Archive for January, 2015

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –அஹம் வேத்மி மஹாத்மானம்-பால – 19-14–

January 13, 2015

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம ஸூ லப ஸ்ரீ தரஸ் சதா-

பால காண்டம் 19-14
அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்ரமம்
வசிஷ்டோபி மகா தேஜோ யே சேமே தபஸி ஸ்திதா தே அபி விதந்தி-

நானே ஸ்ரீ ராமனை மகாத்மாவாகவும் சத்ய பராக்ரமனாகவும் அறிவேன்
மிகுந்த தேஜஸ்சை உடைய வசிஷ்ட மஹ ரிஷியும் அறிவார்
இங்கே இருக்கிறவர்களாய் -இமே
தபஸ் சிலே நிலை நிற்கிறவர்களான யாவர் சில மக ரிஷிகள் உண்டோ அவர்களும் அறிவார்கள்-

ந யுத்த யோக்யதாம் அஸ்ய பச்சாமி -அவர் அயோக்யதையை சொல்லுகைக்கு நீ ஒருவனுமே உள்ளாய்
இவர் யோக்யதையை அறிக்கைக்கு நாங்கள் இத்தனை பேரும் உண்டு என்கிறான்-

1-அஹம் வேத்மி –
ந சஷூஷா க்ருஹ்யதே -முண்டோக்யம் 3-1-8-
மனஸா து விசுத்தே ந -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -273-2-
என்றேனும் கட் கண்ணால்   காணாத அவ்வுருவை நெஞ்சு என்னும்
உட் கண்ணால்  காணும் உணர்ந்து -பெரிய திருவந்தாதி -28
நான் அறியும் அத்தனை போக்கி
பாஹ்ய சஷூஸ்சாலே காண்கிற உனக்குத் தெரியாது காண்-

2-அஹம் வேத்மி
ஜ்ஞான வ்ருத்தாமா ராஜன் பகவ பர்யுபாசிதா –
பல ஆச்சார்யர்களை சேவித்த நான் அறியும் அத்தனை போக்கி
நாட்டாராலே சேவிக்கப் படுகிற உனக்குத் தெரியுமோ –

3-அஹம் வேத்மி –
குச தர்ப்ப தரா -புல்லும் கையுமான நான் அறியும் அத்தனை போக்கி
வில்லும் கையுமான நீ அறியாய்-

4-அஹம் வேத்மி –
தலையும் சடையுமான நான் அறியும் அத்தனை போக்கி
தலையும் முடியுமான நீ அறியாய்-

5-அஹம் வேத்மி –
சாத்விக பிரக்ருதியான நான் அறியும் அத்தனை போக்கி
ராஜச பிரக்ருதியான நீ அறியாய்-

6-அஹம் வேத்மி
நீச சய்யா ஆசனம் சாஸ்ய நிதயம் ச்யாத குரு சன்னிதௌ-என்று
ஆசனத்தின் கீழே இருந்த எனக்குத் தெரியும் அத்தனை போக்கி
சிம்ஹாசனே பிரபு -ஆசனத்தின் மேலே இருக்கிற உனக்குத் தெரியுமோ-

7-அஹம் வேத்மி
யோக க்ரமம் அறியும் நான் அறியுமத்தை போக
க்ரமம் அறியும் நீ அறிவுதியோ-

8-அஹம் வேத்மி
மோஷ காமேஷ்டி பண்ணின நான் அறியும் அத்தனை போக்கி
புத்திர காமேஷ்டி பன்னன நீ அறிவுதியோ-

9–அஹம் வேத்மி
தர்ம மோஷ பரனான நான் அறியுமத்தை
அர்த்த காம பரனான உன்னால்  அறியப் போமோ –

நானேயோ அறியாதேன் –
நேதி  நேதி-என்றும்
க இத்தா வேட யத்ரச-என்றும்
பிரமாணங்களான வேதங்கள் தான் அறிந்ததோ –

ப்ரஹ்ம ருத்ர இந்திர பூதானாம் மநாம்ப்ய கோசரம் -என்றும்
நான் முகனும் செஞ்சடையான் என்று இவர்கள் எம்பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் -திருவாய் -8-3-9-என்றும்
பிரமாதாக்களான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குத் தான் நிலமோ

பிரமாதக்கள் அளவேயோ –
சோ அங்க வேதி யதி வா ந வேத -என்றும்
தனக்கும் தன் தன்மை அறிவரியானை -திருவாய் -8-4-6-என்றும்
பிரமேய பூதனானவன் தனக்கும் தெரியுமோ

இத்தனை பேர் அறியார்களே காண் என்ன

10-அஹம் வேத்மி
யஸ் சர்வஜ்ஞஸ்  சர்வவித
ஸ்வா பாவிகீ ஜ்ஞான பலக்ரியா ச -என்கிற பிரமாணங்களை விச்வசித்து சர்வஜ்ஞம் கொண்டாடி
ஓர் ஆச்சார்யன் பக்கல் குனிந்து கேளாமையாலே அவனுக்கும் தெரியாதே-

ததாமி புத்தியோகம் -ஸ்ரீ கீதை -10-10-என்றும்
மயர்வற   மதிநலம் அருளினான் -என்றும்
சம்ப்ரதாய சித்த ஜ்ஞானம் உடையவனுக்கு தெரியும் இறே.

ஆச்சார்யன் இடத்தில் கேளாத அக்குறை -அவ்விழவு தீருகைக்கு இறே
பஹூ ஸ்ருதானாம் வ்ருத்தானாம் ப்ராஹ்மணா நாமுபாசிதா -அயோத்யா -2-33-என்று
அறிவுடையார் கால் கடையிலே துவண்டு திரிந்தது

11-அஹம் வேத்மி-
தமேதம் வேத அநுவசநேந ப்ராஹ்மணா  விவிதி ஷந்தி யஜ்ஞேந தானேந  தபஸா அநாசகேந -ப்ரு -6-4-22-என்றும்
ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசிதவ்ய -ப்ரு-6-5-6-என்றும்
அவனை அறிக்கைக்கு நான் பட்ட வருத்தம் சொல்லப் போமோ –

நீ அறிந்த பிரகாரம் என் என்னில்-

1-மஹாத்மானம் -அறப் பெரியவன் -என்று அறிவேன்
தேஜசாம ஹி ந வய சமீஷ்யதே -ரகுவம்சம் -11-1-என்கிறபடியே
வடிவு சிறுத்து இருந்ததே யாகிலும் பரத்வம் உறைத்து இருக்கும் காண்

2-மஹாத்மானாம் -ஆத்மா ஜீவே -தருதௌ (தைர்யத்திலும் )-
தே ஹே -ஸ்வபாவே-பரமாத்மிநி -யத்னே-ஆகாசக்னௌ-சூர்யன் அக்னி -மநோ-புத்தி -வாதே -காற்று -என்று
அநேகார்த்த வாசி இறே ஆத்ம சப்தம்
அதில் முற்பட ஜீவ வாசியான போது
மஹாத்மானம் -என்று -யஸ் யாத்மா சரீரம் -ப்ரு -5-7-26-என்றும்
ய ஆத்ம நி திஷ்டன் நாத மநோ அந்தர -ப்ரு -5-7-26-என்றும்
சர்வ ஜீவாத்மாக்களும் சரீரமாம் படி சர்வாத்ம சரீரியாய் இருப்பான் என்னும் இடம் அறிவன்
அன்றியிலே

3- மஹாத்மானம் -என்று திருதியிலே   யாய் -தைர்யத்தில் –
ஆபதயபி ஸ்வ கார்யேஷூ கர்த்த வ்யத்வஸ்திதிர் தருதி-என்று
தாடகா தாடகேய பரமுகரான பிரபல விரோதி பரம்பரைகள் உண்டே யாகிலும்
யஜ்ஞ  விக்ன கரம் ஹந்யாம்-என்று நாம் ஏறிட்டுக் கொண்ட கார்யம் தலைக் கட்டலாம் படியான
நிலையை யுடையராய்க் காண் இருப்பது என்றுமாம்
அன்றியிலே

4-மகாத்மானம் -தேக வாசியாய்
நித்யம் நித்யாக்ருதிதரம் -என்றும்
ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்திர் மாமஸ மேதோ அஸ்தி சாம்பவா -என்றும்
மாசூணாச் சுடருடம்பாய் -திருவாய் -3-1-8-என்றும் சொல்லுகிறபடியே
சத்ருக்களால் அழிக்க ஒண்ணாத படி
நித்ய நிரவதய நிரதிசய ஔஜ்வல்ய விக்ரஹராய் காண் இருப்பது -என்றுமாம்
அன்றியே

5- மஹாத்மானாம் -ஸ்வபாப வாசியாய்
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் யேதத் வ்ரதம் மம-யுத்த-18-34-என்றும்
பாஸூ பால்யம் ஹி வ்ருத்தி-என்றும்
ஆபன்ன ஜன ரஷணத்தை ஸ்வபாவமாக உடையராய்க் காண் இருப்பது -என்றுமாம் –
அன்றியிலே

6- மஹாத்மானம் -என்று பரமாத்மா வாசியாய்
பரோமா அஸ்மாதிதி பரம -என்றாய்
யஸ்மாத் பரம நா பரமஸ்தி கிஞ்சித் -என்றும்
ந தத்சமச்சாப் யதி கச்ச த்ருச்யதே -என்றும்
ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா -திருவாய் -2-3-2-என்றும் சொல்லுகிறபடியே
தம்மை ஒழிந்த சகல தேவதைகளுக்கும் மேலாய்
அவை தனக்கும் அந்தர்யாமியாய் இருக்கும் படி அறிவன் -என்றுமாம்
அன்றியிலே

7- மஹாத்மானம் -என்று யத்ன வாசியாய் –
அதாவது பரயத்னமாய்
பிரயத்ன ஸ்வாத்ம தர்ம ச்யாதுத்சாஹோ பாவநா ச ஸ-என்றும்
விநாசாய ஸ துஷ்க்ருதாம் சம்பவாமி -கீதை -4-8-என்றும்
சொல்லுகிறபடியே
துஷ்க்ருத விநாசத்துககாக அவர் உத்சாஹித்துப் போந்த படி அறிவேன் -என்றுமாம்
அன்றியிலே

8- மஹாத்மானாம் -என்று
அர்க்க வாசியாய் -சூர்யன் –
ராம திவாகர சத்ருர ஷோமயம்  தோயமுப சோஷம் ந்யிஷ்யதி -என்றபடி
ஆயுத நிரபேஷமாய் தம்முடைய பிரதாபத்தாலே சத்ரு ரஷஸ்ஸூக்களாகிற  நீரை ஊற்றகப் படச் சுவரும்படி
பண்ண வல்லர்-என்னும் இடம் அறிவன் என்றுமாம்
அன்றியிலே

9-மஹாத்மானம் -என்று அக்னியாய்
அபித பாவ கோபமம-அயோத்-99-26-என்றும்
நிர்தஹே தபி காகுத்ச்த க்ருததஸ் தீவ்ரேண சஷூஷா-என்றும்
அனலுருவில்  திகழும் சோதி தன்னுருவாய் -திரு நெடும் -1-என்றும் சொல்லுகிறபடியே
சத்ரு சரீரங்களை யடையச் சுட்டுக் கூறாய் நீறாய்ப் போம்படி பண்ண வல்லர் என்னும் இடம் அறிவன் என்றாகவுமாம் –
அன்றியிலே

10-மஹாத்மானம் -என்று மதி வாசியாய் –
சர்வ சாஸ்த்ரார்த்த தத்வஜ்ஞ-பால -1-15-
புத்த்யாஹயஷ்டாங்கயா யுக்த-சுந்த -116-27-என்றும் சொல்லுகிறபடியே
இருந்த இடத்தில் இருந்து சத்ருக்கள் முடியும்படியான விரகுகள் வகுக்க வல்லர் என்னும் இடம் அறிவன் என்றுமாம்
அன்றியிலே

11-மஹாத்மானம் என்று வாத வாசியாய்
தஸ்மை வாதாத்மனே நம-என்றும்
காலாய் தீயாய் -என்றும் சொல்லுகிறபடியே
மகா வாதஹதமான தூல ராசி போலே சத்ருக்களைப் புக்கவிடம் அறியாமல் ஓட்டுபவர் என்று அறிவன் என்றுமாம் –
அன்றியிலே

12-மஹாத்மானம் -ம்ருத சஞ்சீவனம் ஹி ராம வ்ருத்தாந்தம் -என்று
சர்வ பிராணி பிராணன் ஹேதுவான காற்று போலே உஜ்ஜீவனகாரராக வல்லர் என்னும் இடம் அறிவன் என்றுமாம்-

வேத்தி வேதயதீதி வேத -என்று
தானும் அறிந்து பிறரை யும் அறிவிக்கக் கடவதான வேதம் அகப்பட
வேதாஹா மேதம் புருஷம் -என்று நான் அறிவேன் என்று சொல்லி -அறிந்தபடி என் என்ன

அறிந்தன வேத வரும் பொருள் நூல்கள் அறிந்தன கொள்க அரும் பொருளாதல் -திருவாய் -9-3-3-என்கிறபடியே
மஹாந்தம் -என்று அபரிச்சின்னன் என்று சொல்லி விட்டத்து இத்தனை இறே
யஸ்யா  மதம் தஸ்ய மதம் யஸ்ய ந வேத ஸ -என்று அவ்வஸ்துவை அறிக்கையாவது
அது அபரிச்சின்னம் என்று உள்ளபடி அறிகை இறே

வேதாஹ மேதம் -என்ற வேத வாக்கியம் தன்னை இறே
அஹம் வேத்மி -என்று உப ப்ரும்ஹிக்கிறது –

அங்குற்றை வேத -என்கிறத்தை இறே
இங்கு வேத்மி -என்கிறது

ஏதம் -என்று சௌலப்ய ஸூ சகமான ஏதச் சப்தார்த்தை இறே
இங்கு ராமம் என்று அவதார நிர்த்தேசம் பண்ணுகிறது

அங்குற்றை புருஷ சப்தத்தாலே நிர்த்திஷ்டமான சௌர்ய வீர்யாதிகளை இறே
இங்கு சத்ய பராக்கிரமம் -என்கிறது –

அங்கு மஹாந்தம் -என்கிறத்தை இறே
இங்கு மஹாத்மானம் -என்கிறது

ஆக
வேத புருஷனோடு
வைதிக புருஷர்களோடு வாசி யற
இவ்விஷயத்தில் பாசுரம் ஒன்றாய் இறே இருப்பது

இப்படி மஹாத்மானம் என்று பேசுகிற வஸ்து தான்
தேசாந்தரத்த்லேயாய் எட்ட ஒண்ணாதோ என்னில்

ராமம் –
பிதரம் ரோசயாமாச -பால -16-8-என்று உன்னை இசைவித்து ராம ரூபேண வந்து
பிறந்த இவர் அப்பர வஸ்து காண் -என்கிறார்

ராமம் –
பர வஸ்து என்று நீயும் நானும் உட்கூசுதல் நம்மை அருவருத்து அவர் தாம் அகல நிற்றல் செய்யாதே
எனக்கு கையாளாக அழைக்கலாம் படியாய் தம்மை அமைத்து
தாழ நிற்கையாலே தெரிகிறது இல்லை காண் –

ராமம் மஹாத்மானம் –
ஸ ஸ்ரேயான் பவது ஜாயமான -என்று
அவர் தம்மைத் தாழ விட்டு பிறந்த பின்பு காண் மஹத்வம் ஒப்பமிட்டது –

நீ தானே ராமம் -என்று சொன்னாய் இன்னம் வடிவில் சுணை அழிந்தது இல்லை –
ஸ்ரமத்தால் உடல் இறுகிற்றில்லை
இவர் பராக்ரமத்துக்கு சக்தரோ -என்ன
1-சத்ய பராக்ரமம் –
இவர் வடிவு போலே வேண்டின போது கொள்ளவும் தவிரவும் படி அல்ல காண்  இவர் குணங்கள் இருப்பது
அவை நித்யமாய்க் காண் இருப்பது –

2- சத்ய பராக்கிரமம் –
சதைக ரூப ரூபாயா -என்றும்
த இமே சத்ய காமா -என்றும்
ஏதாமச்ச சத்யான் காமான் -என்றும் சொல்லுகிறபடியே
விக்ரஹம் இச்சமாய் குணங்கள் நித்தியமாய் காண் இருப்பது

இது தன்னை பராசர மகரிஷியும் –
இச்சாக்ருஹீதாபி மதோரு தேக -என்று விக்ரஹ பரிக்ரகம் இச்சம் என்னும் இடத்தைச் சொல்லி
தேஜோ பலைச்வர்ய மகாவபோத ஸூ வீர்ய சக்த்யாதி குணைக ராசி -என்று
குணங்கள் ஸ்வாபாவிகங்கள் என்னும் இடத்தைச் சொன்னான் இறே

3- சத்ய பராக்கிரமம் –
அவ்யவஸ்தௌ ஹி த்ருச்யதே யுத்தே ஜய பராஜ யௌ-என்று நாட்டாரைப் போலே
இவருடைய ஆண் பிள்ளைத் தனம் அவ்யச்தம்-அயோத் -2-37-என்றும்
அபி யாதா ப்ரஹர்த்தா ஸ -அயோத்யா -1-29-என்றும்
சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே -திருச்சந்த -56-என்றும் சொல்லுகிறபடியே
இவர் எழுந்து இருந்தால் சத்ருக்களை ஆக்கிரமித்துத் தலை அழித்து அல்லது மீளார் காண்

தஸ்மின் த்ருஷ்டே பராவரே -என்றும்
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வக் குழாங்கள் கை தொழக் கிடந்த -திருவாசிரியம் -1- என்றும்
தம் தாமைப் பரராக நினைத்து இருக்கிற ப்ரஹ்ம ருத்ராதிகளை அகப்படக்   கீழ்ப்படுத்தி
அவ் வருகாய் இருக்கிற வஸ்து ஷூத்ரரான சத்ருக்களை விடுமோ

4-சத்ய பராக்கிரமம்
சத்யரான பரரை ஆக்கிரமிப்பார் என்றாகவுமாம்
அதாவது
பிரகிருதி சம்பந்த நிபந்தனமாக ப்ராதி கூல்யம் பண்ணினால் அவர்கள் மீண்டும் அநு கூலிப்பார்களோ என்று
யதி வா ராவண ஸ்வயம் -யுத்த -18-34-என்றும்
கச்சா நுஜா நாமி -என்றும் யுத்த -59-143- என்றும்
வாளுகிர்ச் சிங்க வுருவாய் உளம் தொட்டு இரணியன் ஒண் மார்வகலம் பிளந்திட்ட -பெரியாழ்வார் -1-6-9- என்றும்
ஒரு நிலை நின்று முட்ட ப்ராதி கூல்யத்திலே நிலை நின்றார்கள் ஆகில் அவர்களை முடிப்பார் என்கிறது –

5-ராமம் சத்ய பராக்கிரமம்
ஆக்ரமிக்கும் இடத்தில் த்ரிவிக்ரமனைப் போலே சொல்லுவது ஓன்று செய்வது ஓன்று அன்றியிலே
ஏக ரூபமாய்க் காண் இருப்பது

6-ராமம் சத்ய பராக்கிரமம்
பிறரை அழிக்கும் இடத்தில் ஆயுதம் எடுத்தல் பராக்ரமித்தல் செய்ய வேணுமோ
ஹதான் யே கேன ராமேண்-ஆரன் -26-36-என்றும்
ராம பாணாபி ஹதோ ப்ருசார்த்தச்சால சாபஞ்ச முமோச வீர -யுத்த-59-139-என்றும்
ஸ்ரீ மான் ஸூக ஸூப்த பரந்தப -சுந்த -38-25-என்றும் சொல்லுகிறபடியே
அழகும் எழிலுமே பரிகரமாக இழியாரோ –

ஏதேனுமாகக் கொடு போகத் தேடுகிற படியாலே போரப் பொலியச் சொல்லுகிற
இந்த வாக்கியம் விஸ்வநீயமோ-என்ன
1-வசிஷ்டோபி –
சர்வஜ்ஞனாய் பரம ரிஷியான ஸ்ரீ வசிஷ்ட பகவானும் அறியும்

2-வசிஷ்ட –
என் கார்யத்துக்கு வந்த நான்  ஒழிய
ச தேஹம் பிதுராசார்யா -அயோத் -111-4-என்று
உன் கார்யத்துக்குக் கடவனாய் உனக்கு ஆப்தனான வசிஷ்ட பகவானைப் கேட்க மாட்டாயோ –

3-வசிஷ்ட –
வஸ் நஸ்ஸிலே சப்தமியாய் -குல குருர் பகவான் வசிஷ்ட -என்கிறபடியே
எங்கள் பக்கலிலே சந்நிஹிதனாய் உங்கள் ஹிதத்திலே நிலை நின்றவன் அன்றோ –

4-வசிஷ்ட –
இதம் வோ யாஜ்யா நாமுதிதம் யத் குலமபூத்
யதிஷ்டம் வா குர்வன்ன க்ருத சகர பூர்த்தமுததிம்
அசௌ தி பூர்வேஷாம் ஸூ சரிதா பதாகா யதமர
ஸ்ரவந்தீ க்ருத்ஸ் நோய்ம த்ரிபுவன குரோஸ் தஸ்ய விபவ -என்று முராரியும் சொன்னான் இறே
நீ தானும் இஷ்வாகு குல சாத்தான் ஆகையாலே உனக்கும் ஒவ்வாதோ அவற்றில் அந்தர்பாவம் என்ன

5-வசிஷ்டோபி வேத்தி
அவரும் அறிவார் –
அம்மர்யாதை குலைந்து இவன் புத்ராதிகளைக் கொள்ளுவது இவன் ஸூரபியைப் பறிப்பது -இவனோடு யுத்தம் பண்ணுவது
இவனாலே பரிபூதனாவதாய் -இப்படிக்கு விரோதம் பிறந்த படியால் எனக்காகப் பொய் சொல்லான்
அப்படிக்கொத்த இவனையும் கேட்டுக் கொள்

6-அபி சப்தம் -நானே அல்ல -இவனும் அறியும் என்று சமுச்சயமாக்கவுமாம்

7-அன்றியிலே -அபி -சப்தம் விரோதம் த்யோதயாதி
எனக்கு விருத்தனான இவனும் அறியும் என்றாகவுமாம்-

இவனுக்கு ஏற்றம் ஏது என்னில்
1-மகா தேஜா
சரஸ்வதி வல்லபனான ப்ரஹ்ம புத்ரனுமாய்
ஸ்வ யோக சித்த ஜ்ஞானனுமாகையால் வந்த மதிப்பை யுடையவன்

2- மகா தேஜா –
லோக நாதனான புருஷோத்தமன் அகப்படத் தன் காலிலே குனியும்படியான ஏற்றம் யுடையவன்

3-மகா தேஜோ –
கௌசிகோ யச சாம நிதி -என்று நாட்டில் புகழுக்கு எல்லையான நான் அகப்பட
வசிஷ்டோ மாமேவம் வதது-என்றும்
சத்யம் சகாரா ப்ரஹ்ம ரிஷி ரேவ மஸ்த்விதி சாப்ரவீத் -பால -65-25-என்றும்
அவன் வாயாலே ப்ரஹ்ம ரிஷி பட்டமும் பரியட்டமும் பெற வேண்டும்படி பெரு மதிப்பனானவன்
இப்படி உமக்கு ஏறப் பெரியராகில்
தேஷாம தேஜோ விசேஷேண்  பிரத்யவாயோ ந வித்யதே   -ஆபஸ்தம்பதர்-2-13-8-என்று
உமக்குப் பொய் சொன்னாலும் பொறுக்கும் படியாய் இருந்ததே என்ன

4-மகா தேஜோ
சத்ய தர்ம பராயண -அயோத் -2-29-என்றும்
சத்யம் வத தர்மம் சர-தை- சீஷா -11- என்றும்
தானும் சத்தியத்தை ஹிதமாக அனுஷ்டித்து பிறரையும் அகப்பட அனுஷ்டிப்பித்து இப்படி மகா தேஜச்வியாய்
பெரும் தவத்தனாய் இருக்குமவன் தேஜோ ஹானி பிறக்கும் படி அசத்தியம் சொல்லுமோ

5- மகா தேஜா
திக்பலம் ஷத்ரிய பலம் ப்ரஹ்ம தேஜோ பலம் பலம் -பால -56-23–என்னும்படி
நிரவதிக ப்ரஹ்ம தேஜச்வியாய் இருக்கிறவன் –

அப்படிப் பெரியவராய் இருந்தாலும்
யத் பிராமணச் சாப்ராஹ்மணச்ச பிரஸ்நமே  யாதாம் பிராமணா யாதி ப்ரூயாத் -என்றும்
ப்ராஹ்மானார்த்தே கவார்த்தே வா சத்ய பிராணான் பரித்யஜேத்-மனு -11-79- என்றும்
நானும் நீயுமானால் தன்னை அழிய மாறியும் ப்ரஹ்ம ரிஷியான உனக்காக வார்த்தை சொல்லும்
அத்தனை போக்கி ஷத்ரியனான எனக்காகச் சொல்லுமோ என்ன
1-யே சேமே தபஸி ஸ்திதா -தவத்தில் நிலை நிற்கும் இவர்களும் அறிவார்கள் –
படை வீட்டார் தம் பலம் மதித்து முகத்துக்குத் தக்க வார்த்தை சொல்லுகிற எங்களை விட்டுச்
சருகிலை தின்னிகளான இவர்களைக் கேட்க மாட்டாயோ -என்றுமாம்

2- இமே தபஸி ஸ்திதா
ஊன ஷோடச வர்ஷ -பா -20-2- என்று அவர் பருவம் நிரம்பாமையை இட்டு அவர் யோக்யதைக்கு நீ தட்டுளப்பட வேண்டா
தஸ்ய தீரா பரிஜா நந்தி யோ நிம –புருஷ ஸூக்தம் -என்று அவனுடைய ஜன்ம ரஹச்ய ஜ்ஞானமுடைய இவர்களைக் கேளாய்

3-இமே -இவர்கள் -புலச்த்யன் அகஸ்த்யன் -பராசரன் -பராசர புத்ரனான வியாசன் -என்றால் போலே
நான் இவர்களுக்கு சில வைலஷண்யம் ஆபாதிக்க இருந்து கேட்க வேணுமோ
நரை  தலையும் -முசியும் மோவாயும் -ஒட்டின கதுப்பும் -திரங்கின தோலும் -உலர்ந்த வடிவும் -எண்ணுகிற விரலும் –
சபிக்கிற வாயும் -வடிகிற கண்ணீரும்-ஆறாத பகவத் அனுசந்தானமும்
மயிர் எறிந்த உடம்புமாயிருக்கிற இருப்பிலே தெரியாதோ
ஆஹ்லாத சீத நேத்ராம்பு புல கீக்ருத காத்ரவான் சதா பர குணாவிஷ்டோ த்ரஷ்டவ்யஸ்  சர்வ தேஹிபி -ஸ்ரீ விஷ்ணு தத்வம் –
என்னும்படி இருக்கிறவர்கள் அன்றோ –

4- இமே -இவர்கள் இப்படி இதம் ச்ப்தத்தாலே சொல்லி விரலிட்டுக் காட்டும் அத்தனை ஒழிய
வேறு பாசுரம் இட்டு வாங் மனஸ்ஸூக்களுக்கு விஷயமோ –

5-இமே -சிறியன் என்று என் இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய் சிறுமையின் வார்த்தையை
மாவலி யிடைச் சென்று கேள் -பெரியாழ்வார் -1-4-8-என்று
தூரச்தனாய் இருப்பான் ஒருவன் பக்கலிலே கேட்க வேண்டாத படி இங்கே சந்நிஹிதராகப் பெற்றோம் இறே

6-இமே -மகா பலியைப் போலே ஆசூர பிரக்ருதியாகை அன்றிக்கே பரம சத்வ நிஷ்டரான ரிஷிகளாகப் பெற்றோம் இறே

7-இமே -என்னைப் போலே ஸ்ரீ வசிஷ்ட பகவானைப் போலே ஒருவராகை அன்றிக்கே
பூயாசாம் ஸ்யாத் பலீயஸ்த்வம்-என்று இவர்கள் பலரானதுவும் உனக்கு விஸ்வாச ஹேது விறே-

இவர்கள் பலரானால் பிரயோஜனம் என்
பொய் சொல்லாத படியான தார்மிகராக வேணுமே என்னில்
1-தபஸி ஸ்திதா –
தபோ தானம் தபஸ் சத்யம் தபோ தர்ம ப்ரதிஷ்டித -என்கிறபடியே
சர்வ காலமும் தப பரர ஆகையாலே பரம தார்மிகர் என்கிறது –

2- தபஸி ஸ்திதா
பகவதீயமாய் நித்தியமான ஆத்ம வஸ்துவுக்கு ஹிதம் தேடி அல்ப அஸ்திரமான சரீரத்தை ஒருத்துப் போருமவர்கள்

3- தபஸி ஸ்திதா
ஹூத மிஷ்டஞ்ச தப்தஞ்ச தர்மச்சாயம் குலச்ய தே
க்ருஹாத் பிரதி நிவர்த்தந்தே பூர்ண காமா யதர்த்தின -என்று
அதிதிகளாயும் அப்யாகதராயும் யுள்ளவர்களை உகப்பிக்கையே பரம தர்மம் என்று இருக்குமவர்கள்

4- தபஸி ஸ்திதா –
தப சப்த வாச்யமான அர்த்த த்ரயத்திலும் நிலையுடையவர்கள்
அதாவது தப சந்தாபே -என்கிற தாதுவிலேயாய்
யஜ்ஞ்ஞேன தானென தபஸா -ப்ரு-6-4-22- என்றும்
கர்ம யோகஸ் தபஸ் தீர்த்த  தான யஜ்ஞாதி சேவனம் -ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -22-என்றும் சொல்லுகிறபடியே
ஆத்ம ஜ்ஞான ரூபமான ஜ்ஞான யோகத்திலே நிஷ்டர் ஆனவர்கள் என்றாகவுமாம்
அன்றியிலே

5-தபஸி ஸ்திதா –
தப ஐஸ்வர்ய-என்கிற தாதுவிலேயாய்
பிரசாசி தாரம் சர்வேஷாம் -மனு -12-122-என்றும்
யே சேமே ஆரண்யே ஸ்ரத்தா தப இத்யுபாசதே -சாத் -5-10-1-என்றும்
பரமம யோ மகாத்தப -சஹஸ்ரநாமம் -என்றும் சொல்லுகிறபடியே
சர்வ பிரசாசிதாவாய் தபஸ் சப்த வாச்யனான பரமாத்மா விஷயத்திலே ஜ்ஞான பக்தி யோக நிஷ்டர் என்றாகவுமாம்
அன்றியிலே

6-தபஸி ஸ்திதா -என்று வாசிக தபசான ஸ்வ அத்யாயத்திலே உளர் என்றாகவுமாம் –
தத்தி தபஸ் தத்தி தப -தை சிஸா -9-வேதாத்யயனமே தவமாகும் –
அன்றியிலே

7-தபஸி ஸ்திதா
பரபக்தி பரஜ்ஞான பரம பக்திகளை உடையவர் என்றாகவுமாம்
அன்றியிலே

8-தபஸி ஸ்திதா
என்று -தஸ்மான் ந்யாச மேஷாம் தபஸா மதிரிக்தமா ஹூ -என்றும்
தேஷாம் து தபஸாம் ந்யாசமதிரிக்தம் தப ஸ்ருதம -என்றும் சொல்லுகிறபடியே
சர்வாதிசாயி தபசான பிரபத்தியிலே நிஷ்டர் ஆனவர்கள் -என்றுமாம் –

இஸ் ஸ்லோஹம் தன்னால் -ஊன ஷோடச வர்ஷ -பால -20-2-என்கிற ஸ்லோஹத்துக்கு உத்தரம் சொல்லுகிறது
பச்யாமி -என்று மேல் எழுந்த கண்ணாலே நீ காண்கிறது காட்சி அன்று காண்
யோக பரிசுத்தமான உட் கண்ணாலே நான் காண்கிறது காட்சி -என்கிறது-

அஹம் வேதமி -என்கையாலே -ஊன ஷோடச வர்ஷ-என்று பருவத்தை இட்டு எளியன் என்று இருக்க வேண்டா காண் –
விரோதி நிரசன ஷமராம்படி பெரியார் காண் -என்கிறது-

மஹாத்மானம் -என்கையாலே –
மே ராம -என்று நீ உன்னுடைய மமகாரத்திலே ஒதுக்க ஒண்ணாது காண் –
லோகாபி ராமோயம்-அயோத்-2-44-என்று சர்வ லோக சரண்யராய்க் காண் இருப்பார் என்கிறது
வெறும் -ராமம் -என்கிறத்தாலே-

ராஜீவ லோசன -என்று பொழுது புகுவதற்கு முன்னே உறங்குவார்
நிசாசரோடு பொருகைக்கு ஆள் அல்லர் என்று நினைத்து இருக்க வேண்டா
ஸூக ஸூ ப்த பரந்தப -சுந்தர -38-25-என்று அவ்வுறக்கம் தான் எதிரிகளை அழிக்கும்படி
நித்ய பராக்ராமர் காண் என்கிறது -சத்ய பராக்கிரமம் -என்கிறத்தாலே –

அஸ்ய ராஷசை -என்று இவரோ ஒருவர் அவர்கள் பலர்
இவர் மனுஷ்யர் அவர்கள் ராஷசர் என்று நினைத்து இருக்க வேண்டா
உட்குடையசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவன் -திருவாய் -7-2-3- என்றும்
திண் கொள் அசுரரைத் தேய  வளர்கின்றான் -பெரியாழ்வார் -1-2-16-என்றும்
ஒரு கோடி பேருக்கு ஒருவனே அமைந்து காண் இருப்பது என்கிறது .

இவற்றில் ஏக வசனத்தாலும் –
மஹாத்மானம் -என்று தர்மி நிர்த்தேசத்தாலும் —
ராமம் -என்று -பச்யாமி -என்கிற ஏவ வசன சித்தனான நீ ஒருவனுமே இறே இவர்
அயோக்யதையைச் சொல்லுகைக்கு உள்ளது
அவருடைய யோக்யதையைச் சொல்லுகைக்கு கிடக்கிற பேர் ஒரு வெள்ளம் காண் என்கிறது
வசிஷ்டோபி யே சேமே தபஸி ஸ்திதா -என்கிறத்தால்
ஆக
இப்படி இந்த ஸ்லோஹத்துக்கு உத்தரமாய் இருக்கிறது இஸ் ஸ்லோஹம் –

ஸ்ரீ சீதா ராம ஜெயம் –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ யதீந்திர ப்ரவண பிரபாவம் -சாரம் –

January 12, 2015

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முனிம்
ஸ்ரீ சடாரி குரோர் திவ்ய ஸ்ரீ பாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீ மத் யதீந்திர பிரவணம் ஸ்ரீ லோகாச்சார்ய முனிம் பஜே

குருநாதன் எங்கள் மணவாள யோகி குணக் கடலைப்
பல நாளும் மண்டிப் பருகிக் கழித்து இந்தப் பாரின் உள்ளே
உலகாரியன் முனி மேகம் இந்நாள் என்னுள்ளம் குளிர
நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே –

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன பவதஸ் சரணாரவிந்த சேவாம்ருதைக ரசிகான் கருணா ஸூ பூர்ணான்
பட்டார்வர்யா நிகமாந்த முநீந்திர லோக குர்வாதி தேக வரான் சரணம் ப்ரபத்யே
கூரத் ஆழ்வான்- பட்டர் – நஞ்சீயர்- நம்பிள்ளை அடியாக வந்த வாற்றை பிரதிபாதிப்பதாக-பிரதமம் பிள்ளை லோகாச்சார் உடைய வைபவம்
கோதில் உலகாசிரியன் கூர குலோத்தம தாதர்
தீதில் திரு மலை யாழ்வார் செழும் குரவை மணவாளர் ஓதரிய புகழ்த் திரு நாவுடைய பிரான் தாதருடன்
போத மணவாள முனி பொன்னடிகள் போற்றுவனே-

நம்பிள்ளை –வடக்குத் திரு வீதிப் பிள்ளை திருத் தாயார் அம்மி தண்டன் சமர்ப்பித்து பிரார்த்த்க்க நம்  போன்ற திருக் குமாரர்
ஐப்பசி திருவோணம் -பிள்ளை லோகாச்சார்யார் திருவவதாரம்
நம்பெருமாள் போலே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -திருவவதாரம்
தம்பியுடன் தாசரதி யானும் உன் சங்க வண்ண
நம்பியுடன் பின்னடைந்து வந்தானும் -பொங்கு புனல்
ஓங்கு முடும்பை யுலகாரியனும் அறம்
தாங்கு மணவாளனுமே தான் –

பிள்ளை லோகாச்சார்யர் சிஷ்யர்கள் –
கூர குலத்தம தாச நாயன்
மணப்பாக்கத்து நம்பி
கொல்லி காவல தாசர்
அழகிய மணவாளப் பெருமாள் பிள்ளை
கோட்டூரில் அண்ணரும்
விளாம் சோலைப் பிள்ளை
திருமலை ஆழ்வார் திருத் தாயார்-

ஆராயிரப்படிக்கு கனகாபிஷேகம் போலே ஒன்பதினாராயிரப்படி –நஞ்சீயர் -மாதவர் வேதாந்திமுன்பு
தேவராஜரை உகந்து நம் பிள்ளை -பட்டர் சாதித்து அருளிய திரு மோதிரம் சமர்ப்பித்து
நம்பெருமாள் கோஷ்டியோ நம்பிள்ளை கோஷ்டியோ-

சிறியான் ஆழ்வான்-ஈ யுண்ணி மாதவர்
வடக்குத் திரு வீதிப் பிள்ளை
பெரியவாச்சான் பிள்ளை முதலானோர் நம்பிள்ளை சிஷ்யர்
விஸ்மரித்தால் பார்த்துக் கொள்ளக் செய்தேன் -ஆச்சான் பிள்ளை மட்டும் பண்ணவா நாமும் பண்ண வேண்டாமா என்ற எண்ணத்தில்
செய்ய வில்லை என்றார் வடக்குத் திரு வீதிப் பிள்ளை
ஒரு ச து போடாமல் எழுதினீர் உம்முடைய சாமர்த்தியம் என்னே என்று புகழ்ந்து
ஜகத் ரஷோபர அனந்தோ ஜனிஷ்யத்ய பரோ முனி
ததரஸ்யாஸ் சதா சரா சாத்விகாஸ் தத்வ தரிசின -என்று
பேரருளாளன் கந்தாடை தோழப்பர் ஸ்வப்பனத்தில் மா முனிகள் திருவதாரம் செய்யப் போவதையும்
அவரை ஆஸ்ரயிப்பவர் சதாசாரமும் சத்துவ குணமும் தத்துவ ஜ்ஞானமும் உடையராய் இருப்பார் –
ஈடு பெருக்கர் ஆவார் -பட்டோலைக் கட்டை பிரசாதித்து அருள
அவரும் தம் குமாரருக்கு பிரசாதித்து அருளினார்-

நம்பிள்ளை -இரண்டு தேவிமார் –திருக்குமாரார் தூவியம்புள் திரு நாமம் சாத்தி –
அவர் சாதித்த ஸ்ரீ ஸூக்திகள் –
1-குலம் தரும் -முருட்டுத் திருப்பதியானான வென்னை நம்பூர் குலத்துக்கு சேஷம் ஆக்கினால் குலம் தரும்
அதாவது பண்டைக் குலத்தை தவிர்ந்து தொண்டைக் குலத்தில் மாசில் குடியில்
ஸ்ரேஷ்ட ஜன்ம ஜாதனாய் ஆச்சார்ய வம்ச பரம்பரைக்கு இஷ்ட விநியோக அர்ஹனாகை-
2-அவதாரம் இருக்கும் படி என்-என்ன
மெய்  வெளுத்து நாக்கு வற்றி இருக்கும்
அதிகாரி பெறாமையாலே மெய் வெளுத்து இருக்கும்
பெற்றாலும் பிரயோஜனாந்த பரர் ஆகையாலே மயிர் பட்ட சோறு என்று நாக்கு வற்றி இருக்கும் –
3-பெரிய கோயில் வள்ளலாரை -இவர்களுக்கு திரு நாமம் ஆகைக்கு அடி என் என்ன
ஸ்ரீ மான் பிதாவாகையாலும் ஸ்ரீ மாதா வாகையாலும் ஸ்ரீமான் உடைய வைபவத்தை அறிகையாலும்
ஸ்ரீ மத் பதத்தில் பிறக்கை யாலும்
ஸ்ரீ புருஷகாரமாக வளர்க்கை யாகையாலும்
இவர்களுக்கு ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று நிரூபகம் ஆய்த்து-

4-பிரபன்னனுக்கு தஞ்சமாக விச்வசித்து இருக்கும் அர்த்தம்
சகல பிரமாண சாரதமமான மந்திர ரத்னத்தையே விஸ்வசித்து இருப்பன்
த்வயத்தில் அர்த்தத்தை விஸ்வசித்து இருந்தான் ஆகில் எம்பெருமானைப் பற்றி இருக்கும்
ஆச்சார்யனைப் பற்றின ஊற்றம் உண்டாகில் ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பற்றி இருக்கும்
இனி எம்பெருமானையே பற்றி இருக்கை தேவதாந்திர பஜனம் என்று ஆச்சார்யன் திருவடிகளையே கட்டிக் கொண்டு கிடக்க
எம்பெருமான் இவன் அளவிலே பிச்சேறி இருக்கும்
இவன் ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பற்றி இருக்க எம்பெருமானோபாதி ஆச்சார்யனும் இவன் மேலே பிச்சேறி இருக்கும்
இத்தால் தத் தேசிக ததீய சரம நிஷ்டை உண்டாகவே அம்மூவரும் இவன் விஷயத்திலே ஆசக்தர் ஆவார்கள் -என்றார்-

5-ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஈஸ்வரனுக்கு ஆத்ம சமாநர் -பிராண சமாநர் -திருஷ்டி சமாநர் -பாஹூ சமாநர் -ஆபரண சமாநர்
-ஆயுத சமாநர் -பாத சமாநர் -பாதரேகா சமாநர் -பாதுகா சமாநர் -சாயா சமாநர் -ஜிஹ்வா சமாநர்
அது எங்கனே என்னில் ஜ்ஞா நீத்வாத்மைவ மே மதம் -அனன்ய பிரயோஜன ஜ்ஞானத்தைப் பற்றவும் –
மமபிராணா ஹி  பாண்டவ -என்கிற பர அபிமானத்தைப் பற்றவும்
யே ப்ரபன்ன மகாத்மா நஸ்தே மே நயன சம்பத –என்கிற பாமர ஜன உஜ்ஜீவனகர கடாஷ த்ருடித்வத்தைப் பற்றவும்
ராமஸ்ய தஷினோ பாஹூ -என்பதாலும்
சாபமாதாயாத்மா விபூஷணம் -என்பதாலும்
அலர்மகள் கேள்வன் கை யாழி-இராமானுச  நூற்றந்தாதி -33-என்பதாலும்
ஜங்கம ஸ்ரீ விமா நானி ஹ்ருதயாணி மநீஷிணாம்-என்பதாலும்
நடையாவுடைத் திரு நாரணன் -திருவாய் -3-7-4-
சடகோபன் -நிழலும் அடி தாறும் ஆனோம் -பெரிய திருவந்தாதி -31-என்பதாலும்
ரசான் பக்தச்ய ஜிஹ்வாயா மஸ் நாமி -என்பதாலும் -என்றார்-

6- ஸ்ரீ வைஷ்ணத்வம் மூன்று பிரகாரமாய் இருக்கும்
சத்கார யோக்யர் ஆவார் –ரூப நாம பிரதான்யர் -உச்சாரண பிரதான்யர் -அபிமான பிரதான்யர்
சஹவாச யோக்யர் ஆவார் -ஜ்ஞான பிரதான்யர் -அனுஷ்டான பிரதான்யர் -அங்கீகார பிரதான்யர்
சதானுபவ யோக்யர் ஆவார் -ஆர்த்தி பிரதான்யர் -அபி நிவேச பிரதான்யர் -அபிருசி பிரதான்யர்
இதில்
த்யாஜ்ய உபாதேயத்தை தெளிய அறியாதவர்களாய் சம்பந்த மாத்ரமே யானவர்கள் –நமஸ்கார யோக்யர்
தெளிந்த ஜ்ஞாநிகளான சப்ரஹ்மாசாரிகள் போதயந்த பரஸ்பரம் பண்ண யோக்யர்
ஆச்சார்யனும் சதாசார்யா சத்ருசரும் அனுவர்த்த நீயர் என்றபடி-

7-த்ருஷ்டத்தில் தனக்கு உண்டான சம்பத்தை தனக்கே என்கை நரகப்ராயம்
தனக்கும் எம்பெருமானுக்கும் என்கை ஸ்வர்க்கபிராயம்
அவனுக்கும் அவன் அடியாருக்கும் என்கை பரமபத பிராயம் -என்று அருளினார் –
நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் திரு மடியிலே திரு முடியையும்
பின்பு அழகிய பெருமாள் ஜீயர் திரு மடியிலே திருவடிகளையும் வைத்து
நஞ்சீயர் திருவடிகளை த்யானித்துக் கொண்டு
ப்ரஹ்மரந்த்ரத்தாலே திரு நாட்டுக்கு எழுந்து அருள
பிள்ளை திருமகனார் தூவியம் புள்ளை சம்ஸ்கரிக்க-

வேதாந்த வேத்ய அம்ருத வாரிராசே வேதார்த்த சார அம்ருத பூரமக்ர்யம்
ஆதாய வர்ஷந்த மஹம் ப்ரபத்யே காருண்ய பூர்ணம் கலிவைரி தாசம்-

நமாமி தௌ மாதவ சிஷ்ய பாதௌ யத் சந்நிதம் ஸூ க்திமயம் பிரவிஷ்டா
தத்ரைவ நித்யஸ்த்திதி மாத்ரியந்தே வைகுண்ட சம்சார விமுக்த சித்தா

வார்த்தோஞ்ச வ்ருத்த்யாபி  யதீய கோஷ்ட்யாம் ராணாம் பிரதமா பவந்தி
ஸ்ரீ மத் கவித்வம் சந்தாச நாம்னே தஸ்மை மனஸ் ஸூ கதி மஹார்ணவாய

நெஞ்சத்திருந்து   நிரந்தரமாக நிரயத்துய்க்கும்
வஞ்சக் குறும்பின் வகை யறுத்தேன் மாயவாதியர்தாம்
அஞ்சப் பிறந்தவன் சீ மாதவன் அடிக்கு அன்பு செய்யும்
தஞ்சத் தொருவன் சரணாம்புயம் என் தலைக்கு அணிந்தே –

நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் -நம்பிள்ளை திருவடிகளில் உபகார ஸ்ம்ருத் யாவதாத்மா பாவி நடக்கும் –

—————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை வைபவம்
நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் -பெரியவாச்சான் பிள்ளையைப் பார்த்தருளி
குரு பரம்பரையும் த்வ்யத்தையும் உபதேசித்தவர்களோடு கேட்டவர்களோடு வாசி அற உத்தேச்யர் என்று பிரசாதித்தீர்
பரம சாத்விகரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் உம்மை அனுவர்த்திரதற்கு என் நினைந்து இருப்பீர் -என்று கேட்டு அருள
அடியேன் அஹன்காரி ஆஹ்கையாலே அடியேனுடைய அபிப்ராயத்தாலும் ஸ்ரீ வைஷ்ணத்வம் உண்டு என்று நினைத்து இருப்பன்
ஈஸ்வரன் பெற்ற பிறவி  ஆகையாலே ஸ்ரீ வைஷ்ணவன் என்று நினைத்து இருக்கும்
இனி இவர்கள் என் நினைத்து இருக்கிறார்கள் -என்று கூசிக் கொண்டு இருக்கும்
இவர்கள் என்னைக் கண்டு அனுவர்த்த்க்கையாலெ இவர்கள் பஷத்தாலும் ஸ்ரீ வைஷ்ணவத்வம் உண்டு என்று இருந்தது
ஆக த்ரிவித அபிப்ராயத்தாலும் அடியேனுக்கு முப்புரியூட்டின ஸ்ரீ வைஷ்ணத்வம் உண்டு என்று நினைத்து இருப்பன் -என்று அருளினார்-

நாம் லீலைக்கு விஷயமோ -இரக்கத்துக்கு விஷயமோ
உடன் பட்டு இருந்தோம் ஆகில் லீலைக்கு விஷயம் ஆகிறோம்
அச்ப்ருஷ்ட அஹங்கா ரரான நித்தியரும் -நிவ்ருத்த அஹங்கா ரரான  முக்தரும் அவன் இனிமைக்கு விஷயம் ஆகிறார்கள்
அஹங்கார மமகார வச்யராய் இருந்து வைத்து அக்குறையும் கூட அறிய மாட்டாதே சம்சாரிகள் லீலைக்கு விஷயம் ஆகிறார்கள் –
சதாச்சார்ய பிரசாதம் அடியான பகவத் ப்ரசாதத்தாலே அஹங்கார மமகாரம் கழிய வேணும் என்று இருக்கிற நாம் அவன் இரக்கத்துக்கு விஷயம் ஆகிறோம் –
ஆக
சர்வ சேதனரையும் சர்வேஸ்வரன்
அஹம் மமதா புத்தி முக்தி விரக்த்யாசக்தி விசேஷத்தாலே ஸ்வ
மாதுர்ய
காருண்ய
லீலா
விஷயம் ஆக்கி விநியோகிக்கும்  என்றபடி

தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய
கலங்குகிறவனும் கலக்கிறதும் கலங்கிக் கிடக்கிறவர்களும்
தெளிவிக்கிறவனும் தெளிகிறவனும் -தெளிந்து இருப்பவனுமாய் இ றே இருப்பது
இதில் கலங்குகிறவன் ஜீவாத்மா
கலங்குகிறது -அசித்து
கலங்கிக் கிடக்கிறார்கள்- சம்சாரிகள்
தெளிவிக்கிறான் -ஆச்சார்யன்
தெளிகிறான் -சேதனன்
தெளிந்து இருக்கிறான் -ஈஸ்வரன்
ஆகையாலே ஆச்சார்ய உபதேசன தெளிந்தவன் கலங்குகிற தன்னையும் கலக்குகிற பிரக்ருதியையும் கலங்கிக் கிடக்கிற சம்சாரிகளையும்
தஞ்சம் அன்று என்று கை விட்டு
தெளிவிக்கிற ஆச்சார்யனையும் தெளிந்து இருக்கும் ஈஸ்வரனையும் பற்றுகை காண் இவ்வாத்மாவுக்கு ஸ்வரூபம் -என்று அருளிச் செய்தார் ஆயிற்று –

ஸ்வரூப பாரதந்த்ர்யம் இருக்கும் படி என்
ஸ்வ சக்தி நிவ்ருத்தி பூர்வகமாக சர்வ சக்தியை அண்டை கொண்டு
உபாயத்தில் கந்தல் அற்று
உபேயத்தில் த்வரை விஞ்சி  இருக்கை
காண் -பாரதந்த்ர்யா ஜ்ஞானம்
எல்லாம் பர ப்ரேரிதமாம் இத்தனை-

ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யமோ பிராப்ய அனுரூபமான ஸ்வரூபமோ-என்று கேட்க
அவரும் முமுஷூ தசையில் ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யம் முக்தி தசையில் ப்ராப்ய அனுரூபமாய் இருக்கும் ஸ்வரூபம் என்று அருளிச் செய்தார் –

ததீய தோஷம் சொல்லுவார் இடம்
தண்டதரனான யமன் பரிஹர-மதுசூதனன் அடியார்கள் இடம் போகாதீர்கள்
ந கச்சின் ந அபராத்யதி -என்றாள் பிராட்டி
ஈஸ்வரன் –செய்தாரேல் நன்று செய்தார் என்றான்
ஆழ்வார்கள் –அவன் தமர் எவ்வினையராகிலும் எம் கோன் அவன் தமரே -முதல் திரு -55 -என்றார்கள்
இப்படி இருக்க அவர் குற்றம் இவரை ஒழியச் சொல்லுவார் யார் -என்று அருளினார்-

வாதி கேசரி கார்ஹச்த்ய ஆஸ்ரம நிஷ்டராய் இருக்கும் போது-முசலகிசலயம்-
32 திரு நஷத்ரத்தில் அஷர சிஷைகளும் பண்ணுவித்து –
ஆஸ்ரம ச்வீகாரம் செய்து பன்னீராயிரம் தீப பிரகாச சதம் தத்வ நிரூபணம் –

நாயனார் ஆச்சான் பிள்ளை திருக் குமாரர் -தத்வ சங்க்ரஹம் -முக்த போகாவலீ- ஜ்ஞானார்ணவம்

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷ்யைக லஷ்யாணாம் ஸூ லபம் ஸ்ரீ தரஸ் சதா

நாயனார் ஆச்சான் பிள்ளை திரு நஷத்ரம் -சித்திரை –
ஸ்ருத்யர்த்த சரா ஜனகம் ஸ்ம்ருதி பாலமித்ரம்
பத்மோல்சத் பகவதங்க்ரி புராண பந்தும்
ஜ்ஞா நாதி ராஜ மபய பரதராஜ புத்ரம்
அஸ்மத் குரும் பரம காருணிகம் நமாமி

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திரு நஷத்ரம் -மகம் –
ஸூ ந்தர ஜாமாத்ரு முனே ப்ரபத்யே சரணாம் புஜம்
சம்சாரார்ணவ சம்மக்ன ஜந்து சந்தார போதகம்
அசமத் வித பரித்ரான பரமே ப்ரத்ராண  மாசனம்
வாதி கேசரிணம் வந்தே ரம்யா ஜாமாதரம் முனிம் –

—————————————————————————————————————————————–

ஈ யுண்ணி மாதவப் பெருமாள் -நம்பிள்ளை இடம் பெற்ற ஈடு முப்பத்தாறாயிரம்
தமது குமாரரான ஸ்ரீ பத்ம நாபப் பெருமாளுக்கு பிரசாதிக்க
அவர் தமக்கு அந்தரங்க சிஷ்யராய் கோல வராஹ நாயனார் என்ற
திரு நாமம் உடைய நாலூர் பிள்ளைக்கு பிரசாதித்து அருள
அவர் தமது நல்ல குமாரரான நாலூராச்சான் பிள்ளைக்கு பிரசாதித்து அருள
அவரும் திருவாய் மொழிப் பிள்ளைக்கும் திரு நாராயண புரத்தாயிக்கும் -திருவாய் மொழி ஆச்சான் –பிரசாதித்து அருள
ஈ யுண்ணி மாதவப் பெருமாள் -ஹஸ்தம்
வரதார்யக்ருபா பாத்ரம் ஸ்ரீ மாதவகுரும் பஜே
குருகாதீச வேதாந்த சேவான் மீலித வேதனம்-தனியன்
பத்மநாப பெருமாள் -சுவாதி
யே நாவகாஹ்ய விமலோச்மி சடாரி ஸூ நோர் வாணீ கனார்த்த பரிபோத ஸூ தாபகாயாம்
ஸ்ரீ மன் முகுந்த சரனாப்ச மது வ்ரதாய ஸ்ரீ பத்ம நாப குரவே நம ஆஸ்ரம-தனியன் –

நாலூர் பிள்ளை -புஷ்யம்
ஸ்ரீ பத்ம நாப குருத சடஜின் முநீந்திர ஸ்ரீ ஸூ கடி பாஷ்ய மதி கம்ய சம்ருத்த போத
தத்தேவ ராஜ குரவே ஹ்யதிசாஸ் சதுஷ் பூர்வா செத்த கோல வர தேசிகம் ஆஸ்ரயே தம்
நாலூர் ஆச்சான் பிள்ளை தனியன்
நமோஸ்து தேவராஜாய சதிர்க்ராம நிவாசனே
ராமாநுஜார்ய தாசச்ய ஸூ தாய குணசாலினே-

கோலாதிபாத் விதுவராப்ய சஹச்ர கீதோபாஷ்யம்  ஹி பூர்வதன தேசிக வர்யகுப்தம்
த்ரேதோ ப்ரவர்த்ய புவிய ப்ரத யாஞ்சகார ஸ்ரீ தேவராஜா குருவர்யம் அஹம் பஜே தம் –

ஸ்ரீ சைல நாத குரு மாத்ரு குருத்மாப்யாம் ஸ்ரீ ஸூ க்தி தேசிக வரேண ச யச்த்ரிதைவம்
வ்யக்தாஸ் சடாரிக்ருதி பாஷ்ய ஸூ சம்ப்ரதாயோ விஸ்தாரமேதி சஹி வைஷ்ணவ புங்க வேஷூ-

—————————————————————————————————————————————–

வடக்குத் திருவீதிப் பிள்ளை
ஆத்ம ஸ்வரூபம் இருக்கும் படி -அஹங்காரம் ஆகிற ஆர்ப்பைத் துடைத்தால் ஆத்மாவுக்கு அழியாத பேர் -அடியேன் –என்று இ றே என்று அருளினார்
ஈச்வரோஹம்-அஹங்காரம் அற்று -தாசோஹம்
நிலை நின்ற ஆச்சார்ய அபிமானம் ஒழிய மோஷ உபாயம் இல்லை
நிலை நின்ற பாகவத அபசாரம் ஒழிய மோஷ விரோதி இல்லை
ஸ்வ சத்தையில் நித்யத்வமும் நிலை நின்ற பாகவத அபசாரமும் உண்டாம் அளவத்தனை அன்றோ –
இவர் திரு நஷத்ரம் சுவாதி
ஸ்ரீ கிருஷ்ண பாத பதாப்ஜே நமாமி சிரசா சதா யத் பிரசாத பிரபாவேன சர்வ சித்திரபூன் மம-தனியன் –

பிள்ளை லோகாச்சார்யர் -அழகிய மணவாள பெருமாள் நாயனார்
தம்பியுடன் தாசரதியானும் சங்க வண்ண
நம்பியுடன் பின்னடைந்து வந்தானும் பொங்கு புனல்
ஓங்கு முடும்பை உலகாரியனும் அறம்
தாங்கு மணவாளனுமே தான்

கூர குலோத்தம தாசர்
மணப்பாக்கத்து நம்பியார்
கொல்லி காவலன் தாசர்
அழகிய மணவாளப் பெருமாள் பிள்ளை
கோட்டூரி வண்ணர்
திருமலை ஆழ்வார்
திருமலை ஆழ்வார் திருத்தாயார்
விளாம் சோலைப் பிள்ளை -ஆகியோர் பிள்ளை லோகாச்சார்யர் சிஷ்யர்கள்-

மா முடும்பை மன்னு மணவாள வண்ணனொடு
செமமுடன் வைகுந்தம் சென்றக்கால் மாம் என்று
தொட்டுரைத்த சொல்லும் த்வயம் தன்னின் ஆழ்  பொருளும்
எட்டெழுத்தும் இங்கு உரைப்பார் ஆர்
த்ராவிடம் நாய ஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம்
ரம்யா ஜாமாத்ரு தேவேன தர்சிதம்   கிருஷ்ண ஸூ நுனா-நாயனார் தனியன்-

கலகமிகு பஞ்சமுடன் கள்ளர் பற்றிலகத்து இருவர் காரியப்பேர் ஒருவர் வந்து
பலமறிந்து பதம் பணிந்து பச்சை கட்டப் பாங்குடனே வாங்கினாப் போல் வாங்கி நீங்கி
நல மிகுந்த தருமிதனை நம்பினோமேல் நம் பெருமாள் உம்பருடன் நயந்து வாழும்
இலகுமிகு பெரும் செல்வம் இல்லை என்று ஏர் முடும்பை யுலகாரியனும் உரை செய்தானே —
லோகார்ச்சார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவா ஜீவாதவே நம-
கூர குலோத்தம தாசர் -ரகஸ்யங்கள் அர்த்தம் சாதிக்க
திருவாய் மொழியை திருக் கண்ணம் குடிப் பிள்ளைக்கும் திருப்புட்  குழி ஜீயருக்கும்
மூவாயிர வியாக்யானம் நாலூர்ப்பிள்ளைக்கும்
சப்த காதை முதலான அர்த்த விசேஷங்களை விளாம் சோலை பிள்ளைக்கும்
நியமித்து அருளி திருவாய் மொழிப் பிள்ளைக்கு
ஆனிதனில் வளர்பக்கத் தாறிரண்டா நாள் தன்னில்
ஊனமிலிவ் வுலகாரு முடும்பை யர் கோன் உயர் தீவைத்து
வானவர்கள் தற்சூழ வைகுண்ட குட்டநாடு
தானினிது வீற்றிருக்கத் திரு வுள்ளமாய்
பிள்ளை திருவடிகளை த்யானித்துக் கொண்டு
ஜ்யேஷ்ட சுத்த த்வாதசியில் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்

—————————————————————————————————————————————–

ஆழ்வார் தோழப்பர்-அருளப்பாடும் வரிசைகளும் வழங்கி –
சாத்விகை அம்மையார் -திருக்குமாரர் -திருமலை ஆழ்வார்
கூர குலோத்தம தாசர் –திரு நஷத்ரம் -ஐப்பசி திருவாதிரை -திரு விருத்தம் -ரஹச்யார்த்தங்களை பிரசாதிக்க
அவர் தனியன் –
லோகாசார்யா க்ருபா பாத்ரம் கௌண்டின்ய குல பூஷணம்
சமஸ்தாத்ம குணா வாசம் வந்தே கூர குலோத்தமம்
ஸ்வ யமா ஹூய சைலேச குரவேஸ்ர்த்த ப்ரதா நத
லப்தோ தாராபிதம் கூர குலோத்தம மஹம் பஜே   –

ஸ்ரீ சடகோபன் எழுந்து அருளப் பண்ணி வைத்து நாலூர் பிள்ளையை அருளாளர் திருவடி ஊன்றியவரே-என்று அழைத்து
திருமலை ஆழ்வாரை அவர் கையிலே காட்டிக் கொடுத்து
இவருக்கு மூவாயிரம் சாதிக்கும் படி ஜ்யோதிஷ் குடியிலே நியமித்தோம்
திருப்புட் குழி ஜீயர் பாடே திருவாய் மொழி இசை ஈடு கேளாத இலவு தீர அத்தையும் இவருக்கு சாதியையும் -என்று பரவசராய் நியமிக்க
அவரும் தனது திருக்குமாரர் -நாலூர் ஆச்சான் பிள்ளையை உமக்குத் தகும்படி சொல்ல வல்லவர் இவர் என்று காட்டிக் கொடுத்து அருள
திருநாராயண புரம் எழுந்து அருளி ஆயி சுவாமி யுடன் கேட்டு அருளினார்-

புகழ் வண் குருகையும் பொற் கோபுரமும்   புரிசை சூழ் கழனி தண் பொருநை மன்னாழ்வார்
மறைத் தமிழ் ஆயிரமும் திகழும்படி செய்த ஸ்ரீ  சைலேசர்
திருவனந்த புரம் எழுந்து அருளி விளாம் சோலை பிள்ளை இடம் ஸ்ரீ வசன பூஷணம் ஏழு காதையாக பிரசாதித்து அருளினார் –

பற்றாத வெங்கள் மணவாள யோகி பதம் பணிந்தோன்
நற்றே வராச நலம் திகள் நாரண தாதருடன்
கற்றார் எம் கூர குலோத்தம தாதன் கழல் பணிவோன்
மற்றாரும்  ஒவ்வாத் திருவாய்மொழிப் பிள்ளை வாழியவே –

வாழி நலம் திகழ் நாரண நாதன் வடிவும்
வாழி யவன் அமுத வாய் மொழிகள் வாழியவே
ஏறு திருவுடையான் எந்தை உலகாசிரியன் சொல்
தேறு திருவுடையான் சீர் –

—————————————————————————————————————————————–

திருமலை ஆழ்வார் தம்முடைய திரு மருமகனாரை புத்திர அபிமானம் பண்ணி தேவப் பெருமாள் என்று நாலூராச்சான் பிள்ளை திரு நாமம் சாத்தி அருளினார்

சிக்கல் கிடராம் -திரு நா வீறுடைய பிரான் தாதர் அண்ணரையர்-ஸ்ரீ ரெங்க நாச்சியார் -இருவரும் மா முனிகள் திருத் தந்தை திருத் தாயார்
கோட்டூர் அழகிய மணவாளப் பெறமால் பிள்ளை -மாதாமகர் –

கல்யப்தம் 4471-1292-சாதாரண வருஷம் துலா ராசி-
ஐப்பசி -26 நாள் -வியாழக் கிழமை -மூல நஷத்ரம்
சுக்ல பஷம் சதுர்த்தி திதி
ரம்ய ஜாமாத்ரு முனி -அழகிய மணவாளப் பெருமாள் திரு நாமம் சாத்தப் பட்டார்
-1293 பரிதாபி வைகாசி -கோயில் ஒழுகு -1290 பரிதாபி -வைகாசி -17 தேதி இதில் –திருவரங்கம் ஸ்தாபித்து அருள –

தேசம் திகழும் திருவாய் மொழிப் பிள்ளை திருவடிகளை ஆஸ்ரயித்து
இராமானுஜ சதுர் வேதி மங்கலம்
யதீந்திர ப்ரவணர்-வல்லார்கள் வாழ்த்தும் குருகேசர் தம்மை மனத்து வைத்துச்
சொல்லார வாழ்த்தும் மணவாள மா முனி தொண்டர் குழாம்
எல்லாம் தழைக்க எதிராச விம்சதி ஈன்றளித்தோன்
புல்லாரவிந்தத் திருத் தாள் இரண்டையும் போற்று நெஞ்சே –

கலாபத்தினால் ஆழ்வார் வலசையாக எழுந்து அருளின போது பவிஷ்யதாசார்யா உடையவர் திருப் புளி  யாழ்வார் அடியில் புதைத்து வைக்கப் பட்டு
திருமலை ஆழ்வாரால் கண்டு எடுக்கப் பட்டார் -எனபது வரலாறு
நாயனார் திருக்குமாரர் –எம்மையன் இராமானுசன் -என்று திருவாய் மொழிப் பிள்ளை திரு நாமம் சாத்தி அருளினார் –

இன்றோ வெதிராசர் இவ்வுலகில் தோன்றிய நாள்
இன்றோ கலியிருள் நீங்கு நாள் இன்றோ தான்
வேதியர்கள் வாழ விரை மகிழோன் தான் வாழ
வாதியவர்கள்  வாழ் வடங்கு நாள் –திருவாய்மொழிப் பிள்ளை முதல் இரண்டு வரிகளையும்
மணவாள மா முனிகள் இறுதி இரண்டு வரிகளையும் சாதித்து அருளியது –

வடமாமலை முதல் மல்லனந்த புரி எல்லை மல்கித்
திடமாக வாழும் திருவுடைய மன்னரில் தேசுடையோன்
திடமான ஞான விரக்தி பரமிவை சேர நின்ற
சடகோபதாதர் குருகூர் வாழ பிள்ளையைச் சேறு நெஞ்சே -என்றும்
செந்தமிழ் வேதத் திருமலை யாழ்வார் வாழி
குந்தி நகர்க் கண்ணல் கோடை வாழி உந்திய சீர்
வாழியவன முதவாய் மொழி கேட்டப் பொருளில்
தாழுமற்றன்பர் திருத் தாள் -என்றும் உகந்து தனியன் சாதித்து அருளினார்

உத்தமனே உலகாரியனே மற்று ஒப்பாரி இல்லா
வித்தகனே நல்ல வேதியனே தண் முடும்பை மன்னா
சுத்த நன் ஞானியர் நல துணையே சுத்த சத்துவனே
எத்தனை கால இருந்து உழல்வேன் இவ்வுடம்பைக் கொண்டே — வைகாசி பஹூலா அஷ்டமியில்
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளை த்யானித்துக் கொண்டு திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்

ஸ்ரீ பாஷ்யம் ஒருக்கால் -அனவரதம் அருளிச் செயல் -சர் ரெங்கம் நித்ய வாசம் -நியமித்து அருளி
இவரை அவதார விசேஷம் என்று ஆதரித்துபோருங்கோள்-என்று மற்றோருக்கு நியமித்து அருளினார்

நமஸ் ஸ்ரீ சைல நாதாய குந்தி நகர ஜன்மனே
பிரசாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலினே-

அழகிய வரதர் -ராமானுஜ ஜீயர் -பொன்னடிக்கால் ஜீயர்  ஆஸ்ரயித்தார்

மாடமாளிகை சூழ் திரு வீதியும் மன்னு சேர் திரு விக்ரமன் வீதியும்
ஆடல் மாறன் அளங்கன் வீதியும் ஆலிநாடன் அமர்ந்துறை வீதியும்
கூடல் வாழ் குலசேகரன் வீதியும் குலவு ராச மகேந்தரன் வீதியும்
தேடுதன் வன்மாவின் வீதியும் தென்னரங்கர் திருவா வரணமே –

திருமாலை தந்த பெருமாள் பட்டர் -கோயில் அதிபதி -இவர் முப்பத்தாறாயிரப் பெருக்கர்
-துவளில் மா மணி மாடம் ஆழ்வார் பிரகிருதி சொல்லும் திருவாய் மொழி அர்த்தம் கேட்டபின்பு –
இவ்வுலகம் தன்னில் எதிராசர் கொண்டருளும்
எவ்வுருவம் யான் சென்று இறைஞ்சினக்கால் அவ்வுருவம்
எல்லாம் இனிதேலும் எழில் அரங்கத்து இருப்புப் போல்
நில்லாது என் நெஞ்சு நிறைந்து –

இதுவோ பெரும் பூதூர் இங்கே பிறந்தோ
எதிராசர் எம்மிடரைத் தீர்த்தார் இதுவோ தான்
தேங்கும் பொருநல் திரு நகரிக்கு ஒப்பான
ஓங்கு புகழுடைய ஊர்

எந்தை எதிராசர் எம்மை எடுத்தளிக்க
வந்த பெரும்பூதூரில் வந்தோமோ சிந்தை
மருளோ தெருளோ மகிழ்  மாலை மார்பன்
அருளோ விப்பேற்றுக்கு அடி

என்நெஞ்சே எங்கள் இராமானுசன் என்னும்
நன்னெஞ்சே இன்னும் இன்னும்
பெரும்பூதூர் என்னாய் போரப் பெரும்
போகம் எல்லாம் பெற

ஸ்ரீ மத் ரங்கம்  ஜயது பரமம் தாம தேஜோ நிதானம்
பூமா தஸ்மின் பவது குசலீ கோபி பூமா சஹாய
திவ்யம் தஸ்மை திசது விபவம் தேசீகோ தேசிகா நாம்
காலே காலே வர வர முனி கல்பயன் மங்களா நி –

கோவிந்த தாசர் அப்பர் -ஆஸ்ரயித்து பட்டர் பிரான் ஜீயர்
திருமஞ்சனம் அப்பா ஆஸ்ரயம்
திருமஞ்சனம் அப்பா திருக் குமாராதி ஆச்சி -கந்தாடை ஐயங்கார் க்ருஹம் மாட்டுப்பெண் -ஆஸ்ரயம்

புக்ககத்தின் நின்றும் பிறந்தகத்தில் போந்தது போல்
தக்க புகழ் தென்னரங்கம் தன நின்றும் மிக்க புகழ்
மாறன் திரு நகரி வந்தோம் அரங்கன் தன
பேறன்றோ நெஞ்சே இப்போது –

கருதித் தமிழ் மொழியும் சடகோபர் தம் பாதத்தைக்
கருதிப் பரவும் எதிராசன் கவியமுதம்
வருதிக் கறிந்துரை செய்யுமோ மா முனிவன் புகழ் போய்ப்
பருதிக் கதிர் செல்லு மண்டலம் ஏறப் பரந்ததுவே

ஜ்ஞான சதுர்த்திகளின் மேலே இ றே ஆனந்த ஷஷ்டிகள் உதயம் -ஆச்சார்யா ஹிருதயம் -22
ஆயி சுவாமி இடம் கேட்க திரு உள்ளம்
எண்ணின பலம் எதிரிலே வரப் பெறுவதே

பூதூரில் வந்த புண்ணியனோ பூங்கமழும்
தாதாரு மகிழ் மார்பன் தானிவனோ தூத்தூர
வந்த நெடுமாலோ மணவாள மா முனிவன்
எந்தை இவர் மூவரிலும் யார் –

மாதவத்தோர் வாழ்த்தும் முடும்பை மணவாளன்
தோதவத்தித் தூய   மறையோரான பெற்றார் தீதற்ற
ஆசாரியவிதயம் பெற்றார் நம்மாயி இவர்
தேசாரத்தன் கண் நெஞ்சே காண்

மாதவத்தோன் மாறன் மனம் கூறும் மணவாளன்
தோதவத்தித் தூய மறையோரான பெற்றார்  நீதியினால்
ஆங்கவர் தாள் சேர் பெற்றார் ஆயி மணவாள முனி
பூங்கமலத் தாள்கள் நெஞ்சே போற்று

மீண்டும் கோயில் ஏற –
பிறந்தகத்தில் சீராட்டுப் பெற்றாலும் தன்னைச்
சிறந்துகக்கும் சீர் கணவன் தன்னை மறந்திருக்கப்
போமோ மணவாளர் பொன்னடியை விட்டிருக்க
லாமோ கல்வியறிந்தால்–

