Archive for the ‘Stotrams/Slokams’ Category

ஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்தர சத நாமாவளி–ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்–

November 24, 2023

“ஶ்ரவணம் கீர்த்தநம் விஷ்ணோ: ஸ்மரணம் பாதஸேவநம்

அர்ச்சநம் வந்தநம் தாஸ்யம் ஸக்ய மாத்ம நிவேதநம்”–ஸ்ரீ பாகவதம்

எம்பெருமானுடைய திவ்ய சரணாரவிந்த பரிசர்யையாகிற மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை அடைவதற்குப் பக்தி என்பது
ஒரு சிறந்த உபாயம். பகவானிடம் அந்தப் பக்தியை ஒன்பது விதமாகச் செலுத்தலாம். (நவதா பக்தி)

  1. ஶ்ரவணம் பகவானுடைய கதைகளைக் கேட்பது
  2. கீர்த்தனம் பகவத் கல்யாண குணக்களைப் பாடுவது
  3. ஸ்மரணம் அவனை மனத்தில் நினைப்பது
  4. பாத ஸேவநம் அவன் திருவடி ஸேவை புரிவது
  5. அர்ச்சநம் அவன் திருவடிகளில் தூமலர் தூவித் தொழுவது
  6. வந்தனம் ஸாஷ்டாங்கமாக அவன் திருவடிகளை வணங்குவது
  7. தாஸ்யம் குற்றேவல் புரிவது
  8. ஸக்யம் பகவானிடம் தோழமை கொள்வது
  9. ஆத்ம நிவேதனம் தன்னையே பகவானுக்கு அர்ப்பணிப்பது

இந்த ஒன்பதில் நடுநாயகமான அர்ச்சனை என்பது, பகவானுடைய நாமங்களை ஒவ்வொன்றாக வாயால் உச்சரித்து, புஷ்பம், துளஸி போன்றவைகளை அவன் திருவடிகளில் ஸமர்ப்பித்தலாகும். பாராயணத்தைக் காட்டிலும் அர்ச்சனைக்கு அதிக பலன் உண்டு. ஒவ்வொரு நாமத்தையும் முன் “ஓம்” என்ற பிரவணத்தையும், பின் “நம:” என்ற சொல்லையும் சேர்த்து சொல்வது. ‘விஶ்வம்’ என்று சொல்வதைக் காட்டிலும், ‘ஓம் விஶ்வாய நம:’ என்று சொன்னால், அந்த நாமம் ப்ரணவ ஸம்பந்தத்தாலும், நம: சப்தத்தாலும் மந்த்ர ரூபம் பெற்று, பகவானை நம் பக்கம் திருப்பி அநுக்ரஹம் அளிக்கும்படிச் செய்கிறது.

அர்ச்சனையின் பெருமையை ஆழ்வார்கள் பல இடங்களில் பாடியிருக்கிறார்கள்.

புண்ணியம் செய்துநல்ல புனலொடு மலர்கள் தூவி,
எண்ணுமி னெந்தைநாமம் இப்பிறப் பறுக்குமப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார்– திருவாய்மொழி 10-2-4

நாடீர் நாடோறும், வாடா மலர்கொண்டு
பாடீர் அவன்நாமம், வீடே பெறலாமே– திருவாய்மொழி 10-5-5

———-

ஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்தர சத நாமாவளி

ஓம் அச்’யுதாய நம:
ஓம் அதீந்த்ராய நம:
ஓம் அனாதி நிதனாய நம:
ஓம் அனிருத்தாய நம:
ஓம் அம்ருதாய நம:
ஓம் அரவிந்தாய நம:
ஓம் அஶ்வத்தாய நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஆதிதேவாய நம:
ஓம் ஆனந்தாய நம:    –10-

ஓம் ஈஸ்வராய நம:
ஓம் உபேந்த்ராய நம:
ஓம் ஏகஸ்மை நம:
ஓம் ஓஜஸ் தேஜோத் யுதிதராய நம:
ஓம் குமுதாய நம:
ஓம் க்ருதஜ்ஞாய நம:
ஓம் க்ருஷ்ணாய நம:
ஓம் கேஶவாய நம:
ஓம் க்ஷேத்ரஜ்ஞாய நம:
ஓம் கதாதராய நம: –20-

ஓம் கருடத்வஜாய நம:
ஓம் கோபதயே நம:
ஓம் கோவிந்தாய நம:
ஓம் கோவிதாம்பதயே நம:
ஓம் சதுர்ப் புஜாய நம:
ஓம் சதுர் வ்யூஹாய நம:
ஓம் ஜனார்த்தனாய நம:
ஓம் ஜ்யேஷ்ட்டாய நம:
ஓம் ஜ்யோதிராதித்யாய நம:
ஓம் ஜ்யோதிஷே நம:    –30-

ஓம் தாராய நம:
ஓம் தமனாய நம:
ஓம் தாமோதராய நம:
ஓம் தீப்த மூர்த்தயே நம:
ஓம் து:ஸ்வப்ன நாஶனாய நம:
ஓம் தேவகீ நந்தனாய நம:
ஓம் தனஞ்சயாய நம:
ஓம் நந்தினே நம:
ஓம் நாராயணாய நம:
ஓம் நாரஸிம்ஹ வபுஷே நம:  –40-

ஓம் பத்மநாபாய நம:
ஓம் பத்மினே நம:
ஓம் பரமேஸ்வராய நம:
ஓம் பவித்ராய நம:
ஓம் ப்ரத்யும்னாய நம:
ஓம் ப்ரணவாய நம:
ஓம் புரந்தராய நம:
ஓம் புருஷாய நம:
ஓம் புண்டரீகாக்ஷாய நம:
ஓம் ப்ருஹத் ரூபாய நம:  –50-

ஓம் பக்த வத்ஸலாய நம:
ஓம் பகவதே நம:
ஓம் மது ஸூதனாய நம:
ஓம் மஹா தேவாய நம:
ஓம் மஹா மாயாய நம:
ஓம் மாதவாய நம:
ஓம் முக்தானாம் பரமா கதயே நம:
ஓம் முகுந்தாய நம:
ஓம் யஜ்ஞ குஹ்யாய நம:
ஓம் யஜ்ஞ பதயே நம:   –60-

ஓம் யஜ்ஞாஜ்ஞாய நம:
ஓம் யஜ்ஞாய நம:
ஓம் ராமாய நம:
ஓம் லக்ஷ்மீ பதே நம:
ஓம் லோகாத் யக்ஷாய நம:
ஓம் லோஹி தாக்ஷாய நம:
ஓம் வரதாய நம:
ஓம் வர்த்தனாய நம:
ஓம் வராரோஹாய நம:
ஓம் வஸு ப்ரதாய நம:  –70-

ஓம் வஸு மனஸே நம:
ஓம் வ்யக்தி ரூபாய நம:
ஓம் வாமனாய நம:
ஓம் வாயு வாஹனாய நம:
ஓம் விக்ரமாய நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் விஷ்வக் ஸேனாய நம:
ஓம் வ்ருஷோதராய நம:
ஓம் வேத விதே நம:
ஓம் வேதாங்காய நம:     –80-

ஓம் வேதாய நம:
ஓம் வைகுண்டாய நம:
ஓம் ஶரணாய நம:
ஓம் ஶாந்தாய நம:
ஓம் ஶார்ங்க தன்வனே நம:
ஓம் ஶாஶ்வத ஸ்தாணவே நம:
ஓம் ஶிகண்டனே நம:
ஓம் ஶிவாய நம:
ஓம் ஸ்ரீதராய நம:
ஓம் ஸ்ரீ நிவாஸாய நம: –90–

ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் ஶுபாங்காய நம:
ஓம் ஶ்ருதி ஸாகராய நம:
ஓம் ஸங்கர்ஷணாய நம:
ஓம் ஸதா யோகினே நம:
ஓம் ஸர்வதோமுகாய நம:
ஓம் ஸர்வேஸ்வராய நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம:
ஓம் ஸ்கந்தாய நம:
ஓம் ஸாக்ஷிணே நம:–100

ஓம் ஸுதர்ஸனாய நம:
ஓம் ஸுரா நந்தாய நம:
ஓம் ஸுலபாய நம:
ஓம் ஸூக்ஷ்மாய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம:
ஓம் ஹிரண்ய நாபாய நம:
ஓம் ஹ்ருஷீகேஶாய நம: –198–

——————————————————-

 

ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்

பல்லவி
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்- நல்ல
திவ்விய முகச் சந்திரனுக்கு சுப மங்களம்

அனுபல்லவி
மாராபி ராமனுக்கு மன்னு பரந்தாமனுக்கு
ஈராறு நாமனுக்கு இரவிகுல சோமனுக்கு

சரணம்

தசரத பாலனுக்கு சக்ரவர்த்தி ராமனுக்கு
தசாவதாரனுக்கு சங்கு சக்ர பூஷனுக்கு
ஜெய மங்களம் நித்ய சுப மங்களம்
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.

கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம்
புண்டரீகத் தாளனுக்கு பூச்சக்கிர ஆளனுக்கு
தண்டுளவத் தோளனுக்கு ஜானகிமணாளனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.

கொண்டல் மணி வண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம்
கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம்
புண்டரீக தாளனுக்கு பூச்சக்கர வாளனுக்குத்
தண்டுளுவதோளனுக்கு ஜானகி மனாளனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.

பகிரண்டநாதனுக்கு வேதனுக்கு மங்களம்
பரதனாம் அன்பனுக்கு முன்பனுக்கு மங்களம்
சகல உல்லாசனுக்குந் தருமந்தஹாசனுக்கு
அகில விலாசனுக்கு அயோத்யாவாசனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஒத்தக்கடை நரசிங்கமங்கலம்– திரு நாராயண நல்லூர் கண்ணாழ்வார் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

November 24, 2023

யானை மலையின் நீளம் சுமார் 4 கி.மீ, அதாவது 4000 மீட்டர் நீளம்,1200 மீட்டர் அகலம், 400 மீட்டர் உயரம் கொண்டது. இம்மலையை சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு யானை படுத்திருப்பது போல தோன்றுவதால் இம்மலை யானை மலை என பெயர் பெற்றுள்ளது. யானைமலையை நரசிங்கமங்கலம் என்றும் அழைப்பர்.

கி.பி. 770 ஆம் நூற்றாண்டில் மதுரையை அரசாண்டவன் மாறஞ்சடையன் பராந்தக நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னன் ஆவார். மூவேந்த மங்கலப் பேரதையன் ஆகிய மாறன்காரி கலிக்குடா வைத்தியன் என்பவர் பாண்டிய மன்னனுடைய மந்திரியாக பதவி வகித்தார். இவர் யானை மலைக்கு வட மேற்கே நரசிங்கப் பெருமாளுக்கு குடை வரை கோவில் ஒன்றை கட்ட தீர்மானித்து, பூர்வாங்க வேலைகளை தொடங்கினார். குடை வரை கோவில் நிறைவு பெரும் தருவாயில் இவர் நோய்வாய் பட்டு இறந்துபோகவே, இவருடைய தம்பி பாண்டா மங்கல விசைய அதையன் ஆகிய மாறன் எயினன் என்னும் பெயர் கொண்டவர் மந்திரியாக பதவி ஏற்று, இக்கோவில் திருப்பணியை செய்து குடமுழுக்கும் செய்தார் என இங்கு காணப்படும் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. .இதனை தொடர்ந்து யானைமலையை நரசிங்கமங்கலம் என அழைத்தனர். இக் குடைவரைக் கோயிலில் கிரந்த, வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் முற்காலப் பாண்டியர், சோழர், சோழ பாண்டியர், பிற்காலப் பாண்டியர், விஜயநகர மன்னர் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணிகள் பல இக்கோயிலுக்குச் செய்திருக்கின்றனர் என் கூறுகிறது.

யானை மலையின் உச்சியில் குகை தளம் காணப்படுகிறது. இக்குகை தளத்தில் சமணர் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குகை தளத்தில் கி.பி.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டுகள் காணப்படுகிறது. இக்கல்வெட்டில் ” இவ குன்றத்தூ உறையுள் பா தந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரிட்ட காயிபன்” என்னும் இரண்டு வரிவாசகம் இடம் பெற்றுள்ளது. “இவ” என்பது “இபம்” என்கிற வடமொழிச் சொல்லின் மறு வடிவம். இதன் பொருள் “யானை” என்பதாகும். குன்றம் என்றால் மலை. இதில் “இவ குன்றம்” என்றால் யானைமலை என்று பொருள். பா’ என்றால் படுக்கை. இக்கல்வெட்டில் உள்ள வரிகள் “தங்குவதற்கான கற்படுக்கை” என பொருள் படும். “ஏரிஆரிதன்”, “அத்துவாயி அரட்டக்காயிபன்” ஆகிய இரண்டு சமண துறவியர் பெயர் காணப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செழித்துக்கிடந்த இப்பகுதியில், சமணத் துறவியர் இருவரும் மலை உச்சியில் கற்படுக்கை அமைத்து தவம் மேற்கொண்டிருந்தனர் என்பது இக்கல்வெட்டு சொல்லும் செய்தியாகும்.

யானைமலையில் அமைந்துள்ள சமணர்கள் வாழ்ந்த குகையின் நெற்றிப்பகுதியில் 9 புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன. முக்குடையின் கீழ் அமர்ந்துள்ள சமணதீர்தங்கரர் மகாவீரர், பார்தவநாதர், பாகுபலி, இயக்கிஅம்பிகா,தாமரை மலர்கள் ஆகிய சிற்பங்கள் 2000 ஆண்டுகளுக்கு பின்பும் பார்பவர்களை வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றன.

இங்கு கருவறையில் நரசிங்கப் பெருமாள் யோக நரசிம்மராகக் காட்சி தருகிறார். சுமார் 6 அடி அகலமும் நீண்டு உயர்ந்த பிரமாண்டத் திருமேனியராக அமர்ந்திருக்கும் நரசிம்மப் பெருமாளின் திருமேனி இம்மலையின் தாய்ப்பாறையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. பெருமாளின் அற்புதத் திருவுருவம் காண்பவர் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும். அந்தத் தருணத்தில் நம் கவலைகள் எல்லாம் மறந்து மனம் லேசாவதை இங்கு தரிசனம் செய்யும் அனைவரும் உணர்வார்கள்.

இக்கோயிலில் நின்றகோலத்தில் நரசிம்ம மூர்த்தியின் உற்சவத் திருமேனி உள்ளது. ஆனால் இத்திருமேனி ஆலய வளாகத்தை விட்டு வெளியே வருவதில்லை. மாறாக, உற்சவ காலங்களில் அருகில் இருக்கும் காளமேகப் பெருமாள் உற்சவ மூர்த்தியே இங்கு எழுந்தருள்கிறார்.

இங்கு கருவறைக்கு முன் உள்ள அர்த்த மண்டபம், பிற மண்டபங்கள் அனைத்தும் பிற்காலக் கட்டுமானங்களே எனலாம். ஆலய வளாகத்தின் வடகீழ் பகுதியில் உள்ள நரசிங்கவல்லித் தாயாரின் சந்நிதியும் பிற்காலக் கட்டுமான பாணியிலேயே அமைந்துள்ளது.

இங்கு ஆலயத்தை ஒட்டியே நன்னீர்ப் பொய்கை அமைந்துள்ளது. இந்தத் தீர்த்தம் கங்கைக்கு இணையான புண்ணிய தீர்த்தமாகப் போற்றப்படுகிறது. இந்தத் தீர்த்தம் உடல் மற்றும் மன நோய்களைப் போக்கும் ஆற்றல் கொண்டது என்கின்றன தலபுராணங்கள்.

இங்கு பெருமாளுக்கு மாசி மாதப் பௌர்ணமித் திருவிழா மிக விசேஷமாக நடைபெறும். குறிப்பாக கஜேந்திர மோட்சம் இத்திருக்குளத்தில் நிகழ்த்தப்படும்

———-

காலம் – பதினொன்றாம் நூற்றாண்டு; இடம் – மதுரை, திருவானைமலை – திருமாலிருஞ் சோலை செல்லும் பாதை.

‘தட தட தட..’ என்று வெண்ணிறப் புரவிகள் அந்த வண்டிப் பாதையில் அதிவேகத்தில் பறந்து கொண்டிருந்தன. உயர்சாதிப் புரவி ஒன்றில் ஆஜானுபாகுவான ஓர் இளைஞன் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்க்க ஒரு மன்மதனைப் போல இருந்தாலும், முகத்தைச் சற்றே மறைத்துத் துகிலொன்று கட்டியிருந்தான். அவனைத் தொடர்ந்து இரண்டு பிரிவுகளில் சிலர் வர, கூப்பிடு தூரத்தில் மேலும் சிலர் வந்து கொண்டிருந்தார்கள். இளைஞன் போய்க் கொண்டிருந்தபோது திடீரென்று வலது திசையில் ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. அதுவோ அடர்ந்த காடு. அந்த வழி திருமாலிருஞ்சோலை மலையிலிருந்து நரசிங்கமங்கலத்தை இணைக்கும் வண்டிப்பாதை.

வேகமாகப் பறந்து கொண்டிருந்த அந்தப் புரவியை இளைஞன் கணுக்கால் அசைவில் நிறுத்தினான். அதைக் கண்டு, பின்னால் வந்த அனைவரும் சற்று அதிர்ச்சியோடு, ‘இவர் இந்த காட்டுப் பகுதிகளில் நிறுத்த வேண்டிய அவசியமில்லையே’ என்று எண்ணியபடி, என்னவென்று அறிய அவனை நோக்கி வேகமாக விரைந்தார்கள்.

சப்தம் வந்த திசையில், அந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் நான்கைந்து பேர் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்க்கும்போது ஸ்ரீவைஷ்ணவ இராமானுஜ அடியார்கள் போன்று அந்த இளைஞனுக்குத் தெரிந்தது. அந்த இடத்திலிருந்து மேற்கே சற்று தூரத்தில் ஒரு ஏரி இருந்தது. அங்கிருந்து வரும் இதமான குளிர்க் காற்றில் இவர்கள் மேலாடைகள் பறந்து கொண்டிருந்தன. அவர்கள் அந்த ஏரியை நோக்கிச் செல்வதற்கு முற்பட்டு அதை நோக்கி நடந்து கொண்டிருப்பதையும் அந்த இளைஞன் கவனித்தான். இந்த அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அந்த இளைஞனுக்கும் அறிந்து கொள்ளத் தோன்றியது. அவர்களை நோக்கி விரைந்தான். தங்களை நோக்கி ஒருவர் வருவதைக் கண்டு, சற்றே தயங்கி நின்றார்கள். இதைக் கவனித்த இளைஞனோடு வந்த மற்றவர்களும் அங்கு விரைந்தார்கள்.

“தாங்கள் எல்லாம் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? இந்த அடர்ந்த காட்டுப் பாதையில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் என்னிடம் சொல்லுங்கள்” என்றார் இளைஞன்.

ஏற்கெனவே ஒருவித பயத்தில் இருந்த அந்த அடியார்கள், இந்தக் காட்டுப்பகுதியில் யாரோ ஒருவர் திடீரென்று வந்து கேட்டதால் மேலும் அதிர்ந்தார்கள். அதை இளைஞனும் புரிந்துகொண்டான. அவர்களின் தோற்றம் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர்கள் போல் தெரியவில்லை.

‘தயங்காமல் கூறலாம், நீங்கள் அனைவரும் வேற்று ஊரிலிருந்து வருபவர்கள் போல் தெரிகிறது’ என்ற இளைஞனின் மொழிக்கு, ‘நாங்கள் ஸ்ரீரங்க தேசத்தவர்கள். இங்கு திருமாலிருஞ்சோலை வந்தோம். உச்சியானதால் இந்தப் பொழுதின் கர்மாக்களைச் செய்ய அந்த ஏரியை நோக்கிப் போய் கொண்டிருக்கிறோம்’ என்று அந்த நால்வரில் ஒருவர் பதில் தந்தார். இளைஞனுக்கு அவர்களிடமிருந்து மேலும் சில விஷயங்கள் தெரியக்கூடும், அதனால் அவர்களைப் பின்தொடர்வது நல்லது என எண்ணினான்.

‘சரி, நானும் வருகிறேன். புரவிக்கும் கொஞ்சம் நீர் தேவைப்படுகிறது’ என்று கூறி பின்தொடர்ந்தான்.

‘இப்போது திருவரங்கம், திரிசிராமலை சோழ தேசத்தில் உள்ளது. உங்களுக்கு இந்த ஏரி பற்றி எதுவும் தெரியாதென்று நினைக்கிறேன்’ என்றான் இளைஞன்.

‘இல்லை. நாங்கள் இப்போதுதான் இந்த வழி வருகிறோம். நரசிங்க மங்கலம் சென்று கொண்டிருக்கிறோம்’ என்றார் ஒருவர்.

‘ஓ! நல்லது. நானும் அவ்வழிதான் போகிறேன். நரசிங்கமங்கலம் இதே சோழர்களோடு போரிட்டு வென்ற பின் நெடுஞ்சடையன் பராந்தகப் பாண்டியன் நரசிம்மர் திருக்கோவிலும், சதுர்வேதி மங்கலமும் கட்டமைத்தார். பின்னர் இந்தப் பகுதியும் சிலகாலம் சோழர்களுக்குப் போயிற்று. அப்போது பராந்தகச் சோழன் காலத்தில், சோழநாட்டுப் புறங்கரம்பை நாட்டைச் சேர்ந்த அருணிதிகலியன் என்பார் இந்தக் கோவிலுக்குச் சில தானங்கள் தந்து, ஒரு ஏரியும் ஏற்படுத்தினார். அவர் தானமாய் தந்த வயல்கள் இதன் மூலம் நீர் பெறுகிறது. அதன் வருவாய் இறையிலியாக நரசிம்மர் கோவிலுக்கும், அங்கு கைங்கரியம் செய்யும் அந்தணர்களுக்கும் செல்கிறது. பின்னர் வந்த பாண்டிய மன்னர்கள் இவற்றை முறைப்படுத்தினர்’ என்று அந்த இளைஞன் விளக்கி வரும்போதே அந்த ஏரியும் வந்தது.

‘ஸ்வாமி, அடியேன் ஆரணந் தோழ நின்றான். நீங்கள் சொல்லும் போதே நரசிங்கமங்கலம் பெருமான் கண்முன்னே வருகிறார். இந்த ஏரியின் திருநாமம் என்னவோ?’ என்றார் ஒருவர்

‘கலியனேரி’ என்றான் இளைஞன்.

‘ஆஹா. என்ன புண்ணியம் செய்தோம்’ என்று அவர்கள் அந்த ஏரியை நோக்கி விழுந்து வணங்கினார்கள்.

மிதமான அலைகள் அடித்துக் கொண்டிருந்தன. அந்த அலைகள் அவர்களை அழைப்பது போல் இருந்தது. அவர்களில் ஒரு முதியவர், ‘அன்றாயர் குலமகளுக்கு அரையன் தன்னை அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான் தன்னை..’ என்ற திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகம் ஒன்றைச் சொல்லிக்கொண்டே ஏரி நோக்கி விரைந்தார். அனைவரும் அவரைத் தொடர்ந்தார்கள். அந்த இளைஞன் உட்பட அனைவரும் உச்சிகால கர்மாவை தங்கள் முறைப்படி முடித்தார்கள்.

‘அரசே தாங்களா?’ என்றார் அந்த நால்வரில் ஒருவர், அந்த இளைஞனைப் பார்த்து. ஆம், அந்த இளைஞர் தன் தலைக்கச்சு எல்லாம் களைந்திருந்தார்.

‘ஆம், நான்தான் விசயா’ என்று விடை பகர்ந்த இளைஞனை விசயன் உட்பட அனைவரும் வியந்து பார்த்தனர்.

‘என்ன சொல்கிறாய் விசயா. அரசரா?’ என்றார் முதியவர்.

‘ஆம் ஸ்வாமி. எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீவல்லபப் பாண்டியன்’ என்றான் விசயன்.

‘இப்போதாவது நீங்கள் எல்லாம் யார், இங்கு பாண்டிய நாட்டில் என்ன விஷயமாய் இருக்கிறீர்கள் என்று சற்றே கூறலாம். என்னால் முடிந்த உதவியைச் செய்வேன்’ என்றார் அரசன்.

அங்கு மர நிழலில் அனைவரும் அமர்ந்திருந்தார்கள். அந்த முதியவர் தொடங்கினார். ‘அரசே, சோழ மண்டலத்தில் குழப்பங்கள் அதிகம் இருப்பது தாங்கள் அறிந்ததே. சில வருடங்களுக்கு முன் சோழன் செய்த கொடுமையால் தாயைப் பிரிந்து இருக்கும் சேய் போல் நாங்கள் உள்ளோம். இந்த உலகத்திற்க்கே ஆசாரியரான எங்கள் இராமானுசர் இப்போது வடக்கே இருக்கிறார். சோழன் செய்த கொடுமையால் நாங்கள் அனைவரும் அரங்கமாநகரை விட்டு ஆங்காங்கு இருக்கிறோம்..’ என்று சொல்லும் போதே அவர் அழத் தொடங்கிவிட்டார்.

‘ஆம். யாம் அறிந்தோம். இராமானுஜருக்கும், திருவரங்க வைணவர்களுக்கும் சோழன் செய்த கொடுமைகளைக் கொஞ்சமும் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இன்னும் சில திங்கள்களில் நிலைமை அரங்கன் அருளால் சீராகும்’ என்றார் அரசர். பின் ஏதோ சொல்லத் தொடங்கினார். ‘கூரத்தாழ்வானும், பெரிய நம்பியும் கூட…’ என்றவுடன் விசயன், ‘அரசே, இருவரின் கண்களும் சோழனால் பறிக்கப்பட்டன. அந்தக் கொடுமையால் பெரிய நம்பி ஸ்வாமி வைகுந்தம் அடைந்தார். ஸ்வாமி கூரத்தாழ்வான் திருமாலிருஞ்சோலையில் இருந்தார். அங்கிருந்து தான் நாங்கள் வருகிறோம்.’

‘அது பற்றித்தான் கேட்க வந்தேன். ஸ்வாமி கூரத்தாழ்வானைத் தரிசித்தீர்களா? நலமுடன் இருக்கிறாரா?’ என்றார் அரசர்.

‘அழகன் மடியில் இருக்கும் போது கவலையில்லை. ஆனால் ஸ்வாமி திருவரங்கத்து எம்பெருமானையும், எம்பெருமானாரையும் நினைத்து ‘சேர்வது அடியேன் எந்நாளோ?’ என்று உருகிக் கொண்டிருக்கிறார். இந்தத் தசையிலும் அவரையும் மேலிட்டு ‘சுந்தரபாஹு ஸ்தவம்’ என்று திருமாலிருஞ்சோலை அழகர் மீது கவி புனைந்திருந்தார். அவற்றை இப்போதுதான் அனுபவித்து வந்தோம்.’

‘ஆஹா. ஸ்வாமிக்கு ஈடில்லை. இந்தக் கொடிய நேரத்திலும் திடமாய் இருந்து நம் அனைவரையும் அவர்தான் வழிப்படுத்த வேண்டும்’ என்றார் அரசர்.

‘அரசே, அழகனும், பரமஸ்வாமி பெருமானும் ஸாத்சாத் அந்த இராம, கிருஷ்ண அவதாரங்கள்தான். ஆழ்வார்கள், உபநிஷத்துக்கள் அனுபவித்ததை எல்லாம் நம் ஆழ்வான் இந்த ஸ்தவத்தில் காட்டியுள்ளார்.  ‘ஸர்வாபீஷ்டம் மம மத்குருரோச் ச ததஸே நோ கிம் வநாத்ரீச்வர’, எங்களுக்கும், ஆசாரியர் இராமானுஜருக்கும் ப்ரியமானதைத் தந்தருள வேண்டும், முன்பு போல் மீண்டும் திருவரங்கம் வந்து எம்பெருமான் கைங்கர்யம் செய்யவேண்டும்’ என்ற இந்த வரிகளைத்தான் அவர் திரும்பத் திரும்பச் சொல்லிவந்தார். எங்களுக்கும் அவ்வாறேதான் அந்த அரங்கனிடம் வேண்டுதலாய் இருந்தது. எங்கள் இராமானுஜர் மீண்டும் திருவரங்கம் பெரிய கோவில் வரவேண்டும். அந்த மாநிதியைக் காப்பாற்றி இந்த தரிசனத்தை மேலும் வளர்க்கவேண்டும்’ என்றார் அந்தப் பெரியவர்.

‘ஆம், அதோடு இந்தப் பாண்டிய நாடும் இழந்த தன் இராஜ்யங்களைத் திரும்ப அடைய வேண்டும். அந்த சோழன் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறது. முன் போல் இப்போது யாருக்கும் தொந்தரவு தரும் நிலையில் சோழ நாடு இல்லை. அரசன் வீழ்ந்த நிலையில் நாடு ஒரு குழப்ப நிலையில்தான் இருக்கிறது. நீங்கள் அனைவரும் இப்போது திருவரங்கம் மீண்டும் செல்லலாம்.’

‘ஆம் மன்னா, இது பற்றி உறங்காவில்லி தாசர் எங்களிடம் சொன்னார்’ என்ற விசயனை இடைமறித்து ‘யார் மல்லர்கள் தலைவன் தனுர்தாசரா?’ என்றார் சீவல்லபன்.

‘ஆம், அவர்தான் அரசே. இப்போது திருமாலிருஞ்சோலையில் எங்களோடு இருந்தார். அவர்தான் இந்த விஷயங்களைச் சொல்லி, கூரத்தாழ்வான் ஸ்வாமியை திருவரங்கம் அழைத்துக் கொண்டு செல்கிறார்.’

‘ஆஹா, நல்ல காரியம். இந்தப் பாண்டியன் செய்ய நினைத்ததைச் செய்திருக்கிறார். அரசாங்கத்தில் இருந்தவருக்கு மதிநுட்பம் சொல்லித்தர வேண்டுமா என்ன? இந்தப் பாண்டிய நாடு மட்டும் இப்போது சோழனுக்கு அடிமைப்பட்டிருக்காவிட்டால், உங்களைப் போன்ற திருமால் அடியார்கள் இப்படி ஒவ்வொரு ஊர்களிலும் தஞ்சம்புகும் நிலை இருக்காது. கூடிய சீக்கிரம் இந்த ஆட்சி முடிவுக்கு வரட்டும்’ என்று பெருமூச்சு விட்டு அரசர் தொடர்ந்தார்,

‘ஒரு விந்தை பார்த்தாயா விசயா, இராமனுசரால் திருவரங்கனின் செந்தாமரைக் கண்களைக் காட்டி திருத்தப்பட்ட தாசர், அதே கண்ணழகை தினமும் தரிசித்த ஆழ்வான் இப்போது தன் கண்களை இழந்து, அந்த அரங்கனை மனக்கண்ணால் தரிசிக்க தாசரோடு திருவரங்கம் செல்கிறார். எல்லாம் அந்த அரங்கன் விளையாட்டா?’ என்று அரசரும் வருந்தினார்.

‘மன்னா, சரியாகச் சொன்னீர்கள். அவை என்ன சாதாரண கண்களா? அரங்கருக்கே அந்த அழகு கண்களில்தானே உள்ளது. நீண்ட அப்பெரியவாய கண்கள் எல்லாரையும் பேதமை செய்யாமலா இருக்கும்.

எழிலுடைய அம்மனைமீர்! என்னரங்கத்து இன்னமுதர்*

குழலழகர் வாயழகர் கண்ணழகர்* கொப்பூழில்

எழுகமலப் பூவழகர் எம்மானார்* என்னுடைய

கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே

எப்படி வேதத்தில் ‘ஜிதந்தே புண்டரீகாக்ஷ’ என்னும்படி ‘என்னை உன்னைக்கேயாக்க வேண்டும்’ என்று அந்த செந்தாமரைக் கண்ணழகிற்குத் தோற்றது பற்றி சொல்லியதோ அது போலே ஆண்டாள் நாச்சியார் எவ்வளவு அற்புதமாய்ச் சொல்கிறார், தாம் அந்த அரங்கனின் கண்ணழகுக்குத் தோற்று, கைவளை கழல்வளையாய்ப் போனது என்று. இவற்றை எல்லாம் இப்போது இழந்து நாம் இருக்கிறோமே?’ என்று வருத்தத்துடன் பகிர்ந்தார் அந்த முதியவர்.

‘ஆஹா. அருமை ஸ்வாமி. ஆண்டாள் நாச்சியாரின் அமுத மொழிகளுக்கு ஈடு உண்டா? வேதத்தைத் திரட்டி நம் திராவிட மொழியில் அல்லவா கொடுத்திருக்கிறார். அடியேனுக்கு இந்த இடத்திலும் உங்கள் உபதேசம் கிடைத்தது என் புண்ணியம் ஸ்வாமி’ என்று அரசர் சொல்லும் போதே,

‘மன்னா, வெகு நேரம் கடந்துவிட்டது.’ என்று அமைச்சர் சுந்தர தீரதரன் குரல் கேட்டு திரும்பிய அரசர்,

‘ஆம் அமைச்சரே. நானும் அதைக் கவனிக்கவில்லை. திருமாலடியார்களோடு இருக்கும் போது கிழமை செல்வது கூடத் தெரியாது.’

‘ஸ்வாமி, நான் ஒரு அவசர வேலையாய் சோழ நாடு சென்றுவிட்டு இப்போது மதுரை அரண்மனை சென்று கொண்டிருக்கிறேன். உங்களுக்கும் எதுவும் வேண்டுமானால்..’ என்ற அரசரை முதியவர் வணங்கி,

‘நன்று மன்னா. ’திருவுடை மன்னரைக் காணில்’ என்று ஆழ்வார் சொன்னது போல் இந்த இடத்தில் வந்து எங்களுக்கு ஆறுதலாய் இருந்தீர்கள். நாங்களோ, கானகம் சென்ற இராமனைக் காண கங்கைக் கரையில் பரதன் இருந்தது போல் இந்த ஏரியில் நிற்கிறோம்..’ என்றார் முதியவர்.

‘இராமாநுசரிடம் இந்த விஷயத்தைச் சொல்லி அவரையும் திருவரங்கம் அழைத்து வரச் செய்யலாமா?’ என்றார் அரசர்.

‘அதைத்தான் நாங்களும் பேசிக்கொண்டு வந்தோம். இந்த பாலகன் அம்மங்கி வரதன், தான் செல்வதாய்ச் சொல்கிறான்’ என்றார் முதியவர். அந்த பாலகன் மிகுந்த தேஜஸோடு இருந்தார்.

‘ஓ, நல்லது. நான் அதற்கு ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் சில காலம் இங்கு நரசிங்க மங்கலத்தில் வாசம் செய்ய வேண்டும். நான் ஓரிரு நாட்களில் வந்து பார்க்கிறேன்’ என்ற அரசர், அமைச்சரையும், மற்றை சிலரையும் அழைத்து சிறு ஆலோசனை செய்து, ஏதோ உத்தரவுகள் பிறப்பித்தார். அவர்களிடம் விடை பெற்று மதுரை நோக்கி விரைந்தார்.

அரசர் உத்தரவுப்படி சிலர் அந்த திருமால் அடியார்களுக்கு பாதுகாப்பாய் நரசிங்க மங்கலம் சென்றனர். முதியவருடன் சிலர் அங்கு இருக்க, வரதன் மட்டும் திருவரங்கம் நோக்கிப் பயணமானார்.

அங்கிருந்து கிளம்பிய அரசன் மதுரை செல்லாமல், அமைச்சருடன் வழியில் இருக்கும் இராஜேந்திரச்சோழ சதுர்வேதி மங்கலம் சென்றார். அங்கு ஏற்கெனவே திட்டமிட்டபடி நாட்டுத் தலைவர்கள், அரையர்கள், பிரதானிகள் இருந்தனர். அது ஒரு மந்திராலோசனை போல் இருந்தது. சோழ பாண்டியர்களால் சிதறிக் கிடந்த சில பாண்டிய வாரிசுகளும் இருந்தனர்.

‘அவையோரே, இன்றுதான் கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து வருகிறோம். சோழநாடு நல்ல நிலையில் இல்லை. இந்நிலைமை நமக்குச் சாதகமாய்த்தான் இருக்கிறது. நம் மன்னன் வீரகேசரி, வீரராஜேந்திர சோழனோடு நடந்த போரில் வீர சுவர்க்கம் அடைந்தார். அது முதல் இங்கு, ஏற்கெனவே இருந்த சோழபாண்டியன் என்ற சோழ அரசுப்பிரதிநிதி ஆண்டுவருகிறார். இப்போது ஸ்திரமான சோழ மன்னன் இல்லை. இப்போது நாம் சோழ நாட்டைப் பிடிக்க வேண்டாம். அது விவேகமும் இல்லை. நாம் இழந்த பாண்டிய நாட்டில் மீண்டும் யாருக்கும் அடி பணியாத கயல் கொடி பறக்க வேண்டும். அதற்கே நாம் இங்கு கூடியிருப்பது. இப்போது கூட சோழன் பெயரில் இருக்கும் ஊரில்தான் நாம் சந்திக்க வேண்டியுள்ளது. இந்நிலைமை மாறவேண்டும்’ என்று முழங்கினார் ஸ்ரீவல்லபன்.

‘மன்னா, உங்கள் கட்டளைக்குக் காத்திருக்கிறோம். படைகள் எல்லாம் மறைவிடங்களில் தயார் நிலையில் இருக்கிறார்கள். ஆபத்துதவிகள், நாட்டுத் தலைமை அனைவரும் ஆங்காங்கு செய்தி அனுப்பிவிட்டார்கள். இன்னும் ஒரு இரவில் நாம் மதுரையம்பதி கோட்டையை முற்றுகையிட்டு, சோழபாண்டியர்களையும் வெளியேற்றி, நம் சுதந்திர மீன் கொடியைப் பறக்க விடலாம்’ என்றார் அமைச்சர் தீரதரன்.

‘சரி, இதுதான் நல்ல சந்தர்ப்பம். இப்போது அவர்களை வெளியேற்றினால் சோழப் படைகளும் இங்கு வராது. இவர்களை நிரந்தரமாய் மதுரைவிட்டே வெளியேற்றி, இனி திரை செலுத்தாத பழைய பாண்டிய மண்டலமாய் இருக்கலாம்’ என்ற மன்னன், மேலும் சில ஆலோசனைகளைச் சொல்லி, ஆங்காங்கு இருக்கும் சோழ பிரதிநிதி, படைகளை வெளியேற்ற வியூகம் வகுத்தார்.

மறுநாள் அந்தந்த நாட்டுத் தலைவர்கள் தங்களின் சிறுபடையுடன், சோழ படையை எதிர்கொண்டனர். சோழப் படைகள் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்குக் கட்டளையிட சோழபாண்டிய பிரதிநிதிகள் அப்போது பாண்டிய நாட்டில் இல்லாதது ஸ்ரீவல்லபனுக்குக் கை கொடுத்தது. இரண்டு நாட்களில் சோழ நாட்டிலிருந்தும் உதவி கிடைக்காததால், சோழப்படைகள், மற்றை பிரதானிகள் எல்லாம் சோழ தேசம் திரும்பினர். அங்கும் உள்நாட்டுக் குழப்பம் இருந்தது. ஏற்கெனவே இருந்த பாண்டியர்களின் தாயாதி பிரச்சினை இருந்தது. ஆனாலும், ஸ்ரீவல்லபன் மதுரையின் பிரதான அரண்மையில் அமர்ந்தான்.

அன்றைய பொழுது பாண்டிய நாட்டில் நற்பொழுதாய்ப் புலர்ந்தது. ஆலவாயண்ணல் திருக்கோவிலில் யாழ் கொண்டு மருதம் இசைத்துக் கொண்டிருந்தனர் பாணர்கள். வீதியெங்கும் விழாக்கோலம். மிக நீண்ட ஆண்டுகளுக்குப் பின் பாண்டியநாடு தன்னாட்சி அடைந்திருந்தது. வீரப்போர் செய்து ஈட்டிய வெற்றி இல்லாததால், ஸ்ரீவல்லபன் இந்த வெற்றியைப் பெரிதாய்க் கொண்டாட இசையவில்லை. எந்த நேரமும் சோழர்கள் மீண்டும் போர் தொடுப்பார்கள் என்று எண்ணியிருந்தார். சில நாட்களில் அந்த திருமாலடியார் விசயன் அரசரைக் காண சோழ நாட்டிலிருந்து வந்தான்.

‘மன்னா, சோழ மன்னன் இப்போது இல்லை. சோழ நாட்டில் இன்னும் குழப்பம் தீரவில்லை. அடுத்த அரசனாய் குலோத்துங்கன் விரைவில் பட்டமேற்பார் என்ற பேச்சு வருகிறது’ என்றான் விசயன்

‘ஆம் விசயா, இப்போதுதான் அது பற்றி அமைச்சருடன் பேசிக் கொண்டிருந்தேன். நாம் இன்னும் முன்னேற்பாடாய் இருக்க வேண்டும். நீ காவிரிக் கரையில் கண்காணித்து வா. நாங்கள் இங்கு தயாராய் இருக்கிறோம். அப்புறம் வரதன், இராமானுஜரை சந்தித்தானா? ஸ்வாமியும் ஸ்ரீரங்கம் வந்துவிட்டாரா?’ என்று மிகுந்த ஆவலாய்க் கேட்டார் அரசர்.

‘அதைப் பற்றிச் சொல்லத்தான் வந்தேன். சோழ நாட்டிலுள்ள நிலையை அறிய மாருதி சிறியாண்டான் என்பாரை இராமானுசர் திருநாராயணபுரத்திலிருந்து அனுப்பியிருந்தார். கூரத்தாழ்வான், திருமாலிஞ்சோலையிலிருந்து திருவரங்கம் செல்வதற்கும், சிறியாண்டான் அங்கு வருவதற்கும் சரியாய் இருந்தது. இராமானுசர் எக்காலமும் அறிந்தவராயிற்றே. வரதனை தாங்கள் சொன்னபடி திருவரங்கப் பெருமான் பிரசாதங்களுடன் மேலும் ஒருவர் துணையோடு அனுப்பி வைத்தேன். அவரிடமிருந்து தகவல் வந்தது. இராமானுஜரை திருநாராயணபுரத்தில் சந்தித்ததாகவும், இங்குள்ள நிலை பற்றிச் சொன்னதாய் இருந்தது. இராமானுஜர் இவர்களைக் கண்டவுடன் மிக சந்தோஷித்து, இன்னும் சில திங்கள்களில் திருவரங்கம் திரும்புவதாய்ச் சொன்னதாகவும் இருந்தது. அதையும் நரசிங்க மங்கலத்தில் இருக்கும் ஸ்வாமியிடம் சொல்லலாம் என்று வந்தேன்’ என்றான் விசயன்.

‘ஆஹா. நன்னாளில் நல்ல செய்தியோடுதான் வந்தாய். இராமானுஜர் விரைவில் திருவரங்கம் திரும்ப வேண்டும். இப்போது நரசிங்க மங்கலம் நானும் வருகிறேன். நரசிம்மரைத் தரிசிக்க வேண்டும்’ என்ற அரசனும், விசயனும் அன்று மாலையே சென்றனர்.

அவர்கள் அதே இராஜேந்திரச்சோழ சதுர்வேதி மங்கலத்தைத் தாண்டித்தான் போனார்கள். சில நாட்கள் முன் மந்திர ஆலோசனை நடந்த அந்த மண்டபம் இருந்தது. மன்னனை அது ஏனோ ஈர்த்தது. அன்று திருமால் அடியார்களுடன் கலியனேரியில் பேசிக்கொண்டிருந்தது, திருவரங்கன் கண்ணழகு பற்றி அந்த ஸ்வாமி சொன்னது, ஆண்டாள் பாசுரம் எல்லாம் அவர் கண் முன் வந்து போனது. திருவரங்கன் கண்கள் ஏதோ சொல்வது போல் இருந்தது.

ஒரு முடிவுக்கு வந்தவராய் மேலும் பயணத்தைத் தொடந்தார். நரசிம்மரைத் தரிசித்துவிட்டு அங்கேயே இருக்கும் அந்த முதியவரைக் காணச் சென்றார். அவர், அடியார்களுக்கு திருவாய்மொழியின் ஒரு பாடலுக்கு பொருள் விளக்கிக்கொண்டிருந்தார். அது திருவேங்கடம் பற்றியது.

அண்ணல் மாயன் அணிகொள் செந்தாமரைக்

கண்ணன் செங்கனிவாய்க் கருமாணிக்கம்

தெண்ணிறை சுனைநீர்த் திருவேங்கடத்து

எண்ணில் தொல்புகழ் வானவர் ஈசனே.

செந்தாமரைக் கண்ணன்’ என்ற இடம் பற்றி விளக்கினார் அவர். அங்கு அமர்ந்து கேட்ட மன்னன், ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தான். பின்னர் அந்த ஸ்வாமியிடம் தனியே சந்தித்து விசயன் சொன்ன விஷயங்களை எல்லாம் சொன்னார். பின் தன் முடிவையும் சொன்னார்.

‘ஸ்வாமி, தாங்கள் இன்னும் சில காலம் இந்த பாண்டிய மண்டலத்தில் இருந்து நல்லுரைகளை வழங்க வேண்டும். இங்குள்ள ஜனங்களை அறவழியில் செலுத்த, மீண்டும் பாண்டிய தேசம் பழைய பொலிவு பெற அருளவேண்டும். இங்கிருந்து சில காத தூரம் இருக்கும் கிராமத்தில் ஒரு கோவில் நிர்மாணிக்க வேண்டும் என்று, வரும்போதுதான் எண்ணிக்கொண்டு வந்தேன். வந்த போதே, நீங்கள் சொன்ன பாடலும் அது போலவே அமைந்தது. எம்பெருமான் திருக்கண் கடாக்ஷம் எப்போதும் நமக்கும் வேண்டும். ஆகவே, ‘செந்தாமரைக்கண் ஆழ்வார் கோவில்’ என்று ஒரு கோவிலை விரைவில் நிர்மாணிக்கப் போகிறேன். தாங்கள் அங்கிருந்து கைங்கர்யங்கள் செய்ய வேண்டும். எம்பெருமானார் திருநாராயணபுரத்தில் இருப்பதால், புதிதாய் நிர்மாணிக்கும் கோவில் மற்றை பிடாகை நிலங்களையும் சேர்த்து ‘திருநாராயண நல்லூர்’ என்று பெயர் பெறட்டும். அதற்கான வேலைகளைத் தாங்கள் சம்மதித்தால் இப்போதே தொடங்குகிறேன்’ என்று அரசன் ஒரே மூச்சாய்ச் சொன்னதைக் கேட்டு அவர் திகைத்து நின்றார்.

‘அரசே, நான் சொல்ல என்ன இருக்கிறது. அரங்கனும், அழகனும் அதைத்தான் விரும்புகிறார்கள் போல் இருக்கிறது. எம்பெருமானார் திருவரங்கம் திரும்பியவுடன் நான் சிலகாலம் அங்கு சென்று வர வேண்டும். அதற்க்கு மட்டும் தாங்கள் அனுமதிக்க வேண்டும்’ என்றார் முதியவர்.

‘நல்லது. நிலைமை சீரானவுடன், அதற்கும் நானே ஏற்பாடு செய்கிறேன். நான் இப்போதே கோவில் திருப்பணிகளைத் தொடங்குகிறேன்’ என்று விடை பெற்றுச் சென்றார். அரண்மனை சென்றவுடன், அருகிருந்த பிடாகையிலிருந்து நிலங்கள் சேர்க்கப்பட்டு, ‘திருநாராயண நல்லூர்’ தனியாய் உருவாகி, மருதூர் என்ற கிராமத்தில் கண்ணாழ்வார் கோவிலுக்கு நிலம், வயல்கள், தீர்த்தக் குளம் என்று எல்லாம் வரையறுக்கப்பட்டு அதற்கான திருமுகம் எழுதப்பட்டு, நாட்டுத் தலைவர்கள் மூலம் பணிகள் நடந்தன.

