Archive for December, 2010

திவ்ய பிரபந்த பாசுர படி ஸ்ரீ ராமாயணம் -2-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

December 14, 2010

திரு அவதாரம் பார்த்தோம்..தயரதனுக்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன். சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆனான்

7  திரு நாமங்கள் வாமன திரு நாமம் அதிதி- வஜ்ர பாணி -பெற்ற இன்பம் கௌசலை பெற்றாள் .இந்திரனை சொல்ல வில்லை உபெந்த்ரனை சொல்லி-கையில் வைத்த வஜ்ரம்  சொல்ல வில்லை .வஜ்ர பாணி-ரேகையை சொன்னது .ரதாங்க  கல்பக –வஜ்ர லாஞ்சனம் .-போல..பிரர்மினுக்கம் பொறாமை இல்லா பெருமை பெற்றோமே..மா முனிகள்..தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ண தன்மை..மண்ணில் செம் பொடி ஆடி வந்து என் தன  மார்பில் மன்னிட  பெற்றிலேன் அந்தோ..தேவகி புலம்பல் ..

அரக்கரை கொல்ல மட்டும் அவதாரம் இல்லை தர்மம் அனுஷ்டித்து காட்டட அவதாரம் ….நர நாரதர்- சிஷ்யன்  இருக்கும் இருப்பு நாட்டார் அறிக்கைக்காக ..அது போல விநயம் பணிவு சொல்ல /புஷ்யம் பரதன்-சங்கு அம்சம்/ லஷ்மணன் ஆதி சேஷன் அவதாரம்..வால்மீகி கோடிட்டு காட்டுகிறார்..அடுத்த குளியல் தம்பி பரதன் கூட தான் ..சங்கால் தானே திரு மஞ்சனம்..கைகேயி பிள்ளை என்று அவள் படுத்தின பாடு போதும். நான் தமசமாக போய் படுத்தணுமா லஷ்மணனை  பிரிந்து தூங்க மாட்டான்-படுக்கை என்பதால்..படுக்கை தூங்கி பார்த்தது இல்லை-உம்பியும் நீயும் -அம்பரமே பாசுர வியாக்யானம்…பரத பக்தன் சத்ருக்னன்..

சுமித்ரை பாக்கியம்.. தொட்டில் -குழந்தைகள் பெயர் வைக்க தூண்டி விட்டதாம் ராம யதி ராமன் ஆனந்தம் ஏற்படுத்துவான் ராஜ்ஜியம் பறித்த படியால் பரதன்..நந்திக்ராமம் -சலவை கல்லில் சேவை..அணைத்து இருக்கும் அழகு -பரதனும் ஆஞ்சநேயரும்..-இவன் ஒருவன் தான் பாரம் என்று நைந்து ஆண்டான்–லஷ்மி செல்வம் படைத்தவன் -கைங்கர்ய ஸ்ரீ என்கிற செல்வம் பெற்றவன்- பொற்றாமரை அடியே போற்றும் –

சொத்து சுவாமி/ சேஷி சேஷ பாவம்..ஆண்டான் அடிமை உறவு..இதை காட்டவே லஷ்மணன்-சுற்றம் எல்லாம் பின் தொடர தோல் கானம் அடைந்தவனே-லஷ்மணன் ஒருவனே சுற்றம் எல்லாரும் செய்யும் கைங்கர்யம் செய்ததால்..தனி சிறப்பு..சென்றால் குடையாம் -அரங்கேசரின் வெண் கொற்ற குடை இருக்கும்.பட்டர்- சர்வ தந்திர ச்வன்தரர் -இருந்தால் சிங்காசனமாம் ..ஆதி சேஷன் தான் கொடை என்றார் ..குருஷ்ரமாம் அனு சரம்- ஏவி பணி கொள்வாய் –புள் உவந்து ஏறும் -இவனும் உவந்து கொள்வான். கைங்கர்யம் கொண்டு..குடையும் சாமரமும் பிடித்து -சத்திர சாமரங்கள்- தானே பிடிப்பார்  ஸ்வயம்பாகத்திலே  வயிறு வளர்ப்பார் -ஒப்பூண் உண்ண மாட்டாமை யாலே ..பகிர்ந்து கொடுக்க தெரியாது ..நித்ய சத்ருகளை ஜெயித்தவன். சத்ருக்னன் –எதிரிகளை கொன்றவன்..ராம பக்தி என்ற அதை- கொன்றவன் -பரத கைங்கர்யம் நடத்த ஒட்டாமல் ராம பக்தி தடுக்கும் என்பதால் .தனி சிறப்பு மதுர கவி வடுக நம்பி- தேவு மற்று அறியேன்..தெய்வம் காட்டி கொடுத்த தெய்வம்- ஆந்திர பூர்ணர் -வடுக நம்பி..வட்ட பாறை..நம்பியை ஆதி அம் ஜோதியை என் சொல்லி நான் மறப்பனோ-வைஷ்ணவர் ஆனார் விஷ்ணுவை பின் பற்றி ராமானுஜர் சம்பந்தம் –வைட்டணவர் ஞாலதுள்ளே பல சுருதி…நித்ய பால் காய்ச்சும் கைங்கர்யம்- உங்கள் தெய்வத்தை நான் பார்க்க வந்தால் எங்கள் தெய்வத்தை யார் பார்க்க ?..வடுக நம்பி.. கிடாம்பி ஆச்சான்-திரு மட பள்ளி கைங்கர்யம்

திரு கோஷ்டியோர் நம்பி வர ..ராமானுஜர் கீழே படுத்து இருக்க திரு மேனி சிவக்க-கிடாம்பி ஆச்சான் எடுத்து உம கல் நெஞ்சம் கரையாதா ? நரகம் கிடைத்தாலும் எம் ராமனுஜன் திரு மேனி வாட விட மாட்டேன்..அத்தனை பரிவு..மன்னிய சீர் மாறன் கலை உணவாக பெற்றோம் மதுர கவி சொல் படியே நிலையாக பெற்றோம். மா முனிகள் ஆர்த்தி பிர பந்தத்தில்..தன்னையே நான்றாக பிரித்து கொண்டான் .தொட்டிலே அழுகை.. வசிஷ்டர் .உட கண்ணால் பார்த்து ராம பரத லஷ்மன சத்ர்ய்ஞன்-வரிசை மாற்றி ராம லஷ்மன பாரடா சத்ருகன- அளிக்கை குறைய ஒரே தொட்டிலில் ராம -லஷ்மணன் அடுத்து பரதன்  -சத்ருக்னன்- முளைக்கு பொழுதே அங்குளிக்கும் பொழுதே பரி மளிக்கும் ..நாவோ குளறும் பராங்குச நாயகி- மலையோ திரு வேங்கடமே என்று கற்கின்ற /தெள்ளியல் கண புரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்பரே-பர கால நாயகி.. ..

பிறந்தான் 12 வயசு ஆனது என்றார்.. பால  கிருஷ்ணா சேஷ்டிதம்  நிறைய இருக்கும் மாயன் அன்று ஓதிய வாக்கு –அறிவினால் குறை இலோம் – நெறி எல்லாம் உரைதான்..என்று சில இடங்கள் தான் கீதைக்கு..ஆனை காத்து மாயம் யான மாயமே- பால கிருஷ்ண செஷ்டிதன்கள் ..20  ஸ்லோகங்கள்.பிறந்து  வளர்ந்த விச்மித்ரர் வருகிறார்..மழை பெய்த ஆனந்தம்/அமிர்த வாங்கிய ஆனந்தம் /பிள்ளை பெற்ற ஆனந்தம்..சந்தோசஷத்தில் வாக்கு கொடுத்தான் வேணுமோ வாங்கி கொள்ளும்..தசரதன் வாக்கு..குணம் திகள் கொண்டலாய் -ராமனுஷ நூற்றந்தாதி 60௦  மேகம் போல -கல்யாண குண ராமன்..16 குணங்கள் சேர்ந்தவன்..கொண்டால் அனைய வண்மை..எண் புகழ்  நாரணன் ..குணங்களையும் தோஷங்களையும் விரல் விட்டு என்ன முடியாது..சௌசீல்யம்-சிறப்பான குணம்.. வித்யாசம் பாராமல் இரண்டற கலப்பது ..குகனோடு தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்..ஆஸ்ரித பாரதந்த்ர்யம் கிருஷ்ணனுக்கு வேடர் தலைவன் குரங்கு கூட்ட தலைவன் ராசாச தலைவன் தம்பி–கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்-போல இடைசிகள் பின்னும் கன்று குட்டி பின்னும் போனவன்.. பெருமாள் திரு மொழி 10௦-2௦- மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து-கரிய செம்மல் ஒருவனை கேட்டான்–தாமரை கண்ணன்- வூன சோடஷா வருஷ. -ராஷசர் இரவில் சக்தி உண்டு தாமரை மொட்டித்து விடும்..மே ராமர்-தன்னது என்றால் கேட்க்க மாட்டான்- அகம் வேதமி- எனக்கு தான் தெரியும்..

மகாத்மானம் சத்ய பராக்கிரமம்– வேதம் அகம் .ஏதம்  மகாந்தம்.. புருஷம் ஐந்து வாக்கியம் போல..சடையும் தலையும்  நான்/வில்லும் கையும் நீ/கிரீடமும் கையும் நீ/ புல்லும் கையும் நான்/வசிஷ்டரும் கூட நான் சொல்வதை ஒத்து கொள்வார்..உன் பிள்ளை நல்லதுக்கு தான் என்று கண் சாடை காட்ட தட்டில் வைத்து பொருள் கொடுத்தால் போல கொடுத்தான்/ உக்கமும் தட்டொளியும் தந்து மணாளனையும் தந்து.. விசிறி கண்ணாடி போல கண்ணனையும் சம்பாவனை தருபவள் நப்பின்னை.அடங்கினவன் எம்பாரை பெரிய திரு மலை நம்பிகள் – ராமானுஜரை ராமாயணம் குடி கொண்ட கோவில் ஆக ஆக்கினவர்..-ஸ்ரீ தனம் போல கொடுத்தார்.. பிரிய மனம் இல்லை.. தாய் பசு பிரிந்த கன்று போல இழைத்தார் -கதவை தட்ட விற்ற மாடுக்கு புல் இடுவார் இல்லை என்றாராம்..அசித் போன்ற பார தந்த்ர்யம்-கேசவா- நாமம் சொல்பவர் என்னை விற்கவும் வல்லவரே –  பிள்ளை உறங்கா வல்லி தாசர் மனைவி தோடு கதை- திருபி படுக்க ஓடி போக-

திரும்பி ஏன் படுத்தாய் உயிர் அற்ற பொருள் போல இருந்து இருக்கணும்…இட்ட விநியுகம்..ராமன் காட்டி கொடுக்கிறான்.தம்பி தன்னோடும்.. கொடுத்தான்..நாத முனிகள் கேட்டது ஆயிரம் பெற்றது அனைத்தும்..நடந்து தாடகா வனம் -மிதிலை வரை..வந்து எதிர்ந்த தாடகை தன உரத்தை ..கீறி பெருமாள் திருமொழி ..10-2 /பெண்ணை முதலில் கொல்லணுமா..அரக்கர் குல பாவை வாட-

கணை ஓன்று ஏவி ..யமனே பயப் படுகிறார் இவளை பார்த்து..விச்வமித்ரர் சொன்னதை செய்வதே கர்த்தவ்யம்.
.குல பாவை வாட முனி தன வேள்வியை காத்தான் கல்வி சிலையால் காத்தான்- கண்ண புரம் நாம் தொழுதுமே .. வேறு சிலை இது.. ஆயிரம் ஆனைகளை கொன்று கழுத்தில் போட்டு இருந்தாளாம் வந்து எதிர்ந்த -எதிரில் வருபவர் திருவடியில் விழுவார்கள்..வல் அரக்கர் உயிர் உண்டு–சரணம் என்றதும் -தீயில் இட்ட பஞ்சு போல முன் பாபங்கள் அழித்து பின் பாபங்களை தாமரை இலை தண்ணீர்  போல விளக்கி..மாரிசன்  ஒட்டி சுபாகு  கொன்றது -போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயில் தூசாகும்..மைந்தன் காண்மின்-மிடுக்கு 10௦-2 பாசுரம்….மேல் வாழ்ந்த வாழ்க்கை நட பிணம் என்பதால் உயிர் உண்டு என்றார் வல் அரக்கர்/ பயம் ர என்ற பெயர் கேட்டாலும்..முடிந்த தற்கு சமம். கல்லை பெண் ஆக்கி-அகல்யா சாபம்..ஸ்ரீ பாத ரஜசால்-காரார் திண் சிலை இருத்துயான் செய்யும் பணி-கேட்டு பின் சென்றார்கள் ..கொடி அசைத்து வா என்றதாம்….தற் குறிப்பு ஏற்று அணி -அண்ணலும் நோக்கினாள் பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ..கண் தான் பேசணும்..திண்ணிய சிலை இறுத்தான்.. 16 சக்கரம் உள்ள வண்டி.. வில் இறுத்து மெல் இயல் தோய்ந்தாய் .. எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர். இமையாமல் இருந்தனர்..மைதிலியை மனம் புணர்ந்து-  பெரிய திரு மொழி 4- 10௦ 8 திரு தேவனார் தொகை..பாசுரம்.. –இயம் சீதா மம சுதா மம காரம் விட்டவனின் மம காராம் தூண்டுமாம் அவள் பெருமை சகதர்ம சரிதவ….நம்பியை காண  ஆயிரம் கண்கள் வேண்டும் கொம்பினை காணும் தோறும் ஆயிரம் கண்கள் வேணும் அவயவம் பார்க்க..தவம் உடைத்து தரணி..
நின் இலங்கு– திரு வாய் மொழி -6-2-10–இருபத்தொரு கால்  அரசு களை கட்ட –ஆவேச அவதாரம்..மழு வாளி வெவ் வரி  சிலை வாங்கி வென்றி கொண்டு ..பெருமாள் திரு மொழி  10 -3 -௦அவன் தவத்தை முற்றும் செற்று..முறியாத விஷ்ணு வில்..வாங்கி கர்வம் அடக்கி ..9-9 முன் ஒரு நாள்– என்னையும் .வனம் புக்காய் தசரதன் புலம்பல் –அம்போனோடு  மணி மாட அயோத்தி எய்து அரியணை மேல மன்னவன் ஆக நிற்க பெருமாள் திரு மொழி – 9-1 ..வேதமே ஸ்ரீ ராமாயணம்.. 24000ஸ்லோகங்கள் குயில் கூவுவது போல வால்மீகி அருளினார்..12 ஆண்டு காலம் ஆனந்தமாக வாழ்ந்தார்கள் திருகல்யாணம் ஆனா பின்பு..12 வயசில் திருகல்யாணம் சீதைக்கு 6 வயசு.. இப் பொழுது 24 வயசு முடிந்ததும் பட்டாபி ஷேகம் பண்ண ஆசை கொண்டான் தசரதன்..திரு கல்யாணம்  விரித்து உரைத்தது அனுசூயா சீதை பேச்சு மூலம் வால்மீகி தெரிவிக்கிறார்..அசூயை இல்லாதவள்..பார்த்தும் பொறாமை பட முடியாத பெருமை உடையவள் ..அபரிமிதமான குணங்கள்.உடையவள்..

குணம் இல்லாமல் இருந்தாலும் பதி விரதை யாக  இருப்பேன்..சுவாமி-ஆண்டான் என்பதால் தான் கைங்கர்யம்.. நல்லவர் அனைத்தும் தருவார்- ஸ்வரூபத்தால் தூண்ட பட்டு/ குணத்தால் தூண்டி இல்லை..ஸ்வரூப கருத தாஸ்யம் ஏற்றம்..நம் ஆழ்வாரும் ராவணனும்.அப்ரமேயம்-சீதா ராமர்-மாரிசன் சொல்ல- அகம்பனும் முன் ராமன் வைபவம் சொன்னான்..உடலை வெட்டினாலும் -விழுந்தால் சரணம் என்று கொள்வான்- முன் விழாது -குணம் இருந்தாலும் ஈர்க்காது.. நாயகி பாவம்-ஆழ்வாருக்கு கடியன் கொடியன் நெடிய மால் ..மாயத்தன்..ஆகிலும் கொடிய ஏன் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே –தோஷம் இருந்தாலும் மனம் விட்டு போகாது..தோஷம் இருந்தாலும் பற்றுதல் தான் ஸ்வரூப க்ருத்ய தாஸ்யம் ..

ஒழிக்க ஒழியாத நவ வித சம்பந்தங்கள் உண்டு…ருக்மிணி சந்தேசம் ஏழு ஸ்லோகங்கள் ..ச்ருத்வா குனான்- குணங்களுக்கு தோற்றேன்..முதலில். லஷ்மணன்-ராமனுக்கு தம்பி குணங்களுக்கு தோற்ற அடிமை என்கிறான் -இரண்டு வித  சம்பந்தம் சுக்ரீவன் இடம்..சரிய பதி- அவளை கொண்டு அவனை தெரிந்து கொள்கிறோம்.. அவனுக்கு சரீரம் என்று உணர்ந்து இருக்கணும்..

அக்னி பகவானுக்கு மரியாதை கொடுக்கணும் திரு மண மண்டபத்தில் ..சப்த பதி முடியனும்.. அக்னி காரியம் முடித்து தான் எழுந்து இருக்கணும் ..இருவரும் சேர்ந்து பிரமத்துக்கு என்று  வாழனும் ..சித்தரை மாசத்தில் பட்டாபிஷேகம் பண்ண நாள் குறித்தார் ..மக்களை கேட்க-60000 வருஷம் போதும் ..சத்ர சாமரம் வைத்து  வீசி மறைத்து -யானை மேல யானை போல வர -பார்க்க இஷ்டம் ..ஆழ்வார் திருவடி தொழும் உத்சவம் -திரு துழாய் போட்டு மூடி-எமக்காக நம் சடகோபனை தந்து அருள வேணும் தந்தோம் தந்தோம் என்று மீண்டு வருவார்..பொலிந்து நின்ற பிரானை ஆழ்வார் தலைக்கு மேல எழுந்து அருள  பண்ணுவார் உச்சி உளான் பாசுரம் மெய் படுத்த-குனிந்து சேவை –இச்சாமி ஸ்லோகம் போல..ஆனந்தம் .தசரதனுக்கு உள்ளம் பூரித்து போனது..

தாய் அழுவதற்கு முன் அழுவான் தந்தை சிரிப்பதற்கு  முன் சிரிப்பான் ராமன் ராமன் என்று செடிகள் கூட அவன் பக்கம் பார்த்து வளருமாம்….வசந்த காலம்..பூத்து குலுங்கும்..பட்டாபி ஷேகதுக்கு அலங்காரம் ..பெரிய பெருமாளை சேவிக்க போனார்கள்..சக பத்னியா விசாலாட்சி–ஆச்சர்யம்-புடவை தலைப்பு பட்டது என்று சங்கை வந்தாலே  சரயுவில் தீர்த்தம் ஆடுவானாம்..ரிஷிகள் ஆஸ்ரமத்தில் -கொபிமார் கோய்சகத்தில் கண்ணனை காணலாம் மஞ்சள் கிழங்கை தேச்சு பார்க்க குனிந்து காட்டுவான்..என்னுக்கு அவளை விட்டு இங்கே வந்தாய் –இன்னும் நட நம்பி நீயே-குலேசேகரர் வூடுகிறார் ..எள்கி உரைத்த உரை ..உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே..தெற்கு திசையில் தமிழர்-பக்தி ஈர சொல்லால வளர்ந்து இருக்கிற இடம் நைந்து உருகுவார்கள் கொஞ்சம் அழகு   போதும்..ஆனால் வடக்கு திசையில் முரட்டு  சமஸ்க்ருதம் நடமாடும் இடம் -முன்னிலும் பின் அழகியவன்..-அதனால் தான் குட திசை.. வட திசை பின்பு காட்டி.. இன்றும் செல்ல பிள்ளைக்கு அலங்காரம் பண்ணின பின்பு பரி யட்டம் கழற்றி சேவை பண்ணி வைப்பார்கள்..கடலில் துணையுடன் போகணும்..நீராட போதுவீர்–

கொங்கை வன் கூனி-..அங்கங்கள் அழகு மாறி.. கங்கை தன்னை கடந்து வனம் போய் புக்கு..முதுகில் வளர்ந்த கூனி- மாறு பட்டவள்  பெரி ஆழ்வார் திரு மொழி 2-1-8.அப்பூச்சி காட்டுகின்றான் பாசுரம்..அத்தூதன் அப் பூச்சி காட்டுகின்றான் பாண்டவர் தூதன் சந்நிதி..எம்பார்  இருந்ததால் அரையர்  நான்கு தோள்களை காட்டி அபிநயம் மாற்றி காட்டிய ஐதீகம்..

ராமானுஜ பத சாய- திருவடி நிழல்  எம்பார் /பாதுகை முதலி ஆண்டான்..-ஆனந்த் ஆள்வான் திரு மலையில்  மட்டும்../ஆழ்வார்-ஸ்ரீ ராமானுஜன் மதுர கவி  சாதிக்கணும்/பவித்ரம் கூரத் ஆழ்வான்–தண்டமும் பவித்ரமும். மெச்சூடு சங்கம் இடத்தான்–அப் பூச்சி காட்டுகின்றான்– எம்பாரே ஆலிங்கனம் செய்தார் எம்பெருமானார்…குவலயத்து உங்க  கரியும் பரியும் – ராஜ்யமும் காட்டையும்- பாரதர்க்கு அருளி  சேர்த்து பரதனுக்கு கொடுத்தான்.அவனுக்கு தொண்டன் என்று சொன்னால் அவன் நமக்கு தொண்டன்-என்பான்-மா முனிகள் வியாக்யானம்-கிடைத்த பாசுர சொல் வரை தான் அருளினார்..இல்லாமை நிறப்ப தான்.. கூனி சொல் கொண்டு- என்கிறாரே கைகேயி சொல் கேட்டு தானே ..கேகேய தேசம் போனார்கள் புஷ்யதுகு நாள் தான் பார்த்தார்கள்.. மனுஷனின் நிழலுக்கு நாள் பார்க்க வேண்டாமே-தனி மனிதனாக நினைத்தது இல்லை..  திரும்பி வந்ததும் பரதன்-முதலில் மந்தரை காரணம் என்று நினைந்தான் -அதை கொண்டே-பேசி பேசி கலக்கினால். மா மனதினாள்-

ரமேவா பரதேவா-என்று இருந்தவளை மாற்றினாள் அதனால் தான் ராமாயணம் கிடைத்தது அர்ஜுனன் மனம் மாறாமல் இருந்ததால் கீதை கிடைத்தது ..கொடிய-  பெரி ஆழ்வார் திரு மொழி 4-8-4/ பெருமாள் திரு மொழி 9-10௦ ..கொடியவள் வாய்  கடிய சொல் கேட்டு/கொடியவள் தன சொல் கொண்டு  பெரியாழ்வார் திரு மொழி /3-௦-3 கைகேசி வரம் வேண்ட –அங்கு யேகியதும்  ஓர் அடையாளம்../மந்தரா -பர்வதம் போல பெரிய மனசு.மா மனத்தாள்–மலக்கிய மா மனத்தனனாய்-மன்னவனும் மறாது ஒழிய- 3 -௦10 -3 குல குமரா காடு உறைய போ 4-8-4 கடிய சொல் கேட்டு …கூனே சிதைய உண்ட வில் செறுத்தாய் கோவிந்தா  !.ராமன் சேஷ்டிதம் பண்ணினதே இல்லை–ஒரே சேஷ்டிதம் பண்ணினான் அதனால் பெற்ற பலன்கொண்ட கொண்ட கூனி- கொண்டை போட்டு இருக்கிறாள் கோதை மீது தேனுலாவும்.. –நண்டை –அண்டை மேய கெண்டை…-ஒடுங்கும் படி அம்பை செலுத்தியவன் கோவிந்தன்- ஐக்கியம்-ராமன் பண்ணினதை ஆழ்வார் நம்ப வில்லை போம் பலி எல்லாம் அமணன் தலை மேல போம்.. திருடன் கன்ன கோல் கதை..ஈர சுவர்/சித்தாள்/ குடம்/குயவன்/பெண் /வண்ணான்/சந்நியாசி..   பெரி ஆழ்வார் திரு மொழி 3-10௦-3 குல குமரா காடு உறைய போ -என்று  ..

சுகமும் துக்கமும் -ஒன்றாக -இருட்டு ஏற ஏற சந்திரன் பிரகாசம். ராஜ்ய நாசம்  ஆக இவன் முகமும் மலர்ந்ததாம் பெருமாள் திரு மொழி 9-2 இரு நிலம் பெரிய இரு நிலத்தை வேண்டாது ஈன்று எடுத்த தாயாரையும் –௩௦ ச்லோககங்கள் தர்ம சாஸ்திரம் உபதேசிக்கிறான்- கை கால் அலம்பி வாயை கொப்பளித்து மங்கலம் அருளுகிறாள். வினத்தை தேவி கருடனுக்கு அருளியது போல–மாற்று தாய்.. கூற்று  தாய் சொன்ன சீதை மணளானை பாடி பர.. மாற்று தாய் -ஈற்று தாய்  பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ -கூற்று தாய் சொல் படி கொடிய வனம் போனான் கைகேயி.. மாற்று தாய் -சுமத்ரை ..காட்டுக்கு போக சொன்னாள்–காடும் ரிஷிகளும் அழைகிறார்கள் வேண்டாம் என்ற இடத்தில் இருக்க மாட்டான்- நமது என்றால் தீண்ட மாட்டான்.. மற்று தாய் -கைகேயி/ஈற்று தாய்  -கைகேயி../கூற்று தாய்-சுமத்ரை பாயசத்தை கூறு பண்ணி கூறு கொண்ட தாய்.. பெரி ஆழ்வார் திரு மொழி -4-8-4 மைவாய மா  களிறு ஒழிந்துமா ஒழிந்து  தேர் ஒழிந்து- பெருமாள் திரு மொழி 9-2 காலன் அணியாத 9-7 காமரர் எழில் விழல் விடுத்து அங்கங்கள் அழகு மாறி..திரு ஆபரணங்கள் கழற்றி செயற்கை அழகு மாறி கூடி போனதாம் .. பெரிய திரு மொழி..-11-5-1- காடு உறைந்தான் காணேடி. சாழலே..இளம் கோவும் வாளும்  பெருமாள் திரு மொழி 9-2- வில்லும் கொண்டு பின் சொல்ல / திருவாய்மொழி 8-3-3 ஆளும் ஆளார் வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் யாரும் இல்லை. பெரிய திருமொழி .1-5-1 கலையும் கரியும்.. வனம்  போய்-பக்தி உடை . வனம் போய் புக்கு..

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திவ்ய பிரபந்த பாசுர படி ஸ்ரீ ராமாயணம் -1-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

December 13, 2010

ஸ்ரீ ராம அவதாரத்துக்கு தனி சிறப்பு..ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்கள் பூர்ண அவதாரங்கள்.. விசேஷித்து ஆழ்வார்கள் ஈடு பட்ட அவதாரங்கள் .. ஒரே முகூர்த்தத்தில் ஒரு பிரயோஜனத்துக்கு அவதாரங்கள் ஸ்ரீ வராக நரசிம்க அவதாரங்கள்.. பெரியவாச்சான்  ஆசான் பிள்ளை ஸ்ரீ கிருஷ்ணன் புனர் அவதாரம்.. கண்ணன் உபதேச பிரதான அவதாரம் ராமன் அனுஷ்ட பிரதான அவதாரம் ..பாரத தேசம் முழுவதும் ஸ்ரீ ராமன் மகிமை பேசும்..ஆறு காண்டங்கள் ..பாசுரத்தின் படி கோர்வையாக அருளி இருக்கிறார் .. தன சொல் ஒன்றும் இன்றி ..முன்னோர்  மொழிந்த முறை தப்பாமல் ..கிளி போல ..அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஆச்சார்ய ஹ்ருதயமும் அருளி செயல் ரகசியமும் இது போல அருளி இருக்கிறார்.. அவர்கள் திரு உள்ள படி அனுபவம் ..மயர்வற மதி நலம் அருளிய சக்தியால் தான் இது போல கோர்த்து அருள முடியும்

1167 அவதாரம் சங்க நல்லூரில்  அவ்வணி ரோகிணி -95 வருஷம் இருந்தார்.. நம் பிள்ளைக்கு சிஷ்யர்….நம்பூர் வரதாச்சர்யர்..நம்ஜீயர் இடம் 10000 தடவை திரு வாய் மொழி காலஷேபம் கேட்டவர்..கேட்டு புது புது அர்த்தம்- உன்னுடைய விக்ரமங்கள் எல்லாம் -நெஞ்சில் சுவர் வழி எழுதி கொண்டேன் போல.. தேக்கி வைத்தார்..அதிகாரம் ஆசையே-

திரு மங்கை  ஆழ்வார் கலி பிறந்த 500௦௦ வருஷம் அவதாரம்.. திவ்ய தேசங்கள் அநேகம் சென்று பல்லாண்டு அருளி இருக்கிறார். திரு கண்ண மங்கை பக்தராவி பெருமாள் நின்ற திரு கோலம் கண் சோர பதிகம் திரு சேரை..பஞ்ச கிருஷ்ண ஷேத்ரம்– நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே..மிதிலை செல்வி உலகு  உய்ய  தன சரிதை கேட்டவன்/ தேவகி நந்தனும் த்ரஷ்டா- பீஷ்மர் அருளியதை….அர்ச்சையில் உட்கார முடியாதே கேட்டு சம்பாவனை கொடுக்க முடியாது .பகவானோ .சமுத்ரம் போல கரையை தாண்ட கூடாது .பக்தர்கள் தான் கரை. ஒழுங்காக நடக்கா விடில் கரை தாண்டும்..பரதன் லக்ஷ்மணன் ராமன் இடம் அருளியது..மேற் கொண்டு இருவரும் அவதாரம்-கார்த்திகையில் கார்த்திகை -ஆறு அங்கம் கூற அவதரித்தார் திரு குறையலூரில் ..அதே கார்த்திகை கார்த்திகையில் நம் பிள்ளை அவதாரம். சொல்ல சொல்ல பெரிய வாச்சான் பிள்ளை கேட்டு கொள்கிறார் யாமுனாச்சர்யர் திரு குமாரர் பெரிய வாச்சான் பிள்ளை..ஸ்ரீதரன் திருவடி இவர் கடாஷம் கொஞ்சம் பட்டாலும் கிட்டும்..பெரிய பெருமாள்/ பெரிய ஆழ்வார் போல பெரிய ஆச்சான் பிள்ளை. பரம காருணிகர்-வியாக்யான சக்கரவர்த்தி இவரே.. வேதாந்தம் ஸ்தோத்ரம் ராமாயணம் ரகஸ்ய த்ரயம் அருளி செயல்  எல்லாம் கடல் / தனி ஸ்லோகமும் பாசுர படி ராமாயணமும் அருளியவர்..ஸ்தோத்ர வ்யாக்யனங்கள் பண்ணி இருக்கிறார்.. ரகஸ்ய த்ரயதுக்கு அருளி இருக்கிறார் ..கடல் எல்லாம் தாண்டி- அபாய பிரத ராஜர் பட்டம்- நம் பெருமாள் வழங்கினார் ..அரையர் சேவை முக்கியம் –சாது ஸ்ரீ வைஷ்ணவர்கள் அத்யாபகர்கள்.. முக்ய பாசுரங்களுக்கு வியாக்யானம் சேர்த்து படித்து அபிநயம் பிடித்து காட்டுவார்கள்

திரு மொழி வியாக்யானம் பகல் பத்தில் கேட்டு அபாய பிரத ராஜர் வ்யாசரா வால்மீகியா கருடனோ கண்ணனோ  – என்பர் பெரியோர் ..மெய்  எழுத்து  விட்டு 32எழுத்துகள் =படி. ஆராயற படி .வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்  சிஷ்யர் பூர்வாஸ்ரமத்தில்..-24000 படி..ஓலை சுவடியில் எழும் பொழுது கணக்கு -ஈஸ்வரன் நிர்கேதுகமாக  அருளிட மதி நலம்..ஆதி வண் சடகோப ஜீயர்- அவரின் குரு ஸ்ரீ ரெண்காச்சர்யரே  இவர் சிஷ்யர் –உலகை கொழுந்தையை- முசலை கிசலயம்-பரிகாசம் -உன்னையும் நிகர் ஆக்குவோம்..வேதாந்தியாக மாறி முசலை கிலசய  கிரந்தம் அருளினார்./.

