப்பிட்டான். தந்தை இடம் தப்பு கொன்று சமைக்காமல் மூன்று குற்றம் த்ரி சங்கு பெயர்..ராஜ்ய பட்டாபிஷேகம் விச்வமித்ரர் பண்ணி வைக்க சரீரத்துடன் சொர்க்கம்..

திரி சங்கு-ஹரி சந்திரன்-.பகு- சகர சக்கரவர்த்தி.. அஜமஞ்சஸ் அம்சுமான் பகீரதன்..

ராம கிருஷ்ண அவதாரம் பூர்ண அவதாரங்கள்..தர்மம் நடத்தியும் உபதேசித்தும் ..ராமோ விக்ரவான் தர்ம ..கிருஷ்ணன் தர்மம் சனாதனம்..தர்ம சம்ச்தாப ஆர்த்தாய -நன்றாக அசையாமல் ஆடாமல் நிலை நிறுத்த ..சாது சத்ய பராக்கிரம ..தசரதன் மரிக்கும் பொழுது நாலு பிள்ளைகளும் கூட இல்லையே..வசிஷ்டர் பரதனை தடுத்தார்.. சத்ருக்னனை பண்ண சொன்னார்..விராதனுக்கு கபந்தனுக்கு ஜடாயுவுக்கு சபரி அனைவருக்கும் பண்ணினார் ..ராவணனுக்கும் பண்ண தயாராக இருந்தார். பகைவன் என்று நினைக்க சரீரம் இல்லையே..சம்ச்காரமும் தர்மம்..தர்மத்தின் மொத்த உருவம் ..ஜெய ஜெய மகா வீர தினகர குல கமல  திவாகரன் சூர்ய குல தாமரையில் பிறந்த சூர்யன் இவன்..ஆதித்ய ஹ்ருதயம் ..14th அத்யாயம்..சகரன்-சாகரம் =கடல்..கர=விஷம்.. விஷத்தோடு பிறந்தவன்..பாகு ராஜ- ஐந்து தேசத்தவர் படை எடுத்து யவனர்கள் பல்லவர்கள் போன்றவர்..பாகு ராஜா காட்டுக்கு போக..

இஷ்வாகு முதல்-சகரன் பாக்குக்கு பிள்ளை.. சாகரம்=கடல்..கர -விஷம்..விஷத்தோடு பிறந்தவன்..பாகு ராஜா ஐந்து தேச படை எடுப்பு ..காட்டுக்கு ஓடினான்..  திலீபன்.. பகீரதன் இவர்களே தாமரை தான்..தேக ஆராக்யதுக்கு ஆதித்ய ஹ்ருதயம்..14th அத்யாயம்.. பாஹு மனைவி யது குலத்தில் பிறந்தவள்..பூர்ண கர்பிணி..சபத்னி கர்ப்பம் கலைக்க விஷம் கொடுத்தாள்..ரிஷியும் பத்னியும் காத்தார்கள்.. விஷத்தோடு பிறந்ததால் சகரன்.. ஆக்னேய அஸ்தரம்..கொடுத்தார் இழந்த ராஜ்ஜியம் மீட்டு கொள்ள..இஷ்வாகு  குலத்தை விளங்க செய்ய ..தோர்க்க படுத்த பட்ட அரசர்கள் வசிஷ்டர் சொல்ல மன்னித்தான்..சக்தி பராசரர் கோபம் .யக்சம் பண்ண வைப்பு எடுப்பு சொல்ல பட்டு இருக்கிறது பண்ண கூடாது பக்தி தான் கவசம்..ரிஷி சொல்ல கேட்டு கொண்டார்கள்.. அஸ்வத்தாமா கொல்ல பிரம்மாஸ்திரம் விட வியாசர் சொன்னதும் அர்ஜுனன் திரும்ப வாங்கி கொண்டது போல பெரியவர் வார்த்தை கேட்டு கொள்ளனும்..சகரன் ஏற்று கொண்டு மன்னித்தான்..அஸ்வமேத யாகம் பண்ணுவார்கள் அரசர்..குதிரை பாதாள லோகம் போய் கபிலர் முனிவர் இடம் சென்று நிற்க.. 60000௦௦௦௦ பிள்ளைகளை அனுப்பி  வைத்தான்..சுமாரான பிள்ளைகள் ஒரு மனைவி கேட்டு பெற,..மற்று ஒருவள் ஒரு பிள்ளை கேட்டு அசமன்ஜஸ் பெற்றாள்..பிள்ளைகள் தேடி -தோண்டி போனார்கள்..பாதாளம் வரை.. கபிலர் குதிரை பிடித்து கொண்டு இருக்கிறார் என்று ..கண்ணை திறந்து பஸ்பம் ஆக்கினார் நாலு பேர் மிச்சம்..இஷ்வாகு குலம் பஸ்பம் ஆக கூடாது என்று…சாப விமோசனம் எப்படி என்று கேட்க்க-அசமன்ஜஸ் பிள்ளையை -விபரீத லஷனை-நல்ல பிள்ளை இவன்..சகர மன்னர் தோண்டி பள்ளம் ஆனதால் சாகரம் பெயர்..கேசினி மூத்தவள் பெயர்..பஞ்சசனன் அசமஞ்சசின் இன்னொரு பெயர்..

அசமன்ஜஸ் கபிலரை வணங்கி –கங்கை தேவி கீழே வந்து.. பிரயத்தனம்  பிள்ளை -அம்சுமான் -பிள்ளை-திலீபன்/கட்வாங்கன் இன்னொரு பெயர் .இவன் பிள்ளை- பகீரதன் ..கட்வாங்கன் இந்தரனுக்கு உதவி ஆயுள் காலம் ஒரு முகூர்த்தம் என்று தெரிந்து கொண்டு த்யானித்து மோட்ஷம் பெற்றான் இதை சொல்லி பரிஷிதுக்கு சொன்னார் சுகர் முதலில்..பக்தி பண்ண நேரம் காலம் தேட வேண்டாம்..பகீரதனால் வந்ததால் பாகீரதி/ அலக நந்தா ..அலக தலை முடி கற்றை பெரிய பிராட்டிக்கு ஆனந்தம் கொடுப்பதால்.. பத்ரிகாஸ்ரமத்தில் இந்த நதி.. பிந்து சரஸில் கீழே விழுந்தால் பகீரதி நதி.. ஒரு சடை கழற்றி..அடித்து புரண்டு ஸ்படிகமாக ஓடி வரும்..இருவரும் கலக்கும் இடம் கண்டம் என்னும் கடி நகர்-தேவ பிராயாகை..புருஷோத்தமன்..சிகப்பு வர்ணம் பச்சை வர்ணம்..சதுர்  முகன் கையில் சதுர்  புஜன் தாளில் சங்கரன் சடையில் தங்கி வந்தாள் கங்கை..

ஆகாசத்தில் ஓடிய கங்கையை-திரு விக்ரமன் அவதாரத்திலே பிறந்தாள் கங்கை..அதை இப்பொழுது பகீரதன் கீழே கொண்டு வந்தான் ..சத்ய லோகத்துக்கு இடது திரு வடி செல்ல..மூன்று லோகம் தொலைத்தான்.. பேரனோ மிச்சம் லோகம் பறித்தால் என்ற எண்ணத்தில்..தர்ம தேவதை நெகிழ்ந்து தண்ணீர்  .. நூபுரம்..சிலம்பு..தெறித்து சிலம்பாறு..கங்கையின் பெருமை உண்டு..கொசித் ..சுந்தர புஜம்..மயக்கம் வந்து..தேன் குடித்து .வேகமாக/ மெதுவாக பிரிந்து சிரித்து நொங்கு நுரையுமாக ..தடால் விழுந்து ..அழகான பிரவாகம்..ஆகச கங்கை பெயர்.. காம்-பூமி/கதா அடைந்தவள்..கங்கை  சகர புதல்வர்களுக்கு ஸ்வர்கம் பெற்ற கதை..நாலு இடத்தில்.. ..துருவன் தன லோகத்தில் தரிக்க/ மூன்றாக ஆகாசம்/ நாடு/பாதளம்..7 விதமாக மாறிது.. தாங்க -பகீரதன் ருத்ரன்  மேல் தவம் புரிந்து ..சடை முடியை மூடினார்..நாம் தான் தலையில் ஏறினோம் இறுமாப்பு.. வெளி வர முடிய வில்லை..மறு படியும் பகீரதன் கேட்க்க ஒரு சடை திறந்து.. தேர் ஓட்ட-பிந்து சரஸில் விழுந்து தேவ பிரயாகையில் கலந்து சரயு கண்டகி-சோநேபூர்  யமுனை .பிரயாகை.. கலந்த நதிக்கு கங்கை பெயர் தான் உண்டு…ஜான்கவி.பெயர்..சங்கு மகரிஷி பெயரால்.. தம்பிமார்கள் ஸ்வர்கம் அடைந்தார்கள்..

கங்கை கீதை கோவிந்தன் காயத்ரி-நான்கு க-தெரிந்தால் போதும்..

சுகுமார திருமேனி ..துவாரகை கண்ணனை பொத்தி பொத்தி காப்பார்கள்..நதி கதை கேட்ப்பதே புண்யம்.. தவம்புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த கங்கை..விஸ்வாமித்ரர் கொண்டு வர வில்லையே.. ராம லஷ்மனரை கொண்டு வந்தாரே அதை அருளுகிறார்..கரை ஓரமாக கூட்டி வந்த சரித்ரம்..21 தலைமுறைகள் புண்யம் தீர்த்தம் ஆடினால் .. வாசு தேவன் கதை கேட்ப்பது போல. மீன்கள் துள்ளி விளையாடினாலும் திரு விக்ரமன் ஸ்ரீ பாத தீர்த்தம் என்ற அறிவு இல்லையே..சம்பந்தம் அறுக்க முடியாது சம்பந்த ஞானம் இருக்கணும்..ஏற்று கொள்ளாததால் தான் ராவணன் .. பகீரதன் பிள்ளை-சருதான் ,அவன் பிள்ளை-நாபாகன் ,அவன் பிள்ளை -அம்பரிஷன்-ஏகாதசி மகாத்மயம்..பல ஆகாரம்-நிறைய என்பார்கள்..துர்வாசர் சரித்ரம்..திலீபன்.. ராமனின் தாத்தா அஜந அவர் பிள்ளை தசரதன்.. ரகு   வம்சம்..தாத்தா அப்பா -ரகு..லவ குசன்..மிதிலை  செல்வி. தன சரிதம் கேட்டாள்.அயோத்ய தேசம் கூட்டி கொண்டு போனதால்..லவ குசர் மக்களை கூட்டி கொண்டு  ஸ்தாபித்தார்கள்  அன்று சராசரங்களை வைகுந்தத்துக்கு ஏற்றி ….மிதிலா -நேபாளம் /காந்தாரம்-கெந்தைய-ஆப்கனிஸ்தான்..பெயர் தெரிந்து கொள்ளனும்..35 ராஜா வம்சம் அப்புறம்..சந்திர வம்சம் அப்புறம். த்வாபர யுக கதை..34 சிம்கசன பதிகள் தானே இப்போ உள்ளார்கள்..அது போல..சூர்யா குல சரித்ரம் கேட்டாள் சூர்யன் அருள்  பெற்று கண்தெரிந்து இவுலக அவ உலக இன்பம்.. அடுத்து 5 அத்யாயம் ஸ்ரார்த்த மகிமை பேசும்..

ஸ்ரார்த்த தேவன்-விவஸ்வான் கதை சொல்லும் பொழுது ..ஸ்ரார்த்த தேவன் எமனுக்கு பெயர் என்றீரே ..பண்ண வேண்டிய விதி ? பித்ருக்கள் யார் ? மூன்று தலை முறை நாம் கொடுக்கிறோம்..இரண்டு வர்க்கங்களுக்கும்..இவர்கள் தான் பித்ருகளா ? தேவர்கள் பித்ருகளா ?பித்ரு லோகம் எங்கு ? பல கேள்விகள்..பித்ருக்கள் பூஜை முக்கியம்..புழு இலை இலைக்கு தாவுவது போல அடுத்த சரீரம் பிடித்து கொண்டு போவான் ஆத்மா ..ப்ருந்தார்ன்ய உபநிஷத் அருளும்.. 

பித்ருகளில் கணம் உண்டு..அதையும் சொல்லும்..வைசம்பாயனர் சொல்கிறார். பீஷ்மர்-மார்கண்டேயர் சம்வாதம்..அதை சொன்னார்..சனக சனத் குமாரர் சம்வாதம்..ஜனமேக மகா ராஜருக்கு வைசம்பாயனர் இதை அருளுகிறார்.. மகாத்மா அருளியது..பீஷ்மர் அம்பு படுக்கையில் யுதிஷ்டிரர் இடம் அருளினார்.. பித்ருக்களை திருப்தி அடைந்து தர்மம் புத்ரம் ஐஸ்வர்யம் அருளுவார்கள்….சண்டன் மர்கன் ஆச்சார்யர் பிரகலாதனுக்கு சுக்ரன் பிள்ளைகள்.. சகரம் திரும்பி வந்து இவர்களை தாக்க-பிரகலாதன் இடம் மன்றாடி திரும்ப பெற வைத்த கதை..ஜோதிஷம் முக்கியம் கர்ம கால நிர்ணயத்துக்கு மட்டுமே..