பாண்டிய மண்டலத்தின் சிறந்த சிற்பிகள் பணி செய்தார்கள். அருகிலிருந்த மலையிலிருந்து தேவையான கற்பாறைகள் கொண்டுவரப்பட்டன. அரசன் அவ்வப்போது வந்து திருப்பணிகளைக் கண்காணித்துப் போனார். அர்த்த மண்டபம், மகாமண்டபம், சதுர கர்ப்பகிரகம் மற்றும் சிறந்த சிற்பவேலைகளோடு மிகவும் பிரமாண்டமாய் திருக்கோவில் நிர்மாணிக்கப்பட்டது. பாண்டியக் கட்டடக் கலையான யாளிகள் பிரம்மாண்டமாய்த் தூண்களில் அலங்கரித்தன. தனிக்கோவில் நாச்சியாருடன் கோவில் இருந்தது. கோவில் கர்ப்பகிரகம் சுற்றி மூடிய திருச்சுற்று, பிரதட்சனபாதம் கொண்டு சாந்தார வகைக் கோவிலாய், வேதத்தின் ஆறு அங்கங்கள் போல், கோவிலும் ஆறு அங்கங்களைக் கொண்டு, மூன்று வேதங்களைக் குறிக்க மூன்று தளங்களுடன், த்ரி-தள விமானத்துடன் முழுதும் கற்களால் உருவானது. கோவிலின் வெளியில் சந்திர புஷ்கரணி கட்டப்பட்டு, அது, ஸம்ப்ரோக்ஷணம் செய்யும் இரண்டு நாள்களுக்கு முன் பெய்த மழையில் நிரம்பியிருந்தது. உற்ஸவர், மூலமூர்த்தி நேர்த்தியான திருக்கண்களோடு, எம்பெருமான் திருமேனிகள் அமைந்தன. மங்கள தினத்தன்று, யாரும் எதிர்பாராது போல், உதயத்தில் சூரிய ஒளி, மண்டபங்கள் தாண்டி கர்ப்பகிரஹம் வரை வந்த போது, எம்பெருமான் கண்கள் மேலும் பிரகாசமாய்த் தெரிந்தது. அன்று உறங்காவில்லி தாசர் கண்ட கண்கள் போல், இன்று ஸ்ரீவல்லபன் எம்பெருமானைக் கண்ணாரத் தரிசித்து மகிழ்ந்தார். அருகில் அந்த பெரியவர் ஆழ்வார் பாசுரங்களை ஓதிக் கொண்டிருந்தார்.

*

காலம் இருபதாம் நூற்றாண்டு

‘ஆஹா, என்ன உன்னதமான கனவு இன்று. ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தது அப்படியே கண்முன் வந்தது போல் இருந்தது. நான் இன்னும் எத்தனை தவம் செய்தாலும் இது போல் அனுபவம் கிடைக்காது. இதைச் சொல்லத்தான் இந்த அதிகாலையில் இங்கு வந்தேன்’ என்று தன் கனவின் அனுபவத்தை உணர்ச்சியாய் சுந்தரராம பட்டர் இராகவ தீக்ஷிதரிடம் சொன்னார். இருவரின் கண்களிலும் கண்ணீர் ததும்பியது.

‘அருமை பட்டரே என்னையும் அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டீர். நான் இன்று இரண்டாம் காலம் பூஜைக்குத்தான் சொக்கலிங்கபுரம் கோவில் செல்கிறேன். இப்போது உங்களோடு மருதூர் வருகிறேன். நீங்கள் சொன்னதிலிருந்து பெருமானை தரிசிக்கவேண்டும் போல் இருக்கிறது’ என்று தீக்ஷிதர் சொல்ல இருவரும் மருதூர் கண்ணாழ்வார் கோவில் வந்தனர். அது மார்கழி மாதம். திருப்பள்ளியெழுச்சி பூஜைகளைச் செய்யத் தொடங்கினார் சுந்தரராம பட்டர். சிறிது நேரத்தில் தீக்ஷிதர், பட்டரை அழைத்துக் கொண்டு, கோபுரத்தடியில் இருக்கும் விரிவான கல்வெட்டைக் காட்டினார். அவர் அன்று கண்ட கனவின் ஒருபகுதி கண்களின் முன்னால் கல்லில் எழுத்துக்களாய் இருந்தது. அதை அவரால் தொடர்ப்புபடுத்திக் கொள்ள முடிந்தது.

ஸ்வஸ்திஸ்ரீ திருமடந்தையுஞ் செயமடந்தையும் திருப்புயங்களில் இனித்திருப்ப இருநிலமும் பெருமை எய்த…

இராஜேந்திரச்சோழ சதுர்வேதிமங்கலத்து மேல்பிடாகை திரவிய நண்ண ஈமருதூர் கண்ணாழ்வார்…

தேவர் மொழிந்தருளினபடி இவ்வாழ்வாற்கு தேவதான இறையிலியாக திருமாற்றுளரு…

கோவிலும் திருமுற்றமும் திருநந்தவனமும் தீர்த்தக்குளமும் திருவீதியும் உட்பட.. போகும் கேசவனேரி குளம் இரண்டும்..

முதலாக்கி இருபத்திரண்டாவது முதல் திருநாராயண நால்லூரென்னும்… ‘

‘அடியேன் இதுவரை இந்தக் கல்வெட்டை விரிவாய்ப் படித்ததில்லை. அடியேன் முன்னோர்கள்தான் சொல்லி இருக்கிறார்கள். நாங்கள் மதுரை நகரத்திலிருந்து இங்கு கைங்கர்யம் செய்ய வந்ததாகவும், எம்பெருமான் திருமஞ்சனத்தின் போது அவரின் திருமார்பில் இருக்கும் லக்ஷ்மி விக்ரஹம் களையப்பட்டிருக்கும். அப்போது பிரிவாற்றாமை இல்லாமல் இருக்க நாச்சியார் திருமொழி சேவிக்க வேண்டும் என்பது எங்களுக்கு முதலில் தரப்பட்ட கைங்கர்யம். இது இராமானுசர் திருமலையில் ஏற்படுத்தியது. அதை பாண்டியன் இங்கும் கொண்டு வந்தார் போலும். பின்னாளில் கோவிலில் அர்ச்சக கைங்கர்யமும் சேர்த்தே கிடைத்தது’ என்று பட்டர் தீக்ஷிதரிடம் சொன்னார்.

பட்டர் மேலும் அன்றைய திருமஞ்சனம், அலங்காரம் எல்லாம் விரைவாய், மிகவும் ஆதுரத்தோடு செய்தார். தீக்ஷிதர் அன்று அந்தக் கோவிலிலேயே வேதங்கள் சொல்லிக்கொண்டிருந்தார். அலங்காரம் நிறைவுற்று, உற்ஸவர் மூர்த்திகளைத் தரிசிக்கும் போது முன்பு எப்போது இல்லாதபடி மிகப் பிரகாசமாய் இருந்தார். அவர் கண்களிலிருந்து பேசுவது போல் இருந்தது. அன்று இருவருக்கும் கண்ணாழ்வார், கண்ணழகராகவே இருந்தார். இருவருமே கோவிலைவிட்டு அகல மனம் இல்லாதவராகவே இருந்தனர்.

பட்டர் வீடு வந்தவுடன், மனைவியிடம் அனைத்தையும் சொன்னார். அவரின் பிள்ளை ஸ்ரீதரன் வெளியூரில் குடும்பத்தோடு தங்கி, அரசாங்க உத்யோகம் பார்த்து வருகிறார். பட்டர் அவருக்கு நடந்த அனைத்தையும் கடிதத்தில் அனுப்பினார். இதுபோல் அவ்வப்போது அங்கு நடக்கும் விஷயங்கள் அனைத்தையும் கடிதத்தில் அனுப்பிவிடுவார், வீட்டில் கன்று போட்டாலும் கூட.

இவ்வாறாக நாட்கள் சென்றன. பட்டரும் மிகவும் உவப்போடு கைங்கர்யம் செய்துவந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காதது அன்று நடந்திருந்தது.

சிலநாட்களில், மீண்டும் ஒரு கடிதம் ஸ்ரீதருக்கு வந்தது. இம்முறை அவன் அம்மா கடிதம் எழுதியிருந்தார். கடிதத்தைப் படித்ததும் ‘ஆ.. ‘ என்ற பெருங்குரலோடு கீழே சரிந்தான். கடிதத்தின் சாராம்சம் இதுதான். ‘தை மாதம் பிறந்து சில நாட்கள் சென்றிருந்தன. பட்டரும் தீக்ஷிதரும் கோவில் சென்றிருந்தனர். கோவில் கருவறைக் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. உற்ஸவர் வழக்கமான இடத்தில் இல்லை. கடந்த மூன்று நாட்களாய் பட்டரும் தீக்ஷிதரும் எதுவும் உண்ணவில்லை. ஊரே உற்ஸவர்க்காய்க் காத்திருக்கோம்’ என்று உருக்கமாக இருந்தது சில வரிகள் மட்டுமே இருந்த கடிதம்.

ஸ்ரீதரின் மற்றொரு கையில் இருந்த சுதேசமித்திரன் நாளிதழ் தலைப்புச் செய்தியில் ‘மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்’ என்றிருந்தது.

அடிக்குறிப்பு:

  1. நரசிங்கமங்கலம் – இன்று நரசிங்கம் என்று வழங்கப்படுகிறது. மதுரை யானைமலை அடிவாரத்தில், ஒத்தக்கடை – திருமோகூர் வழியில் உள்ளது. திருமாலிருஞ்சோலை – அழகர் கோவில்.
  2. ஒரு சோழ மன்னன் ‘சிவனே முழுமுதற் தெய்வம்’ என்று வைணவர்கள் ஒத்துக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டதால், இராமானுஜர் சோழ மண்டலம் விட்டே சென்று, பல ஆண்டுகள் மேல்கோட்டையில் (திருநாராயணபுரம்) இருந்தார். கூரத்தாழ்வானுக்கும், பெரிய நம்பிக்கும் அரசனால் கண்கள் பறிக்கப்பட்டன. பின்னர் சில காலத்தில் அந்த அரசன் இறந்துபட்டான். அந்த மன்னனை ‘கிருமி கண்ட சோழன்’ என்றே வைணவ நூல்கள் சொல்கின்றன.
  3. சோழ நாட்டில் நடந்த விஷயங்களையும், திருவரங்க பெருமாள் பிரசாதங்களையும், திருநாராயணபுரம் கொண்டு சென்றார் அம்மங்கி அம்மாள். அங்கு இராமானுசர் அவரை வாரி அணைத்துக்கொண்டு, மந்த்ர உபதேசம் செய்தார் என்று குருபரம்பரா பிரபாவம், வார்த்தாமாலை போன்ற வைணவ நூல்கள் சொல்கின்றன. மாருதி சிறியாண்டான் பற்றிய குறிப்பும் குருபரம்பரா பிரபாவம் நூலில் வருகிறது.
  4. அரசு தொல்லியல்துறையின் இந்தக் கோவில் கல்வெட்டு பற்றிய குறிப்பில் ‘ஸ்வஸ்திஸ்ரீ’ என்ற பதம் கிரந்த எழுத்தில் இருக்கிறது. இன்றும் இந்தக் கோவில் பாழடைந்து கவனிப்பார் இன்றி இருப்பதாகவே தெரிகிறது.

————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தரத்தில் உள்ள ஸ்ரீமத் அபாமார்ஜந ஸ்தோத்ரம்–ஸ்ரீ சம்மோஹன ஸ்ரீ க்ருஷ்ண ஸ்துதி

November 24, 2023

ஒரு கலசத்தில் தீர்த்தம் நிரப்பி, ஸ்ரீவராஹ, நரஸிம்ஹ, வாமந, விஷ்ணு, ஸுதர்சந மூர்த்திகளை ஆவாஹனம் செய்து,
தர்ப்ப கூர்ச்சத்தால் அந்தத் தீர்த்தத்தை ப்ரோக்ஷணம் செய்துகொண்டும், பருகியும் பலர் தம் கஷ்டங்களை நீக்கிக் கொண்டுள்ளார்கள்.
துர்தேவதைகளின் தொல்லைகளும், விஷ உபத்ரவங்களும், எதிரிகளின் மந்த்ரம், மாயம் இவற்றால் வரும் இன்னல்களும்,
இந்த ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு வராது; வந்தாலும் சிரமம் தராது என்று பெரியோர்கள் அநுபவ பூர்வமாகச் சொல்லி யிருக்கிறார்கள்.

ஸ்ரீ தால்ப்ய உவாச:

பகவந் ப்ராணிநஸ் ஸர்வே விஷ ரோகாத் யுபத்ரவை
துஷ்ட க்ரஹாபி காதைஶ்ச ஸர்வ கால முபத்ருதா:    –1–

ஆபிசாரிக க்ருத்யாபி: ஸ்பர்ஶ ரோகைஶ்ச தாருணை:
ஸதா ஸம்பீட்ய மாநாஸ்து திஷ்டந்தி முநி ஸத்தம  -2-

கேந கர்ம விபாகேந விஷ ரோகாத் யுபத்ரவா:
ந பவந்தி ந்ருணாம் தந்மே யதாவத் வக்து மர்ஹஸி     –3-

ஸ்ரீ புலஸ்த்ய உவாச:

வ்ரதோப வாஸ்யைர் விஷ்ணுர் நாந்ய ஜந்மநி தோஷித:
தே நரா முநி ஶார்தூல விஷ ரோகாதி பாகிந:   –4-

யைர்ந தத் ப்ரவணம் சித்தம் ஸர்வதைவ நரை:க்ருதம்
விஷ ஜ்வர க்ரஹாணாம் தே மநுஷ்யா தால்ப்ய பாகிந:     –5-

ஆரோக்யம் பரமாம் ருத்திம் மநஸா யத் யதிச்சதி
தத்ததாப்நோத்ய ஸந் திக்தம் பரத்ராச்யுத தோஷ க்ருத்    –6-

நாதீந் ப்ராப்நோதி ந வ்யாதீந் விஷ க்ரஹ நிபந்தநம்
க்ருத்யா ஸ்பர்ஶ பயம் வாபி தோஷிதே மது ஸூதநே   –7-

ஸர்வ து:க ஶமஸ்தஸ்ய ஸௌம்யாஸ் தஸ்ய ஸதா க்ரஹா:
தேவாநாமபி துஷ்ட்யை ஸ யஸ்ய துஷ்டோ ஜநார்தந:  –8-

யஸ்ஸமஸ் ஸர்வ பூதேஷு யதாத்மநி ததா பரே
உபவாஸாதி தாநேந தோஷிதே மது ஸூதநே      –9-

தோஷகாஸ் தஸ்ய ஜாயந்தே நரா: பூர்ண மநோ ரதா:
அரோகாஸ் ஸுகிநோ போகாந் போக்தாரோ முநி ஸத்தம    –10-

ந தேஷாம் ஶத்ரவோ நைவ ஸ்பர்ஶ ரோகாதி பாகிந:
க்ரஹ ரோகாதிகம் வாபி பாப கார்யம் ந ஜாயதே   –11-

அவ்யாஹதாநி க்ருஷ்ணஸ்ய சக்ராதீந்யாயுதாநி ச
ரக்ஷந்தி ஸகலாபத்ப்ய: யேந விஷ்ணு ருபாஸித:    –12-

ஸ்ரீ தால்ப்ய உவாச:

அநாராதித கோவிந்தா யே நரா து:கபாகிந:
தேஷாம் து:காபி பூதாநாம் யத் கர்தவ்யம் தயாளுபி:  –13-

பஶ்யத்பிஸ் ஸர்வ பூதஸ்தம் வாஸு தேவம் மஹா முநே
ஸம த்ருஷ்டிபிரீஶேஶம் தந்மம ப்ரூஹ்யசேஷத:   –14-

ஸ்ரீ புலஸ்த்ய உவாச:

ஶ்ரோது காமோஸி வை தால்ப்ய ஶ்ருணுஷ்வ ஸுஸமாஹித:
அபாமார்ஜநகம் வக்ஷ்யே ந்யாஸ பூர்வ மிதம் பரம்   –15-

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய  ஸர்வ க்லேஶாப ஹந்த்ரே நம:

அத ந்யாஸ:

அஸ்ய ஸ்ரீமத் அபாமார்ஜந ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
ஸ்ரீ புலஸ்த்யோ பகவாந் ருஷி:
அநுஷ்டுப் சந்த:
ஸ்ரீவாராஹ நாரஸிம்ஹ வாமந விஷ்ணு ஸுதர்ஶநா தேவதா:
ஹராமுகஸ்ய துரிதமிதி பீஜம்
அச்யுதாநந்த கோவிந்தேதி ஶக்தி:
ஜ்வலத்பாவக லோசநேதி கீலகம்
வஜ்ராயுத நகஸ்பர்ஶேதி கவசம்
ஸ்ரீவாராஹ  நாரஸிம்ஹ வாமந விஷ்ணு ஸுதர்ஶந ப்ரஸாத ஸித்யர்த்தே—16

வராஹாய அங்குஷ்டாப்யாம் நம:
நாரஸிம்ஹாய தர்ஜநீப்யாம் ஸ்வாஹா வாமநாய மத்யமாப்யாம் வஷட்
விஷ்ணவே அநாமிகாப்யாம் ஹும்
ஸுதர்ஶநாய கநிஷ்டிகாப்யாம் வௌஷட்
பாஞ்சஜன்யாய கரதலகரப்ருஷ்டாப்யாம் ஃபட் நம:
இதி கர ந்யாஸ:    -17-                                                                                                             1

வராஹ நரஸிம்ஹாய வாமநாய மஹாத்மநே ஜ்ஞாநாய ஹ்ருதயாய நம:
நம: கமல கிஞ்ஜல்க பீத நிர்மல வாஸஸே ஐஶ்வர்யாய ஶிரஸே ஸ்வாஹா
நம: புஷ்கர நேத்ராய கேஶவாயாதி சக்ரிணே ஶக்த்யை ஶிகாயை வஷட்
தாமோதராய தேவாய அநந்தாய மஹாத்மநே பலாய கவசாய ஹும்
காஶ்யபாயாதி ஹ்ரஸ்வாய  ருக் யஜுஸ் ஸாம மூர்த்தயே தேஜஸே
நேத்ரத்ர யாப்யாம் வௌஷட்

ஓம் நம: பரமார்த்தாய புருஷாய மஹாத்மநே வீர்யாய அஸ்த்ராய ஃபட்
ஓம் பூர்ப் புவஸ் ஸுவரோமிதி திக் பந்த:–18-  எட்டு திக்கில் வலமாக சொடக்கவும்

த்யாநம்
அத த்யாநம் ப்ரவக்ஷ்யாமி ஸர்வபாப ப்ரணாஶநம்
வராஹ ரூபிணம் தேவம் ஸம்ஸ்மரந் அர்ச்சயேத் ஜபேத்     –19-

ஜலௌகதாம் ந: ஸசராசரா தரா
விஷாண கோட்யா கில விஶ்வரூபிணா
ஸமுத்த்ருதா யேந வராஹ ரூபிணா
ஸ மே ஸ்வயம் பூர் பகவாந் ப்ரஸீதது   –20-

சஞ்சத் சந்த்ரார்க தம்ஷ்ட்ரம் ஸ்புர துரு ரதநம் வித் யுதுத்யோத ஜிஹ்வம்
கர்ஜத பாஜநய நாதம் ஸ்புரித ரவி ருசிம் சக்ஷு ரக்ஷுத்ர ரௌத்ரம்
த்ரஸ்தாஶா ஹஸ்தி யூதம் ஜ்வலதநல ஸடா கேஸரோ தபாஸமாநம்
ரக்ஷோ ரக்தாபிஷிக்தம் ப்ரஹரதி துரிதம் த்யாயதாம் நாரஸிம்ஹம்  –21-

அதி விபுல ஸுகாத்ரம் ருக்ம பாத்ரஸ்தமந்நம்
ஸலலித ததிகண்டம் பாணிநா தக்ஷிணேந
கலஶம் அம்ருத பூர்ணம் வாம ஹஸ்தே ததாநம்
தரதி ஸகல து:கம் வாமநம் பாவயேத ய:  –22

விஷ்ணும் பாஸ்வத கிரீடாங்கத வலயகளா கலப ஹாரோஜ் ஜ்வலாங்கம்
ஶ்ரோணீ பூஷ ஸுவ க்ஷோ மணி மகுட மஹா குண்டலைர் மண்டிதாங்கம்
ஹஸ்தோதயத் சங்க சக்ராம்புஜ கத மமலம் பீத கௌஶேய மாஶா
வித்யோதத பாஸ முதயத திநகர ஸத்ருஶம் பத்ம ஸ்ம்ஸ்தம் நமாமி 23

கல்பாந்தர்க ப்ரகாஶம் த்ரிபுவந மகிலம் தேஜஸா பூரயந்தம்
ரக்தாக்ஷம் பிங்க கேஶம் ரிபுகுலதமநம் பீம தம்ஷ்ட்ராட்ட ஹாஸம்
ஶங்கம் சக்ரம் கதாப்ஜம் ப்ருதுதர முஸலம் ஶூல பாஶாங்கு ஶாக்நீந்
பிப்ராணம் தோர்பிராத்யம் மநஸி முரரிபும் பாவயே சக்ர ஸம்ஜ்ஞம்   –24-

ஸ்தோத்ராரம்ப:

ஓம் நம: பரமார்த்தாய புருஷாய மஹாத்மநே
அரூப பஹு ரூபாய வ்யாபிநே பரமாத்மநே    –25-
நிஷ் கல்மஷாய ஶுத்தாய த்யாந யோக ரதாய ச
நமஸ் க்ருத்ய ப்ரவக்ஷ்யாமி யத்ர ஸித்யது மே வச:   –26-

நாராயணாய ஶுத்தாய விஶ்வேஶா யேஶ்வராய ச
அச்யுதாநந்த கோவிந்த பத்மநாபாய ஸௌஹ்ருதே    –27-

ஹ்ருஷீ கேஶாய கூர்மாய மாதவா ச்யுதாய ச
தாமோதராய தேவாய அநந்தாய மஹாத்மநே    –28-

ஜநார்தநாய க்ருஷ்ணாய உபேந்த்ர ஸ்ரீதராய ச
த்ரிவிக்ரமாய ராமாய வைகுண்டாய ஹராய ச    –29-

ப்ரத்யும்நா யாநிருத்தாய புருஷோத்தம தே நம:
யோகீஶ்வராய குஹ்யாய கூடாய பரமாத்மநே –30-

பக்த ப்ரியாய தேவாய விஷ்வக்ஸேநாய ஶார்ங்கிணே
அதோக்ஷஜாய தக்ஷாய மத்ஸ்யாய மது ஹாரிணே    –31-

வராஹாய ந்ருஸிம்ஹாய வாமநாய மஹாத்மநே
வராஹேஶ ந்ருஸிம்ஹேஶ வாமநேஶ த்ரிவிக்ரம   –32-

ஹயக்ரீவேஶ ஸர்வேஶ ஹ்ருஷீகேஶ ஹரா ஶுபம்
அபராஜித சக்ராத்யை: சதுர்பி: பரமாத்புதை:  –33-

அகண்டிதா நுபாவைஸ்த்வம் ஸர்வ துஷ்ட ஹரோ பவ
ஹரா முகஸ்ய துரிதம் துஷ் க்ருதம் துரு போஷிதம்    –34-

ம்ருத்யு பந்தார்த்திபயதம் அரிஷ்டஸ்ய ச யத் பலம்
பரமத்வாந ஸஹிதம் ப்ரயுக்தம் சாபிசாரிகம்   –35-

கர ஸ்பர்ஶ மஹா ரோகாந் ப்ரயுக்தாந் த்வரயா ஹர
ஓம் நமோ வாஸுதேவாய நம: க்ருஷ்ணாய சார்ங்கிணே  –36-

நம: புஷ்கர நேத்ராய கேஶவாயாதி சக்ரிணே
நம: கமல கிஞ்ஜல்க பீத நிர்மல வாஸஸே      –37-

மஹாஹவ ரிபுஸ்கந்த க்ருஷ்ட சக்ராய சக்ரிணே
தம்ஷ்ட்ராக்ரேண க்ஷிதி த்ருதே த்ரயீ மூர்த்திமதே நம:    –38-

மஹா யஜ்ஞ வராஹாய ஶேஷ போகோப ஶாயிநே
தப்த ஹாடக கேஶாந்த ஜ்வலத்பாவக லோசந  –39-

வஜ்ராயுத நகஸ்பர்ஶ திவ்ய ஸிம்ஹ நமோஸ்து தே
காஶ்யபாயாதி ஹ்ரஸ்வாய ருக் யஜுஸ் ஸாம மூர்த்தயே  –40-

துப்யம் வாமந ரூபாய க்ரமதே காம் நமோ நம:
வராஹா ஶேஷ துஷ்டாநி ஸர்வபாப பலாநி வை   –41-

மர்த மர்த மஹா தம்ஷ்ட்ர மர்த மர்த ச தத்பலம்
நரஸிம்ஹ கராளாஸ்ய தந்த ப்ராந்தோஜ் ஜ்வலாநந   –42-

பஞ்ஜ பஞ்ஜ நிநாதேந துஷ்டாந்யஸ் யார்த்தி நாஶந
ருக் யஜுஸ் ஸாம ரூபாபி: வாக்பிர் வாமந ரூபத்ருக்    –43-

ப்ரஶமம் ஸர்வ துஷ்டாநாம் நயத்வஸ்ய ஜநார்தந:
கௌபேரம் தே முகம் ராத்ரௌ ரௌத்ரம் ஸௌம்யம் முகம் திவா 44

ஜ்வராந் ம்ருத்யு பயம் கோரம் விஷம் நாஶயதே ஜ்வரம்
த்ரிபாத்பஸ்ம ப்ரஹரண: த்ரிஶிரா ரக்த லோசந:
ஸ மே ப்ரீதஸ் ஸுகம் தத்யாத் ஸர்வாமயபதிர் ஜ்வர:   -45-

ஆத்யந்தவந்த: கவய: புராணா:
ஸந்மார்க வந்தோ ஹ்யநுஶாஸி தார:
ஸர்வ ஜ்வராந் க்நந்து மமாநிருத்த
ப்ரத்யும்ந ஸங்கர்ஷண வாஸுதேவா:   –46-

ஐகாஹிகம் த்வயாஹிகம் ச ததா த்ரிதிவஸ ஜ்வரம்
சாதுர்த்திகம் ததாத் யுக்ரம் ததைவ ஸதத ஜ்வரம்      –47-

தோஷோத்தம் ஸந்நிபாதோத்தம் ததைவாகந்துகம் ஜ்வரம்
ஶமம் நயாஶு கோவிந்த சிந்த்திச் சிந்த்யஸ்ய வேதநாம்  –48-

நேத்ரது:கம் ஶிரோது:கம் து:கம் சோதர ஸம்பவம்
அதிஶ்வாஸ மநுச் ச்வாஸம் பரிதாபம் ஸவேபதும்  –49-

குதக்ராணாங்க்ரி ரோகாம்ஶ்ச குக்ஷி ரோகம் ததா க்ஷயம்
காமாலாதீந் ததா ரோகாந் ப்ர்மேஹாம்ச் சாதிதா ருணாந் –50-

பகந்தராதி ஸாராம்ஶ்ச முக ரோகாம் ஸவல்குளிம்
அஶ்மரீ மூத்ரக்ருச்ஸ்ரம் ச ரோகாந் அந்யாகிச்ச தாருணாந்   –51-

யே வாத ப்ரபவா ரோகா: யே ச பித்த ஸமுத்பவா:
கபோத வாஶ்சயே ரோகா: யே சாந்யே ஸாந்திபாதிகா: –52-

ஆகந்துகாஶ்ச யே ரோகா: லூதாதி ஸ்போடகாதய:
ஸர்வே தே ப்ரஶமம் யாந்து வாஸுதேவாபமார்ஜநாத்   –53-

விலயம் யாந்து தே ஸர்வே விஷ்ணோ ருச்சாரணே ந ச
க்ஷயம் கச்சந்து சாஶேஷா: சக்ரேணாபிஹதா ஹரே:   –54-

அச்யுதாநந்த கோவிந்த விஷ்ணோ நாராயணாம்ருத
ரோகாந் மே நாஶயாஶேஷாந் ஆஶு தந்வந்தரே ஹரே        –55

அச்யுதாநந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்
நஶ்யந்தி ஸகலா ரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்      –56-

ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் உத்த்ருத்ய புஜமுச்யதே
வேதாச் சாஸ்த்ர பரம் நாஸ்தி நதைவம் கேஶவாத் பரம்    –57-

ஸ்தாவரம் ஜங்கமம் சாபி க்ருத்ரிமம் சாபி யத் விஷம்
தந்தோத்பவம் நகோத்பூதம் ஆகாஶ ப்ரபவம் விஷம்       –58-

லூதாதிஸ்போடகம் சைவ விஷமத்யந்த துஸ் ஸஹம்
ஶமம் நயது தத் ஸர்வம் கீர்த்திதோஸ்ய ஜநார்தந:  –59-

க்ரஹாந் ப்ரேத க்ரஹாந் சைவ ததா வைநாயிக க்ரஹாந்
வேதாளாம்ஶ்ச பிஶாசாம்ஶ்ச கந்தர்வாந் யக் ஷராக்ஷஸாந்    –60-

ஶாகிநீ பூதநாத்யாம்ஶ்ச ததா வைநாயிக க்ரஹாந்
முகமண்டலிகாந் க்ரூராந் ரேவதீந் வ்ருத்த ரேவதீந்   –61-

வ்ருஶ்சிகாக்யாந் க்ரஹாந் சோக்ராந் ததா மாத்ரு கணாநபி
பாலஸ்ய விஷ்ணோஶ் சரிதம் ஹந்து பாலக்ரஹாநிமாந்   –62-

வ்ருத்தாநாம் யே க்ரஹா: கேசித் யேசபால க்ரஹா: க்வசித்
நரஸிம்ஹஸ்ய தேத்ருஷ்ட்யா தக்தா யே சாபி யௌவநே    –63-

ஸடா கராளவதநோ நரஸிம்ஹோ மஹாரவ:
க்ரஹாநஶேஷாந் நிஶ்சேஷாந் கரோது ஜகதோ ஹித:   –64-

நரஸிம்ஹ மஹா ஸிம்ஹ ஜ்வாலா மாலோஜ் ஜ்வலாநந
க்ரஹாந ஶேஷாந் ஸர்வேஷாம் காதகாதாக்நி லோசந   –65-

யேரோகா யேமஹோத் பாதா யத் விஷம் யே மஹோரகா:
யாநி ச க்ரூர பூதாநி க்ரஹ பீடாஶ்ச தாருணா:    –66-

ஶஸ்த்ரக்ஷதே ச யே தோஷா: ஜ்வாலா கர்தமகாதய:
யாநி சாந்யாநி துஷ்டாநி ப்ராணி பீடா கராணி ச  –67-

தாநி ஸர்வாணி ஸர்வாத்மந் பரமாத்மந் ஜநார்தந
கிஞ்சித் ரூபம் ஸமாஸ்தாய வாஸு தேவாஸய நாஶய –68-

க்ஷிப்த்வா ஸுதர்ஶநம் சக்ரம் ஜ்வாலாமாலாதி பூஷணம்
ஸர்வ துஷ்டோப ஶமநம் குரு தேவவராச்யுத   –69-

ஸுதர்ஶந மஹா சக்ர கோவிந்தஸ்ய கராயுத
தீக்ஷ்ண பாவகஸங்காஶ கோடி கோடி ஸமப்ரப   –70-

த்ரைலோக்ய கர்தா த்வம் துஷ்ட த்ருப்த தாநவதாரண
தீக்ஷ்ணதார மஹா வேக சிந்தி சிந்தி மஹா ஜ்வரம்       –71-

சிந்தி பாதம் ச லூதம்ச சிந்தி கோரம் மஹத் பயம்
க்ருமிம் தாஹம் ச ஶூலம் ச விஷ ஜ்வாலாம் ச கர்தமாந்   –72-

ஸர்வதுஷ்டாநி ரக்ஷாம்ஸி க்ஷபயாரி விபீஷண
ப்ராச்யாம் ப்ரதீச்யாம் திஶிச தக்ஷிணோத் தரயோஸ் ததா    –73-

ரக்ஷாம் கரோது பகவாந் பஹுரூபி ஜநார்தந:
பரமாத்மா யதா விஷ்ணு: வேதாந்தேஷ்வபிதீயதே    –74-

தேந ஸத்யேந ஸகலம் துஷ்டமஸ்ய ப்ரஶாம்யது
யதா விஷ்ணௌ ஜகத் ஸர்வம் ஸதேவாஸுரமாநுஷம்   –75-

தேந ஸத்யேந ஸகலம் துஷ்டமஸ்ய ப்ரஶாம்யது
யதா விஷ்ணௌ ஸ்ம்ருதே ஸத்ய: ஸம்க்ஷயம் யாந்தி பாதகா:  –76-

தேந ஸத்யேந ஸகலம் துஷ்டமஸ்ய ப்ரஶாம்யது
யதா யஜ்ஞேஶ்வரோ விஷ்ணு: வேதாந்தேஷ் வபிதீயதே   –77-

தேந ஸத்யேந ஸகலம் யந்மயோக்தம் ததாஸ்து தத்
ஶாந்திரஸ்து ஶிவம் சாஸ்து ஹ்ருஷீகேஶஸ்ய கீர்த்தநாத்  –78-

வாஸுதேவ ஶரீரோத்த: குஶஸ் ஸம் மார்ஜிதம் மயா
அபாமார்ஜது கோவிந்தோ நரோ நாராயணஸ் ததா   –79-

மமாஸ்து ஸர்வது:காநாம் ப்ரஶமோ யாசநாத் ஹரே:
ஶாந்தாஸ் ஸமஸ்தா ரோகாஸ்தே க்ரஹாஸ் ஸர்வ விஷாணி ச   –80-

பூதாநி ச ப்ரஶாம்யந்து ஸம்ஸ்ம்ருதே மது ஸூதநே
ஏதத் ஸமஸ்த ரோகேஷு பூத க்ரஹ பயேஷுச
அபாமார்ஜநகம் ஶஸ்த்ரம்  விஷ்ணூநாமாபி மந்த்ரிதம்      –81-

ஏதே குஶா விஷ்ணு ஶரீர ஸம்பவா:
ஜநார்தநோஹம் ஸ்வயமேவ சாகத:
ஹதம் மயா துஷ்ட மஶேஷஸ்ய
ஸ்வஸ்தா பவத்வேஷ யதா வசோ ஹரே:    –82-

ஶாந்திரஸ்து ஶிவம் சாஸ்து ப்ரணச்ய த்வஸுகம் ச யத்
ஸ்வாஸ்த்யமஸ்து ஶிவம் சாஸ்து துஷ்டமஸ்ய ப்ரஶாம்யது   –83-

யதஸ்ய துரிதம் கிஞ்சித் தத் க்ஷிப்தம் லவணார்ணவே
ஸ்வாஸ்த்யமஸ்து ஶிவம் சாஸ்து ஹ்ருஷீகேஶஸ்ய கீர்த்தநாத்  –84-

ஏதத் ரோகாதி பீடாஸு ஜந்தூநாம் ஹிதமிச்சதா
விஷ்ணு பக்தேந கர்தவ்யம் அபாமார்ஜநகம் பரம்   –85–

அநேந ஸர்வ துஷ்டாநி ப்ரஶமம் யாந்த்ய ஸம்ஶய:
ஸர்வ பூத ஹிதார்த்தாய குர்யாத் தஸ்மாத் ஸதைவ ஹி   –86-

குர்யாத் தஸ்மாத் ஸதைவ ஹ்யோம் நம இதி
இதம் ஸ்தோத்ரம் பரம் புண்யம் ஸர்வ வ்யாதி விநாஶநம்   –87-

விநாஶாய ச ரோகாணாம் அபம்ருத்யு ஜயாயச
இதம் ஸ்தோத்ரம் ஜபேத் ஶாந்த: குஜைஸ்ஸமார்ஜயேத் ஶுசி:  –88-

வ்யாத்யபஸ்மார குஷ்டாதி பிஶாசோரக ராக்ஷஸா:
தஸ்ய பார்ஶ்வம் ந கச்சந்தி ஸ்தோத்ரமேதத்து ய; படேத்  –89-

வாராஹம் நாரஸிம்ஹம் ச வாமநம் விஷ்ணுமேவ ச
ஸ்மரந் ஜபேதிதம் ஸ்தோத்ரம் ஸர்வ து:க்கோபஶாந்தயே

இதி விஷ்ணு தர்மோத்தர புராணே–தால்ப்ய புலஸ்த்ய ஸம்வாதே
அபாமார்ஜந ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்


மந்திரம் என்பது ஏழு அங்கங்களைக் கொண்டது. அவை:
1.ரிஷி
2. சந்தஸ்
3. தேவதை
4. பீஜம்
5. சக்தி
6. கீலகம்
7. அங்க நியாசம் என்பன.
1. ரிஷி
மந்திரங்களைக் கண்டுபிடித்து உலகத்திற்கு வழங்கியவா்கள் ரிஷிகள். ஒவ்வொரு மந்திரமும் ரிஷி, தேவதை, சந்தஸ் என்ற மூன்றையும் கொண்டிருக்கும். மந்திரத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்த ரிஷி, அந்த மந்திரத்துக்குரிய தேவதை, அந்த மந்தரத்தின் சொல்லமைப்பு (சந்தஸ்),.
எனவே மந்திர ஜெபம் செய்யும் போது, இம் மூன்றையும் போற்றித் துதிக்க வேண்டும் என்பது விதி. மந்தரத்தை வெளியிட்ட ரிஷி ஆதி குரு, அம்மந்திரத்தை நமக்கு உபதேசித்த மானிட குரு ஆகியவா்களை வணங்குவதற்காக வலது கையால் சிரசைத் தொட்டு உரிய மந்திரம் சொல்ல வேண்டும். இதுவே ரிஷி நியாசம்.
பீஜம்: மிகச் சிறிய ஆலம் விதையிலிருந்து மிகப் பெரிய ஆலமரம் வளா்ந்தோங்கிப் பயன் தருகிறது. மாபெரும் மரம் வளா்வதற்கான சக்தி அனைத்தும் அந்தச் சிறிய விதையிலே அடங்கிக் கிடக்கிறது.
அந்த வித்துக்குப் பீஜம் என்பா். இந்தப் பிரபஞ்சமும் பஞ்ச பூதங்களும் சூக்கும நிலையிலிருந்தே தூலமான நிலைக்குவந்தன. அந்தச் சூக்கும நிலைக்கு முன்பாக அதி சூக்கும நிலையிலிருந்தே வந்தன. ஒவ்வொரு சூக்கும ஒலியிலிருந்தே வெளிப்பட்டன. அந்த நுண் ஒலியை பீஜம் என்பா்.
பஞ்ச பூதங்கட்கும், ஒவ்வொரு தேவதைக்கும் பீஜ மந்திரம் உண்டு.
5. சக்தி: அந்த விதையில் அடங்கிக்கிடக்கிற வீரியம் சக்தி எனப்படும். வீரியம் தேஜஸ், பலம் என்பன சக்தியின் வெளிப்பாடுகள்.
6. கீலகம்: சக்தி தேவையின்றி வேறிடத்துக்குச் செல்லமுடியாதபடி கட்டி வைக்கும் முளைக்குச்சி போன்றது கீலகம். ஒரு தேரின் சக்கரத்திற்கு அச்சாணி போல மந்திரத்துக்குக் கீலகம் ஒரு முக்கியமான அங்கம்
மந்திரம் என்பது ஒரு ஒலிக்கோவை. எழுத்துக்களின் கூட்டம்தான். ஒலி வடிவான எழுத்துக்களும் ஒளி வடிவான உருவங்களும் ஒரே உருவத்திலிருந்து வந்தவையே. அவை ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடா்பு உடையவை
மந்திரம் என்றால் தன்னை நினைப்பவரைக் காப்பது என்று பொருள்.
பஞ்ச பூதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றுக்கும் பீஜ மந்திரம் உண்டு. அதற்கென்று ஒளிதரும் நிறம் உண்டு. வடிவம் உண்டு. அவை வருமாறு
1.நிலம்: லம் (Lam) பீஜ மந்திரம். சதுர வடிவம். பொன் அல்லது மஞ்சள் நிறம்.
2.நீா்: வம் (Vam) என்பது பீஜ மந்திரம். பிறை வடிவம். வெண்மை நிறம்
3.நெருப்பு: ரம் (Ram) என்பது பீஜ மந்திரம். முக்கோண வடிவம். சிவந்த நிறம்
4.காற்று: யம் (Yam) என்பது பீஜ மந்திரம். அறுகோண வடிவம். கருமை நிறம்
5.ஆகாயம்: ஹம் (Hum) என்பது பீஜ மந்திரம். வட்ட வடிவம். கருமைநிறம்
உலகில் உள்ள சப்தங்களையெல்லாம் நுணுகி ஆராய்ந்து அந்த சப்தங்களையே 51 எழுத்துக்களாக சமஸ்கிருத மொழியில் வைத்துக்கொண்டார்கள். அந்த 51 எழுத்து சப்தங்களும் நம் உடம்பின் பல பகுதிகளில் உண்டு.
எல்லாச் சப்தங்களுமே ஓங்காரத்திலிருந்து பிறந்தவையே. ஆனாலும் குறிப்பிட்ட சில சப்தங்களுக்குரிய தேவதைகள் உண்டு. அவை அந்தந்தத் தேவதைக்குரிய பீஜ மந்திரம் எனப்படும்.
உதாரணமாக ஸ்ரீம் (Srim) என்பது லட்சுமிக்குரிய பீஜமந்திரம்
நவக்கிரகங்கட்கும் பீஜ மந்திரங்கள் உண்டு. அவை
1.சூரியன்        க்ரீம் (Krim)
2.சந்திரன்        ரீம் (Rim)
3.செவ்வாய்      ஹ்ரீம் (Hrim)
4.புதன்           ஸ்ரீம் (Srim)
5.வியாழன்       ஔம் (Houm)
6.வெள்ளி        கிலீம் (Klim)
7.சனி            ஐம் (Aim)
8.ராகு           ஹ்ரௌம் (Hraum)
9.கேது           சௌம் (Soum)
—————–

ஸ்ரீ சம்மோஹன ஸ்ரீ க்ருஷ்ண ஸ்துதி

ஸ்ரீ க்ருஷ்ணம் கமல பத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம் |
த்ரிபங்கி லலிதாகாரம் அதி சுந்தர மோகனம் ||
பாகம் தட்சிணம் புருஜம் அந்யத் ஸ்திரீ ரூபிணம் ததா |
சங்கம் சக்ரம் சாங்குசஞ்ச புஷ்ப பாணம் ச பங்கஜம் ||
இக்ஷூ சாபம் வேணு வாத்யம் ச தாரயந்தம் புஷாஷ்டகை : |
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம் ||
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம்
சம்மோஹனம்  க்ருஷ்ண மாஸ்ரயே ||
————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஶ்ரீவிஷ்ணு புராணே விஷ்ணு ஶத நாம ஸ்தோத்ரம்–ஸ்ரீ ரங்கநாத அஷ்டோத்திரம்–ஸ்ரீ வேங்கடாசல நிலையம்–

November 18, 2023

ஶ்ரீ விஷ்ணோ:ஶதநாமஸ்தோத்ரம்

திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இத்துதியை பாராயணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிட்டும்.