அப்படி அக்க வல்ல மாகாநீயர் பெரிய வாச்சான் பிள்ளை .. -12000 படி வாதி கேசர் மணவாள ஜீயர் அருளினார் பத உரை பொழிப்புரை அருளி வியாக்யானம் அருளினார்..பதம் தோறும் பொருள் எழுதினார் ..சுகல் பந்தி போல வியாக்யானமும் ஆழ்வார்  மூலமும்  கொண்டு அருளியது -1500 பாசுரங்கள் மேல் எடுத்து அருளி இருக்கிறார்..நேர் அர்த்தமும் புரிந்து பாசுரம் அர்த்தமும் தெரிந்து கொள்ளணும்..

பால காண்டம் .

.25 பாசுரங்கள்..திரு மடந்தை மண் மடந்தை -தொடங்கி–தேவர்கள் வேண்டி கொள்ள அவதாரம்..நலம் அந்த மில்  நாட்டில் இருந்து..அரிமேய விண்ணகர பாசுரம்- திரு வில் தொடங்குகிறார் ..யானாய் என்னை தான் பாடி போல -ஆராய்ந்து எடுத்து எழுத வில்லை..நாவில் இன் கவி ஒருவர்க்கும் கொடுக்கிலேன் ..சக்தி தானே சேர்ந்து இருக்கிறது..எழுதியதை உணர்ந்து அதன் படி நடப்பதே அவருக்கு நாம் செய்யும் கைங்கர்யம்..வைகுண்டேது பரே லோகே-பக்தர் பாகவதர்கள் உடன் சேர்ந்து இருக்கிறான் நடுவாக வீற்று இருக்கும் நாராயணன்..தீவினைகள் போய் அகல –அரி மேய விண்ணகர்-உப்பிலி அப்பன்/நந்தி புர/ பரமேஸ்வர/ காழி சீர் விண்ணகரம்…

பாசுரத்தை விண்ணகர பாசுரத்தில் இருந்து எடுத்தார்-தீ வினைகள் அகல -அவர்கள் இருந்தால் தான் தீ வினைகள் போகும்- திரு மடந்தை மண் மடந்தை இருவரும் இருக்கணும்.. அவன் அருள் கடல் மனசிலும் சீற்றம் வரும்..குற்றத்தையே பார்த்து தண்டனை கொடுப்பார்..நேராக பார்த்து -பட்டர்- தாயே பிதா நல்லவர் என் நன்மையில் ஆசை உடன் கோபித்து கொள்கிறார் கதா சித்-எப்பொழுதாவது– பேசி கோபம் மாத்துவீரே தாயே- மன்னிப்பது பெற்றோர் வழக்கம் என்பாள்..சாஸ்திரம் இருகிறதே- என்ன பண்ணுவது- தன கஷ்டம்-வேதமே பார்த்தல் கிருபையை காட்டுவது எங்கே தப்பு பண்ணினால் தானே குணம் காட்டி மன்னிக்க முடியும்..நீயே பதில் சொல்லு..சரணம் என்று வந்தால் குணத்தை காட்டி பொறுத்து கொள்– தன அடியார் திறத்து அகத்து தாமரையாள்– ஷிபாமி-முடிவுக்கு வந்தான்– மண் மடந்தையோ-கூந்தல் மலர் மங்கைக்கும் -மூவரும் உண்டே- குற்றங்கள் பண்ணினவர் யாராவது உண்டா..பண்ணினவரே இல்லையே என்கிறாள்..நீளா தேவியோ-குற்றம் எனபது என்ன-அப்படி ஓன்று இருக்கா ..இருவர் இருந்து நகர முடியாமல் -மூவரும் கூட்டு இதில்..சேர்த்து நமக்காக பேசுகிறார்கள்..இவ் எழ உலகத்தவர் பணிய-நித்ய சூரிகளும் பணிய –இருந்தும் ராமனாக வந்தானே-வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம்..சேஷாசனர்-மிச்சம் அமுது செய்பவர்/உடையவர் திரு மலையில்.. வண்ண செஞ்சிறு கை விரல் அனைத்து வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சல்  உண்ண பெற்றிலள்–தேவகி புலம்பல் ..ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல உமிழும்-ஆதி சேஷன்–சாமகானம் கேட்டு ..கரு மணியை கோமளத்தை-  கோபால ராம நரசிம்க ரெங்க ரத்னம்– உண்டது உருக்காட்டாதே- –புத்திரன் பக்கலில் -சம்சாரரிகள் பக்கல் புத்தி போக -நவ வித சம்பந்தம்-2-8-4 திரு வாய் மொழி- நலம் அந்தம் இல்லாதோர் நாடு புகுவீர்..பாண்டு- மிருக ரூப ரிஷியை அடித்து -பல்லாண்டு வாழ்ந்தால் வினாடி சுகம் தான் கிட்டும்..புலன் ஐந்து மேயும் பொறி ஐந்தும் நீங்கி-அந்த கட்டு பாடு அங்கெ இல்லை

எல்லைக்கு உட பட்டதையை தான் புலன்களால் தெரிந்து கொள்ள முடியும்.பரி ச்சின்ன ஞானம் ..எல்லைக்கு உடபாடாத பிரமத்தை இத்தால் தெரிந்து கொள்ள முடியாது .. இதில் இருந்து நீங்கி நலம் அந்தம் இல்லாதோர் நாடு.புகுவீர்- புக்கீர் போவீர் இல்லை ..புகுவீர் என்றது அதிகாரம் ஆசை தான்….புலி துரத்த மனிசன்-பாழும் கிணறில் விழ கரு நாக பாம்பு.. மரத்தின் கொடி பிடித்து நிற்க-பெருச்சாளி விழுதை கடிக்க-தேன் சொட்ட அனுபவித்தான்- இது போல தான் சிற்றின்பம்..நாய்-எலும்பை தேடி போக-வேற்று துண்டு..ஈறில் குத்தி ரத்தம் வர அதை ருசித்து சாப்பிட்டதாம்  பந்துகள்/ விரோதிகள் நடுவில் வைத்த மா நிதியை பற்றாமல் துடிக்கிறோம்..

அந்தமில் பேர் இன்பத்து அடியோரு இருந்தமை -திரு வாய் மொழி ..10-9-11 –வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து -பிள்ளை வந்தான் என்று பெருமாளே வந்தார் நித்யர் மட்டும் இல்லை..கோசி  என்று அவன் கேட்டு நாம் பிரஹ்மாசி சொல்வோம்..சேர்ந்து அனுபவம் பகவத் விஷயம் இனிக்கும்..சங்கம்-கூட்டம் ..திரு பாவை-koodi களித்தால் தான்-இனியது தனி அருந்தேல்–..எழ உலகம் 4-5-1-வீற்று இருந்து எழ உலகும் தனிக் கோல் செய்யும் வீவில் சீர் -நிற்கும் -கண்டவாற்றால் உலகத்து தேவாதி ராஜன் -சங்கல்பத்தால் ரஷிகிறான்..தனி கோல்.. அயர்வறும் அமரர்கள் அதிபதி-அரங்க நகர் அப்பன்- அவன் தான் அங்கு இருக்கிறான்..நல அமரர் துயர் தீர- இலங்கை பாழ் படுக்க எண்ணி அயோதியை குல விளக்காக வந்தான்.. சித்தரை புனர்வசு -அவதாரம்..வேதார்தங்கள் புரிய  இரண்டு இதிகாசங்களும்  பதினெட்டு புராணங்களும் ..உப பிரமாணங்கள் இவை.. பெருமான் வைபவம் பேச மகா பாரதம்..ராமாயணம்  பிராட்டி வைபவம் -சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லிற்று.. நமக்கும் அவனை அனுபவிக்க நித்யர் போல் அதிகாரம் உண்டு..ரஷிக்க அவதாரம்..அபராத சகஸ்ர பாஜனம் பதிதம் பீம  பவ அரணவ உதரே – கிருபை என்னும் கையை நீட்டு..வேற யாரையாவது  அனுப்பி ரசித்து இருக்கலாமே- தானே குதிக்கணுமா- ராஜா கப்பல் பயணம் குழந்தை விழ தானே குதித்து காப்பது போல..பாசம் உடைய தந்தை..ஜன்மங்கள் தோறும் அவன் தான் தந்தை எற்றைக்கும் எழ எழ பிறவிக்கும் பிதா –மீனோடு– தானாய்-ஸ்ரீ ராம அவத்தாரத்தை- இப்படி அருளுகிறார் திரு மங்கை ஆழ்வார்.–தனி சிறப்பு.. நம் ஆழ்வார் பெரிய ஆழ்வார் ஆண்டாள்-கண்ணனின் மீது ஈடுபாடு ..சத்ருகளும் கொண்டாடும் அவதாரம்..முளை கதிரை -அளப்பரிய ஆரமுதை– வளர்த்தால் பயன் பெற்றேன் மட கிளியை -திரு மங்கை ஆழ்வார்..மிருத சஞ்சீவனம் ராம நாமம்..விச்லேஷத்தில் துன்பம் ஆழ்வாருக்கு-கண்ணும் வாரானால் -வந்தாய் போல் வாராதானாய்-ஒருத்தி தன்னை கடை கணித்து ஆங்கே ஒருத்தி தன பாழ் மருவி மனம் வைத்து மற்று ஒருவர்க்கு உரைத்தது ஒரு பேதைக்கு போய் உரைத்து –அவளுக்கும் மெய்யன் இல்லை -வளர்கிறது உன் மாயை..குலேசேகரர்-பெண்ணின் வருத்தம் அறியாத பெருமாள் கண்ணன்-பிறந்த இரவே தாயாரை பிரிந்தான் ..மதுரைக்கும் துவாரகைக்கும் ஹஸ்தினா புறம் குருஷேத்ரம் திரும்பி போக வில்லை..ராமனோ  அனைத்து சராசரங்களையும் வைகுந்தத்து ஏற்றி –கண்ணனும் வாரானால் காகுத்தனும் வாரானால்-யார் இனி வல் வினையேன் ஆவி காப்பார் யார்..-கிளி மயங்கி-கண்ணன் நாமமே குளறி கொன்றீர்-கிருஷ்ண கிருஷ்ண தத்வம் அருளுகிறார்/ மனதுக்கு இனியான்-ஆண்டாள். பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் கண்ணன்..–உபதேசத்துக்கு கண்ணன் அனுஷ்டித்து காட்ட ராமன்..

பண்ணி காட்டி  அதையே கீதை  யாக உபதேசித்தான்- நாம் ஒத்து கொள்ள….3-10-1 பெரிய திரு மொழி திரு மடந்தை மண் மடந்தை பாசுரம் முன்பு பார்த்தோம்..

அடியார்களோடு சேர்ந்து கைங்கர்யம் -இதுவே மோட்ஷம்..-சம்சாரம் -மாய வண்  சேற்று அள்ளலிலே கைங்கர்யத்தில் ஈடு பட்டால் இதுவே மோட்ஷம்..உள் புகுந்து ந்யமிக்கிறான்–எல்லாம் அவன் ஆதீனம் ..சரீர படி வாழ்கிறோமே-உண்மை-பக்தி உழவன் அவன்.. கர்ம விதை மூலம் முளைகிறது.. நித்யர் போக விட்டாமல் தடுக்க -சூட்டு நன் மாலைகள் -அந் தூபம் தரா நிற்க-பரிவுடன் பண்ணனும் குழந்தைக்கு பண்ணுவது  போல …குன்றினால் குடை–காண பெற்றிலேன் ..கீதை உபதேசம் பண்ணின அர்ஜுனனும் வரவில்லை..மகாத்மா துர்லபம்…திரும்பி பார்த்துண்டே வந்தான்- தலை அசைய மை வண்ண நறும் குஞ்சி — பார்த்ததும் நித்யர் பின்னும் தன வாய் திறவார் வாழ்ந்திடுவர்..-ஆசையால் இரங்கி வருகிறான் .அயர்வறும் அமரர்கள் அதிபதி-கைங்கர்ய ஹானி இல்லாதவர்கள் நித்யர்.. மெய்யனாகும் விரும்பி தொழு வார்கெல்லாம்–ஆனைக்கு குதிரை வைப்பார் போல.. பெரிய திரு மொழி .11-8-8 அணியார் பொழில்   சூழ் அரங்க நகர் அப்பா-துணியேன் இனி நின் அருள் அல்லது-பணியாய் எனக்கு  உய்யும் வகை  -சோலை வாய்ப்பு பார்த்து தானே இங்கே ரெங்க சாயி வந்தார்..

அதிபதியான வாசுதேவன்-இல்லை- அரங்க நகர் அப்பன்-இவன் தானே அங்கு அமர்ந்து சேவை சாதிக்கிறான்..உன் திரு மேனி பார்த்து தான் நீ ரஷகன் என்று கண்டு கொண்டேன் சாஸ்திரம் படித்து இல்லை..திரு மேனி தர்சனம் பண்ணினதும் சங்கைகள் எல்லாம் போகும்..திரு மேனி-சுபாஸ்ர்யம் -அதை ஆச்ரயிகிறோம்..மணி வண்ணா -நீரோட்டம் தெரியும்..நீர்மை காருண்யம்-ஸ்வாபம்/மணியே -அழகன் மணி மாணிக்கமே -விலை மதிப்பற்ற  ரத்னமே/ மது சூதா- விரோதி போக்கினவனே- பணியாய்–அமர்ந்த திரு கோல கருடன்-ஸ்ரீ ரெங்க விமானம் கொண்டு வந்த பெருமை. திரு  பாற் கடல்- சத்ய லோகம்- இஷ்வாகு 35 குல ராஜா ராமன்..விபீஷணன் மூலம் இங்கு வந்தான் ரெங்கன்..ஜகன் நாதன் நாராயணன் முன் பெயர் -இப்பொழுது அரங்க நாதன் ஆனான்..

அன்போடு தென திசை நோக்கி பள்ளி கொள்ளும் விபீடணர்க்காய் மலர் கண் வைக்கும்..-

அலை நீர் கடலில் அழுந்தும் நாவாய் போல்- நாம் இருக்கும் இருப்பு. திரு வாய் மொழி -.5-1-9 -தங்களையும் மறந்து ..இழந்தோம் என்ற இழவும் இன்றியே சம்சாரம் ஆகிய பெரும் கடலில் ஆவாரார்   —யார் துணை- என்று கதறி- பிறவி கடலில் துவள -அலை மாற்றி பந்தாடுவது போல..ஆவாரார் துணை –தலை கீழாக பிறக்கிறான்-சூசுகமாக  இருக்க போகிற இருப்பை காட்ட -அக்னியில் நெய் ஆகுதி கர்ப்பம்/ ஸ்வர்கம் நரகம்/ பனி/ மலை/ நெல்/ ஆகாரம்/ சம்போகம்/ கரு வரந்ததுள் கிடந்தது கை தொழுதேன்- நடுவில் வந்து உய்யக் கொண்ட நாதன்..தேவாரார்  கோலதொடும்– ஆ ஆ என்று ஆராய்ந்து..-திரு சக்கரதொடும் சந்கிநோடும்..வந்தான்..-ஏற்ற ஜால கிணறில் நீர் இறைக்க..பாப புண்ய கொட்டி திரும்ப மொண்டு கோல -அகத்த நீ வைத்த மாய ஐம்புலன்கள்..நல அமரர் -திரு வாய் மொழி 10-௦ 1- 10 தாள தாமரை திரு மோகூர் வழி துணை பெருமாள்..அவன் தான் ரஷகன் என்று —

நம்புவர்கள் நல அமரர்..-திரு கண்ணா மங்கை ஆண்டான் நாத முனிகள் சிஷ்யர் -நாய் சண்டை பார்த்து அதன் முதலாளி காத்தார்களே -ஆத்மாவை சொத்து என்று இருகிறவன் காப்பான் என்று சுவ   வியாபாரத்தை விட்டார் ..

கான் அமர் வேழம் கை எடுத்து அலற –சப்த சக- சப்தம் கேட்க்குமா என்று காத்து இருந்தான் -திரௌபதிக்கு இரு கையையும் விட்ட பின்பு புடவை சுரந்தால் போல.. நாம் அடைந்த நல அரண் -நல அமரர் –துயர் தீர -பெரிய திருமொழி-7-8-6-வானவர் தம் துயர் தீர -வந்து தோன்றி –மாண் உருவாய் மூவடி  நல அமரர் துயர் மட்டும் இல்லை இந்த்ராதிகளின் துயர் தீர்த்தான் -குன்று குடையாய் எடுத்த குணம் போற்றி..கல் எடுத்து கல் மாரி காத்தான்-அனுகூலர் தப்பை மன்னித்த குணம்..–வல் அரக்கர் -திரு மோகூர் -பாசுரம் 8th பாசுரம் புக்கழுந்த தயரதன் பெற்ற மரகத மணி தடம்..பெயர்கள் ஆயிரம் உடைய வல் அரக்கர்–கல்லை கட்டிண்டு கீழ்  அழுந்தினார்கள் அசுரர்கள் – இலங்கை பாழ் படுத்த எண்ணி பெரிய திரு மொழி . – 5-7-7 -சுரி குழல் கனி வாய் திரு வினை பிரித்த -கொடுமையில் கடு விசை அரக்கன்-ஏகாந்தமாக பேச விடாமல் பிரித்தானே–

மன்னுலகத்தோர் யுய்ய-வானகம் உய்ய அமரர் உய்ய– பெரிய திரு மொழி முதல் பதிகம் ..மண் உலகில் மனிசர் உய்ய-குலேசேகரர் –அயோத்தி என்னும் 10-1-..தில்லை நகர் திரு சித்ர கூடம் பாசுரம். அணி  நகரத்து.. அங்கு பிறந்து தனக்கே திரு ஆராதனம் பண்ண கொள்ள..-வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய் –அவித்வான்  நாஸ்திகன் இல்லை வஞ்ச புகழ்ச்சி-கம்பர்-கள்வர் இல்லாமை பொருள் காவல் இல்லை…கொள்வார் இல்லாமை கொடுப்பார் இல்லை.-

அதிதி பெற்ற ஆனந்தம் கௌசலை பெற்றாள்-குல மதலையாய்-திரு கண்ண புர பதிகம்  -ராகவனே தாலேலோ- திரு கை தல சேவை இன்றும் உண்டு..கீழே வீடு -கலை இலங்கு மொழியாளர் -கொங்கு மலி- குல மதலை  -பெற்ற வயிற்ருக்கு  பட்டம் கட்டினவன்..தங்கு பெரும் புகழ் ஜனகன் திரு மருகா/தாசரதி மூன்றையும் சேர்ந்து அருளினார் . பெற்றோரை .தேர்ந்து எடுத்து கொள்கிறான் –தயரதன் தன மகனாய் தோன்றி  தன முதலா  பெருமாள் திரு மொழி -10௦-11-..தன உலகம் புக்கது ஈரா-அவதாரம் பார்த்தோம்..

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ குணரத்ன கோசம்-1-5- ஸ்லோகங்கள் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

December 13, 2010
ஸ்ரீ பராசர  பட்டார்யா : ஸ்ரீ ரெங்கேச புரோஹித :
ஸ்ரீ வத்சாங்க ஸுத :ஸ்ரீ மாந ஸ்ரேயசே மே அஸ்து பூயசே

ஸ்ரீ வத்சாங்கர் திரு குமரர்..நஞ்சீயர் பிரதான சிஷ்யர்..பட்டரின் நிர்வாகத்துக்கு மேல் இல்லை..ஸ்ரீ ரெங்க நாதன் ஸ்ரீ ரெங்க நாயகிக்கே -திவ்ய தம்பதிகளுக்கு -புத்ரர்..திரு மண தூண்களில் தூளி கட்டி தாலாட்டு பாடுவார்களாம் பாலனம் பண்ணி -அபிமான புத்ரர் நிற்க கூட யாராலும் முடியாது –பராசரர் குமரர் சுகரின் தகப்பனார் வசிஷ்டர் பேரனின் பிள்ளை..சக்திக்கு பேரன் ..வியாசர் பெருமை ..மொழியை கடக்கும் முக் குறும்பு அறுத்தவர்..ஸ்ரீ ரெங்க யேச்வரின்  புரோகிதர்.. வேத  மாதாவின் மங்கள சூதரம் போல இவரின் ஸ்தவங்கள்..வாசாம் மனோசர அப்பால் பட்டவர்..ஆளவந்தாரின் கட்டளை  மூன்று -பிரம சூதரதுக்கு ஸ்ரீ பாஷ்யம் அருளுவது-கூரத் ஆழ்வானை உசா துணையாக கொண்டு -பாஷாண்டிகள் மீட்டு போக-சுவாமி திரு கண் வளர்ந்து அருளும் சமயத்தில் போதான வருத்தி கிரந்தம் அஷரம் விடாமல் அருளி சுவாமிக்கு ஆனந்தம் கொடுத்தவர்..சுவாமி கூட தனக்கே இவர் சம்பந்தத்தால் மோஷம் என்று கேட்டு ஆனந்தம் அடைந்தார்..நிதியாக இருந்தார் ..கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் விட்டு சுவாமி திருவடி சேர்ந்தார் ..

வைராக்ய செம்மல்..அரவணை பிரசாத மகிமையால் அவதாரம் ஸ்ரீ பராசர பட்டரும் ஸ்ரீ வேத வியாச பட்டரும்..உறங்குவான் போல் யோகு செய்யும் முனி-மனன சீலன் -உணர்ந்து உத்தம நம்பி அழைத்து பிரசாதம் அனுப்பி -பத்து கொத்து பரிவாரங்கள் ஏற்பாடு சுவாமி பண்ணி வைத்து இருந்தார் -இரண்டு திரள் ச்வீகாரம் கொண்டு மிச்சம் ஸ்ரீ பண்டாரத்துக்கு அனுப்பி வைத்தார்..பெயர் வைக்க சுவாமி இடம்

கல்யாணம் பண்ண மதநியாரை சேர்த்ததும் நம் பெருமாளை தானே -ஈடு ..எம்பார் -குழந்தைகளை எடுத்து கொண்டு வரும் பொழுது தேஜஸ் -அரவணை பிரசாதம்-கூரத் ஆழ்வானின் ஞானம் பக்தி வைராக்கியம்- மந்த்ரம் காதில் சொல்லி வர -துவயம் பரிமளிகிறதே -சுவாமி..  பெயரை வைத்து இரண்டாவது மனோ ரதம் நிறை வேற்றினார் சுவாமி ..

சர்வ தந்திர ஸ்வதந்த்ரர் ..எளியல் நம் பையல் -என்று அபிமானித்து இருந்தவர்கள் அனைவரும்..பிறந்த உடனே துவயத்தை கற்றவர்–எம்பாரையே ஆச்சார்யர் இருக்க சுவாமி ந்யமித்தார் ..அத்யாபகர் சாது வைஷ்ணவர்கள்..மூவருக்கும் ஸ்ரீ ரெங்க நாராயண ஜீயர் பட்டர் வாதூல அண்ணன் சம வட்டில் மூவர் போய் ஒரே சமயத்தில்  மூவருக்கும் தீர்த்தம்..பிரம ரதம் ஏறுவது அரையருக்கும் பட்டருக்கும் ..முதலில் ரெங்கனுக்கு விஸ்வ ரூபம் அப்புறம் தான் பிராட்டிக்கு..விஸ்வ ரூபம் ஆனதும் கார்ப கிரகத்துக்குள் ஸ்ரீ சைல தயா பாத்ரம் தொடங்கி- நஷத்ரம் காரிய கிராமங்கள் அருளுவார் பட்டர் கைங்கர்யம். பஞ்சாங்க சரவணம் ..துவயத்திலே வளர்ந்தவர் பட்டர்.. திரு மந்த்ரத்தாலே பிறந்து-சேஷத்வ ஞானம் பிறந்து -துவயத்திலே வளரனும்-சோறு தண்ணீர் வெற்றிலை போல துவயம்-ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் அருளி நாராயண சப்த அர்த்தம் அருளி/ஸ்ரீ மத சப்தத்துக்கு புருஷ காரமும்  பிராப்யமும் அவள் தான் 61 ஸ்லோகம் கூடிய ஸ்ரீ குண ரத்ன கோசம்.. ஸ்தோத்ர ரத்னம் சதுச்லோகி போல..கூரத் ஆழ்வான் பஞ்ச ஸ்தவம் அருளி -அரங்கன் மேல் ஸ்தவம் பண்ண வில்லை -என்ற எண்ணத்தில் -பூர்வ சதகம் வடிவழகு அருளி -அறிந்தவர் வெளி வர மாட்டார்கள் உத்தர ஸ்தவம் பிரமேயம் அறிவார்கள் ஸ்ரீ பாஷ்யம் உள்ளங்கை நெல்லி கனி போல அறிந்து கொள்ளலாம்..

எட்டும் கனி பெரிய பிராட்டியார் வைபவம் — குணங்கள் ஆகிய ரத்னங்கள் வைக்க பட்ட பெட்டி -49 ஸ்லோகம் வரை பிராப்யம் 11 ஸ்லோகங்களால் புருஷ காரம்/ 4 ஸ்லோகங்கள் மங்கள ஸ்லோகங்கள் ..5-8 நைச்ய பாவம்/புத்திரன் நான் பாடுவேன் இறுமாப்பு பிராட்டியே தலை கட்டி தருவாள் ..10 ஸ்லோகம் தொடங்கி பிராப்யம் அறுதி இட்டு கைங்கர்யம் கொள்ளுபவள் அவளே என்கிறார்..கடைசி ஸ்லோகங்களால் அனுக்ரகம் அருளி தலை கட்டுகிறார்..ஒருவரையும் நின் ஒப்பார் – என் ஒப்பாள் ஸ்ரீ ரெங்க நாச்சியார்..சுத ஸ்ரீமான்-எம்பெருமானார் திருவடி பெற்ற ஸ்ரீமத்வம்..தனஜயன்  தேர் தட்டுக்கு தனம் ஆன அவனே தனம் நமக்கு-தேசிகன்..பெரிய பிராட்டியாரின் குண கோசங்கள் பல வைத்து இருக்கும் ஸ்ரீ மத்வம்..ரகஸ்ய த்ரயம் விளக்க அஷ்ட ஸ்லோகி அருளினார்..பகவத் குண தர்பனமும் அருளினார் -ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம வியாக்யானம் புராண வியாக்யானம்.அருளி இருக்கிறார்..40/52 வயசு இருந்தவர் என்பர்  ..15 வயச தான் எம்பார் இருந்தார் அதற்குள் எல்லா அர்த்தமும் அறிந்தவர்..சிறு மா மனிசர் அர்த்தம் கேட்டு அறிந்தார் கூரத் ஆழ்வான் இடம்..

மூர்த்தியில் சிறியவர் கீர்த்தியில் பெரியவர் எம்பார் ஆண்டான் போல .. சர்வக்ஜ பட்டர் வர -பிடி மணல் கொடுத்து ..பல்லக்கை நிறுத்தி ..எவ்வளவு மணல் –விதிர் வித்தித்து போய் ஆண்டாள் இடம் பாது காக்க சொன்னான் ..வீர சுந்தர பிரம ராயன்-பிள்ளை பிள்ளை ஆழ்வான் இருந்த இடம் இடித்து கட்ட கூடாது.. மனசு பொறுக்காமல் திரு கோஷ்டியூர் போய் திரு பாவை தனியன் அருளினார்.. வடுக நம்பி கிடாம்பி ஆச்சான் போல்வார் பெரியவர்கள் நேராக எம்பெருமானார் சிஷ்யர்-அந்தரங்கர்களை காட்டி-நாமே- என்று அருளினார் மர்ம உண்மை..

உலகத்து விஷயத்தில் விட்டு உயர்ந்த விஷயத்தில் புத்தி வைத்தவர் பட்டர் ஆரியர்..அவர் திருவடி சம்பந்தத்தால் ஏற்றம் நஞ்சீயர்..கட்டியம் பிரசித்தம்..32 கட்டியங்கள் உண்டு..வேத அத்யயனம் பண்ண -ஏக சந்தா  கிராகி–மேதா விலாசம் ..மலைய பர்வதம் மந்த மாருதம் சமுத்திர அலை போல உருவகம் படுத்தி கட்டியம்..தாயாரும் ஸ்ரீ பாத தீர்த்தத்தை ச்வீகரித்தாள் நீராட போதுவீர் -பகவத் சம்பந்தம் இருந்தால் புத்ரனை —  கண புரம் தொழும் பிள்ளையை பிள்ளை என பெறுவரே போல..ராஜாதி ராஜன் ஆனந்தம் பெற்று மோஷம் அளித்தார் பட்டருக்கு..நலம் அந்தம் இல்லாதோர் நாடு புகுவீர் என்றாள் தாயார் அம்மா அடியேன் வேண்டுவது ஈதே..என்றார் இவர்..திரு நெடும் தாண்டகம் சாஸ்திரம் கொண்டு தந்தியை வேதாந்தி ஆக்கி நஞ்சீயர் ..

மாதவாசார்யார் — நேர் அடியாக பார்க்க முடியாது ததி ஆராதன  சென்று அவர் உடன்  தர்க்க பிஷை- திரு நெடும் தாண்டக  சாஸ்திரம் வல்லீரோ -சன்யாச ச்வீகாரம் கொண்டு கைங்கர்யம் செய்தவர் மடியில் படுத்து கொண்டு உறங்குவீராம் –ரகஸ்ய அர்த்தங்களை வழங்கினார் –வேர்த போது குளித்து பசித்த பொழுது உண்டு பட்டரே தஞ்சம் என்று இருந்தால் ரெங்கன் மோஷம் தராமல் போவானோ -ஆனந்த் ஆழ்வான் அருளியது..அந்த திரு நெடும் தாண்டகம் அருளும் பொழுது தான் அரங்கன் மோஷம் கொடுத்தான்.. இன்னும் கொஞ்சம் காலம் இருந்தால் நேர் அடியாக  பரம பத்துக்கும் படி கட்டி இருப்பார்..  சர்வ தந்திர ஸ்வதந்த்ரர் –பம்பை குடத்தில் வைத்து- –அரங்கனின் வெண் கொற்ற குடை இருக்கிறது..சர்வேஸ்வரனே இருக்கிறான்.சென்றால் குடையாம் ..நிவாச –அனைத்து கைங்கர்யமும் பண்ணுகிறார்..ஸ்வர்ணம் தான் எல்லாம் ஐப்பசி மாசம் முழுவதும்..சாலிகிராம மாலை சாதித்து கொண்டு..பிரத்யஷ ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ ரெங்கம்..-திரு கண்ண புரம் திரு மங்கை ஆழ்வார் மட்டுமே சொல்லணும்..சோமாசி ஆண்டான் -ராமானுஜர் /நம் ஆழ்வார் ஸ்ரீ தொலை வில்லி மங்கலம்/ ஸ்ரீ பராசுர பட்டார் அழகிய மணவாளன் சொல்லணும்.. நேர் அடி தொடர்போ ஈடு பாடு இல்லை..பிராட்டி சம்பந்தத்தால் தான் தொடர்பு.. அவளின் குமாரன்- ஸ்ரீ தனம் என்று நீர் ஆதரிக்கணும் அவளின் கேள்வன் என்று நான் உம்மை கொள்வேன்- என் திரு மகள் சேர் மார்பனே –என்னும் –காந்தன் என்பதால் உனக்கு ஏற்றம்..சீதா கோடி இருந்த தேஜஸ் அப்ரமேயம் -குடல் துவக்கு சேர்தியாலே–ஆழங்கால் பட்டது எல்லாம் பிராட்டி மடி நிழல் தான் ஸ்ரீ குண -பெயர் தான் ஸ்ரீ என்றாலே பெரிய பிராட்டியார்..ஸ்ரீ ரெங்க நாச்சியாரை பாட வந்தவர் ஸ்ரீ குண ரத்ன கோசம் பெயர்.. கோவில்-ரெங்கம் தானே –ஆழ்வார்-நம் ஆழ்வார் பிள்ளை-நம் பிள்ளை  சுவாமி-எம்பெருமானார் தான் ஜீயர்-மணவாள மா முனி தானே.. பகவான் -என்றாலே நாராயணனை தான் ஸ்ரீ ஜெயந்தி என்றாலே கண்ணன் அவதார நாள் தான்..