எறும்பி அப்பா ஸ்வப்னத்தில்
சேஷ ஸ்ரீ மான் ஜநிஹிபுரா சௌம்ய ஜாமாத்ரு யோகீ
போகீ பூதஸ் தாதா நுபகவான் ராகவச்யா நுஜன்மா
பூத்வா பூயோ வரவர முநிர் பூய சாபா சமான
ரஷாத் யஸ்மான் ரகு குலபதே ராஸ்தி தோபத்ர பீடம்
பூத்வா பவ்யோ வரவர முநிர் போகி நாம் சார்வ பௌம
ஸ்ரீ மேட் ரெங்கே வசதி விஜயீ விஸ்வ சம்ரஷணார்த்தம்
தத்வம் கந்தும் வ்ரஜ சரமம் இத்யாதிசத் ராகவோயம்
ஸ்வப்னே சோயம் வரவர குருஸ் சமஸ்ரயோ மாத்ருசா நாம் -சக்கரவர்த்தி திருமகன் கட்டளை இட்டு அருளி-

யீச்வரச்ய சௌஹார்த்தம் யத்ருச்சா ஸூ க்ருதம்ததா
விஷ்ணோ கடாஷம் அத்வேஷம் ஆபிமுக்யம்ச சாத்விகை சம்பாஷணம் ஷடேதானி-
உத்தம நம்பிக்கு பெரிய பெருமாள் -திருவனந்த ஆழ்வானைத் தொட்டுக் காட்டி இவர் கிடீர் ஜீயராக வந்து அவதரித்து அருளினார்
விஸ்வசித்து இரும்
ஆயிரம் பைந்தலையனான திருவனந்த ஆழ்வானாக சேவை சாதித்து அருள -ஆகில் ஒருவருக்கும் சொல்லாதே கொள் -என்று சாதித்து அருளினார்-

சீர் வசன பூடணமாம் தெய்வக் குளிகை பெற்றோம்
பார்த்தனைப் பொன்னுலகாப் பார்க்க வல்லோம் தேரில் நமக்கு
ஒப்பார் இனி யாருலகாசிரியன் அருள்
தப்பாமல் ஓதியபின் தான் –

வாக்பூஷணம் வகுளபூஷண சாஸ்திர சாரம்
யப் மாத்ரு சாஞ்ச ஸூகாமம் வ்யவ்ருணோத் தயாளு
ரம்யோ  பயந்த்ரு   முனையே யாமினாம் வரைய
தஸ்மை நமஸ் சம தமாதி குணார்ணவாய

மேவும் தவத்து வரயோகி விட்ட வியாக்கியையால்
தேவும் திகைக்கும் நல தத்துவ ரகச்யத்துடனே
தாவும் பெரும் புகழ் ஆசாரிய விதயத்திற்குமா
தாவும் பொருள் செறிச் சொல் ஆபரணச் சுருதிக்குமே-

நீங்களும் இவர்களைப் போலே ஸ்ரீ வசன பூஷண அதிகாரிகளோ அஹங்காரம் நடையாடி விவாதம் பண்ணுகைக்கு-என்ன
இத்தைக் கேட்டு லஜ்ஜா புரஸ் சரமாக அதில் நின்றும் நிவ்ருத்தரானார்கள்

எக்குணத்தோர் எக்குலத்தோர் எவ்வியல்வோர் ஆயிடினும்
அக்கணத்தே நம்மிறைவராவரே மிக்க புகழ்க்
காரார் பொழில் கோயில் கந்தாடை யண்ணன் எனும்
பேராளனை யடைந்த பேர்

மருமலர் கமழும் சோலை மதுரை மா நகர் வந்து எய்தி
அருள் மொழி பெரிய நம்பி யன்று எதிராசராற்கு
அரும் பொருள் வழங்கும் எங்கள் ஏரி காத்தருள்வார் கோயில்
திரு மகிழடி யில் செல்வீர் தீ வினை தீருமாறே

இதுவோ கிளியாறு இவ்வூரோ திரு மதுரை
இதுவோ திரு மகிழும் கோபுரமும் இதுவோ
பெரிய நம்பி தாமுகந்து பின்னும் எதிராசர்க்குத்
துயம் அளித்த தூயப்பதி –

ஈதோ திருவரசு ஈதோ மணம் கொல்லை
ஈதோ எழில் ஆலி என்னுமூர் ஈதோ தான்
வெட்டும் கலியன் வேலை வெட்டி நெடுமால்
எட்டெழுத்தும் பறித்த இடம் –

பொன்னி தனில் குளித்து ஆங்கம் தனில் புகுத்தப் பெற்றோம்
பொருவரும் சீர் நம்பெருமாள் பதம் புகழப் பெற்றோம்
மன்னிய சீர் மணவாள  மா முனிவன் என்னையன்
வாழ்ந்திருக்கும் மேடம் தன்னில் வந்திருக்கப் பெற்றோம் சென்னி தனிலவன் அடியார் பதம் சூடப் பெற்றோம்
திருமலை யாழ்வாரில் என்றும் சிறந்திருக்கப் பெற்றோம்
பின்னை யவர்க்கு அந்தரங்கப் பொருளும் பெற்றோம்
பெரும் திவத்தில் இன்பம் இங்கே பெருகவும் பெற்றோமே

மண்ணாடு வாழ வந்தான் மணவாள மா முனிவன் வண்மை
கண்ணார் அருளுக்கு இலக்காக நல் வாழ்வும் கண்டு அவன் தன்
திண்ணார்  அடிகளில் குற்றேவல் செய்து திரியவும் நான்
எண்ணாது இருக்கவே நடுவே நமக்கு வந்து எய்தியதே –

நல்லதோர் பரீதாபி வருடம் தன்னில்
நலமான வாவணியின் முப்பத்தொன்றில்
சொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
தொல் கிழமை  வளர்பக்க நாளா நாளில்
செல்வ மிகு பெரிய திரு மண்டபத்தில்
செழும் திருவாய் மொழிப் பொருளைச் செப்பும் என்று
வல்லி யுறை மணவாளர் அரங்கர் நம் கண்
மணவாள மா முனி வழங்கினாரே —

ஆனந்த வருடத்தில் கீழ்மை யாண்டில்
அழகான ஆனிதனின் மூல நாளில்
பா நுவாரம் கொண்ட பகலில் செய்ய
பௌரணையின் ஆளியிட்டுப் பொருந்தி வைத்தே
ஆனந்த மயமான மண்டபத்தில்
அழகாக மணவாளர் ஈடு சாத்த
வானவரும் நீரிட்ட வழக்கே என்ன
மணவாள மா முனிகள் களித்திட்டாரே-

பாராரு மங்கை திருவேங்கட முனி பட்டர்பிரான்
ஆராமம் சூழ் கோயில் கந்தாடை யண்ணன் எறும்பி அப்பா
ஏராரும் அப்பிள்ளை அப்பிள்ளார் வாதி பயங்கரர் என்பேர்
ஆர்ந்த திக்கயம் சூழ் வர யோகியைச் சிந்தியுமே-

வானமா மலை ஜீயர் -பிரியாது ஆட்செய்து
கந்தாடை அண்ணன் -உடையவருக்கு முதலியாண்டான் போலே பாதுகா ஸ்தாநீயர்
எறும்பி அப்பா -வடுக நம்பி போலே அத்யந்த அபிமதராய்
பிரதிவாத பயங்கர அண்ணா -கூரத் ஆழ்வான் போலே ப்ரதிபஷ நிரசனம் ஸ்ரீ பாஷ்யம் உசாத்துணை
அப்பிள்ளை -சேனை முதலியார் அண்ணன் -சடகோப தாசர் -திருப்பாண்  ஆழ்வார் தாசர் -அருளிச் செயலுக்கு உசாத்துணை
அப்பிள்ளார் -அமுதுபடி சேவை
பட்டர்பிரான் ஜீயர் ஸ்ரீ பதாச்சாய ஆபன்னார்
ஜீயர் நாயனார் இளவரசராய் திருக் குறுகிப் பிரான் பிள்ளான் போலே அத்ய ஆதரணீயராய் இருப்பார்-

திரு நாளுக்காகத் திருவீதியில் அரங்கர்
வருநாளு மாற தெந்தைக்கு இன்று பெருமாள் தன்
அந்த வடிவழகைத் தானோர் நாளும் காணேனே
இந்த வுடம்போடினி-

இந்த உடல் நோய் வீழ்ந்து என்னை வல் வினையேன்
அந்தோ எனக்குத் தென்னரன்கா
இந்த வுடம்புடன் சேவை தனக்கு என் விரோதியாய்
வன்பரையே தானினி

எம்பெருமானார் தம்பிரான் என்னுமவரை
நம்பெருமான் தாமுகந்து நாள் தோறும் தம் பரமா
ஏறிட்டுக் கொண்டளிப்பர் என்னுமவர் தம்மை
வேறிட்டுத் தாம் கை விடார்-

பொல்லான் இவன் என்று போதிடென்று நம் குறவர்
எல்லாரும் என்னை இகழ்ந்தாரோ நல்லார்கள்
வாழ்வான வைகுண்ட வான் சபையில் வண் கூரத்
தாழ்வான் இருந்திலனோ அங்கு –

ஆரியர்காள் ஆழ்வீர் காள் அங்குள்ள முக்தர் காள்
சூரியர் காள் தேவியர் காள் சொல்லீரோ நாரணற்கு
எங்கள் அடியான் இவனும் ஈடேற வேணும் என்று
உங்கள் அடியாரும் உளர்

தென்னரங்கர் தேவியே சீரங்க நாயகியே
மன்னுயிர்கட்கெல்லாம் மாதாவே என்னையினி
இவ் வுலகம் தன்னில் இருந்து நலங்காமல்
அவ் வுலகில் வாங்கி யருள்

சீரங்க நாயகியே தென்னரங்கன்   தேவியே
நாரங்கட் கெல்லாம் நல தாயே மாருதிக்கு
வந்த விடாய் தன்னை ஒரு வாசகத்தால் போக்கின நீ
எந்தன் இடர்  தீராதது என்

இந்த உடம்போடு இனி இருக்கப் போகாது தான்
செங்கமலத் தாள் தன்னைத் தந்து அருள் நீ அந்தோ
மையார் கரும் கண்ணி மணவாளா தென்னரங்கா
வையாமல் இருபபாயே இங்கு –

சென்று திருமால் அடியார் தெய்வக் குழாம் கூடும்
என்றும் ஒரு நாளாமோ ஆழ்வாரே துன்னு புகழக்
கமலம் பாடினீர் ஐயோ அடியேனும் இக்
கமலம் சேர் காயம் விட்டு

இந்த வுடம்போடு இருவினையால் இவ்வளவும்
உந்தன் அடி சேராது உழன்றேன் அந்தோ
அரங்கா இரங்காய் எதிராசர்க்காக
இரங்காய் பிரானே இனி

போதச் சிவந்த பரிமளம் விஞ்சும் புதுக் கணித்த
சீதக் கமலத்தை நீர் ஏற வோட்டிச் சிறந்தடியேன்
எதத்தை மாற்றும் மணவாள யோகியினிமை தரும்
பாதக் கமலங்கள் கண்டேன் எனக்குப் பயம் இல்லையே

அருளிச் செயல் அனுசந்தானம்  கேட்டருளி
ருதிரோத்காரி சம்வத்சரம் மாசி மாத கும்ப ராசி சனிக் கிழமை கிருஷ்ண பஷம் த்வாதசி -திருவோணம் நஷத்ரம் -ஸ்ரீ வைகுண்டம் மீண்டு எழுந்து அருளினார்-

ஆசிலாத மணவாள மா முனி யண்ணல் பூமியுறு வைப்பசியில் திரு மூலம்
தேச நாளது வந்தருள் செய்த நம் திருவாய் மொழிப்பிள்ளை தான்
ஈசனாகி எழுபத்து மூவாண்டு எவ் வுயிர்களையும் வுய்வித்து வாழ்ந்தனன்
மாசி மால் பக்கத் துவாதசி மா மணி மண்டபத்து எய்தினான் வாழியே-

ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மகாத்மனே
ஸ்ரீ ரெங்க வாசினே பூயாத் நித்ய சீர் நித்ய மங்களம்  –

————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

ஸ்ரீ பாஷ்யம்—சப்த வித அனுபபத்தி -மகா பூர்வ பஷம்– மகா சித்தாந்தம்- -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

January 11, 2015

ஸ்ரீ பாஷ்யம்
அவித்யாயாம் சப்த வித அனுபபத்தி -ஏழு விதம்
அனுபபத்தி -உப பத்தி இல்லாததும் மட்டும் இல்லை -எப்படி சரியாக இல்லை என்பதையும் காட்டி
உபபத்தி -சரியான காரணம்

ஆறு வார்த்தை
ஸ்ரீ பாஷ்யம்
அசக்தன் அருளிச் செயல்
படி படியாக
திரு நாராயணபுரம்
தன்னுடைய ஸ்ரீ பாஷ்யம் முதலில் சொல்ல காரணம்
மீண்டும் அகில ஹேய ப்ரத்ய நீக  அருளி –
அத்வைதிகள் ஜீவாத்மாவே இல்லை
நிர்குணம் நிராகாரம் அவேத்யம் அவாசகம் அத்வைதிகள் வியாபகமான இருந்த காலம்
குணங்களை விசேஷமாக அருளி செயல் ஸ்ரீ ராமாயணம்
சங்கர பாஸ்கர யாதவ பிரகாசர்
ஆரம்பத்தில் அவற்றைக் கற்று
இதுவா அதுவா குழப்பம்
காஞ்சி பூர்ணர் இடம் காட்டு தெளிந்தார்
அத்வைத சித்தாந்தம் பரவி இருக்க
வேதார்த்த ஸங்க்ரஹம் முதலில் அருளி –
ஸ்ருதிக்கு விரோதம்
நியாய விரோதம்
ஜகதி விஸ்தாரம் மோகனம் -வித்தி -விஸ்தாரம் -மோகம் பரவி
குணங்கள் உண்டு
ஆகாரத்வமும் உண்டு -அபிராக்ருதமான
சுபாஸ்ரயம்
சவிசேஷா விபூதி உண்டு
ஸ்ரீ பாஷ்யம் வாசித்து இவை உண்டு அறிந்த பின்பு
historical back ground
அடிமை பட்டவர்கள் அறிந்து
கதய த்ரயத்திலும் மீண்டும் மீண்டும் குணங்கள் விக்ரஹம் விபூதி சொல்லி

ஸ்ரீ நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள்

மங்கள ஸ்லோகம்
யோ வேத்தி யுகபத் -உள்ளூர் உள்ளம் எல்லாம் உடன் இருந்து அறுதி
ஸர்வம் ப்ரத்யஷேண -நேரடியாக
ஸதா -எப்போதும் –
ஸ்வத -இயல்பாகவே
தம் பிராணமய ஹரி ஸாஸ்த்ரம் நியாய தத்வம்
ப்ரத்யக்ஷம் அனுமானம் சப்தம் முக்கிய பிரமாணம் -ஸாஸ்த்ர யோ நித்வாத்
உவமானம் நான்காவதாக நையாயிகர்
லௌகிகம் -ப்ரத்யக்ஷமே பிரதானம்
மோக்ஷம் ஆத்மா பரமாத்மா அறிவது வேதம் ஒன்றாலே
யஸ்ய ஆத்மா சரீரம் -சேஷ பூதன்
அபின்ன நிமித்த காரணம்
நையாயிகன் பரம அணுவே மூலப் பொருள்
வேதம் -சரணாகதி -மஹா விச்வாஸம் -உண்டாக -தனது சரீரங்களை ரக்ஷிப்பானே
எனது உடம்பின் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ-பர கத அதிசய ஆதேய

அஹம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
ஞான ஆனந்த வடிவம் ஜீவாத்மா
கட்டைப் போல் -நையாயிகன்

தீதும் நன்றும் பிறர் தர வாரா -நமது கர்மா ரூபா அவித்யா நீங்க கர்மா ஞான பக்தி பிரபத்தி ஆச்சார்ய அனுபவம்
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்

மூன்று ஸ்லோகங்கள் எம்பெருமானார்-ஸப்த வித அனுபபத்தி பிரகரணத்தில் விளக்கி உள்ளார் ஸ்ரீ பாஷ்யத்தில் காட்டி வியாக்யானமும் பண்ணி அருளுகிறார்
நியாய சித்தாஞ்சனம் தேசிகரும் ஸ்லோகம் மேற்கோள் காட்டி உள்ளார்

ஒரே ப்ரஹ்மம் மாயா வாதிகள் -தொண்டர் இல்லை –
கண்டிக்க ஸ்லோகங்கள்
ஞான ரூபம் பர ப்ரஹ்மம் தன் நிவர்த்யம் ரிஷாத்மகம்

அஞ்ஞானம் சேத் சிரஸ் குர்யாத் கம் பிரபு தந் நிவர்த்ததே  

குழம்பாதே -அறியாமைக்கு வலிமை சாஸ்த்தியாகாதே
பர ப்ரஹ்மத்தை அறியாமையில் இருந்து மீட்க வேறே யார்
இரண்டாவது இல்லையே

அஞ்ஞானம் அநிர் வசனீயம்
ப்ரஹ்மம் ஞானமே அத்தைப் போக்கும்
கயிறு பாம்பு போல்

ப்ரஹ்மம் பற்றிய ஞானம் வந்தால் போக்கும் என்றால்
ப்ரஹ்மமே அறிவு -ப்ரஹ்மம் பற்றிய அறிவு வேறே இல்லையே இவர்களுக்கு

விளக்கு ஏற்றி வைத்து பார்வையும் தெரிந்து பொருள் விளங்குமே
விளக்கு ஏற்றியாச்சு சொன்னால் தான் போகும்
ஸ்வயம் பிரகாசம் -வேறே விளக்கு தேவை இல்லை
தன்னைத்தானே வெளிப்படுத்தும் ப்ரஹ்மம் -அறியாமையைப் போக்கி இருக்குமே
ஞானம் ஸ்வரூபம் ஸ்வயமே ப்ரகாஸம் -தானே உணர்த்திக் கொண்டே இருக்குமே

ப்ரஹ்மம் ஞானமே வடிவு எடுத்தது என்ற அறிவு வந்தால் போகும்
இப்பொழுது இரண்டாகுமே -அறியப்படும் பொருள் ஆனதே -உங்கள் கொள்கைக்கே முரணாகுமே
ப்ரஹ்மம் அனுபவம் அறிவு
அனுபவ ஸ்வரூபஸ்ய ப்ரஹ்மம்
ஞானம் அஞ்ஞான விரோதி

அறியாமை ப்ரஹ்மதுக்கு வராதே
ஆகவே பரமாத்மா ஜீவாத்மா வேறே வேறே என்று நிரூபணம்

அவித்யா -வித்யா பின்னம் வித்யா சத்ருசம் -நாம்
6 வித அர்த்தம் negative உண்டே
அப்ராஹ்மானம் கூட்ட வா
விதித்வா -ஞானம்
தமேவ -மிருதயம் தாண்டி மோஷம் அடைகிறான்
தமேவ வித்வான் அம்ருத ஏக பவதி நானன்ய பவதி
பக்தி ரூபானன்னா ஞானம்
ஞானம் யோகம் ஒன்றாலே மோஷம் அத்வைதிகள்
ஞான யோகம் நிராகாரமான
உபாசனம் இல்லையே அத்வைதிக்கு
ஒன்றே தான் உண்டு
ஏது அக்ஷரம் அநிர்தேஸ்யம் அவியக்தம் பர்யுபாஸதே
ஸர்வத்ரகம் அசிந்தியம் கூடஸ்தம் அசரம் துருவம்
ஸநியம்ய இந்திரிய கிராமம் ஸர்வத்ர சமபுத்தேர்
தே பிராபனுவந்தி மாமேவ ஸர்வபூத ஹிதே ரதா :கீதை 12 யோகம் -ஞான யோகம்
அவயகதம் உபாசனம் கிலேசம் சரமம் உண்டாகும்
துக்கத்தில் போய் முடியும்
பக்தி மார்க்கம் சொல்லி அருளுகிறான்

மர்கட கிசோர நியாயம்-குரங்கு குட்டி தானே அம்மாவைக் கட்டி கொண்டு தன ரஷணம் தனக்கு
மார்ஜுவர கிசோர நியாயம் -தானே கவ்வி கொண்டு போகும் பூனை
ஞானம் பக்தி மார்க்கம்
குழந்தை தாய் கை பிடிப்பதற்கும் தாய் குழந்தை பிடித்து போவதற்கும்
அவதாரணம்
பக்தி ரேவா முக்தி உபாயம் –
அவித்யா வித்யா பின்னம் வித்யா சத்ருசம் -கர்மம் தானே
ஞான கர்ம சமுச்சய வாதம் -நான்குவித பசங்கள் உண்டு
அங்க அங்கி பாவம் நம் சித்தாந்தம்
ஞானம் அங்கி
கர்மம் அங்கம் –

அத்வைதிகள் –
அவித்யை எனபது-கொண்டே சம்ப்ரதாயம்
அடித்தளம்
சாதகம் செய்ய -சாத்தியம் இல்லையே
ஆத்மா யாதாம்ய வித்யை அநாதாரிகம்
ஏழு அனுபபத்தி காட்டி -அருளி
அனுர்வசநீயம் -நிர்வசனம் நிர்வசநீயம் அவித்யை எப்படி பட்டது சொல்ல முடியாது
பர ப்ரஹ்மா அவித்யையால் ஜீவாத்மாவாக என்பதால்
அபூர்வமான பர ப்ரஹ்மம்
நாம ரூபம்
அநேன ஜீவனே – ஜீவாத்மா மூலமாக -சாதுர்முகன் மூலம் நாம ரூபம் வாயகரவாணி
காலம் –
எல்லா வஸ்துவும் வசநீயம் நீயமானம்

1-ஆஸ்ரய அனுபபத்தி முதல் அனுபபத்தி
நேதி நேதி மார்க்கம் நிராகாரா உபாசனம்-ஆழந்த சிந்தனை-கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் அறிய
உபநிஷத் சொல்வது எல்லாம் சகுண வித்யை தான்
உபாசனம் சொன்னாலே குணம் ஆகாரம் வேண்டுமே –

ஈசா வாச உபநிஷத் வித்யா அவித்யா
கர்மம் அர்த்தம் அங்கும்
ஈஸ்வர சர்வ பூதானம் ஈசான சீலன் நாராயண சங்கரர் அருளி –
நாராயண சப்தம் கொண்டே

ஸ்ரீ விஷ்ணு புராணம் 1-19-41-முக்கிய ஸ்லோகம்
ககனமான அர்த்தம்
கீதை ஷணம் தோறும்வேலை செய்து கொண்டே
சூஷ்ப்ப்தி அவஸ்தையிலும் அஹம் அர்த்தம் உண்டே
ஜாக்ரதை சொபன துரியா அவஸ்தை
கர்மம் -ஆகர்ஷக ரூபமான கர்மம்
பந்தத்துக்கு காரணமாக இல்லாமல் காயிக வாசக மானச –
மோஷத்துக்கு காரணமாக இருக்க வேண்டும்
வித்யை அது போலே
வித்யை விகாசம் -சிந்தம் –
உப லஷணம்-
ஆயாசாகா -கர்மம் -சரமம் தாபம் பந்தம்
வித்யை பேர் லௌகிக அறிவு
சரியான கர்மம் வித்யை ததேவ கர்மா
ச ஏவ வித்யா முக்திக்கு காரணமானது தான் –

பந்தங்கள் மோஷங்கள்
அவித்யை காரணத்தால் சம்சாரதுக்குள் படும் ப்ரஹ்மம்
அநாதி அவித்யை
நிர்விசேஷ சுயம் பிராகசம் ப்ரஹ்மம் இரண்டும் பிரதான அம்சம்
தீபம் போலே தன்னையே காட்டிக் கொடுக்கும் போலே
ஈச ஈச்தவ்யாது அநேக வித
ஈசிதவ்யம் -நம்முடையது
ஈசித -சுவாமி
ஸும் ஸ்வாமி பாவம்
தோஷத்தால் விகல்பங்கள் உண்டாகிறது
தோஷச்த ஸ்வரூப திரோதான -பிரகாசிக்க முடியாமல் பண்ண -அவித்யா தோஷம்
அது மட்டும் இல்லை –
விவித விச்சேத்ரா விச்சேபம் -கடம் படம் போலே காட்ட –
அநாதி
பிரதம பிரவ்ருத்தி -ஸ்வா தந்த்ர்யம்
கரமண அநாதித்வா
ந வித்யதே –ஆதி என்றுமாம் -ஆரம்பம் தெரியாததுஎன்றும் ஆதி இல்லாதது –
சத் அசத் அநிர்வசனீய
ஹிரன்ய நிதி -அமிர்தேன
நித்ரா –
பரமாத்மா சம்யோகம் தான் நித்ரா
நாடி புரீதம் நாடிக்குள் மனஸ்
சைதன்யமயம் பரமாத்மா
பிராணிகள் எல்லாம் இப்படி
யதா ஹிரன்ய நிதிம் அஷர-ப்ரஞ்ஞாகா -தெரியாமல்
புதையல் கீழே -இருப்பது அறியாமல் -வீட்டை விற்று
உபரி உபரி சஞ்சரி ன் விந்தைதான் நிறை நிறை
அது போலே அஹர் அஹர் ப்ரஹ்ம கச்சந்தி ன் வின்தடி
எதானால் தோஷம் -ஏவமேவ
அமிர்தம் ன் பிரத்யஊடக வார்த்தை எடுத்து தோஷம்
சுஷ்ப்தி அவஸ்தை சொல்ல வந்த பிரகரணம்
சதச் அநிர்வசநீயா அநாதி அவதியை

சத் -இருக்கும் வஸ்து
அசத் வஸ்து -சச ஸ்ருங்கம் முயல் கொம்பு ஆகாச தாமரை சிங்க தும்பிக்கை போல்வன -சம்பூரணமான அசத் வஸ்து
பிரபஞ்சம் எல்லாம் சத் அசத் வஸ்துக்களாக இருக்கும்
இரண்டும் உள்ள வஸ்துவோ
இரண்டுமாக இல்லாத வஸ்து உண்டோ
அத்வைதிகள்
இருக்கலாம் -illution
கயிறு பார்த்து பாம்பு சொல்வது
புல் குச்சி -கரடி
சர்வதா அசத்தாக இருந்தால் சரபம் போலே எப்படி தோன்றும்
கரடி போலே நினைக்க வில்லை
சத் தானே சர்ப்பம் –
சர்வதா அசத்தாக இருந்து இருந்தால் தோன்றி இருக்காதே
பாம்பு தான் என்று நினைத்து பயந்து இருக்க
கயிறு தான் காட்டிய பின்பு
புரிந்து
முன்னாள் பாம்பு புரிதது பொய்
பாதக -பெயர் கொடுத்து
பூர்வ ஞானம் பாதிகம்
சர்ப்பம் அசத்
சர்ப்பம் இத்தால் சத் அசத் இரண்டு ஆகாரமும் வந்ததே
சதித் ந பாத்யேதே
அசத்த்யேத தோன்றியே இருக்காதே
சதசதே அதனால் அநீவசநீயம் -define பண்ண முடியாதது
1/o =infinity அநிர்வசனீயம்
infinity /infinity -infinity அநிர்வசனீயம் போலே
அவித்யை அது போலே
அசத் -சொல்ல முடியாது
ஜீவாத்மாவாகவும் மற்ற அசித் வஸ்துகளாகவும் பார்ப்பதால்
சத் சொல்லலாமோ -உண்மையால் இல்லை
சதேவ சமய ஏக மேவ அத்விதீயம் ப்ரஹ்மா
ஒரே வஸ்து
ஒற்றே இருந்தது
இரண்டாவது இல்லை சொல்லி
விதி முகென நிஷேத முகென

சதசத அநிர்வசநீயத்வம் அநாதி
நிர்வசன யோக்யதை இல்லையாமையால்
பிராந்த பாதம் இரண்டும் இருப்பதால் சத்
ஸ்ருதி விரோதம் வருவதால் அசதி சொல்ல முடியாதே
இரண்டு கோடியிலும் இருப்பதால்
இரண்டு கோடியிலும் சேராமல் இருப்பதால்
ஏழு வித அனுபபத்தி காட்டி
ஆஸ்ரய அநுபவத்தி பிரதம
அவித்யை எங்கு இருக்கு -முதல் கேள்வி –
அப்யுகம -இருந்து என்று வைத்து கொண்டால்
கௌதம மக ரிஷி காட்டி
வாத க்ரம-படி
ப்ரஹ்ம வசத்துக்கு ஆஸ்ரயம் எங்கே அவர்கள் கேட்டால் ஸ்ரீ பாஷ்யம் அர்த்தம் உண்டே
அவித்யை ஜீவாத்வாவிலீ பரமாத்வாவிலா
விகந்தி பூஷணம்
ஜீவாத்மாவே இல்லையே உங்கள் பஷத்தில் இருக்க முடியாதே
பரமாத்மாவில்
சூரியன் இடம் அந்தகாரம் இருக்குமா
சுயம் பிரகாச வஸ்து நீங்களே சொல்லி
அங்கும் இருக்கும் முடியாதே
தத் அயுத்தம்-
தத்ச்ய சுயம் பிரகாச ஞான ஸ்வரூபம் என்று சொல்வதால்
நித்யத்வம்
அநித்யத்வம் ஆகாசம் காலம்
புஸ்தகம் உத்பத்தி வினாசகம்
ஒரே வஸ்துவில் இரண்டும் சேர முடியாதே
ஏகத்வம் பகுத்வம் இருக்க
பரஸ்பர விருத்தம்
அவித்யை உபாதியால் எனபது முடியாது
ஆஸ்ரய அனுபபத்தி உண்டே

கவிதார்த்த சக்கரவர்த்தி -ஸ்ரீ பாஷ்யம் கண்டனம்
கவிதார்த்த சிம்ஹம் தேசிகன்
தூஷணி அருளி பதில் கொடுக்க
சத பூஷணி எழுத வைத்தார் காஞ்சிபெரிய ஸ்வாமி
பரமார்த்த பூஷணி உத்தமர் ஸ்வாமி
பாஸ்கரர் உபாதி சத்யம் சொல்லி த்விதீயம் ஸ்ருதி வசனம் தப்பாகுமே

பாமதி பிரஸ்தானம்
விவரண பிரஸ்தானம் அத்வைதி இரண்டு பஷம்
பரகால ஸ்வாமி ஆராய்ந்து இத்தைக் காட்டி அருளி –
திரோதான உபபத்தி -இரண்டாவது
மறைவது –
அந்தர்தானம் -ஒரு சப்தம் உண்டு -அது வேற
பிரகாச ஏக ரூபம் ப்ரஹ்மன்-முதலில்
யாருக்கு
பார்க்கிறவன் பார்க்கப் படுபவன் இரண்டு இல்லையே அவர்கள் பஷம்

2-அடுத்து அவித்யை ஏற்பட்டு -அநிர்வசனீயம்
மறைத்து –
பூர்ண அந்தகாரமா -தோராயமாக காட்டி
அடுத்து -இதனால் -திரோதானம்
அந்த திரோதானம் போன பின்பு
பந்தமும் மோஷமும் ப்ரஹ்மத்துக்கு
பந்தத்துக்கு காரணம் அவித்யை
மோஷத்துக்கு காரணம் வித்யை –
ப்ரஹ்மம் சத்யம் ஜகத் மிதியை
மறைத்தது
ஹிரன்ய மயமான பாத்ரத்தால் ஆவிர்வதம் சத்யம் அபிஹிதம் ஈசானா உபநிஷத்
ஜீவாத்மா -அந்தர்ஹிதம் பரமாத்மா சொல்ல வந்தது
எள்ளுக்குள் யென்னெய் போலே
கரந்தநெய் தயிரில் போலே
சர்வம் வியாபி
ஷீரே-
பாலில் நெய் -காய்ச்சி கொஞ்சம் ஆரி -உறை குத்தி -ஏடு எடுத்து கடைந்து வெண்ணெய் எடுத்து நெய்
த்யானம் -கடைவது போலே
தேவம் பச்யேது
அல்லோக்கம் அகாரத்துக்கு லோபம்
விஹிதம் -ஒரே அர்த்தம்
நிகூடவது -as if hidden
திரோதானம் என்ன –
மூடி வைத்தா -முதல்
தீபம் விநாசம் -பிரகாச உத்பத்தி பிரதிபந்தம்
தீபத்தையே அழித்து
இரண்டும் சரிப்படாதே
வித்யமானச விநாசகம் இருக்க முடியாதே
நித்ய சுத்த பிரகாச்த்வ ஸ்வரூபம் சொன்ன பின்பு –
மறைக்க -முடியாதே பிரகாசம் எப்பொழுதும் உண்டே
பிரகாசம் குணமா –
தீபம் திருஷ்டாந்தம் சொன்னால் தேப்பம் வேற பிரகாசம் வேற
பத்ரம் வைத்து மூடி
தீபமே அணைந்து
தீபம் வேற பிரகாசம் வேற குணா குணி பாவம் வருமே
இரண்டு இல்லையே உங்கள் பஷத்தில்
அபசித்தாந்தம் -self goal போலே

கிஞ்ச –
ந்னு-
அத –
major objection
தூஷநாந்தரம் -ஓன்று சொல்லி பின்பு அடுத்து சொல்ல
இதி வததா-இப்படி சொல்லிய உன்னால்
பிரகாச ஏக ஸ்வரூபம் அவித்யய்யால் திரோதிகம்
ஸ்வரூப நாசம் ஆனது போலே ஆகுமே
பிரகாச திரோதானம்
உத்பத்தி பிரதிபந்தி
விநாசன
ஞான ஏக ஸ்வரூபம் ப்ரஹ்மம் அவித்யையால் மறைய முடியாதே

பூஷணம் போலே அத்வைதிகள் சப்த அனுபபத்தி சொல்வார்கள்
பூஷணம் ஏவ தூஷணம் இல்லை
ராமாயணம் -சீதை ராவணனுக்கு உபதேசம் சுந்தர காண்டம்
உனது மனைவி தொக்கி போனால்
சு தர்ம ரஷணம் -இது எங்கள் தர்மம் என்பான்
நீ தோஷம் சொன்னது எல்லாம் குணம் தான் என்பான்
துர்கடத்வம் எல்லாம் பூஷணம் தான் என்பார்கள் –
கண்டன கண்ட காவியம்
சதா தூஷணி 68 வாதம் தேசிகன்
வாத ஜல்ப விகண்டா வாதம் -தத்வம் அறிய
ஜல்பம் உளறுவது

விதண்டா -சுய பஷ ஸ்தாபனம் உத்தேச்யம் இல்லை
ப்ரஹ்மம் சத்யம் நிராகரணம் செய்தால் ப்ரஹ்மம் மிதியை வருமே
கதையாம் அதிகாராம் நாஸ்தி
வாதம் பண்ண மாட்டேன் -சொன்னால் insult
அவமானம் –

சங்கராச்சாரியாருக்குப் பிறகு வந்த பாஸ்கர, யாதவபிரகாசர் பக்ஷங்கள் தவிற ,
மிஸ்ரருடைய பாமதி பிரஸ்தானம் , பிரகாஸாத்மா வினுடைய பஞ்சபாதிகா விவிரண பிரஸ்தானம் முறையே
ஜீவாக்ஞான வாதம், பிரஹ்மக்ஞான வாதம் என அனுபபத்திப் பரிகாரம் செய்ய முயன்றனர்.
ஆனால் அவர்களும், பகவத் ராமானுஜருடைய இந்த சப்தவித அனுப்பபத்திகளுக்கு யுக்தா யுக்தமாக பதில் சொல்ல வில்லை.
அவர்களுக்குப் பிறகு வந்த ஸ்ரீஹர்ஷா என்கிற கவி ”கண்டன கண்ட காவியம் ” என்கிற தன்னுடைய கிரந்தத்தில்
பகவத் ராமானுஜருடைய யுக்திகளை விதண்டா வாத முறையில் எதிர்க்க, அவைகளுக்கு ஸ்வாமி தேசிகன்,
”ஸததூஷணி” என்கிற கிரந்த முகேண தக்க பதில் அளித்து விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை புனருத்தரித்தார்.

2. திரோதான அனுப்பபத்தி :
ஸ்வயம் பிரகாசமான பிரஹ்மம் அவித்யையின் பரிணாமத்தால் திரோதானத்தை அடைகிறது .
பரம் பிரஹ்மைவ அக்ஞம் பிரம பரிகதம் ஸம்ஸர்கி என்று பந்த மோக்ஷம் இரண்டும் பிஹ்மத்துக்காய் –
அகண்டைஸ்ச நித்ய முக்த ஸ்வரூபம் நித்ய பிரகாசமான பிரஹ்மத்துக்கு வித்யமானஸ்ய விநாசம் என்பது ஏற்புடைத்தல்லவே?
தீபம் போலே பிரஹ்மம் , திரையிட்டாப் போலே அதன் ஒளி மழுங்கிவிடுகிறது என்றால்,
பிரஹ்மத்துக்கு பிரகாசம் அப்படியே இருக்க, வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அதன் ஒளி குன்றித் தோற்றம்
அளிப்பது போல வைத்துக் கொண்டால் பிரஹ்மம் வேறு, பார்க்கிறவர் வேறு
அதாவது விளக்கு வேறு ஒளி வேறு என்றாகி அத்வைதம் நிற்காது.
திரோதானத்தால் பிரஹ்மத்தினுடைய ஸ்வப்பிரகாச தர்மம் மறைகிறது என்று வைத்துக் கொண்டால் , பிரஹ்ம ஸ்வரூபம் நாசமடைகிறது என்றாகும்.
சூரியனில் இருட்டு சேராதாகையாலே, தாங்கள் சொன்னதை தாங்களே பொய்ததாகிற, அப -சித்தாந்த தோஷம் வரும் ?

அகடித கடனா படீயத்வா: அவித்யாயேவ துர்கடத்வம் பூஷ்ணமேவா நது தூஷணம். – என்று அத்வைதிகள்
இந்த சப்தவித அனுப்பபத்திகளை குறை எனக்கொள்ளாமல் தங்கள் ஸித்தாந்தத்தின் பெருமையாக,
”அவித்யா ” அப்படியானதொரு அநிர்வசனீய ”பிரஹ்மைவ அக்ஞம் ” என்று ஆமோதிக்கின்றனர்.

அசோக வனத்தில் சிறை இருந்தவளான சீதை, ராவணனுக்கு தன்னை ராமனிடத்தில் சமர்ப்பித்துவிடு என்று உபதேசிக்கிற வேளையில்,
‘ஹே! ராவணா உன்னுடைய மனைவியை வேறு யாரேனும் கவர்ந்து சென்று விட்டால் உன்மனம் எப்படி பாடுபடும்,
அதை நினைத்து , என்னை ராமனிடத்தில் சமர்பிப்பாய் ‘ என்று சொல்ல அதற்கு
இராவணன் பிறர் மனைவியை பெண்டாடுவது ராக்ஷச தர்மமாய் குணமாகும் அன்றி குற்றமாகாது என
தன் தூஷணத்தை பூஷணமாக கொண்டாடினாப்போல உள்ளது அத்வைதிகளுடைய இந்த விமர்சன ஸ்வீகாரம்.

3-ஸ்வரூப அனுப பத்தி மூன்றாவது – ஸ்வரூபம் –இயற்க்கை தன்மை-ரூபம் –நிறம் -ரூப்யம்
அவயவ அர்த்தம் இல்லை –இருந்தால் நித்யமா அநித்தியமா விகல்பம் செய்து வாதம்
சத்யமான யதார்த்தமான வஸ்துவா-அசத்தியமான அயார்த்தமான வஸ்துவா
சத்யம் என்றால் இரண்டாவது வஸ்து வருமே-அசத்தியம் என்றால் அத்தால் பிரமை ஏற்படுமா
அசத்தியம் என்றால் ப்ரஹ்மமும் அசத்தியம் ஆகுமே
பாவ ரூபம் அவித்யை -அனுமானம் பிரமாணம் வைத்து
கயிறு பாம்பு -இருட்டில் -வளைந்த ரூபம் இந்த காரணங்கள் நிஜமா பொய்யா –
கயிறு சத்யம் தானே -வளைவு சத்யம் -நேராக இருந்தால் பிரமை ஏற்பட்டு இருக்காதே
ஏக மேவ அத்விதீயம் -ஸ்ருதி வாக்கியம்
சிரோ வாக்கியம்-நிர்விஷய நிராசாயா சு பிரகாச anu பூதயா ஞானமே பிரம்ஹம்
அனந்தாச்ரயம்-அனந்த விஷயம் ஆத்மாநாம் -சம்சாரம் அனுபவிக்க தன்னை தானே
பரமார்த்த -சத்யம் -அபரமார்த்தாமா -அசாத்தியமா
பிரமாதாவா -த்ரஷ்டா -பார்க்கக் கூடியவன்
தர்ஷ்யம் -பிரமேயம்
த்ரீஷியம் -பிரமாணம்
அத்வைதம் – -பிரமை -இரண்டு அம்சம் –
ஜகத் சர்ப்பம் ஸ்தானம் -கயிறு ப்ரஹ்மம் ஸ்தானம்
சாதிஷ்டான ப்ரஹ்மம் அத்வைதி
-அதிஷ்டானமான ப்ரஹ்மம் மிதியை சூன்ய வாதம் -மாத்யமிக பாஷம் -புத்தர் போலே
வைதிக சித்தாந்தம் ஆகாதே
சத் அசத் சதசத் ந அசதசத விலஷணம்-சூன்யம் மாத்மிகர்

அவித்யையினுடைய ஸ்வரூபம் என்ன என்பது கேள்வி? ஸ்வரூபம் என்றால் = nature. ரூபம் என்றால் colour or form.
abstract ஆன விஷயத்துக்கு ஸ்வரூபம் உண்டா என்றால் கிடையாது. இங்கு அவித்யைக்கு ரூடி அர்த்தம் என்ன?
அப்படியான ஒரு வஸ்து உண்டா? இல்லையா? என்பதே கேள்வி?

அப்படியொரு வஸ்து இருக்கிறது என்று வைத்துக் கொண்டு , அது உண்மையா? பொய்யா? என்று வாதிப்பது விகல்பம்.
இருக்கிறது என்றால், கூடாத விஷயங்கள் (அனுப்பபத்தி) இவை.
இல்லை என்றால் கூடாத விஷயங்கள் இவை என்று இரண்டுமே சித்திதால், அப்படியொரு நித்யாநித்ய வஸ்துயில்லை என்பதே உண்மை.
அவித்யா யதார்த்தம் என்றால் துவைதம் சித்திக்கும். அயதார்த்தம் என்றால் அது எப்படி பிராஹ்மத்தைப் பீடிக்கும் ? என்பது அடுத்த கேள்வி?
அது ஊகத்தால் பெறப்படுகிறது என்கின்றனர். ஊகமாவது அனுமானம் .
உ.ம்.-பர்வதோ வந்நிமான் , தூமத்வாத் என்பது ஒரு அனுமான நிர்தேசம்.
இங்கு
பர்வதம் – பக்ஷம்.
வந்நி – சாத்தியம் .
தூமம் – ஹேது .
பர்வத: வந்நி அபாவவான் , பாஷாணத்வாத் – என்று பிரதிவாதி.
வாதம் என்றால் வாதி, பிரதிவாதி இடையில் மத்யஸ்தன் என்ற நடுவர் உண்டு.
முதலில் ”சமய பந்தம்” என்று சில Axioms பொதுவாக நிர்ணயிக்கப் படும் .
அதற்கு உடன்பட்டு இருவரும் வாதத்தைச் செய்ய வேண்டும். இதற்கு ஸத் பிரதிவாதம் என்று பெயர்.
அப்படி ஒப்புக்கொள்ள வில்லையானால் அவர்கள் மேலும் வாதம் செய்ய முடியாமல் கதா-அநதிகாரி என்று வாதத்தில் இருந்து விலக்கப் படுவர்.

4-நான்காவது அநிர்வசனீயதவ அனுபபத்தி
5-ஐந்தாவது பிரமாண அனுபபத்தி -அனுமானம் -ஸ்ருதி வாக்யங்கள்
பிரமாண அனுபபத்தி பெரிய அனுபபத்தி
க்யாதி வாதம் -பல விஷயங்கள் theory of ஏற்றோர்
இப்படி பட்ட வஸ்து ஸ்பஷ்டமாக காட்ட முடியாது -அநீர்வசநீயத்வம்

அநிர்வசனீயம் அவித்யா என்பதை
a . யுக்தியைக் கொண்டும்,
b . அனுமானத்தாலும்,
c . ஸ்ருதி, ஸ்மிருதி, இதிஹாச வசனங்களாலும்-அத்வைதிகள் நிரூபிக்க பார்க்க, அதன் அனுப்பபத்தியை மேலும் பார்ப்போம்.

பிற மதத்தவர் காட்டும் பிரமாணங்களின் எண்ணிக்கை 8. அவை :

a. பிரத்யக்ஷம். – புலனறிவு. மானஸம் சேர 6 வகை.
b. அனுமானம் – ஊகம் . தெரிந்தலிருந்து தெரியாததை அறிவது- inference.
c. உபமானம் – உவமை. ஒரு சம்பவத்தில் இருந்து இன்னொரு சம்பவத்தை d. ஒப்புவமிப்பது.
d. ஸப்த – உபதேச ./ யதா திருஷ்ட, யதார்த்த ஆப்த வசனம்.
e. அர்த்தாபத்தி – பீனோ தேவதத்தா திவா நபுங்க்தே – ராத்திரி போகி. இரவில் பூஜிப்பான் என்று ஊகித்தறிவது – deduction.
f. அநுபலபத்தி – இருந்ததில்லை
g. ஸம்பவம் – Possibility
h. ஐதிஹ்யம் – சதே பஞ்சாசம் நியாயம் / அக்ஞாத வக்திருகம் – செவி வழி.

நமக்கு 3 பிரமாணங்களே சம்மதம்.

ஸதஸத் அநிர்வசனீயம் அநாத் யவித்யா., என்பதற்கு,
பகவத் ராமானுஜர் பல அனுப்பபத்திகளை காட்டின பிறகு , அநிர்வசனீயம் என்றில்லாமல் ”பாவ” ஸப்தத்தாலே காட்ட முயன்றனர்.

பதார்த்தா : த்விதா : பாவ: அபாவ: சேத்.
பாவ: என்றால் அஸ்தித்வ வஸ்து (+ve entity ).
அபாவ : என்றால் நாஸ்தி வஸ்து ( -ve entity ).

அவித்யா என்பது பாவ: Positive entity .
பிராஹ்மத்துக்கு அவித்யையால் ஜீவ பாவத்தை அடைந்து ஸம்ஸரிக்கிறது .
தன்னுடையதேயான வித்தையால் மோக்ஷ பிராப்தி அடைகிறது. அதாவது பிரஹ்மத்துக்கே பந்தம். பிரஹ்மத்துக்கே மோக்ஷம்.
ஜீவ பாவம் கல்பிதம் என்பது அத்வைதிகள் சொல்வது.

ஸுத்த புத்த முக்த ஸ்வரூபம் பிரஹ்ம என்ற போது புத்த என்ற வித்யைக்கு எதிர்த்தட்டான
அவித்யா (ந+வித்யா) எப்படி பிரஹ்மத்தோடு சேர்ந்திருக்கும்?

ஆலோக: = வெளிச்சம்.–ந ஆலோக: = இருட்டு.-என்பது போல் அல்ல .

அவித்யா வித்யா விரோதி அல்ல . வித்யா பின்னம் . வித்யா சதுர்சம். நவித்யா- அன்யது கிஞ்சிது வித்யையைப் போன்றது. வேறுபட்டது.
உ.ம். அபிராஹ்மண: அதுவும் ஒரு பாவ வஸ்து. வித்யைப்போலே இன்னொரு positive entity.
ஆகையால் இரண்டும் பிரஹ்மத்திடத்தில் ஒருசேர இருக்க தட்டில்லை.
விஷயம் – விஷயீ.
ஒரு புத்தகத்தைப் பார்த்து, ”இது புத்தகம்” என்று தெரிந்து கொள்கிறபோது, ”புத்தகம்” விஷயம்.
இது புத்தகம் என்று ஏற்பட்ட ”அறிவு” விஷயீ என்றாகும்.
உறங்கி விழித்தவன் ”நான் சுகமாக தூங்கினேன், (என்ன நடந்தது என்று) ஒன்றுமே தெரிய வில்லை ” என்று சொன்னானேயாகில் ”
ஞான அபாவம்” இருந்ததாக உணர்த்துகிறான்.

ஞான அபாவத்துக்கு பிரதியோகி = ஞானம்

உ.ம். கஜாபாவத்துக்கு பிரதியோகி = கஜம்.
அஸ்வாபாவத்துக்கு பிரதியோகி = அஸ்வம். .

கஜாபாவத்தை குறிப்பிட வேண்டுமாயின், கஜத்தை ஒருமுறையேனும் பார்த்தவனாக இருக்க வேண்டும் .
கஜாபாவ பிரதி கஜ காரணம். அது இல்லாதவனுக்கு அபாவ க்ஞானமே ஏற்படாது. இதை ஒரு Thumb rule ஆக சொல்லப் போனால்
அபாவ க்ஞானம் பிரதி பிரதியோகி காரணம் – என்ற இத்தை
மேல்சொன்ன தூங்கி விழித்தவனுடைய உதாரணத்தில் பொருத்தி பார்க்கையில் ,
ஞானா-க்ஞானம் ” இல்லாமல் ”க்ஞான-அபாவம்” உண்டாகாது என்று தேறுகிறது.
தூங்கி விழித்தவன் ”ஒன்றும் தெரியவில்லை ” என்று நினைவு கூறுவது (பிரத்யபிக்ஞா) அஞானமாக வைத்துக்கொண்டால் ,
அது ஞான விரோதியான ஞான-அபாவம் இல்லை . அதுவும் ஞானத்தைப் போன்ற இன்னொரு வஸ்து .

அந்த வகையில், எப்படி தூங்கிவிழித்தவனிடத்தில் ”ஞானம் ” , ”அஞானம் ” இரண்டும் ஒருசேர இருந்ததாக
ஒப்புக்கொள்கிறோமோ அதுபோல , ”வித்யா ” , ”அவித்யா ” இரண்டும் ”ஸகபாவி” யாக இருட்டு,
வெளிச்சம் போல் அல்லாமல். புத்தகம், பேனா – லேகனி, அலேகனி போலே பிரஹ்மத்திடத்தில் இருக்க அமையும்.
எந்த தோஷமும் இல்லை..

அவித்யா என்பது ஸதஸத் அநிர்வசனீயம் தான். பாவ ரூபமான வஸ்து வானபடியாலே பிரஹ்மத்திலே இருக்கலாம் என்று
பிரத்யக்ஷ பிரமாண த்தைக் கொண்டு அத்வைதிகள் சமர்த்திக் கின்றனர்.

அவித்யா தோஷமா? இல்லையா ?
தோஷமானால், அது பிரஹ்மத்திட்டத்தில் இருக்க வழி இல்லை. காரணம்,
பிரஹ்மம் நிரவத்யம், நிரஞ்சனம் என்று சுருதிகள் கோஷிக்கின்றன அத்வைதிகள் படி அந்த பிரஹ்மம் ஸுத்த புத்த நித்ய தத்வம்.

தோஷமில்லையாகில், அது எப்படி பிரஹ்மத்தை வஸ்து ஜாதங்களாக பிரமிக்கச் செய்யும்? ஸம்சரிக்கச் செய்யும்?
அத்துவால் வியாகாத தோஷம் (Self contradition) வாராதோ?

ஸுஷுப்தி (sub-Conscious state) அல்லது உறக்கம் மற்றும் மூர்ச்சா அவஸ்தையில் (un-Conscious state)
பாஹ்ய வஸ்து க்ஞான உணர்த்தி இல்லையே ஒழிய ( Dharma bhootha Jnanam goes dormant and not absent),
”அஹமர்த்த” (நான் என்கிற உணர்வு) ஞானம் ஸ்வ பிரகாசமாதலால் தூக்கம், மூர்ச்சை வேளையிலும் நிலைத்தே இருக்கும்.
This ” I ” is not Ego – அஹங்காரம். இல்லை.

அத்வைதிகள் தர்மிபூத ஞானத்தை ஒப்புக் கொள்கின்றனர். தர்மபூத ஞானத்தை ஒப்புக்கொள்வ தில்லை.
தார்க்கிகளாகிற நையாயிகன் தர்மிப்பூத ஞானத்தை ஒப்புக் கொளவதில்லை. தர்மபூத ஞானத்தை ஒப்புக்கொள்கிறார்கள்.
விசிஷ்டாத்வைத்த சித்தாந்தத்தில் இரண்டுமே ஒப்புக் கொள்ளப் படுகின்றன.
மற்ற சித்தாந்தங்களில் இருந்து மாறுபட்ட இந்த நிலைப்பாட்டால், ஸர்வ தந்திர ஸ்வதந்திர சித்தாந்தமாகிறது.

அவித்யா – ஞான அபாவமா? (absence of Jnana) ஞான விகல்பமா? (different from Jnana) ஞான விரோதியா? (or opposed to jnana).
எப்படியானாலும் அவித்யா பாவ ரூபா: என்பது மேலே பலபடியாக நிராகாரணம் செய்யப் பட்டது.

கியாதி வாதம் :

அக்கியாதி – மீமாம்சகன்.
அன்யதா கியாதி – தார்கிகன் .
(அக்கியாதி ஸம்ஹரித ) யாதார்த்த கியாதி – பகவத் ராமானுஜர்.
அஸத் கியாதி – பௌத்தன்.
அநிர்வசனீய கியாதி – சங்கரர்./ ஜைனர்.

பாம்பை பழுதென்று நினைகை அயதார்த்த கியாதி.
இல்லாததை இருப்பதாக புரிகை (அ ) இருப்பதை இல்லாதாக புரிகை அயதார்த்த ஞானம்.

வசிஷ்ட புத்திம் பிரதி விசேஷண ஞானம் காரணம்..
உ.ம்.
குண்டலி தேவதத்த :
குண்டலத்தை அணிந்தவன் குண்டலி.
தேவதத்தன் குண்டலத்தை அணிந்திருக்கிறான் என்று சொல்ல வேண்டுமானால்,
குண்டலத்தைப் பற்றிய ஞானம் நமக்கு முன்பே ஏற்பட்டிருக்க வேண்டும்.
குண்டலம் விசேஷணம்.
கோ என்றால் கௌ-த்வ விசிஷ்ட: கோ: அதுபோல
ரஜ்ஜுத்வ க்ஞானம் இல்லாமல் ரஜ்ஜு தோற்றது.
ஸர்பத்துவ க்ஞானம் இல்லாமல் சர்ப்பம் தோற்றது.
ரஜ்ஜுவில் ஸர்பத்துவ க்ஞானம் ஏற்பட்ட வேண்டுமானால் , அதற்கு காரணம் அங்குள்ள ரஜ்ஜுத்வம் தோற்றாதது ஒன்று. அது அக்கியாதி.
ஸர்பத்துவம் தோற்றினது அன்யதா கியாதி .-அந்யதாகியாதிக்கு காரணம் அக்கியாதி.

ப்ரமா ஸத்கியாதி. ப்ரமா அக்கியாதி ( அயதார்த்தம்) ஸம்ஹரித யாதார்த்த கியாதி (க்ஞானம்). உ.ம். கானல் நீர்.
”யதார்த்தம் ஸர்வ விஜ்ஞானம் இதி வேதவிதாம் மதம்” – என்கிற வேதாந்த அனுமதியும் இதற்கு உண்டு
என்பதை பகவத் ராமானுஜர் இவ்விடத்தில் காட்டுகிறார்.
இனி அனுமான பிரமாண முகேண உத்பாதனம் .

எல்லாம் மிதியை சொல்லுகிற வார்த்தை மித்யையா சத்தியமா
நான் சொல்லுகிற வார்த்தை பொய் என்பதும் பொய்யாம்னால் –
வாய் திறந்தால் அத்வைதம் போகும் சொல்லும் சொல்பவனும் உண்டே

சந்தாயவதன வேளையில்
சிகை பூணல் தாகம் அத்வைதிகள்
சஞாசா ஆஸ்ரமம் பண்ணக் கூடாது சாஸ்திரம்
புதர்
சங்கரர் ஆச்சார்யர் கோவிந்த பாதர் -அவர் குரு
குட பாதர் பௌத்தர் அவர்
அவதூத சன்யாச கிராமம்
நான்கு ஆஸ்ரமம் தாண்டினது
சிகை பூணல் விதிக்க தர்மம்
ஏக தண்டமும் அப்படி
சாஸ்திர விருத்தம்
ராவணன் -த்ரி தண்ட தாரி தான்

வர்ண ஆஸ்ரமம் உள் பட்ட சன்யாசம் -சிகை -பூணல் உண்டு நமக்கு
மோஷம் கிடைத்தாயிற்று -அதனால் வேண்டாம் என்று அவர்கள்
கடாகாசம் -கடம் உடைந்து கடாகாசம் மகாசம் லயம் ஆனபின்பு
உதாரணம் காட்ட
சரீரம் போகத்தான் காத்து இருக்க –
அவித்யா பாவ ரூபம் பிரமாணம்
பிரத்யஷம்
அனுமானம் -காட்டி சொல்ல
அத்தை நிரசனம் செய்து அருளுகிறார் –
தமஸ் -பாவ ரூபமான வஸ்து நாம் சொல்கிறோம்
அவித்யை பாவ ரூபம் இதுக்கும் நிறைய வாசி உண்டு நல்குரவும் -புண்ணியம் பாபம்-விருத்த ஸ்வபாவம் –
அவித்யா எனபது -வித்யா பின்னம் சத்ருசம் அதனால் – கர்மம் நாம் சொல்கிறோம்

5- அநிர்வசனானுப்பபத்தி :
அவித்யா அநிர்வசனீயா – அது இன்ன தன்மை என்று காட்ட முடியாது என்பதை ஒப்புக் கொள்ளமுடியாது. காரணம்
உலகில் பெயர், உருவம் இல்லாத பொருள் என்று எதுவும் கிடையாது. இவையே பதார்த்தம் எனப்படுவது.
பதம் + அர்த்தம். யானை என்று சொன்னால், தந்தம், தும்பிக்கையுடைய விலங்கைப் பற்றி நம் மனதில் ஒரு சித்திரம் அல்லது பிம்பம் ஏற்படுகிறது.
அந்த பிம்பத்துக்கு ”பிரதீதி ” என்று பெயர். இந்த பிரதீதியைக் குறிக்கும் சப்தம் வார்த்தை ஆகிறது.

ஸர்வாஹி பிரதீதிஹி ஸதஸகாரா – யதார்த்தமாய் வரும் ஞானம் யாவுமே சத்தியம். – பகவத் ராமானுஜர்.

பிரத்யய ஸர்வா மித்யா, பிரத்யது ஸ்வாப்பந பிரத்யயாது – ஸ்வப்பனத்தில் ஏற்படும் ஞானம் பொய் போலே எல்லா ஞானமும் அசத்தியம்.
காரணம் ஸ்வப்னத்தில் வஸ்து இல்லாமல், வரும் ஞானம் அயதார்த்தம் . கட : பட: குட்யம் , குசூலம் (அத்யஸ்தம் ) என்று ஏற்படுகிற (அத்யாஸ) ஞானமும் பொய், பிரஹ்மத்துக்கு பிரமத்தால் ஏற்படும் க்ஞானம் அதுவாகையாலே. பிரஹ்ம (அதிஷ்டான) க்ஞானம் பிறந்தவாறே ,
கட : பட: என்பது மறைந்து , பிரஹ்மம் ஒன்றே புலப்படும்.- சங்கர பகவத் பாதர்.

த்வனி சப்தம் — கடலோசை, பக்ஷி கூவல் இவைகளுக்கு பொருள் இல்லை.
வர்ண சப்தம் – ஏதாவது ஒரு பொருளை குறித்தே வரும். புத்தகம், பேனா நாஸ்தி (இல்லை) என்றால்,
இப்போது, இங்கு இல்லை என்பது பொருள். அப்படிப்பட்ட பொருள்களே உலகத்தில் இல்லை என்பது கிடையாது. அப்படியான பொருள் அனைத்தும் ”சது” .

முயல்கொப்பு, ஆகாசத் தாமரை, சிம்ஹசுண்டம் (சிங்கத்தின் துதிக்கை) என்பான எக்காலத்திலும், எங்கேயும் இல்லை என்பதுதான் பொருள்.
அவை ”அசது ”. இவை இரண்டைத் தவிற ”சதசது ” என்கிற மூன்றாவது பொருள் ”அவித்யா ” என்று அத்வைதிகள் சொல்லக் காரணம் . உ.ம். பாம்பு-கயிறு.

கயிறு , வேறு எதுவுமாகத் தோற்றால், பாம்பு என்று தோற்ற வேண்டுமானால், பாம்பு ”ஸது ” ஆகிறது
”அஸத் ”சேத் ந பாஸயதி. நாயம் சர்ப்ப இதி , கிந்து ரஜ்ஜு எவ ” – பாம்பு இல்லை, கயிறுதான் என்று புரியும் போது அது ”அசது ” ஆகிறது.
”ஸத் ” சேத் ந பாத்யதா ” . அதனால் ”அவித்யா ” ஸத் போல தோற்றி, அஸத் என மறைகிறது .
இதுவா அதுவா என்று சொல்ல முடியவில்லை ஆகையாலே அநிர்வசனீயம் என்பது அத்வைதிகள் வாதம்.

சதசத் என்றோ சதசத் விலக்ஷணம் என்றோ ஒன்று இருப்பதாக சாஸ்திர பிரமாணம் கிடையாது.
அப்படி இருப்பதாக ஒத்துக்க கொண்டால் எது எதுவாக வானாலும் ஆகலாம்- என்றாகி சாஸ்திர வரம்பற்றுப் போகும்.
2 + 2 = 4 என்பது கணிதம். ஏன் 5 ஆகாது? என் 3 ஆகக்கூடாது என்றால், அந்த வாதம் அர்த்தமற்றது அன்றோ?

சூத்ரம்-வார்திக்யம்-பாஷ்யம் இவை 3ம் சாஸ்த்திர பிரக்கிரியை .
நியாய சாஸ்திரத்துக்கு
சூத்திரம் – கௌதம மஹரிஷி.
வார்திக்யம் – உத்தியோகர மஹரிஷி .
பாஷ்யம் – வாத்ஸாயனர் .
மீமாம்ஸா சாஸ்திரத்துக்கு
சூத்திரம் – ஜைமினி.
வார்திக்யம் – குமாரித பட்டர். (சிஷ்யர்-பிரபாகர குரு)
பாஷ்யம் – ஷபர ஸ்வாமி

பிரபாகரர் ஞானம் சு பிரகாசம்
குமாரின பட்டர் -பாட்டர் மதம் –
குரு துரோகம் பௌத்தர்
உமி -அக்னியில் உட்கார்ந்து
வேதனையால் பாபம் போக்கிக் கொண்டார்
சங்கரர் வாதம் -செய்ய சொல்ல –
சிஷ்யர் வாதம் பண்ணுவார்
தோற்று சிஷ்யர் ஆனார் சங்கரர் இடம் என்பர்
பஜ கோவிந்தம் போன்றவை சங்கரர் பண்ணவே இல்லை
நாராயண சப்தம் கீதா பாஷ்யம்
ஈஸ்வர சீலன் நாரார்யணன்
பிரமை உண்டு
எல்லா ஞானமும் யதார்த்தம் இல்லை
எல்லா ஞானமும் பிரமாணம் இல்லை
சர்வ பிரமாணமும் அபிரமாணமும் இல்லை
மாணா அமாண வ்யவஸ்தை வேண்டும்

பிரபாகரர்
குமார பட்டர் -பிரபாகர் குரு
இங்கும் சொல்ல வில்லை அங்கும் சொல்ல வில்லை -அதனால் அனுக்தம் புனர யுக்தம் எப்படி தெரிய வில்லை
கதைகள்
ராஜா -சரஸ் -தண்ணீர் இறைக்க
மோதகம் கொண்டு வா
மா உதகைகி தா தண்ணீரை அடிக்காதே சொன்னேன்
சமஸ்க்ருதம் கற்று வா
பிரகரணம் அறிந்து அர்த்தம்
அத்ரா புனர யுக்தம் து சப்தம் தாத்ரா அபி நா யுக்தம் அதனால் புநரா உக்தம்
அபி சப்தத்தாலும் து சப்தத்தாலு
பிரபாகர் வேத வித் –பிராபாகர மதம்
க்யாதி வாதம் –
கௌரவ பூர்வகமாக ராமானுஜர் –
தர்சன பிரஸ்தானம் –
ஸூ தரம் -வாக்கியம் -பாஷ்யம் -மூன்றும் இருக்க வேண்டும்
கௌதம உத்தியோகத வாத்சாயனர் பாஷ்யம் நியாய சாஸ்திரம்
ஜைமினி சபராசா
குமாரயா பட்டெர்
யதார்த்தம் சர்வ விஞ்ஞானம் -முக்கியமான விஷயம் –

விபுத்வம் ஆகாரத்வம் மட்டும் இல்லை
நிராகாரத்வமும் உண்டு
சாகாரம் எனபது நிராகாரத்வ நிஷேதம் இல்லை
உருவமும் அருவமும் ஆனான் –

ஞானம் இச்சை பிரயத்னம் -மூன்றும் –
அறிந்த பின் ஆசை வந்து அடைய பிரயத்னம் செய்கிறோம் –
சர்வம் ஞானம்
பிரத்யக -சப்தம் அத்வைதிகள் -இது பேனா போன்ற ஞானம்
சர்வோ மித்யா
சொபன ஞானம் போலே -நல்லதும் கேட்டதும் விசித்ரமாகவும் இருக்குமே –மித்யை தானே இது
ராமானுஜர் -இதுவும் சத்யம்
அதிகரணம் -தனியாக
ஜீவாத்மா கர்த்தா இல்லை
நமக்கு வேண்டிய சொபனம் காண வில்லை
பரமாத்மா தான் கர்த்தா
ஸூ சகமாக காட்ட -நடக்கப் போவதை
நான்கு அவாந்தர அவஸ்தை உண்டு நான்கிலும்
சொபனம் துரிய சுஷூப்தி ஜாக்ரதை

புஷ்பக விஷயம் ஞானம்
ஞானம் ப்ரஹ்ம ஞானமே
சமுத்ரம் நீர் பாத்ரம் கொண்டு வந்தது போலே
ப்ரஹ்ம ஸ்வரூபம் ஞானம்
விருத்தி ஞானம்
இந்த ரூபமாக இருக்கக் கூடிய ஞானம் அத்வைதிகள்-

அனுமானம் பிரயோகம் -பர்வதம் -பஷம்- சாத்தியம் -புகை -ஏக சம்பந்த ஞானம் -ஹேது -வாக்கியம் -உதாரண வாக்கியம் –
பஷ்யம் -சாத்தியம் -ஹேது -மூன்றும் உண்டே
சப்த பிரமாணம் வேதம் -முன்னோர் மொழிந்த முறைகளே பிரமாணம்
-சாஸ்திர ப்ரத்யஷ விரோதி -வேதமே பிரதானம் –
அஹம் ஸ்தூல -நான் -ஆத்மா தான் -ஆத்மா ச்தூலத்வம் இல்லை -வேதம் மூலம் அறிகிறோம் –
ஜ்வாலை-விளக்கு ஏற்றி பின் வேலை செய்து -அதே ஜ்வாலை இல்லை சாயம் காலம்
திரி எண்ணெய் குறையும் -ஜ்வாலைக்கு பிரத்யஷ பேதம் -என்னுடைய சரீரம் -ஆத்மா வேற சரீரம் வேற
ராமன் உடைய புத்தகம் போலே
ஸ்வம் ஸ்வாமி சம்பந்தம் –
அத்வைதி சங்கரர் பின் ஜீவாத்மா பரமாத்மா வாதம் -இரண்டாக பிரிந்து –
ஸ்வ அவலோக கல்பிதம் இல்லை -பஞ்ச பாதிகா விவரணம் கொண்டே ஸ்ரீ பாஷ்யகாரர் –
பரமாத்மாவிடம் அவித்யை -சொல்லி
மாயை வேற அவித்யை வேற என்பர்
பிரமாண அனுபபத்தி பார்த்தோம் முன்பு

ஆறாவது அனுபபத்தி –
நிவர்த்தகார அனுபபத்தி
சரீரம் -போன பின்பு -ஒன்றாகி
அவஸ்தை மூன்று
பிரதிபாதிகம் total  illusion முதல்
வ்யவாரிக்க -இப்பொழுது இருப்பது போலே  -அடுத்து
பாரமார்த்திக -அவஸ்தை
சத்தா -existing
சத்யம் reality  –
வாக்யார்த்த ஞானம் அஹம் பிரம்மாஸ்மி -நிவர்த்தாக ஞானம் -சத்வமசி இத்யாதி வாக்கியம்
போக்கக் கூடிய ஞானம் கடபடாதி விஷயமான ஞானம்
நிவர்த்தக ஞானம் சத்தியமா மித்யையா-தோஷம் –

அனவஸ்தா தோஷம் -நிவர்த்தக ஞானம் போக்க ஞானம் –
கடக பீஜம் -நீரை சுத்தியாக்கி தானும் கரைந்து போகும் –
காட்டு தீ காட்டியும் அழித்து தானும் அழிந்து போவது போலே தானும் நிவர்த்தகம் ஆகும் -என்பர் அத்வைதிகள்
நிர்விசேஷ   சின் மாத்ர பிரமஸ்-பரமாத்மா என்பர்
ஸ்ருதி உபநிஷத் வாக்கியம் கொண்டும் -வேதாகமேதம்
மஹதோ   மஹதா
ஆதித்ய வர்ணம்
தமசஸ் பரஸ்தாத்
ப்ரஹ்ம ஏவம்
பல ஸ்ருதி வாக்யங்கள் –
logic கொண்டும் சுவாமி நிராகரிக்கிறார்

பட்டர் கோஷ்டியில் சாதாரண ஞானம் கொண்டவரை வித்வான் விட கொண்டாடி பேசி -சிஷ்
மீமாம்ஸா -விசாரம் பண்ணி -புரியும் அதிகாரிகளுக்கு -ஸ்ரீ பாஷ்யம் -அதிகாரி –
சின்மாத்திர -ராமோ விக்ரஹவான் தர்ம -நிர்விசேஷம்-ப்ரஹ்மம்-
அவாந்தர ஆஷேபம் -அனவஸ்தா தோஷம் -பார்த்தோம்
வாக்யார்த்த ஞானம் –
வேதாஹமேதம் -அவன் ஒருவனே புருஷன் -நாம் ஸ்திரீ ப்ராயர்-

சோதக வாக்கியம்
சத்யம் ஞானம் அநந்தம்
அசத் வ்யாவர்த்தம் -நாம் அசத் –
ஞான ஆஸ்ரய
ஸ்வரூப நிரூபக தர்மம் -unique -அசாதாராணமான-
நிரூபித ஸ்வரூப விசேஷணம்-
தேகம் -சரீரம் –
வளருவது -தேகம்
தேய்வது சரீரம் –
புண்ய பாபம் அனுபவிக்க தேவ மனுஷ்யாதி –
சரீர அவசானே மோஷம் -நம் சம்ப்ரதாயம் -அம்ருத இஹ பவதி -மோஷம் போன்ற நிலை
ஜீவன் முக்தி -அத்வைதிகள் –

பந்தம் -போக மோஷம்
பந்தம் மித்யை-நிவ்ருத்தி ஆவது எப்படி
யோனி எடுக்கும் சில ஆத்மாக்கள்
பிறந்தவன் இறப்பான் ஜாதஸ்ய …மிருத்யு –
தவன் ஜன்ம -மிருதச்ய-இறந்தவன் பிறப்பான் –
ஞானி அம்ருதத்வா –
நித்யா நித்யானாம் சேதன அசேதனனாம் ஏகோ  பகுனாம்  யோ விததாயி  காம -அநேக ஜீவாத்மா -மித்யை இல்லை

நிவ்ருத்தி அனுபபத்தி சாரம்  ஸ்வ நாச -மரக்கிளையில் இருந்து கொண்டே வெட்டுமா போலே அத்வைதிகள் வாதம்
நான் பொய் அஹம் ப்ரஹ்மாசி-
காளிதாசர் -கதை -ராஜ குமாரி -அத்வைதி  மடாதிபதிகளும் பூஜா செய்து –
ஆத்மயாத்ம்ய ஞானம் பெற்று -ஆஸ்ரம வர்ண கர்ம யோகம் செய்து -ப்ரஹ்ம ஞானம் பெற்று -மோஷம் அடைவோம்

