238-
பாயும் நீர் அரங்கம் -மாயனார் திரு நன் மார்பும்
மரகத உருவம்
தோளும் தூய தாமரைக் கண்கள் –பவள வாயும் -ஆய சீர் முடியும் –
அடியரோர்க்கு அகல முடியுமா தேஜஸ் செவித பின்பு –
வரணம் உடன் சேவை முடி கொண்டான் ஷேத்ரம் யோக சயனம்
கரு நீல வர்ண திருமேனி
தேவிமார் திருவடியில்
பொன் வர்ணம் மகா லஷ்மி
பூமா தேவி பச்சை வர்ணம்
நாபி கமலத்தில் பிரம்மா
ஆதி சேஷ படுக்கை
வர்ணங்கள் உடன் சேவை -முடி கொண்டான் -திருவாரூர் அருகில் –
நீல நிற திருமேனி நம் நெஞ்சை நிறைக்கும் –
தேவிமார் இருவரும் -நான்முகனும் சேவை
இயற்க்கை மூலிகைகள் -சம்ஹிதையில் சொல்லிய படி –
பிரசாதம் பெருமாளும் திருவடியும் சேர்ந்து பரத்வாஜ ஆஸ்ரமம் –
பலி பீடம் அரங்கனுக்கும் ராமனுக்கும் இங்கே உண்டு
70 சர்க்கம்
துர் சொபனம் பரதன் –
ஏழு நாள்களில் திரும்ப -தூதுவர்கள் உடன் -பரிசு பொருள்கள் உடன் -முதலில் வந்தார்கள்
குசல பிரச்னம் செய்கிறார்கள் நாட்டுக்கு உடன் திரும்ப செய்தி வசிஷ்டர் –
தூதர் முகம் பார்த்து சோகம் எதனால் பரதன்
நிழல் படிந்தது -மேகம் மேலே இருந்தால் படுவது போலே
சத்ருக்னன் உடன் சென்றான்
239
ஆஸ்தானாம் -ராம சந்த்ராம் -நம
அற்புதமான சித்திரங்கள் முடி கொண்டான்
விஷ்வக் சேனர் நம் ஆழ்வார் மாறன் அடி பணிந்து உய்ந்தவர் சேவை
ஆதிசேஷன் லஷ்மணன் பல ராமன் ராமானுஜர் 1017-1137 வரை எழுந்து அருளி –
71 சர்க்கம்
வாயு வேகம் மநோ வேகம் குதிரைகள் ஓட –
சுதாமா ஹலாதினி நதி கடந்து
சரத்யுமம் -நதி தாண்டி –
சித்ரா ரதம் காட்டை தாண்டி –
யமுனை நதி அடைந்து ஒய்வு எடுத்துக் கொண்டு –
பாகீரதி அடைந்து கங்கை தாண்டி –
தோரண தேசம் தாண்டி -கலிங்க நகரம் தாண்டி
கோசல தேசம் அடைந்து -சரயு நதி கரையில்
முதலில் பார்க்கும் பொழுது உயர்ந்த கோயில் நதி கண்டு பெருமிதம்
அயோதியை அபராஜிதா கண்டு
கொஞ்ச நேரம் தான்
நெருங்க நெருங்க ஹோம புகை காணோம்
தோட்டம் தோரணங்கள் காணாமல் துக்கப் பட்டான்
யானை பிளிறலும் கேட்க வில்லை
வியாபாரிகள் காணோம்
தேரோட்டி இடம் துக்கமாக பேசுகிறான் பரதன்
தனது மனம் தான் கேட்டதாக நினைத்து
optimistic /pesimistic /realistic மூன்று வகை பட்டவர்கள்
தன்னால் தான் இப்படி என்றும் நினைத்தானாம்
அலஷ்மீகரமாக இருக்க -அலங்காரம் இழந்து இருக்க
புஷ்பக் கடைகள் சந்தன கடைகள் இல்லையே
அரசபை புகுந்தான்
தசரதனை சேவிக்க
உள்ளே புகுந்தான் -யாரும் சிரித்து வரவேற்கவில்லை
240
கவசி கட்கி கச்சன் மஹா பாஹோ -லஷ்மணன் உடன் கூடி
சாப பாண -வில்லும் அம்பும் பற்றிக் கொண்டு இளமை மாறாமல் முன்னே செல்பவன் நம்மை காக்கட்டும்
8 அடி உயர்ந்த திருமேனி
முடி கொண்டான் -மகுட வர்தன புரம்
சீதா ராமர் லஷ்மணர் சேவை
மூலவர் போலே உத்சவர்
ஆபரணங்கள் அழகை மூடி மறைக்க
இயற்க்கை திருமேனி மனம் கொள்ளை போகுமே
கை வண்ணம் தாமரை -அவரை நாம் தேவர் என்று அஞ்சி னோமே
இருவராய் வந்தார்
பேசத் துடிக்கும் திரு அதரங்கள்
திரு தோள்கள்
திருவடிகள் ஆசன பத்மத்தில் அழுந்தியசுந்தரி ரகுநாதச்ய -உண்ணாது உறங்காது ஒலி கடலை –
சீதை ராமன்லஷ்மணன் மூவரையும் சேவிக்கப் பெற்ற பாக்கியம் திருவடி சேவை
72 சர்க்கம்-
தசரதன் அந்தபுரம் காணவில்லை
கைகேயி அந்தபுரம் போக -தாய் குசல பிரசனம் செய்ய
திகைத்து கோலம் மாறி இருக்க –
அழுகை இன்றியும் இருக்க -கலங்கினான்
அனைவரும் நலம் -வசிஷ்டர் அவசரமாக வர சொன்னார்
எதனால் அலம்கோலம் உண்மையாக சொல்லு
யாராக இருந்தாலும் போக வேண்டிய து போலே தந்தையும் போனார்
சகஜமாக சொல்ல
தரையில் விழுந்து புரண்டான்
நெஞ்சு இழந்து சோகம் மிக்கு
ஆல மரம் போலே விழுந்து இருக்க
உத்திஷ்டே ராஜன் -சோகப்பட கூடாதே
தூக்கி வாரிப் போட துடித்து எழுந்தான்
வாளேறு காண தேளேறு மறந்தது போலே –
தன்னை அரசன் -அடிமை தானே ஸ்வரூபம் அதை அழிக்க பார்க்கிறாளே
கேட்டு அதிர்ந்தான்
துடித்து எழுந்தான் –
தயரதன் மரித்தான் -எங்கேயோ போன ராமர் என்று சாதாரணமாக கைகேயி சொல்ல
ராமனுக்கு என்ன நடந்தது சொல் துடிப்புடன் கேட்டான்
241
லோகாபிராமம் ஸ்ரீ ராமம் -நமாம்யஹம்
மங்களம் கொடுக்கும் சத்யசீலன் -கருணை மிக்க காகுஸ்தன்
கோதாவரி பஞ்சவடி நதிக்கரையில் மாயமான் -ஜடாயு மோஷம் அளித்த இடம்
நன்னிலம் அருகில் -திரும்ப நடத்திக் காட்ட ரிஷிகள் பக்தனுக்கு சேவை
அச்சுத மங்கலம் -இறங்கி -நடந்து -அதன்பால் -நல்ல மான் குடி நன்னிலம் –
ஹதம் -பார் முடித்து விடுகிறேன் -கோதண்ட ராமர் ஸ்வாமி சேவை
அம்பு -கொல்லு மான் குடி நடுவில் -ஹா சீதே ஹா லஷ்மணா குரல் கொடுத்து போக –
லஷ்மணன் புறப்பட்டு ராமனை சந்திக்க -உச்சி வெய்யில் களைப்பு
இலை தழை போட்டு நடந்து வர –
பரணசாலை சீதை பிராட்டி இன்றி –
ஆயாசம் களைப்பால் இருந்த தேசம் -பட்டாபி ராமர் -ஐந்து ஊரையும் சேவை
ஆச்சர்யமான சேவை இன்றும் ராம பக்தர்களுக்கு
ஆயிரம் வேலி -யானை கட்டி போர் அடி-வானை முட்டும் போராம்
செழிப்பு
நின்ற திருக் கோலம் கல்யாண ரெங்க நாத ஸ்வாமி –
ராமன் -ஆராதன பெருமாள் விடாமல் சேவை –
72 சர்க்கம் –
தகப்பனார் மரித்த காரணம் என்ன –
ராமன் எங்கே –
உச்சி முகர்ந்து நுழைந்த உடன் பார்ப்பானே –
242-
காவேரி விரஜா ..பிரத்யட்ஷம் பரம பதம் -பூ லோக ஸ்ரீ வைகுண்டம்
பரவாசுதேவனே ஸ்ரீ அரங்க நாதன் –
அங்கெ அமர்ந்த திருக்கோலம் இங்கே சயன திருக்கோலம்
கல்யாண ரெங்கநாதன்
கோதண்ட ராமர் திருக்கோயில் வீற்று இருந்த நன்னிலம் அருகில்
கொண்டல் வண்ணனாய் -கோவலனாய்
கிரீட மகுட சூடாவதம்ச திரு ஆபாரணங்கள்
ஒரே கற்ப க்ரஹத்தில் ராஜகோபாலன் அரங்கன் நர்த்தன கண்ணன் ஆச்சார்யர் ஆழ்வார் சேவை
73 சர்க்கம் –
பரதன் ராமன் திருவடிகளில் விழ பாரிக்க
கைகேயி வார்த்தை -15 ஆண்டுகள் கழித்து எப்பொழுது பார்ப்பேனோ தயரதன் சொல்லி ஹா மயங்கி விழ
தசரதன் மரித்தான்
ராஜன் சொல்லி அடுத்த துக்கம்
இரண்டாவது துக்கம் –
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசே வேண்டியவன்
இப்பொழுது பெரிய துக்கம் பெருமாள் இங்கே இல்லை –
கைகேயி பிரியமானதை பேசுவது போலே ஈட்டியால் குத்தியது போலே பேச
நல்லது செய்வதாக
என்னையும் -என் பெற்றாய் கைகேயி –
பெருமாள் எதனால் நாட்டில் இருந்து போனார் –
தனது நினைவு மறந்து -உனக்கு வரம் வாங்கி அனுப்பினேன்
உண்மை பேசினாளே ஆசார்யம் தான்
ராமன் குற்றவாளி அல்லன் –
புத்திர சோகத்தால் தசரதன் மரிக்க
உனக்காக ராஜ்ஜியம் சம்பாதித்து வைத்து இருக்கிறேன்
தைர்யம் ஆக ஆளலாம்
வசிஷ்டர் வைத்து முடி சூடலாம் –
சட்டு என்று அனைத்தையும் சொல்ல -மயக்கி பேசாமல் உண்மை பேச
துடித்த பரதன் வசவு பாடுகிறான் 73 சர்க்கம்
மக்கள் மரித்தால் போலே ராமனை காட்டுக்கு அனுப்பினாயே பேச ஆரம்பிக்கிறான்
243
ராமாய ரகு நாதாயா சீதையா பதயே நம
பத்ரம் பல்லாண்டு போற்றி மங்களம்
ராம பத்ரன் -அவனே புனிதம் -அவனுக்கு மங்களம் உண்டாகுக
ரகு குலத்தில் பிறந்த நாதன்
சீதைக்கு பதி
நன்னிலம் -அச்சுத மங்கலம் அதாம்பா மாயமான் நடக்கப் பெற்ற ஸ்தலங்கள்
மூலவர் சித்திர ரூபத்துடன் சேவை
உத்சவர் மிக பெரிய திரு உருவம்
73 சர்க்கம் –
கௌசல்யை ஒரே பிள்ளையை பெற்று -அவளுக்கு காட்டிய நன்றி இதுவா
மான் தோல் மர உரி அனுப்பி ராமனை அனுப்பி என்னை வெண் கொற்றக் குடை கீழ்
ராஜ்ஜியம் ஆள சொல்கிறாயே
மூத்தவனே பட்டாபிஷேகம் இஷ்வாகு குல ராஜ தர்மம்
பத்னி தர்மம் விலகி
தாய் கடமை தவறி
ராஜ்ய குல தர்மம் மீறி
மூன்றாலும் குற்றம் செய்தாயே
ராமன் உள்ள சித்ர கூடம் போகப் போகிறேன்
தாச பூதன் தானே
உன்னால் அனைவருக்கும் சோகம் தான்
நீ கேகேயி புத்ரி இல்லையா -ராஜ்ய தர்மம் மீறி நடந்தாயே
அன்புடையார் -பேர் அன்பு -தாயார் -மனசில் இருந்து குழந்தை பிறக்க -இப்படி செய்வாயா
ஒரு குட்டி கதையும் சொல்கிறான்
இந்த்ரன் தேரில் பறக்க காமதேனு தனது குட்டிகள் அழ
கண்ணீர் பார்த்து இந்த்ரன் கேட்க
வயற்றில் பிறந்த காள மாடுகள் துன்பம் படுகின்றன என்று அழ
நீயே காட்டுக்கு போ -அழிந்து போ –
அழுது அலற்றி பூமியில் சரிய
கௌசல்யை சுமத்ரை என்ன நடக்கிறது அருகில் வந்தனர்
244
ஐந்திலே ஓன்று பெற்றார் -ஐந்திலே ஓன்று வைத்தான் நம்மை அளித்து காப்பான்
ஐந்து பூதங்கள்
ஆசார்ய பஞ்ச சம்ஸ்காரம் அர்த்தங்களும் சொல்லி
நெருப்பை கொண்டு இலங்கை அழித்து
ஐம் பெரும் பூதங்களும் ஆஞ்சநேயருக்கு உதவ
திருச்சி -புகை வண்டி நிலையம் அருகில் -ஆஞ்சநேயர் திருக் கோயில்
சுத்தமாக பராமரிக்கப் பெற்று
கோபுரம் ஸ்ரீ இராமாயண கதைகளை சொல்லி
பல்லாண்டு காப்பிட்டார் பெரியாழ்வார்
மண்டபங்களில் அழகிய சித்திரங்கள் சேவை –
1928-மைல் கல்கள் நிறுவ -பல கல்கள் –
ஒன்றில் ஆஞ்சநேயர் உருவாக
செங்குத்தாக நட்டு வைத்து
ஆர்ம்ஸ் டே மேலாளர் -கால் தடுக்கி கீழே விழ
பெயர்த்து எடுத்து ஓரமாக வைக்க
கனவில் 2000 குரங்குகள் துன்புறுத்த
புகை வண்டி போகாமல் குரங்குகள் தடுக்கும் செய்தி வர வியந்தார்
உணர்ந்து பெரும் இடம் ஒதுக்கு தனது ஒரு மாத சம்பளம் கொடுத்து
ஆகம முறையில் பிரதிஷ்டை செய்ய
73/74 சர்க்கம்
தாய் உருவில் வந்து இருக்கும் பேய் என்கிறான் பரதன் –
தாய் உள்ளத்தில் அன்பால் பிறக்கும் -பிள்ளையை பிரித்து
சுமத்ரை ஒரு பிள்ளை உண்டு சமாதானம் அடையலாம்
காமதேனு கதை சொல்லி -இந்த்ரன் உனது கவலை போக்குவேன்
கைகேயி -இடம் இந்த கதை சொல்லி -ஒரு மகனை பெற்ற கௌசல்யை எப்படி துக்கம்
நான் காட்டில் இருந்து ராமனை திரும்பி அனுப்புவேன்
நீயே உன்னை முடித்துக் கொள்
அங்குசத்தால் அடி பட்ட யானை போலே விழுந்தான்
ராகு கேது சூழ்ந்து -இருள் –
கௌசல்யை சந்தித்து சபதம் செய்யப் போகிறான் கேட்ப்போம்
245-
வருவார் செல்வார் -திருவாழ் மார்பர் -உடைய நங்கையார் பிறந்த ஸ்தலம் திரு வண் பரிசாரம்
சங்கு சக்கரம் சுமக்க லஷ்மணன் தவிர மற்று இல்லையே
கைங்கர்யம் எனக்கு கொடுக்கக் கூடாதா
விளம்பம்-சதா பஞ்சாயுதம் -கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
அபயம் கரே –
கல்லுக்குழி ஆஞ்சநேயர்
சக்கரத்து ஆழ்வார் சேவை -அடியார்களை காக்க 16 திருக் கரங்கள்
சங்கம் சக்கரம் அஸி சாரங்கம் -சத முக அக்நி
ஷோடச ஆயுதங்கள்
யோக நரசிம்ஹர் -அங்கு அப்பொழுதே தோன்றிய சிங்க பிரான் பெருமை
உக்ர நரசிம்ஹர் இல்லை யோக நரசிம்ஹர் பகத் ரஷண சிந்தை உடன்
பரதன் -40 பாபங்கள் வரட்டும் என்று பட்டியல்
கௌசல்யை சற்றே சங்கிக்க சூழ் உரைக்கிறான் –
நமக்கு சொல்ல 40 தீய செயல்கள் -விட வேண்டும் என்ற வால்மீகி மறை முகமாக வைக்கிறார்
தர்மம் வழி எவை குற்றம் -சொல்லி காட்டுகிறார் 75 சர்க்கம்
அரசில் விருப்பம் இல்லை என்றும் ராமனே அரசன்
கைகேயி செய்தது குற்றம் தான்
நெடு நோக்கு பார்வை உடைய பரதன்
அயோதியை இருக்காமல் திட்டம் இட்டு போக வில்லை
ராமனின் பின்னே பிறந்த பரதன் சடை முடி புனைய போகிறான் என்கிற நெடு நோக்கு
முடி துரந்து பாதுகை வைத்து ராஜ்ஜியம் நடத்தி –
குரூரமான வரத்தை புத்திர பாசத்தால் கௌசல்யை பேச
இல்லாத குற்றத்தை ஏறிட்டு சொன்னாலும் இல்லை என்னாமல் ஏற்றுக் கொண்டான் பரதன்
புண்ணில் புளி வைத்தால் போலே பேச –
பரதன் சூழ் உரைக்கிறான்
கௌசல்யை நாட்டுக்கு அரசி கலங்க கூடாதே
246-
வந்தே -ஜெயந்தி வைஜயந்தி விபூஷணம் கோபால விம்சதி
நெருஞ்சி முள் காட்டை மாற்ற -தோட்டம் காடு பசுக்கள் பிடிக்கும்
இட்டமான பசுக்களை -மேய்த்து தண்ணீர் காட்டி தடவி வளர்த்தான்
காளி ங்க நர்த்தனன் வேணு கோபாலன் மாடு மேய்க்கும் வெண்ணெய்க்கு ஆடும் திருக்கோலம்
இரண்டு திருக்கரங்கள் இடுப்பில் வைத்து –
கையில் புல்லாம்குழல் உடன் விட்டல் பண்டரிநாதன் சன்னதி
75 சர்க்கம் இருக்கிறோம்
பரதன் சூழ் உரைக்கும் பட்டியல்
யஸ்ய ஆர்ய அநுமதி -உடன் சென்று இருந்தால்
பசு மாட்டை கால் உதைத்து அடித்து
சூர்யா சந்த்ரர் பார்த்து மல ஜாலம் கழிக்கும் பாபம்
அரசன் சொல்லிய பிரதிக்ஜை மீறிய பாபம் வரட்டும்
வரி பணம் தனக்கு உபயோகித்து நாட்டுக்கு உதவாமல் இருக்கும் பாபம்
வேத விர்ப்பனர்கள் தஷனை கொடுக்காத பாபம்
நேர்மையான யுத்தம் செய்யாத பாபம்
நுண்ணிய கருத்து கேட்டு உபயோகிக்காமல்
ராமன் மீண்டும் வருவான் சிங்காசாசனம் பார்க்க முடியாதவன் பாபம்
பாயாசம் எள் உணவு காரணம் இன்றி உண்ணும் பாபம்
குருவை அவமதித்த பாபம்
நண்பனை இகழ்ந்த பாபம்
நம்பிக்கை உடன் சொல்லிய ரகசியம் காக்காத பாபம்
நன்றி மறந்த
தீய பண்புகளால் நிந்திக்க படுபவன் பாபம்
தான் மட்டும் உண்ணும் பாபம்
நல்ல மனைவி இருக்க தர்ம செயல்கள் செய்யாத பாபம்
சந்ததியர் துன்ப படுவதை பார்க்கும் பாபம்
வயோதிகர் கொன்ற பாபம்
கள் மாமிசம் விஷம் விற்கும் பாபம்
சத்ருக்கள் எதிர்க்க புற முதுகு இட்டு ஓடும் பாபம்
பெண்கள் இடம் தவறாக நடக்கும் பாபம்
காம குரோதம் ஆள் பட்ட பாபம்
சேர்த்த பொருள் திருடப் பட்டவன் அடையும் துக்கம் அடைவேன்
குருவின் மனைவி இடம் தவறாக நடந்தவன் பாபம்
தாய் தந்தை பணி செய்யாத பாபம்
தாய் சொல் படி கேட்க்காத பாபம்
கை ஏந்தி வருபவர்களை ஏமாற்றும் பாபம்
வேகமாக பேசுகிறான் பரதன்
247-
யத்ர எத்ர ரகுநாத கீர்த்தனம்
ஆஞ்சநேயர் ஹனுமான் மாருதி ராம தூதன் ராம தாசன்
அஞ்சனை மைந்தன்
யஜஸ் கீர்த்தி வலிமை பணிவு உருக் கொண்டால் போலே
கல்லுக்குழி ஆஞ்சநேயர் சன்னதி
பாரிஜாதம் புஷ்பம் தாங்கி அபய ஹஸ்தம்
வடக்கு நோக்கி அயோதியை
வேண்டும் வரங்கள் கொடுப்பவர்
உத்சவர் ஸ்ரீ நாராயணன் போலே
கூப்பிய கை இல்லை கதை பற்றி இல்லை
இங்கே பெருமாள் நின்ற திருக்கோலம் போலே
ஆசன பத்மம் பதித்த திருவடிகள்
கதை இடது கையில் பற்றி -வலது கை அபய ஹஸ்தம்
லஷம் வடைகள் ஒரே மாலையில் சாத்தி
ஜாங்கிரி மாலையும்
அதே உளுந்தை கொண்டு 1000ஜாங்கிரி மாலை
பக்த ஆஞ்சநேயர் திருக் கோயில்
75 சர்க்கம்
ரிது படி இல்லாத செயல்களால் வரும் பாபம்
அந்தணர் ஏமாற்றிய பாபம்
பொருள் திருடிய தோஷம்
ஈன்ற கன்று -பாலை கொடுக்காமல் வரும் தோஷம்
அக்னி சாஷியாக கொண்ட மனைவி விட்டு வேறு ஸ்திரீ மேலே கண் வைக்கும் தோஷம்
கிணற்றில் விஷம் வாய்த்த தோஷம்
நீதிபதி ஒரு தலை பஷமாக தீர்ப்பு வழங்கும் தோஷம்
பெருமை அறிந்து கொண்டேன்
மகனை பிரிந்த தவிப்பால் வார்த்தை பேசினேன்
பரதனை உச்சி முகந்து பார்த்து –
கம்ப ராமாயணம் பார்ப்போம்
தூதர் வர -பேரி வாத்தியம் -நுழைய
அலங்கோலம் -ஏர் துரந்த வயல் -தாமரை நீக்கிய தடாகம்
பாடல் நீத்தனர் ஆடல்நீத்தனர்
மங்கள வீதியில் கோலம் இல்லை
உற்றது உணர்ந்திலன்
தந்தை காணவில்லை ஐயனை நாடி –
தாய் கேகேய தேச நலம் விசாரிக்க –