முதல் ஸ்லோகம்

 சரியை சமஸ்த சிதசித் விதான வ்யசனம் ஹரே:
அன்கீகாரிபி :ஆலோகை ;சார்த்த யந்த்யை கருத : அஞ்சலி :

இரண்டாம்  ஸ்லோகம்

உல்லாச பல்லவித பாலித சப்தலோகீ

நிர்வாஹ கோரகித நேம கடாஷ லீலாம்

ஸ்ரீ ரெங்க ஹர்ம்ய தல மங்கள தீபரேகாம்

ஸ்ரீ ரெங்கராஜ மகிஷீம் சரியம் ஆஸ்ரியாம:

ஸ்ரீ ரெங்க ராஜனுக்கு மகிஷி- ஸ்ரீ ரெங்க விமானத்துக்கு விளக்கு..-ஸ்ரீ ஆச்ரயிப்போம் மூன்றும் ..ஷராப்தி  விட்டு சூர்ய மண்டலம் விட்டு யோகி ஹ்ருதயம் விட்டு  இங்கு வந்தான் ..-தனி கடலே தனி சுடரே .. ரெங்கம் -நிருத்த ஸ்தானம் -திடல்-பிராட்டிக்கு..ஸ்ரீ ரெங்கம். இது ..ரெங்க ராஜன்-பட்ட மகிஷி..ரெங்கத்துக்கு ராஜா ..பிராட்டியும் அவன் சொத்து ஸ்திரீ தனமாக வாங்கி கொண்டான்.. அழகிய மணவாளன் தானே அவன் ..பெரிய -திரு நாள்/ பெரிய திரு மண்டபம் பெரிய முதலியார் பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்..ஏற்கும் பெரும் புகழ் ..பாடும் சாமர்த்தியம் ஆழ்வாருக்கு அவரை பாட கம்பர் சடகோபர் திரு அந்தாதி.. அயோத்தியர் கோன் பெரும் தேவி கேட்டு அருளாய்– சிறு தேவி இல்லை பெருமைக்கு தக்க தேவி….பெருமையை கொடுக்கும் தேவி..பெரும் தேவி காஞ்சி– கடாஷ லீலையால் தான் அவன் எல்லாம் பண்ணுகிறான்.. கொடி தான் தளிர்கிறது –பூக்கிறது ..கடாஷத்தாலே அங்கீகரிகிறாள்..ஏகான மதம் -பிராட்டி இல்லை அகந்தா சக்தி உருவகம் பிராட்டி என்பர்..அதை நிராகரிக்கிறார். பிராட்டியும்  அவனும் ஓன்று என்பர் சிலர்-இல்லை என்கிறார் இதில்..மூல பிரக்ருதியே லஷ்மி என்பர் சிலர்..அதுவும் இல்லை..பிரகிருதி வேறு பிராட்டி வேறு..ஓடி ஆடி பண்ணுபவனை-விசாலாச்சி எல்லாம் உனக்காகா -பெருமாள் சொல்ல -கடாஷித்தாள் சீதை வெட்கி தலை குனிந்தாள் அன்வயம் உண்டு..தேவன்- விளையாட்டை உடையவன். லீலே–தனியாக முடியுமா..தேவி வேணுமே..பெண்மயிலை கண்டு ஆண் மயில் தோகை விரித்து ஆடுவது போல சூஷ்ம ஸ்தூல சேதன்அசேதன /மத பேதம் இல்லை அபிப்ராய பேதம் இருக்கலாம்- தேசிகனே எழுதி வைத்து இருக்கிறார் ..தன பஷம் எது என்று வ்யக்தமாய் சொல்ல வில்லை..ஸ்ரீ ரெங்க நாயகி பிரபாவம் சொல்ல  முடியாது என்று ஐந்து பஷமும் சொல்லி  வைத்தார் எம்பெருமானார் தரிசனம்..லஷ்மியை புருஷ காரமா கொண்டு ரட்ஷிகிறான் ..ஹரி சமஸ்த சித் அசித் படைக்கிறான் அவன் செய்த காரியம் சத்தை பெற ஆயாசம் தீர கடாஷிகிறாள்… கடாஷத்தால் அங்கீ கரிகிறாள்…உல்லாச பல்லவ பாலித -கொடியாக கடாஷம்– தளிர்த்து பூ பூத்து -ஸ்ருஷ்ட்டி ரட்ஷனம் சம்காரம்..

மூன்றாவது ஸ்லோகம்..

அநுகல தநுகாண்ட ஆலிங்க னாரம்ப சும்பத்

ப்ரதிதிச புஜசாக ஸ்ரீசக அநோகஹா ருத்தி:

ஸ்தன நயன குளுச்ச  ச்பாரபுஷ்ப த்விரேபா

ரசயது மயி லஷ்மீ கல்ப வல்லீ கடாஷான்..

லஷ்மி கடாஷம் என் தலையில் விழட்டும் கல்பக கொடி- கற்பக விருஷம் சுத்தி கொண்டே இருக்கும்..அனுகல- சனம் தோறும் ஆலிங்கனம் /தனு காண்ட-பிர காண்டம் வேர்-தண்டு -வேரை போல திருவடி தாமரைகள் தண்டு போல திரு மேனி சாகைகள் தோள்கள் –விளக்கை போல ஒளி விடுகிறாள் ..சுத்தி கோல ஆரம்பிக்கும் பொழுதே மரமும் ஒளி விடுகிறது ஆலிங்கன ஆரம்ப-சனத்துக்கு சனம் பிரதி திசை பகு சாகை..-நான்கு திசைக்கு நான்கு தோள்கள்..ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய்..ஸ்ரீ சக -பெரிய பெருமாளுக்கு ஸ்ரீ சகன் பெயர் உண்டு..கோசகன் ஆ மருவி  அப்பன்..போல–ஆலிங்கனம் பண்ணினதும் தோள்கள் பணித்து ஒளி விடுகின்றன..கண் அழகையும்-திரு மார்பங்களையும்..  விசாலமான புஷ்பம்-படலம் / வண்டு..ஒத்த திரு கண்கள்../கரு விழி /லஷ்மி கல்பக வல்லி/நம் பேரில் பரவ விடட்டும்..இறையும்  அகலகில்லேன்-அனுகல ../பெண்  அமுதம் கொண்டு உகந்த பெம்மான்..கொடுத்து உகந்தான் இல்லை பாசுரத்தில்..உப்பு சாறு இல்லை..வங்க கடல் கடைந்த- மாதவனை கேசவனை-பெரிய பிராட்டியார் கேள்வன்-சொன்ன பின்பு கேச பாச அழகை/கடையும் பொழுது அசைந்தது.. தயிர் கடைய புக நானும் கடையவன் என்று கள்ள விழியை விளித்து  புக்க.. தாமோதரா மெய் அறிவன் நானே-ஆழ்வார் ..அழகை பார்க்க ஆள் இல்லை குறை தீர ஆண்டாள் அருளுகிறார்..பிரியாமல் இருப்பது நமக்காக ..நித்ய அநபாயினி-அனுகல தனு காண்ட-கோல் தேடி ஓடும் கொழுந்து போல மால் தேடி ஓடும் மனம்..,,நாம் திருமாலை தேடி ஓடும் பொழுது இந்த திரு அந்த  மாலை தேடி ஓடுவது கேட்க்கனுமா–அவிகாராய -இருப்பவன் பணைகிறான்-ஆனந்தம் குழந்தைகளுக்கு தாய் இருக்கிறாள் என்ற ஆனந்தம்..திசை தோறும் கிளைகளாக- வாசு தேவ -நிழலில் ஆத்மாவை வைக்கணும்..ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் ஆகிறார் தேகத்தை நிழலில் வைத்து ஆத்மாவை வெய்யில் வைத்து–பகவத் விஷயத்துக்கு ஆள் ஆக்காமல் வைத்து..இருந்தார் முன்..திரு நெடும் தாண்டகத்தில் -அவதாரிகையில் அருளுகிறார்..தாரை சொல்கிறாள்- ராமன்-நிவாச விருஷ சாதூனாம் /சாதுக்களுக்கு உறைவிடமான மரம்ராமன் /பெரிய பெருமாள் தான் கற்பக வருஷம்-ஸ்ரீ சகன்/இவளால் தான் தெய்வதவம்  இவனுக்கு..திரு இல்லா தேவரை தேவர் ..திரு மார்பு- பக்தி -அவனுக்கே என்று இருப்பதால் /கண்-ஞானம் / இடை-வைராக்கியம் /உள் உரை பொருள்..நுண் இடை மடவார்கள் /தேகம் பெருக்கும் /வளர்வது  சரீரம் இளைக்கும் -சிறிகிறது….அலைகிறது வண்டி கடாஷம் பெருகி – அலை வீசுகிறது அதனால் வண்டு -கடாஷான் பன்மையில் அருளி இருக்கிறார்..எனக்கே தன்னை தந்த கற்பகம்..அஞ்சலி-ஒருமையில் -சொன்னாலும் -கடாஷங்கள் மூழ்க வைக்கும்..

நான்காவது ஸ்லோகம் ..

யத் ப்ரு பங்கா: ப்ரமாணம்

ஸ்திர சர ரசநா தாரதம்யே முராரே:

வேதாந்தா: தத்வ சிந்தாம்

முரபித் உரசி யத் பாத சிஹ்நை: தரந்தி

போக உபோத்காத  கேளீ சுளுகித

பகவத்  வைஸ்வ ரூப்ய அநுபவா

ஸா நா: ஸ்ரீ:  ஆஸ்தறு ணீதாம்

அமருதல ஹரிதீ  லங்கநீயை: அபாங்கை:

தூண்டுதலால் ஸ்ருஷ்ட்டி/முராரி -உயர்ந்த தாழ்ந்த தார தம்யம் படைப்பு தொழில்- இவளின் புருவ நெருப்பு தான் பிரமாணம்..வேதாக பிரமாணம் இல்லை.. பூவில் பிரமனை படைக்க-அவனுக்கு வேதம் பிரமாணம்..அன்னமாய் அரு மறை படைத்தான். உண்மை அறிவை தெரிவிக்கும் சாதனம் பிரமாணம்..பெரிய பெருமாளுக்கு இவள் புருவ நெருப்பு தான் பிரமாணம் ..மேல் நோக்கி -உயர்ந்தவன் கீழ் நோக்கி-தாழ்ந்தவன்….ஈசன் ஈசிதம்னன் எல்லாம் புருவ நெரிப்பு தான் காரணம் ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவத்திலும் அருளுகிறார்..கொடி மரம் முன்பே சொல்லி/ மரம் போல -ஆலிங்கன அனுபவத்தால் மரம் போல இருக்கிறான் புருவ நெறிப்பால் நினைவு வூட்டுகிறாள் ..நிமிர்ந்து நிற்கும் மரம்-ஸ்ரியபதி என்ற ஏற்றம்..இன்புறும் விளை யாட்டு உடையான்..பயிற்சி ஆளர் கண் சாடை காட்டி புரிய வைப்பது போல..வேதாந்தம் தத்வ சிந்தைக்கு-முராரி திரு மார்பில் பாதம் பட்ட சின்னம்-செய்யாள்- சிவந்தவள்- அடையாளம்- அர்ச்சனை கும்குமத்தால் சிகப்பு செம் பஞ்சு குழம்பு -கண்ட பின்பு பர தெய்வம் தேட வேண்டாம்- சொரூப நிரூபக தர்மம் ரத்னம்-ஒளி மணம்-புஷ்பம் போல..மீனுக்கு உடம்பு எல்லாம் தண்ணீர் போல பெருமாளுக்கு எங்கும் அவள் தான்..சின்னம் பொரிக்கும் அளவு உட்கார வைத்து சின்னத்தை  பாது காக்கிறான் ..விஸ்வ ரூபம் ஆகிய அனுபவம் -போகம் முன்பு வாமன ரூபம் போல.. போக உபோகாதம்- தொடக்கத்தில் முன்பு-வால்யப்தம் முன்பு விஸ்வ ரூபத்தையே சின்னது ஆகுமா …அமிர்த லகரி -புத்திக்கு அமிர்த அலை தாண்டி போகும் படியான கடாஷம்..அமுதன்ன தேவகி.

.முதல் நான்கு ஸ்லோகங்களும் மங்கள ஸ்லோகங்கள்.

ஐந்தாவது ஸ்லோகம்..

யத் யாவத் தவ வைபவம் ததுசித

ச்தோத்ராய தூரே  ஸ்ப்ருஹா

ஸ்தோதும் கேவயம் இதி அத: ச

ஜக்ருஹு:ப்ராஞ்ச விரிஞ்சி ஆதயச்ச

அபி ஏவம் தவ தேவி  வாங் மனசயோ

பாஷா  அனபிக்ஜம் பதம்

காவாச: பிரயாதா மஹே கவயிதம்

ஸ்வஸ்தி பிரசச்த்யை கிராம்

.ஐந்தாவதுச்லோகத்தாலே- ஆளவந்தார் நிறுத்தி கூரத் ஆழ்வானும் நிறுத்தி -எல்லை நிலம் அறிய முடியாது பகவானுக்கு-அறவின்மை உண்டு உனக்கு-உன் மகிமை எல்லை இவ் அளவு என்று அறியும் ஞானம் இல்லை- அஞ்ஞானம்..-ஆகாச தாமரை-பெருமைக்கு எல்லை நிலம் இருந்தால் தெரியா விடில் அஞ்ஞானம்.. இல்லாத  விஷயம் தெரிய வில்லை என்றால் அஞ்ஞானம் இல்லையே..என் வாக்குகள் சத்தை பெறட்டும்..உன் பிள்ளை நான்….உன் வைபவத்துக்கு உரித்தான ஆசை தூரமாக போனது.. தவ வைபவம்- உன் உடைய..வேதாந்தம் முயல ஆரம்பித்தது அவன் ஆனந்தத்தை..உனக்கு  உஜிதமான ஸ்தோத்ரம் பண்ணுவது முடியாது – நாம் யார் என்பார்கள் பிரம்மா போல்வார்..பாட முடியாது என்று தப்பி போனார்கள்..அபி ஏவம்- இப்படி இருக்க செய்ததும்.. தேவி..-உன் பெருமை -வாக்குக்கும் மனசுக்கும் எட்டாதது -கு வாசக-க வாசக -சாமான்ய பேச்சுக்காரன்..பிரயத்ன பண்ண வந்தேன் கவி பாட வந்தேன்..மகா சாகாசம் ..மங்களம் உண்டாக்கட்டும் -கடாஷம் ஜகதையே சிருஷ்டிக்க வல்லது நீயே பாடி அருளுவாய் ..குணங்களை -பாட முடியாது. –என்று அனைவரும் விலகி இருந்தாலும்-.ஏவம் அபி-பேச்சு தெரியாதவன் எல்லை இல்லா பெருமை உன்னை பாட பிர யத்னம் பண்ண- கவி பாட -வந்தேனே !..க வாச- புன்மையன்..ஸ்வஸ்தி-மங்களம் உண்டாகட்டும்..நீயே உன்னை பாடி கொள்வாய்..

ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..

கர்த்தவ்யம்-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

December 12, 2010

வேதம் தமிழ் செய்த மாறன்..வேதாந்தங்களை எளிமை படுத்தி வழங்கினார் ..

பசுவோ பஷியோ மனுஷனோ — அனைத்தும் மோஷம் அடையலாம்.. ஆச்சார்யர் மூலம் தான்..விபீஷணன்  சுக்ரீவன் மூலம் போனது போல..அபாய பிரதான சாரம்-தேசிகன்..தனி ஸ்லோக வியாக்யானம்.  சுக்ரீவனை சொல்லி கூட்டி கொண்டு வர சொன்னான் பெருமாளும்..ஸ்ரீ ராமாயணமே சரணாகதிக்கு தான் ..70 வெள்ளம் வானரர் மேல் பொழிந்த அன்பை அவன் இடம் காட்டு என்றான் சுக்ரீவனும்…ராம கிங்கரன் என்ற எண்ணம் தான் ..இவன் முன் இடும் அவர்களை அவன் முன் இடுவது இருவரும்  தம் தம் குற்றங்களை சமிப்பைக்கைக்கு — பிள்ளை லோகாச்சர்யர் .. குற்றங்கள் இரண்டு பக்கமும்.. கண்ட இடத்தில் திரிந்தோம்..ஆக்கையின் வழி உழன்றோம்..நின்ற வா நில்லா நெஞ்சு கொண்டு..வேடு பரி உத்சவம்..ஆடல் மா குதிரையில்..திரு மந்திர உபதேசம் …முன்  வரை வாடினேன் வாடி ..அப்புறம் நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்..
ஸ்ருஷ்டிததே அவன் திருவடி அடைய தானே ..பக்த கோடி என்று நினைப்போம் …கோடியில்  தான் இருக்கிறோம்.. முக் காரணங்களும் அவன் இடம் சேர்ந்து ..உண்ணும் சோறு  பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் ..அவன் என்று இருக்கணும் ..தோஷம் நிறைய இருப்பதால் -நாநாவித அபசாரங்கள்-ஆச்சார்யர் மூலம் போகணும் ..அவர் தலையிலும் குற்றம்.. என்றோ நம்மை திருத்தி இருக்கலாமே கர்மா தீனமாக நடக்க  விட்டானே..சாஸ்திரம் பாபம் புண்யம் விதி உண்டே சனாதன தர்மம் ..தன குழவி-கிணற்றின் பக்கம் விளையாடுவதை வேடிக்கை பார்க்கும் தாய் போல- .சம்சாரத்தில் விளையாட விட்டானே- வேத்கம்படுகிறார் தான் கை பற்றாமல் ஆச்சார்யர் மூலம் தருகிறான்..அபசாரம் பட்ட்ரவரையே அனுப்பி.. லோக சாரங்க முனிவரையே விட்டு திரு பாண் ஆழ்வாரை கொண்டு வர அருளினாரே..நாராயணனை உபாயம் — நாராயணனன் திருவடிகளை பற்றி என்று   சொல்லி ஆச்சர்ய சம்பந்தம்..மந்திரத்திலும் மந்தரத்தில் உள் ஈடான வஸ்துவிலும் -பகவான் மந்திர பிரதானனா ஆச்சார்யர் இடம் பக்தி வேணும்..கனக்க உண்டாகணும்..முக்தி கிட்ட..வச்தவ்யம் -வாழும் இடம்../வக்தவ்யம் பேச இருக்க பற்ற விட்டுவிட ஜபிக்க செய்ய வேண்டியது..ஆறும் பார்க்கணும்..கோவில் இல்லா வூரில்- பகவத் சந்நிதியும் ஆச்சார்யர் சந்நிதியும் வச்தவ்யம்..வாழ வேண்டிய இடம்..

கருடன்-கலவன் விச்வமித்ரர் குரு தஷினை – 800 குதிரை காத்து மட்டும் ஒரு வர்ணம் உடம்பு வேறு வர்ணம் ஹிமாசலம் சாந்தினி பெண் இருக்க..மலையில் தனித்து  இருக்கிறாள் என்றதும் சிறகு சாம்பல் ஆனதாம் திவ்ய தேசத்தில் இருக்க கூடாதா நினைத்தால் – நெஞ்சமே நீள் நகராக இருந்த தஞ்சனே வாசஸ்தலம்  இது தான்..

கண்டு கொள்ள வில்லை வச படுத்த முயலுகிறான்– மை வண்ண நறும் குஞ்சி பாசுரம்–நிறைய பண்ணி  –பாட்டுக்கு  நைவளமும் பாடி..

நாணினார் போல் இரண்கினாரா இல்லையா  பார்த்தான் அடியவர் சொல்ல பார்கிறான் தன்னை அடியவனாக ஏற்று கொள் தொடர்பு அறாமல் இருக்க ..நயங்கள் செய்வான்..மனசு போனது அவன் இடம் கண்ணும் போனதாம் .. எம்பெருமான் திரு வடி ..கனவளையும் காணேன்..எம்பெருமான் கோவில் எவ் வளவு என்று கேட்டதும் இது அன்றோ எழில் ஆலி காட்டி-நீ இருக்கும் இடம் தானே–கால் கட்டை விரலை தொட்டு சொன்னான்- அடிமை என்று சாசனம் பண்ணி கொடுத்தேன் என்கிறார் எங்கும் இருக்கலாம்..பக்தன் இருக்கும் இடம்.. உள்ளம் அவன் சந்நிதானத்தில் இருக்கணும் அக் கரை ..அனர்தகடலில் அழுந்தி  கிடந்தேன்-சம்சாரத்தில் இருந்தேன்-அது தான் அக் கரை என்கிறது உள்ளம்- உன் அனுக்ரகத்தால் இக் கரை ஏறினேன் பெரி ஆழ்வார்.. மனசு எண்ணம் முக்கியம் ..உடம்பும் இருந்தால் மகா பாக்கியம்..அஜகாம முகூர்தென யாத்ரா ராம ச லஷ்மன-வந்தான்-என்கிறார். சாகாம போனான் என்று சொல்ல வில்லை ராவண பவனம் தன இடம் இல்லை என்ற .. ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்..ஒழிவில் காலம் எல்லாம்–சகல கைங்கர்யமும் பிரார்த்தித்தார்..

இரவிலும் திரு விளக்கு உண்டே..புஷ்பம் சந்தனம் கட்டில் தாப்பாள்  இருக்குமே -ஏதாவது கைங்கர்யம் கொடு..ஏதேனும் ஆவேனே –வச்தவ்யம் எப்படியாவது இருக்கணும்..மனதளவில் எப்பொழுதும் அவன் நினைவு இருக்கணும்..அவர் நம்மில் வேறு பட்டவர் இல்லை என்ற நினைவு வேணும்..நான் என்பவன் அவன் சொத்து தானே .சேஷ பூதன்..கட்டாம் தரையில் ஒரு பாட்டம்  மழை பெய்தால் போல உபதேசித்தவர் ஆச்சார்யர் –அவருக்கு கைங்கர்யம் செய்யணும்..அவனுக்கோ கண்டு அருள தான் பண்ண முடியும் .. இவருக்கு கொண்டு அருள பண்ணலாமே..வூக்கம் கொடுக்கும் .சஜாதியன்..அவர் குடும்ப சேமமும் நம் பொறுப்பு..சமாச்ரண்யம் சடங்கு என்ற நினைவு கூடாது..கால சேபம்–உபகார ஸ்மிர்த்தி வேணும்.செய் நன்றி மறவாமை..என் பாவம் பார்த்தல் நரகங்கள் பல வேணும் உன் குணம் பார்த்தல் ஒரு ஸ்ரீ வைகுண்டம் போதாது முயல்கின்றேன் உன் தன கழல் பற்ற — செயலை திருத்தி நீ தான் பணி கொல்லனும்..உபகாரக ஆச்சர்யர்-பெரிய திரு மந்த்ரம் உபதேசித்தவர்..உத்தாரக ஆச்சார்யர் -ஸ்ரீ ராமானுஜர் ஒருவரே மோஷம் தருபவர் இவர் –ராமானுஜ சம்பந்தம் நம் ஆச்சர்யர் தருகிறார்

வக்தவ்யம்-பேச தக்கது ஆச்சர்ய வைபவமும் — நம் முன் எல்லோரையும்-சு நிகர்ஷமும் நமது தோஷங்களையும்..-வாய் வார்த்தைஎன்ன புண்யம் பணிணோ கிடைத்தது ஈஸ்வர கிருபை என்று சொல்ல மாட்டோம்… வண்டி உடையும் பகவத் சங்கல்பம் கிடைக்க வில்லை என்கிறோம்.. உள்ளத்தில் இருப்பது பக்தி புண்ய பலன் என்று நினைக்கிறோம் நன்மை என்று பெயர் இடலாம் போல தீயது இருக்கிறதா பார்கிறான்

கைங்கர்யம் பணம் சமர்ப்பித்து மட்டும் இல்லை…தட்டில் பணம் போடுவது மட்டும் போதாது..என்ன கொடுத்து கண்ணனை இழுக்கலாம்- சஞ்சயன் -கை கூப்பி விழுந்து சேவித்தாலே-பூர்ண கும்பம் கொடுத்து வர வேற்றால் போதும் –உபநிஷத் தான் பர பிரமம்.. ஆழ்வார் போல பொங்கும் பரிவு வேணும் .. கட்டு பட்டவன் ..ஆச்சர்யர்களுக்கு உடலால் கைங்கர்யம் பண்ணும்…நம் பையல் -அபிமானித்து கூப்பிட வைக்கணும்..சரீரம் அர்த்தம் பிராணன் மூன்றும் குருவுக்கு சமர்பிகனும்..

 பல த்யாகம்-த்ரி வித தாகமும் பண்ணனும். பட்டார் கோஷ்டியில் வைத்தவனுக்கு சம்பாவனை . என் தோஷம் சொல்ல நாழிகை இல்லை பகவத் குண அனுபவங்களில் நேரம் எனக்கு பண்ணினதால் நன்றி என்றார் ..ஆசார சிஷ்ய லஷண பூர்ணம் கூரத் ஆழ்வான் இடம்..திரு மால் இரும் சோலையில் ஆபத்து நீங்கி எம்பெருமானார் திரு வடி நிழலில் வாழ பிரார்த்திக்கிறார் ..முக் குறும்பு அறுத்தவர்..ராமானுசன் புகழ் பாடி கொண்டு இருப்பார்..நல்ல குணம் ஒன்றும் இல்லை என்று சொல்லி கொள்கிறார் ..அமர்யாதாக சூத்திர துரமான -பத்து குற்றமும் ஆள வந்தார் சொல்லி கொள்கிறார் ..நீச நைச்ய  அனுசந்தானம் ..எம்பார் -யாரோ கொண்டாட – உண்டு என்றார்,,இல்லை என்றால் ராமானுஜர் திருவடி வைபவம் குறையும் என்று ..என்பதால்..பரஸ்பர நீச பாவம் வேணும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் இடம்..

.ஜப்தவ்யம்-குரு பரம்பரையும் துவயமும்..சொல்லி கொண்டே இருக்கணும்..

வாக்ய குரு பரம்பரை ஸ்லோக குரு பரம்பரை சொல்லி நினைந்து இருக்கணும்..துவயமே ரஷை நமக்கு..பிள்ளை உறங்கா வல்லி தாசர் -ராமானுஜர் கால சேபம்- ராமாயணம் கேட்டு அழ -விபீஷணனுக்கு இப்படி கஷ்டம்.. நாம் போகும் பொழுது விட்டு விட்டு போவேனா ?  ராமானுஜர் கேட்டு தாசர்  சமாதானம் ஆனார் இதை நான் பெரிய நம்பி இடமும் அவர் ஆள வந்தார் இடமும் கேட்டார் சங்கிலி தொடர் ஹாரம் -கூரத் ஆழ்வான் பரம பததிததும்- பச்சை கற்பூரம் போல -திரு செவியில் துவயம் சொல்ல சொன்னார்.. திரு அரங்கத்திலே சொல்லி கொண்டே இருக்க ராமானுஜருக்கு நம் பெருமாளும் அருளினார் ..குரு பரம்பரை  நினைந்து  துவயம்  அனுசந்திகனும்  –தனியாக இல்லை..பூர்வகமாக ..

பரி க்ராக்யம் பரி த்யாஜ்யம் ஆச்சர்ய உபதேசமும் அனுஷ்டானமும்..கொள்ள வேண்டியவை..பகவான் செய்வதை பார்த்து நடக்க கூடாது ..ஆச்சார்யர் செய்வதையும் சொல்வதையும் செயலாம் சொல்லலாம் மோஷ ஹேது அவனோ  பந்தத்துக்கும் மோஷதுக்கும்.. அனுஷ்டானங்களில் நமக்கு  ஏற்று கொள்வதை செய்யணும்..சரண்யன் அவன் .அவன் சரானகத்தான் ஆனாலும் பலிக்கவில்லை சமுத்திர ராஜன் இடம். உபதேசிக்க தான் முடியும்..

பரி த்யாஜ்யம்- விட்டு விட வேண்டியவை அவைஷ்ணவர்  இடம் அபிமானமும்  சகவாசமும் —பக்தன் அல்லாதவன் இடம் கொண்டாட்டம் கூடாது .பயன் அல்ல செய்து பயன் அல்ல நெஞ்சே .. வீடு முன் முற்றவும்..

மனித நேயம்-மிக்கு இருந்தவர்கள் முன்னோர் ஆண்டாள் கூரத் ஆழ்வானின் மனைவி நினைவு…உபதேசிக்கலாம் கேட்காவிடில் விலகனும் ஓட்டை ஓடத்தில் உட்கார்ந்து முழுக கூடாது .சாஸ்திர மரியாதை தெரிந்து இருக்கணும்..கர்த்தவ்யம் பவத் கைங்கர்யமும் ஆச்சர்ய கைங்கர்யமும்.. வாசிக்க காயிக மானச –மூன்றும்

தூ மலர் தூவி தொழுது ..வாயினால் பாடி .மனத்தினால் சிந்திக்க .. சொவ்கார்த்யம்- அனைவரும் வாழ  ..ஆச்சர்யர் குடும்ப கைங்கர்யம்..சொத்தும் பிராணனும் நாமும் அவர் உடையது..வச்தவ்யம் வக்தவ்யமும் ஜப்தவ்யமும் கர்த்வமும் கர்த வ்யாஜமும் கர்தவ்யமும்  ..பலம் ஆக்காமல் பல சாதனமும் ஆக்காமல் ..கைங்கர்யமே புருஷார்த்தம்.. அம்மா குழந்தை கொசுவதே பலம் போல –பறை கொள்வான் அன்று. உனக்கே தர வந்தோம் கொள்ளாமல் போகா கூடாது….வாய் நேர்ந்து பராவி வைத்தேன் ..கூட பிறந்தவர் நிறை வேற்றினார்..ஏறு திரு உடையான் இன்று வந்து அமுது செய்திட பேரில் ஓன்று நூறு ஆயிரமாக கொடுத்து பின்னும் ஆளும் செய்வேன்.. கொடுத்து கொள்ளுதல் வியாபாரம்..இதை ஏற்று கொல்லனும் கொண்டதுக்கு கை கூலி -லஞ்சம் -கொடுக்கணும்..மாலா காரார் கூனி விதுரர் போல கைங்கர்யம்.. மகா மதி மனையை  போட்டு- தோலை கொடுத்து..மடி தடவாத சோறு..சுறு நாறாத பூ..என் கிட்ட பூவை ஏற்று கொள்ள வந்தாயே- குறும்பு  அறுத்த நம்பி-மண் புஷ்பம் -திரு முடி மேல் கொண்டானே..-செயற்கை நாற்றம்-பிரதி எதிர் பார்ப்பது– சுண்ணாம்பு கலவாத சந்தானம்..கூனி -இந்த திரு மேனிக்கு ஏற்ற சந்தானம் தேறி உடம்பில் அவள் பூச தன்னையே சமர்ப்பித்தாள்..கை ஏற்க பண்ணனும்..

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்.

ஹரி வம்சம் -6-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

December 12, 2010

கிருஷ்ண கதைகள் பேசினால் குறை ஒன்றும் வாராது..கஷ்டம் இன்றி பிரம சூத்திரம் கீதா பாஷ்யம் கற்று வரும் பலன்களை இத்தாலே அறிகிறோம்..பக்தி மார்க்கம் சரணா கதி மார்க்கம் இரண்டாலும் அவன் திரு உள்ளம் உகந்து நிர்கேதுக கிருபையால் தான் பலன் பெறுகிறோம்..

போனவர் யாரும் திரும்ப வில்லை..அங்கேயே முடிந்தார்கள்..வில்லை முறித்து ராமன் சீதை கொண்டது போல- வில்லை முறித்து கம்சனை முடித்தான் கண்ணனும்..விற் பெரு விழவும்- உக்ரசெனர் -கம்சனின் தந்தைக்கு பட்டா பிஷேகம் பண்ணி வைத்தான்..அசுர தன்மை உள்ளோரை அடுத்து அழிகிறான்..32 அத்யாயம் ..பச்சா தாபம் பட்டார் வுக்ரசெனர்..குலத்துக்கு மூத்தவர்..கம்சனைசிரை படுத்தி இருக்கலாமே.. ஜராசந்தன் பெண்கள் இருவரை கம்சன் கல்யாணம் பண்ணி கொண்டான்..ஜராசந்தன் தான் இதனால்  17 தடவை யுத்தம் பண்ணினான் 18th தடவை பொது தான் த்வாரகை சென்று..

யாதவ வம்சம் பெருமைபெற்றது..விருஷ்ணி குகுர குலம்– பிரிவுகள் போஜர்/தலைவன் கம்சன்..இஷ்வாகு இடம் ஆரம்பித்து யது வரை சேர்ப்பார்கள்  23லஷ கணக்கான ஆண்டுகள் கதை..பல்கி பெருகி வந்த வம்சம்–வம்ச பூமிகளை உத்தரிக்க கீழ் குலம் புக்க -வராக கோபாலர்களை போல..வம்ச உத்தரணத்துக்கு ஆயன் அவதாரம்..உக்ரசெனருக்கும் உபதேசிக்கிறார் கீதை சாரங்களை..காலம் கர்மம் எனபது இல்லை ச்வாதந்த்ர்யம் உண்டு ஜீவாத்மாவுக்கு..

விஷ சாப்பாட்டு உடன் விளக்குகிறோம் ரூப நாசம் கோவில் போக வில்லை ஸ்வரூப நாசம் ஞாத்ருத்வம் சேஷத்வம் பாரத்ந்த்ரம் ஆத்ம ஸ்வரூபம்..அறிவே உரு எடுத்தால் போல..உப்பு கட்டிக்கு எந்த பக்கமும் உப்பு கரிக்கும் போல..எங்கும் ஞான மயம் .அவனுக்கே ஆட பட்டு இருக்கும் சேஷத்வமும்..தக்க தொண்டு கைங்கர்யம் பண்ணனும்..கர்மம் காலம்  இரண்டும் அசேதன பொருள்கள் தான் –நாம் தான் கர்மம் சம்பாதிக்கிறோம்..