ௐ வாஸுதேவம் ருஷீ கேஶம் வாமநம் ஜலஶாயிநம் ।
ஜநார்தநம் ஹரி க்ருஷ்ணம் ஶ்ரீவக்ஷம் கருடத்வஜம் ॥ 1॥

வாராஹம் புண்டரீகாக்ஷம் ந்ருஸிம்ஹம் நரகாந்தகம் ।
அவ்யக்தம் ஶாஶ்வதம் விஷ்ணும் அனந்தம் அஜமவ்யயம் ॥ 2॥

நாராயணம் கதாத்யக்ஷம் கோவிந்தம் கீர்திபாஜநம் ।
கோவர்தநோத்தரம் தேவம் பூதரம் புவநேஶ்வரம் ॥ 3॥

வேத்தாரம் யஜ்ஞபுருஷம் யஜ்ஞேஶம் யஜ்ஞவாஹகம் ।
சக்ரபாணிம் கதாபாணிம் ஶங்கபாணிம் நரோத்தமம் ॥ 4॥

வைகுண்டம் துஷ்டதமநம் பூகர்பம் பீதவாஸஸம் ।
த்ரிவிக்ரமம் த்ரிகாலஜ்ஞம் த்ரிமூர்திம் நந்திகேஶ்வரம் ॥ 5॥

ராமம் ராமம் ஹயக்ரீவம் பீமம் ரௌத்ரம் பவோத்பவம் ।
ஶ்ரீபதிம் ஶ்ரீதரம் ஶ்ரீஶம் மங்களம் மங்களாயுதம் ॥ 6॥

தாமோதரம் தமோபேதம் கேஶவம் கேஶிஸூதநம் ।
வரேண்யம் வரதம் விஷ்ணுமாநந்தம் வஸுதேவஜம் ॥ 7॥

ஹிரண்யரேதஸம் தீப்தம் புராணம் புருஷோத்தமம் ।
ஸகலம் நிஷ்கலம் ஶுத்தம் நிர்குணம் குணஶாஶ்வதம் ॥ 8॥

ஹிரண்யதநுஸங்காஶம் ஸூர்யாயுதஸமப்ரபம் ।
மேகஶ்யாமம் சதுர்பாஹும் குஶலம் கமலேக்ஷணம் ॥ 9॥

ஜ்யோதீரூபமரூபம் ச ஸ்வரூபம் ரூபஸம்ஸ்திதம் ।
ஸர்வஜ்ஞம் ஸர்வரூபஸ்தம் ஸர்வேஶம் ஸர்வதோமுகம் ॥ 10॥

ஜ்ஞாநம் கூடஸ்தமசலம் ஜ்ஞாநதம் பரமம் ப்ரபும் ।
யோகீஶம் யோகநிஷ்ணாதம் யோகிநம் யோகரூபிணம் ॥ 11॥

ஈஶ்வரம் ஸர்வபூதாநாம் வந்தே பூதமயம் ப்ரபும் ।
இதி நாமஶதம் திவ்யம் வைஷ்ணவம் கலு பாபஹம் ॥ 12॥

வ்யாஸேந கதிதம் பூர்வம் ஸர்வபாபப்ரணாஶநம் ।
ய: படேத்ப்ராதருத்தாய ஸ பவேத்வைஷ்ணவோ நர: ॥ 13॥

ஸர்வபாபவிஶுத்தாத்மா விஷ்ணுஸாயுஜ்யமாப்நுயாத் ।
சாந்த்ராயணஸஹஸ்ராணி கந்யாதாநஶதாநி ச ॥ 14॥

கவாம் லக்ஷஸஹஸ்ராணி முக்திபாகீ பவேந்நர: ।
அஶ்வமேதாயுதம் புண்யம் பலம் ப்ராப்நோதி மாநவ: ॥ 15॥

। இதி ஶ்ரீவிஷ்ணுபுராணே விஷ்ணுஶதநாமஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।

—————-

ஸ்ரீ ரங்கநாத அஷ்டோத்திரம்

1) ஓம் ஸ்ரீ ரங்கநாதாய நம:
2) ஓம் தேவேசாய நம:
3) ஓம் ஸ்ரீரங்க ப்ரம்ம ஸம்ஜ்ஞிதாய நம:
4) ஓம் சேஷ பர்யங்க சயநாய நம:
5) ஓம் ஸ்ரீநிவாஸ புஜாந்தராய நம:
6) ஓம் இந்த்ர நீலோத்பல ச்யாமாய நம:
7) ஓம் புண்டரீக நிபே க்ஷணாய நம:
8) ஓம் ஸ்ரீவத்ஸலா ஞ்சிதாய நம:
9) ஓம் ஹாரிணே நம:
10) ஓம் வநமாலிநே நம:
11) ஓம் ஹலாயுதாய நம:
12) ஓம் பீதாம்பர தராய நம:
13) ஓம் தேவாய நம:
14) ஓம் வராய நம:
15) ஓம் நாராயணாய நம:
16) ஓம் ஹரயே நம:
17) ஓம் ஸ்ரீ பூமி ஸஹிதாய நம:
18) ஓம் புருஷாய நம:
19) ஓம் மஹாவிஷ்ணவே நம:
20) ஓம் ஸநாதநாய நம:
21) ஓம் ஸிம்ஹாஸ நஸ்தாய நம:
22) ஓம் பகவதே நம:
23) ஓம் வாஸு தேவாய நம:
24) ஓம் ப்ரபா வ்ருதாய நம:
25) ஓம் கந்தர்ப்ப கோடி லாவண்யாய நம:
26) ஓம் கஸ்தூரி திலகோ ஜ்லாய நம:
27) ஓம் அச்யுதாய நம:
28) ஓம் சங்க சக்ர கதா பத்ம ஸுரக்ஷித சதுர்ப்புஜாய நம:
29) ஓம் ஸ்ரீமத் ஸுந்தர ஜாமாத்ரே நம:
30) ஓம் ஸ்ரீநாதாய நம:
31) ஓம் தேவசிகா மணயே நம:
32) ஓம் ஸ்ரீரங்க நாயகாய நம:
33) ஓம் லக்ஷ்மீ வல்லபாய நம:
34) ஓம் தேஜஸாம் நிதயே நம:
35) ஓம் ஸர்வ சர்ம ப்ரதாய நம:
36) ஓம் அஹீசாய நம:
37) ஓம் ஸாமகாந ப்ரியோத் ஸவாய நம:
38) ஓம் அம்ருதத் வப்ரதாய நம:
39) ஓம் நித்யாய நம:
40) ஓம் ஸர்வ ப்ரபவே நம:
41) ஓம் அரிந்தமாய நம:
42) ஓம் ஸ்ரீபத்ர குங்குமா லிப்தாய நம:
43) ஓம் ஸ்ரீமூர்த்தயே நம:
44) ஓம் சித்தரஞ்ஜிதாய நம:
45) ஓம் ஸர்வ லக்ஷண ஸம்பந்னாய நம:
46) ஓம் சாந்தாத்மனே நம:
47) ஓம் தீர்த்த நாயகாய நம:
48) ஓம் ஸ்ரீரங்கநாயிகீ கேசாய நம:
49) ஓம் யக்ஞ மூர்த்தயே நம:
50) ஓம் ஹிரண் மயாய நம:
51) ஓம் ப்ரணவாகார ஸதநாய நம:
52) ஓம் ப்ரணார்த்த ப்ரதாயகாய நம:
53) ஓம் கோதா ப்ராணேச்வராய நம:
54) ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:
55) ஓம் ஜகந் நாதாய நம:
56) ஓம் ஜயப்ரதாய நம:
57) ஓம் நிசுளா புரவல்லீசாய நம:
58) ஓம் நித்ய மங்களதாயகாய நம:
59) ஓம் கந்தஸ் தம்பத்வ யோல்லாஸி காயத்ரீ ரூப மண்டபாய நம:
60) ஓம் ப்ருத்ய வர்க்க சரண்யாய நம:
61) ஓம் பலபத்ர ப்ரஸாதகாய நம:
62) ஓம் வேதச்ருங்க விமானஸ்தாய நம:
63) ஓம் வ்யாக் ராஸுர நிஷூதநாய நம:
64) ஓம் கருடா நந்த ஸேநேச கஜவக்த்ராதி ஸேவிதாய நம:
65) ஓம் சங்கர ப்ரிய மாஹாத்மநே நம:
66) ஓம் ச்யாமாய நம:
67) ஓம் சந்தநு வந்திதாய நம:
68) ஓம் பாஞ்சராத் ரார்ச்சிதாய நம:
69) ஓம் அநேக பக்த நேத்ரோத்ஸவ ப்ரதாய நம:
70) ஓம் கலசாம் போதிநிலயாய நம:
71) ஓம் க்ஷீராம்போதி நிலயாய நம:
72) ஓம் கமலாஸந பூஜிதாய நம:
73) ஓம் ஸநந்த நந்த ஸ்நக ஸுத்ராமா மரஸேவிதாய நம:
74) ஓம் ஸத்ய லோகபராவாஸாய நம:
75) ஓம் சக்ஷஷே நம:
76) ஓம் அஷ்டாக்ஷராய நம:
77) ஓம் அவ்யாய நம:
78) ஓம் இக்ஷ்வாகு பூஜித பதாய நம:
79) ஓம் வஸிஷ்டாதி ஸ்துதாய நம:
80) ஓம் அநகாய நம:
81) ஓம் ராகவா ராதிதாய நம:
82) ஓம் ஸ்வாமிநே நம:
83) ஓம் ராமாய நம:
84) ஓம் ராஜேந்த்ர வந்திதாய நம:
85) ஓம் விபீஷணார்ச்சித பதாய நம:
86) ஓம் லங்காராஜ்ய வரப்ரதாய நம:
87) ஓம் காவேரி மத்ய நிலயாய நம:
88) ஓம் கல்யாணபுர வாஸ்து காய நம:
89) ஓம் தர்மவர்மாதி சோளேந்த்ர பூஜிதாய நம:
90) ஓம் புண்ய கீர்த்தநாய நம:
91) ஓம் புருஷாத்தம க்ருதஸ்தாநாய நம:
92) ஓம் பூலோக ஜன பாக்யதாய நம:
93) ஓம் அக்ஞானத மனர் ஜ்யோதிஷே நம:
94) ஓம் அர்ஜூன பரிய ஸாரதயே நம:
95) ஓம் சந்த்ர புஷ்கரிணீ நாதாய நம:
96) ஓம் சண்டாதி தவார பாலகாய நம:
97) ஓம் குமுதாதி பரீவாராய நம:
98) ஓம் பாண்ட்யஸா ரூப்ய தாயகாய நம:
99) ஓம் ஸப்தாவரண ஸம்வீத ஸதநாய நம:
100) ஓம் ஸுர போஷகாய நம:
101) ஓம் நவநீத சுபாஹாராய நம:
102) ஓம் விஹாரிணே நம:
103) ஓம் நாரத ஸ்துதாய நம:
104) ஓம் ரோஹிணீ ஜன்ம தாரகாய நம:
105) ஓம் கார்த்திகேய வரப்ரதாய நம:
106) ஓம் ஸ்ரீரங்காதிபதயே நம:
107) ஓம் ஸ்ரீமதே நம:
108) ஓம் ஸ்ரீமத்ரங்க மஹாநிதயே நம:

ஓம் ஸ்ரீரங்கபரப்ரஹ்மணே நம:

—————

ஸ்ரீ வேங்கடாசல நிலையம்

வேங்கடாசல நிலையம் வைகுண்ட புரவாசம்
பங்கஜ நேத்ரம் பரம பவித்ரம்
சங்க சக்ரதர சின்மய ரூபம் (வேங்கடாசல)

அம்புஜோத்பவ வினுதம் அகணித குண நாமம்
தும்புரு நாரத கான வினோலம் (வேங்கடாசல)

மகர குண்டலதர மதனகோபாலம்
பக்த போஷக ஸ்ரீ புரந்தரவிட்டலம் (வேங்கடாசல)

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேங்கடேச அஷ்டகம் –ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராண ஸ்லோகம்/ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ நரசிம்மர் ஸ்லோகம் :

November 10, 2023

வேங்கடேஸோ வாஸூ தேவ ப்ரத்யும்நோ அமித விக்ரம
ஸங்கர்ஷணோ அநிருத்தஸ் ச சேஷாத்ரி பதி ரேவ ச–1-

ஜனார்த்தந பத்ம நாபோ வேங்கடாசல வாஸிந
ஸ்ருஷ்டி கர்த்தா ஜகன் நாதோ மாதவோ பக்தவத்சல–2-

கோவிந்தோ கோ பதி கிருஷ்ண கேஸவ கருடத்வஜ
வராஹோ வாமன சைவ கிருஷ்ண நாராயண அதோக்ஷஷ–3-

ஸ்ரீ தர புண்டரீகாஷா ஸர்வ தேவஸ்துதோ ஹரி
ஸ்ரீ நரஸிம்ஹோ மஹா ஸிம்ஹ ஸூத்ர கார புராதன–4-

ரமா நாதோ மஹீ பர்த்தா பூதர புருஷோத்தம
சோலபுத்ர ப்ரிய சாந்தோ ப்ரஹ்மாதீ நாம் வர பப்ரத–5-

ஸ்ரீ நிதி ஸர்வ பூதா நாம் பய க்ருத பய நாஸன
ஸ்ரீ ராமோ ராம பத்ரஸ் ச பவ பந்தைக மோசக –6-

பூதா வாஸோ கிரி வாஸ ஸ்ரீ நிவாஸ ஸ்ரீ யபதி
அச்யுத அநந்த கோவிந்தோ விஷ்ணுர் வேங்கட நாயக –7-

ஸர்வ தேவைக சரணம் ஸர்வ தேவைக தைவதம்
ஸமஸ்த தேவ கவசம் ஸர்வ தேவ ஸிகா மணி –8-

இதீதம் கீர்த்திதம் யஸ்ய விஷ்ணோர் அமித தேஜஸ
த்ரி காலே ய படேன் நித்யம் பாபம் தஸ்ய ந வித்யதே -9-

ராஜத்வாரே படேத் கோரே சங்க்ராமே ரிபு ஸங்கடே
பூத ஸர்ப பிஸாதாதி பயம் நாஸ்தி கதாசன –10-

அபுத்ரோ லபதே புத்ரான் நிர்த்தநோ தனவான் பவேத்
ரோகார்த்தோ முச்யதே ரோகாத் பத்தோ முச்யதே பந்த நாத் –11-

யத் யுதிஷ்ட தமம் லோகே தத் தத் ப்ராப்நோத்ய ஸம்சய
ஐஸ்வர்யம் ராஜ ஸம்மானம் பத்தி முக்தி பல ப்ரதம் –12-

விஷ்ணோர் லோகைக ஸோபாநம் ஸர்வ துக்கைக நாஸநம் —
ஸர்வ ஐஸ்வர்ய பிரதம் நிரூணாம் ஸர்வ மங்கள காரகம் 13-

மாயாவீ பரமானந்தம் த்யக்த்வா வைகுண்ட முத்தமம்
ஸ்வாமீ புஷ்கரணீ தீரே ரமயா ஸஹ மோததே –14-

கல்யாணாத்புத காத்ராய காமிதார்த்த ப்ரதாயிநே
ஸ்ரீ மத் வேங்கட நாதாய ஸ்ரீ நிவாஸாய தே நம –15-

இதி ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணே ப்ரஹ்ம நாரத ஸம் வாதே
வேங்கடகிரி மஹாத்ம்யே ஸ்ரீ வேங்கடேச அஷ்டகம்

ஸ்ரீ வேங்கடாத்ரி சமம் ஸ்தானம் ப்ரஹ்மாண்டே நாஸ்தி கிஞ்சன
வேங்கடேச சமோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி
ஏதேன ஸத்ய வாக்யேந சர்வார்த்தான் சாதயாம் யஹம்

—-

வேங்கடேஸோ வாஸூ தேவ ப்ரத்யும்நோ அமித விக்ரம
ஸங்கர்ஷணோ அநிருத்தஸ் ச சேஷாத்ரி பதி ரேவ ச–1-

வேங்கடேஸோ -பாபங்களை போக்கும் திருமலைக்குத் தலைவன்
வாஸூ தேவ -எங்கும் வசிப்பவன்-தோஷங்கள் தட்டாமல் திவ்யமானவன் – -இங்கு தான் தன்னை வெளிப்படுத்தி அருள்கிறான்
ப்ரத்யும்நோ -ஞான ஒளி அளிப்பவன்
அமித விக்ரம -அடி வைப்பை விக்ரம -எல்லை இல்லாத -அடி வைப்புகள் –
ஸங்கர்ஷணோ -ஆகர்ஷண சக்தி -கண்டவாற்றால் தனதே உலகு என்று இருப்பவன்
அநிருத்தஸ் ச -தடை இல்லாதவன்
நான்கு வ்யூஹங்கள் -அவற்றையும் நினைவுவூட்டும் திரு நாமங்கள்
சேஷாத்ரி பதி ரேவ ச –ஆதி சேஷனே திருமலை வடிவு -அதற்குத் தலைவன் -பதி

——

ஜனார்த்தந பத்ம நாபோ வேங்கடாசல வாஸிந
ஸ்ருஷ்டி கர்த்தா ஜகன் நாதோ மாதவோ பக்தவத்சல–2-

ஜனார்த்தந -நல்லோர்களை துன்புறுத்தும் துஷ்ட ஜனங்களை துன்புறுத்தி அழிப்பவர்
பத்ம நாபோ -நாம் அடையும் படி எளியவனாய் இருந்தாலும் -நீ யோனிகளைப் படை என்று நான்முகனைப் படைத்தவன்
வேங்கடாசல வாஸிந –மண்ணோர் விண்ணோர் தொழ இங்கு நித்ய வாஸம்
ஸ்ருஷ்டி கர்த்தா -நான்முகனுக்கும் அந்தர்யாமி -த்ரிவித காரணம் -ஸங்கல்பம் ஒன்றே கொண்டு -வேர் தனி முதல் வித்து
ஜகன் நாதோ –படைத்த அனைத்தையும் ரக்ஷிப்பவன்
மாதவோ -சுவையன் திருவின் மணாளன் -ஸ்ரீ நிவாஸன்
பக்த வத்சல -தோஷங்களையே குணமாகக் கொள்பவன் -தோஷங்களைக் காணாக் கண் கொண்டு இருப்பவன்
தயா சதகம் -பர ந்யாஸ இத்யாதி -ப்ரஸாதம் மூடி சமர்ப்பிப்பது போல் நம்மிடம் உள்ள தோஷங்களையே நாம் சரணாகதி துணி மூடி சமர்ப்பிக்கிறோம் –
பரம கருணையால் அமுது செய்து அனுக்ரஹம் அருள்கிறான்-

———–

கோவிந்தோ கோ பதி கிருஷ்ண கேஸவ கருடத்வஜ
வராஹோ வாமன சைவ கிருஷ்ண நாராயண அதோக்ஷஷ–3-

கோவிந்தோ -பசுக்களை ரஷித்த -குன்று ஏந்தி குளிர் மழை காத்தவன் -பசு எருமை ஆடு -முக்குண ஜனங்கள் –
பசு திருவடி நக்க மற்றவை புல் மேய்க்கும் -தமோ எருமை ஆடு ரஜோ குணம்
கோ பதி-வேத வார்த்தைகளுக்கும் தலைவன்
வேதமே கொண்டாடும் திருமலை அன்றோ –
அராஹி – காணே விகடே -சதாங்கே கிரீம் கச்ச ஸ்ரீ பீட -ஸத்வபிகி -பக்தர்களுடன் கோவிந்தா சொல்லிக்கொண்டே போனால்
திருப்பதி வந்தால் திருப்பம் ஏற்படுமே -வேதத்தான் வேங்கடத்தான்
தமிழ் வேதம்
கிருஷ்ண -யசோதைக்கு காணும் படி திருக் கல்யாணம் -பத்மாவதி -வேகவதி -வகுளமாலிகையே யசோதை
மடப்பள்ளியில் இன்றும் ஸந்நிதி உண்டே
கோவர்த்தனம் ஏழு நாள் தாங்கிப் பிடித்ததால் நிரந்தரமாக ஏழு மலைகளாக சுமக்கும்
கார் மேனிக்கண்ணன் –
கேஸவ -கேஸ பாசம் -அழகியான கிருஷ்ண
கருடத்வஜ -புட் கொடி உடைய கோமான்
வராஹோ -கேழல் ஞானப்பிரான் -வராஹ க்ஷேத்ரம்
வாமன சைவ -ஓங்கி உலகளந்த உத்தமனே இவன் -பக்தியை நிலை நாட்டி கலியுகம் -ஸ்ரத்தை ஆன்மிகம் நிலை நாட்டி
நாராயண -நரங்களுக்கு ஆதாரம் -உள்ளும் வெளியிலும் -நியாந்தா
அதோக்ஷஷ – -பக்த பராதீனனாக இருந்தாலும்-பெருமை குன்றாதவன்

———

ஸ்ரீ தர புண்டரீகாஷா ஸர்வ தேவஸ்துதோ ஹரி
ஸ்ரீ நரஸிம்ஹோ மஹா ஸிம்ஹ ஸூத்ர கார புராதன–4-

ஸ்ரீ தர -திருமார்பில் தரித்து -அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன் -திருமஞ்சனம் நாச்சியார் திருமொழி அனுசந்தானம் உடையவர்
புண்டரீகாஷா -தாமரைக்கண்ணன் -நிரூபக தர்மம் –
ஸர்வ தேவஸ்துதோ -ஸ்வர்ணமுகி சிவன் -குமாரா தாரகா –
ஹரி -பாபங்களை அபகரிப்பவன் -சுக்ரீவன் வானர முதலைகளை இங்கு தேடாதீர்கள்
நெடிய கொடு வினை நீங்கும் -மோக்ஷம் போவீர்கள் -சீதாப்பிராட்டியைத் தேட வேண்டுமே
காத்து இருந்து சேவிக்க பாபங்கள் போகுமே –
ஸ்ரீ நரஸிம்ஹோ -லஷ்மீ நரஸிம்ஹன் -திருக்கல்யாண ப்ரஸாதம் இவருக்கே -பெரிய பெரிய பெருமாள் –
மஹா ஸிம்ஹ -சீரிய சிங்கம் -காம்பீர்யம் -மத யானைகள் போன்ற பாபக்கூட்டங்களை ஒழிக்கும்
ஸூத்ர (ஸூத்ரா )கார -பொம்மலாட்டம் போல் -நம்மை நடாத்தி -அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகன்
புராதன -புராண புருஷோத்தமன்-

———

ரமா நாதோ மஹீ பர்த்தா பூதர புருஷோத்தம
சோலபுத்ர ப்ரிய சாந்தோ ப்ரஹ்மாதீ நாம் வர பப்ரத–5-

ரமா நாதோ -ஸ்ரீ தேவி நாயகன்
மஹீ பர்த்தா -பூமி தேவி கேள்வன்
பூதர -பூமியைத் தாங்கி-ஆதார சக்தி – ஆலிலை அன்று நீருளதோ –
புருஷோத்தம -பத்த ஜீவன் புருஷன் -முக்தன் புருஷோத் -நித்யர் -புருஷ தரர் -அமரர்கள் அதிபதி இமையோர் தலைவன் இவன் ஒருவனே புருஷோத்தமன்
சோல புத்ர ப்ரிய -சோழர்கள் முன் ஆண்ட தேசம் -பசு கன்று பிரமன் ருத்ரன் -இங்கு சென்று பால் சொரிய -புற்றில் ஸாஷாத் ஸ்ரீ நிவாஸன் தபஸ் –
அரசனே வர அசுரனாக போக சபிக்க -மன்னிக்க வேண்டி
ஆகாச ராஜன் கிரீடம் சமர்ப்பிக்க சாபம் போகும்
சாந்தோ -அலை பாயாமல் அனுக்ரஹம் அருளுபவர்
ப்ரஹ்மாதீ நாம் வர பப்ரத -தேவர்களுக்கும் வரம் அளிப்பவன்

————

ஸ்ரீ நிதி ஸர்வ பூதா நாம் பய க்ருத பய நாஸன
ஸ்ரீ ராமோ ராம பத்ரஸ் ச பவ பந்தைக மோசக –6-

ஸ்ரீ நிதி -ஸ்ரீக்கு கொள்கலம் -இருப்பிடம் -தங்கத்தில் ரத்னம் பதிப்பது போல் -மிதுனம் –
ஸர்வ பூதா நாம் பய க்ருத் -அனைவருக்கும் தீயவர்களுக்கு பயம் அருளி
பய நாஸன -அடியவர்களுக்கு பயங்களைப் போக்கி அருளுபவர்
ஸ்ரீ ராமோ –கடைந்த –மராமரம் திருச்சந்த விருத்தம் –வேங்கடம் அடைந்த காகுத்தன் -நமக்கு விஸ்வாசஸம் காட்ட -ஸ்ரீ நிவாஸ ராகவன்
ராம பத்ரஸ் ச -மனத்துக்கு இனியனாய் மங்களங்களும் அருளுபவர்
பவ பந்தைக மோசக –பிறவிப் பிணி நீக்க இவன் ஒருவனே-வேங்கடாசல பதி –

———–

பூதா வாஸோ கிரி வாஸ ஸ்ரீ நிவாஸ ஸ்ரீ யபதி
அச்யுத அநந்த கோவிந்தோ விஷ்ணுர் வேங்கட நாயக –7-

பூதா வாஸோ -ஆவாஸம் இருப்பிடம் இளைப்பாறும் இடம் -பூதங்கள் அனைவருக்கும் -தந்தனன் தன் நிழல்
கிரி வாஸ -திருமலையைத் தனக்கு இருப்பிடம்
ஸ்ரீ நிவாஸ -ஸ்ரீ க்கு இவன் இருப்பிடம்
ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன்
அச்யுத அநந்த கோவிந்தோ -இரண்டு விசேஷணங்கள் -பூமியை ரக்ஷிப்பவன் -எல்லாரையும் எல்லா வகையிலும் அநந்த -நழுவ விடாமல் ரக்ஷிப்பவன்
விஷ்ணுர் -எங்கும் நிறைந்தவன் -நுழைந்து வியாபித்து -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
வேங்கட நாயக –ஸ்ரீ திருவேங்கட அப்பன் -அப்பன்

———

ஸர்வ தேவைக சரணம் ஸர்வ தேவைக தைவதம்
ஸமஸ்த தேவ கவசம் ஸர்வ தேவ ஸிகா மணி –8-

ஸர்வ தேவைக சரணம் -ஒரே புகலிடம் -தஞ்சம் -கப்பம் தவிர்க்கும் கலி
ஸர்வ தேவைக தைவதம் –மனிசர்க்குத் தேவர்போல் தேவருக்கும் தேவன்
ஸமஸ்த தேவ கவசம் -காக்கும் கவசம்
ஸர்வ தேவ ஸிகா மணி –முடி மணி -தலை மேல் வைத்துக் கொண்டாடப்படுபவன்


இதீதம் கீர்த்திதம் யஸ்ய விஷ்ணோர் அமித தேஜஸ
த்ரி காலே ய படேன் நித்யம் பாபம் தஸ்ய ந வித்யதே -9-

மூன்று வேளையும் பாராயணம் செய்தால் பாபங்கள் நீங்கும்

ராஜத்வாரே படேத் கோரே சங்க்ராமே ரிபு ஸங்கடே
பூத ஸர்ப பிஸாதாதி பயம் நாஸ்தி கதாசன –10-

அரசனைப் பார்க்கும் பொழுதும் -யுத்தம் போகும் பொழுதும் ஆபத்து வந்தாலும் -சர்வ பயமும் போகும்

அபுத்ரோ லபதே புத்ரான் நிர்த்தநோ தனவான் பவேத்
ரோகார்த்தோ முச்யதே ரோகாத் பத்தோ முச்யதே பந்த நாத் –11-

பிள்ளைப் பேறு செல்வம் கிட்டும் ஆரோக்யம் கிட்டும்-பிறவிப்பிணி நீக்கும் -முக்தி தரும்

யத் யுதிஷ்ட தமம் லோகே தத் தத் ப்ராப்நோத்ய ஸம்சய
ஐஸ்வர்யம் ராஜ ஸம்மானம் பத்தி முக்தி பல ப்ரதம் –12-

வேண்டிய அனைத்தும் பெறுவோம் -செல்வம் ஆளுமை கிட்டும் -அரசனிடம் ஸம்மானமும் பெறுவோம் – பக்தியும் முக்தியும் சாதிக்கும்

விஷ்ணோர் லோகைக ஸோபாநம் ஸர்வ துக்கைக நாஸநம் —
ஸர்வ ஐஸ்வர்ய பிரதம் நிரூணாம் ஸர்வ மங்கள காரகம் 13-

ஸ்ரீ வைகுண்டம் அடையப் படிக்கட்டுகள் போல் இவை -சரணாகதி அடைவிக்கும் -எல்லா மங்களங்களும் அளிக்கும்

மாயாவீ பரமானந்தம் த்யக்த்வா வைகுண்ட முத்தமம்
ஸ்வாமீ புஷ்கரணீ தீரே ரமயா ஸஹ மோததே –14-

பெரிய மாயன் -ஆனந்தமயன் -ஸ்ரீ வைகுண்ட விரக்தனாய்
ஸ்வாமி புஷ்கரணி தடே ஸ்ரீ லஷ்மீ உடன் உகந்து அருளும் திவ்ய தேசம்

கல்யாணாத்புத காத்ராய காமிதார்த்த ப்ரதாயிநே
ஸ்ரீ மத் வேங்கட நாதாய ஸ்ரீ நிவாஸாய தே நம –15-

மங்களங்கள் நிறைந்த அத்புத -ஸமஸ்த அபீஷ்ட பல பிரதனான திருவேங்கடேசப் பெருமாளுக்கு நமஸ்காரம்

இதி ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணே ப்ரஹ்ம நாரத ஸம் வாதே
வேங்கடகிரி மஹாத்ம்யே ஸ்ரீ வேங்கடேச அஷ்டகம்

ஸ்ரீ வேங்கடாத்ரி சமம் ஸ்தானம் ப்ரஹ்மாண்டே நாஸ்தி கிஞ்சன
வேங்கடேச சமோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி
ஏதேன ஸத்ய வாக்யேந சர்வார்த்தான் சாதயாம் யஹம்

————-

ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ நரசிம்மர் ஸ்லோகம் :

மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
பிராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ: திரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
யதோ யதோ யாஹி ததோ ந்ருஸிம்ஹ:
ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே!

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பல ஸ்ருதிகள்-ஸ்ரீ பட்டர் பாஷ்யம் — -ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்ரம்-ஸ்ரீ துவாதச நாம ஸ்தோத்ரம்–ஸ்ரீ ராம த்யான ஸ்லோகங்கள் –

October 24, 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பல ஸ்ருதிகள்–ஸ்ரீ பட்டர் பாஷ்யம் —

————-

வநமாலீ கதி சார்ங்கி சங்கீ சக்ரீ ச நந்தகீ
ஸ்ரீ மான் நாராயணோ விஷ்ணு வாஸூ தேவோபி ரஷது

“வனமாலீ  கதீ  சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ, ஸ்ரீமான் நாராயணோ  விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது.”
என்ற ஆதிசங்கரரின் ஸ்லோகம்
இங்கு ஆதிசங்கரர் விஷ்ணுவின் வியாபக நாமங்களான நாராயண, விஷ்ணு மற்றும்  வாசுதேவ என்ற மூன்றையும் குறிப்பிட்டு உள்ளார்.
‘வனமாலி என்ற மாலையை அணிந்து
கௌமோதகி என்னும் கதை,
பாஞ்சசன்னியம் என்னும் சங்கு,
சுதர்சன என்னும் சக்கரம்,
சார்ங்கம் என்னும் வில்,
நந்தகம் என்னும் வாள்
ஆகியவற்றுடன் விளங்கும் நாராயண, விஷ்ணு, வாசுதேவன் என்ற நாமங்களைக் கொண்ட
திருமால் என்னைக் காக்க வேண்டும்’ என்பது இதன் பொருள்.

————–

யதிதம் கீர்த்த நஸ்ய கேசவஸ்ய மஹாத்மந
நாம் நாம் சஹஸ்ரம் திவ்யானாம் அசேஷண ப்ரகீர்த்திதம்

நாம ஸங்கீர்த்தனம் செய்யத்தக்கவனும்
மிகுந்த மஹிமை பொருந்தியவனுமான
கேஸவனுடைய திரு நாமங்கள் ஆயிரமும் ஓன்று விடாமல் கூறப்பட்டன

கீர்த்த நஸ்ய –என்பதன் மூலம்
இன்று முதல் நீ பகவானைக் கீர்த்தனம் செய்ய வேண்டும் என்பதும்
கேஸ வஸ்ய மஹாத்மந-என்பதால்
கீர்த்தனம் செய்ய வேண்டியதன் காரணம் என்பதும்
திவ்யா நாம்-என்பதன் மூலம்
முக்தர்களால் பரமபதத்தில் கீர்த்தனம் செய்யப்பட வேண்டும் என்பதையும்
அசேஷேண-என்பதால்
இனி உனக்கு அறிய வேண்டுவது வேறே ஒன்றும் இல்லை என்பதுவும் கூறப்பட்டன

அதா₂ஸ்ய நாம ஸஹஸ்ரஸ்ய கௌரவம் க்₃ராஹயன் ஸாந்தநவ꞉ கௌந்தேய மாஹ
இதீத₃ம்
இதி । யதே ₃தத் கீர்தநம் ப₄க₃வந் மஹிம்நி, அத்₃ய ப்ரப்₄ருதி ப₄க₃வான் கீர்தநாரம்ப₄ மர்ஹதீத்
யுக்தம்
கீர்தநீயஸ்யேதி ।
அத்ர காரணம்
கேஸவஸ்ய மஹாத்மந இதி ।
நாம்நாம் ப்ராக்ருத பரம பத₃ வ்யவஹார யோக்₃யத்வமாஹ
தி₃வ்யாநாமிதி ।
த்வ கௌரவாத் கிஞ்சித₃பி
ஜ்ஞாதவ்யம் ந ஹாபிதமித்யாஹ
அஸேஷேணேதி ॥

—————–

அவதாரிகை
அடுத்து அதிகாரி யார் என்பதும்
பயனும் கூறப்படுகின்றன

யதிதம் ஶ்ருணுயாந் நித்யம் யச்சாபி பரிகீர்த்தயேத்
ந சுபம் ப்ராப்னுயாத் கிஞ்சித் சோமுத்ரேஹ சமாநவ –இங்கும் அங்கும் உள்ள அசுபங்கள் நீங்கி விடும்

அதா₂தி₄காரிப₂லாங்க ₃நிர்ணய ꞉ । ய இத₃ம்
ஶ்ருணு யாதி₃த் யாதி₃ ।
யதா₂தி₄காரம் ஶ்ரவண
மநநயோ ꞉ ஸாமாந்யே நோப₄ய லோகா ஸூப விரோதித்வம் தாவத்ப₂ல முக்தம் ॥

இந்த ஸஹஸ்ர நாமத்தை எப்போதும் கேட்டபடி உள்ளவனும்
கீர்த்தனம் செய்தபடி உள்ளவனும்
பரலோகம் மற்றும் இந்தப் பூமியில் சிறிதும் கெடுதலை அடைய மாட்டான் –

இதம் ஸ்ருணு யாத் இத்யாதி –மூலம்
அவரவர் தகுதிக்கு ஏற்றபடி கீர்த்தனம் செய்தால்
இங்கும் அங்கும் உள்ள அஸூ பங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்று கருத்து

————-

வேதாந்தகோ ப்ராஹ்மண ஸ்யாத் ஷத்ரியோ விஜயீ பவேத்
வைஸ்யோ தன சம்ருத்தஸ் ஸ்யாச் சூத்ர ஸூகம் அவாப்னுயாத்-3-

அத₂ சதுர்ணாம் வர்ண விஸேஷாணா மநதி₄ரூட₄ப₄க₃வத்₃ப₄க்தீ நாம நா காங்க்ஷித ப₂ல
விஸேஷாணாம் யதா யோக்யம் ப₂லமாஹ
வேதா₃ந்தக ₃ இதி ॥

இந்த ஸஹஸ்ர நாமத்தை அந்தணன் ஜபித்தால் வேதாந்த ஞானம் கிட்டும்
ஷத்ரியன் ஜபித்தால் வெற்றி கிட்டும்
வைஸ்யன் ஜபித்தால் செல்வம் கிட்டும்
ஸூத்ரன் ஜபித்தால் இன்பம் கிட்டும்

அந்தணர்கள் முதலான நான்கு வர்ணத்தாருக்கும்
பகவத் பக்தி திடமாக உண்டாகாத போது
அவர்கள் எந்தவித பலனையும் எதிர்பாராமல் இந்த ஸஹஸ்ர நாமத்தை ஜபித்தாலும் கேட்டாலும்
அவர்களுக்கு ஏற்படும் பலன்கள் கூறப்படுகின்றன –

——

த₄ர்மார்தீ₂ ப்ராப்நுயாத்₃த₄ர்மமர்தா₂ர்தீ₂ சார்த₂மாப்நுயாத் ।
காமாநவாப்நுயாத் காமீ ப்ரஜார்தீ₂ ப்ராப்நுயாத் ப்ரஜா꞉ ॥ 4 ॥

அத₂ வர்ண விஸேஷேண யதா₂காமமப்₄யுத₃ ய ப₂லமாஹ
த₄ர்மார்தீ₂தி ॥

தர்மத்தைக் கோரியவன் தர்மத்தையும்
பொருளை விரும்புபவன் பொருளையும்
போகத்தைக் கோரியவன் போகத்தையும்
குழந்தைகளைக் கோரியவன் குழந்தைகளையும் பெறுவான்

நான்கு வர்ணத்தினரும் ஏதேனும் பலனை எண்ணி ஜபித்தால் அவர்கள் விரும்பும் பலனை அடைவார்கள் என்று கூறப்படுகிறது

————

அடுத்து சில விதி முறைகளுடன் ஸஹஸ்ர நாமத்தை ஜபித்தல் என்னும் ஸங்கீர்த்தனம் செய்யும் ஒருவனுக்கு
அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் உண்டாகும்
என்பதை அடுத்துள்ள நான்கு ஸ்லோகங்களும் கூறுகின்றன

பக்திமான் ய ஸ்தோத்தாயா சுசி தத்கத மனச
சஹஸ்ரம் வாஸூ தேவஸ்ய நாம் நாம் ஏதத் ப்ரகீர்த்தயேத்–5-

யசஸ் ப்ராப்னோதி விபுலம் ஞாதி ப்ராதான்ய மேவச
அசலாம் ஸ்ரியம் ஆப்நோதி ஸ்ரேயஸ் ப்ராப்நோத் யநுத்தமம்–6-

ந பயம் க்வசிதாப்நோதி வீர்யம் தேஜஸ் ச விந்ததி
பவத்ய ரோகோ த்யுதிமான் பல ரூப குணாந்வித-7-

ரோகார்த்தோ முச்யதே ரோகாத் பத்தோ முஸ்யேத பந்தனாத்
பயான் முஸ்யேத பீதஸ்து முஸ்யே தாபந்ந ஆபத–8-

அத₂ நியம விசேஷ வஜ் ஜப ரூப ஸங்கீர்தநே ப₄க்தஸ்ய ஸர்வ ஸம்ருத்₃தி₄மாஹ
ப₄க்திமான்
இத்யாதி₃பி₄ஶ் சதுர்பி₄꞉ । அநுத்தமம் ஶ்ரேயோ முக்தி꞉ । அந்யே (அ)ப்₄யுத₃ யா விசேஷா ꞉ ॥

யார் ஒருவன் அன்றாடம் உறங்கி எழுந்த பின்னர் நீராடுதல் முதலான கர்மங்களைச் செய்து -பரி ஸூத்தனாகி
பக்தியுடன் வாஸூ தேவன் இடம் மனஸை நிலை நிறுத்தி
அவனுடைய இந்த ஆயிரம் திரு நாமங்களையும் நன்றாகக் கீர்த்தனம் செய்வானோ
அவன் மிகுந்த கீர்த்தியையும்
மனிதர்களில் முதன்மையாக உள்ள நிலையையும்
அழியாத செல்வத்தையும்
அனைத்தையும் காட்டிலும்ம் உயர்ந்த மோக்ஷத்தையும் பெறுகிறான்

அவனுக்கு எங்கும் எப்போதும் எதற்கும் பயம் இல்லை
அவன் சக்தி மற்றும் தேஜஸ்ஸை அடைகிறான்

நோய் அற்றவனாகவும் காந்தி உள்ளவனாகவும் பலம் ரூபம் குணம் கொண்டவனாகவும் ஆகிறான்
நோயாளி ஒருவன் அந்த நோய்கள் அனைத்தும் நீங்கப் பெறுகிறான்

பந்தத்தில் அகப்பட்டவன் அந்தப் பந்தத்தில் இருந்து விடுதலை அடைகிறான்
பயத்தில் உள்ளவன் பயம் இல்லாதவன் ஆகிறான்
ஆபத்திலுள்ளவன் ஆபத்தில் இருந்து விடுபெறுகிறான்

—————

அடுத்து பகவானை மட்டும் விரும்பி நின்று மற்ற எதிலும் பக்தி இல்லாமல் உள்ளவனுக்கு
அவன் பிரார்த்தனை செய்யாமலேயே தீயவைகளை அவனிடம் இருந்து அகன்று விடுகின்றன என்கிறது

துர்க்காணி அதி தரத் யாசு புருஷஸ் புருஷோத்தமம்
ஸ்துவன் நாம ஸஹஸ்ரேண நித்யம் பக்தி சமன்வித–9-

அத₂ ப₄க₃வதே ₃கார்தி₂நோ (அ)நந்ய ப₄க்தேர ப்ரார்தி₂தாமப்ய நர்த₂ நிவ்ருத்திமாஹ
து₃ர்கா₃ணீதி ॥

பக்தியுடன் கூடியவனாக இந்த ஸஹஸ்ர நாமங்களால் புருஷோத்தமனை ஸ்துதிக்கும் ஒருவன்
அனைத்து கஷ்டங்களையும் கடக்கிறான்

————–

அப்படிப்பட்டவர்களுக்கு உரிய பலன்கள் கூறப்படுகின்றன

வாஸூ தேவ ஆஸ்ரயோ மர்த்யோ வாஸூ தேவோ பராயணா
சர்வ பாப விசுத்தாத்மா யாதி ப்ரஹ்ம சனாதனம்–10-

வாஸூ தேவனையே அண்டியவனாக -வாஸூ தேவனை மட்டுமே பரமகதியாய் நம்பியுள்ளவனாக இருக்கும் ஒருவன்
அனைத்து பாபங்களில் இருந்தும் விடுபட்டவனாக எப்போதும் உள்ள ப்ரஹ்மத்தை அடைகிறான்

————-

நியமங்களுடன் கூடிய பக்தனுக்கு இடையே வந்து சேரும் பலன்கள் கூறப்படுகின்றன

ந வாஸூ தேவ பக்தானாம் அசுபம் வித்யதே க்வசித்
ஜென்ம ம்ருத்யு ஜரா வியாதி பயம் நைவோப ஜாயதே–11-

அத₂ தேஷாம் தத் ப்ராப்திமாஹ வாஸுதே ₃வாஶ்ரய இதி ॥

இதம் ஸ்தவம் அதீ யான ஸ்ரத்தா பக்தி சமன்வித
யுஜ்யேத ஆத்ம ஸூக ஷாந்தி ஸ்ரீ த்ருதி கீர்த்திபி–12-

நியமவதோ ப₄க்தஸ்யாநுஷங்கி₃ணீமப்₄யுத₃ யஸித்₃தி₄மாஹ
இமம் ஸ்தவமிதி ।
ஶ்ரத்₃தா₄ – ஸ கௌரவ த்வரா । ப₄க்திர்வ்யாக்₂ யாதா । ஆத்மா சேதந꞉ । ப₄க₃வதி ப₄க்திர் மஹத꞉
ஸுக்ருதஸ்ய ப₂லம் * கோ₃விந்த₃ப₄க்த் ப்₄ தி₄கம் ஶ்ரேயஶ் சாந்யந்ந வித்₃ யதே , இதி ।

வாஸூ தேவனிடம் பக்தி கொண்டவர்களுக்கு எப்போதும் தீமை வருவதில்லை
அவர்களுக்கு பிறப்பு இறப்பு மூப்பு பிணிகள் குறித்த பயமும் உண்டாவது இல்லை
மிகுந்த ஸ்ரத்தை பக்தி இவற்றுடன் கூடி இந்த ஸஹஸ்ர நாமத்தை அத்யயனம் செய்யும் ஒருவன்
ஸூகம் பொறுமை செல்வம் தைர்யம் ஞாபகத் திறன் புகழ் ஆகியவற்றை அடைகிறான்

—————-

பகவத் பக்தியானது மிகுந்த புண்ணியங்களுடைய காரணத்தால் உண்டாலும் பயனாகும்
அது உண்டானால் குரோதம் முதலான தோஷங்கள் தாமாகவே விலகும் என்று கூறப்படுகிறது

ந க்ரோதோ ந ச மாத்சர்யம் ந லோபோ ந அஸுபா மதி
பவந்தி க்ருத புண்யா நாம் பக்தானாம் புருஷோத்தமே–13-

தத்த்வத ஏதே தோஷா ஸ்வபா₄வத ஏவ நிவர்தந்த இத்யாஹ
ந க்ரோத₄ இதி ।

புண்ணியம் செய்வதன் காரணமாக புருஷோத்தமனை அடைந்தவர்களுக்கு கோபம் உண்டாவது இல்லை
ஆசை ஏற்படுவது இல்லை -தீய எண்ணங்கள் ஏற்படுவது இல்லை

—————–

மேலே கூறப்பட்ட பலன்கள் அனைத்தும் புனைந்துரை என்னும் அர்த்த வாதமோ என்று பக்தி அயற்றவர்கள்
சந்தேகம் அடையக்கூடும் என்று எண்ணி
எம்பெருமானுடைய பெருமை காரணமாக கைகூடாதது எதுவுமே இல்லை
ஆகவே இவை அர்த்த வாதம் என்றோ வேறே விதமாகவோ எண்ணக் கூடாது என்பதற்காக அவனுடைய பெருமையை விவரிக்கிறார்

த்யவ் ச சந்த்ர அர்க நக்ஷத்ரா கம் திசோ பூர் மஹோததி
வாஸூ தேவஸ்ய வீர்யேண வித்ருதானி மஹாத்மன–14–

நாயம் ப₂லார்த₂வாத₃ஶ்ங்கயோ நிர்பா₄க்₃யை ꞉ குதார்கிகை ꞉, ப₄கவத் ப்ரபா₄வஸ்யா
ஸம்பா₄வ்யாபா₄வேநாதிவாதா₃பவாத₃ யோர ஸம்ப₄வாதி₃த்ய பி₄ப்ரயன் தஸ்ய தம் ப்ரபா₄வமாஹ
த்₃யவ்ஸ் ஸத சந்த்₃ரேதி ।
வித்₄ருதாநீதி நாநாலிங்கா ₃நாம்
* நபும்ஸக மநபும்ஸகேநைக
வச்சாஸ்யாந்ய தரஸ்யாம், இதி நபும்ஸக லிங்க ₃சேஷதா ॥

சந்திரன் சூர்யன் நக்ஷத்திரங்கள் ஆகியவற்றுடன் கூடிய மேல் லோகமும்
இடைவெளியான ஆகாசமும் திசைகளும் பூமியும் கடலும் மஹாத்மாவான வாஸூ தேவனுடைய சக்தியாலேயே தாங்கப் பட்டுள்ளன

————

அனைத்தும் அவன் சக்தியாலேயே தரிக்கப் பட்டுள்ளன என்று கூறிய பின்னர்
அனைத்துமே அவனுக்கு வசப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது –

ச ஸூரா அஸூரா கந்தர்வம் ச யஷோரக ராக்ஷஸம்
ஜகத் வஸே வர்த்ததேதம் க்ருஷ்ணஸ்ய ச சராசரம்–15-

ஸர்வஸ்ய தச் ச₂க்தி வித்₄ரு தத்வ முக்த்வா தத்₃வஸ வர்த்தித்வமாஹ
ஸஸுராஸுரேதி ।
வர்ததே த ₃மித்யார்ஷீ ஸம்ஹிதா । அவர்ததேத₃மிதி வா ॥

தேவர்கள் அஸூரர்கள் கந்தர்வர்கள் யக்ஷர்கள் நாகர்கள் ராக்ஷஸர்கள் சராசரங்கள்
ஆகிய அனைத்தும் கிருஷ்ணனுடைய கட்டுப்பாட்டில் உள்ளன

————-

இவ்விதம் அவை அனைத்தும் வசப்பட்டுள்ளவை என்பது ஆத்மா -சரீரம் என்ற சம்பந்தம் போன்றதாகும் எனப்படுகிறது

இந்திரியாணி மநோ புத்தி சத்வம் தேஜோ பலம் த்ருதி
வாஸூ தேவாத் மகானி ஆஹு க்ஷேத்ரம் ஷேத்ரஞ்ஞ ஏவ ச–16–

இத₃ம் தத்₃வஸ வர்த்தித்வம் ஸாரீராத்ம பா₄வேந விஶிநஷ்டி
இந்த்₃ரி யாணீதி ।
வாஸுதே ₃வாத்மகாநி – தச்ச₂ரீராணீத் யர்த₂꞉ । ஆஹு꞉ ஸாஸ்த்ராணீதி சேஷ ꞉ ।

இந்திரியங்கள் மனம் புத்தி ஸத்வ குணம் தேஜஸ் சக்தி தைர்யம் ஆத்மா ஆகிய அனைத்தும்
வாஸூ தேவனுடைய சரீரங்கள் ஆகும் என்று ஸாஸ்த்ரங்கள் கூறுகின்றன

———-

இவ்விதம் தத்வ ஸாஸ்த்ரங்கள்

அனைத்தும் அவன் வசப்பட்டவை என்று கூறிய பின்னர் மந்தமான புத்தி உள்ளவர்களுடைய
பயத்தை நீக்குவதற்காக அனுஷ்டான ஸாஸ்த்ரங்களும் அவன் வசப்பட்டவை என்கிறது

சர்வ ஆகமானாம் ஆசார ப்ரதமம் பரிகல்பித
ஆசார பிரபவோ தர்மோ தர்மஸ்ய பிரபு அச்யுத–17–

சர்வ ஆகமானாம் –ப்ரமாணமான சாஸ்திரங்கள்
ப்ரதமம் பரிகல்பித -மிகவும் முக்கியமாக உபதேசிக்கும் தர்மம்–

ஆசார -நல் நடத்தை -ஒழுக்கம்
ஆசார பிரபவோ தர்மோ தர்மஸ்ய பிரபு அச்யுத–தர்மத்தால் போற்றப்பட வேண்டியவன்

ஏவம் தத்த்வ ஸாஸ்த்ரார்தா₂நாம் தாத₃தீ₄ந்யமபி₄தா₄யா நுஷ்டா₂நா ஸாஸ்த்ரார்தா₂நாமபி
தாத₃தீ₄ந்யம் மந்தா₃தி₄காரிணாம் ப₄ யமபநேதுமாஹ –
ஸர்வாக ₃மாநாமிதி ।
ஸர்வாக ₃மாநாம்-ஸர்வ த₄ர்ம ப்ரமாணாநாம் ப்ரத₂மம் பரகல்பித꞉ – ப்ரத₂ம ப்ரதிபாத்₃ய த₄ர்ம꞉ ஆசார꞉
சவ்சாதி₃꞉, தத₃ங்க ₃꞉ ஶ்ரௌதோ த₄ர்ம இதி, தஸ் யாராத்₄ ய꞉ ப₂லத₃꞉ ஸஹாயஶ் சாச்யுத இதி ॥

ஸாஸ்த்ரங்கள் அனைத்திற்கும் சிறந்த ஒழுக்கமே முதன்மையாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது
அந்த ஒழுக்கத்தில் இருந்து உண்டாவது தர்மம் ஆகும்
அந்த தர்மத்துக்கு அச் யுதனே ஸ்வாமி யானான்

ஸர்வ ஆகமா நாம் –என்றால் தர்மத்துக்கான பிரமாண ஸாஸ்த்ரங்கள் ஆகும்
ப்ரதமம் பரி கல்பித –என்றால் மிகவும் முக்கியமான உபதேசிக்கப்படும் தர்மம் ஆகும்
ஆசார -என்றால் ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை ஆகும்அச் யுதனே யாவான்
அவனே அந்த ஒழுக்கத்தில் நிலை நிற்கவும் அதற்கான பலனை அளிப்பவும் உதவுபவனும் ஆவான்

——-

தர்மத்தைப் பற்றி நிற்பவர்களும் அவனிடம் இருந்தே உண்டானவர்கள் என்கிறது

ரிஷப பிதரோ தேவா மஹா பூதாநி தாதவ
ஜங்கம அ ஜங்கம சேதம் ஜெகன் நாராயண உத்பவம்–18–

ரிஷிகளும் பித்ருக்களும் தேவர்களும் பஞ்ச பூதங்களும் அவற்றின் செயல்களாகிய இன்பங்களும்
ஸ்தாவரங்களுமாகிய அனைத்து உலகங்களும் நாராயணன் இடம் இருந்தே உண்டாயின

ரிஷய –என்றால் ஸ்ம்ருதிகள் போன்றவற்றை யுண்டாக்கின மநு முதலானவர்கள்
மற்றும் அவற்றைத் தியானித்து பின்பற்றுவார்கள் ஆவர்
பிதரோ தேவ –என்றால் மற்ற தேவதைகள் ஆவர்
மஹா பூதாநி -என்றால் ஆகாசம் மற்றும் உள்ள நான்கு பூதங்களும் ஆகும்
தாதவ –என்றால் தர்மங்களை அனுபவிப்பதற்காக உண்டான தோல் முதலியவை
ஜங்கமா ஜங்கம் –என்றால் பலன்களை அனுபவிக்கும் அசையும் மற்றும் அசையாத பொருள்கள் நிறைந்த உலகம் ஆகும்

————–

அடுத்து அனைத்து ஞானத்திற்கும் அவனே காரணம் என்கிறது

யோகோ ஞானம் ததா சாங்க்யம் வித்யா சில்பாதி கர்ம ச
வேதா சாஸ்த்ராணி விஞ்ஞான மேதத் சர்வம் ஜனார்த்தநாத்–19–

கர்மயோகம் பக்தி யோகம் ஆகியவற்றின் அறிவும்
சாங்க்யம் எனப்படும் ஞான யோகமும்
தர்க்கம் வியாகரணம் போன்ற வித்யைகளும்
சில்பங்களும்
வர்ணாஸ்ரம தர்மங்களும்
வேதங்களும்
ஸ்ம்ருதிகளும்
இதிஹாஸ புராணங்கள் என்னும் ஸாஸ்த்ரங்களும்
ஆகிய பலவிதமான ஞானமும் ஜனார்த்தனன் இடம் இருந்தே உண்டாயின

ஞானம் என்றால் ஸாஸ்த்ரம்
யோகோ ஞானம் என்றால் ஸாஸ்த்ரங்கள் குறித்த ஞானம்
யோகம் என்பது இரு விதம் -சமாதி யோகம் -கர்ம யோகம்
சாங்க்யம் -என்றால் தத்வங்களைப் பற்றிய அறிவிக்கும் பிரிவு
வித்யா -இலக்கணம் போன்றவை குறித்த அறிவாகும்
மேலும் வில் வித்தை மருத்துவம் இசை ஆடல் போன்றவையும் வித்யையாகும்
சில்பம் -செதுக்குதல் கட்டுமானம் போன்றவை ஆகும்
கர்மம் என்றால் அனைத்து செயல்பாடுகளும் ஆகும்
வேதங்களே அனைத்திற்கும் முன்னோடி ஆகும்
ஸாஸ்த்ரங்கள் என்றால் ஸ்ம்ருதி இதிஹாஸம் புராணம் ஆகும்
இவை அனைத்தும் ஜனார்த்தனிடம் இருந்தே வருகின்றன

————–

அடுத்து மஹா விஷ்ணுவின் இரண்டு விபூதிகளையும் நிர்வஹிக்கும் தன்மையை அருளிச் செய்கிறார்

ஏகோ விஷ்ணுர் மஹத் பூதம் ப்ருதக் பூதான் யநேகச
த்ரீன் லோகான் வ்யாப்ய பூதாத்மா புங்க்தே விஸ்வ பூ கவ்யய–20–

அவனே ஏகம் -அநேகம் -சேஷீ- நியாமகன்–ஆத்மா -ரக்ஷகன் -வ்யாப்த கத தோஷம் தட்டாதவன் –
புங்க்தே-லீலா ரசமும் போக ரசமும் அனுபவிப்பவன்
வாக்குக்கும் மனசுக்கும் கோசரம் அல்லன்

பெரும் பொருளாகிய மஹா விஷ்ணு பலவாகப் பிரிந்துள்ள பூதங்களையும்
மூன்று உலகங்கள் எனப்படும் பத்தர் முக்தர் நித்யர் என்னும் மூன்று வகை சேதனர்களையும் வியாபித்து
அனைத்து பிராணிகளுக்கும் அந்தர்யாமியாக யுள்ள போதிலும் அவற்றின் தோஷங்கள் ஏதும் அடையாதவனாக
அனைத்தையும் காப்பாற்றி அனுபவிக்கிறான்

ஏக -என்றால் மஹா விஷ்ணு தனித்தன்மை உள்ள ஒருவன்
அநேக என்றால் எண்ணற்ற ரூபம் செயல்பாடுகள் மாறுபாடுகள் ப்ரயோஜனங்கள் கொண்டுள்ள தனித்தனியான வேறுபட்ட பூதங்கள்
இவை அனைத்திலும் மூன்று லோகங்களிலும் அவன் பரவி நிற்கிறான்
பந்தத்தில் உள்ள ஜீவாத்மா முக்தாத்மா மற்றும் நித்யர் ஆகியவையே மூன்று லோகங்களிலும் உள்ள ஆத்மாக்கள்
அவை அனைத்தையும் கட்டுப்படுத்தி அவற்றின் எஜமானனாக உள்ளதால் அவையுடைய ஆத்மாவாக மஹா விஷ்ணுவே உள்ளான்
அவனே அவற்றைக் காப்பவன் ஆவான்
ஆனால் அவற்றின் தோஷங்களால் தீண்டப்படாதவன் ஆகிறான்
தனது மேன்மை காரணமாக மஹத் பூதம் ஆகிறான்
வாக்கு மற்றும் மனம் ஆகியவற்றுக்கு அப்பால் உள்ளவன்
புங்க்தே என்றால் லீலா ரஸம் மற்றும் போக ரஸம் ஆகியவற்றை அனுபவிக்கிறான் என்றவாறு

———

அடுத்து அளவற்ற மஹிமை யுள்ள பகவான் இந்த சுலோகத்துக்கு விஷயம் ஆகிறான்
அவனைக் காட்டிலும் உயர்ந்த ஞானம் மற்றும் வாக்கு கொண்டவரான வேத வ்யாஸர் இந்த ஸ்லோகத்தை உரைத்தார்
அவர்கள் இருவர் யுடைய மங்களகரமான மஹிமையை இந்த ஸ்லோகம் கூறுகிறது
இதனைக் கொண்டு தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ள நிற்கும் அனைவருமே இதற்கு அதிகாரிகள் ஆவர்
ஆகவே உயர்ந்தும் தாழ்ந்தும் உள்ளதான அனைத்து விதமான பொருள்களையும் அடைய விரும்பும்
ஒருவன் யாராக இருந்தாலும் இந்த ஸ்லோகத்தை ஐயம் இன்றிக் கூறலாம்

இமம் ஸ்தவம் பகவதோ விஷ்ணோ வ்யாஸேன கீர்த்திதம்
படேத்ய இச்சேத் புருஷஸ் ஸ்ரேயஸ் ப்ராப்தும் ஸூகாநி ச

ஸ்ரேயஸ் எனப்படும் முக்தியையும் மற்ற பல ஸூ கங்களையும் அடைய எண்ணும் ஒருவன்
வேத வ்யாஸரால் அருளிச் செய்யப்பட்டதும் பகவானாகிய மஹா விஷ்ணுவைக் குறித்தும்
உள்ளதான இந்த ஸ்தோத்ரத்தைப் படிப்பானாக

———

ஸ்வ பாவத்தாலேயே ஸூகம் துக்கம் நன்மை தீமை என்பது போன்ற இரட்டைகளாக உள்ள அனைத்து
கல்யாண குணங்களுக்கும் இருப்பிடமாக உள்ளவனும்
அடியார்களுக்கு கற்பக மரம் போன்றவனும்
தாமரை போன்ற சிவந்த திருக்கண்கள் கொண்டவனும்
மஹா லஷ்மியின் நாயகனுமான ஸர்வேஸ்வரனை வணங்குபவர்களுக்கு அவனே அனைத்துமாக உள்ளான்
ஆகவே அவனை வணங்குபவர்களுக்கு கிட்டக்கூடியவை சொல்வதற்கே எட்டாதபடியே உள்ளன
இப்படி உள்ள போது அவனை வணங்காமல் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் உலாவது ஏனோ என்று நிறைவு செய்கிறார்

விஸ்வேஸ்வரம் அஜம் தேவம் ஜகத ப்ரபும் அவ்யயம்
பஜந்தி யே புஷ்கராக்ஷம் நதே யாந்தி பராபவம்
நதே யாந்தி பராபவம் ஓம் நம இதி

இப்படி ஆயிரம் திரு நாமங்களால் -ஸ்ரீ மன் நாராயணனே புருஷோத்தமன் -ஸ்ரீ யபதி –
சரணா கதர்களுக்கு உயிர் அளிக்கும் மருந்தாயும்-
எல்லையில்லா மங்களமான இயற்க்கை நிலை -ஸ்வரூபம் -வடிவம் -ரூபம் -பண்புகள் திரு விளையாடல்கள் –
பரத்வம் சௌலப்யம் ஆகியவற்றை உடையவன் –
அநிஷ்டங்களை களைந்து இஷ்டங்களை வழங்கும் வள்ளல் -சர்வ ரஷகன் -இவனுடைய சஹஸ்ர நாமங்களைச் சொல்பவர்
செங்கண் திரு முகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் –

அனைத்து உலகங்களுக்கும் ஈஸ்வரனும்
பிறப்பற்றவனும்
அனைத்து ஆனந்தங்களைக் காட்டிலும் ஆனந்தம் உள்ளவனும்
இந்த உலகங்களின் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹாரம் ஆகியவற்றுக்கு காரணமானவனும்
செந்தாமரைக் கண்கள் கொண்ட வானுமாகிய ஸ்ரீ மன் நாராயணனை உபாஸிப்பவன்
யாராக இருந்தாலும் அவன் எதிலும் தோல்வியே அடைய மாட்டான் -அவமானம் அடைய மாட்டான்
இரண்டாவது முறையாக இறுதியாக உள்ள வரியைக் கூறியதால்
தோல்வி அடைய மாட்டான் அவமானம் அடைய மாட்டான் என்று உறுதிபடக் கூறியதாயிற்று

அனைத்து விதமான நன்மைகளை அளிக்க வல்லதும்
ஸ்ருதி மற்றும் ஸ்ம்ருதியில் உள்ளவற்றை ஆதாரமாகக் கொண்டதும்
ஆகிய இந்த ஸஹஸ்ர நாமத்தைக் குறித்த வ்யாக்யானம்
ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளில் ஸமர்ப்பிக்கப் பட்டது

அஸ்மாகம் அத்ர ச பரத்ர ச ஸர்வ துக்கம்
உன் மூல்ய ஸம் பதம் அசேஷ விதாம் விதாய
ஸ்ரீ ரெங்க ராஜ மஹிஷீ ஸ ச வைஷ்ணவா நாம்
சங்காத் ஸூகம் ஸஹ ஐயேந ஸதா க்ரியாஸ்தாம்

ஸ்ரீ ரெங்கநாதனுடைய பட்ட மஹிஷீ யான ஸ்ரீ ரெங்க நாச்சியாரும்
ஸ்ரீ வைஷ்ணவர் களுடைய சேர்க்கையும்
நமக்கு இம்மையிலும் மறுமையிலும் அனைத்து துன்பங்களையும் நீக்கி
அனாசித்து விதமான ஐஸ்வர்யங்களையும் உண்டாக்கி
எப்போதும் வெற்றியுடன் கூடிய இன்பத்தை அளிப்பதாக

———

அஸ்மாகம் அத்ர ச பரத்ர ச சர்வ துக்கம்
உன்மூல்ய சம்மதம் அசேஷ விதாம் விதாய
ஸ்ரீ ரெங்கராஜ மஹிஷீ ச ச வைஷ்ணவா நாம்
சங்காத் ஸூகம் ஸஹ ஐயேன சதா க்ரியாஸ்தாம்

ஹாரீத குல திலகம் -ஸ்ரீவத்சாங்கர் -திருக்குமாரர்–ஸ்ரீ பராசர பட்டர் -ஸ்ரீ ரெங்கநாதன் திவ்யாஜ்ஜையால் அருளிச் செய்த
ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம் -ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாஷ்யம் சம்பூர்ணம்
ஒழுக்கத்தில் நிலை நிற்கவும் பலனை அளிக்கவும் காரணம் அச்யுதனே

அஸ்மாக மத்ர ச பரத்ர ச ஸர்வது₃꞉க்க ₂-
முந்மூல்ய ஸம்பத₃ம் அசேஷ விதா₄ம் விதா₄ ய।

ஶ்ரீரங்க ₃ராஜ மஹிஷீ ஸ ச வைஷ்ணவாநாம்
ஸங்கா₃த் ஸுக₂ம் ஸஹ ஜயேந ஸதா₃ க்ரி யாஸ்தாம் ॥

இதி ஶ்ரீஹரித குலதிலக ஶ்ரீவத் ஸாங்க மிஶ்ர ஸூநோ ꞉ ஶ்ரீரங்க ₃ராஜ தி₃வ் யாஜ்ஞா-
லப்₃த₄ ஶ்ரீபராஸர ப₄ட்ட  அபர நாமதே ₄ யஸ்ய ஶ்ரீரங்க நாத₂ஸ்ய க்ருதௌ
ஶ்ரீமத்₃விஷ்ணு ஸஹஸ்ர நாம விவரணம் ப₄க₃வத்₃கு₃ண த₃ர்பணாக்₂ யம்
பா₄ஷ்யம் ஸமாப்தம் ।
॥ ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் அஸ்து ॥

———————————–

பத்ம பத்ர விசா’லாக்ஷ
பத்ம நாப ஸுரோத்தம |
பக்தானா மனுரக்தானாம்‌
த்ராதா பவ ஜநார்த்தன ||23-அர்ஜுனன் உவாச

தாமரைக் கண்ணனே -உந்தியிலே தாமரையைக் கொண்டவனே –
மனிதர்களுக்குத் தேவர் போல் தேவர்களுக்கும் தேவனான வனே
சேதனர்களுடைய ஜனியை அறுப்பவனே-ரக்ஷித்து அருள்வாய்

ஸ்ரீ பகவானுவாச-

யோ மாம்‌ நாம ஸஹஸ்ரேண
ஸ்தோதுமிச்சதி பாண்டவ |
ஸோ(அ)ஹம் ஏகேந  ஸ்லோகேன
ஸ்துத ஏவ ந ஸம்ச’ய: ||24

ஸ்துத ஏவ ந ஸம்ச’ய ஓம்‌ நம இதி

இவ்வளவும் கேட்டதும் அர்ஜுனனுக்கு பயம் ஆஸ்வாஸம் படுத்திய கண்ணனைப் போல்
ஆசை ஒன்றே போதும்-ஸோ(அ)ஹம்-அந்த நான் -முதல் ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்த உடனேயே
அதே பூர்ண ஆனந்தம் அடைகிறேன் -இதில் சங்கை ஒன்றுமே வேண்டாம்-மீண்டும் சொல்லி உறுதி படுத்துகிறான்

உதாசீனன் அனுமந்தா தூண்டும் நிலை மூன்றும் உண்டே-செய்வார்களைச் செய் வேனும் யானே என்னும்
ஜீவர்களின் ஸ்வா தந்திரம் மதித்து முதல் ப்ரவ்ருத்தியில் உதாஸீனன்

வ்யாஸ உவாச-

வாஸனாத்‌ வாஸுதேவஸ்ய
வாஸிதம்‌ தே ஜகத் (புவன )த்ரயம்‌ |
ஸர்வபூத நிவாஸோ(அ)ஸி
வாஸுதேவ நமோ(அ)ஸ்துதே ||25

ஸ்ரீ வாஸுதேவ நமோஸ்துத ஒம்‌ நம இதி

எங்கும் நீக்கமற நிறைந்து -முன்னும் பின்னும் இருக்க வணங்க வேண்டுமே

ஸ்ரீ பார்வத்யுவாச-

கேனோபாயேன லகுனா
விஷ்ணோர்‌ நாம ஸஹஸ்ரகம்‌ /
பட்யதே பண்டிதைர்‌ நித்யம்|
ச்’ரோதுமிச்சாம்யஹம்‌ ப்ரபோ ||26–லகு உபாயம் நமக்காக கேட்டு

ஸ்ரீ ஈ’ஸ்வர உவாச-

ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே |
ஸஹஸ்ரநாம தத் துல்யம்‌
ராம நாம வரானனே ||27–ஆயிரத்துக்கும் நிகர்

ஸ்ரீராம நாம வரானன ஓம்‌ நம இதி

ராமன் இடத்தில் –மனோரமே-மனதுக்கு இனியான் –ராம ராம ராம சொல்லி ரமே-ஆனந்திப்போம்

இத்தைக் கேட்டதும் –வரானனே-உனது முகத்தில் மகிழ்ச்சி துள்ளுகிறதே

ஸ்ரீ ப்ரஹ்மோவாச-

நமோ(அ)ஸ்த்வநனந்தாய ஸஹஸ்ர மூர்த்தயே
ஸஹஸ்ர பாதாக்ஷி சிரோரு பாஹவே |
ஸஹஸ்ர நாம்னே புருஷாய சா’ஸ்வதே
ஸஹஸ்ர கோடி யுகதாரிணே நம: ||28

ஸ்ரீஸஹஸ்ரகோடி யுகதாரிண ஒம்‌ நம இதி

கால தேச வஸ்து அபரிசசேத்யன்
ஆயிரமான -திருமேனிகள் திருத் தொடைகள் திருக்கைகள் இத்யாதி -திரு நாமங்கள் –
அனைத்தையும் தரிக்கும் அவனுக்கு நமஸ்காரங்கள்

ஸஞ்ஜய உவாச-

யத்ர யோகேச்’வர: க்ருஷ்ணோ
யத்ர பார்த்தோ தனுர்த்தர: |
தத்ர ஸ்ரீர்‌ விஜயோ பூதிர்‌
த்ருவா நீதிர்‌ மதிர் மம ||29-

இது என்னுடைய மதம்-நான் கண்ட நல்லதுவே
பார்த்த சாரதி பெயரிலே பாதி கொண்டானே

ஸ்ரீ பகவானுவாச-

அனன்யாஸ் சிந்தயந்தோமாம்
யே ஜனா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபி யுக்தாநாம்
யோக க்ஷேமம் வஹாம் யஹம் ||30

பரித்ராணாய ஸாதூனாம்‌
விநாசா’ய ச துஷ் க்ருதாம்‌ |
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய
ஸம்பவாமி யுகே யுகே ||31

ஸ்ரீ கீதா ஸ்லோகங்களை இங்கு சேர்த்து அனுசந்தேயம்-கத்ய த்ரயத்திலும் இதே போல் உண்டே

ஆர்த்தா விஷண்ணா: சி’திலாஸ்ச பீதா:
கோரேஷுச வ்யாதிஷு வர்த்தமானா: |
ஸங்கீர்த்ய நாராயண ச’ப்த மாத்ரம்‌
விமுக்தது: கா: ஸுகினோ பவந்து ||32

திருநாம சப்தம் ஒன்றாலே -துடிப்பு -குழப்பம் -மனம் உடைந்து -பயம் மிக்கு வியாதில் அகப்பட்ட -அனைத்தும் தொலைந்து நித்ய ஸூ கம் ஏற்படும்
அந்த அன்னை நரகம் புகாள் போல் இங்கும்

காயேன வாசா மனஸாஇந்த்ரியைர்‌வா
புத்த்யாத்மனாவா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்‌
கரோமி யத்யத்‌ ஸகலம்‌ பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி..

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் அஸ்து

இதி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

————————————————

ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்ரம்
ஸுதர்சனம் சக்ரம்

ஸ்புரத் ஸஹஸ்ரார ஸுகாதி தீவ்ரம்
ஸுதர்ஸநம் பாஸ்கர கோடி துல்யம்
ஸுரத்விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ:
சக்ரம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே
ஸஹஸ்ரார-ஆயிரம் அரங்கள் -நேமியில் சேர-சிகையில் ஜ்வாலா-
அங்கும் இங்கும் வானவர் தானவர் –சங்கு சக்கரக் கையனே-
சக்கரம் மனஸுக்குப் பிரதி நிதி -அஸ்திர பூஷண அத்யாயம் விஷ்ணு புராணம் முதல் ஸ்கந்தம் கடைசி அதிகாரம் -சுற்றும் வேகம்

மிமிதீச்சுடரைப் போல பல மடங்கு ஒளி விட்டு பிரகாசிப்பதும், வல்லமை பொருந்தியதும்,
கோடி சூரியர்களின் கதிர்கள் ஒன்றாகத் திரண் டது போல பிரகாசமானதும் –
ஸுரத்விஷாம்-அசுரர்களை ப்ராணவிநாஸி-நாசப்படுத்துவதுமான ஸ்ரீவிஷ்ணு பகவானின் சுதர்சனம் என்னும் சக்கரத்தைப் போற்றி வணங்குகிறேன்.

ஆயிரமாயிரம் ஆதவன் கதிரென–சுதர்சனம் சொலித்திடும் தீச் சுடராய் –
தேவர் தம்  பகைவரை அழித்து நிற்கும் பெருமான்  கைச் சக்க்ரத்தைச் சரணடைவோம்

பாஞ்சஜன்யம் சங்கு

விஷ்ணோர் முகோத்தாநில பூரிதஸ்ய
யஸ்ய த்வநிர் தானவ தர்ப்பஹந்தா:
தம் பாஞ்ச ஜன்யம் சசி கோடி சுப்ரம்
சங்கம் ஸதா அஹம் சரணம் ப்ரபத்யே

மகாவிஷ்ணுவின் பவளச் செவ்வாய் வழியே வெளிவரும் பூரிதஸ்ய-காற்றினால் ஒலி எழுப்பப்படுவதும் தன் கம்பீர ஓசையால் –தானவ தர்ப்பஹந்தா-அசுரர்களுக்கு ஒலி அச் சத்தைக் கொடுக்கக்கூடியதும், சுப்ரம்-வெண்மை வண் ணத்தில் சசி கோடி –ஒரு கோடி நிலவுகளின் ஒளிக்கு ஈடானதுமான பாஞ்சஜன்யம் என்ற சங்கை எப்போதும் சரணமடைகிறேன்.

கடலில் பிறந்து பாஞ்சஜன்யம் உடலில் வளர்ந்து

கோடி மதியின் வெள்ளொளியாய் – பெருமான் கோவைச் செவ்வாய் காற்றொலியால் தானவர் தன்குலம் கலங்கடிக்கும் – சங்கு பாஞ்சஜன்யத்தைச் சரணடைவோம்

தாமஸ அஹங்காரத்துக்கு பிரதிநிதி
பஞ்ச பூதங்கள் பஞ்ச தன்மாத்திரைகள் பிறக்கும்
த்வனி அதனால்

கௌமோதகம் கதை

ஹிரண் மயீம் மேரு ஸமான ஸாரம்
கௌமோதகீம் தைத்ய குலைக ஹந்த்ரீம்
வைகுண்ட வாமாக்ரகராபிம்ருஷ்டாம்
கதாம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

புத்திக்கு -உறுதிக்கு பிரதிநிதி

பொன் மயமான மேரு மலையைப் போன்ற ஒளி யுள்ளதும், தைத்ய குலைக ஹந்த்ரீம்-அசுரர்களின் குலத்தையே அழிக்கக் கூடியதும், வைகுண்ட வாசனின் வாமாக்ர-இடது திருக்கைநுனிகளின் ஸ்பரிச பாக்யம் பெற்றதுமாகிய கௌமேதகம் என்ற கதையை சதா சரணமடைகின்றேன்.

பொன்னென மின்னும் மேருவைப் போல் – கெட்ட  தைத்யர் தன் குலம் அழித்து நின்று வைகுந்த வாசனின் கரந்தவழும் – கதை கௌமோதகீயைச் சரணடைவோம்

நந்தகம் வாள்

ரக்ஷோ ஸுராணாம் கடிநோக்ர கண்டச்
சேத க்ஷரச் சோணித திக்த தாரம்
தம் நந்தகம் நாம ஹரே ப்ரதீப்தம்
கட்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

ஞானம் வித்யை -பிரதிநிதி
அஞ்ஞானம் உறை
வாள் உறையில்
ஞானான் மோக்ஷம்

கொடிய அரக்கர்களின் கழுத்தைத் துண்டிப்ப தால் பிரவாகிக்கும் ரத்தத்தில் மூழ்கி செந்நிற ஒளியுடன் காட்சி தரும் நந்தகம் என்னும் பெயருடைய வீர வாளை என்றும் சரணமடை கிறேன்.

தேவர் தம் குடியை காத்திடவே – கொடிய ராக்கதர் தந்தலை கொய்தவர் தம்-உதிரத்தில் குளித்த செவ் வாளாம்-நந்தகம் தன்னை சரணடைவோம்

சார்ங்கம் வில்

யஜ் ஜ்யாநீ நாத ஸ்ரவணாத் ஸுராணாம்
சேதாம்ஸி நிர் முக்த பயாநி ஸத்ய:
பவந்தி தைத்யாஸநி பாண வர்ஷ
ஸார்ங்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

ஸாத்விக அஹங்காரத்துக்கு பிரதிநிதி வில்-பஞ்ச கர்ம ஞான இந்திரியங்கள்-அம்புகள்
அஸநி பா வர்ஷ -இடி போன்ற அம்பு வர்ஷம்

தேவர்களின் மனதிலிருந்து அச்சத்தைப் போக்குவதும், எதிரிகளை அச்சுறுத்துவதுமான-யஜ் ஜ்யாநீ நாத- நாணோசை உடையதும், மின்னல் ஒளி வேகத்தில் அம்புகளை மாரியாகப் பொழியக் கூடிய வல்லமை மிக்கதுமான சார்ங்கம் என்னும் வில்லை எப் போதும் சரணமடைகிறேன்.

மின்னலாய் பய இருள் போக்கி நின்று – பகைவர் பின்னமாய் இடிந்திட நாணொலிக்க சாரமாய் அம்பு மாரியை பொழிந்திடும் சாரங்கத்தை என்றும் சரணடைவோம்

இமம் ஹரே: பஞ்ச மஹாயுதாநாம
ஸ்தவம் படேத் யோ அநுதிநம் ப்ரபாதே
ஸமஸ்த து:காநி பயாநி ஸத்ய:
பாபாநி நஸ்யந்தி ஸுகாநி ஸந்தி

ஸத்ய:-உடனே
பயாநி-பாபாநி-அனைத்துக்கும் பஹு வசனம்

உயர்வானவையும் பரந்தாமனின் கரங்களில் இருக்கும் பாக்யத்தைப் பெற்றவையுமான பஞ்ச மகா ஆயுதங்களைப் போற்றும் இந்தத் துதியை தினந்தோறும் படித்து வணங்குபவர்களும் அதைக் கேட்பவர்களும் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபட்டு சகல பாக்யங்களையும் அடைகின்றனர்.

காலையில் அனு தினம் கருத்துடனே – ஆயுத மாலையிதை ஓதி நின்றால் துன்பங்கள் அனைத்தும் நீங்கி யிங்கு – நித்ய தூயன் அருளில் துய்த்திடலாம்.

வநே ரணே சத்ரு ஜலாக்நி மத்யே
யத்ருச்ச யாபத்ஸு மஹா பயேஸுமி
இதம் படன் ஸ்தோத்ர மாகுலாத்மா
ஸுகி பவேத் தத் க்ருத ஸர்வரக்ஷ:

வனங்களிலும் யுத்த யூமியில் சத்ருக்களின் மத்தியிலும், எதிர்பாரா விபத்துகளின் போதும், அதீத பயத்தின் போதும் இந்தத் துதியைச் சொன்னாலும் படித்தாலும் ஆபத்துகளிலிருந்து விடுபட்டு சகல நன்மைகளையும் அடைவர்.

போரினில் எதிரிகள் சூழ்ந்திடினும் – கெட்ட பேரிடர் பொழுதின் பயங்களிலும் தோத்திரம் இதனை ஓதி நின்றால் – சுகம் மாத்திரம் கிட்டிங்கு வாழ்ந்திடலாம்.

———————–

|| ஸ்ரீ த்வாதச நாம பஞ்ஜரம் ||(பஞ்ஜரம்-கூண்டு )

புரஸ்தாத் கேசவ: பாது சக்ரீ ஜாம்பூநதப்ரபு: |
பஸ்சாந் நாரயண: சங்கீ நீலஜீமூத ஸந்நிப: || 1 ||

இந்தீவர தளஸ்யாமோ மாதவோர்த்வம் சுதாதர: |
கோவிந்தோ தக்ஷிணே பார்ச்வே-
-தந்வீ சந்த்ரப்ரபோ மஹாந் || 2 ||

உத்தரே ஹலப்ருத் விஷ்ணு: பத்பகிஞ்ஜல்க ஸந்நிப: |
ஆக்நேயாம் அரவிந்தாபோ முஸலீ மதுஸூதன: || 3 ||

த்ரிவிக்ரம: கட்கபாணிர் நிர்ருத்யாம் ஜ்வலநப்ரப: |
வாயவ்யாம் வாமநோ வஜ்ரீ தருணாதித்ய தீப்திமாந் || 4

ஜசாந்யாம் புண்டரீகாப: ஸ்ரீதர: பட்டஸாயத: |
வித்யுத்ப்ரபோ ஹ்ருஷீகேசோ– ஹ்யவாச்யாம் திசிமுத்கரீ || 5 ||

ஹ்ருத்பத்மே பத்மநாபோ மே ஸஹஸ்ரார்க்க ஸமப்ரப:|
ஸர்வாயுத: ஸர்வசக்தி: ஸர்வக்ஞ: ஸர்வதோமுக: || 6 ||

இந்த்ரகோபக ஸங்காச: பாசஹஸ்தோ ऽபராஜித: |
ஸ பாஹ்யாப்யந்தரம் தேஹம்-
– வ்யாப்ய தாமோதரஸ்தித: || 7 ||

ஏவம் ஸர்வத்ர மச்சித்ரம் .நாம த்வாதசபஞ்ஜரம் |

ப்ரவிஷ்டோऽஹம் ந மே கிஞ்சித் பயமஸ்தி கதாசந: || 8 ||

பயந்நாஸ்தி கதாசந ஓம் நம இதி |

|| ஸ்ரீ த்வாதச நாம பஞ்ஜரம் ஸம்பூர்ணம் ||

——————-

புரஸ்தாத் கேசவ பாது , சக்ரீ ஜாம்பு நாத பிரபா, பச்சன் நாராயண சங்கீ நீலா ஜீமூத சன்னிபா. 1 

கிழக்கே முகமாய், உருகிய தங்கச் சக்கரத்தை ஏந்திய -பொன்னின் நிறம் கொண்டவன் என்றுமாம் -கிலேச நாசகன் -கேசவனால் நான் காக்கப்படுகிறேன், மேற்கில் நான் நாராயணனால் காக்கப்படுவேன்.-சங்கு வைத்திருப்பவர், செழுமையான நீலமேகத்தை ஒத்தவர்.

இந்தீவர தல ஷ்யாமோ மாதவோ ஊர்த்வா கதாதர,
கோவிந்தோ, தக்ஷிணே பார்ஸ்வே தந்வீ சந்த்ர ப்ரபோ மஹான். 2

உச்சியில் இருந்து, நீல அல்லி நிறமும் கதையைத் தரித்தவராய் கொண்ட மாதவனால் என்னைக் காக்கட்டும்,
தெற்கில் சந்திரனின் குளிர்ந்த பிரகாசத்தை உடையவனும் அம்பு ஏந்தியவனுமான கோவிந்தனால் என்னைக் காக்கட்டும்.

உத்தரே ஹல ப்ருத் விஷ்ணு, பத்ம கிஞ்சல்க சன்னிபா,
ஆக்நேயம் அரவிந்தபோ முசலீ மதுசூதனா. 3

வடக்கே என்னை விஷ்ணு பகவான் காக்கட்டும்.
தாமரை இழையின் நிறமுடையவனும், கலப்பையை வைத்திருப்பவனும்,
தென் கிழக்கில், தாமரையைப் போன்றவனும்,  ஏந்தியவனுமான மதுவைக் கொன்றவனே என்னைக் காக்கட்டும்.

த்ரிவிக்ரம கட்க பாணி, நிர்யாத்யம் ஜ்வலனா பிரபா,
வாயவ்யம் வாமனோ வஜ்ரி தருணாதித்ய தீப்திமான். 4

தென் மேற்கில் திரிவிக்ரமனால் என்னைக் காக்கட்டும்.
வாளை ஏந்தி நெருப்பு போல் பிரகாசிப்பவன்,
வட மேற்கில் வாமனனால் காக்கப்படுபவன்,
வஜ்ராயுதம்  ஏந்தி இளம் சூரியனைப் போல் பிரகாசிப்பவன்.

ஜசாந்யாம் புண்டரீகாப: ஸ்ரீதர: பட்டஸாயத: |
வித்யுத் ப்ரபோ ஹ்ருஷீகேசோ– ஹ்யவாச்யாம் திசிமுத்கரீ || 5 ||

வட கிழக்கில் தாமரையின் நிறமும் ஈட்டியும் ஏந்திய ஸ்ரீதரால் என்னைக் காக்கட்டும்,

கீழே இருந்து மின்னலைப் போலவும் சம்மட்டியை -சுத்தியலைப் பிடித்தவனுமான ஹிருஷிகேசனால் என்னைக் காக்கட்டும் .

ஹ்ருத் பத்மே பத்மநாபோ மே ஸஹஸ்ர அர்க ஸம ப்ரபா, ஸர்வாயுத ஸர்வ சக்தி ஸர்வஜ்ஞ ஸர்வதோ முக. 

கோடி சூரியங்களின் பிரகாசத்துடன், என் இதயத்தை ஆக்கிரமித்து, அனைத்து ஆயுதங்களுடனும், அனைத்து சக்திகளுடனும், அனைத்தையும் அறிந்தவராகவும், பத்மநாபா பகவான், எல்லாத் திசைகளிலும் முகங்களுடன் என்னை எப்போதும் காக்கும்.

இந்த்ர கோப ஸங்காஸ பாஸ ஹஸ்தோ அபராஜித,
ஸ பாஹாய அந்தரம் தேஹம் வ்யாப்ய தாமோதர ஸ்திதா. 7

எனக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் தாமோதரன்,
பட்டாம் பூச்சி வண்ணம் -நீலத் தேனீயின் நிறத்தை உடையவனும்,
கைகளில் பாசக் கயிறுகளை உடையவனும்,
வெல்ல முடியாதவனுமான தாமோதரன் என்னை எப்போதும் காக்கட்டும்.

ஏவம் ஸர்வத்ரம் அச் சித்ரம் நாம த்வாதச பஞ்சரம்,
ப்ரவிஷ்டோஹம் ந மே கிஞ்சித் பயமஸ்தி கதாச்சன. 8

இவ்வாறு உடைக்க முடியாத –அச் சித்ரம்-கவசத்துக்குள் கூண்டுக்குள் நுழைந்து,
எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் பன்னிரண்டு பெயர்களில்,
நான் எப்போதும் எல்லா இடங்களிலும் பாதுகாக்கப்படுகிறேன்,

பயம் நாஸ்தி கதாசன ஓம் நம இதி.
எந்த நேரத்திலும் பயப்பட வேண்டாம்.–நிச்சயம்

எந்த நேரத்திலும் பயம் இல்லை.

துஞ்சும் போது அழைமின் துயர் வரும் பொழுது நினைமின்

——————–

1) கேசவா – நீண்ட கேசத்தை உடையவன்; கேசி என்ற அரக்கனை வென்றவன்.-பிரமனுக்கும் சிவனுக்கும் ஈசன்
2) மாதவா – திருமகள் மணாளன்
3) நாராயணா – உயிருக்கு ஆதாரமாக இருப்பவன்
4) கோவிந்த-பூமியைப் பிரளயத்திலிருந்து காத்தவன்; பசுக்களை மேய்த்தவன்
5) விஷ்ணு – அனைத்துப் பொருள்களிலும் நிறைந்திருப்பவன்
6) மதுஸுந-இந்திரியங்களை ஈர்ப்பவன்; மது என்னும் அரக்கனை வென்றவன்
7) திரிவிக்ரமா – மூன்றடிகளால் உலகங்களை அளந்தவன்
8) வாமனா – குள்ளமான உருவம் உடையவன்
9) ஸ்ரீதரா – ஸ்ரீயான திருமகளைத் தரிப்பவன்
10) ருஷீகேசா – தன் ஆணைப்படி புலன்களை நடத்துபவன்
11) பத்மநாபா – நாபியில் தாமரையை உடையவன்
12) தாமோதரா-கயிற்றால் கட்டப்பட்ட தழும்பு கொண்ட வயிறு உடையவன்.

இப்பன்னிரு திரு நாமஙகளை “வைகுந்தவாசன்வாமனாவதாரன்கிருஷ்ணாவதாரன் நாமங்கள்” என மூன்று வகையாக பிரிக்கலாம்.

 வைகுந்தவாசன்: நாராயணா, விஷ்ணு.
 வாமனாவதாரன்: திரிவிக்ரமா, வாமனா.
 கிருஷ்ணாவதாரன்: கேசவா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா, ஸ்ரீதரா, ருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா.

துவாதச புண்டரம் :

[ஶ்ரீசூர்ணம் (தாயார்) – திருமண் (பெருமாள்) – ஸ்தாநம் – நிறம்]

கேசவன் 
தோள்களாம் நாலிலும் ஆள்கின்ற சக்கரம் !
நீள்திரு மார்பில் மலர்மகள்சேர் — வேள்வித்தீ 
பொன்னன்! அடியார் திரு நெற்றிக் கேசவன் !
அன்னை சிரிதேவி யாம்!
நாரணன் 
சங்குதங்கு நாற்கரம்! சேமநல் வீடுசேர்
மங்கலத் தாளினன்! தேவியும் — பொங்கலைவாய் 
தோன்றினாள்! வான்நீல வண்ணத்தெம் அண்ணல்மால்
ஒன்றுமிடம் பத்தர்(மேல்) வயிறு!
மாதவன் 
கருநீலம் தோய்நிறமும் நீள்புயம் நான்கில்
பெருவலத்த நாந்தகமும் தாங்கிப் — பொருந்தும்
அமலன்அங் கைமா தவன்தன் தேவி
கமலையும் சேரிடம் மார்பு!
கோவிந்தன் 
 
குளிர்முத்தின் வெண்ணிறமும் கோலவில் நான்கும்
மிளிர்முன் கழுத்தின் அமர்ந்து — அளிபொறை
அன்னை அவள்பெயரும் தண்மதியின் மிக்கொளியாள் !
முன்னை வினைமுடிப்பர் சேர்ந்து.
விஷ்ணு 
 
தாமரைத் தாதன்ன பொன்னிறத் தோள்கள்
சுமக்கும் கலப்பைஓர் நான்கும் — நமக்கு
வயிற்றின் வலப்புரம்சேர் விட்டுவவன் மாது
துயக்கறுக்கும் தோன்றக் கிடந்து.
மதுசூதனன் 
உலக்கை ஒருநான்கும் தாமரையின் மென்நிறமும்
மாலாய் உலகாளும் மாயோன் — வலப்புயது 
செவ்விக்கு செவ்விசேர் வைட்டணவி மாதொடும்
தவ்வை அவள்வௌவல் மாய்த்து.
திரிவிக்ரமன் 
 
அனலோன் அணிநிறமும் கைசுரிகை நான்கும்
தனதாகி, வேட்டும் வரம்ஈட்டும் — கோனவன்தோள்
மாட்டுயர்  வஞ்சிக் கொடியென் ஏறினாளைத்
தீட்டும் கழுத்தின் வலத்து .
வாமனன் 
அருக்கன் அழல்நிறமும் கைநான்கு தாங்கு
உருப்பொலிந்த வஜ்ரமும் எம்மின் – பெருவுதரம் 
சேர்இடபால் ஆங்கு அரியவன் தேவியும்
பேர்ந்திடாது மேவும் மகிழ்ந்து.
ஸ்ரீதரன் 
 
வெண்டா மரைமென் நிறமும் பட்டயமும்
கொண்டானை  கைநின்ற சார்ங்கம்சேர் —  தண்டா 
மரைதா யவளும் திகழுமிடம் நம்தோள்
மறைநூல் இடது புரம்.
ஹிருஷீகேசன்
மின்னின் நிறவண்ணன் மற்கரம் கைபூண்டு
மன்னுபுகழ் மால்தேவ தேவிசேர் — மன்னன்
திகழ்விடம் நம்மின் கழுத்திட மாக;
புகழது எந்தை குடிக்கு.
பத்மநாபன் 
பகலவன் பொன்நிறமும் தன்பெரும் தேவி 
அகல்மார்வத் தோடும் அவன்கை — திகழ்வதாம்
ஐம்படை சேரத் துலங்குவான் பின்முதுகு 
தம்மிடமாய் போற்றும் வகைத்து .
தாமோதரன் 
உதயபானு போல்நிறமும் காணுலுகில் பேரழகி 
யாத மலர்மகள் மங்கல — நாதனும்
பாசம்கை   பற்றி  இசைவிடம் பின்கழுத்து,
வாசன்வாய் பேசும் புகழ்ந்து.
——————–———–

ஸ்ரீ ராம த்யான ஸ்லோகங்கள்

ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்|
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம் ||
சகல இடையூறுகளையும் நீக்கி எல்லாருக்கும் தனத்தையும் மகிழ்ச்சியும் அளித்து அருளும் ஸ்ரீ ராமபிரானை மீண்டும் மீண்டும் நமஸ்கரிக்கிறேன்

ஆர்த்தாநாம் ஆர்த்தி ஹந்தாரம் பீதனாம் பீதி நாச’னம் |
த்விஷதாம் கால தண்டம் தம் ராமசந்த்ரம் நமாம்யஹம் ||

கஷ்டத்தில் துடிப்போரின் வலியையும் பயத்தையும் நீக்கி அடியேனுடைய சத்ருவுக்கு எமனாய் விளங்கும்
அந்த ஸ்ரீ ராமசந்த்ரனை நமஸ்கரிக்கிறேன்
நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீ க்ருத ச’ராய ச |
கண்டித அகில தைத்யாய ராமாயா ‘ஆபந் நிவாரிணே ||
அசுரர்களை அடக்கி அடியேனுடைய கஷ்டங்களை எல்லாம் தூர விலக்கும் அந்த
சரங்கள் பூட்டியே உள்ள ஸ்ரீ கோதண்ட ராம சந்த்ரனை நமஸ்கரிக்கிறேன்
ராமாய ராம பத்ராய ராம சந்த்ராய வேதஸே |
ரகு நாதாய நாதாய ஸீதாயா: பதயே நம: ||
ராமா– ராமபத்ரா- ராம சந்த்ரா – வேதஸே-படைப்பவனுக்கு -ரகுநாதா- நாதா- ஸீதா பதி என்று போற்றி அழைக்கப்படும்
அந்த ஸ்ரீ ஸீதா ராமத் சந்த்ரனை நமஸ்கரிக்கிறேன்
அக்ரதஃ ப்ருஷ்டதச்’ சைவ பார்ச்’வதச்’ச மஹாபலௌ |
ஆகர்ண பூர்ண தன்வாநௌ ரக்ஷேதாம் ராம லக்ஷ்மணௌ ||
ஆகர்ண பூர்ண தன்வாநௌ-காது வரையில் இழுத்துப் பூண்ட நாணுடைய தநுஸ்
தருணவ் ரூப ஸம்பன்னவ் ராமவ் மஹா பலவ் –சூர்ப்பணகை-
மஹா வலிமையும் பலமும் கொண்ட ராம லஷ்மன் இருவரும் எப்போதும் அடியேனுடன் முன்னும் பின்னும் பக்க வாட்டிலும் இருந்து
அடியேனை எல்லா திக்குகளிலும் ரக்ஷித்து அருளட்டும்
ஸன்னத்த: கவச: கட்கீ சாப பாண தரோ யுவா |
கச்சன் மம அக்ரதோ நித்யம் ராம: பாது ஸ லக்ஷ்மண: ||

கவசம் அணிந்து வாளும் வில்லும் அம்புடன் அடியேனுடன்
எந்நேரமும் எனக்குப் பாதுகாப்பாக கூட வரும்
ராமா லஷ்மணா அடியேனை ரக்ஷித்து அருள்வீராக

அகார உகார மகாரங்கள் ராமன் சீதா லஷ்மணன் ஓங்காரம் போல் நடந்து –

ஸன்னத்த-விழிப்புடன் முதலிகளை கடற்கரையில் ரஷித்த்தை நினைத்து தஞ்சம்

அச்யுதாநந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத் |
நச்’யந்தி ஸகலா ரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம் ||

அச்யுதாநந்த  கோவிந்த-ஆசமனம் பண்ணும் பொழுது சொல்லும் மூன்று திரு நாமங்கள் –

திரு நாம உச்சாரணமே மருந்து
அனைத்து ரோகங்களுக்கும் இதுவே மருந்து -ஸம்ஸாரமும் போகுமே

ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம் உத்ருத்ய புஜமுச்யதே |
வேதாச்’சா’ஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தைவம் கேச’வாத் பரம் ||

கையைத் தூக்கி ஸத்யம்
வேதம் ஒன்றே ஸாஸ்த்ரம்
கேசவன் ஒருவனே தெய்வம்

ச’ரீரே ஜர்ஜரி பூதே வ்யாதி க்ரஸ்தே களே பரே |
ஔஷதம் ஜாந்ஹவீ தோயம் வைத்யோ நாராயணோ ஹரி: ||

ஸ்ரீ பாத தீர்த்தம் கங்கை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்-யார் மருந்து இனி யாகுவார்

ஜாந்ஹவீ தோயம்-கங்கை கங்கை என்னும் வாசகத்தால் கருவினை களையலாம்

ஆலோட்ய ஸர்வ சா’ஸ்த்ராணி விசார்ய ச புன: புன: |
இதமேகம் ஸுநிஷ் பந்நம் த்யேயோ நாராயணோ ஹரி: ||

காரணந்து த்யேய
சிற்ற வேண்டாம் சிந்திப்பே அமையும்

காயேந வாசா மநஸா இந்த்ரியைர்வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||

யதக்ஷர பத ப்ரஷ்டம் மாத்ரா ஹீனம்து யத் பவேத் |
தத் ஸர்வம் க்ஷம்யதாம் தேவ நாராயண நமோஸ்துதே ||

குற்றங்களுடன் சொன்னோம்
எழுத்து-சொல் அசை உச்சரிப்பு -மாத்ரா -இவற்றால் பலவும் செய்துள்ளோம்
நாராயணனே க்ஷமிக்கட்டும்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே –குறைவாகச் சொன்னாலும் பேறு தப்பாதே

விஸர்க்க பிந்து மாத்ராணி பத பாத அக்ஷராணி ச |
ந்யூநாநி ச அதிரிக்தாநி க்ஷமஸ்வ புருஷோத்தம ||

ந்யூநாநி ச அதிரிக்தாநி-குறைத்தும் கூட்டியும் சொல்லி இருந்தாலும்

——————————————-

ஸ்ரீ இராமாயண அனுபவ துவாதச நாம ஸ்தோத்ரம் -ஸ்ரீ உ -வே -கார்ப்பங்காடு ஸ்வாமிகள் –

ஸ்ரீ ராம தாசரதே ஸ்ரீ மன் பரத ப்ரிய ஸத்ரு ஹந்த
ஸூ க்ரீவ மித்ர லங்க அக்நே ராஜன் திவ்ய நமஸ்துதே –1-

நமஸ்கார ஆஸீஸ் ரூப மங்களம்
ஏழு காண்டங்கள் அர்த்த சுருக்கம்
ஸ்ரீ ராம தாசரதே ஸ்ரீ மன் -பால காண்ட சுருக்கம் -திரு அவதாரம் -ஸ்ரீ ஸீதா பிராட்டி திருமணம்
பரத ப்ரிய -அயோத்யா காண்டம் -பாரதந்தர்ய சிறப்பைக் காட்டும்
ஸத்ரு ஹந்த -ஆரண்ய காண்ட சுருக்கம்
ஸூக்ரீவ மித்ர -கிஷ்கிந்தா காண்ட சுருக்கம்
லங்க அக்நே -ஸூந்தர காண்ட சுருக்கம் -திருவடி மூலம் இலங்கா தகனம்
ராஜன் -யுத்த காண்ட சுருக்கம் -ஸ்ரீ பட்டாபிஷேகம்
திவ்ய -உத்தர காண்ட சுருக்கம் -தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளினது
நமஸ்துதே

———-

ஸ்ரீ கேஸவ
ஸ்ரீ மன் வரத தேவைஸ் த்வம் ப்ரஹ்மாத்யை ப்ரார்த்திதோ திவி
அவதீர்னோ தசராதாத் லோக த்ராணாய கேஸவ -2-

ஸ்ரீ ப்ரஹ்மாதிகளால் பிரார்த்திக்கப் பட்டு ஸ்ரீ வரத லோக ரக்ஷண அர்த்தமாகவே அன்றோ
ஸ்ரீ சக்ரவர்த்தி திரு மகனாய் அவதரித்து அருளினீர்

க இதி ப்ரஹ்மணோ நாம ஈஸோஹம் ஸர்வ தேஹி நாம்
ஆவரம் தவாங்கே ஸம்பூதவ் தஸ்மாத் கேஸவ நாம பாக்

———

ஸ்ரீ நாராயண
பிதுர் மதே ஸ்திதோ ராம ஸ அநுஐ கௌசிகம் கத
ததத்வரம ரக்ஷஸ் தவம் நாராயண ரிபோர் வதாத் -3-

தந்தை சொல் படி தம்பியுடன் விசுவாமித்திரர் யாக ரக்ஷணம் –
தாடகை ஸூபாஹு -நிரஸனம் -நார ரக்ஷணம் -என்பதால் நாராயண

—————-

ஸ்ரீ மாதவ
ஜனகஸ்ய மீ கே பங்க்த்வா துரா ரோபம் பரைர் தநு
ஸஹ தர்ம ஸரீம் ஸீதாம் பிராப்தஸ் த்வம் மாதவ ஸ்ரீயம் -4-

ஸ்ரீ சீதாப் பிராட்டியைத் திருக்கைப் பற்றி மாதவன் ஆனார்

———-

ஸ்ரீ கோவிந்த
கைகேய்யா ப்ரிய பர்த்ருஸ் த்வம் பிதுர் வசன கௌரவாத்
அபிஷேகம் ஹி கோவிந்த த்யக்த்வா ப்ராப்தோ வநம் முதா -5-

ஹர்ஷத்துடன் வனம் போய் புக்கு –
ராஜ்ஜியம் வா வன வாஸோ மஹோ தய
கோவிந்தா -காம் விந்ததீதி கோவிந்த -வாக்குகளை ரஷிப்பவன்

————

ஸ்ரீ விஷ்ணு
குஹம் க்ருதார்த்தம் குர்வம்ஸ் சித்ர கூடம் கதோ கிரிம்
பாதுகே பரத யாதா விஷ்ணு ஸர்வ அபி ரஷகே -6-

குஹனை க்ருதார்த்தன் ஆக்கி அருளி சர்வ ரக்ஷகமான ஸ்ரீ பாதுகையை பரதனுக்கு அருளி –
ஸ்ரீ விஷ்ணு ஆனீர்

——————–

ஸ்ரீ மது ஸூதனன்
விராதஸ்ய கராதீநாம் தமஸா மிவ பாநுமான்
சேத்தா க்ருத்ர பவஸ்யாபி விபாஸி மது ஸூதந -7-

விரோதன் கரன் போன்றவர் நிரஸனம்
ஜடாயு மோக்ஷம் -அருளியதால் மது ஸூ தனன் ஆனீர்
பிரகிருதி சம்பந்தம் போக்கி -விரோதி நிரஸந சீலத்வம்

—————-

ஸ்ரீ த்ரிவிக்ரம
ஸூக்ரீவேண க்ருபாவத்யை ஸீதாயை ப்ரேஷித கபி
த்ரி விக்ரம அப்திம் வவ்ருதே லங்கிதும் த்வமி வா த்வரே -8-

முதல் பிரிவால் சிறை இருந்தவள் கிருபையை வெளியிட்டு அருளி ஏற்றம் காட்டி அருளினாரே
உம்மைப் போலவே திருவடி வளர்ந்து அருளி த்ரிவிக்ரமனும் நீரே என்று காட்டி அருளினாரே

———-

ஸ்ரீ வாமன
லங்காம் விசித்ய ஹநுமான் த்வத் ரூபோ வாமன அகிலாம்
ஸீதாம் த்ருஷ்ட்வா அக்ஷதாம் தேவீம் ஜகாத ச தவ பிரியம் -9-

உம்மைப் போன்ற வடிவைக் கொண்டு உம்முடைய பிரியத்தை பிராட்டி இடம் அறிவித்த திருவடி
நியதாம் அக்ஷதாம் தேவீம் ராகவாய நிவேதயத் -கற்பு நிலை நின்றதைச் சொல்லிற்றே –

———-

ஸ்ரீ தர
ப்ரபந்நாப்ய தாயீ த்வம் ராவணா தீன் நிஹத்யச
அபி ஷிக்தஸ் ஸீத ஸ்த்வம் ஸ்ரீ தர ஆப்தோ மஹீ மிமாம் -10-

அபய பிரதானம் அளித்த சீர்மை
குண ஸ்ரீ -வீர ஸ்ரீ-ராஜ்ய ஸ்ரீ அனைத்தும் கொண்ட சீர்மை –
பட்டாபிஷேகம் செய்து அருளி பிராட்டி உடன் கூடிய சீர்மை –

————–

ஸ்ரீ ஹ்ருஷீ கேஸ
பார தந்தர்ய ப்ரகாசாய த்வத் விஹீ நாபி ஜாநகீ
கங்கா யாம் நாஜஹத் ப்ராணான் ஹ்ருஷீ கேஸ தவ ப்ரியா -11-

இரண்டாம் பிரிவால் பாரதந்தர்யம் வெளியிட்டு அருளினாள் பிராட்டி
அவனே ஹ்ருஷீ கங்களுக்கு எல்லாம் -ஞான கர்ம இந்திரியங்களுக்கும் அந்தக்கரணத்துக்கும்
அனைத்துக்கும் -ஈசன் –

——————–

ஸ்ரீ பத்ம நாப

ப்ரஹ்மாதீ நாம் ச ஸர்வேஷாம் பஸ்யதாம் ஜாநகீ தவ
ப்ரகாஸ்யா நாய சேஷத்வம் பத்ம நாப புவம் கதா –12-

மூன்றாம் பிரிவால் -அநந்ய சேஷத்வம் –பத்ம சம்பவனான -ப்ரஹ்மாதிகள் பார்க்க
பூமிக்குள் சென்று வெளியிட்டு அருளினாள்
நாபி பத்ம கமலம் உடைய பத்ம நாபன் –

————————–

ஸ்ரீ தாமோதர
த்வம் ஸிராத் பரிபால் யாத ஸா கேதம் தச் சராசரை
ப்ரஹ்மாத் அபிஷ்டுத ப்ராப்த நாகம் தாமோதர ஸ்வகம் -13-

துக்க பூயிஷ்டமான இருள் தரும் மா ஞாலத்தில் அவதரித்ததே ஸுலப்யம் காட்டவே தாமோதரா
அன்று சாரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி அருளி
ப்ரஹ்மாதிகள் ஸ்துதி செய்ய ஸ்வ பரம பதம் எய்திற்றே –

————-

ஏதத் துவாதச நாமார்ந்த தேவ ராஜ வர பிரத
ஸர்வதா தவ ஸர்வம்ச ஸர்வேப்யோபி பவேஸ் ஸூபம் –14-

ஸ்ரீ தேவாதி தேவனே எல்லா வற்றாலும் மங்களம் உண்டாகட்டும் –

———————————-

நெற்றியில் இடும் திருநாமம். பகவானின் திருவடிகளையே குறிக்கும்.
அதை மெய்ப்பிக்கும் வகையில் வெள்ளை நிறக்கோடுகள் இரு பக்கமும் இருக்கும்.
நடுவிலே சிவப்பு நிற ஸ்ரீ சூர்ணம் மகா லட்சுமியை குறிக்கும்.
தான் திருமாலின் அடியவர் என்பதைக் காட்டும் விதமாகவும், அவரது திருவடியை தன் தலைக்கு மேல் ஏந்திக்கொள்கிறேன் என்று கூறுவதுமாகும்.

நெற்றியுள் நின்றென் னை யாளும் நிரை மலர்ப் பாதங்கள் சூடி,
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ணபிரானைத் தொழுவார்,
ஒற்றைப் பிறை யணிந்தானும் நான்முகனும் இந்திரனும்,
மற்றை யமரருமெல்லாம் வந்தென துச்சி யுளானே.
-என்று நம்மாழ்வார் நெற்றியில் திருநாமம் இட்டுக் கொள்வதில் பெருமையை பறை சாற்றுகிறார்.

திருநாமம் இடும்போது நடுவே இடும் ஸ்ரீ சூர்ணம் மகாலட்சுமியோடு பகவான் கூடி இருக்கிறார் என்று காட்டுகிறது.
திருநாமத்தை இடும்போது கீழியிருந்து மேல் நோக்கி இடுகிறோம். இது நாமம் இடுபவருக்கு மேன்மையான எண்ணங்களை உருவாக்கும்.
வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு அதாவது அவரது நிலையை மேல்நோக்கி கொண்டு செல்லும்.
திருநாமத்தை நெற்றியில் மட்டுமன்றி உடலில் பல்வேறு இடங்களில் இட்டுக்கொள்ளலாம். அதாவது 12 இடங்களில் திருநாமம் இடவேண்டும்.
ஒவ்வொரு பகுதியிலும் திருநாமம் இடும்போது பகவான் நாமத்தை சொல்ல வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு நாமம்.

நெற்றி – கேசவன்

வயிற்றின் மத்தியப்பகுதி – நாராயணன்

மார்பு மத்தியப் பகுதி – மாதவன்

கழுத்து மத்தியப் பகுதி – கோவிந்தன்

வயிற்றின் வலதுபுறம் – விஷ்ணு

வலது தோள் – மதுசூதனன்

வலது கழுத்து – திருவிக்ரமன்

இடது வயிறு – வாமனன்

இடது தோள் – ஸ்ரீ தரன்

இடது கழுத்து – ரிஷிகேசன்

கீழ்முதுகு – பத்மநாபன்

கழுத்துக்கு பின்புறம் – தாமோதரன்

என சொல்ல வேண்டும்.

இதுபோல் ஸ்ரீ சூர்ணம் இடும் போதும் மகாலட்சுமி தாயாரின் பன்னிரெண்டு நாமங்களை கூற வேண்டும்.

நெற்றி – ஸ்ரீ

வயிற்றின் மத்தியப்பகுதி – அம்ருத்தோற்பவா

மார்பு மத்தியப் பகுதி – கமலா

கழுத்து மத்தியப் பகுதி – சந்திரசோபனா

வயிற்றின் வலதுபுறம் – விஷ்ணு பத்தினி

வலது தோள் – வைஷ்ணவி

வலது கழுத்து – வராரோஹா

இடது வயிறு – ஹரி வல்லபா

இடது தோள் – சார்ங்கிணி

இடது கழுத்து – தேவ தேவிகா

கீழ்முதுகு – மகா லட்சுமி

கழுத்துக்கு பின்புறம் – லோகசுந்தரி

திருநாமம் அணிந்த பிறகு கை அலம்பக்கூடாது.
திருமாலும் திருநாமம் இடுவதன் காரணம், தனது பக்தர்கள் எதைச் செய்தாலும் அதை தானும் செய்து பார்த்து மகிழ்வதுதான் திருமாலுக்கு விருப்பமானது.
அந்த வகையில் அவரும் நாமம் இட்டுக்கொள்கிறார்.
தானே தனது திருவடிகளை நெற்றியில் நாமமாக இட்டுப் பார்க்கிறார்

த்ரைலோக்ய பூஜிதே தேவி கமலே விஷ்ணு வல்லபே
யதாத்வாம் ஸூஸ்திரா கிருஷ்ணே ததா பவ மயி ஸ்திரா
ஈஸ்வரீ கமலா லக்ஷ்மீஹ் சலா பூதிர் ஹரி ப்ரியா
பத்மா பத்மாலயா ஸம்யக் உச்சைஹ் பத்ம தாரிணீ ||–ஸ்ரீ லக்ஷ்மி த்வாதச நாம ஸ்தோத்ரம்.

ஸ்ரீ தேவிம் பிரதமம் நாமம்
த்விதீயம் அம்ருத உத்பவ
த்ருதீயம் கமலா ப்ரோக்தா
சதுர்த்தம் சந்த்ர சோபனா
பஞ்சமம் விஷ்ணு பத்னீ ச
ஷஷ்டம் வைஷ்ணவீ ததா
சப்தமம் து வராரோஹா
அஷ்டமம் ஹரி வல்லபா
நவமம் சார்ங்கிணீ
தசமம் தேவ தேவிகா
ஏகாதசம் மஹா லஷ்மீ
த்வாதசம் லோக ஸூந்தரீ –-ஸ்ரீ லஷ்மீ ஹ்ருதய ஸ்தோத்ரம்

ஸ்ரீ தேவீ பிரதமம் நாம த்விதீய அம்ருதோத்பவா
திருதீயம் கமலா ப்ரோக்தா சதுர்த்தியும் லோக ஸூந்தரீ

பஞ்சமம் விஷ்ணு பத்நீ ச ஸஷ்டம் ஸ்யாத் வைஷ்ணவீ ததா
ஸப்தமம் து வராரோஹா அஷ்டமம் ஹரி வல்லபா

நவமம் ஸார்ங்கிணீ ப்ரோக்தா தஸமம் தேவ தேவிகா
ஏகாதஸம் து லஷ்மீ ஸ்யாத் த்வாதஸம் ஸ்ரீ ஹரி ப்ரியா

த்வாதஸை தாநி நாமாநி த்ரி ஸந்த்யம் ய படேந் நர
ஆயுர் ஆரோக்யம் ஐஸ்வர்யம் தஸ்ய புண்ய பல பரதம் –இதி லஷ்மீ த்வாதஸ நாம ஸ்தோத்ரம்

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த  ஸ்ரீ ரகுவீர கத்யம் (ஸ்ரீ மஹா வீர வைபவம்)

September 3, 2023

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த  ஸ்ரீ ரகுவீர கத்யம் (ஸ்ரீ மஹா வீர வைபவம்)

ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ ।
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ॥

ஜயதிய ஆஸ்ரித ஸந்த்ராச த்வாந்த  வித்வம்ஸந உதய: ।
பிரபாவான் சீதயா தேவ்யா பரம வ்யோம பாஸ்கர: ॥மங்கள ஸ்லோகம்

 பாலகாண்டம்

ஜய ஜய மஹாவீர !
மஹாதீர தௌரேய !

தேவாஸுர ஸமர ஸமய ஸமுதித நிகில நிர்ஜர நிர்தாரித நிரவதிக-மாஹாத்ம்ய !

தஶவதன தமித தைவத பரிஷதப்யர்தித தாஶரதி-பாவ !

தினகர – குல – கமல – திவாகர !

திவிஷததிபதி – ரண – ஸஹசரண – சதுர – தசரத -சரமருண – விமோசன !

கோஸல – ஸுதா – குமார – பாவ – கஞ்சுகித – காரணாகார !

கௌமார -கேளி – கோபாயித – கௌசிகாத்வர !

ரணாத்வர துர்ய பவ்ய திவ்யாஸ்த்ர ப்ருந்த வந்தித !

ப்ரணத ஜன விமத விமதன துர்லளித தோர்லளித !

தனுதர விஶிக விதாடன விகடித விஶராரு ஶராரு தாடகா தாடகேய !

ஜட-கிரண ஶகல-தர ஜடில நட பதி மகுடதட நடனபடு விபுத-
ஸரிததி பஹுள மது களந லலித பத நளின-ரஜ உப-ம்ருʼதித
நிஜவ்ருஜின ஜஹதுபல தனுருசிர பரம-முனிவர யுவதி நுத !

குஶிகஸுத கதித விதித நவ விவித கத !

மைதில நகர ஸுலோசனா லோசன சகோர சந்த்ர !

கண்ட-பரஶு கோதண்ட ப்ரகாண்ட கண்டன ஶௌண்ட புஜ-தண்ட !

சண்டகர கிரண மண்டல போதித புண்டரீக வந ருசி லுண்டாக லோசந !

மோசித ஜனக ஹ்ருʼதய ஶங்காதங்க !

பரிஹ்ருʼத நிகில நரபதி வரண ஜனக துஹித்ரு குசதட விஹரண ஸமுசித கரதல !

ஶதகோடி ஶதகுண கடின பரஶு தர முனிவர கர த்ருʼத
துரவநமதம நிஜ தநுராகர்ஷண ப்ரகாஶித பாரமேஷ்ட்ய !

க்ரது-ஹர ஶிகரி கந்துக விஹ்ருத்யுந்முக ஜகத-ருந்துத ஜிதஹரி-
தந்தி தந்த தந்துர தஶவதந தமந குஶல தஶ-ஶத-புஜ முக
ந்ருபதி-குல ருதிர ஜர பரித ப்ருʼதுதர தடாக தர்பித பித்ருʼக
ப்ருகு பதி ஸுகதி விஹதிகர நத பருடிஷு பரிக !

அயோத்யா காண்டம்

அந்ருத பய முஷித ஹ்ருʼதய பித்ருʼ வசன பாலன ப்ரதிஜ்ஞா-
வஜ்ஞாத யௌவராஜ்ய !

நிஷாத ராஜ ஸௌஹ்ருʼத ஸூசித ஸௌஶீல்ய ஸாகர !

பரத்வாஜ ஶாஸன பரிக்ருʼஹீத விசித்ர சித்ரகூட கிரி கடக தட ரம்யாவஸத !

அநன்ய ஶாஸனீய !

ப்ரணத பரத மகுடதட ஸுகடித பாதுகாக்ர்யாபிஷேக
நிர்வர்த்தித ஸர்வ லோக யோக க்ஷேம !

பிஶித ருசி விஹித துரித வல-மதன தனய பலிபுகனு-கதி ஸரபஸ
ஶயன த்ருʼண ஶகல பரிபதன பய சரித ஸகல ஸுரமுனி-வர
பஹுமத மஹாஸ்த்ர ஸாமர்த்ய !

த்ருஹிண ஹர வல-மதன துராரகக்ஷ ஶர லக்ஷ !

தண்டகா தபோவன ஜங்கம பாரிஜாத !

விராத ஹரிண ஶார்தூல !

விலுலித பஹுபல மக கலம ரஜநிசர ம்ருʼக ம்ருʼகயாரம்ப
ஸம்ப்ருʼத சீரப்ருʼதனுரோத !

த்ரிஶிர: ஶிரஸ்த்ரிதய திமிர நிராஸ வாஸர-கர !

தூஷண ஜலநிதி ஶோஷண தோஷித ருஷிகண கோஷித விஜய
கோஷண !

கரதர கர தரு கண்டன சண்ட பவன !

த்விஸப்த ரக்ஷ: ஸஹஸ்ர நளவன விலோலன மஹாகலப !

அஸஹாய ஶூர !
அநபாய ஸாஹஸ !

மஹித மஹா-ம்ருʼத தர்ஶன முதித மைதிலீ த்ருʼட-தர பரிரம்பண
விபவ விரோபித விகட வீரவ்ரண !

மாரீச மாயா ம்ருக சர்ம பரிகர்மித நிர்பர தர்பாஸ்தரண !

விக்ரம யஶோ லாப விக்ரீத ஜீவித க்ருத்ர-ராஜ தேஹ திதக்ஷா
லக்ஷித-பக்தஜன தாக்ஷிண்ய !

கல்பித விபுத பாவ கபந்தாபிநந்தித !

அவந்த்ய மஹிம முனிஜன பஜன முஷித ஹ்ருʼதய கலுஷ ஶபரீ
மோக்ஷ ஸாக்ஷிபூத !

கிஷ்கிந்தா காண்டம்

ப்ரபஞ்ஜன தனய பாவுக பாஷித ரஞ்ஜித ஹ்ருʼதய !
தரணி-ஸுத ஶரணாகதி பரதந்த்ரீக்ருʼத ஸ்வாதந்த்ர்ய !

த்ருட கடித கைலாஸ கோடி விகட துந்துபி கங்காள கூட தூர
விக்ஷேப தக்ஷ தக்ஷிணேதர பாதாங்குஷ்ட தர சலன
விஶ்வஸ்த ஸுஹ்ருʼதாஶய !

அதிப்ருʼதுல பஹு விடபி கிரி தரணி விவர யுகபதுதய விவ்ருʼத
சித்ரபுங்க வைசித்ர்ய !

விபுல புஜ ஶைல மூல நிபிட நிபீடித ராவண ரணரணக ஜநக
சதுருததி விஹரண சதுர கபிகுலபதி ஹ்ருʼதய விஶால
ஶிலாதல தாரண தாருண ஶிலீமுக !

ஸுந்தர காண்டம்

அபார பாராவார பரிகா பரிவ்ருʼத பரபுர பரிஸ்ருʼத தவ தஹன
ஜவன-பவன-பவ கபிவர பரிஷ்வங்க பாவித ஸர்வஸ்வ தான !

யுத்த காண்டம்

அஹித ஸஹோதர ரக்ஷ: பரிக்ரஹ விஸம்வாதி விவித ஸசிவ
விஸ்ரலம்பண ஸமய ஸம்ரம்ப ஸமுஜ்ஜ்ருʼம்பித ஸர்வேஶ்வர பாவ !

ஸக்ருʼத் ப்ரபன்ன ஜன ஸம்ரக்ஷண தீக்ஷித !

வீர !
ஸத்யவ்ரத !

ப்ரதிஶயன பூமிகா பூஷித பயோதி புளிந !

ப்ரளய ஶிகி பருஷ விஶிக ஶிகா ஶோஷிதாகூபார வாரி பூர !

ப்ரபல ரிபு கலஹ குதுக சடுல கபிகுல கரதல துலித ஹ்ருʼத
கிரி நிகர ஸாதித ஸேது-பத ஸீமா ஸீமந்தித ஸமுத்ர !

த்ருத-கதி தரு-ம்ருʼக வரூதினீ நிருத்த லங்காவரோத வேபது
லாஸ்ய லீலோபதேஶ தேஶிக தனுர்ஜ்யாகோஷ !

ககன-சர கனக-கிரி கரிம-தர நிகம-மய நிஜ-கருட கருதநில லவ
களித விஷ-வதன ஶர கதன !

அக்ருʼத சர வநசர ரண-கரண வைலக்ஷ்ய கூணிதாக்ஷ பஹுவித
ரக்ஷோ பலாத்யக்ஷ வக்ஷ: கவாட பாடன படிம ஸாடோப கோபாவலேப !

கடுரட-தடனி டங்க்ருதி சடுல கடோர கார்முக விநிர்க்கத
விஶங்கட விஶிக விதாடன விகடித மகுட விஹ்வல விஶ்ரவஸ்தனய
விஶ்ரம ஸமய விஶ்ராணன விக்யாத விக்ரம !

கும்பகர்ண குல கிரி விதளன தம்போளி பூத நி:ஶங்க கங்கபத்ர !

அபிசரண ஹுதவஹ பரிசரண விகடன ஸரபஸ பரிபதத்
அபரிமித கபிபல ஜலதி லஹரி கலகல-ரவ குபித மகவஜி
தபிஹனன-க்ருʼதனுஜ ஸாக்ஷிக ராக்ஷஸ த்வந்த்வ-யுத்த !

அப்ரதித்வந்த்வ பௌருஷ !

த்ர யம்பக ஸமதிக கோராஸ்த்ராடம்பர !

ஸாரதி ஹ்ருʼத ரத ஸத்ரப ஶாத்ரவ ஸத்யாபித ப்ரதாப !

ஶித ஶர க்ருʼத லவந தஶமுக முக தஶக நிபதன புனருதய தர
களித ஜனித தர தரள ஹரி-ஹய நயன நளின-வன ருசி-கசித கதல
நிபதித ஸுர-தரு குஸும விததி ஸுரபித ரத பத !

அகில ஜகததிக புஜ பல வர பல தஶ-லபந லபந தஶக லவந
ஜனித கதன பரவஶ ரஜனி-சர யுவதி விலபன வசன ஸமவிஷய
நிகம ஶிகர நிகர முகர முக முனி-வர பரிபணித!

அபிகத ஶதமக ஹுதவஹ பித்ருʼபதி நிர்ருʼதி வருண பவன தனத
கிரிஶர முக ஸுரபதி நுதி முதித !

அமித மதி விதி விதித கதித நிஜ விபவ ஜலதி ப்ருʼஷத லவ !

விகத பய விபுத விபோதித வீர ஶயன ஶாயித வானர ப்ருʼதனௌக !

ஸ்வ ஸமய விகடித ஸுகடித ஸஹ்ருʼதய ஸஹதர்ம சாரிணீக !

விபீஷண வஶம்வதீ-க்ருʼத லங்கைஶ்வர்ய !

நிஷ்பன்ன க்ருʼத்ய !

க புஷ்பித ரிபு பக்ஷ !

புஷ்பக ரபஸ கதி கோஷ்பதீ-க்ருʼத ககனார்ணவ !

ப்ரதிஜ்ஞார்ணவ தரண க்ருʼத க்ஷண பரத மனோரத ஸம்ஹித
ஸிம்ஹாஸனாதிரூட !

ஸ்வாமின்!
ராகவ ஸிம்ஹ!

உத்தர காண்டம்

ஹாடக கிரி கடக லடஹ பாத பீட நிகட தட பரிலுடித நிகில
ந்ருʼபதி கிரீட கோடி விவித மணி கண கிரண நிகர நீராஜித சரண ராஜீவ !

திவ்ய பௌமாயோத்யாதிதைவத !

பித்ருʼ வத குபித பரஶு-தர முனி விஹித ந்ருʼப ஹனன கதன
பூர்வ கால ப்ரபவ ஶத குண ப்ரதிஷ்டாபித தார்மிக ராஜ வம்ஶ !

ஶுச சரித ரத பரத கர்வித கர்வ கந்தர்வ யூத கீத விஜய காதா ஶத !

ஶாஸித மது-ஸுத ஶத்ருக்ன ஸேவித !

குஶ லவ பரிக்ருʼஹீத குல காதா விஶேஷ !

விதி வஶ பரிணமதமர பணிதி கவிவர ரசித நிஜ சரித நிபந்தன
நிஶமன நிர்வ்ருʼத !

ஸர்வ ஜன ஸம்மானித !

புனருபஸ்தாபித விமான வர விஶ்ராணன ப்ரீணித வைஶ்ரவண
விஶ்ராவித யஶ: ப்ரபஞ்ச !

பஞ்சதாபன்ன முனிகுமார ஸஞ்ஜீவநாம்ருʼத !

த்ரேதாயுக ப்ரவர்தித கார்தயுக வ்ருʼத்தாந்த !

அவிகல பஹுஸுவர்ண ஹய-மக ஸஹஸ்ர நிர்வஹண
நிர்வர்த்தித நிஜ வர்ணாஶ்ரம தர்ம !

ஸர்வ கர்ம ஸமாராத்ய !
ஸனாதன தர்ம !

ஸாகேத ஜனபத ஜனி தனிக ஜங்கம ததிதர ஜந்து ஜாத திவ்ய கதி
தான தர்ஶித நித்ய நிஸ்ஸீம வைபவ !

பவத-பநாதா-பித பக்தஜன பத்ராராம !

ஶ்ரீ ராமபத்ர !
நமஸ்தே புனஸ்தே நம: !

சதுர்முகேஶ்வரமுகை: புத்ர பௌத்ராதி ஶாலினே ।
நம: ஸீதா ஸமேதாய ராமாய க்ருʼஹமேதினே ॥

கவிகதக ஸிம்ஹகதிதம் கடோத ஸுகுமார கும்ப கம்பீரம் ।
பவ பய பேஷஜமேதத் படத மஹாவீர வைபவம் ஸுதிய: ॥

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே ।
ஸ்ரீமதே வேங்கடேஶாய வேதாந்த குரவே நம: ॥

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரும் தேவி தாயார் சமேத ஸ்ரீ தேவாதி ராஜ பர ப்ரஹ்மம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஶ்ரீ ஹயக்ரீவர் கவசம் –ஶ்ரீ ஹயக்³ரீவ அஷ்டோத்தர ஶத நாமாவளீ —

August 15, 2023

ஶ்ரீ ஹயக்ரீவர் கவசம்

ஹயக்ரீவர் என்பது விஷ்ணுவின் குதிரை முகம் கொண்ட வடிவம்.
குதிரைத் தலை கொண்ட ஹயக்ரீவன் என்ற அசுரனைக் கொன்றான் என்பது அறியப்படுகிறது.
ஸ்ரீ வைஷ்ணவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள் அவரை அறிவின் கடவுள் என்று நம்புகிறார்கள்.
இந்த கவசம் அதர்வண வேதத்தில் இருந்து வந்தது

அஸ்ய ஶ்ரீஹயக்³ரீவ கவச மஹா மந்த்ரஸ்ய
ஹயக்³ரீவ ருஷி꞉,
அனுஷ்டுப் ச²ந்த³꞉,
ஶ்ரீஹயக்³ரீவ꞉ பரமாத்மா தே³வதா,

“ஹயக்ரீவரின் கவசம்” என்று அழைக்கப்படும் மகா மந்திரத்திற்கு,
முனிவர் ஹயக்ரீவர்,
மீட்டர் அனுஷ்டுப்
மற்றும் கடவுள் உரையாற்றிய தெய்வீக கடவுள் ஹயக்ரீவர்

ஓம் ஶ்ரீம் வாகீ³ஶ்வராய நம இதி பீ³ஜம்,
ஓம் க்லீம் வித்³யாத⁴ராய நம இதி ஶக்தி꞉,
ஓம் ஸௌம் வேத³னித⁴யே நமோ நம இதி கீலகம்,
ஓம் நமோ ஹயக்³ரீவாய ஶுக்ல வர்ணாய வித்³யா மூர்தயே,
ஓங்காராய அச்யுதாய ப்³ரஹ்ம வித்³யா ப்ரதா³ய ஸ்வாஹா |

“ஓம் ஸ்ரீம் (ஹ்ரீம்) வார்த்தைகளின் கடவுளுக்கு வணக்கம்.”
“அறிவை ஏந்தியவனுக்கு ஓம் க்லீம் நமஸ்காரங்கள்” என்பது சக்தி.
“வேதங்களின் புதையல் இல்லத்திற்கு ஓம் சௌ நமஸ்காரங்கள்” என்பது ஆணி.
வெள்ளை நிறமுள்ள ஹயக்ரீவருக்கு,
ஞானத்தின் வடிவான, , ஓம் கொண்ட அச்யுதரான,
ப்ரஹ்மம் ஸ்வாஹா என்ற ஞானத்தை அளிக்கும் கடவுளுக்கு ஓம் நமஸ்காரம்.

மம ஶ்ரீஹயக்³ரீவ ப்ரஸாத³ ஸித்³த்⁴யர்தே² ஜபே வினியோக³꞉ ||

த்⁴யானம் 

கலஶாம்பு³தி⁴ ஸங்காஶம் கமலாயத லோசனம் |
கலானிதி⁴ க்ருதாவாஸம் கர்ணிகாந்தர வாஸினம் || 1 ||

புனித நீர் பானையில் இருப்பவர், தாமரை மலர்களைப் போன்ற கண்களை உடையவர்,
கலைப் பொக்கிஷங்களில் வசிப்பவர், தாமரையின் பேரீச்சம்பழத்தில் வசிப்பவர்.

ஜ்ஞான முத்³ராக் ஷவலயம் ஶங்க² சக்ர ஸத்கரம் |
பூ⁴ஷா கிரண ஸந்தோ³ஹ விராஜித தி³க³ந்தரம் || 2 ||

ஞான முத்திரையுடன் இணைந்தவர், சங்கு, சக்கரம் ஆகியவற்றைக் கையில் ஏந்தியவர்,
அணிந்திருக்கும் பல ஆபரணங்களால் எல்லாத் திசைகளிலும் ஜொலிப்பவர்

வக்த்ராப்³ஜ னிர்க³தோத்³ தா³ம வாணீ ஸந்தான ஶோபி⁴தம் |
தே³வதா ஸார்வ பௌ⁴மம் தம் த்⁴யாயேத் அபீ³ஷ்டார்த² ஸித்³த⁴யே || 3 ||

அவரது கழுத்தில் மாலை அணிந்திருப்பதை நீங்கள் காணலாம், அவர் சரஸ்வதி தேவி மற்றும் குழந்தைகளுடன் ஜொலிக்கிறார்,
அவர் தேவர்களில் பெரியவர், எனவே எனது ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்ற அவரை தியானிக்கிறேன்.

கவசம் 

ஹயக்³ரீவஶ் ஶிர꞉ பாது லலாடம் சந்த்³ர மத்⁴யக³꞉ |
ஶாஸ்த்ர த்³ருஷ்டிர் த்³ருஶௌ பாது ஶப்³த³ ப்³ரஹ்மாத்மகஶ் ஶ்ருதீ || 1 ||

ஹயக்ரீவர் என் தலையைக் காக்கட்டும், என் நெற்றியை சந்திரனின் நடுவில் இருப்பவர் காக்கட்டும்,
அறிவியல் பார்வை கொண்டவர் என் கண்களைக் காக்கட்டும், பிரம்மாவின் ஒலி என் செவியைக் காக்கட்டும்

க்⁴ராணம் க³ந்தா⁴த்மக꞉ பாது வத³னம் யஜ்ஞ ஸம்ப⁴வ꞉ |
ஜிஹ்வாம் வாகீ³ஶ்வர꞉ பாது முகுந்தோ³ த³ந்த ஸம்ஹதீ꞉ || 2 ||

வாசனைகளின் ஆன்மா மூக்கைக் காக்கட்டும்,
யக்ஞத்தின் ஆன்மாவால் முகத்தைக் காக்கட்டும்,
நாவை வாயால் காக்கட்டும்
,முகுந்தன் பற்கள் வரிசையைக் காக்கட்டும். .

ஓஷ்ட²ம் ப்³ரஹ்மாத் மக꞉ பாது பாது நாராயணோ(அ)த⁴ரம் |
ஶிவாத்மா சிபு³கம் பாது கபோலௌ கமலா ப்ரபு⁴꞉ || 3 ||

என் மேல் உதடுகளை பிரம்மாவின் ஆத்மாவும், நாராயணன் என் கீழ் உதட்டையும் காக்கட்டும்,
என் கன்னம் சிவனின் ஆத்மாவும், கன்னங்களை லட்சுமி தேவியின் திருவருளும் பாதுகாக்கட்டும்

வித்³யாத்மா பீட²கம் பாது கண்ட²ம் நாதா³த்மகோ மம |
பு⁴ஜௌ சதுர்பு⁴ஜ꞉ பாது கரௌ தை³த்யேந்த்³ர மர்த³ன꞉ || 4 ||

அறிவின் ஆன்மா என் இருக்கையைக் காக்கட்டும், என் கழுத்தை குரல் ஆன்மாவால் பாதுகாக்கட்டும்,
என் கையை நான்கு கைகள் கொண்டவனே காக்கட்டும், தைத்திய மன்னனைக் கொன்றவனே என் கையைக் காக்கட்டும்.

ஜ்ஞானாத்மா ஹ்ருத³யம் பாது விஶ்வாத்மா து குசத்³வயம் |
மத்⁴யமம் பாது ஸர்வாத்மா பாது பீதாம்ப³ர꞉ கடிம் || 5 ||

ஞான ஆன்மா என் மார்பைக் காக்கட்டும், பிரபஞ்சத்தின் ஆன்மா என் இரு மார்பகங்களையும் காக்கட்டும்,
என் நடுவை எல்லாம் ஆன்மாவாகக் காக்கட்டும், என் இடுப்பை மஞ்சள் பட்டு அணிந்தவனே காக்கட்டும்.

குக்ஷிம் குக்ஷிஸ்த²விஶ்வோ மே ப³லி ப³ந்தோ⁴ (ப⁴ங்கோ³) வலி த்ரயம் |
நாபி⁴ம் மே பத்³மனாபோ⁴(அ)வ்யாத்³கு³ஹ்யம் கு³ஹ்யார்த²போ³த⁴க்ருத் || 6 ||

வயிற்றில் பிரபஞ்சம் கொண்டவனே என் வயிற்றைக் காக்கட்டும்,
மகாபலியைத் தடுத்தவனே அந்த மூன்று சுளிவுகளையும் காக்கட்டும்,
வயிற்றைக் காக்கட்டும் பத்மநாபரே,
அந்தரங்க உறுப்புகளும் காக்கட்டும். அர்த்தங்கள்.

ஊரூ தா³மோத³ர꞉ பாது ஜானுனீ மது⁴ஸூத³ன꞉ |
பாது ஜங்கே⁴ மஹாவிஷ்ணு꞉ கு³ல்பௌ² பாது ஜனார்த³ன꞉ || 7 ||

என் தொடைகளை தாமோதரன் காக்கட்டும்,
என் முழங்கால்களை மதுவைக் கொன்றவன் காக்கட்டும்,
என் சங்குகள் மகா விஷ்ணுவால் காக்கப்படட்டும்,
என் கணுக்கால்களை ஜனார்தனன் காக்கட்டும்,

பாதௌ³ த்ரிவிக்ரம꞉ பாது பாது பாதா³ங்கு³ளிர்ஹரி꞉ |
ஸர்வாங்க³ம் ஸர்வக³꞉ பாது பாது ரோமாணி கேஶவ꞉ || 8 ||

தா⁴தூன்னாடீ³க³த꞉ பாது பா⁴ர்யாம் லக்ஷ்மீபதிர் மம |
புத்ரான் விஶ்வ குடும்பீ³ மே பாது ப³ந்தூ⁴ன் ஸுரேஶ்வர꞉ || 9 ||

நாடித்துடிப்புகளுக்குச் செல்பவரால் என் உடலின் சுரப்புக்கள் பாதுகாக்கப்படட்டும்.
என் மனைவி லட்சுமியின் துணைவியால் காக்கப்படட்டும்,
என் மகன் அவனது குடும்பம் யாருக்கு உலகமோ அவனால் பாதுகாக்கப்படட்டும்,
என் உறவினர்கள் காக்கப்படட்டும், தேவர்களின் கடவுளே.

மித்ரம் மித்ராத்மக꞉ பாது வஹ்ன்யாத்மா ஶத்ரு ஸம்ஹதீ꞉ |
ப்ராணான் வாய்வாத்மக꞉ பாது க்ஷேத்ரம் விஶ்வம்ப⁴ராத்மக꞉ || 10 ||

ஸூரியக் கடவுளின் ஆன்மா என் நண்பர்களைப் பாதுகாக்கட்டும்,
நெருப்பின் ஆன்மா எதிரிகளின் சேகரிப்பிலிருந்து பாதுகாக்கட்டும்,
காற்றின் ஆன்மா என் ஆன்மாவைப் பாதுகாக்கட்டும்,
என் உடலை வானத்தின் ஆன்மாவால் பாதுகாக்கட்டும்.

வருணாத்மா ரஸான்பாது வ்யோமாத்மா ஹ்ருத்³கு³ஹாந்தரம் |
தி³வாராத்ரம் ஹ்ருஷீகேஶ꞉ பாது ஸர்வம் ஜக³த்³கு³ரு꞉ || 11 ||

வருணனின் ஆன்மா உன் ரசத்தைக் காக்கட்டும், வானத்தின் ஆன்மா உன் இதயத்தின் உட்புறத்தைக் காக்கட்டும்,
ஹ்ருஷிகேசா என்னை இரவும் பகலும் காக்கட்டும், உலகத்தின் ஆசான் எல்லாவற்றையும் காக்கட்டும்.

விஷமே ஸங்கடே சைவ பாது க்ஷேமங்கரோ மம |
ஸச்சிதா³னந்த³ரூபோ மே ஜ்ஞானம் ரக்ஷது ஸர்வதா³ || 12 ||

நான் துன்பத்திலோ அல்லது துன்பத்திலோ இருக்கும்போது, ​​தயவுசெய்து என்னை மகிழ்ச்சியடையச் செய்.
தெய்வீக மகிழ்ச்சியின் வடிவமான கடவுளே, என் ஞானம் என்னை எப்போதும் பாதுகாக்கட்டும்.

ப்ராச்யாம் ரக்ஷது ஸர்வாத்மா ஆக்³னேய்யாம் ஜ்ஞானதீ³பக꞉ |
யாம்யாம் போ³த⁴ப்ரத³꞉ பாது நைர்ருத்யாம் சித்³க⁴ன ப்ரப⁴꞉ || 13 ||

அனைவரின் ஆன்மாவும் கிழக்கைக் காக்கட்டும், தென்கிழக்கு ஞான ஒளியால் பாதுகாக்கப்படட்டும்,
தெற்கே நம்மை நனவில் கொண்டு வருபவர்களால் பாதுகாக்கப்படட்டும்,
தென்மேற்கு கனமான தெய்வீக ஒளியால் பாதுகாக்கப்படட்டும்.

வித்³யானிதி⁴ஸ்து வாருண்யாம் வாயவ்யாம் சின்மயோ(அ)வது |
கௌபே³ர்யாம் வித்தத³꞉ பாது ஐஶான்யாம் ச ஜக³த்³கு³ரு꞉ || 14 ||

மேற்கு அறிவுப் பொக்கிஷத்தால் காக்கப்படட்டும்,
வடமேற்கை எல்லாம் வியாபித்திருக்கும் தெய்வீகத்தால் காக்கட்டும்,
வடக்கே செல்வத்தைத் தருபவனால் காக்கப்படட்டும்.
மேலும் வடக்கு கிழக்கு உலக ஆசிரியரால் பாதுகாக்கப்படும்.

ஊ ர்த்⁴வம் பாது ஜக³த்ஸ்வாமீ பாத்வத⁴ஸ்தாத்பராத்பர꞉ |
ரக்ஷாஹீனம் து யத்ஸ்தா²னம் ரக்ஷத்வகி²லனாயக꞉ || 14 ||

மேல் பக்கம் உலகக் கடவுளால் காக்கப்படட்டும்.
நமது பாதங்களை நோக்கிய திசையானது தெய்வீகங்களில் மிகவும் தெய்வீகமானவரால் பாதுகாக்கப்படும்.
மேலும் பாதுகாப்பு இல்லாத இடங்கள் அனைத்தும்
இறைவனால் பாதுகாக்கப்படட்டும்

ஏவம் ந்யஸ்த ஶரீரோ(அ)ஸௌ ஸாக்ஷாத்³வாகீ³ஶ்வரோ ப⁴வேத் |
ஆயுராரோக்³ய மைஶ்வர்யம் ஸர்வ ஶாஸ்த்ர ப்ரவக்த்ருதாம் || 16 ||

இந்த உடல் கைவிடப்படும்போது உண்மையான பேச்சு கடவுளாக மாறும்,
மேலும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வம் மற்றும் அனைத்து சாஸ்திரங்களிலும் நிபுணத்துவம் கிடைக்கும்

லப⁴தே நாத்ர ஸந்தே³ஹோ ஹயக்³ரீவ ப்ரஸாத³த꞉ |
இதீத³ம் கீர்திதம் தி³வ்யம் கவசம் தே³வ பூஜிதம் || 17 ||

ஹயக்ரீவரின் அருள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை

இத்ய அதர்வண வேதே, மந்திர கண்டே, பூர்வ சம்ஹிதாயம், ஹயக்ரீவ கவச்சம் சமாப்தம். 

அதர்வ வேதத்தில் வரும் மந்திரங்களின் புத்தகத்தில் உள்ள பூர்வ சம்ஹிதையில் (ஆரம்பத் தொகுப்பு)
வரும் ஹயக்ரீவரின் கவசம் இவ்வாறு முடிகிறது

இதி ஹயக்³ரீவ மந்த்ரே அத²ர்வணவேதே³ மந்த்ரக²ண்டே³ பூர்வ ஸம்ஹிதாயாம் ஶ்ரீஹயக்³ரீவ கவசம் ஸம்பூர்ணம் ||

————–

ஶ்ரீ ஹயக்³ரீவ அஷ்டோத்தர ஶத நாமாவளீ

ஓம் ஹயக்³ரீவாய நம꞉ ।
ஓம் மஹா விஷ்ணவே நம꞉ ।
ஓம் கேஶவாய நம꞉ ।
ஓம் மது⁴ஸூத³நாய நம꞉ ।
ஓம் கோ³விந்தா³ய நம꞉ ।
ஓம் புண்ட³ரீகாக்ஷாய நம꞉ ।
ஓம் விஷ்ணவே நம꞉ ।
ஓம் விஶ்வம்ப⁴ராய நம꞉ ।
ஓம் ஹரயே நம꞉ । 9 |

ஓம் ஆதி³த்யாய நம꞉ ।
ஓம் ஸர்வ வாகீ³ஶாய நம꞉ ।
ஓம் ஸர்வாதா⁴ராய நம꞉ ।
ஓம் ஸநாதநாய நம꞉ ।
ஓம் நிராதா⁴ராய நம꞉ ।
ஓம் நிராகாராய நம꞉ ।
ஓம் நிரீஶாய நம꞉ ।
ஓம் நிருபத்³ரவாய நம꞉ ।
ஓம் நிரஞ்ஜநாய நம꞉ । 18 |

ஓம் நிஷ் களங்காய நம꞉ ।
ஓம் நித்ய த்ருப்தாய நம꞉ ।
ஓம் நிராமயாய நம꞉ ।
ஓம் சிதா³நந்த³மயாய நம꞉ ।
ஓம் ஸாக்ஷிணே நம꞉ ।
ஓம் ஶரண்யாய நம꞉ ।
ஓம் ஸர்வதா³யகாய நம꞉ ।
ஓம் ஶ்ரீமதே நம꞉ ।
ஓம் லோக த்ரயாதீ⁴ஶாய நம꞉ । 27 |

ஓம் ஶிவாய நம꞉ ।
ஓம் ஸாரஸ்வதப்ரதா³ய நம꞉ ।
ஓம் வேதோ³த்³த⁴ர்த்ரே நம꞉ ।
ஓம் வேத³நித⁴யே நம꞉ ।
ஓம் வேத³வேத்³யாய நம꞉ ।
ஓம் புராதநாய நம꞉ ।
ஓம் பூர்ணாய நம꞉ ।
ஓம் பூரயித்ரே நம꞉ ।
ஓம் புண்யாய நம꞉ । 36 |

ஓம் புண்ய கீர்தயே நம꞉ ।
ஓம் பராத் பராய நம꞉ ।
ஓம் பரமாத்மநே நம꞉ ।
ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம꞉ ।
ஓம் பரேஶாய நம꞉ ।
ஓம் பாரகா³ய நம꞉ ।
ஓம் பராய நம꞉ ।
ஓம் ஸர்வ வேதா³த்மகாய நம꞉ ।
ஓம் விது³ஷே நம꞉ । 45 |

ஓம் வேத³வேதா³ங்க³பாரகா³ய நம꞉ ।
ஓம் ஸகலோபநிஷத்³வேத்³யாய நம꞉ ।
ஓம் நிஷ்களாய நம꞉ ।
ஓம் ஸர்வ ஶாஸ்த்ர க்ருதே நம꞉ ।
ஓம் அக்ஷமாலா ஜ்ஞாநமுத்³ரா யுக்த ஹஸ்தாய நம꞉ ।
ஓம் வர ப்ரதா³ய நம꞉ ।
ஓம் புராண புருஷாய நம꞉ ।
ஓம் ஶ்ரேஷ்டா²ய நம꞉ ।
ஓம் ஶரண்யாய நம꞉ । 54 |

ஓம் பரமேஶ்வராய நம꞉ ।
ஓம் ஶாந்தாய நம꞉ ।
ஓம் தா³ந்தாய நம꞉ ।
ஓம் ஜித க்ரோதா⁴ய நம꞉ ।
ஓம் ஜிதா மித்ராய நம꞉ ।
ஓம் ஜக³ந் மயாய நம꞉ ।
ஓம் ஜந்ம ம்ருத்யுஹராய நம꞉ ।
ஓம் ஜீவாய நம꞉ ।
ஓம் ஜயதா³ய நம꞉ । 63 |

ஓம் ஜாட்³ய நாஶநாய நம꞉ ।
ஓம் ஜப ப்ரியாய நம꞉ ।
ஓம் ஜப ஸ்துத்யாய நம꞉ ।
ஓம் ஜப க்ருதே நம꞉ ।
ஓம் ப்ரிய க்ருதே நம꞉ ।
ஓம் விப⁴வே நம꞉ ।
ஓம் விமலாய நம꞉ ।
ஓம் விஶ்வ ரூபாய நம꞉ ।
ஓம் விஶ்வ கோ³ப்த்ரே நம꞉ । 72 |

ஓம் விதி⁴ஸ்துதாய நம꞉ ।
ஓம் விதி⁴விஷ்ணு ஶிவ ஸ்துத்யாய நம꞉ ।
ஓம் ஶாந்திதா³ய நம꞉ ।
ஓம் க்ஷாந்தி காரகாய நம꞉ ।
ஓம் ஶ்ரேய꞉ப்ரதா³ய நம꞉ ।
ஓம் ஶ்ருதி மயாய நம꞉ ।
ஓம் ஶ்ரேயஸாம் பதயே நம꞉ ।
ஓம் ஈஶ்வராய நம꞉ ।
ஓம் அச்யுதாய நம꞉ । 81 |

ஓம் அநந்த ரூபாய நம꞉ ।
ஓம் ப்ராணதா³ய நம꞉ ।
ஓம் ப்ருதி²வீ பதயே நம꞉ ।
ஓம் அவ்யக்தாய நம꞉ ।
ஓம் வ்யக்த ரூபாய நம꞉ ।
ஓம் ஸர்வ ஸாக்ஷிணே நம꞉ ।
ஓம் தமோஹராய நம꞉ ।
ஓம் அஜ்ஞாநநாஶகாய நம꞉ ।
ஓம் ஜ்ஞாநிநே நம꞉ । 90 |

ஓம் பூர்ண சந்த்³ர ஸமப்ரபா⁴ய நம꞉ ।
ஓம் ஜ்ஞாநதா³ய நம꞉ ।
ஓம் வாக் பதயே நம꞉ ।
ஓம் யோகி³நே நம꞉ ।
ஓம் யோகீ³ஶாய நம꞉ ।
ஓம் ஸர்வ காமதா³ய நம꞉ ।
ஓம் மஹா யோகி³நே நம꞉ ।
ஓம் மஹா மௌநிநே நம꞉ ।
ஓம் மௌநீஶாய நம꞉ । 99 |

ஓம் ஶ்ரேயஸாம் நித⁴யே நம꞉ ।
ஓம் ஹம்ஸாய நம꞉ ।
ஓம் பரம ஹம்ஸாய நம꞉ ।
ஓம் விஶ்வ கோ³ப்த்ரே நம꞉ ।
ஓம் விராஜே நம꞉ ।
ஓம் ஸ்வராஜே நம꞉ ।
ஓம் ஶுத்³த⁴ஸ்ப²டிக ஸங்காஶாய நம꞉ ।
ஓம் ஜடா மண்ட³ல ஸம்யுதாய நம꞉ ।
ஓம் ஆதி³மத்⁴யாந்த ரஹிதாய நம꞉ । 108

ஓம் ஸர்வ வாகீ³ஶ்வரேஶ்வராய நம꞉ ।
ஓம் ப்ரணவோத்³கீ³த²ரூபாய நம꞉ ।
ஓம் வேதா³ஹரண கர்ம க்ருதே நம꞉ ॥ 111

இதி ஶ்ரீ ஹயக்³ரீவாஷ்டோத்தரஶதநாமாவளீ ।

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ லஷ்மீ ஸமேத ஸ்ரீ ஹயக்ரீவர்  பர ப்ரஹ்மம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் —

August 15, 2023

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

———

ஜ்ஞான ஆனந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் —
ஆதாரம் சர்வவித்யாநாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே– 1-

அறிவின் திருவுருவமான ஸ்ரீ ஹயக்ரீவரைத் தியானியுங்கள்.
ஸ்ரீ ஹயக்ரீவர் அறிவு மற்றும் ஆனந்தத்தின் ஒருங்கிணைந்த வடிவம்.
குதிரையின் முகத்தையும் கழுத்தையும் உடையவனும்,
தூய வெண்ணிறப் படிகத்தைப் போன்ற பளபளப்பான, பளபளப்பான உடலையும் உடையவனும்,
எல்லாக் கல்விக்கும் இருப்பிடமானவன். எல்லா அறிவுக்கும் முதல் கடவுள் அவர்.

ஜ்ஞான ஆனந்த மயம் -தேவம் – -தீவு கிரீடா தாது –கல்வியே சிறு விளையாட்டு -ஸூ லபமாக அருளுவான் –
தீவு பிரகாசம் மிக்கு என்றுமாம் –ஒளி எத்தால் ஆக்கப்பட்டது —
ஜ்ஞானம் ஆனந்தம் கூட்டுக் கலவையால் –அறிவும் இன்பமும் –ஞானம் இருந்தால் தான் ஆனந்தம் வரும் –
ஆனந்தம் அனுபவிக்கவும் ஞானம் வேண்டுமே –
வித்யா -விநயம் -பாத்ரதாம் -பெரியவர் ஆசீர்வாதம் அன்பு பெற்று -தனம் -சேரும் ஆப் நோதி -ஸூ கம் -வரும்-என்பர் –
முக்குறும்பு அறுக்க வேண்டுமே –
நிர்மல ஸ்படிகாக்ருதிம் –அழுக்கே இல்லாத ஸ்படிகம் -தெளிவு பிறக்கும் -அறிவால் ஆனந்தம் தெளிவு கிட்டும்
ஆதாரம் சர்வவித்யாநாம் -இருப்பிடம்–இவை அனைத்தையும் -தாங்குபவனே இவன் –
ஹயக்ரீவம் உபாஸ்மஹே– தொழுவோம் -நம்மை தம்மை ஓக்க அருளுபவர்

————

ஸ்வத சித்தம் ஸூத்த ஸ்படிக மணி பூப்ருத் ப்ரதிபடம்
ஸூதா சத்ரீசீ பிரித்த்யுதி பிரவதா தத்ரி புவநம்
அனந்தைஸ் த்ரய்யன் தைரநு விஹித ஹேஷா ஹல ஹலம்
ஹதா சேஷாவத்யம் ஹயவதந மீடீமஹி மஹ—2-

ஸூத்த ஸ்படிக மணி விளக்கம் -இவனது ஹல ஹல -சப்தமே சாம ரிக் யஜுர் வேதங்களாக மலர்ந்தன —

தம் பக்தர்களின் உலகத் துன்பங்களைப் போக்குவதற்காக உருவான ஒளி மயமான
ஸ்ரீ ஹயக்ரீவரின் மகிமைகளைப் பாடுங்கள்.
அவரது அருள் உருவம் தூய வெள்ளை படிகத்தை ஒத்திருக்கிறது.
ஸ்ரீ ஹயக்ரீவர் பளபளப்பான அமிர்தத்தை ஒத்த வெண்மையான கதிர்களை பிரகாசிக்கிறார்,
இதனால் மூன்று உலகங்களையும் வெண்மையாக்கி, தூய்மையாக்குகிறார்.
மூன்று உலகங்களுக்கும் தன் அருளை வழங்குகிறார்.

குதிரை வடிவில் இருந்து வெளிப்படும் ஹலா ஹல சப்தம் உபநிடதங்களின் சாரத்தையும்,
அவரது கால்களில் அலங்காரத்தின் தொனியையும் உள்ளடக்கிய ஒரு நெய்யிங் ஓசையாகும்.
நெய்யிங் என்பது வேதங்களால் தொடர்ந்து எதிரொலிக்கப்படுகிறது.
ஸ்ரீ ஹயக்ரீவரின் நெய்தல், ஹேஷா ஹலா ஹலம், அசுபங்கள் மற்றும் பாவங்கள்
மற்றும் ஒருவரின் பாதையில் இருந்து தடைகளை நீக்குகிறது.
துரதிர்ஷ்டங்களை நீக்க ஸ்ரீ ஹயக்ரீவரை ப்ரார்த்தனை செய்து, ஒருவருடைய சாதாரண
துன்பங்களுக்கு சாந்தமான தைலமாகச் செயல்படும் அவரது அருளான நேயத்தை
கேட்கும் திறனைப் பெறுங்கள்.

——————

சமாஹார சாம்நாம் ப்ரதிபதம்ருசாம் தாம யஜுஷாம் –
லய ப்ரத்யூ ஹாநாம் லஹரி வித திர்ப்போத ஜலதே
கதா தர்ப்ப பஷூப் யத்கதககுல கோலா ஹலபவம் ஹரத்
வந்தரத் வாந்தம் ஹய வதன ஹேஷா ஹலஹல –3-

இவனது ஹல ஹல -சப்தமே -அஞ்ஞானங்களை போக்கும் -ஞானக் கடலில் இருந்து வீசும் அலைகள் -இவையே –
தார்க்கிகள் வேத பாஹ்யர்களால் விளையும் அஞ்ஞானங்களை போக்கி அருளுபவர் –

ஸ்ரீ ஹயக்ரீவரின் தெய்வீகத் தொண்டையில் இருந்து வெளிப்படும் ஹலா ஹலா என்ற ஒலிகள்
சாம வேதங்களின் தொகுப்பு, ரிக் வேதங்களின் சுருக்கப்பட்ட பொருள்
மற்றும் யஜுர் வேதங்களின் உச்சரிப்பின் சாராம்சம்.
ஸ்ரீ ஹயக்ரீவரின் வடிவமே மந்திரங்களின் சாரமாக உள்ளது, ஏனெனில்
அவை அவருக்குள் பொதிந்துள்ளன.
தூய அறிவைப் பெற விரும்பும் எந்தவொரு நபரின் வழியில் நிற்கும் அனைத்து தடைகளையும்
ஹயா ஹயா ஒலிகள் நீக்குகின்றன.
அவர்கள் உண்மையான அறிவுக் கடலில் இருந்து இடைவிடாத அலைகளைப் போன்றவர்கள்.
அவர்கள் அறிவின் விளக்கை ஏற்றி, மோக்ஷம் (முக்தி) நோக்கிய நமது பாதையை ஒளிரச் செய்கிறார்கள்.

ஹலா ஹல த்வனியின் சப்தங்களே, வேதங்களின் உண்மையைத் திரித்துக் கூறும்
வீண் விவாதங்களால் எழும் உள் இருள் மற்றும் குழப்பத்தை நீக்குகின்றன.
அப்பாவிகளும் பாதிக்கப்படக்கூடியவர்களும் தங்கள் மாயையான கருத்துக்களைப் பாதுகாக்கும்
ஆதரவாளர்களால் எழுப்பப்படும் சத்தத்திலிருந்து மீட்கப்படுகிறார்கள்.
அக்கம்பக்கத்தின் தெய்வீக ஒலிகள் நம் உணர்வைத் தடுக்கும் கருமேகங்களை அழித்து,
கொள்கைகளைப் பற்றிய உண்மையான புரிதலையும், பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து
நம்மை விடுவிக்கின்றன.

———–

ப்ராஸீ சந்த்யா காசிதந்தர் நிசாயா ப்ரஜ்ஞாத்ருஷ்டே ரஞ்ஜன ஸ்ரீர பூர்வா
வக்த்ரீ வேதான் பாது மே வாஜி வக்த்ரா வாகீ சாக்யா வாஸூ தேவஸ்ய மூர்த்தி –4-

வக்த்ரீ வேதான்– அடியேனுக்கு வேதார்த்தங்களை விளங்க அருளினவன்

ஸ்ரீ ஹயக்ரீவரின் தெய்வீகமான ஹலா ஹலாவின் சக்தியானது எந்த ஒரு இருளைப் போக்க ஸூரிய உதயத்தைப் போன்றது.
இந்த பளபளப்பான படம் இரவின் பயங்கரத்தை விரட்டும் சக்திவாய்ந்த ஊடகமாக செயல்படுகிறது.
அவர் வேதங்களின் பிரச்சாரகர் மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களிலும்
மனிதர்களிலும் வாழும் உள்ளார்ந்த ஆன்மா.

அவர் பேச்சின் கடவுள், உண்மையில் ஸ்ரீ வைகுண்டத்தின் பரம வாசுதேவனின் அவதாரம்.
பிரம்மதேவருக்கு வேத உபதேசம் தந்த சக்தி வாய்ந்த வித்யா மூர்த்தி அவர்.
அவர் நமக்கு தூய அறிவை வெளிப்படுத்த உதவும் தெய்வீக சக்தி.
அக இருளை விரட்டும் அந்த தனித்துவமான காலை வெளிச்சம் அவரே,
மேலும் இந்த மங்களகரமான மற்றும் தெய்வீக வடிவம் மனிதகுலத்திற்கு முன்பாகவும்
உள்ளேயும் பிரகாசிக்க ஜெபிக்க வேண்டும்.
மனிதர்கள் இதுவரை அறியாததைக் காணக்கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு.

பிரம்ம தேவன், மது மற்றும் கைடப ஆகிய இரு அசுரர்களிடம் வேதங்களை இழந்தபோது,
​​பரம பாதுகாவலரான விஷ்ணு, அவரைக் காப்பாற்ற வந்தார்.
கடவுள் ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து இரண்டு அசுரர்களையும் தண்டித்தார்.
அவர் வேதங்களைக் காப்பாற்றினார்
மற்றும் பிரம்மா தனது கடமையைத் தொடர உதவினார்.
பிரம்ம தேவனுக்கு நான்கு வேதங்களைப் பற்றி உபதேசித்தபடியால் அவர் கற்றலின் உயர்ந்த கடவுள்.

——————-

விஸூத்த விஜ்ஞாந கந ஸ்வரூபம் விஜ்ஞாந விஸ்ராணந பத்த தீக்ஷம்
தயா நிதிம் தேஹ ப்ருதாம் சரண்யம் தேவம் ஹயக்ரீவம் அஹம் ப்ரபத்யே –5-

தூய மற்றும் தெய்வீக அறிவின் உயர்ந்த வடிவமான ஸ்ரீ ஹயக்ரீவரை பக்தர்கள் அடைக்கலம் தேடுகிறார்கள்.
அவர் முழுமையான தூய்மையானவர்.
நிரம்பி வழியும் கருணைக் கருணை இல்லம், தன்னைச் சரணடையும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து அவர்களை விடுவிக்கும் தனது தெய்வீக அறிவால் அவர்களை ஆசீர்வதிக்கிறார்.
அவர்களை அறியாமை இருளில் இருந்து விடுவிப்பதாக சபதம் எடுத்துள்ளார்.
அவர் ஒரு கலங்கரை விளக்கமாக, அவர்களின் ஒரே அடைக்கலமாக நிற்கிறார்.
அவர் அனைவரையும் தவறாது காப்பவர்.

—————

அபவ்ருஷேயைரபி வாக் ப்ரபஞ்சை அத்யாபி தே பூதிம த்ருஷ்ட பாராம்
ஸ்துவந் நஹம் முக்த்த இதி த்வயைவ காருண்யதோ நாத கடாக்ஷணீய —6-

அளியல் நம் பையல் -அறியாத சிறுவன் -முக்த்த பிராயன் -என்று திரு உள்ளம் பற்றி –
உனது தயை க்ஷமை கொண்டு அருளுவாய் –

ஸ்தோத்திரத்தின் இயற்றிய ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீ ஹயக்ரீவரைப் பற்றி உரையாற்றுகிறார்.
அவர் தனது மட்டுப்படுத்தப்பட்ட அறிவு மற்றும் திறன்களால் தனது மகிமைகளைப் பாடுவதற்கான
முட்டாள்தனமான ஆனால் தைரியமான முயற்சிக்காக கடவுளிடம் மன்னிப்பு கேட்கிறார்.
வேதங்கள் மிகப் பெரியவை, ஆசிரியர் இல்லை.
இன்றும் கூட, ஸ்ரீ ஹயக்ரீவரின் தனித்துவமான குணங்கள், அவரது புனிதமான அமைப்பு
மற்றும் முடிவில்லாத தெய்வீக பண்புகளை வரையறுக்க மக்கள் போராடுகிறார்கள்.
பெரிய வேதங்களால் கூட அவரது பெருமைகளை முழுமையாகப் புரிந்துகொண்டு போற்ற முடியாது.

ஒரு தாழ்மையான பக்தரான இசையமைப்பாளர், ஸ்ரீ ஹயக்ரீவரைத் துதிக்க,
முட்டாள்தனமாக இருந்து தைரியமாக முன்னேறியதாக கூறுகிறார்.
தனக்கு எந்த அறிவும் இல்லாத குழந்தை என்றும்,
ஸ்ரீ ஹயக்ரீவரின் பெருமைகளைப் பாடுவதற்குத் தகுதியற்றவர் என்றும் அவர் கூறுகிறார்.
இந்த அசாத்தியமான பணியில் ஈடுபட அவர் தனது குறைபாடுகளுக்கு மன்னிப்பு கேட்கிறார்.

————–

தாக்ஷிண்ய ரம்யா கிரி ஸஸ்ய மூர்த்தி தேவீ சரோஜா ஸந தர்ம பத்நீ
வ்யாசாதயோ அபி வ்யப தேஸ்ய வாச ஸ்புரந்தி சர்வே தவ சக்தி லேஸை—7-

ஸ்ரீ ஹயக்ரீவர் அனைத்து அறிவு மற்றும் கற்றல் கடவுள். அவர் நித்திய ஆதாரம்.

ஸ்ரீ ஹயக்ரீவரிடமிருந்து தெய்வீக ஞானத்தைப் பெற்றவர்களில் முதன்மையானவர் தட்சிணாமூர்த்தி.
அவர் ஒரு தங்க ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, ஸ்ரீ ஹயக்ரீவரிடமிருந்து உள்வாங்கிய உயர்ந்த உண்மையை,
நான்கு புகழ்பெற்ற மற்றும் மூத்த முனிவர்களான அகஸ்தியர், புலஸ்தியர், தக்ஷர் மற்றும்
மார்க்கண்டேயர் ஆகியோருக்கு மௌனத்தின் மூலம் போதித்தார்.

ஞானத்தின் தெய்வீக ஆதாரமும், பிரம்மாவின் மனைவியுமான சரஸ்வதி தேவி,
வெள்ளைத் தாமரையின் இருப்பிடம்,
மற்றும் வலிமை மிக்க முனிவர் வேத வியாசர், அனைவரும் தங்கள் தெய்வீக உரையை
ஸ்ரீ ஹயக்ரீவரின் சக்தியின் ஒரு சிறிய துண்டிலிருந்து பெற்றனர். அறிவு.
ஸ்ரீ ஹயக்ரீவர் தெய்வீக அறிவின் உயர்ந்த ஆதாரம்.
பெரியவர்களும் புகழ் பெற்றவர்களும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்ட அறிவின்
ஒரு பகுதிக்கு கூட அவருக்கு கடன் பட்டிருக்கிறார்கள்.

————

மந்தோஸ் பவிஷ்யன் நியதம் விரிஞ்சோ வாசம் நிதே வஞ்சித பாகதேய
தைத்யாப நீதாந் தயயைவ பூயோ அபி அத்யா பயிஷ்யோ நிகமான் ந சேத் த்வம்—8-

மது கைடபர் அபஹரித்த வேதங்களை மீட்டு நான்முகனுக்கு உனது தயா குணம் அடியாக
அன்றோ மீண்டும் வழங்கினாய் –

ஸ்ரீ ஹயக்ரீவர் அனைத்து அறிவின் பொக்கிஷம்.
தனது கவனச் சிதறல் தருணத்தில் மது மற்றும் கைடப ஆகிய இரு அசுரர்களிடம் வேதங்களை இழந்த
பிரம்மாவுக்கு அவர் வேதங்கள் பற்றிய தெய்வீக அறிவுரைகளை தெளிவற்ற
விவரங்கள் பற்றிய அர்த்தத்துடன் வழங்கினார்.
மொத்த நஷ்டத்தில், பிரம்மாவுக்கு எப்படி செயல்படுவது என்று தெரியவில்லை.
பிரம்மாவின் அவல நிலைக்கு கடவுளின் அனுதாபம் அவரை வேதங்களை மீட்டெடுக்கவும்,
வேதங்கள் மற்றும் அவற்றின் அர்த்தத்தை மீண்டும் பிரம்மாவை மீண்டும் கற்பிக்கவும் அவரைத் தூண்டியது.

ஸ்ரீ ஹயக்ரீவர் பிரம்மாவின் அதிர்ஷ்டத்தையும் படைப்பாளி என்ற அந்தஸ்தையும் மீட்டெடுக்க
சரியான நேரத்தில் செயல்பட்டார்,
தவறினால் அவர் தனது கடமைகளைச் செய்ய இயலாது.
பிரம்மா தேவர் தனது படைப்புக் கடமைகளைத் தொடரும் பாக்கியத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற,
தலையிடுமாறு பரமாத்மாவிடம் வேண்டினார்.
கடவுள் பிரம்மாவின் பிரார்த்தனைக்கு பதிலளித்தார்
மற்றும் அவரது தெய்வீக அறிவை மீட்டெடுத்தார்.

———-

விதர்க்க டோலாம் வ்யவதூய சத்த்வே ப்ருஹஸ் பதிம் வர்த்தயஸே யதஸ்த்வம்
தேநைவ தேவ த்ரிதஸேஸ் வராணாம் அஸ்ப்ருஷ்ட டோலாயித மாதிராஜ்யம் –9-

பரம அறிவான ஸ்ரீ ஹயக்ரீவர், தேவ குருவான பிருஹஸ்பதியை நேர்மையான பாதையில்
இருந்து விலகவிடாமல் நிலைப்படுத்தினார்.
பிருஹஸ்பதி, பிரம்மாவின் மனதின் பத்து சந்ததிகளில் ஒருவரான அங்கிராச பிரஜாபதியின்
சிறந்த ஆசிரியரும் மகனும் ஆவார்.
அவர் தனது சிறந்த புத்திசாலித்தனம் மற்றும் பேச்சு ஆற்றலுக்காக அறியப்பட்டவர்
மற்றும் வானியல் மற்றும் ஜோதிடத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.

பாவம் செய்ய முடியாத வம்சாவளி மற்றும் சந்ததியினர்,
ஒரு காலத்தில், பிருஹஸ்பதி தர்ம சாஸ்திரங்களை விளக்கும் போது சிக்கலில் சிக்கினார்.
அவர் தேவர்களுக்கான போதனைகளின் விரிவான தொகுப்பான பிரஹஸ்பதி சம்ஹிதையை எழுதினார்.
அவரது மனம் ஊசலாடத் தொடங்கியது, அவர் மிகவும் குழப்பமடைந்தார்,
அவர் கடவுள் இருப்பதை முற்றிலும் மறுக்கும் ஒரு உலக அமைப்பை உருவாக்கினார்.
ஸ்ரீ ஹயக்ரீவர் தலையிட்டு பிருஹஸ்பதியின் மனதை நிலைப்படுத்தினார்,
அவரை சாத்விக் மார்க்கத்தில் (நீதியின் பாதையில்) நிறுத்தினார்.

ஸ்ரீ ஹயக்ரீவர் பிருஹஸ்பதி மற்றும் அவரது சீடர்கள் இருவரையும் தவறான பாதையில் செல்லாமல் காப்பாற்றினார்.
அவரது சரியான நேரத்தில் தலையீடு தேவர்களின் ராஜ்யங்கள் காட்டு அலைவுகளிலிருந்தும்
அசுரர்களின் செல்வாக்கின் கீழ் விழுவதையும் தடுத்தது.

பிருஹஸ்பதி தவறான தர்க்கத்திலிருந்து காப்பாற்றப்பட்டு தனது தெய்வீக அறிவை மீண்டும் பெற்றார்.
அவர் ஸ்ரீ ஹயக்ரீவரை தனது சரியான நேரத்தில் பாதுகாவலராகவும் அருளாளராகவும் ஏற்றுக் கொண்டார்.

————

அக்நவ் சமித்தார்ச் சிஷி சப்த தந்தோ ஆதஸ்திவாந் மந்த்ர மயம் சரீரம்
அகண்ட சாரைர்ஹவிஷாம் ப்ரதாநை ஆப்யாயநம் வ்யோம சதாம் விதத்ஸே —10-

ஒரு யாகம் (சடங்கு யாகம்) நடத்தும் போது, ​​விழாவை நிகழ்த்தும் நபர் தேவர்களை
தங்கள் ஹவிஸ் (காணிக்கை) பங்கைப் பெற அழைக்கிறார்.
பெயர் சொல்லி அழைக்கப்படும் தேவர்கள், முன் வந்து, தங்கள் கைகளை நேரடியாக நீட்டி,
தங்கள் ஹவிஸ் பங்கைப் பெறுகிறார்கள்.
பெரும்பாலான நேரங்களில், அக்னி தேவதை தேவர்களின் பிரதிநிதியாக வருகிறது.
யாகத்திலிருந்து ஹவிஸ்களைப் பெறுவதில் இடைத்தரகராகச் செயல்படுகிறார்.

ஹஸ்தி கிரியின் மேல் பிரம்மதேவர் நடத்திய யாகத்தில், யக்ஞ குண்டத்தின் (புனித நெருப்புக்கான இடம்)
நெருப்பின் கோபுரச் சுடர்களுக்கு மத்தியில் ஸ்ரீ ஹயக்ரீவரே வரதராஜன் வடிவில் தோன்றினார்.
அவர் நேரடியாக ஹவிஸ்களைப் பெற்றார்,
இது பிரம்மாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருந்தது.
தேவர்கள் தங்கள் பெயர்கள் அழைக்கப்பட்டபடி வந்து கூடியிருந்தனர்.
அவர்கள் கைகளை நீட்டியபோது, ​​ஹவிஸ் அவர்களைத் தவிர்த்து விட்டார்கள்.
ஸ்ரீ ஹயக்ரீவர் நேரடியாக புனிதப் பிரசாதத்தை ஏற்றுக் கொண்டார்,
மேலும் பிரம்மா தேவர்களுக்கு அவர் ஒரு சிறப்பு யாகம் செய்கிறார்,
மேலும் அவரது நோக்கம் குறிப்பிட்டது என்று விளக்கினார்.
ஸ்ரீ ஹயக்ரீவர் ஹவிஸ்ஸை நேரடியாகப் பெற்று தேவர்களுக்கு விநியோகித்தார்.
அவர் தேவர்களுக்கு சுவையான ஹவிஸ்ஸை பரிசளித்தபோது, ​​அது அவர்களுக்கு முழு மன நிறைவை அளித்தது.

————–

யந்மூல மீத்ருக் ப்ரதிபாதி தத்த்வம் யா மூலமாம் நாய மஹாத்ரு மாணாம்
தத்த்வேந ஜாநந்தி விஸூத்த சத்த்வா தாமஷரா மக்ஷர மாத்ரு காம் த்வாம் –11-

ஸ்ரீ ஹயக்ரீவர் பிரணவத்தின் வடிவம்.
அவர் அனைத்து எழுத்துக்களுக்கும் ஆதாரமாகவும், பிரபஞ்சத்தின் முக்கிய காரணமாகவும் இருக்கிறார்.
பிரபஞ்சம் தேவர்கள், மனிதர்கள் மற்றும் விலங்குகள் மற்றும் தாவரங்களை உள்ளடக்கிய பிற உயிரினங்களால் ஆனது.
காற்று, வானம், நீர், நெருப்பு, பூமி மற்றும் பிற உண்மைகளை உள்ளடக்கிய இயற்கையின் அடிப்படை சக்திகள் உள்ளன.
அவை பல கிளைகளைக் கொண்ட மரங்களைப் போன்ற வேதங்களின் உதவியுடன் உருவாக்கப்படுகின்றன.
அனைத்து வேதங்களுக்கும் முதன்மையான மூலமானது பிரணவம் எனப்படும் மந்திரம் ஆகும்.
ஏக அக்ஷரம் என்றும் அழைக்கப்படும்
இது அழியாத அக்ஷரம் (எழுத்து) மற்றும் முதன்மையானது.
ஸ்ரீ ஹயக்ரீவர் பிரணவத்தின் மூல வடிவம் என்பதை நேர்மையான வழியில் செல்பவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.
எல்லா எழுத்துக்களுக்கும் ஆதாரமாகவும், எல்லா அறிவுக்கும் ஆதாரமாகவும் இருக்கிறார்.

———

அவ்யாக்ரு தாத் வ்யாக்ருத வாநசி த்வம் நாமாநி ரூபாணி ஸ யாநி பூர்வம்
சம் சந்தி தேஷாம் சரமாம் ப்ரதிஷ்டாம் வாகீஸ்வர த்வாம் த்வது பஞ்ச வாச —12-

ஸ்ரீ ஹயக்ரீவர் அனைத்து அறிவுக்கும் கடவுள் என்று ஒப்புக் கொள்ளப்படுகிறார்.
பிரபஞ்சம் உருவாவதற்கு முன் எந்த வடிவமும் பெயரும் இல்லை.
இயற்கையின் மூலத்திலிருந்து, அவர் அகங்காரங்களையும் பஞ்ச பூதங்களையும்
(காற்று, நீர், நெருப்பு, வானம் மற்றும் நிலம்) உருவாக்கினார்.
அவர் அவர்களுக்கு பெயர்களையும் ஒரு உறுதியான வடிவத்தையும் கொடுத்தார்.

ஸ்ரீ ஹயக்ரீவர் பின்னர் அந்தராயாமியாக (ஸர்வஞ்ஞராக எல்லாம் அறிந்தவராக ) அவர்களுக்குள் நுழைந்தார்.
அவர் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறார்-மற்றும் இறுதி இலக்காக இருக்கிறார்.
அவரிடமிருந்து தோன்றிய வேதங்கள் அவரை முதன்மையான ஆதாரமாகவும்
பிரபஞ்சத்தின் குறிக்கோளாகவும் வாழ்த்துகின்றன.
ஸ்ரீ ஹயக்ரீவர் சிருஷ்டிகர் மட்டுமல்ல,-இறுதி இலக்கும் கூட என்பதை பரந்த அறிவையும்,
வேத வாக்கியங்களையும் பெற்றவர்கள் உணர்கிறார்கள்.
அவர் பிரஜாபதி (அரசர்) மற்றும் அனைவரையும் உருவாக்குகிறார்,-பின்னர் அவர்களில் வசிக்கிறார்.
ஸ்ரீ ஹயக்ரீவர் அனைத்தையும் உள்ளடக்கியவர்
மற்றும் சமமானவர் அல்லது உயர்ந்தவர் இல்லாத ஒப்பில்லா அப்பன்

————–

முக்த்தேந்து நிஷ்யந்த விலோப நீயாம் மூர்த்திம் தவா நந்த ஸூதா ப்ரஸூதீம்
விபஸ் சிதஸ் சேதசி பாவ யந்தே வேலா முதாரா மிவ துக்த்த ஸிந்தோ —13-

சுத்த சத்வம் -வெண்மை -உதய சந்திரன் நீராக்கியோ -பாற்கடலோ -என்னும் படி அன்றோ —

ஸ்ரீ ஹயக்ரீவர் இங்கே ஒரு தூய படிகமாக விவரிக்கப்படுகிறார்,
அதன் சாயல் சந்திரனின் ஒளிரும், குளிர்ச்சியான வெண்மையான கதிர்களுடன் ஒப்பிடத்தக்கது,
அவை ஆறுதலளிக்கும் மற்றும் அனைத்து உலகத் துன்பங்களையும் நீக்குகின்றன.
ஸ்ரீ ஹயக்ரீவரின் இந்த திருவுருவம், அவரை ஆழ்ந்து தியானிப்பவர்களுக்கும்,
அவரது களங்கமற்ற புனித பிரசன்னத்தை தரிசனம் செய்யும் (பார்க்கும்) பெரும்
பாக்கியத்தைப் பெற்றவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
ஸ்ரீ ஹயக்ரீவரின் உருவம் பாற்கடலில் இருந்து உருவாகும் அலைகளுடன் ஒப்பிடப்படுகிறது.
பெரிய வணக்கத்துக்குரியவர்களும் அறிவாளிகளும் இந்த உருவத்தில் தியானம் செய்து பேரின்ப நிலையில் உள்ளனர்.
ஸ்ரீ ஹயக்ரீவரின் தெய்வீக உருவம் ஒரு அழகிய தூய வெண்மை மற்றும் அழகைக் கொண்டுள்ளது,
அவர் புத்துணர்ச்சியூட்டும் அமிர்தத்தை ஒத்த சந்திரனின் குளிர்ச்சியான கதிர்களைப்
போன்ற சாயல்களை வெளிப்படுத்துகிறார்.
இந்த மகிழ்ச்சியான அலைகள் தியானம் செய்பவர்கள் மீது தெறித்து, விவரிக்க முடியாத
பேரின்ப நிலையில் அவர்களை ஆழ்த்துகின்றன.

————-

மநோ கதம் பஸ்யதி ய சதா த்வாம் மநீஷிணாம் மாநஸ ராஜ ஹம்சம்
ஸ்வயம் புரோபாவ விவாத பாஜ கிங்குர்வதே தஸ்ய கிரோ யதார்ஹம்–14-

யோகிகள் மற்றும் சன்யாசிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரச ஸ்வான்ஸ் தெய்வீக ஏரியான
மானசரோவரில் வசிப்பிடத்தை மேற்கொள்கின்றனர்,
மேலும் ஸ்ரீ ஹயக்ரீவர் அவர்களின் மனதிலும் இதயத்திலும் தங்குவதைத் தேர்வு செய்கிறார்.
ஸ்ரீ ஹயக்ரீவரின் புனித வடிவத்தை தியானிக்கும் யோகிகள், அவரது இதயத்தில்
ஒரு வெள்ளை தாமரை மீது அமர்ந்திருப்பதைக் காட்சியளிக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.
அவர்கள் தெய்வீக உரையின் கட்டளையால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
கடவுள் இந்த பக்தர்களைத் தனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்து அவர்களின் தியான முயற்சிகளுக்கு உதவுகிறார்.
ஸ்ரீ ஹயக்ரீவரைத் தங்கள் உள்ளத்தின் மையத்தில் தரிசனம் செய்யும் யோகிகளுக்குச் சேவை செய்ய
அனைத்து வகையான அறிவுகளும் விரைகின்றன. -புண்ணியவான்கள் எல்லா அறிவுக்கும் ஆதாரமாகிறார்கள்.

————

அபி க்ஷணார்த்தம் கலயந்தி யே த்வாம் ஆப்லா வயந்தம் விசதைர் மயூகை
வாசம் ப்ரவாஹைர நிவாரிதைஸ்தே மந்தாகி நீம் மந்தயிதும் ஷமந்தே–15-

க்ஷணம் நேரம் கூறு போட்டு சிறிய அளவிலும் த்யானித்தாலும் பேர் அருளை அளிக்கும் தேஜோ மயன் அன்றோ –

ஸ்ரீ ஹயக்ரீவரின் பக்தர்கள், அவரது ஒளிரும், வெண்மையும், பளபளப்பும் கொண்ட
அவரது வடிவத்தை அரைக் கணம் மட்டுமே தியானிக்க வேண்டும்,
அதனால் அவரது வடிவில் இருந்து வெளிப்படும் கறையற்ற வெண்மையான கதிர்கள்,
எப்போதும் பாயும் அமிர்தத்தைப் போல, மூடப்பட்டு நனைந்த பலனைப் பெறுவார்கள்.
நிலவு. அவரிடமிருந்து வரும் தூய வெண்ணிறக் கதிர்களில் இருந்து பக்தர்கள் பெறும் நனைதல்,
மலைகளில் இருந்து பாயும் ஆகாச கங்கையை விட வேகமான தெய்வீக பேச்சின்
தூய்மையையும் வேகத்தையும் அவர்களுக்கு வழங்குகிறது.
கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் தெய்வீக பேச்சின் வேகத்துடன் ஒப்பிடும் போது
ஆகாச கங்கையின் வேகம் அற்பமானது.
அப்படிப்பட்ட புண்ணியவான்களுக்கு வேத மந்திரங்களின் வரம் உண்டு.

————–

ஸ்வாமின் பவத் த்யான ஸூதாபிஷேகாத் வஹந்தி தன்யா புலகாநு பந்தம்
அலக்ஷிதே க்வாபி நிரூட மூலம் அங்கேஷ் விவா நந்ததும் அங்கு ரந்தம்–16-

ஸ்ரீ ஹயக்ரீவரின் பக்தர்கள் தங்கள் கவனத்தை அவரது தூய வடிவில் செலுத்தும்போது
மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறார்கள். விடாமல் அவரையே தியானிக்கிறார்கள்.
ஆழ்ந்த தியானத்தில், அவர்கள் அமிர்தத்தில் மூழ்கிய மகிழ்ச்சியான அனுபவத்தைப் பெற்றுள்ளனர்.
அவர்களின் இதயத்தின் ஆழமான மையத்தில் கடவுளை அனுபவிப்பதன் மகிழ்ச்சி
அவர்களின் முடிகளை முடியை நிலைநிறுத்துகிறது.
ஸ்ரீ ஹயக்ரீவரைப் பற்றிய அவர்களின் தியானம் அவர்களின் இதயங்களில் முடிகளை வேர்களாக உயர்த்துகிறது,
பின்னர் அவை வெளிப்புறமாக உயிரை எடுத்து, கைகால்களில் துளிர் விடுகின்றன,
அங்கு அவை முடிவில் நிற்கின்றன.
மகிழ்ச்சியை அனுபவிக்கும் ஒரு உயிரினத்தின் மையமும் ஆதாரமும் இதயம். ஆனந்தக் கண்ணீரும்
உள் உள்ளத்தில் இருந்து வெளி உறுப்புகள் வரை துளிர்க்கும் மகிழ்ச்சியும் பேரின்ப அனுபவத்தின் சின்னம்.

————

ஸ்வாமின் ப்ரதீச ஹ்ருதயேந தந்யா த்வத் த்யான சந்த்ரோதய வர்த்தமாநம்
அமாந்தமாநந்த பயோதி மந்த பயோபி ரக்ஷணாம் பரிவாஹ யந்தி –17-

யோகிகள் ஸ்ரீ ஹயக்ரீவரின் தியானத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அவர்களின் மனம் வெளிப்புற கவனச் சிதறல்களிலிருந்து விலகி உள்நோக்கி இழுக்கப் படுகிறது.
அவர்களின் கவனம் கடவுள் மீது மட்டுமே உள்ளது.
ஆழ்ந்த தியான நிலையில், அவர்கள் தெய்வீக மற்றும் மங்களகரமான ஸ்ரீ ஹயக்ரீவரின்
வடிவத்தைக் காட்சிப்படுத்துகிறார்கள்.
அவர்களின் மனம் மேன்மையடைந்து, வானத்தில் உதிக்கும் சந்திரனைக் கண்டு
பெருங்கடல் எழுவது போல, மகிழ்ச்சியின் எழுச்சியை அவர்கள் அனுபவிக்கிறார்கள்.
அந்த அபரிமிதமான மகிழ்ச்சி அலையை கட்டுப்படுத்த முடியாது,
அணை உடைகிறது. பக்தர்கள் ஆனந்தக் கண்ணீரை அடக்க முடியாத அளவுக்குக் கசிந்து விடுகிறார்கள்.
ஸ்ரீ ஹயக்ரீவரை தரிசனம் செய்யும்போது (புனிதக் காட்சி) அவர்களின் கண்களில் நித்திய கண்ணீரை வரவழைக்கும்
இத்தகைய எழுச்சி யூட்டும் அனுபவங்களைக் கொண்டவர்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.

————–

ஸ்வைரா நுபாவாஸ் த்வத நீத பாவா சம்ருத்த வீர்யாஸ் த்வத் அநுக்ரஹேண
விபஸ்சிதோ நாத தரந்தி மாயாம் வைஹாரிகீம் மோஹந பிஞ்சிகாம் தே —18-

ஸ்ரீ ஹயக்ரீவரை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்கள் உண்மையாகவே பரிணாம வளர்ச்சியடைந்து
பரமாத்மாவுடன் இணைந்திருக்கிறார்கள்.
இந்த ஞானிகள் தங்கள் மனதை ஸ்ரீ ஹயக்ரீவரின் பாதத்தில் வைக்கின்றனர்.
அவர்கள் தங்கள் மகத்துவத்தில் புகழப்படுகிறார்கள்.
அவர்கள் ஸ்ரீ ஹயக்ரீவரின் பாதத்தில் குவிந்திருப்பதால் அவர்கள் அபரிமிதமான பலத்தைப் பெறுகிறார்கள்.
பக்தி யுள்ளவர்கள் ஸ்ரீ ஹயக்ரீவரிடம் பிரார்த்தனை செய்து, அவரிடம் முழு சரணாகதியை உறுதிப்படுத்துகிறார்கள்.
தொடக்கமும் முடிவும் இல்லாமல் ஓடும் மாயாவை (மாயையை) கடக்க அவர்கள் அவருடைய உதவியை நாடுகிறார்கள்,
அது அவர்களுக்கு கடவுளின் உண்மையான தரிசனத்தை மறுக்கிறது.

அறிவுள்ள பக்தர்கள் மாயாவின் எல்லையை கடந்து, ஒரு மந்திரவாதி தனது பார்வையாளர்களை
வசீகரிக்கும் விதத்தில் மனிதர்களை ஹிப்னாடிஸ் செய்கிறார்.
ஸ்ரீ ஹயக்ரீவர் தனது தீவிர பக்தர்களுக்கு இந்த கடினமான மாயையை (மாயையை) தடையின்றி கடக்க அருள் புரிகிறார்.
கடவுளுக்கு மாயா உள்ளது, இது அவர் முன்வைக்கும் ஒரு பெரிய சக்தியாகும்,
அவர் தனது ஆசீர்வாதங்களை வழங்காத வரை அதன் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது.
கடவுள் தனது பக்தர்களின் பக்தியின் அளவைக் கவனிக்கிறார்,
அது அவரது இதயத்தை உருக்குகிறது, மேலும் அவர் தனது மாயாவைக் கடக்க அவர்களுக்கு உதவுகிறார்.

———–

அடுத்து எட்டு ஸ்லோகங்களால்-19-முதல் -26-வரை திவ்ய மங்கள விக்ரஹ சோபனம் அனுபவம்
32-ஸ்லோகத்தில் இவற்றை தொகுத்து த்யான ஸ்லோகமாக அமைத்து அருள்கிறார் –
திருவடி அனுபவம் -மூன்று ஸ்லோகங்களில் -19-/-20-/-21-ஸ்லோகங்களில் –
திருக் கணைக் கால் அழகு அனுபவம் –22-
ஞான முத்ரா ஜெப மாலை கொண்ட திருக் கைகள் அனுபவம் –23-/-24-
இடது திருக்கையில் புஸ்தகம் -வேதங்கள் -25-ஸ்லோகம்
சுத்த சத்வ வெண்மையான ஆசன பத்மத்தில் அமர்ந்த சுத்த சத்வ ஸ்படிக வெண்மை திருமேனி அனுபவம் -26-ஸ்லோகம்

ப்ராங் நிர்மிதா நாம் தபஸாம் விபாகா ப்ரத்யக்ரநி ச்ரேயஸே சம்பதோ மே
சமேதி ஷீரம்ஸ் தவ பாத பத்மே சங்கல்ப சிந்தாமணய ப்ராணாமா –19-

ஸ்ரீ ஹயக்ரீவரின் திருவடிகளை வணங்கும் பாக்கியம் கிடைப்பது எளிதல்ல என்பதை
அறிவாளிகளும், பக்தியுள்ளவர்களும் அறிவர்.
முந்தைய பிறவிகளில் கடுமையான தவம் செய்தாலே மோட்சம் (முக்தி) அடைய முடியும்.
ஒரு பக்தன் பரமாத்மாவின் பாதங்களை வணங்கினால், அது அரிய செல்வம், முக்தியின் வரம்.
பரமாத்மாவைத் தாண்டி மற்ற பலன்களை அடையலாம்.
இருப்பினும், கடவுளின் புனித பாதங்களை வணங்குவது சிந்தாமணி ரத்னம் (அரிய ரத்தினங்கள்) போன்றது,
அது விரும்பிய அனைத்து ஆசீர்வாதங்களையும் அளிக்கிறது.

ஸ்ரீ ஹயக்ரீவரின் பாதங்களில் அருளினால் முக்தி கிடைக்கும்.
புனிதமான தாமரை பாதங்களின் தொடர்ச்சியான மற்றும் தடையற்ற தியானத்திற்காக ஒருவர் பிரார்த்தனை செய்கிறார்.

——————-

விலுப்த மூர்த்தந்ய லிபி க்ரா மாணாம் ஸூ ரேந்த்ர சூடா பதே லாலிதா நாம்
த்வத் அங்க்ரி ராஜீவ ரஜஸ் கணாநாம் பூயான் ப்ரசாதோ மயி நாத பூயாத் —20-

பிரம்மா தேவன் ஒருவர் பிறக்கும் போது ஒரு நபரின் மண்டை ஓட்டில் உள்ள பிரம்ம லிபியை (விதி) குறியீடாக்குகிறார்.
மனிதனின் வாழ்க்கை அந்த வழிமுறைகளைப் பின்பற்றுகிறது.
பிரம்ம லிபிஸ், மோட்சத்தை (முக்தி) தேடும் ஒரு பக்தருக்கு, அவரது தியானம் மற்றும்
அவர் செய்யும் தவம் ஆகியவற்றில் குறுக்கிடுகிறது.
அத்தகைய நபரின் வாழ்க்கை பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியை அனுபவிக்கிறது,
மேலும் முக்திக்கான உன்னத ஆசீர்வாதங்களை அடைவது பற்றிய கருத்து மேலும் மேலும் விலகிச் செல்கிறது.

இருப்பினும், ஸ்ரீ ஹயக்ரீவரின் தாமரை பாதங்களில் உள்ள புனித தூசியின் சக்தி ஒப்பற்றது
மற்றும் பிரம்மா மற்றும் பிற தேவர்களின் தலையில் காணப்படுகிறது,
பின்னர் அவர்கள் தங்கள் துன்பங்களை சமாளிக்க முடியும்.
தாமரை பாதங்களின் புனித தூசியை அணுகுவது ஒரு மனிதனின் தலைவிதியை மாற்றும்.
அந்த புனித தூளின் சக்தி பக்தர்களின் தலையில் நிரந்தரமாக படிந்து
பிரம்மா லிபிகளை அழித்து அவர்களை தாங்க முடியாதபடி செய்யும்,
ஏனெனில் புனித தூசி ஒருவரின் மண்டை ஓட்டில் எழுதப்பட்ட பிரம்ம லிபிகளை முற்றிலும் அழிக்கும் சக்தி கொண்டது.
பக்தியுள்ளவர்கள் மோட்சத்தை (முக்தி) அடையட்டும்.

————

பரிஸ் புரந் நூபுர சித்ரா பாநு ப்ரகாச நிர்த் தூத தமோ நுஷங்காம்
பத த்வயீம் தி பரிச்சின்ன மஹேந்த ப்ரபோத ராஜீவ விபாத ஸந்த்யாம் –21-

ஸ்ரீ ஹயக்ரீவரின் புனிதமான தாமரை பாதங்களை பக்தர்கள் தியானிக்கும் போது கவனம் செலுத்தப்படுகிறது,
அங்கு கணுக்கால்களில் விலைமதிப்பற்ற ரத்தினங்கள் பதிக்கப்பட்ட கணுக்கால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கற்களில் இருந்து வரும் பிரகாசம் சூரியனின் பிரகாசத்துடன் பொருந்தக் கூடிய சக்தியைக் கொண்டுள்ளது
மற்றும் விடியலின் ஆரம்பக் கதிர்களாக மாறும், இருளின் எந்த தடயங்களையும் துரத்துகிறது.
கடவுளின் புனித பாதங்களின் பிரகாசத்தால் அறியாமையின் எந்த குறிப்பையும்
அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
தாமரையை மலரச் செய்யும் சூரியனின் உதயத்தை, ஸ்ரீ ஹயக்ரீவரின் புனிதப் பாதங்களில் கவனம் செலுத்தி
அவர்களுக்குள் இருக்கும் பக்தியின் எழுச்சியையும் வளர்ச்சியையும் அறிவாளிகள் ஒப்பிடுகிறார்கள்.
ஸ்ரீ ஹயக்ரீவரின் தாமரை பாதங்களின் பிரகாசம் அறியாமையின் எந்தச் சுவடுகளையும் நீக்குகிறது.
ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட கடவுளின் பளபளப்பான பாதங்களை
தியானம் செய்வது கருமேகங்களை அகற்றும்,
அதே நேரத்தில் தெய்வீக அறிவின் வளர்ச்சியானது சுருங்கிய நிலையில் இருந்து முழு மலராக மலர்கிறது.

————–

த்வத் கிங்கரா லங்க ரனோசிதாநாம் த்வ கல் பாந்தர பாலிதா நாம்
மஞ்ஜூ ப்ரணாதம் மணி நூபுரம் தே மஞ்ஜூ ஷிகாம் வேத கிராம் ப்ரதீம —22-

வேத மந்த்ரங்கள் அனைத்தும் உன் நூபுரத்துக்குள் அடங்கி கல்பம் தோறும் அதன் சப்தம் வழியாக வழங்குகிறாய்

வேத அறிவால் உருவான தெய்வீகப் பேச்சு, ஸ்ரீ ஹயக்ரீவரின் புனித பாதங்களில் உள்ள
கணுக் கால்களை அலங்கரிக்கும் விலைமதிப்பற்ற ரத்தினங்களுடன் ஒப்பிடப்படுகிறது.
மனிதர்கள் பொதுவாக தங்களுடைய நகைகளை பாதுகாப்பான பெட்டியில் பாதுகாக்க முனைகிறார்கள்.
பக்தர்களுக்கு விலையுயர்ந்த நகைகளைக் குறிக்கும் வேத மந்திரங்கள் ஒருவரது தலையில்
அதே போல் சேமிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு காலகட்டத்திலும் கடவுள் பிரம்மாவுக்கு வழங்கிய அறிவுரைகளின் மூலம்
வேதங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
ஸ்ரீ ஹயக்ரீவரின் புனித பாதங்களில் அணியும் கணுக்கால்களில்
இணையற்ற விலையுயர்ந்த ரத்தினங்கள் உள்ளன.
இந்த கணுக்கால்கள் அசையும் போது மின்னும் மற்றும் புனிதமான ஒலிகளை எழுப்புகின்றன,
அவை பக்தர்களின் காதுகளுக்கு இனிமையானவை.
கணுக்கால்களின் ஒலிகள் வேதங்களின் ஆழமான பொருளை வழங்குகின்றன.
புனிதமான கணுக்கால்கள் விலைமதிப்பற்ற வேதங்களைப் பாதுகாக்கும் பாதுகாப்பான பெட்டிகள் போன்றவை.

வேதங்கள் புனிதமான கணுக்கால்களில் உள்ள விலைமதிப்பற்ற ரத்தினங்களுடன் ஒப்பிடப்படுகின்றன,
அவை நகர்த்தப்படும்போது, ​​​​இனிமையான, புனிதமான ஒலிகளை உருவாக்குகின்றன.
கணுக்கால் சிறிய தங்கப் பந்துகளால் ஆனது,
ரத்தினங்கள் சுதந்திரமாக உள்ளே உருளும்.
மேலும் தங்க பந்துகள் ஒன்றாக இணைக்கப்பட்டு உள்ளே ரத்தினங்களுடன் கணுக்கால்களை உருவாக்குகின்றன.
கடவுள் நடக்கும்போது, ​​அவர் புனித பாதங்களை தியானிக்கும் பக்தர்களுக்கு
தெய்வீகமாக ஒலிக்கும் கணுக்கால்களிலிருந்து ஒலிகளை உருவாக்குகிறார்.
புனிதமான கணுக்கால்களால் எழுப்பப்படும் ஒலிகளில் தங்களை இழந்து,
பக்தியுள்ளவர்கள் தெய்வீக அறிவை அடைகிறார்கள்.

———-

சஞ்சிந்தயாமி ப்ரதிபாத சாஸ்தான் சந்துஷயந்தம் சமய ப்ரதீபாந்
விஜ் ஞான கல்ப த்ரும பல்லவாபம் வ்யாக்யான முத்ரா மதுரம் கரம் தே -23-

ஸ்ரீ ஹயக்ரீவரின் வலது கரம், பக்தர்களுக்கு வேதங்களின் அர்த்தத்தை வழங்குவதற்காக
விளக்குகளில் உள்ள திரியை எரியச் செய்யும் கருவியாக செயல்படுகிறது,
மேலும் பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டிய காட்சிகளின் ஆழமான அர்த்தத்தை கற்பிக்க
வலது கையின் நிலை கருவியாக உள்ளது. .
கடவுளின் புனிதமான மற்றும் அறிவுள்ள ஆளுமை கல்பக மரமாகும்,
இது பக்தர்களின் தியானத்தின் போது வரங்களை வழங்குகிறது.

வலது கரம் அருளும், ஞான முத்திரையுடன் இருப்பதும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

இது கல்பகா மரத்தின் மென்மையான தளிர் மற்றும் அறிவை பிரதிபலிக்கிறது.
இது பிரகாசமான புத்தியால் ஒளிரும் நித்திய வேதங்களின் அறிவைத் தூண்டுகிறது,
மேலும் ஸ்ரீ ஹயக்ரீவரால் போஷிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் நித்திய தீபமாகும்.
புனிதமான வலது கை அனைத்து அறியாமையையும் நீக்குகிறது,
மேலும் கையின் நிலை பக்தருக்கு அறிவைக் கொடுப்பதைக் குறிக்கிறது.

———-

சித்தே கரோமி ஸ்புரி தாஷமாலம் சவ்யே தரம் நாத கரம் த்வதீயம்
ஜ்ஞான அம்ருத ஓதஞ்சநலம் படா நாம் லீலா கடீ யந்த்ர மிவாஸ்ரிதாநாம் –24-

ஸ்ரீ ஹயக்ரீவரின் வலது கரத்தில் ஜப மாலை (பிரார்த்தனை மணிகள்) உள்ளது,
அது கதீ யந்திரம் (தண்ணீர் இறைக்கும் இயந்திரம்) போன்றது.
ஒவ்வொரு திருப்பத்திலும் இயந்திரம் சுழன்று தண்ணீரை மேலே கொண்டு வருவதைப் போல,
கடவுளின் வலது கையில் மணிகளின் அசைவு உள்ளது,
இது அவரது ஆழ்மனதில் இருந்து தெய்வீக ஞானம் என்ற அமிர்தத்தை பக்தர்களுக்குக்
கொண்டு வரும் போது, ​​அவரது பக்தர்கள் ஆதாயமடைவார்கள்.
ஞானம். அவர் பக்தி யுள்ளவர்களுக்கு தெய்வீக அறிவை மிகுதியாக ஆசீர்வதிக்கிறார்.

————

ப்ரபோத ஸிந்தோரருணை ப்ரகாசை ப்ரவாள ஸங்காத மிவோத் வஹந்தம்
விபாவயே தேவ ச புஸ்தகம் தே வாமம் கரம் தக்ஷிண மாஸ்ரிதாநாம் –25-

ஸ்ரீ ஹயக்ரீவரின் கீழ் வலது கரம் அவரது மனைவியான மஹா லட்சுமியைத் தழுவுகிறது.
கையிலும் புத்தகம் இருக்கிறது.
ஹயக்ரீவ ஸ்தோத்திரத்தின் இசையமைப்பாளரான ஸ்ரீ வேதாந்த தேசிகனுக்கு, அறிவுக் கடலின்
ஆழத்திலிருந்து கொண்டு வரப்பட்ட பவளப்பாறைகளை நினைவுபடுத்தும் வகையில்
இடது கை சிவப்பு நிறத்தைக் கொண்டுள்ளது.
இந்தக் கை சக்தி மற்றும் மகிமையைப் பிரதிபலிக்கிறது,
இது பக்தியுள்ள மற்றும் அறிவுள்ளவர்களுக்கு அவர்கள் விரும்பும் வரங்களை ஆசீர்வதிக்கிறது.

ஸ்ரீ ஹயக்ரீவரின் இடது கரத்திலிருந்து வெளிப்படும் சிவப்பு நிற ஒளிவட்டம்,
அவரது புனித பாதங்களை அடைக்கலம் தேடுபவர்களை மீட்க வரும் ஞானத்தை நினைவூட்டுகிறது.
புனித கரம் பக்தர்களின் மனதில் உள்ள அறியாமையை நீக்குகிறது.

———–

தமாம்ஸி பித்த்வா விசதைர் மயூகை சம்ப்ரீணயந்தம் விதுஷஸ் சகோரான்
நிசாமயே த்வாம் நவ புண்டரீக சரத்கநே சந்த்ரமிவ ஸ்புரந்தம் –26-

அடியார்கள் அஞ்ஞானங்களை அறவே போக்கி அருளுகின்றாயே–
பாற் கடல் போன்ற வெள்ளை ஆசன பத்மத்தில் அமர்ந்த உனது உனதே தேஜஸ் காந்தியாலேயே

ஸ்ரீ ஹயக்ரீவரின் பிரகாசம் அனைத்து அறிஞர்களின் இதயங்களையும் அவர்
வியாபித்திருக்கும் இருளை அழித்து மகிழ்விக்கிறது.
கடவுள் புதிதாக மலர்ந்த கதிரியக்க வெள்ளைத் தாமரையின் மீது அமர்ந்திருக்கிறார்,
மேலும் அவர் களங்கமற்ற வெண்மையான கதிர்களை வீசுகிறார்.
ஸ்ரீ ஹயக்ரீவரின் புனித வடிவத்தைக் காணும் பக்தர்களுக்கு, இரவின் இருளை நீக்கும்
இலையுதிர்கால நிலவின் வெண்மையான மற்றும் அலையில்லாத வண்ணங்கள் நினைவுக்கு வருகின்றன.
வெண்ணிற நிலாக் கதிர்கள் சகோரா பறவைகளை மகிழ்ச்சியடையச் செய்கின்றன,
ஏனெனில் அவை அவற்றின் ஒரே உணவாகும்.

கதிரியக்க வெள்ளைத் தாமரையின் மீதுள்ள ஸ்ரீ ஹயக்ரீவர், இலையுதிர்காலத்தில்
முழு நிலவு, வெண்மை மற்றும் களங்கமற்ற ஒளிக்கற்றைகளை
பரப்பும் சந்திரனுடன் ஒப்பிடப்படுகிறது.
நிலவுக் கதிர்கள் தம்மை நிலைநிறுத்திக் கொள்ளக் கவலையுடன் காத்திருக்கும்
சகோரப் பறவைகளுக்கு அறிஞர்கள் ஒப்பிடத்தக்கவர்கள்.
உலகெங்கிலும் உள்ள அறியாமையை அழிக்கும் கடவுளின் ஒளியின் வெண்மையான கதிர்களால்
அறிஞர்கள் நிலை நிறுத்தப் படுகிறார்கள்.

————

திசந்து மே தேவ சதா த்வதீயா தயா தரங்கா நுசார கடாக்ஷ
ஸ்ரோத்ரேஷூ பும்ஸாம் அம்ருதம் ஷரந்தீம் சரஸ்வதீம் சமஸ்ரித காமதேநும் —27-

பக்தர் ஸ்ரீ ஹயக்ரீவரின் தெய்வீகப் பார்வையை அவருக்குத் துதிக்கும்
சக்தியை அளிக்கும்படி வேண்டுகிறார்.
வேதங்களின் ஸ்தோத்திரங்கள் பக்தர்களின் செவிகளுக்கு சொர்க்க இசையின் அமிர்தமாக ஒலிக்கின்றன.
ஸ்தோத்திரம் பாராயணம் செய்பவர்களுக்கு ஐஸ்வர்யம் உண்டாகட்டும்.

ஹயக்ரீவ ஸ்தோத்திரத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீ வேதாந்த தேசிகன்,
கடவுளின் நித்திய அருளால் கவிதைகளை உருவாக்க தெய்வீக பேச்சால்
அவருக்கு அதிகாரம் அளிக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்.
அவர் விவாதங்களுக்குத் தயாராகும் போது தனது ஆசீர்வாதங்களைப் பொழியுமாறு கடவுளிடம் மன்றாடுகிறார்,
மேலும் அவர் தெளிவு மற்றும் மன வலிமையுடன் விவாதம் செய்ய வேத மந்திரங்களால்
அவருக்கு அதிகாரம் அளிக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்.
வேத மந்திரங்களின் அமிர்தம் பக்தர்களின் செவிகளில் பாய்ந்து, அவர்களின் விருப்பங்களை
நிறைவேற்ற ஆசீர்வதிக்க வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்கிறார்.
ஸ்ரீ வேதாந்த தேசிகன் தனது பேச்சில் தேர்ச்சி பெறவும், கூடியிருந்தவர்கள்,
தலை சிறந்த கவிஞர்கள் மற்றும் தர்க்கவாதிகளுடன் விவாதங்களில்
வெற்றி பெறும் சக்திக்காகவும் பிரார்த்தனை செய்கிறார்.

———–

விசேஷ வித் பாரிஷதேஷூ நாத விதக்த்த கோஷ்டீ சமாரங்கணேஷூ
ஜிகீஷதோ மே கவி தார்க்கி கேந்த்ராந் ஜிஹ்வாக்ர ஸிம்ஹாஸந மப்யு பேயோ —28-

அடியேன் நா நுனியில் இருந்து அருளி தற்க சமணர் சூது செய்யும் வாதியார்
வாதங்களை வெல்ல அருள் புரிகிறாய் –

ஸ்ரீ வேதாந்த தேசிகன் இங்கு கவிஞர்கள் மற்றும் தர்க்கவாதிகளை வெல்லும் வகையில் பேச்சு சக்தியை வேண்டி நிற்கிறார்.
மிகவும் கற்றறிந்த அறிஞர்கள் விவாதங்களுக்கு மத்தியஸ்தம் செய்யும் போட்டியாளர்களின்
போர்க்களத்தில் சேர அவர் ஸ்ரீ ஹயக்ரீவரின் ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்.
பெரிய மதங்களின் (மத மையங்கள்) பிரதிநிதிகளை வெல்ல அவர் ஆசீர்வாதம் தேடுகிறார்.
சத்தியத்தை நிலைநாட்டும் வேத மந்திரங்களின் சக்திக்காக அவர் பிரார்த்தனை செய்கிறார்.
சித்தாந்தத்தை (சித்தாந்தத்தை) பாதுகாக்கும் தனது முயற்சிகளில் வெற்றியடைய வேண்டும்
என்று ஸ்ரீ ஹயக்ரீவரை வேண்டிக் கொள்கிறார்,
மேலும் தெய்வீக உரையை வெளிப்படுத்த கடவுள் தனது நாக்கின் நுனியில் அமர்ந்திருக்க
வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்.
போட்டி சித்தாந்தங்கள் பற்றிய விவாதத்தில் கடவுளின் பிரசன்னம் அவசியம்.

———–

த்வாம் சிந்தயன் த்வன்மயதாம் ப்ரபந்ந த்வா முத்க்ருணந் சப்தமயேந தாம்நா
ஸ்வாமிந் சமா ஜேஷூ சமேதிஷீய ஸ்வச் சந்த வாதாஹவ பத்த ஸூர –29-

புறச்சமயிகள் தர்க்க வாதங்களை வெல்லும் படி அருள்கிறாய் –

ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீ ஹயக்ரீவரின் தெய்வீக வடிவத்தை தியானிக்க ஆசீர்வதிக்கிறார்.
அவர் தனது பண்புகளை உள்வாங்குவதற்கும், அவருடன் ஒற்றுமையாக இருக்கவும் கடவுளின் உதவியை நாடுகிறார்.
போட்டி சித்தாந்தங்களுடனான விவாதங்களின் போர்க்களத்தை வெல்ல உதவும் புனித மந்திரத்தை அவர் ஜபிக்க விரும்புகிறார்.
அவர் ஒரு போர் வீரராகவும், ஸ்ரீ ஹயக்ரீவரின் ஆசியுடன் வெற்றி பெறவும்,
விவாதங்களில் வாதிடுவதில் முடிவில்லாத வலிமையைப் பெறவும் முயல்கிறார்.

ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்ரீ வேதாந்த தேசிகனின் நாக்கில் அமர்ந்தவுடன், பக்தர் ஆழ்ந்த
தியானத்திற்குச் சென்று கடவுளுடன் ஐக்கியமான நிலையை அடைகிறார்.
அவர் ஹயக்ரீவ மந்திரத்தை தியானத்தில் மீண்டும் செய்கிறார்.
ஸ்ரீ வேதாந்த தேசிகனை ஒரு கருவியாகக் கொண்டு இந்த விவாதங்களில் வெற்றி பெற்றவர் ஸ்ரீ ஹயக்ரீவர்.

———-

நாநாவிதா நாமகதி கலா நாம் ந சாபி தீர்த்தேஷூ க்ருதாவதார
த்ருவம் தவா நாத பரிக்ர ஹாயா நவம் நவம் பாத்ரமஹம் தயாயா –30-

அஹம் நாநா விதாநம் அகதி — பல வித கலைகளை கற்றேன் அல்லேன்
தீர்த்தேஷூ ச ந அபி க்ருத அவதாரா —ஆச்சார்யர்களை அடி பணிந்து கற்றேனும் அல்லேன்
அநந்த பரிக்ரஹயா தவ தயயா நவம் நவம் பாத்ரம் த்ருவம் —அடியேன் எனது தயை கருணைக்கு உற்ற பாத்ரம்-
புகல் ஒன்றும் இல்லாத நீசனேன் நிறை ஒன்றும் இல்லாதவன் –

ஸ்ரீ வேதாந்த தேசிகன், ஸ்ரீ ஹயக்ரீவரின் கருணைக்கு வேண்டுகோள் விடுக்கிறார்,
அவர் நம்பிக்கையற்றவராகவும், மகிழ்ச்சியற்றவராகவும் இருப்பதாகவும்,
கடவுளின் கருணை மற்றும் ஆசீர்வாதங்களுக்கு அவர் சிறந்தவர் என்றும் கூறுகிறார்.
பக்தர் ஸ்ரீ ஹயக்ரீவரை பிரார்த்தனை செய்கிறார்,
அவர் சித்தாந்தங்களைப் பற்றிய தெளிவான புரிதலுக்காக அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்,
இதனால் அவர் திறமையானவராகவும் விவாதங்களில் அவற்றைப் பாதுகாக்கவும் முடியும்.
பக்தர் ஸ்ரீ ஹயக்ரீவரிடம் தனது குறைபாடுகளை விளக்குகிறார்,
அவர் எந்த அறிவையும் திறமையையும் கற்க நேரம் ஒதுக்கவில்லை,
புனித நீரில் நீராடி எந்த ஆசீர்வாதத்தையும் குவிக்கவில்லை என்று கூறுகிறார்.
வர் தனது ஆசிரியர்களுக்கு அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெற எந்த உதவியையும்
சிறந்த சேவையையும் செய்யவில்லை.
நம்பிக்கை யற்றவர்களையும், ஆதரவற்றவர்களையும் இருகரம் நீட்டி வரவேற்க
அளவற்ற இரக்கமும் கருணையும் கொண்ட கடவுளிடம் அவர் வேண்டுகோள் விடுக்கிறார்.
தன்னைப் போன்ற வரம்புகளைக் கொண்ட ஒரு நபர்,

—————

அகம்பநீ யாந்யப நீதி பேதை அலங்க்ரு ஷீரந் ஹ்ருதயம் மதீயம்
சங்கா களங்காபகமோஜ் ஜ்வலாநி தத்த்வாநி சம்யஞ்சி தவ ப்ரஸாதாத் –31-

உனது பேர் அருளால் அடியேன் மனத்தில் உள்ள துர் ஞானங்கள் -பாஹ்ய குத்ருஷ்டிகள் அள்ளி தெளித்தவை -போக்கி
யாதாம்யா தாத்பர்ய ஞானம் தெளிவு பெரும் படி அருள்வாய் –

ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீ ஹயக்ரீவரின் ஆசீர்வாதத்தை நாடுகிறார்,
இதனால் அவர் தனது சித்தாந்தத்தைப் பற்றி அவர் மனதில் வளர்க்கும் எந்த சந்தேகமும் துடைக்கப்படும்.
அவர் தனது இதயத்தில் பதிந்திருக்கும் உண்மையான மற்றும் உண்மையான அர்த்தங்களைப் பெற கடவுளின் கருணையை நாடுகிறார்,
அது நிலையான மற்றும் அசைக்க முடியாத சிறந்த தர்க்கத்தால் நிலைத்திருக்கும்
மற்றும் உண்மையை வெளிப்படுத்தி, உண்மையைப் பற்றிய அனைத்து சந்தேகங்களையும்
தவறான கருத்துக்களையும் நிறுத்துகிறது.
ஸ்ரீ வேதாந்த தேசிகனுடன் விவாதத்தில் ஈடுபடும் அறிஞர்கள் இருப்பார்கள்,
அவர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர்,
ஆனால் அவரது சித்தாந்தத்தின் உண்மையான அர்த்தத்தைத் தாக்க முடியாது.
அவர் தனது ஆன்மீக பாரம்பரியத்திற்கு ஆதரவாக சேவைகளை நிறைவேற்ற
ஸ்ரீ ஹயக்ரீவரிடம் ஆசி பெறுகிறார்.

ஸ்ரீ ஹயக்ரீவரின் உருகிய இதயம் பக்தரின் மீது முழு இரக்கத்துடன் உள்ளது,
மேலும் அவர் முன்னோக்கிச் சென்று அவர் நிலைநிறுத்தப்பட்ட ஆன்மீக பாரம்பரியத்தின்
நற்பண்புகளைப் போற்றும்படி அவரை மனதார ஆசீர்வதிக்கிறார்.

———

வ்யாக்யா முத்ராம் கர சரசிஜை புஸ்தகம் சங்க சக்ரே பிப்ரத் பிந்ந ஸ்படிக ருசிரே புண்டரீக நிஷண்ண
அம்லாந ஸ்ரீரம்ருத விசதை ரம்ஸூபி ப்லாவயந் மாம் ஆவீர் பூயாதநக மஹிமா மாநசே வாகதீச –32-

த்யான ஸ்லோகம் –இது –மனசுக்குள் வைத்து கொள்ள வர்ணனை —
வ்யாக்யா முத்ராம்-வ்யாக்யானம் -உபதேச முத்திரை –அர்த்தங்களை நமக்கு புரிய வைக்க -ஞான முத்திரை —
ரத்ன கல்லை நன்றாக தேர்ந்து தங்கத்துக்குள் பதிக்க –
பூ தொடுப்பார் -போலே -கல்விக் கடல் அவன் -அவற்றுள் உள்ள ரத்னம் நமக்கு ஏற்றபடி அளிக்க
கர சரசிஜை -தாமரை போன்ற திருக்கரங்கள் -வர்ணம் -நாற்றம் -மென்மை-இத்யாதிகளை சத்ருசம் -சூர்யன் உதிக்க மலரும் –
பால ஸூர்யர்களை பார்த்து நம் பாக்கள் கேட்டு அறிய வந்தார்கள் என்று மலருவான் அன்றோ —
புஸ்தகம் சங்க சக்ரே–நான்கு திருக்கரங்கள் –ஸூதர்சனர் -அஞ்ஞானம் போக்கி –
சங்க தாழ்வான் -வெளுத்த -அறிவுகளை கொடுத்து அளிக்க
வேத கடல் – புஸ்தகம் இடது திருக்கையில் வைத்து –
உரு மீன் வரும் அளவும் காத்து இருக்கும் கொக்கு போலே நமக்கு வேண்டியவற்றை அளிப்பான்
ஞான முத்திரை கொண்டு -புள்ளு பிள்ளைக்கு இறை தேடும் புள்ளம் பூதம் குடி தானே — பிப்ரத் –இவற்றைத் தாங்கி
பிந்ந ஸ்படிக ருசிரே–ஸ்படிகம் உடைத்தால் போல சுத்த சத்வ திரு மேனி
புண்டரீக நிஷண்ண –தாமரைக்கு கண்கள் கடாக்ஷம் ஒன்றாலே –செங்கண் சிறு சிறிதே –விழித்து – தாமரையில் அமர்ந்தும் –
அம்லாந ஸ்ரீரம்ருத விசதை ரம்ஸூபி ப்லாவயந் மாம் –
அம்ருத கடாக்ஷம் -அனுக்ரஹம் தேன்- தோய்த்து -அடியேனை -சருகாய் உள்ள நம்மை –
ஆவீர் பூயாதநக மஹிமா மாநசே வாகதீச –ஞானம் வளர –
அநக மஹிமை குற்றம் இல்லாத மஹிமை –உண்டே -தன் பேறாக-நிர்ஹேதுகமாக –
வித்வான் ஸர்வத்ர பூஜ்யதே-பிச்சை புகினும் கற்கை நன்றே–ஸ்ரீ ஹயக்ரீவ பெருமாள் இடம்–
ஆதி பகவான் பிச்சை கேட்டு பெற வேண்டுமே
தம்மையே ஓக்க அருள் செய்வான் -கற்க கசடற கற்ற பின் நிற்க அதற்கு தக-
திவ்ய மங்கள விக்ரஹத்துடன் தானே அடியேன் நெஞ்சில் திகழட்டும் —

பக்தர்கள் ஸ்ரீ ஹயக்ரீவரின் தெய்வீக வடிவில் ஆழ்ந்த தியானத்தில் உள்ளனர்.
தாமரை, சுதர்சன சக்கரம் (புனித சக்கரம்), பாஞ்ச ஜன்யம் (புனித சங்கு), ஞான முத்திரை (அறிவின் சைகை)
மற்றும் ஒரு புத்தகம் போன்ற மென்மையான மற்றும் மென்மையான நான்கு கைகளில் கடவுள் இருக்கிறார்.
மலர்ந்த ஒரு புதிய வெள்ளை தாமரையின் மீது அமர்ந்து, கடவுள் புதிதாக திறக்கப்பட்ட
ஒரு தூய வெள்ளை படிகத்தின் ஒளியை தனது பக்தர்களுக்கு நினைவூட்டுகிறார்.
ஸ்ரீ ஹயக்ரீவரின் பிரகாசம் பக்தர்களை ஈர்க்கிறது மற்றும் ஒருபோதும் மங்காது.
அவருடைய மகிமைகள் நிரந்தரமானவை,
அவற்றைப் புகழ்ந்து பாடுவதை நிறுத்த முடியாது.
ஸ்ரீ வேதாந்த தேசிகன், ஸ்ரீ ஹயக்ரீவரை தனது அமிர்தத்தின் தெய்வீக, வெண்மையான,
குளிர்ந்த கதிர்களை அவருக்கு அருளும்படி வேண்டிக் கொள்கிறார்,
மேலும் அவரது இதயத்தின் உட்பகுதியில் வசிக்கும்படி கெஞ்சுகிறார்.

————-

வாகர்த்த சித்தி ஹேதோ படத ஹயக்ரீவ சம்ஸ்துதிம் பக்த்யா
கவி தார்க்கிக கேஸரிணா வேங்கட நாதேந விரசிதா மேதாம் –33-

பக்தி பாவத்துடன் இந்த ஸ்தோத்ரம் அப்யசிக்குமவர்கள் வாக் சாதுர்யமும் உள்ளுறை வேதாந்த உள்ளுறை
யாதாம்யா -தத்வ த்ரய ஞானமும் பெறுவார்கள் –
வெள்ளைப் பரிமுகர் தேசிகரை விரகால் அடியோம் –உள்ளத்தெழுதியது ஓலையில் இத்தனம்
யாம் இதர்க்கென்–ஸ்ரீ ரஹஸ்ய த்ரய சாரம் –
என்னைக் கொண்டு தானே இதனை பாடுவித்தான் –

ஸ்ரீ வேதாந்த தேசிகன், கவிஞர்கள் மற்றும் தர்க்கவாதிகள் மத்தியில், வேங்கடநாதன் என்ற பெயரால்
ஸ்ரீ ஹயக்ரீவரைப் பற்றி இயற்றப்பட்ட ஸ்தோத்திரத்தைக் கற்றுக்கொள்வதற்காக,
நேர்மையும் உண்மையும் உள்ள மக்களை இந்த வசனம் ஈர்க்கிறது என்று கூறுகிறார்.
ஒவ்வொருவரும் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்,
இதனால் அவர்களும் கவிதை இயற்றும் ஆற்றலைப் பெறவும்,
கொள்கைகளின் உண்மையான அர்த்தம்
மற்றும் வாழ்க்கையின் நோக்கங்களைப் பற்றிய அறிவைப் பெறவும் முடியும்.
அர்த்தங்களுடன் வேத மந்திரங்களின் ஆசீர்வாதங்களைப் பெற ஸ்தோத்திரத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்திரம் கடவுளை வழிபடும் மிகவும் மங்களகரமானது.
ஒருவரின் பக்தி ஸ்ரீ ஹயக்ரீவரின் அருளைப் பெறுவதற்கு உறுதியான மற்றும் உறுதியானதாக இருக்க வேண்டும்.

——————

இதி ஹயக்ரீவ ஸ்தோத்ரம் சம்பூர்ணம் –

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

—————-

ஹயக்ரீவ ஸ்தோத்திரம்
ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி வாதினம் நரம் முஞ்சந்தி பாபானி தரித்ரமிவ யோஷீத

ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரிவேதி யோவதேத்
தஸ்ய நிஸ்ஸர தேவாணீ ஜன்ஹீகன்யாப்ரவாஹவத்

ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி யோ த்வனி விசோபதே
ஸ வைகுண்ட கவாடோத் காடனக்ஷம ச்லோக த்ரயமிதம் புண்யம்

ஹயக்ரீவ பதாங்கிதம் வாதி ராஜயதி ப்ரோக்தம் படதாம் ஸம்பதாம் பதம்.

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஹயக்ரீவர் விம்சதி –ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் —

August 15, 2023

ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் கார்த்திகையில் கார்த்திகையில் திருவவதரித்தவர்-

கவிதா ஜித கல்லோலி கன்யாகா காந்த வக்ஷஸே
கருணாதி குண் டாட் யாய கமலா நிதயே நம-

பாற் கடல் கொதிக்கின்றது என்று அத்தை விட்டு திருமார்பில் அமர்ந்து
அகலகில்லேன் இறையும் என்று நித்ய வாஸம் செய்பவள்

தம்முடைய கவிதையினால் அலை மகளை மார்பில் கொண்டுள்ள எம்பெருமானானை வென்றவர் என்றபடி

அவனைத் தனது கவிதைகளால் வசப்படுத்தியவர்
கருணாதி குணடாட்யாய –கருணை முதலிய குணங்கள் நிறைந்தவர்
கமலா நிதயே நம-இவர் திரு நாமம் ஸ்ரீ நிதி -அவருக்கு பிரணாமங்கள் என்றவாறு

வைராக்ய -விஜித -ஸ்வாந்தை ப்ரபத்தி விஜி தேஸ்வரை
அநு க்ரோஸ ஏக விஜிதை இத் உபாதேஸி தேசிகை –வைராக்யம் மூலம் மனதை வெற்றி கொண்ட ஆச்சார்யர்கள்

ஆனு மானித அதிகரணத்தில் யமன் நசிகேதஸத்துக்கும் உபதேசம்
தஸ்ய ச வசீகரணம் தச் ஸரணாகதி ரேவ -சரணாகதி மூலம் அவனையும் நம் வசப்படுத்தலாம் என்கிறார்

ப்ரபத்தி விஜி தேஸ்வரை-இப்படி பிரபத்தி செய்து வெற்றி கொண்டவர்கள் நம் ஆச்சார்யர்கள்

அநு க்ரோஸ ஏக விஜிதை-
புகழ் புண்ணியம் பொருளுக்கும் வசப்படாத ஆச்சார்யர்கள் இரக்கத்தின் வசப்பட்டு உபதேசிக்கிறார்கள்

———-

வந்தே வேங்கட சேஷார்யம் வத்ஸ வம்ஸைக மௌக்திகம்
வாத் யஸ்ய ஸ்ரீ வரதார்சார்ய தனயம் வத்ஸல –ஸூவ ஆச்சார்யர்- திருத் தகப்பனார் -ஸ்துதி

ஸ்ரீ வத்ஸ குலம் -வம்சம் குலத்தையும் மூங்கிலையும் குறிக்கும் மூங்கில் இருந்து முத்து பிறக்குமா போல் ஸ்வாமிகள் –
ஸ்ரீ மத் வேங்கட சேஷார்ய ஸ்வாமிகள் -1855-இவர் திருத்தகப்பனார் ஸ்ரீ மத் வரதார்ய ஸ்வாமிகள்

நான்முகனும் தனது திருத் தகப்பனாரான ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவரை ஸ்துதிக்கும் காட்சி
லஷ்மீ துரங்கானன பாஹவஸ்தே ஸத்வார ஏவம் ந கதம் நு பாதா
இத்யானத ஸ்ரீ சதுரானநோக்தீச் ஸ்ருண்வன் ஹயாஸ்யஸ் சமிதமாதநோதி –2-

ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே தேவரீருக்கு நான்கு திருக்கைகள் போல் நான்கு திருக்கால்கள் இல்லையே
எதனால் -நான்முகன் வினவ
மந்தஹாஸம் செய்கிறான் -என்பதே இந்த ஸ்லோகத்தின் பொருள்
மழலைக்கேள்வி -குதிரைக்கு நான்கு கால்கள் இருப்பதால் -கேட்க்கிறான்
தாஸனான அடியேனுக்கு நான்கு முகங்கள் -ஒவ்வொன்றும் ஒவ்வொரு திருவடியைத் தொழ நான்கு வேண்டாமோ என்று எண்ணிக் கேட்க்கிறான் என்றுமாம்
சதுரானனன் நான்முகன் என்றும் சாதுர்யமாகப் பேசும் முகம் உடையவன் என்றும் பொருள் உண்டே

தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத் தேனதனை வாய் மடுத்து உன் பெடையும் நீயும்
பூ மருவி யினிதமர்ந்து பொறியிலார்ந்த அறுகால சிறு வண்டே தொழுதேன் உன்னை
ஆ மருவி நிரை மேய்த்த யமரர் கோமான் அணியழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று
நீ மருவி அஞ்சாதே நின்றோர் மாது நின் நயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே –26-

அறு கால சிறு வண்டே –
த்விபாத்தாய் இருத்தல்
சதுஷ்பாத்தாய் இருத்தல் -செய்கை அன்றிக்கே –
கமன சாதனமான கால்கள் ஆறு உண்டாகப் பெற்றேன் -என்கிறாள் -என்று பூர்வர்கள் நிர்வாஹம்

வண்டுக்கு கமன சாதனம் சிறகு ஆகையாலே –
மேலே -தொழுதேன் -என்கையாலும் –
என் தலையில் வைக்கைக்கு ஆறு காலாக உண்டாகப் பெற்றேன் -என்கிறாள் -என்று பட்டர் அருளிச் செய்வர் –

தொழுதேன் உன்னை –என்கிறாள் -தொழுவது என்றால்
தொழுகின்றவர்கள் -தொழப்படுகிறவர்கள் திருவடிகளைத் தம் தலை மேல் வைத்துக் கொள்வது தானே –
திருவடிகள் பல இருப்பின் தலை நிறையத் திருவடிகளை இருத்திக் கொள்ளலாமே –
அத்தைக் கருதியே பரகால நாயகி ஆறு கால்கள் இருப்பத்தைச் சொல்லி வண்டுகளை விளிக்கிறாள்
சேர்ப்பாரைச் பஷிகளாக்கி -நாயனார்
தேசிகாஸ் தத்ர தூத -தேசிகன்

எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-அர்ச்சையில் தூது இது (தூது நான்கு உண்டே )
என்ற திருவாய் மொழிப் பாசுரத்தின் ஈற்றடி இங்குக் குறிக் கொள்ளத் தக்கது.

வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது நெய் தொடு வுண்
டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ்  எம்மை சேர்விக்கும் வண்டுகளே –திருவிருத்தம் –54-பாசுரத்தையும் இங்குக் குறிக் கொள்ளத் தக்கது.

பராங்குச பரகால நாயகிகளின் கூற்றுக்களை திரு உள்ளத்திலே வைத்தே மந்த ஹாஸம் செய்து அருளுகிறான் பரிமுக எம்பெருமான் –

அஸ்வமேத வேள்வி செய்யும் மன்னன் தன்னுடைய தேரில் பூட்டப்பட்ட வேண்டிய குதிரைகளை மந்திரப்படுத்தி
பயன்படுத்திட வேண்டும் என்று உபதேசிக்கும் வேதத்தில் குதிரைக் கால்களைக் கூட கைகளாக
வருணித்து இருப்பதை ப்ரம்மா நினைவில் கொண்டு இருந்தால் கைகள் கால்கள் இவற்றின் எண்ணிக்கையைப்
பற்றிய கேள்வியே எழாதே என்ற திரு உள்ளத்தாலும் மந்த ஹாஸம் செய்கிறான் என்னவுமாம்
அந்த மந்த்ரம்
தீவ்ரான் கோஷான் க்ருண்வதே வ்ருஷ பாண யோளுஸ்வா ரதேபிஸ் ஸஹ வாஜயந்த
அவக்ரா மந்த ப்ரபதை ரமித்தான் ஷிணந்தி சத்ரூகும் ரன பவ்ய யந்த

வ்ருஷ பாண யோளுஸ்வா–பொழியும் கைகளை யுடைய குதிரைகள் என்று வேதம் வருணிக்கிறது

குதிரை என்றவுடனே ஹயக்ரீவர் நினைவுக்கு வர வேதம்
அவன் ஞான முத்திரை மூலம் சாஸ்த்ரங்களைப் பொழிவதைப் பேச வேண்டும் என்று
வ்ருஷ பாண யோளுஸ்வா–வர்ணித்திருக்கிறானோ என்ற திரு உள்ளத்தாலும் மந்த ஹாஸம்

மந்த ஹாஸம் செய்து தனது இன்னருளும் தன்மையை வெளிக்காட்டி அருளுகிறார்
ஆனத ஸ்ரீ சதுரனன -என்று ப்ரம்மா நான்கு புறமும் சுற்றிச் சுற்றி வந்தான் என்பதால் அவனுடைய ஆச்சார்ய பக்தியைக் காட்டுகிறான் –

மேல் ஸ்லோகங்களிலே பாதாதி கேசமாக வர்ணனை-

———-

ஸூதாம் சு பிம்பாத் தவ வாஸ பூதாத்
ஸூதாம் சு கண்டா தசதா விலக்னா
நாகாத்மனா த்வச் சரணாக்ர தேசே
ஸூதா மயீம் ந பணிதம் திசந்தி –3-திருவடி நகங்களா -திங்களின் துண்டங்களா

ஸுவ்ந்தர்ய சார அம்ருத சிந்து வீசி
ஸ்ரேநீஷு பாதாங்குலி நாமிகாஸூ
ந்யக்க்ருத்ய சந்த்ர ச்ரியமாத் மகாந்த்யா
நகா வலீ சும்பதி ஸூந்தரஸ்ய –ஸூந்தர பாஹு ஸ்தவம் –67-

திரு நகங்களை வர்ணிக்கிறார் –திரு விரல்களின் வர்ணமும் அர்த்தாத் சித்திக்கும் –
அழகர் திரு மேனியில் அழகு என்னும் அமுதக்கடல் ஓன்று உண்டாயிற்று -கடல் இருந்தால் அலைகள் இருக்க வேணுமே –
அந்த அலைகள் தானோ என்னலாம் படி திரு விரல்கள் -அத் திரு விரல்களில் திரு நகங்கள்
சந்திரனுடைய ஒளியையும் திரஸ்கரித்து மிக அழகியவாக விளங்குகின்றன -என்கிறார்
ஸூந்தரஸ்ய –அழகருடைய
பாதாங்குலி நாமிகாஸூ ஸுவ்ந்தர்ய சார அம்ருத சிந்து வீசி ஸ்ரேநீஷு –திருவடி விரல்கள் ஆகிற
ஸுவ்ந்தர்ய அமுத சாகர தரங்க பரம்பரைகளிலே
நகா வலீ மாத்ம காந்த்யா-சந்த்ர ச்ரியம்
ந்யக்க்ருத்ய சும்பதி–திரு நகங்களின் வரிசையானது தன் ஒளியினால் சந்திரன் ஒளியையும் கீழ்ப் படுத்தி விளங்கா நின்றது –

யோ ஜாத க்ரஸிமா மலீ ச சிரஸா சம்பாவிதச் சம்புநா
சோயம் யத் சரணாஸ்ரயீ சசதரோ நூநம் நக வ்யாஜத
பூர்ணத்வம் விமலத்வம் உஜ்ஜவலத்தயா சார்த்தம் பஹுத்வம் ததா
யாதஸ் தம் தருஷண்ட சைல நிலையம் வந்தா மஹே ஸூந்தரம் –68-

திரு நகங்கள் -சந்த்ர சத்ருசமான அளவே அன்று -தேவதாந்த்ர ஸமாச்ரயணத்தால் வந்த குறை தீர
நக வ்யாஜத்தாலே அழகர் திருவடிகளை ஆஸ்ரயித்து குறைகள் தீர்ந்து பரி பூர்ணன் ஆனான் என்கிறார்
யோ சசதரோ-சம்புநா -சிரஸா -சம்பாவிதச் -சந் -ஜாத க்ரஸிமா ஜாத க்ரஸிமா மலீ ச -அபூத் –யாவன் ஒரு சந்திரன்
சிவன் சிரஸ்ஸாலே தரிக்கப்பட்டவனாகி ஷயிஷ்ணுவும் களங்கியும் ஆனானோ
சோயம் -நக வ்யாஜத -யத் சரணாஸ்ரயீ சந் பூர்ணத்வம் விமலத்வம் உஜ்ஜவலத்தயா சார்த்தம் பஹுத்வம் யாத–எப்போதும்
பூர்ணனாய் இருக்கை -நிஷ் களங்கனாய் இருக்கை -ஒளி மிக்கு இருக்கை -பல வடிவு பெற்று இருக்கை –
ஆகிய இத்தன்மையை அடைந்தானோ
தம் தருஷண்ட சைல நிலையம் வந்தா மஹே ஸூந்தரம் –அந்த திருமாலிருஞ்சோலைமலை அழகரை வணங்குகிறோம்
ததா நூநம் –இப்படி அருளிச் செய்தது உத்ப்ரேஷ அலங்கார ரீதியில் என்பதைக் காட்டுகிறது -நூநம் -என்பது
பஹுத்வம் அடைந்தான் என்றது பத்து திரு நகங்களும் பத்து சந்திரன் போலே விளங்கி
எப்போதும் புஷ்கலமாய் அ களங்கமாய் ஜாஜ்வல்யமானமாய் இருப்பதும் சொல்லிற்று ஆயிற்று –

மல மறு மதி சேர் மாலிருஞ்சோலை –ஆழ்வார் அருளிச் செயல்களுக்கு விளக்கமே இந்த ஸ்லோகம்
சந்திரன் எம்பெருமான் திருவடியை அடைந்து உந்து பத்தாக வளர்ந்திட்டுள்ளான்
அந்தப் பத்துச் சந்த்ரன்களே எம்பெருமான் திருவடி திரு நகங்கள் என்று
தற் குறிப்பேற்று அணியில் உத்பரேஷை அருளுகிறார் ஆழ்வான்

நம்பிள்ளை யீட்டில்
மலமறு -சந்த்ர பதத்துக்கு அவ்வருகே வளர்ந்து நிற்கையாலே அவன் போம் போது சிகரங்களிலே தேய்ப்புண்டு
சாணையிலே இட்டால் போலே களங்கமற நிற்கும் என்னுதல்
அன்றிக்கே
திருமலை ஆழ்வார் தாம் ஞான லாபத்தை உண்டாக்குவார் -என்று பிள்ளான் வார்த்தை
பிள்ளான்-பரம புருஷ நிர்மல ஞான ஜனகமான திருமலை
மதி -சந்திரன் -அறிவு -குபேரன் -யானை -போன்ற பல பொருள்கள் –
இதே கருத்தையே ப்ரதி பிம்ப லஹரீ -ஆயிரம் திருவாய் மொழியையும் சமஸ்க்ருதத்தில் அருளிய பிரபந்தத்தில்
மாலின்யான் யபஹாய ஸூத்த மதிதம் ஸ்வாராம பூமி தரம் -என்று இதற்கு அருளிச் செய்துள்ளார்

சம்போர் அம் போருஹ முக சகா சந் ஸஹாங்கச் ச சாங்க
குர்வன் சேவாம் வரத விகலோ வ்ருத்த ஹீநஸ் ஸூ வக்ரஸ்
த்வத் பாதாப்ஜே ப்ரியமக நகச் சத்ம நாச்ரித்ய நித்யம்
சத் வ்ருத்தோ அபூத் ச ச தச குண புஷ்கலோ நிஷ் கலங்க –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் –61-

அம் போருஹ முக–தாமரை போன்ற திரு முகத்தை உடையவனாய்
ப்ரியமக–யஜ்ஜ பிரியனான
ஹே வரத
ஏற்கனவே
ஸஹாங்க–பாபம் உடையவனாக –/-2-களங்கத்தை உடையவனான
ச சசாங்க –அந்தச் சந்த்ரனானவன்
சம்போர் –ருத்ரனுக்கு
சகா –தோழனாய் இருந்து கொண்டு
சேவாம் குர்வன் –சிரோ பூஷணமாய்ச் சேவையைச் செய்தவனாயும்
விகலோ –வித்யா விஹீனனாய் -/-2-மூளியாய்
வ்ருத்த ஹீநஸ் –சதாசார ஹீனனாய் -/-2-உருண்டை வடிவம் இழந்தவனாய்
ஸூ வக்ரஸ்–குடிலை ஹ்ருதயனாய் -/-2-மிகவும் கோணலான ஆகாரம் உடையவனாய்
சந் -ஆகா நின்று கொண்டு
நகச் சத்மந –நகங்கள் என்கிற வ்யாஜத்தாலே
த்வத் பாதாப்ஜே நித்யம் ஆஸ்ரித –உன் திருவடித் தாமரைகளை தினமும் ஆஸ்ரயித்து
நிஷ் கலங்க -களங்கம் அற்றவனாய்
புஷ்கலோ -நித்யம் பூர்ணனாய்
சத் வ்ருத்தோ -சதாச்சார்யம் உடையவனாய் –உருண்டை வடிவம் உடையவனாய்
தச குண –பதின் மடங்கு பெருகினவனாய்
அபூத் –ஆனான்

பத்து திரு விரல்களிலும் பத்து சந்திரனானான்-நகத்வ அவஸ்தையில் பூர்ணனானான்

யோ ஜாத க்ரஸிரமர மலீ ச சிரஸா சம்பாவிதச் சம்பு நா சோயம் யச் சரணாஸ்ரயீ சச தரஸ் நூநம் நக வ்யாஜத
பூர்ணத்வம் விமலத்வம் உஜ்ஜ்வல தயா சார்தம் பஹத்வம் ததா யதாஸ்தம் தருஷண்ட சைல நிலையம்
வந்தாமஹீ ஸூந்தரம் -என்றும் அங்கும் உண்டே –

ஸ்ரீ லஷ்மீ ஹயவதனப் பெருமாள் முழு நிலாவின் மண்டலத்தில் வீற்று இருந்து அருள் பாலிப்பதாக மந்த்ர சாஸ்திரங்கள் காட்டுகின்றன –
ஸ்ரீ ஹயக்ரீவ கவசத்தில்
கல சாம்புதி ஸங்காஸம் கமலாயத லோசனம்
கலா நிதிக் க்ருதா வாஸம் கர்ணி காந்தர வாஸிநம் -என்று
கலா நிதிக் க்ருதா வாஸம்-சந்த்ர மண்டலத்தில் வஸிப்பவன்

தவ வாஸ பூதாத் ஸூதாம்-ஸூதாம் சு பிம்பாத் -என்று இவர் வாசஸ் ஸ்தலமாக -இருப்பிடமாக அமுதைப் பொழியும் நிலவு ஆகிறது
ஸூதாம் சு கண்டா தசதா விலக்னா நாகாத்மனா த்வச் சரணாக்ர தேசே–பத்து விரல்களும் அமுதைப் பொழியும் நிலவுகள் ஆனதே
ஸூதா மயீம் ந பணிதம் திசந்தி-அடியோங்களுக்கு அமுதமே வடிவு எடுத்த சொற்களைத் தொடுக்கும் ஆற்றலை அள்ளித் தருகின்றன –
அவனது உகந்து அருளினை திவ்ய தேசங்களில் ஈடுபட்டு
அவன் அடி பணிந்து
அங்கேயே மண்டி அபி நவ தச அவதாரமாய் அமுதைப் பொழியும் அருளிச் செயல்களை
அருளிச் செய்த ஆழ்வார்கள் பதின்மரையும் நினைப்பூட்டும் திரு நகங்கள்
அவர்களை அடிபணிந்து இருந்த ஆச்சார்யர்கள் அடி பணிந்து இருக்கும் அடியோங்களுக்கும்
அமுதிலும் இனிய சொல் வளம் வருவதில் என்ன வியப்பு –

————

சந்த்ர மண்டலத்துக்கு சந்திரன் என்ற பெயரே அடிப்படை உண்மையினை உணர்த்தும்
கலசாம்புதி ஹங்காசம் கமலாயதா லோசனம்
கலா நிதி க்ருதா வாஸம் கர்ணி காந்தர வாஸினம் –ஸ்ரீ ஹயக்ரீவ கவச ஸ்லோகம்
பாற்கடல் போல் வெளுத்த வண்ணமும் -ஆழமும் -கவர்ச்சியும் -உடையவனும்
தாமரை இதழ் போன்று நீண்ட அகன்ற திருக்கண்கள் உடைய கலாநிதியில் –

அதாவது சந்திரனில் -சந்த்ர மண்டத்தில் -எழுந்து அருளி இருப்பவனுமான ஹயக்ரீவன்
என்று த்யானம் செய்யும் முறை சொல்லப்படுகிறது
கலாநிதி சந்திரனையும் அறிஞர்களையும் காட்டும்
ஹயக்ரீவப்பெருமாளைத் தன்னுள் இடையறாது இருத்தி வழி படுபவன் கலாநிதி ஆகிறான்

பிபர்த்தி யஸ் த்வாம் மனுஜோ நிஜாந்த கலாநிதிஸ் ஸ்யாத் ஸ இஹேதி ஸத்யம்
வஹந்தி ஜாந்தஸ் ஸததம் ஸ ஏஷ கலா நிதிஸ் தத்ர நிதர்சனம் ந –4

இவனை த்யானம் செய்து நுட்பங்களைக் காண வல்ல கலா நிதி ஆவார்கள் –

ஹயா லாபே கலா தானம் –
வித்யை அருளி ஞான பிரதானம் செய்வது குதிரையால் வரும் லாபம் -என்றும்
குதிரையையே நம்மிடம் பெற்றுக் கொடுக்கும் -என்றும் உண்டே

கவிதை வெள்ளத்துக்கு வேகம் தரும் கணைக்கால்
நயநாபி ராமம் -என்று அனுபவிக்கிறார் –

அதோ முக ந்யஸ்த பதார விந்தயோ
உதஞ்சி தோ தாத்தஸூ நால சந்நிபே
விலங்க்ய ஜங்கே க்வ நு ரம்ஹதோ த்ருஸவ்
வநாத்ரி நாதஸ்ய ஸூ ஸூந்தரஸ்ய மே –-ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் –61-

அழகருடைய திருக் கணைக் கால்கள் அனுபவிக்கிறார் இதில் –
அழகருடைய திருவடிகளானவை கீழ் முகமாக வைக்கப்பட்ட தாமரை மலர்கள் போன்று இருப்பனவாகவும்
திருக் கணைக் கால்கள் அத்தாமரைகளின் நாள தண்டங்களோ என்னலாம் படி இருப்பனவாகவும் அருளிச் செய்கிறார்
வநாத்ரி நாதஸ்ய ஸூ ஸூந்தரஸ்ய —அதோ முக ந்யஸ்த பதார விந்தயோ
உதஞ்சி தோ தாத்தஸூ நால சந்நிபே -ஜங்கே-விலங்க்ய —
அதோ முகமாக வைக்கப்பட்ட திருவடித் தாமரைகளினுடைய வ்ருத்தாகரமாய் ஆயுதமாய் இருக்கின்ற
அழகிய நாள தண்டங்களை ஒத்த திருக் கணைக் கால்களைத் தவிர்த்து
மே -த்ருஸவ் -க்வ நு ரம்ஹதோ —
என்னுடைய கண்களானவை வேறு எங்குச் செல்லும் -எங்கும் செல்லாது –
இத்திருக் கணைக் கால்களையும் அனுபவித்து நிற்கும் அத்தனை என்றதாயிற்று –
திருவடித் தாமரைகளை அதோ முகமாக வைக்க வேண்டிய காரணம் ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தில் –
ப்ரேம்நா க்ராதும் கரி கிரி சிரோதோ முகீ பாவ பாஜோ அங்க்ரி த்வந்த் வாஹ்வய கமலயோர் தண்ட
காண்டாய மாநே -என்று அருளிச் செய்த படியே
திருமலையின் போக்ய அதிசய ப்ரயுக்தமான ப்ரீதி விசேஷத்தாலே அதனை உச்சி மோந்து மகிழ வேணும் என்று
நினைத்துத் திருவடித் தாமரைகள் கீழ் முகம் ஆக்கப் பட்டன -என்க –

ஸ்ரீ ரெங்கேசய ஜங்கே ஸ்ரீ பூமி ஆமர்ச ஹர்ஷ கண்ட கிதே
தத் கேளி நளின மாம்சல நால த்வய லலிதம் ஆசரத –ஸ்ரீ ரெங்கராஜ பூர்வ சதகம் -122-

ஸ்ரீ பூமி ஆமர்ச ஹர்ஷ கண்ட கிதே-திரு மகளும் நில மகளும் திருவடி வருடும் போது உண்டான
ஹர்ஷத்தால் மயிர்க் கூச்சு எறியப் பெற்றுள்ள

ஸ்ரீ ரெங்கேசய ஜங்கே–ஸ்ரீ பெரிய பெருமாளது திருக் கணைக் கால்கள்

தத் கேளி நளின மாம்சல-அப்பிராட்டிமாருடைய லீலார்த்தமான இரண்டு தாமரைப் பூக்களினுடைய பெருத்த

நால த்வய லலிதம் ஆசரத –இரண்டு காம்புகளின் விலாசத்தை அடைகின்றன –
ஸ்ரீ பிராட்டிமாரின் திருக் கைகளில் அகப்பட்ட திருவடிகள் அவர்களுடைய லீலா அரவிந்தங்கள்

திருக் கணைக் கால்கள் அவற்றின் நாளங்கள் -அங்கு முள் இருக்க வேண்டுமே –

இதுவே மயிர்க் கூச்சு எறிதலால்-கண்ட கிதமாயிற்று என்றபடி –

ஜங்கா த்வதீய நயநாபிராமா
ஜங்கால தாமேவ தாதி வாஸாம்
ப்ரவாஹ பூம்னீதி விபாதி ஸித்தே
ப்ரவாத ஏவம் மஹதாம் ந மித்யா –4-

அவன் திருக் கணைக் காலைத் த்யானம் செய்யவே -த்யானம் செய்பவரின் சொல் வெள்ளம் ஜங்காலம் ஆகிவிடும்
இந்த வெள்ளம் கங்கா ப்ரவாஹத்தையும் ஒன்றும் இல்லாமல் செய்து விடுமே என்கிறார்

————

அடுத்து திருத் தொடை பிராட்டிக்கு இருப்பிடமானது பற்றி வந்த பொருத்தம் கவிநயத்துடன் அருளிச் செய்கிறார்
யானையின் துதிக்கையோ வாழை மரமோ ஒப்பாகாதே –
துதிக்கை போல் கரடுமுரடு அல்ல -வாழை போல் குளிர்ந்து இருக்காது
ரம்பா அப்சரஸுக்கும் வாழைக்கும் பெயர் -வடதிசை என்றும் பெயர்
ஆகவே இவன் இடது துடையில் வீற்று இருக்கச் செய்கிறான்
ஏதோ சமயத்தில் தலையணையாய் கொள்ளுவது போல் இல்லாமல் எப்போதும் பிராட்டியைக் கொண்டுள்ளான் அன்றோ

ரம்பாதி வாஹ்ய ரமணீய தனு ப்ரகாரா
ராமா ரமாஸி ரமணீ மணி ரத்ரஸ் த்வம்
ரம்பாபி ராம ஸூ கோரு கதா பரவேஸ்த்வம்
இத் யங்க காம் விதனுஷே னு ரமாம் ஹயாஸ்ய –5-

எனது திருத்தொடைகள் சம்சார வாழ்வில் உள்ள தாபத்ரயங்களை நீக்கும் வாழை -ரம்பா வாக இருக்கின்றன
அவற்றில் ரம்பாவில் உள்ள -இடது பக்கம் உள்ள -ரம்பாவின் திருத்தொடையில் ரம்பாதிகளான
பெண்மணிகள் தலையால் தாங்கிட வேண்டிய அழகு மிகுந்த பெண்மணியான திருவே
நீ அமர்வது சாலப் பொருத்தமாக இருக்கும் என்று கூறி அங்கே அமரச் செய்து அருளி உள்ளனையே பரிமுகப்பெருமானே –
என்று விண்ணப்பம் செய்கிறார் –

————–

இடது மடியில் மனைவி அமரும் ஸ்தானம் -மக்கள் சிஷ்யை வலது மடியில் அமரும் ஸ்தானம்
இட வெந்தை வலவெந்தை இரண்டுமே உண்டே
அஹம் சிஷ்யா ச தாஸீ ச பக்தா ச த்வயி மாதவா
சிஷ்யை ஸ்தானத்தில் தான் த்வய உபதேசம் பெற்று அத்தை விஷ்வக் சேனருக்குப் பிராட்டி உபதேசம்
உபதேசம் பெற்ற பின்பு இடது மடியில் அமர்ந்து அவனை ஆலிங்கனம் செய்து நமக்கு புருஷகார பூதையாகிறாள்

ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ர நாமாவளியில்
அங்கேனு தூஹ்ய வாக் தேவீம் ஆச்சார்யகம் உபாஸ்ரித
வாக் தேவியினை மடியிலே அமர்த்தி அவளுக்கு ஆச்சார்யனாகச் செயல்படுபவன்
அவளுக்கு கல்வி கற்ப்பிப்பவன்
நமோ வாஸே என்றும் நமோ வாசஸ் பதயே என்றும் ப்ரஹ்ம எஜ்ஜத்தின் நிறைவில்
லஷ்மீ தேவியையும் ஹயக்ரீவனையும் வணங்கும் மந்த்ரங்கள் மும்முறை அனுசந்திக்கின்றோம்
ஆனால் இங்கு இவள் வலது மடியில் அமர்ந்து தானே உபதேசம் பெறுவது பொருத்தமாய் இருக்கும்
இடது மடியில் இருப்பதற்கு ஹேது காட்டுகிறார்
வலது திருக்கரத்தில் ஞான முத்திரையை ஸதா பார்த்துக் கொண்டு இருக்க இதுவே சரியாய் இருக்கும்
இந்தக் கருத்தை தன்னுள்ளே அடக்கி உள்ள 11 ஸ்லோகம்

அங்கம் விஹாய தவ தக்ஷிணமாய கஸ்மாத்
வாமம் ரமா ஹய முகேதி விம் ருஸ்ய சேத
பாணிம் தவாதி மதுரம் சுப போத முத்ரம்
ஸம் வீஷீதும் விசதமித்யத நிச்சினோதி–11-

இடது துடையில் அமர்ந்து இருந்தால் தானே இதம் தரும் இனிய உபதேச முத்திரை யுடன் கூடிய வலது திருக்கையை நன்கு காண இயலும்

————————-

சந்த்ரமா மனஸோ ஜாத –ஹ்ருதயத்தில் இருந்து தோன்றிய சந்திரன் —
பிள்ளை தகப்பன் ஹ்ருதயத்தில் இருந்து தோன்றியதாக வேதம் சொல்லும்
அங்காத் அங்காத் சம்பவஸி ஹ்ருதயாத் அதி ஹயஸே
ஆத்மா வை புத்ர நாமாஸி ஸ ஜீவ சரதச்சதம்
ஓ மைந்தனே நீ என்னுடைய அங்கத்தின் நின்றும் உண்டாவனாக உள்ளாய் –
ஆகையால் பிள்ளை என்ற பெயரை யுடைய நான் ஆகவே இருக்கிறாய் -நூறு ஆண்டுகள் வாழ்வாயாக –
அங்காத் அங்காத் சம்பவஸி ஹ்ருதயாத் அதி ஹயஸே
வேதோவை புத்ர நாமாஸி ஸ ஜீவ சரதச்சதம் -என்றும் வேறே ஒரு மந்த்ரம் ரிக் வேதத்தில் உள்ளதே –
வேதம் -தர்மம் செல்வம் என்ற பொருள் -உண்டே
ஆகவே பிள்ளையே இதயக்கனி –

வாசஸ்பதே ஹ்ருத்விதே நாமன் விதேம தே நாம
விதேஸ் த்வமஸ் மாகம் நாம வாசஸ்பதிஸ் ஸோமமபாத்
மா தைவ்யஸ் தந்துச் சேதி மா மனுஷ்ய நமோ திவே நம ப்ருதிவ்யை ஸ்வாஹா
ஹயாஸ்யன் என்பதுவும் ஸ்ரீ ஹயக்ரீவரின் திரு நாமம் -அது மருவி அயாஸ்யர் ஸ்துதி யானது இதுவும்
வாசஸ்பதே –தேவீ எனப்படும் லஷ்மீ தேவியான கேள்வனான ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவப் பெருமானே
ஹ்ருத்விதே –ஹ்ருதயத்தை ஏற்பாடு செய்பவனே –
அதாவது ஹ்ருதயத்தில் நல்ல எண்ணங்களை உருவாக்கி எண்களைத் தூண்டுபவனே
நாமன் –உலகில் உள்ள நாமங்கள் அனைத்துக்கும் உரியவன்
விதேம தே நாம -உனக்கு நமஸ்காரங்கள்
விதேஸ் த்வமஸ் மாகம் நாம -நீ எங்களுடைய புகழை பரவச செய்திடுவாயாக
வாசஸ்பதிஸ் ஸோமமபாத் –இப்படி விண்ணப்பம் செய்து வேள்வியில் ஸமர்ப்பித்த சோமரசம் போன்ற பொருள்களை
ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவன் ஏற்றுக் கொண்டு அருளினான்
அதனால்
மா தைவ்யஸ் தந்துச் சேதி –எங்கள் இல்லங்களில் நடக்கும் வேள்விகளானால் தேவ சந்ததிகளின் இழை அறுபடாதது ஆகுக
மா மனுஷ்ய தந்துச் சேதி–வேள்வியில் பனி ஆற்றும் ரித்துக்களான மனித சந்ததியின் இழை அறுபடாதது ஆகுக
நமோ திவே –இந்த ஏற்பாட்டினால் வளம் சிதையாது திகழும் வான் உலகுக்கு வணக்கம்
நம ப்ருதிவ்யை -அவ்வாறே நீங்காத செல்வம் நிறைந்த நில உலகுக்கு வணக்கம்
ஸ்வாஹா –இவ்வாறு சொல்லி வேள்வியில் அர்ப்பணம் செய்ய வேண்டும்

நான்முகனும் பெருமாளை ஸ்ரீ ராமாயணத்தில் ஸ்துதிக்கும் பொழுதும்
அஹம் தே ஹ்ருதயம் ராம ஜிஹ்வா தேவீ ஸரஸ்வதீ –
நான் உனது மார்பு -ஸரஸ்வதி தேவி உனக்கு நாக்கு
புத்ர பரமான ஹ்ருதய ஸப்தத்தாலே ப்ரஹ்மாவினுடைய கார்யத்வத்தையும் காட்டி அருளுகிறார்
எம்பெருமானார்-அவர் இதயமே சம்பத்குமார் -செல்வப்பிள்ளை –
யதிராஜரும் -யதி பரிப்ருட -ஹ்ருதயமும் -என்பதையே தேசிகன் மேல்கோட்டை மங்களா ஸாஸன ஸ்லோகத்தில்
நவ நவ பஹு போகாம நாத நாராயண த்வம்
விரசாய துரி தவ்கை ஸ்தாமனாக்ரா கந்தாம்
ஸஹஜ ஸூலப தாஸ்யைஸ் ஸத் ப்ரப்யர்த்த னீயாம்
யதி பரிப்ருட ஹ்ருத் யாம் யாதவாத்ரேஸ் ஸம் ருத்திம்

பெற்றோரைத் தாங்கும் பிள்ளையாக இருப்பதால் சந்தனுக்கு ஏற்றம் -கலாநிதி ஆகிறான்

சந்த்ர க்லாயாம் ஹ்ருத் யாத்த வாபூத்
லஷ்மீ துரங்கானா தத் க்ருதஞ்ஞ
அந்தர் விதத்தே ஸததம் பவந்தம்
கலாநிதி ஸ்தேந ஜகத் ப்ரஸித்த –15 ஸ்லோகம்

நான்காவது ஸ்லோகத்திலும் கலாநிதி -சந்திரனுக்கு உள்ள பெயர் அடிப்படையில் சிலேடை நயம் பார்த்து அனுபவித்தோம்
அங்கு பறிமுகனான தேவனை எண்ணி உள்ளத்தே இருத்துவதால் கலாநிதி யானை அருளிச் செய்யப்பட்டது
இங்கு ஈன்ற தந்தையை பக்தியுடன் உள்ளத்தே வைத்து கலாநிதி ஆவது அருளிச் செய்யப்படுகிறது
யஸ்ய தேவா பரா பக்தி யதா தேவே தாத்தா குரவ்
தஸ்யைத ஹ்ய கதிதா பார்த்தா ப்ரகாஸந்தே
மஹாத்மன ப்ரகாஸந்தே மஹாத்மன-ஸ்வேதாஸ்வர உபநிஷத் =வெள்ளைக்குதிரை உப நிஷாத் ரஸிக்கலாம்

உததம் ஆதேசம் அப்ராஷ்ய யேன அஸ்ரு தகும் ஸ்ருதம் பவதி –
எந்த ஆசேதனனைக் -ஜட்டயை இடுபவனைக் -கேட்டால் கேட்க்காதவைகள் கூடக் கேட்டவை ஆகுமோ –
அந்த ஆசேதனைக் கேட்டாயோ என்று சொல்லாமல் தம் -அந்த -என்ற பொருளில் ப்ரஹ்மத்தினுடைய ப்ரஸித்தியைச் சொல்லுமே உபநிஷத்

அதே போல் தத் ஹயாஸ்யம் மஹ என்பதில் –தத் -ப்ரஸித்தமான ஹயமுகனான ஒளி

தத் -737– ஸஹஸ்ர நாமத்துக்கு பட்டர்
தேஷாம் –தத் தத் -ஸர்வேப்ஸித -புபுத் ஸூநாம் -ஸ்வ ஞான பக்திம் தனோதி இதி தத் -என்பது பாஷ்யம் –
பக்தர்களுடைய ஞானம் பக்தியாக மலர்ந்து அது மேலும் கிளர்ந்து வளரும்படி செய்பவன் –
தத் மந்த்ரம் காயத்ரியிலும் சொல்லுகிறோம் -நாம் பண்ணும் கிஞ்சத்தையும் நிறைவாகக் கொள்ளுமவன்
பட்டர் இத்தையும் மேற்கோளாகக் காட்டி அருளுகிறார் –

737-தத் –தூண்டி அதிகப் படுத்துபவன் –ஞான சக்திகளை விஸ்தரிக்க பண்ணுபவன்
ஓம் -தத் -சத் -ப்ரஹ்ம லஷணம்-தத் சவிதுர் வரேண்யம் –

தத் ஸவிதுர் வரேண்யம்-காயத்ரி மந்த்ரம் -அனைத்துக்கும் காரணமான அவனுடைய ப்ரகாஸம்

ஓம் தத் சத் இதி நிர்தேச–ஓம் தத் சத் ஆகிய மூன்றும் ப்ரஹ்மத்தைக் குறிக்கும்

எந்த எம்பெருமான் நமது எண்ணங்களை எல்லாம் நன்றாகத் தூண்டிவிட்டு நல் வழிப் படுத்துவானோ
அந்த அனைத்து உலகையும் ஈன்ற அலகிலா விளையாட்டுடை எம்பெருமானுடையதானதும்
நேசத்துக்கு உரியதும்
அதனிடம் நேசத்தை வளர்த்தி அருள வல்லதுமான திருமேனியின் சுடரை த்யானம் செய்திடுவோம்
என்பதே காயத்ரி மந்த்ர விளக்கம்

ஸம்வித் –நாநாத்வ –நிஷேதக அனுமான பங்க வாதம் –
நிர்விசேஷ அத்வைதிகள் -ஸம்வித் -என்று குலவப்படும் அறிவு எண்ணம் ஓன்று தான் உண்மையில் உள்ளது –
அதுவே -ஆத்மா -ஸத் -ப்ரஹ்மம் -பல பெயர்களால் குறிப்பிடப்படும் அறிவு ஞானம் ஒரே நிலையில் உள்ளது
காயத்ரி மந்திரமோ தீ  -அறிவுகள் என்று பான்மையாகக் காட்டி இவர்கள் வாதம் நிரஸனம்
ப்ரதி -புருஷ மனேகா ப்ரத்ய வஸ்தம் விசித்ரா
சுப கதிஷு தியோ யஸ் சோதயத் யஞ்ஜஸா ந
அகில சித் அசித் அந்தர்யாமி தத் விஷ்ணு ஸம்ஞம்
ஸ விதுரஹம் உபாஸே தஸ்ய தேவஸ்ய பர்க்க –மாலினீ யாப்பில் அமைந்த ஸ்லோகம் -சத தூஷணீ -23 வாதம்
இந்த ஸ்லோகம் தத் -விஷ்ணு எனப்படும் எம்பெருமான்
தத் -ஹயக்ரீவனுடைய பேர் ஒளியை த்யானம் செய்வதே பொருந்தும்

சஷுர் கோசர தாம் கதம் மம ஸதா தத் ஸ்யாத யாஸ்யம் மஹ
முத்ராம் போத கரீம் கரேண கரயோ சக்ரம் ஸஹஸ்ராககம் பம் சங்கம்
தம் தவலம் ஸஹஸ்ர சசிபம் புஸ்தம் ச ஹஸ்த பரம்
வித்யானாம் நிலயம் ததத் பரதரம் வாக் தேவதா வந்திதம் –16 ஸ்லோகம்

முத்ராம் போத கரீம் கரேண ததத் –வலது கீழ் திருக் கை -அறிவு தரும் போத முத்ரை
ஸஹஸ்ராககம் சக்ரம் தவலம் ஸஹஸ்ர சசிபம் தம் சங்கம் கரயோ ததத்
ஆயிரம் இரவிகளின் ஒளியை விஞ்சும் திருவாழி வலது மேல் திருக்கையில்
ஆயிரம் சந்த்ரன்களை விஞ்சிய பால் அனைய குளிர்ந்த ஒளி தரும் பாஞ்ச ஜன்யம் இடது மேல் திருக்கையில்

தம் சங்கம் -இங்கும் பிரஸித்த அர்த்தத்தில் தம் -தம் ஆதேசம் போல் –
த்ருவனுக்கு ஞானம் அருளியது –
கீதா ஸாஸ்த்ரம் அருளும் முன் பூர்வ அவலோகநாம் பண்ணும் ஆச்சார்யன் போல் ஊதிப் பார்த்துக் கொள்ளும் படி நின்றது
கோதா தேவி அதராமுதம் பற்றி வினவுவது –
ப்ரணவ வடிவமானது -ப்ரணவம் போல் ஒலிப்பது -ஸத்வ குணம் வளர்க்கும் வெண்மை நிறம்
ருக்மிணி பிராட்டிக்கு ஆண்டாள் நாச்சியாரும் பகவான் வரவை முன் கூட்டி அறிவிப்பது
முழங்கி தீய சக்திகளைத் தகர்ப்பது
பொய்கை ஆழ்வாராக அவதரித்து அருளிச் செயல்களுக்கு வித்திட்டது –போன்ற பல ப்ரஸித்திகள் உண்டே –

புஸ்தம் ச ஹஸ்த பரம் வித்யானாம் நிலயம் ததத்
ஐயம் திரிபு அற ஞானம் தக்க வைக்க –
தேவீ ஸரோஜ ஆஸன தர்ம பத்நீ
பரதரம் வாக் தேவதா வந்திதம்
கொண்டைக்கடலைச் சுண்டலும் பச்சைப் பசும் பாலும் சமர்ப்பித்து மஹா நவமி கொண்டாடுகிறோம்

இத்தகைய வெண்மையான ஒளியை அடைக்கலம் புகுகிறார்

ஸ்வேதம் கிஞ்சன வாஜிராஜ வதனம் வாக் தேவதா வந்திதம்
வா மாங்க ஸ்தித வாரிராசி தனயம் வேதாந்த வித்யா நிதிம்
சாந்த்ரம் பிம்பம் உபாஸ்ரிதம் ஸ்ரிதவசம் சக்ரம் ச சங்கம் ததா
முத்ராம் போத கரிஞ்ச புஸ்தக மணிம் பிப்ரத் மஹஸ் ஸம்ஸ்ரயே

இனி அவன் எப்பொழுதும் தனது பார்வைக்கு இலக்காக்கிக் கொண்டு அருள வேண்டும் என்று பிரார்திக்கிறார்

———-

ஸ்வாமின் கிம் ஸ பவான் விதாய வனிதாம் வாராஸி கன்யா மிமாம்
வா மாங்கே பகவன் தரம்ச ஸூபகம் வாமே கரே கோமலே
தாப்யாம் வாச மஹோ ரசவ்க பரிதாம் வ்யாக்யான முத்ராம் வஹன்
ப்ரீத்யா தாம் விவ்ருணோதி தத்ர ச புமான் உச்சைரதஸ் ஸ்த்ரீஸ் ஸ்திதா–18-

பிராட்டியும் தனது ஸ்வ தந்திரம் காட்டி வைதிகம் பிள்ளைகளைக் கூட்டி சென்று கிருஷ்ணனை
அங்கே வரவழைத்து தர்சித்த வ்ருத்தாந்தம்
இவர் திருக்கையில் சங்கம் புள்ளிங்கத்தால் ஆண் பால் சொல்
கீழ்த் திருக்கையில் வ்யாக்யா முத்திரையைச் சொல்லும் அவள் பெண் பாலில் உள்ளது
பிராட்டியும் இவன் திருமடியில் சங்கத்தின் கீழ் இருந்து ஸேவை சாதிக்கிறாள்

—————

இந்தத் திருமேனியை த்யானம் செய்பவர்களுக்கு வித்யைகள் 18 யிலும் தேர்ச்சியை வழங்கும் வள்ளலாக இருப்பதை அனுபவிக்கிறார்
நான்கு அடிகளும் வித்யா என்ற பாதத்தால் ஆரம்பம்
பதினான்கு கலைகள் –புராண நியாய மீ மாம்ஸா தர்ம ஸாஸ்த்ர அங்க மிஸ்ரதா –
வேதாஸ் ஸ்தானானி வித்யானாம் தர்மஸ்ய ச சதுர்தச -என்றும்
அங்கானி வேதாஸ் ஸத்வாரோ மீமாம்ஸா நியாய விஸ்தர
தர்ம ஸாஸ்த்ரம் புராணாஞ்ச வித்யாஸ் ஸ்த் வேதாச் சதுர்தச –என்றும்
அமுஷ்ய வித்யா ரசனாக்ர நர்த்தகீ
த்ரீயவ நீ தாங்க குணேன விஸ்தரம்
அகாஹத அஷ்ட தஸாம் ஜிகீஷ்யா
நவ த்வயத் வீப் ப்ருதக் ஜய ஸ்ரீ யாம் -என்று நலன் 18 வித்யைகளில் வெற்றி கண்டான்

வேத மடந்தைக்கு அங்கங்கள் ஆறு
அவள் திருவாய் இலக்கணம்
திருக்கண்கள் ஜ்யோதிஷம்
வேள்வி செய்யும் முறைகளை விளக்கும் கல்ப ஸூத்ரங்களே அவள் திருக்கைகள்
அவள் திரு மூக்கு ஸ்வர அமைப்பை விளக்கும் சிக்ஷை
அவள் திருவடிகளே மந்திரங்களின் பா வகைகளை உணர்த்திடும் யாப்பு இலக்கணம்
வேத மங்கை இப்படி அங்கங்கள் உப அங்கங்கள் கொண்டு பாவங்களை விவரிக்கும் நடன மங்கை நிலை போல் உள்ளது –
இந்த 18 ஆகப் பரந்து ஸரஸ்வதீ அவன் நாவில் நடனமாடுகிறாளாம்
இந்த 18-ஆறு மூன்று என்று அதிகார ஸங்க்ரஹத்தில்
அமையா இவை என்னும் ஆசையினால் ஆறு மூன்று உலகில்
சுமையான கல்விகள் சூழ வந்தாலும் தொகை இவை என்று
இமையா இமையவர் ஏத்திய எட்டு இரண்டு எண்ணிய நம்
சமயாசிரியர் சதிர்க்கும் தனி நிலை தந்தனரே

வித்யாம் விக்ரஹ ஸம் யுதாமிவ ராமம் வாமாங்கா பாக ஸ்திதம்
வித்யா ரூப மிமஞ்ச சங்க மதுலம் வாமைகபாணிஸ்திதம்
வித்யா தாரணி மேவ புஸ்தக மணிம் வா மான்ய பாணிஸ்திதம்
வித்யா தான வதான்ய வாஜி வதன த்வம் ராஜஸே லாலயன் –19-

ஆகவே 18 ஸ்லோகங்களுப்பின் வித்யா ப்ரதானன் என்பதை அருளிச் செய்கிறார்
வித்யையே வடிவு எடுத்தது போல் வித்யா லஷ்மீயை இடது திருத் தொடையில் வைத்துக் கொஞ்சிக் கொண்டு இருக்கிறான்
வித்யையின் வேறு ஒரு வடிவமான வெள்ளைச் சங்கினை வலது மேல் கரத்தில் வைத்துக் கொண்டு உள்ளான்
வித்யையை தன்னிடத்தில் கொண்டுள்ள சுவடியை இடது கீழ்த் திருக்கரத்தில் தாங்கி உள்ளான்
புல்லிங்கத்தில் –வித்யா தாரிணம் என்றும்  புஸ்தக மணிம் என்று வடிவம் கொண்டு அருளிச் செய்கிறார்
ஆத்ம ஞானம் அளித்து கிரந்த சதுஷ்ட்யங்கள் ஆண் ஸிம்ஹமாக மாற்ற வல்லவை அன்றோ
இவை எல்லாம் இடது பக்கம் -அதாவது வாமங்களாக உள்ளன
ஏஷ உ ஏவ வாமனீ –சாந்தோக்யம் -உபகோசலை வித்யை
வாமனீ –ஏஷ ஹி ஸர்வாணி வாமானி நியதி –வாமங்களை அடியார்கள் இடம் சேர்ப்பிப்பவன் –
இங்கு வாமம் -ஸூபமான -ஸ்வ ஆஸ்ரித தேஷு சோபன தீ ப்ராபகத்வம் –அதாவது
ஸூபமான அறிவை அடியார்களுக்கு அருளுபவர்
இப்படி இவர்களை எல்லாம் லாலானம் செய்து கொண்டு  விளங்குகிறாய் என்கிறார் நான்காம் பாதத்தால்
இப்படி லாலானம் செய்வதே அடியார்களுக்கு செல்வத்தையும் வித்யைகளையும் அருளவே என்கிறார் –

————-

கல்விக் கடவுளான அவன் கடலுடன் கொண்டுள்ள உறவைக் காட்டி மங்களா சாசனம் செய்கிறார் 20 பாசுரத்தில் –

வாரா சேஸ் தனயாம் வஹன்னதி தரா மானந்த பூர்ணாந்தர
வாரா சேஸ் தனயே ஸதா வசந்நபி ததோ சந்த்தோர் வாரிதி
வாக் தேவீ த்ருத பாத பங்கஜ யுகோ வாஸா மயம் நாயக
வாஸாம் காஞ்சன தோரணமபி வஹன் வாஜ்யானனோ வர்த்ததே –20-

வாரா சேஸ் தனயாம் வஹன்னதி தரா மானந்த பூர்ணாந்தர –கடலின் திருமகள்
பாற்கடலில் தோன்றிய ஸ்ரீ லஷ்மீ தேவியைத் தனது மடியில் வைத்துத் தாங்குவதால்
திரு உள்ளத்தில் ஆனந்தம் நிறைந்து இருக்கிறான்
வாரா சேஸ் தனயே ஸதா வசந்நபி ததோ சந்த்தோர் வாரிதி -கடலின் மகனான சந்த்ரனுள்
பாற்கடலில் தோன்றிய சந்த்ரனின் மண்டத்தில் குடி இருக்கிறான்
அங்கும் ஆனந்தக் கடலாகவே இருக்கிறான்
மைத்துனன் வீட்டில் குடி இருந்த மாப்பிள்ளையானாலும் நல்ல ஆனந்தக் கடலாகவே இருக்கிறானாம் –
ந ஸ்தான தோபி பரஸ்ய உபய லிங்கம் ஸர்வத்ரஹி -உபய லிங்க பாதம் -3-2-10-325-
எங்கு இருப்பினும் அவனுக்கு குறை வராதே-உபய லிங்க விஸிஷ்டன்
வாக் தேவீ த்ருத பாத பங்கஜ யுகோ வாஸா மயம் நாயக -வாக்தேவியான கலைமகள்
அவனது திருப்பாதங்களை சுமக்கிறாள் -வாக்குக்கு எல்லாம் அவனே நாயகன்
வாஸாம் காஞ்சன தோரணமபி வஹன் வாஜ்யானனோ வர்த்ததே –வாக்குகளின் சொற்கள் தடைபடாத
தனியோர் வெள்ளமே அவனிடம் குடி இருக்கிறது -இத்தகையவனாக ஹயக்ரீவப் பெருமாள் இலங்கிடுகிறார்

அடி தோறும் முகப்பில் வா என்னும் எழுத்து –
வா எழுத்து ஏழு இடங்களிலும் – என்பதையும் சேர்த்து 16 முறை பயில்கின்றது
வாராசி -கடலைக் குறிக்கும் சொல் ஸ்லோகத்தின் முதல் பகுதியில் இரண்டு இடங்களில் வருகிறது
குதிரையை –சைந்தவம் -ஸிந்து ஜம் -என்றும் வடமொழியில் உண்டு
கடலில் இருந்து தோன்றியதால் ஸிந்துஜா அவளுக்கு போல் இவனுக்கும் ஸிந்து ஜம்
ஆகவே வாஜ்யானனோ வர்த்ததே என்பதற்குப் பதில் வாராசி ஜாஸ் யோஸ்தி ந என்று ஒலித்து இருந்தால் மும்முறை வாராசி வந்து இருக்குமே

நாராயணீயத்தில் –த்வம் ஸிந்து ஜாவாப்ய இதீவ மத்வா ஸம் ப்ராப்த வான் ஸிந்துஜ வாஜி ரூப -என்று
குதிரை வடிவத்தினை ஸிந்துஜ ரூப என்று மட்டும் அருளிச் செய்யாமல் ஸிந்துஜ வாஜி ரூப என்று அருளிச் செய்கிறார்
சைந்தவம் என்ற சொல்லை விளக்கும் பாணினி பகவான்
ஸிந்து தக்ஷ சிலாதிப்யோ அணஞவ்-என்ற ஸூத்ரம் அறிந்த நாராயண பட்டாத்ரி-ஸிந்து முதலிய 11 பதங்களால்
குறிப்பிடப்படும் நகரங்களில் பரம்பரையாக பல தலைமுறைகளால வசிப்பவர்கள் என்றபடி
ஸிந்து நாட்டில் வசிக்கும் குதிரைகள் பரம்பரையில் வந்த குதிரை சைந்தவம் -அதுவே ஸிந்துஜம்
ஒரு குறிப்பிட்ட தேசத்தைக் குறிக்கும் சொல் கடலைக் குறிக்கும் சொல் அல்ல
இந்த சிலேடையைப் பயன்படுத்தி ஸிந்த ஜாவப்யன் என்ற தொடர் ஸிந்துஜா வான லஷ்மியால் அடையப்படுபவன் என்றும்
ஸிந்துஜாவான குதிரையால் அடையப்படுபவன் என்ற பொருளையும் ஏற்ப்பதைக் கொண்டு நயமாக ஸ்லோகத்தை அமைத்து அருளி உள்ளார்

யோ வா அஸ்வஸ்ய மேத் யஸ்ய -என்று தொடங்கும் தைத்ரிய சம்ஹிதையில் நிறைவு அனுவாகத்தில்
சமும்ரோ வா அஸ் வஸ்ய யோனிஸ் ஸமுத்ரோ பந்து -என்பதற்கு
விளக்க பாஷ்யம் -சமுத்திரம் -கடல் பிரசித்த அர்த்தம் காட்டாமல் பரமாத்மாவையே சொல்லும்
அஸ்வஸ்ய ஸமுத்ர ஏவ யோநி காரணம்
ஸம் யக் உத் த்ரவதி உத்பத்யதே ஜகத் அஸ்மா திதி ஸமுத்ர பரமாத்மா –உலகுக்கு காரணம் -குதிரைக்கும் அவனே காரணம் -அவனே அன்றோ
அஸ்வமேத வேதக் குதிரையை விராட் ஸ்வரூபமாக த்யானம் செய்யும் முறையை விளக்கும் அனுவாகம்
யோ வா அஸ்வஸ்ய மேத் யஸ்ய சிரோ வேத சீர்ஷன் வான் மேத்யோ பவதி -தலையை சிற்றம் சிறு காளைக்கு உரிய
உஷஸ் என்கிற தேவதை என்று கற்பனை செய்து கொள்ள வேண்டும்
ஸூர்ய சஷுஸ் -கண்ணை ஸூர்யன் என்றும்
வாத ப்ராண -மூச்சை வாயு என்றும்
சந்த்ர மாஸ் ஸ்ரோத்ரம் -காதைச் சந்திரன்
திச பாதா –நான்கு கால்கள் திக்குகள்
அவாந்தர திச பர்ஸ்வ -விலா எலும்புகள் உப திசைகள்
அஹோ ராத்ரே நிமேஷ -கண் அமைப்பதும் திறப்பதும் பகல் இரவு காலங்களுக்கு உரிய தேவதைகள்
அர்த்த மாஸா பர்வாணி -குதிரையின் உடலில் உள்ள மூட்டுக்கள் வளர் பிறை தேய் பிறைக்கு உரிய தேவதைகள்

மாஸாஸ் சந்தானானி -வேதக் குதிரையின் உடலில் உள்ள இணைப்புக்கள் மாதங்களுக்கு உரிய தேவதைகள்
ரிதவோ அங்காநி –மற்ற அங்கங்கள் ருத்துக்களுக்கு உரிய தேவதைகள்
ஸம்வத்ஸர ஆத்மா -மையப்பகுதி வருஷத்துக்கு உரிய தேவதை
சஸ்மய கேஸா -பிடரி மயிர்கள் கதிரவனின் கதிர்கள்
நக்ஷத்ராணி ரூபம் -உடலில் உள்ள மிளிரும் பகுதிகள் 27 நக்ஷத்ரங்களுக்கு உரிய தேவதைகள்
தாரகா அஸ்தாநி -மற்ற உறுப்புக்கள் -விலா எலும்பு நீங்கமாக- த்ருவன் சுக்ரன் போன்ற நஸ்த்ரங்களுக்கு உரிய தேவதைகள்
நபோ மாகும் ஸாநி -உடலில் உள்ள மாம்சம் ஆகாசத்துக்கு உரிய தேவதை
ஓஷத்யோ லோமாநி -உடலில் உள்ள சிறு ரோமங்கள் பயிர்களுக்கு உரிய தேவதை
வனஸ்பதயோ வாலா–வாலில் உள்ள நீண்ட ரோமங்கள் வனஸ்பதிக்கு உரிய தேவதைகள்
அக்னிர் முகம் -முகத்தை அக்னி
வைஸ்வானரோ வ்யாத்தம் -திறந்த வாயை வைஸ்வானர அக்னி
ஸமுத்ர உதரம் -வயிற்றினை சமுத்ரத்துக்கு உரிய தேவதை
அந்தரிக்ஷம் பாயு ஆசனவாய் அந்தரிக்ஷத்துக்கு உரிய தேவதை
த்யாப்ருதிவீ ஆண்டவ் -விரைகளை வானம் பூமி இவற்றுக்கு உரிய தேவதைகள்
க்ராவா சேப -ஆண் உறுப்பை வேள்வில் ஸோம ரசம் பிழிய உதவிடும் அம்மிக்கல்லுக்கு உரிய தேவதை
ஸோமோ ரேதஸ் -ஆண்மை த்ரவ்யம் ஸோம ரஸத்துக்கு உரிய தேவதை
யஜ்ஞம் ஜப்யதே தத் வித்யோ ததே –உடல் அசைவுகளை மின்னலுக்கு உரிய தேவதை

யத் விதூனதே தத் ஸ்தனயதி –கனைப்பு ஒலியுடன் கூடிய உடல் அசைவினை இடி முழக்கத்துக்கு உரிய தேவதை
யன் மேஹதி தத் வர்ஷதி -சிறு நீர்ப் பொழிவை மழைக்கு உரிய தேவதை
வாக் ஏவ அஸ்ய வாக் -கனைப்பு ஒலியே வேத ஒலிக்கு உரிய தேவதை

அனந்தைஸ் த்ரையந்தை ரனு விஹித ஹேஷா ஹலம் ஹலம் -கனைப்புஒலியின் பின் அணியே உபநிஷத்துக்கள் வாக்கியங்கள்

ஸ்வத சித்தம் ஸூத்த ஸ்படிக மணி பூப்ருத் ப்ரதிபடம்
ஸூதா சத்ரீசீ பிரித்த்யுதி பிரவதா தத்ரி புவநம்
அனந்தைஸ் த்ரய்யன் தைரநு விஹித ஹேஷா ஹல ஹலம்
ஹதா சேஷாவத்யம் ஹயவதந மீடீமஹி மஹ—-ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்–2-

ஸூத்த ஸ்படிக மணி விளக்கம் -இவனது ஹல ஹல -சப்தமே சாம ரிக் யஜுர் வேதங்களாக மலர்ந்தன —

சமாஹார சாம்நாம் ப்ரதிபதம்ருசாம் தாம யஜுஷாம் –
லய ப்ரத்யூ ஹாநாம் லஹரி வித திர்ப்போத ஜலதே
கதா தர்ப்ப பஷூப் யத்கதககுல கோலா ஹலபவம் ஹரத்
வந்தரத் வாந்தம் ஹய வதன ஹேஷா ஹலஹல –ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் -3-

இவனது ஹல ஹல -சப்தமே -அஞ்ஞானங்களை போக்கும் -ஞானக் கடலில் இருந்து வீசும் அலைகள் -இவையே –
தார்க்கிகள் வேத பாஹ்யர்களால் விளையும் அஞ்ஞானங்களை போக்கி அருளுபவர் –

வேதம் மேலே -குதிரைகளில்
ஹய
அர்வா
வாஜீ
அஸ்வா –போன்ற உட்ப்பிரிவுகள் உண்டு
ஹய பிரிவைச் சேர்ந்த குதிரைகள் தேவர்களுக்கு வாஹனம்
அர்வா பிரிவு அஸூரர்களுக்கு –
வாஜி பிரிவு கந்தர்வர்களுக்கு –
அஸ்வ பிரிவு மனிதர்களுக்கு
ஹயோ தேவானவ ஹதர்வாசூரன் வாஜீ கந்தர்வா அஸ்வோ மனுஷ்யான் –என்பது மூலம்
இப்படி விராட் வடிவம் பெற்ற வேள்விக் குதிரைக்குக் காரணம் -சமுத்திரம் -பரமாத்மாவே தான் இருக்க முடியும் –
இத்தையே வேதம் –சமுத்ரோ வா அவஸ்ய யோநி என்றும்
முடிவில் அவனே பாதுகாக்கும் உறவினன் என்று ஸமுத்ரோ பந்து என்கிறது
இவ்வாறு உபாசித்தால் அஸ்வமேத வேள்வி செய்த பலனே கிட்டும்

இந்த விராட் த்யானம் உபாசனங்களின் சக்ரவர்த்தி -இவைகள் மூலம் பூர்ண ஞானம் உண்டாகும் -பிறவிப் பயனைப் பெறலாம்
க்ராதுராட் ஸ்வேமேதோ அயம் விராட் த்யானம் முபாஸ்திராட்
தாப்யாம் உத்பத்யதே ஞானம் க்ருதக்ருத்யோ பவத்யத -முத்தாய்ப்பு ஸ்லோகம்
இத்தையே கிருஷ்ண யஜுர் வேத சாற்றுமுறை ஸ்ருதியாக ஒத்துகிறோம்
இதன் பின்னணி அறிந்து -வேள்வியில் ஆவிர்பவித்த வரதனுடைய புறப்பட்டு சாற்றுமுறை கேட்டு ஆனந்திப்போம்

————

யோஷா பூஷித மஞ்சுளாங்க மதுரா
பாஷா நாதஸ மூடி தாங்க்ரி யுகல
பாஷா வேஷ ஸமஸ்த வேத நிவஹ
தோஷான் ஷிபன் வாதினாம்
சோஷாயாக ஜவா சயஸ்ய நிதராம்
தோஷாய ச ஸ்யாத் ஸந—சார்தூல விக்ரடீதம் -அடி தோறும் 12 எழுத்துக்களுடன் இறுதி -21-வது -ஸ்லோகம்-எதுகையை ப்ராஸம் என்பர்

யோஷா பூஷித மஞ்சுளாங்க மதுரா —
பிராட்டியால் அலங்கரிக்கப்பட்ட இனிய தொடை
இனியவனாக ஸேவை சாதிக்கிறான்
பாஷா நாதஸ மூடி தாங்க்ரி யுகல
சரஸ்வதி தேவியும் அவள் நாயகனும் பக்தியுடன் வணங்கும் திருவடிகள் –
பாஷா வேஷ ஸமஸ்த வேத நிவஹ
கனைப்பில் அனைத்து வேதங்களையும் –
கனைப்பு என்கிற வேஷம் பூண்டு வந்த அனைத்து வேதங்களின் குழுக்களையும் யுடையவன் –
தோஷான் ஷிபன் வாதினாம்
குத்ருஷ்டிகளின் வாதங்களை தொலைவில் தூக்கி எறிபவன்
சோஷாயாக ஜவா சயஸ்ய நிதராம்
நல்ல ஞானம் அளித்து தீ வினை சாகரத்தை வற்றி விடுவான்
சந்த்ரனைக் கண்டால் கடல் பொங்கும்
சந்த்ர மண்டலத்தில் உள்ள ஹயக்ரீவப் பெருமானைக் கண்டால் தீவினை சாகரம் வற்றியே விடும் –
தோஷாய ச ஸ்யாத் ஸந
இவ்வாறு தீ வினைகள் அகற்றி நமக்கு இன்னருள் செய்பவனாக இலங்க வேண்டும் –

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ லஷ்மீ ஸமேத ஸ்ரீ ஹயக்ரீவர்  பர ப்ரஹ்மம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –