Archive for January, 2011

ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி -84.கண்டு கொண்டேன் /85ஓதிய வேதத்தின் /86.பற்றா மனிசரை பற்றி – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

January 22, 2011

85—-கண்டு கொண்டேன்

கண்டு கொண்டேன் எம் ராமானுசன் தன்னை காண்டலுமே

தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொன் தாளில் என் தொல்லை வெம் நோய்

விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்து இன்று

உண்டு கொண்டேன் இன்னம் உற்றனன் ஓதில்   உலப்பு இல்லையே

இன்னும் பெற்றவற்றை சொல்லி முடிக்க முடியாது -உலப்பு-முடிவு….சில சொல்லி அருளுகிறார் ..கண்டு கொண்டேன் ஸ்வாமியை– சொரூப  ஸ்வாபம் அறிந்தேன்–இவர் நம்மோடு சஜாதியர் அல்லர் — நம்மை உத்தரிப்பிக்க வந்தவர் என்று அசமத் சுவாமி யான எம்பெருமானாரை உள்ளபடி கண்டு கொண்டேன்..கண்டதும் -உடனே-அவன் தொண்டர் இடம் அடிமை பட்டேன்- ஸ்வாமி ஆனந்தம்– இதுவே என்று —-இப்படி தர்சித்த அளவிலே அவர் தம் அளவிலே நின்று விடாதே அவர்க்கு அனந்யார்கார் ஆனவர்கள் உடைய அழகிய திருவடிகளிலே அடிமை பட்டேன்..பாகவதர் ஸ்ரீ பாத துள்ளி பட்டதும்-ஞான யோகம்-ஜடா பரதர்/கர்ம-ஜனகன்/ பக்தி-பிரகலாதன்- என்பர்///என் உடைய அநாதியாய் அதி க்ரூருமான கர்மங்களை நீக்கி கொண்டேன் /ஞான மார்க்கம் விட பக்தி சிறந்தது ஸ்ரீ பாகவதத்திலும் ஸ்ரீ பாத தூளி  மகாத்மயம் உண்டு /அவர் உடைய குணா பூரமாகிற சமுத்ரத்தை பெரு  விடாயர் மடுவிலே வாய் மடுத்து பருகுமா போல பெரிய அபிநிவேசதொடே இன்று புஜித்தி கொண்டேன்/ குணா கரம்- குணா சாகரம்- மனசால் வாங்கி வாயால் பாடி இந்த பிர பந்தம் அருளி இருக்கிறார்/ சமுத்திர ஜலம் வெளியில் வருமா -கடல் தீர்த்தம் -உப்பு கடல் குடிக்க முடியாது – திரு பால் கடல் எங்கு தெரியாது கடல்-ஏரி-குணத்தை தாண்ட முடியாது-இது பார்க்கிற இடத்தில் இருக்கும் ஓடியும் வரும் -கடல் விட பிரபாவம் என்கிறார்..இன்னமும்  நான் பெற்றவற்றை சொல்லில் சொல்லில் அதுக்கு ஒரு முடிவு இல்லை //காண்டலுமே- கண்ட அளவிலே /விள்ளுதல்-நீங்குதல்/வாரி-சமுத்ரம் /

வாய் மடுத்து-பாத்ரம் கொண்டு இல்லை /பசு மாட்டின் மடி பாலை கண்ணன் பருகுவது போல/அரசை அருளி செயல் சமைத்த மடு-அதிலே தேங்கின மாடு போல அர்ச்சா அவதாரம்–அருளி செயல் – சாய் கரம்-/கொட்டிண்டே  இருக்கும் -உண்மையாக அவதார ரகசியம் அறிந்தவன்-உள்ள படி யாதாத்மா ஞானமே மோஷ ஹேது/தொண்டர்-உன்னை ஒழிய மற்றை தெய்வம் அறியா வடுக நம்பி நிலை போல அவருக்கே அற்று தீர்ந்தவர் /சரம பர்வ நிஷ்ட்டையில் இருப்பவர்கள் //அதி க்ரூருமான வினை-பாகவத அபசாரம் /விண்டு -நீக்கி /சீர் வெள்ள வாரி-சீர் வாரி- சாய் கரம் –கங்கை என்னும் வெள்ளம் போல சீர் என்கிற வெள்ளம் வாரி பருகினேன் /திவத்திலும் பசு நிறை உவத்தி- கன்று குட்டிகளுக்கு குடிக்க கற்று தருவான்-கர்ம பக்தி யோகம் இல்லை அதனால் விடையார் வாய் மடுத்தால் போல/ இன்று -கண்ட அன்றே /வெள்ள வாரியை உண்டாரா நெய் உண்ணோம் பால் உண்ணோம்-குடிப்போம்-த்ரவமா கடினமா தெரியாது -கண்ணன் பிறந்த பின்பு பார்த்து அறியாதவர்கள் /குணம் தலையில் விழுந்தது என்று தான் தெரியும் அதனால் வெள்ளம் உண்டு என்கிறார் ../தொண்டு கொண்டேன்-தொண்டு பட்டேன்/அடிமையை கை கொள்ளுதல் /உலப்பிலானை எல்லா உலகும் உடைய ஒரு மூர்த்தி உலப்பு-எல்லை/

ஐஸ்வர்யம் த்யாஜ்யம் தோஷ தரிசனம்  கண்டு பகவத் அனுபவம் போகலாம் பாகவத நிஷ்ட்டை போக பகவன் இடம் தோஷம் இல்லை கடினம் / ஸ்வாமி கண்டதும்-ஆசை பெருகி-கொழுந்து விட்டு ஓடி படர்ந்து ததீய பர்யந்தமாக வளர்ந்து –கர்ம தொலைய- இருக்கும் பொழுது கல்யாண குணங்களை அனுபவிக்க முடியாது /கர்மா தடுக்கும்–இவை நீங்க ஆழ்வான் ஆண்டான் திருவடிகளை பற்றி-ஸ்வாமி -கல்யாண குண  கடல் அம்ர்ததை-பருகி- /கண்டு கொண்டு-ரூபம் காஷாய சோபி -திரு மேனி ஒளி வரும்-கமநீய சிகாநிவேசம்-சிகை-தண்ட திரைய -உஜ்வல விமல உபவீதம் -பூணல் பிரம தேஜஸ் கொடுக்க /உதயத்து  தினேச ஊர்த்வ புண்டரம் உதய  சூர்யன் போல ஒளி /ஒரே நாள் கல்யாண புஷ்கரணி வெட்கி  ஓடி போவார் -முட்டாக்கு போட்டு கொண்டு ..திரு மண் காப்பு சாத்தி கொண்டு உத்சவம் நாள் முழுவதும்./பற்பம் என திகள்..எதிராசர் வடி அழகு இல்லை எனக்கு எதிர்- தீர்த்தம் ஆடி வரும் ஸ்வாமி யை பார்த்து எம்பார் அருளியது/பல்லவம்-மொட்டு போல விரல்கள்/ பாவனமாகிய துவர் ஆடை பதிந்த  மருங்கு-இடை அழகு /முப்புரி  நூலோடு முன் கையில் ஏந்திய /முறுவல் நிலா அழகும்/முன்னவர் தந்திடு  மொழி -/காரி சுதன் கழல்  சூடி -கன சிகை முடியும்-..கண்டு கொண்டேன்-எப்படி எதனால் விசெஷனம் ஒன்றும் இல்லை கண்டோம் கண்டோம்  கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் -ஸ்ரீ வைஷ்ணவ சமுகம் கண்டார் ஆழ்வார் /திரு கண்டேன் பொன் மேனி கண்டேன் ..ஆழி கண்டேன்-ததீயரை கண்டாரை போல சாஷாத்கரித்து ..

முதலில் கண்டு கொண்டதுக்கும்  கல்யாண குணங்களும் தெரிந்த பின் கண்டு கொண்டதுக்கும் வாசி/அர்ஜுனன் முதலிலும் சோகம் விஸ்வ ரூபம் தரிசனம் ஆனா பின்பும் சோகம்- முதலில் என்ன பண்ண வண்டும் என்று தெரியாமல் பின்பு ஒன்றும்  பண்ண வேண்டியது இல்லை என்று /உணர்ந்து கொண்டது -மனசால் வைபவம் தெரிந்து .-சேமம் குருகையோ-தெரியாமல்-ஆய் ஜகனாதாச்சர்யர் ஸ்வாமி-மா முனிகள்/இருவரும் மாறனா ராமானுஜரா திரு மாலா / இவரையும் -ஸ்ரீ பதியா சேஷனா சேன நாதனா -உபய விபூதியும்  கொண்டவர் என்பதால் //உள்ளபடி தெரிந்து கொள்வது-கடைத்தேற வந்தவர் ஸ்வாமி என்று // -கண்டேன் கமல மலர் பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்தன  வினை ஆயின எல்லாம்—ஆழ்வார் //

தரிசித்த அளவிலே ப்ரீதி பெருகி வந்து -ததீயர் தொடர்ந்து -கைங்கர்யம் பெற்றேன்..துத் தாச தாசகனனா -சரம பர்வ நிலை -அநாதி கால ஆர்ஜித -சேர்த்து வைத்து இருக்கிற கர்மா-பிரளயம் வந்தாலும் அழியாத -கர்மா பலனும் கிருபை பலனும் அனுபவித்தே தீர்க்கவேண்டும்/கிருபை கர்மா அன்யோன்ய ஆச்ரயம்/திருவடி சம்பந்தம் கிருபை தூண்ட கர்மா விலகும்/ந ததாமி-தான் கர்மா /நானும் வேண்டாம் நீயும் வேண்டாம் தன அடியே போகும்/ஷிபாமி-பல நீ காட்டி படுப்பாயோ-அகத்த நீ வைத்த மாய ஐம் புலன்கள் /ததாமி -கர்மா  யோகம் ஞானம் பக்தி உள்ளவர்களுக்கு  /ஸ்வாமி அனைவருக்கும் கொடுப்பார்/கல்யாண குணங்கள் ஆகிய சமுத்ரத்தை -போலியாக -கரை புரண்டு வெள்ளம் இட்டு ஓடி -எண்ணில் அடங்காதவை என்பதால் -அபூத வுவமை-அக்கார கனி-போல சக்கரை பழம்-இல்லை-சக்கரை விதை மரமாக வளர்ந்து பழம் பெற்றால் போல/

ரூபம் குணம் -இரண்டு கால்  மாடு -என்று சொல்லுவது போல/பரி பூரணமான கடல்/ கல்யாண  குணம் நிறைந்த -போய் சேர்ந்த கடல்  /சீர் கடலை உள் பொதிந்த சிந்தையேன்// அடியேன் வாய் மடுத்து பருகி களித்தேன்// உடல் உருகி வாய் மடுத்து உன்னை நிறைத்து கொண்டேன்-பெரி ஆழ்வார் //சாம்சார துக்கம் கொதிப்பில் விடாய் தீரும் படி விஷயீ  காரம் பெற்று அருகில் சென்று /பால் தேன் கன்னல் அமுதம் போல – பாலே ய் போல் சீர்-உண்டு கொண்டது சொல் இட்டு பாடுதல்- –சப்த ராசி கொண்டு- ராமானுஜ நூற்று அந்தாதி அருளியது ./பெற்றவற்றுக்கு கணக்கு இல்லை

85–ஓதிய வேதத்தின்

ஓதிய வேதத்தின் உள் பொருளாய் அதன் உச்சி மிக்க

சோதியை நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர்

பேதைமை தீர்த்த ராமானுசனை தொழும் பெரியோர்

பாதம் அல்லால் எந்தன் ஆர் உயிர்க்கு யாது ஒன்றும் பற்று இல்லையே

ஐஸ்வர்யம் கைவல்யம் விட்டு பகவத் சம்பந்தம் பெற்று –பந்தம் மோஷம் இரண்டுக்கும் ஹேது /மோஷம் ஒன்றுக்கே ஸ்வாமி -அதையும் விட்டு தொண்டர்க்கு என்று இருக்கும் நிலை-/நாம் இரு கரையோம் அல்லோம் ஸ்வாமி அடியார்க்கு என்றே இருப்பேன் என்கிறார் ../ஆச்சர்யர் அடியார்கள் பற்றினால் இதுவே பேறு-பிராப்யம்  /ஆச்சார்யர் உபாயமாக அங்கு கொண்டு சேர்ப்பார்/ சயமேஅடியார்,  நீக்கம் இல்லா அடியார்,கோதில் அடியார்– பரதன் லஷ்மணன் சத்ருக்னன் -மூவரையும் – /தனி மா தெய்வம்  சேராமல் /உன்னை ஒழியமற்றை தெய்வம் அறியாத வடுக நம்பி /மதுரகவி நிலையே பெறுவோம்//தொழும் பெரியோர் பாதம் -அல்லால்-வேறு ஒன்றும் பற்று இல்லை/நாதன் என அறியாத உழல்கின்ற தொண்டர் -மற்றவர்க்கு தொண்டு பட்டு வீணாகும் தொண்டர்-அவனே நாதன் என்று தெரியாதவர்கள்/சாஸ்திரம் தெரிந்தும்-வேதம் -பொருளை கற்றார்கள்/-வசையு அக்னி வருணன் இந்த்ரன்-தெரிந்து கொண்டு-சுத்திர விஷயங்களில் ஆசை கொண்டு- // உச்சி வேதாந்தம் -உள் பொருளை கற்றார்கள் இல்லை – வேதாந்தங்களில்  ஒளி விடும் நாதனை அறியாமல்- இவர்கள் சரீரம் பிரகாரம் என்று தெரியாமல்//உணர்த்தி-பரன் திறம் இன்றி வேறு ஓன்று இல்லை/ மற்றும் உம் தெய்வமும் ஆகிநின்றான் பொலிந்து நின்ற பிரான் //தன் நிஷ்ட்டையை வெளி படுத்துகிறார் இதில்…இரண்டு சொன்னாலே எது என்று குழப்பம்-கர்மா ஞான யோகம்-ஒன்றை நிச்சய படுத்தி எனக்கு நல்லதை சொல்லு என்றான் அர்ஜுனன்//அது போல அமுதனாரை எதில் வூற்றம் என்று கேட்க இதை அருளுகிறார் /அமுதனார் ஸ்வாமி தண்டி அடியவர் தாளே பணிந்து இருக்கும் நிஷ்ட்டையை அருளுகிறார்

/தாங்கள் அதிகரித்து இருக்கிற வேதத்தின் உடைய ஆந்தர – ப்ரமேயமாய் –உள் பொருள்-சுருதி சிரசி விதீப்தே -/தேவ  தாந்த்ரங்கள் சீக்கிரம் பலம் கொடுக்க வைத்து நம்பிக்கை வூட்டுகிறான்//ஆராதிக்கும் அவன் ஆராதிக்க  படும் தெய்வத்துக்கும் அந்தர்யாமியாய் இருந்து பலம் தருகிறான் -பிரளத்தில் இந்த்ரன் போனாலும்-ஜோதிஷ்ட ஹோம யோகம் பலம் கொடுக்க /அந்தர்யாமியே பல பிரதன்–கரண்டி நெய் தீ ஸ்தம்பம் ஹவுஸ் எல்லா வற்றுக்கும் அந்தர்யாமி- நுன் தெய்வமும் ஆக நின்றான் /பேதைமை தீர்த்து வைத்தார்

உச்சி மிக்க சோதியை- வேத சிரசி விதீப்தே- தமிழ் படுத்தினார்/அந்த வேத சிரசிலே நிரவதிகமாக-மிக்க-பிரகாசித்து இருக்கிறவனை -நமக்கு நாதன் -என்று அறியாத வ்யதிரிக்த விஷயங்களிலே தொண்டு பட்டு உழன்று திரிகின்ற –அசேவை சேவை-அப்ராப்த விஷய பஜனத்துக்கு  அடியான அஞ்ஞானத்தை போக்கி அருளின எம்பெருமானாரை- தொழுகையே நிரூபகமாம் படியான பெருமை வுடையவர் -திருவடிகளை ஒழிய என் ஆத்மாவுக்கு வேறு ஏதேனும் அபாஸ்ர்யம் இல்லை ../கைங்கர்யமே நிரூபகம்/வேங்கடத்தை பதியாக வாழ்வீர்காள்-மேகத்தை ஆண்டாள்-மேகம்  தன் – நாதன் பதி என்று தெரிந்து கொண்டதே-பேதைமை தீர்த்த -தீர்க்கும் இரண்டு பாட பேதம்/

சாஸ்திரம்-சொல்லும்-அஷ்ட வர்ஷம் உபநயனம் கற்ப வாசம் சேர்த்து -பிறந்து ஏழுவாய்ஸில்- வேத  அத்யாபனம் பண்ணி-வேத பாகம் புரிந்து அதனாலே அதற்க்கு பிறகு பிரம விசாரம் பண்ண வருகிறான் -கர்மத்தில் வெறுப்பு கொண்டு- வேத உச்சாரணம் அநு உச்சாரணம்-கற்ற நூல் மறையாளர் கண்ணா புரம் -புத்தகத்தை பார்த்து அறிந்தார் இல்லை-ஓதிய வேதம்–ஆச்சர்ய பிரிய தனம் சேறு-சத்யம் வத தர்மம் -மாத்ரு தேவோ பவ ..ஆச்சர்ய தேவோ பவ அதிதி தேவோ பவ /சார தமம்-சரணாகதி -முமுஷு சரணம் அகம் பிரபத்யே-அசார அல்ப  சாரா சார சார தரம் விட்டு /மறையை நால் வேதத்தின் உள்ள மறை சுடரே-பாசுரம் போல-/-சொல்ல பட்ட- மறைத்து சுட்ட பட்ட சுடர்-/வேதே ராமாயண புண்யம் /உளன் சுடர் மிகு சுருதியுள் /வேதைச சர்வம் நானே சொல்ல படுகிறேன் கீதை-

ஏ பாவம் பரமே மா பாவம் விட அரக்கு — கோபால கோளரி –பிர பாவம் சொல்ல முடியுமா -யானையை தேடி கண்டு பிடிக்க சொல்லுமா போல-பிரசித்தம்-/வேத வேத்யனே பெருமாள் /உடன் மிசை உயிர் எங்கும் கரந்து எங்கும் பறந்து சுடர் மிகு சுருதியுள் உளன்-/பிரமம் சுருதி சிரசி வேதீப்தே- மேலே ஏற்றி வைத்த விளக்கு ஸ்ரீநிவாசன்/ வேதாந்தத்தில் வெளி பொருள் இவன்/ உள் பொருள் உபநிஷத்/ஜோதிசாம் ஜோதி இவன்/தேஜஸ் பதர்ந்தங்களின் கற்றை இவன் இருட்டாய் ஆக்குவான் /உழல்கின்ற  தொண்டர்–இன்னாருக்கு தொண்டர் தெரியாமல் எத்தை தின்னால் பித்தம் தெளியும் என்று திரிகிறான் இவன்-உழல்கின்ற – உழலுகையே – ஸ்வாபம் இவர்களுக்கு /நிலை நிற்காமல் //புராணம்- 800000  யோஜனை-இல்லை என்பர் ஹரே கிருஷ்ண- பாகவதம் சரி என்று பதில்///மைத்ரேயர் -பாஷாண்டிகள் அச்சுதனை கலி யுகத்தில் தொழ வர மாட்டார்கள் என்று சொல்லியது போல –நாதன் புருஷோத்தமன் -தம்மையே தமக்கு நல்கும் தன்மையன்-சூத்திர தேவர்களுக்கும் மனிசர்க்கும் தனக்கும் தொண்டு புரியும்–தேக ஆத்ம விபாகம் இன்றி–வாசனை யில் உழன்று-அடிமை என்று புரிந்து கைங்கர்யமும் பண்ணி கொண்டு–அவிஷயங்களில் பிராவண்யம்-மாறி மாறி   பல பிறப்பும் பிறந்து– நில்லவா நில்லாத நெஞ்சு -சுழலில்-யோனிகள்-உழலும்-

அஞ்ஞானம் போக்கி -ராமானுஜ திவாகரன்-புண்யம் போக விகாசாய -ஸ்ரீ மான்- கைங்கர்ய ஸ்ரீ படைத்து ஆவிர்பாகம்/வாசனையோடு போக்கி அருளினார் /சர்வ உத்தாரகர்/ வேதம் அறியாதவர்களுக்கும்– அறிந்து நாதன் என்று தெரியாதவர்களுக்கும்–தெரிந்தவர்களுக்கும் /ஆழ்வார் அனைவருக்கும் உபதேசம்-இதை கயறாக கொண்டு -அறியாதவர்க்கும் கரை ஏற்றுபவர்க்கும் நாலு ஐந்தும் ஐந்தும் அறிவித்தால் போல /நம் உடைய ராமானுசர் என்று நம்பி இருக்கும் பெரியோர் -ஆழ்வான்  ஆண்டான் பிள்ளான் -போல்வார் -செயல் க்கு அரிய செய்வார் பெரியோர்-அடியை தொழும் ஐ  வர்கட்காய்-இவர்கள் சிறுவர்கள்/ குங்குமம்  சுமந்த  கழுதை போல –கொற்ற போர் ஆழியான் திருவடிகள் பணியாதவர் -சிறுவர்-ஸ்வாமி அடி பணிந்தொர்க்கு அந்த சிறுமை இல்லை/ என் தன் ஆர் உயிர்- ததீயர் பற்றியதால் ஆர் உயிர் என்று கொண்டாடுகிறார் /விலக்ஷன ஆத்மா-கண்டு கொண்டேன் எம் ராமானுசன் தன்னை சொன்னது உபாயமாக கொண்டு அவன்தொண்டர்  பொன் தாளில் தொண்டு கொண்டேன் என்பதே பிராப்யம் என்கிறார்..

86–பற்றா மனிசரை பற்றி

பற்றா மனிசரை பற்றி அப் பற்று விடாதவரே

உற்றார் என உழன்று ஓடி நையேன் இனி ஒள்ளிய நூல்

கற்றார் பரவும் ராமானுசனை கருதும் உள்ளம்

பெற்றார் யவர் அவர் எம்மை நின்று ஆளும்  பெரியவரே

முன்பு அப்ராப்த விஷயங்களை பற்றி இருப்பாரை பந்துகளாக நினைத்து அவர்கள் அளவிலே தாம் ப்ரவனராய் போந்த படிகளை அனுசந்தித்து ,இனி அது செய்யேன் //எம்பெருமானாரை சிந்திக்கும் மனசு உடையார் ஆரேனும் ஆகிலும் என்னை ஆழ உரியவர் என்கிறார் /..பற்றா-காதல் செய்யாத ஆபாச பந்துகள் .-/அடியார்க்கு அடியான் இப் பொழுது பற்றினார் முன்போ-/ பற்றா  மனிசரை பற்றி-அப் பற்று விடாதவரே உற்றார் என உகந்து -இது வேற – ஓடி-ஓடி வேற போனேன்-நைந்து இருந்தார் //ஒள்ளிய நூல்- ரகஸ்ய  த்ரயம்  -பரவும்-அடைவு கெட கொண்டாடும் –கருதும் உள்ளம் பெற்றார்-ஞானம் இருக்க வேண்டும் இல்லை-மனசு இருந்தாலே போதும்-அவர்கள் என்னை ஆளும் பரமரே//கொண்ட பெண்டிர்- ஆழ்வார்-அநு கூலம்  உடன் இருப்பவருடன் வாழலாம்/

பணம் காசு கொடுத்து கொண்ட பெண்டிர்//எல்லா உறவுமாக கொண்ட பெண்டிர் /குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை /அப்ராப்த விஷயங்களைபற்றியவர்  த்யாஜ்யம் -ஆபாச பந்து உத்தேச்யம் //ஒன்றுக்கும் பற்றாத -துயரில் மலியும் மனிசர்/சூத்திர மனுஷ்யரை ஆச்ரயித்து –அந்த ஆச்ரண்யம் விடாதே நிற்கிரவர்களையே பந்துக்கள் என்று அநு சந்தித்து ,அவர்கள் பின்னே திரிந்து உழன்று ,அவர்கள் விஷயமான ப்ராவன்யத்தாலே

அவர்கள் முகத்தில் விழிக்க பெறுவது,எபொழுது என்று ஓடி ,அவர்கள் உடைய சம்ச்லேஷ விச்லேஷங்களில் உண்டான ஹர்ஷா சொஹங்களாலே இனி சிதிலன் ஆகேன் –..தத்வ ஹித புருஷ்ஹார்த்தங்களை–மூன்று படி பல்லவிதம்-மொட்டு போல பகவான் தத்வம் உபாயம் புருஷார்த்தம்/ பாகவதர் -புஷ்பிதம் /ஆச்சர்யரே பழுத்தால் போல — சுவ்யக்தமாக பிரகாசிப்பிக்கும் சாஸ்த்ரங்களை அதிகரித்து இருக்கும் -ரகஸ்ய த்ரயம் ஓர் ஆண் வழியாக பெற்று-அவர்கள்- தங்கள் கல்விக்கு பிரயோஜனம் இது என்று பிரேமத்தாலே அடைவு கெட ஸ்தோத்ரம் பண்ணா நின்று உள்ள-பரவும்- எம்பெருமானாரை -ஒருவரையே-அநு சந்திக்கையே யாத்ரை யாய் இருக்கும்-கருதும்–பரவ தெரியா விடிலும்-துருவனை கன்னம் பாஞ்ச சந்யத்தாலே தடவி ஸ்தோத்ரம் பண்ண வைத்தாரே– மனசை நிதி பெற்றால் போலே லபித்தது இருக்கும் அவர்கள்யவர்- யாவர் சிலர்—கருதும்  உள்ளம் உடையார் இல்லை பெற்றார் நிதி போல-மரக்கலம் கரை சேர்ந்தால் போல- – சிலர் அவர்கள் குல சரண கோத்ரங்கள் ஏதானுமாக-யாராகவாய் இருப்பினும் – அமையும் ..அவர்கள் நம்மை இவ் ஆத்மா உள்ள அளவும் -நம்மை- அனைவரையும் எம்மை என்று நம்மையும் சேர்த்து கொள்கிறார் ஒரு படி பட அடிமை கொள்ளும் மகானுபாவர்–ஆளும்–  -நிற்கும்-ஆத்மா உள் அளவும் ஒரு படி பட ஆள்வார்கள் தரு துயரம் தடையேல்-பந்தமும் மோஷமும் அவன் தருவான்-,/ஸ்வாமி -முற்றும் துறந்தவர் –மருமான் தாசரதி விட வில்லை/ திரு குருகை பிரான் பிள்ளானை புத்திரன்/கோவில் அண்ணன் ஆண்டாள் சகோதரி //கொண்டாட்டும் குலம் புனைவம் தமர் உற்றால் மனை ஒழிய உயிர் மாய்தல்-பொருள் இருந்தால் வருவார்கள் //உற்றார் என உழன்று-பிரமித்து போனான்-//கழிய மிக்கதோர் காதல்-பிரிய பிரிய காதல் பெருக ஆழ்வாருக்கு /ஈரும் வெம் ஆவி –நைந்து பிரிவால்–

பற்றா மனிசர் –பற்று விடாதே -அந்த ஆஸ்ராயணம் விடாமல் என்றும் கொள்ளலாம் /தாயே தந்தை என்னும் தாரமே கிளை மக்கள் என்னும் ..-நோயே  பட்டு ஒழிந்தேன்– ஏவ காரம் ஒருவரே போதும்-

அபயம் -சேர்ந்து இருந்தால்/பிரிந்தால் பயம்//பிறக்கே உழைத்து ஏழை  ஆனேன்-ஆத்மா ஞானம் இன்றி–/பழுதே பல பகலும் போயின /ஓட்டை ஓடத்துடன் ஒழுகல் ஓடம் போல தேவதாந்தர பஜனம்//நக்க பிரானோடு அங்கு உய்ய கொண்டது நாராயணன் அருளே // அம்மனை மீர் ஆசை இல்லை விடுமினோ-அஞ்சலி- கும்பிடு போட்டு விலகனும்//சர்வம் அஷ்டாஷரம் -எட்டு எழுத்தும் /சுடர் மிகு சுருதி/ரகஸ்ய த்ரயமே ஒள்ளிய நூல் /ஆந்தர-ததீய சேஷத்வம் -ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம்./தேவு மற்று வேறு அறியேன் /இத தாய் ராமானுசன்-பட்டர் /ஏய்ந்த பெரும் கீர்த்தி-அனந்தாழ்வான் –அனுசந்திப்பதே கால ஷேபம்–குல தாங்கு -எவரேலும் அவர் கண்டீர்-அவர் எம்மை நின்று ஆளும் பரமரே /மிலேச்சனாய் இருந்தாலும் பக்தனே முனி ரிஷி பண்டிதன் -தொழுமினீர் கொள்மின் கொடுமின் குக்கரில் பிறப்பர் ஏலும் //தொண்டர் அடி போடி ஆழ்வார் போல..

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி -81.சோர்வின்றி உன் தன் துணை அடி /82.தெரி உற்ற ஞானம் /83சீர் கொண்டு பேர் அறம் .- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

January 21, 2011

81–சோர்வின்றி உன் தன் துணை அடி

சோர்வின்றி உன் தன் துணை அடி கீழ் தொண்டு பட்டவர் பால்

சார்வின்றி நின்ற எனக்கு அரங்கன் செய்ய தாள் இணைகள்

பேர்வின்றி இன்றி பெறுத்தும் ராமானுச ! இனி உன்

சீர் ஒன்றிய கருணைக்கு இல்லை மாறு தெரி உறிலே

விதி வாய்கின்றது -ஆழ்வார் பகவான் கிருபை/ மதுரகவி ஆழ்வார்- அருள் கொண்டு –மிக்கதே ஆழ்வார் அருள் மிக்கது என்கிறார்// பாகவத சேஷத்வம் தெரியாமல் திரிந்த என்னை -ஸ்வாமி -அரங்கன் அடி சேர்த்தார்- அடியார்க்கு ஆட் படுத்துவான் அரங்கன்/இருவர் அருளும் பெற்றேன்-/உன் சீர் ஒன்றிய கருணைக்கு -ஆராய்ந்து பார்த்தால் மாறு இல்லை/உன் அடியார் பக்கல் சார்வின்றி நின்ற எனக்கு- தம் முன் இருந்த பிரகாரம் -அரங்கனின் செய்ய தாள் இணைகள் -இன்று பெறுத்தினையே–/எம்பெருமானாரின் சம்பந்த சம்பந்திகளுக்கே சர்வ சேஷ வ்ருதிகளும் பண்ணுவேன் என்றார் கீழ் ..இன் நிலைக்கு முன்பு இசையாத தமக்கு தமக்கு இந்த ருசி உண்டாயிற்று எம்பெருமானார் பிரசாசத்தாலே ஆகையாலே தமக்கு அவர் செய்த உபகாரத்தை அவர் தம்மை குறித்து விண்ணப்பம் செய்து தேவரீர் உடைய க்ருபைக்கு ஒப்பு இல்லை என்கிறார்

வேறு ஒரு விஷயத்தில் மனசு பிரிவு இன்றிக்கே தேவரீர் உடைய சேர்த்தி அழகை உடைத்தான திருவடிகளின் கீழே நிழலும் அடிதாரும் போலே சேஷமாய் இருக்கும் அவர்கள் பக்கல் ஒரு பொருத்தம் இன்றிக்கே நின்ற எனக்கு -உபாயம் உபேயமாக//அவர்களுக்கே என்று ஆனந்யார்ஹா சேஷம் என்னும்/தொண்டு செய்பவர் இல்லை தொண்டு பட்டவர்- திணிக்க பட்டு இல்லை ப்ரீதி கார்யம்/ தொண்டு படுதலே ஆண்டான் எம்பார் போல்வாருக்கு சொரூப நிரூபக தர்மம்/

சுந்தர பாண்டியன் பிடித்தவர் போல்/பட்டு விட்டால் விலக முடியாது செய்தால் விலகலாம்/தொண்டு பட்டவர்கள்/ சார்ந்த இரு வல் வினைகள்/ சார்வின்றி -அவர்களுக்கே அனந்யார்ஹா சேஷம் என்னும் நினைவை பிறப்பிக்கை யாலே –அதன் பயனாக –அரங்கன் செய்ததாக செய்தது நிறம் பெற்றது –அடியார்க்கு என்னை ஆட் படுத்த விமலன் /அடியார்க்கு ஆட் படுத்தாய் /–தாம் உகந்தாரை ச்வகீயர் அளவிலே சேர்க்கும் ச்வாபராய் பாகவத சேஷத்வ நிஷ்டர்க்கு ஒழிய தம் திருவடிகளை விட்டு பேராத நிலை இல்லையாம்    படி இருக்கும் பெரிய பெருமாள் உடைய —அடியார்  அடியார்க்கு அருள் தருவான் –திரி தந்தாகிலும் தேவ பிரான் கரிய கோல திரு உரு காண்பான் நான் -பெரிய பெருமாள் உடைய  திரு மேனி நிறத்துக்கு பரபாகமான சிவப்பையும் சேர்த்தி அழகையும் உடைய திருவடிகளை ஒரு காலமும் விட்டு நீங்காத படி யாக இன்று பெறுவித்து அருளினவரே ! இப் படியான பின்பு தேவரீர் உடைய கவரவ யுக்தியே இருந்துள்ள க்ருபைக்கு ஆராயும் அளவில் ஓர் ஒப்பு இல்லை //

அரங்கன் செய்ய தாள் இணைகளே -பாகவத அடியார்கள் –ஆனந்தால்வானை- அருளாள பெருமாள் எம்பெருமானார் திருவடி சேர்த்தார் /அமுதனாரை கூரத் ஆழ்வான் இடம் சேர்த்தது ஸ்வாமி தனி சிறப்பு /உன் சீர் ஒன்றிய கர்னைக்கு -ஆராய்ந்து பார்த்தல்- வேறு ஒப்பு ஒன்றும் இல்லை அதவா -வேறு ஒரு நிர்வாகம்-அரங்கன் செய்ய தாள் பேர் இன்றி-விடாமல் உரைக்க பற்றி- அதனாலே – துர்மானத்தாலே -அடியார் பக்கல் சாரேன் – இருந்தேன் -இன்று சேஷத்வம் அருளினாய் .-இன்று பெருத்தினாய் /./பிள்ளாய் பேய் பெண்ணே -அறிந்தும் மறந்து இருந்தால் ஆட் கொண்ட வல்லி ஜீயர்- நம் பிள்ளை-ஐதீகம்-ஆள வந்தார் சரம நிலையில் பெரிய பெருமாளை செவிக்காமலே எம்பெருமானார் காஞ்சி திரும்ப/ ஆத்மா குணம் ஆச்சர்ய சம்பந்தம் விளை விக்கும்  அதுவே பாதகம் என்றால் , பெரிய பெருமாளை சேவிக்க வில்லை கூரத் ஆழ்வானும்..