காலம் மாற்றி கொண்டு போகும்.. காலத்துக்கும் மனுஷனுக்கும் போட்டி..ஒத்துஒவ்வாத பல் பிறப்பு.கால தத்வம்..பக்தர் முக்தர் நித்யர் மூவரும் சேதன வர்க்கம். சித்த சத்வம் மிஸ்ர தத்வம் கால தத்வம் அசேதன வர்க்கம் ..

ராஜ்யம் சீதை ..கிடைத்தாலும் ஜடாயு  இழந்தோம். பிரிந்த காலத்தை திரும்பி வைக்க முடியாதே என்கிறார் ராமன் ..பகவத் ஆதீனம். காலத்தை .ஜெயித்து பக்தியில் ஈடு படனும்.. உபன்யாசம் எனக்கு கேட்க ஆசை என்னை போல யார் என்கிற அகங்காரம் கொண்டால் பாபம்… சாஸ்திரம் தெரிந்து நடக்கணும். கம்சன் இழந்ததை தெரிவிக்கிறான்..10௦ வயசு பிள்ளை உபதேசிக்கிறான் ..கலி யுகத்தோடு தோள் தட்டி இருக்கிற காலம் ..மனசு அசேதன  பொருள் மனசு சாஷி  எனபது இல்லை ..-உள்ளுவார் –வெள்கி நான் சிரித்திட்டேனே ..தர்மம் என்று சொல்லுவார்..லஷ்யமும் வழியும் சாஸ்திர படி இருக்கணும்..திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உகக்கும் எனக்கு..க்ருஷீகேசன் அவன்.. இந்தரியங்களை ஜெயிக்க பண்ணுவான் –பின்பு குரு -..சாந்தீபன் -உஜ்ஜைன் -அவந்திகா தேசம் முக்தி தரும்.தேசம்..பிறந்தது காசி நகரத்தில் ஆய கலைகள் 64 கற்று கொண்டார் 64 நாளில் ..இரவு பகல் படித்தார்..சுதாமர்-கு சேல கிழிந்த வஸ்த்ரம் தரித்தவர்..காட்டுக்கு போய் காய் கறி பறிக்க போனார்கள் ஸ்ரார்ததுக்கு .. மழை திரும்பி  வர முடிய வில்லை.. வேட வேடகுளிரில் இருக்க ஆச்சார்யா பக்தி -ஆசீர்வாதம் பண்ணினார் ..

ஆச்சார்யர் வாக்கியம் மெய்யாக்க செல்வம் கொடுத்தார் குசேலருக்கு ..குரு தஷிணை-இறந்த பிள்ளை-அசுரன் மீன் வடிவில் வந்து கொன்றான்.. முக்தி கேட்க்காமல் இதை கேட்டார்..  மோர் காரி நாக பல காரி தாதி பாண்டன் பெட்டரு போனார்களே ..விசவா மித்ரரும் கோபம் காமத்துக்கு வசப் பட்டார்..உப்பு கடலில் இழந்த பிள்ளை..பிரபாச ஷேத்ரத்தில் தொலைத்தார்..ஆனார்த தேசம்..தீர்த்த யாத்ரை போன பொழுது..சமுத்திர ராஜன் இடம் -பஞ்ச சனந அசுரன் மீன் வடிவில் கொண்டு போனான் யுத்தம் பண்ணி  சங்கு பெற்றார் கடலில் பிறந்து கருதாது பஞ்ச சனன்  உடலில் வளர்ந்து கருதாது இடக் கையில்/  பரம பதம்-அயோதியை -திரு புல்லாணி/ மதுரை- கோகுலம் – த்வாரகை/ திரு பேர் நகர் -திரு மால் இரும் சோலை -ஆழ்வார் திரு உள்ளம்.. விவஸ்வான் புத்திரன் யமன் இடம் சென்று பிள்ளையை பெற்றார் /பழைய உடம்போடு ..அந்த குறி அழியாமல்…இலங்கையில் இறந்த குரங்குகளை மீட்டது போலவும்/

சம்பூகன் -உத்தர காண்ட சரித்ரம்-இறந்த மகன் 10 வயசு பிள்ளை-இறந்ததால் ராஜா செங்கோல் ஆளவில்லை..

தெற்கு திக்கில் -வரண ஆஸ்ரம தர்மம் மீறி நடந்ததை கண்டு…அவனை கொன்று-பிள்ளையை மீண்டு பெற்றான்..செறி தவ சம்புகன் தன்னை சென்று  கொன்று..அது போல.. சாந்தீபன் பிள்ளையை  மீட்டு கொடுத்து ..பிராமணன் நான்கு பிள்ளைகளை மீண்டு கொணர்ந்து..நச புன ஆவர்ததே–கார்ய வைகுண்டம்..புற் பால். நல் பாலுக்கு உய்த்தனன்-சாந்தாநிக லோகம் என்கிறார் வால்மீகி..உடலோரும் கொண்டு கொடுத்தவன்..ஆழ்வான் அனைத்தையும் சேர்த்து-கர்ப்பம் -உத்தரை காத்தது அபிமன்யு-பரிஷித்-அருளுகிறார் திரு மால் இரும் சோலை அழகர் இடம்..

அஸ்தி பிராப்தி- ஜராசந்தன் பெண்கள்.. முற்றுகை 17 தடவை..பல ராஜாக்கள் உதவிக்கு வந்தார்கள். ருக்மியும் குழாங்கள் பேர் அரசு..மதுரை பட்டணம் தாங்காது ..  விகது என்பர்  கண்ணன்  சரித்ரம் சொன்னார் –தன் கதை  கேட்டான் -மிதிலை செல்வி–தன் சரிதை கேட்டான் போல… விவஸ்வான்-மனு குலம்-இஷ்வாகு..ஹரியச்வன்-  இஷ்வாகுவின் நேர் பிள்ளை விபுக்ஷி தண்டகன் -மது மதி பெண்ண-மதுரா பட்டணம் ஆண்டு வந்தார்..ஹரி உடன் தொடர்பு ..லவணன் பிள்ளை..மது மதிக்கும் ஹரியச்வனுக்கும் கல்யாணம் ஆகிறது..அண்ணன் தம்பியை துரத்த-பெண் கூட்டி போய் ராஜ்ஜியம் ஆள சொன்னான்..ஆனார்த ராஜ்ஜியம் பேர் வரும்-லாவனாசுரன் சேர்ந்து ராஜ்ஜியம்.. யது பிறந்தார்..ஹரியச்வனுக்கு. ..முன் யயாத்திக்கு பிறந்த யதுவே இந்த யதுவாக பிறந்தார்..வசிஷ்டர் மித்ரா வருனராக தோன்றினவர்.. போல.. அந்த யதுவை -சர்ப ராஜா -ஐந்து பெண்களை கல்யாணம் -ஏழு வம்சமாக பிரியும்..பெருமை வரும். குகர வம்சம் போஜ அந்தகர்கள் யாதவர்கள் விருஷ்ணிகள். ஒரே கிளை..யாதவ குலத்தில் பிறந்தவர் கண்ணன்-என்று கதை சொல்கிறான்..மக்களுக்கு கஷ்டம் என்று போகலாம் –இந்த ஐந்து பெண்களுக்கு பிறந்தவன் தான் முசுகுந்தன் மூத்தவர்..காலயவனன்–டாகூர் த்வாரகை.-வைஜயந்தி வன மாலை தரித்து ஓடி வர..கலயவணன் பஸ்மம் ஆனான் யுத்த பூமி விட்டு வந்த இடம் .. இங்கு சரித்ரம் வேற -தெற்கு தேச தீர்த்த யாத்ரை போகிறார்.பரசுராமர் விந்த்யாமலை வழியாக – மேல் கோட்டை வரை வந்தார்களாம் ராம பிரியன்..லவ குசர்/குசனுக்கு பெண் கல்யாணம் யாதவ ராஜாவுக்கு கொடுக்க–அதனால் ராம பிரியன் கண்ணன் இடம் வந்தார்..மூல மூர்த்தி –ஒரு நாயகமாய்–திரு நாரணன் தாள் சிந்தித்து இருப்பீரே ..ராம பிரியர் போல இருக்க. அங்கு எழுந்து அருள- தங்கள் ராஜகளை ந்யமித்து யாதவாத்ரி. பெயர் .விரோசன் 25 லஷம் பெரிய திரு மேனி கிரீடம் திருட..வைர முடி கதை..சித்த தர்மம் அவன்.. கிருஷ்ணன் தர்மம் சனாதனம்..எந்த எண்ணம் என்ன பயனுக்கு செய்கிறோம்..நிமித்த கர்மம் ..கர்துவ்த்ய புத்தி கூடாது. நான் செய்கிறேன் செய்து மோஷம் பெற போகிறேன்.. என்ற எண்ணம் இன்றி. சாஸ்த்ரத்தில் சொல்லிய இந்த கர்மங்களை செய்து அவனுக்கு உள்ளம் உகக்கும் வியாபாரம் இல்லை ..இதை  கொடுத்து அதை பெற .. அந்த புத்தியை விடனும்.இதையே சர்வ தர்மான் பரித்யஜ்ய  ..சர்மா ஸ்லோகத்தில் அருளுகிறான் ..பக்தி வழி தான். அதுவே முக்தி தராது..பக்தி மோஷதுக்கு உபாயம் என்ற எண்ணத்துடன் செய்ய கூடாது…என்ன வழி என்று 700௦௦ ஸ்லோகங்கள் கேட்ட பின்பும் கேட்கிறானே..விஸ்வரூபம் கண்ட பின்பும் கேட்க்கிறானே..எங்கேயோ தேடுகிறான்..தருமருக்கு பீஷ்மர் சகஸ்ர நாமங்களும் அருளிய பின்பும் எங்கே என்று தேட-தேவகி நந்தனன் இவனை தான் சொன்னேன் என்று சொல்ல வேண்டி இருந்ததே..மனுஷன் என்ற மயக்கம்,..பாசுபத அஸ்தரம் பெற கைலாச யாத்ரை போணுமா இவன் திருவடியில் அர்ச்சனை பண்ணினால் போதும் என்றே இவனே சொல்ல வேண்டி இருந்தது….சித்து வேலை காரன் என்று நினைகிறார்கள்..

உன் தன்னை  பிறவி பெரும் தனை -பெற்ற புண்யம் உண்டு.. அறிவு  ஒன்றும் இல்லாத ஆய் குலம்.. எங்களை தேடி நீயே வந்து இருகிறாயே –தர்ம சம்ச்தாபனம் நிலை நிறுத்துதல் தன்னையே தர்மம் என்று ..– உபாய புத்தி என்ற எண்ணம் இன்றி அவன் பிரீதிக்காக பண்ணனும்…மதுரை தபசு பண்ணி/ கோகுல பெண்டிர் தபஸ்/ அசுரர் பாபங்கள் பண்ணி அவற்றை அழிக்க அவதாரம்..கருட பகவானை கழுகை பார்வை கொண்டு -கிரி துர்க்கம் வன  துர்க்கம் ஜல துர்க்கம் உள்ள இடம் பார்க்க சொன்னார்/  த்வாரகை நிர்மாணம்..மது மதி  கூட பிறந்தவன் லாவனாசுரன்- ஹரியச்வனுக்கு யது பிறக்க- லவானசுரன் கொடும் கோல் புரிய-இது ராமர் இருந்த காலம் 11000௦௦௦ வருஷம் ஆண்டார் …

வட்ட பாறை திரு குறுங்குடி -திரு மண் சாத்தும் இடம்..போனகம் செய்த போல-வடுக்கா- ஆந்திர பூர்ணர்..திரு குறுங்குடி நம்பி- குணத்தாலே பூர்ணர்..விஷ்ணு -இவர் மட்டும் வைஷ்ணவர் -விஷ்ணு பக்தர் ராமானுஜர்-பக்தர் ஆனதால்..மண் மிசை யோனிகள் தோறும்.. நாரணர்க்கு ஆள் ஆயினரே-ஆச்சார்யா பீடம் உண்டு கருவறையிலே..–நீ பிறந்து நான் பெரியவன்  என்றாய் –ராமானுஜரோ அவன் பெரியவன் சொன்னதும் நம்பினார்கள்  .

.நகரம் நிர்மாணிக்க வேண்டியதை எடுத்து கொண்டு போக. சொன்னார் ராமர் முன் யோசனையாக..

கை தேர்ந்த அரசன்-சகரவதி அதனால். லவானச்ரன் அழியும் பொழுது எல்லாம் அழியும் 12 ஆண்டுகள் அங்கு  இருக்க வேண்டி இருக்கலாம் தச்சன் மருத்துவன் வேத அத்யாயனம் பண்ணுபவர்களும் வேணும்…மதுரை கோகுலம் நடுவில் யமுனை. கோகுலம் திரும்பி போகவில்லை உத்பவர் மட்டும் போனார் ஞானம் உபதேசிக்க.. இவரை கண்டு கொள்ள வில்லை..அனைவரும் அவர் அவர் வேலை பண்ணி- பக்தி தான் சோறு போடும் என்று தெரிந்து கொண்டார் ..சிநேக பூர்வம் ஞானமே பக்தி ..ஞானம் முதிர்ந்து பக்தி ஆகும் வறட்டு ஞானத்தால் பரமாத்மாவை அடைய முடியாது தெரிந்து கொண்டு திரும்பினார்.. பல ராமன் கோகுலம் திரும்பி போனார் ஒரு தடவை…மது குடிக்கும் பழக்கம் அதிகம் இவருக்கு. யமுனை ஆற்றங்கரை போனார்..உன்மத்தர் களிந்தி நதி கருப்பாக யமுனை தள்ளி போக மாறி வர சொன்னார்.. சாகரம் போய் அடையணும்..நீண்ட கலப்பையால் இழுத்தார் போக்கை மாற்றி-பல ராமன்..பலம் உள்ளவர்..போக்கிடம் சொல்லும் திரும்பி கலப்பையால்-ராம் காட்/சீர் காட் துகில் எடுத்த இடம். அருகில்..மாலை போல பிருந்தாவனம் சுற்றி போக பண்ணினார்..

ஆயுதம் ஆபரணம் -பார்வையால் தான்..கயா ஸ்ரார்தம் மூன்று இரவு தங்கி பண்ணனும். பல்குனி நதியிலும் தர்பணம்.பண்ணனும்..ராம் காட்டில் மாலையாக யமுனை ஓடுவதை பார்க்கலாம்..தூய பெருநீர் யமுனை துறைவன்..கோதாவரி இழந்தது..புண்ய நதிகள் அவன் திருவடி சம்பந்தத்தால் தாமர பரணி .. பயச்வினி பால் ஆற்றையும் சுகர் சொல்கிறார்..சீதை சொன்னதை ராமன் இடம் சொல்லாமல் கைங்கர்யம் இழந்தால். யமுனையோ கம்சன் அரண்மனை பக்கம்.. முழந்தாள் அளவு வற்றினாளே  யமுனை..கருமை கண்ணனும் யமுனையும்..காளிந்தி  நதி பெயர் ..கரியான் ஒரு காளை.. .ருக்மிணி சரித்ரம் விளக்கம் உண்டு.. ஸ்வயம் வரம் -பீஷ்மகன் பெண் ருக்மிணி..

ருக்மி ஒத்து கொள்ள மாட்டான்- அவள் வரிக்கும் ஒருவனுக்கு தருவேன். ராஜா சொல்ல திரும்பி போனான் அவள் வரிப்பாள் என்று ஹரி வம்சத்தில் உண்டு…

குண்டினபுரம்-நாக்பூர் பக்கம்– விதர்பா தேசம்..அமராவதி போகிற வழி–கவ்டின்யபூர்  ருக்மிணி சந்நிதி உண்டு.. விதர்பா மாகாணம்..மதுரையில் இருந்து விதர்ப தேசம் போகிறார்..அப்புறம் தான் துவாரகை ஸ்தாபனம் ..அங்கு தான் விஷயம் அனுப்புகிறாள் ருக்மிணி..உக்ரசெனர் சொல்ல சுயம்வரத்துக்கு கருடன் மேல் வந்தார்..ஜராசந்தன் சால்வன் டந்தவத்தன்-எதிரிகள்  புகழ்ந்து பேசினார்கள் கண்ணனே ஜகத் காரண பூதன் நாராயணன் வசிஷ்டர் போல உண்மை பேசினான் ..-கருதான் அச்வன்-ராஜ்யமும் சமர்ப்பிகனும்.. இந்த்ரன் ஆணை .பட்டாபிஷேகம் பீஷ்மகன் கேட்டு கொண்டார் ருக்மி- ஒத்து கொள்ள மாட்டான் ..அறியா தனத்தால் பிள்ளை ச்வயவரம் வைத்தான் என்றான்..

சரபங்கர ஆஸ்ரமம் வந்த பொழுது இந்த்ரன்-வாசனையால் புரிந்து கொண்டான்..வில்லின்  நாண இறக்கி தான் போகணும் பிராமணனுக்கு ஒவ்வாது முனிவருக்கு மரியாதை காட்டனும்.. கருடன் கைங்கர்யத்துக்கு இங்கு வந்தார் அதனால் தான் ராமர் பூர்ண அவதாரம்.. கருடன் சிறகால் விரித்து- நிழல் தந்தான்.  வினதா சிறுவன் ..மேலாப்பின் கீழ் வருவானை ஆதி சேஷன் பிறந்த அன்றே கைங்கர்யம்…ரிஷி கூட சொல்ல முடியாது வராக பெருமான் தான் இவன் என்கிறான் ஜெயசந்தன்  ..நரசிம்கனும் இவனே..திருவிக்ரமன் பரசுராமனும் ராமனும் இவன்..ஆகையால் மகாத்மா ..17 தடவை படை எடுத்தாலும் இப்படி சொல்கிறான் பெண்ணை இழப்பதற்கு தயாரா என்றான் ..பிலம்பன்-பாண்டிய வனம் தட்டா மாலை ஆடிய இடம் ..சுனிதன் பேசினான்..உண்மை ..வீர்யம் தாங்க முடியாது..ருக்மி உடன் உதவிக்கு வந்து அப்புறம் சண்டைக்கு வருவார்கள்.. கிருஷ்ண பிரபாவம் தெரிந்தும் எதிர்கிறார்கள்.. சாஸ்திரம் மீறி நடக்கிறோம் அது போல. சாஸ்திரம் அவன்  ஆணை தானே..

பிரமாணம் ஆர்த்தி படி நடக்கணும்..கோவில் சென்று பிரதட்ஷினம் மட்டும் பண்ணி இருந்தால் மட்டும் போதாது..சாஸ்திர படியும் நடக்கணும்..உறுதி ஏற்படும் இதனால் தான்..அநந்ய கததித்வம்  குணம் காட்டுகிறார் திரு வித்துவ கோடில்..

தந்தவத்திரன் பேசினான் இவனும் அத்தை பிள்ளை சிசுபாலன் அர்ஜுனன் போல..நீதி சாஸ்திரம் அவன் தான் என்கிறான்..கன்யா நிமித்தம் வந்து இருக்கிறார் தெய்வ பிறவி தேவாதி தேவன்..பேராசை இல்லை எதிர்க்க கூடாது .கை விடாதவன்..அவனே படை தனி ஆள் இல்லை..பிரபு..சால்வகன் பேசுகிறான் ஆதி தேவன் சனாத தேவன் ஹரி அசரம் சரம் அனைத்தையும் கட்டி வாழ்கிறான் வைகுந்தன் தேவகி கற்பத்தில் நமக்கு வந்தார்..லோக சம்ரஷணதுக்கு வந்தார் ..அஸ்மாகம் விநாசம் அடைய பிறந்து இருக்கிறார். தெரிந்து கொண்டான்..மாரீசனுக்கு தெரிந்தே தானே மாய மானாக வந்தான் . யாகம் பொழுது சிறுவன் ராமன் இடம் .பட்ட அடி  நினைவு இருக்கு -இப்பொழுது சீதா ராமன் ர காரத்தில் இருப்பதில் எல்லாம் பயம்..உயிர் அற்ற உடல் பின்  நோக்கி தான் விழும் முன் விழுந்தால் ராமன் நமச்கரிகிறான் என்று காப்பான் என்றான் ராவணன் கர்மம் படுத்திய பாட்டால் பேசினான் ராவணன்..சேவிக்கிற ராவணனுக்கு கிடைக்காதது இதனால் தான்..அநாதி கால கர்ம பலன்..

பீஷ்மகன் பேசுகிறான் ராஜ்யமும் பெண்ணையும் தருவேன் மூத்த பிள்ளை ருக்மி கேட்டக்க மாட்டான் ..த்ருத்ராஷ்டனும் மூத்த பிள்ளையால்-திரியோதரனால்- தானே கேட்டான்..திரௌபதி கூப்பிட நேரில் வராதது-வந்தால் முதலில் பஞ்ச பாண்டவர் பீஷ்ம துரோணர்கள் தலை உருண்டு இருக்கும். சரணம் என்றதும் கிருஷ்ண பக்தியை நம் இது என்று..மங்கள சூதரம் நிலைக்க தானே இத்தனை பாடு..பிள்ளை பலவான்-கர்வம் மதம் பிடித்தவன்..தோத்துடுவான் தெரிந்து கொள்ள வில்லையே..ராஜ்யம் சமர்ப்பிப்போம் .பெண்ணை கொடுக்க முடியாது..

அசரீரிபட்டாபிஷேகம் -தேவதூதன் –ஆசனம் கொடுத்து இருக்கிறார் உனக்கு ஏற்ற ..யானைகள் புடை சூழ திவ்ய ஆசனம்-பட்டாபிஷேகம்..பெண்  அவள் வரிப்பவனை தான் கல்யாணம்.  பண்ணனும் ..மதுரைக்கு திரும்பி போகும்..மானிட பெண் அல்லள் மகா லஷ்மி தான் ..திரும்பி வந்தார்..த்வாரகை நிர்மாணம். அதற்க்கு முன் தான் காலயவனன் முசுகுந்தன் கதை..விஸ்வ கர்மாவால் நிர்மாணம்..மொத்த மக்களையும் ஒரே இரவில் மாற்றினான் மதுரையில் இருந்து..ஏழு ச்லோககங்கள் எழுதி கொடுத்தாள்..

மாநிடவர்க்கு பேச்சு பதில் வாழகிலேன்..குலதேவி யாத்ரைக்கு போவேன்.. தேர் உடன் வாரும்.. ராஷச விவாகம்..த்வாரகை போய் ஊரை கூட்டி பண்ணி கொண்டார் கண்ணன்..சங்கொலியும் நாண ஒலியும் வேண்டும் ஆண்டாள்..ருக்மியை அவமான படுத்தி அனுப்பினார். .. அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளை கை பிடித்த பெண் ஆளன் பேணும் வூர் அரங்கமே..வாயும் நன் மக்களை பெற்று மகிழ்வரை– கண்ணனை போல பிள்ளை பெரி ஆழ்வாரை  போல தந்தை பல சுருதி..

சாஸ்திரம் படித்து இதிகாச புராணங்கள் படித்தால் அர்த்தம்திட படும்..ஹரி வம்சம் வியாசர் எழுதினார் என்றும் பல ரிஷிகள் கோர்த்து அருளியது என்றும் சொல்வர்..பீஷ்மர் சகஸ்ர நாமங்களை  கோரததது போல..பல மன்னர்கள் கலிங்க அங்க ஜராசந்தன் சிசுபாலன் போல்வார்கள் எதிர்த்தார்கள் கண்ணன் ருக்மிணி தேவி உடன் செல்லும் பொழுது..ஆக்ரா பூஜை கொடுக்க  கூடாது என்றான் சிசுபாலன்  கீழ்மை வசவுகளே வையும் சிசுபாலன்.. சகாதேவன் கண்ணன் ஒருவனுக்கே தரனும் என்றதும் தேவர்கள் பூ மாரி பொழிந்தார்கள். அவன் மேல் . கேட்பார் செவி சுடும்.. நாஸ்திகர்கள் செவியும் சுடும்படி கீழ்மை வசவுகளையே சொல்பவன்..அவனும் மோஷம் போனான்.. திரு நாமம்  சொல்லி அவனையே நினைவில்  கொண்டு இருந்தான் -.பூர்வமான சுக்ருதம் இருந்தது சர்வசுதானம்..நேரில் கண்டால் அனைத்து பாவம் போகும் பாவி நீ சொல்லாய்–ஆழ்வார் அருளியது போல..

பாவி நீ என்று சொல்லாய் பாவியேன் காண வந்தாய்–பாவி வாய் திறக்க முடியாது.. முன் வந்ததும் பாபங்கள் தொலைந்தன ..ஞானம் அருளியது இவர் தானே மதி நலம் அருளி அவனையே இப்பொழுது ஆனந்தம் அடைய வைத்தாரே..காட்டவே கண்டு…அது போல பாக்யசாலி சிசுபாலன்..மார்க்க மத்யத்தில் தர்சனம் கிட்டும்..பிரிந்தால் வீழ்ச்சி சேர்ந்தால் வாழ்ச்சி -பர பக்தி இதை அறிந்தால் –திரு விருத்தம் திரு வாசிரியம் பெரிய திரு அந்தாதி திரு வாய் மொழி 10௦-8 வரை பர பக்தி நிலை முதல் நிலை..10௦-9 சூழ் விசும்பு பதிகம் -துடிப்பு பர ஞானம் –தரிசன சமான காரமான  சாஷாத்காரம்..அடைந்து அனுபவித்தால் பரம பக்தி- நேரில் சேவை ..பூமாதி கரணத்தில் அருளுகிறார்..பூமா மிக பெரியது ..ஆத்மா இல்லை பரமாத்மா -எதை காணும் பொது மற்று ஒன்றில் கண் செல்லாதோ ..காது வேறு ஒன்றை கேட்காதோ- பூமா வித்தை- கொண்டல் வண்ணனை- மற்று ஒன்றினை காணா-ஈர்த்து விட்டதே இந்த வஸ்து –பாபங்கள் தொலைந்து புத்தி தடுமாறாது .இரண்டாவது நிலை.. அடுத்த பதிகத்தில் பரம பக்தி கிட்டியது முனியே பதிகம்..இனி இனி 20 தடவை கூப்பிட்டாரே ..முதல் பாசுரத்திலே இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்றார்..இருக்கேன் என்று ஆசை படுவரை வைத்து உபதேசம் பண்ணினால்- வைராக்கியம் ஏற்படுத்து முக்தி பெற உபதேசிக்க முடியாதே ..இருக்க வைக்க திசை திருப்பி – திரு மால் இரும் சோலை அழகரை காட்டி..வடக்கு திருமலையை காட்டி ..இனி நான் போகல ஒட்டேன் .– நின் ஆணை திரு ஆணை ஒன்றும் மாயம் செய்யேல் ..அமானவன் வித்யுத் விரஜை நதி வரை கூட்டி கொண்டு வருவர் 1967  இவர் அப்பா  பத்ரி யாத்ரை போகும் பொழுது நான்கு வயசு சுவாமிக்கு – ராணுவ வீரன் கை பிடித்து அலக் நந்தாவில் நீராட போனார்..சூர்ய ரஸ்மி  அதிகரணம் சூர்ய ஒளி க்ரணம்  மூலம் போகிறான்..பவ்ண்டரக  வாசுதேவன் எதிர்க்க வந்தான் அகங்காரம் கொண்டவன் ..காசி தேச ராஜா  எதிர்த்து வந்தார்..காசி தகனம்..சக்கரத் ஆழ்வாரை வைத்து முடித்தார்.. சீமாலிகன் கதை ஆழ்வார் -சீமாலிகன் அவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் -பெரி ஆழ்வார்..சங்கு சக்கரம் -கொடுத்ததால்- அப்பனுக்கு சங்காழி-அப் பொழுது ஒரு சிந்தை செய்து -ராமானுஜர் பண்ணினது போல அம்பரிஷர் உடனும் சங்கு சக்கரமும் கொடுத்து இருந்தார் பிரக லாதனுக்கும் கொடுத்து இருந்தார்..சா மாறு அவனை நீ சக்கரத்தால் தலை கொண்டாய்–பூ சூடல் பதிகம்..பவ்ண்டரக  வாசுதேவன் எதிர்க்க வந்தான் அகங்காரம் கொண்டவன் ..காசி தேச ராஜா  எதிர்த்து வந்தார்..காசி தகனம்..சக்கரத் ஆழ்வாரை வைத்து முடித்தார்.. சீமாலிகன் கதை ஆழ்வார் -சீமாலிகன் அவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் -பெரி ஆழ்வார்..சங்கு சக்கரம் -கொடுத்ததால்- அப்பனுக்கு சங்காழி-அப் பொழுது ஒரு சிந்தை செய்து -ராமானுஜர் பண்ணினது போல அம்பரிஷர் உடனும் சங்கு சக்கரமும் கொடுத்து இருந்தார் பிரக லாதனுக்கும் கொடுத்து இருந்தார்..சா மாறு அவனை நீ சக்கரத்தால் தலை கொண்டாய்–பூ சூடல் பதிகம்..

உன் உடைய விக்ரமங்கள் ஓன்று ஒழியாமல் எல்லாம்-  பாசுரம் படி ..ஓன்று ஒழிந்து ரிஷிகள் பாட விடாமல் ஆழ்வார் அருளி செய்கிறார்- மா முனிகள்..விதி படி கை பிடித்தான் .தெய்விக விவாகம் 10௦ பிள்ளைகள் ஒரு பிள்ளை பிறந்தார்கள் –சாரு பெயர் உடன் – அழகர்-பிரத்யும்னன் -சிவனால் அங்கம் எரிக்க பட்ட காம தேவன் இவன்..காமச்ரமம் .நடந்த கதை…16108 பெண்கள் நரகாசுரன் பட்டணம் முராசுரனை முடித்து முராரி பெயர்..காலிந்தி யமுனை/மித்ர வந்த-/சதாம்/ நக்னசித் –  ராஜா பெண்-  கும்பன் பெண் நப்பின்னை பிராட்டி கதையும் போல-ஏழு காளை மாடு அடக்கி சத்யா கல்யாணம் /கோவை வாயாள் பொருட்டு ஏறு –கோட்டிடை ..அடல் ஆயர் தம் கொம்பிணிக்கே–திகழ்கின்ற திரு மார்பில் திகழ்கின்ற திரு மாலால்-அந்த புரம்.கோலம் விதானம் ஹாரம் விளக்கு/சந்தானம் சாந்து வைஜயந்தி மாலை சரம் கௌஸ்துபம் விளக்கு கோலம்-காளைகளின் கொம்பினில் பட்டு போட்டு கொண்ட கோலம்..கோவை வாயாள் பொருட்டு -ஓர் கொம்பை அணைக்க ஏழு கொம்பில் குதித்தான்..ஆய மகள் அன்பன்..-ஜாம்பவதி/சாம்பன் பிறந்தான் பெண் வேஷம் போட்டு உலக்கை..கதை எதி குலம் அழிய திரு தங்கலில் சேவிக்கலாம் ஜாம்பவதி தேவியை..

சமந்தக மணி கதை..சிங்கம் வழி தடம் வழி போய் கிலு கிலுப்பையாக இருக்க கரடி -பெருத்த சண்டை-பகவானும் பக்தனும் ஜாம்பவான்-ஜாம்பவதி கல்யாணம்-சத்ராஜித் சத்யா பாமை. மணியையும் கொடுத்தான்…பத்ரா-ரோகினி தேவி /லஷ்மணா இன்னொரு பெயர்  /தன்வி எட்டாவது .. மனைவி..ஒவ் ஒருவருக்கும் 10௦ பிள்ளைகள் ஒரு பெண் –யாரையும் இழக்க வில்லை .ராமனோ ஒருத்தியை மணந்து இழந்தானே சத்ருகளை மிச்சம் விடாமல் கொன்றான்..திரும்பி போய் கம்சன் இடம் சொல்வார் இல்லை. மனம் கண் காது நெஞ்சினாரும் அங்கு ஒழிந்தார் -யார் இனி துணை ஆழ்வார் ..ஓடி புகுந்தன ..ருக்மிணி -ருக்மி பெண்ண பிரத்யுமனுக்கு கல்யாணம்.பேதியையும்கல்யாணம்.. விதர்ப ராஜா -ருக்மி -சுபலோச்சனா சுபாங்கி-பெண் பெயர் அனிருத்னனுக்கு-ருக்மவதியை திரு கல்யாணம் ..தென் திசை கலிங்க பாண்ட்ய ராஜா பல ராமன் இடம் ருக்மி இடம் பேசி -சொக்கட்டான் -ஆடி-பல ராமன் ஜெயித்து -ருக்மி ஒத்து கொள்ள வில்லை கோபத்தால் கலப்பையால் அடித்து கொன்றான்…அடுத்த அத்யாயம் பல ராமனின் பிர பாவம் ஹஸ்தினா புரத்தை கலப்பையால் திருப்பினார் துர்யோதனன் சிஷ்யன்/ சாம்பன் துர்யோதனன் பெண்ணை காதல் பல ராமன் போய் கூட்டி கொண்டு வர போனார்..1000  யானை பலம் உண்டாம்  —

இவனால் தான் கண்ணனின் பரிவு அதிகம்..நம்பி மூத்த பிரான்..ஆதி சேஷன் அவதாரம். ஆயிரம் படலங்கள் மூன்று லஷண மைல் காற்று மண்டலம் இடைவெளி மூச்சு விட உச்வாசம் நிச்வாசம் தாங்க …இந்திர பிரஸ்தம் மார்க்-சரியும் பொழுது பிரார்த்தித்தான்..பிரலம்பாசுரனை முடித்தார் யமுனை  ஆற்றை திருப்பியதை பார்த்தோம்…நரகாசுரனை முடித்த சரித்ரம்- இந்திரனுக்கு-ஹரி கஜேந்த்திரன் அஜிதன் பாற்கடல் /வாமன் அவதாரமும்  இந்தரனுக்கு.. அதிதி தேவி-உபெந்த்ரன் தான் வாமனன்..புகழ்வார் -கேட்டு கொள்வார் பிரயோஜன  பரர்..பிராக் ஜோதிஸ் புரம் –நரகாசுரன் அதிதி தேவி குண்டலம்/ குடை மணி பர்வதம் கொண்டு போனான்.. ஸ்திரீகளை சிறை படுத்தி இருந்தான்..ஹயக்ரீவர் முரன் போல்வார் வாசல் காப்பார்கள்.. பிரம்மா வரம் வாங்கி திமிர் கொண்டவன்..பவ்மாசுரன்-பூமா தேவிக்கு பிறந்தவன்-அசுரன் !..மது கைடபர்களும் பூமா தேவிக்கு பிறந்தவர் ஸ்பர்சம் பட்டு உடம்பு சிலிர்த்து மது கைடபர்கள் கொழுப்பு தான் நீர் திவலைகளாக ..மது  சூதனன் கொன்றார்..சாஷியாக வைத்து கொல்லனும்-சத்யா பாமை பூமா தேவி அம்சம் கூட்டி கொண்டு போனார்..

கோலம் -லாகவம் -கீறினது புள்ளி வைத்த கோலம் போல திரு மார்பில் கோலம் ..ஸ்ரீ வத்சம் திரு மார்பு…கிரீடம் தரித்து கருட வாகனம் முராரி பெயர் முராசுரனை அழித்து..16000 பெண்களை விடுவித்து -சிறையில் இருந்ததால். திரு .கல்யாணம் பண்ணி கொண்டான்..கொன்ற நாள்  சதூர் தசி நரக சதுர் தசி தீபாவளி..

சசி தேவி இந்த்ராணி-விருந்து கொடுக்க-பாரி ஜாதம்..உடனே பேர்த்து வைத்தார் ..மட்டேடு நீள் கற்பகத்தை மாதர்க்காய் நட்டானை..கிளையை முறித்தார்.. ருக்மிணி சத்யா பாமை மனச தாங்கல் ஏற்பட்டு ..ஒரு வருஷம் ..மீண்டு கொண்டு போய் வைத்தார் அதிதி தேவிக்கு வைத்த மரம் .. மூன்று கிளைகள்.. ஒன்றில் ஒரே பாரி ஜாதம் புஷ்பம் மனதார மரத்தில் இருந்து பண்ணி கொடுத்தார் காச்யபர்.. தாமரை பூ மற்ற கிளை..தேவேந்திரன் தடுக்க வில்லை ..புண்யகம்-ருக்மிணி வரதம் முடிக்க ரைவத மலைக்கு போய்- சம்பாவனை பண்ண நாரதர் பாரி ஜாதம் புஷ்பம் கொண்டு வந்து கொடுத்தார் ருக்மிணிக்கு கொடுக்க சூட்டி வைத்தார்..நாரதர் கொண்டாடுகிறார்..ஆசை பட்டது எல்லாம் கொடுக்கும் புஷ்பம்.. ஒரு வருஷத்துக்கு ஒரு புஷ்பம் தான் பூக்கும்..என்ன வரணம் நினைத்தாலும் மாறி வரும்..பசி தாகம் எடுக்காது வாட்டம் உடம்பில் இல்லை ஒரு வருஷம் ஆனா பின்பு பாரி ஜாத மரம் போகும் என்றார்….கண்ணனுக்கு ஏற்ற மனைவி நீ தான் ..செய்தி முன் வந்தது..த்வாரகை ..சத்ய பாமை மட்டும் ஒத்துக்க வில்லை கோபம்..கோப பவனம் போனாள்

கைங்கர்யம் குறை வைத்தது இல்லை அடியேனும் புண்யகம் விரதம் பண்ண போகிறேன் அதற்கும் நாரதர் புஷ்பம் கொண்டு வரணும்..பரி ஜாத மரம் வேணும்..நாரதர் இடம் சொல்லி விட்டார் பார்வதிக்கு கேட்டு முடியாது என்று சொன்னான்.. யுத்தம் பண்ண வேண்டி வரும் சொல்லும்..மரத்தில் கட்டி வைத்து பர்த்தாவை தானம் தருவார்களாம்..கச்யபரை கட்டி தானம் பண்ணி இருக்கிறார்கள் புண்யமும் சௌபாக்யமும் வரும் என்று..இந்த பாரி ஜாத மரமும் கடல் கடைந்த பொழுது வந்தது..கூட மகா லஷ்மியும் ..ருக்மிணி..பூமா தேவி அம்சம் சத்ய பாமை.. பெருத்த யுத்தம் சயந்தனுக்கும் பிரத்யுமனனுக்கும்..பிரம்மா போய் சொல்லி .தடுத்தார்கள்..கண்ணன் ஒரு வருஷம் கொண்டு போகலாம் காச்யபர் அருளி மீண்டு கொண்டு வரலாம் என்றார்..

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகள்  சரணம்..

ஹரி வம்சம் -5-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

December 11, 2010

யக்ஜம் உருவாக்கி /காலத்தையும் சிருஷ்டித்து/ வர்ணம் ஆச்ரயமம் பிரித்து /வேதம் நாராயணனையே பேசி ..பிராண- முக்ய வாயு./அபான /வ்யான உதான சமான வாயுக்கள்..ஐந்தும் செய்து /எதற்கு படைத்தார் திரும்பி சொல்ல கேட்டான் ..வைசம்பாயனர் சொல்கிறார்..விஷ்ணு பிரபாவம் சொல்ல சொல்ல மகிழ்ச்சி–தோள்கள் ஆயிரத்தாய்… தமியனேன் பெரிய அப்பனே..விஸ்வ ரூபா  தர்சன் கண்ட அர்ஜுனன்..யகஜா வராகன் -கோரைபர்க்கள் தான்  யூப  ஸ்தம்பம்..அக்னி குண்டம் வாய் /நெருப்பு நாக்கு/ தர்ப்பம் ரோமம் ./குரு குரு சப்தம் வேதம் /சிலம்பின் இடை.. கோட்டிடை வைத்து அருளிய கோமான்.. ./கழலில் தண்டு கல் மேரு மலை..ஹிமாசலம் ஒரு கல்..கோல வராகம் ஒன்றாய் –நீல வரை போல நிற்கிறான் ..இரண்டு பிறை கவ்வி நிறைந்து நிற்கிறான்..பாசி தூர்த்து கிடந்த பார்மகர்க்கு -பேசி இருப்பன ..பச்சை அவதாரம் சீதேவி- செய்யாள் நீளா தேவி -கரு நீளம்..மாசுடம்பின் நீர் வாரா ..பிராட்டிக்கு பாசி என்பதால்-மானம் இல்லா பன்றியாம்-உபமானம் இல்லை அபி மானமும் இல்லை /நில மடந்தை தனை இடுகி புல்கி —

பற்ற வருபவர்களுக்கு பூமா திருவடியை அவனே காட்டுகிறான் . பெரும் கேளலார் .நம் மேல் ஒருங்கே பிரள வைத்தார்..இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக அன்றோ அவதரித்தார் வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழுது..அகம் ச்மாராமி மத பக்தம் ..நினைவு பொறுப்பையும் அவரே கொள்கிறான்..பூ வராகர் ஸ்ரீ முஷ்ணம்..ஒரே விக்ரகம் கற்ப கிரகத்தில்.. தனி சக்தி.. திரு இட எந்தை ..வராக சரம ஸ்லோகம்  நமக்கு அருள தான் அவதாரம்..

நரசிம்கர் அவதாரம் அடுத்து சொல்கிறார்.. ஹிரண் யாஷனுக்கு  கூட பிறந்தவன் ஹிரண்ய கசிபு –தவம் இருந்து வரம் பெற்றான் .படைக்க பட்ட எதுவாலும் கொள்ள முடியாது இவரையே பூவில் நான் முகனை படைத்தவன் இருக்கிறான் என்று மூச்சு விட்டார்.. இந்தளத்தில் பூ போல பிரகலாதன்

ஒரே சாஸ்தா அவன் தான் சரவணம் கீர்த்தனம் .. அர்ச்சனம் பக்தி முறைகளை அடுக்கினான் ..அப்பனுக்கும் ..எங்கும் உளன் கண்ணன். அங்கு அப் பொழுதே அவன் வீய தோன்றிய சிங்க பிரான்..திரும்ப திரும்ப எங்கும் உளன்  துரும்பிலும் உளன் உன்னிலும் உளன் என்னிலும் உளன்  என்றான்..அளந்திட்ட தூணை அவன் தட்ட ..கிளர்ந்தது செங்கண் சீயம்..மேகம் போன்ற கருத திரு மேனி கர்ஜனை நாக்கு பில துவாரம் போல -பாம்பை கருடன் கொள்வது போல -சிங்க வேள் குன்றம்..அந்தி அம போதில். அரி உருவாகி.. உரத்தில் கரத்தை வைத்து உகிர் தலத்தை  வூன்றினாய்  ..பெற்ற வரத்தை நம்பினான் .பொன் வயிறோன் திரு முகமும் சிகப்பு ரத்தமும் சிகப்பு பார்த்தார் பிரதி பிம்பத்தை கோபம் இரட்டிபாய் ..சரபம் அனுப்பி.தேவர்கள் கோபம் குறைக்க .காது மேல் நோக்கி திரும்ப தெய்விக தேஜஸ் கண்டு விட்டில் பூச்சி பக்த பிரகலாதன் வந்தான் பிரீதியால் பீதியால் இல்லை..தெளி சிங்க பெருமாள் சோளிங்கர் யோக நரசிம்கர் வேளுக்கை ஆள் அரி அக்கார கனி -மறையாய் விரிந்த விளக்கை.. பக்தி மாறாமல் இருகிறாய் என்ன வரம் வேண்டும் வரம் கேட்காத வரம் தா -கைங்கர்யம் தானே வேணும்.. என்பிலாத பிறவி எடுத்தாலும் அன்பு மாறாத பிறவி வேணும் குலத்து உதிதோரை கொல்லேன் மகா பலியை விட்டார் இத்தால்

கோபால விம்சதி -ஸ்ரீ ஜெயந்தி என்றாலே கிருஷ்ணன் அவதார திரு நாளை தான் குறிக்கும்..குழந்தை பெயர் தெரியா விடிலும் கண்ணா வா என்கிறோம்.. கீதை அருளி  செஷ்டிதன்கள் பல செய்து உள்ளம் கொள்ளை கொண்டான் ….பூரணமான அவதாரங்கள் ராம கிருஷ்ண அவதாரம்..ஆழ்வார்கள் பரிவு கண்ணன் மீது அதிகம்..சக்கரவர்த்தி திரு மகன்..வெளுத்து எல்லாம் பால் நந்தனுக்கு. சகோதரர்கள் பலம் ராமனுக்கு பல ராமன் தீர்த்த யாத்ரை போனார் சண்டை போது..பீமனை கொல்ல போனார் ..அயோத்தி மக்கள் அனைவரும் ராமோ ராமோ என்று இருந்தார்கள்..ஆவும் அழுக அதன் கன்றும் அழுக–அவன் காட்டுக்கு போகும் பொழுது/ கோகுலம் வண்டி சக்கரத்தில் அசுரன் ஆவேசிகிறான்/ பூதனை தாய் உருவத்தில் /  கன்று குட்டி வட்சாசுரன்/ கழுதை தேனுகாசுரன்/ குதுரை கேசி/யாரை நம்ப முடியும்.. இந்த்ரனே அபசாரம் பட்டானே ..இதனால் தான் ஈடுபாடு அனுபவ பிரதான அவதாரம் அனுஷ்டான பிரதானம் ராமனிடம்..செய்து காட்டுவான் ராமன் சொல்லி காட்டுவான் கண்ணன்.. கீதை உபதேசம்..

வாமன மூர்த்தி கதை பார்ப்போம். பிரகலாதன்-.விரோசனன்-மகா பலி-அதிதி-காச்யபருக்கும் பிறந்தவர் வாமனர்..

உபேந்த்ரன்-உப -இரண்டாவது .இந்தரனின் தம்பி..பிறப்பால். அதீந்த்ரன் -தாண்டி இழந்தவற்றை பெற்று கொடுத்தார் வாமன- சேவிப்பவர்களை காதியால் வாமன்-சுகம் தருபவர்.. அழகு ..ஆல மர வித்தின் அரும் குறள் ஆனான் ..குள்ளர்களை பார்த்து திரு விக்ரமன் என்று சொல்லும் படி ..விஜய முகூர்த்தம் சரவண நஷத்ரத்தில் அவதாரம்..கொடை வள்ளல் .பிச்சை எடுத்து பெற்று கொடுக்க முடிவு..வயிற்றில்  வைத்து காத்தான் படைத்து காத்து அளிக்கிறார் சொத்து இவரது..இரக்கணுமா ?..கதை கொடுக்க -குட்டு வெளிப் படுத்துகிறார் ஆழ்வான்..

பாட முடியாது என்று சொல்ல ஆயிரம் நாக்கு கேட்டு பெற்றாரே ஸ்ரீ பட்டர் ..

நா படைத்த பயனுக்கு பாடணும்..காது இருக்கும் பயனுக்கு கேட்கணும்..மலை பெய்து சமுத்ரம் உயராது மழைக்கு பெருமை பேசினார் பிறவி நீத்தார் ..குணங்கள் தோஷங்கள் இரண்டையும் விரலை விட்டு சொல்லி முடியாது..நாமும் இத்தால் அவன் போல..சாம்யம்..கரை ஒன்றும் இல்லா கோவிந்தா அறிவு ஒன்றும் இல்லா ஆய் குலம்..கையை இரவல் வாங்கும் வகையிலே வைத்து போந்தானாம்..சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய்..ஆசை பட்ட உருவத்தில் சேவை..கை ஏந்தி பழக்கம் இல்லை..பயிற்சி பண்ணி ..அலம் புரிந்த நெடும் தடக்கை–சுதாமா கேட்காமலே அருளினானே..கேட்டு இருந்தால் தூய்மையான பக்தி போய் இருக்குமே..திரு மார்பில் பிராட்டி இருக்க -கொசித் தாரா -கொசித் கண கணா சப்தம். கொசித் .ததபி துர்லபம்  –மாப்பிள்ளை பல நாள் இருந்தால் நடக்கும்

இறையும் அகலகில்லேன் ..-என்றாள் மான் தோலை போர்த்தி கொண்டு.. இவள் கடாஷம் கிடைத்தால் -ஐஸ்வர்யம் கிட்டுமே ஒழிய வாங்கி கொல்ல முடியாது அந்த புரத்துக்கு திரை என்றார்..கோட்டம் கை வாமனனாய் செய்த கூத்து..கொள்வன் நான் –காதில் விழ வில்லை- மா வலி -கூப்பிட்டார் -புகழ தெரியாது…நாக்கு எழும்ப வில்லை.. பெற்ற தாயே சுருக்கி கூப்பிட வில்லை திரும்பி பார்க்க -மூ அடி- என்றார்..கீழ் இரங்கி வந்தான் அழகை பார்த்தான் ..பிராமணனா கேட்டான்..நன்றாக பேசி புகழ்ந்து கறக்க தெரியணும்-கைங்கர்யத்துக்கு.. பொன் வேண்டுமா பசு மாடு வேண்டுமா பெண் தானம் வேண்டுமா பெண்ணை பிரார்த்த அவதாரம் இல்லை.. கண்ணன் அவதாரம் அப்புறம் வரும்.. மண்ணை கேட்டு வந்தேன்..கிடைத்ததை கொண்டு இன்பம் அடையணும் கேட்டதை கொடு. கமண்டல தீர்த்தம் தர-சுக்ரச்சர்யர் தடுக்க பூச்சி வடிவம்..தர்ப்பம் கிளறி சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கர கையன் அச்சோ அச்சோ -சங்கு சக்கர ரேகை உண்டு..கையினார் சுரி சக்கர ..ஒரு காலில் சக்கரம் ஒரு காலில் சங்கு–கதா புனா- மதியம் அலங்கர்ஷ்யதே பாத பங்கயமே தலைக்கு அணியாய் செம்மா பாதமே தலைக்கு அணி –எதை ஆயுதம்-சக்கரம் வாகனம்-கருடன்/படுக்கை-ஆதி சேஷன்..உடம்பு சிலிர்க்க சற்று பெருத்து திரு விக்ரமன் ஆனான் பிரமம் சிலிர்த்து.. ஒண் மிதியில் புனல் .. ஒரு கால் நிற்ப தண் மதியும் கதிரவனும்..-திரு நெடும் தாண்டகம் நேர் வர்ணனை ஆழி எழ –அப்பன் வூழி எழ உலகம் கொண்ட வாறே –ஏழு உலகும் அளந்தார்அர்க்கம் பாத்யம் ஆசமநீயம் தர்ம தேவதை நீராகி.. கங்கை திரு விக்கிரம ஸ்ரீ பாத தீர்த்தம்..அந்த ஜலம் பூமியில் தட்டும்  பொழுது..கமண்டல தீர்த்தம் பொற் கையில் ஏற்று விழும் பொழுது -ஒரே நேரத்தில் விழுந்ததாம். நினைத்த வேகத்தில் அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி..பெருக்குவாரை இன்றி பெருக்கினாய்…மூன்றாவது அடி எங்கு ? காழி சீராம விண்ணகரம்-தாடாளன் இடது திரு அடி மேல் ..திரு கோவலூரில் வலது திரு அடி மேல் சங்கு சக்கரம் மாறி .. ஆயன் இடை கழி ..ரிஷி பிரார்த்தனைக்கு இணங்கி சேவை..நமுசி-என் இது மாயம்..என் அப்பன் அறிந்திலன்….முன்னைய வண்ணமே கொண்டு அளவாய்–என் காலால் தானே அளந்தேன்– தாள் பரப்பி மண் தாவிய ஈசனே திரு வேங்கடத்தில் இருக்கிறான்..-தத்தாத்ரேயன் முன்பு.. பரசுராமர்-கார்த்த வீர்ய அர்ஜுனன் கதை பார்த்தோம்..காச்யபருக்கு  பூமியை  தானம் கொடுத்தார் கேரளா தபஸ் பண்ண போனார்…லீலையாக ஆதாரம்  காட்ட வராகன்/ வியாபகம் காட்ட நரசிங்கர்.. சிருக்கனுக்கும் உதவ வந்தார் வார்த்தை மெய் படுத்த வந்தார் /சிஷ்யன் இடம் பட்ட அபசாரம் பொறாமை

சொத்தை விட்டு தராத சுவாமி-வாமனன் காட்டினான் பிச்சை எடுத்தாவது சொத்தை  எடுத்து கொள்வான்..– தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து ..கோபம் உள்ளவர் என்று காட்ட பரசு ராமன்..ராம சந்திரன்-மாறி கிடந்த மரபுகளை சரிபடுத்த அவதாரம்..த்ரேதா யுகத்தில் !..கேட்டு தெரிந்து கொள்ளணும் ச்வாதந்த்ர்யம் இயற்க்கை -கற்று கொடுகிறார்கள்..பெற்றோர் ஆச்சார்யர்கள் ஆழ்வார்கள் ரிஷிகள் சொன்னதை எழுதி வைத்ததை நம்பனும்.. பக்தி தான் கடிவாளம்..திசை திருப்ப  பல மார்க்கம் இங்கு..தந்தை சொல் மிக்க மந்த்ரம் இல்லை காட்ட வந்தான்..பரதன்-அவன் திரு உள்ள படி நடக்க லஷ்மணன் தொண்டு அனைத்து கைங்கர்யம் சத்ருக்னன் அடியார்க்கு அடியானாக இருப்பதை.. ராமனை தவிர தெய்வம் அறியாத பரதனை தவிர தெய்வம் அறியாத சத்ருக்னனை தெய்வமாக கொள்ளணும்-ராமானுஜர் அருளுவார் ..சுருக்க கதை உண்டு..

பாரத தேசம் இணைக்கும் ராமாயணம்..மது வனம் — வட திசை மதுரை -லாவனாசுரன் தொல்லை தாங்காமல்-சத்ருக்னன் பிரார்த்தித்து சென்றான் தென் மேற்கு திசை அயோத்ய வுக்கு.. கருப்பு யமுனை நதி..12 வருஷம் அங்கெ– செம்புகன் தன்னை சென்று தம்பியால் வானகம் ஏத்தினார்..தன உடை ஜோதி ஏறினார்..ராம நாமம் எல்லா வற்றிலும்..சம்ஷேப ராமாயணம் ௩௨ ஸ்லோகம் மங்களம் கோசலேந்த்ராய..கிருஷ்ண அவதாரம் லோக ஹிதம் செய்ய சால்வன் –கம்சன் /குவலையா பீடம் முஷ்டிகர் .வியாசர் /கல்கியாக அவதாரம்பன்னுவார் –யுக கடைசியில்..சம்பள கிராமம் விஷ்ணு யசஸ் வெள்ளை குதிரை வாள் ஏந்தி தீயவர்களை வேர் உடன் அழித்து நல்லவர்களை மிச்சம் வைத்து கருத யுகமாக மாற்றுவார் ..மக்கள் தொகை குறையும் ..

பிறக்க மாட்டோம் உறுதி இந்த புராணம் கேட்டு சரண் அடைந்து விச்வாசதுடன் இருக்கணும்..ஆச்சர்யா அபிமானமே உத்தாரகம்.. தானே வைகுந்தம் தரும்..கலி முற்ற ரத்தமே தண்ணீர் ஆண் பெண் பொருத்தம் இன்றி ஆண் ஆண் கல்யாணம் பெண் பெண் கல்யாணம் நடக்கும்..போராடனும் சுக துக்கம் பலன் கருதாமல்..

விஷயம் மனசில் பட்டு-பர மாதமா கிருபையால் நாமும் மாறனும்..வேற யாருக்கும் இடம் இல்லை..

பலன் சொல்லி-கேட்டவர்கள் சொல்பவர்கள் அனைத்து பாப விடுதலை கிட்டி அனைத்து போகங்கள்  கிட்டும்..

பூ பாரம் தாங்காமல் பிரம்மா கேட்டு கொண்ட படி வியூக வாசுதேவன்.. யமனே தர்ம ராஜன்..இந்த்ரனே அர்ஜுனன் ..காலநேமி-கம்சன் ஹிரண்ய கசிபின் பிள்ளை காலநேமி..ஆறு பெரும் பிரம்மா இடம் கேட்டு -பேரங்கள்- சபித்து ஆறு பேராக பிறப்பீர்கள் தந்தையால் கொல்ல படுவீர்கள்.. வெளுப்பு முடி கருப்பு முடி போட பல ராமன் கண்ணன்..நாரதர் வந்து சொல்ல வேண்டியதை சொன்னார்.. காலநேமி தான் நீ கண்ணன் உபன்யாசமே பண்ணினார் எட்டாவது கர்ப்பம் கொல்லும்

ஹயக்ரீவர்  அசுரனே கேசியாக /ஒரு வழி பாதை ..பாண்டி வடம் உய்த்திடுமின்..லம்பன் .கரன் தேனுகாசுரன் ..தேவர் அசுரர் பிறந்தார்கள்..தீர்த்த கைங்கர்யம் திரு மலை நம்பியும் ராமானுஜரும்.. தேர் ஒட்டி கம்சனும் கண்ணனும்..ஷட் கார்ப கதை..மக்கள் அருவரை கல் இடை மோத ..தம் அத்புத  பாலகன் அவதாரம்..மகன் ஒருவர்க்கு அல்லா  மா மணி வண்ணன்..பிறந்த மாயா..அஜயா மானக..அதிதி காச்யபர்/ தேவகி-வசுதேவர்..ஆலோகிகம் உருவம் மறைக்க சொன்னார்.. தந்தை சொல் கேட்ட பிள்ளை.. ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்த.. ராமன் தந்தை சொல் கேட்டது 25 வயசில் தானே..ஒருவன் தபஸ் பண்ணி நாலு ரத்னம் -ராமர் அவதாரம்….நால்வர் தேடி பெற்ற  ஒரு ரத்னம் கோபால ரத்னம்..சோபனம் கூட சொல்ல முடிய வில்லை..தலையில் தூக்கி .விச்வாராம் காத் பக்கம் இறங்கினார்.. தோள் அளவு நீர் –மழை-சென்றால் குடையாம்– பெருமாள் திருவடி ச்பரிசததும் வற்றி -பெண் குழந்தையை கொண்டு வரும் வரை- தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் -சேஷ்டிதம் நினைத்தால் சம்சாரம் தொலையும் ஜன்மம் கர்மம் மே திவ்யம்..திருடினத்தை நினைத்தால் பாபம் திருடப் படும்.

வண்ண மாடங்கள் சூழ் திரு கோட்டியூர்  தேவர்கள் பேசி பிறந்த இடம் வடக்கில் பிறந்தால் கம்சன் பயம் என்று –எதிர் எதிர் தூவிட ..கலந்து அளறு ஆயிற்று சேறு  ஆனதாம் …பிரம்மா ஸ்வர்ண தொட்டில்..எங்குற்றான் என்று  கேட்டு அங்கெ இருக்க பார்த்தார்களாம் ..

அசுரர்- ரஜோ குணம் மிக்கவர்/ராஷசர்- மயக்கமும் தேக சுகம்  தேடும் தமோ குணம் கொண்டவர்கள்..பிறந்த பிறப்பு கொண்டு இல்லை..பிரகலாதன் விபீஷணன் போல்வாரும் உண்டே..யாரும் ஒரு நிலையன் என அறிவரிய எம்பெருமான் யாரும் ஓர் நிலையன் என அறிவு எளிய எம்பெருமான் …அந் தூபம் தரா  நிற்கவே ..தூய மாலைகள் பிரதி பலன் இன்றி சமர்ப்பிக்கும் மாலை..கேட்டு கிடைக்க வேண்டாம் அவனே தருவான்..

பகவான் ஞானம் பக்தி  இவை பகிர்ந்து கொண்டால் வளரும்–சொத்து போல இல்லை.. உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை அவனே..புகையால் விளக்கால் புது மலரால் நீரால்..அமர்ந்த திரு கோலம் ஸ்ரீ வைகுண்டத்தில்..மீனோடு .. பல அவதாரங்கள் ஆன பின்பு- நித்யர்கள் போக வேண்டாம் என்று சொல்ல…கால தேவதை அங்கு வேலை இல்லை..ஓடினேன் ஓடி  உய்வதோர் பொருளால்.. நாடினேன் நாடி நாராயணா.. வட மதுரையில் அவதரித்து …பிரபாச ஷேத்ரத்தில் இருந்து தன உடை ஜோதிக்கு எழுந்து அருளினார்..வந்த பிரயோஜனம்-ஆழ்வார் அருளியது–ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்து -தன தேவியை கொண்டானே- அமுதில் வரும் பெண் அமுது கொண்டானே..கம்சனை கொல்ல தர்மம் நிலை நாட்ட  கீதை அருள இல்லை- வெண்ணெய் திருட /கோபிகள் முந்தானையில் ஒதுங்க ராமனோ சீதை புடவை தலைப்பு பட்டது என்ற சங்கை வந்தாலே குளிப்பானாம் ரிஷி ஆஸ்ரம் களிலே  இருப்பான்.. மஞ்சள் கிழங்கு பூசிக்க குனிய-சொல்லி .அனைத்தும் அடியார் ஆனந்தம் ..தலை கீழ கும்பிடு நட்டம் இட்டு ஆடனும்..சிரித்தால்-பாட்டு கை தட்டினால் தாளம்..பக்தி பீரிட்டு கிளம்பனும்..கட்டு பட தான் அவதாரம்பரு மலை குட்டன் பல ராமன்..  கிருஷ்ண-பூமிக்கு ஆனந்தம் ..ஆல நீள் கரும்பு அன்னவன் தாலோ ..அம்புய தடம் கண்ணினை தாலோ  வேலை நீர் நிறத் அன்னவன் ..தாலோஅசைய அசைய பாடுவதால் தாலேலோ  -யானை குட்டி போல இருப்பவனே தாலேலோ..வேள போதகம்- யானை போல இருக்கிறான் குறைத்து வேள போதகம் தெய்வ தேவகி புலம்பல்/ எடுத்த பேராளன்-நந்தன் பெற்றனன்..தாயரில் கடை ஆனேன் . கிடக்கில் தொட்டில்  கிளய உதைத்திடும் எடுத்து புல்கில் மருங்க இடுத்திடும் ஒடுக்கி புல்கில் உத்தரதே … மிடிகிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்-பஞ்சு திருவடி. பூதன முதலில் .சகடாசுரன்..கேசி கடைசியில்..சண்டை போடாமல் வெல்வான் கண்ணன்..தொட்டில் கிடப்பது பிடிக்காமல் உதைய -அதனால் சகடாசுரன் திரு கால் ஆண்ட பெருமான்.கள்ள சகடம் கலகளிய காலோச்சி. சம்சாரம் வந்தால் திருவடி காக்கும் உனக்கும் திருவடி காக்கிறதே..பூதனை-அவித்யா-அகங்காரம் மம காரம்/ காம குரோதங்கள் மார்பு.. இவை .. பேய் முலை வாய் வைத்து  -விட நஞ்சம்..பாலை வேகமாக இழுக்க  பிராணனும் வந்தது..12 மைல் தூரம் இறந்த உடல் கீழே விழுந்ததாம் ..வெட்டி வெட்டி சம்சாரம்.. திருவடி ச்பர்சத்தால் அருள் பெற்று போனாள்..பசு மாட்டு-கோ புச்சா-வாலை சுழற்றி பயம் போக்கினாள் யசோதை..ஐம்படை தாலி  அச்சு தாலி ஆமை நகம் புலி நகம் யானை முடி கொளுமோர் காச்சி கொடுத்தாள்..எளியவன் என்பதற்கு சாஷி..தளர ஆரம்பித்தான் அடுத்து..விரஜை பூமி முழுவதும்..கோல் பிடித்து /கைகள் சிவக்க….தன முகத்துசுட்டி தூங்க  தூங்க  ..தவழ்ந்து போய் கிண்  கிணி ஆர்ப்ப  .என் மகன் புழுதி அளைகின்றான்..குண்டலம் தோடு-ஒரு காதில் மன்னார் குடியில்..நீ இங்கே நோக்கி போ-சந்திரனை சொல்ல..பாலகன் என்று பரி பவம் செய்யேல் சிறுவனின் வலிமையை மாவலி இடம் கேள்..தளர் நடை இடுகிறான்முறை முறை தம்தம்  குரங்கிடை இருத்தி உந்தை யாவன்-..கேட்க்க -திகைத்தான்- உபநிஷத் தந்தை இல்லை நிஷ் காரணம்…தாமரை இதழ் போல் விரலை காட்ட  நின் செங்கேன் விரலிலும் கடை கண்ணிலும் காட்ட .நந்தன் பெற்றனன் நங்கள் கோன் வசுதேவன்பெற்றிலனே..சிரித்தான் இதை கேட்டு.. வட்சான் முன் சென்று-கன்று குட்டி அவிழ்த்து/ வலை பிடுங்கி/அட்டகாசம் அப்பம் கலந்த சிற்றுண்டி..இடையர்கள் கார்த்திகை கார்த்திகை தோறும் தலை விட்டு உடலுக்கு குளிப்பார்கலாம்.. நீராட வாராய்..புளித்த அளந்த பொன் மேனி பிரித்தும் உகப்பேன்..வெள்ளி வளை கை பற்ற கோபிகள் கருப்பு கண்ணனுக்கு பிடிக்குமாம் -அதனால் வெள்ளி வளையல் அணிவார்களாம் …நப்பின்னை காணில் சிரிப்பாள்.. பாலில் தத்யோதனம் -அடிசிலின் மிச்சம் உண்ண பெற்றிலேன்..அக்காக்காய் சொல்லி தலை வாரி விடுவாள்..நித்யர் இவனை தேட- இவனோ வெண்ணெய் தேடி போகிறான்..விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய்/ வெள்ளி மலை ஒத்த -வெண்ணெய் வாரி விழுங்கி இட்டு /ஒராதவன் போல் உறங்கி அறிவுற்று.. வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்பான் ..வெண்ணெய் விழுங்கி வெறும்  கலத்தை வெற்ப்பிடை போட்டு உடைத்து..இருள் அன்ன மா மேனி இவர்..கவ்ச்துப  தீபத்தால் பானை தேடுவார் யார் நீ பல ராமன் தம்பி எ வீடு போல கன்று குட்டி காணோம் தேடினேன் கிடைக்க வில்லை காற்றில் கடியனாகி ஓடி அகம் புக்கு ..மறை கண்டால் வயசான பெண்களையும் ஆன்னியும் போல வெண்ணெய் இளம் பெண் போல.. அவனையே எதிர் பார்த்து இருக்கணும் தாத்பர்யம்.. பொத்த உரலை கவிழ்த்து அதன் மேல் ஏறி …வயிறு அடித்து யாரார் புகுவார் ..உரலையும் சேர்த்து  கட்ட -எழில் கோல் தாம்புடன் கட்டினதால் எள்கு நிலையம்….எத்திறம் உரலினோடு ஏங்கி இருந்த எளிவே..

இரண்டு அங்குலம் குறைய /கண் நுண் சிறு தாம்பு./காலை தூக்கி நர்த்தன வெண்ணெய்க்கு ஆடும் கண்ணன் போகவும் நிற்கவும் முடியாத அழுத கண்ணும் அஞ்சின நோக்கும்.. அந் நோக்கும்..கை கூப்பினான்.. கோபிகள் அனைவரையும் சேர்த்து தரிசிக்க ஏற்பாடு செய்ததால் l யசோதை அடிப்பதை வேடிக்கை பார்க்க ..மை கரைந்து கருப்பு..தடம் கண்கள் பனி மல்கும் தன்மையான் ..நந்தன் வந்து பார்க்க..நாக பல காரி வந்து இருக்கிறாள் நெல் கொடுத்து பலம் வாங்க போனான்.. கொடுக்க வேண்டியதை கொடு தருவேன்.. வைகுந்தம் கொடுததால் நாக பழம் தருவேன்..சங்கு சக்கர ரேகை கண்டு பெற்றாள் ….யமளார்ஜுனன் மருத மரம் வடிவில் நடுவே போன முதல்வாவோ…உரல் மாட்டி மரம் விழ சாப விமோசனம் பெற்றார்கள்..பிருந்தாவனம் கோவர்த்தனம் பாண்டீர வனம் காளிங்க யமுனை ஆற்று மடு-பெருமை சொல்லி..வெள்ளி பரு மலை குட்டன்..கரு மலை குட்டன் அசைந்து போவான்..பல ராமன் வராத நாளில் போனான் காளிங்கனை வெல்ல…கதம்ப மரத்தில் ஏறி  காளியன் உச்சியில் ..நட்டம் பாய்ந்து ..பொய்கை கரைக்கு உய்த்துடுமின்.. .ஆயிரம் தலையாக மாற்றி கொண்டானாம் காளியன்..குரவை கூத்து குடக்  கூத்து பறவை தட்டி கொண்டு..தேவதைகளுக்கு ஆச்சர்யம்.. நம் தலை இழந்ததே ..பூத்த நீள் கடம்பேறி.. பூத்தது எப்படி திருவடி பட்டதால் ..தேனுகாசுரன் தாளவனத்தில் கழுதை வடிவில்..பிரலம்பாசுரன் வந்தான் விளாம் பலம் கன்று குட்டி ..பல அசுரர்கள்..பாண்டி வடம் உய்த்திடுமின் பல ராமனை தூக்கி கொண்டு போனான் பிரலம்பாசுரன்..கண்ணனுக்கு ஏழு வயசு .. 16வண்டி சக்கரம் -இந்தரனுக்கு படையல்.. அன்ன கூட உத்சவம் ..அட்டு குவி சோற்று  ..மழை கொடுக்கிறார் பிரீத்திக்கு படைக்கிறோம். ..கோவர்த்தன மலை தான் பண்ணுகிறது பிள்ளைகளுக்கு ஆனந்தம்..கண்டு அருள பண்ணும் பொழுது..கண்ணை மூடி கொள்ள சொன்னான் மலைக்கு திரை போட முடியாது அகம் கோவர்த்தன் என்று சாப்பிட்டார்..அன்னதோர் பூதமாய் ஆயர் தம் விழவின் கண்– தெய்வத்துக்கு வைத்த சோறை தம் பக்தர் களுக்கு கொடுக்க கூடாது..இந்த்ரன் தெரிந்து கோளாமல் சம்வர்தகன் மேக கூட்டங்களை வைத்து இராவதம் யானை மேல் ஏறி செலுத்து ஆயர் அஞ்ச அஞ்சா முன் கல் எடுத்து கல் மாறி காத்தான் குன்று குடையாய் எடுத்தான் குணம் போற்றி.. மலை தான் ரட்ஷகம் என்று மலையை தூக்கி -ஏழு வயசு  பிள்ளை சோலை சூழ் குன்று எடுத்தான்..  அப்பன் தீ மழை காத்து குன்றம் எடுத்தான் .. இன ஆநிரை பாந்து அங்கெ ஒடுங்க..இந்த்ரன் கோவிந்த பட்டாபிஷேகம் பண்ணுகிறேன் என்று மாற்றி பேசினான் .. பசு மாடு ரட்சித்து கொடுத்ததால் கோவிந்தன்-.பாதுகை பட்டாபிஷேகம் போல திரு வடியை விட வில்லை கோவர்தனமும் அவன் திர விரலை விட வில்லை.. ரட்ஷனா யார் என்று கேட்க்க விலக்கி வைத்தால் உங்களில் ஒருவன் என்று ஒத்து கொண்டால்-இலையேல் மலையை கீழ் வைப்பேன்..கோவர்த்தன கிரி  தாரி  திரு கோலம் –கேசி கடைசியில் வந்தான் குதிரை முகம்..கம்சனுக்கு பயம் பீடிக்க ..அங்கு இருந்து கூப்பிட்டு வர வில் யாகம்.அக்ரூரை அனுப்புகிறார் ..அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை.. பேச்சுக்கு நான் ஜெயித்து தருகிறேன் என்று சொல்ல கூட ஆள் இல்லை..ஆடு =வெற்றி..யமுனை ஆற்றில் ஆடு  ஜலம் குடிக்க சிங்கம் வர -அஜா கலத்ரம்-தொங்கு கிறது தீஷை வளர்த்து 999 சிங்கம் சாப்பிட்டேன் உன்னை சாப்பிட்டு இதை எடுத்து விடுவேன் தெம்பாக பேசின கதை தடம்.. பொன் கம் தம் பொங்கோ ..பாரிப்பு வேணும் அக்ரூரர் போல  யாத்ரை போக .ஊன் அத்யாயம் படிப்பது போல..நினைத்து கொண்டே பாரித்து வந்தார் ..அதே சமயம் கேசியை தூண்டி.மா வாய் பிளந்தான் ..மாட்டு கொட்டிலில் பார்த்தார்..மஞ்சள் பட்டாடை மயில் தோகை மேல் தோன்றி பூ சாத்தி -செண்பக மல்லிகை பூ இருவாட்சி..சூடி கொண்டு..உன்னால் ஜகம் காக்க படுகிறது.. உன்னை கூப்பிட்டு வர கம்சன் சொன்னான்..அக்ரூரர் இல்லை க்ரூரர் தான்  உயரான கண்ணனை பிரித்து போகிறார்-கோபிகள். நகரத்து பெண்களின் பேச்சில் ஈடு படுவார்..திரும்பி வர மாட்டார் என்றார்கள்..நாம் தான் கூட்டி கொண்டு போகிறோம் அகங்காரம் அக்ரூரருக்கு .. தரிசனம் நிறைய கொடுத்து சர்வ வியாபகன் என்பதை உணர்ந்து தப்பை புரிந்து கொண்டார் ஆதி சேஷ பர்யங்க சேவை.

.மதுரை பட்டணம் போனார்கள்..அலங்காரம் பண்ணி கொண்டு  அலங்காரம் பண்ணி கொண்டு போவோம்.. வண்ணான் ரஷகன் இடம் துணி கேட்டார்.. ..கொடுக்க விலை அபசாரம் ஸ்ரீ ரெங்கத்தில் தீர்த்தார் ராமானுஜர்..மாலா காரன் /திரு வக்ரா கூனி இடம் சந்தானம் -செலவு./ஏற்ற உசந்த சந்தானம்.. தேறி திரு உடம்பில் அவள் பூச ஆத்மாவை சமர்ப்பித்தாள்.. மூன்று இடத்தில் வளைந்து இருக்கும் அதி  ரூபா சுந்தரி ஆனாள்.. மதுரை எல்லாம் விழா கோலம் வில் -தனுர் யாகம் -வில்லை முறித்து. குவலயா பீடம் யானை/ முஷ்டிக சாமுண்டர்கள்/கம்சனை முடித்து. சேவை வித விதமாக -இடி போல மல்லர்களுக்கு..மாணிக்கம் மனிசர்களுக்கு ஸ்திரிகளுக்கு புருஷன் போல  .யமன் கம்சனுக்கு நந்தன் போல்வாருக்கு பிள்ளை கோப மார்களுக்கு ராஜ குமாரன் /யானையும் பாகனையும்..விற் பெரு விழாவும்.. கஞ்சனும். வீழ ..பாகன் இறந்த யானையை எழ வைப்பான்.. முஷ்டிக சாமுண்டர்களை -மல்லரை மாட்டிய..கஞ்சனை குஞ்சி பிடித்து  இழுத்து .தீய புத்தி கருத்தை பிளைப்பித்தார்….நெஞ்சை துளாவி கொஞ்சம் நல்ல புத்தி இருக்கா -பார்த்து..

பத்து வருஷ செஷ்டிதங்களையும் காட்டி பால் கூட குடித்து காட்டினான் – உக்ரசெனருக்கு பட்டாபிஷேகம் பண்ணி .. இனிமேல் பாடம் படிக்க..வாசுதேவன் படித்தாயா கேட்டார் உஜ்ஜேன் சாந்தீபன் ஆய கலைகள் 64 நாளில் கற்றார் குரு தஷினை கொடுத்து த்வாரகை நிர்வாணம் ருக்மிணி கல்யாணம் பண்ணி கொண்டார்..கன்னி தன்னை கை பிடிப்பான் பெண் ஆலும் பேணும் உஊர் அரங்கமே

ஆண்டாள் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..

ஸ்ரீ கோதா சதுச்லோகி -2- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

December 11, 2010

ஸ்ரீ அனந்தான் பிள்ளை -அளவுக்கு உட படாதவர்-அனந்தன் .கைங்கர்ய ஸ்ரீ உள்ளவர்..மாலை கைங்கர்யம் பெரியாழ்வார் ஆண்டாள் தொண்டர் அடி பொடி ஆழ்வார் மாலா காரர் போல  புஷ்ப கைங்கர்யம் .குறும்பு அறுத்த நம்பி மண்ணாலே புஷ்பம் பண்ணி சமர்பிக்க தலையாலே தரித்தான்.. தொண்டை மான் சக்கரவர்த்தி -சொன்னால் மோஷம் கொடுக்கணும் என்று நம்பி சொல்லி  இருந்தார் ..பொன் அடிக்கு என்று உள்ளாதார் உள்ளமுள்ளமாக கொள்ளோமே..மண் வெட்டி வைத்து ஏரி வெட்டும் பொழுது கர்பிணி மனைவி -உதவ-வைஷ்ணவ நம்பி-போல திரு வேங்கடம் உடையானும் கைங்கர்யத்தில் ஈடு பட்ட கதை/ வடுகா என்றதும்  திரு மண் குழைத்து கொடுக்க வைஷ்ணவ நம்பி பெயர் பெற்றார்… ஆசனமும் கொடுத்து சிஷ்யன் ஆனான் -வைஷ்ணவர்-ருசி ஜனக வைஷ்ணவ வாமனம் பூர்ணம்.. திரு குறுங்குடி..கடப் பாறையை இன்றும்  மகா துவாரத்தில் சேவிக்கலாம்..அபிர தஷினமாக போக முகவாயில் ரத்தம்..இன்புறும் இவ் விளை யாட்டு உடையான் -ஸ்ரீ வெங்கடேச தத் பக்தன் ஆனார்..அடி பட்டதை பிரசாரம் பண்ணி மகிழறான்..பச்சை கல்பூரம் சமர்பித்து கொள்கிறான் அதே திரு கோலம் பேக்  சவாரி-அப் ப்ரடஷினமாக பர்மா உத்சவத்தில்..- தோட்டத்தில் விளையாடுவார்களாம் பிராட்டியும் அவனும். புன்னை மரத்தில் அரங்கனும்  பிராட்டியும். போல-பூ சாத்து உத்சவம் இன்றும் உண்டு..புஷ்ப போர்வையும் நம் பெருமாள் சாத்திப்பான்..பூ  கொய்து விளை யாடும் பொழுது – தாயாரை கட்டி வைக்க -சரித்ரம் இதுவிலும்..அகலகில்லேன் இறையும்-ரிக் வேதம்-திவ்ய தேச வைபவம் -ஸ்ரிம்பீடம் நோக்கி கோவிந்தா சொல்லி கூட்டம் கோட்டமாக போக கிரீம் கச்சா.. சரிம் பீடம் -பிராட்டிக்கு பீடம் -வெங்கடேச இதிகாச மாலை அனந்தாழ்வான் இதை குறிக்கிறார் நாச்சியார் பீடம் என்பதே அவன் பெயர்..திரு மஞ்சனம் போது மட்டும் இறக்கி வைக்க-தன்னை காட்டி கொடுப்பான் திரு ஆபரணம் இன்றி உயர்ந்த திரு கோலம் திரு நிஜ பாத சேவை..நாச்சியார் திருமொழி சாதிக்க ஏற்பாடு செய்தார் ராமானுஜர்..பிரிந்து இருந்த ஆற்றாமை தவிர்க்க அருளிய பிர பந்தம் வேதாந்தி எதி இந்த ஏற்பாடு செய்தார்..பக்தியும் ஞானமும் கலந்தவர்..அவன் சின்னமும் திரு நாமமும் -தொலை வில்லி மங்கலம் -இரட்டை திரு பதிகள்.. தேவ பிரான் அரவித லோசனன்..திரு கண்ண புரம்-திரு மங்கை ஆழ்வார் /திருவேங்கடம்-அனந்தாழ்வான்  பட்டார்-அழகிய மணவாளன்//உபதேச முத்தரை உடன் திரு வேங்கடத்தில் மட்டும் தான்.ஸ்ரீ பாஷ்யகாரர் சேவை/ஆழ்வார் ஆச்சார்யார்கள் அவர் திரு மேனி ஐதீகம்..தாய் பசுவை பிரிந்த கன்று குட்டி போல கவலை உடன் இருக்க-நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் கடவா மட நாக்கு போல அலுத்து கொண்டு இருக்க திரு வேங்கடம் உடையான் உண்மை நெறி எடுத்து உரைக்க –பிரிவாற்றாமை தாங்க கேள்- திவ்ய ஆச்தானதுக்குள் அவரை எழுந்து அருள வேணும்..ராமானுஜர் நூற்றந்தாதி கேட்டு அருளணும்..சப்தாவறன புறப்பாடல் கோஷ்டியில் கேட்டு கொண்டு வாத்திய கோஷ்டியை நிறுத்தி நம் பெருமாள் பேர் கட்டி கொண்டு போனார். அத்யயன உத்சவம் பொழுது தனியாக 23 நாள்/இயற்ப்பா கடைசியில் இல்லை தனித்து..நித்யமும் ஜீயர் நூற்று அந்தாதி சேவிக்க பண்ணி இருக்கிறார்.. தனியனும் சமர்ப்பித்தார் ராமனுஜரின் திருவடி நிலை அனந்தாழ்வான் திரு மலையில்/ ஆழ்வார் திரு நகரில் ஸ்ரீ ராமனுஜன் மாறன் அடி பணிந்து உய்ந்தவர்.. முதலி ஆண்டான் எல்லா இடங்களிலும் தாசரதி.. பாதுகா .ராமர் லஷ்மணர் /ராமானுஜர் முதலி ஆண்டான் வாங்கிய கைங்கர்யம் திரும்பி கொடுக்க..மரபு..திரு வேங்கடம் உடையானே தனியன் சமர்பித்தான். நம் பெருமாள் ஸ்ரீ சைல தயா பாத்ரம் சமர்ப்பித்து போல-இருவரும் ஆதிசேஷ அம்சம் தானே,.பெரிய திரு மலை நம்பிகளே அழைக்க வர- நீசர்கள் என்னை விட யாரும் இல்லை.. நிச்சய பாவனை..வழி எம்பெருமானார் சந்நிதி..கால் ஓஞ்சு போய் இருக்க -பானை பிரசாதம். திருவடி சம்பந்தம் கேட்டு-அனந்தாழ்வான் சிஷ்யன்-பொன் இவர் மேனி– இவர் வாயில் நல வேதம் ஓதும் …. அச்சோ ஒருவர் அழகிய வா ..தனியன் பண்ணி- அகிலாத்ம குணாவானாம்–அவர் ஆச்சார்யர் மகிமை சொல்லி தான் தனியன்..இருக்கணும்..இன்னொரு ஸ்ரீமத் ராமானுஜர் ஸ்ரீ பாதாம்  போருகம் -ச உத்தம அங்கம்..இரண்டு தனியன்கள் உண்டு..பழத்தையும் தித்யோதனதையும் வாங்கி கொண்டார்..பிரசாதம் அனுப்பினீர்–தனியன் வேறு சொன்னானே -பட்டோலை கொள்ளனும் சுவாமி அருளினார்..மேக விடு தூது..முப்பது நாளும் கிளி திரு வேங்கடம் போகிறது..மூன்றாம் ஸ்லோகம் ..உதார வாக்கு படைத்தவள்–வைதிக விஷ்ணு சித்தர் தனயாம்..கல்ப ஆதியில்-ஸ்வேத வராக கல்பத்தில் 28 th சதுர யுகத்தில் இருக்கிறோம்..வைவச்த்ர மன் வந்தரத்தில் ..தொடக்கத்தில் ஸ்வயம் ஹரினாம் சர்வ ஆத்மாநாம் ஜகம் நன்றாக இருக்க இந்த நல்ல அர்த்தங்கள் உபதேசித்தார்..கீர்த்தனம்  தூ மலர் தூவித்தொழுது -வாயினால் பாடி மனதினால் சிந்திக்க ..பூமி பிராட்டியை -ஹிரன் யாஷன் –

 கோல வராகம் – நீல மலை -பிறை சந்திரன் ஓட்ட வைத்தது போல ..கோர பற்கள்.. நிமிர்ந்தது ஒப்ப..நில மடந்தை தனை இடர்ந்து…அலுங்காமல் தூக்க பெரிய வராகன்..மலை மண் கடல் அலை கூட அசையாமல் தூக்க. கோட்டிடை கொண்ட எம்மான் .கேழல் திரு உருவம். பாசி தூர்த்த பார் மகள்–  மாசுடம்பின் நீர் வாரா மானமிலா பன்றியாய் -அபிமானம் உப மானம் இல்லாத பன்றி..பன்றி கூட்டங்கள் கிட்டே வந்தனவாம் ..மாய மானை கண்டு மான்கள் விலகி போனது போல இல்லை ரஷ்ச வாடை வீசினதால் இங்கே ஈஸ்வர பன்றி தெரியாமல் நிஜம் போல கலந்து பரி மாற வைத்தானே செருக்கு இன்றி…..தேசுடைய தேவர் திரு அரங்க செல்வனார்பேசி  இருப்பனகள் பேராவும் பேராவே –திரு இட எந்தையும் வல எந்தையும்  சேவிக்கலாம் ..உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்-ஆலிங்கனம் பண்ணினதும் நடுக்கம் தீர்ந்தது.. நம் குழந்தைகள்  தவிர் கிறார்களே ரஷிக்க சுலப வழி சொல்லும்..சு கரம்-சூகரம் சொன்ன சு கரம்..பன்றி சொல்லிய சுலப வழி ..வாயினால் பாடி -கீர்த்தனம்..விளக்கினை விதியில் காண்பார்..ஆடி பூரத்தில் அவதரித்து இதை அருள வந்தாள்..எமக்காக அன்றோ அவதரித்தாள் வான் போகம் இகழ்ந்து .மாயனை பாசுரத்தில் தூயோமாய் வந்து இதையே அருளினாள்..இது பேச்சு..சரம ஸ்லோகமும் பேச்சு..அகம் ஸ்மாராமி–வார்த்தை மாறாது..கல் வெட்டு எழுத்து போல..பொறுப்பை அவன் எடுத்து கொள்கிறான்..தூக்கி அவளின் திருவடிகளை நமக்கு காட்டி கொடுக்கிறான் திண்டு இடது திரு கை.. வலது திரு கை ஏந்தி கொண்டு..அபிநயம் போல இவள் திருவடி பற்றி நம்மை பற்றலாம் என்கிறான்.. நப்பின்னை கண்ணன்/ சீதை ராமன்/ வராஹன்-பூமி பிராட்டி/18 19 20  திரு பாவையில் நப்பின்னையை பாடுகிறாள்புற்று பூமியின் துவாரம்….வால்மீகி-புற்று.. காது பிறந்த ராமாயணம்.. .25  எங்கும் உண்டு.. விஷயம் போக – அவளே அருளிய ..தென் திசை நோக்கியது ஆண்டாளை வைத்த கண் மாறாமல் பார்த்து கொண்டு இருக்க தெற்கு திகே வாழ்ந்து போனது இவர் அவதாரத்தால்.. ஆழ்வார் மருமகன் பெண்ணையே பார்த்து கொண்டு இருக்கிறார்  என்று சொல்ல வில்லை லஜ்ஜை யால்-கோதா ஸ்துதியி தேசிகன் அருளுகிறார்

மனசு வாக்கு கர்மம் ஒரு மித்து இருக்கணும்..செய்ய முடியதையே பேசணும்..சர்வேஷா பிரகடனம்–நித்யமும் சொல்ல சொல்லணும் ஸ்ரீ தன்வி   நவ்யே புரம் –கண்டன் வில்லி-வில்லி பண்ணின புரம் ..உதார குணம் படைத்தவள்..முப்பது பாசுரங்களில் சாஸ்திர அர்த்தங்கள் எல்லாம் அருளினாள் ..அரங்கர்க்கு பன்னு திரு பாவை..வேங்கடவற்கு என்னை விதி..–ஆழ்வார்கள் திரு வேங்கடம்  உடையான் பஷ பாதி ஆசார்யர்கள் திரு அரங்கத்துக்கு கொண்டு போனார்கள்.. ஆழ்வார் சரண் அடைந்தது துவயம் இரண்டும் அருளியது திரு வேங்கடத்திலே தான்..

சேராதன உளவோ பெரும் செல்வருக்கு ..பட்டருக்கும் ஆனந்த் ஆழ்வானுக்கும்-எங்கள் குலத்துக்கு அரசே- வயசில் மூத்தவர் ..நாமே பிறந்தோம் என்று சொல்ல கேள்வி வடுக நம்பி கிடாம்பி ஆச்சானும் பட்டார் மேல் அபிமானம் உண்டு..வைகுந்தம் போனால் சதுர புஜனா ?இரண்டு புஜனா ?- கேட்டதும்  இரண்டும் கேட்டதாய் இருக்கும் எது உசத்தி கேட்க்க -நாலு என்றாள் நம் பெருமாள் இரண்டு என்றாள் பெரிய பெருமாள் சேவை இல்லாமல் குத்தி கிழித்து  கொண்டு வருவேன்..-

நஞ்சீயர் சன்யாசம் கோயில் கைங்கர்ய ஹானி தீட்டு என்பதால் -அனந்த் ஆழ்வான்-வேர்த போது குளித்து பசித்த போது உண்டு பட்டர் திருவடிகளே சரணம் என்றால் மோஷம் தராமல் விடுவானோ.. இது தான் ஆச்சர்ய கைங்கர்யம் கிட்டாது பிரம்மா ரதம் தூக்கும் கைங்கர்யம் விட்டு போகுமே..திருதண்டம் ஒடித்து போட்டு வெள்ளை வஸ்த்ரம் தரிப்பேன் என்றார்

அர்த்த பஞ்சகம் உண்டு எல்லா அர்த்தமும் உண்டு முப்பது பாசுரங்களில் நாலாவது ஸ்லோகம்..சூடி  களைந்த மாலையால் மகிழும் ..சைலேசன்- அழகர் திரு வேங்கடம் உடையான் தென்னன் உயர் பொறுப்பும் வடக்கு திரு மழையும்..திரு உள்ளம் அலங்காரம் ஆண்டாள்..ஆராமம்-தோட்டம் சோலை மலை..ஆராம சைலேசம்-என்பதால். அனுபமாம் -உபமானம் சாம்யம் அற்றவள்.கண்ணுக்கு ஆனந்தம் கொடுப்பவள்..அனுகுணாம் எல்லா வகையிலும்  ஏற்றவள் ..தோர் மத்திய கிரீட —

மாலையை திரு மார்பிலும் க்ரீடதிலும் தரிக்கிறான்.. தனி ஆனந்தம் அடைகிறான்..வள்ளல் தன்மை படைத்தவள்..விளை யாட்டுகளுக்கு ஏற்றவள்..தனக்கு நிகர் இல்லை.. துல்ய சீல வயோ விருத்தாம்..மலையில் வேங்கடவற்கு மாமனார் வாழியே..என் திருமகள் சேர் மார்வனே என்னும்..என் என்பதை திரு மகள் உடன் சேர்த்து சேர் மார்வன் என்று கொண்டு ..பட்டர் பாடம்..அவளுக்கு கணவன் .. நேர் சம்பந்தம் இல்லை ஸ்ரீ தனமாக வந்த சொத்து.. என் திரு மகள் என்று கல்யாணம் செய்து கொடுத்தார் அப்புறம் மகள் பிறந்து  -என் திருமகள்-பெயர் வைத்தார்..ஸ்ரீ வைஷ்ணவ லஷனம் கொக்கை போல கோழி போல உப்பை போல உம்மை போல இருப்பார்..

வெளி ஆண்டாள் உள் ஆண்டாள் சந்நிதி ஸ்ரீ ரெங்கத்தில்..வட திசை பின்பு காட்டி பின் அழகு அதிகம் தரிக்க முடியாது..ஆண்டாள் அனுக்ரகத்தால் தான் துவயம்  அர்த்தம் பெற்றார் ராமானுஜர் திரு பாவை ஜீயர்..கறவைகள் சிற்றம் சிறு காலை..நம்பி திரு மாளிகையில் அத்துழாய் உந்து மத களிற்று அனுசந்தானமாய் இருக்கும் என்றார் பெரிய நம்பி…துவா அர்த்த காலஷேபம் -பெருகு மத வேழம் மா பிடிக்கு முன் நின்று  —  இரு மூங்கில் வாங்கி அருகு இருந்த தேன் கலந்து…ராமானுஜர் ஆண் யானை நாம்பென் யானை.. இரண்டு கண் மூங்கில் இரு வாக்கியம் போர்வை உத்தர வாக்கியம்.. பாய் மதமாய் விண்டிட வேழம் ராமானுஜம்.. தேன் -துவயம் -திரு மந்த்ரம். சரம ஸ்லோகம் கலந்து அர்த்தம் அருளினார் நீட்டியதை திரு வேங்கடத்தில் கண்டேன் என்றாராம் அனந்த் ஆழ்வான் ..

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

அனந்த் ஆழ்வான் திருவடிகளே சரணம் .

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..

ஸ்ரீ கோதா சதுஸ்லோகி – 1-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

December 11, 2010
ஸ்ரீ அனந்தாழ்வான் அருளியது..
 விஞ்சி நிற்கும் தன்மை ..
பெண் பாவம் ஏர் இட்டு கொள்ள வேண்டாம்.. பூமி பிராட்டி அம்சம்.வைபவம்..
கோதா ஸ்துதி ஸ்ரீ தேசிகன் அருளியது

கர்த்து வைலஷண்யம் –சிறு புத்தூர் அவதாரம்.. திரு மலை அப்பனுக்கு புஷ்ப கைங்கர்யம் பண்ணினவர்..
ஸ்ரீ ராமானுஜருக்கு  பிர பத்தி என்று -திரு பாவை ஜீயர்- அருளிய ஸ்லோகம் ..அவருக்கு உகக்கும் என்று ..
திரு முக் குளம்  நீராடி -இப் பொழுதும் நீராடல் உத்சவம் நடக்கும் -குள்ள குளிர நீராடி தேடினார். மஞ்சள் கிழங்கு இருக்கிறதா என்று ..
4500 வருஷம் ஆன பின்பும் அசைக்க மாட்டாத நம்பிக்கை ..ஞான ஆதிகதாலே ..
மண்ணை துளாவி வாமனன் அளந்த மண் என்னுமா போல ..
ஸ்ரீ விதுரன் தோலை  கொடுத்து மகா மதி என்று பேர் பெற்றால் போல பக்தி பரவசத்தால் ….
ஸ்ரீ ஆண்டாள் தூதுவிட்டதும் திரு வேங்கடத்து -அதனாலும் பாசுரம் அருளினார்.
ஸ்ரீ கோதா =மாலை ..ஸ்ரீ ஆண்டாளே மாலை ..மாலை மாலை கட்டினாள்.. திரு மாலை கட்டினாள்
தன் வார்த்தையால்..கட்டி நமக்கு ஆக்கி கொடுத்தாள்..

அனந்த குரும் பஜே..அஞ்ஞானம் போக்கி ஞானம் தருபவர்..
வேதார்தம் -வேதம் அனைத்துக்கும் வித்து அதற்கும் வித்து இவர் அருளியது..மத் பக்த பக்தர்கள் இடம் பிரீதி அதிகம்..
ஸ்ரீ பொலிந்த  நின்ற பிரானை  சேவிக்க வைக்க கரிய கோல திரு வுரு காண்பான் நான் –
வேஷ பூஷணங்கள் காட்டி – அதற்கும் மயங்க வில்லை ஸ்ரீ மதுர கவி ஆழ்வார்..
என் அப்பனில் நண்ணி தென் குருகூர் நம்பி என்றக்கால்   அமுது ஊரும் என் நாவுக்கே என்றார் ..
ஸ்ரீ குருகூர் நம்பி- சேர்த்து சொல்வார் திரு குறுங்குடி நம்பி இல்லை.

அருள் பெறுவார் அடியார் தம் அடியார்க்கு அருள் கொடுக்க அமைகிறான் திரு வாட்டாற்று பெருமான் என்கிறார் ஆழ்வார்..
ஸ்ரீ வேங்கடேச தத் பக்தம்..நேராக போக வில்லை.. ஆச்சார்யர் மூலம்-ஜடாயு/சபரி மோஷம் பெற்றதில் வாசி போல..

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் உண்டு ஸ்ரீ  ரெங்கத்தில் அனுசந்திப்பார்கள்..
ஸ்ரீ ராமானுஜர் சதுச்லோகியும் பண்ணி இருக்கிறார் அண்ணனுக்கும் தங்கைக்கும் ..
ஸ்ரீ ஆளவந்தார் அனுக்ரகித்த சதுச்லோகி பிராட்டி மேல் ..சிந்து பூ மகிழும் திருவேங்கடம் -தோமாலை சேவை பிரசித்தம் ..
திருஆரதனம் பிரதானம் இல்லை.. ஸ்ரீ பெரிய கேள்வி  அப்பன் ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் இன்றும்  செய்யும் கைங்கர்யம் ..
வாசிகமாய் அங்கு அடிமை செய்தார் ஆழ்வார் ..ஆண் பிள்ளையோ ..ஸ்ரீ அனந்தான் பிள்ளை .சித்திரையில் சித்தரை அவதாரம்
அடியேன் மதுரகவி தாசன் ..தொடக்க மாசம் நடு நட்ஷத்ரம் -மத்திமாம் பதம் போல- நம- பாகவத சேஷத்வம் காட்டும்..
ஆச்சர்ய நியமனம் படி செய்த கைங்கர்யம்..ஸ்ரீ யமுனை துறைவன் ஸ்ரீ ராமானுஜ புத்தேரி தோட்டம்  பெயர் கொடுத்தார்
ஸ்ரீ மகிழ மரம் இன்றும் ஆண்டு தோறும் எழுந்து அருளி -இரண்டு தடவை- சேவை சாதிக்கிறார்..
வளர்த்ததனால் பயன் பெற்றேன் என்றார் ஸ்ரீ ராமானுஜரும் இந்த கைங்கர்யம் பார்த்து..
சென்றால் குடையாம்- அனந்த கைங்கர்யத்தில் பிரதானம்

முதல் ஸ்லோகம் –ஸ்ரீ ஆண்டாள் கடாஷம் நனைகட்டும் ..அபாங்கை/சகல ஜனனி- எவ் உயர்க்கும் தாய்..
தைஷா-அப் படி பட்ட..நிஸ் சம நித் உங்க -நிகரான  உசந்த  வார்த்தை இல்லை/
நியம சரஸ்    நித்ய பூஷா..வேதாங்களுக்கு அலங்காரம்..  /மங்கள சூதரம் போல ஸ்ரீ ஆழ்வான் அருளிய ஸ்தவங்கள்  போல….
காந்தா அவளின் காந்தன்-ஸ்ரீ சுவாமி பதி இல்லை சொல்லும் காரியம் நடத்துபவன் /பார்த்தாலே போதும் என்பதால் காந்தன்….-
ஸ்ரீ அழகிய மணவாளன் ..காமுக -காமத்துக்கு வச பட்டு இருக்கிறான் மாலய ரத்னம்-சூடி களைந்ததால்  ரத்னா ஹாரமாக கொள்கிறான் ..
தரித்ரி =பூமியில் உள்ளோர் சுப்ரபாத விழித்து எழுகிறார்களோ …
இவள் அருளிய ஸுக்தி வேதங்களுக்கும் மங்களம் கொடுக்கும் …
மூன்று ஏற்றம் சொல்லி..அடியேனை கடாஷங்களால் நினைக்கட்டும் என்கிறார்

பாதகங்கள் தீர்க்கும்-வையம் சுமப்பது வம்பு..வேதம் அனைத்துக்கும் வித்து பீஜம்..
வேதம் முன்பு..தன்மைகள் மரத்திலும் வித்திலும் இருக்குமே….அதை சொல்கிறது..
வேதங்களுக்கு தான் தோன்றியாய் இருப்பது பிடிக்காமல் இவள் திரு வாயால் வர ஆசை பட்டனவாம்..

வாயில் காப்பானை ஆச்ரயித்து -இடக் கை வலக் கை தெரியாதவள் இதை கற்று –
வேதம் வல்லார் விண்ணோர் பெருமானை ரச வாதி கையில் கையில் குளிகை உள்ளது போல ..
ஸ்ரீ கண்ணன் தான் குளிகை ..அவர்கள் அனுஷ்ட்டிகிறத்தை வேதம் சொல்லும்..சொல்லும் விடு ஸ்ருதியும்.
திரு கண்ண புரத்தில் கலை இலங்கு மொழியார்கள்-.திண்ணை பேச்சும் வேத பேச்சு தான் ..நித்ய ஆபரணங்கள் ..
ஸ்ரீ நாராயணனே நமக்கே பறை தருவான் நிர்ஹேதுகமாக கொடுப்பான்..நித்ய நித்யானாம் சேதன ..
ஏகோ பகுனாம் ..வேத வாக்கியம்..ஒருமை பல .நமக்கே..

பறை -ஆசை பட்டதை  தருவான் என்றது வேதம் நல்லதை கொடுப்பான் என்கிறாள் ஸ்ரீ ஆண்டாள்..
இதனால் ஆபரணம் ..ஒருவன் பலருக்கு பறை கொடுக்கிறான் ..
ஸ்ரீ பர ப்ரஹ்மம் வேற அவன் ஒருவன் –நமக்கே பன்மை பரஸ்பரம் வித்யாசம் ஜீவ பர பேதமும் வெளிப் படுத்தினாள்..
நித்யம் எல்லாம் என்பதையும்..காட்டி கொடுக்கிறாள் ..

கடுகை துளைத்து எழ  கடலை புகுத்தினால் போல..போய பிழை புகுதருவான் -இரண்டு வகைகள்.
பூர்வ உதராகம் ..சரணாகதன் இரண்டும் பண்ணுவான்..விநாசம் விலக்கம் இரண்டு வகை..
தீயில் இட்ட பஞ்சு போல தொலைத்து .. தாமரை naano technology..
துவாரங்கள் நுண்ணிய அளவு போய் பிரித்து தாமரை இலை தண்ணீர் ஓட்டுவது இல்லை என்று தெரிந்து கொள்ள
ஆராய்கிறார்கள் அடுப்பு கரை ஏறாது.. ஒட்டு அற்று இருத்தல் வைராக்கியம் தன்மை அறிய ஆராய்ச்சி..

வேங்கடங்கள்  மெய் மேல் வினை முற்றவும் சாரா -நம எல்லாம் ..சாரா வார்த்தை இல்லை.. சேராது ..
ஸ்ரீ ராமானுஜர் சேர்த்தார்.. மாதவன் .தீது சேரா என்று எடுத்து அர்த்தம் அருளினார் .
குழந்தைக்கு ஊட்டுவது போல அருளி இருக்கிறாள் நமக்கு ..ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான்.
நாம் அவனை தெரிந்து கொள்ள முயற்சி அவன் நம்மை அடைய அடுத்த பாசுரம்..
தூங்குகிறவர்கள் பிரபன்னர்கள் செய்த வேள்வியர்.. வாழும் சோம்பர்.. எதுவும் செய்ய வேண்டாம்
துறும்ப நறுக்க பிராப்தி இல்லை மார்பில் கை வைத்து கொண்டு இருக்கலாம்
ஸ்வகத ச்வீகாரம் பரகத ஸ்வீகாரம் குகன் பரதன் ராமனை அடைந்தால் போல அவனே வந்தால் பலிக்கும்..
நோற்று ஸ்வர்கம்-நோற்காமல் பெற்றவள் ..9th 10th பாசுரத்தில் தெரிவிக்கிறாள் ..

வாயில் காப்போர்கள் ஆழ்வார்கள்..ஸ்ரீ கிருஷ்ணனை துயில் எழுப்பினாள்..
ஸ்ரீ கிருஷ்ண சொல்-உலகத்தையே குறிக்கும் –ஸ்ரீ கிருஷ்ண மயம் ஜகத் ..அஞ்ஞானம் போக்கினாள் ./
தேக ஆத்மா  விவேகம்..பகவத் சேஷ பூதன் உபாயம் அவன் ஒருவனே கைங்கர்யமே பலன் களை அற்றகைங்கர்யம்/
சிறு சிறிதே-ஞானம் மெது மெதுவாக மலரும் ஆத்மா வேற /அறிவு உண்டு/ ஸவதந்த்ரமில்லை /
சேஷ பூதன் அடிமை கோவிந்தா உனக்கே ஆட செய்வோம்..ஓம்கார அர்த்தம்../
மற்றை நம் காமங்கள் மாற்று நமக்கு இல்லை அவன் ஆனந்தத்துக்கு தான்..ஞானம் மலர்வதே அவள் பாசுரங்களாலே ..
தேவி -தீவு கிரீடா விளை யாட்டு உடையவள் ..தன மேல் லோகமே விளையாடுகிறது..
இன்றோ திரு ஆடி பூரம் வைகுந்தம் இகழ்ந்து நமக்கு என்று வருகிறாள்..நம்மையும் வைகுந்தம் ஏற்ற –
ஸ்ரீ வைகுண்டம் விரக்தாய போல.. உபதேசமும் திரு பாவை நாச்சியார் திரு மொழி அருளியதும் விளை ஆட்டு/
லோக மாதா ஸ்ரீ தேவிக்கு இடம் மட்டும் கொடுத்து.
பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால் கிடந்தது அளந்து உமிழ்ந்து இடர்ந்து அனைத்தும்..
சகல ஜனனி.. அனைவரையும் அழைத்து தான் பகவான் இடம் செல்கிறாள்..நீராட போதுவீர் என்று துணையோடு ..
கண்ணனுக்கு ஆம் இது காமம் ..திரு மங்கையாரும் காக்கை பின் போவதே
ஸ்ரீ ராமானுஜரும் உரைக்கிறார்..இதை அடைந்தால் மற்ற எல்லாம் கிடைக்கும்..சிசுபாலனும் வைத்து பெற்றானே..
ஆத்மா ராமன் இந்திரிய ராமன் இல்லை ஆராமம் =தோட்டம் ..வைத்திக காமம்..
பால் போல சீராக கொடுத்தாள்..கடாஷத்தால் நனைக்கணும்..தயார் ஆக இருக்கணும்..குடை பிடித்து இருக்க கூடாது..
பொழிந்து கொண்டே இருக்கும் கடாஷ மழை.. பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு..
அந் நினைவு  எப்  போதும் உண்டு உன் நினைவு மாறினால் அது வரும்
ஈஸ்வரன் வரும் பொழுது தடுக்காமல் இருந்தால் போதும் ருசியை எதிர் பார்கிறார் .
இவர் சூட வந்தார் சூடி களைந்து கொடுத்தவள்  அவள் சம்பந்தம் இத்தாலும். புஷ்ப மாலை கைங்கர்யம்..
சர்ப்பம் தீண்ட கடி உண்ட பாம்பு கடித்த பாம்புக்கு பலம் அதிகம் ஆனால் விரஜையில் நீராடி அங்கு கைங்கர்யம்
இதற்க்கு பலம் என்றால் கோனேரியில் நீராடி இங்கே கைங்கர்யம்..
திரு பாவை தான் ஆத்ம பூஷணங்கள் ..பூ தொடுக்கும் பொழுது திரு வேங்கடமுடையான் கூப்பிட -வரவில்லை..
தேச ராஜா -இடத்தை காலி பண்ணும்..உமக்கு தான் பண்ணுகிறேன் ஆச்சார்யர் நியமனம்..
இருவரும் தங்கி இருப்பவர்கள்..பரன் சென்று சேர் திரு வேங்கடம்-ஆழ்வார் ஆதி வராகர் தானே இடம் கொடுத்தார்..
திரு மேனியில் நோவு சாத்தி இருக்க –ஆள் இட்டு அங்கி தொழுதல்..போல கேட்டு விட்டாரா ?..

நலன் விசாரிக்க அவரே வரணும்..வந்தார் நேரில்.. உடம்பு முடிய வில்லை வரவில்லை..
அவ மரியாதை பண்ணினால் நரகம் கிட்டும் பாகவத அபசாரம் பண்ண வில்லை என்றாராம்..
கைங்கர்யத்தில் இருந்த ஊற்றம் .கைங்கர்ய ஸ்ரீ இருவர் இடமும்..

இரண்டாவது ஸ்லோகம்..

வியாசர்-வசிஷ்டர் சக்தி பராசரர் வியாசர் சுகர்.. அது போல பெரும் பூதூர் மா முனிக்கு பின் ஆனாள்..
துளசி தேவி மாதா வனத்தில் கண்டு எடுக்க பட்டவள் கேசவ பிரியை
துளசி..வாட்டம் தணிய வீசீரே ..எதையாவது கொண்டு.. அம்மா மடியை தேடும் குழந்தை போல..
பிதா-ஸ்ரீ விஷ்ணு சித்தர் மகான் வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தவர்.. பெற்று எடுத்த பெண் பிள்ளை….
வ்யக்தமாக ஸ்ரீ ஆண்டாள் பற்றி ஸ்ரீ பெரியாழ்வார் அருள வில்லை.. ..-
இவளோ -விஷ்ணு தேவர் தங்கள் தேவரை வல்ல பரிசு அறிவிப்பரேல்  அது காண்பேன் என்கிறாள்….
ஸ்ரீ மதுரகவி ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ எம்பெருமானார் மூவரையும் சேர்த்து..
ஒரு மகள் பாசுரம்  -ஆண்டாளை மகளாக  நாம் கொண்டாலும் உரை ஆசரியர் அருள வில்லை..-
விரி குழல் மேல் நுழைந்த வண்டு-நேர் அடியாக உரை ஆசரியர்கள் காட்டுவார்..
எதி சேகரர் பிராதா ..பட்ட ஆசையை நிறை வெற்றி வைத்தார்..நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்…
பாலில் பண்ணனும்..நெய் விட்ட பொங்கல் – விட்டு விட்ட இல்லை நிறைய விட்ட .. முழங்கை வழி ஆர-நெய் போல ..
ஆச்சார்யர் மூலம் பெற்றத்தில் இரட்டிப்பு சந்தோஷம்..முகப்பு பருத்து இருக்கிறது இதனால் தான் பூரிப்பில்..

ஸ்ரீ பெருமாளுக்கு கொடுத்து கொள்ள கூடாது கொண்டதற்கு மேலும் கொடுக்கணும்…
கைங்கர்யம் கொண்டதற்கு-ஓன்று நூறு ஆயிரமாக தருவேன் என்றாள்..
ஸ்ரீ நாச்சியார் கோவில் அண்ணன் -தெரிவிக்க..பிரிய தமன்- ஸ்ரீ ரெங்க நாதன்..
மூடு பல்லக்கில் எழுந்து அருள சொல்லி வாத்திய மரியாதை கொடுத்து கேசவ நம்பியை கால் பிடிக்க..
பிரியம் அவளின் புக்ககத்திலே குடி புகுந்தார்..
ஸ்ரீ பெரியாழ்வார் கரகம் தான் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி.. பிறந்ததும் புகுந்ததும் ஒரே இடம் ஸ்ரீ சீதை பிராட்டிக்கு  பிடிக்காத  சம்பத்து ..
திரு குமாரர்கள் -நாமும்-திரு பாவை பால் குடித்து வளருகிறோம்..
எப்படி தேவரீர் சாமான்ய பட்டவர் களுக்கும் எளியவராக இருகிறீர் ?..
அந்ய சுலப -திரு பாவை பாடாதவர்களுக்கு ..அனைவருக்கும் பற்றும் படி இருகிறீரே..
வலது பக்கம் இருந்து ஸ்ரீ தேவி பிராட்டி லோகத்தில் அபராதம் பண்ணாதவர்கள் யார் ?..
இடது பக்கம் இருந்து இவளோ லோகத்தில் அபராதம் பண்ணியவர்கள் யார் ?..

ஸ்ரீ நீளா தேவியோ குற்றம் ஓன்று உண்டோ  லோகத்தில் ?..
நற் கன்றுக்கு இறங்கும் தோல் கன்றுக்கும் இறங்கும் —
அனுகரித்து அனுஷ்ட்டித்து -நமக்கும்.தாய் பசு மயங்கி-திரு பாவை என்னும் தோல் மூடி இருக்கிறோம்

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஹரி வம்சம் -4-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

December 10, 2010

சுருங்க சொன்னோம்..சிதற   வேண்டா சிந்திப்பே அமையும்..தனிமையில் பிரம சிந்தனை இருநதால் பயம் போகும்..

 சிந்திக்க விஷயம் நிறைய இருக்கு..மாடு மேய்ந்து அசை போடுவது போல ..உபன்யாசம் மேய்ச்சல் நிலம்..நினைக்க நினைக்க நெஞ்சு அவன் இடம் ஈடு படும்..வலது திருவடி கீழ் லோகம் இடது திருவடி மேல் லோகம் சத்ய லோகம் போக கால் கட்டை விரல் அலம்பி கங்கை பிரவாகம்..நினைக்க நினைக்க நினைவு நீளும்..பிரம சிந்தனை முகம் பிரகாசம்  அடைய வைக்கும்..சோமன்-சந்திரன் -புராணத்தில் -வேறு சந்தரன்..சமஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி- மூல பொருள்களை படைத்து/பஞ்சீ கரணம் பண்ணி..அண்ட கடாகம் 14 லோகங்களை ஸ்ருஷ்ட்டி.. பிரமனை படைத்து/ சப்த ரிஷிகளை /அத்ரி வசிஷ்டர் அங்கிரஸ் ப்ருகு போல்வார்.. அத்ரி சோமனின் தந்தை..கர்ம -காகிக வாசிக மானசம் -மூவரும் பிள்ளைகள்..சிந்தையாலும் ./குளிர சந்திரன்.. 3000 ஆண்டுகள் தவம் இருந்தார் . முன் .யுகம் ஆயுள் நீண்டு இருக்கும் ..

அவன் நினைவுடன் காரியம் எல்லாம் பண்ணனும்..வாய் நேர்ந்து பராவி வைத்தாளே ஆண்டாள்..கண் வழிய தேஜஸ் வழிய பத்து திசை நோக்கி ஓட-மேல் கீழ் எட்டு திக்குகள்/ தசரதன்-அமிர்தத்தை கர்ப்பம் ஆக வைத்து தரிக்க பார்க்க- தங்காமல்-பூ லோகம் வந்தது..1000 குதிரைகள் பூட்டிய-நாலு சக்கரம்/சூர்யனுக்கு ௭ குதிரைகள் ஒரே சக்கரம்.. தேரை கொடுத்து சோமன் பெயர் பாதி கர்பத்தால் வந்ததால்-ரிஷிகள் ஸ்தோத்ரம் பண்ணி பலம் மூட்டி..கலை நிரம்பபெற்றாள்.. குறை பிரசவம்-வாக்கு ஆசீர்வாதத்தால் ..21 தடவை பூ லோகம் சுத்தி வந்தது..செடி கொடிகள் வளருவதை புஷ்டி ஆக்க-கைங்கர்யம்..அம்மாவாசை துளசி கூட பறிக்க கூடாது – கேசவ பிரியா-பெயர். நாலு தளத்துடன் தான் பறிக்கனும்.. செடி எல்லாவற்றிலும் அமாவாசை பறிக்க கூடாது..கலைகள் வளர்வது தேய்வது என்ன பார்[போம்..ஒரே கலையை செடி நுனியில் வைத்து காக்கிறார் சூர்யன்..நகம் வெட்டவும் நாள் உண்டு..

தர்ம சாஸ்திர படி நடக்கணும்..பீஜ -விதைகள்..சந்திரனை தொழனும் மூலிகை பிராமணர் தண்ணீர் …நாலு ராஜ்ஜியம் கொடுக்கிறார் . பெருமாள் மனசில் இருந்து பிறக்கிறார்.. நினைவு சந்தரன் தொடர்பு உண்டு..ஒன்ற முதாலும் மூன்றுக்கும்..அவனை பிடித்தால் எல்லாம் கிடைக்கும்..தஷன்-பிரஜேதாஸ் பிள்ளை.. தஷனின் பெண்கள் 27 நஷத்ரங்கள்.. அனைவரையும் சந்தரன் இடம்.. ரோகிணி இடம் ஆசை அதிகம்…தஷனுக்கு கோபம் ஷய ரோகம் சாபம் கொடுத்தார் போக்க திரு இந்தளூர் போனார் .. உம்மை தொழுதோம்.இம்மைக்கு இன்பம் பெற்றோம் வாசி வல்லீர் …வாழ்ந்தே போம்.. ..சிந்தை தன்னில் நீங்காது இருந்த திருவே –போதாது..நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்..வாசி வல்லீர்..பரிமள ரெங்க நாதன் சங்கு சக்கரம் பிடித்து கிடந்த திரு வுருவம்-சாபம் தீர்த்த பெருமாள்.. ராஜ சூய யாகம் பண்ணினார் சந்திரன்.

தஷிணை கொடுக்கும் போது  நவ தேவிகள் ..புஷ்ட்டி சினிச க்குச ஒளி  ஆரோக்கியம் பிரபாவான் சாந்தம் வசு கீர்த்தி தைர்யம் ஐஸ்வர்யம்..நன்றாக எல்லாம்  பண்ண- புகழ் வர -தலை கனம் ஏற்பட்டு..–மூன்று மதம் இல்லாதவர் கூரத் ஆழ்வான்-படிப்பு அழகு பணம்குடி பிறப்பு.படுத்தும் பாடு பொறுப்பு அதிகம் புரிந்து கவனமாக இருக்கணும் திமிரு தான் ஏற்படும்  -மதம் இன்றி தம் ஆக இருக்கணும்..

பிருகஸ் பதி பத்னி தாராவை பிடித்து வந்தான் சண்டை –ஏகாதச ருத்ரன் -சுக்ரர்..திரும்பி விட கர்ப்பம்-யாருக்கு என்று கேட்க்க- பதில் சொல்லவில்லை.. .புதன் பெயர்.. சந்திரனின் பிள்ளை புத்தி..பிணக்கு வந்தது..நேர் எதிர் பக்கம் இருக்கும்..புதனுக்கும் இளா தேவிக்கும் கல்யாணம்.–கதை கண்ணன் வரை போகும்…ராம சந்திரன் சூர்யா குலத்தில் பிறந்தார்..குளிர்ச்சி யாக இருக்கிறார் அதனால் ராம சந்திரன்–மனதுக்கு இனியான்  இவன் தானே….சினத்தினால்-மனதுக்கு இனியான் ..கண்ணனே- பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் இவன்..கடியன்,கொடியன் நெடிய மால் உலகம் கொண்ட அடியன் .. ..ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் இடமே இருக்கும்..புருரவஸ் அரசன் பிறந்தான் புதனுக்கும் இளா தேவிக்கும்..இவன் வுஊர்வசியை கல்யாணம் பண்ணி கொள்கிறான்..சோம கதை கேட்டவர்கள் கிர்தம் அடைவார்கள் தனம் ஆரோக்கியம் கிட்டும் தேஜஸ்வி தானம் பண்ணுபவன்உசத்தி தானம் கொடுக்கணும்.. பற்றை கழித்து ..கயா  ஸ்ரார்தம்  பண்ணினதும் விடுவதும் பிடித்ததை விடனும்..யாக தீஷையால் விஸ்வாமித்ரர் அசுரர் கொள்ள வில்லை ராம லஷ்மணர்களை கேட்டார்..சத்யம் பிடிகிரத்தை பேசணும்..வுஊர்வசி கல்யாணம் ஏழு குழந்தைகள் பிறகிறார்கள். அப்சரஸ் என் ? சாபத்தால் மனுஷ்ய பெண் ஆக வர..திரு வெள்ள குளம்-அண்ணன்கொவில்-ஸ்வேதா புஷ்கரணி குமுத வல்லி நாச்சியாரை இங்கே கண்டார்..விதித்தாள் நித்ய ததி ஆராதனம்..ஆராச்ய சமாஸ்ரன்யம்பன்னி கொளனும்.

குதிரை பார்த்தாலே பயம் நீர் மேல் நடப்பார்/நிழலில் ஒதுங்குவார்/ தாள் வுஊதுவான் /தோலா வழக்கன்../திரு நறையூர் நம்பி தான் பண்ணி வைத்தார்..நாச்சியார் கோவில்.கல் கருடன் பிரசித்தம் .. 64/32/16..

சங்கு சகரம் இடம் வலமாக பிடித்து -ஓதறது அப்படி தானே இருக்கணும்..அப்படியே  சேவை இன்றும்..தேவச்திரீ வுஊர்வசி -மூன்று விதி நெய்யால் சமைத்த சிறு உணவு தான் சாப்பிடுவேன்/வெள்ளாடுகள் இருக்கும் /ஆடை இல்லாதவனாக பார்க்க கூடாது..கந்தர்வன்-வந்து-ஆட்டை கூட்டி போக -ஆடை இன்றி போக மினால் வந்து பார்த்தாள்..குருஷேத்ரம் அருகில் பிளஷ ஷேத்ரத்தில் நீராடி இருந்தாள். ஏழு குழந்தைகள் பெற்று தருவேன்..விச்வாசு இடம் வரம் பெற்று அக்னி உபாசனம் பண்ண சொல்லி….அஸ்வத  மரம்  இருந்தது ஆரணி கட்டை தேய்த்தால் தீப் பொறி வரும்..

அரச மரம் ..த்ரேதா அக்னி- மூன்று நெருப்பு..குளித்து மூன்று அனலை ஓம்பும்..அலம் =போரும் அனலம் =போரும் என்ற புத்தி  இல்லை ….மூன்று அக்னி உபாசனம் பண்ணனும்..பிரயாக் திருவேணி சங்கமத்தில் இருந்து ராஜ்ய பரிபாலனம்..பரத்வாஜ ஆஸ்ரமம்…புரூரவஸ்- அமாவசு -இரண்டு பிள்ளை பீமன் காஞ்சனா  –ஜன்னு பிறந்தான் ஜான்கவி பெயர் கங்கை ..தவம் புரிந்து -கல்யாணம் பண்ண மாட்டேன் கங்கை கோபித்து ..யக்ஜா சாலை முழுக்க அடிக்க கங்கையை குடித்தார் அவர் பெண் ஜான்கவி. காவேரி  கங்கையின் மற்ற பகுதி–கல்யாணம் பண்ணி கொள்கிறார்..குசன் பிறந்தான்-குசிகர் கதை கௌசிகர் விச்வமித்ரருக்கு பெயர்..காதி  இந்த்ரனே பிறக்க.. காதி-சத்ய வாதி பிரக பிருகு பிளை ரிசிகர்  கல்யாணம் சாரு-பாலால் பண்ணிய சோறு ..பெண் தாயாரும் குடிக்க-உயர்ந்த பாயசம் பெண்ணுக்கு என்று மாற்றி..காதி ஷத்ரியர் பிரம தேஜஸ் வீரம் வேண்டும் என்று அதீத கோபத்தோடு பிள்ளை பிறக்க போகிறது..

ரஷிக்க  கேட்டாள்-பரசுராமர்- ஜமதக்னி பிறந்து தள்ளி போட்டதால்..பிறப்பால் பிராமணர் கோபம் ஷத்ரியர் பாயசம்.. அங்கெ- விஸ்வாமித்ரர் பிறப்பால் ஷத்ரியர் பிரம ரிஷி பட்டம் பெற்றார்..ரேணுகா தேவிக்கும் -ஜமதக்னிக்கும் கல்யாணம்..இஷ்வாகு குலத்தில் ..பார்கவ ராமன்..ப்ருகு வம்சம்..ஏழு குழந்தைகள் விச்வாமித்ரருக்கு

ரஜி-500 பிள்ளைகள்…இந்த்ரன் பதவி கொடுத்தால்- ஜெயித்து பெற்று பின்பு பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்தார்.ப்ருஹஸ்பதி மோக சாஸ்திரம் பண்ணினார் –இவரை ஜெயிக்க..புத்த அவதாரம் பண்ணினது போல..தர்க்க சாஸ்திரம்-தன்வந்தரி பிறப்பு ஆயுர் வேதம் கொடுத்தார்..தன்வனுக்கு..பிறந்தார்.. திரு அரங்கத்தில் தன்வந்தரி சேவை-கையில் பூச்சி வைத்து இருப்பார் ரண சிகிச்சைக்கு அமுதம் ஒரு கையில்..இரண்டாவது பிறப்பு தன்வந்தரி ..பாற்  கடலில் முதலில்..அப்பன் சாறு கொண்ட அமுதம் கொண்ட ஞான்றே ..வென்றி தரும் பத்தும் மேவி கற்பாற்கே..

த்வாபர யுகத்தில் இரண்டாவது பிறவி..அஷ்டாங்க சித்தியும் கிட்டும்..தன்வந்தரி நினைந்து மருந்து குளிப்பார்கள் மந்த்ரம் விரதம் ஜபம் பெயர் சொல்லி அஷ்ட வித யோக சாஸ்திரம்..காய-உடம்பு  /பால -குழந்தைகளுக்கு / கிரக /வுஊர்த்வாங்க- கண் மூக்கு காத்து தொண்டை /சலியா-ரண /தம்ச்ற்ற-விஷ ஜரா மூப்பு  /விரிஜானி-மற்ற …..

தத்வ ஞானம் ஏற்பட்டால் முக்தி..மூன்று உண்மை பொருள்கள்..தேக ஆத்மா விவாகம் தெரிந்து கொள்வதே பகுத்தறிவு..
பிரித்து தெரிந்து கொள்தல்..முழு முதல் காரணம் ..புலன்களுக்கு எட்டாதவன்..அளவுக்கு உட்படாத சக்தி..பித்தலாட்டம்-பித்தளையை ஹாடகமாக மாற்றுவது போல இல்லை ரிஷிகளின் சக்தி..ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவது போல..எத்தை தின்னு பித்தம் போகும் என்று அலைய கூடாது ..
அர்ச்சையே சேவித்து உய்யலாமே..பரிவதில் ஈசனை பாடி..எதுவே என் பணி என்னாது  – வீண் விசாரம் பண்ணாமல் செய்வதே போதும்..பெற்றோரின் பரிவுக்கு மேல் உண்டு நம்மை அடைய பிரயத்தனம் நிறைய பண்ணினவன் அவன்..சுவாமி சொத்து..ரிஷிகள் ஆராய்ந்து விட்டு கொடுத்து இருக்கிறார்கள் ..நம் மேல் பரிவுடன் ..மகா வாக்யங்கள்..கிருஷ்ண த்துபாயனர் வேத வியாசர்..ஹரி வம்சம் ..மூன்று உப பர்வம் உண்டு..ஹரி/விஷ்ணு/பவிஷ்யத் பர்வம்..

யயாதி வரை பார்த்தோம்..புரூரவஸ்-ஆயு-நகுஷ மன்னவன்- தர்ம புத்திரன் காலால் மலை பாம்பு உருவத்தில் பட்டு சாப விமோசனம் பெற்றான்..இந்திர பதவி அடைய ஆசை அகஸ்தியர்  மெதுவாக நடக்க அவரை -சர்ப்ப வேகமாக நடக்க சொல்ல சர்பமாக சபித்தார்..யயாதி பிறந்தான் நகுஷ மன்னனுக்கு/ யதி மூத்தவன் யயாதி -தேவ யானி சுக்ரச்சர்யர் பெண்..யது பிள்ளை யாதவ குலம்..துருவசு பிறந்தான்..புரு கடைசி பிள்ளை..

புரு வம்சத்தில் துஷ்யந்தன் பரதன் சாந்தனு பாண்டவர்கள் பிரகிரார்கள்..ஜனமேயனும் பரிஷித் பிள்ளை அபிமன்யு-உதறி-கர்ப்பம். ஏழாவது நாள்/ பிள்ளை தான் ஜனமேயன்.கதை கேட்டு வருகிறார்..பாண்டு-விசித்திர வீரன்-சந்தனன்-குரு-பரதன்-துஷ்யந்தன்…புரு ..குடும்ப காடு மரம் இல்லை யுக கதை..யயாதிக்கு தங்க விமானம் உண்டு..மூப்பு வந்து நலிய.. பொலிக பொலிக பதிகத்தில் ..கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்..போயிற்று வல் உயிர் சாபம்…நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை..சூசுப்பிகிறார்..

பக்தன் சாந்தமாகவே இருப்பார் ..மூப்பு வந்து நலியும் பொழுது யயாதி காம ஆசை போகாமல் – மூத்த பிள்ளை யது இடம் இளமை இரவல் கேட்டான் ..மறுத்தான்.. பட்டம் இல்லை என்று  சொன்னதால் யது குலம் இழந்தது .– இதனால் தான் பாண்டவர்கள் அரசாள வந்தார்கள்..  யுவா குமாரர் எப் பொழுதும் கண்ணனுக்கு .16 வயசு முடிந்து 17 பிறக்கிறது கரியான் ஒருகாளை வந்து வான் இளவரசு வைகுண்ட குட்டன்….புரு கடைசி பிள்ளை ..

பிரகலாதன்  போல -இளமை புத்தி கூர்மையாக இறுக்கும் பொழுதே பக்தி வளர்க்கணும்..கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் ..புரு கொடுக்க அவனுக்கு பட்டம் சூட்டினான்..யயாதி யோசித்தான்.அக்னி எறியும் பொழுது போடா போடா பிடித்துண்டு எறியும்.. தண்ணீரை விட்டால் தானே அணையும் பக்தி என்கிற தண்ணீரால் தானே காமம் போக்க முடியும்.- மாதரார்  –வலையுள் பட்டு அழுந்துவேனை /காமம் குரோதம்-விஷயம் நினைக்க பற்றுதல் உண்டாகி -கிடைத்தால் மேலும் ஆசை கிளரும்..குடிசை வீடு மாளிகை போல..நிறைவேற வில்லை என்றால் கோபம் வந்து..ஒரே வழி-ரஜோ குணம் தொலைக்கணும்/ஆகார ந்யமம் வேணும்..

பாப உருண்டை போல ஆராதனம் பண்ணாமல் உண்பது..ஜாமம் ஆன உணவு கூட சாப்பிட கூடாது..ரஜோ தம குணம் போக இது முக்கியம்…குணம் அடக்க தபசும் இல்லை..யதிராஜ விம்சதி முதல் ஸ்லோகத்தில் .ராமானுஜர் திருவடி சேர்ந்தால் காம குரோதங்கள் விலகும்..எதிராஜனின் வடிவழகை நினைத்து -இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர்.. காராய் கருணை –சீரே  உயர்கு உய்ராய்….தூரா குழி போல -விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செரும்..ஐம்புலன்கள் -சுமுகன்-கருடன் கதை..பசி வந்தால் பத்தும் பறந்து போகும்..உலகத்தை தரிகிரவனை தூக்குகிறேன்  என்றாரே ..என்பு தூண் நாட்டி ..உள்ளது வெளியதானால் காக்கை ஓட்ட ஆள் போதாது..உடம்பின் நிலை இது ..யயாதி கதை கேட்டு காமம் தொலைக்கணும்..

புரு வம்சம் சொல்கிறார் ..ஜனமேதயனே -உம வம்சம் சொல்கிறேன்..துஷ்யந்தனும் பிறக்கிறான்..சகுந்தலா தேவி–ராஷச  விவாகம்காந்தர்வ விவாகம்..பரதன் பிள்ளை..புது நரகம் போகாமல் இருக்க புத்திரன்..சரணா கதனுக்கு இல்லை..விதவை தபசி என்கிறார் மனு..எழுதினதை நாம் படிக்க வில்லை..ஆசீர்வாதம் வாங்கி கொள்ளணும்..

சந்தனு அவர் வம்சம்.. குரு -கௌரவர்கள்-சந்தனுவுக்கும் மூத்தவன் குரு.பிரதீப்தான்-சந்தன் வேட்டை ஆடும் பொழுது – கிருபன் கிருபை  – இவர் தான் குல குரு ..-உத்தரை கர்ப்பம் மட்டுமே காக்க பட்டது..கண்ணன் காத்தான்..திருவடி கட்டை விரலால் தீண்டி ப்ரக்மசாரி சத்யவான் உண்மை என்று சொல்லி..பல ராமன் தம்பி ..எம் வீடு போல இருப்பதால் வந்தேன் கன்று குட்டி இருக்கா என்று பார்க்க வெண்ணெய் தாளியில் பார்த்தேன் ..கிடைத்ததா ? கிடைக்க வில்லை உன் இடம் சொல்லி விட்டு போகலாம் என்று இருந்தேன் ஏலா பொய்கள் உரைப்பானை…திரு மெய்யம் சத்ய மூர்த்தி பெருமாள்.. சதானந்தன் ஜனகரின் ஆச்சார்யர்.வம்சத்தில் சத்ய கருதி-வம்சம் தான் கிருபன்  கிருபை ..சந்தனு மகா தேவி கங்கையை கல்யாணம் பண்ணி கொண்டார்..கங்கை ஆடை விலகி இருக்க பிரம்மா சாபம்..ஒருதொரு மிக்க மனம் இருக்காது..குழந்தைகள் பிறக்கும் என்ன பண்ணுவேன் நீ கேள்வி கேட்க்க கூடாது.. கங்கையில் விட்டாள் எட்டாவது குழந்தை -கேட்டால்.. வாழ மாட்டேன் 15 வருஷம் கழித்து தருவேன்  காங்கேயர்/அஷ்ட வசுக்கள் .தான் இந்த எட்டு பெரும். கடைசி வசு பசுவின் மீது ஆசை .வசிஷ்டர் சாபம்..முதல் ஏழு பெரும் பிறந்து இறந்து மீண்டும் வசு ஆவீர் கடைசி பிள்ளை ஆயுசு நிறைய வருத்ததுடன் வாழ்வார் பீஷ்மர் தான் அவர்..அஷ்ட வசுக்கள் பிரார்த்தித்து கங்கைக்கு பிறந்தார்கள்..சந்தனு இரண்டாம் கல்யாணம் பண்ணி கொள்ள வில்லை..சத்ய  வதி கதை..மத்ஸ்ய காந்தி மீன் வாசனை..சந்தன மகா ராஜா பார்த்து பெரும் காதல் கொண்டாள்..பராசரர் மீது காதல் கொண்டு-மனசால் புத்ரனை பெற வியாசர் .கன்னிகை தன்மை உனக்கும் வரும்துவைபாயனர் பெயர் வந்தது கருப்பு வர்ணம் தீபத்தில் பிறந்ததால்..கிருஷ்ண துவை பயனர்..அவள் தான் சத்ய வதி..தேவ வரதன் பீஷ்மரின் முன் பெயர்..ராஜா கதை தேவ விரதன் தெரிந்து-பட்டம் ஒத்து கொண்டு..பிரதிக்ஜை நான் இனி கல்யாணம் பண்ணி கொள்ள மாட்டேன்..பயங்கர பெரும் பிரதிக்ஜை.. பீஷ்ம பேர் வந்தது..இரண்டு மகன்கள் சித்ராகத்தான்/விசித்திர வீரன்..கல்யாணம் காசி தேச மன்னரின் மக்கள்..அம்பா மூத்த பெண்/சால்வன் ஏத்து கொள்ளவில்லை..தவம் பிரிந்து சிகண்டியாக பிறந்தாள்/அம்பிகா கைம்பெண்கள்..வியாசர் அருளால் குழந்தை கேட்டார்..கண் மூடி த்ருத்ராஷ்டன்.. பாண்டு பிறந்தார்.. வியாசரை பிரார்த்தித்து -விதுரர் ..யம தர்மனின் மறு பிறவி தர்ம ராஜர் போல..மாண்டவ்யர் ரிஷி-கொள்ளை காரனுக்கு அடைக்கலம்-உண்மை தெரிய ..அணி உட்டி கொள்ள ஆணிமாண்டவ்யர்-யமன் முன் உட்கார்ந்து .தப்பு ..பட்டாம் பூச்சி குத்திய பாவம்ஆறு வயசுக்கு பண்ணின பாப பலன் கூடாதே.. தப்பு என்று -சாபம்-மனிச பிறவி விதுரன்..பாண்டு பட்டாபிஷேகம்.. முதல் மனைவி குந்தி தேவி.. வசுதேவரின் சகோதரி. சூர்யா பகவான் அனுக்ரகம் கர்ணன். மாத்ரி தேவி -கின்தமர் ரிஷி மான் வடிவு/ மனிசர் வஞ்சனை தாங்காமல் வுருவம் மாற்றி கொண்டார்..பாண்டு மான்பெரில் அம்பு விட- சாபம்.. காம சுகத்துக்கு ..மந்தரத்தால் தர்மன் பீமன் அர்ஜுனன்.. அஸ்வினி தேவர் அனுக்ரகத்தால் நகுல சகாதேவன்..த்ருத்ராஷ்டன் ஆழ ஆரம்பிக்க பாண்டு புத்ரர்கள் வர சண்டை ஆரம்பம்..குரு வம்சம்..காந்தாரி  உடன் 100 பேர் கர்ப்பம் இரண்டு வருஷம் உலக்கை வைத்து அடிக்க நூறு நெய் குடம் எடுத்து காத்து ..பெண் வேண்டும் ஆசை.. மிச்சம் இருக்கும் .துத்சலா பிறந்தாள்..யுயுத்சு..102 பேர்..

கஸ்தூரி திலகம் — வஷச்தலே கௌஸ்துபம்..-கர தலே வேணு கரே கங்கணம்.. சர்வாங்கே ஹரி சந்தனம்..கோபச்த்ரி சூழ பட்ட கோபால சூடாமணி ..கிருஷ்ண-பூமி க்கு ஆனந்தம் கொடுப்பவன். கண் =ரஷகன் நம் கண்ணன் கண் அல்லது ஓர் கண் இல்லை..வசு தேவன் பிள்ளை ..சர்வசத நீக்கமற நிறைந்து தேவன் -இன்புறு விளையாட்டு உடையவன்.. அவலீலையாக நிறைந்து –உள்ளும் புறமும் வியாபித்து..நெய்க்கு தொன்னை வெளியில் மட்டுமே ..பகிர் வ்யாப்தி..நயமிக்க ஆணை செலுத்த உள்ளும் இருக்கிறான்..பொலிந்த நின்ற பிரான்-பரன் திறம் இன்றி ஒன்றும் இல்லை என்கிறார் ஆழ்வார் .அனைத்தும் அவன் உடல் தான்..தத்வமசி ..அந்த பொருளை தெரிந்து கொண்டாயா.?.ஒன்றை தெரிந்து கொன்டால் எல்லாம் தெரிந்து கொண்டாயோ– காரண பொருள் தெரிந்து அனைத்து காரிய பொருள்களையும் தெரிந்து கொள்ளலாம்..அவர் தான் பிரமம் வசு..விளையாட்டாய் பண்ணுவதால்  தேவன்கரந்து எங்கும் பரந்துளன்….பிரமத்துக்கு ஒரு இடத்திலிருந்து வேறு இடம் போக முடியாது எங்கும் இருப்பதால்..யது கதை பார்ப்போம்..கேகயன் கைகைய தேசம்.. கருத வீர்யன் பிள்ளைக்கு பிள்ளை அர்ஜுனன் கார்த்த வீர்யார்ஜுனன்.. பரசுராமர் கதை முன்பு பார்த்தோம்..இரண்டாவது யுக கதை..சந்திர வம்சம் ..தத் தார்யன்-முக்ய அவதாரம் கிருத யுகத்தில்..சிறந்த வரம் பெற்றான்.. ஆயிரம் கைகள்/தவறு இழைத்தால் சத்துகள் வரணும் தடுக்க/ பூ மண்டலம் ஜெயிக்கணும்/ தோற்பது பெரியவன் இடம் தான்.. கையில் வில் கொண்டு ரஷிப்பான்..நர்மதை நதி கையால் தடுக்க ராவணனின் சிவ லிங்கம் அடித்து போக பூச்சி போல தொங்க விட்டான்..அங்கதான் சொல்கிறான் இதை ராவணன்  இடமே..வாலி சந்தியா வந்தனம் பண்ணும் பொழுதும் இடுக்கி கொண்டான் ராவணனை….கோக்குல மன்னரை மூ ஏழு கால் போக்கிய புனிதன்..ஐந்து பிள்ளைகள் மிச்சம் ஜெயத்விஜன் விருஷன் விருஷ்ணி வம்சம் கண்ணன்/ வாஷ்நேயன் கூப்பிடுவார்கள்..கதை கேட்டவர்கள் புலன்களை அடக்க பெறுவார்கள்.. எது குக்குரன் பஜமான வம்சம். தேவகன் -மூத்த பிழை தேவகி  உக்ரசேனன்-மூத்த பிள்ளை கம்சன்..தகப்பனார் அண்ணன் தம்பிகள்..  பாசமான சூரசெனர் மூத்த பிள்ளை வசுதேவர்..தேர் ஓட்டும் பொழுது கம்சன் அசரீரி..பிருத்தா- ஐந்து பெண்கள் வசுதேவர் கூட பிறந்தவர்கள்.. புத்ரி பேர் இல்லை பெண்ணை ச்வீகாரம் குந்தி ராஜா குந்தி.. பிள்ளைகள் முதல் மூவர்..நேர் அத்தை பிள்ளை..பார்த்தன் பிருதை பிள்ளை குந்தி பிழை கவ்ந்தேயன்/க்ரோஷ்டா- காந்தினி  .அக்ரூரர் கடைசியில் கம்சன் அனுப்பினார் ..ஒரே குலம்.. மாத்ரி உதாசித் விருஷ்ணி காந்திநிகும் பிள்ளை அக்ரூரர் பிறந்தார்..தமகோஷன்-சிசுபாலன்..வசுதேவர் ரோகிணி கல்யாணம்..புண்ய மதுரை பட்டணம்..பாரிக்க வேண்டும் தீர்த்த யாத்ரைக்கு..ஏழாவது கர்ப்பம் மாற்ற பட்டது சங்கர்ஷணன்.. யோக மாயை யசோதை கர்ப்பம்-பெண் ஆதி சேஷன் அவதாரம் இரண்டு ஆணை.. கண்ணன் அஷ்டமி பெண் குழந்தை நவமியில்.. சம்கர்ஷணன்–பல ராமன் அதீத சக்தி உடையவர்..சித்ரா தங்கை பிறந்து மறு படியும்  இறந்து ..பிறந்து சுபத்ரா –அர்ஜுனன் கல்யாணம்..கபட சந்நியாசி வேஷம்..தீர்த்த யாத்ரை போக-.கை கோத்து போனால் தடுக்காதே .வாசல் காப்பான் இடம் கண்ணன் சொல்லி போனான்..நபுன்சகன் அலி பிறந்தான் காலயவனன்-.ஜராசந்தன்..படை எடுத்தான் 17தடவை வூர்  மக்களுக்கு ஆபத்து என்று..பேட் துவாரகை வந்து முசுகுந்தன்..தூங்க -எழுப்பினால் சாம்பல் வரம்..எல்லாம் தெரியும் கண்ணனுக்கு.. காலயவனன் சாம்பல் ஆனான்.. முசுகுந்தனுக்கு அருளினான்.. சமதக மணி சரித்ரம்.

 க்ரோஷ்டா -சத்ராஜித் பெண் சத்ய பாமை. ஜாம்பவான் பெண் சாம்பவி இருவரையும் கல்யாணம்..

சூர்யன் இடம் கேட்டு பெற்ற மணி..பிரசேனன் தம்பி  போட்டு கொண்டு போக சிங்கம்கொன்றதால் கண்ணன் மேல் பழி..கரடி குகையில் தொட்டிலில் குழந்தை மேல் கினிகினி மணி ..கரடியை சண்டை போட 21 நாள் சண்டை ஏனோ தானோ ஜாம்பவான் அவன் -ஜாம்பவதி கல்யாணம்..  மணி திரும்பி கொடுக்க சத்யா பாமியை கல்யாணம் பூமி பிராட்டி அவதாரம் சத்யா பாமை .யசோதை சகோதரன் கும்பன்…நப்பின்னை கும்பன் பெண்.. நீளா  தேவி அம்சம்..ஜனமேயன் அவதார ரகசியம் கேட்டான்..கர்மாதீனம் இல்லை..இச்சையால் கருணையால் ஆசை பட்டு தந்தை தாயை தேர்ந்து எடுத்து கொள்கிறான்..4th அத்யாயம் 4 ஸ்லோககன்களால் அருளுகிறான் ..பஞ்ச உபநிஷதுகளால் ஆனா திரு மேனி தர்சித்தாலே சத்யம் வளரும்.. அவதாரச்ய சத்யத்வம்/ அஜக்ஸ் ஸ்வாஸ் ச்வாபாயம் /சுத்த சத்வ மயம்/சு இச்சா மாதராம்/ தர்ம கிலானி வரும் பொழுது/ஆறும் தேசிகன் அருளுகிறார்..என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் குள்ளமான மா மரமுமாக பிறந்தார்..மகா வராக சரித்ரம் சொல்கிறார் முதலில். பாகவதம் விஷ்ணு புராணங்களிலும் வராக அவதாரம் முதலில்.. படைப்பு ஆரம்பம் பொழுது முதலில்..28 சதுர யுகத்தில் இருக்கிறோம் ஸ்வேத வராக கல்பத்தில் இருக்கிறோம்..மூக்கில் இருந்து தோன்றி வளர்ந்து..ஈன சொல்லையும் ஆக -ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே ..மதிர் மம என்று சஞ்சயனும்/ அமுதூரும் என் நாவுக்கே என்றார் மதுர கவி ஆழ்வார்..

அனைவருக்கும்  நல்லவர் -பட்டர்-மத்ஸ்ய மூர்த்தி கரை ஏற வில்லை/கூர்மம் மந்தர பர்வம் அழுத்தி /நரசிம்கர் மேலும் கீழும் வேற படி/வாமனன் வஞ்சகன்/பரசு ராமர் கோபம் /பாலா ராமன் மது/ கண்ணன் ஏலா பொய்கள் உரைப்பான்/பங்குனி உத்தரம் சீதா ராமர் திரு கல்யாணம்-சேர்த்து உத்சவம்..கத்யம் அருளி-சரண் அடைந்தார் நமக்கும் வாங்கி கொடுத்தார்..பர பக்தி பர ஞானம் பரம பக்தி அருளி/நின்று கொண்டு பிராட்டி சொல் படி வேலை பண்ணி நம்மை அருளுகிறார் ..

சரண் என்று சொல்லாதவர்களையும்/ பாப்பம் உள்ளவரையும் ரஷிகிறாள் .. அபயம்-பாபம் கண்டு பயப் படாதே/ அவரை கண்டு பயப் படாதே நிரந்குச ஸ்வதந்த்ரர் ..ஏலா பொய்கள் நினைவு வந்து.. நின்று இருக்கும் நம் பெருமாள் ராமன் தானே பெரிய பெருமாள் தான் கண்ணன் ..ராமனுக்கு இரண்டாவது வார்த்தை இல்லை..

ராமன் சக்கரவர்த்தி கம்பீர ச்வாபம் நெருங்க முடியாது ../அதனால் வராக பெருமாளை பற்றனும்..பிரளய சமுத்ரத்தில்  பூமியை காத்து வராக புராணம் அருளினார் .. கைசிக மகாத்மயம் வராக புராணத்தில் உண்டு ..அவன் ஆனததுக்கு தான் பாடினேன் பலன் கருதி இல்லை..

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..

ஹரி வம்சம் -3-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

December 9, 2010

அர்த்த பஞ்சகம் ..பெருமை ..மிக்க இறைநிலையும்,மெய்யா உயிர் நிலையம்..தக்க நெறியும் தடையாகி தொக்கி இயலும் தொல் வினையும்  வினையும் வாழ்வினையும்  ஓதும் குருகையர் கோன்….வேதங்களும் வேதார்தங்களும் சொல்ல வந்தவை..அர்த்தம் மறைத்து சொல்வதால் மறை..புரிய வைக்க இதிகாசங்களும் புராணங்களும்..ஹரி வம்சத்திலும் அதை அனுபவித்து வருகிறோம்..ஸ்ரார்த்த வழி முறை பார்த்தோம்..வாழும் பொழுது தந்தை சொல்லை மீளாமல் இருந்து/ பின்பு கயா ஸ்ரார்தம் ஒரு தடவை யாவதுசெய்த்து/ஸ்ரார்தம் மறுநாள் ததியாரதனமும் பண்ணனும்..சுக்ல பஷம் செய்வது பண்ணுவதை விட கிருஷ்ண பஷத்தில் செய்வது நல்லது ..கயா பூமிக்கு ஏற்றம். ஐந்து மைல் கயா ஷேத்ரம்..சென்ற அன்றே பண்ணலாம்..புண்ய நதியில் ஷேத்ரங்களில் செய்வது.. இங்கே பண்ணுவதில் சிறந்தது..12th நாள் முதல் ஸ்ரார்தம் ..சோத கும்பம் தண்ணீர் தாகம் தீர்க்க ..  மாசம் ஒரு தடவை பண்ணுகிறோம் நித்ய படி பண்ண முடியாமல்..வரண ஆஸ்ரம கர்ம பண்ணனும்.. தின படி ஸ்ரார்தம் என்பதால் மலை ஏற கூடாது என்று..சுப ச்வீகாரம்-தாயாருக்கு 16 பிண்டங்கள் 16 மந்த்ரங்கள் சொல்லி கர்ப்பம் பட்ட பாடு போல பல சொல்லி..அர்த்தம் தெரிந்தால் தாயார் மேல் வரும்..வேதம் கொடுத்த பெருமை பெண்களுக்கு

 விஸ்வாமித்ரர் கௌசல்யா சுப்ரஜா என்று கொண்டாடுகிறாரே..பெற்ற தாயுக்கு பட்டம் ..என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவரை பெற்ற வயிறு உடையாள் என்பர்..ஜீவதோ வாக்கியம் கராத்-சொன்ன சொல்லை கேட்க்கணும்..தேவர்களே பித்ருக்கள் ஆகுகிறார்கள்.. தேவர்கள் உடைய பிள்ளைகளே பித்ருக்கள் ஆகிறார்கள்..ஆதி பிதா -கர்மணா பித்ரு லோக ஞானத்தாலே தேவ லோகம் போகலாம்..கர்மத்தாலே பித்ரு லோகம் போகலாம் என்று சொல்லும் வேதம்..சமன் வயப் படுத்தனும்..சர்வ தரமான் பரித்யஜ்ய என்றான் அதனால்..கஷ்டம் மனசில் பட்டால் தான் சரணம் பெருமை தெரிய வரும்..பித்ருக்கள் மேல் நான்கு லோகத்திலும்..தேவர்கள் முதல் மூன்று லோகங்களிலும் அதற்க்கு மேல் சத்ய லோகம்..மார்கண்டேயர் தந்தை அருளால் சிரஞ்சீவி ஆனார்..தங்க மாயா விமானம் வந்தது ஒரு புருஷர் கட்டை விரல் அளவு வந்தது ஐந்து  வயசு போல இருந்தார் .அர்க்யம் பாத்யம் கொடுத்து
மானச புத்ரர் சனத் குமாரர்  பேசுகிறார் ..தேஜஸ் உடன் இருந்தார்..சனத் -நிரந்தரமாக இருந்தவர்..தேவர்கள் பிரம்மா த்யானம் பண்ண வில்லை பிரம்மா சபித்தார்.. பிராய சித்தம் பண்ண பிள்ளைகள் காலில் விழ சொல்ல.. தங்கள் பிள்ளைகளை வணங்கி கேட்டார்கள் மனசால் வாக்கால் செயல்களால் செய்யலாம்..எது பிராய சிதம் எனபது பிரம்மா இடம் கேட்க்க சொன்னார்.. சரீரத்தை பொறுத்து தகப்பன்.. ஞானம் வூட்டி தகப்பன்.. அதனால் தான் பித்ருக்கள்.. அறிவு கொடுத்தால்..நாம் பண்ணும் பித்ரு-சோம தேவன்-சந்திர லோகத்தில்..இருப்பதால்..ஆயுசு ஆரோக்கியம் செல்வம் கொடுப்பார் ச்ரத்தையுடன் பண்ணினால். கணங்கள் 7/ வர்க்கம் சுகால ஆங்கிரச.. வைராஜா பர்கிதச– வைராஜ்யர் சந்ததியில் பிறந்தவள் உமா தேவி..மேனா பெண் பிறந்து ஹிமாச்சல பர்வதத்துக்கு. மைனாக பர்வதம் பிறந்தது.. இலங்கை கடக்க ஒய்வு ..வாயு பகவான்  ரஷை பண்ணி இருக்கிறார்/ வஜ்ராயுதம் கொண்டு இறக்கை வெட்டினான்.. சமுத்ரத்தில் உட்கார்ந்து வாயு உதவிக்கு ஒத்தாசையாக தங்கி போக சொன்னதுகிராஞ்ச பர்வதம் மைனாக பர்வதம்.. அபர்ண –ஏக பர்ன –ஏக பாடலா தாமரை இல்லை மட்டும் சாப்பிட்டாள்..பட்னி கிடக்க கூடாது .உ மா .மாருதி பெயர் போல..சத்ய வதி பிறந்தாள்..சுகர் பிறந்தார்..வெள்ளி பாத்ரத்தில் தீர்த்தம் ..சந்தரன் அக்னி எம தர்மன்.அக்னி இல்லாத பொழுது மந்தாகினி ஜல தர்ப்பணம் ராமன் பண்ணினது போல..பித்ருக்கள் அன்பு மிக்கவர்கள்..

குரு ஷேத்ரம் காட்டுவேன் -திவ்ய சஷுஸ் கொடுத்து.. மார்கண்டேயருக்கு சனத் குமாரர் 7 பிள்ளைகள் காட்டி பிரம்மாதத்தன் மகாத்மயம்.. பரத்வாஜர் பிள்ளைகள்..ஸ்ரார்த்த மகாத்மயம் சொல்ல..தீயவர்கள் விஸ்வாமித்ரர் சபித்தால் 50பிள்ளைகள் விஸ்வாமித்ரர் இடம் அபசாரம் பண்ணினதால்….தீனர்களை அவமதிக்க கூடாது இறுமாப்பு கூடாது..முக் குறும்பு அருக்கனும்..கள் பைத்தியம் தேள் கொட்டி-போல..பொறுப்பு உணர்வு வேணும்..வித்யா தனம்  ஆபிஜாத மதம் கூடாது ..யுக்தமான ஆகாரம் சாப்பிடனும் உடல் பயிற்சி/ நாள் பகுதி பாதி வயிறு திட ஒரு கால் பகுதிக்கு தண்ணீர் மீதி ஒரு பகுதி காற்றுஏழு பிறவிகளும் நினைவு வந்தது கடைசியில் பிரம்மா தத்தன் பிறந்தான் பித்ரு வர்கி பெயர்..அணு-பிர்த்வி-பிரதீபன் .தந்தைக்கு தந்தை..விப்ராஜன்-அணுகன் பிராமததன். சகுன பறவை குத்தி கண் போனதாம் உக்ராயுதன் கதை நடுவில்..காம்பில்ய நகரம்.. பீஷ்மர் இவரை கொன்றார்..தர்பத்தில் பீஷ்மர் இருக்க .தீட்டு..தாயாரை கேட்ட எண்ணத்துடன் சொல்ல- ரிஷிகள் .தீட்டு நடுவில் கூடாதுசாம தான பேத தண்டம்..தேரில் ஏறி அமர்ந்து..சக்கரம் விலகி போக..தீட்டு முடிந்ததும் பீஷ்மர் சண்டைக்கு போக..துருபத

காம்பில்யம் ராஜ்ய கதை ..புறா கதை சகுந்த பறவை….பேர் அரவம் கீசு கீசு. காலை  எழுந்து இருந்து கரிய  குருவி கணங்கள் மாலின் வரவு சொல்லி..ஜானஸ்ருதி கர்ம ஞானம் உள்ளவன் பிரம்மா ஞானம் இல்லை பறவைகளுக்கு ரிஷிகள்-தான்-ஒழி நிழலில் பட்டாலும் எரிந்து போவாய்..பறவை பாஷை தெரியும்..ரைகுவரோ என்று பறவை கேட்க்க-யார் ரைகுவர் தேட..ஜானஸ்ருதி குக் கிராமம் உடைந்த வண்டி சாகரத்தின் அடியில் இருந்தார்..பறவை சொல்லி வந்தாயோ ? கேட்டார்.. உபதேசம் பண்ண வரணும்.. என்றார்..என்ன வேணுமோ கேளும்..வாங்கி கொண்டு போய் வா..வருவதாக இல்லை.. உபதேசம் பண்ண எடுத்து கொண்டு போ.. வைரம் கையில் ரிஷி வைத்து கொள்ள. சாமான்யன் வர .ரத்னம் கேட்டான். வந்த நாளில் இருந்து கவலை ..நிமதியாக இருந்தீரே எப்படி உசந்த விஷயம் இருக்குமே விரயம் தூக்கி போட்டு வா சொல்கிறேன் என்றான். ஞானம் தாழ்ந்து போக கூடாது குணம் பார்க்கணும்..

வாழ்க்கை தரமோ பணமோ கீழ் இருக்கும்/ குணம்ஞானம் மேல் இருப்போரை பார்த்து இருக்கணும்..காங்கேயன்-யுதிஷ்டர் .சகுந்த பறவை கதை..கால் கருப்பு முகம் மட்டும் வெளுப்பு. வசிக்க ஆரம்பித்தது ..நதி தீரம் பறந்து போய் பார்த்து வரும் ராஜா இடம் கதை சொல்லும்.. தாமரை குளங்களுக்கு  போய் காம்பில்யம் திரும்பி வரும்..போகுமாம்..பறவை கணங்கள் உயிர் பெற்றன ஆழ்வார்களால் ..அம்சிறைய -என் விடு தூதாய்..பராங்குச நாயகி..மகள் பாவனையில்..ராம தூதன் சீதை தூதன்  வாலில் நெருப்பும்/ ஆலிங்கனம்..குரங்கு கணங்கள் ராம அவதாரத்தால் பெருமை..பறவையும் முட்டை ராஜாவுக்கும் குழந்தை சர்வசேனன் பெயர்..முட்டை வெடித்து.. பார்வை குறைந்த பறவை..துல்ய சிநேகம் இருவர் இடம்..பலன்கள் கொடுக்குமாம்..தாதி பிள்ளையை பார்க்க..குஞ்சை பிடிக்க.அழுத்தி உயிர் போனதாம் ராஜா சோகம்..பறவை திரும்பி வர இரண்டு பழங்கள் உடன்..மயக்கம் புலம்பி..ராஜாவை திட்டி/ஆங்கிரஸ் -சாஸ்திரம் சரண் அடைந்தவர்களை பிராணன் விட்டாவது காக்கணும்..கபோத வியாக்யானம் ராமன் சொல்வான் அங்கும்..ஆண் புறா தானே நெருப்பில் விழுந்து வேடனுக்கு பசி தீர்த்த கதை..விறகிட வெந்தீ மூட்டி..ராமன் சுக்ரீவன் இடம் சொன்னான்.. வேடன் சரணம் சொல்ல வில்லை..

கோபம் வந்து பிள்ளையை குத்தி..ராஜாவுக்கு கோபம் வரவில்லை/போகாதே பறவையே திரும்பி வா..தப்புக்கு தண்டனை..பிள்ளையை கண் அற்றவனாக பண்ணினதால் நான் கூட இருக்க கூடாது கோப வாச பட்டது தப்பு தான் உண்ட வீட்டுக்கு . சுகர கீதை சொலிற்று..உசனா கவி-சுக்ராசார்யார்..குமித்ரம் தவறான வழயில் நண்பன் ராஜா மனைவி பிள்ளை  உடன் இருக்க கூடாது கு மித்திரன்/கு ஹ்ருதயம் இல்லாதவன்..கு  பார்யா/கருது ஒத்து இருக்கணும்..நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்கள்…பணம் காசு கொடுத்து கொண்ட பெண்டிர் வேண்டாம்..வரன் கொடுக்கும் தஷிணை வேண்டாம்..அனுகூலமான கொண்ட பெண்டிர் வேணும்..

அபிமித தாம்பத்யம் -அநுரூப தாம்பத்யம் -கத்யத்தில் அருளினார் ராமானுஜர்

முத்து மாலையை திருவடிக்கு அருள சீதா பிராட்டி -ராமன் அனுமதிக்கு -இடது கண் ஓரமாக கண் ஜாடையால் பேச-அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் அன்று முதல்..வாயை திறந்து யாருக்கு ஆசையோ கொடுக்கலாம் யாம் பெரும் சம்மானம் என்று பெற்று கொண்டார்..கருத்து ஒருமித்து இருக்கணும்..அனுகூலமாக கொண்ட பெண்டிர் வேணும்..பிரதி கூலமான கொண்ட பெண்டிர் வேண்டாம்..கு பார்யா..இரட்டை மாடு வண்டி போல இருக்கணும்..சக தர்ம சாரிணி..

அட்சதை இரண்டு பாகம் தீர்த்தம் தெளித்து தானம்..இருவருக்கும் சொத்து பொது என்று..அனுமதிக்கிறாள்..ராமன் அஸ்வ மேத்தா யாகம் பண்ண தங்கத்தில் சீதை பண்ணி/ தோளில் தொட்டு கொண்டு பண்ணுவார்கள்..சாஸ்த்ரம் அவளுக்கும் பங்கு  உண்டு..கு புத்திரன் /கு ராஜ /விட்டு விடனும்..நட்பு  கூடாது ..நம்பிக்கை வைகதகாதவன் இடம் வைக்க கூடாது அளவோடு தான் வைக்கணும்..ஏழாவது பிறவி ஏன் கிடைத்தது ..முன் ஜன்ம கதை சொல்கிறார்.. கௌசிக முனிவர் பிள்ளைகள்../சிறுவர் மயக்கம் செருக்கு பசுவை கொன்று -பித்ரு வர்த்தி சொல்கிறான்..கொலையை பித்ருகளுக்காவாவது கொடுங்கோ என்று சொல்ல..கன்று குட்டி  மட்டும் முனிவர் இடம் கொடுக்க..வேடர்கள்/ மான்கள்/ சகுந்த பறவை/ ஹம்ச பறவைகள்.பிறந்தார்கள்..பித்ருகளுக்கு கொடுத்தால் பழைய நினைவு யோகி வாசனை..யோக மார்கத்தில் மீண்டும் போவார்கள்..சன்னதி என்னும்  பெண்ணை கல்யாணம்..-காம குரோதம் ஆட்பட்டு..

எறும்பு பாஷை தெரிந்து சிரிக்க..மனைவி கோபம் கொள்ள..பிரம்மா தத்தன் ஏழு பிறவி கஷ்டம் தீர போகிறது என்றார் நாராயணன்.. ரிஷி -ஸ்லோகம் சொல்ல ..முதல் பிறவி குருஷேத்ரம் ..தேவை அற்ற காமத்தில் இருந்து விலகி..ஏழு பிறவி கழித்தும் திரும்பி வந்தார்கள் ஸ்ரார்த்த மகிமையால். விலங்கினம் பிறக்க மாட்டார்கள் நரகம் செல்ல மாட்டார்கள்..கேட்பவன் பித்ரு ஆசீர்வாதம் கிடைக்கும் சந்தரன் சொன்னதும் சந்திர வம்சம் யாதவ குல கதை மேலே சொல்வார்..24 அத்யாயம் சொல்லி இருக்கிறோம் இது வரை..

வேத வியாசருக்கு நன்றி சொல்லணும் ..

உரை ஆசிரியர்களுக்கும் நன்றி சொல்லணும்  ..

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..