சொர்க்கம் நரகம் இரண்டு இடத்திலும் பித்ருக்கள் உண்டு. மூவருக்கு  பிண்ட பிரதானம் .ஆவாகனம் பண்ணி ..எள்ளை கொண்டு..கட்டை விரல் வழியாக.. எங்கு இருக்கிறார்கள் கவலை வேண்டாம்..தர்ம தேவதை காக்கை உருவில் எடுத்து போகும் ..ஞாதாக் ஞாத பித்ருகளுக்கும் ..தெரிந்த தெரியாத பித்ருகளுக்கும்..பீஷ்மர் – தந்தை சந்தனு மகா ராஜா அருளிய கதை சொல்கிறார்..கல்ப சூத்ரம்-போதாயன ஸ்மரதி..பூமோ தத்தென பிண்டம்-கொடுக்கும் பொழுது..சாந்தனுக்கு ஆசை.. நேரில் வந்து வாங்கி கொள்ள வந்தாராம்..கை மட்டும் வந்தது கை ஆபரணம் கங்கணம் மோதிரம் அடையாளம்..கல்ப சூத்ரம் ஆராய்ந்து பூமியில் தான் தர சொல்லிற்று.. ஆனந்தம் சாந்தனுக்கு அசரீரியாக அருளினாராம்..பித்ருகளுக்கு குறித்து பண்ணனும்..சந்தரன் திருப்தி அடைந்து அந்த லோகத்தில் இருக்கும் பித்ருக்கள் இடம் சொல்லுவாராம்..விதி படி பண்ணி பெருமாள் திரு உள்ளம் திருப்தி அடைந்து நல்லது நடக்கிறது..திரௌபதி பாத்ரம் நன்றாக தேய்க்க வில்லை..கண்ணன் சாப்பிட்டதும். ..இது போல ஸ்ரீனிவாசன் கல்யாணத்தில் அவர் சாப்பிட்டதும் பாத்ரம் நிறைந்த கதை..

சாஸ்திரம் மீறாமல் இருக்க தான் ஸ்ரார்தம் பண்ணுகிறோம்..பார்வண ஹோமம் குதப காலம் பூமி கொதிக்கனும்..வயிறும் எறியணும். பீஷ்மர் பண்ணியதில் மகிழ்ந்து ,.உனக்கு மரணம் நீ ஆசை பட்டால் ஒழிய நடக்காது வரம் கொடுத்தார் சந்தனு..பித்ரு ஸ்ரார்தம் முக்கியம்..பெருமாள் திரு உள்ளம் உகக்கும் ஸ்ரர்தை உடன் பண்ணினால் ..ஏழு கணங்கள்..அப்புறம் பார்ப்போம்..

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..

ஹரி வம்சம் -1-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

December 7, 2010

மச சித்தாக போத யந்த பரஸ்பரம் ..கத எந்த மாம்…நித்யம் .. துச்யந்தச  ரமயந்தச..சொல்லியும் கேட்டும் மகிழ்வார்கள் பக்தர்கள்..பேசி கொள்வதால் இருவரும் மகிழ்கிறோம்..உயர ஆசை அனைவருக்கும்..நன்றாக இருப்பது.. என்றால் ?.நாள் போக போக ஆயுசில் நாள் குறையும்..பணமோ   ஐ ச்வர்யாமோ  நித்யம் இல்லை..குணத்தில் பண்பில் உயர்ந்தவனாக இருக்கணும்.. இது நித்யம்..கோபம் காமம் குறைந்து..அறிவும் பக்தியும் வளர்ந்து.. பிரம ஞானம் வளர்ந்து..ஈடு பாடு மிகுந்து ..ச பூமா ..பூமாதிகரணம்.. கடைசியானது ரொம்ப பெரியது.. எதை கண்டால் வேற ஒன்றையும் பார்க்க மாட்டோமோ..எதை கேட்டால் வர எதையும் கேட்க்க மாட்டோமோ.. மனசு எங்கும் போகாமல் லயித்து ..அதை தான் பூமா என்று உபநிஷத் சொல்லும்..திரு வடி-பாத கமலம்– மேனி- வரை அனுபவித்து..கொண்டல் வண்ணன் கோவலனாய் .. கண்ட கண்கள் மற்று ஒன்றினை காணா என்கிறார் திரு பாண் ஆழ்வார் ..பருகி கழித்து சேவிகனும்.. வாரி கொண்டு விழுங்குவன் போல

சேவித்த உடன் தரிசன தாக்கம் தாங்க முடியாமல் கணை மூடி கொள்கிறோம்.. மின்னல் வெட்டு போல….உள்ளமும் சலிக்க கூடாது.. கண் காது போல மூடி கொள்ள முடியாது.. அவனை நினைக்க நினைக்க வேறு எங்கும் செல்லாது..இது வே பூமாஎன்கிறது..பகவானின் கதையை இதற்கே தான் பேசுகிறோம்..அக்கார அடிசில் சொன்னேன்-என்றால் ஆண்டாள்..எவ்வளவு தரம் கேட்டாலும் சலிக்காது ..புராணங்கள் இதிகாசங்கள் வேதங்கள் திவ்ய பிரபந்தங்கள் இதற்க்கு தான்..செல காண்கிர்ப்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் ..சொல்ல படும் அளவு விஷயம் உண்டு அவனுக்கு..பண்பை உயர்த்த வழிகள் உண்டு..புரா= மிக பழைய  அபி இருந்தாலும் நவம் =புதியதாககொள்கிறோம்…. இருக்கும் அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா அமுதம்..இந்தரியங்களுக்கு அகப் படும் பொருள் இல்லை..கேட்டு தெரிந்து கொள்ளணும்

கண்ணன் அர்ஜுனன் பேசினதால் கீதை  மதுரகவி ஆழ்வார் நம் ஆழ்வார் பேசி திரு வாய் மொழி கிட்டித்துஹரி வம்சம்- இது போல -அவதாரங்களின் வம்சம்..ஹரியச்வன் ராஜா மூல புருஷன்..மகா பாரதத்தில் 19th பர்வம் என்று கொண்டாடும் பெருமை..

மூன்று பர்வம்.. விஷ்ணு  பர்வம்-கண்ணன் கதை பவிஷ்யத் பர்வம் -மேற் கொண்டு வரும் கதைகள்..

கிலம் ஒரு பகுதி அம்சம் என்பர்.. ஐந்தாவது வேதம் பாரதம்..அதன் அம்சம் இது..இணைப்பாய்.. நிறைவு இணைப்பு..துணை சேர்ப்பு.. வேத வியாசர் தான் இதை அருளினார். பாரிஜாத கரணம்.வேற பெயர். சந்தான பாவம் கிட்டும் பலன் கேட்பதால்..100 பர்வங்கள் உண்டு முதலில் என்கிறது பாரதத்தில் முதலில் அர்த்தம் நான்கும் தர்ம அர்த்த காம  மோட்ஷ புருஷார்த்தங்களும் உண்டு ..நன்கு விளக்கும் மோஷ பர்வதம்..27 நஷத்ரங்கள் 11 ருத்ரர்கள் 12 ஆதித்யர் அஷ்ட வசுக்கள் பாருக்கு பிறந்தவர் என்ற கதை உண்டு யமுனை ஏன் ஆறு எமன் கதை உண்டு  சுகர் கிளி வடிவம் ஏன் தெரிந்து கொள்ளலாம் ..வேத வியாசர்  அருளியதால் இதை படித்தால் -கங்கை நீராட்டம் போல புண்யம் உண்டு…கீதையை பொருளோடு அடியார்க்கு விளக்குபவன் பக்தி யோக நிஷ்ட்டை பண்ணினவன் ஆகிறான் ..இதை கண்ணனே அருளுகிறான் ..

செய்வதன் பலன் அவன் திரு உள்ள மகிழ்ச்சி..அர்ச்சனை பண்ணுவதே அவன் திரு முக மலர்ச்சி என்பதால். நா படைத்த பலன் காது கொடுத்த பலன்..அதே ஆனந்தம் புராணம் எடுத்து சொல்வதால்.. அவன் முக மலர்ச்சி தர தான் எல்லா மார்கங்களும்.. ப்ரீதி ஏற்படணும்..கொடுமினீர் கொள்மின் -தொண்டர் அடி பொடி ஆழ்வார்..பக்தியில் கூடி இருந்தால் கோடி நன்மை ..பராசரர்  பிள்ளை..வியாசர்..100௦௦ பசு மாடு களை  தங்க பூண் போட்டு தானம் போட்ட பலன் ஹரி வம்சம் படிப்பதால் ..குறும்பு  அறுத்த  நம்பி அளித்த ..தொண்டமான் சக்கரவர்த்தி -உடன் பேசுவாராம்.. சங்கு சக்கரத்தையும் கொடுத்தார் இவர் இடம் – அப்பனுக்கு சங்காழி அளித்தவன் வாழியே/கஞ்சி வரதன்-திரு கச்சி நம்பி அரங்கன்-திரு விளக்கு பிச்சன்..நம்பி மண் புஷ்பம் தலை முடியில்..யார் என்று சொன்னால் உடன் மோஷம் தரணும் பக்தியை தலையால் தரிக்கிறான் 

ஹரி வம்ச பர்வம்-ஹரி நாமம் ஏழு தடவை பிரம மூகர்தத்தில். சொல்லணும்.. பஞ்ச காலம். ஆறு நாழிகை..அபிகமணம் உபாதானம் இச்சா ச்வாத்யானம் யோகம்….

சாக்ரடீஸ் உயிர் போகும் போதும் கிராம பாடலில் ஆசை பட்டார் ..ஹரி-இரண்டு எழுத்து  ஹரி என்ற பேர் அரவம்.. 4 – 6 மணி வரை பிரம மூர்த்தம் ..உளத்தில் கோவில். நெஞ்சமே நீள் நகராக கொண்ட தஞ்சன்..பகவான் உணர்வு பாவனை.. சக்தி ..தடால் என்று எழாமல் ஏழு முறை ஹரி சொல்லி குரு பரம்பரை சொல்லி திரு அரங்கம் நோக்கி அடி வைக்கணும்.. பாபங்களை அபகரிகவரை ஹரி  என்கிறோம்..வானோ . கரி கடலோ .எங்கேயோ போனது எல்லா பாபங்களும்..மாசுசக என்று விதிக்கிறார்..வால்மீகி-மாருதி வேகம் வந்தாலும் மறைத்து கொண்டார் ரஷசிகள் ஹரி  ஹரி -குரங்கு அஜந-ஆட்டுக்கும் பிராமணனுக்கு துவஜன்  -பிராமணன் பல்லுக்கும். பெயர்..தர்மம் தெரிந்தோ தெரியாமலோ சொன்னதால் பிராட்டியால் ரஷிக்க பட்டார்கள்..

ஹரி நாமம் விட்டு கொடுக்காது ..என் பெயரை சொன்னாய் என் வூரை சொன்னாய்..நரசிம்கன் பெயரை வைத்த பின் நச்சு என்பார்கள்..கூப்பிடவோ வையவோ பரிகாசிக்கவோ பகவான் நாமம் சொன்னால் பலன் கிட்டும்..

24 அடை மொழி ஹரிக்கு ..சொல்லி ஆரம்பிக்கிறார்..பயன் அல்ல செய்து பயன் அடையாமல். இருப்பதை இருக்கு சொல்லி/ காடு ஆள்வானை நாடு ஆள்வான் என்போம்.. இல்லை கல்வி அறிவு இல்லாதவனை முனிவர்..பச்சை பசும் பொய் பேசி  திருவர் என்பானுக்கு ..ஆதயம்-ஆதி -மிக பழமை ..அகர முதல் எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு போல.. ஆதி- முதல் /காரணம்.. ஆத்மா எல்லாம் அநாதி தொடக்கம் முடிவும் இல்லை..முதல்வா .நீ என் செவியின் வழி புகுந்து.. ஆகையால் ஹரியை தான் பட்ட வேண்டும்/ புருஷம்–புருஷோத்தமன்….திரு வுக்கும் திரு வாகிய செல்வன்..இரண்டு பொருள் புறம் =பட்டணம் தாமரை என்னும் புறத்தில் படுத்து கொண்டு இருப்பவர்/ கேட்டது எல்லாம்  கொடுப்பவர் புருஷோத்தமன் ..ஆண் அல்லன் பெண் அல்லன். அல்லா அழியும் அல்லன்.. . கண்ணனை கூவுமாறு அறிய மாட்டேன்..இல்லை என்று சொல்ல வில்லை..விகுதி -அன்- ஆண்பால்- மதுரையில் தமிழ் இலக்கணம் பேசணுமா ..அல்ல அல்லர் போல இல்லை.. சொல் பணி செய் ஆயிரம்-சொல்கள் இடம் கொடுக்க கெஞ்சுமாம் ஆழ்வார் இடம்…அவன் புருஷோத்தமன் என்பதால் அன் -விகுதி உலகத்து  ஆண் பெண் போல இல்லாதவன் ..எதையும் கேட்டாலும் கொடுப்பவன்.. தன அடைய வெறுப்பு ஏற்பட்டு அவன் இடம் வருவோம் என்று ..பட்டு தான் தெரிந்து கொள்வோம்.. பிரகலாதன் துருவன் போல ஐந்து வயசில் தெரிந்து கொள்பவர்-கருவிலே திரு உள்ளவர்கள்