சீர்-கணம் ச்வாதந்த்ரம் இல்லாத குணம்/பேர்தல்-நீங்குதல்/ஒன்றுதல்-கூடுதல்,மாறு-ஒப்பு /தெரி வுறுதல் -ஆராய்தல்

மறப்பற என்னுள் மன்னினான் தன்னை/அவ் விவசார பக்தி -சோர்வின்றி-/உன் தன் துணை அடி கீழ்-வகுத்த விஷயம் என்ற திட அத்யாவசியம் தோன்ற உன் தன் -போக்யமாகவும் இருக்கும்-சர்வதோரகாரகர் எம்பெருமானார் ஒருவரே-/சார்வு- நெருக்கம் கூட இல்லை அடிமை தொண்டு கிட்டே போக மாட்டேன்-நம் பிள்ளை நம் ஜீயர்- லஜ்ஜை சேவிக்க ஒருவர் பயிலும் சுடர் ஒளி –எம்மை ஆளும் பரமரே- கேட்டதும் சேவிக்க கால ஷேபம் நிறுத்தினார் நம்பிள்ளை//இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து  உகந்து இருக்கையும் -வரவே வராது இந்த நிலை/

சாஸ்திரம் சம்ப்ராயதமும் தனி தனியாக வைப்பார் ஸ்வாமி/கத்ய த்ரயம் அந்தரங்கருக்கு மட்டும்/ஸ்ரீ பாஷ்யம் கடைசியில் மோட்ஷம் போக பாகவத அபசாரம் இருந்தால் விரோதி என்று அருளினார்/ கூரத் ஆழ்வான் கண் போனது யாராவது ஸ்ரீ வைஷ்ணவர் திரு மண் கோணலாக இருந்தது என்று நினைத்து இருப்பேன் என்றார் //தஸ்மாத் மத் பக்த பக்தாக -அடியார் அடியாரை என்னை போல பூஜிக்க வேண்டும் என்கிறான்/ஜீவன ஹேது போக்யமுமாய் இருக்கிற சோற்றால் அஜீரணம் அருசி-ஒவ்ஷதம் கொடுத்து போக்க வைத்தியன் -விரகன்-அவராலே தான் இந்த வியாதி–கையில் காட்டி கொடுக்கும்– மாதாவை போல–பாகவத சேஷத்வம் தான் இந்த அன்னம்//அரங்கன் தான் வைத்தியன்/ அடியார்க்கு ஆட் படாவிடில் என் திருவடி இல்லை என்பான்/ஆஸ்ரிதர் பக்கல் ப்ரீதி அதிகம் -அடியார்க்கு என்னை ஆட் படுத்திய விமலன்/தாம் உகந்தாரை எழ ஆட் கால் அடிமை படுத்தும் விரகன்-மருந்தே என் போக மகிழ்ச்சிக்கு //சேஷத்வ காஷ்ட்டை /சீர் ஒப்பு இல்லை /அச்சுதன் திருவடி பற்றிவனுக்கு-சித்திர் பவதிவா நேதி- தென் அரங்கன் திரு அருளும் ஈடு இல்லை-இது மொட்டு போல  /இந்த சம்சயம் இல்லை பக்த பக்தன் அடி பற்றிவனுக்கு /-இது  மொட்டு ,புஷ்பிதம் ஆகி பழம் ஆனது போல //

உற்றதும்  உன் அடியார்க்கு அடிமை –நின் திரு எட்டு எழுத்தும் கற்ற  பின் -மற்று எல்லா பேசினும்/-கலியன்

82—-தெரி உற்ற ஞானம்

தெரி உற்ற ஞானம் செறிய பெறாது வெம் தீ வினையால்

உருவற்ற ஞானத்து உழல்கின்ற என்னை ஒரு பொழுதில்

பொருவற்ற கேள்வியன் ஆக்கி நின்றான் என்ன புண்ணியனோ !

தெரி உற்ற கீர்த்தி ராமானுசன் என்னும் சீர் முகிலே

சீர் முகில் என்னும் இராமனுசன்–ஒவ்தார்யம்-சத்து அசத்து என்று விவேகம் இன்றி -அநாதி கால கர்மம்-தீ வினை- வெம் தீ வினை- உருவற்ற ஞானம் ஞாலம்-இரண்டு பாடம்/..ஞானத்தால் தான் வஸ்து என்று உருவத்தை அறிகிறோம்–அந்தர்யாமி- உருவம் கொடுத்து நியமிகிரவன் அவன் என்று அறிந்த ஞானம் /தாமரையாள் கேள்வன் ஒருவனையே  நோக்கும் உணர்வு வேணும்..//ஒரே வினாடியில்-பொறு அற்ற கேள்வியன்-ஞானத்தில் ஒப்புமை இல்லாத படி- தத்வ யாதாத்மிக ஞானம் பெற்றதால்-நின்றான்-தரையில் கால் பாவாமல் தவித்தார் ஸ்வாமி இதற்க்கு முன்// அமுதனாரை ஆக்கிய பின்பு தான் நின்றார்//என்ன புண்ணியனோ//-தர்ம சிந்தனை–அரங்கன் மகம் மலர்ந்தால் புண்யம்-அமுதனாரை ஆக்கிய பின்பு மலர்ந்ததாம் அரங்கன் திரு முகம்-அதனால் புண்ணியன் –பரவி உள்ள கீர்த்தி-/தமக்கு பண்ணின உபதேசத்தை அனுசந்தித்து வித்தராய் எம்பெருமானார் என்ன தார்மிகரோ என்கிறார்

 தெரி வுற்ற -சத் அசத் விவேகத்தில் வுஊற்றத்தை உடைத்தாய் இருக்கும் ஞானத்தை சேர பெறாத -நல்லத்தும் தீயத்தும் விவேகிக்க நீர்மையால் அருள் செய்தான்- நானோ -அதி குரூரமான கர்மத்திளாலே ஒரு வஸ்து பூதமாய் கொண்டு வடிவு பட்டு இராத ஞானத்தை பற்றி ஒன்றிலும் ஒரு நிலை அற்று தட்டி திரிகிற என்னை -அந்தர்யாமியாய் அவன் இருப்பதை உணராமல், விஷயாந்தர அனுபவங்கள் ஒவ் ஒன்றிலும் திரிந்து –இருந்த என்னை-சிற காலம் கூடி அன்றிக்கே-ஒரு ஷன காலத்திலேயே உபமான ரஹீதமான ஸ்ருதத்தை உடை யேனாம்படி பண்ணி– ஒரு கடாஷத்தாலே எல்லா உபதேசமும் கேட்ட ஆழ்வான் ஆண்டான் போல -ஒருபடி திருவடிகள் பூமியிலே நல் தரித்து தரித்து நின்றார்/திக்குற்ற  கீர்த்தி–என்கிற படியே-விசேஷ ஜ்ஞார் அவிசெஷா ஜ்ஞர்  என்னும் விபாகம் அர  எல்லோருக்கும் பிரகாசித்து இருந்துள்ள குணவத்தா பிரதியை உடையராய் -குணம் திகள் கொண்டல்-என்னும் படி பரமோதாரரான எம்பெருமானார் என்ன தார்மிகரோ–   /தாழ்ந்தவன்-நீசன் என்னை போல யாரும் இல்லை என்று இருந்தேன் /ஒரு பொழுதில்/ பொருவற்ற-ஒப்புமை இல்லாதானாம் படி  /சரம பர்வத நிலை /சரண கதி உயர்ந்த விஷயம்/கலி யுகம்-சீர் முகில்- அழகும்  வள்ளல் தனம் இரண்டும்/உருவற்ற ஞாலத்து-பாதாம்-அழகாய் அதாவது நன்மையாய்-அது அறுகையாவது-இன்றிக்கே ஒழிகையாய்-நன்மை எனபது ஓன்று இல்லாத ஜகத்தில் என்கை– இருள் தரும் மா ஞாலம் — அது தெளி விசும்பு திரு நாடு-அப் பொழுது தெரிவுற்ற ஞானம் இத்யாதிக்கு -சத்  அசத் விவேகத்தில் வுஊற்றம் உடைய ஞானத்தை பிராபிக்க பெறாதே பிரபல கர்மத்தாலே ஒரு நன்மை இன்றிக்கே ஹெயமாய் இருந்துள்ளு சகத்திலே ஈண்டு பல் யோனிகள் தொரு உழல்வோம் -என்கிற படி நானாவித யோனிகளில் ஜனிப்பது மரிப்பது தட்டி திரிகிற என்னை என்று பொருளாக கடவது/தெரிவு -விவேகம் /உறுத்தல்-உஊற்றம் /அன்றிக்கே தெரிவுற்ற ஞானம்-பிரகாச யுக்தமான ஞானம் ஒன்றாய் தத்வ ச்தியை யதா தர்சனம் பன்னுகைக்கு உறுப்பான விசத ஞானம் என்னும் படி/தெரிவுற்றகீர்த்தி-பிரகாச யுக்தியான கீர்த்தி//சீர் முகில்-அழகிய முகில்/

ஒரே வினாடியில் நிஸ் சந்தேகமாக -யாதாத்மயம் அளவு உபதேசித்து -// தெரி உற்ற ஞானம்-விவேக ஞானம்-ஆத்மா நித்யம்- உத்தேசம்- பரமாத்மா உத்தேசம் //பகுபத்தில் அறிவு ஊன்றி இருக்க வேண்டும்//உளன் என்று அறிபவன் ஆஸ்திகன் இலன் என்று நினைப்பவன் நாஸ்திகன்–பிரமம் அஸ்தி  வேத -வாக்கியம்//ஆத்மா  குணம் கீதை –20 -அருளினாரே-அமாநித்வம் /அதம்பித்வம் -டம்பம் /அஹிம்சை/ஷாந்தி/ஆர்ஜவம் /ஆச்சர்ய உபாசனம்/ சௌஜம் சுத்தி  மனசு வாக்கு உடல் /தைர்யம் -வேதம் விரோதமாக இருப்பது கூடாது/மனசை அடக்குதல்/இந்த்ரிய வைராக்கியம் -விரதன் தன்மை/ அகங்காரம்-தேகத்தில் ஆத்மா புது பண்ணுதல்/ஜன்ம மிர்துயு –தோஷ அனுசந்தானம் நித்யம்/அம கண் மா ஞாலம் விட்டு விலக /பற்று அற்ற தன்மை/புத்திர தாரம் க்ருஹம்/நித்யம் சம ஆனந்தம் துக்கம் /இஷ்டம் அநிஷ்டம் ஏற்பட காரணம்களால் /பக்தி அநந்ய அவ விவசார பக்தி /தனிமை யாக தேசம் -கூட்டம் த்யானம் கெடுக்கும்-அடியார் கூட்டம் வேணும் /உயர்ந்த சிந்தனை /இவை தான் ஞானம் என்கிறான் கீதச்சர்யன்-14 th அத்யாயம்/முக்தி அடைய இவை வேண்டும்/ஒளி விடும் ஞானம் -தெரிவு-விவேகம்/ஒளி இரண்டும்//உய்ய செய்யும்  ஞானம் இல்லை உழல செய்யும் ஞானம் பெற்றோம்/வெம் தீ வினையால்-அக்ருத கரனாதிகளாலே

மீ மிசை நியாயம்-இரட்டிப்பு வெம் தீ வினை-அதி க்ரூரம்//வுருவற்ற -உருப்படாத -உரு மாய்ந்து கிடக்கும் ஞானம்-ஞானத்தின் சத்தை எல்லாம் போக //வுரு-வடிவு/ ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு //ரூபத்தோடு தான் குழந்தை கிரஹிக்கும்/வுருவத்தை – நாம ரூபம் -கொடுத்தவன் அவன் தானே//பகவான் அளவும்-நின்றனர் இருந்திலர்-கிடந்திளர் பாசுரம் போல – அவர் அவர் –விதி வழி அடைய நின்றனர்//விஷய அந்தரம்-விஷயாந்தரம்-ஸ்ரிய பதி தானே- இந்த ஞானம் இன்றி -கொண்டி பசு போல கர்ம ஞான பக்தி யோகம் இன்றி தட்டி திரிகிற //கூப்பின கை உடன் சிஷ்யன் -தத்வம் அறிய ஆசை– கைங்கர்யம் பண்ணி கொண்டு -பரிஷை பண்ணி -செய் நன்றி மறவாமல்-சாஸ்திரம் சொன்னதையும்/ தாம் திரு கோஷ்டியூர் நம்பி சந்நித்திக்கு 18 தடவை சென்றதையும் -எல்லாம் கால் கடை கொண்டு-ஒரு ஷணத்திலே அருளினார்-  உபாமானம் இன்றி எல்லாம் கேட்டவன்-அறிந்தவன்  என்று சொல்லலாம் படி-உயர்ந்த விஷயம் உபதேசித்தார்..

பிர பத்தி உபதேசம்/சரம பர்வ நிஷ்ட்டையும் அருளி- நின்றார்-சத்தை பெற்றார்/ராமன்- ஜுரம் நீங்கி விபீஷணன் ராஜ்ஜியம் கொடுத்த பின்பு -இருந்தது போல//செய்த வேள்வியர்-தனி கோல் செலுத்தி கொண்டு -இருந்தார் இதை பண்ணிய பின்பு//நிற்க மாட்டாமல் நான் தடுத்து இருந்தேன் இது வரை//எல்லாரும் பிரகாசித்து கொண்டு இருக்கும் /குணம் திகள் கொண்டல் குணமே தீர்த்தமாக கொண்ட மேகம் /சீர் முகில்- ஜல ஸ்தல விபாகம் இன்றி வர்ஷித்தல்-என்ன புண்ணியனோ-பெருமாளுக்கு முக மலர்ச்சி ஏற்படுத்துவதே புண்ணியம் —

83—-சீர் கொண்டு பேர் அறம்

சீர் கொண்டு பேர் அறம் செய்து நல் வீடு செறிதும் என்னும்

பார் கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லேன் உன் பாத யுகமாம்

ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய

கார் கொண்ட வண்மை ராமானுச ! இது கண்டு கொள்ளே ..

கேட்டீர் பொருவற்ற கேள்வியன் என்று எப்படி சொல்லலாம்../பங்குனி உத்தரம் தேவரீர் அனுஷ்டித்த கோஷ்டியில்-நம் பெருமாள் திருவடி பற்றி  பிர பத்தி பண்ணி மோஷம் பெறாமல் தேவரீர்  திருவடிகள் ஆகிற மோசத்தை தேவரீர் ஒவ்தார்யத்தாலே பெருமவன் என்கிறார் //இவ் வார்த்தை  கொண்டு—இரு கரையர் -என்று பரிகசிப்பார் -வடுக நம்பி//அறம் கர்ம பக்தி/ பேர் அறம்- பிர பத்தி /சீர்-சம தம ஆதிகள் -அடக்க நிறைய இறுக்கும்-ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்கள் ருசி விச்வாசங்கள் -பேற்றுக்கு துவரிக்கையும் பேரு தப்பாது என்று துணிந்து இருக்கையும் –ஸ்வபாவ விசேஷம் /நல் வீடு- கைவல்யம் போல் அன்றிக்கே பரம புருஷார்த்த லஷண மோஷம்-அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யம் – //அவர்கள்-பகவத் பிரபன்னர்கள்-அனுஷ்டித்து பெற்றார்கள் அடியேன் சர்வ விலஷனமான மோஷத்தை-ஏர் கொண்ட வீடு-வகுத்த இடம்- பெற்றேன் உமது ஒவ்தார்யத்தாலே/-அனாயாசனமாக -இதற்க்கு ஹேது-சர்வ விஷயமாக சர்வ காலத்திலும் உபகரிக்கையாலே மேகத்தை ஜெயித்து இருக்கும் தேவரீர் உடைய ஒவ்தார்யம் –இதை நான் சொல்ல வேண்டுமோ –அனுஷ்டானத்தால் கண்டு கொள்ள மாட்டீரோ ..நல் வீடு பெறுதும்-பாட தேதம்//கூட்டன் அல்லன்-எதை கழிக்கிறார்–

மாம் -தேவதாந்த்ரங்கள் களித்தாய் விட்டது //ஏகம்-தர்மாந்தரங்கள்-?– கர்ம ஞானபக்தி -இல்லை சர்வ தரமான் பரித் யஜ்ய சொல்லி விட்டான்/நீ பற்றினாய்  என்ற எண்ணம் விடனும் என்கிறான் இதில்/பார் கொண்ட மேன்மையர் கூட்டம்- பிர பத்தி-உபதேசித்து அனுஷ்டித்து காட்டியது இது தானே -அதனால்- பக்தி யோக நிஷ்டர்களை தள்ள வில்லை/ திருத்த பட்டவர் கோஷ்டியில் இவர் தனிமை என்கிறார்/பிரபத்தி  கோஷ்ட்டி தான் இதில் சொல்கிறார்// பத யுகம் -இரட்டை திருவடிகள் //மேகத்தை வென்ற-கார் கொண்ட ஒவ்தார்யம்/

சர்வ காலத்திலும் சர்வருக்கும் சர்வ இடத்திலும் கிருபை  பொழிவதால் மேகத்தை விட ஸ்வாமிக்கு வாசி /பார் கொண்ட மேன்மை- அனைவரும் பிர பத்தி மார்க்கம்/.ஏர் கொண்ட வீட்டில்- சேர்வன் –  ஏர் கொண்ட வீட்டை – அடைவன்-இரண்டும் பாடம்/ ஏர் கொண்ட வீட்டை- அழகை கொண்ட மோட்ஷம் திரு வடி–முகத்திற் மோஷம் -அபார ஆனந்தம்  கொடுக்கும் இடம் சாஸ்திரம் –அதனால் இவையே மோட்ஷம்/-முந்தின பாசுரத்தில் அமுதனார்-என்ன புண்ணியனோ-நிகர் இல்லை-  அகங்கரிகிறார் இல்லை அவர் பெருமை கூற வந்தாரே-ச்லாகித்தார்  /உம்மை மட்டுமா திருத்தினேன்-

மாறு உளதோ இம் மண்ணின் மிசையே –ஜகம் எல்லாம் சரண் அடைந்து அரங்கனை சேர்க்க -பக்த கங்கணம் கொண்டே அவதரித்தேன்-சரா சரங்களை வைகுந்தததுக்கு ஏத்த -நீர் உமக்கு மட்டும் என்கிறீரே -முக்தியோ சிலரது சொத்தாக இல்லையே-என்று கேட்ட சுவாமி இடம்-நேர் முகமாக திரு முகத்தை பார்த்து–தாழ் தவன்  நான் தானே -சரம பர்வம்- பெற கடவேன்-என்று வண்மையால்-கிருபையை எடுத்து வாரி வழங்கும் வண்மை -/சீர் கொண்டு- சம தம /களைவாய் துன்பம் களையாது ஒழியாய் களை கண் மற்று இலேன்/.. என் நான் செய்கின்றேன்   யாரே களை கண்என்னை என் செய்கின்றாய்/-ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் / / பிரயோகி ஞானி அத்யர்தம் -கீதை வாக்கியம் ருசிக்கு /-அதிகாரி விசேஷ ச்வாபம்–எதுவும் தம் இடம் இல்லை என்கிறார் //சர்வ குக்ய தமம் -பிர பத்தி -நிஷ் பரம் நிஷ் பயம் -ரஷன பரத்தை-ஆத்மா ஆத்மீயன்களை என்னையும் என் உடைமையையும் – அவன் பக்கலில் புகட்டி -தனஞ்சயன் பிரஜை போல – -பால் குடிக்கும் குழந்தை போல இருக்கை-எப் பொழுது குடிக்கணும் தெரியாது நீயே ரஷி என்று சொல்லி விட்டு  கிடக்குமா வெறுமனே கிடக்குமா -தென் கலை வட கலை வேறு பாடு ஒன்றும் இல்லை/பலத்துக்கு ஆத்ம ஞானமும் அப்ரேதிஷேதமும்-விலக்காமை – வேணும் என்பர் பெரிய வாச்சான் பிள்ளை

நல் வீடு-பிராப்ய ஸ்தானம் -வீட்டுக்கு நன்மை ஆவது-கைவல்யம் போல அல்பம் ச்வார்தம் இல்லை நலம் அந்தம் இல்லாதோர் நாடு-அவரிமித அனந்த ரூபமாய்-பகவத் ஏக போக ரூபமாய் இருக்கும்-தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே -அசித் பிறர்க்கு என்றே இருக்கும் சித் தனக்கும் அவனுக்கும் ஈஸ்வரன் தனக்கே ஆக இருப்பன்//நல் வீடு பெறிதும் பாடம்//ஸ்தான பரம சப்தம்-யோகிகளுக்கு இரண்டையும் கீதை   யில் அருளினார் ../பூமியில் உள்ள எல்லோரும் கொள்ளும் படி பிர பத்தி மேன்மை படைத்தது /குரு ரேவா பராயணம் சபரி வார்த்தை குருவே அடைய தக்க கதி/இங்கும் அங்கும் ஆச்சர்ய திருவடிகளே -எல்லா படிகளாலும் விலஷனம்/வீட்டை வீட்டில் -இரண்டும் பாடம் /பேரா பேரு பெற்ற பின் பகவான் லாப  மோஷம் கூட மதிக்க மாட்டார் /இதுதான் நலம் அந்தமில்லா நாடு ஆனந்தம் கொடுப்பதால் /அதுவும் அவனது இன் அருளே /வண்மை யால் அடைந்தேன்..மேகம் நாலு மாதம் தன வர்ஷிக்கும் மால்யவானில் சுக்ரீவன் இருந்தனே வேண்டிய இடத்தில் இன்றி காடு கடல் மலை /கொள்ள குறை வற்று இலங்கி கொழுந்து விட்டு எங்கும் யாவருக்கும் எப் பொழுதும் கொடுத்து கொண்டு இருக்கும் /மேகம் விட உயர்வு ஸ்வாமிக்கு /இத்தால் என்னை எழுதி கொண்டார் /மாறாய  தானணனை -வேறாக ஏத்தி  இருப்பாரை -பெரி ஆழ்வாரை -பரியனாகி வந்த அவுணன் -என்றி பாடி-

ஆண்டாளுக்கு ஏற்றம்-விண் திறந்து வீட்டரு இருப்பாரை 89/90 மற்று அவர்க்கு தாழ்வாய்- பாகவத சேஷத்வம் காட்டுகிறார் — நம்மை நம் பையல் என்று ஒதுங்குவது மூன்றாம் நிலை 18 90 பாசுரத்தால் பர கத ச்வீகாரம் 89 சவாத ச்வீகாரம்/ பெருமாளை பற்றும் புழுத்து பர கத ச்வீகாரம் ஏற்றம் -ஈஸ்வரன்  திரு உள்ளத்தில் மகிழ்வானாம்/ஆச்சர்ய அபிமானம்- இரண்டினாலும் வேறு பாடு இல்லை என்று காட்டுகிறார் /கை இலங்கு நெல்லி கனி போல இருக்கும் இருப்பை பார்த்தே சுவாமி தெரிந்து கொள்ளலாம்..

பொருவற்ற கேள்வியன்-கேள்வியால் பிரபத்தி பண்ணி பரம புருஷார்த்த மோஷம் பெற்றேன் அல்லேன் /உன் ஒவ்தார்யத்தால் உன் அபிமானத்தில் ஒதுங்கி உன் திருவடி அடைந்தேன் –என்கிறார்/ உணர்வினில் நிறுத்தினேன் அதுவும் அவனின் இன் அருளே ..

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Krishnan Kathai Amutham – 10th Jan to 14th Jan-Shri Vellukudi Krishnan Swamikall..

January 21, 2011

306..vanka kadal kadaintha Maathavan Kesavan..paathakankal theerkkum..vethankal anaiththukkum viththu.. arankanukku paada valla soosi koduththa naachiyaar.. thaanaaka paadiya paasuram..krishna anubhavam..paar kadal kadaintha vaibhavam..maada maa mayilai nakaram thiru valli keni kandene.. maathava -piraattiyai thiru maarbil kondavan/ vithyaikakullukku swami mayilai.. periya thiru meni.. paalum thayirum . kesavan mayoora valli thaayar kilesa naasanan.. brahma ka yeesa  brahmanukkum sivanukkum/ kesi kontravan.. vankam-kappal..kadaiyum poluthu thaayaar thontra.. thiru kaluththil. amuthil varum pen amutham konda perumaal..ithu thaan mukya pirayojanam..maa thava swami.. kesavan- thiru mudi alaku.. kadaiyum poluthu ajithan- amutham kadaiyum poluthu ivanai paarkkaamal aaraa amuthanaiyaa kadaiya sollanum.. kadaiyum poluthu velai seythu palakkam intri..-rashiththu thaan palakkam/ kattu kudumiaada/ thanthayir kadaintha kalla vilitai ollai naanum kadaivan yentru vanthaan..sinna velaikku vanthaay parama bakthai parimaara aasai.. vandamar poom kulal thaalnthu ulava sevvaay thudippa..devarkalukku amuthaththil aasai udkaara aasai pada villai.. thalai mudi kesaththai alakai anubaviththu aandaal paadukiraal..thani thavil vaasikiravar kudumi avilnthu veesuvathu pola../nela kadal kadainthaay periya vadsivudan kadal amuthai kondaan aayiram tholaal alai kadal kadainthaan.. alukku yellaam vanthathu muthalil.. neela kadal kadainthaay-paar kadal-veluppu neela niram veesi kadalai maatrinathaam..haala haala visham muthalil vara sathaasivam saran adainthaarkal..theva theva mahaa thevaa-sthothram pannukiraarkal..saran adainthu kashdam pokka piraarthiththaarkal. mukame neruppu..aamaiyaat sumanthu kidantha viththakan.. parvathi thevi idam ruthran solkiraar. kaala kola visham .rashikka -hariye uthavukiraar yen pankunku -paruki-neela kandan-thirunaamam ..sottu visham keele vila paambu thel visha sedi vanthana ithil irunthu..

307..rashikum poluthu piraatti kooda thaan rashikiraan..karunaiyai valarkiraal..paar kadalil irunthu vanthu -saala pala naal uiyrkal kaakkiraan kola thiru maa makalodu..kadaiyum mun thiru maarbil illaiyaa .anubhavathukku vilaiyaadukiraal. seethai raman rukmini kannan avathaaram nam anubhavam 808 lashmi aavirbaavam solkiraar..visham vanthapin/ kaama thenu theva pasu vara thevarkal- agni hothram rishikalukku paal /uchai siravas kuthirai inthran aasai intri makaa bali / intharaniraavatham vara-vellai yaanai vaakanam naanku thantham/ naalaavathu -kausthuba mani neela naayaka mani -aathmaa thathvam pirathi nithi/ einthaavathu paarijaatha maram theva lokam alankarikka / aaraavathu yelu apsaras sthrikal/ yelaavathu rama kamalaa sri thevi devadevikaa loka sunthari..12 thiru naamankal/aasanam intharan kodukka yaanaikal panneeer sorinthu kondavara yaanaikal/ amrithothbaval..amrtham -gaja lasahmi kaashi.. ullaasa pallava sri renka raasha mahishi.pankuni utharam serthi..perum thevi thaayaar aakaara thraya varatha vallabal. theerkka thevi varathanukku thakka /thiru narayana elaiya sella pillaikku sampathu kumarar-kalyaani yathukiri yethiraja thaayaar vedkki ./amrutha pala valli naachiyaar mikkaanai kadikai akkaara kani.sakkarai palam-amirtha pala vallai naachiyaar/ aaaraa amuthan-komala valli thaayaar-thiru kalyaanam makara sankaraanthi sevikkanum..sri vara mankai thiru vellarai/setru thaamarai theiva naayakan- sri vara mankai mankala nakar/pundareekaashan-semkamala valli thaayaar..,mannu kurunkudiyaay..yen avalam kaliyaay mannaar kudi raja kobaalan senkamala thaayar hemam puja thaayaar..moolikai kodukka abisheka valli thaayaar thiru chaanoor alarmel mankai thaayaar..thiru manjanam- sevikkanum..thiru sukavanoor sukacharyar battanam..

ullaasa -piraati seviththu avanai ..thikalkintra thiru maarbil thiru  mankai thannodum/maiya kannaal malar mel uraikintraal urai maarbinan /thiru maarbil irunthu iruvarukkum oli koodi vaibhavam iruvarukkum kooda.. inthran sthothram panna.. abishekam poorna kalasam yaanaikal thanka kudam hiranya varnaam sri suktham solli.thaamarai pola yellaa avayavankal. adiyenukku anukrakikaanum. thiru kalyaanam mun alankarikka pattu vasthram varunan vaijayanthi maalai visva karmaa aabaranam sarasvathi haaram naaka paambu kundalam kodukka hamsanadai pen yaanai pola..anaivarum paarkka .. durvaasar/chandran brakaspathi.. patru aruthavar idam thaan seranum..thanai kaaththu kolaatha brahman inthran. anbu ullavarkalthane seranum. thaana pirabu .cibi chakaravarthi kaartha veeryan kaalaththaal nilaikka villai..mulu muthal kaarana kartha sathva kunan pundareekan purushothaman..ivane mulu muthal kadavul..rashanaththile kan vaiththavan-yeri thiru maarbil amarnthaal..vadshasthalaththil thiru maru maarban yen sinthaiyul-beedam ithu thaan piraattikku..sri sthuthi-alankariththu perumai serththaal..pasyathaam sarva thevaanaam- pen koshtiyil pennukku vedkkam illai..33 kodi anaivarum penkal avan oruvane purushoththaman.. vaikunda piraapthi uithu thaane..kanivaana paarvaiyaal kadaashiththu kondu sritha srinivaasan sri tharan thariththu kondu irukiraan.. amuthil varum pen amuthu kondavan sri lashmi kamala vishnu pathni yeesvari/ avalaal avanukku perumai athyanytha para thanthrai.. sri vaishnava sabrathaayam..kanyai vaaruni thevai thontrinaal ..aan makan amutha kudam-thanvanthri thontrinaar.. vaithyar amarathvam koduppar..kainkaryam kodukka vallavar.. pochi rana sikichai.. aayurvetha saasthram pirakadanam koduththaar..amutham -akam poorvam sandai poda ..palam kondavan pidunki poka -perumaal .thur kunam asurar koodaathu avarkalukku ..yosiththu mokini avatharam thiru mokooril sevikkanum..

309//thaay pasu kantru pola vareukiraan..kathai kedkka paapam pokirathu/appan saaru pada amutham konda naantr/aamaiyaal thaanki/thiru karaththaal alunthu pidiththu kondu thaalum tholum saman illaatha pala parappi/ thanvanthri vara/poosal piriththu kodukka thaanemokini avathaaram kondaar/ pen uru konddar/pennaaka piranthu sirappu therinthu kolla /kashdam therinthu kolla/ aalvaarukum aandaal pola/.pinchaay paluththaal..thirumokoor/ mokana shethram/shreebthi theertham/ paarkadal yenbathaal mokana puri /kaala mekam/thaala thaamarai. asurarai thakarkkum aabthan vali thunai perumaal/archiraathi maarkaththil alaiththu pokiraar/mokana shethram/naam adaintha nal aran kaama roobam  kondu yelunthu alippaan thiru mokoor naamame navintru namarkaal/ maarkka banthu kunam kaatti kodukiraan/ vaikuntham pukuvathu mannavar vithiye/alakil mayankinaarkal asurarkal/manasai kadaivathu pola irukiraal/ varisaiyaaka irukka solli /piriththu koduppathai oththu kolla soli /varisaiyaaka nirkka vaiththu/devar thani varisai/mokiththu pesi/devarkal pakkam muthalil yeliyavar pakkam muthalil/simkikaa devar kolathudan sooryan chanthran pakkam amara. kuditha pinbu kandaarkal/akappaiyaal thatti thalai vila /raaku beedikiraar/chakaraayutha amsam/ chakarath aalvaarum thiru mokoor/ irandu thiruvadikalaiyum sevai thejas//thaayaarai sevikkthu kondu/nalla yennam kondavarkalukku koduththaar/ vanchanai- theeyavar kaiyil usantha vasthu kodukka koodaathu..periya sandai moola adutha naal paarppom..

aaraa amuthane amutham..thiru mokorr-koothan kovalan vaayththa -aaththan thaamarai adi intri aran illai namakku..maarkka banthu-valiyil thunai .sheeraabthi theertham..pirayojanaanthara sambantham-keel nilai../bakthi valara avanai thavira matru ontrai kaanoome —paar kadal vannan sannithi undu 8-10- yuththam /garuda vakanaththil ivar kilambiponaar..nalathai kaakka /por moondathu.. inthran-bali /thaarakan-kukan/ varunan-hethu/visva karma-mayan/sambaraa thuvashda virosanan-namusi abaraajith sooryan bali pillaikal/chandran-chandran/maayai yuththam thodaninaarkal asurarkal/ thevar thaakku pada mudiyaamal thevar piraarthikka ninaimin nediyaanai- ninaiththa udan thotrinaan/namam solli rashikka ninaiththaal vanthe theerukiraan/ thiruvadi thaamarai -karudan mel vara -nammai paarththum thevareeraiyum paarthu iruppaar garudan..kausthubam kereeda kundalathudan- nulainthathum maayai alintha ponathu kaalanemi garudanai adikka mudiththaan/maalyavaan asuran mudinthaan .intharnun por puriya vara..iraavatham vajraayutham kondu baliyai adikka -/vetri tholvi sakajam baali -solla periya sandai moola /jamban -utra tholan-iraavatham-maathali theril sandai potaan inthran..por valuththathu..namusi yum porukku vara vajrayutham tholai kooda /nuraiyaal mudiththaan narathar yuththam vendaam yentraar/sukraacharyar bali thottu uir petraarkal..