பீடிகா -அவதாரிகை –
அதா தோ  ப்ரஹ்ம விஜ்ஞ்ஞாச –
லகு -பூர்வ பஷம் -சித்தாந்தம் -சாதான ஸ்வரூபம் நிஷ்கர்ஷம்
மகா-பூர்வ  பஷம் – சித்தாந்தம் -பல ஸ்வரூபம் நிஷ்கர்ஷம்
தஸ்மாத் -அநாத கர்ம பிரவாக ரூப -அஞ்ஞான ஞான மூலத்வாத் -பந்தம் ஏற்பட்டது அஞ்ஞானத்தால் –
அது நிவர்த்தகம் ஆக கர்ம வர்ண அனுகுணமான ஆத்ம யாதாம்ய புத்தி விசேஷம் சம்ஸ்க்ருதம் -கார்யாந்தர யோக்யதா கர்த்தும்
சம்ஸ்காரம் -க்ரமப்படி செய்து –
ஜீவா பரமாத்மா யாதாம்ய ஞானம் பூர்வகமாக -ஆராதானம் ரூபம் –
ஆன்மிகம் -பகவத் கைங்கர்ய ரூபம்
அஹரஹராக அனுஷ்டானம் விடாமல் நித்யம் -பரம புருஷாராதனம் என்கிற நினைவுடன் –
சுருதி ஸ்ம்ருதி மம ஆஞ்ஞை -ப்ரீதி கோபம் புண்யம் பாபம்
கேவல கர்மம் அல்ப அஸ்திரம் பலம்
அநந்தம் ஸ்திரம் பலம் கிடைக்க பரம புருஷாராதனம் வேதம்
உபாசான ஆத்மக ஞானம் த்வாரேன கிட்டும்
கர்ம ஸ்வரூப ஞானம் முதல் படி

பூர்வ பூர்வ பதார்த்தானாம் –உத்தர உத்தர -பிச்சைக்காரன் கனவு -மாவு உதைத்து
கேவல ஆகார -ஞானம் இல்லாமல்-கர்மா
சந்த்யாவந்தனம் அத்வைதிகள் சன்யாசிகள் விட –
ஆபாத பிரதிபத்தி
அத -கர்ம விசாரம் பின்பு
அதோ -ப்ரஹ்ம விசாரம் செய்ய வேண்டும் –
அதிகரண க்ரமம் முன்பே பார்த்தோம்

————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீ முதலியாண்டானுக்கு அருளிச் செய்த பிரபன்ன கர்த்தவ்யம் –

January 10, 2015

முமுஷூவாய் பிரபன்னனாய் இருக்குமவனுக்கு இருக்கும் நாள் கால ஷேபம் பண்ணும் பிரகாரம் எங்கனே
என்று உடையவர் திருவடிகளிலே முதலியாண்டான் விண்ணப்பம் பண்ண
ஸ்வாமியும்
1-குரு பரம்பரா பூர்வகமாக த்வ்யத்தை அனுசந்தானம் பண்ணுவான்
உபய விபூதி நாதனாய் ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனும் நாய்ச்சிமாரும் நித்ய சூரிகளும் கூட எழுந்து அருளி இருக்கும் பீட கட்டணமாய் -பரம பதத்த்ல் கொலு வீற்று இருக்கும் -த்வய சிம்ஹாசனமாய் -இருக்கும் த்வயம்
2- பெரிய பெருமாள் திருவடிகளை சேவித்தவாறே பொது நின்ற  பொன்னம் கழல் –என்கிறபடியே சர்வாத்மாக்களுக்கும் சாதாரணமாய் இருக்கும்
3-அபய ஹஸ்தத்தை சேவித்தால் அநந்ய சரணராய் இருக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கே அசாதாராணமாய் இருக்கும்
4- திருமுக மண்டலத்தைக் கண்டால் நித்ய சூரிகளுக்கும் சாதாரணமாய் இருக்கும்
5-பிராப்யமான திரு மந்த்ரத்தைப் பெரிய பெருமாள் திருவடிகளிலே -உனக்கே நாம் ஆட்செய்வோம் -என்று பரம பிராப்யமாக  அனுசந்தானம் பண்ணுவான்
6-ப்ராபகமான சரம ஸ்லோஹத்தைப் பெரிய பெருமாள் அபய ஹஸ்தத்தில் அனுசந்தானம் பண்ணுவான்
7- இரண்டும் கூடி போக ரூபமான த்வ்யத்தை பெரிய பெருமாள் திரு முக மண்டலத்திலே அனுசந்தானம் பண்ணுவான்
8- மத்ச்யத்தின் வடிவு எல்லாம் ஜலமயமாய் இருக்கும் போலே பெரிய பிராட்டியார் அவன் ஸ்வரூபாதி களுக்கு
நிரூபக பூ தை யாகையாலே பெருமாள் அவயவம் எல்லாம் ஸ்ரீ மயமாய் இருக்கும்-
9-ஸ்ரிங் சேவாஸாம்-என்ற தாத்வர்த்த பிரகாசகமாய் புருஷகார ஸ்வரூபமான ஸ்ரீ என்கிற திரு நாமத்தைப் பெரிய பெருமாள் திரு மார்பிலே அனுசந்தானம் பண்ணுவான்
10-மன்-என்று இப்புருஷகாரம் நித்யம் என்று அனுசந்தானம் பண்ணுவான்
11-நாராயண -என்று ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதகங்களான வாத்சல்யாதி குணங்களையும்
ஆஸ்ரித கார்ய ஆபாதகங்களான ஜ்ஞான சக்த்யாதி  குணங்களையும்
உடையவன் என்று அனுசந்தானம் பண்ணுவான்
12-சரனௌ-என்று-பெரிய பெருமாள் திருவடிகளை அனுசந்தானம் பண்ணுவான்
13-சரணம் -என்று சரண்யனான பெரிய பெருமாள் அபய ஹஸ்தத்தில் அனுசந்தானம் பண்ணுவான்
14-பிரபத்யே -என்று பிரபத்தாவான தன்னுடைய ஸ்வரூப அநுரூப ச்வீகாரம் என்று அனுசந்தானம் பண்ணுவான்
15-ஸ்ரீ மதே நாராயணாய -என்கிற பதங்களை
ஸ்வாமிநியாய –அவனுக்கு வல்லபையாய் –ப்ராப்யையாய் -கைங்கர்ய வர்த்தகையாய்
பகவத் முக உல்லாச ஜனகையாய்
தத்ப்ரீத்ய அனுபவ ஏக யாத்ரையாய் இருக்கிற
பெரிய பிராட்டியாரோடு சேஷத்வ கார்யமான கைங்கர்ய பிரதி சம்பந்தாய் இருக்கும் அவனுடைய
தாரகத்வ வ்யாபகத்வ நியந்த்ருத்வ ஸ்வரூபம் என்ன
ஸ்வரூப குணங்களான ஜ்ஞான பலாதிகள் என்ன
அதில் நின்றும் எழுந்த வாத்சல்யாதிகள் என்ன
திவ்ய ஆத்ம ஸ்வரூப குண ப்ரகாசகமான பஞ்ச உபநிஷத் மய விக்ரஹங்கள் என்ன
விக்ரஹ குணங்களான சௌந்தர்ய சௌகுமார்யாதிகள்   என்ன
ஆஸ்ரித விரோதி நிரசன விஷயமான  சௌர்யாதிகள்   என்ன
திவ்ய மங்கள விக்ரஹ ப்ரகாசகமான திவ்ய ஆபரணங்கள் என்ன
தத் அனுபவ விரோதி நிவர்த்தகமான திவ்ய ஆயுதங்கள் என்ன
அவற்றுக்கு அங்க ரூபமான ஸ்ரீ வைகுண்ட திவ்ய  நகருள் த்வய மண்டபத்திலே திவ்ய மகிஷிகளோடே
திவ்ய பரிச்சதங்கள் சேவிக்க ச்வாமித்வ பிரகாசகமாக எழுந்து அருளி இருக்கிற இருப்பை அனுசந்தானம் பண்ணுவான்
16- ஆய -என்று அவன் அரசன் ஆகையாலும் சேஷியாகையாலும்
பிரபன்னனான இவன் அடி சூடும் அரசன் ஆகையாலும் சேஷம் ஆகையாலும்
சர்வவித சேஷ வ்ருத்திகளையும் பண்ணப் பெறுவேனாக வேணும் என்று அனுசந்தானம் பண்ணுவான்
17-நம-
த்வய ஷரஸ்து பவேன் ம்ருத்யு -என்றும்
மமேதி அஷரோ ம்ருத்யு -என்றும்
யானே என்தனதே என்று இருந்தேன் -என்று சொல்லப் படுகிற ஷஷ்ட்யந்தமான பதத்தை
த்ரயஷரம் ப்ரஹ்மண பதம் என்றும்
ந மமேதி ச சாஸ்வதம் -என்றும்
யானே நீ என்னுடைமையும் நீயே -என்றும் சொல்லுகிற
ந காரார்த்த பலத்தாலே ஷஷ்ட்யந்தமான  பதத்தை நிஷேதித்து-
18-தனக்கேயாக என்கிறபடியே அத்தலையில் நினைவே நினைவாம்படி கீழ்ச் சொன்ன சகல சேஷ வ்ருத்திகளையும் கொண்டருள வேணும் என்று
பெரிய பெருமாள் திரு முக மண்டலத்தைப் பார்த்து அனுசந்தானம் பண்ணுவான் –என்று அருளிச் செய்தார் -உடையவர் –

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகள் சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்வாமி அருளிய- 83 விரோதி பரிஹாரங்களும்-ஸ்ரீ வங்கி புரத்து நம்பி சாதித்த வியாக்யானமும் –பகுதி -3-

January 10, 2015

65-சமர்ப்பண விரோதி
அநாதி காலமே பிடித்து தத் ததீய விஷயத்தில் ஆத்மாத்மீய சமர்ப்பணம் பண்ண வொட்டாத அஹம் மமதையும்(யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -யானே நீ உன்னுடைமையும் நீயே -மாம் மதீயஞ்ச நிகலாம் சேதன சேதநாஞ்ச)
ஆத்ம சமர்ப்பண இச்சை பிறந்த பின்பு மதியம் என்று ஓன்று உண்டாய் சமர்ப்பிக்கப் பெறாமையும்
ததீயத்தை மதியம் என்று பிரமித்து சமர்ப்பிக்கையும்
முன்புத்தை ஆத்மாத்மீய அபஹாரத்தோடு ஒக்கும் இப்போதைய ஆத்மாத்மீய சமர்ப்பணம் என்று அறியாமையும்
அவன் உடைமையை நாம் சமர்ப்பிக்கையாவது என்  என்று சிஷ்டாச்சாரமான சமர்ப்பணத்தைத் தவிருகையும்
தன்னுடையமையைத் தான் கொள்ளுகிறான் என்று சமர்ப்பியாமையும்
என்னது என்னும் துரபிமான தூஷிதமானவற்றை சமர்ப்பிக்கையும்
பூர்ண விஷயம் என்று அறியாமல் சாபேஷம் என்று பிரமித்து சமர்ப்ப்க்கையும்
அங்குத்தைக்கு இல்லாத ஒன்றை  சமர்ப்பிக்கிறோம் என்று இருக்கையும்(அப்ருத் ஸித்த விசேஷணமே -ஸமஸ்த சேதன அசேதனங்களும் –அந் நலனுடை ஒருவனையே நணுகினம் நானே -உள்ளத்தில் இருந்து என்றுமே விலக வில்லையே -)
நிரபேஷமாய் பூர்ண விஷயமாய் இருந்து இத் தலையை உஜ்ஜீவிப்பிக்க வேணும் என்றே இவற்றை அங்கீ கரித்து அருளுகிறான் என்று அறியாமையும்
அவன் உபகரித்ததற்கு பிரத்யுபகாரமாக சமர்ப்பிக்கிறோம் என்று பிரமிக்கையும்
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே-முயல்கின்றேன் உந்தன் மொய் கழல்க்கு அன்பையே -என்று பிரத்யுபகாரம் தேடிக் காணாமல் நெஞ்சாரல் பட்டுத் தடுமாறாமையும்-
ஆத்ம சமர்ப்பணம் பண்ணும் இடத்தில் என்னதான ஆத்ம வஸ்துவை நான் சமர்ப்பிக்கிறேன் -என்ற நினைவும் -என்கை –

வபுராதி ஷூ யோ அபி கோ அபி வா
குண தோ அஸாநி யதா ததா வித
ததயம் தவ பாத பத்மயோ
அஹமத் யைவ மயா ஸ்மர்ப்பித்த –52-

மம நாத யதஸ்தி யோஅஸ்ம்யஹம்
சகலம் தத்தி தவைவ மாதவ
நியத ஸ்வ மிதி பரப்புத்ததீ
அதவா கிந்நு சமர்ப்பயாமி தே–53-

நிரூபித்த விடத்து
எனதாவியும் நீ –எனதாவி யார் யானார் -2-3-4- என்கிறபடியே
உமதை நீரே ஸ்வீகரித்தீர் இத்தனை
ஆத்மா சமர்ப்பணமும் ஆத்மா அபஹாரத்தோ பாதி -என்று
பண்ணின ஆத்மா சமர்ப்பணத்தை அனுஸ்யிக்கிறார் –
பகவத் பர தந்த்ரமான ஆத்மாவுக்கு
அநாதி அவித்யா சித்தமான ஸ்வா தந்த்ர்யம் அடியாக
பகவத் வைமுக்யம் பிறந்து
அத்தாலே ஹதன் என்று பீதி பிறந்த அளவிலே
ததீயத்வ அனுசந்தானத்தாலே வந்த
தாதாம்யைக கரண சங்கல்பம் ஆதல் –
ராஜ ஆபரணத்தை ரஷித்து வைத்து
ப்ராப்த காலங்களிலே கொடுக்குமா போலே
ஆத்மாவை ஈஸ்வரன் பக்கலிலே சமர்ப்பிக்கை என்னுதல் –
இவை இரண்டும் அர்த்தம் அன்று என்னும்படி
பண்டே அவனைத்தான வஸ்துவை அவனதாக இசையுமது
ஒழிய -சமர்ப்பணமும் ஆத்மா அபஹாரத்தோடு ஒக்கும்

எனது ஆவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே –என்றதுமே –
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய் -எனது யாவி யார் யான் யார் தந்த நீ கொண்டாக்கினையே –
திருக் குருகைப் பிரான் பிள்ளான் –இப்படி எம்பெருமான் உடன் கலந்த கலவையால் உள்ள நிரவதிக ப்ரீதியாலே
அறிவு இழந்து இவ்வாத்மா தன்னுடையது அன்று என்று நிரூபிக்க மாட்டாராய் –
அவன் தம்மோடு கலந்த இப்பெரு நல் உதவிக்கு கைம்மாறாக தம்முடைய ஆத்மாவை அவனுக்கு மீளா வடிமையாகக் கொடுத்து –
பின்னையும் தம்முடைய ஸ்வரூபத்தை உள்ளபடி விவேகித்து -என்று அருளிச் செய்கிறார் –
கர்ம உபாத்திகம் அன்றிக்கே ஞான விபாக கார்யம் -ஆகையால் அடிக் கழஞ்சு பெறுமே)

66-தர்சன விரோதி –
ப்ரஹ்ம ருத்ராதிகள் பக்கல் பரத்வ சங்கையும்
திருமூர்த்தி சாம்ய சங்கையும்
ப்ரஹ்ம ருத்ராதிகள் ததீயத்வ ஆகாரத்தாலே ஆஸ்ரயணீயர் ஆனாலோ என்ற சங்கையும்
பௌத்த சைவ மாயாவாதி பாஹ்ய குத்ருஷ்டிகள் உடைய குதர்க்க உக்திகளைக் கேட்டு பிரமிக்கையும்

புலை யறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான்
தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்

சாமான்ய சாஸ்திர தாத்பர்ய நிஷ்டன் ஆகையும்(வர்ணாஸ்ரம தர்மம் பிரதானம் -விப்ரர் -கர்ம அனுஷ்டானம் -விசேஷ தர்மம் –பிரபன்னர் -பிரபன்ன காயத்ரியையும் அறிய வேண்டுமே)
நாம ரூபங்களை உடையராய் பாகவத் நிந்தை பண்ணுகையும்

அடிமையில் குடிமை யில்லா அயல் சதுப் பேதிமாரில்
குடிமையில் கடமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும் அரங்க மா நகர் உளானே

ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் அற்று இருக்கையும்(பாஹ்ய -ஆந்தர லக்ஷணங்கள் -ஆத்ம குணங்கள் -சம தமாதிகள்)
த்வய அதிகாரி அல்லாமையும்
அருளிச் செயலில் அந்வயம் இல்லாமையும்
தத்வ ரஹஸ்ய பரிஷை இல்லாமையும்(நல்ல திருந்திய ஞானம் -ததீய பர்யந்தம் -அவர்கள் உகந்த கைங்கர்யம்-சிஷிக்கப்பட்ட ஞானம் வேண்டுமே)
சிஷ்டாசார நிஷ்டை இல்லாமையும்
ஜ்ஞான பக்தி வைராக்கியம் இல்லாமையும்
ஒரு ஜ்ஞாநாதிகர் அபிமானத்தில் ஒதுங்காது ஒழிகையும்
நம் தர்சனத்துக்கு விரோதிகளான பிரதி கூலரோடு சஹவாசம் பண்ணுகையும் –என்கை-

ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும்
தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் –வீழ்வார்கள்
என்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீ யவர் பால்
சென்று அணுகக் கூசித் திரி -35-

67-ஆஸ்ரம விரோதி
குல தொல்லடியான தன்னை தத்தாஸ்ரமியாக (மட்டுமே)நினைக்கையும்(திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் -குல தொல் அடியேன் -)
உத்தமாஸ்ராமி என்று கர்விக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவன் அல்லாத ஆஸ்ரமி ஸ்வ பசரில் கடை என்று அறியாமையும்
தத்தாஸ்ரமே அனுஷ்டானத்தில் தாஸ்ய அனுகுண அனுஷ்டான பிரதிபத்தி இல்லாமையும்
தத்தாஸ்ராம விபரீத உபசாரமும்
சரமார்த்தம் நெஞ்சில் பட்டும் சாமான்ய அனுஷ்டான த்யாக பீதி அனுவர்த்திக்கையும்
ஸ்வரூப அனுரூபமான ஆஸ்ரம விபரீத அனுஷ்டானமும்
அந்த ஸ்ரீ வைஷ்ணவத்வாதி ஆஸ்ரம விரோதியான கீழ் மேற் சொல்லும் விரோதங்களைப் பரிஹரித்து வர்த்தியாமையும்
ஆஸ்ரம மினுக்கம் கொண்டு ஆச்சார்ய கைங்கர்யம் பண்ணக் கூசுகையும்(பின்பு அழகு பெருமாள் ஜீயர் நம் பிள்ளைக்கும் நஞ்சீயர் பட்டருக்கும் கைங்கர்யம் செய்த விருத்தாந்தங்கள்)
ப்ரஹ்மசர்யாதி ஸ்வ ஆஸ்ரம விருத்த தர்மாசரணம் -என்கை –

68-ஜாதி விரோதி
அஜ்ஞர் ஜ்ஞாநாதிகர் பக்தி பரவசர் என்கிற ப்ரபன்ன ஜாதி தர்மமான மகா விஸ்வாச ஹானியும்
மனுஷ்யத்வ ஜாதிக்கு விருத்தமான தர்மா சரணமும்
ஸ்வ யத்ன பிரவ்ருத்தியும்
ப்ரபத்திக்கு ஸூத் யஸூத்திகள் தேடுகையும்(பெருமாள் விபீஷணன் -இருந்தபடியே அமையும் -ஸூத்தியும் அஸூத்தியும் தேட வில்லையே)
தாஸ்ய அனுகுண  நித்ய கர்ம த்யாகமும்
அநித்ய கர்மிகளுடன்(நித்ய கர்மங்களைச் செய்யாதவர்கள்) சஹ வசிக்கையும்
திரு மந்த்ரத்தில் பிறக்கையே ஸ்ரேஷ்ட ஜன்மம் என்று அறியாமையும்
தத் இதர மந்த்ரத்தில் உண்டான ஜன்மம் நிகர்ஷம் என்று அறியாமையும்
கோயிலில் வாழும் ஸ்ரீ வைஷ்ணவன் என்னுமதே தனக்கு ப்ராப்தமான பிரசித்த வ்யபதேசம் என்று அறியாமையும்
க்ராம குலாதிகளால் வரும் வ்யபதேசம் அநர்த்த கரம் என்று அறியாமையும்
பிரபன்ன ஜன கூடஸ்தர் பராங்குசாதிகள் என்று இராமையும்
ஆஸாபாச பத்தரான சரகு தின்றிகளை கூடஸ்தர் என்று இருக்கையும்

விப்ரருக்கு கோத்ர சரண சூத்ர கூடஸ்த்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள்
பிரபன்ன ஜன கூடஸ்த்தர் பராங்குச பரகால யதி வராதிகள் —சூரணை -36-

ஸ்ரீ வைஷ்ணத்வ சித்தி கரமான சந்தங்கள் ஆயிரமும் அறியக் கற்று வல்லார் ஆகாமையும்
அஹங்கார ஹேதுவாய் பாகவத அபசாரத்தை விளைக்கும் வர்ணம் த்யாஜ்யம் என்று அறியாமையும்
கான்றத்தைக் கவ்வப் பண்ணுமதாகையாலே பய ஜனகமாய் நைச்யம் பாவிக்க வேண்டும்படி அஹங்கார க்ரஸ்தமானது ஹீன ஜாதி என்று அறியாமையும்
பய ஹேதுவும் இன்றியே ஜன்ம சித்த நைச்ய முடைத்தாய்
ஹீன ஜாதி தோஷ அபஹந்த்ரி யானதுவே உத்தம ஜாதி என்று அறியாமையும்
ஹீன ஜாதியில் தோஷம் உத்தம ஜாதியான தர்சநாதிகளாலே அபஹ்ருதமாம் என்று அறியாமையும்
ஜாதிக் கொத்தை போகாமல் உத்தம ஜாதியுடன் கலந்து தூஷிக்கையும்
வேதகப் பொன்னான ஜாதி சம்பந்தத்தில் சங்கை அனுவர்த்திக்கையும்
விலஷண ஜ்ஞாநாதிகர் ஆச்சார்ய சத்ருசர் ஈஸ்வரனில் அதிகர் என்னும் பிரதிபத்தி பிறவாமையும்
ஸ்ரீ வைஷ்ணவ ஜாதிக் கொத்தையான தேவதாந்திர கந்த லேச ஸ்பர்சமும்
தர்சன ஹானியான ஜாத்யந்தர லஷண பரிக்ரஹமும் -என்கை
அத்யயன ஜ்ஞான அனுஷ்டானங்களாலே ப்ரஹ்மண்யம் ஆகிறாப் போலே சந்தங்கள் ஆயிரமும் அறியக் கற்று வல்லரானால் ஸ்ரீ வைஷ்ணவ சித்தி -ஆச்சார்ய ஹ்ருதயம் -37
அறியக் கற்று வல்லார் வைட்டணவர் ஆழ்  கடல் ஞாலத்துள்ளே -திருவாய் -5-5-11
நைச்சயம் ஜன்ம சித்தம் —

69-ஆப்த விரோதி
பகவத் விஷயத்திலே யாதல் -பாகவத் விஷயத்திலே யாதல்-வாசியுடையாரை அநாதரிக்கையும்
அது இல்லாதாரை ஆதரிக்கையும்
ஸ்வகீய ஸ்வீகார நிஷ்டையும்(அதுவும் அவனது இன்னருள் -உனது அனுக்ரஹத்தாலேயே சரணம் என்றும் சொல்கிறோம்)
ஸ்வ பிரயோஜன பிரவ்ருத்தியும்
பாரதந்த்ர்ய ஜ்ஞானம் அற்ற கேவல சேஷத்வ ஜ்ஞானமும்(பரதாழ்வான் சத்ருக்ந ஆழ்வான் என்கிறோம் லஷ்மண ஆழ்வான் சொல்ல வில்லையே)
போக்யத்வ பிரதிபத்தி விருத்தியான போக்த்ருத்வ பிரதிபத்தியும்
பாரதந்த்ர்ய போக்யதா தர்சனத்தில் பிறக்கும் ரசம் பரகத மாகாதே ஸ்வ கதமாகையும்
ஸ்வரூபம் பர கதம் ஆகையால் ஸ்வரூப யாதாத்ம்ய குண விசேஷங்களும் பரகதங்கள் என்று அறியாமையும்
அஜ்ஞாத ஜ்ஞாபனம் பண்ணும் ஸூலப  விஷயத்தில் (அறியாதன அறிவித்த அத்தா -ஆச்சார்யர் விஷயத்தில்)பரத்வ புத்தி பிறவாமையும்
சரம பர்வத்தில் சரம சாத்திய புத்தி இல்லாமையும் -என்கை(ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -உபாயமும் உபேயமும் ஆச்சார்யர் தானே-அவரை அனுபவித்து கைங்கர்யம் செய்வதே பரம புருஷார்த்தம் -அத்ர பரத்ர சாபி இத்யாதி -)
திருமோகூர் ஆப்தன் -ஆத்தன் –
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே
தான் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம் ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்-

70-அநாப்த விரோதி
பிரபத்தி விரோதியான உபாயாந்தர நிஷ்டையும்
பிரதிகூலரோடு சஹவாஸம் பரிஹரணீயம் என்று அறிந்து இருக்கச் செய்தேயும் சில உபாதிகளால் (பிரதிகூலரோடு சஹவாஸம்)வரில் செய்வது என் என்கிற நினைவும்
ப்ராப்ய விரோதியான பிரயோஜனாந்தர நிஷ்டையும்
அநந்ய தைவத்வ விரோதியான தேவதாந்திர நிஷ்டையும்
(ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமான)த்வயைக நிஷ்டா விரோதியான மந்த்ராந்தர நிஷ்டையும்
அநந்ய போக்யத்வ விரோதியான விஷயாந்தர ப்ராவண்யமும்
மோஷ சாஸ்திர விரோதியான பந்த சாஸ்த்ர ஆலோசநமும்
சரம கைங்கர்ய விரோதியான ஸ்வ தேக யாத்ரா பாரவஸ்யமும் -என்கை-

71-ஸித்தாந்த விரோதி(ஸித்த -அந்தம் -வேதத்தில் அருளிச் செய்தபடி இருக்கும் -இதுவே இறுதியான முடிவு -)
வைதிக ஸித்தாந்த விருத்தமான பிரமாண (நல்ல அறிவுக்கு கருவி பிரமாணம்)ஸ்வீ காரமும்
பிரத்யஷாதி (ஆதி -அனுமானம்)பிரமாண விலஷணமான  வேதத்துக்கு ஸ்வத ப்ராமாண்யம் (அபாதித பிரமாணம் -சுடர் மிகு ஸ்ருதி)கொள்ளாமையும்

திரி எண்ணெய் குறைய தீபம் மாறுகிறது -பிரத்யக்ஷம் அனுமானத்தால் பாதிதமாகிறதே- ஆகாசத் தாமரை வாசனையாக இருக்கிறது – தாமரையான படியால் -அனுமானம் தப்பாகுமே

வேத உப ப்ரும்ஹணம் பண்ணும் ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களில் திருட ப்ராமாண்ய புத்தி இல்லாமையும்(ஸ்ருதி ஸ்ம்ருதி -மமை ஆஜ்ஜை)
உப ப்ரும்ஹ்யோ ப்ரும்ஹணங்களில் சாத்விக அம்சமே சாத்விக க்ராஹ்யமான பிரபல பிரமாணம் என்று அறியாமையும்
ராஜஸ தாமஸரை விஷயீ கரித்த சாத்விக அம்சம் சாத்விக அனுபாதேயம் என்று அறியாமையும்
அம்ச பேதம் இன்றி பரம சாத்விக பரிக்ருஹீதமான அருளிச் செயலே களங்கம் அற்ற பிரமாணம் என்று விஸ்வாசம் இல்லாமையும்
பூர்வாசார்ய வசனமே சாத்விகர்க்கு மிகவும் விஸ்வாச நீயம்  என்று இராமையும்
ஸ்ரீ மன் நாராயண உக்தமான ஸ்ரீ பாஞ்சராத்தில் ப்ராமாண்ய பிரதிபத்தி குறைகையும்
சர்வ பிரமாண பிரமேயம் பகவத் ஸ்வரூபாதிகள் என்று இராமையும்(எல்லா வேதங்களிலாயே நான் சொல்லப் படுகிறேன்-அஹமேவ -நான் மட்டுமே சொல்லப்படுகின்றேன் -என்னை அறிவிக்காமல் நிற்காதே –)
லௌகிக வைதிக விபாகமற சர்வ சப்தமும் அசித் ஜீவ விசிஷ்ட பரமாத்ம வாசகம் என்னும் வ்யுத்பத்தி பிறவாமையும்(யானே நீ என்னுடைமையும் நீயே -சித் விஸிஷ்ட ப்ரஹ்மமும் -அசித் உடன் கூடிய சித் விஸிஷ்ட ப்ரஹ்மமும் நீயே-இதம் சரீரம் -க்ஷேத்ரம் -எனது விளைநிலம் என்று-அறிந்தவன் ஷேத்ரஞ்ஞன் சாபி அஹம் சப்த கோசாரன் ஜீவாத்மா இதம் சொன்னாலே அசித் -உணர்வது ஜீவன் பார்ப்பது சரீரம் -இருவரும் எனக்கு சரீரம் -ஸர்வம் கலு இதம் ப்ரஹ்ம -தஜ்ஜலான் -தத்வ த்ரய ஸித்தாந்தம்)
சர்வ சரீரி அவன் என்று அறியாமையும்(இதம் சர்வம் ஐததாத்ம்யம் -இதம் -தத் சத்யம் -தத் த்வம் அஸி -ஸ்வேதகேது சொன்னாலே அந்தராத்மாவரை போகும்-அந்த ப்ரஹ்மமே இந்த ப்ரஹ்ம் -சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மமே உன்னுள்ளும் இருக்கும் ப்ரஹ்மம்)
சாமாநாதி கரண்யத்தில் விசேஷண அம்சத்தை விட்டு வஸ்து மாத்ரம் கொள்ளுகையும்(நீலக்குடம் -உயரமான பருமனான ஸ்வேதகேது -விசேஷண அம்சம் விடக் கூடாதே -)
அது(சாமாநாதி கரண்யம்) அவன் ஏக (அநேக)விசேஷண விசிஷ்ட ஐகார்த்ய  பரம் என்று அறியாமையும்(அவன் ஒருவனே -அநேக விசேஷண விஸிஷ்ட ஐகார்த்த -இவற்றுடன் கூடிய ப்ரஹ்மம் ஒருவனே)
நாநாத்வ நிஷேதம் அப்ரஹ்மாத்மக வஸ்து விஷயம் என்று அறியாமையும்(நேக நாநா அஸ்தி -இங்கு பலவாக இருப்பதாகப் பார்ப்பவன் மீண்டும் மீண்டும் சம்சரிக்கிறான் -அத்வைதி -தோற்றுகிறது -கானல் நீர் போல் -ஸாஸ்த்ர வாக்கியம் -சொல்ல வந்தது ப்ரஹ்மத்தை அந்தராத்மாவாகக் கொள்ளாதே வஸ்துக்கள் கிடையாது சொல்ல வந்ததே –)
சம்ஹாரத்தில் சித் அசிந் நிஷேதம் தத் தத்  அநு குண சூஷ்ம தசா பத்தி விஷயம் என்று அறியாமையும்(நாம ரூப அநர்ஹம் –அசேதனத்துக்கு நாமம் ரூபம் உண்டு -ஜீவாத்மாவுக்கு ஸ்தூல தசையில் நாமம் ரூபம் இல்லையே -கர்மாதீனமாக அனுபவிக்கும் தசை தானே ஸ்தூலம் -ஆகவே தத் தத் -அவற்றுக்குத் தக்க)
சோதக வாக்யத்தில் குண நிஷேதம் ஹேய குண விஷயம் என்று அறியாமையும்(நிஷ் கலம் இத்யாதி -ஹேய குணங்கள் இல்லை-முக் குண வசமில்லையே -சுத்த சத்வம் -அப்ராக்ருதம்)
குண விதாயக வாக்யங்களில் கண் செம்பளிக்கையும்(உபய லிங்கம் -அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாண ஏக குண கணன்-இல்லை உண்டு -இரண்டும் சொல்லலாம் -)
விக்ரஹ நிஷேதம் கர்ம நிபந்தன தேக விஷயம் என்று அறியாமையும்(-இச்சா க்ருஹீத அபிமத தேஹம்இஷ்ட க்ருஹீத திவ்ய மங்கள விக்ரஹம் -கர்ம நிபந்தம் இல்லையே -)
ச விக்ரஹத்வ பிரகாசக வாக்யங்களில் குருடனாகையும்
உபய லிங்க விசிஷ்டனாய் -விலஷண விக்ரஹ விசிஷ்டனாய்- ஸ்ரீ யபதியான -அகார வாஸ்யனே -சர்வ ஸ்மாத் பரன் என்று அறியாமையும்
அவனே சகல ஜகத் காரணம் என்று அறியாமையும்
பிரதான பரம அணுவாத கலுஷ் சித்தனாகையும்
நாராயண கார்ய பூதரான ப்ரஹ்ம ருத்ராதிகள் பக்கல் பரத்வ காரணத்வ சங்கையும்
த்ரிமூர்த்தி சாம்யமும்
சர்வ ரஷகனை ஒழிய வேறு ஒரு ரஷகர் என்று இருக்கையும்
ஸ்ரீ யபதியை ஒழிய சேஷ்யந்தரம் உண்டு என்று அறிகையும்
முமுஷூபாஸ்யமான பர ப்ரஹ்மத்தை அல்லது உபாஸ்யாந்தரம் உண்டு பதைக்கையும்
மோஷ பிரதானான புருஷோத்தமனை யல்லது ஸ்வ அபிமத பல ப்ரதன் இல்லை என்று அறியாமையும்
சூத்திர தேவதா பஜனம் பண்ணுகையும்
சூத்திர பல அபிலாஷி யாகையும்
அநந்த ஸ்திர பலமான மோஷ அபேஷை பிறவாமையும்
முமுஷூவாய் இருந்து வைத்து சம்சார ஜிஹாசை பிறவாமையும்
கர்ம சாத்திய பலம் அல்ப அஸ்தரம் என்று அறிந்து நிர் விஷண்ணனாய் ப்ரஹ்ம ஜ்ஞ்ஞாசை பிறவாமையும்
நாராயண அனுவாக சித்த நாராயண வாஸ்யனே பர ப்ரஹ்ம வாஸ்யன் என்று அறியாமையும்(அத அத ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா –கர்மங்களைப் பண்ணி -அதனாலே அல்ப அஸ்திர பலன்களையே பெறமுடியும் என்றும் அறிந்து ப்ரஹ்மம் பற்றி அறிய ஆசை பிறந்து உத்தர மீமாம்ஸா ஆராய வருகிறான்)
கர்ம பாகம் அவனுடைய ஆஜ்ஞ்ஞா விநாயகம் என்று அறியாமையும்
ப்ரஹ்ம பாகம் அவனுடைய ஸ்வரூப ரூப குண விபவாதி ஜ்ஞாபகமாய்க் கொண்டு தத் ப்ராப்தி விஷய பிரகாசகமாய்த் தலைக் கட்டும் என்று அறியாமையும்
தத் ப்ராப்தி ரூப புருஷார்த்தம் -ப்ராப்தி பலமான கைங்கர்ய பர்யந்தம் என்று அறியாமையும்
சமாரஸ்யமே சாம்யா பத்தி என்று அறியாமையும்(கல்யாண குணங்களை சேர்ந்து அனுபவித்து -ஸஹ ஸ்ருதி -சா தர்ம்ய ஸ்ருதி -சாம்ய ஸ்ருதி -ரஸம் இருவருக்கும் -ஆனந்தத்தில் சாம்யம் -அபஹத பாப்மத்வாதிகள்)
ஸ்வரூப ஐக்ய ப்ரமம் அனுவர்த்திக்கையும்(ஆதிப் பரனுடன் ஒன்றாம் , என்னும் அல்லால் எல்லாம் ஒழித்தான் ராமானுஜன்-கூடிற்றால் நல்லுறைப்பு -அவன் ஸ்வாமி-நாம் சேஷிகள் உணர வேண்டுமே)
முக்தியில் கைங்கர்யார்த்தமான அநேக விக்ரஹ பரிக்ரகம் உண்டு என்று அறியாதே அசரீரத்வ ப்ரமம் அனுவர்த்திக்கையும்
அர்ச்சிராதி மார்க்கத்தாலே நித்ய விபூதியை ப்ராபிக்கை முக்தி என்று அறியாதே ஜீவன் முக்தி ப்ரமம் நடக்கையும்
கர்மம் இங்கே நசித்து இருக்கவும் பகவத் சங்கல்ப சக்தியாலே தத் கார்யமான ஸூஷ்ம சரீரம் விரஜா ஜல ஸ்பர்சத்தளவும் வரும் என்று அறியாமல் சங்கிக்கையும்
சம்சார நிவ்ருத்தி பூர்வக பகவத் ப்ராப்தி சாதனம் வேண்டாத விஹித பக்தி இத்தனை என்று இருக்கையும்
தத் சாதனம் பிரபத்தியே என்று அறியாமையும்(பக்தியே ஸ்வயம் பிரயோஜனம் -அதுக்கு சாதனம் அவனே)
பிரபத்தி சப்த வாச்யன் பிரபத்தவ்யனான எம்பெருமான் தானே சிஷியாமையும்
அதிகாரி விசேஷணமான சரண வரணத்திலே உபாய புத்தி நடக்கையும்
புருஷகாரத்தை முன்னிடாமல் சரணம் புகுருகையும்
ஆச்சார்ய மாத்ரத்தில் புருஷகாரத்வ மாத்திர   பிரதிபத்தியும்
ஸ்வ தந்திர உபாய பிரதிபத்தி பிறவாமையும்
உபாய உபேய த்வித்தவ பிரதிபத்தியும்
பகவானுடைய ஜகச் சரீரத் வாதிகளை இசையாத மதாந்த்ரஸ்தரை விரும்புகையும்(துவைதிகள் -சரீராத்மா பாவம் இசையாமல் ஸ்வாமி தாஸ்ய பாவமே உண்டு என்பர்) –என்கை-

72-தத்வ விரோதி

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||-ஶ்லோகம் 4 –

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்-இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,–இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,-ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான-ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்

போக்த்ரு போக்ய நியந்த்ரு ரூப தத்வம் அல்லது வேறு தத்வம் இல்லை என்று அறியாமையும்-கோடி த்ரய அதீனனான உதாசீனன் என்றும் ஒருவன் உண்டு இருக்கையும்-
வைசேஷிகன்  சொல்லுகிற த்ரவ்யாதிகள் ஆறு தத்வங்கள் என்று கலங்குகையும்
நையாயிகன் சொல்லும் பிரமாணாதிகள் பதினாறு தத்வம் என்று கலங்குகையும்
சாங்க்யன் சொல்லுகிற மூல பிரகிருதி முதலான இருபத்தஞ்சு தத்வம் என்று கலங்குகையும்
பதஞ்சலி சொல்லுகிற இருப்பத்தாறு தத்வம் என்று கலங்குகையும்(யோக மார்க்கம் -ப்ரஹ்மம் நிமித்த மாத்திரமே-உபாதானம் இல்லை என்பர்)
பாசுபதன் சொல்லுகிற முப்பத்தாறு தத்வம் என்று கலங்குகையும்(சிவ சக்தி ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சதா சம்ஹாரம் ஈஸ்வர திரோதானம் -இத்யாதி ஐந்து சுத்த தத்வம் என்பர் அசுத்த 24-சுத்த அசுத்த ஏழும் –)
சார்வாகன் சொல்லுகிற ப்ருதிவ்யாதி பூதமே தத்வம் என்று கலங்குகையும்
பௌத்தன் சொல்லுகிற பஞ்ச ஸ்கந்தாதிகள் தத்வம் என்று கலங்குகையும்-ஜைனர் சொல்லுகிற தர்ம அதர்மாதிகள் தத்வம் என்றும் கலங்குகையும்-மாயாவாதி சொல்லுகிற நிர்விசேஷ சின் மாத்திரமே தத்வம் என்று கலங்குகையும்-
பாட்டப் பிரபாகரர்கள் போலே ஆத்மாக்களை ஒழிய ஈஸ்வர சத்பாவம் இல்லை என்று கலங்குகையும்
குண த்ரய சாம்ய அவஸ்தையில் மூல பிரகிருதி என்று கலங்குகையும்
அஹங்கார கார்யமான இந்த்ரியங்களை பூத கார்யம் (நையாயிகர் போல்)என்று கலங்குகையும்
கர்மேந்த்ரியம் இல்லை என்று கலங்குகையும்(மீமாம்ஸகர் ஞான இந்திரியங்கள் இல்லை என்பர் )
மனஸ்ஸூ அனுத்பந்தம் நித்யம் என்று கலங்குகையும்-தன் மாத்திரைகள் ஒழிய பூதங்கள் இல்லை என்று கலங்குகையும்-
அவை தான் இந்த்ரிய பேதத்தாலே தூரம் என்று கலங்குகையும்
தன் மாத்ரைகள் ஐந்தும் பூதாதி ஒன்றின் (தாமஸ அஹங்காரத்தின்)நின்றும் பிறக்கும் என்று கலங்குகையும்
பூதாதியின் நின்றும் சப்த தன்மாத்ரையும் ஆகாசமும் பிறக்கும்
சப்த தன்மாத்ரையின் நின்றும் ஸ்பர்ச தன்மாத்ரையும் வாயுவும் பிறக்கும் என்றும்
இப்படி பூர்வ பூர்வ தன் மாத்ரைகளில் நின்றும் உத்தர உத்தர தன் மாத்ரமும் தத் விசேஷமும் பிறக்கும் என்று கலங்குகையும்
பூதாதி யின் நின்றும் (சப்த தன்மாத்திரை பிறந்து சப்த தன் மாத்ரையில் இருந்து) ஆகாசம் பிறக்கும் -அவ் வாகாசத்தில் நின்றும் ஸ்பர்ச தன்மாத்ரை பிறக்கும்
அந்த ஸ்பர்ச தன் மாத்ரையில் நின்றும் வாயு பிறக்கும்
என்று இப்படி சப்த தன் மாத்ரை ஒழிந்த (எல்லா)தன் மாத்ரைகளும் -பூமி ஒழிந்த(நான்கு) பூதங்களுக்கும் பூத கார்யத்வ தன் மாத்ரா காரணத்வம் உண்டு என்று கலங்குகையும்
தன் மாத்ரா க்ரமத்தை அநாதரித்து பூதாத் பூதாந்தர உத்பத்தி உண்டு என்று கலங்குகையும்
இந்த ஸ்ரௌத மதத்திலும் பூத வாசக சப்தம் தன் மாத்ரா லஷண ஆகாசாதி பூதங்களை விவஷிக்கிறது என்கிற ஹிருதயம் அறியாமையும்
பூர்வ பூர்வ தன் மாத்ரைகளில் நின்றும் தத் விசேஷங்களும் உத்தர உத்தர தன் மாத்ரைகளும் பிறக்கும் என்கிற சிருஷ்டி க்ரமமும் பிரமாண சித்தம் சிஷ்ட பரிக்ருஹீதம் என்று அறியாமையும்
ஆவரண அபாவம் ஆகாசம் என்றும் (நையாயிகன் போல்)நித்யம் நிரவயவம் விபு என்று கலங்குகையும்
திக்கு என்று தனியே ஒரு த்ரவ்யம் என்று கலங்குகையும்
காலத்தை இல்லை என்று கலங்குகையும்
வாயு அப்ரத்யஷம் என்று கலங்குகையும்
அண்டத்துக்கு உள்ளும் புறம்பும் உண்டான பிரகிருதி பரிணாமம் ஒரு சேதன(பரமாத்மாவின்) சங்கல்பாதீனம் என்று அறியாமையும்(அண்டத்துக்கு உள்ளே -நான்முகன் -குயவன் போல்வார் -சேதனன் -மூலம் பரிணாமம் -புறம்பே -மஹத் -அகங்காரம் போல்வன -பரம சேதனனுடைய ஸங்கல்பம் அடியாகவே –)
ஜகத் பரிணாமம் அத்வாரக பகவத் சங்கல்பாதீனம் என்று அறியாமையும்(ஏஷ -ஆத்மா -பரமாத்மாவையை அந்தராத்மாவாகக் கொண்ட ஆத்மாக்கள் -ஐததாத்மா)
சகல வஸ்துக்களையும் பகவதாத்மகம் என்று அறியாமையும்
பகவதாத்மகத்வாத் சமஸ்த பதார்த்தங்களும் அனுகூலம் என்று அறியாமையும்
பிரதி கூலங்களாகத் தோற்றுகை தேஹாத்மா   ப்ரமம் என்று அறியாமையும்(அனைவரும் அவனுக்கு சரீரம் -ஆகவே அவனுக்கு அனுகூலம் -ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கும் அனுகூலம் -சரீர பாகம் ஓன்று மற்ற ஒன்றுக்கு அனுகூலம் தானே -நின் கண் வேட்க்கை எழுவிப்பன் -)
நித்ய விபூதி நித்ய ப்ரஹ்ம நித்ய இச்சையால் நித்யம் என்று அறியாமையும்
அப்ராக்ருத அசித் பரிணாமம் கேவல பகவத் இச்சா சித்தம் என்று அறியாமையும்
திவ்ய பூத பஞ்சகங்களுக்கு இல்லாத ஸூஷ்ம ஸ்தூல அவஸ்தா சங்கல்பங்களையும்
அங்கு தன் மாத்ரம் உண்டு என்கிற ப்ரமம் சாந்தத்வ கோரத்வாதி ராஹித்ய மாத்ரம் அத்தனை என்று அறியாமையும்(குணங்கள் தன் மாத்ரையில் வெளிப்படையாகத் தெரியாமல் அநுத்பூதமாக-சாந்தமாக — இருக்கும் அங்கு-இங்கு இப்படி இரண்டு நிலைகள் இல்லையே)
பஞ்சக சக்தி மயத்வமே அப்ராக்ருத பகவத் விக்ரஹ உபாதானம் (பரம சுடர் உடம்பாய் அங்கு -அழுக்கு பதிந்த உடம்பு இங்கு-பஞ்ச-சக்தி: பரமேஷ்டி, புருஷா, விஷ்வ, நிவ்ருத்தி மற்றும் சர்வ)என்று அறியாமையும்
பிரகாசகத்வ குணங்களைப் பற்ற ஷாட் குண்ய விக்ரஹம் என்கிறதுக்கு கருத்து அறியாமையும்(ஞான பல ஐஸ்வர்ய தேஜஸ் சக்தி வீர்யம் -ஸ்வரூப குணங்கள் -இவற்றை ஷாட் குண்ய -திவ்ய மங்கள விக்ரஹம் -விசேஷ க்ரஹணம் -விக்ரஹம் இங்கு -பிரகாசபடுத்த இவ்வாறு குணங்களும் வேண்டுமே –)
ஜாதி ஒன்றாகிலும் நித்ய ஸூரி விக்ரஹத்தை பற்ற தேஜஸ்ஸாலே வேறு பட்டு இருக்கும் அசாதாராண விக்ரஹம் என்று அறியாமையும்
அவதார விக்ரஹங்களும் அப்ராக்ருதங்களாய் இருக்க சைவாதி ப்ராக்ருத ஆகார தர்சனம் ஸ்வாகாரவிதானம் பண்ணுகிற பகவத் இச்சா காரியம் என்று அறியாமல் ப்ராக்ருத்வ சங்கை நடக்கையும்(சோதி வெள்ளத்து எழுவதோர் உருசகல மனுஷ நயன விஷயாதாங் கத-ஆகத -ஆக்கிக்கொண்டு -காட்டவே காண்கிறோம்-கட்கிலி உன்னைக் காணுமாறு அருளாய்)
சிதசித்துக்கள் அடங்க பகவச் சரீரம் என்று அறியாமையும்
அதில் பகவச் சரீரமான ஆத்மாவை தேக இந்த்ரியாதிகள் என்று பிரமிக்கையும்
ஆத்மாவை ஜ்ஞான மாத்ரம் என்று பிரமிக்கையும்
சைதன்யம் ஆகந்துகம் என்று பிரமிக்கையும்
பரதந்திர ஸ்வரூபத்தை ஸ்வ தந்த்ரம் என்று பிரமிக்கையும்
பகவச் சேஷமான ஸ்வரூபத்தை அந்ய சேஷம் என்று பிரமிக்கையும்
மிதுன சேஷம் என்று அறியாமையும்(திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் -)
ததீய சேஷம் என்று உணராமையும்
சர்வ சரீரியான சர்வ சேஷி சர்வேஸ்வரன் என்று அறியாமையும்(யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் சர்வாத்மான தாரயிதும் நியந்தும்-சர்வ சரீரியாக இருப்பதால் சர்வ சேஷீ -ஸர்வேஸ்வரேஸ்வரன்)
அவனுக்கு ஸ்வா தந்த்ர்யமே ஸ்வரூபம் என்று இராமையும்
அத்தாலே பலித்தது ஆஸ்ரித பாரதந்த்ர்யம் என்று அறியாமையும்(அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -)
அது நித்யம் என்று அறியாமையும்
அதுக்கடி பிரணயித்வம் என்று அறியாமையும்

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-
அதுக்கடி கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்று இவர்களுக்கு ஜனனியான பிராட்டி பக்கல் பண்ணின ப்ரணய பரிணதி என்று அறியாமையும்

கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்ததொப்ப
கோல வராகமொன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்!
நீலக்கடல் கடைந்தாய்! உன்னைப்பெற்று. இனிப்போக்குவனோ?”
அவள் அவனுக்கு அபிமதையாய் -அனுரூபையுமாய் -நிரூபகையுமாய் -நித்ய அனபாயிநியுமாய் -சேஷ பூதையுமான -மஹிஷியான ஜகன் மாதா என்று அறியாமையும்
(ஆத்ம)ஜாதி ஒன்றாகிலும் த்ரிவித ஆத்ம வ்யாவ்ருத்தை என்று அறியாமையும்(நித்யர்களிலும் வேறுபட்ட விசேஷ-விஷ்ணு பத்னீ)
இரண்டு ஆஸ்ரயத்தில் நில்லாத சர்வ ஈஸ்வரித்வம் இவளுக்கு உண்டு என்கையும்(ஸர்வேஸ்வரத்வம் இரண்டு இடத்தில் இருக்க முடியாதே)
ஸ்ரீ ஸ்ரீசர்களுக்கு விக்ரஹ பேதம் ஒழிய ஸ்வரூப பேதம் இல்லை என்கையும்
பகவத் ஸ்வரூபம் உபய ஆகாரமுமாய் இருக்கும் என்கையும்-பகவத் ஸ்வரூபம் ஒழிய லஷ்மீ ஸ்வரூபம் தான் இல்லை என்கையும்
ஜ்ஞான குணகையான இவளை ஜ்ஞான சக்த்யாதி குண கோடியில் என்கையும்(ஆத்மா ஞானமயம்-ஞானம் உடையதாய் இருக்கும் -இங்கு ஆத்மா த்ரவ்யம் – -குணத்துக்கு குணம் இருக்காதே -ஞானத்துக்கு ஞானம் இருக்காதே -)
இவள் நிரூபகமான அஹந்தையாய் அவன் நிரூப்யமான அஹமர்த்தமாய் இருக்கும் என்று அறியாமையும்(அஹந்தை -தானான தன்மை பிராட்டிக்கு இருக்கும் -அஹமாய் அவன் இருப்பான்)
இவள் அணு ஸ்வரூபையாய் இருந்தும் -ஒரு சக்தி விசேஷத்தாலே (யதா சர்வகதா விஷ்ணு இத்யாதி -விஷ்ணு புராணம்பத்னியத்வத்தால் பகவத் ஸங்கல்பத்தால்)பரம மஹத் பரிமாண விபு ஸ்வரூபத்தை தழுவிக் கொண்டு இருக்கும் என்று அறியாமையும்
ரசம் திருப் பாற்கடல் எங்கும் உண்டானாப் போலே பகவத் ஸ்வரூபாதிகள் எங்கும் உடன் இருக்கும் என்று அறியாமையும்(மீனுக்கு உடம்பெல்லாம் தண்ணீரைப் போலே -உப்புக்கட்டி முழுவதும் உப்பாய் இருக்குமா போலே- இவள் அவன் உடன் எங்கும் எவ்விடத்தும் எப்பொழுதும் பிரியாமல் இருப்பவள் அன்றோ)
இப்படி எங்கும் எப்போதும் உடன் இருக்கிறது தேச கால நிரபேஷமாக சேதனருக்கு புருஷீ கரிக்கைக்கு என்று அறியாமையும்
இப்படி இருக்கிற இவளை யிட்டு ஸ்ரீ யபதி என்றே பகவத் ஸ்வரூபத்தை நிஷ்கரிக்க வேணும் என்று அறியாமையும்
பகவத் ஸ்வரூபம் உணர் முழு நல ஜ்ஞான ஆநந்தைக   ஸ்வரூபமாய்
ஹேய பிரதிபடமாய்
சமஸ்த கல்யாண குணாத்மகமாய்
த்ரிவித பரிச்சேத ரஹிதமாய்
ஸ்வரூபதோ குண தச்ச விபுவாய்
அவாப்த சமஸ்த காமத்வாத் நிரபேஷமாய் இருந்தும் அகில ஜகதுதய விபவ லய ஹேதுவாய் லீலா ரசம் அனுபவித்தும்(இன்புறும் இவ் விளையாட்டு யுடையவன் –வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்)
நித்ய விபூதியிலே திருமா மணி மண்டபத்திலே -திவ்ய சிம்ஹாசனத்திலே -திரு வனந்த ஆழ்வான் மேலே ஸ்படிக கிரி தடத்திலே மின் கொடிக்களுடன் காள மேகம் படிந்தால் போலே சியாமள கோமள விக்ரஹ பிரகாசகைகளான நாச்சிமார் உடன்
ஏழுலகும் தனிக் கோல் செல்ல வீற்று இருந்து அயர்வறும் அமரர்களுடன் அபரிமித போக ரசத்தை அனுபவித்து உபாசக அனுக்ரஹார்த்தமாக வாசுதேவாத் யாகாரேண வ்யூஹித்து
ஒரு படுக்கையிலே உறங்குகிற சம்சாரியை உணர்த்தி ஒரு நீராகக் கலந்து அனுபவித்து கட்டிலிலே வாங்க ஆசைப்பட்டு
தத் தத் சஜாதீய வேஷம் கொண்டு நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய்த் விபவத்தைக் காட்டியும்
ஒருவரும் எட்டுப் படாமையால் விஷய ப்ராவண்யம் மிக்கு இனிக்களவிலே பிடித்துக் கொள்வோம் என்று

மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து * எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா * உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே *
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு * நாரணற்காயினரே.
பிறர்க்கும் காண ஒண்ணாத படி கரந்த சிலிடம் தொறும்
இடம் திகழ் பொருள் தொறும் கரந்து கட்கிலியாயும் ஒரு விஷயம் லபியாமல் முசித்து
வேட்க- ஆற்றாமை மிக்கு- மூச்சு விடுதல் செய்ய மாட்டாதே- ஆராமங்களிலே நிற்பது இருப்பது கிடப்பதாய்

நின்றது எந்தை ஊரகத்து* இருந்தது எந்தை பாடகத்து,*
அன்று வெஃகணைக் கிடந்தது* என்னிலாத முன்னெலாம்,*
அன்று நான் பிறந்திலேன்* பிறந்த பின் மறந்திலேன்,*
நின்றதும் இருந்ததும்* கிடந்ததும் என் நெஞ்சுளே.
ஆள் பார்த்து அலமாக்கும்படி விஷய சபலனாய் கிடப்பது ஒரு பரத்வம் என்று அறியாமையும்
பரத்வம் நித்ய போகமாய் இருக்கும் அத்தனை -அவதாரம் பத்த முக்த நித்ய விபாகம் அற சர்வ ஜன போக்யம் என்று அறியாமையும்
முக்ய அவதாரங்களில் தத் சஜாதீயத்வ புத்தியும்
கௌண அவதாரத்தில் பூஜ்யத்வ புத்தியும்
அர்ச்சாவதாரத்தில் அசக்தத்வ புத்தியும்
பரம குருவான ஆச்சார்ய அவதாரத்தில் அபூர்ணத்வ புத்தியும்
பரத்வத்தில் அவதாரம் அதிகம் என்று அறியாமையும்
சரம அவதாரமான ஆச்சார்ய விக்ரஹத்தில் அப்ராக்ருத்வ புத்தி நடவாமையும் –என்கை-

(ஆத்மா இயற்கையாகவே ஞான ஆனந்த மயமாக இருப்பதால் கர்ம நிபந்தனமாக விரோதிகள் அழுக்குகள் போக -தானே ஸ்வரூப ஆவிர்பாவம் ஏற்படும் -உண்மையான ஞானம் வர தானே பரிஹரிக்கும் -மேல் பரிஹரிக்க இந்த பலன்கள் கிட்டும் என்று நிகமித்து அருளுகிறார்)

73-பும்ஸ்த்வ  விரோதி –

(ஸ்த்ரீத்வம் -பர தந்த்ர அர்ஹதை -மனு பகவான் -பெண் வேஷம் -இயற்கையில் ஸ்வ தந்த்ரம் இல்லாததால் ஸ்த்ரீத்வ விரோதி கிடையாது -ஆண் உடை உடுத்த பெண் -புருஷன் என்று நினைப்பது விரோதி தானே -)
பறவை ஏறும் பரம புருடனான புருஷோத்தமன் ஆனவனை ஒழிய ஸ்திரீ ப்ராயரான தன்னை புருஷன் என்று நினைக்கையும்
புருஷ சரீர பூதர் ஆகையாலே புருஷர் எனப்படும் ப்ரஹ்ம ருத்ராதிகள் பக்கல் பும்ஸ்த்வ புத்தி நடக்கையும்
அவனுடைய  பும்ஸ்த்வ பிரதியோகியான ஸ்த்ரீத்வமே தனக்கு ஸ்வதஸ் சித்த வேஷம் என்று அறியாமையும்
தோல் சட்டையான புருஷ வேஷ பரிகிரஹம் ஆகந்துகம் அநித்யம் என்று அறியாமையும்(மணி வல்லிப் பேச்சு வந்தேறி அன்று-ஸ்வதஸ் ஸித்தம் -கடி மா மலர்ப் பாவையோடு உண்டான சாம்ய ஷட்கம்)
தான் அநாதி காலமே பிடித்து மாறி மாறி பரிக்ரஹித்த ஸ்திரீ புருஷ வேஷம் இரண்டும்(ஆத்மாவுக்கு) நிலை நின்ற வேஷம் இல்லை என்று அறியாமையும்
பகவத் பாரதந்த்ர்ய ரூபத்வமே நிலை நின்ற ஸ்வரூப ப்ராப்த வேஷம் என்று அறியாமையும்
இந்த பாரதந்திர ஜ்ஞானம் பிறந்து ஸ்வா தந்த்ர்ய ரூப பும்ஸ்த்வ பிராந்தி அனுவர்த்திக்கையும்
இப்படி பர ஸ்திரீயான தனக்கு ஸ்வ ஸ்திரீ தேடி உழலுகையும்
எல்லாரும் பர ஸ்திரீ என்னும் ஜ்ஞானம் பிறவாமையும்(ராஸக்ரீடை -அவன் ஒருவனே புருஷோத்தமன் -மற்ற அனைவரும் ஸ்த்ரீ பிராயர் -அவன் அவர்களுக்கு அந்தராத்மாவாக இருந்து சத்தையும் நியமனத்தையும் பண்ணி அருளுகிறான் அன்றோ -)
தானும் தத் ததீய கைங்கர்ய அர்த்தமாக பரிக்ரஹித்த அவளும் ஸ்ரீ யபதியான பரம சேஷிக்கு  பெண் அடிமை என்று இராமையும்
தன்னை ஆண் அடிமை என்று இருக்கையும்
இந்த ஜ்ஞானம் பிறந்த பின் ஸ்திரீ போலே சஹ சயியாமையும் பும்ஸ்த்வ அபிமான பிரமராகம் அனுவர்த்திக்கையும்
ஆண்களாய் இருக்க பெண்களாக பாவித்து பகவத் விக்ரஹத்தை காங்ஷித்து ராகாந்தராய் துடித்த ஆழ்வார்கள்
பாசுரங்களை ஓதியும் கேட்டும் புனர் பவ பிரமம் விடாதே
இதர விஷயங்களிலே ஹேய சரீரங்களை உகந்து ராகாந்தராய்த் துடிக்கையும்(அத்தாலே இவன் அஸ்த்ரைணன் என்றும் ஸிஷ்ட கர்ஹிதனாகையும்)
ஆஸ்திக நாஸ்திகன் என்று ஆச்சார்யன் கை விடும் படியாய் விடுகையும்
சார அசார (சேஷத்வ பாரதந்தர்யமே சாரம் -ஆண் பெண் சரீரம் பார்ப்பது அசாரம்)விவேகம் பண்ண அறியாத படி சிஷ்ட கர்ஹிதனாகையும் -என்கை  –

74-அந்திம தசா விரோதி
க்ருக ஷேத்திர ப்ராவண்யம் புத்திர தாரா ப்ராவண்யம் சரீர அர்த்த ப்ராவண்யம் பின்னாடி(பின் தொடர்ந்து)
இவற்றை விட்டுப் போகிறோமே என்று கண்ண நீர் கலங்குகையும்
ஷேத்ராணி மித்ராணி என்கிறபடியே அவை பிரதிகூலத்வேன திருஷ்டி விஷயமாய்த் தோற்றாமையும்
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும்-(மா கம் -பரமாகாசம்)என்கிற ப்ராப்ய பூமியில் ப்ராவண்யம் அற்று இருக்கையும்
கொடு உலகம் காட்டலே என்று த்யாஜ்ய பூமி காண வெருவாமையும்
பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே என்று சரீர விஸ்லேஷ காலம் எப்போது லபிக்கும் என்று மநோ ரதம் அற்று இருக்கையும்
உன்னை எந்நாள் வந்து கூடுவன் -என்கிற பரம பதத்தில் இருப்பைக் கண்டு அல்லது தரியாத (பகவத்)பரத்வ ப்ராவண்யம் பரிபக்வம் ஆகாமையும்
மருள் ஒழி நீ -என்கிற அர்ச்சாவதார ப்ராவண்யம் அனுவர்த்திக்கையும்

தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–7-10-9-

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

அந்திம தசையாய் இருந்து இப்போது எனக்குத் தஞ்சமேது என்று தளும்புகையும்
தஞ்சம் என்கிற நினைவு குலைகையே தஞ்சம் என்று அறியாமையும்
காஷ்ட பாஷாண  சந்நிபம் -என்று அத் தசையில் சைதன்யம் அற்று இராமையும்
அவஸ்ய அபேஷித தாதாத்விக ஸ்ம்ருதி சித்த சாதன நிஷ்டா ஹானியைப் பிறப்பிக்கும் என்று அறியாமையும்
பகவத் உன்மிஷிதையான அவர்ஜ நீய ஸ்ம்ருதி ப்ராப்யாந்தர்கதை என்று அறியாமையும்
அப்போது ஆச்சார்ய நாம உச்சாரணம் அவசியம் வேணும் என்று இருக்கையும்
பூர்வ வாசனா கார்யமாய் வந்த ஆச்சார்ய நாம உச்சாரணம் தத் பிரயாண பாதேயமாய்க் கொண்டு தாரகமாம் இத்தனை என்று அறியாமையும்
அப்போது பூர்வ வாசனா கார்யமாய் வந்த ஆச்சார்ய பதாம் போருஹ  த்யானத்தில் சாதனத்வ புத்தி நடக்கையும்
பரம ஆப்தனான அவனே மார்க்க பந்து என்று அறியாமையும்
அவித்யாதி விரோதி நிவ்ருத்தியிலும் அர்ச்சிராதி கதி ப்ராப்தியான இஷ்ட ப்ராப்தியிலும் ஸ்வ பலித்வ புத்தி நடக்கையும்
விரோதி நிவர்தகனுமாய் இஷ்ட ப்ராபகனுமான ரஷகனான சேஷிக்கே தத் பலித்வம் உள்ளது என்று அறியாமையும்(ப்ராப்தாவும் ப்ராபகனும் பேற்றுக்கு உகப்பானும் அவனே என்ற எண்ணம் வேண்டுமே-நாம் அவன் அனுபவிக்கும் போக்யமான பொருள் என்ற எண்ணம் வேண்டுமே -)
இஷ்ட அநிஷ்டங்களில் மதீயத்வ புத்தி நடக்கையும்
அது (மதீயம்)அஹம் அர்த்த அபிமானியான பரம சேஷியது (யானே நீ என்னுடைமையும் நீயே)என்று அறியாமையும்
ஜ்ஞான பிரதனான நித்ய சேஷியே மோஷ ப்ரதன் என்ற துணிவு அற்று  இருக்கையும்  -என்கை-

75-அவிஸ்வாச விரோதி
விஸ்வசிக்கக் கூடாததான சம்சாரிகள் இடத்திலும்
தேவதாந்த்ரங்கள் இடத்திலும்
சாமான்ய சாஸ்திரங்கள் இடத்திலும் விஸ்வசிக்கை -என்கை-

(தன்னால் வரும் நன்மை விலைப் பால் போல் -அவனால் வரும் நன்மை முலைப் பால் போலே -என் நான் செய்கேன் –களை கண் மற்றிலேன் -)

76-சங்கதி விரோதி –
பகவஜ் ஜ்ஞானம் பிறந்தவன் மதாந்தரஸ்தர்களான
சைவாதிகளோடு உறவு பண்ணுகை-என்கை –

77-சந்தான விரோதி –
தனக்குப் பிறந்து இருந்து
பகவத் பாகவத ஆச்சார்ய விஷயங்களில் தூஷகனான தன் புத்ரனைத் த்யாஜியாமல் இருக்கை
ஸ்ரீ வராஹ புராண வசனம் -மாஜ நிஷ்ட  ச நோ வம்சே  ஜாதோவா த்ராக் விஸ்ருஜ்யதாம்
ஆஜன்ம மரணம்  யஸ்ய வாஸூ தேவோ ந தைவதம் –

78-வர்ண விரோதி
ஸ்வ ஸ்வ வர்ணங்களுக்கு அனுசிதங்களான க்ருத்யங்களைச் செய்கை -என்கை -(நமக்கு என்று விதித்த தர்மங்களைப் பற்று அற்று கைங்கர்ய ரூபமாகச் செய்வதே கர்ம யோகம்)

79- ஜப விரோதி –
மூல மந்த்ராதிகளை ஜெபிக்கும் இடத்தில்
தத்தத் மந்திர தேவதா ரூப த்யாநத்தை விட்டு
விஷயாந்தர தேவதாந்தரங்களை நினைக்கை -என்கை-

திருமந்திரம் -நாராயணன் -விஷ்ணு -வாஸூ தேவ-மூன்றும் மூன்று வியாபக மந்த்ரங்களை ஜெபிக்கும் இடத்தில் த்யானிக்க வேண்டும் அன்றோ

80-ஆராதன விரோதி
ஸ்வயம் பிரயோஜனமான பகவத் ஆராதனத்தில் பலாந்த்ர ஆகாங்ஷையும்
ஜாதி யாஸ்ரய நிமித்த துஷ்ட வஸ்து நிவேதனம் பண்ணுகையும்
சாஸ்திர நிஷித்த மத்ய (கள்)மாம்சம் முதலானதுகளை நிவேதனம் பண்ணுகையும் –என்கை-

81-பதித்வ விரோதி –
பதிம் விஸ்வஸ்ய என்று ஒதப்படுகிற பகவான் உடைய பதித்வத்துக்கு விரோதியான
பிரஜாபதி பசுபதி ப்ருஹஸ்பதி ஸூரபதி தனபதி  சேனாபதி கணபதிகள் உடைய பதித்வத்தை நினைக்கையும் -என்கை -(பரன் திறமன்றி பல்லுலகில் தேவர் மற்றில்லையே-பதித்தவம் பலான ஸாமர்த்யம்)

82-வர்ஜநீய (விடத் தக்க)விரோதி
சாஸ்திரங்களிலே  நிஷித்தங்களான தாமச ஆகாரங்களான மத்ய மாம்சாதி போஜனம் செய்கையும்
சாத்விக ஆகாரங்களையும் சாத்விக சாஸ்திரங்களையும் சாத்விக அனுஷ்டானங்களையும் த்யஜிக்கையும் -என்கை

83-அவர்ஜ நீய (விடக் கூடாத)விரோதி
முமுஷூ தசையில் அப்ராப்த புத்தி மறந்தும் பின்னாட்டும் அர்த்த காம த்ருஷ்ணையும்
அதடியான பாகவத அபசாரமும்
பிராக்ருத வஸ்துக்களில் போக்யத்வ பிரமமும்
முக்த தசையில் பகவத் ப்ராப்தியில் உகப்பு தன்னதாகையும்
அதுக்கடியான போக்த்ருத்வ புத்தி நடக்கையும்
அதடியாக பரைக போக்யத்வ புத்தி குலைகையும்
அத் தசையில் அத்மி என்று போக்த்ருத்வம் உண்டாய்  இருக்க அது பர ப்ரேரிதமாய் பர ப்ரீதி வர்த்தகமுமான பரம போக்யமாம்படி அவன் விநியோகிக்கையாலே விரோதி அல்லவாய் விட்டது

சாப்பிடுகிறவன் -அஹம் அன்ன அஹம் அன்ன அஹம் அன்ன அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத–படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே -மற்றை நம் காமங்கள் மாற்று –அவன் ஆனந்தம் உகப்பைக் கண்டு உகக்க வேண்டுமே -அப்பொழுது தான் போக்யமாய் இருந்த நாம் பரம போக்யமாவோம்-
அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் -திரு விருத்தம் -33-என்று
அத் தசையிலும் ஸ்வாதீன ஸ்வார்த்த பிரதிபத்தி ரூப விரோதி புகுராதபடி படிந்ததும் பரமனுடைய நித்ய சங்கல்பம் இறே

அன்றிக்கே
அவர்ஜ  நீய விரோதியாவது
இங்கோடு அங்கோடு வாசியற ஆச்சார்ய கைங்கர்ய விரோதியான பகவத் சௌந்தர்யம் ஆகவுமாம்
அத்தை சாத்மிப்பித்து இறே அவனும் கைங்கர்யம் கொள்ளுவது
ஜன்மாந்தரீய கர்மங்களாலே உத்பன்னங்களாக நிஷித்த  ஆசரணங்களும்- என்கை –

(அநக -ராம பக்தியாகிய குற்றம் இல்லாத சத்ருக்ந ஆழ்வான்-)

—————————————————————————————————————————————–

விரோதிகள் பரிஹரிக்கப் பட்டால் உண்டாகக் கூடிய பலன்களை க்ரமேண அருளிச் செய்கிறார் –
1-சம்சார சங்கம் அறவே ஸ்வர்க்கம் லபிக்கும்
2- ஐஹிக போகத்தில் நசை அறவே ஸ்வர்க்க இச்சை பிறக்கும்
3- ஸ்வர்க்க அனுபவ இச்சை அறவே ஆத்ம ப்ராப்தி உண்டாம்
4-ஸ்வர்க்கத்தில் த்யாஜ்ய ஜ்ஞானம் பிறக்கவே ஆத்ம அனுபவம் உண்டாம்
5-ஆத்ம அனுபவத்தில் த்யாஜ்ய ஜ்ஞானம் பிறக்கவே பகவத் அனுபவம் சித்திக்கும்
6-ஸ்வ அனுபவத்தில் ஆசை அறவே பர அனுபவ ப்ரேமம் விளையும்
7-திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தில் நெஞ்சு நீங்கவே குண அனுபவ நிஷ்டை வர்த்திக்கும்
8-பகவத் சௌந்தர்யத்தில் கண்ணை மாற வைத்தால் கைங்கர்யம் வர்த்திக்கும்
9-பகவத் கைங்கர்யத்தில் ருசி அறவே பாகவத கைங்கர்யம் வர்த்திக்கும்
10-கர்ம ஜ்ஞான பக்த்யாதிகளிலே உபாயத்வ ப்ரமம் வாங்கினால் ஈஸ்வரனே உபாயம் என்கிற அத்யாவசாயம் பிறக்கும்-

11-துஷ்கரத்வ க்ருதி சாத்யத்வ விளம்ப்ய பல ப்ரதத்வ ஹேதுக்களைத் தெரிந்து உபாயாந்தரங்கள் த்யாஜ்யம் என்று விடவே பிரபத் யுபாய நிஷ்டை சித்திக்கும்
12-அக்நி இந்த்ராதி தேவதாந்தர உத்தேச்யத்வேன செய்யும் கிரிசைகளில் நசை அறவே பகவத் விஷய கர்ம நிஷ்டை பிறக்கும்
13-தேவதாந்திர சேவா த்யாஜ்யத்வ ஜ்ஞானம் பிறக்கவே ஸ்வரூப ப்ராப்த பகவத் கைங்கர்ய நிஷ்டை ஜனிக்கும்
14-தான் பண்ணும் பிரபத்தியில் உபாய புத்தி அறவே ஈஸ்வரன் இடத்தில் உபாய புத்தி பிறக்கும்
15 -சாஸ்திர சித்தி அனுஷ்டானத்தில் ப்ரவ்ருத்தி உண்டாகவே சாதநாந்தரம் கை கூடும்
16-ஸ்வ உஜ்ஜீவன விஷயக ஸ்வ ப்ரவ்ருத்தி சாமான்யம் அறவே சித்த உபாயம் லபிக்கும்
17-உபாய விரோதியைப் பரிஹரிக்கவே பகவத் ஏக உபாயத்வம் நிலை நிற்கும்
18-உபேய விரோதியைப் பரிஹரிக்கவே பகவத் ஏக உபேயத்வம் நிலை நிற்கும்
19-உபேயத்ரி விரோதியை பரிஹரிக்கவே அநந்த ஸ்திரத்வ பரம போக்யத்வ ரூபமான உபேய ஆகார த்ரய பிரகாசம் நிலை நிற்கும்
20-முக்ய ப்ரமாண விரோதியைப் பரிஹரிக்கவே ப்ரமாணிகத்வம் நிலை நிற்கும்-

21-யாவதாத்ம விரோதியைப் பரிஹரிக்கவே ஆத்ம ஸ்வபாவம் நிலை நிற்கும்
22-நித்ய விரோதியைப் பரிஹரிக்கவே இதர விஷய விரக்தி நிலை நிற்கும்
23-அநித்ய விரோதியைப் பரிஹரிக்கவே நித்ய ஸூகம் நிலை நிற்கும்
24-ஸ்வரூப விரோதியை பரிஹரிக்கவே ஸ்வரூபத்தின் பகவத் போக அனுரூபம் நிலை நிற்கும்
25-பர ஸ்வரூப விரோதியைப் பரிஹரிக்கவே பகவத் பாரதந்த்ர்ய ஜ்ஞானம் பிறக்கும்
26-ஸ்வ அனுபவ விரோதியைப் பரிஹரிக்கவே ஸ்வ ரஸத்வ ராஹித்யம் நிலை நிற்கும்
27-பர அனுபவ விரோதியைப் பரிஹரிக்கவே ஸ்வ அதீன ப்ரவ்ருத்தி ராஹித்யம் நிலை நிற்கும்
28-சம்ஸ்லேஷ விரோதியைப் பரிஹரிக்கவே தத் பிராப்தி ஸூலபத்வம் நிலை நிற்கும்
29-விஸ்லேஷ விரோதியைப் பரிஹரிக்கவே தத் சம்ஸ்லேஷ விளம்பத்வம் நிலை நிற்கும்
30-விஷய விரோதியை பரிஹரிக்கவே இந்த்ரிய ஜெயம் நிலை நிற்கும்-

31-விசுவாச விரோதியைப் பரிஹரிக்கவே சாமத்யவசாயம் நிலை நிற்கும்
32-ப்ரவ்ருத்தி விரோதியைப் பரிஹரிக்கவே பர பிரயோஜன  பிரவ்ருதித்வம் நிலை நிற்கும்
33-நிவ்ருத்தி விரோதியை பரிஹரிக்கவே தத் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி நிலை நிற்கும்
34-சயன விரோதியை பரிஹரிக்கவே ஸ்வரூபத்தில் உணர்ச்சி நிலை நிற்கும்
35-உத்தான விரோதியைப் பரிஹரிக்கவே தத் தத் ஜ்ஞானம் நிலை நிற்கும்
36-கதி விரோதியைப் பரிஹரிக்கவே புநராக நிவ்ருத்தி நலை நிற்கும்
37-ஸ்திதி விரோதியை பரிஹரிக்கவே அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருக்கை நிலை நிற்கும்
38-ஆவஸ்யாக விரோதியைப் பரிஹரிக்கவே நிர்மல சரம தேஹத்வம் நிலை நிற்கு
39-சரீர சுத்தி விரோதியைப் பரிஹரிக்கவே ஆத்ம சுத்தி நிலை நிற்கும்
40-ஸ்நான விரோதியைப் பரிஹரிக்கவே விரஜா ஸ்நானம் பண்ணுகை நிலை நிற்கும்-

41-அனுஷ்டான விரோதியைப் பரிஹரிக்கவே பூர்வ அனுஷ்டானம் நிலை நிற்கும்
42-லஷண விரோதியைப் பரிஹரிக்கவே விலஷணத்வம் நிலை நிற்கும்
43-ஸ்மரண விரோதியைப் பரிஹரிக்கவே தத் குண ஸூத்தி நிலை நிற்கும்
44-சங்கீர்த்தன விரோதியைப் பரிஹரிக்கவே வாக் சுத்தி நிலை நிற்கும்
45-ஸ்ரவண விரோதியைப் பரிஹரிக்கவே சத் சம்ப்ரதாய ஸூத்தி நிலை நிற்கும்
46-சேவா விரோதியைப் பரிஹரிக்கவே சேவ்யன் உகந்து சேவை கொண்டு அருளுமது நிலை நிற்கும்
47-சமாராதான விரோதியைப் பரிஹரிக்கவே சமராத்யன் உகந்து அத்தைக் கொண்டு அருளுமது நிலை நிற்கும்
48-வந்தன விரோதியைப் பரிஹரிக்கவே வந்தனத்தை உகந்து ஸ்வீகரிக்குமது நிலை நிற்கும்(அவன் ஏற்றுக் கொள்ளுவதே பிரதானம் கார்யகரம்)
49-அஞ்சலி விரோதியைப் பரிஹரிக்கவே தச் சித்த ஆகர்ஷணத்வம் நிலை நிற்கும்
50-கால ஷேப விரோதியைப் பரிஹரிக்கவே தத்கால சமீசீ நத்வ ஸ்மரண சந்தோஷம் நிலை நிற்கும்-

51-ஆர்ஜன விரோதியைப் பரிஹரிக்கவே சாத்விகத்வம் நிலை நிற்கும்
52-க்ருக விரோதியைப் பரிஹரிக்கவே சாதாகமான தத் ஸ்பர்சாதி மகா லாபம் நிலை நிற்கும்
53-ஷேத்ர விரோதியைப் பரிஹரிக்கவே தல்லாப பாரார்த்யத்வம் நிலை நிற்கும்
54-போஜன விரோதியை பரிஹரிக்கவே பிரதாத்ரு போக்த்ரு ஸ்வரூப அனுரூபத்வம் நிலை நிற்கும்
55-போஜ்ய விரோதியைப் பரிஹரிக்கவே சத்வாபிவ்ருத்தி நிலை நிற்கும்
56-தீர்த்த விரோதியைப் பரிஹரிக்கவே தத் ஸ்வரூப உஜ்ஜீவனத்வம் நிலை நிற்கும்
57-பிரசாத விரோதியைப் பரிஹரிக்கவே ஸூ பாவநத்வ பிரதிபத்தி நிலை நிற்கும்
58-உக்தி விரோதியைப் பரிஹரிக்கவே சம்சாரி வ்யாவ்ருத்தி நிலை நிற்கும்
59-சங்க விரோதியைப் பரிஹரிக்கவே ஸ்ரீ வைஷ்ணவத்வம் நிலை நிற்கும்
60-சம்பந்த விரோதியைப் பரிஹரிக்கவே நிருபாதிக சம்பந்த ஜ்ஞானம் நிலை நிற்கும் –
61-சிநேக விரோதியைப் பரிஹரிக்கவே தத் ப்ராப்தி விஷய லாபம் நிலை நிற்கும்
62-பக்தி விரோதியைப் பரிஹரிக்கவே கைங்கர்ய மங்களா சாசனம் நிலை நிற்கும்
63-தாஸ்ய விரோதியைப் பரிஹரிக்கவே தத் பிராப்தி நித்ய பிரதி சம்பந்தி ஜ்ஞானம் நிலை நிற்கும்
64-சக்ய விரோதியைப் பரிஹரிக்கவே சர்வ ஜன அனுகூல்ய ஜ்ஞானம் நிலை நிற்கும்
65-சமர்ப்பண விரோதியைப் பரிஹரித்தவாறே ஸ்வகீய ததீய ஜ்ஞானம் நிலை நிற்கும்
66-தர்சன விரோதியைப் பரிஹரித்தவாறே ஆச்சார்ய அங்கீகாரம் நிலை நிற்கும்
67-ஆஸ்ரம விரோதியைப் பரிஹரிக்கவே பரம ஏகாந்தித்வம் நிலை நிற்கும் 
68-ஜாதி விரோதியைப் பரிஹரிக்கவே ததீய சேஷத்வ ஜ்ஞானம் நிலை நிற்கும்
69-ஆப்த விரோதியைப் பரிஹரிக்கவே சத் ப்ரமேயத்வ புத்தி நிலை நிற்கும்-70-அநாப்த விரோதியைப் பரிஹரிக்கவே தத் தர்மம் நிர்மலத்வ ப்ரவ்ருத்தி நிலை நிற்கும்-
71-சித்தாந்த விரோதியைப் பரிஹரிக்கவே ஸூ த்ருட பிரமாண நிஷ்டை நிலை நிற்கும்
72-தத்வ விரோதியைப் பரிஹரிக்கவே சத் ப்ரமேயத்வ புத்தி நிலை நிற்கும்
73–பும்ஸ்தவ விரோதியைப் பரிஹரிக்கவே பத்நீ சாம்யம் நிலை நிற்கும் –
74-அந்திம தசா விரோதியைப் பரிஹரிக்கவே பிரபன்னத்வம் நிலை நிற்கும் –
75-அவிஸ்வாச விரோதியைப் பரிஹரிக்கவே பகவத் பாகவத ஆச்சார்ய ஸ்ரீ ஸூ க்தியிலும் விசேஷ சாஸ்திரத்திலும் விஸ்வாசம் நிலை நிற்கும்
76-சங்கதி விரோதியை பரிஹரிக்கவே பகவத் விஷய ஜ்ஞானம் நிலை நிற்கும்
77-சந்தான விரோதியைப் பரிஹரிக்கவே ஸ்ரீ வைஷ்ணவ சந்தானம் நிலை நிற்கும்
78-வர்ண விரோதியைப் பரிஹரிக்கவே ஆத்ம வர்ணமான சேஷத்வம் நிலை நிற்கும்
79-ஜப விரோதியைப் பரிஹரிக்கவே த்வய அனுசந்தாநம் நிலை நிற்கும்
80- ஆராதன விரோதியைப் பரிஹரிக்கவே பகவத் ஆராதனம் நிலை நிற்கும்-

81-பதித்தவ விரோதியைப் பரிஹரிக்கவே ஈஸ்வர சேஷித்வ ஜ்ஞானம் நிலை நிற்கும்
82-வர்ஜ நீய விரோதியைப் பரிஹரிக்கவே சாத்விக ஆகார சாத்விக சாஸ்திர சாத்விக அனுஷ்டானம் நிலை நிற்கும்
83-அவர்ஜ  நீய விரோதியைப் பரிஹரிக்கவே சரீர அவசான பிராப்தி நிலை நிற்கும்

இப்படி உடையராலே சாதிக்கப்பட்ட 83 விரோதிகளையும் நன்றாகத் தெரிந்து பரிஹரிக்கும் க்ரமத்திலே பரிஹரித்து பற்றுமவைகளைப் பற்ற யதாவத்தாக ஸ்வரூபத்தை நோக்கிக் கொண்டு நிர்ப்பரராய் இருந்த வங்கி புரத்து நம்பி பின்புல்லாரும் இவ்விரோதிகளை நன்றாக அறிந்து உஜ்ஜீவிக்கும்படி அவற்றுக்கு வியாக்யானம் அருளிச் செய்து ஸ்ரீ வைஷ்ணவர்களான முமுஷுக்கள் அனுஷ்டித்துப் போரும்படிக்கு ஆச்சார்ய ஆஜ்ஜை இட்டு அருளிச் செய்தார்

இவ்விரோதிகள் அடங்க ஒரு சேதனனுக்கு ஸ்வரூப சத்தா ஸ்திதி பிரவ்ருத்திகளைப் பற்றி வரும்
பர ப்ரகார ஸ்வரூப அதீன சத்தா பிரகாசக ஸ்வரூப அதீன பிரணவ அர்த்த அனுசந்தானத்தாலே
ஸ்வரூப சத்தா விரோதிகள் கழியும்
நமஸ் சப்த சித்தமான பிரணவார்த்த அனுசந்தானத்தாலே ஸ்திதி விரோதி ச மூலமாகக் கழியும்
பர பிரேரித்த தத் பிரயோஜன ப்ரவ்ருத்தி பிரயோஜக நாராயண பதார்த்த அனுசந்தானத்தாலே ப்ரவ்ருத்தி விரோதிகள் கழியும் –

ஆகையாலே சதாச்சார்ய சேவை பண்ணி
பத த்ரய சித்தமான திரு மந்த்ரார்த்தை லபித்து
விரோதிகளை நீக்கி வாழக் கடவன் -என்றதாயிற்று –

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகள் சரணம் –
ஸ்ரீ வங்கி புரத்து நம்பி திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்வாமி அருளிய- 83 விரோதி பரிஹாரங்களும்-ஸ்ரீ வங்கி புரத்து நம்பி சாதித்த வியாக்யானமும் –பகுதி -2-

January 9, 2015

49-அஞ்சலி விரோதி(அம் ஜலதி -ப்ரத்யக்ஷமாக அவனை உருக வைக்கும்-நிராலம்பனம் -காட்டவே ஆகாசத்தில் விபீஷணன் -நின்று -ஸர்வாயுத பாணி -அஞ்சலியே ஸர்வாயுத சமம்)
பகவத் அங்க்ரியை உத்தேச்யம் பண்ணாமையும் -வ்யதிரிக்தரை விஷயீ கரித்துப் பண்ணுகையும்
அஞ்சலிக்கு கால நியதி இல்லை என்று இராமையும் -காலம் பார்த்து பண்ணுகையும்
-சர்வாதிகாரம் என்று உணராமையும்- அதிக்ருதாதிகாரம் என்று இருக்கையும்
-பிரகார நியதி இல்லை என்று இராமையும் -அது உண்டு என்று இருக்கையும்
-சக்ருத் என்று இராமையும் – அசக்ருதாவ்ருத்தி வேணும் என்று இருக்கையும்
-காலாந்தரத்திலே பலிக்கும் அத்தனை என்று இருக்கையும் -அப்போதே பலிக்கும் என்று இராமையும்
-ஒவ்வொரு அபராதத்துக்கு பிராயச்சித்தமாய் இருக்கும் என்று இருக்கையும்- சர்வ அபராத பிராயச்சித்தம் என்று அறியாமையும்
-சில பாபத்தையே போக்கும் என்று இருக்கையும் -சர்வ பாபங்களையும் சமூலோன்மூலனம் பண்ணும் என்று அறியாமையும்
-ஒரு நன்மையே தரும் என்று இருக்கையும் -எல்லா நன்மைகளையும் குறைவறத் தரும் என்று அறியாமையும்
-பல ப்ராப்தி யளவும் நிற்குமத்தனை என்று இருக்கையும் -பல அனுபவ வேளையிலும் நிலை நிற்கும் என்று அறியாமையும்
-கருட முத்ரை விஷத்தை அடக்குமா போலே ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்தை ஆளவற்று என்னும் விசுவாசம் இல்லாமையும் –
-(அம் ஜலயதீதி அஞ்சலி
அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதி நீ
அபராதா நிமான் சர்வான் ஷமஸ்வ புருஷோத்தம
ஸூபாநி புஷ்ணாதி ந ஜாது ஹீயதே -ஸ்தோத்ர ரத்னம்)
சேஷிக்கு அமைத்த கை ப்ராப்தம் ஆனாப் போலே சேஷ பூதனுக்கு அஞ்சலி அநந்ய கதித்வ ஸூசகமாய்க் கொண்டு ஸ்வரூப ப்ராப்தமாய் இருக்கும் என்று அறிந்து பண்ணாமையும்-

(த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||-28

காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும்
அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.)

-ஸ்வ ரஷணத்தில் கை வாங்காமல் அஞ்சலிக்கையும்
-அந்ய பல காமதயா அஞ்சலிக்கையும்
-அந்ய ஆலய சமீபங்களில் சட கோபனுக்கு அஞ்சலிக்கையும்
-அபாகவதர் அஞ்சலிக்கு பிரத்யஞ்சலி பண்ணுகையும் -பாகவதர் அஞ்சலிக்குப் பின் அஞ்சலிக்கையும்
-ஆச்சார்யனை தண்டன் இடாமல் அஞ்சலிக்கையும்
-நெஞ்சில் இடுக்குடன் (நேர்மை இல்லாமல்)அஞ்சலிக்கையும் -கையில் இடுக்குடன் அஞ்சலிக்கையும்
-சடகோபனுக்கு தலையில் அஞ்சலி பண்ணாமையும் -என்கை-

50-கால ஷேப விரோதி
தமோ குணா அபிபூதனாய்ப் பாதியில் உறங்கிப் போகையும்
-உணர்ந்தால் பரானர்த்தங்களை நெஞ்சினால் நினைந்து காலம் கழிக்கையும்
வேல் கணார் கல்வியே கருதி காலம் கழிக்கையும்
கரியான் கழல் காணக் கருதாதே காலம் கழிக்கையும்
வர்ண அனுகுண கர்ம கலாபங்களிலே காலம் கழிக்கையும்
த்வய அனுசந்தானத்தாலே காலம் கலியாமையும்
தேவதாந்திர பஜனத்தாலே காலம் கழிக்கையும்- பகவத் சமாராத நத்தால் காலம் கழியாமையும்
சாமான்ய சாஸ்த்ரார்த்த பட நாதிகளாலே காலம் கழிக்கையும்
தாத்பர்ய சாஸ்திர ஸ்ரவண மனநாதிகளால் காலம்   கழியாமையும்
அநர்த்த கரமான அர்த்தார்ஜன உபாயங்களாலே காலம் கழிக்கையும்
ஆத்மா உஜ்ஜீவன அர்த்த உபாயங்களால் காலம் கழியாமையும்
பர ஹிம்சையால் காலம் கழிக்கையும்- பர உபகாரத்தால் காலம் கழியாமையும்
பர அன்னம் புஜித்தே காலம் கழிக்கையும் ஸ்வ அன்ன லுப்தனாய்க் காலம் கழிக்கையும்
பர ஸ்திரீ பரவசனாய்க் காலம் கழிக்கையும் அத்தாலே ஸ்வ ஸ்திரீ விரக்தனாய்க் காலம் கழிக்கையும்
பர த்ரவ்ய அபஹாரம் பண்ணியே காலம் கழிக்கையும்- ஸ்வ த்ரவ்ய விநியோக அசக்தனாய்க் காலம் கழிக்கையும்
சூது சதுரங்கம் பொருது காலம் கழிக்கையும்
(தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் காலம் கழியாமையும்-நான்முகன் திரு -63-
பண்டு பலவாரியரும் பாருலகோர் உய்யப் பரிவுடனே செய்தருளும் பல்கலைகள் தம்மை
கண்டதெல்லாம் எழுதியவை கற்று இருந்தும் பிறர்க்குக் காதலுடன் கற்பித்தும் காலத்தைக் களித்தேன் -ஆர்த்தி -28 -சூது பிரசங்கம் -ஸ்ரீ மஹா பாரதம் – ஸ்த்ரீ பிரசங்கம் ஸ்ரீ இராமாயணம் – களவு பிரசங்கம் -ஸ்ரீ பாகவதம்)
ஸ்வ க்ருஹம் இன்றிக்கே காலம் கழிக்கையும்
ஸ்வ உதர போஷண அர்த்தமாக்கத் தோட்டம் கழனி பண்ணியே காலம் கழிக்கையும்
ஆச்சார்ய கைங்கர்ய அர்த்தமாக்கத் திரு நந்தவனம் செய்து காலம் கழியாமையும்
ஆச்சார்யன் திரு மாளிகை பிரிந்து இருக்கப் பேணாமல் காலம் கழிக்கையும்
ஸ்வ குடும்ப ரஷண அர்த்தமாக காலம் கழிக்கையும்
ஆச்சார்ய குடும்ப  ரஷண அர்த்தமாக காலம் கழியாமையும்
ஸ்வ சரீர ரஷணம் பண்ணியே காலம் கழிக்கையும் -ஆச்சார்யன் திரு மேனியை ரஷியாமல் காலம் கழிக்கையும்
தான் குளித்தே காலம் கழிக்கையும் -ஸ்ரீ  வைஷ்ணவர்களை நீராடப் பண்ணிக் காலம் கழியாமையும்
தான்  பாலும் சோறுமாக வயிறு வளர்த்துக் காலம் கழிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடும் அமுது செய்யப் பண்ணாமையும்
தான் உடுத்து முடித்து பூசிப் புலற்றிக் காலம் கழிக்கையும்
பகவத் விஷயத்தில் பூசும் சாந்து புனையும் கண்ணி வான் பட்டாடை சாத்திக் காலம் கழியாமையும்
ஹேயக் கூத்துக் கண்டு காலம் கழிக்கையும் -மாயக் கூத்துக் கண்டு காலம் கழியாமையும் -மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா-திருவாய் -8-5-1-
பொல்லாப் புன் கவி சொல்லிப் போது போக்குகையும் -நல்லின் கவி சொல்லி நாள் கடலைக் கழிக்காமையும்
என் நாவில் இன் கவி -திருவாய் -3-9-1-
புன் கவி –  தேவதாந்தரங்களைப்  பாடும் பாடல்கள்(இல்லாத ஒருவனுக்கு இல்லை என்றேன் -மொட்டைத் தலை அரசனைப் பாடிய கதை)
கேவல புண்ய தீர்த்தங்களை தேடிச் சென்று கால் தேய்ந்து காலம் கழிக்கையும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ பாத தீர்த்தம் தேடிக் காணச் சென்று காலம் கழியாமையும்
கேவலம் புண்ய ஷேத்ரம் தேடித் போய்க் காலம் கழியாமையும் -பகவத் ஷேத்ரம் தேடிச் சென்று காலம் கழியாமையும்
காவ்ய நாடகம் கொண்டு காலம் கழிக்கையும் -பகவத் காவ்யமான ஸ்ரீ ராமாயணம் கொண்டு காலம் கழியாமையும்
பூர்வ பஷமான தர்சன கிரந்தாந்தரங்களிலே காலம் கழிக்கையும்
ஸ்வ சித்தாந்தமான தர்சநத்திலே ஊன்றிக்   காலம் கழியாமையும்(அருளிச் செயலில் பொழுது போக்கும் நம்பிள்ளை போல்)
கேவலம் பகவத் கைங்கர்யத்திலே காலம் கழிக்கையும்  -சதாச்சார்யா கைங்கர்யத்திலே காலம் கழியாமையும் -என்கை-

51-ஆர்ஜன விரோதி
ஸ்ரீ வைஷ்ணவனாய் இருந்து தானம் ஏற்று ஆர்ஜிக்கையும்
பிராயச்சித்தம் விதித்து ஆர்ஜிக்கையும்
தீர்த்த பலம் தாரை வார்த்து ஆர்ஜிக்கையும்
காலன் கொண்டு ஆர்ஜிக்கையும்(காலன் கொண்டு மோதிரம் இடுதல்)
ஸ்ரார்த்தம் புஜித்து ஆர்ஜிக்கையும்
சடங்கு (பரிஹாராதிகள்)காட்டி ஆர்ஜிக்கையும்
க்ரஹ நிலை எண்ணி ஆர்ஜிக்கையும்
கிராமண்யம் பண்ணி ஆர்ஜிக்கையும்
பள்ளி வாசிப்பித்து ஆர்ஜிக்கையும்
பாண்டித்தியம் சொல்லி ஆர்ஜிக்கையும்
கவி சொல்லி ஆர்ஜிக்கையும்
களவு கண்டு ஆர்ஜிக்கையும்
வஞ்சித்து ஆர்ஜிக்கையும்
வழி பரித்து ஆர்ஜிக்கையும்
கோளானாய் ஆர்ஜிக்கையும்
கும்பீடு கள்ளனாய் (கள்ள கும்பீடு )ஆர்ஜிக்கையும்
புராண பட்டனாய் ஆர்ஜிக்கையும்
புஸ்தக  சோரனாய் ஆர்ஜிக்கையும்
குண்டலம் தூக்கி (தற் பெருமை பேசி)ஆர்ஜிக்கையும்
குலாதிகம் சொல்லி ஆர்ஜிக்கையும்
ஆசாரம் நடத்தி ஆர்ஜிக்கையும்
அஹம் ப்ரஹ்ம என்று பிரமித்து(சூதனாய் கள்வனாகி) ஆர்ஜிக்கையும்
வித்யா பிரபாவம் சொல்லி ஆர்ஜிக்கையும்
வீர வாதம் சொல்லி ஆர்ஜிக்கையும்
முகவச்யம் கொண்டு ஆர்ஜிக்கையும்-மூடரை வஸ்யம் கொண்டு-ஆர்ஜிக்கையும்
மருந்து செய்து ஆர்ஜிக்கையும் மாயம் செய்து ஆர்ஜிக்கையும்
நிதி தர்சனம் கானவிடுவோம் என்று ஆர்ஜிக்கையும்
நீச சேவை பண்ணி ஆர்ஜிக்கையும்
ரசவாதம் சொல்லிப் பகட்டி ஆர்ஜிக்கையும்
ராஜவச்யம் அறிவோம் என்று ஆர்ஜிக்கையும்
விஷய வர்த்தகம் சொல்லி ஆர்ஜிக்கையும் -விஷ வித்யை கற்று ஆர்ஜிக்கையும்
பகவத் விஷயம் சொல்லி ஆர்ஜிக்கையும்
பக்தி பாவித்து ஆர்ஜிக்கையும்
அருளிச் செயல் சொல்லி ஆர்ஜிக்கையும்
அபிமானம் சொல்லி ஆர்ஜிக்கையும்
விரக்தி பாவித்து ஆர்ஜிக்கையும்
விஸ்வாசம் பாவித்து ஆர்ஜிக்கையும்
அழு கண்ணனாய் ஆர்ஜிக்கையும்
அநந்ய கதித்வம் காட்டி ஆர்ஜிக்கையும்
கைங்கர்யம் பேரிட்டு ஆர்ஜிக்கையும்
காஷாயம் போர்த்து ஆர்ஜிக்கையும்
திரு நந்தவனம் செய்து ஆர்ஜிக்கையும்
திருமாலை பேர் சொல்லி ஆர்ஜிக்கையும்
திருப்பதியின் பேர் சொல்லி ஆர்ஜிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை ஆதரிப்பேன் என்று ஆர்ஜிக்கையும்
சிறப்பு விடுவேன் என்று ஆர்ஜிக்கையும்
பிரபந்தம் சாத்த வேணும் என்று ஆர்ஜிக்கையும்
திருவத்யயன நிமித்தமாக ஆர்ஜிக்கையும்
திருவடி விளக்கி ஆர்ஜிக்கையும்
மெய் வருத்திக் கை செய்து கிருஷி பண்ணி ஆர்ஜிக்கையும்
பிச்சை புக்கிலும் எம்பிரான் திரு நாமமே நச்சி -என்று முஷ்டிபுக்கு (பிச்சை புக்கு)ஆர்ஜிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவனாய் இருந்து முஷ்டிபுகக் (உஞ்ச வ்ருத்தி)கூசுகையும்
அதில் வயிறு வளர்க்கைக்காக முஷ்டிக் கூடை பிடித்து உலாவி ஆர்ஜிக்கையும்
ஸ்வரூப அநுரூப ஆர்ஜனம் இது என்று முஷ்டி புகுராமையும்
சிஷ்டாசாரம் என்று முஷ்டி புகுராமையும்
முஷ்டி கூடையில் பெற்றது கொண்டு த்ருப்தனாகாமையும் -முஷ்டி சற்றே பரிமாறினார்கள் என்று  குறைவு படுகையும்
முஷ்டி மிகப் பரிமாறினார்கள் என்று கொந்தளிக்கையும்
கைக்குள் அடங்கினதுக்கு மேல் ஆகாது என்று இராமையும்
கேட்கத் திரு நாம உச்சாரணம் பண்ணாமையும்
முஷ்டி புகுரும் போது வாசல்கள் தோறும் திரு நாம உச்சாரணம் பண்ணுகை- மௌஷ்டிக வ்யாவ்ருத்தி ஸூசக விசேஷண  புத்த்யா சிஷ்டாச்சாரம் என்று உச்சரியாமையும்
திரு நாம உச்சாரணம் முஷ்டி யிடுகைக்கு சாதனம் என்று உச்சரிக்கையும்
தேவதாந்தரம் உள்ள க்ருஹங்களில் உலாவுகையும்
க்ருஹ பூஜா தூஷித க்ருஹங்களில் உலாவுகையும்
வெள்ளிக் கிழமையில் மெழுகின க்ருஹத்தில் முஷ்டி புகுருகையும்
திரு நாம உச்சாரணம் கேட்டு உகவாதார் க்ருஹத்தில் முஷ்டி புகுருகையும்
பகவத் பாகவத நிந்தை பண்ணும் நீசருடைய க்ருஹங்களில் முஷ்டி புகுருகையும்
ஸ்ரீ வைஷ்ணவ வ்ருத்தி என்று அறியாமல் ஷேபோக்தி பண்ணுவார் க்ருஹங்களில் முஷ்டி புகுருகையும்
தேவதாந்தர சேஷமான ஊரிலே சென்று முஷ்டி புகுருகையும்
திரு முற்றம் இல்லாத ஊரிலே முஷ்டி புகுருகையும்
திருவாராதனம் இல்லாத கிருஹத்திலே முஷ்டி புகுருகையும்
பிரபன்னனாய் இருந்து வைத்து விசேஷ திவசங்களிலே திருமொழி சொல்லி உலாவுகையும்-ஒழிந்த நாள் அருளிச் செயலில் சொல்லாமல் உலாவுகையும்
ரஹஸ்யங்கள் பிறர் கேட்கச் சொல்லி உலாவுகையும்
அசத் சஹாவாசம் பண்ணி உலாவுகையும்
விஷயாந்தர தர்சனம் பண்ணக் -மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்த -கண் இன்றி உலவாமையும்
முன்னடி பார்த்து நடந்து உலவாமையும்
தாந்தி (மன அமைதி)யற்று உலாவுகையும்
சதாச்சார்யன் திருக் கையாலே அமுதுபடி கூடை பிடித்து உலாவாமையும்
அமுது படி கூடை ஸ்ரீ வைஷ்ணவனுக்கு அபிஷேகம் என்று அறியாமல் உலாவுகையும்
த்வய அஷர சங்க்யையான பர்வமற்ற முஷ்டிக் கூடை பிடித்து உலாவுகையும்
திரு விலச்சினை இல்லாதார் கையிலே முஷ்டி  ஏற்கையும்
காதில் பாம்பணி இட்டார் கையில் முஷ்டி ஏற்கையும்
அஹங்கார கிருஹஸ்தர் கையில் முஷ்டி ஏற்கையும்
உலாவிய  அளவில் ஆச்சார்யனுக்கு ஒரு கூறு சமர்ப்பியாது ஒழிகையும்
ஒரு கூறு ஸ்ரீ ஸ்ரீ வைஷ்ணவர்களை உத்தேசித்து வையாது ஒழிகையும்
ஒரு கூறு எம்பெருமானுக்கு என்னும் பிரதிபத்தி இல்லாமல் ஸ்வீகரிக்கையும்
உலாவின போது ஆச்சார்யன் சந்நிதியில் வைத்துத் திருக் கண் சாத்திக் கொடுக்கக் கொண்டு போகாமையும்
உலாவின அமுது படியில் அந்ய திருஷ்டி படாதபடி பேணாது ஒழிகையும்
இப்படி முஷ்டியில் பெற்ற கெரத்தார் மொழியக் கண்ட சம்சாரிகளை அனுவர்த்தித்து ஆர்ஜிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை நெருக்கி  ஆர்ஜிக்கையும்
ஆச்சார்யன் ஸ்வத்தை அபஹரித்து ஆர்ஜிக்கையும்
பகவத் த்ரவ்யத்தை அபஹரித்து ஆர்ஜிக்கையும்
பகவத் த்ரவ்ய அபஹாரம் பண்ணுவார் பக்கல் யாசித்து ஆர்ஜிக்கையும் -என்கை-

52-க்ருஹ விரோதி –
தேவதாந்திர அபிமான தூஷித பிரதேசங்களில் க்ருஹமாகையும் –
பாஷாண்டிகள் இருக்கும் தெருவில் க்ருஹமாகையும்
சம்சாரிகளில் அலசான க்ருஹமாகையும்
சக்ர லாஞ்சனம் இல்லாத க்ருஹமாகையும்
பிராக்ருதர் என்னது என்று அபிமாநிக்கும் க்ருஹமாகையும்
ஆச்சார்ய அபிமானம் அற்ற க்ருஹமாகையும்
பாகவதருக்குப் புகு வாசல் அல்லாத க்ருஹமாகையும்
பிரகிருதி பந்துக்கள் புகுவது புறப்படுவதான க்ருஹமாகையும்
திருப்பள்ளி யறையும் எம்பெருமானும் இல்லாத க்ருஹமாகையும்
திரு முன்பில் சங்கிருக்கும் க்ருஹமாகையும்
ஸ்ரீ பாத தீர்த்தம் இல்லாத க்ருஹமாகையும்
திரு நாமப்பையும் (திருமண் பெட்டி)அமுதுபடி கூடையும் இல்லாத கிருஹமாகையும்
ஜப வடம் தொங்கும் க்ருஹமாகையும்
கந்தா தரஷூ சர்மாதி (நாய் நாரி தோல்கள்)பாஷண்டி பரிக்ருஹீதங்கள் இருக்கும் கிருஹமாகையும்
சைவ பௌத்த (கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மான்)ஜைன சார்வாகாதி பாஹ்ய குத்ருஷ்டி மத கிரந்தம் இருக்கும் கிருஹமாகையும்
சுக்ரவார அமாவாஸ்யாதி திவசங்கள் தேடி (அன்று மட்டுமே)மெழுகும் க்ருஹமாகையும்
அந்ய திருஷ்டி படும் அடுகு வளம் (சமையல் பாத்ரம்)உள்ள கிருஹமாகையும்
கண்டவிடம் எங்கும் சாம்பல் சிதறி இருக்கும் க்ருஹமாகையும்
காடிச்சால் இருக்கும் க்ருஹமாகையும்(காழிச்சால் மூலையில் ஈஸான மூலையில் -பழைய சோற்றுப்பானை வைத்திருக்கும் க்ருஹம்)
ரஷை கட்டித் தூங்குகையும்
திருமஞ்சனச்சால் முதலான வற்றில் திரு நாமம் அற்று இருக்கையும்
ஏகும் பாகவத பாத பாம்ஸூ (திருவடித்தூள் -தொண்டரடிப்பொடி)பரிசுத்தம் ஆகாது இருக்கையும்(காய சுத்தி அன்ன சுத்தி ஸ்தல சுத்தி பண்ணின ஆச்சாரம்)
முற்றத்தில் பாஷாண்டிகள் வந்து போனால் அவ்விடத்து சுத்தி பண்ணாமையும்
தேவதாந்தர சிஹ்னம் உள்ள கன்று காலி கட்டி ஆளுகையும்
சிஷ்டர் தர்சியாத கோவை (சிஷ்டர்கள் இல்லாத கூட்டமாக)படருகையும்
திருத் துழாய் வளராமையும்
அருளிச் செயல் த்வனி அற்று இருக்கையும்-ஆச்சார்யன் எழுந்து அருளாத இடமாகையும் – -என்கை-

53-ஷேத்திர விரோதி
தேவதாந்திர சேஷமான ஷேத்ரமாகையும்(எல்லைக்கல் -உண்டே திருக் கோயில்களுக்கு)
தேவதாந்திர சிஹ்னம் உள்ள ஷேத்ரம் ஆகையும்
பகவத அபிமானம் அற்ற தேசத்தில் ஷேத்ரம் ஆகையும்
அபஹரித்த பகவத் ஷேத்ரம் ஆகையும்
அபஹரித்த அந்ய ஷேத்ரம் ஆகையும்
என்னது -என்று அபிமானித்து இருக்கும் ஷேத்ரம் ஆகையும்
ஆச்சார்யனுக்கு என்று காணப்படாத ஷேத்ரம் ஆகையும்
பகவத் பாகவத ஆச்சார்யர்களுக்கு விநியோகப் படாத ஷேத்ரம் ஆகையும் -என்கை

54-போஜன விரோதி –
ஸ்ரீ வைஷ்ணவர் ஆதரத்தோடு பிரசாதம் இடப் புக்கால் -பிரசாதம் சூடுமவர் ஆகார சௌஷ்டவ ரச சௌஷ்டவ நிரூபணம் பண்ணுகையும்
பாகவத பிரசாதம் என்னும் கௌரவ நிரூபணம் பண்ணாமையும்
இடுகிற  பரிவனுக்கு இது அமையாதோ என்று இருக்கையும்
பாக பேதம் பண்ணித் தான் சுவடு பட புஜிக்கையும்
நான் இடுகிறேன் என்று அபிமான தூஷிதம் ஆக்குகையும்
தம்முடைய பதார்த்தம் தாமே அங்கீ கரித்து அருளுகிறார் என்று இராமையும்
அமுது செய்கிறவர் கலத்தைக் கடைக் கணித்து  ஏற்றத் தாழ்வுகள் நினைக்கையும்
எனக்கு இப்படி இடுவதே -என்று குபிதராகையும்
கோபத்திலே -பரிமாரினவற்றை உதறி எழுந்து இருக்கையும்
இடுகிறவர் தாம்- உள்ளே இருக்கையும் -இவரைப் புறம்பே வைக்கையும்
தாம் முற்படவே புஜிக்கையும் இவருக்கு பிற்பாடு இடுகையும்
தாம் முற்பட எழுந்து இருக்கையும்
தாம் உள்ளே இருந்து என்னைப் புறம்பே வைத்தார் என்று கன்றுகையும்
தாம் முற்படவே புஜித்து நமக்குப் பிற்பட இட்டார் என்று பிற்காலிக்கையும்
மதியாமல் நமக்கு முற்பட எழுந்து இருந்தார் என்று நினைக்கையும்
இடுகிறவர் உபசாரம் சொல்ல வேண்டினார்க்குச் சொல்லாமையும்
வேண்டாதார்க்கு ஸ்வ கர்த்ருத்வ ஸூசகமான உபசார உக்தி சொல்லுகையும்
இவர் உபசார உக்தியும் இன்றி இருந்தார் என்று வெறுக்கையும்
கனக்க நம்மை உபசரித்தார் என்று இறுமாக்கையும்
அடியேனைக் குறித்து இத்தனை வேணுமோ என்று இராமையும்
திரு மாளிகையில் அவர் முற்பட இவர் அமுது செய்வதற்கு முன்பே தீர்த்தம் அமுது செய்கையும்
தம்முடைய சேஷத்வத்தை கொடுக்கையும்
இவர் அவர் சொல்லுவதற்கு முன்பே எடுத்து அமுது செய்கையும்
அமுது செய்த சேஷம் என்று பிற்காலிக்கையும்
ஆச்சார்ய அபிமான விசேஷ ஜ்ஞானம் அறியாமல் ரூப நாம மாத்ரம் கொண்டு அந்யோந்யம் பிரசாத ஸ்வீகாரம் பண்ணுகையும்
அறிந்த பின்பு பாகவத பிரசாதம் ஸ்வீகரியாது ஒழிகையும்
எச்சில் கையாலே அந்யோந்யம் பிரசாதம் ஏற்கையும்
இரந்து பிரசாதப் படாதே நலிய அள்ளுகையும்
போனகம் செய்த சேடம் தருவரேல் என்று அலாப்ய லாபம் என்று அறியாமையும்(பாண்ட சேஷம் பாத்ர சேஷம் இரண்டுமே உண்டு -போஜன இலை சேஷம் வேறே)
ஸ்ரீ வைஷ்ணவர் தாமே பிரசாதக் கலம் எடுக்கப் பார்த்து இருக்கையும்
கையில் நின்றும் பறித்து எடாமையும்
தாமும் தேவியாரும் எடாதே அடியாள் சம்சாரிகள் கையிலே எடுப்பிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர் திரு மாளிகை என்று மதியாதே புசித்த கலத்தை வைத்து எழுந்து இருக்கையும்
அவர் வேண்டாம் என்னிலும் வலிய எடாமையும்
திரு மாளிகையில் பற்று உதிராதபடி பேணாமையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு முன்னே முந்திக் கொண்டு திருக் கை கழுவுகையும்
பிற்பட்டத்து என்று தச் சேஷ ஜலம் என்று பாகவத சேஷத்துக்கு அசலாகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் அமுது செய்த இடங்களை சுத்தி பண்ணுகிறோம் என்று ப்ரோஷிக்கையும்
பஸ்மம் இட்டு ப்ரோஷிக்கையும்
அமுது செய்த இடங்களை மிதித்தால் அபசாரம் என்று திருக்கைத் தொடை கொள்ளாமையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு முற்பட சுருளமுது கொடாமல் தாம் முற்பட ஸ்வீகரிக்கையும்
தன்னுடைய சேஷமான மூன்றாவது இடுகையும்
வந்தவர் ஸ்ரீ வைஷ்ணவர் திரு மாளிகையில் குறை கண்டு போகையும்
ஸ்ரீ வைஷ்ணவர் திரு உள்ளம் கன்றிப் போகாத படிக்கு அனுவர்த்தியாமையும் –என்கை-

55-போஜ்ய விரோதி
சம்சாரிகள் க்ருஹங்களில் உண்ணும் சோறும்
பிரகிருதி பாந்தவத்தை இட்டு ப்ராக்ருதர் க்ருஹங்களில் உண்ணும் சோறும்
ஷூத்ர புருஷார்த்திகள் விட்ட சிறப்பில் ஸ்வீகரிக்கும் பகவத் பிரசாதமும்
திவ்ய தேசங்களில் பிரபாவத்தை இட்டு ஸ்வீகரியாது ஒழிகையும்
கேவல பகவத் பக்தர் க்ருஹங்களில் உண்ணும் சோறும்
ஸ்ரீ வைஷ்ணவர் திரு மாளிகைகளில் ஸ்வயம் பாக பார்க்கச் சோறும்
இட்டுக் கணக்கு என்னும் சோறும்
க்யாதிக்கு இடும் சோறும்
மணச் சோறும்
பிணச் சோறும்
விலைச் சோறும்
எச்சில் சோறும்
மடி தடவும் சோறும்
சங்கல்ப்பித்து இடும் சோறும்
அபிமான தூஷித சோறும்
அந்ய ஸ்ப்ருஷ்டமாய் மசப் பரலிட்ட சோறும்
அந்ய ஸ்ப்ருஷ்ட பாண்டங்களிலே  இட்ட சோறும்
அந்ய ஸ்மரண அசத் கீர்த்தர் பசித்த சோறும்
பகவத் ஸ்மாரணாதி திவ்ய பிரபன்ன பரர் சமையாத சோறும்
பகவத் பாகவதர்களை உத்தேசியாமல்   ஆத்ம காரணத்தால் பசித்த சோறும்
திருநாமம் அற்ற பாண்டங்களில் நின்றும் இடும் சோறும்
பகவன் நிவேதிதம் இல்லாத சோறும்
சாமான்யர் நிவேதித்ததும் அந்ய திருஷ்டி பரிஹரியாத பிரசாதமும்
சேஷ சேஷாச நாதி ஸூரிகளையும் ஆழ்வார்களையும் அமுது செய்யப் பண்ணாதே கேவல பகவன் நிவேதிதமும்
ஜாதி துஷ்டமான அன்னமும்
கிருமி கீட கேசாதி நிமித்த துஷ்டமான அன்னமும்
அபாகவதர் பங்க்தியில் புஜிக்கும் அன்னமும்
அசத் கீர்த்தனம் பண்ணி புஜிக்கும் அன்னமும்
த்வய அனுசந்தானத்துடன் பிரசாதப் படாத அன்னமும்
பதார்த்தங்களில் போகயதா புத்தியில் புஜ்க்கும் அன்னமும்
பகவத் பிரசாத ஸ்வீகாரப் பிரதிபத்தி இன்றி புஜிக்கும் அன்னமும்
பரமாத்மா சமாராதன பிரதிபத்தி இன்றி புஜிக்கும் அன்னமும்
சமாராதன சமாப்தி பிரதிபத்தி இன்றி புஜிக்கும் அன்னமும்
பாகவத பிரசாத ச்வீகார பிரதிபத்தி இன்றி புஜிக்கும் அன்னமும்
கேவலம் பஞ்ச வ்ருத்தி பிராண சேஷம் என்னும் துஷ் பிரதிபத்தியாலே புஜிக்கும் அன்னமும்
வேதகப் பொன்னான விலஷண தர்சனாதிகளில் பாவனா பிரதிபத்தி இன்றி புஜிக்கும் அன்னமும்
பங்க்தி பாவனர் ஆனவர்களைப் பெற்றும் உள் கலந்து பரிமாற சங்கித்து புஜிக்கும் அன்னமும்
ஸ்வ க்ருஹத்தில் நியத அன்னமும்
ஆச்சார்ய துல்யருடைய திரு மாளிகையில் நியத அன்னமும் –என்கை-

56-தீர்த்த விரோதி -(திருமஞ்சன-திருவாராதன -ஆச்சார்யர் ஸ்ரீ பாத தீர்த்த -அருளிச் செயலில் கோஷ்ட்டி ஸ்ரீ பாத தீர்த்தம் -நான்கும் உண்டு -தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனாகி -தீர்த்தங்கள் ஆயிரம் திருவாய் மொழி –)
பிரயோஜனாந்தர பரர்களுடைய க்ருஹங்களில் எம்பெருமானை தீர்த்தம் கொள்ளுகையும்(அநந்ய ப்ரயோஜனர் க்ரஹங்களிலேயே கொள்ள வேண்டும்)
சாதநாந்தரர் உடைய முன்னல் தீர்த்தம் கொள்ளுகையும்
மந்த்ராந்தர பரருடைய முன்னில் தீர்த்தம் கொள்ளுகையும்
திவ்ய தேசங்களில் நிரூபித்து தீர்த்தம் கொள்ளுகையும்
ஒழிந்த இடங்களில் நிரூபியாமல் தீர்த்தம் கொள்ளுகையும்
சம்சாரிகளுடன் கலந்து நின்று தீர்த்தம் கொள்ளுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு முற்பாடனாய் தீர்த்தம் கொள்ளுகையும்-கிழக்கு திசையா என்று ஆராய்ந்து தீர்த்த கொள்ளுகையும்-
தீர்த்தம் கொண்டு கண்ணிலும் தலையிலும் ஒற்றிக் கொள்ளாமையும்
தீர்த்தம் கொண்டு கர ப்ரஷராலன ஆசமனங்களில் சுத்தி தேடுகையும்
ஆச்சார்ய பகவத் கைங்கர்யம் பண்ணும் இடத்து தீர்த்தம் பிரசாதப்பட்ட கை கழுவாமையும்
தீர்த்தம் சிந்துகையும்
அவிசேஷஜ்ஞர் போலத் தலையில் தெளித்துக் கொள்ளுகையும்
அந்ய சம்பாஷணத்துடன் கொள்ளுகையும்
சம்சாரிகள் கண்ட தீர்த்தம் கொள்ளுகையும்
பகவத் தீர்த்தத்திலும் ஸ்ரீ பாத தீர்த்தம் அதிகம் என்று அறியாமையும்
ரூப நாமம் கொண்டு கொள்ளும் தீர்த்தம் அறியாமையும்
உச்சாரண விசேஷம் கொண்டு ஒருக்கால் ஸ்வீகரிக்கும் தீர்த்தம் அறியாமையும்
ஆச்சார்ய அபிமானம் கொண்டு பலகாலும் ஸ்வீகரிக்கும் தீர்த்தம் அறியாமையும்
சதாச்சார்ய தீர்த்தமே திரு முன் வைத்து சதா சேவ்வியம் என்னும் சிஷ்டாசாரம் அறியாமையும்
வேதகப் பொன்னான விலஷண தீர்த்தம் விசேஷித்துப் பெற வேணும் என்னும் விசேஷ ஜ்ஞானம் இல்லாமையும்
கேவல பிரபாவ மாத்ரம் கொண்டு பேணாமல் கொள்ளுகையும்
ஸ்வரூபம் அழிந்தது என்று அஞ்சாமல் கொள்ளுமதும்
முற்பாட்டுக்கு முந்திக் கொடுக்குமதும்
பிற்பட்டது என்று கன்றிக் கொடுக்குமதும் -உஜ்ஜீவனமாக மாட்டாது என்று அறியாமையும்
பரம பாவனமான ஸ்ரீ பாத தீர்த்தத்திலே தன் பாத தோயம் கலந்தது என்று சங்கித்து புறக் கணிக்கையும்
பிரபன்னனாய் இருந்து பிராயச் சித்த தீர்த்தம் கொள்ளுகையும்
சிவாதி ஸ்பர்சம் நேர்கையில் தத் பிராயச் சித்தமாக ஸ்ரீ பாத தீர்த்தம் கொள்ளாமையும்
கேவல பாவனத்வ பிரதிபத்தியே நடந்து கொள்ளுகையும்
போக்யத்வ பிரதிபத்தி நடவாது ஒழிகையும்(கேவல பாவனத்வம் என்றும் மட்டுமே கொண்டு இல்லாமல் போக்யம் என்றும் நினைத்துக் கொள்ள வேண்டுமே)
ஒரு நாள் கொண்டது அமையும் என்று இருக்கையும் -ஸ்தன்ய பானம் பண்ணாவிடில் நாக்கொட்டும்படியான ஸ்தன்ய அவஸ்தை பிறந்து கொள்ளாமையும்
சதாச்சார்யன் விமல சரம தேஹி என்று அறியாது இழக்கையும்
ஆளிட்டுத் தீர்த்தம் கொள்ளுகையும்
தானே அள்ளிக் கொள்ளுகையும்
இரங்கிப் பிரசாதிக்கும் அத்தனையும் இரப்புடன் இல்லாமையும்
த்வயைக நிஷ்டனாய்க் கொடுத்துக் கொள்ளாமையும் -என்கை-

57-பிரசாத விரோதி –
பிராக்ருத கிராமங்களில் எம்பெருமான் பிரசாதம் என்று ஸ்வீகரிக்கையும்
திவ்ய தேசங்களில் கோயிலில் பிரசாதித்த போதே பிரசாதப் படக் கூசுகையும்
நிரூபித்து பிரசாத ஸ்வீகாரம் பண்ணுகையும்
உபவாசாதி நிமித்தம் பிரசாதத்தை உபேஷிக்கையும்
அப்போது ஸூத்த ஆசமன அபேஷை பிறக்கையும்
பாவனமான பாகவத பிரசாதத்தில் உச்சிஷ்ட பிரதிபத்தி நடக்கையும்
திரளில் ஆச்சார்ய பிரசாதத்தை பிரசாதப் படக் கூசுகையும்
தத் ஸ்பர்சத்தில் அஸூத்தித்வ பிரதிபத்தி நடக்கையும்
தத் பிரசாத ஸ்வீகாரத்தில் நாடொறும் வெறும் பசியனாய் இராமையும்
சுவடு பட்டிரா விடில் போக்யத்வ -பாக்யத்வ-பிரதிபத்தி குலைகையும்
ஆச்சார்யன் இரங்கி பிரசாதிக்கப் பெறாமையும்
அமுது செய்யா நிற்க பிரசாதப்படுகையும்
அமுது செய்யும் தனையும் பார்த்து நின்று பிரசாதப் படாது ஒழிகையும்
அமுது செய்து அருளின பிரசாதத்தைத் தானே அள்ளிக் கொள்ளுகையும்
அனுமதி இன்றி பிரசாதக் கலத்தில் ஸூடுகையும்
அமுது செய்யும் தளிகையை எச்சில் படுத்துகையும்
ச ப்ரஹ்மசாரிகளுக்குப் பகுந்து இடாமல் பிரசாதப் படுகையும்
பிரசாதக் கலத்தை சம்சாரி நாஸ்திக ஸ்வாதிகளுக்கு இடுகையும்
சிஷ்டாச்சார சித்த தத் பிரசாத ஸ்வீகார பிரகாரம் அறியாமையும்
பிரசாதத்தைப் பேணாமல் சிந்துதல் மிதித்தல் செய்கையும் -என்கை –

58-உக்தி (பேச்சு)விரோதி
ஸ்ரீ வைஷ்ணவர்கள் அழைத்தால் ஏன் என்கையும் சம்சாரிகள் அழைத்தால் அடியேன் என்கையும்
அநவதாநத்தாலே  (கவனக் குறையாலே)மாறாடின போது அனுதாபம் அற்று இருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் குறித்து- விண்ணப்பம் அருளிச் செய்து அருள -திருக் கை விளக்கி அருள-சுருளமுது அமுது செய்து அருள -கண் வளர்ந்து அருள இத்யாதி -ப்ரபன்ன உக்திகளைப் பேணி விண்ணப்பம் செய்யாமையும்
பிராக்ருதரைக் குறித்து வார்த்தை சொல்லு -இரு -எண்ணெய்  இடு -உறங்கு இத்யாதி
சாமான்ய உக்திகளைச் சொல்லாதே அந்த பூஜ்ய உக்திகளைச் சொல்லுகையும்
தீர்த்தமாட -பிரசாதப்பட -அமுதுபடி -கறி யமுது -அடிசில் -பிரசாதம் -தீர்த்தம்- திரு மஞ்சனம் -இலை பிரசாதம் இலை அமுது -மூன்றாவது முதலான உக்தி விசேஷம் அறிந்து சொல்லாமையும்
குளிக்க -உண்ண- தின்ன -அரிசி சோறு- கறி -தண்ணீர் வெற்றிலை- சுண்ணாம்பு முதலான
ப்ராக்ருத உக்திகளைச் சொல்லுகையும்
திருப்பதி -திருச் சோலை -திருப் பொய்கை -திருக் கோபுரம் -திரு மதிள்- திரு வீதி -திரு மாளிகை- திரு வாசல்- திரு மண்டபம் –திருச் சுற்று – திரு வோலக்கம் -திருப் பள்ளி அறை- திருப் பள்ளிக் கட்டில்- திரு மேற்கட்டு -திருத் திரை- திருக் கொற்றொலியல்-(துளுவம் துடை துணி )-திரு வெண் சாமரம் -திருவால வட்டம் -திருவடி நிலை– திருப் படிகம் திரு மஞ்சனக் குடம் -திருப் பரிகரம் -திரு வந்திக் காப்பு -திரு விளக்கு –திருமாலை -திரு வாபரணம் -திருப் பள்ளித் தாமம் -திருவடி நிலைகள் தொடங்கி திரு அபிஷேகம் திருவழகு எரிந்த திரு மேனி திரு நாள் முதலானவற்றை திரு இல்லாத் தேவரான தேவதாந்தரங்களுக்குச் சொல்லுகையும்
ஸ்ரீ வைஷ்ணவனே இருந்து வைத்து கோயிலை ஸ்ரீ ரெங்கம் என்கையும்- தும்மித் திருவரங்கம் என்னாது ஒழிகையும்
மற்றொரு திருப்பதிகளின் பேர் சொல்லுகையும்
திருமலையை வெறும் வேங்கடம் என்கையும்
பெருமாள் கோயிலை காஞ்சீபுரம் என்கையும்
திரு வநந்த புரத்தை அனந்த சயனம் என்கையும்

(வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே  வேங்கடமே என்கின்றாளால்
மருவாளால் என் குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே—-5-5-1-

பட்டர் -அழகிய மணவாள பெருமாள் -என்னும் போதும்
அனந்தாழ்வான் -திரு வேங்கடமுடையான் -என்னும் போதும்
பாவ பந்தம் அடையத் தோற்றி இருக்கும்படி காண்-என்று ஜீயர் –
(திரு மங்கை ஆழ்வார் கண்ணபுரம்
சோமாசி ஆண்டான் எம்பெருமானார்
நம்மாழ்வார் திருத் தொலை வில்லி மங்கலம் )

பெருமாளை ஸ்ரீ ராமன் என்கையும்
நாச்சியாரை சீதை என்று சொல்லுகையும்
இளைய  பெருமாளை லஷ்மணன் என்கையும்
கிருஷ்ணனை ஸ்ரீ கிருஷ்ணன் என்கையும்(பிறந்தவாறும் -பிறந்த மாயா -ஒருத்தி மகனாய் பிறந்து -நம் கண்ணன் அன்றோ)
அழகிய சிங்கரை ஸ்ரீ ந்ருசிம்ஹன் என்கையும்
ஞானப் பிரானை ஸ்ரீ வராஹன் என்கையும்
ஸ்ரீ குஹப் பெருமாளை குஹன் என்கையும்
திருவடியை ஹனுமான் என்கையும்
மகாராஜரை ஸூக்ரீவன் என்கையும்
பெரிய உடையாரை ஜடாயு என்கையும்
திருத் துழாயை துளசி என்கையும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான்- ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் -திருவாழி ஆழ்வான் -ஸ்ரீ பாஞ்ச சன்ய ஆழ்வான் –ஸ்ரீ பரத ஆழ்வான் -சத்ருக்ன ஆழ்வான் -கோயில் ஆழ்வான்- நம் ஆழ்வார் என்று சொல்லாமையும்
தீர்த்த நாயனாரை சாளக்ராமம் என்கையும்
ஸ்ரீ மத் த்வாராபதி நாயனார் -சேனை முதலியார் -திரு வாசல் காக்கும் முதலிகள்- நம்பி மூத்த பிரான் -ஸ்ரீ மாலா காரார் -ஸ்ரீ விதுரர் -ஸ்ரீ நந்த கோபர் இப்படிப் பூர்வர்கள் அருளிச் செய்யும் பூஜ்ய உக்தி விபாகம் அறியாமையும்
பூர்வர்கள் உச்சரியாத பகவன் நாமங்கள் உச்சரிக்கையும்
பூர்வர்கள் விசேஷித்து உச்சரிக்கும் சதாச்சார்ய நாம உச்சாரணம் பண்ணாமையும்
ஏகாந்திகளான ஸ்ரீ வைஷ்ணவர்களை கிராம குல ஜன்ம நிரூபணம் பண்ணி வ்யவஹரிக்கையும்(பெரிய திருவடி -சாண்டில்யை இடமும் அபசாரப்பட்ட வ்ருத்தாந்தம்)
திருவடி சேர்ந்தாரை செத்தார் என்கையும்
பரம பதத்துக்குப் போனார் என்ன வேண்டுமவரை திருவடி சேர்ந்தார் என்கையும்
திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் எனத் தக்காரை பரம பதத்துக்குப் போனார் என்கையும்
ஆச்சார்ய அபிமான நிஷ்டரை ஆச்சார்யன் திருவடி யடைந்தார் என்று சொல்லாமையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு உள்ளம் கன்றச் சொல்லுகையும்
கேட்டவர்கள் நெஞ்சு அதிர வார்த்தை சொல்லுகையும்
ஸ்வ தோஷம் சொல்லாமையும்
சம்சாரிகள் -பிறர்-குற்றம் சொல்லுகையும்
ஸ்வ குணம் சொல்லுகையும்
பகவத் பாகவத திவ்ய பிரபாவம் சொல்லாமையும்
கேவலம் ஈஸ்வர வைபவம் சொல்லுகையும் -ஆச்சார்ய வைபவம் சொல்லாமையும்
விசேஷஜ்ஞனாய் இருந்து ஆழ்வார்கள் பாசுரங்களையும் -ஆச்சார்யர்கள் பாசுரங்களையும் சொல்லாமையும்-வறை முறுகுதலான ஆர்ஷ வசனங்களை (ரிஷி வாசகங்களைச்) சொல்லுகையும்-
ஆச்சார்யன் உபதேசித்த குரு பரம்பரையும் -த்வயமும் ஒழிந்த மந்த்ராந்தர சப்த உச்சாரணம் பண்ணுகையும்
சதா ஜப்தவ்யத்தை விட்டு இருக்கையும் -என்கை –

59-ஸங்க விரோதி -யாவது
தேஹாத்ம அபிமானிகளோடு ஸம்ஸர்கிக்கையும்
விஷய பரவஸருடன் ஸம்ஸர்கிக்கையும்
அஹங்கார க்ரஸ்தருடன் ஸம்ஸர்கிக்கையும்
தத் வர்த்தகருடன் ஸம்ஸர்கிக்கையும்
பர ஹிம்ஸா பர வஸருடன் ஸம்ஸர்கிக்கையும்
பாதகிகளுடன் ஸம்ஸர்கிக்கையும்
பர நிந்தா பரவஸருடன் ஸம்ஸர்கிக்கையும்
பர குண அஸஹிஷ்ணுக்களுடன் ஸம்ஸர்கிக்கையும்
ஸ்வர்க்க காமனுடன் ஸம்ஸர்கிக்கையும்
ஸூஷ்க கர்மருடன் ஸம்ஸர்கிக்கையும்
ப்ரம ருத்ராதி தேவதாந்த்ர பரருடன் ஸம்ஸர்கிக்கையும்
பவ்த்த மாயாவாதிகளான பாஷண்டிகளுடன் ஸம்ஸர்கிக்கையும்
திரு விலச்சினை திரு நாமம் இல்லாத முரரருடன் ஸம்ஸர்கிக்கையும்
முண்டிகளுடன் ஸம்ஸர்கிக்கையும்
பகவத் அபசார பரருடன் ஸம்ஸர்கிக்கையும்
பாகவத அபசார பரருடன் ஸம்ஸர்கிக்கையும்
அஸஹ்ய அபசார பரருடன் ஸம்ஸர்கிக்கையும்
ஆச்சார்ய அபசார பரருடன் ஸம்ஸர்கிக்கையும்
மந்த்ராந்தர நிஷ்டருடன் ஸம்ஸர்கிக்கையும்
த்வய ஏக நிஷ்டருடன் ஸம் ஸரிக்காமையும்
உபயாந்தர நிஷ்டருடன் ஸம்ஸர்கிக்கையும்
பகவத் உபாய நிஷ்டருடன் ஸம் ஸரிக்காமையும்
ஞான வர்த்தகருடன் ஸம் ஸரிக்காமையும்
பக்தி வர்த்தகருடன் ஸம் ஸரிக்காமையும்
சரம அதிகாரிகளான ஆச்சார்ய நிஷ்டருடன் ஸம் ஸரிக்காமையும்
தேஹாதிகளிலே சங்கம் நடக்கையும்
சேக்ஷத்வாதிகளிலே சங்கம் நடவாமையும்
தத் இதர விஷயாதிகளிலே சங்கம் நடக்கையும்
ததீய சங்கம் நடவாமையும்
ஷூத்ர ப்ரயோஜந்தரங்களிலே சங்கம் நடக்கையும்
பரம ப்ரோஜனமான பகவத் பாகவத கைங்கர்யங்களிலே சங்கம் நடவாமையும்
ஆச்சார்ய கைங்கர்யங்களிலே அநவதிக சங்கம் நடவாமையும் –என்கை

60-சம்பந்த விரோதி
தேக சம்பந்திகள் பக்கல் பந்தித்வ பிரதிபத்தி நடக்கையும்
பகவத் சம்பந்திகள் பக்கல் பந்துத்வம் நடவாமையும்
பிரபன்னனாய் இருந்து ப்ராக்ருத பந்துக்கள் பக்கல் சம்பந்திக்கையும் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடன் சம்பந்தம் செய்யாமையும்
கேவல தேக உத்பாதகரை மாதா பிதாக்கள் என்று இருக்கையும்
ஞான உத்பாதகரை மாதா பிதாக்கள் என்று இராமையும்
ஒரு மாம்ச பிண்டத்திலே பிறந்தவர்களை உடன் பிறந்தவர்கள் என்று இருக்கையும்
ஒரு ஆச்சார்யன் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களை உடன் பிறந்தவர்கள் என்று இராமையும்
இதர சம்பந்தம் ஔ பாதிகம் என்று இராமையும் -பகவத் சம்பந்தம் நிருபாதிகம் என்று இராமையும்
அசித் சம்பந்தம் பகவத் பிரசாத நிவர்த்யம் அநித்தியம் என்று அறியாமையும்
அயன சம்பந்தம் அநிவர்த்யம் நித்யம் என்று அறியாமையும்
அசித் சம்பந்தம் ஸ்வரூப ஹாநி கரம் என்று இராமையும் -அயன சம்பந்தம் ஸ்வரூப உஜ்ஜீவன கரம் என்று இராமையும்
தச் சரீர பூத நார சம்பந்தம் ததீய பிரயுக்தம் என்று இராமையும்
சர்வ சரீரியான நாராயண சம்பந்தம் சத்தா பிரயுக்தம் என்று இராமையும்
தத் சரீர சாமான்யம் கொண்டு சம்சாரிகளுடன் சம்பந்தம் உண்டு என்று இருக்கையும்
பரி ஸூத்த அந்த கரணரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடன் நித்ய சம்பந்தம் உண்டு என்று இராமையும்
பகவத் சம்பந்தம் பந்த மோஷங்கள் இரண்டுக்கும்  பொது என்று இராமையும்
ஆச்சார்ய சம்பந்தம் மோஷத்துக்கே ஹேது என்று இராமையும்
அது சத்தா பிரயுக்தம் என்று அறியாதே உபதேச நிபந்தனம் என்று இருக்கையும் –என்கை –

61-ஸ்நேக விரோதி
பிரகிருதி பந்துக்கள் பக்கம் ஸ்நேஹம் நடக்கையும்
ஆத்ம பந்துக்கள் பக்கல் ஸ்நேஹம் நடவாமையும்
பகவத் விஷயத்தில் பக்தி இன்றியும் இதர லௌகிகமான விஷயங்களில் பற்றும் உண்டாகி இருக்கையும்-பகவத் விஷயத்தில் ஸ்நேஹம் அற்று இருக்கையும் இதர விஷயங்களில் ஸ்நேஹம் மிக்கு இருக்கையும்
ஸ்வ தேஹத்தில் ஸ்நேஹம் நடக்கையும் ஆச்சார்யன் விக்ரகத்தில் ஸ்நேஹம் நடவாமையும்
ஸ்வ புத்ராதிகள் பக்கல் ஸ்நேஹம் நடக்கையும் ஆச்சார்ய புத்ராதிகள் பக்கல் ஸ்நேஹம் நடவாமையும்-

ஆச்சார்யன் திரு மேனியை தன் உடல் நலனை விட அக்கரை உடன் நோக்காமையும்
பிராக்ருத பதார்த்த ப்ரதர் பக்கல் ஸ்நேஹம் நடக்கையும்
திரு மந்த்ரார்த்த ப்ரதர் பக்கல் ஸ்நேஹம் நடவாமையும்-தான் இருந்த தேசத்திலே ஸ்நேஹம் நடக்கையும் ஆச்சார்யர் இருக்கும் தேசத்திலே ஸ்நேஹம் நடவாமையும்-
தேக யாத்ரையில் ஸ்நேஹம் நடக்கையும் -ஆத்ம யாத்ரையில் ஸ்நேஹம் நடவாமையும்
பகவத் பாகவத விரோதிகளாய் இருந்துள்ள புத்ர தார க்ருஹாதிகளில் சாஸ்திர நீத ஸ்நேஹம் ஒழிய காமார்த்தமாகப் பண்ணுகிற ஸ்நேஹமும்
அர்ச்சாவதாரத்தில் ஸ்நேஹம் அற்று இருக்கையும்
அர்ச்சா ஸ்தல பிரதானமான கோயில் திரு மலைகளில் ஸ்நேஹம் அற்று இருக்கையும்
மந்த்ராந்தர ஸ்நேஹம் நடக்கையும்
மந்திர ரத்ன ஸ்நேஹம் அற்று இருக்கையும்
மந்த்ராந்தர ப்ரதர் பக்கல் ஸ்நேஹம் நடக்கையும் பெரிய திரு மந்திர ப்ரதர் பக்கல் ஸ்நேஹம் நடவாமையும் -என்கை –

(பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரி தந் துண்ணும்,
உண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர், உலக மேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார், உய்யல் அல்லால் மற்றையார்க் குய்ய லாமே?)

62-பக்தி விரோதி -(ஸ்நேஹம் -பூர்வ -அநு த்யானம் பக்தி-ஸ்நேஹமும் பக்தியும் காரண கார்ய பாவம் என்றுமாம்)
பக்தியை சாதனம் என்று இருக்கையும்
பக்தி யுபக்கிரம பூதமான ஸ்மரண சங்கீர்த்த நாதிகளும் (ஆதி -வந்தன ப்ரதக்ஷிணம் போல்வன)சாத்திய கோட்யந்தர் கதம்  என்று அறியாமையும்(இவையும் அவன் இன்னருளாலேயே வந்தவை என்ற நினைவு வேண்டுமே)
இதர பக்தி கலக்கையும் அநந்ய பக்தி கலவாமையும்
பிரபன்னனுக்கு சாத்திய பக்தி பிரபத்திகள்   இரண்டும் சமம் என்று இருக்கையும்(அவன் அருளாலே கிடைத்த பக்தி -ஸாத்ய பக்தி -அவன் உபாயமாக இருந்து ப்ராப்யமாக கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியான பக்தியை அருளுவார் அன்றோ -இதுவே சாத்ய பக்தி -பிரபத்தி -காரணம் -சாத்திய பக்தி கார்யம் -கைங்கர்ய பிரார்த்தனை -முதல் நிலை -சாத்திய பக்தி -நடு நிலை -கைங்கர்யம் -இறுதி நிலை -ஸ்வயம் பிரயோஜன பக்தி -பரார்த்த கைங்கர்யம் -அவன் ஆனந்தத்துக்காக என்ற எண்ணம் வேண்டும் -சாதன பக்தி உபாசகனுக்கு-முற்றி போக்யம் அறிந்து ஸ்வயம் பக்தி நிஷ்டனாகலாமே -நிலைப்பாட்டில் மாறுதல் அல்ல -ஏறி வந்த வழிகள் வேறே தானே -)
பிரபன்னனுக்கு சாத்திய பக்தியில் பிரபத்தி நழுவி நிற்கும் என்று அறியாமையும்
பிரபத்தி நிஷ்டர் அபேஷிக்கும் பக்தி ப்ராப்யாந்தர்கதை என்று அறியாமையும்
பகவத் கிருபையாலே ஆழ்வார்கள் லபித்த பக்தி (கைங்கர்யத்துக்கு)பூர்வ ஷண விருத்தியான சத்தா பிரயுக்த பத்தி என்று  அறியாமையும்
உக்த த்ரவ்யங்களில்  ஓன்று குறையாது ஒழிந்தால் பகவத் கிருபையை நினையாதே தம்முடைய த்ரவ்ய பூர்த்தியாலே இறே அவன் பிரசன்னனாவது என்று நினைக்கையும்
பக்தி உத்பத்தியும் பக்தி விவ்ருத்தியும் பரம பக்தியும் தயா சித்தம் என்று அறியாமையும்(என்னைத் தீ மனம் கெடுத்தாய் -மருவித்தொழும் மனமும் தந்தாய் -இசைவித்து தாளிணைக் கீழ் வாழ்வித்தாய் -அதுவும் அவனது இன்னருளே-)
பக்தி பாக விசேஷ கார்யமான அநந்ய உபாயத்வ ஹானியாலே ஸ்வரூப ஹானி வாராது என்று அறியாமையும்
பக்தி தசையில் பண்ணும் மங்களா சாசனமே ஸ்வரூப அனுரூபம் என்று அறியாமையும் –என்கை –

63-தாஸ்ய விரோதி -(தாஸ பூத ஸ்வத ஸர்வே -இயற்கையிலே அனைவருக்கும் தாஸ்யம் உண்டே-ஞாத்ருத்வம் -அறிந்த உடன் போக்த்ருத்வம்-ஸ்வதந்த்ரமும் கூடவே வரும் -)
ஸ்வ தந்த்ரனாய் இறுமாக்கையும்
அந்ய சேஷ பூதனாய் அனர்த்தப் படுகையும்
அதில் வர்ண நிபந்தனமாக தேவதாந்திர சேஷம் என்று இருக்கையும்

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக் குருகூரதனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2-
உத்பத்தி  நிபந்தனமாக மாதா பித்ரு சேஷம் என்று இருக்கையும்
கர்ம நிபந்தனமாக பர்த்ரு சேஷம் என்று இருக்கையும்
ஷூத்ர பிரயோஜனத்தை நச்சி ஒரு ப்ராக்ருதனுக்கு அடிமை புக்கு இருக்கையும்
ஷூத்ர விஷயத்தின் காலிலே விழுந்து சுணை கெடுகையும்
சர்வ வித பந்துவாய் சர்வ ரஷகனான சர்வ சேஷிக்கே சேஷம் என்று அறியாமையும்

(ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்து இருந்தும் சாலப் பல நாள் உகம் தோறு உயிர்கள் காப்பானே கோலத் திரு மா மகளோடு )
சேஷிக்கு இஷ்ட விநியோக அர்ஹம் ஆகாமையும்
தத் இஷ்ட விநியோகம் ததீய சேஷத்வ பர்யந்தம் என்று அறியாமையும்
ஸ்வரூப க்ருத தாஸ்யமே குண க்ருத தாஸ்யம் விட பிரதானம் என்று அறியாமையும்
சேஷியினுடைய இஷ்ட அநிஷ்டமே தனக்கு இஷ்ட அநிஷ்டம் என்று அறியாமையும்
ஸ்வ விநாசத்துக்கு அஞ்சி சேஷிக்கு அதிசயத்தை விளையாது ஒழிகையும்
அவன் சேஷத்வத்தை அழிக்கும் போது பிற்காலிக்கையும்

போகத்தில் தட்டு மாறும் சீலம் -ஆட் கொள்வான் ஒத்து உயிர் உண்ட மா மாயன் -அவன் உகப்பே முக்கியம் -ஸ்வரூப நாஸம் பார்க்காமல் இருக்க வேண்டும் -எதிர் விழி கொடுக்கும் பாரதந்தர்யம் வேண்டுமே –
சேஷ வ்ருத்தியில் அந்வயியாது ஒழிகையும் வ்ருத்தி விரோதி  நடக்கையும்
ஆச்சார்ய சேஷத்வம் ஔ பாதிகம் என்று நினைக்கையும்
நித்ய சேஷி யானவனுக்கு நித்ய சேஷம் என்று உணராமையும்

திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் -ஆத்மாவும் சேஷத்வமும் நித்யம் -நித்ய ஸூரிகளைப் போல் –சம்பந்த ஞானமும் தான் மறந்து உணர்கிறோம்
தேவதாந்த்ரங்களையும் பித்ராதிகளையும் குறித்து தாஸ்யத்தை செய்கையும் –என்கை –

64-சக்ய விரோதி
தண்ணியரான சம்சாரிகளுடன் சக்யம் கொள்ளுகையும்
பெரியோரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடன் சம பிரதிபத்தியால் சக்யம் கொள்ளுகையும்
ஒருவருக்கு ஒருவர் சக்யம் கொண்டு உடன் கலந்து குறை காண்கையும்
ததீய புத்தியால் சர்வ ஜன மித்திரன் ஆகாமையும்
தச் சரீர பூதர் இடம் சாத்ரவம் கொண்டாடுகையும்(ஸர்வம் ப்ரஹ்மாத்மகம் -உணர வேண்டுமே)
ஸ்ரீ வைஷ்ணவர் உடன் கலந்து மடி தடவுகையும்
உபகார  பிரத்யுபகாரமாக ஸ்நேஹிக்கையும்(மடி தடவாத சோறும் -சுருள் மாறாது பூ -சுண்ணாம்பு கலசாத சந்தனம்-பிரதியுபகாரம் எதிர்பாராத -)
குற்றம் நற்றமாக தோற்றாமையும்
உகந்தாரை உகந்து பொடிந்தாரை பொடிந்து இருக்கையும்
ஆச்சார்ய விரோதிகளுடன் உறவு கொண்டாடுகையும்
ஆச்சார்ய பக்தர்களுடன் ஒரு மிடறாய் பரிமாறாமையும்-என்கை-

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகள் சரணம் –
ஸ்ரீ வங்கி புரத்து நம்பி திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்வாமி அருளிய- 83 விரோதி பரிஹாரங்களும்-ஸ்ரீ வங்கி புரத்து நம்பி சாதித்த வியாக்யானமும் –பகுதி -1-

January 8, 2015

ஸ்வாமி அந்தரங்க சிஷ்யர்கள் பலர்
முதலி ஆண்டான் -கூரத் ஆழ்வான்-தண்டும் பவித்ரமும் போல்வார் –
1-கந்தாடை ஆண்டான்-2- -எம்பார்–3-வங்கி புரத்து நம்பி -4- -வடுக நம்பி –5-அருளாள பெருமாள் எம்பெருமானார் ஜீயர்-ஐவரும் பஞ்ச ரத்ன சிஷ்யர் –
வங்கி புரத்து நம்பி -தளிகை பண்ணும் கைங்கர்யம் செய்து அருளியவர்
இவர் –மணல்கால் நம்பி திருவடிகளில் ஆஸ்ரயித்த வங்கி புரத்து ஆச்சி திருக் குமாரர் –
இவர் தனியன் –
பாரத்வாஜ குலோத் பூதம் லஷ்மணார்யா பதாஸ்ரயம்
வந்தே வங்கி புராதீசம்   சம்பூர்ணார்யம் க்ருபா நிதிம் –

சிஷ்யர்: சிறியாத்தான்-

——————

உபய விபூதி நிர்வாஹகரான ஸ்ரீ உடையவர் ஸ்ரீ வங்கி புரத்து நம்பிக்கு ஸாதித்தவை

வ்யாஸோ வா பகவான் பராசர முனி ஸ்ரீ சவ்நகோ வாண்த வா
ஸாஷான் நாரத ஸம்யமீ ஸடரி புர் வாகீஸ்வரோ வா ஸ்வயம்
லோகேஸே புருஷோத்தம பணிபதி ஸேஷோ ஜகச் ஸேஷிண
த்வித்யாக்யோ ஜகதாம் ஹிதாய ஸம்பூத் ராமாநுஜார்யோ முநி-

ஸ்ரீ சைல அத்தங்கி ஸ்ரீ லஷ்மி நரஸிம்ம திருகுமாரார் திரு வேங்கட தாத்தாச்சாரியார் ஸ்வாமிகள் ப்ரஸாதித்து அருளிய அவதாரிகை

ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரன் லீலா விபூதி சேதன ஸம்ரக்ஷண அர்த்தமாக -இத்தனை காலம் இவர்களை லீலைக்கு விஷயமாக்கினோமே என்று அநுதபித்து-இனி போகத்துக்கு விஷயமாக்கத் திரு உள்ளம் பற்றி அஜாய மாந-என்கிறபடியே பிறப்பிலியான தான் லீலா விபூதியில் பஹுதா விஜாயதே -என்கிறபடியே பலபிறப்பாய் திருவவதரித்து –ஸாது பரித்ராண -துஷ்ட சிஷண -தர்ம ஸம்ஸ்தாப நாதிகளாலே திருத்தப் பார்க்கிலும் -நெடு நாள் லீலைக்கு கர்மீபவித்து -ப்ரக்ருதியிலே அகப்பட்டு -கர்மா வாஸனையாலே -இத்தை விட்டு நீங்க மனமில்லாதவர்களாய் -ஹேயத்வம் தோற்றாமே -எடுக்க வந்தவனுடன் எதிர் அம்பு கோத்து -த்வம் மே அஹம் மே -என்று நீங்கிப் போனபடியைக் கண்டு –
இனி ஸஜாதீயரைக் கொண்டு திருத்துவோம் என்று ஆழ்வார் ஆச்சார்யர்களாக அவதரிப்பித்து -ஞான உபதேச த்வாரா திருத்துவோம் என்று அவதரிப்பித்த ஆழ்வார் ஆச்சார்யர்களாலும் பலிக்கக் காணாமையாலே அதற்க்கு என்று ஒரு மஹாநுபாவன் அவதரித்து ஈஸ்வரன் குறையைத் தீர்க்க வேண்டும் –கலியுகம் கெடும் கண்டு கொண்மின் -என்று சொல்லி வைத்து –இருள் தரும் மா ஞாலத்து இனிப் பிறவி யான் வேண்டேன் என்று இவ் வுலகை விட்டு தன்னுடைச் ஜோதிக்கு எழுந்து அருளினார்கள்-

இனி ஏது செய்வோம் என்று -இதுக்குத் தக்க மஹாநுபாவன் யார் என்று யோசித்து-லீலா விபூதி ஜன துர்கதியையும் -எனது மனக்குறையையும் தீர்க்கவல்ல ஸாமர்த்யம் உமக்கே உள்ளது என்று –ப்ரஹ்ம வாதிநோ வதந்தி -இத்யாதிப்படியே –ஆ முதல்வன் இவன் என்று உம்மையே சொல்லி வைத்தார்கள் பெரியோர்கள் -ஆகையால் நீரே அவதரித்து குறையைத் தீர்த்து வாரும் என்று தமக்கு அபிமதரான திருவநந்த ஆழ்வானை நியமிக்க
அவரும் இடையே இராமானுச முநி யாயின இந்நிலத்தே -என்கிறபடியே இராமானுச முனியாய் இவ்வுலகத்தில் திருவவதரித்து வாழும் காலத்திலே பெரியபெருமாள் தம் கோயிலேற வரவழைத்து -தீர்த்த ப்ரஸாத பஹுமாநங்களைச் செய்து -துயரரு திருவடிகளைத் திரு முடியில் வைத்து உம்மை அவதரிப்பித்த கார்யமான சேதன சமஷணத்தைப் பண்ண ஸகல ஆத்மாக்களை கரையேற்றி நம் கோயிலிலேயே நித்ய வாஸம் பண்ணக் கடவீர் என்று
உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் உமக்குத் தந்தோம் இனி நீரே உடையவர் என்று பட்டம் கட்டி நியமித்து அருள -அன்று முதல் ஸகல சேதன சம்ரஷன தீஷிதராய் வாழும் காலத்திலே

கடலளவாய திசை எட்டினுள்ளும் கலியிருளே மிடை தரு காலத்து -என்று கலி தோஷத்தால் ஜனங்கள் படும் துயரத்தைக் கண்டு
செரு கலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த அருந்தவன் ராமானுஜன்-என்கிறபடியே தம்முடைய திவ்ய ஞானத்தாலே இவர்களுடைய அஞ்ஞான அந்தகாரம் நீங்கும்படிக்குத் திரு உள்ளம் பற்றி அகில ஸ்ரீ வைஷ்ணவ ஸமூகத்தோடே பெரிய பெருமாளைத் திருவடி தொழுது அப்போது ஒரு சிந்தை செய்து அவ்வுகப்போடு திருமடத்துக்கு எழுந்து அருளி கோஷ்டியாக எழுந்து இருக்கும் காலத்தில்

அப்போது மத்யே ஸ்ரீ வங்கி புரத்து நம்பி எழுந்தருளி தாளும் தடக்கையம் கூப்பித் திருவடிகளிலே விழுந்து கிடக்க
நம்பீ இது என்ன -என்று உடையவர் கேட்க
அப்பொழுது எழுந்திருந்து இக்கொடு உலகத்தில் அநாதி கர்ம வாஸனையாலே இக்கலியிலே தேவரீர் நியமித்த ஸ்வரூபத்துக்கு விரோதிகளான பலவற்றிலும் அகப்பட்டு கட்டுண்டு உழல்கிற தாஸ வர்க்கங்களுக்கு
ஸ்வரூப விரோதிகள் இன்னது என்றும்
தத் பரிஹாரங்களும்
ஸ்வரூபம் வார்த்திக்கும் கிரமமும்
விசதமாக அருளிச் செய்ய வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய

உகப்பின் மிகுதியாலே அஃகோக்ஷ்டியில் உள்ளார் எல்லாரும் அறிந்து கொள்ளும் படி வங்கி புரத்து நம்பியை முன்னிட்டு அருளிச் செய்த விரோதி பரிக்ரஹம் என்ற இவ் வர்த்தத்தை
முமுஷுவாய் -பஞ்ச ஸம்ஸ்காராதி ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணமுடையவனான ஒருவனுக்கு அவஸ்யம் தெரிந்து கொண்டு அனுஷ்ட்டிக்க வேண்டியதாய் இருக்கும்
அவை எவை என்னில்

1-ஸ்வர்க்கத்துக்கு சம்சாரம் விரோதி –
2-ஸ்வர்க்க இச்சுவுக்கு ஐஹிக ஸூகம் விரோதி
3-ஆத்மானுபவத்துக்கு ஸ்வர்க்கானுபவம் விரோதி –
4-ஆத்மானுபவ காமனுக்கு ஸ்வர்க்கம் விரோதி
5-பகவத் அனுபவத்துக்கு ஆத்மானுபவம் விரோதி
6-பகவதனுபவ காமனுக்கு ஆத்மானுபவ இச்சை விரோதி

(ஞானம் இச்சை பிரயத்தனம் -மூன்று தசைகள் உண்டே
ஆகவே பிரித்து விரோதிகளை அருளிச் செய்கிறார்)
7-குண நிஷ்டனுக்கு குணி விரோதி
8-கைங்கர்ய நிஷ்டனுக்கு பகவத் சௌந்த்ர்யம் விரோதி
9-பாகவத் கைங்கர்ய நிஷ்டனுக்கு பகவத் கைங்கர்யம் விரோதி
10-பிரபத்தி நிஷ்டனுக்கு கர்மாத் யுபாயங்கள் விரோதி-

11-ப்ரபத் யுபாய நிஷ்டனுக்கு இதர உபாயங்கள் விரோதி –
12-பகவத் கர்ம நிஷ்டனுக்கு தேவதாந்திர கர்ம நிஷ்டை விரோதி
13-பகவத் கைங்கர்ய நிஷ்டனுக்கு தேவதாந்திர பஜனம் விரோதி-(கைங்கர்யத்துக்கு பூர்வ பாவி பக்தி ருசி வேண்டுமே -இதுக்கு தேவதாந்த்ர பக்தியே விரோதி என்றவாறு)
14-பகவத் உபாய நிஷ்டனுக்கு பிரபத்தி விரோதி
15-சாத்திய உபாய நிஷ்டனுக்கு நிவ்ருத்தி விரோதி
16-சித்த உபாய நிஷ்டனுக்கு ப்ரவ்ருத்தி விரோதி
17-உபாய விரோதி –
18-உபேய விரோதி –
19-உபேய த்ரி விரோதி-(மூன்று விரோதிகள்)
20-முக்ய பிரமாண விரோதி

21-யாவதாத்மபாவி விரோதி
21-நித்ய விரோதி
23-அநித்திய விரோதி
24-ஸ்வ ஸ்வரூப விரோதி
25-பர ஸ்வரூப விரோதி –
26-ஸ்வ அனுபவ விரோதி –
27-பர அனுபவ விரோதி –
28-சம்ச்லேஷ விரோதி
29-விஸ்லேஷ விரோதி
30-விஷய விரோதி –

31-விஸ்வாச விரோதி –
32-பிரவ்ருத்தி விரோதி –
33-நிவ்ருத்தி விரோதி –
34-சயன விரோதி –
35-உத்தான விரோதி –
36-கதி விரோதி –
37-ஸ்திதி விரோதி –
38-ஆவஸ்யக விரோதி
39-சரீர சுத்தி விரோதி –
40-ஸ்நான விரோதி –

41-அனுஷ்டான விரோதி
42-லஷண விரோதி –
43-ஸ்மரண விரோதி
44-சங்கீர்த்தன விரோதி –
45-ஸ்ரவண விரோதி
46-ஸேவா விரோதி –
47-சமாராதன விரோதி-(சம்யக் ஆராதனை -நல்ல பகவத் பாகவாத ஆச்சார்ய ஆராதனை)
48-வந்தன விரோதி
49-அஞ்சலி விரோதி(வந்தனம் த்ரிவித-கரணங்களால் -அஞ்சலி -கைகூப்புதல்-
50-கால ஷேப விரோதி

51-ஆர்ஜன விரோதி
52-க்ருஹ விரோதி –
53-ஷேத்திர விரோதி
54-போஜன விரோதி –
55-போஜ்ய விரோதி-
56-தீர்த்த விரோதி –
57-பிரசாத விரோதி –
58-உக்தி விரோதி-
59-சங்க விரோதி
60-சம்பந்த விரோதி

61-சிநேக விரோதி
62-பக்தி விரோதி –
63-தாஸ்ய விரோதி –
64-சக்ய விரோதி-(ஸ்நேஹம் அன்பன் சக்யம் நண்பன்)
65-சமர்ப்பண விரோதி-
66-தர்சன விரோதி –
67-ஆஸ்ரம விரோதி
68-ஜாதி விரோதி
69-ஆப்த விரோதி
70-அநாப்த விரோதி

71-சித்தாந்த விரோதி
72-தத்வ விரோதி
73-பும்ஸ்த்வ தப விரோதி –
74-அந்திம தசா விரோதி
75-அவிஸ்வாச விரோதி
76-சங்க விரோதி –
77-சந்தான விரோதி –
78-வர்ண விரோதி
79- ஜப விரோதி –
80-ஆராதன விரோதி

81-பதித்வ விரோதி –
82-வர்ஜ நீய விரோதி
83-அவர்ஜ நீய விரோதி

—————————————————————————————————————————————–

இவற்றுக்கு ஸ்ரீ வங்கி புரத்து நம்பி அருளிச் செய்த வ்யாக்யானம்

1-ஸ்வர்க்கத்துக்கு சம்சாரம் விரோதி –
ஸ்வ தேகமும் -தேக அநு பந்திக்களுமான பித்ரு மாத்ரு தனம் ஸ்திரீ பான புத்ர மித்ர களத்ராதிகள்–என்கை(ஸ்வர்க்கமும் லீலா விபூதிக்குள்ளே தான் இருக்கும் -இது ஆமுஷ்மிக போகம் -இங்கு சம்சாரம் -ஐஹிக போகம்)

2-ஸ்வர்க்க இச்சுவுக்கு ஐஹிக ஸூகம் விரோதி-ஸ்வர்க்க ஸூக அபேக்ஷை யுடையவனுக்கு
இவ் வுலகத்தில் உள்ள கீழ்ச் சொன்ன பதார்த்தங்களுடைய அனுபவ இச்சை -என்கை


3-ஆத்மானுபவத்துக்கு ஸ்வர்க்கானுபவம் விரோதி –
கைவல்யானுபவத்துக்கு ஸ்வர்க்கத்தில் ஆசை விரோதி
4-ஆத்மானுபவ காமனுக்கு ஸ்வர்க்கம் விரோதி(கர்மம் தொலைய வேண்டுமே கைவல்யார்த்திக்கும் -ஜனனம் மரணம் இவை அவனுக்கு கிடையாதே -இதுக்கும் பகவத் திருவடிகளே உபாயம் -கதி த்ரயத்துக்கும் அவனே உபாயம்-சுத்த ஆத்ம ஸ்வரூபம் -கைவல்யனுக்கு -அசித் மிஸ்ர சேதனன் போல் அல்லவா -சரீரம் கழித்த சேதனன் இவன்)
5-பகவத் அனுபவத்துக்கு ஆத்மானுபவம் விரோதி-ஸ்வரூப ரூப குண விபூதி யுக்த ப்ராப்த ஸேஷியான பரமாத்ம அனுபவத்துக்கு
அணுவாய் சேஷமாய் இருந்துள்ள ஸ்வ ஆத்ம அனுபவம் விரோதி என்கை
6-பகவதனுபவ காமனுக்கு ஆத்மானுபவ இச்சை விரோதி-ப்ராப்த பகவத் அனுபவ அபேஷாவானுக்கு-அப்ராப்த ஸ்வ ஆத்ம அனுபவ அபேக்ஷை பிறப்பது விரோதி தானே – அது பள்ளமடை -இது அல்பமாயும் மேட்டு மடையாக இருக்கும்-ஞான தசை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் -இயற்கையான தாஸ்யம் -ஸ்வத ஸித்தம் -அந்தமும் ஆதியும் இல்லாதது என்று அறிந்து-அதை அடைய இச்சை -இரண்டாம் தசை
மேல் அடைய முயற்சி யத்ன தசை இவ்வாறு மூன்றும் உண்டே -மூன்றுமே ப்ராப்ய வகுத்த இடத்தில் இருக்க வேண்டுமே –
7-குண நிஷ்டனுக்கு குணி விரோதி-குணி -ஸ்வரூபம்-ஸஹ ஸ்ருதி –குணங்களை அவன் கூட இருந்தே அனுபவிக்கிறான் –
பரமம் ஸாம்ய உபைதி -ஸாம்ய சுருதி -ஆனந்தத்தில் ஸாம்யம் உண்டே
சாதர்ம்ய ஸ்ருதி -ஸாலோகம் ஸாரூப்யம் ஸாயுஜ்யம் -அடைகிறோம்
இம் மூன்றும் விசிஷ்டாத்வைத தரிசனத்துக்கு -அசாதாரணம் –
சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மண  விபச்சிதா  -இத் யுக்த பகவத் கல்யாண குண அனுபவத்துக்கு -ரஸோ வை ஸ ரஸம் ஹ்யேவாயம் லப்த ஆனந்தீ பவதி என்கிற–அவனே ரஸம்-அவனை அடைந்து -ஆனந்திக்கிறான் -ஸ்வரூப அனுபவம் -திவ்யாத்ம ஸ்வரூப அனுபவம் விரோதி
நெஞ்சால் நினைப்பரிதால் –வெண்ணெய் யூண் என்னும் ஈரச் சொல்லே -திரு விருத்தம் -98-
எத்திறம் உரலோனோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -திருவாய் -1-3-1-
கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது -பெரிய திருவந்தாதி -86-ஸ்வரூபம் நினைத்து போக்க முடியாதே -சீர் கலந்த சொல்லாலே போக்கலாம்

நின் புகழில் வைகும் சிந்தியினிலும் மற்று இனிதோ நீ அவருக்கு வைகுந்தம் என்று அளிக்கும் வான் நைகும் –உன் குணங்களை எண்ணியே -உடையவர் கல்யாண குண அனுசந்தானமே ஸ்ரேஷ்டம்
8-கைங்கர்ய நிஷ்டனுக்கு பகவத் சௌந்த்ர்யம் விரோதி –காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் என்னப் பண்ணும் பும்ஸாம் த்ருஷ்ட்டி அபஹாரியான-பகவத் திவ்ய மங்கள விக்ரஹ சௌந்த்ர்யம் விரோதி-த்ரஷ்டத்வம் வந வாஸாயா -சுமத்ரா தேவி -அவன் நடை அழகில் கண் வைக்காமல் கைங்கர்ய நிஷ்டையிலே இருக்க வேண்டும் -சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் –அனைத்துமே அசேதனம் இப் பாசுரத்தில் –

குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென் மொழி யாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர் கொண் டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவ பிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2-
9-பாகவத் கைங்கர்ய நிஷ்டனுக்கு பகவத் கைங்கர்யம் விரோதி
அவனடியார் சிறு மா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே –நறு மா விரை நாண் மலரடிக் கீழ்ப் புகுதல் உறுமோ –திருவாய் -8-10-3
ததா நர்ச்சிதஸ் சத் பக்தம் பகவான் நாபி நந்ததி –
நின் திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன்னடியார்க் கடிமை கண்ணபுரத் துறை யம்மானே -பெரிய திருமொழி -8-10-3-
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தி யிருப்பார் தவம் -நான் முகன் -18
சத்ருனோ நித்ய சத்ருக்ன –கச்சதா மாதுல குலம் பரதேந ததா அநக
சத்ருக்நோ நித்ய சத்ருக்நோ நீதஸ் ப்ரீதி புரஸ் க்ருத 
–அயோ -1-1-

பாபமற்றவனும் -நித்ய சத்ருவான இந்திரியங்களையும் ஜெயித்தவனும் -அன்பினால் தூண்டப் பட்டவனுமான சத்ருக்நன் மாமன் வீட்டுக்குச் செல்லும் பரதனால் அழைத்துச் செல்லப்பட்டான் –

10-பிரபத்தி நிஷ்டனுக்கு-பிரபத்தி ஸப்த வாஸ்ய ஸித்த சாதன பூத ஸர்வேஸ்வரனே உபாயம் என்று பற்றினவனுக்கு- கர்மாத் யுபாயங்கள் விரோதி-

பிரபத்தி என்கிற வாசகத்துக்கு வாஸ்ய ஸித்த ஸாதனான ஸர்வேஸ்வரன்
உபாயாந்தரங்களைப் பற்றியவனுக்கு இரக்கத்தாலும்
பிரபன்னனுக்கு ஆனந்தப்பட்டு வசீகரப்பட்டது அருளுவான்

11-ப்ரபத் யுபாய நிஷ்டனுக்கு இதர உபாயங்கள் விரோதி –
த்வமேவ உபாய பூதோ மே பவ இதி ப்ரார்த்த நா மதி –
சாஸ்திர ரூபமான பகவத் ஆஜ்ஞ்ஞைப் படி அவனுக்கு  செய்யும் கர்மம் கைங்கர்யத்தில் புகும் –
12-பகவத் கர்ம நிஷ்டனுக்கு தேவதாந்திர கர்ம நிஷ்டை விரோதி
நாட்டினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே-பகவத் முக மலர்த்தியே பிரயோஜனமாக கைங்கர்யங்களைச் செய்ய வேண்டும்
சரீர பூதர்கள் தேவதாந்த்ரர்கள் -தேவதாந்த்ர முக மலர்த்திக்காகச் செய்தவை விரோதியாகும் –ஸர்வ ஸப்த வாஸ்யன் -ஸர்வ அந்தர்யாமி -எண்ணத்துடன் செய்ய வேண்டுமே –
13-பகவத் கைங்கர்ய நிஷ்டனுக்கு -பதிம் விஸ்வஸ்ய இத்யாதிப்படியே-தேவதாந்திர பஜனம் விரோதி

கீழ் கர்மங்கள்-இங்கு கைங்கர்யங்கள்-தனக்குத் தானே பதி -ஸர்வ லோகத்துக்கும் பதி -ப்ராப்த சேஷி கீழ் ஸர்வ அந்தர்யாமி எண்ணத்துடன் ஹித கர்மாக்களை செய்பவற்றைச் சொல்லிற்று
14-பகவத் உபாய நிஷ்டனுக்கு பிரபத்தி விரோதி
பண்ணின பிரபத்தியும் உபாயம் ஆகாதே-உபாய உபேய பாவேந தமேவ சரணம் வ்ரஜேத்-என்கிறபடியே எம்பெருமானையே உபாய உபேயமாகப் பற்றின உத்தம அதிகாரிக்கு உபாயாந்தர நிஷ்டனான மத்யம அதிகாரியைப் போலவே உபாயத்வேன உத்தேசித்துப் பண்ணின ப்ரபத்தியும் விரோதி யாகுமே-இசைவித்து என்னை உனது தாளிணைக் கீழ் இருத்தினாய்-பல பிரபத்தி -பலம் அனுபவிக்க யோக்யதை பெற என்ற எண்ணம் -அதிகாரி விசேஷம்
15-சாத்திய உபாய நிஷ்டனுக்கு நிவ்ருத்தி விரோதி-சேதன ப்ரவ்ருத்தியாலே ஸ்வரூபம் பெற வேண்டிய-உபாயாந்தரங்களுக்கு- ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி விரோதி என்கை-த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதித்யாஸி தவ்ய -நான்கு படிகள் -கேட்டு ஆலோஸித்து -தியானித்து -காண்பது –
16-சித்த உபாய நிஷ்டனுக்கு ப்ரவ்ருத்தி விரோதி
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய்  களை கண் மற்றிலேன் –
செய்த வேள்வியர் -க்ருதக்ருத்யன் -வாழும் சோம்பர்
17-உபாய விரோதி –உபாயாந்தரங்கள் உடன் ஒக்க எம்பெருமானை நினைக்கையும்
நம்முடைய இசைவு கொண்டு அன்றோ உபாயமாயிற்று என்று நினைக்கையும் -இது இல்லாத போது ஸர்வ முக்தி ப்ரஸங்கம் பிறக்கும் என்கையும் -இது அசித் வ்யாவ்ருத்தி மாத்ரம் என்று இராமையும் -இது தானும் அவன் இட்ட வழக்காய் இருக்கும் என்று அறியாமையும் -என்கை-அசித்து போலே அவன் இட்ட வழக்காக இருக்க வேண்டும்

(உபாயம் என்றாலே பிரபத்தி -பகவான் என்பதையே குறிக்கும் நம் ஸம்ப்ரதாயத்தில் – பலத்துக்கு சத்ருச உபாயம் இவனே -உபாயாந்தரங்கள் அசேதன கிரியா கிலேசங்கள் இவனுக்கு கிட்டே கூட ஸமமாகாதே –
இசைவித்து தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான் இவன் தானே -என்னையும் என்னுடைமையும் சமர்ப்பித்தேன் அதுவும் அவனது இன்னருளே –
கர்மம் அடியாக சம்சாரத்தில் அழுந்தி இருக்க -கிருபை யடியால் விடுபட்டு பேறு அடைகிறோம் -மாறாடி நினைத்தால் அவத்யமே விளையும் –
இசையாத அன்றும் விடாதவன் -இசைந்த அன்று பேறு அளிப்பான் சொல்லவும் வேண்டாமே –
இசைவு இல்லாவிடில் ஸர்வ முக்தி ப்ரஸங்கம் வரும் என்றும் நினைத்து இசைந்ததால் பேறு என்றும் நினைக்கக் கூடாதே –
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6-
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -ஸம்ஹாரமும் லீலா கார்யமே -இன்புறும் இவ் விளையாட்டுடையான் -லோக வத்து லீலா கைவல்யம் -)

18-உபேய விரோதி -பகவத் உபாயனாய் -அந்ய பலனாகையும்-அந்ய உபாயனாய் பகவத் பலனாகையும்-கர்த்தாவாய் கைங்கர்யம் பண்ணுகையும் -அகர்த்தா என்று கைங்கர்யத்தை அநாதரிக்கையும்-போக்தாவாய் ரசிக்கையும்-போக்யம் என்று வந்து அவன் முக மலர்த்தி கண்டு ரசியாமையும் –-விரோதி
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே
படியாய் கிடந்து   உன் பவள வாய் காண்பேனே
கதா பிரகர்ஷயிஷ்யாமி

என்னை ஆக்கி தன்னைத் தந்த கற்பகமாய் இருக்க-அவன் முக மலர்த்தி ஒன்றே பிரயோஜனமாகக் கைங்கர்யம் பண்ண வேண்டும் அன்றோ -மற்றை நம் காமங்கள் மாற்று -செய்வார்களைச் செய்வானும் யானே என்னும்-செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும் -இத்யாதி –

நாம் கர்த்தா அல்ல -கருவியாக என்னைக் கொண்டு செய்விக்கிறான் -சேஷத்வ போக்த்ருத்வம் போல் அன்றி பாரதந்தர்ய போக்த்ருத்வங்கள் -எதிர் விழி கொடுத்து பாரதந்தர்யம் வேண்டும்

19-உபேய த்ரி விரோதி
ப்ரீதி காரித கைங்கர்யம் வேண்டுமே –
1-பலாகாங்ஷையும் -2-திருஷ்ட பிரயோஜன அபேஷையும் -3-அத்ருஷ்ட  தேவதாந்திர அபேஷையும் –
1-பகவத் பிராப்தியை அபேஷியாது ஒழிகையும்
2-பாகவத கைங்கர்யத்தில் அபரத்வ புத்தியும்
3-ஆச்சார்ய கைங்கர்யத்தில் பர்யாப்தியும்  –

திருஷ்ட பிரயோஜன அபேஷை-திருவடி பாவோ நான்யத்ர பஸ்யதி -அமுதினைக் -பெருமாளைக் கண்ட கண்கள் மற்ற ஒன்றைக் காணாவே-முயல்கிறேன் உன் தன் மொய்கழற்கு அன்பையே -முயலத் தானே முடியும் -சத்ருஸமான பிரதியுபகாரம் செய்ய முடியாதே -இரண்டு ப்ராஹ்மும் நான்கு விபூதிகளும் வேண்டும் அன்றோ-

20-முக்ய பிரமாண விரோதி
நிர்த் தோஷ ஜ்ஞான ஜனகமான வேதாந்தத்தை  பிரமாணம் என்று நினையாது ஒழிகையும்
அத்தை இதர பிரமாணங்களோடு ஒக்க நினைக்கையும்
மாஸூச வார்த்தையை விஸ்வசியாது ஒழிகையும்
அருளிச் செயல்களே முக்ய பிரமாணம் என்று நினையாது ஒழிகையும்
பூர்வாச்சார்யர்கள் வாதங்களில் அவிஸ்வாசமும்-

உண்மை அறிவுக்குக் கருவியே பிரமாணம் -சுடர் மிகு ஸ்ருதியுள் உளன்-ஊற்றமுடையாய் -பெரியாய் -வேத ஸாரம் -மாயன் அன்று ஓதிய மெய்மைப் பெரு வார்த்தை–சரம ஸ்லோகம் -அதுக்கும் மேல் அருளிச் செயல்கள் -அதுக்கும் மேல் பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகள்-தெளியாத மறைப்பொருள்கள் தெளியப் பெற்றோம்-

ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும்
தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் –வீழ்வார்கள்
என்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீ யவர் பால்
சென்று அணுகக் கூசித் திரி -35-

தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர்
அருளிச் செயலை அறிவார் ஆர் -அருள் பெற்ற
நாத முனி முதலாம் நம் தேசிகரை அல்லால்
பேதை மனமே யுண்டோ பேசு ——–36-

21-யாவதாத்மபாவி விரோதி
தேஹேந்த்ரியங்களில் ஆத்ம புத்தி பண்ணுகையும்-ஸ்வா தந்த்ர்ய புத்தி பண்ணுகையும் –
ஈஸ்வரனை அபூர்ணன் என்று இருக்கையும்
ப்ரம்மா ருத்ராதிகளை ஈஸ்வரராக நினைக்கையும்
எம்பெருமானை ஒழிந்தவர்களை ரஷகர்  என்று இருக்கையும்
நிலை நின்ற பாகவத அபசாரமும்   ஆச்சார்ய அபசாரமும்
ஈசான சீல நாராயண ஏவ -சங்கரர் திரு வாக்கு
நாராயண பர ப்ரஹ்ம -உபநிஷத்
பாகவத அபசாரம் செய்தோரை -ஷிபாமி ந ஷமாமி வஸூந்தரே
இராமானுச உன் தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும் படி என்னை யாக்கி அங்கு ஆள்படுத்தே-107-

ஈஸ்வரை ஒழிந்தவர்கள் ரக்ஷகர் அல்லர் என்றும் பிரபந்ந பரித்ராணத்தில் சொன்னோம் -காக்கும் இயலபினன் கண்ணபிரான் -சாலப் பலநாள் உகந்து உயிர்கள் காப்பான்

21-நித்ய விரோதி
இந்த்ரியங்கள் விரோதி அன்று என்று இருக்கையும்
இந்த்ரிய கிங்கரனாய் அவற்றுக்கு இறை தேடிக் கொடுக்கையும்
ஞானச் செருக்காலே இந்த்ரியங்களுக்கு அஞ்சாது ஒழிகையும்
பாகவத் கைங்கர்யத்தில் அந்வயியாதே கேவல பகவத் -பாகவத் சௌந்தர்யத்திலே  மக்னனாய் இருக்கையும்

ஸூஷ்ம இந்திரியங்கள் விடாமல் தொற்றிக் கொண்டே எடுக்கப் போகும் ஜென்மங்கள் தோறும் வருவதால் நித்ய விரோதி தானே இவை-அன்று நீ தந்த ஆக்கையின் வழி உழன்று-இந்திரிய பய க்ரோசம் -அஞ்சினேன் -இந்திரியங்கள் கொண்டு பகவத் பாகவத ஆராதனம் செய்யாமல் இவற்றுக்கே தீனி போட்டு உழன்று-கீதை -2-51 தொடங்கி நான்கு ஸ்லோகங்கள் -யஜமான ஸம்ஹிதை -இத்யாதி -யோக ஆரம்ப விரோதிகள் -மாய வல் ஐம் புலன்கள் ஆமவை நன்கு அறிந்தேன்-விண்ணுளார் -பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செரும் ஐம்புலன்கள் —

அநக –நித்ய சத்ருக்ந –நீக்கமில்லா அடியாரான லஷ்மணன் -சயமே அடிமை தலை நின்ற பரதன் -கோதில் அடியார் இவர் ஒருவரே

23-அநித்திய விரோதி
சுக துக்கங்கள் -தேகாத்ம பிரமத்தால் சந்தநாதிகளைக் கொண்டு சுகிக்க நினைக்கையும்
விஷ சஸ்த்ராதிகளை கண்டு வெருண்டு துக்கிக்கையும்
ப்ராக்ருத பதார்த்த லாபத்தாலே சந்தோஷிக்கையும்
அலாபத்திலே விஷண்ணனாகையும்

இவை எல்லாமே தாற்காலிக சுக துக்கங்கள் -அல்பம் அஸ்திரம் -என்று உணர வேண்டுமே

24-ஸ்வ ஸ்வரூப விரோதி
ஜ்ஞான அனுதய
அந்யதா ஜ்ஞான
விபரீத ஜ்ஞானங்களும்
போக தசையில் அவன் அழிக்கும் இடத்து சேஷத்வத்தையே நோக்கி பிற்காலிக்கையும்
பார தந்த்ர்யத்தை நோக்கி பர அதிசய கர ப்ரவ்ருத்தி அறுக்கையும்
ஆச்சார்ய பார தந்த்ர்யத்தில் அப்ரதான புத்தியும்-

அறிந்து அறிந்து தேறித் தேறி
போக தசையில் ஈஸ்வரன் அழிக்கும் போது நோக்க வேணும் என்று அழியாது ஒழிகை-முமுஷுப்படி –சூரணை -92
அத் தலைக்கு ரசமாம் படி விநியோகப் படுகை யாவது -தன்னோடு கலந்து பரிமாறும் தசையிலே-போக்தாவான ஈஸ்வரன்–ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன் -திருவாய்மொழி -9-6-7-என்கிறபடி- அடிமை கொள்வாரைப் போலே புகுந்து -தந் வியாமோஹத்தாலே தாழ நின்று பரிமாறி – இத் தலையில் சேஷத்வத்தை அழிக்கும் பொழுது – நம் சேஷத்வத்தை நாம் நோக்க வேணும் -என்று நைச்சயம் பாவித்து -இறாய்த்து-அவன் போகத்தை அழியாது ஒழிகை -என்கை –

25-பர ஸ்வரூப (அனுபவ) விரோதி –
பகவத் ஸ்வரூப திரோதா நகரியான பிரகிருதி வச்யனாகையும் –
பிராக்ருதர் பக்கல் பரத்வ புத்தியும் -நாட்டினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே –
பராவரர்கள் பகவத் பரதந்த்ரர் என்று அறியாமையும்
சௌலப்யம் கொண்டு பரத்வத்தில் அதி சங்கை பண்ணுகையும்
பகவத் ஸ்வரூப ரூப விஷயத்தில் அஜ்ஞ்ஞாத அந்யதா ஜ்ஞானங்களும்  -என்கை

இச்சா கிருஹீத அபிமத திவ்ய மங்கள விக்ரஹம் என்றும் உணர வேண்டுமே
நாட்டினான் -தெய்வங்களாக -அருளினால்
நல்லதோர் அருள் தன்னால் காட்டினான் திருவரங்கம்

26-ஸ்வ அனுபவ விரோதி –
தேக வாசனையும் -தேக அனுபந்தி வாசனையும் -வாசனா கார்யமான தேகாதிகளில் ருசியும்

கைவல்ய அனுபவ விரோதிகளைக் காட்டி அருளுகிறார் -வாசநா – மனப் பதிவு =ருசி -இரண்டையும் விட வேண்டுமே

27-பர அனுபவ விரோதி –
ஸ்வ இச்சா பிரவ்ருத்தியும் -அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி யுழல்வேன்
ஈஸ்வரனுடைய குணங்களைக் கேட்டால் அசூயையும்
இதர குணங்களைக் கேட்டால் தெளிகையும்
பரத்வம் கண்டு வெருவுகையும்-அவனை நாம் தேவர் என்று அஞ்சினோம்-

கீழ் பர ஸ்வரூப அனுபவம்-இங்கு பர ரூப குண விபூதிகள் அனுபவம்

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே
 –1-5-1-

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே 
–1-5-7-

உள்ளத்தே உறையும் மாலை யுள்ளுவார் உணர்வு ஓன்று இல்லாக்
கள்ளத்தேன் நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே-34

28-சம்ஸ்லேஷ விரோதி
எம்பெருமானுடைய ஈஸ்வரத்வத்தைக் கண்டு வெருகையும்
ஸ்வ பாவத்தைக் கண்டு தரிக்கை யன்றிக்கே ஸ்வ நைச்சியத்தை அனுசந்திக்கையும்
புருஷகாரத்தை முன்னிடாமல் கிட்டுகையும் -துர்லபம் என்று பிற்காலிக்கையும் –என்கை

தேவாதி ராஜனே ஆ மருவி அப்பன் என்றும் உணர்ந்து அநுபவித்தாரே கலியன்

அன்னையும் நோக்கும் என்றும் அஞ்சுகிறேன் அச்சோ ஒருவர் அழகிய வா
அவளும் நின் திரு ஆகத்தில் இருந்தது அறிந்தும் ஆசை விடாலாள்

29-விஸ்லேஷ விரோதி
பக்தி வஸ்யமற்றும் பொறுத்து ஆறி இருக்கையும்
போதயந்த பரஸ்பரம் பண்ணிப் பாடாற்றும் உசாத் துணை அறுகையும் -என்கை

துக்க அனுபவத்துக்கு மூலம் இவை -பேறு தப்பாது என்றும் துணிந்து இருக்கையும் -துக்க ஹேதுவாகுமே -பரவசம் -பரனான அவனுக்கு வசப்பட்டு துடிக்க வேண்டும் அன்றோ –

மச்-சித்த மத்-கத-ப்ராண போதயந்தঃ பரஸ்பரம்
கதயந்தஶ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச-10-9-திருநெடும் தாண்டகம் -மூன்று பத்துக்களும் இவ் வகை –

ஈறும் வேம் ஈரியாய் உலர்த்த -சித்தம் சித்தாய் நின்னிடையேன் -அல்லேன் என்று நீங்க-உடல் ஆத்ம தர்மம் கொள்ள-உடலும் நீராய் அலைந்து உருக -முடியானேயில் கரணங்கள் அவையாக -ஓன்று மற்ற ஒன்றின் செயலில் விரும்ப-உள்ளதெல்லாம் தான் விரும்ப-காற்றும் கழியும் கட்டி அழ -கொண்ட பெரும் காதலுக்கு பக்தி நூல் வரம்பில்லையே-

கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும்
நெஞ்சினாரும் அங்கு ஒழிந்தார் -ஓர் துணை காணேன் -ஊரும் துஞ்சிற்று உலகும் தூங்க -கதிரவன் -தேரும் போயிற்று -திசைகளும் மறைந்தன -செய்வது ஒன்றுமே அறியேனே –
மாரி மாக்கடல் வளை வணர்க்கு இளையவன் வரை புரை திரு மார்பில்
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்த தோர் துணை காணேன்
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வது ஓன்று அறியேனே –8-5-2-

வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை யறிந்து முன்னுரை செய்த
கார் கொள் பூம் பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி வல்லார்
ஏர் கொள் வைகுந்த மா நகர் புக்கு இமையவரோடும் கூடுவரே  —8-5-10-
ஆழ்வார் அருளிச் செயல்களால் பக்தி வளரும் -ஆச்சார்யர்கள் அனுஷ்டானம் -வேதாந்தம் ஞானம் வளர்க்கும்

30-(பகவத்) விஷய விரோதி –
பகவத் வ்யதிரிக்த விஷயமங்களிலே பிரவணன் ஆகையும்
பாகவத நாமங்களை கேளாதே கேவல பகவன் நாமங்களைக் கேட்கையும்
பகவத் விக்ரஹத்தை பாராது இதர சரீரங்களைப் பார்க்கையும்
பாகவத சமூகத்தைக் காணாதே கேவலம் பகவத் விக்ரஹத்தைக் காண்கையும்
பகவன் நாம உச்சாரணம் பண்ணாதே இதர நாம உச்சாரணம் பண்ணுகையும்
பகவத் ஷேத்ரங்களுக்கு போகாமல் இதர இடங்களுக்கு போகையும்
ததீயரை ஒழிந்த இதரரை ஸ்பர்சிக்கவும்
பாகவத உச்சாராணம் பண்ணாதே கேவல பகவன் நாம உச்சாரணம் பண்ணுகையும்
பகவத் பாத துளசி கந்த க்ராணம் பண்ணாதே கேவல துளசி க்ராணம் பண்ணுகையும் என்கை-

காதுக்கும் கண்ணுக்கும் வாயுக்கும் காலுக்கும் —கேளாச் செவிகள் செவி அல்ல-நாவகாரியம் -நாவுக்கு அகாரியம் -சதுரா சதுர் அக்ஷரீ -நாரணன் தம் அன்னை நரகம் புகாள்-போந்தாரை போந்து எண்ணிக் கொள்-ஊரைச் சொன்னாய் பேரைச் சொன்னாய் அடியார் ஒதுங்கி நிழல் தந்தாய் -அஞ்ஞான ஸூஹ்ருதம்-கந்தம் கமழும் குழலி -அங்கும் பஞ்ச இந்திரியங்கள் விஷயம்-

31-விஸ்வாச விரோதி –
உபாய லகுத்வ பிரதிபத்தியும்- உபேய கௌரவ பிரதிபத்தியும்
விரோதி பாஹூல்ய பிரதிபத்தியும்
சரம உபாயத்தில் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்பதில் அவிச்வாசமும் –என்கை –

அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் நான் யார்
இணை திருவடிகள் -ஒன்றே ஒன்றுக்கு ஸத்ருசம்

32-பிரவ்ருத்தி விரோதி –
பகவத் கைங்கர்யத்தை கர்த்தவ்யதா புத்தி இல்லாதே விதிப் பொருளுக்கு பயப்பட்டு பண்ணுகையும்
ராக ப்ரேரிதனாய்ப் பண்ணாது ஒழிகையும்
பாரதந்த்ர்யத்தை நோக்கிப் பதற்ற மறுகையும்
ஸ்வ அனுஷ்டானத்தில் சாதனத்வ புத்தியும் -என்கை-

உற்றேன் உகந்து பணி செய்து உனது பாதம் பெற்றேன்-வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதாய்-பாட்டினால் என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய்-எதுவே என் பணி என்னாது அதுவே ஆட் செய்யுமீடே-கர்மங்கள் கைங்கர்யத்தில் புகும் –புருஷோத்தமன் -புஷ்ப்ப கைங்கர்யம் -தலையால் ஸ்வீ கரித்து அருளுகிறவன் -குறும்பு அறுத்த நம்பி விருத்தாந்தம்

33-நிவ்ருத்தி விரோதி –
இதர கர்ம த்யாக பூர்வகமான எம்பெருமானை பற்றி இருக்கச் செய்தேயும்
த்யாகத்தில் பாபம் வரில் செய்வது என்-என்று அநுசங்கிக்கையும்
மடங்கி அனுஷ்டிக்கையும்
அசக்தியால் விடுகையும் –
ஸ்வ சக்தியால் விடுகையும்
விட்டோம் என்னும் பிரதிபத்தி விடாமையும்
த்யாக அந்வயமும்–என்கை-

அப்ராப்தி -ஸ்வரூப ஹானி என்றே விட வேண்டும்-விடுவித்துப் பற்றச் செய்த அவனே உபாயம்-உறங்குவான் கைப்பண்டம் போல் தானே விட வேண்டும் -விடுகையில் அந்வயம் கூடாது -ஞானம் முக்கியம்-

34-சயன விரோதி –
சம்சாரிகள் க்ருஹங்களில் சயநிக்கையும்
அவர்களுடன் சயிக்கையும்
அவர்கள் படுக்கையில் சயநிக்கையும்
அவர்கள் காற் கடையில் சயநிக்கையும்
அவர்களுக்கு கீழாக சயநிக்கையும்
அவர்களுக்கு தான் சயனிக்க இடம் கொடுக்கையும்
அவர்கள் சயனிக்கும் இடத்தை சுத்தி பண்ணாமையும்
ஸ்ரீ வைஷ்ணவ பவனன்களிலே சயநியாமையும்
அவர்களுடன் சம ப்ரதிபத்தியாய் சயநிக்கையும்
அவர்கள் திருப் படுக்கையில் மதியாமல் சயநிக்கையும்
அவர்கள் ஸ்ரீ பாத பிரதேசத்தில் சயனிக்க கூசுகையும்
அவர்கள் கீழே கண் வளர தான் உயரத்தில் சயநிக்கையும்
தான் அவர்களுக்கு சயனிக்கும் இடம் கொடாமல் சயநிக்கையும்
அவர்கள் கண் வளர்ந்து அருளும் இடத்துக்கு சுத்தி பண்ணுகையும்
விஹித விஷயம் என்று விஷய ப்ரவணனாய் சஹ சயிக்கையும்
ததீய பிரதிபத்தியால் சஹ சயியாமையும்
விஷயாந்தர ஸ்மரணத்துடன் சயநிக்கையும்
பகவத் ஸ்மரணம் இன்றி சயநிக்கையும்
ஆச்சார்ய ஸ்மரண நிஷ்டன் இன்றியே சயநிக்கையும்
தேக யாத்ரா பரவசனாய் சயநிக்கையும்
ஆத்ம யாத்ரா சிந்தா பரவசனாய் சயநியாமையும்
பகவத் பாகவத ஆச்சார்ய சந்நிதிகளில் கூச்சம் இன்றி கால் நீட்டி சயநிக்கையும்
திரு முற்றம் திருப் பள்ளி யறை ஆச்சார்யன் திரு மாளிகைகளைக் காற்கடைக் கொண்டு சயநிக்கையும்
ஆச்சார்ய கைங்கர்யம் பண்ண வேண்டும் காலத்திலேயே சயநிக்கையும்
ஆச்சார்யன் கண் வளர்ந்து அருளுவதற்கு முன்னே சயநிக்கையும்
ஆச்சார்யன் எழுப்பச் செய்தே சயனித்து இருக்கையும் -என்கை –

முமுஷுக்கள் இல்லாமல்-ஈஸ்வரனையும் தங்களையும் மறந்து -மறந்தோம் என்ற இழவும் இன்றிக்கே இருக்கும் சம்சாரிகள் இடம் ஸஹ வாஸமும் கூடாதே

35-உத்தான விரோதி –
ஆச்சார்யர் மற்றும்  ஸ்ரீ வைஷ்ணவர்கள் எழுப்ப மெள்ள எழுந்து இருக்கையும் –
ப்ராக்ருதர் எழுப்பப் பதறி எழுந்திருக்கையும்
பூர்வ அனுசந்தானம் இன்றியே எழுந்திருக்கையும்
ஆச்சார்யர்களும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் தனது வரவு பார்த்து இருக்க அனுசந்தான தத் பரராய் எழுந்து இராது  இருக்கையும்
தனது மடியில் ஆச்சார்யன் முடியை வைத்துக் கண் வளரா நிற்க கால் கடுத்தது என்று எழுந்திருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியில் மத்யே எழுந்திருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை அதிர நியமித்து தட்டி எழுப்புகையும்
ஆச்சார்யன் சயநிக்கிற காலத்திலேயே தான் எழுப்புகையும்
ஆச்சார்யன் எழுந்திருப்பதற்கு முன்னே தான் எழுந்திராமையும்
தன்னுடனே எழுந்திருக்கும் ச ப்ரமசாரிகள் மேலே மயிர் உதறுதல் சோம்பல் முறித்தல் கொட்டாவி கொள்ளுதல் செய்கையும்
எழுந்திரா நிற்க முந்தி அடியேன் என்று பரஸ்பரம் தண்டன் இடாமையும்
ஆச்சார்யன் தத் பத்னி பித்ராதிகள் எழுந்திருந்த போதே தண்டன் இடாது ஒழிகையும்-என்கை-

36-கதி விரோதி –
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண் வளர்ந்து அருளின திருப் படுக்கையை மிதித்தல் செய்கையும்
சந்தித்த ஸ்ரீ வைஷ்ணவர்ககளுக்கு எதிரே செல்லாமையும்
விநயம் பாவித்து சம்சாரிகளுக்கு எதிரே செல்லுகையும்
பகவத் கோபுராதிகளைக் கண்டு அஞ்சலித்து கண் குளிர நோக்காமல் கடைக் கணித்துப் போகையும்
தேவதாந்திர கோபுராதிகளைக் கண்டால் கண் புதைத்துக் கடுக நடவாமையும்
திரு முற்றங்களுக்கு பிரதஷிணமாகப் போகாமையும்
அருளிச் செயலில் த்வநியைக் கேட்டு சிறிது செவி கொடாமல்  கடுக நடை யிட்டுப் போகையும்
அந்ய கீரத்த த்வநியைக் கேட்ட போதே செவி புதைத்துக் கொண்டு சீக்கிரமாகப் போகாமையும்
ஆச்சார்யனுடையவும் இதர ஸ்ரீ வைஷ்ணவர்களுடையவும் சாயையை மிதித்தல் செய்து நடக்கையும்(எம்பார் ராமானுஜ பதச் சாயா)
தன் நிழல் அவர்கள் மேல் பட நடக்கையும்
சம்சாரிகள் நிழல் தன் மேல் படுத்தல் தன் நிழல் அவர் மேல் படுத்தல் செய்யும்படி கூச்சமற்று நடக்கையும்
பகவத் பாகவத சமாராதன அர்த்தமாக த்ரவ்யார்ஜனம் பண்ண நடக்கும் போது ப்ரஹ்ம ருத்ராதி வசதிகளை அணுகிப் போகையும்
ஸாண்டில்ய ஸ்ம்ருதி -பிரம்மா ருத்ராதி வஸதி ஸ்மஸாநம் சரமேவ ச -அபலீம் ராஜ தாலீம் ச தூரத பரி வர்ஜயேத்-தேவதாந்திர உச்சிஷ்டங்களை மிதித்து நடக்கையும்
பாஷண்டிகளுடன் வழி நடக்கையும்
வழி இடுகிற ஸ்ரீ வைஷ்ணவர்களை பரிந்து பாராமல் போகையும்
எல்லை யளவும் சென்று எழுந்து அருளுகிறவர் மறையும் அளவும் நில்லாமல் மடங்குகையும்
ஆச்சார்யன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எழுந்து அருளா நின்றார்கள் என்று கேட்டு எதிரே போகாயையும்
சம்சாரிகளை எதிர் கொள்ளுதல் வழி விடுதல் செய்கையும்
கேவல தேக யாத்ரா பரவசனாய் சம்சாரி க்ருஹங்கள் தோறும் சென்று தட்டித் திரிகையும்
பகவத் பாகவத் தேசிக அபிமானம் உள்ள திவ்ய தேசத்தில் செல்லாமல் திரிகையும்
பிரகிருதி சம்பந்தத்தை இட்டு சம்சாரிகள் உத்சவங்களுக்குப் போகையும்
ஆத்ம சம்பந்த அநுரூப பகவத் பாகவத உத்சவங்களுக்குப் போகாமையும்
நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமான் அலையும்படி அதிர நடக்கையும்
சதாச்சார்யன் பின் சென்று சேவியாமையும்
பிரயோஜனாந்தர பரனாய் பின் செல்லுகையும்
அவன் போ என்னப் போகாமையும் வா என்ன வாராமையும்
இயலில் முன்னே செல்ல முயலுகையும் பின் செல்லப் பிற்காலிக்கையும்
பெரும் கூட்டத்தில் நடக்க  மாட்டாதாரை விட்டுப் பறந்தோடுகையும்
ஆச்சார்யனுக்குத் திருக் கை கொடுத்துச் செல்லுமிடத்து சிநேக பயமின்றி பேணிச் செல்லாமையும் –என்கை  –

37-ஸ்திதி விரோதி –
சம்சாரிகளுடைய புடவை பட நிற்கையும்
ஏகாசனத்தில் இருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் மேல் தன் புடவை பட நிற்கையும்
சம பிரதிபத்தியாலே ஏகாசனத்தில் இருக்கையும்
சம்சாரிகள் ஆசனத்தின் கீழ் இருக்கையும்
அவர்களுடன் ஏக க்ருஹத்தில் வசிக்கையும்
அவர்கள் வரவு பார்த்து நிற்கையும்
அவர்கள் திரளிலே இருக்கையும்
அவர்கள் மிக்க தேசத்தில் இருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசனத்தின் கீழ் இருக்க மாட்டாமையும்
ஏக பவனத்தில் இருக்கப் பிற்காலிக்கையும்
அவர்கள் வரவு பார்த்து நிற்க லஜ்ஜிக்கையும்
அவர்கள் திரளில் இருக்க முசிக்கையும்
அவர்கள் மிக்க தேசத்தில் இராது ஒழிகையும்
ஆச்சார்யன் எம்பெருமான் திரு வீதியிலே எழுந்து அருள தான் உள்ளே இருக்கையும்
ஆச்சார்யனையும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கண்டு சடக்கெனத் துடித்துக் கொண்டு எழுந்து இராது இருக்கையும்
சம்சாரிகளைக் கண்டு த்ருணவத் கரித்து இருக்காதே விநயம் பாவித்து எழுந்து இருக்கையும்
ஆச்சார்யன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் வரவு கேட்டு சம் ப்ரம ந்ருத்யம் அற்று ஆறி இருக்கையும்
தான் பகவத் சமாராதானம் பண்ணும் வேளையில் ஒரு பாகவதர் எழுந்து அருளினால் உதறிக் கொண்டு எழுந்து இருந்து அவரை சத்கரியாதே சமாராதன வேளையில் எழுந்து இருக்கலாகாது என்று இருக்கையும்
ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை தீர்த்தம் கொள்ளா நிற்க மற்றொரு ஸ்ரீ வைஷ்ணவர் எழுந்து அருளினால் அடியேன் அடியேன் என்கை ஒழிய ஸ்ரீ பாதத்தை விட்டு எழுந்து இருக்கையும்
கொடுக்கிறவரும்  அடியேன் அடியேன் என்று வணங்கும் அத்தனை யன்றி ஸ்ரீ பாத தீர்த்தத்தைப் பறித்து எழுந்திருக்கையும்
ஜங்கம அஜங்கம ஸ்ரீ விமானச் சாயையை மிதித்து நிற்கையும் -ஜங்கம ஸ்ரீ விமானம் -பெருமாள் புறப்பாடு கண்டு அருளும் வாகனம்-அஜங்கமம் -எம்பெருமான் கோயில் கொண்டுள்ள இடம் –
தேவதாந்தர ஆலய கோபுர தத் பக்தச் சாயை தன் மேல் பட நிற்கையும்
தேவதாந்தர அபிமானம் ஒழிய மர நிழலில் ஒதுங்குகையும்
தத் சேஷமான ஸ்தலங்களில் தங்குகையும்
பாகவத பவனங்களை விட்டு அபாகவத க்ருஹங்களிலே தங்குகையும்
ஆச்சார்யன் நிற்கத் தான் இருக்கையும்
ஆச்சார்யன் நடக்கத் தான் இருக்கையும்
அவன் நின்று இருக்கச் சொல்லாச் செய்யாமையும்
பகவத் பாகவத ஆச்சார்ய சந்நிதியில் மதியாமல் கால் நீட்டி இருக்கையும்
திரு முற்றங்களில் ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டு எழுந்து இராமையும்
பகவத் பாகவத சந்நிதில் செம்பளித்துத் த்யானம் பண்ணுகையும்–என்கை –

38-ஆவஸ்யக விரோதி
ஸ்ரீ வைஷ்ணவர்களுடையவும் ஆச்சார்யர்களுடையவும் திரு மாளிகையில் எல்லைக்குள்ளே எச்சிலாக்குகையும்
எம்பெருமானும் முதலிகளும் எழுந்து அருளும் திரு வீதியில் எச்சிலாக்குக்கையும்
நித்ய ஸூரிகள் திருப் பூ மரங்களாய் வந்து அடிமை செய்கிற திரு நந்தவனத்தில் எச்சிலாக்குகையும்
ஆச்சார்யன் இருக்குமிடத்தை எச்சிலாக்குகையும்
எச்சிலுடன் ஆச்சார்யன் பின் செல்லுகையும்
எச்சிலுடன் எம்பெருமானை ஸ்பர்சிக்கையும் -பாகவதர்களை ஸ்பர்சிக்கையும் -ஒதுங்கி நடவாது ஒழிகையும் -திரு மாளிகை திரு நந்தவனங்களில் புகுகையும் என்கை-

39-சரீர சுத்தி விரோதி –
திருமஞ்சனத் துறைகளை தூஷிக்கையும்
ஆச்சார்யனுக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் விநியோஹ அர்ஹமான திருமஞ்சனத்தை சேஷமாக்கி தூஷிக்கையும்
அவர்கள் விநியோகித்து ஒழிந்தது கொண்டு சரீர சுத்தி பண்ணுகையும்
ஸ்ரீ பாத தீர்த்தம் கொண்டு மிக்க சேஷத்தைக் கொண்டு பாத ப்ரஷாலனம் பண்ணுகையும்
ஆச்சார்யன் திருக்கை விளக்கும் இடத்தில் தானும் கை கால் கழுவுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு மேனியில் தெறிக்கக் கொப்பளிக்கையும்
பாகவத தர்சனமே சுத்தி கரம் என்று அறியாமையும்
இத்தை விட்டு சரீர சுத்தியை அபேஷிக்கையும்–என்கை-

40-ஸ்நான விரோதி –
ஸூத்தி வேண்டி குளிக்கையும்
பிரபன்னனனாய் இருந்து விசேஷ திவசங்களில் குளிக்கையும்
ஆன்ருசம்ஸ் யார்த்தமாகவும் -தர்சன பரிபாலனார்த்த மாகவும் -லௌகிக அனுசாரம் பண்ணி அமுது செய்யும் இடத்து -தத் அநுசார ஹேதுவான சரீர ஸ்திதியைக் கண்டு பயம் அனுவர்த்தியாது ஒழிகையும்
திருமஞ்சனத் துறைகளிலே குளிக்கையும்
சம்சாரிகள் குளிக்கும் துறையிலே குளிக்கையும்
சம்சாரிகளை குளிக்கும் துறையிலே குளிக்கையும்  ஸ்ரீ சம்சாரிகளை முன்னிட்டு  குளிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பின்னிட்டு தீர்த்தமாடுகையும்
மந்திர ஸ்மரணத்துடன் குளிக்கையும்
கங்கா தீர்த்த ககதனம் பண்ணிக் குளிக்கையும்
பகவத் பாகவத உத்சவங்களில் அந்ய ஸ்பர்ச சந்கையால் குளிக்கையும்
அர்ச்சாவதாரவத் பரம பாவனமான விமல சர்ம விக்ரஹ ஸ்பர்ச சங்கையால் குளிக்கையும்
அபாகவாத ஸ்பர்ச சங்கையால்  ஸ்நானம் பண்ணாமையும்
ஆச்சார்ய தீர்த்த திவசங்களில் சிஷ்டா சரிதமான தீர்த்தமாடாது இருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் மேல் தெறிக்கத் தலை உதறுகையும்
வேதகப் பொன்னான விலஷண ஸ்பர்ச பாவனத்வம் அறியாமல் குளிக்கையும்
எம்பெருமானைத் திருமஞ்சனம் பண்ணிக் குளிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை நீராடப் பண்ணித் தீர்த்தமாடுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை வழி விட்டு  முழுகுகையும்
சரீர யாத்ரா மாத்தரம் என்று முழுகாமையும்-என்கை-

41-அனுஷ்டான விரோதி
ஆச்சார்ய கைங்கர்யமும்- பகவத் கைங்கர்யமும் -பாகவத கைங்கர்யமும்- அல்லாதவற்றை செய்கையும்
பகவத் கைங்கர்யம் நிருபாதிகம் ஆச்சார்ய கைங்கர்யம் ஔபாதிகம் என்று செய்கையும்(சாஸ்தா நாராயண தேவதா -திருவடி ஸ்தானம் -காருண்யாத் ஸாஸ்த்ர பாணி -உலவும் பெருமாள்)
ஆன்ருசம்ஸ் யார்த்தமாக செய்யுமவற்றை லோக சங்க்ராஹார்த்தமாக செய்கையும்
ஸ்வரூப அனுகுணம் அல்லாத ஆன்ருசம்ஸ் யார்த்தமான கர்த்தவ்யங்களில் கைங்கர்ய புத்தியும்
எம்பெருமான் எழுந்து அருளா நிற்க திரு ஒலக்கமாக எழுந்து அருளி இரா நிற்க -ஆன்ரு சம்ச்ய ப்ரவ்ருத்தி வேணும் என்று நினைக்கையும்
கோஷ்டியாக இருந்து பகவத் குண அனுசந்தானம் பண்ணி நிற்க காருண்ய பிரவ்ருத்திக்குக் காலம் என்று கோஷ்டியைக் குலைத்துக் கொண்டு எழுந்து இருக்கையும்
திரு நாமம் சாத்துகை -தீர்த்த பிரசாதம் கொள்ளுகை -திருவடி விளக்குகை -அருளிச் செயல்  அனுசந்திக்கை-திரு விளக்கு ஏற்றுகை- திருமாலை சாத்துகை -திரு நந்தவனம் செய்கை- ஸ்ரீ வைஷ்ணவர்களை சத்கரிக்கை –தத்வ ரஹஸ்ய திவ்ய பிரபந்தம் ஒதுவிக்கை -ஒதுகை-துடக்கமான ஸ்வரூப அனுஷ்டானங்களில் மோஷ சாதன புத்தியும்
பூர்வர்கள் செய்யாதன செய்கையும்
பலாபிசந்தி பூர்வகமாக பகவத் கைங்கர்யமும்
அவன் உகந்த அடிமை செய்யாதே தான் உகந்த அடிமை செய்கையும் -என்கை –

42-லஷண விரோதி –
தோளில் திரு இலச்சினை தோன்றாது இருக்கையும்
அசிஷ்ட பரிக்ருஹீதமான பூ முத்ரையை தரிக்கையும்
சிஷ்ட பரிக்ருஹீதமான தப்த முத்ரையைத் தரியாமையும்
சரீர ரோக நாசார்த்தமாக தப்த முத்ரையை தரிக்கையும்
சம்சார ரோக நாசகம் என்று தரியாமையும்
ஸ்வாமி சின்னம் என்று தரியாமையும்
சம்சாரிகள் கைவிடுவார்கள் என்று கூச்சத்துடன் தரிக்கையும்
சத்துக்கள் கைக் கொள்வார்கள் என்று ஹர்ஷத்துடன் தரியாமையும் –
சிஷ்ட பரிக்ரஹம் அற்ற அப்ரசஸ்த தேசங்களில் திரு மண் கொண்டு திரு நாமம் இடுகையும்
சிஷ்ட பரிக்ரஹம் உள்ள திருமலை தொடக்கமான பிரசஸ்த திவ்ய தேசங்களில் உண்டான திரு மண் இடாமையும்
தத்தத் திவ்ய தேச வைபவம் அடியான கௌரவ பிரதிபத்தி இன்றிக்கே திருநாமம் இடுகையும்
முமுஷூவாய் இருந்து ஸ்வேத வர்ணமான திருநாமம் இடாமையும்
தத் தத் காம்ய பிரதமான வர்ணாந்தரம் உள்ளது கொண்டு திரு நாமம் இடுகையும்
மத்யே சித்ரமான ஹரி பாத க்ருதி ஒழிந்த தீபாகாராதியான ஊர்த்வ புண்ட்ரத்தை தரிக்கையும்
திரு நாமம் சொட்டளவே இடுகையும்
நுணுக்கி இருக்கையும்
பூர்வர்கள் சாத்தும் அளவும் அறிந்து இடாமையும்
பன்னிரண்டும் தரியாமையும்
கேசவாதி அடைவே தரியாமையும்
அனைத்தின்  இடம் அறிந்து இடாமையும்
உகிர் கொண்டு ஒடுக்குகையும்
நடுத் திருச் சூர்ணம் இன்றித் திருநாமம் இடுகையும்
மந்த்ராந்தரத்தினால் அபி மந்தரித்து இடுகையும்
யந்த்ரம் கீறி இடுகையும்
அந்ய சேஷமான ஜலம் கொண்டு கரைத்துத் திருநாமம் இடுகையும்
பாகவத சேஷம் கொண்டு கரைத்துத் திருநாமம் இடாமையும்(வைஷ்ணவ வாமனத்தில் -வடுகா -என்ன -நம்பி வைஷ்ணவ நம்பியான வ்ருத்தாந்தம்)
ஆச்சார்யனுக்கு வைத்த திரு மஞ்சனத்தை கொண்டு கரைத்து இடுகையும்
சம்சாரிகள் முன் திரு நாமம் இடுகையும்
ப்ராக்ருதர் கையில் திருமண் வாங்கி தரிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் என்று தரிக்கையே பிரயோஜனம் என்று தரியாமையும்
கேவல சாஸ்திர விஹிதம் என்று தரிக்கையும்
விசிஷ்ட பரிக்ருஹீத லஷணம் என்று தரியாமையும்
அழித்து அழித்து இடுகையும்
ஆச்சார்ய சேஷமான  திருமண் திருச் சூரணங்களை கொண்டு தரியாமையும்
ஆச்சார்யனை த்யானித்து தச் சேஷமாக தரியாமையும்
ஆச்சார்யன் சாத்துமவத்தை தான் சேஷமாக்கித் திருநாமம் இடுகையும்
பகவத் பாகவத ஆச்சார்ய சந்நிதியிலே திரு நாமம் இன்றி முகம் காட்டுகையும் –
ஒற்றைத் திரு மணி வடம் -ஒற்றைத் திருத் துழாய் வடம் தரிக்கையும்
தாவடமாகத் தரிக்காமையும்
முறுக்கறை நாண் கட்டுகையும்
அறையில் பின்னல் அற்று இருக்கையும்
வஸ்த்ர யுக்ம கௌபீ நங்கள் ஓன்று குறைகையும்
கிருஷ்ண கம்பள ஆச்சாதனம் பண்ணுகையும்
கந்தை போக்கையும்
முதலிகளாய் இருந்து கீழ் போக்கி உடுக்கையும்
முற்றி இல்லாத சேலை யுடுக்கையும்
வேஷ்டி தாங்கிப் பின்னல் இல்லாமையும்
கழுத்துக் கீழ் வபனம் -ஷவரம்- பண்ணுகையும்
ப்ரபன்னனான பின்பு கூம்பன் கட்டுகையும்-மீசை திருத்துகையும்
உகிர் ஒடுக்கி வளர்க்கையும் –
செம்பஞ்சி இடுகையும்
கழுத்தை வளைத்து சந்தனம் பூசுகையும்
களப பிரசாதம் அல்லாத சந்தனம் பூசுகையும்
பூ முடிக்கையும்
விசேஷித்து நம் பெருமாள் உகந்த புழுகு பூசுகையும் செங்கழு நீர் முடிக்கையும்
தேக பரனாய் சாந்து சந்தனம் பூசுகையும்
திருத் தாம்பூலம் பிரசாதம் அல்லாத வெறும் தாம்பூல சர்வணம் பண்ணுகையும்
காதில் அநந்த முடியிடுகையும் -அனந்ததோரம் தரிக்கையும் -திருத் துழாய் சொருகையும்
வெள்ளிக் கிழமை தந்தாவனம் பண்ணுகையும்
வச்யாஞ்சன சூர்ணம் தரிக்கையும் -ரஷை கட்டுகையும்
வெள்ளி மோதிரம் இடுகையும்
ஆயுதம் பிடிக்கையும்
ஆடை பகுந்து போர்க்கையும்
புள்ளடியான தலைக் கட்டுகையும்
குமிடுகையும் -தலையில் வணக்கம் அற்று இருக்கையும்
கண்ணில் தண்ணளி யற்று இருக்கையும்
வாயில் அருளிச் செயலும் பிரபந்த பேச்சும் அற்று இருக்கையும்
அதிரப் பேசுகையும்
அவிடு பேசுகையும்
வெடிச் சிரிப்பு சிரிக்கையும்
கையில் அஞ்சலி அற்று இருக்கையும்
முஷ்டிக் கூடித் தழும்பு அற்று இருக்கையும்
மார்பு இருமாந்து இருக்கையும்
அடியில் மென்னடை யற்று இருக்கையும் -பதறி நடக்கையும்
எத்தாப்பு கூட்டுகையும்
பகவத் குண ஸ்ரவணத்தில் பாகவத தர்ஸ நாதிகளில் ஆனந்தாஸ்ரு அற்று இருக்கையும் சரீரம் புளகியாமையும் -போஷியாமையும்
பாகவத விஸ்லேஷத்தில் வாடாமையும்
ஜ்ஞான பக்தி வைராக்யங்கள் வடிவிலே நிழல் எடுத்துத் தோற்றாமையும்
ஸ்ரீ வைஷ்ணவப் புகரற்று இருக்கையும் -என்கை-

43-ஸ்மரண விரோதி
ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் அன்யே து புருஷ வ்யாக்ர சேதஸா யேப் யபாஸ்ரயா
அஸூத்தாச்தே சமஸ்தாஸ் து தேவாத்ய கர்ம யோநய -என்கிறபடியே
ஸூ பாஸ்ரய விக்ரஹத்தை ஒழிய தேவதாந்திர ரூப தச் சரீரங்களை நினைக்கையும்
சதாச்சார்ய விக்ரஹத்தை த்யாநியாமை
ப்ராக்ருத சமூஹத்தை ஸ்மரிக்கையும்
பகவத் பாகவத அபிமானம் உள்ள திவ்ய ஸ்தலங்களை ஸ்மரியாமையும்- இதர ஸ்தலங்களை ஸ்மரிக்கையும்
பரம பாகவதருடைய ஆலோக ஆலாப அங்கீகார விசேஷாதிகளை நிரந்தரம் நினையாமையும் -இதரருடைய ஆலோக ஆலாப அங்கீகார திகளை ஒருக்கால் ஆகிலும் ஸ்மரிக்கையும்
பகவத் பாகவத குண சம்ருத்தியை மனனம் பண்ணாமையும்
அர்ச்சாவதாரத்தில் ப்ராக்ருத உபாதான ஸ்ம்ருத்தியும்
விலஷண பாகவத ஜன்மாதிகளில் அபகர்ஷத்வ ஸ்ம்ருதியும்
சாஷாத் பகவத் அவதாரமான ஆச்சார்யன் பக்கல் மானுஷ ஸ்ம்ருத்தியும்
ஆச்சார்யன் பக்கல் உபகார ஸ்ம்ருதி இல்லாமையும்
ஆச்சார்ய துல்யர் பக்கல் சமத்வ ஸ்ம்ருதியும்
ஆழ்வார்கள் பாசுரங்களில் நிகர்ஷ பாஷா ஸ்ம்ருதியும்
ஆத்ம யாத்ரையில் விஸ்ம்ருதியும் தேக யாத்ரா ஸ்ம்ருதியும்
பகவத் போக அனுரூபம் அல்லாத ஸ்வரூப ஸ்பாவ ஸ்ம்ருதியும்
சித்த சாதனா நிஷ்டா விஸ்ம்ருதியும்
சாத்திய சாதனா சத்பாவ ஸ்ம்ருதியும்
தத் கைங்கர்யத்தில் பூர்ண சாத்திய ஸ்ம்ருதியும்
ததீய கைங்கர்யத்தில் தத் ஸ்மரண ராஹித்யமும்
பகவத் பாகவத விஷயங்களில் தான் செய்த அனுகூல பிரவ்ருத்திகளை ஸ்மரிக்கையும்
பிரதிகூல பிரவ்ருத்திகளை ஸ்மரித்து பீதன் ஆகாமையும்
விசேஷித்து ஆச்சார்யன் செய்த உபகாரங்களை நினையாது ஒழிகையும்
சாதனாந்தர நிஷ்டர்க்கு அவஸ்யம் அபேஷிதமான அந்திம ஸ்ம்ருதியும் -என்கை –

அந்திம ஸ்ம்ருதி ப்ரபன்னனுக்கு விரோதி அல்ல -இது இல்லாவிடில் பேறு இல்லை என்ற நினைவு தான் விரோதி

44-சங்கீர்த்தன விரோதி –
குண கீர்த்தனம் பண்ணா நிற்கச் செய்தே குணாந்தரங்கள் பிரஸ்துதமானால் இகழாது ஒழிகையும்
க்யாதி லாப பூஜாதி பிரயோஜனாந்தரங்களைச் சொல்லிக் கீர்த்திக்கையும்
வக்த்ரு தோஷம் உள்ளவற்றை கீர்த்திக்கையும்
பாஷாந்தரம் என்று வக்த்ரு தோஷம் அற்றவற்றைக் கீர்த்தியாது ஒழிகையும்
பகவத் சங்கீர்த்தனம் பண்ணும் நாவாலே இதர சங்கீர்த்தனம் பண்ணுகையும்
சர்வாதிகாரம் ஆனவற்றை அதிக்ருதாதிகார பிரதிபத்தி பண்ணி கீர்த்திக்கையும்
விசேஷ ஜ்ஞானான பின்பு ஆழ்வார்கள் ஆசார்யர்கள் உடைய பாசுரங்களை ஒழியக் கீர்த்திக்கையும்
அவற்றை சதாச்சார்யன் பக்கல் ஓதாமல் விழுவேடு எடுத்தும் சுவர்ப் புறம் கேட்டுக் கீர்த்திக்கையும்
பகவன் நாமங்களை கேவல பாவநத்வ பிரதிபத்தியால்   கீர்த்திக்கையும் அவற்றில் போக்யதா புத்தி பிறவாமல் கீர்த்திக்கையும்
பாகவத கீர்த்தனம் கலசாதே பகவத் கீர்த்தனம் பண்ணுகையும்
ஆச்சார்யன் சந்நிதியில் அவர் சொல்லாமல் கீர்த்திக்கையும் அவர் சொல் என்னச் சொல்லாமையும்
திரளில் தான் முந்தி முதல் எடுக்கையும்
மற்று ஒருவர் முதல் எடுத்தால் பின்னுரு சொல்லாது இருக்கையும்
பின்னடிக்குப் பிற்காலிக்கையும்
திரு அஷரங்கள் நழுவும்படி ஒட்டுகையும்
திரளில் தவறிற்று என்று திருத்துகையும் ஷேபோக்தி பண்ணிச் சிரிக்கையும்
முதல் முடிவு இரண்டுரு அனுஸ்தியாமையும்
சடகோபனுக்கு அஞ்சலி செய்யாமையும்
திவ்ய பிரபந்தங்களை ஓதிச் சாத்தாமையும்
திருஷ்ட பிரயோஜனத்தை நச்சி ஒதுவிக்கையும்
கூலிக்கு திருவத்யயனம் சாத்துகையும்
நீச ஸ்பர்சமுள்ள துறையிலே நித்ய கர்மாநுஷ்டானம் பண்ணுவாரைப் போலே க்ருஹ பூஜாதி தேவதாந்தர ஸ்பர்சமுள்ள ஸ்பர்சமுள்ள க்ரஹங்களிலே திருவத்யயனத்தை நடத்தி ஸ்வரூப ஹானிப் படுகையும்
தன் வியாதிக்கு சஹஸ்ர நாமம் -ஏழை எதலன்- ஆழி எழச் சங்கு எழ -ஜபிக்கையும்
குரு ஸ்துதி பூர்வக பகவத் ஸ்துதி பண்ணுகையும்-என்கை-

குரு பரம்பர அனுசந்தானம் இல்லாத த்வய அனுசந்தானமும் தேவதாந்திர பஜனத்தோடு ஒக்கும் -ஸ்ரீ முதலி யாண்டான் திரு வாக்கு –

45-ஸ்ரவண விரோதி
பகவத் கதை நடக்கும் இடத்து அவிடியை இகழாது ஒழிகையும்
அந்ய மனஸ்கனாய் செவி ஏற்றுக் கேளாமையும்(வேண்டுவன கேட்டியேல் -கேளாய்)
பகவத் குணம் கேளா நிற்கப் புறம்பில் வார்த்தை செவிப்படுகையும்
இதுக்கு முன்பு தான் கேட்டு அறியாத ப்ரமேயங்களை கேட்கும் போது ஒக்கும் ஒக்கும் என்று அணுபாஷிக்கையும்
பாண்டித்ய பிரகட நார்த்தமாக நடுவே துஸ் சோத்யம் பண்ணுகையும்
சொல் மினுக்குக் கேட்டு அசூயைப் பட்டு முகம் கன்றுகையும்
நல் வார்த்தை கேட்டு நன்று என்று நா எழாமையும்
புத்திமான்களாய் ஸ்ரவிக்கும் ஸ ப்ரஹ்ம சாரிகளோடு அசூயை கொண்டாடுகையும்
வயிர வுருக்கான பகவத் குணங்களைக் கேட்டு நெஞ்சு உருகாமையும்
பக்தியுடன் கேளாமையும்
ஸ்வ நேத்ர அங்க விக்ரியை இல்லாமையும்
கேட்ட அர்த்தத்தின் படியே அனுஷ்டியாது ஒழிகையும்
சதாச்சார்யன் பக்கல் கேளாமையும்
கேட்ட சீரிய அர்த்தத்தை அநதிகாரிகளுக்குச் சொல்லுகையும்
அவைஷ்ணவர்கள் சொல்லும் பகவத் கதையைக் கேட்கையும்
அசம்ப்ரதாயார்த்தங்களைக் கேட்கையும்
பகவத் பாகவத ஆச்சார்ய வைபவம் கேட்கும் செவியாலே தந் நிந்தைகளைக் கேட்கையும்
சரமார்த்தம் கேட்டு நெஞ்சில் படாமையும்
பகவத் கதை நடக்கும் இடத்தில் தேவதாந்திர கதைகள் பிரஸ்துதங்கள் ஆகையும் -என்கை –

46-ஸேவா விரோதி -(வணக்கம் -கைங்கர்யம் -சேவா காலம் -பல அர்த்தங்கள்)
பகவத் ஷேத்ரங்களைக் குறித்து யாத்ரை பண்ணா நிற்க இதர ஷேத்ரங்களிலே புகுவதும் அன்றியே அங்கே சில விசேஷம் கண்டு ஆச்சர்யப் படுகையும்
அந்ய கோபுராதிகளை விசாரியாமல் அஞ்சலிக்கையும் அறிந்த பின்பு அனுதாபம் இன்றி நிற்கையும்
பகவத் கோபுராதிகளை தூரத்தில் கண்ட போதே உகளித்து அஞ்சலித்து தண்டம் இடாமையும் செருப்பு கழற்றாமையும் வாகனங்களில் நின்று இழியாமையும்
திருப்பதிக்குள் செருப்புடன் செல்லுகையும்
ஆச்சார்யன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு மாளிகைகளுள் தண்டன் இடாமல் உள்ளுப் புகுருகையும்
அத் திரு மாளிகைக்குள் புகாமல் பெருமாள் கோயிலில் நேரே செல்லுகையும்
கோயில் வாசலிலே தண்டன் இடாமல் புகுருகையும்
புடவையைப் போர்த்துப் புகுருகையும்
எம்பெருமானுக்கும் பலி பீடத்துக்கும் நடுவே சென்று புகுருகையும்
அப்ரதஷிணமாக வந்து புகுருகையும்
திரு வாசல் படிகளை மிதிக்கையும்
முற்படச் சுற்றுக் கோயிலிலே சேவியாது ஒழிகையும்
திவ்ய விமானச் சாயையை மிதிக்கையும்
திரு வாசல் காக்கும் முதலிகளை அனுமதி கொள்ளாமல் புகுருகையும்
சேனை முதலியாரை அனுமதி கொள்ளாமல் புகுருகையும்
ஆச்சார்யனை முன்னிலையாகப் புக்கு சேவியாமையும்
எம்பெருமான்  சந்நிதியில் ஒதுங்கப் புகாமையும் எதிரே கூசாமல் புகுருகையும்
வலப் பக்கத்தில் இடம் உண்டாய் இருக்க இடப் பக்கத்திலே நின்று சேவிக்கையும்
சம்சாரிகளுடன் கலந்து சேவிக்கையும்
பாதாதி கேசாந்தமாகக் கண்ணார சேவியாமையும்
திருப் பல்லாண்டு முதலிட்டு இரண்டு பாட்டு துடங்கிப் பூர்வர்கள் அனுசந்தித்தவற்றை அனுசந்தியாது ஒழிகையும்
பிராக்ருதர் சொல்லுமவற்றைச் சொல்லி சேவிக்கையும்
பிரயோஜனாந்தரங்களை பிரார்த்தித்து சேவிக்கையும்
அந்ய சித்தனாய் சேவிக்கையும்
புதுப் பானையில் புக்க ஈ போலே பொருத்தம் இன்றி சேவியாமல் புறப்படுகையும்
திருவாதாரனத்தில் மத்யே மீளுகையும்-அமுது செய்கிற வேளையில் பலி பிரதானத்துக்கு முன்னே மீளுகையும்
தூப தீபம் திருவந்திக் காப்பு கண்டு அருளும் போது-அமுது செய்து அருளுகிற போது -பராக்கடித்து இருக்கையும் ததுசிதமான பாட்டுக்களை அனுசந்தியாமையும்
கூத்திலும் பாட்டிலும் சக்தனாய்  பகவத்  விக்ரஹத்தில் கண் வையாது இருக்கையும்
அவிகிற திரு விளக்கைக் கண்டு சடக்கு என்று நந்தாது இருக்கையும்
செத்தையைக் கண்டு திருவலகிடாதே போகையும்
சாத்தின திருமாலை திருப் பரிவட்டம் திரு ஆபரணங்களில் கண் இடுகையும் -ஆக்ரானம் பண்ணுகையும்(மோந்து பார்க்கையும்)
அமுது செய்து அருளுவதற்கு முன்னே எம்பெருமான் திருப்பாவாடை கண்டு நா நீருகையும்
திரு முற்றத்துக்குள் கால் நீட்டுதல் -எத்தாப் புகட்டுதல் -புடவை போடுதல் -கொட்டாவி கொள்ளுதல் -சோம்பல் முறிதல் மயிரு தட்டுதல் உகில் முறித்தல் மூக்கு சிந்துதல் காரித்து உம்முதல் -தாம்பூல சர்வணம் பண்ணுதல்
மேல் புடவை போர்த்தல் உறங்குதல் அவிடு சொல்லுதல் கை தட்டச் சிரித்தல் கதறி அழைத்தல் வைதல் சீறுதல் ஒடுக்கம் அற்று கர்வித்து இருத்தல் முதலான
அபசாரங்களை பரிஹரித்து வர்த்தியாமையும்
அங்கே சம்சாரிகளை வினவுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை அவமதி பண்ணுகையும் கேவல பகவத் சேவையை பண்ணித் திரிகையும் பாகவத சேவையில் நழுவித் திரிகையும்
ஆச்சார்ய சேவைக்கு அசலாய்த் திரிகையும்
அவனது பாதச் சாயையாய்க் கொண்டு பின் சென்று சேவியாமையும்-என்கை-

47-சமாராதன விரோதி(ஸம்யக் ஆராதனம் -ஆச்சார்யர் நியமனப்படி -நித்ய கிரந்தம் -ஜீயர் படி -ததீயாராதனமும் சமாராதானமே)
வித்யாதி க்ரம பீதியாலே செய்கையும் -ப்ரீதி ப்ரேரிக்கச் செய்யாமையும்
சோம்பிச் செய்கையும்
ஆளிட்டுச் செய்கையும்
ப்ராப்த காலத்தில் செய்யாமையும் -தனக்குக் கை ஒழிந்த போது செய்கையும்
க்யாதிக்குச் செய்கையும்
கூலிக்குச் செய்கையும்
பலத்தைக் கோலி செய்கையும்
அவன் தந்த கரணங்களுக்கு அடைத்த தொழில் என்று செய்யாமையும்
ஸ்வரூப அநுரூப ப்ரவ்ருத்தி என்று செய்யாமையும்
அவன் நிரபேஷன் பூரணன் என்று செய்யாமையும்- நம் கை பார்த்து இருக்கும் சாபேஷன் என்று செய்கையும்
தன் வஸ்துவைத் தான் கைக் கொண்டு அருளுகிறான் என்று செய்யாமையும்- நம் வஸ்துவை கைக் கொண்டு அருளுகிறான் என்று செய்கையும்(என்னையும் என்னுடைமையும் சக்கரப் பொறி பொறி ஓற்றிக் கொண்டு -சேஷத்வ ஞானமே ஆத்மாவுக்கு சக்கரப் பொறி)
தன் ஸூத்தியை முன்னிட்டு செய்கையும் -கைக் கொண்டு அருளுகிறவனுடைய ஸூத்தியை முன்னிட்டுச் செய்யாமையும்(புரா நீசனாகவே இருந்தாலும் ஸமாச்ரயே ஆதி தேவம் -சாது கோட்டியுள் கொள்ளப்படுவான் -பகவத் ப்ரபாவாத் -என்ற நினைவு வேண்டுமே)
பாவ ஸூத்தியே அவனுக்கு வேண்டுவது என்று செய்யாமையும்(பக்தியோடு உபகாரம் -பக்திக்கே அருளுகிறவன் உபகாரத்துக்காக அல்லவே)
பதார்த்த வைஷம்யம் பார்த்துக் கைக் கொள்ளும் என்று செய்யாமையும்
துஷ்கர பிரதிபத்தியால் செய்கையும் -பகவத் சமாராதானம் அத்யந்தம் ஸூகரம் என்று செய்யாமையும்
அத்யந்தம் சௌலப்யம் கொண்டு ஔதா ஸீந்யத்துடன் செய்கையும்
அர்ச்சாவதாரமே பர வஸ்து மூச்சுண்டு என்று செய்யாமையும்(அவன் இவன் என்று கூழேல் மின் -அவனாகும் நீள் கடல் வண்ணனே -வைகுண்ட நாத அரங்கமாளி என்னாளிநவ களே பரம் –பூரி ஜெகந்நாதப் பெருமாள் -நீலாத்ரி நிவாஸாய -திருமேனி மற்றும் பொழுது -அன்று சக்கர லாஞ்சனம் பண்ணிய மரம் கிடைக்கும் -அமாவாசை நாடு இரவில் ஊரடங்கும் -பொழுது -பாண்டாக்கள் உள்ளே சென்று புதிய திருமேனி -தொப்புளில் -எடுத்து வைக்க மூச்சு விடும் ஸப்தம் கேட்க்குமாம்)
தன் ஆச்சார்யனை முன்னிட்டு அவனுக்கு எடுத்துக் கை நீட்டுகிறோம் என்று செய்யாமையும் -அவர்களது மதி -அனுமதி-கொண்டு செய்யாமையும்-
சம்சாரிகள் கண் படச் செய்கையும்- ஸ்ரீ வைஷ்ணவர்கள் இருக்கத் திருத் திரை வளைத்துச் செய்கையும்-
சாமான்ய சாஸ்த்ரமான முற்றல் சடங்குகள் கொண்டு செய்கையும் -சிஷ்டாசார சித்தமான திருவாராதன விசேஷம் அறிந்து செய்யாமையும்-
மந்த்ராந்தரம் கொண்டு செய்கையும்- குரு பரம்பரா பூர்வகமான மந்திர அனுசந்தான பரனாய்ச் செய்யாமையும்-(மந்த்ரத்தை மந்திரத்தால் மறவாமல் செய்ய வேண்டுமே -அவனே மந்த்ரம்)
விசேஷித்து அதின் விவரணமான ஆழ்வார்கள் பாசுரங்களையும் -அதின் கருத்தான ஆச்சார்ய வசனங்களையும் அனுசந்தித்திக் கொண்டு செய்யாமையும்-
திவ்ய ஸ்நபன தீப தர்சன வ்யவஹார ஸ்வீகார விஷயங்களில் பூர்வர்கள் அனுசந்திக்கும் ஆழ்வார்கள் பாசுரங்களை அனுசந்தியாமையும்-
விசேஷஜ்ஞர் உச்சரிக்குமவற்றை உச்சரியாமையும்-
அந்ய சித்தனாய் செய்கையும்-
ஆழ்வார்களையும் ஆச்சார்யர்களையும் அவனிலும் அதிகர் என்று அறியாதே வேறிட்டு அர்ச்சிக்கையும்-(விண்ணுள்ளாரிலும் சீரியர் -நான் பெரியன் நீ பெரியை என்றும் யார் அறிவர் -நம்மாழ்வார் -உம் பெருமாளை நீர் -என் பெருமாளை நான் -சேர்த்து வைக்கத் தட்டில்லையே -வடுக நம்பி)
கூடத் திருவடி விளக்கக் கூசுகையும்-
தழிகை  தாழ வைத்து அமுது செய்யப் பண்ணுகையும்-
ஆச்சார்யர்களை அவனிலும் அதிகர் என்று அறியாமையும் -இருந்தபடியே அமுது செய்யப் பண்ணக் கூசுகையும்-
சம்சாரிகள் க்ருஹத்தில் எம்பெருமானையும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு மாளிகைகளில் எம்பெருமானையும் கூட ஒன்றியே திருவடி விளக்குகையும்-
சிஷ்டர்கள் ஆதரியாத ததி பக்தாதிகளை ஆராதிக்கையும்-
அசாதாரணமான அர்ச்சாவதாரம் இருக்க- சாதாரணமான ஆதித்ய மண்டலாதிகளில் எம்பெருமானை அர்ச்சிக்கையும்-
அந்தர் யாகத்திலும் பஹிர் யாகமே அதிகம் என்று செய்யாமையும்-
ஆச்சார்யன் காட்டிக் கொடுத்த அர்ச்சாவதாரத்திலே ஆவாஹாந உத்வாசனம் பண்ணி அநர்த்தப் படுகையும்-
தத் ஆராதனத்திலும் ததீய ஆராதனமே பரம் என்று பண்ணாமையும்-
தனக்கு விசேஷித்து வேண்டுவது சதாச்சார்ய சமாராதனம் என்று அத்யவசித்து பண்ணாமையும்-
ஆச்சார்யனிலும் ஆச்சார்யன் திருவடிகளே திருவாராதானம் என்று உணர்ந்து ஆநுஷ்டியாமையும்-
ஆச்சார்யன் திருவடிகளிலும் திருவடிகளுடன் சம்பந்தம் உடைய திருவடி நிலையே சரம அதிகாரிகளுக்குத் திரு வாராதன விஷயம் என்று பழுக்க சிஷித்து தெளிந்து அனுஷ்டியாமையும்-
ஆச்சார்யன் ப்ரீதி வர்த்தகமான பகவத் பாகவத சமாராதனத்தை உபேஷிக்கையும் -த்விவித அர்ச்சனம் பண்ணுகையும்-
ஸ்ரீ வைஷ்ணவர்கள் இளைப்பறிந்து சடக்கெனத் திருவடி விளக்கி அமுது செய்யப் பண்ணாமையும்-
தர்சநாத் க்ருஹ்யதே மயா-என்கிற தர்சன க்ரஹணத்தை காட்டிலும் -முக்ய க்ரஹணத்தில் பூர்த்தி உண்டு என்று ஆசரியாமையும்-(கண்டு அருளப் பண்ணுதல் -அமுது செய்யப் பண்ணுதல் -வாசி அறிய வேண்டுமே -)
ஆச்சார்யனுக்கும் தத் சத்ருசர்க்கும் எம்பெருமானுக்குப் பண்ணும் உபசாரங்களில் குறையச் செய்கையும்-
பகவத் சமாராதானம் பண்ணா நிற்க சாமான்ய சாஸ்த்ரங்களைக் கொண்டு உபய அர்ச்சனை பண்ணுகையும்-
ஆலயச்யத்தாலே யூஜ்ரும்பணாதிகளை-கொட்டாவி விடுதல் போன்ற -சோம்பல் செயல்கள் -பண்ணுகையும் -என்கை-

48-வந்தன விரோதி
நல்ல தரை பார்த்து தண்டணிடுகையும்
முடுக்கத் தண்டன் இடுகையும்
அந்ய மனஸ்கனாய் தண்டன் இடுகையும்(கைகள் கால்கள் தலை மனஸ் புத்தி அஹங்காரம் -சாஷ்டாங்க பிராணாமம்)
த்வய அனுசந்தானத்துடன் தண்டன் இடாமையும்
விதி ப்ரேரிதனாய் தண்டன் இடுகையும் -ப்ரீதி ப்ரேரிதனாய் தண்டன் இடாமையும்
பகவத் விஷயத்தில் போலே பாகவத விஷயத்திலே தண்டன் இடக் கூசுகையும்
ஆச்சார்யன் திருவடிகளிலே தலை பொருந்த தண்டன் இடாமையும்
ஒருக்கால் இட்டோம் என்று ஆறி இருக்கையும்
ஆச்சார்யன் எழுந்து இருக்கச் சொல்லுவதற்கு முன்னே தான் எழுந்து இருக்கையும்
வெறும் தண்டன் இட்டு ஸ்ரீ பாதங்களை சிரஸா வஹியாது ஒழிகையும்
முற்பட  ஆச்சார்யனுக்கு தண்டன் இடாதே எம்பெருமானுக்கு தண்டன் இடுகையும்
பகவத் சந்நிதியில் பாகவதர்களை தண்டன் இடக் கூசுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் இடும் தண்டனை சஹித்து தண்டன் இடுகையும்
அவரிடும் தண்டனுக்கு தன்னை ஸ்வீ கர்த்தாவாக நினைத்து பிரதி தண்டன் இடுகையும்
அவர்களுக்கு உகப்பாகில் தன் ஸ்வரூபத்தை அழிய மாறியாகிலும் அவரிடும் தண்டனைப் பெறாதே உதறிப் போகையும்(போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையில் கரை அழிக்கும்-எதிர் விழி கொடுக்கும் பாரதந்தர்யம் வேண்டுமே –ஆளவந்தார் என்று நினைத்து பெரிய நம்பி விழுந்து சேவிக்க பிரதி வந்தனம் செய்யாமல் –வளர்த்ததனால் பயம் பெற்றேன் -கைக் கிளியை வணங்கி -பரகால நாயகி –)
திருவாராதன சமனந்தரம் தீர்க்க தண்டன் இடாமையும்
இயல் சாற்றி  ஒருவருக்கு ஒருவர் தண்டன் இடாமல் போருகையும்
கோஷ்டியில் முதலிலும் முடிவிலும் தண்டன் இடாது ஒழிகையும்
தூரஸ்தனானால் ஆச்சார்யன் எழுந்து அருளி இருந்த திக்கு நோக்கி நாடோறும் தண்டன் இடாது ஒழிகையும்
புரோடசத்தை நாய்க்கு இடுவாரைப் போலே  ப்ராக்ருத பந்துக்களுக்கு தண்டன் இடுகையும்-
வர்ண நிபந்தன வந்த நீயரை வணங்குகையும்
திருப் பிண்டி (அமரும் ஆஸனம்)பேணாது இடுகையும்
தேவதாந்திர ஆலய சமீபங்களிலும் பாஷண்டி சமீபங்களிலும் தண்டன் இடுகையும்
திருப்பதியில் திரு வாசலில் தண்டன் இடாமல் புகுருகையும்
ஆச்சார்யனையும் ஆச்சார்ய துல்யரையும் திரளில் தண்டன் இடக் கூசுகையும்
அத்யாத்ம வித்யாப்ரதர் அல்லாத வித்யாந்தர பிரதரை தீர்க்க பிரணாமம் பண்ணுகையும்-மந்த்ர ரத்ன பிரதர் அல்லாத மந்த்ராந்த்ர பிரதரை தீர்க்க பிராணாமம் பண்ணுகையும்
ஆபத்து வந்தது என ப்ராக்ருதர் காலிலே விழுகையும்
பகவத் வந்தனத்தில் ஆலஸ்யப் படுகையும்
தத் ஸன்னதியிலே அபாகவத நமஸ்காரம் பண்ணுகையும் பகவத் நமஸ்காரம் பண்ணாது ஒழிகையும்–என்கை-

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகள் சரணம் –
ஸ்ரீ வங்கி புரத்து நம்பி திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாஷ்யம்—ஸ்ருதி ஸ்ம்ருதி கட்டம் -மகா பூர்வ பஷம்– மகா சித்தாந்தம்- -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் –

January 7, 2015

சரீர சரிரீ பாவம் நிறைய இடத்தில்-விலஷணமான சித்தாந்தம் நம்மது சம்யக் சரியான ரீதியால் உபதேசம்
ச விசேஷா அத்வைதம் -நம்மது -விசிஷ்டாத்வைதம்
போக்தா போக்கியம் ப்ரேரிதா த்ரிவிதம் ப்ரஹ்மம்தாத்பர்யம் -ஸ்ரீ பாஷ்யம் இது தான் –

அவேத்யம் -அறிய முடியாது-அவாச்சயம் -பேச முடியாது –
ஞானம் -விஷயீ
எனக்கு -பிரமாதா
எதைப் பற்றி -பிரமேயம்
எதனால் -பிரமாணம் –
ப்ரஹ்ம வஸ்துவை -ஞானம் விஷயம் ஆகாது
நாம் ஞானம் ஆகலாம்
சுருதி கட்டம் சாராம்சம்
கண்டனம் paartial அபூர்ணச்ய ஞானம்
திருஷ்டிக்கு முக்கியம்-த்ரஷ்டா வுக்கு இல்லை
அமர கோசம்
அமரர் நிர்தரரர் தேவர் சூர பர்யாய சப்தங்கள்
அர்த்தம் -சாகாதவர்
மூப்பு இல்லாதார் -தவி க்ரீடா
ஒவ் ஒவ்ற்றும் ஒரு அர்த்தம்
மதி ஞானம்
மதி -த்யானம்
மந்தா வஸ்து இல்லை
ஞானத்தை விஷயீகரிக்க முடியாது என்பர்
ப்ரஹ்மம் புரிய முடியாது என்பர்
ஞாத்ருத்வ சுருதி விரோதம்
ஜீவாத்மாவை உபாசனம் பண்ண கூடாது
பரமாத்மா உபாசனம் பண்ண வேண்டும்
பிரமாணிகமாக வாத பந்தத்தி ஸ்வாமி அருளி –

பாணினி –
வாதி பிரதிவாதி மத்தியஸ்தர் எப்படி இருக்க வேண்டும்
அநு கூலம் பிரதிகூலம்
விதி முகேன நிஷேத முகேனே சொல்லி ஸ்தாபிக்க
விஞ்ஞாதா -விஞ்ஞானம் அஸ்ய அஸ்தி விஞ்ஞாத-பிரித்து விருத்து ப்ரஹ்ம
தாது பிரத்யேகம் பிரித்து அர்த்தம் ஜகத் காரண வஸ்து
பிருகு வல்லி-வருணம்–பிருகு பிள்ளை வருணம் பிதரம்
ப்ரஹ்மா பற்றி கேட்க
எதோ வாநி யமௌ -ஜாயந்தி –தத் ப்ரஹ்மேதி
எதானால் பிறக்குமோ ஜீவிக்குமோ லயிக்குமோ-தபசால் அறிய முடியும்
மேலே ரகசியம்-தபசே ப்ரஹ்மம் என்பர்
தபோ ப்ரஹ்மேதி
தபசால் அறிய முடியும் சொல்லி தபசே அவன்
அநந்ய ப்ரோக்தே -ஞானிகள் சொன்னால் புரியலாம்
அன்னம் -ப்ரஹ்மேதி –ஆகாரத்தால் மூன்றுமே –
முதலில்
பிராணன் -அதுக்கு மேலே
மநோ
விஞ்ஞானம்
ஆனந்தோ ப்ரஹ்மேதி விதாத

உபநிஷத் முடிந்து
ஆனந்தமே ப்ரஹ்மம் அறிந்து-ஆனந்த ஸ்வரூபமே ப்ரஹ்மம்-ஞாத்ருத்வமே ஆனந்தத்வம்
அத்வைதிகள் -ஆனந்த ஸ்வரூபம்-அவனுக்கு ஆனந்தம் உண்டு இல்லை
ஆனந்த ஆச்ரையன் ப்ரஹ்மா நம்மது
ஸ்ரீ பாஷ்யம் -படிப்பவன் மீமாம்ச ந்யாயா சாஸ்திரம் சாமாஞான வியாகரணம் அறிந்தவர்
ஆனந்தம் மாத்ரமே –
ஞானம் ஸ்வரூபம்
ஞானம் ஆனந்தம் பர்யாய சப்தங்கள்
ஆனந்தம் ஞான விசேஷம் விவரிக்கிறார்
பிரதிதந்திர சித்தாந்தம் -unique -நம்மது
ஆத்மாவாக வஸ்து இந்த அம்சத்தில் சாம்யம்

தீப திருஷ்டாந்தம்
ஞான ஸ்வரூபம்
ஞான ஆச்ரயம்
தன்னையும் காட்டி பிறரையும் காட்டும் தீபம் போலே
சுருதி சதா சமனகம் -பகுத்வ வாசி சதம் சப்தம்
சதா தூஷணி -67 வாதம் தேசிகன்
அறியாதவர் 33 நஷ்டம் 67 தான் கிடைக்கு
ஆ எகோ பிராமமனாக ஆனந்த-பிரமத்தின் உடைய ஆனந்தம்-சு ஸ்வாமி சம்பந்தம்
ராமஸ்ய க்ருஹம் -சஷ்டி விபத்தி
சம்பந்த வாக்கியம் ராமன் உடைய வீடு
ஸ்வாமி ஸ்வம் பாவ சம்பந்தம்
ப்ரஹ்மம் ஆனந்தம் உடையவர் ஆனந்தி
குணீ போலே
ஆனந்தத்தை உடையவன்
ஆனந்த ஸ்வரூபம் மட்டும் இல்லை
ஞாத்ருத்வமே ஆனந்தம்
அபரிமிதம்
ஆனந்தோ ப்ரஹ்ம -நிராகரக்கிர்றார்

அடுத்து
யத்ர-த்வைதம் இத பவதி
ப்ருந்தாரண்யா உபநிஷத்
தத்ர இதர பஷ்யதி-மோந்தோ –
இரண்டு இருக்கும் மாதிரி தான் சொல்லி
இருப்பதே ஆத்மவஸ்து
பார்ப்பது யார் பார்க்க படுவது யார்
அத்வைதம் பரம -என்பர் இத்தைக் கொண்டு
நானா இஹ பஸ்யதி-மிருத்யும் ஆப்நோதி சம்சார சக்கரம் மாட்டிக் கொண்டு என்பர்
ஔபனிஷத் சித்தாந்தம் தம்மது என்பர்
பேத நிஷேதம்
சரீர சரிரீ பாவம்
பஹுஸ்யாம் பிரஜா பவதி -சங்கல்ப பூர்வகம்
இந்த மாதிரி சொன்னால் அனுபபத்தி உண்டே
அநு கூலமும் காட்டி
பிரதானமான வார்த்தை இது-

வாத பந்தத்தி
உக்தம் –இதி பரிகாரம் காட்டி –
நானார்த்தம் -விஷய-அத்வைதி -இது சேத இப்படி சொன்னால்
ந சரிப்படாது
பஹுஸ்யாம் அபிரமானம் சுருதி வாக்கியம் என்பர்
ஏகத்வம் தான் சரி முதலிலே தீர்மானம்
ப்ரஹ்மனத்வம் நாநாத்வம் பிரயஷமாக இருக்கும்
யதிதி முக்தம் –
இதி
அது வரைக்கும் பூர்வ பஷம் சொல்லி
அந்தர்யாமி –
உபாதான உபாதாய பாவ ஐக்கியம் –
ஜகத் பிரமத்தின் பரிமானம் உண்டே
சரீரி சரீர அந்தர்யாமி பாவம்
பேதம் அபேதம் இரண்டும் முக்கியம்
தத் பிரத்யநீக –
பேதமும் பிரமாணம்
த்வதிகள் சொல்வது அபிரமாணம்
ஐக்ய உபதேசம் சம்மதம்
பேதமும் உண்டு அபேதமும் உண்டு
உபாதான உபதேய வேதமும்
சரீர சரீர பாவ பேதம் உண்டே
பேதாபேத வாதம் இல்லை
ச விசேஷ அத்வைதம் நம்மது
சூஷ்மமான விஷயம்
விசிஷ்டாத்வைதம்
தீவிரமாக ஆலோசனை பண்ணி ஆச்சார்யர் கடாஷம் மூலமே புரிந்து கொள்ள முடியும்
எதுக்கு இவ்வளவு சர்ச்சை ஒன்றா இரண்டா
கோயிலுக்கு போய் பெருமாளை சேவிக்கிறோம்
எதுக்கு ஸ்ரமம்
கேள்விகள் இறைய
புஸ்தகம் பேனா -ஒன்றா வேறயா சர்ச்சை உண்டா
ஸ்பஷ்டமாக அறிகிறோம்
ஜீவாத்மா பரமாத்மா அப்படி இல்லையே
எதோ வாசோ நிவர்த்தந்தே
abstract
சூஷ்ம விஷயம்
இரண்டும் அதி சூஷ்மமான விஷயங்கள்
அவிஞ்ஞாதம்
விராசாரங்கள்
ஞான விஷயம் புரிந்து
பக்தி செய்து
ஜீவா பர யாதாம்ய ஞானம் பூர்வாக மாகவே
பகவத் பிரசாதத்தால் பெற்று
அனுபவத்து –
சாராம்சம் –
இரண்டும் அணியோர் அணியாம் மகோ
நிஹிதோ குஹாயாம்
அவிஞ்ஞாதம்
அறிய முடியாது அறிந்தவன் ஞானி
அறிந்தான் என்பர் அறிவிலிகள்

அமர்த்தம் பாராசாராய வசச்தாம்
மனனம் சரவணம் நித்யாசனம் தர்சனம் மேலே மேலே
கிரமமாக போக முதல் அடி இது

தைத்ரிய உபநிஷத் –
பய பிராப்தி பிராமணி நானாயப்த பச்யந்தி
வாசி பார்ப்பவன் பயப்படுகிறான்
ஏஷக-ஜீவாத்மா -அர்த்தம் சொன்னால் அவர்கள் சித்தாந்தம்
அபிமதியை
இதம் லஷணம் சரிப்படாது
இந்த சத் புருஷன் ரொம்ப கேட்டவன் போலே ஆகுமே
லஷனமே ஆகாதே
அபிமதம்
பாவனை சரி இல்லை
ஜீவாத்மா என்ற அபிமதம்
உதரம் அந்தரம் குருதே
உபநிஷத் பாஷ்யம் தனியாக ஸ்வாமி எழுத வில்லை
கீதை ப்ரஹ்ம சூத்ரம் தசோ உபநிஷத் மூன்றுக்கும் பிரஸ்தான த்ரயம் பாஷ்யகாரர் -அத்வைதிகள் சொல்வார்
நாம் -மூன்றும் ஒரே பிரஸ்தானம்
அவர்களுக்கு தனி
பக்தி மார்க்கமே பிரதானம்
கீதா பிரஸ்தானம் தங்கள் சித்தாந்தம் காட்ட கஷ்டப் படுவார்கள்
பேதம் ஸ்பஷ்டமாக ப்ரஹ்ம சூத்திரம்
உபநிஷத் மூன்றும் உண்டே பேதம் அபேதம் கடகம்
நாம் மூன்றும் சம்பந்தப் பட்டவை
பிரஸ்தானம் வேவ் வேற பாதை
பிரஸ்தான த்ரயம் கிரந்தம் அத்வைதிகள் உண்டு
ஏக வாக்யத்வம் நமது
மூன்றும் ஒரே வார்த்தை
சம்பூய ஏகாரத்த பிரதிபாத்யம் மூன்றும்

வேதார்த்த ஸங்க்ரஹம் பெயர் தானே-வேதாந்தார்த்த ஸங்க்ரஹம் இல்லை
பூர்வ உத்தர சொல்லும் பொழுதே ஒரே பாகம் தான்
உபநிஷத் பாஷ்யம் -பதிலுக்கு வேதார்த்த ஸங்க்ரஹம்-
நானா -பய ஹேது என்பர்
அது சரிப்படாது
இதி பிராமணி -சர்வம் கல்விதம் ப்ரஹ்ம
தத் ஜலா சாந்த உபாசீத –
நானா -சொல்லினால் ஆகாசம் தலை மேல் விழாதே
அநேக ரூபங்கள்
தத் ஜலான் –
தத் ஜம் -அதனாலே உண்டாகி
தத்லம் -அதிலே லயித்து
தத்தனம் -அதனாலே இருந்து
சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம்
அதனால் சர்வம் கல்விதம் ப்ரஹ்ம
சாந்தக உபாசித்த –
சமம் தமம் -தாந்தக
ஆந்திர பாஹ்ய இந்த்ரியங்கள் நிக்ரஹம் வேணும்
உபரதி உண்டாகும்
ஆத்மனே -அந்தராத்மா உபாசீதா
இப்படி உபாசிக்கிரவன் சாந்தி பெறுவான் என்றுமாம்
சாந்தக -இரண்டு பக்கமும் கூட்டி பொருள்
ஆத்மாவாலே த்ரஷ்டவ்ய அர்த்த க்ரமத்தால்அர்த்தம் கொள்வது போலே
நாநா -வேற காரணம் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் என்பதால் –
சர்வச்ய ஜன சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் பிரமத்தின் கார்யம்
ஆத்மகம்
உபாசனத்தால் சாந்தி ஏற்படும்
தேவ த்ரியக் மனுஷ்யா ஸ்தாவராதி பேத பின்னம் ப்ரஹ்மாத்மகம்
சூர நர த்ரியக் ஸ்தாவர -என்பர்
நான்கிலும் ஜீவாத்மா உண்டு
அபய ஹேது
ந பய ஹேது பிரசங்க –
அந்தர்யாமி அனுசந்தானம் செய்வார் ஷாந்தி அபயம் உண்டாகும்
ஜன்ம மிருத்யு ஜரா -வியாதி -பயம் போகுமே சஹச்ர நாமம் சொல்வோம் –
பயத்தால் உபாசானம் போக முடியாது
உபாசனம் செய்தால் பயம் போகும்
பயந்தால் தானே ஸ்ரமம்
ஷாந்தி ஹேது தான்
பயம் எதனால் -என்றால்
அபய பிரதிபத்தி
பிரதிட்ஷை ஸ்தானம் ஆனால் –
அப்பர் பட்ட பரமாத்மா இடம்
இதி அபய பிராப்தி ஹேது
குழந்தை தாய் மடியில் இருந்தால் பயப்படாதே
இருட்டிலும் கூட
விச்சேதம் உண்டானால் பயம் இல்லை
சம்யோகம் இருந்தால் பயம் இல்லை
அதனால் இந்த உபநிஷத் வாக்கியம்

சம்பந்தம் உணர்ந்தால் பயம் இல்லை
யதோக்தம்-ஸ்ம்ருதி வாக்கியம் –
யன் முகூர்த்தம் ஷணம்-வாதி -சாஹானி
சா தோஷம் -இதுவே ஹானி தோஷம்
விகாரம் அடைகிறோம் -பரிணாமம் -அடைகிறோம் விகிரியா –
கிருஷ்ணாஷ்டகம் –இதம் புண்யம் -கோடி ஜன்ம கிரூத பாபம் போகும்
எதனால் போகாது

பகவத் சாஷாத்காரம் வேண்டுமே
கோயிலுக்கு போய் விட்டு வந்ததும் -பெருமாளை பார்த்தாயா –
ஆச்சர்யமான சேவை
அந்த பெருமாளா –
நமது மனசிலே பட வில்லை

ஸ்மரணம் -அனுபவம்
சாஷாத்காரம் வேண்டுமே
நெஞ்சில் என்னும் உட்கண்ணில் காணும் உணர்வு
சிந்தனை –
அதுவே -த்யானமே முடிவு இல்லை
ஆரம்பத்தில் ஆரம்பம் நாம் செய்வது

யத் உக்தம் –
உபய லிங்க அதிகரண்யம்
இரண்டு சின்னங்கள்
அகில ஹேய ப்ரத்ய நீக்கம் ஒரு லிங்கம்
சமஸ்த கல்யாண குனாத்மகம்
இவை உபய லிங்கம்
அவர்கள்
மாயாவாதி –
சொபனம் போலே இந்த வார்த்தைகள் பொய்யானவை
நிர்விசேஷ வாக்கியம் என்பார்கள் –
சுருதி கட்டம் முடித்தோம்

பகவத் ராமானுஜர் ஸ்ரீ பாஷ்யத்தில் ஸ்தாபிக்கும் சித்தாந்தமே ஒளபநிஷத சித்தாந்தம்.
காரணம் பிரஹதாரண்யக உபநிஷத்தில் வரும் ”தத்வமஸி வாக்கியம் 9 முறை வருவதால்,
அபேதமே ஸ்ருதி தாத்பர்யம் என்று அத்வைதிகள் சொன்னால், அதே பிரஹதாரண்யக உபநிஷத்தில் வரும் அந்தர்யாமி பிராஹ்மணத்தில்
யஸ்ய ஆத்மா சரீரம், யஸ்ய ப்ருதிவீ சரீரம். . . .”இத்யாதி வாக்கியங்கள் 22 முறை காணப்படுவதால்,
பிரஹ்மாத்மக விசிஷ்டாத்வைத சித்தாந்தமே கடோபநிஷத், தைத்ரீய உபநிஷத் என்று
நிகில உபநிஷத் துக்களிலும் அதைவிட அதிகமாக வலியுறுத்தப் பட்டதாகும்.

இதையே பகவத் ராமானுஜர் பங்க்தி இடும்போது
நிகிலோபநிஷத் பிரசித்தம் கிருஸ்னஸ்ய பிரஹ்ம சரீர பாவம் ஆதிஷ்டமாநைஹி கிருஸ்னஸ்ய பிரஹ்மாத்ம பாவ
உபதேசாஹா ஸர்வே ஸம்யகு உபபாதிதாஹா–என்பதால் ஸவிசேஷாத்வைதமே வேத தாத்பர்யம் என்பது ஸுஸ்பஷ்டம் .

ஸ்ருஷ்டி ஸ்திதி லய காரணமாக ஒரே பிரஹ்மம் ”தத் ஜாலாந் =>
தத்ஜம் (தஸ்மாது ஜாயதே இதி தத்ஜம் )
தல்லம் (தஸ்மாத் லீயதே)
ததாந் (தஸ்மாத் திஷ்டதி இதி ததநம்) ” –
அதனாலேயே உண்டாகிறது,
அதிலேயே இருக்கு,
அதிலேயே லயம் அடைகிறது என்கிற திருஷ்டியில் –
மூன்று விதமான நிலையை உடைய அந்தர்யாமி பிரஹ்ம உபாஸனம்/பிரதிஷ்டிதம் அபய ஹேது . நபய ஹேது —

—————————-

ஸ்ம்ருதி புராண கட்டம் மேலே
வேதத்தில் சொல்லிய முக்கிய விஷயங்களை ஞாபகப் படுத்த
ஸ்ம்ருதி
மனு ஸ்ம்ருதிகள்
பராசர ஸ்ம்ருதிகள் பல உண்டே
சிருஷ்டி பிரக்ரியை
விதி நிஷிதங்கள் சொல்லும்
52 ஸ்ம்ருதிகள் உண்டு
ஆரோக்கியம் போல்வன
புராணம்
சர்கம் பிரதி சர்க்கம் வம்சம் மன்மன்தரம் -71 சதுர யுகம் 1-மன்வந்தரம் –
10 to power 52-
யுகாதி
கலி யுகம் வருஷம் –
தேவதைகள் வருஷ கணக்கு
சங்கல்பத்தில் சொல்ல காரணம் -இவ்வளவு காலம் பிறந்து உழல்வதை நினைவு கொள்ள சொல்கிறோம்
ஸ்ரீ விஷ்ணு புராணம் ஸ்ரீ சூக்திகள் காட்டி

நிர்விசேஷ ஞானம்
ப்ரஹ்மம் ஞானம் பர்யாய சப்தம்
இத்யாதி
ஸ்வாபத ஏவ
சமஸ்த கல்யாண குணாத்மகம்
ஸ்வா பாவிக ஞான ரூபாயா
விபூதி பூதம்
இரண்டு வார்த்தை விசேஷம்
ஏகமேவ பரமாத்மா சொல்லி –
பரம் ப்ரஹ்மம் ச விசேஷம் தத் விபூதி பூதம்
விசேஷ அஸ்ய குண விக்ரஹ விபூதி
சமஸ்த கல்யாண குணாத்மகம் வார்த்தை உண்டே -குணங்கள் உண்டே
தானத்துக்கு அநு குணமாக ஷேத்ரஞ்ன
விபூதி ஐஸ்வர்யம் நித்ய லீலா விபூதி
பாரமார்த்திகம்
நிறைய ஸ்லோகங்கள் சொல்லுமே
சத்யம்
சுபாஸ்ரயமான திரு மேனி உண்டு
பிரத்யச்மித பேதம் ப்ரஹ்ம சம்ஹிதம்
வார்த்தை
எல்லா பேதமும் தாண்டியது ப்ரஹ்மம்
பிரகரணம் காட்டி
மனு ஸ்ம்ருதி –
ந ஸ்திரீ ஸ்வா தந்த்ர்யம் அர்ஹதி
ஒரு வார்த்தை எடுத்து தப்பான அர்த்தம் –
பிதா ரஷாதி கௌமாரெ–ஸ்லோகம்
ஸ்வா தந்த்ரம் physical protection அர்த்தத்தில்
தன்னாலே ரஷிக்க
அபலா –
பார்த்தா ரஷாதி யௌவன
புத்ரா அப்புறம்
இதனால்
பூர்த்தி விஷயம் அறியாமல் மனு ஸ்ம்ருதி தப்பாக சொல்வார்
நா மான்ச பஷனே தோஷா
ந மது ந illicit relation
ஸ்லோகம் -பிரவ்ருத்தி நிவ்ருத்தி
அப்புறம் சொல்லும் சாதாரணமாக நடக்கும்
நிவ்ருத்தி மகா பலா கிட்டும்
அது போலே அத்வைதிகள் நடுவில் ஒன்றை எடுத்து
பேத ரஹிதம்
தேவாதி
சத்தா மாத்திர மகோசரம்
சந்தர்ப்பம் காட்டி அருளி
த்யானம் அஷ்டாங்க யோகம்
ஆரம்ப அவஸ்தை
யமம் நியமம் ஆசனம் பிராணாயமம் –
கேசித்வாஜன் ராஜா சொல்லி -காண்டித்வனிடம்
பராசர மக ரிஷி
விஷ்ணு புராணம் 7-57 ஸ்லோகம்

ஸ்மிருதி புராணங்கள் நிர்விசேஷ ஜ்ஞானத்தை (= பிரஹ்மம்) பற்றியதுதான், சித் அசித் இரண்டும் அபரமாத்திக்கம் என்பது
பிரத்யஸ்தமிதம் பேதம் யத் சத்தா மாத்ரம் அகோசரம் பிரஹ்ம” என்கிற ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகத்தை
(கேசி துவஜ – காண்டித்யர் சம்வாதம் -அம்ச.7 ஸ்லோ.57) வைத்துக் கொண்டு , அத்வைதிகள் கூறுகின்றனர்.
அவர்கள் யோஜனையை பகவத் ராமானுஜர் நிராகாரணம் பண்ணுவதோடு ,
”ஸமஸ்த கல்யாண குணாத்மகாசௌ ” என்கிற வாக்கியம் ,
”க்ஷேத்ரஜ்ஞ ரூபேண ஸ்திம்ச உத்வா ” என்றும்,
”தத் விபூதி பூதம் ஜகதபி பரமார்த்த மேவா” என்றும் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் வாக்கியங்கள் இருப்பதால் பிரஹ்மத்துக்கு குணம் உண்டு.
தியானத்துக்கு அனுகுணமான மூர்த்தம் (ஸுபாஸ்சர்யமான திருமேனி) உண்டு, விபூத் ஐஸ்வர்யம் உண்டு என்பதும் ,
பரமார்த்த சரீரமான ஜகத் பாரமார்த்திகம் மித்யை இல்லை, பரம் பிரஹ்மம் ஸவிசேஷம் , என்பதும் காட்டப் பட்டது.

யோக ஸ்வரூபம்
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷம்
பரமாத்மா அனுபவமே மோஷம்
விஷயம் -சப்தாதி -பந்தம்
முக்தி நிர் விஷய பந்தி –
ஆத்மா பிரத்யயனம் –சா பேஷா விசிஷ்டா மநோ கதி தஸ்ய பிராமணி சம்யோகம் –
விஷயீ கரித்தால் யோகம்
முமுஷூ -ஆக
யோகம் -அத்வைதிகளுக்கு தப்பாக
யோக மார்க்கம் பக்தி மார்க்கம்
மனனக மலமற-த்யானம் ஈட்டில் உண்டே
அஷ்டாங்க யோகம் -ஈடு 36000 அஷ்டாங்க யோகத்தால் கண்டு கொள்வது ஜீயர் அரும்பதம்
தேசிகன் பகவத் சோபான இப்படி காட்டி
அஷ்டாங்க யோகம் நமக்கும் உண்டே
நாத முனி காலம் நஷ்டம் சொல்வார்களே
பிரயச்தமித பேதம் சத்தா -கடைசியில் சொல்லி
இந்த வாக்ய கண்டம் பகுதி மட்டும் கொண்டு அத்வைதிகள்
சம்சார -தாரணா சித்யர்த்தம்
ஞான ஏக ஆகாரம்
சுத்த சித்தி
பர சக்தி ரூபம் ஷேத்ரஞ்ன
கர்ம ரூபா அவித்யா
சுபாஸ்ரயம் த்யானம் பண்ண சொல்லி
பந்திகள் உண்டே
சாராம்சம் –
பரி சுத்த ஆத்மா ஸ்வரூபத்தால்

தாத்பர்ய லிங்கம்
ஷட் வித
நியமம் கொண்டு அர்த்தம் சாதித்து
மீமாம்ச ந்யாயம்-நியதி விவஷிதார்த்த சித்தி
நியாய பாஷ்ய காரர் -அர்த்தம் -சப்தம் இந்த்ரியங்கள் -பிரமாணம் கொண்டு பரிஷை
நீயதே விவர்ஷியார்த்த சித்தி என்ன காரணங்கள் கொண்டு
தத் ஞானம் ப்ரஹ்ம சம்ஹிதம்
நான்கு விசேஷணங்கள்

சத் –
உத்தேச்ய விதேய பாவம்
இதம் -முன்னாள் இருப்பது பிரத்யஷம் -பேனா -வஸ்து சொல்லி காட்டி
இயம் உத்தேச்யம் -அறிந்தவன் –
விதயம் அறியாதவற்றை
உத்தேச்ய விதேய பாவம்
ராமாக சுந்தரா -ராமம் உத்தேச்யம் சௌந்தர்யம் விதிய
சுந்தர ராம அந்த அழகன் ராமன் –
விசேஷ விசேஷண பாவம் வேற இந்த உத்தேச்ய விதேய பாவம் வேற
ஞான ஸ்வரூபம் வேற
சுந்தர ராம ஆகாதா -பிரதம விபக்தி ஏக வசனம் கிரியா பதம்

விதேய வாசகம்
சுந்த ஆகாதா ராம எ முக்தவான்
அஸ்தமித்த இத சூர்யா
சூர்யன் அஸ்தமித்த -மறைவை அடைந்தான்
பிரதி அஸ்த மித பேதம்
எல்லா பேதங்களும் அற்றதும்
சகல பேத ரஹிதம் -எது
சத்தா மாதரம் அகோசரம் வசஸா மாதரம்
தத் ஞானம்
சத் சப்த வாச்யம் –
அகோசரம் யாராலும் அறிய
வசதாம் வார்த்தைகளால் புரிந்து கொள்ள வேண்டுயது
தத் ஞானம் ப்ரஹ்ம சம்ஹிதம்
பாவம் அறிய வேண்டும்
கர்மன்யேவ அதிகாரச் –கீதை ஸ்லோகம்
மா பலேஷூ –
பாராயணம் செய்வது நாம்
பலம் கொடுப்பது அவன்
மா கர்ம பல ஹேது -பூஹூ அடுத்த வாக்கியம் –
கர்மம் பண்ணாமல் இருக்க கூடாது
பிரத்யச்தமித பேதம் –
அத்வைதிகள் –
பேதம் -விசேஷம் -அசேஷ விசேஷ ப்ரத்ய நீகம்
சித் அசித் எல்லா வற்றுக்கும்
எதிர் தட்டு
ரஹிதம் வேற பிரத்ய நீகம் வேற -முக்காலத்திலும் இல்லாதவை பிரத்ய நீகம்
இருக்க பிரசக்தியே இல்லையே
அகோசரம் -நிர்விசேஷ க்ராஹி –
வசசாத்மா –
நிர்விசேஷ சின்மாத்ரம் –
பூர்வபஷம்
சித்தாந்தம் மேலே
6-7-53-விஷ்ணு புராணம் ஸ்லோகம்
சத்தா மாதரம் -சத்தாகவே முக்காலத்திலும்
உபாகர பட்டர் -ராமானுஜர் முற்காலம் -ஸ்வரூப
பேனா சவ ஸ்வரூபம் சத் புஸ்தகம் ஸ்வரூபன அசத்
பசு -கோத்வ ரூபேண சத் அஸ்வத் ரூபன அசத்
புத்தர்கள் இதை கொண்டு அசத் நிறைய உண்டே சத் கொஞ்சம் தான்
சூன்ய வாதம்
அசரீரத்வாத் தேவாதி நிர்விகாரத்வம் இல்லாமல் எந்த ரூபத்தாலும் அசத் இல்லையே ப்ரஹ்மம்
கோத்வ ரூபேண சத் ப்ரஹ்மம் தான்
ஆச்சார்யமான concept
ஜீவத் ரூபேண சத்
சர்வதா சத்தா மாதரம் ப்ரஹ்ம வஸ்து -இதர வஸ்து வி லஷணம் ராமானுஜர் காட்டி அருளி
சீதா -பிதா ராம ஜாமாதரம் புருஷ விக்ரஹம் -புருஷ ரூபா ச்த்ரீத்வம்
பயாதிகள் உன்னிடம் உள்ளது
பும்ஸாம் திருஷ்டி சித்தா அபஹாரினாம்
என கேன ரூபேண சத் தான் வஸ்து
அந்தர்யாமியாக இருந்தும் நிரிகாரம்
வாக்கு மனசா அபரிச்சேத்ய ஸ்வரூபம் ஸ்வ பாவம்
கால தேச அவஸ்தா பரிச்சேதம்
இதர அபேஷ ஸ்வ பிரகாச சுபிரகாச திவ்ய தேஜோமயம் விக்ரஹம் உண்டே

நிரவதிக அதிசயம் ஞான ரூபம் ஞான தர்மகம் இரண்டும்
ஞான ஸ்வரூபம் ஞான ஆஸ்ரயம் பிரதி தந்த்ர்யா சித்தாந்தம்
நாம் மட்டுமே சொல்வோம்
ஞான குணகம் அத்வைதி சொல்ல மாட்டார்கள் ஞான ஸ்வரூபம் மட்டும்
தீபம் திருஷ்டாந்தம் காட்டுவோம்
ப்ரஹ்மா விஷ்ணு -வாக்கியம் விவரணம் -நசபுனலிங்கம்
சதுர்முக பிரமன்-வேற -புல்லிங்கம் -ஹிரண்யகர்பன் வேதாந்தம் சொல்லும் இவனை

2-2-1 யோக பிரத்யுக அதிகரணம்
முன்னால் சாங்க்ய மத நிரசனம்
சாங்க்ய நிராசரணம் நிறைய இடத்தில்
அபின்ன நிமித்த காரணம்
பிரக்ருதிஸ்ஸ உபாதான காரனும் பகவானே ச சப்தம் –
பிரகிருதி உபாதான காரணம் இல்லை
2-1-1- அதிகரணம் உபாதானம் பரமாத்மா தான்
ந்யாயா சாஸ்திரம் -நிமித்த காரணம் தான் ஈஸ்வரன்
2-2-தர்க்கபாதம்
யுக்தி த்ருஷ்டியாலும் தோஷம் காட்டி
அத்வைதிகளும் நாமும் உபாதான காரணம் பகவான்
ஏதேன யோக மதமும்
அஷ்டாங்க யோகம் நிரசனமா
யோக தர்சனம்
வேற சாங்க்ய தர்சனம் வேற
25 தத்வங்கள் சாங்க்ய தர்சனம் சொல்லி
ஏக தத்வ வாதம் முதலில்
ப்ரஹ்ம
விஞ்ஞான
சூன்ய
இரண்டு தர்சனம்
பிரகிருதி புருஷன்
சைதன்யம்
matter
concious
யோகம் -சம்பந்தம் ஜகத் நிமித்தம் காரணம் பரமாத்மா
கிம் பகுணா –
நாமும் 25 தத்வம்
அவர்கள் பிரகிருதி ஸ்வ தந்த்ரம்
நாம் அவற்றுக்கும் அந்தராத்மா பகவான்
பரமாத்மா அதிஷ்டிதா அவற்றுக்கும்-பிரதானம் சப்தம் பிர்க்ருதிக்கும்

பிரமாண அனுபவம் -ஸ்ரீ பாஷ்யம் முக்கியம்
ஒவ்வொரு பந்தியும் -படிக்க படிக்க ஞானம் விகாசம் ஏற்படும் பிரத்யச்தமிதம் பேதம் –
யோகம் -பிரத்யாகார பர்யந்தம்
சக்தி
சுபாஸ்ரயம் -த்யானத்துக்கு விஷயம்
ஷேத்ரஞ்க்ன -அந்தர்யாமி
ஜீவாத்மா
அவித்யா கர்மா போவதற்கு
சக்தி த்ரய -ஈஸ்வர -ஷேத்ரஞ்க்ன -அவித்யா சக்தி
விஷ்ணு சக்தி -பரா போக்தம்
ஷேத்ரஞ்ன சக்தி
மூன்றாவது சக்தி தான் த்யானம் பண்ண
தேவ மனுஷ்யாதி ஆத்மா ஸ்வரூபம் பிரபஞ்சாலாபம்-அவர்கள்
ஞான மாதரம் அகோசரம் அவயகதம் த்யானம் பண்ண முடியாது
த்யானம் பண்ண -வஸ்து -ஆலம்பனம் வேணும்
தே சிந்தையா த்யானம் தைலதாராவது அவிச்சின்ன சிந்தா மதி
யோக சூத்ரம்
இடைவிடாத த்யானம்
ஆலம்பனம் சாகாரமா நிகாராமா வஸ்துவுக்கு வேண்டியது
சுவிசேஷ
விசிஷ்டாத்வத்வைதம்
குணங்கள் விக்ரஹம் சுபாஸ்ரயம்
காலம் நிராகார வஸ்து அத்தை த்யானம் பண்ண முடியுமா
பிரபஞ்சம் பொய் சொல்ல வில்லை
சந்தர்ப்பம் பிரகரணம் காட்டி
தஸ்மின் பிரகரனே சம்சாரம் ஒர்ரே மருந்து இது
பேஷஷம்-சொல்லி
த்யானம் யோகம் சொல்லி

தியானமாவது, அதன் அங்கமான யம, நியம, ஆசன, பிராணாயாம, பிரத்யாகார, தாரண, தியான, சமாதி இவைகளை
ஸ்திரமான இடத்தில், சிரமம் இல்லாமல் சுகாசனமாய் அமர்ந்து செய்வது.

ஸ்ரீபாஷ்யத்தில் நிராகரிக்கப் படுகிற முக்கியமான மதம் சாங்கிய மதம்.
காரணம் ஜகத்துக்கு உபாதான காரணம் பிரகிருதிதான்.பகவான் இல்லை என்பது அவர்கள் மதம்.
நையாயிகர் பரமாணுதான் ஜகத் கரணம், நிமித்த காரணம் ஈஸ்வரன் என்கின்றனர்.
வாத உபாதான காரணத்தை ஒப்புக் கொள்பவர்கள் பகவத் ராமாநுஜரும், சங்கரரும்தான்.
ஆனால், இந்த விஷயத்தில், இந்த இருவரும் ஒருபடி ஒத்துப் போவதில்லை.
அத்வைதிகள் அத்தை விவரத்தோ உபாதானம் என்று சொல்கின்றனர்.
சாங்கிய மதம் நிராகரண மானால், அதன் ஒரு பகுதியான யோக சாஸ்திரமும் தள்ளுபடிதானே ?
அஷ்டாங்க யோக பிரஸ்தாபம் தேவையா என்றால், சாங்கிய மதத்துக்கும் யோக மதத்துக்கும் வித்யாசம் பார்க்கில், ,
யோக மாதத்தில் ஈஸ்வர உபாதான காரணத்தை ஒப்புக் கொள்ளா விட்டாலும், ஈஸ்வர நிமித்த காரணத்தை ஏற்கிறார்கள்.
நிரீஸ்வர சாங்கியம் இரண்டையும் ஒப்புக்கொள்வதில்லை.

ஏக தத்வ வாதம் : பிரபஞ்சத்தில் இருப்பது எல்லாம் ஒரே தத்வம் தான் என்று சொல்கிற நாலு விவரித்த வாதாதிகள் உண்டு. அவை :

1. பிரஹ்ம விவிர்த்த வாதம்.
2. விக்ஜ்ஞான விவிவர்த்த வாதம்.
3. ஸப்த விவிவர்த்த வாதம்.
4. சூன்ய விவிவர்த்த வாதம்.

இரு தத்வ வாதம் : பிரகிருதி (matter ) புருஷன் (consciousness) பற்றிய சாங்கிய மதம்.

தத்வ திரிய வாதம் :

1. விசிஷ்டாத்வைதம்
போக்தா (ஜீவாத்மா), போகம் (பிரகிருதி), பிரேரிதா (ஈஸ்வரன்) .

இராமானுஜ சம்பிரதாயத்துக்கும் , யோக சாஸ்திரத்துக்கும் , பகவத் உபாதான காரண ஒரு விஷயம் தவிற , மற்ற படி நெருக்கமானது தான்.
பஞ்ச விம்ஸகா பிரகிருதி என்பது நமக்கும் சம்மதம் தான்.
ஆனால் அது ஸ்வதந்த்ரம் (ஈஸ்வர நியந்திரணம் இல்லை) என்பதிலே தான் வித்யாசம். நம்முடைய சித்தாந்தம் –
பிரகிருதி அதிஷ்டிதா பரமாத்மா நது ஸ்வதந்திரா: என்பதே.
பிரகிருதி-புருஷ விவேக: மோக்ஷ சாதனம். அதாவது நிராகார-ஜ்ஞான மார்க்கம் ஒன்றே மோக்ஷ சாதனம் என்பது சாங்கிய மதம்.
விசிஷ்டா த்வைதம் ஸாகாரா பக்தி மார்கம் .

ஆக, அஷ்டாங்க யோக மகிமையை தெரிந்து கொள்வதும் அவசியம்.
இந்த யோக ரகசியம் நாதமுனிகள் காலத்துக்குப் பிறகு குருகை காவலப்பன் பர்யந்தம் வந்து, ஆளவந்தாருக்கு கிடைக்காமல் போயிற்று.

யோகம் -அஷ்டாங்க –
ஆசனம் -யோக சூத்ரம் ஒரே ஆசனம் த்யானம் அங்கம்
ஸ்திரசுக ஆஸ்தானம் -ஸ்திரமாகவும் சுகமாகவும் –
பிராணா யாமம்
யம நியம -ஆசன பிரனா யாமம் நாடி சுத்தி -இந்த நான்கும்
பிரத்யாகா -முதல் அடுத்த நான்கும் -ராஜ யோகம் அடுத்த நிலை -ராஜாக்களுக்கு முதல் நான்கும் தானே வரும்
பிரத்யாக பர்யந்தம் –
பிரத்யாகாரம் -மற்ற விஷய நிவ்ருத்தி
தாரணா -அர்த்தம் சுவாஸ்ரயம் அடுத்த நிலை
சுபாஸ்ரயம் -தானத்துக்கு ஆலம்பனம்
த்யானம்
சமாதி –
தாரணா இருந்து த்யானமா-த்யானம் அப்புறம் தாரணாவா–இரண்டும் உண்டு
சுபாஸ்ரயம் -பகவத் அனுபவம் சமாதி
மூன்று சக்தி விஷ்ணு சக்தி
ஷேத்ராஞ்ன
அவித்யா கர்மா சக்தி
எந்த சக்தி விசிஷ்டமாக த்யானம்
மூர்த்தா அமூர்த்தா -ரூபா த்வயம் –சப்த த்ரயம் –

அவித்யாவேஷ்டிதம்
ப்ரஹ்மச்ய அவித்யா -அத்வைதி தோஷம் -அவித்யா விசிஷ்டம்
கர்மாக்ய அவித்யாவேஷ்டிதம் -ஸ்ரீ ஸூகதி
அப்ராஹ்மானம்-வேற அது போல கல்லை கூப்பிட மாட்டோம்
அது போலே கர்மாக்யாக அவித்யாவேஷ்டிதம் அசித் விசிஷ்டம் -என்கிறார்
சு கம்பீரா–அவிஸ்த்ருதாக-ஸ்வாமி ஸ்ரீ ஸூக்திகள் –
தத் பின்னத்வம் தத் சத்ருசம் இரண்டையும் சொல்லி

பரஸ்ய ப்ரஹ்மன விஷ்ணு ஸ்வரூபம் ச்பாஸ்ரயம்
த்யானம் பண்ண யுத்தம்
ஸ்தம்பம் முதல் ப்ரஹ்ம பர்மயந்தம் கர்ம ஜனித்த சம்சாரம் போக்க
த்யானம் செய்ய
பரமாத்மா ஞானம் ஒன்றே சஹஜம்
தஸ்மாத் -சுத்தமான பரமாத்மாவே ச்பாஸ்ரயம்
அசாதாரம் ஏவ ச்பாஸ்ரயம்
விஷ்ணு ரூபம் ஒன்றையே த்யானம் செய்ய வேண்டும் –
பிரபஞ்சம் மித்யை சொல்ல ஒன்றுமே இல்லை –
பேதமே இல்லை என்று சொல்ல வந்ததும் இல்லை இந்த கட்டம்
மன்னன்க மலமற-அஷ்டாங்க யோகம் -ஈட்டில்
பிரபன்ன ஜன கூடஸ்தர் -யோகம் கிடையாது இல்லை சொல்ல கூடாது –
எனதாவி தந்து ஒழிந்தேன்
எனது ஆவி யார் யான் யார்
ஆளவந்தார் -அதவா கின்னு சமர்ப்பயமாமி

ச்பாஸ்ரயம் திரு மேனி
மனம் திகிரியாக -அர்ச்சை -மூர்த்திகளை -நமக்கு-
கௌதம -ரிஷி போல்வாருக்கும் பிரத்யஷகம் –
ஆழ்வார்களும் அருளிச் செய்து –
த்யானம்
32 ப்ரஹ்ம வித்யை உபநிஷத் சொல்ல காரணம்
ஏதாவது ஒன்றையே
108 திவ்ய த்சங்களும்
நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்ற தெய்வம் நாடுதிரே
திவ்ய ஆயுதங்கள் உடன்
ஸ்வரூபத்தை த்யானம்
அந்தர்யாமி
விபவம்
வ்யூஹம்
பர
படிப் படியாக போக
மனஸ் –நாம – பிராணன் -உபாசீதா- அந்த ப்ரஹ்ம வித்யைக்கு உபநிஷத் க்ரமம்–
ஞாச வித்யை நமக்கு -இதற்க்கு எல்லாம் பதில் -நமக்கு திருஷ்டி விதி –

பரஸ்ய ப்ரஹ்மணோ விஷ்ணு கோ ஸ்வரூபம் –
பரம் ப்ரஹ்மம் வேற இல்லை
நாராயணன் வேற இல்லை விஷ்ணு வேற இல்லை

ஆதி பௌதிகம் -ஜகத்
ஆதி தேவிகா ஷேத்ரம்
ஆத்யாமகம்
கீதாபாஷ்யம் சங்கரர் நாராயண சப்தம் உண்டு
கேவல தேவதா வாசி சம்ப்ரதாயம் நம்மது இல்லையே
பரகால மடம் ராதா கிருஷ்ணன் வந்த பொழுது சர்ச்சை பண்ணி அவர் மனம் மாறினாராம் 1960

வேதம் வல்லார்களைக் கொண்டே விண்ணோர் பெருமான் பாதம் பணிவோம்
திராவிட வேதம்
வேதத்துக்கு பெரிய ஸ்தானம்
உன்ன ப்ரஹ்மணம்-இதிஹாச புராணாதிகள் -சமயக் உப ப்ரஹ்மணம்
புரா அபி -பழையது இன்று போலே சரக்க பிரதிசர்க்க வம்ச மன்வந்தர சரிதா -பஞ்ச லஷணம்
இதிஹா ஆஸாம் இந்த மாதிரி நடந்தது -ராமாயணம் மகாபாரதம் –
அதிலும் கதைகள் உண்டு ஜாம்பவான் ஜடாயு பேசும் -கபிகள் ஆதிமானவார் என்பர்
சாகரன் 60000 வருஷங்கள்
தசரதன் 60000
ராமன் 1100 வருஷம்
ராவணனால் தோற்க்கடிக்கப்பட்ட தசரதர் மூதாதையர் அவன் பல வருஷம் இருந்து இருக்க வேண்டும்
உப ப்ரஹ்மனம் விவரணம்
விதி சகல வேத
வேத தத்வார்த்தம்
ஸ்திரீ சூத்திர த்வஜ பந்தூனாம் -பிராமண்யம் -உள்ளவர்
வேத அத்யத்னம் செய்யாமல் சூத்ரம் ஆசு கச்சதி மனு சூத்ரம்
த்ரயீ அறியாதவர்க்காகா மகா பாரதம்
வேத வேத்யே -சாஷாத் ராமாயணம்
வேதார்த்தம் அறுதி இடுவது ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களால்
வேதார்த்தம் வ்யக்தமாக காட்டி -சாஷாத் கரித்ததால்
சு யோக மகிமையால் சாஷாத் கரித்து
சாபேஷ்த்வ தோஷம் வருமா வேதத்துக்கு
அநந்தாவை வேதா விஸ்தாரம் -பரத்வாஜர் மூன்று மலை
பூர்த்தி அபிப்ராயம் அறிய இதிகாச புராணங்கள்
அநந்தம் ஆகையால் இவை வேண்டும் –

அபேச்சேத நியாயம்
உபக்கிரம நியாயம்
வியாகரண விஷயம் காட்டி
பரசாரர் -மைத்ரேயர்
புலச்ய வசிஷ்டர் -வர பலத்தால் பர தேவதா பாரமார்த்த ஞானம் ஏற்பட்டது
பகவத பராசரர் -பவவான் சப்தம் -ஞானாதிகள் வந்ததால் –
வேதார்த்தம் தத்வார்த்த்ம் புரிய கேட்டார் -தாம் அறிந்து கொள்ள -மைத்ரேயர் கேட்டு –
தர்மஞ்க்ன -சம்போதம்
அஹம் -கேட்க விரும்புகிறேன்
ஜகத் எப்படி உண்டாச்சு
எதா பூயச்து பவிஷ்யது எப்படி ஆகும்
என் மாஞ்ச ஜகத் சர்வம் -எப்படி பட்டது
சராசரங்கள் -சரம் அசரம் ஜகத் என் மாயம் –
எதில் லயமாகும் அறிய வேண்டும்
பராசரர் இடம் கேட்க –
என் மயம் -விகாரம் தான் ஜகத் -என்பர் -மய பிரத்யயம் –
தசரதா தாசரதி -பிரத்யயம் ஏற்றி -விக்ரஹ வாக்கியம் தஸ்ரத்ச்ய குமாரன் அர்த்தம்
தாசரதேயக- லவ குச

கிம் காரணம் ஜகத் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் உபநிஷத் ஆரம்பம் –
2 அதிகாரணம் இது வரும்
தேஜோ மய அக்னி -பதம் -பிராசுர்யார்த்தே மயம்
ந்யாயா சாஸ்திரம்
கமனம்– போவது –ஓர் இடம் இருந்து வேறு இடம் பூர்வ தேசம் உத்தர தேசம்
விபாகம் பூர்வ தேச சம்யோகம் உத்தர தேச
பூர்வ தேச விபாக பூர்வக உத்தர தேச சம்யோக அனுகூல வியாபாரம் கமனம் –
பிராசுர்யம் -மய பிரத்யகம் -சஜாதீய நிஷ்ட குணாவாதிக உத்க்ருஷ்டம் –
விஜாதீய நிஷ்ட குணாவாதிக உத்கர்ஷம் காட்டும்
கோ விகார கோமயம் -விகாரார்த்த மயம்
பச்மமயம்
ச்வார்த்தே மயம் அர்த்தம் இல்லாமல்
பிராண மய ஆத்மா
சின்மயா ஆத்மா
மூன்றுவித மய அர்த்தம்
என் மயம் ஜகத் -விகார்த்தே மயம் யது -ப்ரஹ்மன்
அதனால் ப்ரஹ்மம் மயம் ஜகத் என்பதே என் மயம் ஜகத்
ப்ரஹ்மனா விகாராக ப்ரஹ்மன மயம் ஜகத்
ப்ரஹ்மம் நித்யம் விகாரம் மித்யம் என்பர் –
மிருத்யு -மண் -கடம் -மண் குடம்
மண் தான் சத்யம் குடம் மித்யை
உபாதானம் சத்யம்
உபாதேயம் மித்யை
விகாரங்கள் மித்யை தானே
ப்ரஹ்மம் நித்யம் ஜகத் மித்யை வருமே இதனால்
பிரத்யயம் அர்த்தம் கொண்டே சம்ப்ரதாயம் –
இது பொருந்தாது
விகாரார்த்த அர்த்தம் பொருந்தாது
பிராசுர்யா அர்த்தம் மயம்
பிரசிரம் இது ஜகத்
தேஜஸ் பிரசுரம் போலே
சஜாதீய விஜாதீய உத்கர்ஷ அர்த்தத்தில்
பிரமம் மயம் -விக்காரம் -ச்வார்த்தே -ஏவ ஜகத் இரண்டிலும் அனுபபத்தி காட்டி
பிராசுர்யம் அர்த்தமே கொள்ள வேண்டும்
நாபிபிராண மய ச்வார்த்தக –
பாணினி சூத்தரம் 4000 உண்டே
பதஞ்சலி
பூ தாது -தச லகாரங்கள் -90
கர்மணி பூயதே
பூஷிதே
போபூயதே
1400 வார்த்தை உண்டே
2000 தாதுக்கள் உண்டு
நாம தாது -noun verb அவன் லாலு செய்தான் தப்பு லாலு பிரசாத் போலே பூர்வ பர நித்ய அந்தரங்க அபவாத -பரிபாஷை எது பலம்
பிரசுர்யா அர்த்தம் தான் பொருந்தும்
விகாரார்த்த அர்த்தம் பொருந்தாது காரணம் கொடுத்து
ச்வார்த்த அர்த்தம் பொருந்தாது
பிரகரணம் அனுகுணமாக
வியாகரண சாஸ்திரம் அனுகுணமாக

எச்ய விகாரககா ஒரு அர்த்தம்
ப்ரஹ்மன விகாராகா
எதச்ய எதச்ய சராரசம் -பிருத்க் பிரசன்னா வையர்த்தா -ஏற்கனவே சொல்லியது
சரிப்படாது
நாபி பிராமண மய-அபவிஷ்யதே -லிங்கோத விருந்த பவிஷ்யதே
சம்பாவனாகார்தம்
அப்படி ஆனால் -லின் நகாரம் -சொல்லி –
ஜகத்ய சகா -விஷ்ணு புராணா வார்த்தை உத்தரம் வரும்
உபாதானம் நிமித்தம் காரணங்களையும் சொல்லி
ஸ்திதிக்கு காரணமும் அவனே சொல்லி ஜகத்ய சகா சொல்லி –
பிராசுரயார்த்தமே சரிப்படும்

சகுண வித்யை
நிர்குண வித்யை
இரண்டும் அத்வைதிகள் சங்கரர் ஒத்துக் கொண்டு
இரண்டு ப்ரஹ்மனி சொல்லி –
ந்யாயா வ்யாகாரண மீமாம்ச ஒவ் ஒன்றுக்கும் ஒரே பாஷ்யம் ஸ்ரீ பாஷ்யம் போலே 21 பாஷ்யங்கள் உண்டே ப்ரஹ்ம ஸூதரம் –
குணங்களை ஒத்துக் கொண்டு அநித்தியம் ஆகும் பௌத்தர் வாதம்
ஜகத் சிருஷ்டி காரனத்வம் ஒரு காலம் தானே வஸ்து நித்யமாக இருக்காது ஆபேஷம்
விவர்தூபாதானம்
நிமித்வம் மட்டும் போதும் மத்வர்
பாஷ்யகாரர் தான் இதுக்கு சரியான விவரணம்
நிர்குணம் வஸ்து உபாசனம் பண்ண முடியாதே வஸ்துவே இல்லை
நிர்விசேஷ ப்ரஹ்மம் கிடையாது
சகுண பிரமமே உபாசனம்
பலஞ்ச ஏக ரூபம்
வித்யா விகல்பமே
32 வித்யைகள்-இஷ்டாநிஷ்டங்களுக்கு ஏற்ப ருசிக்கு ஏற்ப
அவிசிஷ்ட பலத்வம் கிட்டும் ஒரே பலம் கிட்டும்-

வாக்யகாரர் சூத்திர காரர் சத் குணப்ரஹ்மத்தையே உபாசனம்
செய்ய திரு உள்ளம் –
அதகா –
ஸ்ருதி ஸ்ம்ருதி கட்டம்
சாஸ்த்ரேஷூ -வேதம் இதிகாச புராணங்களில்
மூலத்தில் உள்ளதை மட்டும் சொல்லி
நிர்குண வஸ்து இல்லை
மாயை மிதியை இல்லை
அர்த்த ஜாதம் சமூஹம் -மாயை மிதியை இல்லை
ஸ்வரூப பேதம் -உண்டு -சித் அசித் -ஈஸ்வர
சிரோதார்யமான வார்த்தை சொல்லி நிகமிக்கிறார் –
அத்வைதிகள் வாதம் -நிரசனம்
சப்த வித அனுபபத்தி அடுத்து பார்ப்போம்
அவித்யை உண்டு -சம்சாரத்தில் உந்தப்படும்
பந்தம் மோஷம் ப்ரஹ்மத்துக்கு அவித்யா உபாதி
அவித்தை நித்யமா

————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்–மகா பூர்வ பஷம்– மகா சித்தாந்தம்- -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் –

January 7, 2015

கயிறு சர்ப்பம் திருஷ்டாந்தம் சுலபம் புரியும்
பிரமம் கயிறு
சர்ப்பம் ஸ்தானம் ஜகத்
பிரமம் போக்கும் ஞானம்
உக்தி –
தார்ஷ்டாந்தம் -விஷயம் அன்வயம்
பிரதி சம்பந்தம் –
ஜகம் பிரமமாக தோன்றுமா -கேள்வி வரும் –
வேதம் அனுமானம் பிரத்யஷம் விரோதம் -வந்தால் –

பிரத்யக்ஷம் X அநுமிதிக்கும்
அநுமிதி X ஸப்தத்துக்கும்
ஸப்தம் X பிரத்யக்ஷத்துக்கும்
பாத்ய X பாதக விரோதம்
வரும்போது எதை ஆதரிப்பது என்கிற சந்தேகம் எழும்.
ப்ரஹ்மம் பூர்வ மீமாம்ஸா – அபச்சேதந் நியாயப்படி பின்னனால் சொல்லப்பட்டவையே ஸ்வீகாரம்.
ஆக, ஸகுண வாக்கியம் பிரதானம். நிர்குண வாக்கியங்கள் துர்பலம்.
அபச்சேதம் – loss of connection. அபச்சேதந் நியாயமாவது :

1. உத்காதா, 2. பிரதிஹர்த்தா , 3. ஆத்மீத்ரா , 4….5….என்று ஒரு யாகத்தில் ருத்விக்குகள் ஒருவரை ஒருவர்
வேஷ்டியை பிடித்து ஹோம அக்கினியை அவலம் வர வேண்டும் என்பதற்கு ஏற்ப அத்தை செய்யும் போது ,
யாராவது முந்திக் கொண்டு, வேதத்தில் சொன்ன கிராமத்தில் தடங்கல் – loss of connection – ஏற்பட்டால்
பரிகாரம் வெவ்வேறு விதத்தில் சொல்லப் பட்டுள்ளன.

உத்காதாவுக்கும், அடுத்து வருபவர்க்கும் தொடர்பு விட்டால், யாகத்தை முதலில் இருந்து செய்ய வேண்டும்.

பிரதிஹார்த்தாவுக்கும், இன்னொருவருக்கும் தொடர்பு விட்டால் சர்வஸ்வமும் தியாகம் செய்ய வேண்டும்.

இப்படி இரண்டு அபஹசேதம் அடுத்தடுத்து ஏற்பட்டால், இரண்டாவதும் பரிகாரம் செய்ய வேண்டும்.
முதல் அபாச்சேத பரிகாரம் வேண்டியதில்லை. To be ignored.

இந்த அபச்சேத நியாயத்தை கொண்டு முன்னால் சொன்ன ஸ்ருதி வாக்கியங்களிலும்
பின்னால் சொன்ன சுருதி வாக்கியங்களே பலீயம். கொள்ளத்தக்கது.

அந்த வகையில், அபேத ஸ்ருதி வாக்கியம் பிற்பகுதியில் வருவதால் ,
பேத ஸ்ருதி வாக்கியங்கள் அமுக்கியம் என்கின்றனர் அத்வைதிகள்.

பிரத்யஷம் -புலன்கள் மனஸ் மூலம்
அனுமானம் -புகை பார்த்து தீ வ்யாப்தி -கருப்பு மேகம் -மழை
ஆப்த வாக்கியம் சப்தம் -வார்த்தை -யாதாம்ய அர்த்தம் -சப்த பிரமாணம் சாபத போதம்
வைதிகம் லௌகிகம் இரண்டு வகை உண்டே-வேதம் -பகவான் உபதேசிக்க -யோ ப்ரஹ்மாணம்-
மூன்றாலும் அனுபவம் -அறிவு –

வேதம் ஒன்றே சரி
பாத்ய பாதக பாவம் –
சாஸ்திர வாக்யங்களுக்குள் வேறு பாடு வந்தால் -சாஸ்திரம் -வேதம்
இந்த்ரியை உபலப்தம் -யது -பாலன் -தத்வ ஞானத்தால் என்ன பலம் -புத்தர் சொல்வார்
தப்பு செயல் போகம் -சுக ஆபாசம் தான் சுகம் இல்லை -ஆப்தர் சொல்ல-சத்யம் -நாம் நினைக்க
சாஸ்திரம் மிதயை சொல்லுகிறது அத்வைதி சொல்லி
இதுவே நிஜம்
பிரமம் சத்யம் ஜகம் மிதயை –
ஜ்வாலை–திரி குறைய -சர்வத்ர பாத்ய பாதக பேதம் -ஒரே ஜ்வாலை நினைக்கிறோம் –
சேயம் தீப ஜ்வாலை ஜ்வாலை ஏகம்-flame of the lamp is different
சாத்ரிச மூல பிரமம் -இது -அனுமானம் பிரதானம் இங்கே -பிரத்யஷம் இல்லையே –

வேதங்கள் – ஜீவாத்மா பரமாத்மா வேறே நிதா நித்யானாம்-ஆத்மா அந்தர்யாம் –
ஜ்யோதிஷ்ட ஹோமம் ஸ்வர்க்கம்
அத்வைதம் சப்தம்
சர்வம் கல்மிதம் பரமம்
பேத அபேத வாக்யங்கள் உண்டே
நாநாச்தன கிஞ்சன -அஸ்தூலம் அனணு
சத்யம் ஞானம் அனந்தம் பிரம்மம்
நிர்குணம் நிரஞ்சனம்
விசெஷணங்கள் இல்லை கூடஸ்தம்

நிர்விசேஷம் பிரமம்
சகுண பிரமம்
உபய வாக்கியம் விரோதம்
அபச்சேத-நியாயம்
முதலில் சொல்லி அப் புறம் சொல்லி –பிரதானம்
நியாயம் சஞ்சாரம் –
பூர்வ மீமாம்சம்

விதி நிஷேத வாக்கியம் விரோதம்
நிர்குணம் வாக்யங்கள் அப்புறம் வருவதால் –

பேத வாக்யங்கள்
முண்டக உபநிஷத் -சர்வஞ்ஞன் அஞ்ஞன் -த்வௌ-இரண்டு நித்யம்
ஈசன் அநீசன் -இரண்டும் உண்டு
நித்யோ நித்யானாம் ஏகோ பஹு நாம் கடோ உபநிஷத்
சேதனங்களில் வேறு பட்டவன்
ஆத்மானம் அந்தர எதய ஆத்மா சரீரம் -உள்ளும் இருந்து நிர்வகிக்கிறான் –
உள்ளே இருப்பதை அறியாதவன் யா ஆத்மா நிவேதா
கர்மங்கள் ஜீவாத்மாவுக்கு விதிக்க
விதி நிஷேதங்கள் சாஸ்திரம் விதிக்க

அபேத வாக்யங்கள்
சாந்தம் சிவம் அத்வைதம்
நேதி நேதி
சதேவ ஸோம்ய ஏகமேவ அத்விதீயம்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம
விரோதம் -போக்க அபேச்சேத நியாயம் கொண்டு
நிர்குணம் வாக்யங்கள் சரி
பரமாத்மா ஒன்றே –

llusion லோகம்
பிரமம் ஒன்றே நித்யம் சத்யம் –
உக்தி பூர்வகமாக அத்வைதிகள் -மகா பூர்வ பஷம் –
மகா வாக்யங்கள் நாலும் கடைசியில் தான் வருகிறதா –
உபக்கிரம நியாயம் தான் கொள்ள வேண்டும் -ஸ்ரீ பாஷ்யகாரர் மகா சித்தாந்தம் காட்டி அருளப் போகிறார் –

ஆதி சங்கரர் -காலம் சரியாக நிர்ணயம் இல்லை
32 வயசு
8 வயசில் சன்யாசம்
முதலிலே பிடித்து சன்யாசம் கொண்டார் என்பார் –
சங்கர விஜயம் பல உண்டு -வித்யாரண்யர் போல்வார்
சிலர் 3000 வருஷம் முன்பு என்பர் –
விவரணம் -சங்கர பாஷ்யத்துக்கு -விவரண வியாக்யானம்
ஷட் தர்சன கிரந்த பாமதி -வியாக்யானம்
மகா பூர்வ பஷம் -இப்படி சொன்னார்கள் சொல்லாமல் –
பந்திகள் எத்தை ஆதாரமாக கொண்டது காட்ட – கூடாரத சந்க்ரகம்-
ஜகத் மித்யை பிரமம் நித்யம்
ஜீவாத்மா பரமாத்மா இரண்டும் இல்லை
உபாதானத்வம் இல்லை –
அனுவர்த்திப்பதே உண்மை வ்யாவர்த்திப்பது பொய் -அனுவர்த்தமானம் சத்யம் வ்யாவர்த்தமானம் மித்யை-
அத்வைதிகள் வாதம் –
பாம்பு கயிறு -திருஷ்டாந்தம்
சன்மாத்ர பிரயத்ஷ வாதம் -கடம் அஸ்தி-புஸ்தகம் அஸ்தி –
அஸ்தி பொதுவான -சொல்
கடம் புஸ்தகம் variable -மாறிக் கொண்டே இருக்கும்
அஸ்தி -சத்
சத் ஒன்றே சத்யம் உண்மை
மற்றவை எல்லாம் மித்யை –
சன் மாத்திர க்ரஹி -பிரதிஷ வாதம் –
சதேவ சோமய -சத் ஒன்றே இருந்தது –

ஏகமேவ அத்விதீயம் சத் ஒன்றே இருந்தது
அஸ்தி =சத்
சுருதி வாக்கியம் உண்மை
பிரம்மம் ஒன்றே சத்யம் -ஜகத் மித்யை –அனுவர்த்தமானம் –
ஜீவாத்மா -பரமாத்மா பேதம் -என்ன
வேறே என்றால் என்ன -தர்மமா தர்மியா பேதம்-வஸ்து ஸ்வரூபமா வஸ்துவா பேதம் –
துர்நிரூபம் பேதம்
விகல்பிய தூஷணம்
வஸ்து நித்யமா அநித்தியமா –
பரஸ்பர விரோதி -இரண்டும் இருக்க முடியாது -இரண்டில் ஒன்றாக இருக்க வேண்டும் –

வேறு என்ற concept இல்லை இரண்டு வஸ்து இல்லை-ப்ரஹ்ம வஸ்து ஒன்றே சத்யம் –
அத்வைதி concept western -logik speculation -மயமாக இருக்கும்
நாம் தான் -சித்தாந்தம் அனுஷ்டானம் -உக்தி பார்த்து –
அனுமானம் -smoke பார்த்து fire சிலாசிலம் -சம்சயம் இல்லை inference –
ஜகன் மித்யா
சித் அசித் -பரமாத்மா விட வேறு இல்லை –
60 vedic வார்த்தைகள் –
தஸ்மாத் -இதனால்
ந விஞ்ஞானம் தவிர ந கிஞ்சித் அஸ்தி
எப்போதும் எங்கும் வஸ்து ஜாதம் சமூஹம் கிம் அபி நாஸ்தி
கொசித் கதா -விஷ்ணு புராணம்
நிர்விசேஷம் அத்விதீயம் -ஒப்பார் மிக்கார் இல்லாத –
அனுவர்த்தமானம் பிரயத்ஷம் ஜகன் மித்யா
அனுமானம் மூலமும் ஜகத் மித்யை
சப்த வாக்கியம் -தத் தவம் அஸி -ஏகமேவம் அத்விதீயம்
விஷ்ணு புராணம் -சங்கரர் காட்டி –
மத்வா பாகாதம் காட்டி
மூன்றாலும் -அத்வைதம் -நிர்ணயம் –

வேதமும் மித்தையா-இத்தை கொண்டு பிரமம் சத்யம் சொல்லி
சொல்லுகிற வாக்கியம் வேற
சொல்லுகிறவன் வேற
சொல்லப்படும் விஷயம் வேற
அசத்யா சத்யா சித்தி வாதம் -போன்ற பல வாதங்கள் –

முக்தி concept இல்லை அதுவும் மித்யை அத்வைதி-பானை உடைந்து -இடைவெளி-ப்ரஹ்மீ பாவம் –

பிராமாண்யம் கூட பொய்
போக்தாவும் பொய்
போக்த்ரு பலம் பொய்
பிரசன்ன பௌத்தர்-வைதிக பௌத்தர்
பௌத்தன் – ந ஸது
மஹாயான யோகாசாரன் – ந அஸது.
மஹாயான மாத்யமிகன் – ந ஸதஸத் .
ஈனயான சௌதாத்ரன் – ந ஸதஸத் வியாவர்த்தகம் (பின்னம் )
ஈனயான வைபாஷிகன் – ந ஸதஸத் அநிர்வசனீயம்.

பிரசன்ன ஜைனர் நம்மை அவர்கள் சொல்லி
ஜைனர் -நித்யத்வம் அநித்யத்வம் -ந அசத் ந சத்
இப்பொழுது இருக்கு –
சத்து என்றும் இல்லை சத்தும் அசத்தும் இல்லை -சூன்யம் –
முயல் கொம்பு அசத் வஸ்து -ஆகாச தாமாரை –
இதுவும் இருக்கட்டும் அதுவும் இருக்கட்டும் -ஜகத் சர்வம் அநேகாந்தம்
சிம்ஹத்வமும் நரத்வமும் உண்டு அநேகாவாதிகள் –
ச்வேதத்வம் கிரிஷ்னத்வம் பரஸ்பர விருத்த தர்மங்கள் –
சரீரம் அநித்த்வத்வம்-
நெருப்பும் தண்ணீரும் –எதாவாதாக இருந்து போகட்டும்
கஜத்வம் நரத்வம்
பேதம் அபேதம் ஒத்து கொண்டால் -ஜைனர் போலே நாம் சொல்ல வில்லை

விசிஷ்ட வேஷம் பேதம்
மிருத் பிண்டம் -கடத்வ-
ஆத்மத்வம் ஓன்று ஜீவத்வம் வேறே பரத்வம் வேற
தர்சன பிரக்ரியை -விரிவாக பார்ப்போம்
ஞானம் -என்ன தெரியும்
subject object -யாருக்கு -அஹம் -போக்தா ஞாதா
எப்படி தெரியும் -கண் பார்வை -பிரத்யஷம்
பிரமாணம் பிரமாதா பிரமேயம்
அத்வைதி பேதமே இல்லை -இவற்றுக்குள்

த்ரிபுடி -சாஸ்திர மரியாதை -இந்த மூன்றும் triad group of three
மகா யானம் ஹீனயானம் -நான்கு வித பௌதர்
யோகாசாரம் -விஞ்ஞானம் ஒன்றே சத்யம் -அத்வைதி ஞானம் ஒன்றே சத்யம் –
விபரீயாத தர்சனம் -புரிந்த தப்பு பிரமம் க்ராஹ்யம் க்ராஹகம் சம்வித்தி -பேதம் மூன்றும் –
தர்க்க சாஸ்திரம் பிரகரண கிரந்தங்கள்
நியாய குசுமாஞ்சலி –
ஆத்மதத்மா விவேகம் –
அனுபவ பரிவாகம் -வேதாந்தியாக இருந்தாலும் பகவத் ராமானுஜர் –
நிர்விசேஷ சின் மாத்திர பிரஹ்மம்-அத்வைதி –
விசேஷணங்கள் ஒன்றும் இல்லாமல் குணம் விக்ரகம் ஒன்றும் இல்லாமல் –
சின் -சித் ஸ்வரூபம் -மட்டுமே
சித் சேதனம் சைதன்யம் ஆஸ்ரயம் ஸ்வரூபம் -நாம்
ஞானம் பிரமம் சித் பர்யாய சப்தம்
எத்தை பற்றி யாதனால் ஞானம் கேட்க முடியாது
ஒரே ஞானம் -என்பார் யாரும் அறிய முடியாதது
தர்ம பூத ஞானம் நாம் மாறுபடலாம்
தர்ம தர்மி பாவம் -சிவப்பு ரோஜா
அவர்கள் இல்லை –
ஆதார ஆதேய பாவ சம்பந்தம்
பித்ரு பிதா சம்பந்தம் –
ரூபம் ரசம் கந்தம் பிரமம் என்பர் அத்வைதி
அது போலே நித்யத்வம் சௌலப்யம் இவையும் -பிரமத்துக்கு இல்லை என்பர் –

pure un differantriated knowledge -என்பர்
ஒரு ஞானம் கொண்டு இன்னொரு ஞானம் கிரஹிக்க முடியாது
புஸ்தகம் பார்த்து புஸ்தக ஞானம் -அறிந்து
புஸ்தக ஞானமே விஷயம்
புஸ்தக விஷயமான ஞானம்
நகி ankulyakrakam tip of finger தன்னை தொட முடியாதே
நகி ஆத்மாநாம் –
அவர்கள் பெரிய சித்தாந்தம் இது கொண்டு –
பிரமம் ஆகலாம் தவிர பிரமத்தை அறிய முடியாது ப்ரஹ்மீ பாவம்
i know -individual soul –
பிரத்யக்கு-
எனக்கு தெரியும் என்பதும் பிரமம் என்பர்
நானே பொய் -எனக்கு –

பிச்சைகாரன் கதை -சொல்லுவார்
கால் கிட்டே -ஆணி -மாவு -கனவில் -மாவை விற்று – கோழி
ஆட்டு பண்ணை -மாடு -பால் -ஐஸ்வர்யம் –
சண்டை வரும் காலால் உதைப்பேன் -அந்த மாவும் போனதே –
பூர்வ பூர்வ basic premise பொய் -ஆனால் அப்புறம் எல்லாம் பொய் தானே
அவாத்யாம் -அவேத்யம் வேதம் -அவனை அறிய முடியாது
ஒரே ஞானம் -தானே வேறு ஓன்று விஷயம் ஆக மாட்டாதே

அஹங்காரம் ego
அஹம் -ஞானம் -விஷய விஷயீ பாவம்
பஷி ஞானம் -விஷயீ -விஷயம் –
எனக்கு தெரியும் -அஹம் அர்த்த -அனுபவத்தில் என்ன விஷயம்
அஹம் ஜீவாத்மா
ஹிருதயம் -physical heart இல்லை –
தபஸ் செய்தே அறிய முடியும்
சின்ன குழந்தை கூட எனக்கு தெரியும் காட்டி சொல்லும்–கிருபையாலே அறிய முடியும்
கீதார்த்த ஸங்க்ரஹம் ஆத்மா ஞானம் இல்லாமல்-பக்தி இதுக்கு அங்கம்
அஹம் அர்த்தம் ஆத்மா –அஹம் இல்லாமல் எந்த ஞானமும் ஏற்படாதே
அஹம் என்பதால் எத்தை குறிக்கும் –
அஹம் ஸ்தூல -வெளுப்பு -body முதலில் -தேகாத்மா அபிமானம்
என்னுடைய சரீரம் -நான் ஒல்லியாய் இருக்கிறேன் -நான் வேற சரீரம் வேற
என்னுடைய மனஸ்-நான் வேற மனஸ் வேற –
அஹம் -பரமாத்மா பர்யந்தம் –
அத்வைதிகள் –
நன்றாக தூங்கி
சொபன அவஸ்தை மூர்ச்சா அவஸ்தை -அஹம் இல்லை
அஹம் அர்த்தம் ஜீவாத்மா இல்லை என்பர்
சரீரம் மனஸ் புத்தி இந்த்ரியங்கள்
அஹம் – -ஜீவாத்மா மித்யை -என்பர்
சித் அசித் கிரந்தி ரூபம் என்பர்
எனக்கு தெரியும் -பிரமம் என்றால் அப்புறம் பாதிப்பு கயிறு பாம்பு பாதக பிரத்யயம்-
எனக்கு புஸ்தகம் தெரியும் –
ஞானம் உண்டாச்சு
ஞானம் நித்யம் உண்டாக்க முடியாதே நித்தியமான வஸ்து என்பர் –
ஆத்மாவுக்கு மனுஷ்யத்வம் புருஷத்வம் இல்லை
ஜடபரதர் வியாக்யானம் மான் ஆனார்
மனுஷ்யோஹம் இருப்பது பிரமம்
ஞாதா ஞானம் கிரியை உண்டாக்க முடியாதே
ஞானம் பிரமம் சித் உண்டாக்க முடியாதே
சாஷி சைதன்யம்
கூடச்த்ய நித்யம் சப்தங்கள் சொல்வர்
அஹம் ஜீவாத்மா இல்லை முடிப்பார்

அஹமர்த்தம் ந ஆத்ம வாதம் :
நான்-என்னுடைய” என்பது இடத்துக்கு ஏற்ப சரீரத்தையும், மனதையும், இந்திரியங்களை (புத்தி) யும் குறிக்கும்.
தூக்கம், மயக்கம், மூர்ச்சா அவஸ்தையில், இந்த ”நான்-என்னுடைய ” என்பது உணரப்படுவதில்லை ஆதலால்,
அது ”ஆத்மாவை ” குறிக்காது என்பது அத்வைத பக்ஷம்.
ஸுஷுப்தி மத, மூர்ச்சாத் அஹமர்த்தம் விகம : – So it is an illusion என்பது அவர்கள் வார்த்தை.

சமாதானம் :
ஆனால, ஒருவன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுந்த போது ”தான் ” ஆனந்தமாக தூங்கினேன் என்று சொவதைக் கேட்டிருக்கிறோம்.
காரணம் ”அஹம் ” என்கிற ”பிரத்யகர்த்தம் ” ஸ்மரணை ஏற்படும்போது ஆனந்தானுபவம் பண்ணினதை தெரிவிப்பதால் ”
அஹம் ” நாசமாவதில்லை , அதன் புரிதல் மறைக்கப் படுகிறது அவ்வளவே.
இது ”அஹமர்த்த அநுத்தயாசத்தால் ” நிரூபணம்.

மோக்ஷ தசையில் ”அஹம் ” அழிவதாகச் சொல்லும் கருத்தும் தவறு.
அப்படி ”அஹமர்த்த விநாச: மோக்ஷ:” என்பது நம்பப் படுமானால், மோக்ஷத்தை இச்சிப்பவர்கள் இருக்கமாட்டார்கள்.
வாஸ்தவமாக, மோக்ஷம் என்பது ”வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ” எநிக்கிறபடி,
ஸம்சாரம் கழிக்கையும் நிரதிசய ஆனந்தம் லபிக்கையுமாகும்.

ஞானமே ஆத்மா -ஞானம் ஆத்மாவுக்கு ஆஸ்ரயம் அன்று -ஞானம் பிரஹ்மத்துக்கு பர்யாயம்.
தனித்து ஜீவாத்மா என்பது இல்லை என்பதாகிற வாதங்களை சுவாமி எம்பெருமானார் நிராகரிக்கிறார்.
”அஹமர்த்தம் பிரத்யகாத்மா ஏவ ” என்பதை ஸ்ருதி வசனங்களைக் கொண்டும் யுக்திகளைக் கொண்டும் நிரூபித்தாராயிற்று.

தஸ்மாத்
நிரஸ்த சமஸ்த பேதம்
நிர்விகல்பம்
நிர்விசேஷம்
சின் மாதரை ஏக ரசம்
கூடஸ்தம் சம்வித
ஞாத்ரு -பிராந்த்யா அவித்யா
சர்வே வேதாந்தா
அத்வைத சித்தாந்தம் மகா பூர்வ பஷம்

ஆத்மா யாதாம்ய -ஞானம் –
விஞ்ஞானம் -பௌத்தர் -சொல்வது –
அத்வைதி பந்தம் மோஷம் இரண்டு இல்லை
அவித்யை -ஜீவாத்மாவே மித்யை தானே
அவித்யா வசமாக பந்தத்தில் இருப்பது போலே
பந்தமும் மோஷமும் பிரமத்துக்கு தான் –
நிர் விகல்பம்
விகல்பம் -சப்த -அன்குல்யாக்ரே ஹஸ்தி ஆயிரம் யானை வஸ்து சூன்யம் சப்தம் மட்டும் இருக்கு -போலே
தர்க்க சாஸ்திரம் –
பிரத்யஷம் விகல்பம் நிர்விகல்பம் வேற

ஜீவாத்மா ஞானம் ஸ்வரூபம்
அப்ருக்தக் சித்தி சம்பந்தம்
separate not serparable வேறு படுத்திக் காட்ட முடியாது –
ஞானம் இல்லாமல் ஜீவாத்மா இருக்க முடியாதே –
they both என்றாலே இரண்டு உண்டே
பந்தம் மோஷம் இல்லை என்றால் கர்மாக்கள் எதற்கு
ஹோமம் யாகம் -எல்லாம் பொய் –
பாயாசம் செய்து நாய் வாலை குளிப்பாட்ட –வியாவகிக்ரம் ஒன்றும் இல்லை என்பர்

தத் இதம் நியாய மார்க்காணம் – -ஆரம்பித்து மூன்று பதங்கள்
ஔபனிஷத பரம புருஷ -பிரம்மா சாச்த்ரயைக சமநிகதம்-வேதாஸ் சாஸ்திரம் பரம் நாஸ்து
வரணீயா – குணவிசேஷ-இத்தால் பிரியம் கொள்கிறோம் – தத் விரகினாம்
அநாதி பாப வாசனா தூஷித அசேஷ சேமுஷீ புத்தி கலுஷிதம் –
அனதிகத -பத வாக்ய ஸ்வரூப யாதாம்ய -சகல பிரமாணா -மூன்றும்
பத சாஸ்திரம் -வியாகரண சாஸ்திரம் -குண குணி பாவம்-வாக்ய சாஸ்திரம் -மீமாம்ச சாஸ்திரம் –
பிரமாண சாஸ்திரம் -தர்க்க நியாய சாஸ்திரம் –விகல்க குதர்க்க கல்ப கல்பிதம்
தர்க்கம் -சத் துஷ் தர்க்கம் இரண்டும்
வேத சாத்ரம் அனுகூலம் சத் தர்க்கம் ஆர்ஷம் தர்ம உபதேசம் ரிஷிகள்
அவிரோதினா-வேத சாஸ்திரம் -விருத்தமாக இல்லாத – தான் தோன்றியாக இருக்க கூடாது
யாதாத்ம்யம் வித்தி -யதார்த்தமாக புரிந்தவர் ஆதரிக்க கூடாது -முதலில் சொல்லி சௌம்யமாக அருளுகிறார் –
தீவிரமாக கூடாது என்றால் -அதுவே பற்ற காரணம் ஆகுமே-அனாதரனீயம் –

வேதிக் விருத்தம் மூன்றும் இத்தால் அருளி –
ததீதம் –ஆரம்பித்து -மகா சித்தாந்தம் -முதல் வாக்கியம் –
சவிசேஷ அத்வைதம் -சித் அசித் விசிஷ்ட பிரமம் ஏகமேவ அத்விதீயம் –
விசிஷ்டாத்வைதம் -வடுக நம்பி அஷ்டோத்திர -சதா நாமாவளி விசிஷ்டாத்வைத பாரகா

எந்த வஸ்துவும் நிர் விசேஷமாக இருக்க முடியாதே -முதலில்
ததாஹி -எப்படி –attributeless object -இருக்க முடியாதே
பிரத்யஷம் அனுமானம் சப்தம் மூன்றாலும் முடியாதே என்று காட்டி அருளி
யஸ்து சுவானுபவம் சித்தம் -சு கோஷ்டி -விசிஷ்ட
சிஷ்ய -வித்தை -ஐஸ்வர்யம் அபகாரம் செய்யும் குருக்கள் நிறைய உண்டே இக்காலம்
சித்தம் அபகாரம் செய்பவர் துர்லபம் -சியாச்சி சித் தாப அபகாரம் செய்யும் குருக்கள் துர்லபம் -என்றும் கொள்ளலாம்
ஆத்மாவின் துக்கம் போக்கி மோஷ சாம்ராஜ்யம் கொடுப்பவர் துர்லபம்
சு கோஷ்டி -தன்னுடைய கோஷ்டியில் -நிர்விசேஷ அனுபவம் ஏற்பட்டது சொல்வது பொருந்தாதே
அறிந்தவன் அறிவு அறியப்படும் பொருள் மூன்றும் உண்டே
சுவிசேஷ அனுபூவ அனுபவம் –
அசாதாரணம்
நிஷ்கர்ஷ ஸ்வாபவ விசேஷம்
இந்த புடைவையில் எந்த விசேஷமும் இல்லை -அவள் எதிர்பார்த்தவைகள் இல்லை
கைசித் விசேஷைகி அன்யே விசேஷ நிரச்தம்-தானே செய்கிறாள்
object totally attributeless இல்லையே

பிரத்யஷம்
அனுமானம் நெருப்பே பார்க்காதவன் புகை பார்த்து நெருப்பு சொல்ல முடியாதே
சப்த பிரமாணம் -வாக்கியம் சொல்லும் பொழுதே -ராமகா வனம் கச்சதி
பழம் சாப்பிடுகிறான் -கார்யம் உண்டே
ப்ரஹ்மம் நிர்விசேஷம் -நிர்விசேஷமெ attribute தான்
எந்த வஸ்துவுமே இல்லையே
எந்த யுக்தி சொன்னாலும் மூன்றாலும் இல்லையே =
எந்த வஸ்துவும் இல்லாத பொழுது
ப்ரஹ்மமும் இருக்க முடியாது -அப்புறம் காட்டி -அருளுகிறார் –
அஹம் -அர்த்தவாதம்
தேகம் -சதூலோஹம்–சிலர்
மனஸ் குறிக்கும் -சிலர்
என்னுடைய கண்ணுக்கு விஷயம் அஹம் ஆத்மாவை குறிக்குமே -புலன்கள்
ஆத்மா ஜீவாத்மா -அஹம் –
அஹம் சூஷிப்தி -மத மூர்ச்சை -அஹம் அர்த்தம் போகுமே -அஹம் ஆத்மா இல்லை என்பர் -அந்த தசை யிலும் அஹம் உண்டு
தஸ்மின் -அஹம் அர்த்தோ அஹம் புத்தா -நிரஸ்தா -பவே மோஷார்த்தி –
சொல்லி கொடுக்கும் -கதை -10 நல்லதில் 2 கலந்து –
தப்பு பண்ணாதவர் யார்
அநியாமான லாபம் -என்ன -கேள்வி -நமக்கு என்ன –
அஹம் அர்த்தவாதம் விஸ்தாரம்

ஸ்ரீ கர்ஷ கதி –
கவிதார்க்க சக்கரவர்த்தி –
புத்த logik வைத்து பிரதிவாதம் செய்தார்
துஷ் தர்க்கம் குதர்க்க கல்ப கல்பிதம்
யோகாசார பௌதர் ஜகன் மித்யா
மாத்மிகா பௌத்தர்
ஆஸ்தா நிவ்ருத்தி அர்த்தம் -துக்கம் கலந்த சுகம் -அநித்தியம் ஆரம்பித்து அப்புறம் -மிதியை -untreal –
அபிநிவேசம் போக்க -க்ராஹம் கதா –
கண்டன கண்டன –
வேதாந்த தேசிகன் தூஷணி ச விசேஷ சாதித்து
நிர்விசேஷ வாதம்
தத் உக்தம் ஸ்ரீ பாஷ்யே -காட்டி அருளுகிறார் –
பிரதியோகம்-
இல்லாத வஸ்து –
புஸ்தகம் இல்லை இங்கே இல்லை இப்பொழுது இல்லை-சர்வதா அபிரதிஷம் இல்லை
முயல் கொம்பு ஆகாச தாமரை
இரண்டு உள்ள வார்த்தைகளை சேர்த்து சம்பந்தம் மட்டும் இல்லை
பொருள்களே இல்லை காட்ட முடியாதே –
ஆகாசம் சப்த குணகம் -கொண்டு கிரகிக்க– ஆகாசம் வஸ்து பிரத்யஷமாக கிரகிக்க முடியாது
கண்ணுக்கு தெரியாது-space தர்மங்கள்-ஆகாஸ்தவம் நித்யத்வம் உண்டே

அத சப்தம் சாதனா விஷயம் -லகு சித்தாந்தம் –
பல சாதனம் நிஷ்கர்ஷம் மகா சித்தாந்தம் –
பரம ப்ரஹ்மத்துக்கு அஞ்ஞானம் கல்பிப்பார் -அவித்யை பந்தம் சொல்லி
உபாத்த்யார் -வித்யார்த்தி இருவரும் படிக்காமல்-இருவரும் ஜடம் போலே இருக்க-அஹம் மோஹஸ்ய

உபாதானம் -அவஸ்தா -பேதம் மண் -பிண்டத்வா அவஸ்தை -கடத்வம் அவஸ்தை –
இரண்டிலும் மண் –
சாமான்ய ரூபேண அபேதம்
மண் பார்த்தல் வாசி இல்லை
அவஸ்தை பார்த்தால் வாசி தெரியுமே

ப்ரஹ்மம் ஜீவாத்மா -ஆகிறான் உபாதான உபேதயங்கள்
ஸ்வரூப பரிமாணம்
ஸ்வாபவ பரிமாணம்
சூஷ்ம ஸ்தூல -அவஸ்தை மாறி -உபாதானத்வம் –
ஜீவம் பரமாத்வாவின் அம்சம்
விசிஷ்ட வேஷத்தில் அபேதம்
சாமான்ய வேஷத்தில் பேதம்
சரீரி சரீரி -பாவம் -விசிஷ்ட அத்வைதம் மூன்று -விதத்திலும் காட்டி அருளி
விகல்பம் நிர்விகல்பம் வாசி பார்ப்போம் –

அஹம் அர்த்தம் -ஜீவாத்மா இல்லை -அத்வைதி -வாதம்
சப்தம் ஒவ் ஒன்றுக்கும் அர்த்தம் உண்டே
நாமம் ரூபம் இரண்டையும் கொடுத்து அருளி நாம ரூபே -வ்யாகரவாணி-
முயல் கொம்பு அர்த்தம் உண்டு -சம்பந்தம் தான் உண்டு
அஹம் -சித் அசித் கிரந்தி ரூபம் -அத்வைதி -ஆத்மா அஹம் அர்த்தம் இல்லை என்பர்
நாம் சம்ப்ரதாயம் -ஜீவாத்மா -பரமாத்மா பர்யந்தம் குறிக்கும்
முதல் வாசி -deep sleep -மூர்ச்சா அவஸ்தை -அஹம் ஞானம் வர வில்லை அத்வைதி
நான் நன்றாக தூங்கினேன்-சுஷூப்தி அவஸ்தை ஞானம் தெரியாமலே இருந்தது
பிரத்யர்த்தம் – மோஷ அவஸ்தை அஹம் அர்த்தம் விநாசம் -அத்வைதிகள் –
நாம் –
மோஷ வாக்கியம் –
கண்டா கர்ணன் உபாத்யாயனம் –
மோஷ கதா பிரஸ்தாபம் -வந்தாலே -கந்தம் –
ரா எழுத்தே பய ஸ்தானம் ராவணன் –
மோஷ சப்தம் கேட்டாலே –
நிரஸ்த அகில துக்கம் -அனந்த ஆனந்த பாக் ஸ்வராட் -சம்ப்பூர்ன ஸ்வா தந்த்ர்யம்
அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் வேண்டுமே –
கல் கட்டி -துக்கம் இல்லை -அது வேண்டாமே நமக்கு –
பாரம் இறக்கி வைத்து அடைந்த சுகம் -துக்கம் போனதால் தான் –
மோஷம் ஆசை பட்டு சரவணம் -மனனம் த்யானம் ஆத்மா தர்சனம் இத்யாதி -பிரவர்த்தி -த்ரஷ்டவ்யா -நித்யாசவ்ய —
அஹம் அர்த்த -மோஷ கதா பிரஸ்தா கந்த -ஸ்லோகம்
ஜீவாத்மா இல்லை -அத்வைதி –சூன்ய வாதி போலே
வேதாந்த சாஸ்திரம் துக்கம் போக்கி நிரதிசய ஆனந்தம் பெற-அனுபவமே பிரதானம் –
அஹம் அர்த்தம் ஆத்மா இல்லை என்றால் வேதாந்த சாஸ்திரம் அர்த்தம் இல்லையே
ஸ்லோகம் ரூபத்தால் மகா சித்தாந்தம் அருளி -8 ஸ்லோகங்கள் -ஸ்லோகங்கள் சாரமாக அருளி
ஸ்லோக ரூபத்தால் சாஸ்திர ஞானம் அருளி –
ஞானம் தான் ஆத்மா ஆஸ்ரயம் இல்லை அத்வைதி சொல்வதற்கு பதில் அருளி
அஹம் அர்த்தம் ஞாதா பிரத்யகாத்மா -என்று காட்டி அருளி
அவன் பரமாத்மா -நாம் பிரத்யகாத்மா
உக்தி ரூபமாகவும் சுருதி ஸ்ம்ருதி வாக்யங்கள் மூலமும் காட்டி அருளி –
அனுவர்த்தமான் சத்யம்
அசதி -சத் ஒன்றே நிஜம் -அத்வைதி
சத் ப்ரஹ்மம் ஒன்றே சத்யம் –
இதுக்கும் –சன்மாத்ர –
குதிரை கழுதை -ஒன்றா -எல்லாம் சத் என்றால் வாசி எங்கே
சன்மாத்ரம் க்ராஹி -ஒத்து கொள்ள முடியாதே – பிரத்யஷம் –
கிரகிக்கிறோம் வஸ்து சமஸ்தான ரூப ஜாதி
அவயவ சமஸ்தானம் அமைப்பு -ஆகாரம் பேதம் கிரகிக்கிறோம் –
நிர்விசேஷமாக சத் மட்டும் கிரகிப்பது -ஒத்து கொள்ள முடியாதே அனுபவ விருத்தம் ஆகுமே
variable un true constant true
அத்வைதி
பாம்பு கயிறு உதாரணம் -பாம்பு ஞானம் போகுமே
ப்ரஹ்ம ஞானம் உண்டானால் ஜகத் ஞானம் போகும் என்பர்
அனுவர்த்தமானம் சத்யம்
பிராந்தி இதுவும் –
யஸ்மின் தேசே யஸ்மின் காலே -யஸ்ய சத்பாவம் -தத்ர விரோதி –
பாத்ய பாதக பாவம்
நம் ஆழ்வார் ப்ரஹ்ம ஞானம் வந்ததும் பாஹ்ய விஷயம் தெரியாது என்னலாம் தவிர இவை -இல்லாமல் இல்லை –
அதாக
தேச காலாந்தர -மித்யார்தம் ந த்ருஷ்டம் –
யுக்திகளில் அனுபபத்தி காட்டி-பிரதானமாக அத்வைதி வாதம் –
பூர்வ பாஷம் விவரித்து காட்டி அருளி –
பர ப்ரஹ்மம் குணம் விபூதி உண்டா இல்லையா
ஜீவாத்மா அஸ்தியா இல்லையா –
அஹம் அர்த்தம் ஆத்மா இல்லை என்றால் சாஸ்திரம் ஞானம் கர்மா யாருக்கு
வேதார்த்த ஸங்க்ரஹம்-ஜகதி வித்தி மோகனம் இதம் –
பரமாத்மாவுக்கு அவித்யை சம்சாரத்துக்கு நம் மூலம் உள்படு
உபாதி சத்யத்வம்
தமோ ரூபமான மதம்
பிரபஞ்சம் இதில் மூழ்கி தவிக்க
ராமானுஜர் -இப்படி அருளி யாமுனாச்சார்யர் போக்கி அருள -பூர்வ பஷம் சொல்லி குழந்தைக்கு -புத்தி சொல்வது போலே
உக்தி திருஷ்டி
அனுபவ தர்ஷ்டி
சுருதி சமர்த்தி திருஷ்டி காட்டி அருளுகிறார் –

வேதம் சாஸ்திரம்
ஞானம் விஞ்ஞானம்
வேதாந்த ஞானம் முன்பு சாஸ்திரங்கள் பல கற்று வர வேண்டும்
அஹம் புத்தி -அஹம் அர்த்த விசேஷ
புஸ்தக ஞானம் ஞான விசேஷ ஞானம்
நதி சமுத்ரம் சேர்ந்ததும் நாமம் இழந்தால் போலே
ததா வித்வான் -ப்ரஹ்ம ஞானம் ஏற்பட்டதும் பகவானை அடைந்து ஸ்வரூபம் ரூபம் நாமம் போய்
அஹம் என்ன ஆகும்-அஹம் அர்த்தம் ஜீவாத்மா identity அங்கு உண்டா

ஜீவாத்மா மோஷம் அடைந்த பின் -நான்காவது அத்யாயம் விளக்கும்

சங்கரர்

சுக்தி ஸத்யம் . வெள்ளி – மித்யை .
பிரஹ்மம் – அதிஷ்டானம். ஜகத் அத்யஸ்த்தம்.
சந்திரன் – பிரஹ்மம் . பிம்பம் – ஜீவன்.
மஹாகாசம் – பிரஹ்மம். கடாகாசம் ஜீவன்.
நிர்விசேஷ சின்மய மாத்ர சத்தியம் க்ஞானம் அனந்தம் பிரஹ்ம .

பாஸ்கரர்

உபாதி (அந்தஹ்கரணம் ) சேர்ந்தது ஜீவன். சேராதது பிரஹ்மம்.
உபாதி – விசேஷணம். பிரஹ்மம் விசேஷ்யம்.

யாதவ பிரகாசர்

பிரஹ்மமே பரிணமித்து ஜீவனும் ஈஸ்வரனுமாக ஆகிறது. குடம், சட்டி, அகல் போல ஜீவர்கள்.
மிருக் பிண்டம் – பிரஹ்மம். கடம் – ஜீவன்.

பகவத் ராமானுஜர் அத்வைத மதத்தை எதற்காக இவளவு தூரம் விமர்சிக்க கண்டனம் செய்ய வேண்டும் என்றால்?

சங்கர பாஸ்கர யாதவர் என்றிவர் தங்கள் மதம் -மன் பலமல்கி — ஈங்குள
வைதிகர் தம்மோக்கம் எங்காவது என்று நைய்தவர் உய்தரச் செய்மாறு.

இதுவரை யுக்தி கட்டம் பார்க்கப்பட்டது. இனி ஸ்ருதி கட்டம் .

———-

உக்தி -logik பிரதானம் கொண்டு பார்த்தோம்
ஸ்ருதி அர்த்தம் பகவத் ராமானுஜர் -ஸ்ருதி கட்டம்
சமேத சைவ வம் இதம் அக்ர ஆஸீத் -ஏகமேவ அத்விதீயம்-ஒன்றாகவே இருந்தது
ப்ரஹ்மம் ஒன்றே சத்யம் -ஜீவாத்மா ஜகம் மிதியை என்பர்
ராமானுஜர் –
சாந்தோக்யம் – சத் வித்யா -ச்வேதஹேது-அருணா மக ரிஷி குமாரர்
பிதா உவாச -சர்வான் வேதாத் அதீத்ய -சர்வஞ்ஞத்வம்
பாதகா கால -மெதுவாக தான் கிஞ்சித் கிஞ்சித் அறிய முடியும்
மகா மனா ஸ்ப்தகா-அப்பா பார்த்ததும் -தெரிந்தது போலே -rigid -ஆதேசம் -ப்ரஹ்ம சப்த -வாக்கியம் தெரியுமா
அத்தை கேட்டால் எல்லாம் கேட்டது போலே ஆகுமே
மதம் விஞ்ஞாதம் – அப்படி பட்ட ஆதேசம் எப்படி இருக்க முடியும் – ஏகேன மிருத் பிண்டேன–

ஸதேவ ஸௌம்ய ! அக்ர இதம் அஸீத் ஏகமேவ அத்விதீயம். -(ஸத் வித்யா பிரகரணம் – சாந்தோக்யம் 6 வது அத்யாயம்

இதம் பிரத்யக்ஷ கதம் . What is seen in front at present.
அஸௌ – தூரவஸ்தம் – This .
ஏதத் – சமீபத்துவம்
தத் – பரோக்ஷவது – That

இந்த பிரகாரணத்தில் ‘ஜகன் மித்யா ‘ என்று எங்கும் குறிப்பு இல்லை.
மேலும் ”ஸத் ” என்கிற பிரஹ்மம் ஜகத்துக்கு உபாதான, நிமித்த காரணம் என்பதை விளக்கி –
மண்ணை தெரிந்து கொண்டால் பானை, மடக்கு, ஸராவம் முதலானவைகளையும் அறிந்ததாகும் .
ஏக விக்ஞானேன ஸர்வ விக்ஞானம் ” என்கிற ஸத்வித்தையை சொல்ல வந்ததேயாகும்.
சதைவ–அத்விதீயம் தஸ்மாத் வாக்கியம் சொல்லி விளக்குகிறார் தந்தை
அக்ரே -முன்னால்-என்றும் பின்னாலும் என்றும் இரண்டு
இதம் -விஸ்தார அர்த்தம் பிரயஷம் -சமீப -ஏதத் -அசௌ -தூரம் பிரத்யஷம்
this -இதம் -அசௌ ஏதத்-மூன்று வாக்யங்கள் உண்டே
தத் -முன்னால் இல்லாதது –
சதேவ ஆஸீத் -சத் சாந்த வாச்யம் -ஒரே பெயர்
அது ஏகமேவ -ஒன்றே -அத்விதீயம் –
சத் -இருக்கு என்ற ஒன்றே அறிவோம் -குணங்கள் ரூபம் அறிய முடியாதே

சத் சப்த வாச்யம் -பார்த்தது -சங்கல்பம் பஹூச்யாம்
பிரஜாயேய-சிருஷ்டி பிரக்ரியை சொல்லி
வாயு ஆகாசம் சொல்லாமல் மூன்று மட்டும் சாந்தோகம் சொல்லி
பஞ்சீ கரண -மற்ற இடங்களில்
நிர் விசேஷ ப்ரஹ்மம் மட்டும் சொல்கிறது
உபாதான உபாதேயம் திருஷ்டாந்தம் சொல்வதால்
சத் சப்த ஜகத் உபாதானத்வம் நிமித்வத்வம்
சர்வ நியமனம் சர்வ சக்திவம் சர்வ சங்கல்பம் கர்த்ருத்வம்
கர்த்தா -உபாதான கோசர –
நூல் -வஸ்த்ரம் -அபரோஷர ஞானம் வேண்டுமே
செய்ய ஆசை வேண்டும்
செய்யும் செயல் அறிந்து -இச்சை மட்டும் போராதே பிரயத்னம்
கல்யாண குணங்களை சொல்வதால்
பரஸ்ய ப்ரஹ்ம -சத்-ஏக விஞ்ஞான சர்வ விஞ்ஞான-ஜகத்துக்கு அந்தராத்மா ச ஆத்மா தத்வமசி
நீ தான் அது -தும் உனக்கும் அந்தராத்மா
ஏவம் பூத -உபக்கிரம உப சம்ஹாரா –தாத்பர்ய லிங்கம் வைத்து வேதாந்த அர்த்தம் முன்பே பார்த்தோம்

ஏக விக்ஞானேன ஸர்வ விக்ஞானம் ” என்கிற ஸத்வித்தையை சொல்ல வந்ததேயாகும்.
படைப்புக்கு வேண்டியதான 1. ஞானம், 2. சிகீர்ஷா (கர்தும் இச்சா சிகீர்ஷா ) 3. இச்சா, 4. பிரயத்தனம்
இவை அனைத்தும் வேண்டற்பாலது. இதையே
”ஸ உபாதான கோசார அபாரோக்ஷ க்ஞான, சிகீர்ஷா, கிருதி பத்யம்” கர்த்ருத்வம் என்கிறது.
ஸர்வத்ர ஸர்வசக்தி யோகஸ்ச ஸத்ய ஸங்கல்பத்துவம் ஸர்வாந்தரத்வம் ஸர்வாதாரத்வம் ஸர்வ நியமனம் இத்யாதி
குண விசிஷ்டனான போதன்றோ ஜகத் ஸ்ருஷ்டி சாத்தியம்?

‘ஸ ஆத்மா தத்வமஸி ஸ்வேதகேதோ!” என்ற வாக்கியத்தால் ஜகத்துக்கு அந்தராத்மாவான
அந்த பிரஹ்மம் த்வமஸி – உனக்கும் அந்தராத்மா என்றதா யிற்று .
ஏவம்பூத பிரஹ்மாத்மக : என்ற இத்தால் உபாதானவது பின்னம் ஆத்மவது ஏகம் . மித்யை அன்று என்பது நிரூபணம்.

—————-

மேலே சத்யம் ஞானம் ப்ரஹ்மம் அனந்தம்-தைத்ரீய உபநிஷத்-ஆனந்த வல்லி வாக்கியம் எடுத்து
ஸ்ருதி வாக்கியம் விளக்கி அருளுகிறார்

சத்யம் = ஸத்யத்வ ஆஸ்ரய: ஸத்யவான் /ஞானம் = சைதன்ய ஆஸ்ரய ஞானவான் /
அனந்தம் = அந்த ரஹித: அனந்தவது — ஸாமான்யதிகரண்யம் .

சாமானாதி கரண்யம் -கொண்டு மித்யா-பல்லவி சொல்லி மீண்டும் மீண்டும்
ப்ரஹ்மம் சத்யம் ஜகன் மித்யா மீண்டும் சொல்லி-உக்திகள் பல சொல்லி

கயிறு பாம்பு -திருஷ்டாந்தம் -சிப்பி முத்து -சுக்தி ராஜசம் உபநிஷத் சொல்லாதே
மித்யா சப்தமும் இல்லை
அசத் சப்தம் சரிப்படாதே அருனர் சொல்லி
அசத் வஸ்துவால் உண்டாக முடியாதே
கட பட எல்லாம் அஸ்தி சத் விஷயம் தானே காரணம் கூட சத்
பரிணாமம் தான்
ஆத்மகிருத்யே பரிணாமம் ஒரு சூத்ரம் வருமே
பஹூச்யாம் maltiplay
இத் தத் தேஜஸ் -முதலில் சிருஷ்டித்து
அது பரிணாமம் -அப்பு ஜல
தேஜஸ் -வ்யர்வை கண்ணீர் -சுவேதம் -வ்யர்வை
துக்கம் -தாபம் -உஷ்ண கண்ணீர்
ஆனந்த கண்ணீர் வருமா போலே
தஸ்மாத் -உபநிஷத் இத்தையும் விளக்கும்
ஜலம் -அன்னம் -பூமி மண் பரிணாமம்
த்ரி பூதம் -வாயு ஆகாசம் சொல்லாமல்
த்ரிவிக்ரணம் பஞ்சீ கரணம் சொல்லாமல்

மழையால் தான் பயிர் என்பதால் -பரஸ்பரம் கீதை
நீர் தத்வம் பூமி பரிணாமம் இத்தால்-ஜலம்-பிர்த்வியாக மாற சங்கல்பித்து-மற்றவை மாயம் என்று சொல்ல வில்லை
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் ஆனந்த வல்லி-
ப்ரஹ்மம் ஆப்நோதி பரம் -அவனை புரிந்தவன் அவனை அடைகிறான் –
மாடு -கௌகூ-=கோத்வம்-பாவ -அசாதாரண தர்மம்-குணா குணி பாவம்-வ்யாவ்ருத்தி
சத்யம் -அசத்யா வ்யாவர்த்தி சத்யம்-நிஷேதம் முகனே -சொல்லாமல்
நல்லவன் அல்லாதவன் நல்லவன்-வேறு ஒன்றும் இல்லை
நம் சம்ப்ரதாயம் இது இல்லையே
அது போலே ஞானாச்ராயம் ஞானம் உடையது
அவர்கள் அஞ்ஞானம் வ்யாவர்த்தி
அநந்தம் -அந்த ரஹிதம்
சாமானாதி கரண்யம் -மேசை மேலே பேனா புஸ்தகம்
ஆதாரோ அதிகரணம்
இரண்டுக்கும் மேசை -ஒரே அதிகரணத்தில் உள்ளது
சப்தத்துக்கும்
ராமக சுந்தரக -பிரதம வ்யத்பத்தி
விசேஷணம்-சுந்தரம்
ராமே சௌந்தர்யம் அஸ்துதே
கோமள சத்யா -ஒரே வஸ்து இவ்வளவுமா-விசேஷணங்களை விட வேண்டும் என்பர்
ஒரே சமயத்தில் எல்லாம் இருக்க முடியாது
ஒரு வஸ்துவில் பல குணங்கள் சேர முடியாதாகையால் ”சத்யம், க்ஞானம், அனந்தம் ” என்கிற குணங்கள் பொய் ,
பிரஹ்மம் ஒன்றே உண்மை என்பது சங்கர பக்ஷம்.

நீலகா கடக-சிகப்பு ரோஜா-ரக்தம் புஷ்பம் -ரக்தவது புஷ்பம் -மது பிரத்யாயம் சேர்த்து
குணா வசனதாது மது லுப்தமாக இருக்கலாம் வியாகரணம்
சத்யம் ஞானம் அநந்தம் -ப்ரஹ்ம-
அநேக விசேஷண விசிஷ்ட –விஸ்தாரமாக சொல்லி அருளி –
யோ வேத நிஹித -பரமே குஹாயாம் –யோ வேதா சகா சர்வான் காமான் அனுஷ்டுதா
இஷ்டம் பிராப்தம்-அவனை போலே அவாப்த சமஸ்த காமன் ஆகிறார்
போக்த்ரு போக்ய சாஹித்யம்-கால ஷேபம்-கிரந்தம் அத்யயனம் கொண்டே
காவ்யா சாஸ்திரம் அப்யாசம்-வ்யசனம் மூர்க்கர் நித்தரை லஷணம்

தத்வமஸி அகண்டார்த்தா சாமானாதி கரணம் என்பர் அத்வைதிகள்
நீ அதுவாக இருக்கிறாய்
ச்வேதகேது விடம் தந்தை அருணன் சொல்லுவது
தத் -தவம் -அஸி-மூன்று
சைதன்யம் -சேதனம் ப்ரஹ்ம ஞானம் பர்யாய சப்தம் தத் -இத்தை குறிக்கும் –
குண குணி பாவம் ஒத்துக் கொள்ளாதவர்
ஒரே வஸ்துவை குறிக்கும்
நீலவான் கட நீல குடம் -குண வாசகம் மது பிரத்யயம் லோபம்
தத் -சர்வஞ்ஞாத்வம்
தவம் -கிஞ்சித் சைதன்யம்
இரண்டும் ஒன்றே என்பர்
சம்பாவனை உத்ரேஷா code -லௌகிகர் சொல்லி
ஈஸ்வர சங்கேதம் -general meaning
லஷணா வேற-implaied meaning
நரசூர்த்தூல -மனிசரில் புலி சிங்கம் -வீரம் போலே
விஷம் புக்த்வா -விரோதிகள் வீட்டில் உணவு
கங்கா யாம் கோஷா
கங்கா பிரவாகம் -கங்கா தீரே -சைதன்ய பாவனம்
பவித்ரமான
ஜகத் ச்வார்த்தா லஷணா
அஜகத் ச்வார்த்தா லஷணா -காகா மொட்டை மாடி -சப்தம் எல்லா பிராணிக்கும்
இப்படி இரண்டு லஷணா வகை
ஜகத் ஜக லஷ்ணா மூன்றாவது அத்வைதிகள்-எல்லாம் partial
இப்படி ஒன்றுமே இல்லை -தத் தவம் அஸி மட்டுமே உதாரணம் இவர்கள் காட்டுவார்
சைதன்யம் மட்டுமே கொண்டு
original meaning implied meaming இரண்டும் partial
அன்னம் பட்டர் தத்வ ஸங்க்ரஹம் எழுதி-வியாக்யானமும் அவரே பண்ணி தர்க்க ஸங்க்ரஹம் தீபிகா
இரண்டிலும் கொஞ்சம் எடுத்து
தர்க்க சாஸ்த்ரத்தில் இல்லாதவை-லஷணம் -அசாதாரண விசேஷணம்

சுவாமி காட்டி அருளி
முன்னாடி வாக்கியம்-ச ஆத்மா தத்வம் அஸி -ச்வேதகேது

தத் ஆத்மா-எனக்கும் உனக்கும் அது தான் ஆத்மா
எதை புரிந்து கொண்டதால் அறியாதவை அறிவோமோ
எத்தை யோஜனை பண்ணினால்-அது தான் ஆத்மா
நீ தான் சரீரம்
சரீர வாசி சப்தம் -என்பதால்
சத்யம் ஞானம் அநந்தம்
யத் உக்தம் வேதார்த்த வாக்யானே
சர்வ நியமனம் இத்யாதி கல்யாண குணங்கள் சப்த வாச்யம் பர பிராமணம் ஜகத் உபாயத்வம் சொல்லி

ஆரம்பநா அதிகரணம் விவரமாக காட்டி அருளி
பிரகரணம் காட்டி அருளி
சுருதி ஸ்ம்ருதி வாக்யங்கள்
புராண வாக்யங்களையும் காட்டி அருளி
பிரதாந்யம் மகா வாக்கியம்
அத்வைதி நான்கு
சாந்தோக்யம்
ப்ரதாரண்யம்
அயம் ஆத்மா ப்ரஹ்மா
நான்கும் முக்கியம்
பரஞ்ஞானம் ப்ரஹ்மா

பின்ன பிருவிருத்தி நிமித்த சப்த -கோத்வம்-கோ –
அகண்டம் -ஒரே வஸ்து -நீல கடம் –
சாமாநாதி கரணம்
ஒரே லிங்கம் ஒரே விபக்தி
ஏக வசனம் பும்ச லிங்கம் தத் தவம் –
திருஷ்டாந்தம் -சாஸ்தரா தீனம்-உதாராணம் -புத்தி சாம்யம் –
லௌகிகா- பரிச்சீகானம் -யாஸ்மின் அர்த்தே –
சர்வதா சாம்யம் தார்ஷாந்ததுக்கும் த்ருஷ்டாந்ததுக்கும்
ஆப்நோதி பரமம் -அறிந்தவன் அவனே ஆகிறான்
அசத் வ்யாவ்ருத்தம் ஒன்றே கொண்டு
ப்ரஹ்மம் அநிர்வசனீயம் -குண குணி பாவம் ஒத்துக் கொள்ளாமல் –
இதுவே definition -துவதை சொல்லிக் காட்டி
பாதாயாம் சாமாநதி கரண்யம் வேறே சொல்லுவார்கள்
ப்ருஹத்வாத் ப்ரஹ்மம்
நிர்குணத்வம் சொல்லுவார்கள்
பேத -வையதி கரண்யா ஸ்ருதிகள் நித்யாநித்யானாம் போலே –சர்வே
நிர்விசேஷ வஸ்து -சங்கரர்
பேதாபேதா -பாஸ்கரர் யாதவர் போல்வார்
கேவல பேத- மாதவம்
மூவரையும் கண்டித்து -நான்கும் -பாஸ்கரர் யாதவர் சேர்த்து
நாம் கேவல பேத வாதம் இல்லை
ஸ்பஷ்டமாக ராமானுஜர் காட்டி
சங்கர வாதம் -அத்வைதிகள் –
ஜீவாத்மா உபாதி அவித்யா காரணம் -என்பர் இருப்பது போலே தெரிகிறது
கலம பீஜம் -தோஷம் போக்கி -தண்ணீரை சுத்தம்
அவித்யை ஞானம் கொடுக்கும் என்பதற்கு உதாரணம்
ஞானம் உண்டா
அவித்யா நிவ்ருத்தி வரை உண்டு
அப்புறம் போகும்
யாதவ பிரகாசர்
ஔ பாதிக்க பேத
உபாதி சத்யம் -அவித்யா உபாதி சப்தம்
அபேதம் ஸ்வாபாவிகம் -என்பர்
பேதம் -உபாதி -காரணம் –
வெந்நீர் உஷ்ணம் போகும் -குளிர்ச்சி ஸ்வா பாவிகம் தானே

என் அழகு உன் புத்தி சேர்ந்து பிள்ளை -உன் புத்தியும் என் அழகும் சேர்ந்தால்
அபேதம் -பேதம் -தோஷம்
ப்ரஹ்ம
பாஸ்கர மதம் தீவிடமாக கண்டித்து
அத்வைதி தோஷம் இல்லை குணம் இல்லை
பாஸ்கரர் அப்படி இல்லையே
நிர்தர்மகம்
பேதாபேத பாஷம் சரிப்படாதே
கண்டிப்பார் ஸ்வாமி

யாதவ பிரகாசர் வேறு ஒருவித பேதாபேதம்
த்வைதம் -கேவல பேத வாக்யமும் கண்டித்து
மத்வர் அப்புறம் அவதரித்து இருந்தாலும்
முன்னமே கண்டனம்

சம்யது பந்தக சம்பந்தம் -விவரணம் –
காலம் -தேசம் definion
அதீதாக விவகார ஹேது கால
ஞான ஜனக சப்த பிரயோகம் விவகாரம்
ஆதாரம் ஆதேயம் -சம்பந்தம்
சரீர சரீரி சம்பந்தம்
விசிஷ்ட புத்தி நியாமகத்வம் சம்பந்தம்
ப்ரஹ்மாத்ம பாவ -உபதேச -சம்பந்தம் -தத் தவம் -உறவைக் காட்டும்
நிதா நித்யோனாம் வையதி கரணம்
தத் தவம் அஸி சாமானாதி கரண்யம்
சமன்வயம் முக்கிய வருத்தி

யாதவ பிரகாசர் –
பாஸ்கர மதம் மாற்றி –
சித் சக்தி
அசித் சக்தி –கட படாதிகள் குசுலம் -drum
ஈஸ்வர சக்தி -தனி
சக்தி மூலம் பரிணாமம் பேதம் உண்டு என்று
அவித்யை பரமாத்மா உபாதி வராதே
சக்தி த்ராயாவர்தம் -அதனால் பேதம் உண்டு
அபேதம் ஸ்வா பாவிகம் –
பேதமும் ஸ்வா பாவிகம் என்பர் யாதவ பிரகாசர்
கேவல பேதம் கூட கண்டித்து அருளுகிறார்

மத்வர் அப்புறம் அவதரித்தாலும்
கேவல பேத வாதி இல்லை ராமானுஜர்
பேதாபேதமும் கண்டிக்கிறார்
சங்கர பாஸ்கர யாதவ பிரகாசர் மாதவ மதம்
ஸுய மதம் எது
புரிவது கஷ்டம்
நிகில உபநிஷத் பிரசித்தம்

ராதா கிருஷ்ணன் -சங்கரர் – theaalogy
விசிஷ்டாத்வைதம் சித்தாந்தம் வேற-சம்ப்ரதாயம் வேற
ஸ்ரீ வைஷ்ணவ மதம் வேறுபாடு உணர வேண்டும்

கிருஷ்ண ப்ரஹ்ம சரீர பாவம்
தத்வமஸி 9 தடவை உண்டே உபநிஷத்
அஹம் ப்ரஹ்மாஸ்மி
அஹம் ஆத்மா ப்ரஹ்மா நிறைய உண்டே
அந்தர்யாமி பிராமணம் யஸ்ய ஆத்மா சரீரம் –ஆத்மா அந்தர்யாமி
யஸ்ய பிருத்வி சரீரம்
22தடவை யஸ்ய ஆத்மா அந்தராத்மா
சரீரம் ஆத்மா மீண்டும் மீண்டும் சொல்லுமே
சரீர சரிரீ பாவம் -22 தடவை
சுருதி வாக்கியம்
ப்ரஹ்ம ஆத்மா பாவம் உயிர் –
நிகில உபநிஷத் பிரசித்தம் நம்மது –
தம் ஆத்மஸ்தம்
சமஸ்த பிரமஞ்சமும் அவன் சரீரம்
ஜகத் சர்வம் ப்ரஹ்மம்
சர்வே சமயக் உபபாதிக
சமன்வயமும் இத்தால் செய்து அருளி
கடக ஸ்ருதிகள்
சாந்தம் சிவம் அத்வைதம் சாந்தோக்யம் ஒரே இடத்தில்
அனந்யத்வம்
சரீர சரிரீ பாவம் நிறைய இடத்தில்
விலஷணமான சித்தாந்தம் நம்மது
சமயக் சரியான ரீதியால் உபதேசம்
ச விசேஷா அத்வைதம் -நம்மது -விசிஷ்டாத்வைதம்
போக்தா போக்கியம் ப்ரேரிதா த்ரிவிதம் ப்ரஹ்மம்
தாத்பர்யம் -ஸ்ரீ பாஷ்யம் இது தான் –

———————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்-மங்கள ஸ்லோஹம்-லகு பஷம் லகு சித்தாந்தம்- -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள்

January 7, 2015

ஸ்ரீ பாஷ்யம்-மங்கள ஸ்லோஹம்-

இஷ்ட தேவதா ஸ்தோத்திரம் மங்களம். மங்கள ஆஸி – நமஸ்காரம் .

இதர தேவதா மங்கள ஸ்லோகம் ; சமுசித தேவதா தியானமாகும்.
சங்கீதத்துக்கு ஸரஸ்வதி , ஆயர்வேதத்துக்கு தன்வந்திரி .
இஷ்ட தேவதையே சமுசித்த தேவதையாகும் போது , சமுசித்திஷ்ட தேவதா தியானமாகும்.

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||

இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

அகில புவன ஜன்ம ச்தேம பந்காதி லீலே-உத்பத்தி ஸ்திதி விநாசம் -லீலையாக
அகில புவன -அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்
மணல் தூள்கள் கணக்கிட முடியாதது போலே -நட்ஷத்ரங்கள் உண்டே-அண்ட கடாகம் – பல உண்டே
எல்லா புவனங்களுக்கும்
லீலை -லோக வஸ்து லீலா கைவல்யம்
கிம் காரணம் –
சு கமயம் துக்க மயம்-நமக்காக செய்கிறானா – அவாப்த சமஸ்த காமன் -தனக்காக செய்கிறானா –
வியாச மகரிஷி லீலா வஸ்து கைவல்யம்
லீலா ஸுயம் பிரயோஜனம் –க்ரீடா லீலா ஸுயம் பிரயோஜன வியாபாரம்
குழந்தைகள் பொம்மை வைத்து விளையாடுவது போலே
பகவத் சாஷாத்காரம் அடைந்தால் தான் அறிவோம்
மம ப்ரஹ்மணி ஷேமுசி பக்தி பூர்வா பவது-ஸங்க்ரஹமாக அனைத்தையும் அருளுகிறார்

பக்தி -சாத்திய -சாதனா -இரண்டும் உண்டே-நான்கு விசேஷணங்கள்-ப்ரஹ்மணி
ஸ்ரீநிவாசே -நான்கு விசேஷணங்களோடு கூடிய பிரஹ்மம் ஸ்ரீநிவாஸன் என்று பேசி
தனக்கு பக்தி ரூபாபன்ன க்ஞானத்தை பிரசாதிக்க வேண்டும் என்று இதிலே பிரார்த்திக்கிறார்.

வ்யாவர்த்திகம் இதர பின்ன -காட்ட விசேஷணங்கள் வேண்டுமே –
அகில புவந ஜன்ம ஸ்தேம பங் காதி லீலே
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் நிலை பெருத்தலும் நீக்கலா அலகிலா விளையாட்டுடையார் என்று
ஆதி சப்தத்தால் மோக்ஷ பிரதன் பிரஹ்மமாகிற அந்த ஸ்ரீநிவாசன் என்பதை சேர்த்துச் சொல்கிறார்.

சமன்வயா அத்யாயம் -முதலில் –
அவிரோதயா அத்யாயம் -இரண்டாவது –
சாரார்தம் இந்த பாதம் காட்டுமே –

வினத விவித பூதவ் வீஷா ரஷகைத தீஷே
பூதம் -ஸ்தாவர ஜங்கமம்
வினத -நமஸ்காரம் சரணம்
விவித -அநேக விதங்கள் உண்டே

அபய பிரதான சாரம் –சரணகத வத்சலன் சரம ச்லோகார்த்தங்கள்
சுர நர திர்யக் ஸ்தாவர ரக்ஷண பிரதீக்ஷேனாய் உத்தியோகித்திருப்பவன் அவன்.
1.ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் – அஹம் ஸ்மராமி மத் பக்தம் –நயாமி பரமாமி கதம்
2.ஸ்ரீ ராம சரம ஸ்லோகம் – ந த்யஜேயம்
3.ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம் – மோக்ஷ யிஷ்யாமி
என்று தன்னைத் துதிப்பவர்களை கைவிடாமல் கரையேற்றுகிறேன் என்பதான ரக்ஷண தீக்ஷை அவனுடையது.
சாதனா பல அத்யாய சாரம்
மேதா விலாசம் -இத்தால் அறியலாம் பிரதிபை யும் அறியலாம்

ஸ்ருதி ஸ்ரசி விவீப்தே –
வேதாந்தம் -வேத சித்தாந்தம் -ஸ்ருதி ஸிரசி-
வேத ஸிரோ பாகமான உபநிஷத்துக்களில் போரப்பொலிகின்றவன் அவன் என்பதும்
வேதம் அனைத்தும் பூர்வ பாகம் -பிரதான்யம் இல்லை சிலர் சொல்வார்கள் –
பிரமாணம் அதிலும் காட்டி ஸ்ரீ பாஷ்யம் அருளுகிறார்
வேதார்த்த சங்கரகம் வேதாந்தாரார்த்த சங்கரகம் பெயர் வைக்க வில்லை –
உபநிஷத் தனி வியாக்யானம் ராமானுஜர் செய்து அருள வில்லை
வேதார்த்த சந்க்ரகம் இதையும் சொல்லி அருளி –
தாத்பர்யம் முழுவதும் இதிலே அருளி இருக்கிறார் –
பிரஸ்தான த்ரயம் -அத்வைதிகள் கீதா உபநிஷத்-மூன்றும் சேர்ந்தே ஒரே பிரஸ்தானம்
கீதை ப்ரஹ்ம சூத்ரம் உபநிஷத் மூன்றும் ஒன்றே

தீப்தே -தீபம் காட்டும்-சாஸ்திர யோநித்வாத் – வேதைக சர்வைஸ்தி-அவனைக் காட்டும் பிரகாசிக்கும்
பிரகாசம் அவன்-நமக்கு உபநிஷத் காட்டுமே
விதீப்தே
ப்ரஹ்மணி ஸ்ரீநிவாசே -ஸ்ரியபதித்வம்
ப்ரஹ்மணி- யௌகிகா ரூடிக அர்த்தம் -ஸ்ரீநிவாசன் திருமலை பெருமாளே குறிக்கும்
பிரஹ்மணி! ஸ்ரீநிவாஸே – அவனே ஸ்ரீநிவாஸ பர பிரஹ்மம் என்று
1. ஸ்ரீயப் பதித்தவம்;
2. ஸ்ருஷ்டி ஸ்திதி லயகாரகத்வம் ;
3. ஸர்வாத்ம ஸம்ரக்ஷகத்வம் ;
4. பிரஹ்மணத்வம்
இத்யாதி விசேஷண விசிஷ்ட பிரஹ்மம் ஸ்ரீநிவாஸன் என்பதாக தொடக்கத்தேலேயே
குணாஸ்ரய உபய லிங்க விசேஷ விசிஷ்ய பிரஹ்ம தத்வத்தை பிரதி பாதித்து
அத்வைதிகளின் மிடற்றைப் பிடிக்கிறார் ஸ்வாமி.
ஐஸ்வர்யம் -உபய விபூதி நாதன் –
பரஸ்மின் –
உத்தேச விதய பாவம் -வார்த்தை மாற்றி
கரும்பு சாறு போலே –
ப்ரஹ்மணி ஸ்ரீநிவாசே பரஸ்மின் -மூன்றையும் வைத்தே நிறைய விஷயங்கள்-பரம் ப்ரஹ்மா
பகவான்
ராமானுஜர் போதாயனர் -வால்மீகி பகவான்
பரஸ்மின் ஒருவனே
விசிஷ்டாத்வைதம் காட்டும் இந்த பாதம் –
ஐந்து விசேஷணங்கள் ஸ்ரீனிவாச பரஸ்மின் இரண்டையும் சேர்த்து-பக்தி ரூபாபன்ன ஞானம் கொடுக்கட்டும் என்று அருளுகிறார்

ஷேமுசி பவது – ஞானம் உண்டாகட்டும்
ஞானான் மோஷா உபநிஷத்
தமேவா வித்வான் அமிருதோ பவதி
ஞான மார்க்கம் -பக்தி மார்க்கம்
அவ்யக்த மார்க்கம் -நேதி நேதி மார்க்கம்
இது இல்லை இது சொல்லி சொல்லி -அவ்யக்த மார்க்கம் ஞான மார்க்கம்
பக்தி வ்யக்த மார்க்கம் -கீதை -அவ்யக்த மார்க்கம் துக்கம் விளைக்கும் –
பக்தி ரூபமான ஞானம் –
அவ்யக்த மார்க்கம் சாங்க்ய மார்க்கம்
பக்தி யோகம் யோகம் மார்க்கம் -யோக சாஸ்திரம்
பக்தி ரூபா ஷேமுசி -உண்டாகட்டும் -மம பவது

—————-

அத்வைதிம் -moniyisam -இல்லை நான்- dualisam
நிர் விசேஷ அத்வைதிம்
ச விசேஷ அத்வைதம் -விசிஷ்டாத்வைதம் பெயர் அப்புறம் வந்தது
வடுக நம்பி அஷ்டோத்ரா நாமாவளி -செய்யும் பொழுது -விசிஷ்டாத்வைத பாரக
நிர் விசேஷ ப்ரஹ்மம்-வஸ்து அத்வைதி
விசேஷம் சகிதம் ப்ரஹ்மம்
குண -விக்ரக- விபூதையக-
குணம் உள்ளதால் ஸ்தோத்ரம் செய்கிறோம்
ஸ்தோத்ரம் -குணி நிஷ்டா குண அதிதானம் –
குணி இடம் உள்ள குணங்களை சொல்வதே ஸ்தோத்ரம்
விக்ரகம் -ஆகாரம் உண்டே
விராகாரம் பர ப்ரஹ்மம் அத்வைதி
அதை இல்லை என்று நாம் சொல்ல வில்லை –
நிரகாரம் மட்டும் இல்லை -ஆகாரமும் உண்டு -நம் அபிப்ராயம்
த்யானம் தைல தாராவது அபிச்சின்ன ஸ்ம்ருதி சந்ததி -விக்ரகம் வேண்டுமே இதுக்கு
ஆலம்பனம் -அர்ச்சை -த்யானத்துக்கு-ஆலம்பனம் –
விபூதி -பூதிர் ஐஸ்வர் யம்-உபய விபூதி நாதன் –
மேலே highly evolved வைகுண்டம் – பிராமாணிகம் இவையும்

அத்வைதி எல்லாம் மித்யை
பாதோச்ய -திரிபாதி –
வைகுண்ட கத்யம் -தர்சனம் -பெற்று அருளி –
ஸ்தவ்ய ஸ்தவ பிரிய -ஸ்தோத்ரம் பண்ண – சேர்த்தி உள்ளதை காட்ட வியாஜ்யம்
என் கோயில் வலம் வந்தாய் –
தன்னுடைய அம்சம் தன்னிடம் சேர்ந்தால் மகிழ்வான்
அசித் அவிசிஷ்டா ஜந்து -பிரளயம் -dormant stage உபாசனம் செய்ய முடியாதே
ஜாத நிர்வேதம் கொண்டானாம்
கரண களேபரங்கள் கொடுத்து அருளி —

சித் அசித் -சரீரம் விசிஷ்டம் ப்ரஹ்ம ஏக மேவ அத்வதீயம் –
தத்வ த்ரயம் சித் அசித் ஈஸ்வர –
ஏக மேவ தத்வம்-ஸ்வதந்திர தத்வம் ஒன்றே விரோதம் இல்லையே இரண்டுக்கும்

அத்வைத பரமான மஹா வாக்கியங்கள் :

1. தத்வமஸி – சாந்தோக்கியம் .
2. அஹம் பிரஹ்மாஸ்மி – பிரஹதாரண்யம் .
3. பிரக்ஞானம் பிரஹ்ம .
4. அயமாத்மா பிரஹ்ம – மாண்டூக்யம்

விசிஷ்டாத்வைத பரமான வாக்கியம் :
1. போக்தா போக்கியம் பிரேரிதாரம் ச மத்வா ஸர்வம் பிரோக்தம் திரிவிதம் பிரஹ்ம எதது – ஸ்வேதாஸ்வேத உபநிஷத்.

தத்வ த்ரயம் சொல்லும் போக்தா போக்கியம் ப்ரேரிதா-ப்ரஹ்மமே மூன்று விதமாக

மங்கள ஸ்லோகம் -இவற்றை விவரிக்கிறதே
தடைகளை நீக்கி –நமஸ்கிரிய-வஸ்து நிர்த்தேசம் – ஆசீர் ரூபா மங்களம்-பக்தி ரூபாபன்ன ஞானம் பவதி –

அதா -சப்தம் ஓம்காரம் போலே முக்கியம்
சூத்திர கிரந்தங்கள் எல்லாம் அதா -சப்தத்தால் ஆரம்பிக்கும்
மங்களார்த்தம் -இதுவும்
நிகில சகல அகில பர்யாய-அகாரோ வாசுதேவச்தோ வாக்கியம்-அகாரம் -சப்தங்களுக்கு மூலம்
சகல -விட அகில -அனைத்தையும் குறிக்கும்
ஆதி -சப்தம் –மோஷ பிரதானம்-ஜென்மாதி சூத்ரம் விவரம் அப்புறம் வரும்
வினத -நமஸ்காரம் விசேஷண பிரபத்தி
விவித பூத -beings -நான்கு – தேவ மனுஷ்ய ஸ்தாவர ஜங்கம-சமூகம் – வ்யாஜ்யமாக சரணாகதி
ரஷைகத தீஷை -காக்கும் இயல்பினான் கண்ணன்
பிரகிருதி அம்சம் புருஷ அம்சம் இரண்டும் பிரதானம்
இடது வலது பக்கம்
பரமாத்மா -ஆண் –
ஸ்வாமித்வ சேஷத்வ -பும்சத்வம்
ஸ்திரீ ஸ்தானம் இதர சர்வம்
புருஷ சப்தம்
புருஷோத்தோம உத்தமன் பாகவதம்

——————————————————–

இரண்டாவது மங்கள ச்லோஹம்-

பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||

பாராசார்யா வசஸ்துதாம்-வியாசர் -அமிருத ரூபமான வாக்கு-மரணம் ஜனனம் இல்லாத -அபாவம் தானே மோஷம்
பிபந்வஹம்-பிபந்து குடிக்க வேண்டும்-விசேஷணங்கள் மேலே சொல்லி

ஸ் பகவத் ராமானுஜர் வேதாந்த ஸங்க்ரஹம் -முதலில் திருவேம்கடமுடையான் சந்நிதியில் அருளி
யஸ் ஸ்ரீ சைல- இஷ்ட தேவதா-அவர் அங்கீகாரம் பெற்று இத்தை அருளி –அதன் அனுவர்த்தி ஸ்ரீ பாஷ்யம் –
பாதாராயண -பராசரர் புத்ரர் – பூமியில் உள்ள எல்லாரும் இந்த அம்ர்தத்தை பானம் செய்யட்டும்
பிபந்து -ஆசீர்வாதம் செய்கிறார் – மோஷம் கிடைக்க இவர் வார்த்தை –
உபநிஷத் -ஷீர சமுத்ரம் -மதனம் -செய்து கிடைத்த அமிர்தம்
சம்சார அக்னி விதீபனம் விபகத பிராண ஆத்மா சஞ்சீவினி -தாபம் த்ரயம் –
ஆதி பௌதிகம் -தாபம் –பிராணிகள் மூலம்
ஆதி தெய்விக -தாபம் -பூகம்பம் வெள்ளம் போன்றவை
ஆத்யாமிகம் -மனஸ் சரீரம் புத்தி மூலம்
சஞ்சீவி பிராணன் மீண்டு கொடுத்தது போலே

பூர்வாச்சார்யர் நன்றாக ரஷணம் செய்து கொடுத்து அருளி –
பகுமதி -வெவ்வேற -தான் தோன்றியான வியாக்யானம் வ்யாயாத தூரஸ்தயாம்
ஸ்வேன-நிஜ -ஸ்வா-நான் அடியேன் -போலே
அஹம் மயா-கர்மணி பிரயோகம்-வினயத்துடன் சொல்லி அருளி ஐந்து விசேஷணங்கள் -அருளி –
இரண்டு ஸ்லோகங்கள் –பகவான் ஸ்மரணம்–ஆச்சார்யர் ஸ்மரணம்
நாஸ்திகர் கூட குருக்களுக்கு செய்வார்களே–பகவானுக்கு முதலில்
பூர்வர்களுக்கு -பாராசரர் வசஸ்ததாம் பூர்வாச்சார்யா சு ரஷிதம் அடுத்து அருளி –

கிரந்த வைலஷண்யம்
வியாசர் சொல்லாமல் பாராசரர் -ஸ்ரீ விஷ்ணு புராணம் அருளி ஸ்ரீ பராசர மக ரிஹி புத்திரன்
ஸ்ரீ ஆளவந்தார் -மூன்று விரல்கள்
ஸ்ரீ வியாசர் ஸ்ரீ பராசரர் பெருமை அனைவர்க்கும் அறிய
உபநிஷத் -பிரதானம் ஆரண்ய -ஷீர-ஆனந்தம் -சமுத்ரம் அந்தம் தெரியாதே
வேதாக அநந்த சாகரம்-அதில் இருந்து எடுக்கப் பட்ட
சுமனதாக -சாராசாரங்கள் அறிந்தவர்கள் –
பௌமாகா-பூமியில் உள்ளவர்கள் எல்லாரும்
அனுபந்த -நான்கு விதம் -சதுஷ்டயம் –
விஷயம் -முதலில் தெரிந்து கொண்டு –
பிரயோஜனம் -அடுத்து -மந்த புத்தி உள்ளவர் கூட பிரயோஜனம் இன்றி செய்ய மாட்டார்கள்
நிஷ் பலமான கார்யம் செய்யக் கூடாதே
க்ரீடா -ஜல தாரை -சாமான்யமான கார்யத்தில் இறங்க கூடாது சான்றோர்கள்
அதிகாரி -மூன்றாவது –கர்ம ஜன்ம -யாரை உத்தேசித்து –
சம்பந்தம் -பிரதிபாத்ய -இதை எழுத தகுதி உண்டா
யோக சாஸ்திரம் பதஞ்சலி முதலில் செய்து அருளி –
பகவத் ஆஞ்ஞையால் செய்து அருளினார் ஸ்ரீ பாஷ்யம் –
கியாதி லாப பூஜைக்காக செய்து அருள வில்லையே –

விஷயம் பாராசர -அம்ருத ரூபமான வார்த்தை
பிரயோஜனம் சம்சார அக்னி –சஞ்சீவினி-உபாய உபேயம் அவனே அறிந்து மோஷம் பெற
அதிகாரி –
பௌமாகா அனைவரும் -சுமனச -நல்ல மனஸ் உள்ளவர்கள்
பிரமாணிக -ஆசை கொண்டு – துர்புத்தி இன்றி -உள்ளவர்கள்-சாராசார விவேகிகள் –

———————————————————–

பீடிகை -பிரவேசம் -அவதாரிகை
உபன்யாசம்
விஷயம் சுலபமாக புரிய வைக்க -பீடிகை-பூஜ்யமான வஸ்துவுக்கு பீடம் போலே
பகவத் போதாயனர் –
பகவத் சப்தம் -சத்ருசமாக இருப்பதால் -கிருபாம் –
நிர்ஹேதுக கிருபை -பரம காருண்யர் –வியாக்யானம் -விருத்தி- பாஷ்யம்-
சூத்ரம் விவரணம் விருத்தி கிரந்தம் -விஸ்தாரமாக எழுதி
பூர்வாச்சார்யர் -நாத யாமுனாதிகள்
மதங்களுக்கு அனுகுணமாக சூத்திர அஷராணி-வியாக்யானம்
கால ஷேபம் -பந்தி -விவரணம் –
போதாயனர் யார்-அவர் அருளிய வ்ருத்தி கிரந்தம் இப்பொழுது இல்லை
சங்கரர் மங்கள ஸ்லோகம் அருள வில்லை–

சூத்ரார்த்த விவரண சைலி :
பகவத் ராமானுஜர்
1. கர்மணி பிரயோகத்தில் (Passive voice) இருக்கும்.
2. போதாயன விருத்தி கிரந்த தன் மதாநுசரேண என்று quotes previous Acharyas.
3. Language is modest.பூர்வர்கள் அபிப்ராயம் – விநயம் தோன்ற அருளி இருக்கிறார்

சங்கரர் –
1. கர்த்தரி (Active voice) பிரயோகத்தில் இருக்கும்.
2-வயம் அஸ்யாம் என்று ஆத்மநி பஹவசன பகுளமாய் இருக்கும் .
3. No reference to previous Acharyas.
தம் அபிப்ராயம் சூத்ரங்கள் மேல் ஏறிட்டு -பூஜ்யமான வார்த்தைகளால் சங்கரர் அருளி –
பௌதர் இடம் வாதம் செய்ததால் கத்துடன் பேச வேண்டி இருந்தது
வேதம் பிரமாணம் காட்டாமல் தம் அபிப்ராயம் காட்டிசங்கரர் அஹங்காரம் இல்லாதவர் தான்–

இதைக் கொண்டு ஸ்ரீபாஷ்யத்தின் வைசிஷ்டியத்தைப் புரிந்து கொள்ளலாம்.

கத்தரி பிரயோகத்தில் கர்த்தாவுக்கு பிரதானம்.-உ.ம். ராம : வனம் கச்சதி.
கர்மணி பிரயோகத்தில் கர்ம பதத்துக்கு பிராதான்யம்.-உ.ம். ராமேண வனம் .

———–

மீமாம்ஸா சாஸ்திர பிரவேசம் : முதலில்
1. வேதாத்யயனம் – மூல பாடம்.
2. அர்த்த போதனம் .
3. வேதத்தில் சொல்லப்பட்ட கர்மங்களில் ஈடுபாடு.
4. அல்ப அஸ்திராதி ஐகிக போகங்களில் அதிருப்தி.
5. சாஸ்வத, துக்க ரஹித சுகானுபவ தேடல் முயற்சியில் வேதாந்த விசாரத்துக்கு இழிகை .
6. ஆக, பிரஹ்ம ஜிக்ஞாஸா /பிரஹ்ம விசாரம் /பிரஹ்ம உபாஸனம் கர்தவ்யம்.

அதாதோ
அத-afterwards -அநந்தரம் -கர்ம விசாரானந்தரம் என்பது பொருள்.
அதா -therefore –
ப்ரஹ்ம விஞ்ஞாசா -கர்தவ்யா –
அத –
ஓம்காரம் அகாரம் -ப்ரஹ்மனின் கண்டம் throat -பேதித்து வந்தது
சப்தமே மங்களம்-அருளும்
விதி
ஸ்நாத்வா புஞ்சித -குளித்தே உண்ண வேண்டும் விதி வாக்கியம்
ஸ்நான விதி தான் -போஜன விதி இல்லை
ராக பிராப்தம்
விதி பிராப்தம்
பிரபாகரர் -வேத வித் என்பர் ஸ்ரீ பாஷ்யகாரர் –
உபநயனம் வேத அத்யயனம் செய்து வைக்கும் –
நிஷ் காரணம் –
பிரயோஜனம் இன்றி மந்த மதிகளும் எத்தையும் செய்ய மாட்டார்கள்
பாஸ்கர -பிரபாகரர் -மதம் -வேதம் சொல்லும் விஷயம் கேள்வியே கேட்காமல் செய்ய வேண்டும்
கிருத்திய அகர்ணம் –
அகிருத்ய கரணம் –
சந்த்யாவந்தனம் –
வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி –
1000 மடங்கு மாதா பிதா விட வாத்சல்யம் கொண்ட வேதம் –
கர்ம பலன் அல்பம் அஸ்தரம்
அநந்தம் ஸ்திரம் நித்யம் அறிந்து ஆபாத பிரதிபத்தி பிறந்து –
ப்ரஹ்ம ஞானம் விசாரம் பண்ண வருகிறார் -மீமாம்சம் விசாரம் –
வேத அத்யயனம் செய்து படிப் படியாக -இங்கே வருகிறான்
ஞானம் விஞ்ஞானம் –கீதை

palm leaf 600 வருஷம் சொல்வார்கள்-முன்னால் எப்படி இருந்தது அறியோம்

அனுபபத்தி -தோஷம்

அல்பம் அஸ்திரம் இது-அநந்தம் ஸ்திரம் அது-விருத்திகாரர் வார்த்தை காட்டி அருளி
ஐக்ய சாஸ்திரம்-கர்ம ப்ரஹ்ம மீமாம்சை இரண்டும் – சாரீரிக ஜீவாத்மா –சாரீரக மீமாம்ச சாஸ்திரம்
ஜைமினி ஷோடச-16 அத்யாயம்-சம்ஹிதம் சேர்ந்து இருக்கும்-இதம் சாரீரகம் சம்ஹிதம் –
விசிஷ்டாத்வைதம் சித்தாந்தம் –
அர்க்கயப் பிரதான்யம்-ராமானுஜர் 120 வயசில் செய்து அருளி-கர்மங்கள் விடாமல்
கர்மம் ஞானம் அங்கம் அங்கி பாவம்-ஞான கர்ம சமுத்யம்-மூன்று சாதகம் ஸ்ரீ கீதை போலே
அத்யாயம் பேதங்கள் உண்டு இரண்டும் சேர்ந்து ஒரே சாஸ்திரம் –
கர்ம காண்டம்- தேவதா காண்டம் -ப்ரஹ்ம ஸூ த்ரம்
மூன்றும் சேர்ந்து -ஒரே சாஸ்திரம் –
எப்படி என்றால் ததாகி –ஸ்வாத்யாய ஆரம்பித்து –

கர்ம-ஞான சமுச்சயம் : கர்ம – க்ஞானத்துக்கு அங்கா – அங்கி பாவம் உண்டு என்பது பகவத் ராமானுஜர் கருத்து.
இதில் சங்கரர் யாதவ பிரகாசர் அபிப்ராயம் வேறுபட்டது.
அதாவது கர்மம் சித்த சுத்திக்காக ஒழிய மோக்ஷ சாதனம் இல்லை. ஞாநான் மோக்ஷம் என்பதே அவர்கள் கொள்கை.
ஜனகர் கர்ம யோகத்தாலயே சித்தி பெற்றார் என்பது கீதையில் சொல்லப் பட்டுள்ளதே என்பர்,

கதா -debate
வாதம் கதா -தத்வம் -அனுபபத்தி தோஷங்கள் காட்டி –வெற்றி தோல்வி இல்லை
தத்வம் அறியும் எண்ணம் ஒன்றே கொண்டு
மத்தியஸ்தர் –
ஜல்பம் கதா –விஜிகீசா வெற்றி அடைய-நியாய சாஸ்திரம் நிக்ரஹ ஸ்தானங்கள்
விதண்டா கதா -பிறர் பஷம் தப்பை சொல்வதே உத்தேச்யம்-சுய பஷம் காட்ட இல்லை மூன்றுவகை
நியாய மஞ்சரி
உனக்கு ஒன்றும் தெரியாது சொன்னான் ஆனால் – பகவத் சாஷாத் காரம் செய்து இருந்தாலும்
பதில் சொல்லாமல் இருந்தால் சிஷ்யர்கள் திசை திரும்பலாமே
துஷ்டானாம் நிக்ரஹம் வேண்டுமே இது தான் விதண்டா
ஸ்ரீ பாஷ்யம் -ஜல்ப கதா -என்பர்
மத்தியஸ்தர் –
அதா
வேதம் கற்று
அர்த்தம் புரிந்து
வேதம் படி நடந்து
வேதாந்தம் கற்றும் அறிந்தும்
ப்ரஹ்ம உபாசனம் செய்கிறான்-

லகு பூர்வ பக்ஷம் :

1. வேதம்
2. வேதார்த்த பரிச்சயம்
3. கர்மாநுஷ்டானம்
4. வேதாந்த விசாரம்
5. பிரஹ்மோபாசனம்

மோக்ஷம் பெற இந்த 5 படிக்கட்டுகளில் வேதம், வேதாந்த ஸ்ரவணம், பிரஹ்மோபாசனம் இவை 3ம் போதும்.
வேதார்த்த பரிசயமும் கர்மாநுஷ்டானமும் அ.து. steps 2 / 3 வேண்டுவதில்லை என்பது ஆக்ஷேபம்.

ஆசாரம் -ஆந்தரமான விஷயம்
நியாம்யம் -பாஹ்ய விஷயங்கள்
ஆசாரம் ஹீநம்-வேத ஞானம் விளைவிக்காதே
ஆசாரத்தில் ஸ்தாபிக்கிறவர் ஆச்சார்யர்
ஸுயம் ஆஸ்ரயதே இத்வாத் -யஸ்மாத் – ஆசி நோதி சாஸ்த்ராத்-
கத்தரிக்காய் -ஏகாதசி -புராணம் சொல்வதற்காக-கத்தரிக்காய் சாப்பிட –
பர உபதேச சமயம்-சர்வே வியாசர் போலே உபதேசித்து-ஸ்வ அனுஷ்டான சமயத்தில் –

அத –
ஐந்து படிகள்
வேதம் படித்து
அர்த்தம் புரிந்து
அனுசந்தானம்
வேதாந்தம் படித்து
ப்ரஹ்ம உபாசனம்
லகு பூர்வ பாஷம்
லகு சித்தாந்தம்
2/3 படிகள் வேண்டுமா

2/3/4 படி விட்டு
முதல்படி யில் இருந்து 5 படிக்கு -அவாந்தர சமாதானம் –
இந்த காலம் வேத அத்யயனம் பண்ணாதவர் நிறைய உள்ளதால்-நேராக ஐந்தாம் படிக்கு போகலாமே
உபாசனம் பண்ண-வேதாந்த அத்யயனம் வேண்டுமே – பூர்வ பஷிகள் சொல்ல –

வேதானாம் அந்திம -வேதாந்தம்-அத்யயனம் அபூர்த்தி ஆகுமே-அதனால் 2/3 படிகள் வேண்டுமே -என்றார்
லகு பூர்வ பஷம்
கர்ம விசாரம் வேண்டுமே-ஞான கர்ம சமுச்சய வாதம் -முக்கியமான பொருள் அருளி –
சப்த ரூபம் கற்று – கிரமத்தில்- அடிப்படை -நன்றாக வேதாத்யாயனம்-ஆரம்பித்து -செய்ய வேண்டும் –
ஸ்ரீ பாஷ்யம் -logical -ஸ்ரீ ஸூ க்தி-கிரந்த பாராயணம் விசேஷ பலன் –
நனு-யத்யதி -சப்தம் –
சர்காதி
அனந்தரம் முமுஷூ
கிமர்த்தர் தர்ம விசாரா
சத்யம் ஆபாத பிரதீயம்
வேதாந்த வாக்ய விசார கர்தவ்ய
தர்ம விசார கர்த்தவ்யம் –
ததைவ –பஸ்யதி பவ –
daialog போலே அருளி செய்கிறார் –
லகு பூர்வ பஷம் –
லகு சித்தாந்தம்
அத்வைதிகள் -அதா -சாதனா சதுஷ்ட்யம் – சம்பத்தி-நான்கு வித சாதனங்கள் பின்பு வந்த செல்வம் என்பர்
மோக்ஷத்துக்கான சாதன சதுஷ்டயங்கள் :
1. விவேகம் நித்ய, அநித்ய வஸ்து ஞானம்,
2. சமதமாதி அத்ம குணங்கள் – வெளி, உள் இந்திரிய நிக்கிரகம் . ஆசாரம் – அந்தகரணமான மனஸ் சுத்திக்கு. நியமம் – பாஹ்ய இந்திரிய நியந்திரண த்துக்கு.
3. வைராக்யம் – ஐஹிக போகத்தில் – இகலோக பலத்தில் – ஆசையை துறத்தல் ,
4. முமுக்ஷுத்வம் – மோக்ஷத்தில் இச்சை இவை நாக்கும் அமையும். கர்ம விசாரம் அவசியமில்லை என்பது பூர்வ பக்ஷம்

இந்த நாலும் தான் என்பர் சங்கரர் -சாதனா சதுஷ்டயம் -இவை போதும் ப்ரஹ்ம மீமாம்சை-லகு பூர்வ பஷம் இது –
கர்ம விசாரம் அனந்தரம் -இல்லை
சாதனா சதுஷ்டயம் இதுக்கு அப்புறம் -லகு சித்தாந்தம் – விருத்தி கார வாக்கியம் காட்டி அருளி –
சம நிலையில் ஆராய்ந்து பார்க்க –
பூர்வ பாக பிராமணியம் அத்வைதிகள் ஒத்து கொள்வது இல்லை –கர்ம மீமாம்சை as good as non existing
ஜீவாத்மா வேவேறே சொல்லும் கர்ம மீமாம்சை-அதனால் ஒத்துக் கொள்ள வில்லை
கரமானந்தரம் ஞானம் -பக்தி ரூபாபன்ன ஞானம் மோஷம் – வேதாந்தம் -வேதம் இல்லாமல் வராதே
சம தம நமக்கு வேண்டும் -இல்லை என்று சொல்ல வில்லை –
scince விஞ்ஞானம் காரணம் காட்ட வேண்டுமே –
logical ஆக பார்க்க இதுவும் வேண்டும்
அதிகாரம் -அனைவருக்கும் உண்டா ஸ்ரீ பாஷ்யம் விளக்கும்
ஞான கர்ம சமுச்சய வாதம்
ஸ்வர்க்கம் -ஜோதிஷ்டோம -லோக விசேஷம் –
எங்கு எப்படி இருக்கு -பெரிய விஷயம் –
லோகம் concept ரகஸ்யமாக அறிந்து கொள்ள வேண்டும் –
ஸ்ரீ வைகுண்டம் -மேலே -ஸ்வர்க்கம் – -மோஷ பர்யாய ஸ்வர்க்க சப்தமும் உண்டே
ஸ்ரீ ராமாயணம் ஸ்வர்கம் சப்தம் ஸ்ரீ வைகுண்டம் –
லஷ்மி ஜீவ கோடியா பரமாத்ம கோடியா -சம்ப்ரதாயம் பேதம் –

ந அதி சங்கர விஸ்தரம் –
லகு பூர்வ பஷம் -லகு சித்தாந்தம்-மகா பூர்வ பஷம் -மகா சித்தாந்தம்
பகவத் ராமானுஜர் அருளிச் செய்து இருக்கிறார்
அத -சப்த அர்த்த்ம் -முதலில் காட்டி அருளி – நிரிவிசேஷா வாதம் -ச விசேஷ வாதம் –
அனுவாதம் பண்ணி அவர்கள் வார்த்தை சொல்லி
சுருதி இதுகாசம் புராணம் உக்தி மூலம் மகா சித்தாந்தம் காட்டி அருளுகிறார்

——————

மகா பூர்வ பஷம்

அத்வைதி -பரமாத்மா உடைய பிரதி பிம்மம் தான் ஜீவாத்மா
பிம்ப பிரதிபிம்ம பாவம் -ஜீவாத்மா-கண்ணாடி அறையில் பெருமாள் சேவிப்பது போலே –
ஜன்மம் -ஜரை-யாதி -மரணம் -துக்க காரியங்கள் –
பிரதி பிம்மம் இதுக்கு இருக்குமா -பொய் தானே -உணர்ந்து பிரமம் போகும் –
விவித பேத தர்சனம் -நிமித்த ஜென்மாதி -சாம்சார துக்க சாகர நிவர்த்தி -அத்வைதி – அவித்யா என்பர் –
துக்கம் காரணம் போனால் துக்கம் போகுமே
ஜீவாத்மா ஒன்றே அதுவும் பரமாத்மா தான் ஞானம் வந்தால் துக்கம் போகுமே
வேற மாதிரி தேர்கிறது நிஜமானது இல்லை அவித்யா நிவ்ருத்தி தான் மோஷம் –
‘தமேவம் வித்வான் அமிர்த இஹபதி , ந அன்ய பந்தா ” என்கிற வசனத்தின் பாடியாகும் என்பது அவர்கள் வாதம்.

மகா வாக்யங்கள் நான்கு-

தத்வமஸி – சாந்தோக்ய உபநிஷத் ஸத்வித்யா பிரகாரணம் பிரபாதம் 6-6.-அருணன் குரு சொல்லி –
அஹம் பிரஹ்மாஸி – என்கிற அறிவு பந்த நிவர்த்தகம். ஆக கர்ம விசார நிபந்தமில்லை
வாக்ய அர்த்த ஞானம் மோஷ சாதனம்-பேத தர்சனம் துக்கம் காரணம் என்பர்
பேத நிவ்ருத்தி வந்தால் மோஷம் –

வேடிக்கையாக சொல்லப்போனால் :
அத்வைதி : ஸோ + ஹம்.
விசிஷ்டாத்வைதி : தா + ஸோஹம்
அத்வைதி : ஸ +தாஸோஹம்
விசிஷ்டாத்வைதி : தா + தாஸோஹம்-என்கிற உரையாடல் அவர்களுடைய சண்ட-பிரசண்டத்வதுக்கு எடுத்துக்காட்டு

பக்தி மார்க்கம் நாம்
ஞான மார்க்கம் அத்வைதி
சோஹம் அஹம் ப்ரஹ்மாசி -நமக்கு சரிப்படும்-உபாசனம் கூடாது –
பந்தம் மோஷ காரணங்கள் காட்ட-பூர்வர்கள் சொல்லும் கதை –

நித்ய கர்மங்கள் பண்ண வேண்டும்-பரமாத்மா சாஷாத்காரம் கிடைத்தாலும்
லோகத்தில் -ஸ்ரேஷ்டா -கீதா பாஷ்யம் –
மக்கள் பின் பற்றுவார்கள் –
பல சங்க கர்த்ருத்வ த்யாக பூர்வகம் -மூன்றும் உடன் செய்ய வேண்டும் –
காம்ய கர்மங்கள் இல்லை
நித்ய நைமித்திய கர்மங்கள் பண்ண வேண்டும் -பகவத் கைங்கர்யமாக செய்ய வேண்டும்

அவித்யா -உபாதி -பந்தத்துக்கு காரணம்-illution bondage காரணம்
அத -கர்ம விசாரத்துக்கு அப்புறம் -நாம் சொல்றோம்
சாதனா சதுஷ்ட்யே சம்பத் அனந்தரம் -அத்வைதிகள் சொல்கிறார்கள்-
கர்மம் வேண்டாம் என்பர்
யாதவ பிரகாசர்-பாஸ்கரர்-மதம் வேறே வேற
ஞான கர்ம சமுச்சய வாதம் –
தார்க்கிகர் அனுமானம் -புகை பார்த்து நெருப்பு இருக்க வேண்டும்
சாஸ்தா யோநித்வாத் -வேதாந்த சாஸ்திர மரியாதை –

அந்ய பந்தக தமேவ –
கர்ம யோகம் -மோஷ சாதனாம் ஜனகர்
கர்மம் சுத்த சித்தம் ஆக்குமே –
வேத்யும் இச்சா உண்டாகும் –
ஞான கர்ம சமுச்சய வாதம் –
ஈசா உபநிஷத் -வித்யாஞ்ச அவித்யாஞ்ச –வேதம் உபயம் சக
அவித்யையால் மிருத்யு கடந்து-விதையால் அம்ருதம் பெறுகிறான் -அம்ருதம் அஸ்ணுதே
இரண்டுமே வேண்டுமே –

வித்யாம்ச அவித்யாம்ச யஸ்தத் வேத உபயம் ஸஹ |
அவித்யையா மிருத்யும் தீர்த்வா வித்யையா அமிர்தம் அஸ்நுதே ||

வித்யை – அவித்யை (=கர்மா) இரண்டும் அவசியம் என்பது இதன் பொருள்.
ஆக கர்மானுபந்தியான க்ஞானத்தால் அல்லாது , கேவல க்ஞானம் கார்யகரமாகாது என்பது ஆக்ஷேபம்.

வித்யை-ஞானம்
அவித்யை -அத்வைதிகள் –
நாம் கர்மா என்போம்
ந=ஆறு அர்த்தங்கள் உண்டே -negation
1. தத் சாதிருஸ்யம் -> resemblance in some respects and absent in some other aspects.
அப்ராஹ்மானம் ஆனையே -பிராமணர் இல்லாதாரைக் கொண்டு வா -கல் கொண்டு வந்தால் சரி இல்லையே –
மனுஷ்யரை கொண்டு வா —
2. அபாவ : இல்லாத ஓன்று -புஸ்தகம் மேஜை மேல் இல்லை
3. ததந்யத்வம் -. கௌ ஆநய , ஹயஸ்ச ந-குதிரை பசு இல்லை
4. தத் அல்பதா -குறைச்சல் -இருக்கு -1000 பேருக்கு சாப்பாடு அரிசு இருக்க -100 மூட்டை -இல்லை
5. அபிராஸய்யம் -> insignificant e.g. he not Tendulkar though cricketer.
6. விரோத: இருட்டு வெளிச்சம் இல்லை -புருஷச்த்வம் ஸ்த்ரீத்வம் போலே

இப்படி ஆறு அர்த்தங்கள் உண்டே-இதனால் நாம் அவித்யா -கர்மா என்கிறோம் –கர்மமும் ஞானமும் வேண்டும் நம் சித்தாந்தம்

அதா -நான்கு சாதனைக்கு பின்பு ப்ரஹ்ம விசாரம் பண்ணுவது லகு பூர்வ பஷம்
ஏக துக்கம் பவதி-அவித்யா மூலம் பேத தர்சனம்-ஞானேனைவ நிவர்தனம் வாக்ய ஜன்ய ஞானம்

ஞானம் -கர்மம் தத் தாஸ்ர்யம் – negation-அபாவ அர்த்தத்தில் அத்வைதிகள் கொண்டு –அமர தேவ தாது –கைவல்யம் மோஷம்
தாசரதி பரதாக்ரஜன் ராமனை குறித்தாலும்-கைவல்யம் முக்தியோ -என்ற்றால் இல்லையே-கேவலன் -தனியாக இருப்பதால் –
சுமனச -inhibition இல்லாதவர் pre conceived notion இல்லாதவர்
ப்ரஹ்ம உபாசனம் த்ரை வர்ணத்தாருக்கு-ப்ரஹ்ம வித்தை அதிகாரம் தரை வர்ணிகர் பக்திக்கு எல்லாருக்கும் அதிகாரம் உண்டு
அத்வைதி சன்யாசிகள் -நிஷ்கர்மம்-சந்த்யா வந்தனம் போல்வன செய்ய மாட்டாரே
கர்மங்கள் செய்து மனம் சுத்தி அடைந்து -விவிதாஷா வேத்தும் இச்சா -காரணம் ஆகும் – அப்புறம் ப்ரஹ்ம விசாரணைக்கு வருகிறான் -என்பர் –

கர்மம் -நிஷ்காம கர்மமும் பேதத்தால் செய்கிறான் -பேத ஞானம் அதிகரித்து அஞ்ஞானம் வராதா என்றால்
புலி வந்தால் சொபனத்தில் -முழித்து கொள்கிறோம்-வேதனம் உண்டாகாது வேதனம் இச்சை உண்டாகும்
beginning of beginning உண்டாகுமே -அத்வைதிகள் பஷம்-

எம்பெருமானார் தர்சனத்தில் நைஷ்கர்மம் – கர்மங்களை விட்ட நிலை – இல்லை.
பக்வாக்ஞா ரூபமான கர்மங்களை, அவருக்கு கைங்கர்யமாக நிஷ்காம்யமாக செய்தல் வேண்டும் .
ஆத்ம யாத்திரையில் விவிதுஷா – வேத்தும் இச்சா – அறிவுப்பசி வேண்டற்பாலது. அந்த ஆத்ம யாத்திரை தெய்வாதீனம் என்பதால்,
அதற்கு கறைய வேண்டா.-தேக யாத்திரை கர்மாதீனம் என்பதால், அதற்கும் கறைய வேண்டா.
பகவத் குணாநுபவமே யாத்திரையாக காலக்ஷேபம் நடத்தக் கடவது.

அதற்கு வேண்டுவது கிரந்த சதுஷ்டய காலக்ஷேபம் / குருமுக அத்யயனம்.
சாதனா சதுஷ்டயம் செய்து -கர்மம் இல்லாமல் கிட்டாதே –ப்ரஹ்ம விசார சாஸ்திரம் இது –
ஸ்ரவணம்-மனனம் -உக்திகளை வைத்து-நிதித்யாசனம் த்யானம் –உபாசனதுக்கு அடிப்படை theory வேண்டுமே -இதற்கு ப்ரஹ்ம விசாரம்
பக்திக்கு பூர்வகம் இது – சாஸ்திர ஞானம் -சிலருக்கு -விசார சாஸ்திரம் -மீமாம்ச -=விசாரம்
ஞானம் வேற விஞ்ஞானம் வேற sceince தெரிந்து கொள்ள ஆசைப் படுபவர் இதில் இழிவார்கள் –

ஸ்ரீ பாஷ்யம்- கீதா பாஷ்யம்-அருளிச் செயல் –இவை இரண்டும் வாக்கு
பகவத் விஷயம் ரகஸ்ய கிரந்தங்கள் –இவை இரண்டும் வாழ்வு —
நான்கும் -குரு முகமாக -கற்று -கால ஷேபம்
உபன்யாசம் -உப சமீபே நியாச-புரியும் படி -கிட்டே வைக்கிறது
public lecture இன்று அர்த்தம் -active speaker- passive listener உபன்யாசம்-கால ஷேபம் totally interactive –
ஸ்மார்த்தா -ஸ்ம்ருதி படி நடப்பவர்-சௌத கர்ம -சுருதி படி -அக்னிகோத்ராதி கர்மங்கள் –
நித்ய அக்னி ஹோத்ரா – யஞ்ஞாம் -முண்டக உபநிஷத் விசேஷமாக சொல்லும் –
ஸூஹ்ருதங்கள் உண்டாக -அக்னி 7 நாக்கு சொல்லும்-எந்த ஆஹூதி எங்கு கொடுக்க வேண்டும்
பிரதிஷ்டா பலம் – சத்ரா பலம் -க்யாதி லாபத்துக்கு செய்வது –
வசீகர்த்தும் காரணம் -சென யாகம் -சொல்லி -பலம் பெற்று -சாஸ்திர நம்பிக்கை உண்டாக்கும்
வைஷ்ணவர் விஷ்ணு உபாசகர்-இது வேற-விசிஷ்டாத்வைதம் -அத்வைதம் வேற –
முமுஷூ சர்வஞ்ஞன் ஆவது -சம்சார நினைவு மறந்து
mithyaa -not eternal பாதக பிரத்யயம் தான் மித்யா -contradiction வந்தால் மித்யா
நாம ரூபாம் விமுக்தா -முக்தன் ஆகிறான் -disappear ஆகுமே

அவித்யா போனால் மோஷம் -அங்கீகரிக்கிறோம்-அஞ்ஞானம் -நிவ்ருத்தி தான் மோஷம் –
வித்யையில் இருந்து மோஷம் –அவித்யா நிவ்ருத்தி -வாக்கியம் கேட்பதால் மட்டுமே உண்டாகுமா -உபாசனம் வேறே ஞானம் வேறே
நான்கு மகா வாக்யங்கள்
ஈசா -/ப்ரஹதாரண்யம் -சுக்ல யஜுர் வேதம் /தைத்ர்ய கிருஷ்ண உபநிஷத் / ஆரண்ய உபநிஷத்
தத் தவம் அஸி -சாந்தோக்யம்
ஈசா– அஹம் பிரஹ்மாசி –
மாண்டூக– அயம் ஆத்மா ப்ரஹ்மா
பிரஞ்ஞானம் ப்ரஹ்மா
நான்கும் மகா வாக்யங்கள் – இந்த வாக்யங்கள் கேட்ட உடனே மோஷம் கிடைக்குமா
வாதம் முதல் கேள்வி-வேற ஏதாவது வேண்டுமா-பிரமத்தை உபாசிக்க சொல்லி-ப்ரஹ்மம் என்ன அறிந்து இருக்க வேண்டுமே –
தத் –எனபது சர்வ நாமாம் pro noun அது என்-பூர்வ பராமச்யம் புத்திச்த பராமச்யம் -இரண்டும் உண்டே
தத் -அந்த ப்ரஹ்மம் -எப்படிப் பட்ட வஸ்து-அறிய உபாசனம் வேண்டுமே உபாசனம் இல்லாமல் ப்ரஹ்ம ஞானம் வராதே

imperative–mandatory-unavoidable-மூன்றும் சொல்லி –உபாசனம் இல்லாமையால் ஞானம் உண்டாகாதே என்று உணர்த்துகிறார் –
உபாசனம் வேற ஞானம் வேற–ஓன்று என்ற ஞானம் வேற –வாக்யங்கள் கேட்பதால் மட்டும் மோஷம் உபநிஷத் சொல்லி இருக்கிறதா -இல்லையே-
அது நெஞ்சென்னும் உட்கண்ணால் காணும் உணர்வு.
இவ்விஷயத்தில் வாக்கியக்காரர் சொல்லும் சககாரியாவது — தந் லப்திஹி சககாரி

விஞ்ஞாயா –
ஓம் இத் எத தத -த்யானம் பண்ணி
உபாசீதா -ஸ்பஷ்டம
த்ரவ்ய –நிதித்யாசவ்ய –
ஜகத் உபாதானமான பரமாத்வை உபாசனம் செய்து மோஷம் அடைகிறான் -ஸ்ரீ பாஷ்யம் சுருக்கம்
சங்கதி -அறிந்து
அத்யாயம் -பாதம் -அதிகரணம் -சூத்திரம் ஸ்பஷ்டமாக அறிந்தால் பூர்ண ஞானம் கிட்டும்
ஸ்ரீ ராமாயாணம் -சுந்தர காண்டம் மட்டும் பாராயணம் போலே
ஸ்ரீ பாஷ்யம் இறுதி இரண்டு அதிகாரங்கள் மட்டும் அறிய ஆசை கொள்வார் உண்டு
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -வஸ்து -நிறைந்து உள்ளது எங்கும்
ப்ரஹ்மம் எல்லா வற்றிலும் அறியும் சக்தி ஆழ்வார் பிரகலாதான் போல்வார்
அசேதனம் -சேதனம் அளவு சைதன்யம் இல்லை
சர்வே சப்தா பரமாத்மா வாசக -பரமாத்மா சாஷாத்காரம் பெற்றவர்களுக்கு பிரதி வச்துச்ய பூர்ணம் –
infinity minus infinity equals infinity
சகுணம் ப்ரஹ்மா – நிர்குணம் ப்ரஹ்ம -இரண்டும் அத்வைதிகள் –
உபாசனம் -கர்மா வேறே -உபாசனம் வேறே –
ஆத்மத்ய உபாசன அதிகரணம்
த்யானம் உபாசனம் -வேதனம் -ஒரே அர்த்தம்
உபாசீதா -வேதம் -த்யாதீ –
அவித்யா நிவ்ருத்தி மோஷம் நமக்கும் உண்டே
அப்பைய தீஷிதர் -ச்பச்ஷ்டமாக வாக்யார்த்தம் மோஷம் என்கிறார் –
ப்ரஹ்ம ஞானம் -ஆச்சார்யர் சமாஸ்ரயணம் -செய்து – சித்தாந்தம் –

போதாயன மக ரிஷி வாக்யங்கள் கொண்டு சித்தாந்தம்
த்யானம் விதீயதே ஸ்ருதி வாக்கியம்
பரம ப்ரேமம் பக்தி –
கீதார்த்த ஸங்க்ரஹம் -ஆளவந்தார் -பக்தி யோகம் பரமை ஏகாந்த ப்ரீதா த்யானம்
பக்தியோக பரைகாந்தி ப்ரீத்ய : க்ஞானாதிக ஸ்திதி — ஆளவந்தார்-கீதார்த்த ஸங்க்ரஹம்
த்யான/உபாசன /பக்தி பர்யாய பதங்கள் தஸ்மாத் த்யானமே ஏவ விதீயதே– பகவத் ராமானுஜர்.

பகவத் ப்ரீதிக்கு விஷயமான வேத விஹித கர்ம சத்புத்தி காரணமா ஏற்படுவது ஆத்ம உன்மீயமானது.
த்யானம் வேண்டாம் -தப்பான -த்யானம் வேண்டிய
அருகதை கொடுக்கும் பஞ்ச சம்ஸ்காரம்
காரணத்வம் -ஸ்வரூபம்
ஆல மரம்- பீஜம் -சரியான நிலம் நீர் -வேண்டுமே –
விருஷ காரணத்வம் ஸ்வரூப யோக்யதை தான் உண்டு potential -என்போம் –
சமாஸ்ரயணம் இது போலே ஸ்வரூப யோக்யதை மட்டும் கொடுக்கும்
மந்த்ரம் -உபதேசம் -மந்திர ஜபம் -மானசம் -பக்தன் ஆவான் -த்யானம் முக்கியம் -த்யானம் ஏவ விதீயதே –

ஆத்மாவா அரே திரஷ்டவ்ய : ஸ்ரோதவ்ய : மந்தவ்ய: நிதித்யாஸிதவ்ய: என்ற வாக்கியத்தில் ‘
‘பாட கிரமாது அர்த்த கிரமம் பலியான்” என்பதால்
ஸ்ரோதவ்யோ முதலில் –ஸ்ருதி ஆசார்யர் உபதேசம் கேட்டு/ மனனம் உக்தி -அனுசிந்தனம் -இரண்டாவது
நிதித்தாச்தவ்யா -கர்த்தும் இச்சா -த்யானம் பண்ண முயலுவான் -ஆசைப் படுவான் –
ச்ரோதவ்யா -நம்மால் முடியும் / மந்தவ்ய கூட முடியும் /த்யானம் -ஸ்ரமம் -அதனால் இப்படி சொல்லி –
நான்காவது ஆத்மா தர்சனம் பலம் –
பாட க்ரமாது அர்த்த கிரமம் —
த்யானம் அப்யாசம் -யாவதாத்மாபாவி -லபதே -உத்தமம் யோகம்
யோகம் -கிடைக்காதது கிட்டும்–சம்யோகம் ஜீவாத்மா பரமாத்மா –
த்ரஷ்டவ்ய –முதலில் வைத்தும் அர்த்தம் சொல்வார்
நாரதர் கதை -அப்பா தெரியாதே–பூர்வ ஜன்மாவில் மக ரிஷி சகவாசம் –நேராக காட்டி முதலில் -ஒரு ஷணம்-பரமானந்தம் அடைந்து –
அனுபவம் நிலைத்து இருக்க நாரதர் அடுத்து சரவணம் மனனம் நிதித்யாசனம் செய்தாராம் –
ஆத்மஹத்தி செய்ய முயல அசரீரி வாக்கியம் கேட்டு –மகரிஷி த்ரஷ்டவ்யா -அதையே கேட்டு நினைத்து த்யானம் பண்ணு சொல்லி –
இவை -ஸ்ரவணம் மனனம் நிதித்யாவசம் பிரதானம்– தல்லப்ய-பகவத் பிராப்தி அடைய – சக காரிகள் ஆறும் –

1. விவேக காய சுத்தி+ஆஹார சுத்தி – ஸத்வ சுத்தி.
2. விமோக : காம, க்ஷுத்ர விஷய நிவிர்த்தி.
3. அப்பியாச – ஆராத்யா தெய்வத்தின் மேல் மனதை ஒருமுகப் படுத்துதல்.
4. கிரியா – பஞ்ச மஹா யக்ஞ பாலனம்.
5. கல்யாண – சத்யம், நேர்மை, தயை, தானம், அஹிம்சை கடைபிடித்தல்.
6. அநவஸாத – மன அழுத்தம், சோகம், dejection, gloom இல்லாமை.
7. அனுர்தர்ஷ : – அதீத சந்தோஷம்/துக்கம் கொள்ளாமை .
உபாஸனா பலம் ஏற்பட இவை 7ம் அவஸ்யா பேக்ஷிதங்கள் .

போதாயனர் வாக்கியம் கொண்டு ஸ்ரீ பாஷ்யம் சாதிக்கிறார்–எங்கும் திருவருள் இங்கும் அங்கும் -ஆண்டாள் அருளி –
இஹ பர லோகம் -மோஷம் உபாசனம் த்யானம் விதீயதே – தைல தாராவதி அபிச்சின்ன -ஸம்ருத்தி சங்கதி –த்யானம்
continuous thought process –

வாக்யகாரர் வாக்கியம் கொண்டே த்யானம் விளக்குகிறார் –யோகம் நஷ்டம் ஆனது -யோக சாஸ்திரங்கள்-நாத முனிகள் –
தல்லப்த –

விவேகம் –
காய சுத்தி விவேகம்-விவேகம்-த்யாஜ்யம் உபாதேயம் அறிவு என்பர் சிலர் -காய சுத்தி விவேகம்-
அகார ஸுத்தெள ஸத்வ ஸு திஹி ஸத்வ ஸுத்தெள துருவா ஸ்மிருதிஹி
ஆபிரயாணாத் ஸர்வகிரந்தி விமுக்த: விப்ரா :
ஜாத்யாஸ்ரேய நிமித்த அதுஷ்டாடம் இல்லாமல் –மூன்றும்–சரீர சுத்தி பெற –
ஆகார சுத்தி -பெரும்காயம் -நாய் குடை வெங்காயம் கார்லிக் தாமஸ ஆகாரம் –
ஸ்திரீகள் மாத விலக்கு பொழுது தொட்ட அன்னம் -கிரியா துஷ்டம் எச்சல் போல்வன
நிமித்தம் -பழைய எச்சில் போல்வன -பரியுசத தோஷம் -பழையன –பகவத் ச்வீகாரம் செய்யாத அன்னம் –
த்வாதசி புளி கூடாது–சரீரம் பிண்டான்னம்—பிரஹ்மாண்டம்-ரிஷிகள் – தொடர்பு காட்டி – ஆயுர் வேதம் -தினசரியா ரிது சரியா சொல்லும்
பொங்கல் மார்கழி -மாதம் குளிர் -பயிறு பருப்பு சேர்ந்து சரீரத்துக்கு த்வாதசி -புளி கூடாது ஏகாதசி உபவாசம் செய்வதால் –
சந்நியாசி -உபயோக்கிக்கும் பாத்ரம் கூடாது-தாமிர பாத்ரம் வைக்கும் நெய் கூடாது-வெண்கல பாத்ரம் இள நீர் வைக்க கூடாது
கன்று குற்ற்டி சாப்பிட்ட பின்பே பாலுக்கு சுத்தி – சத்வ சுத்தி -கிடைக்க -சத்வம் சுத்தி இருந்தால் –த்ருவா சமர்த்தி -ஸ்திரமான த்யானம் -இருக்க
ஆப்ராயாணாத் -யாவதாத்மாபாவி – யோக சாஸ்திரம் -ஜகத் உபாதானம் சொல்லும் இது தவிர மற்றவை சாம்யம் நம் சம்ரதாயம் –

விமோக-அடுத்து – காம -இந்த்ரியங்கள் போகம் இல்லாமல்

அப்யாசம் அடுத்து -நிலை பெற்ற மனசால் –

கிரியா -பஞ்ச மகா யஞ்ஞம் -அனுஷ்டானம் கிரியா -பஞ்ச கால அனுஷ்டானம் – பஞ்ச கால பராயணம் -சுருக்கமாகக் செய்யலாம்

கல்யாண -சத்யா-கால தேச நியமம் -வ்யக்தி நியமம் -படிப் படியாக-சத்க்யம் வாத தர்மம் வளரும்
ஆர்ஜவ -ரிஜு வக்கிரம் -இல்லாமல் – தயா -பர துக்க துக்கித்வம் -பூத தயா -அனுகம்பா – பர துக்க நிராஜிகீச மும் வேண்டும் –
தானம் -கஞ்சத்தன்மை இல்லாமல் -அஹிம்சா –

கல்யாணம் மங்களம் சுகம் -கிடைக்க இவை எல்லாம் வேண்டும் –

அவசாத – விஸ்வாசம் – இல்லாமல் – அவவசாத -வேண்டுமே

அநுத் தார்ச -அடுத்து -extreme joy கூடாது

ஏழும் வேண்டும்–தல்லப்தி பகவத் பிராப்தி கிட்டும்
கிருபை அபரிமதம்–நம் கர்தவ்யமும் வேண்டும்–அவதாரணம் -ஏவ -சேர்த்து -வியாக்யானம் –
இவை எல்லாம் வேண்டும் -உபாசன பலன் பெற —வாக்யார்த்த ஞானம் கொடுக்காது–த்யானம் உபாசனம் வேண்டும்
கர்மா செய்தே வாழ வேண்டும்
நித்ய கர்மங்கள்-காம்ய கர்மங்கள் -பகவத் ப்ரீதி யார்த்தமாகவே செய்ய வேண்டும் –
12 அத்யாயம் -கீதா சாராம்
இதை செய் இல்லா விடில் இத்தை செய்-ஆறு வழிகள் காட்டி – கர்ம பல த்யாகம் மத கர்ம பரம -கைங்கர்யம் செய்
துளசி சமர்ப்பித்து-கைங்கர்யம் செய்ய செய்ய த்யானத்தில் மூட்டி விடும்
யாமுனாச்சார்யர் -பக்தி யோகம் -பர ஏகாந்த ப்ரீதியா த்யானம் மூலமே-ஸ்பஷ்டமாகக் காற்றி அருளி
நெஞ்சு என்னும் உள் கண்ணால் காணும் உணர்வு -ஆழ்வார்

தைல தாராவது அவிச்சின்ன ஸ்மிருதி சந்ததி தியானம்.
ஜபம் மூன்று வகை.
1. உச்சைஹி – உரத்த குரலில் .
2. உபாம்ஸு : – உதட்டசைவில்.
3. மானஸம் -; மனதளவில்.

விதை முளைவிட ஸ்வரூப யோக்யதா ரூபம் மட்டும் போதாது.,
அது விளை நிலத்தில் புதைத்தால் அன்றி பாலோபதாயகத்வ ரூபம் கிட்டாது.
அதுபோல ஆச்சார்ய சம்பந்தமில்லாத பகவத் சம்பந்தம், கட்டாந்தரையில் விதைத்த முளை போலே .
அந்த வகையில், பஞ்ச ஸம்ஸ்காரம் = ஸ்வரூப யோக்கியதையை உண்டுபண்ணும்.

போக்தா -போக்கியம் ப்ரேரிதா உபநிஷத் -சர்வம் ப்ரஹ்மம்-சித் அசித் வஸ்து சேஷத்வம் -தத்வ த்ரேயம் –
அசங்கேயதமான செல் ஒவ் ஒன்றிலும் ஜீவாத்மா-சைதன்யம் உண்டா இல்லையா -கனமான விஷயம்
cloning செய்கிறார்கள்
சத்வம் த்ரிவிதம்
அத்வைதி பிரதிபாதம் -கயிறு பாம்பு -இருக்கிற மாதிரின்
வ்யாவராகிக்க -அவஸ்தை-பாரமார்த்திக அவஸ்தை பரமார்த்தம் –ஒரு விதத்தில் நம் சித்தாந்தம் –

பகவத் த்யான சோபாயணம் -தேசிகன்
வீடுமுன் முற்றவும் ஜீயர் அரும் பதம்
த்யானமே மோஷ சாதனம் -உபாசனம் த்யானம் பக்தி பர்யாய சப்தம்
ஆளவந்தார் -ஏகாந்தமான ப்ரீதி -பக்தி த்யானம் –
கர்மா -சாதனம் கர்ம யோகம் -பஞ்ச மகா யஞ்ஞங்கள் -பகவத் ப்ரீத்யர்த்த கைங்கர்யம்
சுருதி ஸ்மிர்த்தி ம்மை ஆஞ்ஞை – வாக்கியம்
சர்வ கர்ம சமாராத்யேவ பகவான் ஏவ –
இவற்றைச் செய்ய வேணும் –
அக்ருத்ய கரண கிருத்திய அகர்ணம் இரண்டும் அபசாரங்கள் -இந்த கர்மா சஹகாரி மோஷத்துக்கு-ப்ரஹ்ம வித்யைக்கு
புண்ய பாப கர்மா வேற -ப்ரஹ்ம வித்யை இவை விரோதி
கர்மம் பிரதி பந்தகம் சொவதை இவற்றை தான் -கர்ம யோகம் இல்லை -ஞான விரோதி ச கர்மம் புண்ய பாப -ரூபமான கர்மம் –
விஹித தர்ம கர்மம் புண்யம் -வேத விஹிதம் -பகவத் ப்ரீதியாலே புண்யம்
நிஷத்த -அதர்மம் கர்மம் பாபம் -பகவத் அப்ரீதியால் பாபம்

சதுஷ்டயம் -அத்வைதி -எப்படி உண்டாகும் -கேள்வி
தானாகவே வராதே-கர்மாநுஷ்டானம் செய்து -வேத வாக்கியம் கற்று பிரத்யாகாரம் –
வேதோத்தமான கர்மங்கள் செய்தே -பெற வேண்டும் –
கர்மமும் கைங்கர்யத்தில் புகும் -ஸ்ரீ வசன பூஷணம்

திரிதண்டம் -மநோ வாக் காயங்கள் தண்டித்து வைத்து –
இவற்றை நீர் வைத்து இருக்கிறீரா கேட்டானாம்
இல்லை என்றாலும் இவை எனக்கு
உத்தேச்யம் இருக்கு அதனால் வைத்து கொண்டு இருக்கிறேன் என்றாராம் –

கடாகாசம் மடாகாசம்
விபு space unlimitted
பானை வேற பானைக்குள் உள்ள ஆகாச வெளி -அத்வைதி
ஜீவாத்மா கடாகாசம் போலே
பானை உடைந்தால் கடாகாசம் மடாகாசதுக்கு உள்ளே ஒன்றி போகுமே
திருஷ்டாந்தம் -சொல்லி ஜீவன் பரமாத்மா விடம் ஒன்றி போகிறான் –

சங்கதி -ஆறு விதம் –
பிராசாங்கிதம் -ஓன்று உண்டே
எதனால் இரண்டு பூர்வ பாஷம் –
மகா பூர்வ பஷம் -பல ஸ்வரூபம் நிஷ்கர்ஷம்
லகு பூர்வ பஷம் சாதனா ஸ்வரூப நிஷ்கர்ஷம் உக்தியாலும் சுருதி வாக்கியம் மூலம்
ஏக தத்வ வாதம் -விவரத்த வாதங்கள் –
ப்ரஹ்ம விவர்த்த வாதம் -சங்கரர்
சாங்கயர் பிரகிருதி புருஷன் மட்டும்
நாம் தத்வ த்ரய -சித் அசித் விசிஷ்ட ஏகம் ஏவ பிரமம் –
சப்தம்
விஞ்ஞான -ஏகாயனர்
சூன்ய –
ப்ரஹ்ம விவரத்த வாதம்
ப்ரஹ்ம சத்யம் ஜகத் மித்யா -பொய்-என்பர்
அசேஷ விசேஷ ப்ரத்யநீக சின் மாத்ரம் -ப்ரஹ்ம
சைதன்யம் மட்டுமே -ப்ரஹ்ம வஸ்து
விசேஷம் -attributes ஒன்றும் இல்லாத -குணங்களோ விக்ரகங்களோ
இது ஒன்றுமே பரமாத்மா
தத் அதரிரேக நாநாவித ஞாத்ரு -ஜீவாத்மா -ஞேயம் -அறியப் படும் பொருள் –
இதற்கு அவர்கள் காட்டும் வேத வாக்கியங்கள் :-
ஸத் ஏவ ஸௌம்ய! இதம் அக்ர ஆஸீத்; ந துவிதீயம்
அத்யாஸ பாஷ்யம் அத்யாஸ : பரஸ்மின் பூர்வ திருஷ்ட அவபாஸ:

கடம் படம் -அசித் வஸ்து -ஞான பேதங்கள்
சர்வம் தஸ்மின் ஏவ கல்பிக்கப் பட -பரி கல்பிதம் -imaganari –
சதேவ -ஏ சௌம்யா -விழிச் சொல்
அக்ரே -முன்னாடி
இதம் சதேவ ஆசீத் ஏக மேவ அத்விதீயம்
சத் சப்தம்
அபாணி பாதம் -அக்ராக்யாம் –
அத்யாசக -பாஷ்யம் சங்கரர் –
பௌத்ர்கள் உடன் வாதம் சங்கரர்
சைதன்யம் உண்டு
பரஸ்மின் பூர்வ திருஷ்டி த்ருஷ்டச்ய அபவாசக -முன்பே பார்த்த வஸ்து –
theory of error -கயிறு பாம்பு -athyaasaka concept -வைத்து சைதன்யம் உண்டு நிரூபித்து அருளி –
அத்யாசக -இப்படி அறிவது
அதிஷ்டானம் -கயிறு –
அத்யச்தம் -பாம்பு –
இந்த மூன்றும் –
வஸ்து ஸ்வரூபம் –
நிர்விசேஷ சின் மாத்ரம் ப்ரஹ்ம ஒன்றே சத்யம்
மித்யம் -பிரதீயமானத்வம் -கயிறு பார்த்து பாம்பு எனபது
யதா வச்தித வஸ்து ஞானத்தால் நிவர்திகம் -கயிறு எடுத்து காட்டி -இத்தைப் போக்கி –
ரஜ்ஜு அதிஷ்டானம் -சார்பா தேகே -அத்யச்தம் சர்ப்பம்
தோஷோ -வெளிச்சம் குறைவு -இவனால் பார்க்க முடியாமல்

சிந் மாத்ர விபுஷி பிரஹ்மம் (அதிஷ்டானம்) + தோஷம் (அவித்யா) = தேவ, மனுஷ்ய, திர்யக், ஸ்தாவர பேத பிரஹ்ம (அத்யஸ்தம்)

சுண்டு விரல் – அபுருஷ : பத்தாத்மா.
மோதிர விரல் – புருஷ : மமுமுக்ஷு.
நடு விரல் – உத் புருஷ : முக்தாத்மா.
ஆள்காட்டி விரல் – உத்தர புருஷ : நித்யர்.
பெரு விரல் – உத்தம புருஷ : பரமாத்மா.

பீத சங்க : அதுக்கு உபாதி காமாலை நோய். கானல் நீர். அதுக்கு உபாதி தூரத்வம் .

பித்தம் -தோஷம் -மஞ்சள் காமாலை -வெளுப்பை மஞ்சளாக பார்ப்பது போலே
கானல் நீர் -தூரத்வாதி
பாலில் தண்ணீர் -இல்லை அபிபவம் –
தோஷம் நாநாவிதம் –
ஆலோக்யம் -வெளிச்சம் காரணம்
அது போலே -ப்ரஹ்மம் -அறிய முடியாமல் -அவித்யா -அநாதி –
நிர்வசனம் -it cannot be defined –
அவித்யா –
ஸ்வரூப திரோதானம் உண்டாக்கும் –
அதுக்கும் மேலே
விவித விசித்திர விச்சேபம் உண்டாக்கும் –
பீத சங்கம் நோய் போனதும் அறிகிறான்
ஓன்று அறிந்த ஞானம் -பெற்றதும் -அவித்யை போகும் –
reality realise பண்ணுகிறான் –
ப்ரஹ்மைவ பவதி
மிர்த்யு பிரமாத தோஷம் fallacy
அவித்யை தான் பந்தத்துக்கு காரணம்
தோஷம்-அவித்யை -போனால் மோஷம்

அயதார்த்த ஞானம் -அதிஷ்டானம் –
கயறு ப்ரஹ்மம் சர்ப்பம் ஜகத் போலே –
பிரதிசம்பந்தம் த்ர்ஷ்டாந்தம் தார்ஷ்டாந்தம் –
அனுமானம்-புகை பார்த்து தீ -வ்யாப்தி -வைத்து -மேகம் மழை –
பிரத்யஷம்-இந்த்ரியங்கள் மூலம் –
சப்தம் -ஆப்த வாக்கியம் -வேதம் -சாப்த போதம் –
வேதம் உபதேஷ்டா பகவான் –
அனுமானம் பிரத்யஷம் விரோதம் உண்டானால் பிரத்யஷம் மிக்க -கொள்ளத் தக்கது -நேராக இருப்பதால் –
இரண்டு பிரத்யஷம் -வேறு பட்டால் சம்சயம் உண்டாகும் –

பிரயக்ஷம் – இந்திரிய காரணி – Sense perceptions.
அநுமிதி – வியாப்தி – ஹேது சம்பந்த க்ஞானம் – Inference.
சம்பதம் – ஆப்த வசனம்

ஸ்தானுவா -புருஷா -தூணா மனிசனா –
டோலா விஷேப கல்ப -ஸ்விங் -தேசிகன் –
பிரத்யஷம் சப்தம் விரோதம் உண்டானால் –
perception — verbal testimony – contradiction -எதற்கு முக்கியத்வம் –
பிரபஞ்சம் மிதியை -பிரத்யநீகத்வ -அத்வைதி –
பாத்தியா பாதக பாவம் –
சாஸ்திர வாக்யங்களே வேறு பட்டால் என்ன செய்வது –
பிரத்யக்ஷ க்ஞானத்துக்கும் Vs சாஸ்திர க்ஞானத்துக்கும் விரோதம் இருந்தால் சாஸ்திரம் பாலீயம்.
பிரத்யக்ஷத்தில் ஜகத்து சத்யமாகத் தோற்ற, சாஸ்திரம் அத்தை போய் என்று சொன்னால், அதுவே ஏற்புடைத்து.
ஆக பிரஹ்ம சத்யம் ஜகன் மித்யா என்பதே உண்மை. இது அத்வைதிகளுடைய பூர்வ பக்ஷம்.

புத்தர் -இந்த்ரியை உபலப்தம் யது –தத்வ ஞாநானே கிம் பலம்
கிரகிப்பது எல்லாம் illusion –
smoking -பெரியவர் சொல்ல-சுகாபாசம் தான் சுகம் இல்லை
சாஸ்திரம் வேதம் -இப்படி சொல்ல –
பிரத்யஷம் எவ்ல்லம் illusion
ப்ரஹ்ம சத்யம் ஜகத் மிதியை

இந்திரியை உபலப்தம் யது தத் தவேன கிருஹ்யதே ஜதாஸ் தத்வ விதோ பலா : ய தத்வ க்ஞானேந கிம் பலம்?
சதத பரிணாமியாய், க்ஷணிகமான ஜகத்தைப் பற்றிய க்ஞானம் உண்மையாக இருக்க முடியாது.
விளக்கு எரியும்போது ஒரே தீபம் போல தோற்றினாலும் , ஜ்வாலா பேதம் சத்யம் .
எண்ணை , திரி குறையக் குறைய ஜ்வாலையும் ”பிரவாகதயா ” வேறு அல்லாது ஒன்றில்லை. ”ஸா திருஷ்ய மூலக பிரமமா ”
பிரத்யக்ஷம் தீபத்தை ஒன்று-போல் காட்டுகிறது. அனுமானம் அத்தை வேறு வேறு என்கிறது.
அங்கனாகில், அனுமானம், பிரத்யக்ஷத்திக் காட்டிலும் ஏற்புடைத்தாக்காத தோற்றுகிறது அல்லவா?. இப்படி

பிரத்யக்ஷம் X அநுமிதிக்கும்
அநுமிதி X ஸப்தத்துக்கும்
ஸப்தம் X பிரத்யக்ஷத்துக்கும்
பாத்ய X பாதக விரோதம்
வரும்போது எதை ஆதரிப்பது என்கிற சந்தேகம் எழும்.

நித்யோநித்யானாம் ஏகோ பஹுனாம் -சாஸ்திரம் பேத அபேத வாக்கியம் இரண்டும் உண்டே –
நேக நாநா அஸ்தி கிஞ்சித்
சர்வம் கல்விதம் ப்ரஹ்மா –
அஸ்தூலம்
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம்
நிர்குணம் நிரஞ்சனம்
கூடஸ்த நித்ய சைதன்யம் –
சகுணம் வாக்கியம் முதலில் சொல்லி நிர்குணம் அப்புறம் சொல்லி
பிரபலம் இது தான் என்பர் அத்வைதி-அவை துர்லபம்

———————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-