ஈசானாம் மூன்றாவது விசேஷணம்..இடுப்பில் கொடியில் வேஷ்ட்டி கதை.. இல்லாத தெய்வத்திடம் கேட்டால்..அடக்கி ஆழ படும் ஈஸ்வரன்.. அனைத்து ஜீவா ராசிகளையும் ந்யமிகிரவன் இயற்கையில் உள்ளவன்.. கேட்டு பெற்று கொண்ட திறமை இல்லை..ஆகாயம் வெற்றிடம் நீக்கமற நிறைந்து இருக்கும் சொல்கிற படி கேட்க மாட்டோம்.. நியமிக்க முடியாது பகவான் நிறைந்து ஆட செய்கிறான்….அனைத்தையும் ஏற்று கொள்ளும் திறமை உள்ளவன்..கொண்டாட்டம் உண்டு அரங்கனுக்கு பதின்மர் பாடும் பெருமாள் ஸ்தவ பிரியன் அவன்..உண்மையை சொன்னால் ஒத்து கொள்ளணுமே..நா படைத்த பயன்.. பட்டர் ஆயிரம் நாக்கு கொடுத்த பின்பு பாட முடியாது என்றார்..புரு பூதம்/புருஷ்தவம் உபாசனம் பக்திக்கு அவனே..துர்யோதனன் அர்ஜுனன் இருவரும் கண்ணன் இடம் சென்ற கதை..அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே -ஆழ்வார்/ நாகணை நம்பிரான் சரணே சரண்.. திருவடியே அடைந்து உய்யணும்.. கீழ பக்க வீதி வீடுகள் விலை அதிகம் ஸ்ரீ ரெங்கத்தில்..எதிரிகள் பலரும் உபாசிகிறவர்.. ரிதம்-சத்யம்..சத்ய மலையில் மெய்யானை..சத்தியம்-சத் -சித்,தி -அசித் யம்= ந்யமிக்றவன் சத்தியன்..பிரம =பெரியவன்..பெரியவன் ஆக அண்டியவர்களை ஆக்குபவன்..எகாஷரம் பிரம..கோஷ்டியில் பலர் இருக்கலாம்..கலை உயர்த்த தான் இருக்கணும்…விஷயத்தை தாழ்த்த கூடாது..அள்ளி அரவணைத்து கொள்வான் காலில் விழுந்தால்..வ்யக்த அவயகதம் வுருவதுடன்  இல்லாமலும் இருப்பான் ..உளன் எனில் உளன்..வுருவமும் அருவமும் உண்டு அவனுக்கு..அருவமும் பல வகை வுருவங்களில் ஓன்று.. மனசால் பிடித்து கொள்ள சுலபன்/ சனாதனன்-பழையவன்/ அசத் சத் இரண்டுமாயும் இருக்கிறான்..

எல்லாம் பிரமத்துடன் சேர்ந்து இருக்கும்..நான் இருக்கிறேன் பேசுகிறேன் சொல்வது எல்லாம் அது அதன் உள் இருப்பதால் தான்.. வஸ்து முழுவதிலும் வியாபித்து இருக்கிறான்….கறந்த பாலில் நெய் போல..த்யானம் மூலம் அனைத்திலும் அவனை பார்க்கலாம்..ரிஷிகளுக்கு தெரியும் இதனால்..சத் அசத் பரம்- உயர்ந்தது பிரமம்/பரம் அவரம்-  அனைத்தையும் படைப்பவன் ..விகாரம் இல்லாதவன்..அவிகாராய ..ஜீவாத்மாவுக்கும் உடலை பிரித்தால் விகாரம் இல்லை..சின்ன கொடு பெரிய கொடு சின்ன துன்பம்-சம்சாரம் பெரிய துன்பம் இன்பம் பெரிய இன்பம் பேரு வீடு/ மான்கல்யானாம்  மங்கலம் விஷ்ணு/வ்யாபிகிரவன்/ உயர்ந்தவன் குற்றம் இல்லாதவன்..புலன்களை ரிஷிகேசன்/ சராசர குரும் ஹரி ..வணங்குவோம்.. நய்மிசாரன்யத்தில் கேட்ட கதை பார்ப்போம்..

வேத அர்த்தங்களை உள்ள படி தெரிந்து கொள்ள இதிகாசங்கள் புராணங்கள்/ செய் முறை விளக்கம்  போல பலரை முன்னோடியாக கொண்டு நடத்தி காட்டி/ ரிஷிகள் முனிவர்கள்  எழுதி வைத்தது..

மூன்று உப பர்வங்கள்..ஆதயம் புருஷம் ஈசானாம்..புராணாம்  மாங்கல்யம் பார்த்தோம்..யது குலம் வருஷ்ணி வம்சம் கண்ணன்..ரிஷிகளுக்கு எல்லாம் கிருஷ்ண கதை சொல்ல பிடிக்கும்.. வசு தேவர் திரிந்து கொள்ள..குடும்ப மரம்..காடு..உள்ளே நுழைந்தால் வெளியில் வர முடியாது..குரு வம்சம் கௌரவர்கள்..மகா பாரத்தில் சொன்னதால்..கண்ணன் வம்சம் மேலும் சொல்ல படுகிறது , அர்ஜுனன் பிள்ளை..அபிமன்யு/பரிஷித்/ஜனமேய மகராஜர் வம்சம்.. ஜனமேயர் கோபம் கொண்டு ..பாம்பு குலம் அழிக்க முயல.. சர்ப்ப யாகம் பண்ண தஷகன் – இந்த்ரன் இடம் கேட்டு காக்க தேரில் கட்டி விட..தேறும் சேர்ந்து தலை குப்புற விழ பார்த்தது..வைசம்பாயனர் கதை சொல்ல ஜன மகராஜர் கேட்டு கொண்டு வருகிறார்..virushni அந்தகர்கள் இரண்டு வம்சம்..பிருதிவி..போன்றவை வந்தவை பார்ப்போம். சயனம் ஸ்ரீப்தியில் வாசுதேவ பிரத்யும்னன் சங்கர்சனம்  பிரத்யும்னன்..அணிருத்திரன் வியூகம்.. சம்காரம் ஸ்ருஷ்ட்டி காக்க..நபியில் பிரம நாபியில்.. ஒன்றும் தேவும்..எதுவும் இல்லாத பொழுது திரு மேனி  மாறுதல் உட்பட்டு/ மூல பிரகிருதி-சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில்..மகான் தத்வம்/ அகங்காரம்/ மூன்றாக பிரிந்து/  தமாசா ராஜச அகங்காரம்../மகான் தான் புத்திதர்ம பூத ஞானம்.. வந்தது  சித்தம் மனசு அகங்காரம் புத்தி வேற.. மூச்சு பிராணன் ஐந்தாக பிரிவது போல பிராணம்/ அபானம் சமானம் .போல பிரியும் தந்தை கணவன் பிள்ளை ஒருவராக இருப்பது போல..ஒவ் ஒன்றும் ஒரு வேலை.. சித்தம் நினைக்கும்..மனசு-சங்கல்பம் முடிவு/ புத்தி உறுதி உடன் இருக்கும்..அகங்காரம் அபிமானம்.. நான் தான் செய்தோம் நாளும் நினைவு தான் வேவ் வேறு பகுதிகள்.. / அகங்காரம்-அபிமானம்..

சாத்விகம் அகங்காரத்தில் இருந்து 10௦ புலன்களும் மனசும் வுருவாகும்.. சத்வ குணத்தோடு இருக்க. தாயை மறந்து ராஜச தாமச குணம் பற்றி கொள்வது போல/ஞான கர்ம இந்த்ரியங்களும் கண் காது மூக்கு நாக்கு தோல் போன்றவை அறிவு புலன்கள்..செயல் புலன்கள் வாக்கு பாணி கை கால் நடக்க மல ஜாலம் கழிக்கும் இந்தரியங்கள்/ தலைவர் மனசு /வெளி இந்தரியங்கள் பத்தும் மனசு உள் இந்த்ரியம்..ஆசை இன்றி இருந்தால் மோட்ஷம் கிட்டும் தாமச அகங்காரத்தில் இருந்து பஞ்ச பூதங்கள் பிர்த்வி அப்பு தேஜஸ் வாயு  இடைவெளி-ஆகாசம்..நிலம் நீர் தீ காற்று இடைவெளி.. புலன்கள் வைத்து கண்-நெருப்பு மூக்கு-பூமி காற்று ஸ்பரிசம் காதால் இடைவெளி/ நாக்கை வைத்து நீரை தெரிந்து கொள்ளலாம்..

பூதங்கள் இவை.. தெரிந்து கொள்ளலாம்/ கண்ணை கண்ணால் பார்க்க முடியாது காதால் தொடு உணர்ச்சி பார்க்க முடியாது.. புலன்களுக்கு புலன் விளங்காது அதனால் பூதம் ஆகாசம்-சப்தம் காற்று ஸ்பரிசம்/நீர்-ருசி/மண்-கந்தம்/ நெருப்பு -ரூபம்..பஞ்ச  தன்மாத்ரைகள் ..24 தத்வங்கள் அசித்..

பகுச்யாம் -கடவேன் என்ற சங்கல்ப்பம்..கலக்கி பல வுருவாகும். நெல் பூமியில்/சமைக்க நெருப்பு/நீர்/எரிய காற்று/ ஆகாசம்-இடைவெளி..ஒரு படி ஒன்றை படியாக ஆகணும்..பானையில் இடைவெளி இருக்கணும்..ஐந்தும் வேணும்..நீல நிறம் ஆகாசமும் கடலும்.. உருவும் வர்ணமும் கலந்ததால்.. கலப் படம் தொடக்கி.. பிரதிவி பாதியை நான்கு பகுதியாக்கி நாலிலும் கலந்து தண்ணீரை இது போல பஞ்சி கரணம்.. அண்ட கடாகம்வுருவாக்க…இது வரை நாமும் அசித் போல ஒட்டி கொண்டு இருந்தோம்.. ஞானம் அற்று கல் கட்டை போல..கௌதமர் சாபத்தால் அகல்யை கல் ஆகி ராமர் திரு அடியால் ஆனா கதை….புண்ய பாபம் ஏற்ப- உயர்ந்த கர்ம உள்ளவரை பிரம ஆக்கி ..உள் புகுந்து தூண்டி..பூநிலாய ஐந்துமாய் பாசுரம். பூவில் நான் முகனை படைத்தார்..

நாராயண- ஆபக-தண்ணீர் -தண்ணீரை படைத்து அயனம் இருப்பிடம் கொண்டு இருப்பதால்/ மா கடல் நீர் உள்ளான்/ முந்நீர் ..நாராயணன் திரு நாமம்..நாலு விதமாக பிள்ளைகளை படைத்தார் பிரம/ மனு.. சூர்ய குலத்தில் பிறந்த மனு அப்புறம் வரும்.. மன்வந்தர மனு….சங்கல்ப்பத்தில் இடம் வரும் நேரம் வரும்..ச்வாயம்புமனு முதல்/ ௧௪ மனுக்கள் பகல் பொழுதில்/ ௭௧ சதுர யுகம் ஒரு பகல் பொழுதில் இது தான் கல்பம்/ மன்வந்தரம் மனுவின் ஆட்சி  காலம்..ரிஷிகள் படைக்கிறார் சப்த ரிஷிகளை அடுத்து..ராஜ்யம் ஆழ ரிஷி மரிசி வசிஷ்டர் போல்வார்/ உபதேசம் பண்ண  அழிக்க ருத்ரன் படைத்தார்..கோபமாக புருவம் நெரித்து அதில் ருத்ரன் பிறந்தார்..அழுதார் ஓடினார் அதனால் ருத்ரன் பெயர்..எட்டு பெயர் உண்டாம்.. நாலாவது ஸ்ருஷ்ட்டி நினைத்த படி நடக்க வில்லை. நாலு புத்ரர் சனகன் சனத் குமரன் போல்வார்கள் .. மானச புத்ரர்.. ஆறு வயசு எப்பொழுதும் அதீத ஞானம் படைத்தவர்கள்….உதவி பண்ணாமல் பிரம பாவனை/ கர்ம வுபய பாவனை இல்லை..படைத்தும் பகவானை உபாசித்தும் உபய பாவனை..மின்னல் இடி வான வில் இந்திர தனுசு..பித்ருக்கள் / ரிக் சம யசுர் அதற்வேன/ஆண் பெண் வர்க்கம் தன அடியே உற்பத்திக்கு -ஸ்வயம்பு மனுவுக்கு சதரூபை கல்யாணம்..பிரியம் வரதன் உதன பாதன்/பிள்ளை தருவ. பிரியம் வரதன் தீபங்களாக பிரித்தார்..அத்ரி முனிவர் திருவனை தத்து எடுத்து கொண்டு..

தருவ மண்டலம்-உத்தராயணம் வடக்கு போகும் பொழுது..தேர் மாட்டி..நுகத்தடி சமம் இருக்காது..நேர் வட்டம் இல்லை. பகல் பொழுது இரவு பொழுது  சம காலம் இல்லை..நீண்ட தபசு புரிந்தான் தருவன்..தருவ வம்சம் அங்கன் ..சுனித கல்யாணம்.வேனன் பிள்ளை பொல்லாதவன்…ப்ரிதவு பிள்ளை மேதினி வசுந்தரபூமி. வசுகளை தர்ப்பவள் வசுந்தர மேதினி-கொழுப்பு..ஹயக்ரீவர் திரு மேனி கொழுப்பு மது கைடபர் ஆனார்கள்..பிரித்வி-பிர்த்வு மக ராஜா பெண்..வேனன் ரிஷிகள் கடைய விஷம் நிஷாத குலம்..இரண்டாவது கை கடைய பிர்த்வு பிறக்க.. நாராயண அம்சம் பிர்த்வு மக ராஜர்….பிரஜீன பர்கிஸ் கிழக்கு முகமாக தர்ப்பம் பரவி பிரஜெதாஸ். 10 பேர் பிறக்க ஆள .எங்கும் மரம் 10000 வருஷம் தவம் புரிந்ததால் ..மரம் சேர்ந்து பெண்-தஷன்-ருத்ரனுக்கு சதி கதை தெரியும்..மாரீச என்ற பெண் மரங்கள் சேர்ந்து..

60 பெண்கள் பிறக்க ..

1010௦/27/2/2/4 பெயரை பண்ணி கொடுத்தார்.. தர்ம தேவதைக்கு பத்து/ சூர்யன் பிள்ளை யமன்/ வ்யச்வான் மனு தான் பிள்ளை/ யமுனையும் யமனும் கூட பிறந்தவர்கள் / 13பெண்களை காச்யபர் கல்யாணம் பண்ணி கொடுத்தார்கள்../27 பெண்களை சோம தேவனுக்கு நஷத்ரங்கள்..ரோகினி மிக விருப்பம்..திரு  இந்தளூரில் சாப விமோசனம் சிந்தை தன்னுள் நீங்காத இருந்த இந்தளூர். இந்து புஷ்கரணி…சந்தேகம் வந்தது..தஷன் -இடது கட்டை விரலில் இருந்து தஷன் பிறந்தீர்.. எங்கு ?..யுகே யுகே ..பிறப்பும் இறப்பும் பெரியோர்களுக்கு பொறுப்பே இல்லை.. யுகம் தோறும் சுழற்சி.. நாலு யுகங்களிலும் நடக்கும்.. நரசிம்க அவதாரம்.. பிரகலாதன் ஹ்ருதயம் கெட்டியாக பிடித்து கிருஷ்ணன் இடம் காதல் கொண்டவன் என்கிறார் விஷ்ணு புராணத்தில்…கிருஷ்ண- அவதாரத்துக்கு மட்டும் இல்லை பூமிக்கு மகிழ்ச்சி தருபவர் என்ற பொருளில்..முதல் சமாதானம்.. முன் நான்கு யுக அவதாரம் தெரிந்தவன் பிரகலாதன்.. அது போல தஷ பிறப்பும்..தஷனை லோகத்தை படைக்க 5000 பிள்ளைகளை பெற்று. ஹரி வம்சம்.. கோபத்தால் நாரதரை சபித்தார். பிறந்து என்ன சாதிக்க போகிறீர் என்றார்..பூமியை விஸ்தாரணம் பண்ண..பூ மண்டலம் சுத்தி தெரிந்து கொண்டு படைக்க சொன்னார்.. வைராக்கியம் விளைவித்தார்..கர்ம பூமி..இறந்து போவாய் சபிக்க வந்தார்..சாபம் கொடுத்து கோளாமல் இருந்தால் பெண் வயிற்றில் பிள்ளையாக பிறக்க சொன்னார்.. தஷன்-அடுத்த 5000 பேரை படைக்க..சபாலச்வரர்கள் அண்ணன்மாரை தேடி போனார்கள்….ஆகையால் அண்ணன் தம்பி காணாமல் போனால் பெற்றோர்கள் தேட போகணும். பழ மொழி..அந்திம கருதி பண்ண..60 பெண்களை சிருஷ்டித்தார்.. பத்து பேரை..தர்ம ராஜனுக்கு கொடுத்தார்..அங்கிரஸ் இரண்டு பெண்களை..யமன் பத்தினி பதின்மர் அருந்ததி.பரதர் போல்வார்கள்..வாசு பிறந்தவர் அஷ்ட வசுக்கள்/ ௨௦ பாசுரம் முப்பத்து மூவர் 11 ருத்ரன் 12ஆதித்யர் அஷ்ட வசுக்கள் அஸ்வினி தேவர்கள் இருவர்..ஹரன்/பகுரூபச்ய தாண்டவ லிங்க ரூப/ த்ரயம்பரகச்வர்/விருஷா கபி சம்பு கபாலி போன்ற பெயர்கள் ருத்ரனுக்கு..விடுதலை அடைய பத்ரிக்கு போனார்..பிரம கபாலம்..வேர்வை நீரால் தெளித்தார் திரு கரம்பநூரில் மூவருக்கும் கோவில் உண்டு அன்ன பூரணி..தாயார்.. திரு கண்டியூரில்- ஹர சபை விமோசனர் திரு நாமம்.. ௧௩ பெண்களை காச்யபருக்கு/ அதிதி -இந்த்ரன் வாமணன் -ஆதித்யர்கள் அதிதி பிள்ளைகள்  திதி.-தைத்ரேயர்கள் அசுரர்கள்…..கத்ரு.பாப புன்யம்போருத்து நடவடிக்கை பிறப்பினால் இல்லை..வினத்தை பிள்ளை கருட பகவான் அருணன் கூட பிறந்தவன் சூர்யன் தேர் ஒட்டி/கத்ரு-பிள்ளைகள் நாகங்கள் ஆதி சேஷன் போல்வார்..பெருமை இவருக்கு..காச்யபர் பெருமை..12 ஆதித்யர் ஒரு மாசமும் ஒரு தேரில் ஏறி..27 2.25 பிரித்து ….மேஷ ராசி..வடக்குநாடு தெற்கு வீதி 9 பாதை மூன்று நட்ஷத்ரங்கள் ..மகர ராசி .மாசம் பிறக்கும் பொழுது.-மகர மிச்சம் பார்த்து.. சாரம் சஞ்சாரம் பொறுத்து..சூர்யன் முகமே மாத்தி கொண்டாராம். விஷ்ணு …விவஸ்வான் போல்வார் 12 ஆதித்யார்கள் ..ஆதித்தியர்களில் விஷ்ணு ருத்ரர்களில் சங்கரன் என்கிறான் கீதையில்..

பிரித்து பிரித்து புராணங்களில் சொல்கிறார்கள் நமக்கு புரியும் படி. திதி தேவிக்கு பிறந்தவர்கள் ஹிரண்ய கசிபு ஹிரன்யஷன் இவர்கள் கூட பிறந்தவள் சிம்கிகை ..ராகு இவள் பிள்ளை..ரோகிணி மாமாவுக்கு ஆகாதாம்..கண்ணன் கம்சன் வைத்து….கம்சன் போல மாமா இருந்தால் ஆபத்து தான்..ஹிரண்ய கசிபு நான்கு பிள்ளைகள் பிரகலாதன்.. ஒருவன்  கண்ணன் கூட ஆறு பேர் பிறந்தார்கள்..பேர் தெரியுமா ? பிரகலாதன் பிள்ளை -விரோசனன் பிள்ளை பலி மகா ராஜா..பலிக்கு பாணாசுரன்..எல்லோரும் பிரம இடம் தோன்ற்றினவர்கள்..குலத்தில் உதிதொரை கொள்ளேன் என்பதால் தான் மகா பலியும் பாணாசுரனும் பிழைத்தார்கள்..2 தோள்களை விட்டார் .பேரனுக்கு என்றும் பிரகலாதனனுக்கும்.. வினதை புத்திரன் -கத்ரு பிள்ளை நாகம்= பல தலை பாம்புகள். சுரசா -காச்யபர்/நாக மாதா..இலங்கை கடக்கும் பொழுது வந்தால்/ வசிஷ்டர் இன்னும் இருக்கிறார்.. யுகம் தோறும்..ஒரு தலை பாம்பு=சர்ப்பம் வாசுகி//ஆதி சேஷன் இருவராக இருக்கிறேன் கீதை..ஜன்ம பகை .உச்சைசிரவஸ் குதிரை பாற்கடலில் வர வால் வெளையா கருப்பா -பாம்பு சுத்தி கருபாகித்தாம்..அமிர்த கலசம் கொடுத்து மீட்டார்..

ராமாயணத்தில் உள்ள ஸ்லோகம் கௌசல்யை  வினித்தை போல வாழ்த்தினாள்

தேவ அசுர சண்டை/ மருத்துகள் பிறப்பு அடுத்து .. -மருத்யு 100௦௦ ஆண்டுகள் கர்ப்பம்..ஆசாரம் குறைவு வைக்க படுக்கும் முன்பு காலம் அலம்பின தண்ணீர் உடன் போக கூடாது..வடிந்த பின்பு துடைத்து கொண்டு தான் போகணும்..வயிற்றில் புகுந்தான் இந்த்ரன் வஜ்ராயுதம் கொண்டு மா ரோதி- அழுகை வேண்டாம்.. காற்றை மாருதி ..இதனால் ஏழாக்கி ஒவ் ஒன்றையும் ஏழாக்கி 49 மருத்துகள் ..சரித்ரம் கேட்டவர்கள் பயம் இன்றி இருப்பார்கள் பல சுருதி..பிருது மகா ராஜர் விளக்கம் ..அப்புறம் சொல்கிறார்..வசுந்தர பால் கறகிறது போல சொத்தை கொடுத்தாளாம் பிருத்வுக்கு ..சாஸ்திரம் கிட்டும் கேட்டால் ..அத்ரி வம்சம்-துருவனை தத்து எடுத்து கொண்டாள்/அங்கன் சுனித- மிருத்யு தேவன் பெண்.. வேனன் தர்மம் தலை படுத்த..தானே கடவுள் என்பான்..

வால்மீகி வியாசர் சுகர் பெயரை சொல்லணும்..மோஷம் பெற நமக்கு கொடுத்தார்கள்..வேனன் நானே ஈஸ்வரன் என்றான்..சாது சமோகம் அவனை பற்றி பேசி கேட்டு மகிழ தானே.. ரிஷிகள் இவனை கொன்று ..உடம்பை கடைந்து  .விஷம் பின்பு பிரித்வு வந்தான்..பூமா தேவி இடம் பிரார்த்தித்து பெற்றான்..கவசத்தோடு பிறந்தான்..வில்லை கொண்டு பூமி பிராட்டியை துரத்த பசு மாடு வடிவு கொண்டாள்.. மக்களை எங்கு வைப்பீர்.. நன்மை நடக்க கோபம் பட கூடாது..சொத்து வேணுமோ கறந்து கொள்..இடையன் கன்று குட்டியாக..சங்கல்பத்தால் ஸ்வயம்பு மனு தேவர்களே பித்ர்ய்களே அசுரர்களே கூப்பிட்டான்.. சுவாயம்பு மனு-கோதுமை நெல் தான்யம் கறந்து எடுத்தான் தானே இடையன் கையே பாத்ரம்..ரிஷிகளை சந்திரன் கன்று குட்டி வேதம் பாத்ரம் பிரம தேஜஸ் பால்/ தேவர்கள்-இந்த்ரனை கன்று குட்டி ஸ்வர்ண பாத்ரத்தில் அமிர்தம்/பித்ருக்கள் வெள்ளி பாத்ரம்-யமன் கன்று குட்டி சுதா என்கிற பால் அக்னி சவாக சுதா இரண்டு மனைவிகள்..நாக ராஜர்கள் தஷகன் கன்று குட்டி.. அலாபு பாத்ரம் விஷம் பால்..அசுரர் இரும்பு பாத்ரம் விளோசனன் கன்று குட்டி மாயை பால்….பிருது மகா ராஜருக்கு வணக்கம்..சரித்ரம் கேட்டவர்கள் வாழ்ந்தே போவார்கள் ஆறாவது அத்யாயம் முடிந்தது ..

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்…

தசாவதாரம்-1- ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

December 6, 2010

வேதாந்த வாக்கால் தெரிந்து கொள்ள முடியும் கோவிந்தன் ..அர்ச்சை ரூபம் பிரத்யட்ஷதால் தெரிந்து கொள்ளலாம் ..  மனசால் அனுமானம் மூலம் தெரிந்து கொள்ள முடியாதவன்.. ஒப்பாரும் மிக்காரும் இலையாய மாயன். ச ஏக க ..பரி மத புத்தி இருப்பதால் தெரிந்து கொள்ள முடியாது ..அநநதமான அவனை..மயர்வற மதி நலம் அருளினவன் ..மதி =ஞானம் நலம் =பக்தி.. மால்யவான் ராமனை விஷ்ணு என்கிறான் நலம் பக்தி இன்றி அவன் பின் ஓட வில்லை ..பக்தியால் அடையலாம்..ஞானத்தால் பிரேமம் வளரும் ..பக்தி ஒன்றுக்கே விஷயம் ..ஞானத்தாலே  பக்தி உண்டாகும் ..பர பக்தி பர ஞானம் பரம பக்தி போல வளரும்..

கோடி ஜன்ம பக்தி பலத்தால்  சத் சங்க பாக்கியம் கிட்டி குண விஷயங்கள் கேட்டு -துர்லபம் அப்படி பட்ட பக்தன் ..பிரகலாத ஆழ்வான் போல்வார் ..அர்த்தார்த்தி வந்தானே என்று பல சுருதி.கெடும் இடர் ஆயன எல்லாம் என்று பல சுருதி காட்டி அழைப்பார்கள்.. கோபுரத்தில் நவ ரசம் காட்டி உள இருக்கும் அவனை காட்டுவார்கள்..பிரம ஸ்வரூபம் சொல்லும் உபநிஷத் ..பரம் பொருள் ..அளவு கடந்த பெரும் பொருள் பர பிரக்மம் அர்த்தம்..உள்ளும் புறமும் வியாபித்து ..நாராயண பரம் பிரம்மா ..எடுத்து ஒரு வாரணம் அழைப்ப .வேத வாக்கியம் எடுத்து பரமே பரமே என்ற வார்த்தை எடுத்து .. வேண்டிய வேதங்கள் ஓதி..முமுஷுக்குள் வேண்டிய வேத பாகம் ..பர ஜோதி பர பிரக்மம் என்பதை திருப்பி திருப்பி சொல்லும் ..கடி கொள் பூம் பொழில் தாமரை வாங்கிய ….வேழம் நின் சரண் நினைப்ப ..அகஸ்தியர் சாபம்  கஜேந்த்ரனுக்கு ..ஆதி மூலமே என்று சொல்ல வைத்தான் ..

ஆதி பிரான் நிற்க மற்ற தெய்வம் நாடுதிரே ..சம்சாரம் கிழங்கு எடுத்தால் அன்றி போகேன் என்று படு காடு கிடக்கிறான் ..ரசிக்க உதவுவதே அவனுக்கு வேண்டுவது ..அவசர ப்ரேதீஷனாய் இருக்கிறான்.. நாகம் நாகம் என்று அனைவரும் விலக ..கருட =வேத  சொரூபன் .மேல் ஏறி வந்தான் ..நாராயணா மணி வண்ணா நாகண்ணையாய்..வஞ்சனை செய்த தாய் உருவாய பூதனையையும் அருளினான் ..யானை காலை காணுமே- வேழம் முடியும் வண்ணம் ஒரு முழு முதலை ..கொண்ட சீற்றம்-பாகவத அபசாரம் பொறாமை..தன அடியார் திற தகத்து–தாயார் இடமே மாராடுவான்.. என் அடியார் உன் அடியார் என்று பாக பிரிவினை செய்கிறான்..அது தெரிந்து திரு மங்கை ஆழ்வாரும் -அடியிணை அடைந்தேன் அணி பொழில் திரு அரங்கத் அம்மானே..

பாகவத அபிமானத்துக்கு பாத்ரம ஆவதற்கு …அஜன்-பிறப்பிலி .. அவதாரம் அது –கடல் கப்பல் சுறாமீன் ..மீன் என்று நினைத்து கொள்ளும் கரை ஏற்ற கடக்கிறது மீனோ கரை ஏற மாட்டேன் என்று இருக்கிறது .. மனிசர்க்காய் படாதன பட்டு நம்மை கரை ஏற்றியே தீர ..அத்தை தின்னு அங்கெ கிடக்கும்.. உழலாமல் இருக்கிறான்..கல்யாண குணங்களுக்கு ஹானி இன்றி ..சர்வக்ஜன்.. திரௌபதி அலறின மறு கணம் உதவினான். சர்வ சக்தன் அங்கெ இருந்து புடவை சுரக்க வைத்தான் தேவகி பிள்ளை..நீ பயபடுவாய் ஆனால் கொண்டு கோகுலம் விடு என்றான் ..அதி மானுஷ ஸ்தவம்..ஜன்ம கர்மம் மே திவ்யம்..ஆவிபகிறான் தூணில் இருந்து ..பிரக்ருத சரீரம் இல்லை திவ்ய மங்கள விக்ரகம் ஆதி அம ஜோதி உருவை அங்கு வைத்து ..ஜோதி உருவம் எப்பொழுதும்..தாரை திவ்ய சரீரம் என்று உணர்ந்தால்..திவ்யம் சஷுகளை கொடுத்து காட்டுகிறான் ..அவதார ரகசியம் தெரிந்தவன் பிறவி அறுக்கிறான்..மத்ஸ்ய கூர்ம வராக அவதாரங்கள்.. முதல் எது என்று சொல்ல முடியாது.. வேதம் ரசிக்க அவதரித்தான் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேன் ..பிரளய ஜலத்தில் ..ஞானப் பிரதான அவதாரங்கள் ஹயக்ரீவ மத்ஸ்ய ஹம்ச அவதாரங்கள் ..ஆதி கூர்ம ஆதி வராக அவதாரங்கள் ..ஜகத் ஸ்ருஷ்ட்டிக்கு ஹேதுவான அவதாரங்கள் ..

ஸ்வேத  வராகம்-வெள்ளை நிறத்தில்/ கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ நீலை வரை  இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது  ..ஒப்ப..நீல வராகன்..கிருஷ்ண வராகன் பொன் நிற மேனி ..நீல வர்ணம் பொன் ஆனார் பெரிய பிராட்டி இருந்ததால் நீல வர்ணம் மாறி பொன் நிறம் ஆனார்.. ஹிரண்ய வர்ணாம் சம்பந்தத்தால்..பூமி பிராட்டி மரகத பச்சை சம்பந்தத்தால் நீல வராகன் ஆனார் ..வராக அவதாரத்தில் பூமி பிராட்டி பிரதானம் -பொறுமையே வடிவம். பூமி பிராட்டிக்கு ..பெரிய பிராட்டி ஸ்ரீ தேவி கருணையே வடிவு…அன்பே வடிவு நப்பின்னை பிராட்டிக்கு ..செய்ய வேண்டிய கர்மம் செய்ய வில்லை  செய்ய கூடாததை செய்கிறோம்..கையார் சக்கரத்து அண்ணல் ..செம்கோல் உடைய திருவரங்கனார்..சேர்த்தியில் சேவித்து கருணை பொறுமை வடிவு உள்ள தாயார் உடன் சேவித்து பெற்று போவோம்..

பூமி =விஷ்ணு பத்னி..கரை ஏற்ற வழி கேட்டு பெற்றாள்..வராக சரம ஸ்லோகம் ..நயாமி பரமாம் கதி ..விதி இல்லை இதில்..பிரபன்னனை காக்கும் வரதம் ராமன்.. கட்டை போல இருந்தாலும் நினைந்து கூட்டி போவேன் என்கிறான் வராகன்..அப்பொழுது நினைக்க மாட்டேன் இப்பொழுதே  சொல்லி விட்டேன்..

கூர்ம தாரகம் அனைவருக்கும்..அமிர்தம் கொண்ட காளை..அலை கடல் கடைந்து…நஞ்சுண்ட கண்டவனே .. விண்ணவர் அமுது உண்ண அமுதில் வரும் பெண் அமுது கொண்டானே–அச்சுத பிரியம் என்று ருத்ரன் உண்டானே ..நஞ்சுண்ட கண்டவனே–நஞ்சு சாப்பிட்டாலும் தேவர் என்று காட்டினான்..ஐராவதம் /உஜ்ஜயிஸ்/காமதேனு/ கற்பக விருஷம்/ தன்வந்தரி-அமுத கலசம் / சந்திர கலை /அவாப்த சமஸ்த காமன் குறை ஒன்றும் இல்லாதவனாக இருக்க மகா லஷ்மி  மார்பில் அமர்ந்தாள்..பாகவதர்களுக்கு ஆரா  அமுதம் அவன் தான்..தானாகிய அமிர்தம்.. குமுத வல்லி திரு மங்கை ஆழ்வாரை மாற்றினால் ஆச்சார்யர் போல  . வேண்டேன் மனை வாழ்க்கை ஆண்டாய் உன்னை காண்பதோர் ஆசையால் விண்ணகர் கோனே என்கிறார் ..ஆகிலும் ஆசை விடாதாள்-பராங்குச நாயகி திரு இட எந்தை பதிகத்தில் அருளியது போல..லஷ்மி கல்யாணத்துக்கு என்றே கூர்ம அவதாரங்கள் ..

அடுத்து சிங்க பிரான் சீர்மை பார்ப்போம் ..சர்வம் கலிமித பிரம்மா -எதிலும் பிரமத்தை காண்பார் பக்தர் ..ஆர்த்தியால் கோவிந்தா என்றால் திரௌபதி ..மோஷம் வேண்டாம் என்பார் ஞானி-யத்ர யத்ர..பக்திக்கு பெருமை..ராமர் குணம் அப்படி இருக்கிறது ..சதா குண அனுபவம் ..நான் தீனன் நீ மகாத்மா என்கிறார் விஸ்வாமித்ரர்..உனக்கு கொடுக்க ஒன்றுமே இல்லையே என்று பெருமாளும் சீதா பிராட்டியும் சேர்ந்து ஓன்று போல அருளினார்கள்..இந்திர லோகம் ஆளும் அச் சுவை வேண்டேன் ..வாலில் நெருப்பு வைத்ததும் சீதை தான் அழுதால்.. நாதன் தாயார் இருக்க நமக்கு என்ன என்று இருந்தார் .. அக்னியை தாயார் குளிர வைத்தாள்.. உன் உடன் நீங்காத பக்தியே வேணும் என்றான் பிரகலாதன் ..திடமான பக்தி..

லோக விஷயங்களில் தேட்டை மிக இருக்கிறார்களே .உன் விஷயத்தில் தேட்டை வேணும் கங்குலும் பகலும் கண்ண நீர் ,,கண் துயில் அறியாள் போல இருக்கணும்..சிரித்தது செங்கட்சீயம் !..ஆபத்து விலக கேட்க்க  வில்லை நிச்சய திட புத்தி.. ரசிப்பான் என்று ..அவன் இருக்க யார் ரஷிப்பார்–அவன் இல்லை என்றால் யாரால் தான் ரஷிகக முடியும்..தேசிகன் வேளுக்கை  யில் அருளினார் .பாகவத அபசாரம் பொறாமையாலே இவன் செய்யும் யானை செயல்கள்  எல்லாம்..சம தர்சனம் பண்டிதர்கள் பார்ப்பார்கள்..சமம் =பிரமம்..  மயா சக வர்த்ததே சமம்.. லஷ்மி நாராயண தர்சனம் அனைத்திலும் ..துளசி தளம் விடும் பொழுதே மணம்..பிறவியிலே பக்தி மணம் பிரகலாதனுக்கு.. பள்ளியில் வாயில் ஓர் நாமம்..தன சிறுவன்.. ஆயிர நாமமும் கேட்டான் ஹிரண்யகசிபு-பழைய வாசனையால்..

திரு வுக்கும் திரு வாகிய செல்வன்  ..கடாஷ பலம் எதிர் பார்க்கும் அவளின் கடாஷத்தை எதிர் பார்க்கணும்..மகா ராஜனாக சுக்ரீவன் ஆனான் குசேலர் ஸ்ரீமான் ஆனது போல..ஆர்த்த பக்தன் வேற.. கைவல்ய ஜிக்ஜாசு/ ஞானி மோசமே வேண்டாம் என்பார்.பக்திக்கு ஈடு முக்தி இல்லை..ராமனின் குண மகிமையால் திரு வடி இருந்த நிலை  ..பூர்ண பக்தன் பிரகலாதன்..நிச்சய திட புத்தி ரஷிபபான் என்று..நாராயண கோஷத்தாலே பகவானுக்கும் பலம் கூடுமாம் ..நெருப்பு விஷம் எல்லா வற்றிலும் அவனை கண்டான் ..சம தர்சனம்..சமம் =பிரமம்..லஷ்மி உடன் சேர்ந்து இருப்பதால் சமம் -பிரமம்.. எல்லாம் அனுகூலம் இதை தெரிந்து கொண்டவன்..சங்கல்பத்தால் முடிப்பவன் தோன்றி அருளியது பிரகலாதனுக்கு அருளுவதற்கு தான்..

..71  சதுர யகம் ஹிரண்ய கசிபு காலமாம் ..நாரதர் அருளியதை சொல்ல வில்லையாம் பிரகலாதன்..

பக்தி அடக்க அடக்க சரவண பக்தி கீர்த்தனா பக்தியாக வளர்ந்ததாம் ..பாத சேவனம் அர்ச்சனம்..வந்தனம் தாஸ்யம்… ஆத்ம சமர்ப்பணம் எல்லாம் விஷ்ணும் இடம் ..சர்வம் ஹிரண்ய பிர பாவமாக இருக்க- அசுர பிர பாவம்..பிள்ளையை சீறி வெகுண்டு .. தாயே தந்தை ..நோயே பட்டு ஒழிந்தேன் ..தார்கலிகமான பந்து. இவர்கள்…ஆத்ம பந்து அவன்..

ஜனார்த்தன ச்மர்ண பல பிர பாவம் கண்டான்..யானைகளின் தந்தங்கள் வாழை தண்டை போல விழுந்தனவாம் ..ஹல கல விஷம் கொடுத்தாலும் ..அமிர்த கண்டம் கருடனனுக்கு ..நாராயண பலத்தாலும் அக்னி குண்டம் போட்டாலும்..யார் பலத்தால் எதிர்கிறாய்-நீ சொல்லிய சொல்லிலும் உளன்..எங்கும் உளன்.. இங்கு இல்லையா என்று கேட்டான் ….இரணியன் தூண் புடைப்ப.. சிரித்தது செங்கட்  சீயம்..அங்கு அப்பொழுதே அவன் வீய தோன்றிய ..இங்கு குறிப்பட்ட இடத்தில் அங்கு.. அப்பொழுதே தட்டிய சமயத்தில் வாக்கியம் சத்யம் பண்ண த்துவரை உடன் தோன்றினான்..எங்கும் உளன் என்ற சொல்லை காக்க ..சனகாதி வார்த்தைகளை சத்யம் பண்ண/ பிரம வார்த்தையை சத்யம் ஆக்க /நாரதர் வார்த்தை சத்யம் பண்ண/ ஹிரண்யன் வாங்கிய வரத்தை சத்யம் பண்ண / சிங்க பெருமான் ஆராயும் சீர்மை ..மற்ற அவதாரத்தில் தாமச ரட்ஷனம்..பாகவத அபாசாரம் பொறாமை.. பக்த வாட்சல்யன்..

பிரகலாத வரதன்.அவனே அரங்கன் ..ஆழ்வார்கள் காட்டி பக்தி வளர்கிறார்கள்..காண முடியாது என்று சொல்லும் வேதம்..அழகிய சிங்கர்..பிரகலாதன் வந்ததும்.. மடியில் வைத்து கொஞ்சினானாம் .. ஒன்றும் இல்லை என்றால் தான் தருவான்.. சிங்க குட்டிக்கு சிங்கத்தின் மீது பயம் இருக்குமா ?..சம்சாரம் பயமும் இல்லை அவனை நினைத்தால்..கட்டி பிடித்து காப்பான்..தனக்கு பண்ணின உதவி அனைவருக்கும் வேணும் என்கிறான் பிரகலாதன் . அத்தை தின்று அங்கெ கிடக்கும் ..காலை பிடித்து கேட்க்காமல் எல்லாருக்கும் அபயம் கொடுத்தால் தான் இறங்குவேன் என்கிறான்.. ஆர்த்த பந்துக்கள் இவர்கள்

திட விசுவாசம் வேணும்.. பிராணி பாதம் சேவித்தால் போதும்.. காலில் விழுந்தால் போதும்..தாயார் கிருபை.. அஞ்சலி பிர பாவம் தெரியாது.. மூட பக்தன் உயர்ந்தவன்….

 பக்தி இவன்/ கருணை அவனுக்கு/ உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க இயலாது..தலை குனிந்து லஜ்ஜை தாயாருக்கு.அவனோ சரணா கதனுக்கு அருளுவான்..சரண கத வத்சலன்.. இவளோ பிரநி  பாதம். பிரசனாய்..தாயார் விழுந்த குழந்தையை எடுத்து கொள்ளுவது போல இவளின் காருண்யம்  ..காலில் விழுந்தால் போதும் .நாட்டு புரத்தானின் பணிவு போல..மூட பக்தன்..விவேகம் இருந்தும் நமக்கு கிடைக்காதது இது ..பிராட்டி கடாஷத்தால் அனைவரும் வாழ்ந்து போகலாம் ..அஞ்சலி பரம் -பாரம் போல நினைப்பாளாம்..ஐஸ்வர்யம் -பிரம லோகம் வரை ..கைவல்யம்..பூர்ண  பரம போக்கியம்..அப்பொழுதைக்கு அப்பொழுது  என் ஆரா அமுதம் ..அந்தமில் பேர் இன்பத்தோடு அடியோரோடு கூடி இருந்து கைங்கர்யம்..கொடுத்தான் போரவில்லை என்று லஜ்ஜை படுகிறாளாம் ..

 இயம் சீதா ..சக தர்ம சரிதவ ..ஆஸ்ரித ரஷணமே தர்மம்..தோஷம் இருந்தாலும் மித்ரனாக கொள்பவன்..பலி சக்கரவர்த்தி இடம் மூன்று நல்ல குணங்கள்….பிராமன்யன்-வேதார்தம் பண்ணினவன்..வதாம்யன்-வள்ளல்.. சத்ய வாக்யன்..ஆனால் அசுரன்..என்னை போல  மூன்றும் உடையவர் யார் என்ற கர்வம் உடையவன்..விநயம் இல்லாதவன்..குற்றம் இருந்தால் கை விடாதவன்..திருத்துவார். புந்தியில் புகுந்து தன பால் ஆதாரம் பெருக வைத்த அழகன்..சூதனாய் கள்வனாய் இருந்த பொழுது….மற்ற இடங்களில் ஆதாரம் குறைய பிரம ரசம் கொடுத்தான் ..அற்றதும்  பற்றதும் உற்றதும் வீடு ….திருத்தி பணி கொள்வான் ஷிப்ரம் பவதி தர்மாத்மா ..சாத்விகன் திருத்தி கொள்வான் ..தன குற்றத்தை உணர்ந்து கண்ணீர் விடுவது பிராய சித்தம்.. மகா பலி ஸ்வர்கம் பிடுங்க ..பங்காளி சண்டை. திதி பிள்ளைகள் அசுரர்கள்..அதிதி கண்ணீர் விட கச்யபர்..

 …

தாயே தந்தை என்றும்.. நோய் பட்டு ஒழிந்தேன்.. ஆத்ம பந்து அவன் தானே..கச்யபர் உபதேசம் பண்ணுகிறார்..பயோ விரதம் உபதேசம்..பக்திக்கு விஷயம் ஆனான் .ஏகேகம் அத்வதீயம்..அதிதி பிள்ளைகளில்  ஒருவனாக உபேந்திரன் ..பெரிய பாக்கியம் அதிதிக்கு ..சாதுக்களுக்கு ஹ்ருதயம் தெரியும் கச்யபருக்கும் தெரிய வந்தது….ஆவிர்பவித்த ஸ்வரூபம் ..கார்ப வாசம் போல இருந்தானாம்..சரவண வாமன ஏகாதசி ..கமல லோஷணன் ….தானம் வாங்கவே அவதாரம்..

தாயே தந்தை என்றும்.. நோய் பட்டு ஒழிந்தேன்.. ஆத்ம பந்து அவன் தானே..கச்யபர் உபதேசம் பண்ணுகிறார்..பயோ விரதம் உபதேசம்..பக்திக்கு விஷயம் ஆனான் .ஏகேகம் அத்வதீயம்..அதிதி பிள்ளைகளில்  ஒருவனாக உபேந்திரன் ..பெரிய பாக்கியம் அதிதிக்கு ..சாதுக்களுக்கு ஹ்ருதயம் தெரியும் கச்யபருக்கும் தெரிய வந்தது….ஆவிர்பவித்த ஸ்வரூபம் ..கார்ப வாசம் போல இருந்தானாம்..சரவண வாமன ஏகாதசி ..கமல லோஷணன் ….தானம் வாங்கவே அவதாரம்..

யசோதை கொடுத்த வெண்ணெய் உண்டு உப்பாதவன் மண்ணை வாங்கினதும் உப்பினான்.. பக்த பிரியன்..மண்ணை கொடுத்தாலும் பிரசன்னம் ஆகிறான்..நஷத்திர கூட்டங்கள் முத்து பந்தல் போல இருந்ததாம் ..மேலே போனதும் ஹாரம் ஆனதாம் ..கிண்கிணி  ஆனதாம் அடுத்து..அப்புறம் நூபுரம் ஆனதாம்..எண் மதியும் கடந்து அண்டம் விசும்பி போகி ..மலர் புரியும் திருவடி..எண் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் மன்னு நமுசியை வானில் சுழற்றின அப்பன்..

உலகு அளந்தான் சேவடி..மூன்றாவது திருவடி தருவேன் என்றேன் சத்யம் காக்கணும் பிரகலாதன் பேரன் என்பதால் வார்த்தை சத்யம் பண்ணு என்றதும் திரு வடியை மணி மகுடம் போல சாத்தினான் ..தனக்கு சுவாதீனம் பண்ணி கொண்டான்..ஆட படுத்தி கொண்டான் .பிரகலாதன் சந்தோசம் பட்டானாம்..

கங்கை பிரவாகம் ஜெய கொடி போல ..நம்மை உபகரணம் போல அவனே செய்விக்கிறான்..பரம  பாகவதனாக ஆகி கொண்டான்..திரு வடி நிழலில் .. ஒரு ப்ரக்மசாரயாய்  மா பலியை குரும்பி அடக்கி  அரசு வாங்கி .இறை பொழுதில் ..உகந்த எம்மான் கோவில் ..அனைவரையும் வாழ வைக்க கோவிலில் கண் வளர்கிறான் ..இள ஞாயிறு எழுந்தால் போல ..மூலம் திரு அரங்கனே ..மண்ணை வாங்கி கொண்டு தன்னை கொடுத்தான்..சேவகனே என்று ஆசை உடன் அழைக்கிறாள்..சுவாமி தானே காக்கணும்..நம்மை  சொத்தாக நினைத்தால் போதும்..அவன் ரஷிப்பான்..தான் அடிமை ஆகி காப்பான் .. சரிய பதியாகி மண்ணை தானம்  வாங்கி தானே அவனை ரஷிக்க இருந்தானாம்..

பிரகலாதன் விபீஷணன் அக்ரூரர் மூவரும் மாறாமல்/அவர்களையும் திருத்த முடிய வில்லை..யதிவாய ராவண ஸ்வயம் என்று காத்து இருந்தான்..பிரபல யுத்தம் பண்ணி முடிக்க வேண்டி இருந்தது..சாது சனத்தை நலியும் காஞ்சனை நலிய பண்ணுவான்..கோதண்டம் இதற்க்கு தான்..தர்மம் நிலை நிறுத்த..காண்டீபம் எடுக்க சொன்னான்….

பக்தி சத்யம்-இரண்டும் தர்மம்..சாமான்ய தர்மம் இல்லை இரண்டு கண்கள் போல ..கற்பார் ராம பிரானை அல்லால்.. தர்மத்துடன் உள்ள பகவத் பக்தி வேணும்.. அவனின் உகப்புக்கு தர்மம் பண்ணனும்..முக்ய பந்து இடம் வந்த விபீஷணன் பிழைத்தான் கும்ப  கர்ணன் சாமான்ய தர்மத்தில் இருந்தான்..நட்பால் சராசரம்–ராம பக்தி.. பத்துடை அடியவர்க்கு எளியவன்.. நடப்பு =ராம பக்தி..

அனைத்தும் ராம பக்தி பண்ணிற்றாம்..சொர்க்க வாசல்-பரம பத வாசல்..வித்யாசம் தெரியாதவர்கள்..தேவர்களும் வானரங்களாக வந்தார்களாம் கைங்கர்யம் பண்ண..ஆதி  அம சோதி உருவை அங்கு வைத்த ..உற்பத்தி இல்லை.. சோதி ரூபம்.. திவ்யம் -அம..அந்தமில்லாத  உருவம்..எல்லா விசேஷணம்..அவதாரம் மனுஷ்ய ரூபம் இல்லை..  இங்கு பிறந்த -ரூபம் பிரித்து காட்ட வில்லை.. தீப ஜோதியில் இருந்து ஜோதி தோன்றுவது போல..இதுவும் ஜோதி ரூபம்..வெங்கதிரோன் குலத்துக்கு ஒரு விளக்காய் தோன்றினார்..தாரையும் திவ்ய ரூபம் என்கிறாள்..பர்தா போனாலும் கலங்கி இருந்தவள் ..சந்நிதிக்கு வந்ததும் ஞானம் போனது..மண்டோதரியும் இது போல தான்..சங்கு சகர கதா தரன் என்கிறாள்..பதிவிரதைகள் இருவரும்….விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை..குலேசேகரர் சம்சய ராமாயணம்..

 திரு தாலாட்டு அருளுகிறார்..கைங்கர்யம்..புகழ் மன்னு கௌசல்யை ..என நோன்பு நோற்றாளோ..தொட்டில் கிழிய  உதைத்திடும்..தென் இலங்கை கோன் முடிகள் சிந்து வித்தாய்.. அர்ச்சை சௌரி ராஜனை பாடுவதாலும்..கண புரத்து என் கருமணியை..கோசலை தன மணி வயிறு வாய்த்தவனே -தொடங்கினதும்..கொசலையாக மாறி- என் கரு மணியை என்கிறார்..என் உடைய இன் அமுதே என்கிறார்..ராகவனே தாலேலோ..யக்ஜம் ரஷணம் வியாஜ்யம் -திரு கல்யாணம் பண்ண..விச்மித்ரர் வர..அகம் வேதமி ..புத்திர த்ருஷ்ட்டியால் பார்கிறாய்..ந யுத்த யோக்யதை ..மீ ரமாக.. ரோஷ ராமன் இல்லை…ராஜீவன லோசனகன் …வூன சோட வருஷ ..வசிஷ்டர் சமாதனம் பண்ண..ததாமி..சரயு நதி கரையில் விஸ்ராந்தி.. தாலாட்டு..தாடகை வனம்.. ஸ்த்ரி  வதம்–பெண் புலி.. துஷ்ட்டை..தேவர்கள் மலர் மாலை பொழிய ..சிதாச்ரம் விஸ்ராந்தி.. தாலாட்டு.. புண்டரீக மலர் அதன் மேல்…கண்டவர் தன மனம் வழங்கும் கண புரத்து கரு மணியே..சித்தத்தை கவர வேண்டாம் ..மனம் வழங்குவார்கள்..ராகவனே தாலேலோ.. கண்ணன் என்றால் தானே திருடுவான்..கண்ணனை ராமன் என்று குலேசேகரர் திருடி பாசுரம் அருளுகிறார்..சுபாகு முடித்து  மாரீசன் விரட்டி ..அகலிகை ..கவதம ஆஸ்ரமம்..மிதிசை வர

தேவ துல்ய பராக்ராமர்-ஜனகன் பார்த்ததும்..ஸ்தோதும் இச்சாமி தத்வம்-என்கிறான்..அகம் வேதமி என்று ஆரம்பிக்க வில்லை.. புரிந்தவனுக்கு சொல்ல வேண்டாமே….

தோள் கண்டார் தோளே கண்டார் .. தாள் கண்டார் தாளே கண்டார் லயித்து…கரும் கடலில் ..பிரிந்தவர் பேசவும் வேண்டுமோ..திரு மங்கை ஆழ்வார்- வையாளி சேவை..  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாள ..குழல் கேசம் குஞ்சி குடிலமான அடர்ந்த ….ச்வாபகதமான கருமை வண்ணம்….நறு மணம் வீசித்தாம்….இதை தான் விசவா மித்ரரையும் ஈர்த்து அருள வைத்தது..ஆத்மா ராமன் ஜனகனும் மயங்கினான். காக  பஷ தரம்-சித்தம் அள்ளும் கேசம். ..முகம் தானே தெரியனும் பின் என்கிறாளே..மேலேர்ந்து பார்த்தாள்..பின் தாள–பிராட்டி பார்த்ததும் பட்டு என்று தலையை திருப்பினாராம். மகரம் சேர் குழல் இரு பாடு இலங்கி ஆட ..எய் வண்ணம்  வெம் சிலை எ துணையாய் இங்கே .. ..என் முன்னே நின்றார்.. பதுமை  இருவராய் வந்தார் –விஷ்ணு /ஆதிசேஷன்..என் முன்னே நின்றார்.. நின்றது ஒருவர்..தம்பி அண்ணாவே பார்கிறார்..ந பரம்–கோபிகள் கண்ணன் பல ராமன் வந்தாலும்  அவனையே பார்த்தார்கள்..சூர்பனகை இருவரையும் பார்த்தார்கள்..கண் கொட்டாமல் அவனையே பார்த்து கொண்டு இருந்தார் லஷ்மணன்….அவ வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழி அவரை நாம் தேவர் என்று அஞ்சினோம்..குவலயம்  கன்னி கொல்லி அம் பாவை போன்றவள்..கை வண்ணம் தாமரை.. சிலை பார்த்ததும் கை பார்த்தாள் வாய் கமலம் போலும் கண் இணையும்  அரவிந்தம் அடியும் அக்தே..கணை பார்த்ததும் விழுந்தாள்..நிலை நிற்க முடியாமல் பாதாரவிந்தம் .. கண் ணோடு கண் கவ்வி-கம்பன்…அடியும் அக்தே ..உபமானம் சொல்ல முடியாது திரு வடிக்கு

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்…

Sri Baashya Srukkam-2-..

December 6, 2010

Makaa Poorva Basham..

sadeva sowmya itham agra aseeth yekam yeva athvatheeyam..sajaatheeva-difference between types of cows pola/vijaatheeya -cow and horse/svagatha -limbs of cow -moontru vitha bethankalum illai..sathyam gjaanam anantham brahma..neha nanaasthi kimchana–there is no diversity..aham aathma kuda kesa  sarva boohas aayasthitha-geethai

Devas to plant varai anaiththum maayai..muyal kombu polvana asath.. sath ullavaikal..aavarana sakthi/ viksheba sakthi irandum undu..anaathi avithyai yaal moda pattu ullathu..brahma vethaa brahmaiva bhavathi.. brahmanai therinthavan brahmanaakave aakiraan..brahmam is asthoolam,anannu. akarsvam,adheerkam.. He is neither gross nor atomic,naithar short nor long..nirkunam niranjanam.. kunam roobam illaathavan yenbaarkal..they say sathyam gjaanam anantham are not adjectives but mean one and only Brahmam in many ways..mukya artham kollaamal lakshya artham kolvaarkal..sathyam gjaanam anantham discribes self illuminated  attri bute less consciousness only yenbaarkal..

this is pot. this is cloth irandilum this iruppathu pola..this alone is paramaathmaa..

Therefore in reality, only the consciousness which is devoid of all differences, changes andattributes, which is the permanent Reality, appears as the manifold differences of knower,known and knowledge. So to remove the avidhya which is the cause of the appearance ofdiversity the study of vedantha should be started to get the knowledge of Brahman which is bynature suddha, purity itself, buddha, intelligence and muktha, everfree
 Mahaa Siththaantham..

 Nirvisesha  brahman can not be proved by sabtham-vetham..

 When we perceive an object as itham itham- we  denote the object and its attributes..thadi vaithavan kundalam aninthavan pola pirikka mudiya attributes..I know/ I slept well-here I refer to athma only..as salt has no inner or outer parts..whole is salt–athu pola aathmaavum..athma is suyam piraakasam..aathma shines in deep sleep also..svarooba agjaanam is ignorance..anathya gjaanam vibareetha gjaanam..-mis apprekention..wrong apprekention..athvatheeyam-no material or efficient causee  for Him..The word ‘tajjalAn’ is made up of ‘thath, ja, la, an’.‘ja stands for janana, origination, ‘la’ for laya or annihilation and ‘an’ means to live, that issustenance.

 

Ramanuja proceeds to prove that this theory is untenable on grounds of inapplicability,

anupapathi, of seven kinds.

1. Asraya anupapatthi- Brahman cannot be the substratum of avidhya…

As Brahman is svayamprakAsa, self proved, the knowledge of Brahman as He is appears by

itself. That is it does not require another to reveal it like a pot. Hence the knowledge that is the

nature of Brahman, svabhAva and the knowledge of Brahman are of the same nature and it

2. TirODHAna anuppatthi- tirODHAna or concealment of Brahman means its destruction…

ThirodhAna,

obscuration must be of two kinds. Either it should prevent the light from appearing or it should

destroy the light that appeared. The first is not possible because the light that is Brahman does

not appear but always present. So avidhya must destroy the light But Brahman is not a

substance with light as its attribute, in which case it can remain even after its light is destroyed.

As Brahman is Himself the prakAsa, the thirOdhAna can only mean the destruction of

Brahman.

3. Svrupa anupapatthi- avidhya cannot be real.

4. Anirvachniya anupapatthi- avidhya is not inexplicable.

Ramanuja next examines the dream perceptions and says that they are created by Isvara

Himself according to the past deeds of the individual. This is why dreams are different for

different individuals. It is not the creation of jiva because in dreams there are perceptions never

experienced or known to the individual.

5. PramANa anupapatthi- There is no pramANa for avidhya.

But Ramanuja says

 

that the real import of the passage is that in the world made up of sentientand insentient beings, the jivas are not affected by the changes in the insentient and they are

eternal and hence they are termed as existent while the insentient which is different and

destructible are said to be nonexistent. But both have Vasudeva as their inner self

6. nivarthaka anupapaytthi- Sruthi texts cited as capable of removing avidhya are not so.

Ramanuja says that if svarupa of Brahman is concealed, there can be no misapprehension and

if not concealed there is no need for removal of misconception. Unless an attribute which is real

and hidden is admitted there can be no sublation. Ramanuja explains this by the analogy of a

prince, getting lost while very young, did not know his identity on account of being brought up

by hunters. His misconception will not be removed by merely stating that he is not a hunter but

 

 

Mimaamsaka’s Objection..action is required to understand and mere study of smirthi is not enough..But Ramanuja says that a work done as an injunction,that is, what

ought to be done does not qualify to be a seshi. The real sesha- seshi bhava is when an entity

acting through a desire to serve another

 Aalvaar Emberumaanaar, Jeeyar Thiru Vadikale Saranam.

cannot be said that while one is opposed to avidhya the other is not..

Ramanuja says that if this svarupa refers to the svarupajnAna then its being ever present, the

notion that Brahman has a second, sadhvitheeya, will not arise at all and there is no need for its

being removed. If on the other hand being adhvitheeya is not the svarupa of Brahman but its

attribute which is not known due to avidhya it goes against the advaidic contention that

Brahman is attributeless. Therefore Brahman being jnAna, is opposed to avidhya which cannot

abide in Him.

 

only buy the knowledge that he is a prince…Therefore, says Ramanuja, the identity of all beings, sentient and insentient with Brahman can

be established only through the sarira sariri bhAva. And as all that is other than Brahman is His

sarira the denotation of everything terminates only in Brahman…

Ramanuja has made this clear in VedhArTha sangraha thus:

 

Brahman in the causal state hasthe sentient and the insentient in their subtle state as its body and the same Brahman having

the beings sentient and insentient as its body in their gross manifestation is the effect.

‘thasmath isvaraprAkArabhoothasarvAvasTHaprakrthipurushavAcinah sabdhAh thathprakAra

visishtathaya avasthithe paramAthmani mukhyathayA varthanthe, jivAthmavAchi

devamanushyadhi sabdhavath.’

That is, the terms denoting prakrthi and purusha are the aspects of Brahman and denote only

Brahman in their primary sense as in the case of the words, manushya deva etc. which have

connotation in the Athma only. This is the only sense of identity implied by the

sarirathmabhAva.

 

7. nivrtthyanupapatthi- avidhya cannot be completely removed by mere knowledge.

 Ramanuja concludes the mahasiddhantha

 

by saying

‘thasmAth anAdhikarmapravAharupAjnAnamoolathvAth banDhasya thannibarhaNam

ukthalakshaNajnAnAdhEva. ’

 

That is, as bondage is due to the result of beginningless flow of karma, its removal can be only

through the knowledge that Brahman is the inner Self and ruler different from souls and matter.

this knowledge can arise only through the grace of the Lord, by following the varnAsrama

dharma and duties enjoined in the veda, not desiring result but as an offering to the Lord which

culminates in intense devotion and meditation leading to moksha. As this requires the

knowledge of vedas the study of the purvamimAmsa is the prerequisite to the study of

vedantha.

Sri Baashya Srukkam-1-..

December 5, 2010
 அகில புவன ஜன்ம சதம பாங்காதி
 வினத விதித்த பூத விரக ரஷைக தீஷ

சுருதி ஸிரசி விதீர்ப்தே பிராமணி ஸ்ரீநிவாசே

பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்திரூப

 Bakthi is the sole means for Modsham..Vetha is the only sourse for knowledge about  Brahman..

 He has taken vow to protect all those who surrender to Him..

 Ramar Sarama Slokam-

 sakru theva pirapannanaam  thavaasmi ithi vatheenam

 abayam sarva boothaanaam thathaami ithi viratham mama..

முதல் பாதம் 

முதல் அதிகரணம் …ஜிஜ்நாச அதிகரணம்
  
 முதல் சூத்ரம் ….அதாதோ ப்ரக்ம ஜிஜ்நாச..
Then therfore enquiry of Brahman..
Poorva baakam-karma baakam..Jaimini Karma Meemaamsam amaiththaar ivatrai vilakka ..
Uthara baakam-ubanishaths..Karma gnaanam mattume modshathukku vali illai yenbathaal  there fore -then..
Brahma gjaanam yenbathu -raja puthran-yentru therinthu kolvathu pola sambantha gjaanam thaan ..
Baashyam should have 1-splitting of words/2-vaakya yojanai-full sentances /3-aashebam and samaathaanam..
Brahma sabthathaal-svaabavatha..nirastha nikila thosha..anavathika ..athisaya.. athisankeya ..
kalyana guna purushothaman -abideyathey..
nir guna brahmam illai yentru sthaabikiraar..
devathaanthrya -viruthyartha -Sriman narayananai kurikirathu intha Brahma sAbtham..
avathi =limit sankhya =number..
vaakkukum manasukkum yettaathavan.. than oppaar mikkaarum ilaiyaaya maa mayan..
 thaaba thrayankalaiyum pokki/ mosha pirathaanam tharubavan..
aathi theivika/ aathi bauthika/ aathi aathmika -thrayankalaiyum..
jijnaasa -jnaathum ichchai venum..desire to know..alpa asthira palan vittu sthira eternal bliss adaiya..
One has to learn thro experiance that karma baakam mattum pothaathu..
 
Laghu Poorva Pasham..
After -may mean-nithya anithya vivekam therinthu /sama thama pontra saathanal
vairaakyam konduul veli pulankalai adakki /bala boka vairaakyam petru /mumushu aakalaame–
evai poorva janma palanaal petraal , there is no need to go thro karma kaandam..
 
Antha karanankal pure aanaal-obstacles to attain brahma gjaanam are removed..
sravanam, mananam, idaividaatha thyaanam panna yethu vaakum..
Laghu Siththaantham..
Thathva masi -ayam aathma brahma-pontra sruthikalai padiththaal mattum pothaathu
brahma vithyaath-know the Brahman-upaasith meediate pontrum pala sruthikal undey
vaasanai –pirabala piramaanaththaal-paambu kayiru -pola therinthathum payam pokum..
athanaal thaan study and upaasanam irandum vendum..om ithyeva aathmaanaam thyaathathe—meditationum venum..
Piriya thamanukku avan kaatta thaan theriya varum.. chosen ones by Him..
Constant remembarance with love is Bakthi..karmas like yajna are saathanaas for constant remembarance..
Aakara suththi will lead to kaaya suththi which will lead to sadva  suththi..this will help in avichchinna smirthi..
kaama krothankalai vittu/ brahma, deva, pithru, manushya, bootha yagjankal panni/ aathma gunam nirainthu irukkanum..
 
 
 
 

ஸ்ரீ பகவத் விஷயம்..

December 4, 2010

..கல சேபம்..கிரந்தங்கள் .பகவானே விஷயம்.. .ரகஸ்ய /ஸ்ரீ பாஷ்யஸ்/ பகவத் விஷய/ ஸ்ரீ ராமாயண .கிரந்த சதுர்சயம்..திரு மடப் பள்ளி கைங்கர்யம் பண்ணினவர்களுக்கு இவை நான்கும் வேண்டும்..ராமானுஜர் பெரிய திரு மலை நம்பி ஸ்ரீ சில பூர்ணர்  இடம் ஸ்ரீ ராமாயணம் கேட்டு தெரிந்து கொண்டார்..ஐவர் மூலம் ஆளவந்தார் சொத்தை பெற்றார் ..ராஜா குமரனுக்கு ஒப்படைத்து விட்டு போவது போல..நித்யகைங்கர்ய பரர்..கீழே  வந்து அருளி பின்பு மலைக்கு போவாராம்..சரணா கதி தத்வம்..பெரிய நம்பி மூலம் ரகஸ்ய த்ரயம்  அர்த்தம் பெற்று கொண்டார் ..காஞ்சி முதல் ஆழ்வார் அவதாரம் ஏற்றம்..மன்னோர்க்கும் வின்னோர்க்கும் வேர்ப்பு திரு மலை.. திரு கோவலூரில் முதல் ஆழ்வார்களுக்கு சேவை.. ஆரா அமுதன் நாலாயிரம் கொடுத்தான் ..

ஸ்ரீ சைல பூர்ணர்-பிதா மகன்.. ஸ்தூன  -பிதா மகி -தேசிகன்..பெரிய திரு மலை நம்பி ..பாலகன் வடிவில் வந்து தீர்த்தம் கேட்டார் ..தாத்தா -தோபனார் என்று கேட்டதால்..-தாத்தாச்சாரியார் வம்சம்..திரு பல்லாண்டு கண் நுண் சிறு தாம்பு திரு வாய் மொழி- அந்தரங்கமாய் நிருபிபதால்..இவை ..பகவத் விஷயம்-புருஷ சுக்தம் வேதத்தில் சிறந்தது போல.. சர்வ சுருதியிலும் உள்ளவன் அவன் போல புருஷ சுக்தம்..விசாரம் பண்ண வில்லை சந்தேகம் இல்லை என்பதால்..மனு தர்ம சாஸ்திரம் -மந்த்ரம் போல ஸ்ருதியில் ஏற்றம்/ பாகவதத்தில் கீதை புராணத்தில் விஷ்ணு புராணம். அது போல இது அருளி செயலில் காணும்..

 தமிழ் மறை ..நித்யம்..நான்கு வேதங்களும் இவை / அங்க உபாங்கங்கள்  பதினாலும் போல..ஆறு அங்கங்கள்/ எட்டு பேர் மற்றவர் அருளியவை உபாங்கங்கள்..நான்கு வேதங்கள் அரு அங்கங்கள் பிரித்து அருளுவார்கள்.. ராமானுஜ நூற்று அந்தாதி முதலில் திரு மேனி அழகாய் மட்டும் /ஞானம்  பக்தி வைராக்கியம் சொல்லி இரண்டாவது/ இப்பொழுது திரு வாடி தாமரைகளை பற்றினவர் திரு உள்ளம் உகந்தார்..ஆவணி திரு மூலம்  ஆரம்பம்  ஆடி திரு மூலம் வரை ஈடு உபன்யாசம் சம்பாவனை தனியன்..நித்ய அனுசந்தானம்..மா முனிகள் ஆதரித்தாரா இந்த தனியனை ? தனித்து நிற்கும் தனியன்..
 அவரே ஏற்று கொள்ளும் படி அருளிய தனியன் அது போல ..மாறன் அடி பணிந்து ..ஆத்மா ஸ்வரூபம்- அடியார் என்பதே

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

கேனோ உபநிஷத்..ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள்..

December 3, 2010

..பரமாத்மா ஸ்வரூபத்தை தெரிந்து கொள்ள எல்லா உபநிஷத் உதவும்.. அந்தர்யாமியாக நாமாக இருகிறவன்..கால தேச வஸ்து நியமனம் இன்றி பூரணன் ..

சாம வேதம்-சகஸ்ர சாகை..ஜெய்மினி சாகையில் ..கேனோ உபநிஷத் கேநேஷிகம் ஆரம்பித்தால்  இந்த பெயர்  ..ராஜச மாக இருக்கும் அங்கங்கள் மாற்றி .. கர்ம ஞான இந்த்ரியங்களை அலை பாயாமல் வைத்து ..சத்யம் பிரியம் ஹிதம் பேசி..பிராணன் நிலை இருந்து சத் விஷயத்தில் ஈடு பட்டு ..சர்வம் பிரமம் ..நிரா கரிக்காமல் ..சித் ரூபமே ஸ்வரூபம் ..கடையான உள் =கடவுள் .வாசல் வாசல் தாண்டி கோவிலில் பார்ப்பது போல அன்ன மய பிராண மய கஞ்சான மய விஞ்ஞான மய ஆனந்த மய  மான சரீரத்தில் இருப்பதால் கடவுள்.. இருந்து இயக்குவிகிறான் ..

உபநிஷத்தில் சொல்ல பட்ட தர்மம் பரந்த தர்மம் ஆத்ம குணங்கள்.    ஆனந்தமாய் ..தானே இயங்கணும் ..பிரேரணை வர யாரோ பண்ணுகிறார்கள்..இச்சாசாரம் கருமாதீனம் ..சரண் அடைந்தால்கூடாது விலக்கி ஹிதம் பண்ண வைத்து தன்னை அடைய வைக்கிறான் ..மனசு ஒரு கருவி ..தூங்கும் பொழுதும் பிராணன் விஸ்ராந்தி கொள்ளாது.இயக்கம் ஆத்மா இருப்பதால் .பிரியாது இரண்டும்..வாயு வாகனன் ஒரு திரு நாமம் ..வாக்கு பேசும் படி செய்வதும் காது கேட்க்க செய்வதும் கண் பார்க்க செய்வதும் -ஆத்ம உபகாரம் பெரிய கிருபை சைதன்யம் கொடுத்ததே

செய் நன்றி வேணும்..தெரிந்தவர் அமிர்தம் அடைகிறார்கள்  ..அஷம் =இந்த்ரியம் பிரதி அஷம் கண்டு மட்டும் இல்லை கேட்டும் ரசம் அனுபவித்தும் ஸ்பரிசதாலும் பிரத் யஷம் ..ரூபத்தாலும் .செடி கொடிகள் வித விதமாக ..சப்தமும் தனி லோகம்..சப்த பிரபஞ்சம் ..சப்த பேதத்தால் அர்த்தம் ..ஜகம் இருக்க பிரத் யஷமே பிரமாணம் ..லஷணத்தாலே அறிகிறோம்..முக பாவம் ..லஷணம் இல்லை என்றால் கண் பார்க்க முடியாது அரூபமான வஸ்து பயம்-கவலை காட்ட முடியாது..இருக்கு ..அது போல ..அனுபவம் பார்க்க முடியா விட்டாலும் இருக்கிறது அனுபவம் பிரமாணம் இவற்றுக்கு ..அனுமானிக்கலாம் மனசுக்கும் எட்டாதது பிரமம் ..

வேத புருஷன் இருப்பதை நிரூபிக்கிறார் ..மறுக்க முடியாமல் ..கண் எதனால் பார்க்கிறதோ அது பிரமம்.. இதை யாரும் மறுக்க முடியாது .ஆத்ம போனால் வாக்கு அரிசி போடுகிறார்கள்.. உள்ளே இருந்தால் தான் எல்லாம் பண்ண முடியும் ..இரண்டாவது மந்த்ரம் இது..இதை நிரூபிக்க முடியுமே ..இல்லை என்பவன் தன்னை நிரா கரிகிறான். அடுத்தது உபாசனம்..தெரிந்து கொள். அதுவே பிரமம் என்று ..அப்ரமேயம்-பிரமேயதுக்கு உட்பாடாதவன் ..எதை வாக்கினால் சொல்ல முடியாதோ, எதனால் வாக்கு பேசுகிறதோ அது தான் பிரமம்..கண்ணால் கேட்க்க முடியாதோ, எதனால் கண் பார்க்கிறதோ அவன் பிரமம்..பஞ்ச கோச வித்தை அன்னம் ..ஆனந்தம் வரை..பல உபாசனங்கள் சொல்லி இருக்கிறது..அந்தர்யாமி ..ஆத்யாத்மிகம் ..பிரம்மா புத்தி பல அளவு போகணும்..கல்/கட்டை -பூரி ஜகன் நாதன்/சால கிராமம் சிலா சக்கரம் பிரம்மா ச்ரூபம் சாநித்தியம் தேவை..பர பிரம லிங்கம் பாண்டு ரெங்கம் லிங்கம்-பிரத்யீகம்..பிரம வித்தை உடன் பார்க்கணும்..பிராமணி ஸ்ரீனிவாச ..

மனோ மயம் இவை ..கல்பனை என்று நினைக்க கூடாது ..வஸ்து மாமிச பின்டபம்  இருந்தாலும் -சார்- என்கிறோம்/ சங்கு சகர ரூபம் பார்த்து நாராயணன்..அஷரமாய் அரூபமாய் இருக்கும்..மானசிக மூர்த்தியே பேச ஆரம்பிக்கும்..உபாசன பக்தி பலன்..உயர்வற உயர் நலமுடையவன்..ஆடி பாடி பிரம பூதனாய் பிரக லாதன் உட்கார்ந்தான்..

தெரிந்தது என்று சொன்னால் தெரிந்து கொள்ள வில்லை என்று அர்த்தம்..அல்பம் தான்..தெரிய வில்லை என்று தெரிந்து கொள்பவன் தெரிந்தவன் ஆகிறான்.. விசாரம் பண்ணி கொண்டே இருக்கணும்..நோ  நவேதே-தெரிந்து கொள்ள வில்லை..

தெரிந்து கொண்டேன்-ஆராயும் பொழுது தெரிய வில்லை..கரணங்களால்..சேஷ பூதம் என்பதால்..நமக்கு ஆதீனம் இல்லை பிரமம் ..சொம்பு கொண்டு சமுத்ரம் கொண்டு வர முடியுமா இதை தெரிந்து கொண்டவன் பிரமத்தை தெரிந்து கொண்டவன் ஆகிறான்/ மனனம் பண்ண முடியாது ..எச்சில் படாதது பிரமம்-ராம கிருஷ்ணன்..மாங்கொட்டை போல இல்லை பேசி முடிக்க முடியாது சுத்தம்.. கேட்டதும் பெரியவர் சரண் அடைந்தார்..ஞானம்  முக்கியம்.. அநுபூதி சாஸ்திர பலன்..எண்ணங்கள் எல்ல வற்றிலும் சைதன்யம் உள்ளது..போக்யமாய் இருப்பவை எல்லாம் பிரமம் இல்லை…அவனே அமிர்தம்..ஆத்மாவை தெரிந்து கொண்டால் மனசுக்கு லாபம் இல்லை என்றால் மனசுக்கு நஷ்டம் ஆத்மாவுக்கு லாபமோ நஷ்டமோ இல்லை..ஞானி அன்றுமின்றும் என்றும் உள்ளார் பிரம பூதம் நித்யம் ஆகுகிறார்கள் ..பிரம ச்வோரூபதுக்கு அழிவு இல்லை போல

பெரிய காது யானைக்கு தொண்டை கழுதைக்கு– என்ன  பிரயோஜனம்.. அரிது அரிது மானிடர் ஆவது அரிது .அகண்ட  கார ஸ்வரூபம் பிரமம் இங்கேயே பார்த்தால் பிரம ஞானி ஆகிறான் ..ஜெய கோஷம் அந்த பிரமத்துக்கு .யஷன் அக்நி புல்லை பிடுங்கி போட தகனம் பண்ண முடியவில்லை /வாயு வேக சந்தி.. போக..வீச யஷன் பயப் பட வில்லை..ஆகாசத்தில் சஞ்சரித்து பறக்க வைப்பேன் .. புல்லை போட -அசைக்க முடியவில்லை ..யஷ ஸ்வரூபம் புரிய வில்லை இந்த்ரன் வந்தான் ..அம்பாளை பார்த்து பிரம ஸ்வரூபம் காட்ட சொல்ல யஷ ஸ்வரூபம் பிரம ஸ்வரூபம் . அதற்க்கு ஜெயம் கொட்ட சொன்னாள்..

கண் இமைப்பதில் பிரமத்தை தெரிந்து கொள்..மனசால் த்யானம் பண்ணினாலும் பிடிக்க முடியாது நேதி நேதி..வாசக ஸ்தூல மானசிக பிரபஞ்சம்..ஒன்றை விட அடுத்து பெரிசு..இவற்றை விட அவன் பெரியவன்.. பிரளயம் ஆகாசம் வரை ஒடுக்கம் அனுமானிக்க முடியும்..மண் தண்ணீர் நெருப்பு காதற்று ஆகாசம் வரை புரிந்து கொள்கிறோம் காரண வஸ்து காரிய வஸ்து என்பதால்.. சிலர் ஆகாசம் நித்யம் என்பார்கள் இதுவும் பிரக்ருதியில் லயம் அவயகதம் தெரிய வில்லை..தெரிய வில்லை என்கிற அவித்யைக்கும் சாஷி அவன் ..இதம் இத்தம் என்று நிரூபணம் பண்ண முடியாது ..வனம் வனம் என்று ஜபம் பண்ணி கொண்டு பிருந்தாவனம் -நம் சம்ப்ராதயம்..தஸ்ய வனம்..மண்டி இருக்கும் சரீரங்கள் ..புல் பூண்டு போல ..பஜநீயமாக வஸ்துவாக விளையாடுகிறான் அவனை பஜனை பண்ணனும் ..வேதாந்தம் சொல்லும் இதை ..தபஸ் இந்த்ரிய நிக்ரகம் பண்ணி வேத பிரதிஷ்டம் ஆகாரம் ..சத்யம் ஆயாசம் ..கர்ம காத்து வேதாந்த விசாரம் பண்ணினால் ஸ்வயம் பிர காச வஸ்து தெரிய வரும்….அஞ்ஞானம் தொலைத்து முடிவான ஆனந்தமான மோட்ஷம் பெறுகிறோம்

உபாசனத்தையும்  ஆத்ம வித்தையும் சொல்லும்.. பக்தி லஷணம் இல்லை ஞானமே லஷணம் ..

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ..

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்