Slokam 8-5-4-patni vikuntha subhrasya
vaikunthaih sura-sattamaih
tayoh sva-kalaya jajne
vaikuntho bhagavan svayam

From the combination of Subhra and his wife, Vikuntha, there appeared
the Supreme Personality of Godhead, Vaikuntha, along with demigods who
were His personal plenary expansions.

slokam 8-5-9-tatrapi devasambhutyam
vairajasyabhavat sutah
ajito nama bhagavan
amsena jagatah patih

In this sixth manvantara millennium, Lord Visnu, the master of the
universe, appeared in His partial expansion. He was begotten by Vairaja
in the womb of his wife, Devasambhuti, and His name was Ajita.

slokam 8-5-25-sri-brahmovaca
avikriyam satyam anantam adyam
guha-sayam niskalam apratarkyam
mano-’grayanam vacasaniruktam
namamahe deva-varam varenyam

Lord Brahma said: O Supreme Lord, O changeless, unlimited supreme
truth. You are the origin of everything. Being all-pervading, You are in
everyone’s heart and also in the atom. You have no material qualities.
Indeed, You are inconceivable. The mind cannot catch You by speculation,
and words fail to describe You. You are the supreme master of everyone,
and therefore You are worshipable for everyone. We offer our respectful
obeisances unto You.

slokam 8-5-49-yatha hi skandha-sakhanam
taror mulavasecanam
evam aradhanam visnoh
sarvesam atmanas ca hi

When one pours water on the root of a tree, the trunk and branches of
the tree are automatically pleased. Similarly, when one becomes a devotee
of Lord Visnu, everyone is served, for the Lord is the Supersoul of
everyone.

Sloam 8-6-3/4/5/6/7-virinco bhagavan drstva
saha sarvena tam tanum
svaccham marakata-syamam
kanja-garbharuneksanam
tapta-hemavadatena
lasat-kauseya-vasasa
prasanna-caru-sarvangim
sumukhim sundara-bhruvam
maha-mani-kiritena
keyurabhyam ca bhusitam
karnabharana-nirbhatakapola-
sri-mukhambujam
kancikalapa-valayahara-
nupura-sobhitam
kaustubhabharanam laksmim
bibhratim vana-malinim
sudarsanadibhih svastrair
murtimadbhir upasitam
tustava deva-pravarah
sasarvah purusam param
sarvamara-ganaih sakam
sarvangair avanim gataih

Lord Brahma, along with Lord Siva, saw the crystal-clear personal
beauty of the Supreme Personality of Godhead, whose blackish body
resembles a marakata gem, whose eyes are reddish like the depths of a
lotus, who is dressed with garments that are yellow like molten gold, and
whose entire body is attractively decorated. They saw His beautiful,
smiling, lotuslike face, crowned by a helmet bedecked with valuable
jewels. The Lord has attractive eyebrows, and His cheeks are adorned with
earrings. Lord Brahma and Lord Siva saw the belt on the Lord’s waist, the
bangles on Mis arms, the necklace on His chest, and the ankle bells on
His legs. The Lord is bedecked with flower garlands, His neck is
decorated with the Kaustubha gem, and He carries with Him the goddess of
fortune and His personal weapons, like His disc and club. When Lord
Brahma, along with Lord Siva and the other demigods, thus saw the form of
the Lord, they all immediately fell to the ground, offering their
obeisances.

Slokam 8-6-12-yathagnim edhasy amrtam ca gosu
bhuvy annam ambudyamane ca vrttim
yogair manusya adhiyanti hi tvam
gunesu buddhya kavayo vadanti

As one can derive fire from wood, milk from the milk bag of the cow,
food grains and water from the land, and prosperity in one’s livelihood
from industrial enterprises, so, by the practice of bhakti-yoga, even
within this material world, one can achieve Your favor or intelligently
approach You. Those who are pious all affirm this.

Slokam 8-6-26-tvam sabda-yonir jagad-adir atma
pranendriya-dravya-gunah svabhavah
kalah kratuh satyam rtam ca dharmas
tvayy aksaram yat tri-vrd-amananti

O lord, you are the original source of Vedic literature. You are the
original cause of material creation, the life force, the senses, the five
elements, the three modes and the mahat-tattva. You are eternal time,
determination and the two religious systems called truth [satya] and
truthfulness [rta]. You are the shelter of the syllable om, which
consists of three letters a-u-m.

slokam 8-8-17-tatah krta-svastyayanotpala-srajam
nadad-dvirepham parigrhya panina
cacala vaktram sukapola-kundalam
savrida-hasam dadhati susobhanam

Thereafter, mother Laksmi, the goddess of fortune, having been
properly celebrated with an auspicious ritualistic ceremony, began moving
about, holding in her hand a garland of lotus flowers, which were
surrounded by humming bumblebees. Smiling with shyness, her cheeks
decorated by her earrings, she looked extremely beautiful
slokam 8-8-24-tasyamsa-desa usatim nava-kanja-malam
madyan-madhuvrata-varutha-giropaghustam
tasthau nidhaya nikate tad-urah sva-dhama
savrida-hasa-vikasan-nayanena yata

Approaching the Supreme Personality of Godhead, the goddess of fortune
placed upon His shoulders the garland of newly grown lotus flowers, which
was surrounded by humming bumblebees searching for honey. Then, expecting
to get a place on the bosom of the Lord, she remained standing by His
side, her face smiling in shyness.

slokam 8-8-25/tasyah sriyas tri-jagato janako jananya
vakso nivasam akarot paramam vibhuteh
srih svah prajah sakarunena niriksanena
yatra sthitaidhayata sadhipatims tri-lokan

The Supreme Personality of Godhead is the father of the three worlds,
and His bosom is the residence of mother Laksmi, the goddess of fortune,
the proprietor of all opulences. The goddess of fortune, by her favorable
and merciful glance, can increase the opulence of the three worlds, along
with their inhabitants and their directors, the demigods.

slokam 8-8-34-sa vai bhagavatah saksad
visnor amsamsa-sambhavah
dhanvantarir iti khyata
ayur-veda-drg ijya-bhak

This person was Dhanvantari, a plenary portion of a plenary portion of
Lord Visnu. He was very conversant with the science of medicine, and as
one of the demigods he was permitted to take a share in sacrifices.

slokam 8-8-41/42/43/44/45/46-etasminn antare visnuh
sarvopaya-vid isvarah
yosid-rupam anirdesyam
dadhara-paramadbhutam
preksaniyotpala-syamam
sarvavayava-sundaram
samana-karnabharanam
sukapolonnasananam
nava-yauvana-nirvrttastana-
bhara-krsodaram
mukhamodanuraktalijhankarodvigna-
locanam
bibhrat sukesa-bharena
malam utphulla-mallikam
sugriva-kanthabharanam
su-bhujangada-bhusitam
virajambara-samvitanitamba-
dvipa-sobhaya
kancya pravilasad-valgucalac-
carana-nupuram
savrida-smita-viksiptabhru-
vilasavalokanaih
daitya-yutha-pa-cetahsu
kamam uddipayan muhuh

The Supreme Personality of Godhead, Visnu, who can counteract any
unfavorable situation, then assumed the form of an extremely beautiful
woman. This incarnation as a woman, Mohini-murti, was most pleasing to
the mind. Her complexion resembled in color a newly grown blackish lotus,
and every part of Her body was beautifully situated. Her ears were
equally decorated with earrings, Her cheeks were very beautiful, Her nose
was raised and Her face full of youthful luster. Her large breasts made
Her waist seem very thin. Attracted by the aroma of Her face and body,
bumblebees hummed around Her, and thus Her eyes were restless. Her hair,
which was extremely beautiful, was garlanded with mallika flowers. Her
attractively constructed neck was decorated with a necklace and other
ornaments, Her arms were decorated with bangles, Her body was covered
with a clean sari, and Her breasts seemed like islands in an ocean of
beauty. Her legs were decorated with ankle bells. Because of the
movements of Her eyebrows as She smiled with shyness and glanced over the
demons, all the demons were saturated with lusty desires, and every one
of them desired to possess Her.

ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி -78.கருத்தில் புகுந்து /79.பொய்யை சுரக்கும் /80.நல்லார் பரவும் ராமானுசன் – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

January 21, 2011
78—கருத்தில் புகுந்து
கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி கருதரிய
வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ இந்த மண் அகத்தே
திருத்தி திரு மகள் கேல்வனுக்கு ஆக்கிய பின் என் நெஞ்சில்
பொருத்த படாது எம் ராமானுச ! மற்று  ஓர் பொய் பொருளே .

வேறு பொய் பொருளுக்கு இடம் இல்லை நீ புகுந்த பின்பு -அங்கெ இருந்து ஸ்ரியபதிக்கு ஆட் படுத்தினார் //கள்ளம் ஆத்மா அபகாரம்-கழற்றி –நாஸ்திகன்-ஆஸ்திகன் -பாகவதன் -பக்தன்-பரம பக்தன்-அடியார்க்கு ஆட் பட்டவன்- கருத்து அரிய வருத்தம்-பிரயத்தனம்-செயல்//நேராக வராமல்-மிக  வஞ்சித்து -விளக்காமை -பிரஜையை தாய் முதுகில் அணைத்து–குழந்தைக்கு ஊட்டும் பொழுது இதோ கடைசி வாய் என்று சொல்லோ ஊட்டுவது போல /வஞ்சனை -தீய செயல் இல்லை //இந்த மண்  அகத்தே -இருள் தரும் மா ஞானத்திலே-திரு மகள் கேல்வனுக்கு ஆக்கிய பின்பு – /மற்று ஒருவர் உடைய பொய் பொருளுக்கு இடம் இல்லை ..//தம்மை திருத்த ஸ்வாமி பண்ணிய -உபகாரங்களை அனுசந்த்திது -அவர் பட்ட வருத்தங்களை சொல்லி-வேறு யதார்த்தம்/ நெடும் கை நீட்டாகா இருக்கில் இவன் நெஞ்சை திருத்த போகாது என்று நெஞ்சு தன்னில் வந்து புகுந்து -ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ பெரும் புதூர் தம் மடம்  இன்றி வல கையாக  இருந்த ஆழ்வானை இவர் மாளிகைக்கு அனுப்பி ஆட் கொண்டதை//கருத்தில் புகுந்து -ஆத்மா பாவ சக -நினைவில் இருந்து கொண்டு-அஞ்ஞானம் இருட்டை போக்கடிகிறார் –அது கீதாசார்யன்– இங்கு கருத்தில் இருப்பது இல்லை கருத்துக்கு வூற்று  வாய் இருக்கிற -நெஞ்சில்  புகுந்து-உள்ளில் கள்ளம் கழற்ற -குடி இருக்கும் அவர்கள் செடி அறுக்குமா போல ,உள் உண்டான ஆத்மா அபகாரத்தை-இது தான் நம் கள்ள தனம்  /சேவை சாதிக்காமல் மறைப்பது அவனின் கள்ள தனம்/ தனியாக பகவானை அனுபவித்தால் அடியார் கள்ள தனம் //அபேஷா நிரபேஷகமாக புகுந்தால் விலக்காமைக்கு வூற்று வாயில் இருந்தான்

அறியில் செய்த கிருஷி தன்னையும் அழித்து கொள்வேன் என்று மிகவும் மறைத்து -தன்னை தானே இறே முடிப்பான்–நாம் தேடி கொண்டால் நன்மையையும் தீமை ஆகும்—தேவரீர் தாம் அறிந்ததாக யத்நித்து தரிசு கிடந்த தரையை செய் காலாம் படி திரு த்துவாரை போல இந்த லோகத்திலே தவறீருக்கு உத்தேச்ய விஷயமான -அடியேனுக்கு விஷயமான அன்று–சரிய பதிக்கி அந்தபுர விநியோகத்துக்கு ஆளாம் படி பண்ணிய பின்பு -வடக்கு வாசலில் கைங்கர்யம் பண்ண —இப் படி தேவரீர் திருத்த திருந்தின என் மனசிலே தேவரீர் அறிவித்த யதார்த்தம் ஒழிய அதுக்கு புறம்பாய் இருப்பதொரு அயதார்த்தம்   வலிய  பொருத்திலும் பொருந்தாது //இந்த மண் அகத்தே திருத்தி-என்று பொருள் கொண்டு-இருள் தரும் மா ஞாலத்திலே திருத்துகை-அருமை-இம் மண் அகத்தே திரு மகள் கேள்வனுக்கு ஆக்கி-என்றும் கூட்டி பொருள் கொண்டு /சிந்தை -என்னுமா போல ஆகு பெயர் கருத்து -மனசை சொல்லும் பொருத்துதல்-இசைத்தல் /வருத்தம்-ஆயாசம் /நாட்டில் பிறந்து மனிசர்க்காய் படாதன பட்டு-//என்னை தீ மனம் கெடுத்தாய் மருவி தொழும் மனமே தந்தாய் //எனக்கே ஆட் செய்  எக் காலத்தும் என்று-ஆட் செய்/ச்வாதந்த்ர்யம் போனது-எனக்கு -உனக்கும் பிறர்க்கும்- எனக்கே -ஆட் செய் –இன்று -நேற்று மட்டும் இல்லை -எக் காலத்தும்-மனக்கே வந்து-இங்கேயே இருந்து – இடை வீடு இன்றி மன்னி-தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே /வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும் சிந்தை க்கு இனியாய் /எந்தாய் போய்  அறியாய் இதுவே அமையாதோ –அருகில் வந்து புகுந்தான் பெற்ற பாவிக்கு விட போகாது

அஞான-  ஒன்றும் தெரியாத -அன்யதாக்ஞான-குணம் மாறி  -விபரீத ஞானம் -பொருளை மாற்றி-.மூன்றையும் வாசனை உடன் ஒழித்து /பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன்-போல ஆத்மா அபகாரம் தோஷம் போக்கி //கருத்தில் புகுந்து- நினைவுக்கு விஷயம் மட்டும் ஆகி ஒதுங்காமல் புகுந்தான்  மனசில்/அரிய -ராமனுக்கும்- கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் -இங்கு கண்ணனை சொல்வது போல/அமுதனார்-பகவத் கைங்கர்யம் இருந்தார் அரங்கன் திருத்த வில்லை ஸ்வாமி பண்ணினாரே /இரா மடம் வூட்டுவாரை போல- மிக வஞ்சித்து -அறியா காலத்து  உள்ளே அடிமை கண் அன்பு செய்வித்து அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயில்//சம்சாரத்த்தில் வைத்தாயே-வருத்த பாசுரம்-திரு மாலை ஆண்டான் நிர்வாகம்/ யான் யார் எனது ஆவி யார் ஆனந்தமாக  மேலே பாடுகிறார் ..கீழும் ஆனந்தம் -பிரகரணத்து ஒத்து ஸ்வாமி அர்த்தம் அருள -.அறியா மா மாயத்து அடியேனை அடிமை கண் அன்பு செய்வித்து வைத்தாயில்/மாவலி மூவடி- இதையும் சொல்லி மாபலியை வஞ்சித்து சேர்த்து அருளினார் //திருத்துகை சேஷி – சேஷ பாவம் நெஞ்சில் படிய வைத்தது /

இன்று என்னை பொருளாக்கி -அன்று புறம் போக வைத்தான்-பட்டார்-நஞ்சீயர் புது பெண்  போல காலை கீறி நின்றான்//இங்கு அச்சுதன் தீர்ந்த அடியவரை திருத்தி தனக்கு கொள்வான்  -பயன்  அன்றா ஆகிலும் பாங்கு அல்லார் ஆகிலும் செயல் நன்றாக திருத்தி பனி கொள்வான்  தனக்கு / ஸ்வாமி திரு மகள் கேள்வனுக்கு ஆக்கி- ஆளும்  ஆளார் -என்னும்  படி உபதேசித்து திருத்தி -பாஷ்ய காரர்  அரங்கனுக்கு  ஆக்கி கொடுத்தார் //ஆழியும் சங்கும் சுமப்பார்யார்/உனக்கு தனிமை தீர்க்க ஆழ்வார் -சொல்ல ஸ்வாமி என்னை திருத்தி தலை கட்டி  கொடுத்தார்//எம் ராமானுச-அசமத் குரு- உபகரித்த படியால் அறியா காலத்து அறிவித்தால்//பொய்  பொருள்கள்-ஐக்ய ஞானம்/ ச்வதந்த்ரன் /தேவதாந்திர சேஷன் போல்வன// வலிய பொருந்தினாலும் இசையாது இவை //ஞானம் புக்கும் இடத்தில் -சூர்யன் வந்தால் இருள் விலகும் போல -அஞ்ஞானம் புக வழி இல்லை //கருத்தில் புகுந்தார்-வாத்சல்யம் உள்ளில் கள்ளம் கழன்றார்-கருதரிய வருத்தத்தினால்-மிக வஞ்சித்து நீயே திருத்தி இந்த மண் அகத்தே -அபரிமித சர்வ சக்தி காட்டினார்

79—பொய்யை சுரக்கும்

பொய்யை சுரக்கும் பொருளை துறந்து இந்த பூ தலத்தே

மெய்யை புரக்கும் ராமானுசன் நிற்க வேறு நம்மை

உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கு யாது என்று உலர்ந்து அவமே

ஐயப்படா நிற்பார் வையத்து உள்ளோர் நல் அறிவு இழந்தே

தேடி உலர்ந்து வ்யர்தமாக சங்கை உடன் அறிவு இழந்து இருக்கிறார்களே –பொய்யான அர்த்தம் சுரக்கும்  பொருள்–பால் சுரப்பது போல 17 புற சமயங்களும் சுரக்கும்//அவற்றை ஓட விட்டு- இந்த பூ  தலத்தே -மெய்யை புரக்கும்ராமானுசன்-ரஷிக்கும்/-ஸ்வாமி நிற்க- .நின்ற ஆதி பிரான் நிற்க மற்றை தெய்வம் நாடுதிரே-ஆழ்வார்//கருட வாகனனும் நிற்க  சேட்டை தன் மடி அகத்து செல்வம் பார்த்து இருகின்றீரே //சஜாதி புத்தி பண்ணி விலகி போனார்கள்- ராமா னுசன் நிற்க தெய்வம் நாடி போகின்றார்களே உலர்ந்து இழந்து போனார்கள்//உய்ய வழி தேடுபவர்கள் தான் இவர்கள்..//உஜ்ஜீவன  ருசியும் உண்டாய் இருக்க அருமந்த ஞானத்தை இழந்து இவ் விஷயத்துக்கு அசலாய் போருகிற லவ்கிகர் படியை அனுசந்தித்து இன்னாதார் ஆகிறார் இதில்

வைதிகர்-வேதம் தெரிந்தவர்-ஸ்ரீ பாஷ்யம் தெரிந்து கொண்டு ஸ்வாமி அடி பணிந்து இருப்பார்கள்//பொய்யை-சுத்த அசத்வம்–ஆத்மாவின் உடைய தேக பரிமானத்வ-ஜைனன் வாதம் சப்த  பங்கி வாதம்-/ஷநிகாக ஞானம் ரூபத்வ ஜடத்வாதிகள்- புத்தன்,நையாயிக /பிரமத்தின் மாயா சபளிதத்வ -மாயா வாதம்-சங்கரர்/உபாதி மிஸ்ரம்-பட்டு பிரதி பலிகிறது -பாஸ்கர மதம் /கத்தி குளம் கண்ணாடி பட்டு சந்திரன் பிரதி பலிப்பது போல -உபாதியும் பொய் என்பார் சங்கரர் //பாஸ்கரன் உபாதி உண்டு பிரமமும் கர்ம வசம் என்பான் /விகாரம் உண்டு என்பார் பிரமத்துக்கும் -அசித் சித் சம்பந்தத்தால் மாறுதல் அடைந்து சிக்க துக்கம் அன்பவித்து -யாதவ பிரகாசர் //வேத பாக்கிர் குதுருஷ்டிகளை சொல்லி- சுத்த அசத்வம்-பொய் ஒரே வார்த்தையில் அனைவரையும் சேர்த்தார்/சுரக்கும்- மென் மேலும் உபபாதியாய்  நிற்கும் //இவற்றை ஒட்டி /யதார்த்தத்தை பரி பாலித்து அருளும்-எம்பெருமானார் ஆர் ஒருவர் வருவார் என்று வழி பார்த்து நிற்க செய்தே -சஜாதி புத்தியாலே உபேஷித்து–தன்னை இட்டு பார்த்த அச்சம் தீர மா சுச க  -என்றானே கீதச்சர்யன்-

அகம் ஏவ பரம் தத்வம் –ச்வாதந்த்ர்யம் காட்ட மாட்டாரே  ஸ்வாமி //பொய்யை சுரக்கும்-தேகத்தை ஜன்ம பரம்பரை யாலே மென் மேலும் உண்டாக்கும் -ஒரு படி இல்லாததால் பொய்-உத்பத்தி  விநாசாதி யோகத்தாலே -அசத்திய சபத்த வாச்யம்-தேகம்–தேஹத்மா அபிமான அநந்ய சேஷத்வ அபிமானம் சவ ச்வாதந்த்ர்யா அபிமானம் -சவ உபதேசத்தாலே ஒட்டி விட்டு இந்த பூதலத்திலே சதைக ரூபா தயா சத்ய வாச்யமான ஆத்மாவை ரஷித்து அருளும் எம்பெருமானார் நிற்க என்றும் பொருள்..துரத்தல்-ஒட்டுதல் //புரத்தல் -காத்தல் /ஐயம் -சம்சயம் //பொய் நின்ற ஞானம் -பொய்யான  ஜகத்தை பற்றிய ஞானம் மாறுதலுக்கு உட் பட்ட அசித் சம்பந்தம்..//பிரமமும் அசித்தும் தன் உடன் சேர்ந்த ஜீவாத்மாவை தம் போல ஆக்கும்//அசித் -சொரூப  விகாரம் உண்டு சித்- ஸ்வாபக விகாரம் உண்டது //சத்-அபாவம் இருக்காது அசத் -பாவம் இருக்காது -ஒரு படி பட்டு  இருக்காது –கீதை 2 அத்யாயம் // ஸ்வாமி பகுமுகமாய் பிரசங்கித்து ..–பொய்யை துறந்தார்..  சரீரமே ஆத்மா என்றால் மிருத சரீரத்திலும் சைதன்யம் உண்டாகி இருக்க வேணும்../ ஆத்மா ஷணிகம் ஆகில் -பூர்வ ஷன சுக துக்கம் அனுபவித்தால் அடுத்த ஷணம் நினைவு இருக்க கூடாது //ஞானமே ஆத்மா வாகில்= நான் அறிவு என்று இருக்கணும் நான் அறிந்தேன்- என்று சொல்ல மாட்டோம்//ஞானத்துக்கு இருப்பிடம் ஞான சொரூபன் /ஆத்மா ஜடம் என்றால்-காலில் வலி சிரசில் ஆனந்தம் நான் தலை வலி சொல்லணும் -ஷேத்ரம் ஷேத்ரக்ஜன் -கீதை /

பிரமம் மாயா சபலிதம்-நிர்மல ஆனந்த நிஷ்கலம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்சனம் -அவித்யை எப்படி சேரும் -/எகோ தேவக -அத்வதீயர் -பிரமம்-அஞ்ஞானம் போக்க யாரும் இல்லையே//விகாரி என்றால் நிர்விகாரி சாஸ்திர வாக்கியம் விரோதிக்கும்/ /ஜெயித்தார்-கடலில் புகும் படி ஒட்டி விட்டு/எழிலார் திலத்துக்கு புக்கு ஒழிப- கலியன்//மதுரா விட்டு த்வாரகை போனான் கண்ணன்/ ஸ்வாமி இந்த மண்ணகத்தே மெய்யை பரி பாலித்து/வேதமே பிரமாணம் –சத்யம் ஞானம் அனந்தம் பிரம்மா /சொரூப விகாரம் இல்லை ஜடம் இல்லை அனந்தம்-கால தேச வஸ்து -பர பிரமம் அடி படை இது //கப்யாசம் புண்டரீகாஷா  ஏவம் ஆஷாணீ -கமல கண்ணன்//திருவடி /திருமேனி குணம் உண்டு/பராச்ய சக்தி பரா அசய சக்தி ஞான சக்தி போல்வன /பாதொச்ய விசவா பூதானி -விபூதி உண்டு /போன்கொதும் -செங்கோல் உடைய /லஷ்மி பத்த்யோ/திவ்ய மகிஷி வல்லபன்/ சூரி பிரசன்ன-யாத்ரா ரிஷிகள் /தத் எய்ஷ்யஸ்தூல சூஷ்ம பிரமம் பகு ச்யாம்/சர்வ பூத அந்தராத்மா திவ்ய ஏக நாராயண /தத் அனுப்ரேவேசம்/வியூக ரூபனே வாசுதேவ சங்கர்ஷன –தேவகி புத்திர அனந்த அவதாரம் அஜாய மானோ பகுவிதா ஜாயதே /பிறப்பில் பல் பிறவி பெருமான் /சமஸ்த திவ்ய தேச நிலையன் /சாகைகளில் இருந்து எடுத்து கோத்து அர்த்த பஞ்சகம் தத்வ த்ரயம் பரமனின் எல்லா நிலைகளையும் சேர்த்து விளக்கினார்

அதித்யமண்டல மத்திய வர்த்தி-ஸ்ரீ வைகுண்ட நிகேதணன்/விஷ்ணு நாராயண வாசுதேவ சப்த வாக்யன்/சரவ சமாத் பரன்-பராத் பரன் -ஒத்தாரும் மிக்காரும் இல்லாத உயர்வற உயர் நலம்  உடையவன் –எஷோ அணு -பிரத்யக  ஆத்மா -தனக்கு தானே ஒளி விடுவான் -நித்யா அநித்யோ நித்யன் /போக்தா போக்தா  பிறேரிதம்- போக்தா என்றும்/தூண்டு விடுபவன்  வேறு பட்டு/  /கர்ம பல போக்தா-ஆனந்யார்க்க சேஷ பூதன் ஓம் காரம் கொண்டு உபாசித்து /தமேவ வித்வான் வேதனம் .பிரபத்தி தாசுர லஷணம் கொண்டு மோட்ஷம் அடைய /அனுபவ ஜனித்த ப்ரீத்தி கார்ய கைங்கர்யம் //தேகம் -அசித்-க்ரீடா பரிகிரகம் மரம்-பறவைகள்-உட்கார்ந்து கூடு கட்டி கொண்டு விளையாட /திருமலை- ஆழ்வார் உடன் அனுபவிக்க விளை ஆட இடம் /ஆகாசம்-சதுர விம்சதி 24 தத்வமாய் இருக்கும்/மண் என்ற பொருள் இருக்கும்- மிருது ஏவ சத்யம் //உபதேசித்து உபகரித்தார் உள்ள படி //பொய்-தேகம் -ச்வாதந்ர்யம் ஒட்டி-இசைந்து உபதேசம் வருகிறார்களா என்று எதிர் சூழல் புக்கு -பல திரு மேனிகள் உடனிருந்து -வேறு நம்மை உய்ய  கொள்ள தெய்வம்–சஜாதி புத்தி பண்ணி அழுக்கு அடைந்த அவித்யை –கர்ம வாசனையால்-தேடி தேடி தடுமாறி-உடம்பு உலர்ந்து கிலேசித்து அவமே ஐயப்படா நிற்பார் ../

80—நல்லார் பரவும் ராமானுசன்

நல்லார் பரவும் ராமானுசன் திரு நாமம் நம்ப

வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர் அவர்க்கே

எல்லா விடதத்திலும் என்றும் எப் போதிலும் எத் தொழும்பும்

சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே

சர்வ கால  சர்வ தேச சர்வ அவஸ்தையிலும் சர்வ வித கைங்கர்யம் -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு  இலா அடிமை செய்ய வேண்டும்-என்று ஆழ்வார் பாரித்தது போல..சென்றால் குடையாம் போல பல படிகளிலும் -ஸ்வாமி திருவடிகளில் அமுதனார் -/வாயால் வாசிக்க அடிமை செய்தான் மொய்ம்பால் -அமுதனார் –வாக்காலும் மனசாலும் கருமத்தினாலும் -ஸ்வாமி பண்ணியது போல -பாரிகிறார்/செய்வன் சோர்வு இன்றியே-அதனால் வரும் ஆனந்தம் ஸ்வாமிக்கு தான்/ அடியார்கள் உடன்  சேர்ந்து கூடி இருந்து குளிர /நல்லார் பரவும்-ஆழ்வான் ஆண்டான்/ ஆழ்வார் /திவ்ய தேச பெருமாள் /நம்பி  மறவாமல் இருக்கும்  இவர்களின் திறத்தை –//சம்சாரிகள் நிலையை கண்டு இழவு பட்டர் கீழ் /இவ் விஷயமே உத்தேசம் என்று இருப்பாரை உத்தேச்யம் என்று இருக்கும் அவர்களுக்கே ஒழிவில் காலத்தில் படியே நான் அடிமை செய்வேன் என்கிறார் //நல்லார் நவில் குருகூர் நகரான்-திரு விருத்தம் -100/ ஆச்சர்யர்களே உத்தேசம் என்று இருப்பவர்கள் ராம ராம என்று அயோதியை வாசிகள் புலம்புவது போல ஆழ்வார் ஆழ்வார் என்று சொல்வார்களாம் குருகூர்  வாசிகள் /பரவும்-இருந்த இடத்திலே பிரேம பரவசராய் ஏத்தும் படியான எம்பெருமானார் உடைய திரு நாமத்தை/கும்பிடு நட்டம் இட்டு ஆடி- /ந சேத ராமானுஜேத் ஏஷா சதுரா சதுர் அஷரீ காமவச்த்தாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹன்தம் ஆத்ருசா-ஆழ்வான் //தஞ்சமாக விச்வசித்து இருக்க வல்லவர்கள்-அனைவரத அனுசந்தானம் பண்ணி இருக்கும் அவர்கள்  /யவர்-அதிகாரி பார்க்காமல்–அவர்கள் ஆனந்ததுக்கே கைங்கர்யம்-/தனக்கே யாக எனை கொள்ளும் ஈதே–ப்ருதக் ரசமற செய்வன் /மதியாதவர்கள் -பாட பேதம்-அளவிடுதலாய்–அவர்கள் படியை பரிசேதியாதவர்கள் என்றும் பொருள்

சொல்-வாக்கு கருமம்-உடல் /சோர்வு-பிரிவு தொழும்பு-அடிமை திறம்-பிரகாரம் நம்புதல்- விச்வசித்தல், விரும்புதல் //சர்வ கால சர்வ அவஸ்தை சர்வ தேச சர்வ வித சர்வ கரணங்கள் சர்வரும் அறியும் படி கைங்கர்யம் பண்ண/அர்ச்சை ஏறி அருள பட்ட மாசி விசாகம்-வைகாசி விசாகம் போல சிறப்பு/விஞ்சி நம் சடகோபனை பாடினீரோ-சடகோபர்  அந்தாதி–இம்மை என்னும் பெரும் நோயை பொறுக்கும் சடகோபன் /கழியும் கெடும் கண்டு கொண்மின் /மேவினேன் அவன் பொன் அடி மெய்மையே-மாறன் பொன் அடி ராமானுஜர்//உடையவர் /மேல் எழுத்து நடத்தி காட்டி கும்பையூர் கொண்டிக்கு திரு வேம்கடத்தான் /சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமும்/ அருளாள பெருமாள் எம்பெருமானார்-யாதாவ பிரகாசர் சொபனத்தில் தேவ பெருமாள் வெளி இட்டார் -திரு கச்சி நம்பிக்கும் /செல்ல பிள்ளை இடர்ந்து எடுக்கும் வைபவம் கொடுத்து மடியில் அமர்ந்து செல்ல பிள்ளை/நான்கு பெரும்/ அழகர் ஸ்வாமி சம்பந்தம்-பெரிய நம்பி வம்சத்தவர் ஒதுங்கி இருக்க கூப்பிட்டு -தசரதன் தகப்பனாராக வரித்தால் போல /கிடாம்பி ஆச்சான்-அகதிம் அநாதன்-ஸ்வாமி அவதரதித்த பின்பு /வைஷ்ணவ நம்பி பேர் பெற்றானே திரு குறுங்குடி நம்பி ஆசனம் அமர்ந்து பெரிய நம்பி  ஆகவே நினைந்து  அருளினார் /நல்லார்கள்-பரவும் ராமானுசன்/ நாத முனிகள்-காள மேகம் ஆழ்வார் -மலை நாத முனிகள் ஆள  வந்தார் காட்டு ஆறு /குழம்பிலே நீர் தேங்கினால் குருவி குடித்து போகும் ஏரியில் தேங்கினால் உலகமே வாழ்ந்து போகும்/ஆ முதல்வன்-

காட்டி கொடுத்தாரே/எம்பெருமானார் -திரு கோஷ்டியூர் நம்பி அளித்த திரு நாமம்/பெரிய நம்பியும் ஆள வந்தார் என்று நினைத்து சேவிக்க /இந்த அர்த்தம் நம் ஆள வந்தார் சொல்ல நாம் கேட்டு இருக்கிறோம்/ திரு அரங்க பெருமாள் அரையர் -அனைத்தையும் பறிக்க திட்டமோ-சரம திசையில் ஸ்வாமி செய்த கைங்கர்யம் //ஆண்டானும் ஆழ்வானும் ஸ்வாமி   வைபவம் தெரிந்து வந்து பரவ தொடங்கினார்கள் //சோமாசி ஆண்டானுக்கு பிள்ளான்-ஸ்ரீ பாஷ்யம் மோஷம் தராது ஸ்வாமி தான் அருளுவார் /பட்டர்-ராமானுஜர் திருவடி நிழலே தாரகம்-நஞ்சீயர் /பிள்ளை பிள்ளை ஆழ்வான்-கூரத் ஆழ்வான் திருத்திய வைபவம் எள்ளும் தண்ணீரும் கொடுத்து வாக்கும் மனசும் தானமாக வாங்கி கொண்டு மாற்றினார் -மனசை திரும்பி கொடுத்து வாக்காலும் கருமத்தாலும் -ராஜா செய்ய மாட்டன் ராமானுஜ செய்வார் / மிளகு ஆழ்வான்-மடத்தில் நிறுத்து அனுக்ரகம் வாங்கி கொடுத்தார் ஆண்டான் //ராமானுஜ திவாகரன்

சுருதி சமர்த்தி ஜுரம் நீக்கி /எதி பதிம் பிரணாமி மூர்த்நா -காம குரோதம் நீக்குபவர்

திரு நாமம் விச்வசித்து இருக்கும் நல்லவர்கள் /மேலையார்கள் செய்வன /கலை i இலங்கு மொழியார்கள் கண்ண புரம்/பூர்வாச்சார்யர்கள் வசனமே -/மறவாதர்கள் எவர்–அனவரதம் அனுசந்தித்து கொண்டே -நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே-.தாமும் அனுசந்தித்தும் உபதேசித்திதும் -ஜப்தவ்யம் குரு பரம்பரையும் துவயமும்//-இந்த அதிகாரம் உண்டாகும் படி கரும்  தரையாகி இருந்த என்னை/ நம்ம வல்ல திறத்தை மதியாதவர்கள்- வாக்கும் மனசுக்கும் எட்டாதவர்கள்-/ ஆக -அசித் பிறர்க்கே ஆக இருக்கும்/சித் தனக்கும் அவனுக்கும் ஈஸ்வரன் தனக்கே -முதல் படி.. தனக்கே ஆக இன்றி அவனுக்கே ஆக இருக்க வேண்டும்/தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே வண்டும்../உனக்கே அற்று தீர்ந்தோம் எழுப்பி சொல்கிறாள் ஆண்டாள் -மற்றை நம் காமங்கள் மாற்று -அவர்க்கே- ஏவ காரத்தில் தோன்றுகிறது ..எல்லா தேச கால அவஸ்தை களிலும் கைங்கர்யம் பண்ண -குருஷ்வ -தனக்காகா -மாம் அனு சரண் –பரண சாலை கட்டும் பொழுது/அவனாலும் சொரூப நாசம் அழிந்தாலும் கை கூப்பி அஞ்சலி பண்ணி நிறம் பெற செய்தான் லஷ்மணன்/ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு இலா அடிமை பரதன் லஷ்மணன் இருவர் பண்ணிய கைங்கர்யம்  ஆழ்வார் -விளக்காய் கோலமாய் –இருக்க பாரித்தார் பிரதம பர்வத்தில் ஈடு பட்டால் போல -சரம பர்வத்தில் -மத் பக்த பக்தாச பூஜிப்பாய் -பகவானே அருளியது //கொள்மின் கொடுமின் -ஞானம் கொடுத்து கொள்ளனும்//

என்றும் சகல அவஸ்தை மலை கடல் போல எங்கு இருந்தாலும்,தொழும்பும்-சர்வ பிரகாரம்-விளக்கு போல ,தனித்தும் இல்லை என் ஆனந்த்துக்கும் இல்லை /வழு இலா அடிமை – களை அற்ற -தடை அற்ற -கைங்கர்யம் -மூன்றிலும் -மனசாலே வாக்கு காயம்- செய்யும் செயல்களையும்-முடியானிலே கரணங்கள்  அவையாக கேட்டது போல ,/வாசாம் -விம்சதி ஸ்லோகம் போல.நன்று திரு உடையோம் நானிலத்தில் எவ் உயிர்  க்கும்  ஒன்றும் குறை இல்லை– ஓதினோம் குன்ற எடுத்த பிரான் அடி சேர் ராமனுஜன் தாள் – குன்றம் எடுத்த பிரான் அடி சேர வென்றி தரும் இப் பத்தும்- துக்கம் வர்ஷத்தை இவர் ரஷித்து -தாள் பிடித்தார் பிடித்தாரை பற்றி-என்னும் படி பிள்ளை உறங்கா வல்லி தாசர் இயல் சாத்து பாசுரம்/

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி -75.செய்தலை சங்கம் /76 . நின்ற வண் கீர்த்தியும் /77.ஈந்தனன் ஈயாத இன் அருள் – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

January 20, 2011

75–செய்தலை சங்கம்

செய்தலை சங்கம் செழு முத்தம் ஈனும்  திருவரங்கர்

கைத்தலத் தாழியும் சங்கமும் ஏந்தி நம் கண் முகப்பே

மெய்தலைத்து உன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே

மொய்த்தலைக்கும் வந்து ராமானுசா! என்னை முற்று நின்றே

சுக்கிர துரும்பால் கிளறிய -சக்கர கையன்//நகமும்-சக்கர அம்சம்/௭௦ பிராத்தனை கிருபை தூண்ட பெற்ற பேரை அடுத்து அருளினார். இதில் மூவர் அனுபவம் சத்ருக்னன்/ மதுரகவி ஆழ்வார் /தம் சரம பர்வத நிலையை இங்கு அருளுகிறார் //உன் க்களான குணங்களை என்னை சூழ்ந்து கொண்டு ஆனந்திக்கும் –அவை என்னை நோக்கி வந்து -/அரங்கர் திரு ஆழி /முத்தாக அரங்கனை கொடுக்கும் /சங்கம் முன்பு சொல்லி தான் நிறைய பாசுரங்கள்

நம்-கண் முகப்பே-ஸ்வாமி முன் செவிக்கும் அவரையும் சேர்த்து –உள்ளம் பேதிக்க விடேன் என்று கங்கணம் விரதம் தீஷிதம் எடுத்து கொண்டு -சத்ருக்னன் பாரதானுஜன்- ராமனை பார்க்காத படி இருந்தால் போல- //பகவத் வைலஷன்யத்தை கண்டவாறே- ஆயுத சோபை -நீர் தோள் மாருக்கிறீர் என்று -தன் அழகோடு பிரத்யஷித்து உன்னை விடேன் என்று இருந்தாலும் ,தேவரீர் உடைய குணங்களே வந்துஎன்னை மொய்த்து நின்று அலையா நிற்கும் என்கிறார்..  /இவர் உடைய தேவு மற்று அறியேன் இருந்த படி /வேட்கை காதல் அன்பு அவா-தூண்ட ஆழ்வார் -இவர் உடைய மைத்ரேய பகவான் இருந்த படி..மதுரகவி சொல் படியே நிலையாக பெற்றோம்./வடுக நம்பி நிலையை எனக்கு அருள்..//செய்தலை-பிரேம பிரவாகம்–பிரணவம் -சங்கம்- நீர்மை /செழுமை முத்தம் -/பிரனாவாகர விமானம்/

வயல் தலைகளிலே- சங்குகள் ஆனவை அழகிய முத்துகளை பிறவியா நின்றுள்ள -ஈனும்-கோயிலிலே நித்ய வாசம் பண்ணுகிற பெரிய பெருமாள்– -கையினார் சுரி சங்கு அனல் ஆழியார் -என்கிற படியே வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்கும் படியான திரு கையிலே -திருஷ்டி-அணி ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தி கொண்டு /கை தலத்து-கையிலே- உள் கையில் பொருந்திய அழகை காட்டி கொண்டு சேர்த்தி அழகு -கை தலம் – விசாலம் தோன்ற -..ஆழி பிடித்தாதால் விரோதி முன் சொன்னதால் -முதலில் சொன்னார்/தென் திரு அரங்கம் கோவில்- அடி கீழ் அமர்ந்து புகுந்துய் பாடின பாசுரம்..// அவன் காட்ட கண்டார் /சங்கு சக்கர ரேகை-தேசிகன் /மைவண்ண நறும் -இப்ப்பால் கை வளையும் -போனது  மனம் அங்கெ–இங்கே போக வில்லை../அனுகூலருக்கு ஆபரணம் போல திவ்ய ஆயுதங்கள்//என் கட்டத்திலே -நம் கண் முகப்பே-இரண்டாம் திரு அந்தாதி-பாசுரம் போல-வல்லாரை கேட்டு அறிந்து கொள்ள  வேண்டும்..

மொய்த்து-சாஷாத் கரித்து–ஆழ்வார்  எம்பெருமானார் கூப்பிட வராதவன் இங்கு வந்து -/ அழைத்து -சஞ்சலம் உருவாக்க-காவேரி பார்த்து அலைய வைக்கிறான்-கள்ள வேடம் புக்கு- போல கலக்க -நீர் நம்மை விட்டாலும் நாம் உன்னை விட்டோம் அல்லோம்- ஸ்தாவர பிரதிஷ்டியாக இருக்கிறான்-வயல் உள்ள அளவும் இருப்பேன் என்று //விட மாட்டேன் என்று இருக்கிறான்- பெருமை இல்லை- தொந்தரவு -என்கிறார்/ அலங்கார சோபைக்கும் மசிய வில்லை/ஸ்வாமி உடைய புகழ் கல்யாண  குணங்களே- அரங்கன்  புகழ்  இல்லை-என்னை முற்றும்- மேற்கு மட்டும் இல்லை- முற்றும்  சூழ்ந்து  ஒருத்தரை பிடிக்க ஊரை பிடிப்பாரை போல /அகம் அகம் என்று நான் நான் என்று கல்யாண குணங்கள் சூழ  /இவர் உடைய கல்யாண குணங்களே ஒவ் ஒன்றுக்கும் போட்டி போடுகின்றனவாம்-/அலைக்கும்–ஆகர்ஷியா நிற்கும் –பகவத் வைலஷன்யத்தை கண்டாலும் அதில் தோள் மாற கூடாது -/மொய்த்தல்-திரளுதல் /அலைத்தல்-நின்ற இடம் நில்லாமல் /மொய்த்து அலைத்து-  மெய் தலத்து-போய் தலம்-இந்திர ஜாலம் -காட்ஷி உண்மை -பூச்சி காட்ட இல்லை/

மெய்யை போல பொய் இல்லை சத்தியமாய் இருக்கை உருவ வெளிப்பாடு இல்லை//அரங்கன் நான் இருக்கும்மிடம் தேடி வந்து-ஸ்வாமி வந்து கை கொண்டது போல- முற்றூட்டாக காட்டி கொண்டு -என் அமுதனை கண்ட கண்கள் மற்று ஒன்றை காணா நிலை//சூழ் புனல் அரங்கன்-உபய காவேரி மத்யத்தில்-சென் கயல் பாய் திரு அரங்கத்தாய்-நாரத்தை பிடித்த மீன் வாழ்ந்தது அயனத்தை பிடித்த நாயகி வருந்து கிறாள் /நிவாகர்-பெரிய பெருமாள் தான் //வான் இள வரசு  வைகுண்ட குட்டன் போன்ற  பட்டர்  காலம் பின்  நம் பெருமாள் ஏற்றம் /வெள்ளை சுரி சங்கோடு ஆழி ஏந்தி/சங்கோடு சக்கரம் ஏந்தும் தட கையன்/கை தலத்து ஆழியும் சங்கமும் ஏந்தி/ கூரார் ஆழி  வெண் சங்கம் ஏந்தி /கிரீடம் காட்டி விதிக்கும்-பிரமனுக்கும்  சிவனுக்கும் நாதன் என்று காட்டி கொண்டு -கேசவ-/சேர்த்தி அழகு வாக்குக்கு நிலம் இல்லையே /

கற்பக விருஷம் போல அவன் கிளைகள் போல திரு கைகளாலும் திவ்ய ஆயுதங்கள்-பர பாகம் முடி சோதி –முக சோதி போல /கண்டவர் தம் மனம் வழங்கும் /என் கண் முகப்பே-நீர் பக்கம் இருக்கும் பொழுது என்னை ஆள் கொள்ள வந்தாரே

அத்யவச்யத்தை குலைக்க /துடிப்பித்தும்-நின்ற இடத்தில் நிற்காமல் அழைத்தாள்-பேரென் என்று நெஞ்சு நிறைய புகுந்தான் ஆழ்வார் இடம் -மெய்யான இடத்திலே -அடியேன் இருந்த இடம் தேடி வந்து-விஜாதீயருக்கு இடம் கொடுக்காத படி -அடியேனை என்னும் ஒக்க சுற்றி -அகம் அகம் என்று நான் முன்னே என்று ஈற்று இருந்தனவாம் உன் கல்யாண குணங்கள்/பெரி ஆழ்வார்-பரதன்/மதுரகவி ஆழ்வார் சத்ருக்னன்-உண்ட பொது ஒரு வார்த்தை உண்ணாத பொது ஒரு வார்த்தை மற்ற ஆழ்வார்கள் சிரித்து இருப்பார்/வடுக நம்பி- ஆழ்வானையும் ஆண்டானையும் இரு கரையர் என்பார்/ வாராயோ என்றாற்கு சென்றேன் என் வல் வினையால் -கலியன்/நித்ய சத்ருக்னன்-கிளம்பிகிறான் பரதன் உடன்-உடை வாள் போல் –கச்சதா  மாதுல குலம்  பரதன் மாமன் வீட்டுக்கு -பரதன் மாமா தனக்கு மாமா என்று நினைத்து கொண்டு/

நாள் பார்க்க புஷ்யம் -பார்த்தார்கள் –ஆச்லேஷம் பார்க்க வில்லை –ராமன் பக்தி தான் பாபம்–பரதன் பக்திக்கு இடையூறு எல்லாம் விலக்கு  இவனுக்கு பரதன் பக்தி தான் புருஷார்த்தம்.. நித்ய சத்ருக்னன் -ப்ரீதி  உடன் போனான்-கைங்கர்யம் பண்ண -கையில் கிடைத்த குறு விட்டு-எட்ட இருந்த குருவை –விட்டோர் பரனை விரும்புதல் கை தலத்து நீரை கண்ணை செம்பளித்து அம்புஜத்தை பார்த்து இருத்தல் போல முக்கோல் தரித்து ஸ்வாமி ஆழி சங்கோடு அவன் சஸ்த்ரம் தரித்து-கொல்லவும் அனுக்ரகித்தும்- ஸ்வாமி  சாஸ்திரம் தரித்து// நேராக வந்தான் ஸ்வாமி குணமே வந்தது நேரில் வந்தால் தான் காரியம் நாமம் தூரச்தன் ஆனாலும் காரியம் செய்யும் ஸ்வாமி ப்குணமே காரியம் செய்யும்  யசோதா அறி வுராய் நந்த கோபாலன் எழுந்திராய் போல-அவள் அறிவுற்றால் போதும்//பிராட்டி- மேல் விழுந்து மன்றாடி வாங்கி கொடுக்கணும்  ஞானம்  அனுஷ்டானம் -தானே வைகுந்தம் தரும் மேல் விழுந்து கொடுப்பான் /திரி தந்தாகிலும்–திரிந்து கொண்டு இருந்தேன் தேவ பிரான் உடை- பக்தர்கள் -அவனுக்கு சேஷத்வம் பார தந்த்ர்யம்- ஆள் இல்லாமல் கிங்கரனுக்கு கிங்கரன் /கரிய கோல திரு உரு காண்பன்-.கண்கள் சிவந்து -வெளுத்து கருத்து- ஆழ்வார்/ இங்கு கரிய..செம் பொன் திருஉடம்பு -கரிய இல்லை /.கோல -அபிமத விஷயம் பார்க்க போவது போல அலங்காரம்-திரு உரு -பிராட்டி உடன்/ காண்பன்-திரு மறக்காது போலும் காட்சி என்றால் அவளை காணாமல் ஒட்டாது ../நான் காண்பன்-  வேண்டாம் என்று திரிந்து -பார்த்து வைத்தேன் பிரதியாக -போனால் போகிறது என்று ஆழ்வார் உள்ளம் மகிழ பார்த்து வைத்தேன்..இவர் இங்கு இல்லை என்கிறார்.

76.நின்ற வண்  கீர்த்தியும்

நின்ற வண்  கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கட போர்

குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற்கடலும்

உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் உன் இணை மலர் தாள்

என் தனக்கும் அது ராமானுச இவை ஈந்து அருளே ..

சீதை வைபவம் /தூது போனவன் ஏற்றம் உபாயம் அடுத்து /க்ருத்ய்வம் /கைங்கர்யம் /தயை நிர்கேதுகம்/ ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம் 466 சூத்தரங்கள் 450 சூத்திரம் முக்கியம் இந்த பாசுரம் கொண்டே அருளியது

ஈஸ்வரனை பற்றுதல் கையை பிடித்து கார்யம் கொள்வது போல/நடந்தாலும் நடக்கலாம் விட்டாலும் விடலாம்  ஆச்சர்யர் பற்றுதல் காலை பிடித்து கொள்ளும் காரியம் போல//ஆச்சார்யர் ஈஸ்வரின் திருவடி தானே / பகவன் லாபம் ஆச்சார்யர் மூலம்/ ஆச்சார்யர் லாபம் பகவான் மூலம்/ ஆர்  வசன பூஷணத்தின் ஆள் பொருளை அறிபவர்-ஓர் இருவர் உண்டாகில் –அனுபவிக்கலாம் நம்மால்/இவர் இருவருக்கும் உபாகரகன் –சேஷி -பல்லாண்டு பாட சேஷ பூதனை உபகரித்தான்/ சேஷ பூதனுக்கு -அவனை காட்டி சம்பந்தம் உணர்த்தி..ஈஸ்வர சொவ்கார்தம் முதல்  -ஆறு படிகள்-யதேர்ச்சா சுக்ருதம்- அடுத்த படி– அத்வேஷம் ஆபி முக்கியம் விஷ்ணு கடாஷம் கிருபை //ஆச்சர்ய சம்பந்தம் கீழ் படி இந்த ஆருக்கும் /முமுஷு இந்த ஆறையும் தாண்டனும் -.74- 28 /29/30/ பேர்களாக இருக்கிறார்கள் இப் பொழுது -பக்கம் தோறும் அனுப்பி வைத்து இருந்தார் ஸ்வாமி..15 பேர்  தான் ஆச்சர்ய பீடம் வகுகிரார்கள் /ஆச்சர்ய சம்பந்தம் இல்லா விடில் பகவத் பிராப்தி துர் லாபம் தாமரை அலட்ற்ற  கடவ  சூர்யன் -உலர்துவான் நீர் பசை இன்றி-இருந்தால்- ஆச்சர்ய சம்பந்தம் போல நீர் பசை .–தாமரையாள் கேள்வனையே  ஒருவனையே நோக்கும் உணர்வு –ஆச்சர்ய சம்பந்தம் குலையாது கிடந்தால்-நம் இடம் அபிமானம் -யிவன் நம் பையல்-ஞான பக்தி வைராக்கியம் உண்டாக்கி கொள்ளலாம் ஆசார அபிமானம் இருந்தால்

ஆச்சர்ய சம்பந்தம் குலைந்தால் இவை உண்டானாலும் பிரயோஜனம் இல்லை -தாலி கிடந்தால் பூஷணங்கள் பண்ணி பூணலாம் ..பாகவத சம்பந்தம் -இவை –கொடியை கொள் கொம்பில் சேர்க்கும் பொழுது சுள்ளி கால் போல பாகவத சம்பந்தம் //சு  ஸ்வதந்திர அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானம் குலைத்து கொண்ட இவனுக்கு ஆச்சர்ய /இரு கையும் விட்ட பின்பு தானே புடவை சுரந்தது

ஆச்சர்ய அபிமானம் ஒன்றே கதி/பிள்ளை பல காலும் அருளி  செய்வார் ஸ்வாமி நம்பிள்ளை /சவா தந்த்ர்யதொடு தான் கர்ம யோகம்- ஸ்வ ச்தாதந்த்ரத்தாலே பக்தி நழுவியது நானாக பற்றினேன் என்ற எண்ணத்தால்– உபாயமாக கொண்டதால்/ பக்தி அசக்தனனுக்கு  பிர பத்தி-உண்டே –பட்டத்துக்கு உரிய ஆனையும் அரசையும் கேட்ட முடியாது– ஈஸ்வர ச்வாதந்திர அபிமானத்தாலே பிரபத்தி நழுவிற்று/ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் என்கிறார்..திவ்ய தேசம் -கை பட்ட பொருளை கை விட்டு புதைத்த  பொருளை -புதையல் கிடைக்காது புறம் காலம் தான் வீங்கும் .-கண்ணுக்கு எதிராக உள்ள ஆச்சர்யர் விட்டு சப்தத்துக்கு விஷயமான பெருமாளை பற்றுவது போல .விடாய்த்தவன் கரதமான உதகமாக விட்டு -கை தண்ணீரை விட்டு/ ஸ்ரீ மூத  ஜலம்-மேகம் பொலியுமா  கூபி வாகி ஆற்று நீர்  வேற்று நீர் வூற்று நீரை பார்ப்பானே- ஐந்து நிலைகளையும் -என்ன என்று நினைக்க கடவன்-ஐந்தையும் பாட்டு கேட்கும் இடமும் -சாம கானம்- கூப்பிடு கேட்க்கும் இடம்-பாற்  கடல்- கூப்பாடு-/குதித்தைடமும்/ வளைத்த இடம் -நான்கு யானைகள் -ஒருத்தனை பிடிக்க  உஊரை வலைப்பாரை போல /.ஊட்டும் இடம் உள்ளே இருந்து -வகுத்த இடமே என்று இருக்க கடவன்-ஆச்சார்யர் திருவடியே ..இப்படி பட்டவனுக்கு

இப்படி  ஆச்சர்ய திரு வடி பற்றி  இருக்கும்  அவனுக்கு–அனுகூலர்-ஆச்சார்யர் பார தந்த்ர்யர்கள் //  பிரதி கூலர் -ச்வாதந்த அபிமானிகளும் தேவதாந்தர்கள் பற்றி இருப்பவர்கள் // உதாசீனர் ஈஸ்வர பரா தந்த்ர்யர்கள் ///பிரதமம் பல்லவிதம்  பின்பு —புஷ்பிதம் –இறுதியில் பலம் வளர்த்து கொடுக்கும் //வைகுண்ட நாடு குலவிய பாற்கடல் நிறை வேங்கட பொற் குன்றமும்—மூன்றை சொல்லி ஐந்தையும்-உன் தனக்கு எத்தனை இன்பம் ஏற்படுமோ- அவற்றை உன் இணை மலர் தாள் /இவை ஈந்து  அருள்-அவை இல்லை- வஸ்து நிர்த்தேசம் காட்டுகிறார்/ அம்மா அடியேன் வேண்டுவது ஈதே –பகவத் வைலஷண்யம்-கண்ட காலத்திலும் தேவரீரை ஒழிய அறியேன் என்றார் ..மிகவும் உகந்து அருளி இவர்க்கு எத்தை செய்வோம் என்னும் இடம் தோற்ற எழுந்து அருள இருக்க படியை கண்டு-தம் உடைய பிராப்யத்தை நிஷ்கரித்து அபேஷிகிறார் /நிஷ்கர்ஷம் இரண்டாம் பத்து அபெஷிதம் மூன்றாம் பத்தில்///நின்ற காதா சித்தம் அன்றிக்கே ஒரு படி பட்டு நின்ற அழகிய கீர்த்தியும் –, வார் புனல் அம் தண்  அருவி-திரு வாய்மொழி 3-5-8- -என்னுமா போல -நிற்கிற பிரமாணம் சாஸ்திரம் கிரீம் கச்ச சதாம் -ரிக் வேதம் சொல்ல பட்டவன்-.நின்று சேவை சாதிக்கும் கீர்த்தி//அடுத்த இடத்தில்  இருந்தது கிடந்த -சொல்ல போகிறார் அதற்க்கு உப லஷனம் நின்ற /கீர்த்திக்கு விசெஷனம் நின்ற / வண்-அவ்தார்யம்-திரு மலை அப்பனுக்கு வள்ளல் தனம்- கீர்த்தனம் பன்னுவார்க்கு மோஷம் கொடுப்பவன்- கீர்திக்கே வண்மை தனம்..-அர்த்தம் தெரியாமல் வெற்பு என்று வேங்கடம் பாடினேன் -வெற்பு என்றே  சொன்னேன்-வீடாக்கி நிற்கின்றேன்- சுமந்து -சமன் கொள் வீடு தரும்  தடம் குன்றமே /

/பும்ஸாம் சிந்தை -குணஸ் தாச்யன்//நீள் புனல்-ஒழுகின்றே இருக்கும் அருவி-நிறைந்து பொன் குன்றமும்-ஸ்ப்ருஹநீயமாக உள்ள திரு மலை/சுட்டு உரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது //தெளி  விசும்பு ஸ்ரீ வைகுண்டம்/ஆர்த்த ரட்ஷனார்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகிற இடம் என்று விசெஷஜ்ஜர் எல்லாம் -ப்ரஹ்மாதிகள்-கொண்டாடும் திரு பாற் கடலும் /தேவரீருக்கு யாதொரு அளவு ஆனந்தம் விளைவிக்கும் –தேவரீர் உடைய சேர்த்தி அழகை உடைத்தாய் போக்யமாய் இருந்துள்ள திருவடிகள் எனக்கும் அவ் அளவான ஆனந்தத்தை உண்டாக்கும் -மூன்று சேர்ந்து ஞானரான ஸ்வாமிக்கு–தான்    ஞான சூன்யம் ஆக இருந்தாலும் –அதே ஆனந்தம் கிட்டும். என்கிறார் –.ஆனா பின்பு தேவரீர் திருவடிகளை எனக்கு தந்து அருள வேணும்.. குலவுதல்-கொண்டாடுதல் /ஈதல்- கொடுத்ததல்/

ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி-காத சித்தம் அன்றிக்கே–கீழ் கழிந்த காலமும் சேர்த்து கைங்கர்யம்–குற்றம் பார்த்து கை விட முடியாத அக்சன் அசக்தன்-கூரத் ஆழ்வான் /கொடுக்கிற கைங்கர்ய  அனுபவம் இழவை மறக்க அடிக்க பண்ணும் படி/வேங்கடத்துக்கு ஆடும் கூததனுககு அடிமை தொழில் பூண்டாய்-நிற்பதே ஆடுவது கோட்டம்  கை வாமனனாய் செய்த கூத்துகள் -மன்றமர கூத்தாடி மகிழ்ந்தாய் மலைமேல்  தன் நின்று மனத்தே வந்து சேர்ந்து நிலை பெறான்/-தெளி குரல் அருவி திரு வேம்கடம்- நித்யருக்கு சொல்கிறதாம்  பரன் சென்று சேர் திருவேங்கட மா மலை ஒன்றுமே தொழ வைகுந்தம்/ வேங்கடமே வானோர்க்கும் மன்னோர்க்கும்  செம வைப்பு /குளிர்  அருவி வேங்கடம் //வேம் கடம் பெயரே பெருமை- சர்வ பாபங்களையும் கொளுத்த படுத்தும்-வேம் கடங்கள்-முன்னில் இல் முன் -போல எரிக்க படும் பாபங்கள்/ பொன் குன்றம் -மூன்றும்  விசெஷனம்  பெற்ற -எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே–வகுத்த சேஷி /பாவனத்வமும் போக்யத்வமும் உண்டு /ஸ்ரீ வைகுண்டம்-சாம கானம் விஷ்ணு யத் பரம பதம்-அயோத்யா -விஷ்ணு -வைகுண்டே பரே லோகே ..பக்தி பாகவத சக/ விகுண்டன்-தடங்கல் இல்லாத இடம்-நித்யர் நினைப்பதை சாதிப்பார்கள்- அந்தமில் பேர் இன்பம் -நலம் அந்தம் இல்லாதோர் இடம்/பாற் கடலில் பைய துயின்ற பரமன்- கூப்பிடு  இடம் கிடந்ததோர் கிடை அழகு /

கிராமம் நின்றது இருந்தது கிடந்தது //பரம பிராப்யம்  பிராப்யம் -அவனே சென்று சேர் வேங்கடம் //சரீரமுடன் சேவிக்கும் இடம் சொல்லி சரீரம் விட்ட பின் போகும்  இடம்-ஆசரிக்கும் இடம்  / /பிரகிருதி மண்டலம் உள் வெளி ஆசரிக்கும் இடம் //உன் தனக்கு எத்தனை இன்பம் தரும்- ஆனந்த நிலையம்-  சேஷ கல்ப வான் இளவரசு வைகுண்ட குட்டனுக்கு -ஆதிசேஷன்-மலையே ஆதிசேஷன் படுக்கை இருக்கை எல்லாம்/எஸ நாராயண ஸ்ரீமான்-நாக பர்யங்கே  முத்ருஷ்ய ஆகோதோ மதுராம் புரீம் //வழுவிலா அடிமை செய்ய முக்தருக்கு இடம்/விழுமிய முனிவர் வணங்கும் -பாடி பாடி வித்தார் ஆகும் இடம்/இவர் ஒருவர் தானே எல்லாம் தெரியும் /சீதை பிரிந்தாலும்  லஷ்மணனை பிரியவில்லை படுக்கை-மூவருக்கும் ஒத்த ஆனந்தம் -புருஷ கார ஆனந்தம் பிராட்டிக்கு கைங்கர்ய ஆனந்தம் லஷ்மனனுக்கு //உன் இணை மலர் தாள் எனக்கு -அனந்தம் பிரதம ரூபம்// சென்றால் குடையாம் புல்கும் அணை/அசேஷ சேஷ விருத்திகள் முதல் யுகத்தில் //த்ரேதா யுகத்தில் பெருமாள்   தொட்டிலிலும் பிரியாமல் -பரி மளிக்கும் அன்குளிக்கும் பொழுதே திரு துழாய் போல /ஜலம் விட்டு பிரிந்த மீன் போல -பிரிவில்  தரியாமை சொல்லி -சுற்றம் எல்லாம் பின் தொடர -அகம் சர்வம் கரிஷ்யாமி-ஏவி பண்ணி கொள்ள வேண்டும்–இளம் கோவும் அக் குளத்தில் மீன்-பகவான்-ஆழ்வார்/ ஸ்வாமி- அமுதனார் /

நம்பி மூத்த பிரான்–அந்தரங்கர்- தேவரீர்  உடைய -திருவடி-பாவனத்வம் போக்யத்வம்-இணை-//சுசி ருசி//சேர்த்தி அழகு புஷ்ப காச சுகுமார /என் தனக்கும் அது-அந்தரங்கராய்- அவ் அவ் விஷயங்களில் பெற்ற இன்பம் போல -விடாமல் யுகம் தோறும் அனந்தன் வான் இள அரசன் வைகுண்ட குட்டன் கிட்ட பெற்ற ஆனந்தம்- என் தனக்கும் -அனந்தன் ஆகிய உம இடம் இப் பொழுது தான் பெற்றேன் அக்ஜன்–அது-பிரதம பர்வ ஆனந்தம் ஸ்வாமிக்கு-அரையாறு பட்டு- -அளவோடு தான் இருக்கும் ..//அமுதனார் சரம பர்வ -கரை புரண்டு இருக்கும்//இவை ஈந்து அருளு/  தெய்வ வாரி ஆண்டான்-ஆள வந்தார் சிஷ்யர்- உடல் இளைத்து -கரை மனை ஆற்றம் கரையில் பார்த்து திரு அனந்த புரம் சேவிக்க சொல்ல நம் திரு அனந்த புரம் எதிரில்//வில்லார் மலி –வேம்கடம் திரு பதிகள் எல்லாம் மருளாம் இருள் ஓட தனது தாள்   மத்தகத்து -ஞான சாரம்/ திரு மால் இரும் சோலை திரு பாற்கடல்-தலையே /ஏக தேசம் ஒக்கும் இரண்டும்..//விதுரன் போனது- பீஷ்மர் துரோணரை விட்டாய் என்னையும் விட்டே இருவரும் சேர்ந்து தான் என்கிறான் துரியோதனன் /பூவை பைம் கிளி  பந்து தூதை பூம் பொட்டில் யாவையும் திரு மால் திரு நாமங்களே கூவி எழும்-அவை அசித் திரு நாமம் சொல்லாதே – -அனைத்தைகும் திரு நாமம் கொடுத்து விளையாடுகிறார்- விளையாட்டுக்கும் அவன் தானே ஆழ்வாருக்கு -அதனால் மற்ற குழந்தைகள் இதை வைத்து விளையாடி பெற்ற இன்பம் ஆழ்வார் திரு நாமங்கள் சொல்லி பெற்றார் /

அநந்ய பிரயோஜனர் ஆழ்வார் -அது போல இங்கு  ஸ்வாமி கைங்கர்யம் பண்ணி  பெற்ற ஆனந்தம் அமுதனாருக்கு/ ஆனந்த மயத்வத்தில் சாம்யா பத்தி கிட்டும் –சாஸ்திரம்-..//கஷ்ட பட்டு  தந்தை பெற்ற சொத்தை  பிள்ளை அனுபவித்து பெரும் ஆனந்தம்/ ஈந்து அருள்- ஈ -கிழவி இழிந்தோர் கூற்று கெஞ்சி -எனக்கு புருஷார்த்தம் தேவரீர் திரு வடிகளே ஆனா பின்பு-கொடுத்து -பரகத ச்வீகாரமாக கொடுத்து அருள வேணும்– தான் சென்று பற்றினால் அகங்கார கர்ப்பம்/ காலனை கொண்டு மோதிரம் போட்டால் போல /இடுமொபாதி- பார்க்கும் பொழுது எல்லாம் காலன் மோதிரம்.சரிய பத்தி மோதிரம் பர கத ச்வீகாரம்/ நின் செம் மா பாத பற்ப்பு  என் தலைக்கு அணியாய் அம்மா அடியேன் வேண்டுவது ஈதே..

77–ஈந்தனன்  ஈயாத இன் அருள்

ஈந்தனன்  ஈயாத இன் அருள் எண்ணில் மறை குரும்பை
பாய்ந்தனன் அம் மறை பல் பொருளால் இப்படி அனைத்தும்
ஏய்ந்த னன் கீர்த்தி யினால்  என் வினைகளை வேர் பறிய
காய்ந்தனன் வண்மை ராமானுசற்க்கு என் கருத்து இனியே

–கொடுக்காத அருளை கொடுத்தான் // எண்ணில் மறை குரும்பை -குதிருஷ்டிகள்- தன நெஞ்சில் தொற்றினத்தை சொல்லுபவர்கள் –அந்த மறை பொருளால்  -அதை கொண்டே -சாடினான் /உலகு முழுவதும் வ்யாபித்தார் தம் கீர்த்தியினால்/என் வினைகளை போக்கினார் –ஆக நான்கு உபகாரங்கள் –மேலும் என்ன பண்ணுவார் அவர் தான் அறிவார்// கங்குலும் பகலும் -இவள் திறத்து என் செய்கின்றாய்-கிலேசத்தில் பிரார்த்தனை அங்கு– இங்கு பெற்ற ஆனந்தத்தில் -சரம பர்வதம்- பிரார்த்திக்கிறார்செய்து அருளுவாதாக நினைத்து அருளுவார்-இரண்டும் அருள்/ /கொடுக்க போவதும் யான் அறியேன் அறியாமலே பெற்ற உபகாரம்  நினைத்து //இதற்க்கு முன் ஒருவருக்கும் உபகரியாத விலஷனமான அருளை- ஆழ்வான் திரு வடிகளை அருளி-இதனாலே இன் அருள்–/எண் நிறைந்த மறை குறும்பு உண்டு -வேதத்தை மூளை அடியே நடத்துகிற குத்ருஷ்ட்டி மாதங்கள்–நடு முத்தத்தில் வைத்து வணங்காமல்–அவற்றை அந்த வேத பிரதி பத்திமான அநேக அர்த்தங்களை கொண்டு-பல் பொருள்-கொண்டு- தள்ளி விட்டார் ..இந்த பூமி -படி- அன்று  இப் படி தான் நீண்டு தாண்டிய அசைவோ-எல்லாம் கீர்தியாலே வ்யாப்தர் ஆனார் ..என் உடைய கர்மங்களை வாசனையோடு போம் படி ஓட்டினார் ../ஏய்ந்த வண்  கீர்த்தியினால் -இதனாலே என் கர்மங்களை போக்கினார் என்றும் பாடம்/இந்த ஒரு காரியத்துக்கு தான்கீர்த்தி பரவ விட்டார் //இவரோடு அந்வயம் உடையவன் அன்றோ இவன் என்று கர்மம் தானே விட்டு போக்கை //பாய்தல்- உதைத்தல் -தள்ளுதல்//எய்தல் -பொருந்துதல் /காய்தல் -கடிதல்

பிரமாணம்–பிரமாண தரம்– பிரம்மாண தமம் -மூன்றும் வேதமே //வினைகளை மீண்டும் வராத  படி வாசனை உடன் ஒட்டி /எனக்கே அருள் செய்ய விதி வாய்கின்ற்றது-ஆழ்வார் //மந்த்ரம் எதநேனகோபஎத்-பிரம்மா சிவன் கூட கிட்டாத இன் அருள்-மோஷ பிரத்வம் சுவாமி தானே அருளுவார் //ஈயாத -நிர்கேதுகம் பரம கிருபை //இன் அருள்-பிரார்த்திக்காமல் பெற்றது –சர்வேச்வரனின் அருளையும் சுவாமி அருளையும் ஒப்பு நோக்கினால் -தன் யேற்றம் இதற்க்கு -வடிவிலே தொடை கொள்ளலாம் படி/ கை கூப்பின பாரதந்த்ர்யம் சேஷத்வமே சொரூபம் /போக்யத்வமும் உண்டு /அபய  ஹச்தமே இருந்தாலும் வினைகளை நோக்கி பயமே மிஞ்சி இருக்கும் /ஈயாத -நானே அனுபவிக்க -பகிர்ந்து கொள்ள முடியாத இன் அருள் ..செழும் பறவை தான் ஏறி ..என் தலை மீது / தாரேன் பிறர்க்கு உன் அருள் என் இடை வைத்தாய் -கலியன் //திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்-படி கனியாய் நிமிர்த்த பாத பங்கயமே தலைக்கு அணியாய்/ நின் செம் மா பாதம் -எம்மா  வீட்டில் எம்மா வீடு பாசுரம்-/வீடு- செப்பம் மா வீடு -செப்போம் எம்மா வீடும் திறமும்  செப்போம் //உமக்காக  பெற்று கொள் -என்றால் த்யாஜ்யம் / உனக்காக கொடுத்தால் -உன் ஆனந்தத்துக்கு நரகம் கொடு கொள்வோம் என் ஆனந்தத்துக்கு மோஷமும் வேண்டாம் -இடை ஆட்டமும் வேண்டாம் =பிரஸ்தாபிக்க கூட வேண்டாம் நின்-செம் மா பாத பர்பு தலை சேர்த்து ஒல்லை- சடக்கு  என்று –இன்று இப் பொழுதே கைம்மா துன்பம் கடிந்த பிரானே- பண்ணினாயே யானைக்கு – முன்பு-பிரான் -உபகாரன்- அம்மா -சொல்லுக்கு நிகர் வேற இல்லை /அடியேன் -நிர்பந்தம் இல்லை வேண்டுவது-ஈதே -வேற  ஒன்றை கேட்க மாட்டேன்–எம்மா வீடும் வேண்டேன் –மாறன் மலர் தாள் சூட

ஜீயர்/அவர் அவர் தமதமது அறிவு வகை-என் நிறைந்த மாயா வாதிகள் /பரப்ரஹ்மானுக்கு அஞ்ஞானம் சொல்பவர்கள் /பிரமித்த பிரமாண பிரமேய பிரமாத -ஒவ் ஒன்றிலும் பல கூட்டங்கள் /எண்ணில் மறை -என்றும் /எண்ணில் குதிருஷ்டிகள் என்றும் கொண்டு//மறை- வேதம் என்று சொல்லவில்லை மறைத்து இருந்ததால் குதிருஷ்டிகள்/ பக்தி இல்லாதவர்கள்/ பக்தி மறைந்ததால் குதிருஷ்டிகள் ஆனார்கள்/சப்தத்திலோ வாக்கியம் பத்தி  பிரகரணம் -சேர விடாமல் //மகா வாக்யங்கள் –சர்வம் கலு இதம் பிரம்மா /ஏகமேவ அத்வீதீயம் அக்ரா ஆஸீத் /தத்வமசி தத் துவம் அசி /போல்வன-சுத்த அபேதம்

பிரம்மா சத்யம் ஜகம் மித்ய ந அபர-/பராசரர் இப்படி சொல்பவர்களே மாயாவாதிகள் என்றார் /சரீர ஆத்மா பாவத்தாலே  ஓன்று /பேர் ஆத்மாவுக்கு இல்லை ஞானம் சரீரத்து இல்லை //போக்தாபோக்கியம் பிறேரிதா -தூண்டுபவர் /மரம்-அசீத் இரண்டு பறவை- / /எத் ஆத்மா சரீரம் எத் ப்ரித்வி சரீரம் -பேத அபேதகடக   ஸ்ருதிகள் -பல் பொருள் கொண்டு ஸ்வாமி–பாய்ந்தனன் /பேர்த்து எடுத்தார் ..உதைத்தல்–யேய்ந்தணன்// ஏய்ந்த வண்  கீர்த்தியினால் -இரண்டு பாட பேதங்கள் /ஏய்ந்த நன் கீர்த்தியினால் //இதனாலே வினைகள் போக்கினார் என்கை/இச்சாலே நானும் வேண்டாம் நீயும் வேண்டாம் தன் அடியே போகும்-போல-

இன் அருள் ஈந்ததேகீர்த்தி இதுவேபரவி-சேர்த்து வியாக்யானம்..என் வினைகளே -தேடி தேடி சம்பாதித்த வினைகள் //பரவிய கீர்த்திக்கு பயனாக சேர்த்து வைத்த வினைகள் /வேரோடு பிடிங்கி போட்டார் -அதி சங்கை ஸ்வாமிக்கு-சும்மணாதே கை விட்டு தூறுகள் பாய்ந்தன வானோ மரி  கடலோ மாருதமோ தீயகமோ கானோ ஒருங்கித்து கண்டிலம் /கங்குலும்  பகலும் காணோம்-/கருமமும் கரும பலனும் பகவானை கையில் வைத்து இருக்கிறாரே /

ராஜ குல மகாத்மயம்-சம்பந்தம் ஒன்றாலே -வினைகள் போயின -தவர் அசுரர் அண்டார் புண்யமும் பாவமும் வாராது என்னையும் என் உடமையும் ..-இனி  என் திரு குறிப்பே –என்னை   முற்றும் உயிர் உண்டு என் கொல் அம்மா திரு அருளே -போல //ஸ்வாமி திரு மேனி  பார்த்து இருக்கும் பொழுது இனி என் கொடுப்போம் என்றே இருக்கும் திரு மேனி அடியார்க்கு என் செய்வாம் என்றே இருத்தி நீ உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இட எந்தை அரங்கனும் //

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி -72.கைத்தனன் தீய சமய /73.வண்மை யினாலும் /74.தேரார் மறையின் – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

January 19, 2011

72–கைத்தனன் தீய சமய

கைத்தனன் தீய சமய கலகரை காசினிக்கே

உய்த்தனன் தூய மறை நெறி தன்னை என்று உன்னி உள்ளம்

நேயத்தி அவன் போது  இருந்து ஏத்தும் நிறை புகழோர் உடனே

வைத்தனன் என்னை இராமனுசன் மிக்க வண்மை செய்தே

உய்தத்தும் உன் அடியார்க்கு அடிமை/ உன் அடியார்க்கு ஆட் படுத்தினாய்- ஐந்தாவது பெருமை தனியாக அருளிகிறார் இந்த பாசுரத்தில்/ ஆழ்வாருக்கு சரம பர்வம் அமுதனாருக்கு பிரதம பர்வம்..சரம பர்வமாக ஆழ்வான் அடி பற்றினார் /மங்களா சாசனம்-ரஷ ரஷிக பாவம் – மாறாடி கிடக்கும் -மேட்டு நிலம் பெரி ஆழ்வாருக்கு மற்ற ஆழ்வாருக்கு  கடல் ஆழம் //அடியார்க்கு ஆட்படுத்தாய் -கேட்டார் -தொண்டர் அடி பொடி ஆழ்வார்  -அடியார்க்கு என்னை ஆட் படுத்திய விமலன்- பேசித்தே  பேசும் ஏக கண்டார்கள் / பகவத் இச்சையால் பிறந்தவர்கள் /எல்லா திவ்ய தேச பெருமாளும் ஒருவரே ஆச்சார்யர்கள் அனைவரும் ஒருவரே / பல்லாண்டு அருளுவது காத சித்தம் மற்றை ஆழ்வார்களுக்கு -வீற்று இருந்த  தனி கோல் -போற்றி என்று -அப் பொழுது அப் பொழுது பேசுவார் ../நித்யம் திரு பல்லாண்டு அருளுகிறார் பெரி ஆழ்வார்/

வண்மை குணம் -இங்கும்  பின்னாட்டுகிறது -என்னை-நீசனாக கிடந்தஎன்னை -நிரைந்த குணம் -புகழ்-படைத்தவர் உடன் வைத்தனன்/ என்று உன்னி உள்ளம் நைத்த அன்போடு இருந்து ஏத்தும் -நிறை புகழோர்/அன்பே இல்லாத குறைகள் நிறைந்த என்னை -ஏத்தாதா என்னை //உன்னி- எதை நினைத்து -தீய சமய கலகரை-தீய சமையர் பேசினால் கலக்கம் தான் – கைத்தனன்-நலிந்தார் / அடுத்து தூய மறை நெறி தன்னை காசினிக்கு உய்த்தனன் -என்று இந்த இரண்டையும் நினைந்து உள்ளம் நைத்து-அதனால் மறக்காமல் ஸ்தோத்ரம் பண்ணி கொண்டு இருப்பவர்கள்../இது மஹோ உபகாரம் -அனுசந்தித்து தனியாக அருளுகிறார்/ இது மிக்க வண்மை/முன்பு நான்கும் வண்மை யாழ் / இந்த உபகாரம் மிக பெரியது-சத்ருணன் -மதுரகவி ஆழ்வார் நிலை /மூன்றாவது அரை கால் பங்கு பாயாசம்-யோசித்து-அமிர்தத்துக்கு தக்க பகுதி-இதற்க்கு விசெஷணம் பண்ணியது போல மிக்கவண்மை  /மஹா உபகாரம்//தீய-பொய் நெறி- வேத பாஹ்யங்கள்-ஹெயங்களான சமயங்களை பற்றி நின்று கலகம் செய்கிறவர்களை நிரசித்து அருளினார் //பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும்-சரக்கு குறைய சப்தம் மிகும்-உசந்த குரலில் பேசுபவன் வித்வான் கலி வர வர -/பரி சுத்தமான வேத -மறை-வேதம் வேதாந்தம் அருளி செயல்- மார்க்கத்தை பூமியிலே நடத்தி அருளினார் -உய்வித்து அருளினார்- சொல்ல வில்லை–புதுசாக உயிர் ஊட்ட வில்லை //என்று அனுசந்தித்து ஹ்ருதயம் ச்நிக்த்தமாய்-அந்த ச்நேஹத்தொடே இருந்து -அவ் அன்பு-உடன் இருந்து ஸ்தோத்ரம் பண்ணி பரிபூர்ண குணர் உடன் இவனும் ஒருவன் என்று பரி கணிக்கும் படி என்னை வைத்துய் அருளினார்

கூட்டத்தாரோடு  என்னும் படி –அசதுக்களின் ஒருவனாய் இருந்த என்னை அடியோரு இருந்தமை -என்கிற படி -ஸ்ரீ வைஷ்ணவர்கள் நடுவே வர்த்திக்கும் படி மண்ணினார் /அஷ்ட குண ஐக்கியம் விட அடியோரோடு இருந்தமையே ஏற்றம்/அவன் மங்க ஒட்டு உன் மா மாயை என்று அங்கெ -இவரோ இங்கேயே இவ் உலகத்திலே  அருளினாரே –மதுர கவி சொல் படியே நிலையாக பெற்றோம்- நம்புவார் பதி வைகுந்தம் அங்கும்//கைதல்-கடிதல்//உய்த்தல் -நடத்தல் /கேள் பாசுரத்தில் நான்கு புருஷார்த்தங்களை -ஆறாம் பொருள் இன்பம் வீடு-சாஸ்திர புருஷார்த்தம்-இவை சம்ப்ரதாய புருஷார்த்தம் /விஞ்சி நிற்கும் தன்மை போல  -பொங்கும் பரிவு போல — மஹா -அதிசய புருஷார்த்தம் இது அடியார்க்கு ஆட் படுத்தினது ./ஒவ்தார்யமே  சொரூபம்  ஸ்வாமிக்கு  கோல மலர் பாவைக்கு அன்பன் என் அன்பேயோ போல//கொள்ள குறை வற்று இலங்கும்  கொழுந்து விட்டு ஓங்கிய  வள்ளல்  தனம் -வாங்குவபனே கொடை வள்ளல் ஆகும் படி -மிக்க வண்மை செய்து-வண்மை செய்ய முடியுமா -சங்கல்பித்து கொண்டு-

நிர்விசேஷ-விசேஷணம் இன்றி – -கூடஸ்த -ஆதாரம் காரணம்-இரும்பு பட்டறை-அடிக்க-சின் மாதரம் -பிரமம் என்பர் அத்வைதம் /65 பேர் திரு மலையில் வேத பாரயனர் 4 ஸ்ரீ வைஷ்ணவர் //வாக்கில் தான் வேதம்-பிரமத்துக்கும் அஞ்ஞானம் கற்பித்து -தத்வமசி -வேதம் பொய் -ஞானம் வந்து இருக்கிற பிரமம் உண்மை ஞானம் கொடுத்த வேதமே பொய் என்பர் //மித்யை-சின் மாத்தரை-ஆச்சார்யர் உபதேசிக்க மாட்டார்-தெரிந்தும் மித்யை குருவையே என்பர் /மாயாவதிகளை சரஸ்வதி பீடத்திலும்/ திரு மலையில் சைவரையும்/ திரு நாராயண புரத்தில் பவ்தரையும் நிரசித்து-கப்யாசம் புண்டரீகாஷம் ஏவம் அஷிணி-சரஸ்வதி பீடத்தில் மீண்டும் அருளினாராம் -ஹயகிரீவர் எழுந்து அருளி கொடுத்து ஸ்ரீ பாஷ்யகாரர் பட்டம்/சர்வ லோக பிரசித்தம் இவை /க்ருபா பூர்வக ஒவ்தாரத்தாலே -தூய மறை நெறி-பிரமம் பிராந்தி இல்லை கயிறு-பாம்பு/ பிரமாதம்-கவனம் இன்மை /விப்ரலம்பாதிகள் ஏமாற்றுவது இல்லை /புருஷ ஞானம் மலிந்து இன்றி /வேறு  பிரமாணம் எதிர்பார்க்காமல் -சுடர் மிகு சுருதி-மற்றவற்றால் பாதிக்க படாத சுத்தி -தூய்மை /சுருதி சமர்த்தி மம ஆக்யை-/தூய மறை தன்னை- வேதாந்தங்களும் அருளி செயலும் தர்ம மார்க்ககங்களும்-பிர பத்தி- சிறந்த தபஸ்-அர்த்த பஞ்சகமும் -சார தரம் -கர்ம பக்தி/ சார தமம் -சரணாகதி-கத்ய த்ரயம்//நெறி-வழி மார்க்கம் /சனாதன தர்மமே வேத நெறி //என்று உன்னி-இரண்டையும் நினைத்து -சுவாமி யின் -நுண் அறிவையும் கருணையும் வள்ளல் தன்மையும் -நினைந்து உள்ளம் –

தடாகம் நிறைந்து வெளி வருவது போல ஸ்தோத்ரம் பண்ணி கொண்டு -தாடி பஞ்சகம்-பாஷண்டி காட்டை கொளுத்திய அக்நி/சாருவாக மலை மேல் இடி /இருந்து ஏத்தும் பரி பூர்ண குணம் உள்ளவர் உடன் -பிரார்த்திக்க வேண்டாத படி இங்கே தானே சேர்த்து அருளினார் /வாச //யுஷ்மத் பாதாரா விந்தம் கூரேச -துத் தாச தாச கணன-சரம -தத் தாச -அடிமை தனத்தில் நிலை நிறுத்து எதிராஜ விம்சதி- அவனுக்கு என்றே இருக்கும் நிலை //பெரியோர்கள் நடுவில் நிறுத்தின வள்ளல் தன்மை போற்றுகிறார்

74—-வண்மை யினாலும்

வண்மை யினாலும்    தன் மா தகவாலும்  மதி புரையும்
தண்மை யினாலும்  இத் தாரணி யோர்கட்க்குத் தான் சரண் ஆய்
உண்மை நன் ஞானம் உரைத்த ராமானுசனை உன்னும்
திண்ணமாய் யல்லால் எனக்கு இல்லை மற்றோர் நிலை தேர்ந்திடிலே

முலையோ முழு முட்டும் போந்தில -கலையோ -அறிவு கண் மலர்ந்து இருக்கும் விலையோ என்று மிளிரும் கண்- சின்ன குழந்தைகளுக்கு தாஸ்ய புத்தி சொல்லி கொடுக்கணும்//ஜகத்துக்கு காட்டி கொடுத்த கல்யாண குணங்களை – சுவாமி குண த்ரயம்-/அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுத்தே அழகன் மேன்மை எளிமை- ஆழ்வார்/ மாலே மணி வண்ணா ஆலின் இலையாய்/ ஆஸ்ரித வாத்சல்யம் பரத்வம் /மணியை வானவர்  கண்ணணனை தன்னதோர் அணியை//-பிராட்டி-  இற பிறப்பு பொறை கற்பு சேர்க்கை/நாம்– சத்வ ரஜஸ் தமஸ்//இப்படி ஆனந்த பட்டவரை கண்டவர்கள் -ஞான பிரேமங்கள் உண்டுஆகையாலே தரித்து இருக்கலாமே என்ன -ஸ்வாமி-தம் உடைய – – வண்மை தகவு தண்மை – ஒவ்தார்யம் , கிருபை ,குளிர்ச்சிஅனுக்ரகம் நிறைந்த கடாஷம்   –கிருபை  தூண்ட // தானே ரஷகராக இருக்கும் படி –இத் தரணியோர்கள் அனைவருக்கும் உண்மை ஞானம் நல் ஞானம் –யதாஜ்ஞான உபதேசம்-//கொடுத்து அருளி//நினைத்து கொண்டு -இருக்கும் மிடுக்கு கொண்டு–பலம் -திண்மை-ஒழிய -வேறு ஒரு நிலை இல்லை //மூலத்தை விட்டு காரியம் மட்டும் பிடித்து கொண்டு இருக்கும் நிலை இன்றி அந்த ஞானம் கொடுத்த ஸ்வாமி ஒருவரையே நினைத்து இருப்பேன்//தன் வண்மையினால்-பகவத் வண்மை அதிகாரி கவ்ரவம் பார்க்கும் அர்த்தம் கவ்ரவம் பார்க்காமல்,-ஒவ்தார்யம்- துர்  கதி கண்டு போருக்க மாட்டாத மா தகவாலும்-பரம கிருபையாலும்/ சந்திரன்- ஒத்த- குளிர்ந்த -தாப கரன் ஆக்லாத  கரன் – தண்  அளியாலும் குளிர்ந்த தண்மை /-அறிவினால் குறை வில்லாத -நெறி எல்லாம் எடுத்து உரைத்தான்-கீதாசார்யன்–அவன் அர்ஜுனனுக்கு -தூக்கம் ஜெயித்தவன் ஊர்வசி வந்தாலும் பார்க்காதவன்- ஸ்வாமியோ இந்த விபூதியில் உள்ளவர்களுக்கு எல்லோருக்கும்  –தாமே ரஷகராய் கொண்டு -சரண்-தஞ்சம் புகல் இடம் /உண்மையான ஆனந்த ஞானம் உரைத்தார்தேர்ந்திடல்- ஆராய்ந்து பார்த்தால் // கிருபா மாத்திர-ஆழ்வான்  -அனுவர்த்தி -ஆண்டான் குற்றம் நீங்கி குணத்தை பெருக்கு- குருக்களுக்கு அனுகூலமாக இருக்கணும்/பயன் நன்றாகிலும் பாங்கு அல்லர் ஆகிலும்-அதிகாரம் இல்லை-செயல் நன்றாக திருத்தி பணி கொள்வான்-அதனால் க்ருபா மாத்ரா பிரசன்னாசார்யர்  ஆல் தான்  ஏற்றம் என்று ஒத்து கொண்டார் –ஸ்வாமி யாரையும் சீறாமல் -கிருபை-தண்மை /உள்ளவற்றை – உள்ளபடி கண்டு -உள்ளபடி உணர்ந்து -உள்ளபடி உணர்ந்து -உள்ளபடி உரைத்தவர் -உண்மையான ஞானம்/நல் ஞானம்- சொரூபம் ரூபம் குணம் விபூதி எல்லாம் அருளி//நவ ரத்ன கிரந்தம் தெரியாதவருக்கும் -ஸ்ரீ பாத தீர்த்தம்ஸ்ரீ முதலி ஆண்டான் – அருளி சம்பந்தம் உணர்த்தி-திருவடிகளை லோகம் எல்லாம் பெருகும் படியும் ./சாளக்ராமம் அடை நெஞ்சே-அங்கு கூட ஸ்வாமி எழுந்து அருளி -தன் மா தகவு- ச்வாபாவிகம்-விலஷனமான- கிருபை சீர் அருள்/தென் அரங்கர் சீர் அருளுக்கு இலக்காக பெற்றோம்-/குளிர்ச்சியும் ஆனந்தமும் கொடுக்கும் சந்திரன் போல -மதி புரையும் தண்மை /அதிகாரி பேதம் இன்றி-அனைவருக்கும்-குருவே மாதா -வாத்சல்யம்-உபாய உபேயமாக திரு வடிகளை பற்ற கடவன்–ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானம்குலைய ஆச்சர்ய அபிமானமே உத்தாரணம்../தயைவ சர்வ லோகானாம் சமுத்ரத்தா  ராமானுஜர் -உத்தாரக ஆச்சார்யர் இவர் ஒருவரே-ஆழ்வான் //தத்வ ஹித புருஷார்த்த யாத்தார்த ஹித ரூபமாய்   /சார தமம்-அசாரம்  சாரம் சாரதரம் கழித்து -ஷட் பதம்-வண்டு-தேன் மட்டும் தருவது போல -அருளினார்//சுவாமியே ரஷகர் -என்று நினைத்து இருக்கும் பலம்/ வேதமோ கீதையோ எல்லாம் இருக்கும் முக் குணத்தவர்க்கும்-உனக்கு ஏற்றதை நீ எடுத்துகொள்-கீதாசார்யன் சொன்னான் ..//பரம கிருபை சுவாமிக்கு -ஆசை உடையோர்க்கு எல்லாம் வரம்பு அறுத்தார் ருசி விசுவாசமும் ஏற்படுத்துவார் சந்தேகம் போக்குவது மட்டும் இல்லை//ச்வாதந்த்ர்யம் சூடு உண்டு அங்கு – இது தத்வ தரிசினி விஷயம் -குளிர்ந்து இருக்கும்//சுடர் மா மதி போல் தாயாய் அளிக்கிறான்–ஆழ்வார் அங்கு சுடர் உண்டு.. இங்கு மதி மட்டும் தான் சுடர் சம்பந்தம் இல்லை/ஓவதார்யம் வாத்சல்யம் கிருபை-பிராட்டிக்கு பட்டர்/மா தகவாலே சரண் ஆனார் -கிருபை ஒவ்தாரத்தாலே -தானே சரண் ஆகி//மதி புரையு தண்மை யால் -உண்மை நல் ஞானம் உரைத்தார் //அகிஞ்சனனாய்  அனானியா கதியாய்- தாரகம்  வேறு ஒன்றும் -ஆக மாட்டாது தம் உடைய பரம ஏகாந்தயாய்–ஆத்ம யாத்ரை- பகவத் ஆதீனம் அவன் சொத்து -சரணாகதி பொழுது சமர்பித்தே விட்டது தேக யாத்ரை -கர்மா தினம்/-நம் வசம் இல்லை -இரண்டையும் நினைத்து வாழ்பவனே சரணாகதி// ஆறிலே ஒன்றை -ஸ்ரீ பாஷ்யம்/ மாட்டிதிலன் ஆகில்-அருளி செயல் /திவ்ய தேசம் கைங்கர்யம்/திரு நாராயண புரத்தில்  குடிசை /ஸ்ரீ வைஷ்ணவர் நிழலில் ஒதுங்கி வாழனும்-தானே எல்லாம் கிட்டும்..//அனுகூலர்- பிரதி கூலர்-பகவான் விரோதிகள் /உதாசீனர்-சம்சாரிகள் // ஸ்ரீ வைஷ்ணவர்களை பார்த்தல் சந்தனம் புஷ்பம் போல நினைக்கணும் / அக்னி விஷ சர்ப்பம் போல நீ அவர் பால் சென்று அருக கூசி இருக்கணும் சம்சாரிகளை கண்டால் விட்டி விடனும்/அர்த்தமும் காமங்களும் தடுக்கும் //பகவன் திரு உள்ளம் உகப்பான் ஸ்ரீ வைஷ்ணவர் இடம் சேர்ந்தால்/பட்ட மகிஷி  வேறு எங்கோ போனால் போல பகவத் விரோதிகள் இடம் கை நீட்டினால்/சம்சாரிகள் இடம் போனால் ஞானம் கொடுத்து வீண்

74–தேரார் மறையின்..

தேரார் மறையின் திறம் என்று மாயவன் தீயவரை

கூராழி கொண்டு குறைப்பது கொண்டல் அனைய வண்மை

ஏரார் குணத்து எம் ராமானுசன் அவ் எழில் மறையில்

சேராதவரை சிதைப்பது அப் பொது ஒரு சிந்தை செய்தே /

பால்ய செஷ்டிதங்களால் எதிரிகளை முடித்தான் கண்ணன்/ ராமன் ராவண யுத்தம் பெரிசு/ அந்த கண்ணன் கூட சக்ராயுதம் உபயோகிக்க வேண்டி இருந்தது..அப் பொழுது ஒரு சிந்தை செய்தே-அப் அப் பொழுது ஒவ் ஒரு சிந்தை செய்தார்/ததா யதாகி தர்மம் தலை குனிவு ஏற்படும் பொழுது பிறக்கிறான் ஸ்வாமி யுக்தி ஒவ் ஒன்றாலும் நிரசிகிறார் //மாயவன் தீயவரை கூராழி கொண்டு குறைக்கிறான் /கருதும் இடம் பொருது கை நின்ற சக்கரத்தான் /கொண்டால் அனைய வண்மை -ஏரார் குணம்-குண கூட்டங்கள்- நிகர் இல்லாத எம்பெருமானார்-சிதைப்பது அப் பொழுது ஓர் சிந்தை செய்தே //புதுசு புதிசாக யுக்தி பண்ணி/..நாலாவது பாசுரம் வண்மை பேசுகிறார் ..//உண்மை நன் ஞானம் -விரோதிகளான பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரசிக்கும் அளவில் -//சர்வேஸ்வரன் விட அனாயாசேன செய்து அருளின பிரகாரத்தை அனுசந்தித்து மகிழ்கிறார் /மறை- நித்யம்-அப்வ்ருஷம்-பிரத்யட்ஷம் அனுமானம் போன்ற பிரமான விலஷனமாய்- ஆப்த தமமாய்-சமஸ்த சேதன ஹித அஹித ஞாபகமாய்-புதுசாக உணர்த்தவில்லை- நினைவு படுத்தத்தான் வேதம்-சாஸ்திரம்–தம் உடைய சாசன ரூபமாய் இருந்துள்ள வேதம் //திறம்-பிரகாரத்தை -நிரூபிக்கிரிலர்கள் என்று ஆச்சர்ய ஞான சக்திகனான சர்வேஸ்வரன் -நியமிக்க தெரிந்தவன்- -ஸ்வ ஆக்ஞா திலங்கன சீலரான துஷ்டரை -சேதித்து அருளுவது-குறைப்பது- சிதைப்பது இல்லை- கூரிய திரு ஆழியாலே–சகாய நிரபேஷம் -கூட இதை எதிர் பார்கிறான்-பிரபத்தி கூட சக காரிஎதிர் பார்க்காது -//சர்வ விஷயமாக உபகரிக்கும் படி யாலே மேகத்தோடு ஒக்க சொல்லலாம் படி ஒவ்தார்யம்-மூன்று பாசுரங்களில் அருளியதை இங்கும் பின் னாட்டுகிறது -அநுத்தமான கல்யாண குணங்களை உடையவராய்,நமக்கு சேஷி களாய் இருக்கிற எம்பெருமானார்,

எங்கும் தீர்தகராய் திரிந்து-மேகம்  போல/வெளுத்த மேகம் கொடுக்க ஒன்றும் இல்லை என்றி வெட்க்கி ஓடி போகும் கருத மேகம் பொழிய இறங்கி வரும்/கல்யாண குணங்களுக்கு தோற்று-எம் ராமானுசர்/அந்த விளஷனமான-எழில்- தடை இன்றி வளரும்-மறை-சேராதவர்-அப்ராமான்ய  புத்தியிலும்  யதார்த்த பிரதி பத்தியாலும் பொருந்தாத நிலை உடையவர்களை பங்கித்து அருளுவது தாதாத் விகைகளான யுக்திகளாலே-அப்போது ஒரு விசாரத்தை பண்ணுகை -அவன் ஒரே ஆழி கொண்டு -இவரோ அப் பொழுது யுக்தி மாற்றி/கூர் ஆழி -கொண்டு- –கூர்மையை எதிர் பார்த்து இருக்கிறான் ..ஈதோர் வீர்யம் இருக்கும் படியே –குறைக்கை-செதிக்கை–மறு படியும் துளிர்க்கும்-.. சிதைக்கி–அழிக்கை –மீண்டும் வராமல் பண்ணுவார் //மழுங்காத ஞானமே படையாக ஸ்வாமி /அவரே நேராக –சுடர் சோதி மறையாதே -தானே வந்து கூர்மை வைத்து அவன் முடிக்கணும்../சிந்தை-பிரதிபா- பிரக்ஜை-உதித்து கொண்டே இருக்குமாம் //

சன்மம் பல பல செய்து அநேக யத்னங்களையும் பண்ணி சக்ர கச்தனாய் கொண்டு- பீஷ்மரை முடிக்க இரவி மறைக்க -தூத்ய சாரத்திய பிரத்யனமும் பண்ணி சக்ர ஆயுதம் கொண்டு பண்ணினான் அவன்/திரண்டு கிடக்கும் பாஹ்ய குத்ருஷ்டிகள்/ யுக்தியால் ஸ்வாமி -முடித்தாரே //சாஸ்திரம் யோநித்வாத்-வேதம்  ஒன்றாலே அவனை தெரிந்து கொள்ள முடியும் -சாதனா ரூபமாய் விவேக ஞானம் கொடுக்க அருளினான் -நீர்மையினால் அருள் செய்தான்-சுருதி ஸ்மரதி மம வாக்கியம்/

ராவண ஹிரன்யாதிகள் போல வேதம் தெரிந்தும் விபரீத வழியில் போனார்களே-மாயவன்- ஜகத் காரண பூதன்- ராஷசர் உண்ணும்-பஷனனமான ஜாதியில் பிறந்து திர்யக் க்கு மோஷம் கொடுத்தான் திர்யக் காலில் விழுந்தும் ,-ஸ்தம்பத்தில் இருந்து ஆவிர்பவித்தும்..-அலங்கிரித்த சிரை சேதம்-ஆஸ்ரித விரோதிகளை முற்ற்ரூடாக நிரசிக்க கூர் ஆழி -இரவி மறைத்தும்-சாமாறு அவனை நீ -சீமாலிகன்-athu இது உது- உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம்../குறைப்பது -சிதைப்பது–அஜாயமானோ பகுதாம் விஜாயதே மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -சம்சாரிகளை போல பல தடவை பிறந்து-திரு ஆழி ஆழ்வானை திரு கைகளில் கொண்டு/ /திரு புல்லாணி பாசுரம்-ஓதி -பய படுத்துவர் கலியன்-பயந்து சேவை சாதிப்பான் நமக்கே நலம் ஆதல்  பக்தி கூட சொரூப விருத்தம்- மார்பில் கை வைத்து உறங்க கடவோம்//வழி அல்லா வழி சென்று பிரத்யத்தனம்-கொண்டால்-கை கொண்டு உபகரித்த தால்  பாட்டு தோறும் ஒவ்தாரத்தை கொண்டாடுகிறார்/ /தேடி வந்து -ஏரார் குணத்து எம்-இராமனுசன்-அடியோங்களுக்கு காட்டி கொடுத்த -பிரான்-அமலன் ஆதி  அடியார்க்கு ஆட படுத்திய -என்று காட்டி கொடுத்த உபாகாரன் -அது போல இங்கும் காட்டி கொடுத்த உப காரன்..ந வேதந்தாது சாஸ்திரம்- துயத்தை விட ஷேமம் வேற ஒன்றுமில்லை-தேசிகன்-சிதைப்பது -அழித்தல்//

பிரணவம் தனுஸ்-சரவது தன் மையோ பவது- துருஷ்டாந்தம்- அம்பும் லஷயமும் ஒன்றாக ஆகும்- இல்லை ஆசார்யன் வில்லாளி வில் பிரணவம் என்று  அது அதுவாக பாவம் உள் பொருள்/ ஐக்கியம் இல்லை- அப் பொழுது ஒரு சிந்தை செய்து /அப்பு-அப்பு-இரண்டு மடங்கு / அப்பு- உப்பு- /-உப்ப்பு கரிக்குமே -நிர்விகார தத்வம்../ராமனுஷ திவாகரன்

சேஷனாக இருந்தாலும் பிரபாவம் கொண்டாடுகிறார் ..

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி -69.சிந்தை யினோடு கரணங்கள் /70.என்னையும் பார்த்து /71.கூர்ந்தது அத் தாமரை ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

January 19, 2011

69—-சிந்தை யினோடு கரணங்கள்

சிந்தை யினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள்

அந்தம் முற்று ஆழ்ந்து  அது கண்டு அவை என் தனக்கு அன்று அருளால்

தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து

எந்தை ராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே

எந்தை-தந்தை-என்னை கை பிடித்து தூக்கி விட்டார்/யாரோ பண்ண  வில்லை../அசித் போல கிடந்த அன்று- முன் நாள்- சிருஷ்டிக்கு முன்/ சிந்தை-மனச- கரணங்கள்- 10 இந்தரியங்களும் –நாம ரூபம் இன்றி-அந்தம் உற்று -முடிந்து ஆழ்ந்தது -அதை கண்டு- இன் ஒரு கண்டு -சங்கல்பித்து-பல வடிகளால் ஆக -கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்-சிருஷ்டிக்க சங்கல்பித்து -கண்டு /அவை- ஆழ்ந்து போன கரணங்களை -அன்று–பிரார்தியாத  அன்று -அருளால்- அனுக்ரகத்தாலேயே -தந்தான்–நீர்மையினால் வ்யாபரிக்கைக்கு ஈடாக அருளினான் அரங்கன்//இவன் கூட-தன் சரண் தந்திலன்- சம்சாரத்தில் அழுத்த வழி கொடுத்தவன் உதாரணத்துக்கு அவன் சரண் தர வில்லையே -உடல் ஜன்மா கொடுத்த தந்தை ஞான ஜன்மா கொடுத்த தந்தை- வகுத்த சேஷி-/எந்தை-தான் அது தந்து-இன்று வந்து என்னை  எடுத்தனன்

ஈஸ்வரனை காட்டில் தன் விஷயத்தில் உபகார எண்ணம் தோற்ற -உபாகார ச்ம்ர்தி தான் இந்த பாசுர விஷயம்- நினைந்து ஆனந்த படுகிறார்..

ஒன்றும் தேவும் –மற்றும் யாரும் இல்லா அன்று–பிரளயம்-கடல் சூழ்ந்த காலம் என்று நினைப்போம்-அன்று -தண்ணீரே இல்லையே /ஆகாசம் முதலில்-வாயு அக்நி தண்ணீரே பிர்த்வி சிருஷ்டி / லயம் பிரத்வி-தண்ணீர்- அக்நி-வாயு- ஆகாசம்-அகங்காரம் -மகன்–தமஸ்- அவ்யக்தம்-மூல பிரகிருதி -ந்ய்மிதிக்க பிரளயத்தில் தான் கடல் சூழ்ந்து இருக்கும்/சமுத்ரத்தில்- ஆல் இலை சயனம்/ மூன்று லோகம் அழிந்த நைமித்திக பிரளயம்  /பிராக்ருத பிரளயத்தில் யாரும் இல்லா அன்று -/சிந்தை முதலில்- இந்தரியங்களில் ஓன்று தான்-தலைவன் மனசு என்பதால்/பிராதன்யம் தோன்ற எடுத்தார்../அழிந்தும் போனது அந்தம் முற்றது -சிதைந்தது  முடிந்தும் போனது நாசம் அடைந்தது காரணமும் காரியமும்..//மழை பொழிந்தது நெல் விளைந்தது போல //

அசித் போல இருந்த அன்று /என் தனக்கு–இது இவன் உடையது என்று பிரமித்து -எனேக்கே எனக்காய்- தனைக்கே ஆக  எனை கொள்ளும் ஈதே இன்றி // சம்சாரிகளில் திரு வுள்ளம் -இவற்றை வ்யாபரிக்கை ஈடாகி -கொடுத்தான்- தையால்- பிரார்த்திக்க வில்லை/ அவனுக்கு இவைற்றை  உபயோகிக்காமல் என் தனக்கு /கிருபையால் கொடுத்து அருளிய அரங்கனும் கூட-அலம் புரிந்த நெடும் கை-இவனுக்கு- கரணங்கள் தந்து அருளியது போல சரண் அருள வில்லை/ அநிஷ்ட பிராப்தியும் இஷ்ட நிவ்ருதியும் அருளினான்//ராமானுஜர்-எந்தை- கருத்து ஸ்வாமி தான்/ஜனகராய் கொண்டு பிறப்பித்தார்-ஞான ஜன்ம -அருளி..வந்து அரங்க செய்ய தாள் இணை சேர்த்தாரே ஆழ்வான் மூலம் /வந்து-ஸ்ரீ பெரும் புதூர் பிறந்த்க்ஹு  காஞ்சி ஸ்ரீ ரெங்கம் எனக்காக  வந்து /என்னை-சம்சார அரணவம் -அரங்கனோ பிரளய அரணவத்தில் இருந்து எடுக்க-இது ஒரு வுபகாரமே ஆச்சர்யம்

அதி துர் லபம்-அறிவுக்கு அரியது கிடைக்கவும் அரியது// பிரளயத்தில் கிடைக்காத கரண முதலானவை கிட்டினாலும் சம்சார விலக்கு கிட்டுவது துர்  லபம் / தம் திருவடிகள் உபாய உபயமாக தந்து- தன் திருவடி=ஆழ்வான்/சம்பந்தம் கொடுத்து சம்சாரத்தில் இருந்து உத்தரித்தார்/ பிரார்த்திக்காமல் இருவரும் கொடுத்தார்/ அவன் அனைவருக்கும் கொடுக்க ஸ்வாமி என்னை மட்டுமே எடுத்தார் விசெஷனம்/அவன் தேவை இல்லாதவற்றை கொடுக்க ஸ்வாமி தேவை உள்ளதை கொடுத்தார்/மனசு-பிரதானம் பொங்கு ஐம்புலனும்-மனசை கடைசியில் மானாங்கர மனம் என்றார்/ பந்தத்துக்கும் மோஷத்துக்கும் மனசு தான் காரணம்//ஒன்றும் தேவும் ஒன்றி கிடக்கும் எல்லாம்/பூர்வ அவஸ்தையில் சேர்வதே லயம்/தமச பரமோ தாதா -மண்டோதரி//சிதைந்து -ஆத்மா தத்வம் அறிவது இயலாத நிலை /கண்டு- தானே கண்டு- பிரார்திக்காமலே கடாஷித்து /பகுச்யாம் என்று /தமக்கு பரிகரம் ஆகும் என்று திருவடி தாமரைகளில் கைங்கர்யம் பண்ண /பொருள் என்று இவ் உலகம் படைத்து //அப் படி பட்டவன்-தூரச்தான் கூப்பிடு -பத்ம நாபாவோ-பத்ம பாதாவோ-=/அரங்கனும்-என்ஊரிலே இருக்க நான் எப்படி ஆறி இருக்க முடியும் //காரியம் வேற செய்கிறான் என்று ஆறி இருக்கவோ /வைத்த அஞ்சல் என்ற கையும் கவித்த முடியும் புன் சிரிப்போடு திரு வடிகள் காட்டி கொண்டு  கருட வாகனும் நிற்க என்றோ ஆழ்வார் அருளி இருக்கிறார்/..-உம்பியை நம்பியை தென் குறுங்குடி நின்ற அச் செம்பொனே திகழும்–எம் பிரானை என் சொல்லி மறப்பேனோ ஆழ்வார் கேட்பது போல/

அடியேன் ஜனித்த திவ்ய தேசத்தில் நித்ய சந்நிதினாய் அபாய ஹஸ்தத்துடன் இருந்தாயே –கை காட்டுவதை வாயால் புன் சிரிப்புடன் காட்டி கொண்டு இருகிறாயே../அரங்கனும் — உயர்வு சிறப்பு உம்மை /ஸ்ரீ சரணாரவிந்தம்-சர்வே வேதாக எத் பதம் சொல்லுமோ/-வாமனந்தி/தனம் மதியம் தவ பாத பங்கஜம் கதா புன-சரணாம் பூஜை துவயம் மதியம் மூர்தனம் அலங்கரிஷ்யதி திரு பொலிந்த  சேவடி என் சென்னியில் மேல் பொறித்தாய் /கொடுக்காதது -சாமான்யம் இலை- தன் சரண்-உத்தமன் உத்தம வஸ்து தந்திலன் தன் உடன் சேர்த்து கொண்டது இல்லை-அநாதி கால கர்ம பார்த்து அனுக்ரகம் மறந்து நிக்ரகம் -முதலில் இதை பார்த்ததும்..-சம்சார நிவர்தனமாக அனுக்ரகம் காட்டாமல்//சுழலில் விட விட்டு -தன் சரண் தந்திலன்-அனர்த்தம் எல்லாம் அருளினார்-சம்சாரம்-துர் வியாதி-விஷயாந்திர காடுகள்-நிழல் அனுபவிக்க ஆசை- புத்திர தார கிருக  ஷேத்திர இவை எல்லாம்  கானல் நீர் போல-க்ருத்ய அக்ருத அறிவு இன்றி- திக் மோகம் பிடித்து -கிலேசமே மிஞ்சி –

வந்து அவை என் தனக்கு  ராமானுசன் -எந்தை-தந்தை -மோஷத்துக்கு ஹேது-ஞானம் கொடுத்தால்/அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்/ஞானம் ஒன்றாலே மோஷம் -தந்தை தனயனுக்கு சொத்து கொடுக்கணும் ..சொத்தை கொடுத்தார்..சொத்து அரங்கன் இடம் இல்லை-கொடுக்க வாய்ப்பு இல்லை//ஆச்சர்ய சம்பந்தம் இருந்தால் தான் கொடுப்பன்-தானே வைகுந்தம் தரும்/ மன்னு மா மலர் தாள்  பொருந்தாவருக்கு தந்திலன் //அவிவேகம் பகுத்தறிவு- இன்று துக்கம்-சேர்ந்து -இன்று வந்து என்னை எடுத்தினன்/இந்த திசையிலே ஸ்ரீ பெரும் புதூரில் காஞ்சி  தேவ பிரான் அனுக்ரகம்  பெற்று இருந்து -ஸ்ரீ ரெங்கம் தேடி வந்து பரகத ச்வீகாரம்  கொண்டு/பிரார்த்திக்காமல் இருக்கும் பொழுதே -தானே அதை தந்து சொத்து ..இவருக்கே சொந்தம் -வச பட்டு இருக்கிறார் /உபாய உபயமாக புத்தி தெரிவித்து /என்னையே- ஏ வாகாரம்/ என்னை கூட நீசனாக இருந்த ..சர்வ சக்தனாலும் எடுக்க முடியாத பிரபல பாபிஷ்டன்-செவி வழி செய்தி இல்லை என்னை பிரத்யட்ஷ  சாஷி /சாஸ்திரம் கொண்டு ஆச்சார்யர் அவன் இடம் சேர்கிறார்..\

70–என்னையும் பார்த்து

என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து எண்ணில் பல் குணத்த

உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி என்பால்

பின்னையும் பார்க்கில் நலம் உளதே வுன் பெரும் கருணை

தன்னை என் பார்ப்பர் ராமானுசா ! வுன்னை சார்ந்தவரே

பெற்ற தந்தை முன் சொல்/வளர்த்த தந்தை பற்றி இதில் அருளுகிறார்../ ஈன்ற முதல் தாய் வளர்த்த  இத தாய் போல //  ஞானம் பிறவி கொடுத்த  வளர்த்த தந்தை ஸ்வாமி மட்டுமே /பண்ணி முடித்த உபகாரம் சொல்லி கிடைக்க வேண்டியவற்றை இதில் அருளுகிறார் /என்னையும்-அநாதி காலம் உழன்று இருக்கும் -கர்ம வாசனை -இயல்பு-அனுஷ்டானம்/நேர் எதிர் தட்டை இருக்கும் உன்னை பார்த்து -அருள் செய்வதே நலம்//அன்றி- பின்னையும்  பார்க்கில்- என் இடம் ஏதாவது நன்மை என்னும் பேர் இடலாம் தீமை இருக்கிறதா என்று பார்த்தால்- ஆராய புக்கால்-ஒன்றும் இல்லை//உன்னை சார்ந்தவர்- ஆழ்வான் ஆண்டான் போல்வோர்—உன் பெரும் கருணை தன்னை என் பார்ப்பார் ?–எடுத்த குழந்தையை கை விடாமல் -குற்றம் பார்த்து கை விடாமல்-/அறிவி ஒன்றும் இல்லா ஆட குளம் குறை ஒன்றும் இல்லா கோவிந்தா/ பார்த்தால் கை விட தோன்றும் ..பார்த்து – நீசன் என்று இரங்கி கொடு.. இரண்டு அர்த்தங்கள் ..

நீராய் நிலனாய்–சிவனாய்-ஜகத் ஆகாரம் -பெற்ற அம்சம் சொல்லி- கொடுக்க வேண்டியதை கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய்– விக்ரக விசிஷ்டனாய் காட்டி அருள்..அது போல அமுதனாரும்-ஸ்வாமி திரு முகம் பார்த்து கேட்கிறார்../வாசனை இன்னும் /சம்சாரத்தில் இருப்பதால் கருணை காட்டி இதை போக்க வேண்டும் என்கிறார்..தேவரீர் அங்கீகரித்து அருளின பின்பும் துர்வாசன ப்ராபல்யத்தாலே விபரீத ருசி பூயிஷ்டனாய் இருக்கிற என்னையும் ,பார்த்து அருளி ,அந்த  ருஷ்ய  அனுகூனமாக ,விஷயாந்தரன்களிலே மண்டி திரிகிற என் உடைய துர் விருத்தத்தையும் பார்த்து அருளி ,தோஷமே பச்சையாக அங்கீ கரிக்கைக்கு ஈடாய் இருந்துள்ள அசந்கேயமான அநேக குணங்களை உடைய தேவரீர் தம்மையும் பார்த்து அருளில் ,இதுக்கு முன்பு செய்தவோபாதி மேல் உண்டான அம்சத்துக்கும் நிர்ஹெதுகமாக கிருபை பண்ணி அருளுகையே நல்லது ..இது ஒழிய மீளவும் ஆராயும் அளவில் என் பக்கல் ஒரு நன்மை உண்டோ ? நன்மை உண்டாயே கார்யம் செய்ய வேணும் என்னில் ,தேவரீர் திருவடிகளை ஆச்ரயித்து இருப்பார் தேவரீர் உடைய நிரவதிக கிருபை தன்னை எண்ணாக காண்பார்கள் ? குறைய காணோர்களோ என்ற கருத்து.

பழகிய கர்ம யோகத்தை விடாதே பழகியதால் வாசனை பலம்/ தேக ஆத்மா புத்தி உடன்பன்னினால் வாசனை இருக்காது மூன்று வித த்யாகம் வேணும் அடிப்படை அஞ்ஞானம் தொலையனும். வாசனை நீக்கினால் தான்  மோஷம்..

வாசனை -வியாபித்து இருக்கும் -மறைந்து இருக்கும்../ரிபு சம்வாதம் – 1000 வருஷம் பின்பு வர /நிறைய சாப்பிட்ட பின்பு-பசி ஆத்மாவுக்கு இல்லை சரீரம்-தேக ஆத்மா அபிமானம் தொலைய வில்லை. 1000 வருஷம் கழித்து வர -வூர்வலம்.ராஜா கதை /ஆணை அம்பாரி //மேல் கீழ் என்ன நீரா நானா /புரிந்து கொண்டார் /வாசனை போகாது / இதனால்-ருசி பிறந்து /அனுபவம் -தெரிவில்லா அளவில்லா சிற்று இன்பம் /எண்ணில்-அசந்கேயமான-பல்- கூட்டங்களாக கூட எண்ண முடியாத குணங்கள்//என்னையும் என் இயல்பு /உன்னையும் உன் இயல்பு பல் குணம் பல் குற்றம்/காமம் குரோதம் முடிக்கும் உன் இயல்பு/அங்கும் மூன்று இங்கும் மூன்று //உன்னை சார்ந்தவர்கள்  குற்றம் சொல்வார் –இதுவும் -இப் படி பட்ட பெரும் கருணையும்-இத்தனை தானா -என்பர் /

என் கர்ம -வாசனை சொரூபமே வாசனை /இயல்பு-ருசி ஸ்வாபம்-அனுஷ்டானத்தில் கொத்தை ..இரண்டு பார்த்து -ஒன்றை பார்த்தாலே போதும் இரண்டையும் பார்த்து -அப்ரேமேயம்-அஷய கீர்த்தி- உம்மை தொகை எட்டு குணங்களிலும் தாரை வைத்தால் போல..என்னையும் பார்த்து மறுபடியும் என் இயல்பு-அனுஷ்டானம் -இல்லாத என்னை- அதனால் மீண்டும் என்-உன் அனுக்ரகதுக்கு பின்னும் இப்படி இருக்கிறேனே-ஆத்ம குணம் இன்றி -சம தரிசனம் பார்க்காமல்-/அசந்கேயம் அநேகம்-கல்யாண தமங்கலாய் -கல்யாண /கல்யாண தரம்-பெருமாள் இடம்/சுவாமிக்கு கல்யாண தமம்-சேஷோவா-சைன்ய நாதாவோ -ஸ்ரீ பதி வேத்யி- அவனுக்கு தான் தெரியும்–மங்கள ஸ்லோகம் -ஸ்வாமி பெருமை/எதிராஜா மங்களம்–மதி சாய -ந கோவிந்த குணம்-புத்தியால் குணம் பேசி முடிக்க முடியாது/குற்றம் தோஷத்தை போக்யமாய் கொள்ளும்-பிரகிருதி இல் உள்ள பல குற்றங்களை நான் போக்யமாக கொண்டேன்/ என் தோஷத்தை போக்யமாய் ஸ்வாமி  கொள்ளும்/ என் குற்றம் என்னை கெடுக்கும் உன் குணம் உம்மையும் வாழ வைத்து அடியார்களை வாழ வைக்கும்/ என்னை பார்த்தால் உபய விபூதி இல்லை உன் குணம் பார்த்து உபய விபூதி கொடுத்தான் இரண்டையும் எண்ணி முடிக்க முடியாது /தாழ்ச்சியில் எனக்கு நிகர் நான் தன் வாழ்ச்சியில் உம்மை விட மேல் பட்டவர் இல்லை/பரம காருன்யர் நான் நீசர்களில் நீசன் அபராத சக்கரவர்த்தி /

வாட்சல்யாதி குணங்களை விளக்கு போல கிருபை காட்டும்- மழை ஏரியில் பெய்தால் நன்மை அதனால் பாத்திர பூதன் நான் தான்/ஆழ்வான் ஆண்டான் போல்வார் காட்ட முடியாது…அளைபய லாபம்-கிடைத்தற்கு அரியவன் நான்-கல்யாண குணங்களுக்கு பெருமை பர பாகம் அடியேனை கை கொண்டால்/நாலூரான் விஷயமாக ஆழ்வான் அருளிய வார்த்தை உமது திடமான அங்கீகார பலத்தால் தானே /உம்மை சார்ந்தவர்கள்- மகா விசுவாசம் குறையும் படி என்னை  கை விடாதீர் /பெரும் கருணை-உம் உடையது -அதற்கு கெட்ட பெயர் வாங்கி கொடுக்காதீர் -கருணை பெருமாள்-தன் சரண் தந்திலன்/ராமன் காருன்யனா ஆஸ்ரித பாரதந்த்ரனா-பாதுகை பார்த்து-காடு நோக்கி போனதும் பிரிந்து பரதன் பின் போனதாம்/ ரெங்க நாத மணி பாதுகை அங்கு/ இங்கு ஆண்டான் பார்த்து-ராமன் போல தோற்காமல் பெயரை தக்க வைத்து கொள் என்கிறார்..இதுவேயோ -அதிகாரம் உண்டேல் அரங்கர் இரன்காவோ/ இல்லை என்றால் தான் நீ  இரங்க  வேண்டும்/

71—-கூர்ந்தது அத் தாமரை

சார்ந்த என் சிந்தை வுன் தாள் இணை கீழ் அன்பு தான் மிகவும்

கூர்ந்தது அத் தாமரை தாள்களுக்கு உன் தன் குணங்களுக்கே

தீர்ந்தது என் செய்கை முன் செய்வினை நீ செய் வினை யதனால்

பேர்ந்தது வண்மை ராமானுசா ! எம்பெரும் தகையே !

வண்மை ஒவ்தார்யம் வள்ளல் தன்மை-பார்த்ரம் பாராமல் வழங்கிய தன்மை/ என்னையும் என் இயல்பையும் பார்த்து உன் பல் குணம் பார்த்து கொடு/பார்க்காமலே கொடுத்தார் இங்கு /கீழே பிரார்த்தித்தது பல ராமானுஜன்/இங்கு ராமானுஜர் ராமர் போல-தேவை இடாதார் நம் திரு ஆராதனா பெருமாளாய் வந்தார் /-சர்வ தர்மான்-அனைத்தையும் விடு தன்னை பற்ற -மாம்- வட்சலனாய் சுலபனாய்/அகம் சர்வக்ஜன் பூர்ணன்-உன்னை விடுகிறேன்-அசக்தனாய் அபூர்ணனாய்-இது கீழ் பாசுரம் போல் துவா- அருள் செய்வதே நலம்.தாழ்ச்சி பார்த்த்கு மேன்மையை பார்த்து அருள/ இங்கு ராமன்- மித்ர பாவனை வந்தாலும்-சீதை கை பிடித்தாலே போதும் என்கிறாள் ராவணனை/ திரு தேர் தட்டு வாசகம் கடல் கரை வாசகம்/ நான் விடேன் ராமன் வார்த்தை நீ பற்று கண்ணன் வார்த்தை..என்னை மட்டும் பற்று எல்லாம் விட்டு விட்டு வா சொல்ல வில்லை /சர்வ லோக சரண்யன் /அதனால் தேவை இடாதவர்/

எம்பெருமானாரும் ஒக்கும் இறே என்று இசைந்து ,தம் உடைய விசேஷ கடாஷத்தாலே இவர் உடைய ஞானத்தை ஸ்வ விஷயத்திலே  வூன்றும் படி விசதம் ஆக்கி அருள தாம் லபித்த அம்சங்கங்களை அனுசந்தித்து க்ருதாரதர் ஆகிறார் /ஏரி தானே பாய்ச்சி-அருளினார் என்று பாசுரம் இடாமலே இதில்- துயர் அரு சுடர் அடி தொழுது எழு-கடைசியில் முதலில் உயர்வற உயர்நலம் உடையவன்- நடுவில் மயர்வற மதி நலம் அருளினான் இருக்கிறது-அது பகவான் விஷயம் இங்கு ஸ்வாமி விஷயம் நடுவில் பாசுரம் வேண்டாம்/ வண் துவாராபதி மன்னனை ஏத்துமின்- அடுத்த பாட்டு எழுந்து ஆடி- அந்த நாமம் கேட்டதும்../விற் பெரு விழவும்-கிரமம் மாறினது வேகமாக முடித்தான் என்பதால் வீர வேகம் /அது போல ஸ்வாமி கிருபை வேகமாக விளைந்து பலன் கிட்டி ஆனந்தம் அடைகிறார்/ வண்மை -அனுக்ரகத்தால் சிந்தை  தாள் இணைகளில் சார்ந்தது /அன்பு மிக்கது-கூர்ந்தது // செய்கை குணங்களுக்கு தீர்ந்தது //என் செய்வினை உன் கடாஷத்தால் பேர்ந்தது- காணாமல் போனது// நான்கு பேறுகள் //கொள்ளுகிறவன் சிறுமையும் கொடுகிறவனின் சீர்மையையும் பாராமல் கொடுக்கும் ஒவ்தார்யம்-ஆசை உடையோர்கெல்லாம் பேசி வரம்பு அறுத்தானே –பாராமலே அருள் செய்தான்-ராமன் தீயவன் ஆனாலும் கை கொள்வேன் என்றானே– ஆழ வந்தாரும் நாத முனிகளை பார்த்து -தாழ்ச்சி பாராமல் அர்த்தம் இல்லை பெருமை இருந்தாலும் பாராமல் -அருள வேண்டினாரே அது போல -இந்த வள்ளல் தனத்தால் என்னை எழுதி கொண்ட பெருமை உடையவரே !-தோற்ற துறை இது/சிருவடி தோற்ற துறை ராமனின் தோள் வீரம் போல -என் உடைய நின்றவா நில்லாத நெஞ்சானது -வகுத்த செஷியான தேவரீர் உடைய

பரஸ்பர சத்ருசமான திருவடிகளின் கீழே நிழலும் அடிதாரும் போலே பிரிக்க ஒண்ணாத படி பொருந்தி விட்டது /இணை-உபாயத்துக்கும் உபேயதுக்கும்/சார்ந்தது-நிழல் தேடி ஒண்டி இருந்தார் /அந்த பரம போக்யமான-தாமரை-திருவடிகளுக்கு -சிநேகம் -நிரவதிகம் ஆகும் படி மிக்கது-புருஷார்த்தம் இங்கு முன்பு தஞ்சம்/வந்த பின்பு அனுபவிக்கும் பொழுது போக்கியம்-தாமரை-//உன்னுடைய தாள்/-சம்பந்தம்-  அத் தாமரை—போக்யத்வம்-காதுகன் ஆனாலும் விட ஒண்ணாது ஆகிலும் கொடிய என் நெஞ்சே அவன் என்றே கிடக்கும் போக்யத்வம் விடாத்கு உன் தாள் ஆக இருக்க வேண்டியது இல்லை/அடி கீழ் புகுந்த பின்பு-என் உடைய வருத்தி -செய்கை-தேவரீர் உடைய  குண அனுபவ ஜனித ப்ரீத்தி காரிதை ஆகையாலே அந்த குணங்களுக்கே அற்று தீர்ந்தது/ நாமங்களைபாட வந்தவர் குண கீர்த்தனம்-நாமமே குணங்களால் தானே /ஒரு திரு நாமத்துக்கு நூறு குணம் இங்கு /அன்பு தூண்டி செய்த செய்கை

அனுவப ஜனித-ப்ரீதி -தூண்டிய -கைங்கர்யம்  /உன் தன-குணங்களுக்கே- அசாதாரணமாக உன் இடம் மட்டுமே-பல ராமானுஜர் இடம் இல்லை என்று காட்ட //ஏன் செய்வினை-பூக்க மருந்தும் மருத்துவனும் நீ-அதற்க்கு ஏற நிவர்திகர் நோயும் அறிந்து  நோய் முதலும் அறிந்து -முன் செய் வினை- நீ செய்-அது வினையால்- கடாஷம்/பிரயத்தனம்/பிரபத்தியால்-ஆக மூன்றும் –  /செய்வன-கிருஷி -அதனால்/பாட பேதம்../பெர்ந்தது-மலை போல சேர்த்து வைத்த வினைகள் விட்டு நீங்கியது /நான்கு பாக்கியம்..நீ செய்வன அதனால்-அவற்றால்-ஒருமை பன்மை மயக்கம்/கூர்தல்-மிகுதி-கொழுந்து விட்டு வளரும்-சிந்தை அன்பு செய்கை -வண்மை உடைய ராமனுசரே! என்று கூப்பிடுகிறார்! /மனசை முதலில் அடங்கின படியையும்-அடைந்த பின்பு போக்யதையில் ஈடு பட்ட படியும்/கைங்கர்யத்தில் ஈடு பட்ட படியையும்/வினைகள் சும்மானாது ஓடினதையும் /-வள்ளல் -வசிஷ்டர் சண்டாளம் வாசி இன்றி தன திருவடிகளை வைத்த வாமனன்-திரு விக்ரமனனுக்கு பாசுரம்-சுருங்கின படியால் தானே வளர்ந்தான்-சொவ்சீல்யம்வாமனனுக்கு தான்/ நீள் வான் குறள் உருவாய்/வாமனன் சீர் இராமனுசன் முன்பே சொல்லியது போல /மோஷம் -மாலா காரருக்கும் கண்ணன் போல/அசேஷ விசேஷலோக சரண்யன்  -ராமன் போலவும்/ரகசியம் வழங்கிய பெரும் தகை-/ஏக தேச வாசியாய் இருந்தும் தேவரீர் திருவடிகளில் -ந நமேயம்-போல ராவணன் -நின்றவா நில்லா நெஞ்சு சஞ்சலத்துடன் நிலை மாறி-பிரம இந்த்ரன் லோகமும் புல் போல நினைக்கும் மகாத்மாக்காள் ஆச்ரயித்து இருக்கும் – உன் –வெய்யில் தவித்து நிழலில்  புகுமா போல

தாப த்ரயங்களால் தவித்து -சார்ந்தது -கீழ்- அமர்ந்து புகுந்து /பள்ளி கட்டில் கீழ் /மாட மீமிசை கஞ்சன்-விலக விலக பயத்தால் மேலே போனான்/புகுந்த பின்பு-இருந்தும் கூடி புஷ்கலமாக-செவ்வி நாற்றம் குளிர்த்தி விகாசம் -போக்யத்வம்-/உன் தன குணங்களுக்கே தீர்ந்தது என் செய்கை//மனசு வாய் காயம் மூன்றும் உன் இடம் வந்தன /வகுத்த சேஷி /குணங்களுக்கே  தூண்டி அற்று தீர்ந்தது /யதிராஜ விம்சதியிலும் ஜீயரும் வாய் குணங்களையே பாடும் என்றார் நாமம் இல்லை/ நெஞ்சினாரும் அங்கெ  ஒழிந்தார்-ஆழ்வார்  அங்கு-ராமன் பின் போன தசரதன் கண் போல /என் கண் போனது என்றார் அபிமானம்.என் ராமன் என் கண் நினைக்கிறார் ராமன் கண் பின் போனது // மனம் வாக்கு காயம் மூன்றும் போனதால் செய்வினை-சேர்க்க முடியாது-உடையவர் இடம் உடமை போனதால் மீண்டும் செய்வினை செய்ய ஆள் இல்லை இங்கு ../உன் கடாஷத்தால் வினைகள் எல்லாம் பெயர்ந்தன-உன் செய்வினை- பங்குனி உத்தரத்தில்  கேட்க்கும் பொழுது எங்களுக்கு எல்லாம் போனது/மலை பேர்ந்தது  போல -பண்டை பல் வினை பாற்றி அருளினான்-

நீ செய் வினை அதனால்-நான்கும் என் சிந்தை சார்ந்தது அன்பு வளர்ந்தது செய்கை குணங்களுக்கு தீர்ந்தது –வினைகள் பேர்ந்தது /முன் செய்வினை-நான் மட்டும் பண்ணினது இல்லை வந்தேறி வேற-பிரம வித்துகள் /பிர பத்தி பண்ணி அருளின -கால த்ரயத்திலும் கரண த்ரயத்தாலும் பண்ணிய பாபங்கள் போக்க இதுவே காப்பு-ஜீயர் //பாபம் சேர்க்க நான் போக்கு நீர் /செடியாய வில் வினைகள் தீர்க்கும் திரு மாலே// தமர்கள் கூட்டும் வல்வினை நாசம் செய்யும் சதுர் மூர்த்தி// ஸ்ரீ  ரெங்கராஜன் -திரு அரங்க செல்வன்–உமக்கு வசம்-

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Two Lions in the Woods-Kattu azhagasingar kovil-Dr.S.Sundar aRajan..

January 19, 2011

Bhagvad Ramanuja has been extolled in various works by giants of our tradition. Sri Vedanta Desika’s Yatiraja Sapthathi and Sri Manavalamamunigal’s Yatiraja Vimsathi to name two. These great songs are in that bumpy northern language full of hard consonants. The song on Udayavar, which mesmerised our Lord, Nam Perumal, the processional deity of Sri Ranganathaswamy temple, Srirangam, called Ramanusa noothrandadi, in nectarine Tamil, was created by the redoubtable Thiruvarangathamudanar at the Kattuazhgasingar koil, the temple of the Handsome Lion of the Woods. 

The 18 rahasya granthas, esoteric tomes, by the great Sri Pillai Lokacharya were written seated on the sands in the court of Kattuazhgasingar koil. Sri Manavalamamunigal took the sand from here to his mutt in Srirangam’s south Uttara street, hailing it as the sand that gave birth to great works.

Kattuazhgasingar koil was the HQ , so to say, of that powerful yogi of our tradition, Kuranarayana Jeeyar, who diverted the course of the mighty Kaveri in those days when she was free flowing and not constrained by dams.

Local lore, unproven, says that Kattuazhgasingar koil predates Srirangam, and Sri Lakshmi Nrisimha here, is senior to Sri Ranganatha.

It is one of the strange quirks of the will of our Lord, that this sanctum, just about 2km from SriRanganathaswamy temple, did not get even a single mention in the thousands of hymns sung by the Azhwars.

This temple is to the east of Srirangam and a straight road from the famed white pagoda of SriRanganathaswamy temple leads to a railway crossing, the gate of which closes unpredictably, especially when one is in a hurry! About hundred meters further on , a turn to the right puts us on the path to the temple, about 150mts away.

One can come from the Tiruvanaikoil  road junction via a narrow congested road, Nelson road,past the college run by Sri Andavan Ashramam.

There is a marriage hall just to the south of the main gate. Often cacophonous and utterly unmusical Tamil film songs can be heard during the marriage seasons, emanating from this kalyana mandapa. All one can say is that it is a test of one’s temperament, especially one’s power of concentration to meditate on stotras when the Tamil film music is on at full blast.

The walls of the temple enclose a huge area. Near the western entrance is a huge pipal tree, in whose asphyxiating embrace a smaller neem tree can be seen. It reminds one of Hiranyakasipu being completely overpowered by Nrisimha.

To the left of this tree of life, is a mandapa, tall and broad.This is closed on three sides except to the south. It is here that Nam Perumal camps on Vijaya Dasami from pre-noon till evening. Then He fires an arrow at another tree to the south of the pipal and proceeds to His huge fortress like temple to the west.

Just to the east of this mandapa was the govt. run school for archakas where one could see and hear young men without the sacred thread mouthing mantras.  There is an open four pillared pavilion from which a paved path leads to the temple. To the left of this wide path is depression which is walled in and has stairs leading down. It is almost always dry.

Near the huge doors of the temple, to the left is a series of taps and a notice that suggests that wouldn’t it be good if one washed one’s feet before entering? We dutifully wash our feet, not forgetting the heels, wary of Kalipurusha waiting to enter.

We enter the shadowy hall and first thing to catch our eye is the dwaja sthamba. It is in this hall that marriages are frequently conducted. The huge columns have massive framed pictures of many Nrisimhas. Ditto on the north and south walls. The most striking is the one of Pannaka Nrisimha with cave like huge gaping mouth on the south wall near the column that has a caged Hanuman at the base.

The south wall has many stotras on it, the most popular one being the one that rids one of debts!

In the south east corner of this hall is a sanctum of Sri Chakrathazhwar, which is actually “bhanga” so the temple official informed us. No aradhana is conducted there. To the east is a big fig tree with navagraha and naga images at its base. The easternmost stone pillar of the hall to the right, has an image of Vinayaka at its base.

From this hall one goes left and has to climb stairs to reach a smaller hall which leads to the main sanctum, to the east. This hall has stairs to the south too. At its western end is a small sanctum for Sri Garudazhwar, in a praying posture. A illuminated sign board with Nrisimha nama stotra is above this small sanctum. The characteristic of this temple is that you can read stotras everywhere. Makes it easy for forgetful one like yours humbly to recite them.

The three walls of this antechamber, have colorful murals on them. Just to the right of the southern stairs is a painting reaching to the ceiling from the floor of a 32 armed Nrisimha called Anda Bahiranda Nrisimha. He has Hiranyakasipu in his lap along with a white bird! Surely not Sarabeshwara!? Above the leonine head one can see the faces of a boar, a monkey, a horse etc. It is almost as if Sri Nrisimha has taken a “viswarupa” cosmic form. One wonders as to what legend it refers to. It reminds one of the 6th paasuram of the peerless Paan Perumal’s Amalanadipiran…Andarandbagirandathu orumanilame  ezhumaalvarai…

The next mural shows a flowing river with nine Nrisimhas distributed on either bank. Wonder if it points to Ahobila? The next mural is of Nrisimha emerging from the pillar, which is shown neatly bisected into two. As Sri Desika has sung in his inimitable style the Unborn One  was born of a stone column which was then called  Brahma’s grand mother, Pitamahi!

The next mural on the west wall is labeled Hiranya Nrisimhan, with Baktha Prahalada’s father on our Lord’s lap. This is followed by a painting of Yoga Nrisimha and last but not least Lakshmi Nrisimha.

Through this small hall we go inwards to the east and a long featureless corridor takes us to the sanctum sanctorum. Right from in front of Garudazhwar’s sanctum Sri Lakshmi Nrisimha grace us with their vision.

There is a small pavilion, mandapa right in front of the s.sanctorum. It is here that we saw for the first time the utsava moorthy, the second lion mentioned in the first line way above. Time for a flash back.

Nrisimha here was named Kattu azhagasingar for a very good reason. This was a jungle and almost the western limit of Srirangam bordering on Tiruvanaikoil, Jambukeshwaram. Access to this temple in times of yore was difficult and lore has it that the big cats were roaming hereabouts. In fact it was Kuranarayana Jeeyar who renovated this temple and by tantra prevented fanatics of another faith from taking over. As of today this temple does not have a utsavar, processional deity. For safety reasons  the utsavar was kept in the Sri Kurathazhvan sannidhi just to the east of the Ranga Ranga gopura of the Sri Ranganathaswamy temple, so goes the story. Some say that the magnificent Sri Lakshmi Nrisimha idol in the Sri Kurathazhvan sannidhi is not the utsavar but belongs to that sanctum. So it goes on and on.

The good news is that on the 26th of January 2011 the processional deity will be installed as per the scriptural norms.

We had the good fortune of having our first darshan of Sri Lakshmi Nrisimha – utsavar. The Divine Couple  were seated on a small mound of paddy, nellu. From waist up they look remarkably like Sri Ahobila mutt’s Sri Lakshmi Malola. Our Lord has a smile, a toothless one, from one ear to another. Thayar as usual is beauty personified. We wait eagerly for their formal installation.

The main deity of this temple is Sri Lakshmi Nrisimha in a seated posture. Atleast eight feet in height Sri Nrisimha has a smiling countenance and is facing west. He is four armed and has Chakra and Sankha in His upper hands.  His big right hand is in the “anjjel” “abhaya”mudra. His right foot rests on a lotus and His left foot is not visible. He has a broad “kantabharanam” – band like necklace. The mandatory Sri medallion can be seen and He has a belt, “udayanam” at His waist. His left lower hand can be seen just outside Thayar’s waist.

Sri Lakshmi is seated on His left thigh and both her feet are visible, placed on a lotus stand. Her right hand is hidden and Her left hand is in a “abhaya mudra”.  She is smaller than Her Lord and is lovely. They have crowns on their heads and our Lord’s is huge. They are made for each other(in more ways than one!) and present a beatific vision of unity in duality.

It is this “mithuna” couple that is our “upaya” means and “upeya” goal. All we have to do is surrender unconditionally at their feet, three here. The concept of surrender and service to the Divine Couple can be easily understood in this sanctum. In the great temple to the west we can worship the Divine Couple only once a year, on Panguni Uttiram.

Having had our fill(is that possible?) of this glorious Duo we come out and descend the northern stairs to start the “parikrama” circumambulation.  At the north east corner there is a Tulasi garden and at the south east corner, the “madapalli” kitchen. Tasty sarkarai pongal is prepared here. Nrisimha’s favorite “panaka” too is prepared here.

This temple is considered a boon granting one. The crowds on “pradosha” and “swathi” are huge. “Sahasra deepam” during Karthikai attracts humongous crowds.

We complete the parikrama at the base of the flag staff and come out. There are stone benches to rest on before jumping back into the whirlpool of our daily life.

Come one, come all especially after the 26th of January!

ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி -66.ஞானம் கனிந்த நலம் /67.சரணம் அடைந்த /68.ஆர் எனக்கு இன்று நிகர் ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

January 18, 2011

66–ஞானம் கனிந்த

ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தோறும் நைபவர்க்கு

வானம் கொடுப்பது  மாதவன் வல் வினையேன் மனத்தில்

ஈனம் கடிந்த ராமானுசன் தன்னை எய்தினர்க்கத்

தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே

எம்பெருமானாரின் மோஷ பிரதான வைபவத்தை அருளி செய்கிறார் இதில்-மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்/மோஷ பிரதான் திரு மால் ஒருவனே//சாதனம் பண்ணினவர்க்கு கொடுப்பான்/விதி ஒன்றும் இன்றி ஸ்வாமி நமக்கு கொடுக்கிறார்அத் தானம்-ஸ்ரீ வைகுண்டம்/ மாதவன் -பிராட்டி உடன் மிதுனத்தில்- வானம்-பரம பதம்- கொடுப்பது .-ஞானம் கனிந்த நலம்-பக்தி-பெற்று அனவரதம்-நாள் தோறும்-நைபவர்க்கு துடிப்பு ஏற்பட்டு /பிரார்த்தித்து உருகி இருப்பவர்க்கு/.

 ஒரு பகல் ஆயிரம் வூழியாலோ என்று துடிப்பவர்க்கு /ஒழிவில் காலம் எல்லாம் வழு  இலா அடிமை செய்ய வேண்டும் என்று துடிப்பவர்க்கு /எய்துபவர்க்கு ஸ்வாமி கொடுக்கிறார்-போய் சேர்ந்தாலே  போதும்-அத் தானம் கொடுக்கிறார் /சஹெத்- எதிர்பார்க்கிறான் -நிற்ஹெதுகமாய் கொடுக்கிறான்- ஸ்வாமி -தன் தகவு-கிருபை-சாதனமாக கொண்டு//தகவு என்னும் சரண்-உபாயமாக கொண்டு தருகிறான்-தன் திருவடி சேர்த்து–அத் தானமும் கொடுக்கிறான்..நம்புவார் பத்தி வைகுந்தம் காண்மினே என்றார் மதுரகவி ஆழ்வாரும் /உத்தாரக ஆச்சார்யர் ராமானுஜரே //ஆசை உடையாருக்கு எல்லாம் ..பேசி வரம்பு அருத்தாரே /அனைவரும் ஸ்வாமி திருவடிகளில் -கூரத் ஆழ்வான் காவேரி தீரத்தில் சத்யம் சத்யம் என்று/ஷேமுஷி பக்தி ரூபா -மதி நலம்-ஞானி -முதிர்ந்து பக்தன்-ப்ரேமானுரூபமாக  அடைந்து அனுபவித்து அவ் அனுபவ ப்ரீத்தி ஜனித்த கைங்கர்யம்/மகள் பேற்றுக்கு துவரிக்கை/ தாய் பேரு தப்பாது என்று துணிந்து இருத்தல் /தோழி சம்பந்தம் உணர்த்தி/துடித்துபிருவு ஏற்றாமல் /ஒரு பகல் ஆயிரம் வூழி  ஆலோ /சீதை 10 மாசம் தேவகி 10 வருஷம்/நைபவருக்கு நெக்கு வுருகி நிற்ப்பது– நித்யமும்-நாள் தோறும்-.வால் வினையேன் மனத்தில்-ஈனம்- கடிந்த -தோஷம் போக்கி-/நேராக கை காட்டாமல்- தன்னை காட்டி- தன்னை போல நீசனுக்கும் -/அடைந்தாலே போதும்-எய்தினவர்க்கு அத் தானம்-தத் விஷ்ணோ பரம பதம் -அந்த -தகவு  என்றாலும்-உன் தன்னை பிறவி-உன்னை இல்லை — அவன் என்ற பெருமை போல இங்கு தகவு என்றும்-சரண் -கொடுத்து கை முதலாக கிருபை கொடுத்தார்/இது ஒரு மோஷம்- கொடுத்தே- ஆச்சர்ய ஏ காரம்…

சகேதுகமாக ஈஸ்வரன் கொடுக்கிறான் -பிரார்த்தனை எதிர் பார்கிறான் பிரார்த்தனையும் சொரூபம் -ஸ்வாமி தன் கிருபையை  எதிர் பார்த்து கொடுக்கிறான் பக்த பராதேனன் அவன் கிருபை பராதீனன் ஸ்வாமி /அவளுக்கு வல்லபன்- ஞானம் அனுஷ்டானம்-தேனார் மலர் கொழுநன் மணாளன்-மாதவன்-பெரிய பிராட்டியார் கூட இருந்தே கை கொள்கிறான்/ மாய மான் மட நோக்கி உன் தோழி /மாதவ -பெரிய பிராட்டியார் ஸ்வாமி வல்லபன்-/நலம் அந்தமில் நாடு -வானம்/ ஞானம்-சவஸ் ஸ்வாமி  பாவ சம்பந்தத்தை அறிந்து -துளிர் இது –ரஷ ரஷாக –  சரீர சரீரி .நவ வித சம்பந்தமும் தெரிந்து -தைல தீரா -அவிச்சின்ன -இடை வெளி அற்று நினைவு பரம பக்தி–சத் காரிய வாதம்-இருப்பது உரு மாறும்- இருந்த விளக்கில் தான் மங்கள ஹாரதி பண்ணுவார்கள் ஸ்ரீ ரெங்கத்தில்/பேர் அமர் காதல் ..பின் நின்ற காதல் ..பீதி இன்றி பிரீதி கொண்டு /கால் ஆளும்  -பேற்றுக்கு துவரிக்கை -ச்தில  அவயம் -ஒவ் ஒன்றும் எல்லா செயலும் விரும்ப-என்று கைகள் தொழுமோ கை தொழ கூடும் கொலோ என்று கொல் கண்களோ வாயாரா என்று கொலோ வாழ்த்தும்  கொலோ /சென்னால் என் நாள்,அந்நாள் பகல் கண்டேன் நாரணனை  கண்டேன் /கோல திரு மா மகளோடு உன்னை கூடாதே சல பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனே /

முன் புற்றநெஞ்சு-வலையுள் அகபடுத்து என் நல் நெஞ்சம் கூவி கொண்டு -அலை கடல் பள்ளி அம்மானை -ஆழி பிரான் தன்னை -தலையில் வணங்குவாம் கொலோ-ராஜ மகேந்தரன்-100 வயசில்- மடல் -கடியன் கொடியன்- வணங்குவாம் கொலோ கூறுவாரோ- மாசறு சோதி மடல் எடுக்கும் பதிகம்-சங்கை வராதே-ஓம் காணும் கொடும்–காவல் சோர்வால் ராமன் கை  விட்டானே சீதை மடல் வூடுவது போல சொன்னாள்/சிரசால் அபிவாதயே -சுகம்-ஏறு செவகனார்க்கு என்னையும் உளள்  -ஓன்று -இன்றியமையாமை ./உலகத்தார் போல ரஷிக்கனுமனால் செவிக்கனுமே என்று நினைத்தாராம்-மடல் வூருவதும் சேவிக்கவும் போல /தூ முறுவல் தொண்டை வாய் பிரானே -தொண்டை-பழம் போல் சிவந்த அதரம் -என்னார் கொலோ நான் உருகும் தோழி //வால் வினையேன் மனசில்-குடி கொண்டு இருக்கிற ஈன தன்மை பாப வாசனை போக்கி -எய்தனருக்கு- சாமான்யர் -வூமை பிள்ளை உறங்கா வல்லி தாசர் வேடுவச்சி போல்வார்-அதிகாரம் இன்றி- எய்தினர்க்கு-நைபவர்க்கு அங்கு.. எளிமை/ எய்தினர்க்கு- அனைவருக்கும்/ எய்தார்வர்களுக்கு இல்லை சர்வ முக்தி இல்லை என்பதால் /

திருவடி கிட்டினால்-மற்று எல்லாம் புல்லுக்கு சமம்-தகவு கிருபை பார்த்து-அங்கு நலம் உடையவர்க்கு/ அங்கு  மிதுனத்தில் /இங்கு ஸ்வாமி தானாக -அங்கு நைந்தால் தான் கிட்டும் இங்கு எய்தினால் போதும்//கிருபை பொதுவாக- தன்னது இல்லை எங்களது ./ஜாதி குண விருதாதிகளை அபேஷியாதே ஆசை  என்கிற வேஷம் ஒன்றே போதும்..தத் சப்தம்-அத்-தானம்-விதி -பிரம  சிவா ஜனக கிட்டாத அந்த ஸ்தானம்-மோஷ பிரதானம்..மா மலராள் கோன் மடியில் வைத்து உகக்கும் வாழ்வு -நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே திரு அடி பிடித்து மடி பெறுவோம்..ஜீயரும் அருளினாரே ..

67–சரணம் அடைந்த

சரணம் அடைந்த தருமனுக்கப் பண்டு நூற்றுவரை

மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த

கரணம் இவை வுமக்கு  அன்று என்று ராமானுசன் உயர்கட்கு

அரண் அங்கு அமைதிதிலனேல் அரணார் மற்று இவ் ஆர் உயிர்க்கே

பகவத் சமாஸ்ரயனத்துக்கு உறுப்பான கரணங்களை கொண்டு வ்யபிசரியாத படி எம்பெருமானார் -சவ உபதேசத்தாலே -இந்த்ரி கேசன்-அடியார்களின் இந்தரியங்களை அபகரித்து -கண்டவர் தம் மனம் வழங்கும்-

பண்டு- முன்பு ஒரு காலத்திலேயே-மாயவன்-ஆஸ்ரித செஷ்டிதங்கள் உடையவன்-அவனை வணங்க வைத்த கரணம் இவை- உமக்கு அன்று-என்று -அரண்-ரஷகம்-வேலி இட்டு -அமைத்தார்..இந்தரியங்களை பட்டி மேய்க்க விடாமல் அவன் இடம்-இதை கீதையிலே சொன்னானே -ஸ்வாமி நம்மால் முடிந்ததை சொல்ல வந்தாரே- -கர்ம யோகம் பண்ண இல்லையுமாம்-எல்க்லாம் அவனுக்கு என்று நினைத்து சரண் அடைந்து கைங்கர்யம் பண்ண தான் என்னையும் என் உடைமையும் -உன் சக்கர பொறி ஒற்றி கொண்டு-சேர்த்து விநியோகம் பண்ணி கொள்ளணும்//எனக்கு அன்று அவனுக்கு என்பதே சரணா கதி/ஆத்மா அணு சொரூபம்- சக்கர பொறி எப்படி- சேஷத்வ ஞானம் கொடுப்பது -/மாம்- மதியம்-சேர்ந்தவர்களையும் கைங்கர்யம் கொள்வாய் /அசேதனம் -மாம்-பிரமித்து  உள்ள சரீரமும் சொத்துகளும்

வாய் அவனை அல்லாது வாழ்த்தாது -கை உலகம் தாவி அளந்தவனை அன்றி தொழாது// கேளா செவி அல்ல செவி /உள்ளாத உள்ளத்தை உள்ளமாக கொள்ளோமே//பிரிந்தால் தரிக்க மாட்டாமே கரணங்களை கொடுக்கிறான்-/ காருணிகன் ஆன சர்வேஸ்வரன் நீர்மை யினால்  அருள் செய்தான் -ஆச்சர்ய ஹ்ருதயம் //ந நமேயம்-வணங்க மாட்டேன் என்று சொல்லவும் அவன் கொடுத்த வாயை கொண்டு ராவணன் சொல்கிறான் /தரும புத்ரனுக்க- திரௌபதி சேர்த்து- திரௌபதி உடன் சரண் அடைந்தார்கள் /பெரிய பாரதம் –மரணம் அடை வித்த-கொல்ல மாட்டேன் என்றவரை கொண்டு செய்தானே //அதனாலே மாயவன்-சக்தி யுத்தனான சர்வேஸ்வரன்- நியமன சாமர்த்தியம் கொண்டவன்-மனசுக்குள் இருந்து நியமித்தான்-அப்படி சர்வேச்வரனாய் இல்லாமல் ஸ்வாமி பண்ணினாரே /சண்டை போட தன் செய்ய முடிந்தது இந்த்ரியங்களை வச படுத்தி சரண் அடைய செய்ய முடியவில்லை அவனால்ஸ்வாமி சரண் அடைய வைத்தாரே //அணைத்த வேலும் தொழுத கையும் நின்ற பிரகாரமும் சேஷத்வம் பறை சாற்றும்/மின் இடை-இடை சிறுத்தல் வைராக்கியம்/கண்கள்-ஞானம்-மார்பகம்-பக்தி/அந்வயம் விரதிரேகம் இரண்டாலும் சொன்னார் -புரிய வைக்க / அர்கம்-அன்யார்கம் -அனந்யார்கம்-அவனுக்கே ஆட் படுத்தல்– என் நாவின் இன் கவி ஒருவருக்கும் கொடுத்திலேன்-/அங்கு-அரண்-தேவை உள்ள இடத்தில் வேலி-ஸ்வாமி தவிர ரஷகர் வேறு இல்லை இந்த்ரியங்களை அடக்க வைத்து //சமஸ்த பதமாக -மாயவன் தன்னை வணங்க தானே -ஸ்ரீமன் நாராயணனே உன்னை என்று இன்றி ஸ்ரீமன் நாராயணனின் சரண் அடைவது போல சேர்த்தும் விரித்தும் கொள்ளலாம்/ இந்திரிய கிங்கரனாக இருக்க கூடாது//

 இடை-வைராக்கியம்/கண்-ஞானம்/ மார்பு-பக்தி- தனக்கு உபயோகம் இல்லாத அங்கம் ஸ்த்ரிக்கு இது /அந்வயம் வியதிரேகம்-  இரண்டாலும் அருளினார் -புரிய வைக்க /அர்கம்-ஆட படுத்தல் அனந்யார்கம்-மற்று எவருக்கும் இல்லை/ஏன் நாவின் இன் கவி மற்று ஒருவருக்கும் கொடுக்கிலேன் /அன்று- கரணங்களை கொண்டு விவசரிக்கும் பொழுது- தேவை உள்ள இடத்தில் வேலி அமைப்பார் /அரண்-ராஷை அமைத்தல்-சமைத்தல் /சமஸ்த பதமாகவும் கொள்ளலாம் /மாயவன் தன்னை வணங்க வைத்த கரணங்கள்-ஸ்ரீமன் நாராயண சரண் -பிரித்தும் சேர்த்தும் கொள்வது போல/கீழே ஞான பிரதானம் மோஷ பிரதானம் அருளி/இந்த்ரியகிங்கரனாய் போகும் -பொழுது- அசித் போல நாம ரூபம் இன்றி இருந்த பொழுது போக மோஷ சூன்யராய் இருந்த நமக்கு -புருஷார்த்த யோக்யனாய் இருக்க -கரணங்களை கொடுத்தார்-இதை கட்டுக்குள் கொண்டு வைக்க உபதேசித்து  உபகரிகிறார்  /சீதை பிராட்டியே- நேராக தானே – உசந்த -நல்ல -விஷயத்தை -கொடுத்தாலும் ராவணன் கேட்க்கவில்லை/-கிருபையே தர்மம் ஆக கொண்டவன்- சர்வ லோக சரண்யன்-கை பிடித்து கொள்- காலை பிடித்த அடியவரையும் கை பிடித்த  பிராட்டி போல கொள்பவன்  ராம அபிப்ராயம் தெரிந்து பிராட்டி பேசுகிறாள்..ச்வாபம்.பிரபாவமில்லை இது ..கேட்டும் இருந்தானே-/ அப்படி இன்றி சரணம் அடைந்த தர்மனுக்கா-கிருஷ்ணா ஆஸ்ரய கிருஷ்ணா நாத கிருஷ்ணா பல மாக கொண்டவர்கள் –திரௌபதி உடன் சேர்ந்து நமஸ் கரிக்க-நமஸ்காரமே சரணா கதி..நூற்றுவரையும்-தொகை இட்டு சொல்ல பட்ட -மரணம் அடைவித்த -காலோச்மி-காலன்-காட்டுகிறான் விஸ்வ ரூபம் பொழுது/ முன் கொன்ற-அழல விழித்தான்-தானே பண்ணினாலும்-தானே எல்லாம் பண்ணி விட்டு-/ஆஸ்ரித பஷ பாதி/

பகலைஇரவு  ஆக்கியும்  //வெள்ளை புரவி தேர் விசயர்க்காய் /ஆயுதம் எடேன் என்று பிரதிஜை பண்ணி  மீண்டு எடுத்ததும்//தன சத்யம் குலைத்து அடியார் சத்யம் காத்து பேர் வாங்கி கொண்டாரே //18 அத்யாயங்கள் அருளி

கரிஷ்யே வசனம் தவ-ஒரு வார்த்தை  ஜீவாத்மா இடம் வாங்க வாங்க -700 ஸ்லோகம் சொல்ல வைத்தான் அர்ஜுனன்-/ மாசுசக ஒரு வார்த்சை சொல்ல ஆழ்வார்கள் பட்ட பாடு/ ஆனந்தம் ஆரம்பம் அப்ரியம்- முடித்தார்  முகில் வண்ணன் அடி அடைந்து உய்ந்த சந்தோஷத்துடன் முடித்தார் ஆழ்வார் //ஸ்லோகங்கள்  கேட்டு பின்பு தேரை ஓட்ட சொல்லி பண்ணினனே-தன்னை உலகம் பார்க்க தாழ விட்டு கொண்டானே -இதுவே ஆச்சர்யம்/-மாயவன்-தன்னை-வணங்க வைத்த -கிருஷ்ணன்-ஜகத் சிருஷ்டி/எல்லா உலகும் கண்ணன் படைப்பு -மாறன் அடி பணிந்த ஸ்வாமி-கரணங்கள் கொடுத்தவனே கிருஷ்ணன்- கண்ணகுக்கே ஆம் அது காமம்-காரணத்தை த்யானம்- பண்ணு-பக்தி செய்ய வேண்டும்-கருத்த மனம் ஒன்றும் வேண்டாம் கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை-ஆழ்வார் //வணங்க வைத்த கரணம் இவை-கொடுத்த என்றால் நமக்கு -வைத்த என்றால் எடுத்து கொள்ளலாம் பிரளயம் பொழுது கொண்டு போவார் வைத்த பொழுதே நாம் அவனுக்கு உபயோகிக்கிறது இல்லை இன்னும் கொடுத்தால் /யாரோ நம் இடம் வைத்த வஸ்துவை -நாம் உபயோகித்து கொண்டு –

நாக்கே கேசவனை பாடு  கைகளே தொழு  ஸ்ரீதரனை  அர்ச்சனை .ஹரி ஆலயத்து  நோக்கி நட காலே /தலையே வணங்கு- குலேசேகரர் முகுந்த  மாலை /மோஷ சாதனங்கள்/ நதியை கடக்க கொடுத்த தெப்பம் கொண்டு கடவாமல் / பிரவாகத்துடன் போவாரை போல ஆக்கையின் வழி உழன்று யாதானும் பற்றி நீங்கும் விரதம்/கண்டு- உங்களுக்கு இல்லை-என்று சொல்லி-உயிர் களுக்கு -கண்ணன் அசேதனுக்கு சொன்னது போல தான்-அங்கு உயிர் களுக்கு விசேஷித்து சொல்ல வில்லை/பர துக்கம் சகியாதே நிர்கேதுக  கிருபையால் /நாடாத  மலர் நாடி  –வாடாத மலர் அடி கீழ் வைக்கணும் /ராஷை- அவர்  அவர் ஸ்வாபம் தக்க படி உபதேசித்து-பகு முகமாக -பாஷ்யம் க்ரந்தம் போல அருளியதும் /74 பேரால் நிலை நாட்டியும் //ரஷித்து அருளினார் ..சரண கதி மோஷம் பெற்றும் கொடுத்தீர் இதுவே ஷேமம்//சதுரா சதுர அஷரம்- ராமானுஜர்-நம் போல  ஜந்துகள் பற்ற -காமங்கள் தொலைகிறார் ஆழ்வான்-

ஞானம் கொடுக்கிறார் பலம் மோஷம்-அதுவும் கொடுக்கிறார் அதை அடைய விரோதி இந்த்ரியங்கள் இந்த்ரியங்கள் ஜெயித்தால் தன மோஷம் -அதுவும் அவர் ஆக்கி தருகிறார்

68—-ஆர் எனக்கு இன்று நிகர்

ஆர் எனக்கு இன்று நிகர்  சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வ

தேரினில் செப்பிய கீதையின் பொருள் தெரியப்

பாரினில் சொன்ன ராமானுசனை பணியும் நல்லோர்

சீரினில் சென்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே

தன் சம்பந்தி -அடியார்க்கு அடியார் அளவும் சரம பர்வத்தில் – நிலை நிறுத்திய பின்பு யார் எனக்கு நிகர் என்கிறார் இதில்..ஆழ்வான் போல்வாரின் கல்யாண குணங்களில் என் ஆவியும் சிந்தையும் பணிய -இதை சொல்லில்- யார் எனக்கு நிகர் /கீதையின் செம்மை பொருளை இருள் தரும் மா ஞாலத்தில்-பாரினில்- சொல்லி அருளினார் -ஸ்வாமி தெரிய சொன்னார்-பொருளை -செம்மையான நேர்மையான பொருளை சொல்லி – அவன் அன்று சொன்னான் -எங்கு செப்பினான்-ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து இரவில் சிறையில்  பிறந்த மாயம் -அன்று-அர்ஜுனன் மயங்கி இருந்த பொழுது-ஐவர் தேர்-தெய்வ தேர்-அம்சம் -திருவடி பட்டதால் அக்நி கொடுத்தால் /வன்மை படைத்த தேர்- கீதை கொடுத்தால் ஜெயித்ததால் //ரகஸ்ய த்ரயத்தில் இவன் அருளிய சரம ஸ்லோகம் தான் சேர்ந்தது-//பொருள் ஸ்பஷ்டமாக -கீதா பாஷ்யத்துக்கு மயங்கி பணியும் நல்லோர்//என் ஆவியும் சிந்தையும்-எங்கோ திரிந்த என்–பணிந்த பின்பு யார் எனக்கு நிகர்..ஆனந்தமாக அருளுகிறார்

எதையோ விட்டு தரிக்காத மனசு இப் பொழுது ஆழ்வான் போல்வாரின்  சீரை விட்டு தரிக்காது மாறு உளதோ இம் மண்ணின் மிசையே //யார் எனக்கு நிகர் இல்லை// எனக்கு எதிர் இல்லை //சாத்விக அகங்காரம்  இவை நல்லது /அபிமான துங்கன் அபிமான பங்க /அரக்கரில் பொல்லா அரக்கர் உண்டே விபீஷணன் போல //அமலன் -விமலன்-நிமலன்/நின்மலன் தனக்கு அடியவர்க்கு தன் பேறாக நான் பிரார்திகாமலே  ஆட் கொண்டான் -தொண்டர் அடி பொடிஆழ்வார்- கேட்க்க திரு பாண் ஆழ்வாருக்கு கொடுத்தார் ஏக கண்டார்கள்// திரு வாட்டாறு- திரு அனந்த புரம் போல  திரு அருள் தரும் ..அருள் பெறுவான்   அடியாருக்கு //கொடு மா வினையேன்-பாகவதர்களை பாடாமல் அடியார் அடியாருடன் கூடும் இது அல்லால்-தனி மா தைவம்  தளிர் அடி புகுதல் அன்றி-அலங்கரித்த சிறை சேதம்-கண் சோர .தன் சேறை எம்பெருமான்-தாள் தலை மேலே -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை /இவை எல்லாம் கடல் ஓசையோ-பெரிய நம்பி மாறனேர் நம்பிக்கு சம்ஸ்காரம் பண்ணினதும்//பார்த்தம் ரதினம் ஆத்மாநாம் ச சாரதிம் சர்வலோக ஸாஷிகம் சகாரா –சௌசீல்யம்  ராமன் காட்டிய 5111 /38 முன் கீதை ஓதினான்.–கீதை பிறந்து 5149வருஷம்  ஆகிறது ..ஆஸ்ரித பாரதந்த்ர்யம்- கண்ணன் காட்ட//

காண்டீபம் கீழே விழ -சோகா விஷ்டனாய் -சிறந்த நன்மையை சொல்லி சிஷ்யன் சரணா கதன்– எனக்கு உபதேசிப்பாய்–கேட்டதும்- 2-12 தொடங்கி 18-66 ஸ்லோகம் வரை அருளினான் அன்று  –ஐவருக்கும் சேர்த்து நன்மை பயந்த தேர் /கீதையால் ஐவர்க்கும் பலன் /தெய்வம்-தன் திருவடி சம்பந்தத்தால் திவ்யமாய் -அக்நி கொடுத்தாலும்/செப்பிய- சிம்காசனத்தில் ராஜா பேசுவது போல தேரில் இருந்து அருளினான் /தேர் தட்டு வார்த்தை  கடல் கரை வார்த்தை  சரம ஸ்லோகம் /செப்பிய-உண்மை செப்பம் உடையாய் திரள் உடையாய்  அர்ஜுனன்  கஷ்டம் தீர்க்க சிரித்து செப்பிய /ரசமான பொருள்../தெரிய- ஸ்வாமி சொல்லியது /அவன் அருளி செய்தது போல இன்றி அரங்கத்து அமலன்-விபவ அவதார நரசிம்கன் ஒரு தூணில் ஒருவனுக்கு ஒரு முகூர்த்தம்  என்பதால்/ தேர் தட்டில் அவன் ஸ்ரீ ரெங்கத்தில்-மேல் எழுந்த வாறு சொல்லிய வார்த்தை மேல் இருந்து ஆழம் இன்றி ஸ்வாமி அப்படி இல்லை தெரிய பாரினில் ராஜ தானியில் அனைவருக்கும் வலு கட்டாயம் இல்லை புரிந்து சொன்னது ..

கலங்கிய கருப்பு யமுனை போல// வெளுத்த தெளிவு  ஸ்வாமி காவேரி போல//சர்வ விஷயமாக -பூமியில் /பணியும் நல்லோர்-நன்மையால் மிக்க நான்மறை யாளர்கள்-ஆழ்வான் போல/சென்று-பணிந்தது-கண்ட விஷயத்துக்கு இழுத்தாலும் திரும்பாமல் போனதே -சென்றதுக்கு பல்லாண்டு/அத்தை விடில் முடியும் என்று பிராவன்யத்துடன்- பணிந்தது -தொழுகை-விட ஸ்திரம்//சொல்லில் யார் இன்று எனக்கு நிகர்/ அன்று அவன் செப்பினான்-அன்று இவ் உலகம் அளந்தான் அடி போற்றி-இன்று யாம் வந்தோம் இரங்கு  போல//

யதாவச்தித்த அர்த்தம்-சரியாக பார்த்து சரியான வேளையில் மனசில் நிறுத்தி  உள்ளபடி கண்டு உணர்ந்து பேசுவது—நித்தரை நிர்தேவத்வம் -கும்ப கர்ணன்/–17 தப்பு மதங்களையும் சரிய பத்தி ஈடு பார்த்து தெரிந்து கொள்ளலாம் — ஆழ்வான் திருவடிகளில் பணிந்து -துவரித்து போய் அங்கேயே கால் தாழ்ந்தது ..மின் இடையார்-தன் நிலை போய்- பந்தும் கழலும் தந்து போ நம்பி- தள்ளினாலும் அங்கேயே கால் தாழ்ந்தான் -காதில்  கதிப்பு இட்டு தண்அம் துழாய்  கலி கச்சு கட்டி சுவரார் புறம் யார் வந்தீர் கால் தாழ்ந்து  நின்றான் ஹனுமான் ராமன் இடம் கால் தாழ்ந்தது போல /சதிர்சர் யார் உளர் -நேய நாயோ நய-சகர நாம திரு நாமம் – நேதா-சர்வ நீயா -எல்லா உலகத்தை தன் பக்கம் -ஒருவனுக்கு வேலை காரன் -அஹம் சர்வத்ய பிரபவ உத்பத்தி ஸ்தானம் -லயிக்கும் உருவாகும் அவன் இடமே../லோக நாதன் சுக்ரீவனை நாதனாக- சர்வ நேதா சாரதி- அரங்கம் ஆளி என் ஆளி-ஆழ்வார்  ஸ்ரீ ரெங்க நாத மாமா நாத-ஸ்வாமி- //சர்வ ஜகத் காரணன் -சிறு குழந்தை செஷ்டிதம்

சின்ன குழந்தையாக இருந்ததே மாயம்/பூதனை சகட யமளார்ஜுனன்/கோ   வஸத கோபாலர் ஸ்ருஷ்ட்டியும்-தானே எல்லாம் ஆக இருந்தான்-வலை சாட்டை /கோவர்த்த நோத்ரணம்/யசோதை வையம் எழும் கண்டால் பிள்ளை வாயுளே அக்ரூரர் விஸ்வ ரூபம் த்ருஷ்ட்ராதன் பிள்ளைகளுக்கும் -விஸ்வ ரூபம்-அர்ஜுனன் உதங்கர் – சஞ்சயன் /அன்று-தத்ர தாவது-யுத்தம் ஆரம்பிக்கும் பொழுது-பகவான் புருஷோத்தமன் சர்வேஸ்வரன்-பார்த்தனை ரதியாக /ஐவர் தெய்வ தேர்- விஜயம் கொடுக்கும் தேர்/அக்நி அஸ்தரம் எரித்து இருக்கும் எரிக்காமல் விட்ட கண்ணன் திருவடி யால் தானே ஏற்றம்/

தக்க ஐவர் தனக்கே தக்க தேர்  தனி பாகன் /மாய பேர் தேர் பாகு/சிரித்து கொண்டே அருளினான் சத்ரியன்-வைச்யர் சொல்ல போகிறேன்-நினைத்து சிரிக்கிறார்/புரியாது ஸ்வாமி பாஷ்யம் எழுதி புரிய வைப்பார் /சிஷ்யன் தம்பி தாசன்–எதை நினைத்தாவது வா -திரும்பி வா என்றான் பரதன்/-ராமன் வரவில்லை  தாசன் என்றதும்  கீதை அருளினான் கண்ணன்/-ஆத்மாவின் நித்யத்வமும் ஜீவ ஈஸ்வர பேதமும் /ஜீவர்களில் பரஸ்பர பேதமும் அருளி- சரமச்லோகம்-மாயன் அன்று தெய்வ தேரில் செப்பிய /செம்மை-ஆர்ஜவம்-நேர்மை புனிதம் போக்கியம் நிறைந்த கீதா பாஷ்யம் /சங்கரர் இதை ஒரே ஜீவாத்மா பல உடல் சரீர பேதம் உபாதி என்பர் /முன்னுக்கு முன் முரணாக உபாதியும் பொய் என்றார் இவரே..

கீதா பாஷ்யத்தை-தத்வ ஹிதம் புருஷார்த்தம்-விசதமாக தெரியும் படி-உபநிஷத் பாஷ்யதுடன் சேர்த்து.-பணியும் நல்லோர்/தெரியும் படி ஸ்வாமி சொல்ல-/சீரில் சென்று பணிந்தது-ஒரு பகல் ஆயிரம்  ஊழி ஆலோ என்று தரிக்க முடியாமல் ஈடு பட்டது -ஆழம்  கால் பட்டது ஆழ்வான் திருவடிகளில் / முன்பு /வென்றியே நீங்கி போன மனம் -இன்று இங்கு சேர்ந்ததே -இனி சொல்லில் யார் எனக்கு இன்று நிகர் /

பணிந்தன -பன்மையில் பணிந்தது- ஆவிக்கு தனி சிறப்பு சிந்தை தனியாக சென்றது -ஓன்று ஒன்றுக்கு  சகாயம் இன்று சென்று பணிந்தன- நோக்கி ஏக சிந்தையாய் சென்றதாம்

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி -63.பிடியை தொடரும் களிறு /64.பண்டரு மாறன்/65.வாழ்வு அற்றது -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

January 18, 2011

பிடியை தொடரும் களிறு என்ன யான் உன் பிறங்கிய சீர்

அடியை தொடரும் படி நல்க வேண்டும் அரு சமய

செடியை தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்து ஓட வந்து

இப்படியை தொடரும் ராமானுசா! மிக பண்டிதனே !.

திரு கச்சி நம்பி- ராமானுஜர் திரு முடி சம்பந்தத்தால் தான் மோஷம்/ திரு மால் இரும் சோலையில் அருள பாடு ஸ்வாமி சம்பந்தம் உடையாரை சொல்ல பெரிய நம்பி சம்பந்ததார் வராமல் இருக்க கூட்டு அருளினது போல/ சம்பந்தம் தான் முக்கியம்/அநிஷ்டம் தொலைந்தது பார்த்தோம் முன்பு/இஷ்ட பிராப்தி இதில்..இஷ்டமான கைங்கர்யத்துக்கு அபெஷிதமான தேவரீர் திரு வடிகாலில் பிராவண்யா அதிசயத்தை தேவரீர் தாமே தந்து அருள வேணும் என்கிறார்.. நேருக்கு நேராக பிரார்த்திக்கிறார்.. ஆண்டாளும்-மாலே மணி வண்ண -ஆலின் இலையாய் அருள் -போல//மிக்க பண்டிதனே -ராமானுசா ஸ்ரீ மன் நாரயண போல- ஞான பொலிவை நினைத்து ஓங்கி குரல் கொடுக்கிறார் ../மருள் செறிந்தோர் சிதைந்து ஓட வந்து இப் படி-ஞாலம் -வூர் வூராக போய்-தொடர்ந்து//வந்து ஓட விரட்டி- அமுதனாரை  பிள்ளை  உறங்காவல்லி தாசரை அருளியது /பிடி-பெண் யானை..களிறு -ஆண்யானை//விஷயாந்தரம் தேடி போய் இருந்தேன்/ யான் உன் சீர் பிறங்கிய -மிகுதியாக ,பிரகாசிக்கும்-அடியை தொடரும் படி-மன்னு மலர் தாள்-நல்க வேண்டும்../பெண் யானை தொடர்ந்து ஆண் யானை போல/ மிக பண்டிதன் நீர் தா/ இப் படியை தொடரும்-நல்லோரை மட்டும் இல்லை, அரு சமய செடியை தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்து ஓட வந்தீரே /வழு இலா   அடிமை-பிராவன்யதுடன்-அனுபவ ஜனித ப்ரீதி கார்ய -உந்த -கைங்கர்யம் /தூர் மண்டி கிடக்கிற பாஹ்ய ஷாட் சமயங்கள்-சாஸ்திர விரோதம்-நீர் நுமது -வேர் முதல் மாய்த்து /அறிவு கேடு குடி கொண்டவர்கள் -சிதைந்து ஓட வைத்தும்/ நல்லோரை விஷயீகரித்தும்/படி-இட ஆகு பெயர்- படியில் உள்ளோரை தொடர்ந்து..இரா மேடம் வூட்டுவாரை போல தொடர்வார்/வஸ்து ச்வாபம் அறிந்து -பிரம ரஜசை விரட்ட /பிள்ளை உறங்கா வல்லி தாசரை/ யாதவ பிரகாசரை/ யக்ஜா மூர்த்தி -வேவேறு முறைகள்/அர்ஜுனன் விதுரர் குசேலர் இவர்கள் இடம் கண்ணன் காட்டியது போல/மிக்க பண்டிதன்–அள்ள அள்ள குறை இல்லாத ஞானம் உள்ளவர்-பண்டிதன் இரண்டும் செய்தது – -மிக்க-தொடரும்-நடந்தது என ?..தொடர்ந்து போனது சபலம் ஆனது -பாடி கொண்டு இருக்கிறேனே அவஸ்துவாக இருந்தேன்-.பொருள் என்னும் இவ் உலகம் படைத்தவன்-சபலம் -சோம்பாது பல் உலகம் படைத்து கொண்டு இருக்கிறான் -அவன் பண்டிதன்/ ஸ்வாமி மிக்க பண்டிதன்/பிடியை தொடரும் களிறு- யாராலும் தடுக்க முடியாது .என்ன- தான் அன்ன பாடம் இல்லை-சீர் -மன்னு மா மலர் தாள்-போல பின்னாட்டி அழகான மென்மையான பிரகாசிக்கும் அடியை /தொடரும் படி நல்க வேண்டும்..மோகத்தால் போகும் பெண் யானை உதாசீனமாய் இருக்கிறது..என் பெண் யானை என்பதால்- சொரூப கிருத தாஸ்யம்/ குண க்ருபா தாஸ்யம் இல்லை/ ராமானுசா நீ ஸ்வாமி என்பதால் வரணும் குணம் நல்லது பண்ணுகிறீர் என்று இல்லை / ஆழ்வானை திண்ணையில் இருக்க சொல்லி இருந்தாரே //திரு வெள்ளறை சோழியனை–எங்கள் ஆழ்வான்-பெயர் கொடுத்தார்- ஸ்ரீ பாஷ்யம் முடித்து கொடுத்ததால்/  நடாதூர் அம்மாள் ஆசார்யன்-திரு வெள்ளறையில் செவிக்கணும்

சேஷத்வம் பிரதானம்  /ஞாதுருத்வம் இல்லை என்றார் ஆழ்வான் -சேஷி செஷன்-எங்கு வைத்தாலும் திண்ணையிலே இருக்க-மாற்றி எழுத சொல்ல/அடி தளம்-தாமரையாள் சீதை குரைக்குமேல்-போல-இட்ட படி இட்ட இடத்தில் வைத்தாலும் இருக்கணும்/பெண் யானை திருஷ்டாந்தமிதனால் தான் /குறுக்க யார் வந்தாலும் திரும்பாது-நம் பெருமாள் திருவடி சேர சொல்வார்கள்-அதை தவிர்த்து சரம பர்வத்தில் நிற்க /சீர் பிறந்கியது -மாறாது- அத்ரி சீதை- அனுசூயை-ராமன் .குணம் பிரித்து காட்டு பதி விரதம் காட்டி காட்டுகிறேன்/ அது போல் சீர் பிறந்காது..யான் உன் அடியை தொடர்வேன் -நல்க வேண்டும்-பிரார்திகிறாரே இங்கு-கர்மா  நிபந்தனம்-அங்கு- இங்கு தள்ளலை-கிருபை உந்தனும் ஸ்வாமி பின் போக/–கர்மா ஆவது கிருபை ஆவது வேலை செய்யணும் அதனால் பிரார்த்திக்கிறார் க்ருபைக்கு போந்தது என் நெஞ்சு பொன் வண்டு-போல/களிறு என்று என்னை சொல்லலாம்/ அன்ன-பெயர் எச்சம் -அன்ன என்றால்–களிற்றை ஒத்தவன் -என்ன -என்பது –அடியை தொடரும் பிராப்ய விஷயத்துக்கு திருஷ்டாந்தம்

ப்ராவண்யா பிரார்த்தனை அப்ராதன்யம் ஆகும் //அதனால் என்ன என்பதே பாடம்..

பிறங்குதல் -பிரகாசம் /மருள் செறுதல் அறிவு கேடு திரளுகை /ஆறு எனக்கு நின் பாதமே சரணாக  தந்து ஒழிந்தாய்-பிராபக பிரதான பாசுரம் கைங்கர்ய பிரார்த்தனை இங்கு இல்லை /பட்டருக்கு முன் ஆறு -உபாயம் சரண்- பிராப்யம் என்பர் /எனக்கு எந்த உபாயம் என்று யோசித்து சிறந்த உபாயம் திரு வடி என்று தேர்ந்து  கொடுத்தாய்-பட்டர்/வந்து- சிதைந்து போகவும்  /அரு-  ஆறு / அருந்த சமயம் /அனுஷ்டானம் தசை யில்  படுத்தும் சமயங்கள் -ஆட்டை அறுத்தும் தலையை அறுத்து கொடுத்தான்/பசம தாரணம் பூசி  கொண்டு/சிங்கம் கண்ட யானை போல ஓடி போவார்கள் /74 பேர் சேனை/அவசரம் பார்த்து அருள  திரியும்- வாய்ப்பு கிடைக்குமா -அப்பனுக்கு ஆழி அளித்து/ திரு நாரயண புரம்  காடாகி இருந்ததை நாடாக்கி /செடியார் ஆக்கை அடியாரை சேர்த்தல் தீர்க்கும் திரு மாலே  -தூறு மண்டின சம்சாரம் -போல செடி இங்கும்//பிடியை தொடரும் களிறு போல விஷயாந்தரம் தொடர்ந்து போனேன்-அது போல உன் பின்னால்  போக தன்னையே உபமானம் ../பிரகலாதன் சொல்லிய ஸ்லோகம்-படி-ஸ்வாபம்/நல்க வேண்டும்../அடியை தொடரும் படியாக அருள வேண்டும்-.ஆசை பிறந்து இடைவிடாமல் ஏக பக்தி-பிடி களிறு பத்னி பர்தா-மாதா பிதா யுவதி-பத்நித்வம் அங்கும் உண்டு/புருஷோத்தமன் சேலேய் கன்னியரும் – பெரும் செல்வமும் –அழகிய பெண்-ப்ரீதி தோற்ற சொன்னார்/சுமந்த்ரன் திரும்பி வந்ததும்-தசரதன்-கௌசல்யை வருத்தம் அடைவது பற்றி -தாசி தோழி பார்யை சகோதரி போல -என்கிறான்-நாட்டில் படை எடுத்து வென்று புது மனைவிக்கு ஹாரத்தி பண்ணி வர வேர்ப்பாள்-

 64—-பண்டரு மாறன்

பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்

விண்டிட எங்கள் இராமானுசமுனி வேழம் மெய்ம்மை

கொண்ட நல் வேத கொழும் தண்டம் ஏந்திக்  குவலயத்தே

மண்டி வந்தேன்றது வாதியர்காள் ! உங்கள் வாழ்வு அற்றதே

பிடி என்றார் முன்பு/ இங்கு களிறு என்கிறார் -எதிர்த்து  வரும் முட்டி தள்ளி விடும்–மத ஜலம் வழியும் ஆனந்த கண்ணீர் /வேத வேதாந்தம் தண்டங்களாக கொண்டு-த்ரி தண்டம்-//ப்ரீதி பிரகறேஷத்தல் ,பாஹ்ய குத்ருஷ்டிகலாகிற வாதிகளை பார்த்து –ராமனுஷ முனி ஆகிற யானை -உங்களை நாடி கொண்டு இந்த  பூமியிலே வந்து எதிர்ந்தது –உங்கள் வாழ்வு போயிற்று/ சாஸ்திர கை கொண்டு வந்தார்/மெய்ம்மை கொண்ட- பொய்யை ஒழிக்க-  மெய்ம்மை கொண்ட நல் வேதம் என்கிற கொழும் தண்டம்…./நல்லோருக்கு அடங்கி ஸ்ரீ ரெங்கத்தில் இருக்கும் அப் பொழுது அப் பொழுது ஆனந்தம் பாய்ந்து வர -மதம் பிடித்து திரு நாரயண புரம் திருமலை காஷ்மீர் போய்- பண் தரு-ராகம் இன் இசை- இளமை பசகு படைத்த தமிழ் உண்டார் களித்தே மயக்கம் மதம் பிடித்த யானை போல ஓடி வந்தார் ../எங்கள்-சம்பந்தம்-ஆனந்தம் ஏற பாடுகிறார்../யானை-வேகம்- தண்டு- குடித்த- இசை நாலையும் பார்த்து பயப் படனும்/ மாறனின் -நான்கு பிர பந்தங்களையும் சேர்த்து சொல்கிறார் –/எங்கள்-அடங்கிய ஆண் யானை என்கிறார் /இதில் /மண்டி வந்து ஏன்றது உங்களுக்கு /கட்டவும் அடிக்கவும் கண்ணன் போல/கூடாரை வெல்லும் சீர் கூடியவர் இடம் தோர்ப்பான்/ ஆரும் ஓர் நிலைமையென அறிவரிய எம்பெருமான்..ஆரும் ஓர் நிலைமையென அறிவு எளிய எம்பெருமான்/ராமானுச முனி வேழம் -மூன்று அர்த்தம்/மாறன் பண்ணாலே தரும் -இன் இசையே உற்பத்தி கொடுக்கும் ..திரு துழாய் அங்குரிக்கும் பொழுதே பரி மளிக்கும் போல சாம வேதமும்  இசையும் பிரிக்க முடியாது /பாய் மதம்-ஒழுகா நின்று உள்ள மதம் /விண்டிட -விஸ்தாரம் அடைய -வளர -அவிகாராய  என்று இருப்பவனும் தென்னா தென்ன ஆடுவானே -ஸ்வாமி  இருக்கும் நிலை கேட்கணுமா ../சத்தியமே -வேத நூல் ஓதுகின்றது உண்மை -பொய்மை அறுக்க-இருப்பதை இருப்பதாக/ இருப்பதை இல்லை அத்வைதம் இல்லாததை இருக்கு என்பர் அபூர்வம் தோற்றி மகா பூர்வம்  என்பர்-மீமாம்சன் வாதம்/கயிறு-சர்ப்பம்- பார்த்தவன் அபிப்ராயத்தாலே இதுவும் உண்மை என்பார் ஸ்வாமி -எண்ணம் மாறும் வரை அந்த எண்ணம் மெய் தானே /விலக்ஷணமான வேதம்-பிரமாணங்களில் நல்லது உளன் சுடர் மிகு சுருதியுள்/ கொழும் தண்டம் கொழுமை எழில் இரண்டும் சங்கோடு சக்கரம் ஏந்தி தட கையன் அழகும் வீசினால் ஆயுதம் /அது போல தண்டம்- வஜ்ர தண்டம் வாதியருக்கு முக்கோல் தன் அழகு

 வேகம் கண்டு பயந்து.. சாஸ்திரம் கை வைத்த இடம் தோறும்..வாழ்வு-வாழை அடியாக சிஷ்யர்கள் இல்லாமல் போனதே-லோகம் பிழைத்ததே -ஏகாரம் ஈற்று அசை யாய் தலை கட்டுமாம்/பண்டே உள்ளதாய்-பண் தரு-பண்டு அருமையான மாறன் பசும் தமிழ்-12000 தடவை சொல்லி தான் நாத முனிகள் பெற்றார் -அருமை-அது ஒண்ணாது…பூர்வ கால வாசி தான் குறிக்கும் காலத்தில் இருந்த  வஸ்து குறிக்காது  /பண்டு காமனவாரும்-போல/ விண்டிட -விள்ளுதல்-விரிதல் /மன்டுதல்-தள்ளுதல்-ஒரு சாஸ்திர வாக்கியம் கொண்டு பல வற்றை தள்ளினாரே /

சிதைந்து ஓடினரே -பிடித்து வாதியர்காள் என்கிறார் அவர்களை பார்த்து..வேரோடு உங்கள் வாழ்வு அற்று போனது என்கிறார் //எங்கள் ராமானுசன் வேழம்-என் எம் எங்கள் பாட்டு தோறும் விக்ரக திருமேனி- விஷய பிரேமத்தால் -அங்குசம்- முன் வைக்கிறார்/மத்த கஜம் -அப்ராக்ருத கஜம்..ஞான சங்கோசம் இன்றி /தவாறன வழியில் போவாரை உபதேசித்து, நிரசித்து , நல் வழிக்கு போவோரை ரஷித்து /முனி மனன சீல யானை/விரோதிகளை சித்ரவதை -வெட்க்கி ஓட வைப்பார் – பண்ணவும் பரிகிரவர்களை பட்டாபிஷேகம் பண்ணியும் -மாலை விழுந்தால் ராஜா /கண்ட பேரை- ஸ்வாமி கடாஷித்த பேரை/ராமானுச முனி வேழம்/ ராமானுசர் முனிகின்ற வேழம் / இரு பெயர் ஒட்டு பண் தொகை /எங்கள் வேழம்-அனுகூளர் வேழம் மண்டி -பிரதிகூலம். முனியார் துயரங்கள்- நடு நிலை யாளர் என்பாரே/செற்றாருக்கு  வெப்பம் கொடுப்பாய் துயில் எழாய்/செற்றார் திறல் அழியும் கோவலன்/ அறுப்பதே கருமம் கண்டாய்/ பராங்குச பராசரர் -ஹிம்சிகிறார் வேதவிருதமாய் பேசுவோரை /பகவத் பாகவத விரோதி என்பதால்..வைஷண்யம்  இல்லை /எங்கள்-திரு வாய்  மொழி அறிய கற்று வல்லார் வைஷ்ணவர் ஆழ கடல் ஞாலத்து உள்ளே -அனைவருக்கும் எங்கள்/மாறன் தமிழ்- ஆறாம் வேற்றுமை தொக்கி இருக்கும் /எழுத்து அசைசீர்பந்தம்  அடி தொகை ஓசை  நிரை  .. இனம் யாப்பு  பண் இசை தாளம்-யாழின் இசை வேதத்தின் இயல் -இது எல்லாம் இதுக்கும் உண்டு/அமையும் படி பாடினார் /

பாட்டினால் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் /துருவன் பகவத் அனுக்ரகத்தால் பாடினது போல/ ஆனந்த  வழிந்து -தனி கேள்வி இல்லை துணை கேள்வி /

வியாசர் துவாபர யுகம் தோறும் வெளி இடுவது போல மாறனும் கலி யுகம்  தோறும் ஆவேச -ததார்யன்-பிராமணன் //ராமன்-சத்ரியன் / கண்ணன்-வைஸ்ய/மாறன் /புராணம் பண்டு/ அருமை-/மால் தனில்-மாறனில்  மிக்கு ஓர் தெய்வம் உளதோ/பசுமை செவ்வி இளமை தூய்மை இயற்கையாக தாயை போன்ற தமிழ் நங்கை சிறு  முனிவர் வாய் மொழியின் செய்-வள்ளுவர் அகஸ்தியர் ஒவ்வையார்/கன்னி தமிழ் தாய் தமிழ் இரண்டும்/ஆனந்தம் பாய் மதம்-லஷ்மி நாதன்-கடல் கருணை நீர் ஆழ்வார் பருகி நாதமுனி – பெரிய முதலியார் குன்று/ மணக்கால் நம்பு உய்ய கொண்டார் அருவி ஆளவந்தார் ஆறு ஐந்து சிற்றாறுகள் மூலம் ராமானுஜர் ஆகிய பொய்கையை ஏரி பூரித்து 74  மதகு கள் வழியே சம்சாரிகளை ரஷித்ததாம் அழகிய தண்ணீர் /அடி பணிந்தொரை அவரே தேர்ந்து எடுத்து இருக்கிறார் அந்த ச்வாதந்த்ர்யம் /கவி அமுதம்/தொண்டர்க்கு அமுதுண்ண சொல் மாலை/ அமுதம் உண்டு விளைந்த ஆனந்த /விண்டிட எக் காலத்திலும் எவ் இடத்திலும் /மதம்-நான்கு அழகன்  பிறப்பு தனம் வித்யா போல /தமிழ் பசும் தமிழ் பண் தரு மாறன் தந்த நான்கும்/

பரத்வம் காட்டி கொடுக்கும் நல் வேதம்/தண்ணீர் அக்நி பஞ்ச பூதம் அதனால் குளிர்ந்து இருக்கும் தண்ணீர் போல/மெய்ம்மை -சர்ப்பம்-கயிறு பிரமம் /ஞானம் நிவர்தகம் /பாக்ய குதிருஷ்டிகள் பிரமம் போக்குவது போல -சேதன அசேதன விசிஷ்ட பூதன் -தண்டாக   ஏந்தி  கொண்டு தீப வஜ்ர /அருள் என்னும் தண்டால்/திரு வாய் மொழியே தண்டாக கொண்டு /சகாரத்தாலே -தண்டமும் ஏந்தி-தண்டு + உம =தண்டும் /கதையை கையில் எடுத்து கொண்டு நின்ற மாதரம் அன்றிகே- அலங்காரமாக கொண்டு வந்தது போல அன்றி சங்கோடு சக்காராம் ஏந்தும் தட கையன்-காலாலே மிதித்தும் -வேத ரூபமான தண்டை ஏந்தி வைத்து கொண்டு எதிர்த்தது-தன் அரசாக எண்ணி சேது ஹிமாசலம்-வெங்கடாசலம் சரஸ்வதி யாதவாசலம்  திவ்ய தேசங்களில் பிரதி வாதங்களை நிரசனம் பண்ணி /சிஷ்ய பிர சிஷ்யர்  கூட்டம் அழிய -முடித்தார்/சங்கரர் பாஸ்கரர் யாதவர்–சாய்வுறு வாதியர் மாய்குவர் சதுர் மறை வாழ்ந்திடும் நாள் /

தான் போலும் என்று எழுந்தான் தரணி ஆளன் அது கண்டு பொறுத்து இருப்பான் -கோன்/எதிகளுக்கு கோனாகி –தன்னை தான் பாடி-பாசுரங்களின் பலத்தால் /கலி மிக்க -வலி மிக்க சீயம்மேல் சொல்ல போகிறார் கஜ -கதி இன்று சிம்க-கதி பின்பு /ஆழ்வார் பாசுரம் கொண்டு  ஸ்வாமி பண்ணியதும் பார்க்கணும்

65—-வாழ்வு அற்றது

வாழ்வு அற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம்

தாழ்வு அற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல்

கூழ் அற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தீனருக்கு அந்

நாழற்றது  நம் ராமானுசன் தந்த ஞானத்திலே

எம்பெருமானார் -எழுந்து அருளி வந்து -உபகரித்து அருளின ஞானத்தாலே -வாழ்வு அற்றது-தொல்லை வாதியர்க்கு/என்றும் மறையவர் தம் தாழ்வு அற்றது /பூமி தவம் பெற்றது /தத்துவ நூல்- வேதங்கள் சாஸ்திரங்கள் சந்தேகம்-கூழ்- தீர்ந்தது..குற்றம் எல்லாம் பதித்த  குணத்தினருக்கு-சந்தேகம் போய் குணம் மட்டும்/ குற்றத்தையே ஸ்வாபம் உள்ளவர்க்கு நாழ்  -குற்றம்-அற்றது –ஐந்தும் பலிதம் ஸ்வாமியால்//கர்மாவேலேயே அதிகாரம்-பலத்தில் இல்லை//ஞானம் கொடுத்தார் ஸ்வாமி-.காரணத்தை அறிந்தால் காரியம் அறிந்தது போல- எந்த ஒன்றை தெரிந்து கொண்டால் எல்லாம் அறிந்தது போல/உத்தாரகர்-ஞான பகிர்ந்து கொண்டால் பெருகும்..அடியார் பலவான் ஆகி எல்லாம் தானே நடக்கும்..//நம் ராமானுசர்..பகவத் ராமானுசர் என்பர் வட இந்தியாவில்–வைபவம் தெரிந்து நமோ- நெருக்கத்தால் நம் ..ஆரா அமுதன்-அபரியாப்த அம்ருதம்-/கல்வியில் சிறந்த கம்பன் போல கல்வியால் சிறந்த /தொல்லை வாதியர்- வாதத்துக்கு தொன்மை ../பயிர் உள்ள அன்றே களை இருக்கும்/விசிஷ்டாத்வைதம்  வந்த அன்றே –சகஜ பக்தி அங்குரிக்கும் பொழுதே பரி மளிப்பது போல /ஆதி உண்டு அந்தம் உண்டு கர்மா போல ஸ்வாமி வந்ததும் போயின/இல்லாத பக்தி பிறந்து வளர -கீதை 10 அத்யாயம் அருளியது போல/

 வாழ்வற்றது -மோஷம் இழந்தான்../களை போனதாலே பயிர் முளைக்கும்/ மறையவர் தம் தாழ்வு அற்றது..இரண்டு இடத்திலும் அற்றது–என்றும்-சர்வ காலத்திலும்-/பூ பாரம் போகினதால்-தரணி வாழ்ந்தது உடம்பு போனது இல்லை ஞானம் பெருகி -இன்பம் பேரு பெற்றது -தவம் பெற்றது -ஏற்ற வல்லார் திரிதலால் தவம் உடைத்து இத் தரணி தானே-குலேசேகர ஆழ்வார்/அரக்கர் இளைத்த பாபம் -தவம் உடைத்து தரணி-கம்பர் -சீதை ராமர் திரு கல்யாணம்/ தீர்தகராய் திரிந்து -முதல் ஆழ்வார்கள் /தத்துவ நூல் கூழ் எல்லாம்  அற்றது -சந்தேகம் தீர்ந்தன /குற்றம் எல்லாம் பதித்த  குணம் உடையோர்க்கு குற்றம் தீர்ந்தது ..ஞானம் பெறுவதால் பயன்/ ஸ்வாமி -திவ்ய தேச யாத்ரை எழுந்து அருளிய போதே – திக் விஜயம் போனதில் -வாதியர்கள் அனைவரும் சிதைந்து ஓடி போனார்களாம் /மறையவர் தம் வாழ்வு அற்றதும் லோகம் அனைவரும்   வாழ்ந்து போவார்கள்//வகுத்த சேஷி ஸ்வாமி-தம் கிருபை தூண்ட -நிர்கேதுகமாக உபகரித்து அருளின ஞானம் /

அற்றது -என்று-தெய்வ சம்பத் அசுர சம்பத் என்று கீதையில்- அவர் அவர் அபிப்ராயத்தாலே/ வரத்தினில் சிரத்தை மிக்க- சிரத்தை உடன் இருந்தேனே/அடியார்களுக்கு கொடுத்ததை மறக்கிறான் /அடியார்களின் குற்றங்களை மறக்கிறான்-மறப்பதே குணம் அது போல அறுப்பதே இங்கு/வைதிக மார்க்கம் தலை நிமிர்ந்து -தர்மம் தாங்கும் தார்மிகரால் தாங்க படும்/ என்றும் தொல்லை என்பதை இங்கும்-கொண்டு பழைய மறைவார்கள்/ பழைய தாழ்வு //என்றும்-வாசனை உடன்  கழிந்து சர்வ காலமும் என்ற படி/ஈஸ்வரனின் க்ருஷிகளுக்கு இவர்கள் தானே -அனுகூலர்- பயிர் /அவர்கள் -களை /களை பறித்து பயிர் விளையுமா போல/இதனால் தவம் தாரணி பெற்றது/பர அவர -அவன் பரன் நாம் அவர-பரத்துக்கும் சொவ்லாப்யத்துக்கும் எல்லை- அது அதுவாக தான் இருக்கும் இது இதுவாகத்தான் இருக்கும்- தத்வ-யாத்தத்மிக பிரவர்த்திகமாய் உள்ள – சாஸ்திரம் கலக்க பட்டு -பகு நாயகமாய் விவசரித்து போய் -ஸ்ரீ பாஷ்யம் அருளி- அந்தர் ஜுரம் போக்கினார் -ராமானுஜ திவாகரர் / பரம யோகி- சேர்ந்து இருக்கிறார் / ஞானம் கொடுத்து ,கலக்கம் தெளிவித்து பிரகாசித்தார் //கூள்ப்பு-சம்சயம் /குற்றம் எல்லாம் பதித்த-துர்மானி போன்ற சமஸ்த துரிதங்களும் -உள்ள ஸ்வாபம்-பாபம் நசிக்க பண்ணினார்/

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –