இங்கு -அதன் பின்னர் -லகு ஸித்தாந்தம் பின்னர் -ஆகவே -அத்வைதி கருத்து -பேத வாதிகள் பூர்வ பக்ஷம்
ப்ரஹ்ம ஸித்தம் ஜகன் மித்யா -அவித்தை அடிப்படை -ஞானத்தால் விலகும் ஜீவ ப்ரஹ்ம ஐக்யம் என்ற ஞானத்தாலேயே -விலகும் -ப்ரத்யக்ஷத்தைக் காட்டும் வேக வாக்யங்களே வலிமை பொருந்தியவை
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -நிர்விசேஷம் என்பதை உணர்த்தும்
பேதம் -வரையறுக்க இயலாது
ப்ரத்யக்ஷம் நிர்விசேஷ வஸ்துவையே உணர்த்தும் -ஸத் மாத்ரத்தையே உணர்த்தும்
ப்ரத்யகாத்மா -நான் -அறிபவனைக் காட்டிலும் ஜீவாத்மா வேறே என்று பேத வாதிகளின் வாதம்
இவற்றை நன்றாக உள் வாங்கிய பின்பே மஹா ஸித்தாந்தம் நன்கு தங்கும்
அத மஹா பூர்வ பக்ஷ
ப்ரஹ்மண ஏவ ஸத்யத்வம் ததிரிக்த ஸர்வ மித்யாத்வம் ச
யதப்யாஹு (அவர்கள் சொல்லுவது -அத்வைதிகள் மட்டும் அல்லாமல் – பலரும் )-அசேஷ விசேஷ ப்ரத்யநீக சின் மாத்ரம் ப்ரஹ்ம் ஏவ பரமார்த்த தததிரேகி நாநா வித -ஞாத்ரு-ஜேய -தத் க்ருத ஞான பேதாதி ஸர்வம் தஸ்மிந்நேவ பரி கல்பிதம் மித்யா பூதம்
நிர் விசேஷ வஸ்து ந ஸ்ரவ்ததா
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்(சாந்தோக்யம் -6-2-1-குழந்தாய் ஸ்ருஷ்டிக்கு முன்பு தொடக்கத்தில் இந்த ஸத் என்பது மட்டுமே இருந்தது இரண்டாவதாக ஏதும் இன்றியே இருந்தது )
அத பரா யயா தத் அக்ஷரம் அதி கம்யதே யத் தத் அத்ரேஸ்யம் அக்ராஹ்யம் அகோத்ரம் அவர்ணம் அஸக்ஷி ஸ்ரோத்ரம் தத் அபாணி பாதம் நித்யம் விபும் ஸர்வகதம் ஸூ ஸூஷ்மம் தத் அவ்யயம் யத் பூத யோநிம் பரிபஸ் யந்தி தீரா–முண்டகம் -1-1-6-(எந்த ஒரு பர வித்யை மூலமாக அக்ஷரம் என்ற பதம் மூலம் கூறப்படும் ப்ரஹ்மம் அறியப்படுகிறதோ -அந்த ப்ரஹ்மம் கண்களால் காண இயலாதது -மற்ற இந்த்ரியங்களால் அறிய இயலாதது -நிறம் கண் காது கை கால் போன்ற எதுவும் இல்லாதது -நித்யமாகவும் எங்கும் உள்ளதாகவும் அனைத்தையும் அறிந்ததாகவும் ஸூஷ்மமாயும் அழிவற்றதாகவும் அனைத்துப் பூதங்களுக்கும் காரணமாகவும் உள்ள அந்த ப்ரஹ்மத்தை ஞானிகள் காண்கின்றனர் -)
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்–தைத் 1-1-1
நிஷ்கலம் நிஷ்க்ரியம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்சனம்-ஸ்வே -6-19-அவயவங்கள் பகுதிகள் அற்றதாகவும் செயல்கள் அற்றதாகவும் பசி போன்றவை எதுவுமே இல்லாததாகவும் அமைதியாகவும் தோஷம் அற்றதாகவும் களங்கம் அற்றதாகவும் உள்ளது )
யஸ்ய அமதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத ஸ அவிஞ்ஞாதம் விஜாநதம் விஞ்ஞாதம் அவிஜாநதம்-கேந -2-3-(ப்ரஹ்மத்தைக்குறித்து கேட்பது தியானிப்பது போன்றவை மூலம் ப்ரஹ்மத்தை அறிய இயலாது என்று யார் எண்ணுகிறானோ அவனால் மட்டும் ப்ரஹ்மம் அறியப்படுகிறது -யார் ஒருவன் ப்ரஹ்மத்தை அறிய இயலும் எண்டு எண்ணுகிறானோ அவன் அதனை அறியமாட்டான் -அறிந்து விட்டோம் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு ப்ரஹ்மம் அறியப்படாத ஒன்றாகவும் – அறிவதற்குத் தனக்குத் திறமை இல்லை என்று எண்ணுபவர்களால் அறியப்படுவதாகவும் உள்ளது )
ந த்ருஷ்டேர் த்ரஷ்டாரம் பஸ்யே ந மதேர் மந்தாரம் மன்வீதா-ப்ரு -3-4-2-(ஞானத்தைத் தவிர அறியக்கூடிய வேறு ஒருவன் உண்டு என்று பார்க்காமல் இரு -மதியைத் தவிர மதியைக் கொண்டவன் ஒருவன் உண்டு என்று எண்ணாமல் இருப்பாயாக )
ஆனந்தோ ப்ரஹ்ம-தைத் -3-6-1-(ப்ரஹ்மம் ஆனந்தமயமானது )
இதம் ஸர்வம் யத் அயமாத்மா-ப்ரு -4-5-7-(இவை அனைத்தும் அந்த ஆத்மாவே யாகும் -அனைத்தும் ப்ரஹ்மமே யாகும் என்றபடி )
ந இஹ நாநா அஸ்தி கிஞ்சன ம்ருத்யோஸ் ஸ ம்ருத்யும் ஆப்நோதி ய இஹ நாநேவ பஸ்யதி-(ப்ரு -4-4-19-திலும் கட -4-10-திலும் உள்ள பிரமாணம் -இந்த ஆத்மாவைத் தவிர பலவிதமாக உள்ள வஸ்து வேறு எதுவும் இல்லை -யார் இந்த உலகில் ப்ரஹ்மத்தைத் தவிர மற்ற வஸ்துக்களை உள்ளதாகக் காண்கிறானோ அவன் மரணத்தில் இருந்து மரணத்தை அடைகிறான் -அதாவது மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கிறான் )
யத்ர ஹி த்வைதம் இவ பவதி தத் இதர இதாம் பஸ்யதி யத்ர து அஸ்ய ஸர்வம் ஆத்மைவ அபூத் தத் தேந பஸ்யேத் தத் கேந கம் விஜாநீயாத்–(ப்ரு -2-4-14-மீண்டும் 4-5-15-எப்போது இரண்டாவது ஓன்று உண்டாகிறதோ அப்போது ஒருவன் மற்றவனைக் காண்கிறான் -எப்போது அனைத்தும் ஆத்மாகவே உள்ளதோ அப்போது யார் எதன் மூலம் வேறு யாரைக் காண்பான் )
வாஸா ஆரம்பணம் விகாரோ நாமதேயம் ம்ருத்திகேத்யேவ ஸத்யம்-(சாந்தோ -6-1-4-குடம் பானை போன்ற பல மாறுபாடுகள் பெயர் அளவிலே மட்டும் உள்ளன -அவற்றில் உள்ள மண் மட்டுமே உண்மையானது )
யதா ஹி ஏவ ஏக்ஷ ஏதஸ்மிந் உதரம் அந்தரம் குருதே அத தஸ்ய பயம் பவதி–(தைத்ரியம் -2-7–எப்போது இவன் ப்ரஹ்மத்தினிடம் சிறிது பேதத்தைப் பார்க்கத் தொடங்குகிறானோ அப்போதே பயம் ஏற்படுகிறது )ந ஸ்தானதோ அபி பரஸ்ய உபய லிங்கம் ஸர்வத்ர ஹி-(ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-11)-அனைத்து இடங்களிலும் ப்ரஹ்மம் உள்ளபோதிலும் இரண்டாக உள்ள தோஷம் ஏற்படுவதில்லை -நிர்க்குண ப்ரஹ்மம் -ஸ குண ப்ரஹ்மம் என்று இரண்டு )மாயா மாத்ரம் து கார்த்ஸ்யேந அனபி வியக்த ஸ்வரூபத்வாத்–(ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-3-கனவில் காணப்படும் பலவிதமான பொருள்களும் மாயையே ஆகும் -அவற்றைத் தெளிவாக உரைக்க முடியாததால் ஆகும் )
நிர்விசேஷ வஸ்துநி பராசர சம்மதி
ப்ரத்யஸ்ய தமிதபேதம் யத் சத்தா மாத்ரம் அகோசரம் –வஸசாம் ஆத்ம ஸம் வேத்யம் தஜ்ஞ்ஞானம் ப்ரஹ்ம ஸம் ஜிதம்-(ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-53-எந்தவிதமான பேதங்களும் அற்றது -ஸத் எனப்படுவது -வார்த்தைகளுக்கு அப்பாற் பட்டது -தானாகவே பிரகாசிக்க கூடியது -அத்தகைய ஞான மயமான வஸ்து ப்ரஹ்மமே )
ஞான ஸ்வரூபம் அத்யந்த நிர்மலம் பரமார்த்தத தமேவ அர்த்த ஸ்வரூபேண ப்ராந்தி தர்சனதஸ் ஸ்திதம்–(விஷ்ணு புராணம் -1-2-6-ஞான மயமானவனும் அனைத்து குணங்களும் நீங்கப் பெற்றவனும் இதனால் தூய்மையாக உள்ளவனும் நமது மயக்கம் நிறைந்த ஞானம் காரணமாக பிரபஞ்ச ரூபமாகத் தென்படுபவனும் ஆகிய அவனை நமஸ்கரிக்கிறேன் )
பரமார்தஸ் த்வம் ஏவ ஏகோ ந அன்யோஸ்தி ஜகதே பதே–(விஷ்ணு புராணம் -1-4-38-இந்த உலகின் பதியே நீ ஒருவன் மட்டுமே அனைத்துமாக உள்ளவன் -வேறு யாரும் இல்லை )யத் ஏதத் த்ருஸ்யதே மூர்தம் ஏதத் ஞான ஆத்மநஸ் தவ –ப்ராந்தி ஞானேந பஸ்யந்தி ஜகத் ரூபம் அயோகிந-(விஷ்ணு புராணம் –1-4-39–பொருள்களாகக் காணப்படும் அனைத்தும் ஞான ஸ்வரூபமான உன்னுடைய ரூபமே யாகும் -யோக ஞானம் அற்றவர்கள் இவற்றை நோக்கும் போது தங்களுடைய பிழையான ஞானம் காரணமாக இவற்றைப் பிரபஞ்சம் என்று காண்கிறார்கள் )
ஞான ஸ்வரூபம் அகிலம் ஜகத் ஏதத் புத்த்யா -அர்த்த ஸ்வரூபம் பஸ்யந்தோ ப்ராம் யந்தே மோஹ ஸம் ப்லவ-(விஷ்ணு புராணம் -1-4-40-இந்த உலகம் ஞான ஸ்வரூபமாகவே உள்ளது -இந்த உலகை அரவற்றவர்கள் ஜட ஸ்வரூபமாகக் கண்டு மயக்கத்தில் ஆழ்ந்து உழன்றபடி உள்ளனர் )
யே து ஞான விதஸ் ஸூத்த சேதசஸ் தே அகிலம் ஜகத் ஞானாத்மகம் பர பஸ்யந்தி த்வத் ரூபம் பரமேஸ்வர–(விஷ்ணு புராணம் -1-4-41-யார் ஞான மயமான ஆத்மாவை அறிந்தவர்களாக தூய்மையான மனம் கொண்டவர்களாக உள்ளனரோ அவர்கள் இந்த உலகம் முழுவதையும் ஞானாத்மகமான உனது ரூபமாகவே காண்கின்றனர் )
தஸ்யாத்ம பர தேஹேஷு ஸதோ அப்யேகமயம் ஹி யத் விஞ்ஞானம் பரமார்த்தோ ஹி த்வைதிநோ அதத்ய தர்ஸின-(விஷ்ணு புராணம் -2-14-31-தனது சரீரத்திலும் மற்றவர்கள் சரீரத்தில் உள்ள போதிலும் ஒன்றாகவே உள்ள ஞான மயமான ப்ரஹ்மத்தை இவ்விதம் அறிவதே உண்மையானது -இரண்டு என்று எண்ணியபடி உள்ளவர்கள் உண்மை அறியாதவர் ஆவர் )யத் யந்யோ யஸ்தி பர கோ அபி மத்த பார்த்திவ சத்தம ததைஷோ அஹமயம் ச அன்யோ வக்தும் ஏவம் அபீஷ்யதே-(விஷ்ணு புராணம் 2-13-90–அரசர்களில் உயர்ந்தவனே என்னைக் காட்டிலும் வேறு ஒருவர் இருந்தால் மட்டுமே இது நான் அது அவன் என்று வேறுபடுத்திக் கூற இயலும் ஆனால் அப்படி யாரும் இல்லை )வேணு ரந்த்ர விபேதேந பேதஷ் ஷட்ஸாதி ஸம் ஜித –அபேத வ்யாபிநோ வாயோஸ் அத அசவ் பரமாத்மன--(விஷ்ணு புராணம் 2-14-32-வேறுபாடு இல்லாமல் எங்கும் நிறைந்த காற்று என்பது புல்லாங்கழல் முதலான வாத்தியங்களில் உள்ள துவாரங்களின் வேறுபாடுகள் காரணமாக ஷட்ஜம் போன்ற வேறுபாடுகளை உண்டாக்குகின்றது அதே போன்று பரமாத்மாவுக்கு உண்டாகிறது )
ஸோஹம் ஸ ச த்வம் ஸ ச ஸர்வம் ஏதத் ஆத்ம ஸ்வரூபம் த்யஜ பேத மோஹம் –இதீரிதஸ் தேந சா ராஜ வர்யஸ் தத்யாஜ பேதம் பரமார்த்த த்ருஷ்டி–(விஷ்ணு புராணம் -2-16-23-இப்படியாக உள்ள நான் நீ அவன் இவை போன்ற அனைத்தும் ஆத்ம ஸ்வரூபமே யாகும் -இவை வேறுபாடுகள் கொண்டவை என்னும் பேத மயக்கத்தைக் கைவிடுவாயாக -இப்படியாக ஜடபரத ரிஷியால் உபதேசிக்கப்பட்ட யுடன் அந்த அரசன் உண்மையான பார்வை கொண்டவனாக மயக்கத்தை விட்டான் )
விபேத ஜனக அஞ்ஞாநே நாஸம் அத்யந்திகம் கதே –ஆத்மநோ ப்ரஹ்மணோ பேதம் அசந்தம் க கரிஷ்யதி(விஷ்ணு புராணம் 6-7-96-பேத மயக்கம் ஏற்படுத்துகின்ற அறியாமை முற்றிலும் அழிந்த பின் ஆத்மா மற்றும் பரமாத்மா இரண்டிற்கும் இடையே உண்மையாக இல்லாத விருப்பத்தினை யார் உண்டாக்கப் போகிறார்கள் )
அஹமாத்மா குடாகேஸ ஸர்வ பூதாஸ் யஸ்திதே(கீதை 10-20-தூக்கத்தை வென்றவனே எங்கும் நிறைந்த நான் அனைத்து உயிர்களிலும் உள்ளேன் )ஷேத்ரஞ்ஞம் ஸாபி மாம் வித்தி ஸர்வ க்ஷேத்ரேஷு பாரத(கீதை 13-2-அனைத்து சரீரங்களிலுள்ள ஜீவாத்மாவாக என்னை அறிவாயாக )
ந ததஸ்தி விநா யத்ஸ் யான் மயா பூதம் சராசரம்(கீதை 10-39-நான் இன்றி அசையும் அசையாத உயிர் இனம் யாதும் இல்லை )
இத்யாதி பிர் வஸ்து ஸ்வரூப உபதேஸ பரைஸ் ஸாஸ்த்ரை நிர்விசேஷ சின் மாத்ரம் ப்ரஹ்மைவ ஸத்ய மன்யத் ஸர்வம் மித்யா இத்யபி நாத்
மித்யாத்வ ஸ்வரூபம் லஷ்யே ததந் வய்ஸ் ஸ
மித்யாத்வம் நாம ப்ரதியமாநத்வ பூர்வக யதா வஸ்தித வஸ்து ஞான நிவர்த்யத்வம் யதா ரஞ்ஞவாத் யதிஷ்டான ஸர்பாதே
அதிஷ்டானம் -உண்மையான கயிறு -அத்யஸ்தம் -இல்லாத பாம்பு -அத்யாஸம் -அத்யாரோபம் -அவபாஸம் -கயிற்றில் இல்லாத பாம்பை இருப்பது போல் காண்பது கிளிஞ்சலில் வெள்ளி -பாலைவனத்தில் நீர் கானல் நீர் -மங்கல ஒளியில் வெட்டுப்பட்ட மரத்தை மனிதன் போல் காண்பது
தோஷ வஸாத்தி தத்ர தத் கல்பனம் -ஏவம் சின் மாத்ர வபுஷி பரே ப்ரஹ்மணி தோஷ பரி கல்பித மிதம்-தேவ திரியங் மனுஷ்ய ஸ்தாவராதி பேதம் ஸர்வம் ஜகத் -யதாவஸ்தித ப்ரஹ்ம ஸ்வரூப அவபோத பாத்யம் மித்யா ரூபம்(பாதகம் -தள்ளப்பட்டது– பாத்யம் –தள்ளியது)
அவித்யாயா ஸ்வரூபம் தத்ர ஸ்ருதயஸ் ச
தோஷாஸ் ச ஸ்வரூப திரேதாந விவித விசித்ர விக்ஷேபகரி சத் அசத் நிர் வசநீயா அநாத் யவித்யா -(ஞானம் அற்ற நிலை அஞ்ஞானம் என்றும் வித்யை இருப்பதை அறியாத நிலை அவித்யை என்றபடி )அன்ரு தேந ஹி ப்ரத்யரூடா-(சாந்தோக்யம் -8-3-2-அவித்யையால் அவை ப்ரஹ்மத்தின் இடம் இருந்து பிரிக்கப்படுகின்றன)
தேஷாம் ஸத்யா நாம் ஸதாம் அன்ருதம் அபிதா நாம்(சாந்தோ -8-3-1-சத்யங்களாக உள்ள அவற்றை அவித்யை மறைத்துள்ளது )ந அஸத் ஆஸீத் ந ஸத் ஆஸீத் ததாநீம் தம் ஆஸீத் தமஸா கூடம் அக்ரே ப்ரகேதம் (தைத் -2-8-9-ஸ்ருஷ்டிக்கு முன்பு சத்தும் இல்லை அசத்தும் இல்லை -தமஸ் மட்டும் இருந்தது தமஸ்ஸால் ஞானம் மறைந்துள்ளது )
மாயம் து ப்ரக்ருதிம் வித்யான் மாயிநம் து மஹேஸ்வரம்(ஸ்வே -4-10-ப்ரக்ருதியை மாயை என்றும் மகேஸ்வரனை அந்த மாயை யுடையவன் என்றும் அறிய வேண்டும் )
இந்த்ரோ மாயாபி புருரூப ஈயதே(ப்ரு -2-5-19-இங்கு இந்திரன் -ஸர்வேஸ்வரன் மாயை காரணமாக -தேவாதி -பல ரூபங்களை எடுக்கிறான் )
மம மாயா துரத்யயா(7-14)
அநாதி மாயயா ஸூப்தோ யதா ஜீவ ப்ரபுத்யதே (கௌஷீ -மாண்டூக்ய-2-21- -எல்லையற்ற காலமாகத் தொடரும் மாயையால் உறங்கும் ஜீவன் எப்போது விழிக்கிறானோ அப்போது அவன் அறிகிறான்-உபநிஷத்தில் சிறந்த 12 ஸ்லோகங்கள் கொண்டது மாண்டூக்யம் )–இத்யாதிபி
நிர்விசேஷ சின் மாத்ரம் ப்ரஹ்ம ஏவ அநாதி யவித்யயா -ஸத் அஸத் அநிர்வாஸ்யயா திரோஹித ஸ்வரூபம் ஸ்வகத நாநாத்வம் பஸ்யதி இதி யவகம்யதே — யதோக்தம்
(ஸ்வகத நாநாத்வம் பஸ்யதி-ப்ரஹ்மமே தானே பலவாக இருப்பதாக கல்பனை பண்ணிக் கொள்கிறது-ப்ரஹ்மம் தவிர அவித்யை வேற வஸ்து உண்டா-ப்ரஹ்மம் எப்படி கல்பிக்கும் கேள்விகளும் பதில்களும் மேல் வரும்)
ப்ரஹ்மாதி ரிக்யஸ்ய ஆவித்ய கத்வே பவ்ராணிகநி பிரமாணாநி-ஸ்ரீ விஷ்ணு புராண பிரமாணங்கள்
ஞான ஸ்வரூபோ பகவான் யத அசவ் அசேஷ மூர்த்திர்ந து வஸ்து பூத-ததோ ஹி சைலாப்தி தராதி பேதான் ஜாநீஹி விஞ்ஞான விஜ்ரும்பி தாநி (விஷ்ணு புராணம் -2-12-39-பகவான் ஞான மயமாக உள்ளதால் அவன் ப்ரபஞ்ச மூர்த்தியாகவே உள்ளான் -இப்படிக் கொண்டால் பிரபஞ்சத்தில் பல்வேறு வேறுபாடுகள் எவ்வாறு கூற இயலும் -கூறுவோம் -இங்கு ஏற்பட்டுள்ள மலை சமுத்திரம் பூமி முதலான பேதங்கள் அனைத்தும் மாயை காரணமாக உண்டானவை என்று அறிவாயாக )
யதா து ஸூத்தம் நிஜ ரூபி ஸர்வ கர்ம ஷயே ஞானம் அபாஸ்த தோஷம்
ததா ஹி ஸங்கல்ப தரோ பலாநி பவந்தி நோ வஸ்து ஷு வஸ்து பேதோ(2-12-40-எப்போது அவித்யை தொடர்பு என்பது இல்லாமல் -வேறுபாடுகள் தென்படாமல் -இவை ண்டாவதற்குக் காரணமான கர்மங்கள் அழிந்து ராகாதி தோஷங்கள் மறைந்து ஞானம் மட்டும் நிற்கிறதோ அப்போது மட்டுமே அவித்யை என்னும் மரத்தின் பழங்களாக உள்ள வேறுபாடுகள் என்பவை பொருள்களில் ஏற்படுவது இல்லை )
தஸ்மான் ந விஞ்ஞான ம்ருதே அஸ்தி கிஞ்சித் க்வசித் கதாசித் த்விஜ வஸ்து ஜாதம்
விஞ்ஞானம் ஏகம் நிஜ கர்ம பேத விபின்ன சித்தைர் பஹுதா அப்யுபேதம் (2-12-43–அந்தணரே ஞான மயமான ப்ரஹ்மம் தவிர்ந்த எந்த ஒரு வஸ்துவும் எந்த இடத்திலும் எந்தக் காலத்திலும் இருந்தது கிடையாது -இத்தகைய ஞான ஸ்வரூபம் மட்டுமே கர்ம வேறுபாடுகள் -புண்ய பாப – காரணமாகப் பலவகையாக உள்ள புத்தி பேதங்களைக் கொண்டு நிரப்பப்பட்டவர்களால் பலவாகக் கூறப்பட்டது -அவித்யை ப்ரஹ்மம் இடமா ஜீவாத்மா விதமா இரண்டு வித அத்வைதிகள் -உண்டு )
ஞானம் வி ஸூத்தம் விமலம் விசோகம் அசேஷ லோபாதி நிரஸ்த சங்கம்
ஏகம் சதைகம் பரம பரேச ஸ வாஸூ தேவோ ந யதோ அந்நியத் அஸ்தி(2-12-44-தூய்மையான ஸ்வரூபம் கொண்டும் -தோஷம் சோகம் இல்லாததும் -லோபம் போன்ற மனக்கலக்கங்கள் இல்லாததும் ஒன்றானதும் பிறப்பு மரணம் போன்ற மாற்றங்கள் இல்லாததும் உள்ள ப்ரஹ்மம் தனக்கு மேல் எதுவும் இல்லாதது -மிகவும் உயர்ந்த அந்த வாஸூ தேவனைக் காட்டிலும் மற்ற ஒரு வாஸ்து இல்லை )
ஸத் பாவ ஏவம் பவதோ மயோக்த்தோ ஞானம் யதா ஸத்யம் அஸத்யம் அந்யத்
ஏதத் து யத் ஸம் வ்யவஹார பூதம் தத்ராபி ச உக்தம் புவன ஆஸ்ரிதம் தே(2-12-45- எப்படி ஞானம் மட்டுமே சத்தியமாக உள்ளதோ -மற்ற அனைத்தும் அஸத்யமாக உள்ளதோ -அப்படியே ஸத்பாவமும் என்னால் உனக்கு கூறப்பட்டது – ஞான மயமாக மட்டுமே உள்ளதால் ப்ரஹ்ம ஸ்வரூபம் இந்த உலகை நெருங்கி வந்து தேவர்கள் உள்ளிட்ட பேதங்களாக உள்ளதா காரணம் அவித்யை என்பதும் உனக்கு உரைக்கப்பட்டது -அதாவது ஸத் என்பது ஞானம் -அதுவே வாஸூ தேவன் -அந்த ஸத் என்பது விவகார தசையில் நான் நீ என்று பலவாக உள்ளது -பரமார்த்த தசையில் பரமாத்மா என்று ஒன்றாக உள்ளது )
அவித்யா நிவ்ருத்தி தத் தேதுஸ் ச
அஸ்யாஸ் ச வித்யாயா நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹமாத்ம ஏகத்வ விஞ்ஞாநேந நிவ்ருத்திம் வதந்தி(சொல்லப்படுகிறது -மேல் ஸ்ருதி பிரமாணங்கள் )
ந புனர் ம்ருத்யவே ததேகம் பஸ்யதி ந பஸ்யோ ம்ருத்யும் பஸ்யதி (சாந்தோக்யம் -7-26-2-ப்ரஹ்மத்தைக் காண்கிறவன் அவித்யை அடைவது இல்லை -ப்ரஹ்மத்தைக் கண்டவன் ம்ருத்யு என்னும் அவித்யையை அடைவது இல்லை )
யதா ஹி ஏவ ஏஷ ஏதஸ்மிந் ந த்ருஸ்யேத அநாத்ம்யே அநிருக்தே அநிலயநே அபயம் ப்ரதிஷ்டாம் விந்ததே அத ஸோ அபயம் கதோ பவதி (தைத்ரி-2-7-1-புலன்களால் அறிய இயலாததும் சரீரம் ஏற்றதும் வரையறுக்க இயலாததும் இன்ன இடத்தில் இருக்கும் எண்டு கூற இயலாததுமான ப்ரஹ்மத்தினிடம் இவன் எப்போது நிலை பெறுகிறானோ அப்போது பயம் அற்ற தன்மையை அடைகிறான் )
பித்யதே ஹ்ருதய க்ரந்திஸ் சித்யந்தே ஸர்வ சம்சயா ஷீ யந்தே ச அஸ்யா கர்மாணி தஸ்மிந் த்ருஷ்டே பராவரே (முண்டக-2-2-8- )
ப்ரஹ்ம வேத ப்ராஹ்ம ஏவ பவதி (முண்டக-2-2-9- )
தமேவ விதித்வாதி ம்ருத்யு மேதி நான்ய பந்தா (ஸ்வே-2-8- )–இத்யாதி ஸ்ருதயே
அத்ர ம்ருத்யு சப்தேந அவித்யா அபி தீயதே யதா ஸனத் ஸூ ஜாத வசனம் —ப்ரமாதம் வை ம்ருத்யு மஹம் பிரவீமி ஸதா ப்ரமாதம் அம்ருதத்வம் பிரவீமி (பாரத உத்யோக பர்வம்–41-4-தவறாகக் காண்பது ம்ருத்யு -அவித்யை ஆகும் -சரியாக்க காண்பது அம்ருதம் -அழிவற்றதாகும் )
நிர்விசேஷ ப்ரஹ்மாத்ம ஏகத்வ விஞ்ஞானம் பிராமண ஸித்தம்
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் (தைத்ரி-2-1-1-)
விஞ்ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம (ப்ரு-3-9-28- )-இத்யாதி சோதக வாக்ய அவஸேய
நிர்விசேஷ ஸ்வரூப
ப்ரஹ்மாத்ம ஏகத்வ விஞ்ஞானம் –ச அதயோ அந்யாம் தேவதாம் உபாஸ்தே அந்யோ அஸா வந்யோ அஹமஸ் மீதி ந ஸ வேத (ப்ரு-1-4-10அதன் பின்னர் அது வேறு நான் வேறு என்று யார் ஒருவன் அந்தத்த தேவதையைத் தன்னிலும் வேறாக உபாஸிக்கிறானோ அவன் ப்ரஹ்மத்தை அறிவது இல்லை )
அக்ருத்ஸ்நோ ஹி ஏஷ ஆத்மா இதி ஏவ உபா ஸீத (ப்ரு-1-4-7- ஆத்மா பூர்ணனானவன் அல்லன் -ப்ரஹ்மத்தையே தன்னுடைய ஆத்மாவாக உபாஸிக்கக் கடவன் )
தத் த்வம் அஸி(சாந்தோ-6-8-7- )
த்வாம் வோ அஹமஸ்மி பகவோ தேவதே அஹம் வை த்வமஸி(சாந்தோ-6-8-7-தேவதையே நான் தான் நீ ஆகிறாய் -நீ தான் நான் ஆகிறேன் ) பகவோ தேவதே தத்யோ அஹம் ஸோ அசவ் யோ அசவ் ஸோ அஹமஸ்மி (ஐத்ரேய-2-4-3- நான் என்பது யாரோ அவனே அந்த பரமாத்மா -பரமாத்மா என்பது யாரோ அவனே நான் ஆவேன் )-இத்யாதி வாக்ய ஸித்தம்
வஹ்யதி சைததேவ –ஆத்மேதி தூப கச்சந்தி க்ராஹ யந்தி ச (ப்ரஹ்ம ஸூ-4-1-3–ஆத்மா என்றே உபாஸிக்க வேண்டும் )
ததா ச வாக்யகார ஆத்மேத் ஏவ து க்ருஹ் ணீயாத் ஸர்வஸ்ய தன்நிஷ்பத்தே (ப்ரஹ்ம நந்தி வாக்கியம்-ஆத்மா என்றே அவனை ஏற்க வேண்டும் -காரணம் அனைத்தும் அவனில் உள்ளதாகும் )இதி
அநேந ச ப்ரஹமாத் மைகத்வ விஞ்ஞாநேந மித்யா ரூபஸ்ய ஸ காரணஸ்ய பந்தஸ்ய நிவ்ருத்திர் யுக்தா
நிவர்த்ய நிவர்த்தக பாவ ஸ த்ருஷ்டாந்த
ந நு (ஆஷேபம் எழுப்புபவர் பேத வாதி-அதுக்கு அத்வைதிகள் பலம் இவை மாறி மாறி வருபவத்தை இங்கு அருளிச் செய்கிறார் ) ஸகல பேத நிவ்ருத்தி ப்ரத்யக்ஷ விருத்தா கதமிவ ஸாஸ்த்ர ஜன்ய விஞ்ஞாநேந க்ரியதே
கதம் வா ரஜ்ஜுர் ஏஷா ந சர்ப இதி ஞானேந ப்ரத்யக்ஷ விருத்தா சர்ப நிவ்ருத்தி க்ரியதே-
தத்ர த்வயோ ப்ரத்யஷோர் விரோத –இஹ து ப்ரத்யக்ஷ மூலஸ்ய ஸாஸ்த்ரஸ்ய ப்ரத்யக்ஷஸ்ய சேதி சேத் –துல்ய யோர் விரோதே வா கதம் பாத்ய பாதக பாவ-
பூர்வ உத்த்ரயோர் துஷ்ட காரண ஜன்யத்வ தத் அபாவப்யாம்-இதி சேத் ஸாஸ்த்ர ப்ரத்யக்ஷ யோர் அபி சமானம் ஏதத்
ஏதத் யுக்தம் பவதி பாத்ய பாதக பாவே துல்யத்வ சா பேக்ஷத்வ நிரபேஷத்வாதி ந காரணம்
ஜ்வாலா பேத அநுமாநேந ப்ரத்யக்ஷ உபமர்த்தா யோகாத்
தத்ர ஹி ஜ்வால ஐக்யம் ப்ரத்யக்ஷ உபமர்த்த யோகாத்
தத்ர ஹி ஜ்வால ஐக்யம் ப்ரத்யஷேண அவகம்யதே
ஏவம் ச சதி த்வயா பிரமாணயோர் விரோதே யத் சம்பாவ்யம் அநான்யா ஸித்தி தத் பாத்யம்
அநந்யதா ஸித்தம் அநவகாசம் இதரத் பாதகம் இதி ஸர்வத்ர பாத்ய பாதக பாவ நிர்ணய இதி
ஸ யுக்திகம் ஸாஸ்த்ர ப்ராபல்யம்
தஸ்மாத் அநாதி நிதன அவிச்சின்ன ஸம்ப்ரதாய அசம்பாவ்ய மாந தோஷ கந்தாந் அவகாஸ ஸாஸ்த்ர ஜன்ய நிர்விசேஷ நித்ய ஸூத்த முக்த புத்த ஸ்வ ப்ரகாஸ சின் மாத்ர ப்ரஹஹ்மாத்ம பாவ அவபோதேந சம்பாவ்யமாந தோஷ ஸ அவகாஸ —ப்ரத்யஷாதி ஸித்த விவித விகல்ப ரூப பந்த நிவ்ருத்திர் யுக்தைவ– ஸம் பாவ்யதே ச விவித விகல்ப பேத ப்ரபஞ்ச க்ராஹி ப்ரத்யக்ஷஸ்ய அநாதி ரூப அவித்யாக்யோ தோஷ
ஸாஸ்த்ரேஷு மோக்ஷ ஸாஸ்த்ரஸ்ய ப்ராபல்யம்
நநு அநாதி நிதான அவிச்சின்ன ஸம் ப்ரதாய தயா நிர்தோஷஸ்ய அபி ஸாஸ்த்ரஸ்ய ஜ்யோஷ்டோமேந ஸ்வர்க்க காமோ யஜேத (பூர்வ மீமாம்ஸை -4-4-39-) –இத்யேவ மாதேர் பேத அவலம்பிநோ பாத்யத்வம் ப்ரஸஜ்யேத –(சமாதானம் உரைப்பவர் அத்வைதி )ஸத்யம் பூர்வாபர அபச்சேத பூர்வ ஸாஸ்த்ரவன் மோக்ஷ ஸாஸ்த்ரஸ்ய நிர்வகா ஸத்வாத் தேந பாத்யத ஏவ —(முதலில் உள்ள ஸ்ருதி வாக்கியம் -அவச்சேத நியாயத்தால் பின்பு வரும் வாக்யத்தால் தள்ளலாமே –
யாகத்தில் -வலம் வரும் பொழுது -ப்ரஹ்மா -உத்காதா –ப்ரதிஹர்தா –பிரஸ்தோதா -அத்வர்யு -உத்காதா பிரதிஹாதாவை விட்டால் -தக்ஷிணை இல்லாமல் யாகம் மீண்டும் தொடங்கும் -பிரஸ்தோதாவை ப்ரதிஹர்தா விட்டால் ப்ரதிஹர்த்தா சொத்தை அளித்து யாகம் செய்ய வேண்டும் -இருவரும் தங்கள் பிடியை விட்டால் முதல் பிராயச்சித்தத்துக்குப் பதிலாக இரண்டாவது பிராயச்சித்தம் செய்யப்படும்-பிந்தைய தவறு முந்திய தவற்றைத் தள்ளுகிறதே -அபச்சேத நியாயம்)
வேதாந்த வாக்யேஷ் வபி ஸ குண ப்ரஹ்ம உபாஸன பராணாம் ஸாஸ்த்ரணாம் அயமேவ ந்யாய நிர்குணத்வாத் பரஸ்ய ப்ரஹ்மண
ஸ்வரூப பரேஷு ஸ குண நிர் குண வாக்யேஷு பாத்ய பாதக பாவ சிந்தா
நநு ச –
யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வவித் (முண்டக-1-1-9-)
பராஸஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஞான பலக்ரியா ஸ (ஸ்வேதா-6-8- )
ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப (சாந்தோ-8-1-5-)
இத்யாதி ப்ரஹ்ம ஸ்வரூப ப்ரதிபாதந -பராணாம் சாஸ்த்ராணாம் கதம் பாத்யத்வம்
(இந்த பேதவாதிகளின் ஆஷேபத்துக்கு அத்வைதிகள் சமாதானம் )நிர்குண வாக்ய ஸாமர்த்யாத் இதி ப்ரூம
ஏதத் யுக்தம் பவதி -அஸ்தூலம் அநண்வஹ்ரஸ்வம் அதீர்க்கம் (ப்ரு-3-8-8- )
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம (தைத்-2-1-1 )
நிர்குணம் (ஆத்ம உபநிஷத்-7-2- )
நிரஞ்சனம் (ஸ்வேதாஸ்-6-19 )
இத்யாதி வாக்யானி நிரஸ்த ஸமஸ்த விசேஷ கூடஸ்த நித்ய சைதன்யம் ப்ரஹ்ம
இதி ப்ரதிபாதயந்தி இதராணி ச ஸகுணம்
உபாயவித வாக்யாநாம் விரோதே தேனைவ அபச்சேத நியாயேன நிர்குண வாக்யாநாம் குண அபேக்ஷத்வேந பரத்வாத் பலீயஸ் த்வம் இதி ந கிஞ்சித பஹீநம்
ஸத்யாதி வாக்ய விசாபர–சாமாநாதி கரண்யம் ச
ந நு -ச
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம இத்யத்ர ஸத்ய ஞாநாதயோ குணா ப்ரதீ யந்தே
(இந்த பேதவாதிகளின் ஆஷேபத்துக்கு அத்வைதிகள் சமாதானம்)-நேத் யுச்யதே ஸாமா நாதி கரண்யேந ஏகார்தத்வ ப்ரதீதே(விசேஷணத்தால் வெவ்வேறே அர்த்தங்கள் -விசேஷ்யத்தால் ஒரே அர்த்தம் -தேவதத்த -ஸ்யாமா -யுவா லோஹிதாஷா -கறுத்த வாலிப அழகிய கண்கள் –
மேலும் ஒன்றாவது முக்கிய அர்த்தம் குறிப்பதாக இருக்க வேண்டும் -லக்ஷணையால் குறிப்பதாக இருக்கக் கூடாது)
அநேக குண விஸிஷ்டாபிதாநே அபி ஏகார்தத்வம் அவிருத்தம் –இதி சேத் –அநபிதாநஞ்ஜோ தேவாநாம் ப்ரிய(பலி ஆடு போல் உள்ளீர்கள்- வார்த்தைக்கு பொருள் எப்படி என்று அறியாமல் )
ஏகார்தத்வம் நாம ஸர்வ பதா நாமர்தைக்யம் விஸிஷ்ட பதார்த்தாபி தாநே
விசேஷண பேதேந பதாநா மர்தபேதோ அவர்ஜனீய– ததைஸ் ச ஏகார்தத்வம் ந ஸித்யதி
-ஏவம் தர்ஹி ஸர்வ பதாநாம் பர்யாயதா ஸ்யாத் அவி ஸிஷ்ட அர்த்த அபிதா யித்வாத்(பர்யாயமாகக் கொள்ளலாமே ஸாமா நாதி கரண்யம் சொல்ல வேண்டுவது எதற்கு -ஆஷேபம் )
ஏகார்த்தம் அபிதாயித்வே அபி அபர்யாயத்வம் அவஹிதமநாஸ் ஸ்ருணு
ஏகத்வ தாத்பர்ய நிஸ்சயாத் ஏகஸ்யை ஏவார்தஸ்ய தத் தத் பதார்த்த விரோதி ப்ரத்ய நீகத்வ பரத்வேந ஸர்வ பதாநாம் அர்தவத்வம் ஏகார்தத்வம் அபர்யாயதா ச
(ஸத்யம் -எதிர்ப்பதம் -அஸத்யம் –ப்ரஹ்மம் அசத்தியத்தைக் காட்டிலும் வேறுபட்டது -இதே போல் அஞ்ஞானமானத்தைக் காட்டிலும் முடிவுடன் கூடியதைக் காட்டிலும் ப்ரஹ்மம் வேறுபட்டது)
ஸத்யாதி வாக்யார் தஸ்ய பரிஷ்க்ருதம் நிகமனம்
ஏதத் யுக்தம் பவதி லக்ஷணத ப்ரதி பத்தவ்யம் ப்ரஹ்ம ஸகல இதர பதார்த்த விரோதி ரூபம்
தத் விரோதி ரூபம் ஸர்வம் நேந பத த்ரயேண பலதோ வ்யுதஸ்யதே –தத்ர ஸத்ய பதம் விகாராஸ் பதத்வேநா ஸத்யாத் வஸ்துநோ வ்யாவ்ருத்த ப்ரஹ்ம பரம்
ஞான பதம் ச அன்ய அதீன ப்ரகாஸ ஜட ரூபாத் வஸ்துநோ வ்யாவ்ருத்த பரம்
அநந்த பதம் ச தேஸத காலதோ வஸ்து தஸ்ச பரிச்சின்னாத் வ்யாவ்ருத்த பரம்
ந ச வ்யாவ்ருத்திர் பாவ ரூபோ அபாவ ரூபோ வா தர்ம
அபி து ஸகல இதர விரோதி ப்ரஹ்மைவ–யதா ஸுக்ல்யாதே கார்ஷ்ண்யாதி வ்யாவ்ருத்திஸ் தத் பதார்த்த ஸ்வரூப மேவ ந தர்மாந்தரம்
ஏகார்தம் அபர்யாயம் ச பத த்ரயம்
ப்ரஹ்மண நிர்விசேஷத்வ ஸ்தாபநம் காரண வாக்ய ஏகார்த்ய வர்ணனம்
தஸ்மாத் ஏகமேவ ப்ரஹ்ம ஸ்வயம் ஜ்யோதிர் நிர்தூத நிகில விசேஷம் இத் யுக்தம் பவதி
ஏவம் வாக்யார்த்த ப்ரதி பாதநே சத்யேவ ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் (சாந்தோ) இத்யாபிர் ஏகார்த்யம்
ப்ரஹ்ம லக்ஷண வாக்யஸ்ய அகண்டை கரஸ வஸ்து ப்ரதி பாதகத்வம்
யதோ வா இமானி பூதாநி ஜாயந்தே (தைத்-3-1 )
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் (சாந்தோ-6-2-1 )
ஆத்மா வா இதமேக ஏவ அக்ர ஆஸீத்(ஐதர-1-1)
இத்யாபி பிர் ஜகத் காரண தயா உப லஷித்ஸ்ய ப்ரஹ்மண ஸ்வரூபம் இதம் உச்யதே
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம (தைத் )
தத்ர ஸர்வ ஸாகா ப்ரத்யய ந்யாயேந காரண வாக்யேஷு ஸர்வேஷு ஸஜாதீய விஜாதீய வ்யாவ்ருத்தம் அத்விதீயம் ப்ரஹ்மாவகதம்
ஜகத் காரண தயா உப லஷிதஸ்ய ப்ரஹ்மணோ அத்விதீயஸ்ய ப்ரதிபாதயிஷிதம் ஸ்வரூபம் தத் அவிரோதேந வக்தவ்யம்
அத்விதீயத்வ ஸ்ருதிர் குணதோ அபி ஸத்விதீயதாம் ந ஸஹதே–அந்யதா நிரஞ்சனம்
நிர்குணம் –இத்யாதிபிஸ் ச விரோத அதஸ் ச ஏதத் லக்ஷண வாக்யம் அகண்ட ஏக ரஸம் ஏவ ப்ரதிபாதயதி
லக்ஷணாயா தோஷத்வ அதோஷத்வ விசார
நநு
ஸத்ய ஞானாதி பதாநாம் ஸ்வார்த்த ப்ரஹாணேந ஸ்வார்த்த விரோதி வ்யாவ்ருத்த வஸ்து ஸ்வரூப உபஸ்தாபந பரத்வே லக்ஷண ஸ்யாத்
ந ஏஷ தோஷ அபிதாந வ்ருத்தாரபி தாத்பர்ய வ்ருத்தேர் பலீயஸ் த்வாத்
ஸாமா நாதி கரண்யஸ்ய ஹி ஏக்ய ஏவ தாத்பர்யம் இதி ஸர்வ ஸம்மதம்
நநு ச
ஸர்வ பதாநாம் லக்ஷணா ந த்ருஷ்ட சரீ –ததஸ் கிம் -வாக்ய தாத்பர்ய அவிரோதே சத் யேகஸ்ய அபி ந த்ருஷ்டா-
ஸமபி வ்யாஹ்ருத பத ஸமுதாயஸ்ய ஏதத் தாத்பர்யம் இதி நிஸ்சிதே சதி த்வயோஸ் த்ரயாணாம் ஸர்வேஷாம் வா தத் அவிரோதயா
ஏகஸ்யேவ லக்ஷணா ந தோஷாயா –ததா ச ஸாஸ்த்ரஸ் தைரப் யுகமயதே
ஸர்வ பத லக்ஷணாயா அப்ய தோஷத்வ வர்ணநம் ப்ரபாகரை
கார்ய வாக்யார்த வாதிபி லௌகிக வாக்யேஷு ஸர்வேஷாம் பதாநாம் லக்ஷணா ஸமாஸ்ரியதே
(ஸ்வர்க்க காமோ யஜதே சுவர்க்கம் செல்ல யாகம் செய் விதி வாக்கியம் – காரியமும் பலனும் தொடர்பு -பலகாலம் பின்பே பலன் -இப்போது செய்த யாகம் –மரணத்துக்குப் பின்பு -சேமித்து வைக்கப்பட்டதை -அபூர்வம் என்பர் -ப்ரபாகர மீமாம்ஸகர் -ஜைமினி மீமாம்ஸகர் இத்தையே அத்ருஷ்டம் -என்பர் –
கார்யம் செயல் என்பதை யாகம் என்று சிலரும் -அபூர்வம் பலனைக் குறிக்கும் என்பர் சிலர் -லக்ஷணையால் பொருள்)
(லிங்கம் -முக்காலம் தமிழில் ஏழு விதம் -மூன்று மனத்தின் நிலைகள் –ஆணை-ஆசீர் வாதம் – எதிர்பார்ப்பு -ஆக 10-
லட் லங்-இரண்டாகப் பிரிப்பார்
1-லட் -நிகழ் காலம் -அவன் நடக்கிறான்
முன்பே தொடங்கப்பட்டு தற் சமயம் வரை தொடரும் நிலை
தற் சமயம் நடந்து கொண்டு எதிர்காலத்திலும் தொடரும் நிலை
முன்பே தொடங்கப்பட்டு எதிர்காலத்திலும் தொடரும் நிலை
அடுத்த சில நொடிகளில் அடையப்போகும் நிலை
2- லிட் -நேரில் பார்க்காத இறந்த காலம் -அவன் நடந்தான்
3-லங்-இன்றைக்கு முன் நிகழ்ந்த இறந்தகாலம் -நேற்று மலை பெய்தது
4-லுங்-கண்ணால் காண இயலாத இறந்த காலம் -இராமன் ஆண்டான்
5-ல்ருட் -கண்ணால் காண இயலாத எதிர் காலம்-அவன் நடப்பான்
6-லுட் -இன்று அல்லாத எதிர்காலம் -நாளை மலை பெய்யும்
7-ல்ருங்–நிபந்தனை அடிப்படை இல்லாத எதிர்காலம்
இவ்வாறு ஏழு காலங்கள் லகாரம்)
(8- லேட் -விருப்பம் -வேதத்தில் மட்டும் பயன்படுத்துவது -மழை பெய்யட்டும்
9-லிங்-விதி -அழைத்தல் -வினா எழுப்புதல் வேண்டுதல் அனுமதி
விதி லிங் -கட்டளை விண்ணப்பம் வேண்டுதல் -நீங்களே இருக்க வேண்டும்
ஆசி லிங்–ஆசீர்வாதம் செய்யும் மனநிலை -உனக்கு கிட்டட்டும்
10-லோட் -ஆணை அல்லது விண்ணப்பம் -இங்கு வருவாயாக)
அபூர்வ கார்ய ஏவ லிங்க தேர் முக்ய வ்ருத்தத்வாத் லிங்காதிபி -க்ரியா கார்யம் லக்ஷணயா ப்ரதிபாத்யதே
கார்யான்வித ஸ்வார்த்த அபிதாயிநாம் ச இதரேஷாம் பதாநாம் அபூர்வ கார்ய அன்விதா ஏவ முக்யார்த்த-இதி க்ரியா கார்யான்வித ப்ரதிபாதனம் லாஷணிகம் ஏவ
அதோ வாக்ய தாத்பர்ய அவிரோதாய ஸர்வ பதாநாம் லக்ஷணா அபி ந தோஷ
அத இதம் ஏவ அர்த ஜாதம் ப்ரதிபாத யந்தோ வேதாந்தா பிரமாணம்
ஸாஸ்த்ர ப்ரத்யக்ஷயோ அவிரோத
ப்ரத்யஷாதி விரோதே ச ஸாஸ்த்ரஸ்ய பலீ யஸ்த்வம் யுக்தம் -சதி ச விரோதே பலீ யஸ்த்வம் வக்தவ்யம் –விரோத ஏவ ந த்ருஸ்யதே நிர்விசேஷ சன் மாத்ர ப்ரஹ்ம க்ரஹித்வாத் ப்ரத்யக்ஷஸ்ய
ந நு -ச
கடோ அஸ்தி படோ அஸ்தி இதி நாநாகார வஸ்து விஷயம் ப்ரத்யக்ஷம் –கதமிவ சந் மாத்ர க்ராஹீத் யுச்யதே
விலக்ஷண க்ரஹணா பாவே சதி ஸர்வேஷாம் ஞானாநாம் ஏக விஷயத்வேந தாராவாஹிக விஞ்ஞாநவத் ஏக வ்யவஹார ஹேதுதைவ ஸ்யாத்
ஸத்யம்- ததைவ அத்ர விவிச்யதே -கதம்
ப்ரத்யக்ஷஸ்ய சந் மாத்ர க்ராஹித்வ ஸமர்த்தநம்
கடோ அஸ்தி இத் யத்ர அஸ்தித்வம் தத் பேதஸ் ச வியவஹ்ரியதே– ந ச த்வயரோபி வியவஹாரயோ ப்ரத்யக்ஷ மூலத்வம் சம்பவதி(பொருள் இருப்பதாக முதலில் ஞானம் உண்டாகி -வேறுபாடு ஞானம் உடனே தோன்றாதே -அவசியம் இல்லை -பின்பு வரலாம் )
தயோர் பின்ன கால ஞான பலத்வாத்-ப்ரத்யக்ஷ ஞானஸ்ய ச ஏக க்ஷண வர்த்தித்வாத் -தத்ர ஸ்வரூபம் வா பேதோ வா ப்ரத்யக்ஷஸ்ய விஷய இதி விவேச நீயம்
பேத க்ரஹணீயஸ்ய ஸ்வரூப க்ரஹண தத் பிரதியோகி ஸ்மரண ஸ அபேக்ஷத்வாத்
ஏவ ஸ்வரூப விஷயத்வம் அவஸ்ய ஆஸ்ரயணீயம் இதி
ந பேத ப்ரத்யஷேண க்ருஹ்யதே
அதோ ப்ராந்தி மூல ஏவ பேத வ்யவஹார (ப்ரத்யஷேண க்ருஹ்யதே)
பேதஸ்ய துர் நிரூபத்வம்
கிஞ்ச பேதோ நாம கஸ்சித் பதார்த்தோ ந்யாய வித்பிர் நிரூபயிதும் ந சக்த்யதே பேதஸ்தாவந்த வஸ்து ஸ்வரூபம் வஸ்து ஸ்வரூபே க்ருஹீதே
ஸ்வரூப வ்யவஹாரவத் ஸர்வஸ்மாத் பேத வ்யவஹார ப்ரஸக்தே
(சங்கரரின் நான்கு சிஷ்யர்களில் ஒருவரான மண்டல மிஸ்ரர் -ஸூரேஷ்வரர் -ப்ரஹ்ம ஸித்தி நூல்-ஸ்ரீ ஹர்ஷர் கண்டன கண்ட கண்ட்யம் நூல் -இவற்றில் உள்ளவையே கொண்டு இங்கு பிரதிபக்ஷம் நிரஸனம் )ந ச வாஸ்யம் ஸ்வரூபே க்ருஹீதே அபி பின்ன இதி வ்யவஹாரஸ்ய பிரதியோகி ஸ்மரண ஸவ்ய பேக்ஷத்வாத்-தத் ஸ்மரண அபாவேந ததா நீமேவ ந பேத வியவஹார இதி
ஸ்வரூப மாத்ர பேத வாதிநோ ஹி பிரதியோக் யபேஷா ச நோத் ப்ரஷீதம் ஷமா –ஸ்வரூபத்வா விசேஷாத் பேத யோஸ் ஸ்வரூப ததைவ ஸ்யாத் ஹஸ்த கர
இதி வத் கடோ பின்ன இதி பர்யாயத்வம் ச ஸ்யாத் –நாபி தர்ம தர்மத்வே சதி தஸ்ய ஸ்வரூபாத் பேதோ அவஸ்ய ஆஸ்ரயணீய -அந்யதா ஸ்வரூப மேவ ஸ்யாத்
பேதே ச தஸ்யாபி பேதஸ் தத் தத் தர்மஸ் தஸ்யா பீத் யநவஸ்தா-
(பேதம் -ஸ்வரூபத்திலா தன்மையிலா -கயிற்றுக்கும் பாம்புக்கும் உள்ள வேறுபாட்டை அறியாதலாலே பாம்பாகத் தோன்றுகிறது -இவ்வாறு தோன்றுவதால் பேதம் என்பது ஸ்வரூபம் அல்ல
ஆத்மா ஞானம் இரண்டும் ஓன்று போல் குடம் வேறுபட்டது இரண்டு பதங்களுமே குடத்தையே காட்டும் -வஸ்துவும் பேதமும் பர்யாயம் -ஹஸ்தம் கரம் போல் ஆகுமே -ஆக பேதம் ஸ்வரூபமாக இருக்க முடியாது
வாஸ்து ஸ்வரூபம் தன்மை அனைத்துமே ஒன்றாகும் -வஸ்துவுக்குத் தன்மையே இல்லையே ஆகும்-அனவஸ்தை தோஷம் ஆகுமே -இன்னது என்று வர்ணிக்க முடியாததும் )
கிஞ்ச -ஜாத்யாதி விஸிஷ்ட வஸ்து க்ரஹணே சதி பேத க்ரஹணம் –பேத க்ரஹணே சதி ஜாத்யாதி விசிஷ்ட வஸ்து க்ரஹணே சதி பேத க்ரஹணம் -இத் அந்யோன்ய ஆஸ்ரயம்
அதோ பேதஸ்ய துர் நிரூபத்வாத் சந் மாத்ரஸ் யைவ ப்ரகாசகம் ப்ரத்யக்ஷம்
அநு வர்த்த மாநம் சந் மாத்ரம் பரமார்த்த
கிஞ்ச -கடோ அஸ்தி படோ அஸ்தி கடோ அநு பூயதே படோ அநு பூயதே இதி ஸர்வே பதார்த்தாஸ் சத்த அநு பூதி கடிதா ஏவ த்ருஸ்யந்தே
அத்ர ஸர்வாஸூ ப்ரதிபத்திஷு சந் மாத்ரம் அநு வர்த்தமாநம் த்ருஸ்யதே இதி ததேவ பரமார்த்த
ஆஸ்ரம கர்ம அவிநா பாவிதா
விசேஷாஸ்து வ்யாவர்த்தமாநதயா அபரமார்த்தா ரஜ்ஜு சர்பாதி வத்–யதா ரஜ்ஜுர் அதிஷ்டான தயா அநு வர்த்த மாநா பரமார்த்தா ஸதீ வ்யவர்த்த மாநாஸ் ஸர்வ பூதலந அம்புதா ராதயோ அபாரமார்த்தா
அபாதிதத்வ பாதிதத்வயோ ப்ரயோஜக உபாதிதா
நநு -ச ரஜ்ஜூ சர்பாதவ் ரஜ்ஜுரியம் ந ஸர்ப்ப இத்யாதி ரஜ்ஜ்வாத் யதிஷ்டாந யாதார்த்ய ஞானேந பாதிதத்வாத் சர்பாதே அபாரமார்த்யம் ந வ்யாவர்த்த மாநத்வாத்
ரஜ்ஜ்வாதேரபி பாரமார்த்யம் ந அநு வர்த்தமா நதயா கிம்த்வ பாதி தத்வாத் -அத்ர து கடாதீ நாம் பாதிதாநாம் கதம் அபார மார்த்யம்
உச்யதே- கடாதவ் த்ருஷ்டா வ்யாவ்ருத்திஸ்– ஸா கிம் ரூபேதி விவேச நீயம்
கிம் கடோ அஸ்தீத் யத்ர படாத் யபாவ ஸித்தம் தர்ஹி கடோ அஸ்தீத் யநேந படாதீ நாம் பாதி தத்வம்
அதோ பாத பல பூதா விஷய நிவ்ருத்திர் வ்யாவ்ருத்தி–சா வ்யாவ்ருத்த மாநாநாம் அபார மார்த்யம் ஸாதயதி
ரஜ்ஜுவத் சந் மாத்ரம் அபாதிதம் அநு வர்த்ததே -தஸ்மாத் தன் மாத்ர அதிரேகி ஸர்வம் அபரமார்த்த ப்ரயோகஸ் ச பவதி (முக் கூற்று முடிவு )-1-ஸத் பரமார்த்த அநு வர்த்த மாநத்வாத் ரஜ்ஜு சர்பாதவ் ரஜ்ஜ்வாதி வத்(ஸத் என்பது பரமார்த்தம் உண்மை -அது தொடர்ந்தபடி உள்ளதால் -கயிறு பாம்பு என்பதில் உள்ள கயிறு போன்றதாகும் )
கடாதயோ அபரமார்த்த வ்யாவர்த்த மாநத்வாத் ரஜ்ஜ் வத் யதிஷ்டான சர்பாதி வத் –இதி(குடம் போன்றவை அபரமார்த்தம் உண்மை அற்றது -அது விலகுவதால் -கயிறு போன்றவற்றை ஆதாரமாகக் கொண்ட பாம்பு போன்றதாகும்)
ஸத் அநு பூத்யோ -ஐக்யம் அநு பூதே ஸ்வதஸ் ஸித்ததா ச(அனுபவம் என்பது வெளிப் புலன்களால் -அனு பூதி -மனசால் -அதுவே ஞானம் -ஸத் என்பதே அநு பூதி -ஆகவே ஸத் என்பதே ப்ரஹ்மம் என்கிறார்கள்)ஏவம் ஸத்யநு வர்த்த மாநா அநு பூதி ரேவ பரமார்த்த ஸ ஸவ ஸதீ-நநு ச சந் மாத்ரம் அநு பூதேர் விஷய தயா ததோ பின்னம் –ந ஏவம் -பேதோ ஹி ப்ரத்யஷா விக்ஷயத்வாத் துர் நிரூபத்வாச்ச புரஸ்தா தேவ நிரஸ்த–அத ஏவ ஸதோ அநு பூதி விஷய பாவோ அபி ந பிரமாண பதவீம் அநு சரதி –தஸ்மாத் சத் அநு பூதி ரேவ
ஸா ச ஸ்வதஸ் ஸித்தா அநு பூதித்வாத் -அந்நிய தஸ் சித்தவ் கடாதி வத் அநநுபூதித்வ ப்ரசங்க
அநு பூதே அநு பவாந்தரா ந பேஷா
கிஞ்ச அநுபவாந்த்ர அபேஷா ஸ அனு பூதேர் ந சக்யா கல்பயிதும் ஸ்வ சத்தயைவ ப்ரகாஸமாநத்வாத்
ந ஹ்யநு பூதிர் வர்த்தமாநா கடாதிவத் அப்ரகாஸா த்ருஸ்யதே யேந பராயத்த ப்ரகாஸ அப்யுகம்யேத
அநு பூதே ஞாதத் அநு மேயத்வ வாத
அதைவம் மனுஷே உத் பன்னாயாம் அபி யநு பூதவ் விஷய மாத்ரம் அவ பாஸதே கடோ அநு பூயதே இதி –ந ஹி கஸ்சித் கடோ அயம் இதி ஜாநந் ததா நீ மேவ அவிஷய பூதாம நிதம்பாவம் அநு பூதி மவ்நு பவதி
தஸ்மாத் கடாதி ப்ரகாஸ நிஷ் பத்தவ் ஸஷுராதி கரண சந்நிகர்ஷ வதநு பூதேஸ் ஸத் பாவ ஏவ ஹேது
தத நந்தர மர்த்த கத கதாசித்க ப்ரகாசாதிஸய லிங்கே நாநு பூதிரேநு மீயதே(பேத வாதிகள் -பொருளைப் பற்றிய முதல் உணர்வு உடனே மறைந்து விடுமே -தத் காலம் )
அநு பூதே ஜடத்வ சங்கா பரிஹாரவ்
ஏவம் தர்ஹ்யநு பூதரே ஜடாயா அர்த்தவஜ் ஜடத்வமாபத்யத இதி சேத் –கிமத மஜடத்வம் நாம-ந தாவத் ஸ்வ சத்தாயா ப்ரகாசா வ்யபிசார ஸூகாதிஷ்வபி தத் சம்பவாத்
ந ஹி கதாசிதபி ஸூகாத யஸ் ஸந்தோ நோப லப்யந்தே –அதோ அநு பூதிஸ் ஸ்வயமேவ நாநு பூயதே அர்த்தாந்தரம் ஸ்ப்ருஸதோ அங்குல்ய க்ரஸ்ய ஸ்வாத்ம ஸ்பர்ஸ வத ஸக்யத்வாதிதி
(ஞானம் தானே தன்னை வெளிப்படுத்தாது -வேறே ஞானமும் தர வல்லது ஆலா – -ஆள்காட்டி விரலால் வேறே பொருளைத் தொட்டு அனுபவிக்கலாலும் -தன்னையே தொட்டுக் கொள்ளாதது போல் அநு பூதி என்பர் -பேத வாதிகள்)
அநு பூதே ஞாததாநு மேயத்வ நிராச
தத் இதம் அநாகிலத அநுபவ விபவஸ்ய ஸ்வ மதி விஜ்ரும்பிதம் அநு பூதி வ்யதிரேகணோ விஷய தர்மஸ்ய ப்ரகாஸஸ்ய ரூபாதிவத் அநுபலப்தே(தன்மைகள் பண்புகள் -தானே வெளிப்ப்டுத்தாதே -கண்கள் கொண்டே அறிகிறோம் )
உபயாப்யு பேத அநுபூதி ஏவ அசேஷ வ்யவஹார உபபத்தவ் ப்ரகாஸாக்ய தர்ம கல்பந அநுப பத்தேஸ் ச(பிரகாசிக்கும் தன்மை என்ற வேறே ஒன்றை கல்பிக்க வேண்டாமே -அத்வைதிகள் )
அதோ ந அநு பூதிரநு மீயதே -ந அபி ஞானாந்தர ஸித்தா -அபி து ஸர்வம் சாதயந்த் யநு பூதிஸ் ஸ்வயமேவ ஸித்த்யதி ப்ரயோகஸ் ச அநு பூதிர நன்யாதீநஸ் ஸ்வ தர்ம வ்யவஹாரா- ஸ்வ ஸம்பந்தாதர் தாந்தரே யத் தர்ம வ்யவஹார ஹேதுஸ் ஸ தயோஸ் ஸ்வஸ் மின்ன நன்யாதீநோ த்ருஷ்ட
யதா ரூபாதிஸ் சாஷு க்ஷத்வா தவ் -ரூபாதிர் ஹி ப்ருதிவ்யாதவ் ஸ்வ சம்பந்தாச் சாஷு க்ஷத்வாதி ஜனயன் ஸ்வஸ்மின் ந ரூபாதி சம்பந்தா தீநஸ் சாஷுஷத் வாதவ்
அதோ அநு பூதி ராத்மந ப்ரகாஸமா நத்வே ப்ரகாஸந இதி வ்யவஹாரே ச ஸ்வயமேவ ஹேது(உருவம் நிறம் போன்றவை பூமி புத்தகம் பொருள்களின் சம்பந்தம் காரணமாகவே பொருளை வெளிப்படுத்துகிறது போல் – ஆனால் தங்களை வெளிப்படுத்த -வேறே ஒன்றையும் சார்ந்தவை அல்லவே -மஞ்சள் பூ -போல்-அனுபூதி தன்னைத் தானே வெளிப்படுத்தும் -இந்தத் தன்மையை நமக்கு புரியவைக்கும் தன்மையும் கொண்டது )
அநு பூதே நித்யதா தத் பிராக பாவா சித்திஸ் ச
சேயம் ஸ்வயம் ப்ரகாசா அநு பூதிர் நித்யா ச பிராக பாவாத் யபாவாத் -(அபாவம் -பொருளின் இன்மை -ஸத்பாவத்துக்கு எதிர்மறை-இது நான்குவிதம் –1-ப்ராக் பாவம் உத்பத்திக்கு முன்பு இல்லாமை –2-ப்ரத்வம்ச பாவம் -அழிந்த பின்பு இல்லாமை -3-அந்யோன்ய பாவம் –மற்ற ஒரு பொருளின் தன்மை இல்லாமை -துணியில் குடம் இல்லாதது போல் –4-அத்யந்த அபாவம் -எப்போதுமே இல்லாமை -முயல் கொம்பு போல் )-தத் அபாவாஸ் ச ஸ்வதஸ் சித்தத்வாதேவ –(தானே வெளிப்படுத்தும் தன்மை உள்ளதால் அனுபூதிக்கு இந்த நான்கு வித அபாவமும் இல்லையே )
ந ஹ்யனுபூதேஸ் ஸ்வதஸ் சித்தாயா –பிராக பாவஸ் ஸ்வதோ அந்யதோ வா அவகந்தும் ஸக்யதே(அபாவங்கள் இல்லை என்பதை அனுபூதியாலோ வேறே ஒன்றாலும் உணர்த்த முடியாது -குடம் படம் போல் அல்லவே)
அநு பூதிஸ் ஸ்வாபாவ மவ கமயந்தீ சதீ தாவன் நாவ கமயதி –தஸ்யாஸ் ஸத்த்வே விரோதா தேவதத பாவோ நாஸ் தீதி கதம் ஸா ஸ்வ பாவ மவ கம யதி
ஏவம் அஸத்யபி நாவ கமயதி அநு பூதிஸ் ஸ்வய மஸதீ ஸ்வா பாவே கதம் பிரமாணம் பவேத்
நாப் யன்யதோ அவகந்தும் ஸக்யதே அநு பூதே ரனன்ய கோசரவாத்
அஸ்யா பிராக பாவம் ஸாதயத் பிரமாணம் அநு பூதி ரியம் இதி விஷயீ க்ருத்ய ததபாவம் சாதயேத் –ஸ்வதஸ் சித்தத்வேந இயமிதி விஷயீ கார அநர்ஹாத்வாத் ந தத் பிராக பாவோ அந்யதா சக்யாவகம(குடம் இல்லை என்று சொல்ல இது குடம் இது போன்று இங்கு இல்லை என்னுமா போல் இது அநுபூதி அது நமக்கு இல்லை என்று ஞானத்துக்குச் சொல்ல முடியாதே -தானே தன்னை வெளிப்படுத்த வேண்டியதால்)
அநு பூதவ் பாவ விகாராணாம் அஸம்பந்த
அதோ அஸ்யா பிராக பாவ அபாவ அதுத்பத்திர் ந ஸக்யதே வக்து மித்யுத்பத்தி ப்ரதி சம்பத்தாஸ் சாந்யே அபி பாவ விகாராஸ் தஸ்யா ந சந்தி
அநு பூதி ந நாநா
அநுத்பன்நேயம் அநு பூதி ராத்மநி நாநாத்வம் அபி ந ஸஹதே வியாபக வ்ருத்த உபலப்தே –ந ஹ் யநுத் பன்னம் நாநா பூதம் த்ருஷ்டம்
பேதாதீநாம் அநு பாவ்யத்வேந ச ரூபாதேரிவ அநு பூதி தர்மத்வம் ந சம்பவதி –அதோ அநுபூதே அநுபவ ஸ்வரூபத்வாத் ஏவ அன்யோபி கஸ்சித் அநு பாவ்யோ ந அஸ்யா தர்ம
ஸம் விதேவ ஆத்மா
யதோ நிர் தூத நிகில பேதா ஸம்வித் (ஞானம் அநு புத்தியே இதுவும் )அத ஏவ ந அஸ்யாஸ் ஸ்வரூப அதிரிக்த ஆஸ்ரயோ ஞாதா நாம கஸ்சிதஸ்தீதி
ஸ்வ ப்ரகாஸ ரூபா ஸை வாத்மா அஜடத் வாச்ச அநாத்மத்வ வ்யாப்தம் ஜடத்வம் ஸம்விதி வ்யாவர்த்தமாநம் அநாத்மத்வ மபி ஹி ஸம்விதோ வ்யாவர்த்த யதி
(ஜடத்தன்மை ஞானத்தில் இல்லை -ஆத்மா அல்லாத தன்மையும் இல்லை ஆகவே சம்வித் அநுபூதியே ஆத்மா என்றவாறு)
ஞாத்ருத்வம் நாத்மார்த்த
நநு ச அஹம் ஜாநாமீதி (நான் அறிகிறேன் என்பதால் )ஞாத்ருதா ப்ரதீதி ஸித்தா –நைவம் ஸா ப்ராந்தி ரஜததேவ ஸூக்தி சகலஸ்ய அநு பூதேஸ் ஸ்வாத்மநி கர்த்ருத்வ அயோகாத்
அதோ மனுஷ்யோ அஹமித் யத் யந்த பஹிர் பூத மனுஷ்யத்வாதி விஸிஷ்ட பிண்டாத்மாபி மாநவத் ஞாத்ருத்வ மப்யத் யஸ்தம் -(நான் அறிகிறேன் என்பதும் தேஹமே ஆத்மா என்பது போல் -பிழையான அறிவு )ஞாத்ருத்வம் ஹி ஞான கிரியா கர்த்ருத்வம்
தச்ச விக்ரியாத்மகம் ஜடம் விகாரி த்ரவ்ய அஹம்கார க்ரந்திஸ் தம விக்ரியே சாஷிணி சின் மாத்ராத்மநி கதமிவ சம்பவதி –த்ருஸ்யதீ ந ஸித்தி த்வாத் ஏவ ரூபா தேரிவ கர்த்ருத்வாதேர் ந ஆத்ம தர்மத்வம்
ஆத்மந அஹம் ப்ரத்யயா கோசரதா
ஸூஷுப்தி மூர்ச்சா தாவஹம் ப்ரத்யயா பாயே அபி ஆத்ம அனுபவ தர்சநேந ந ஆத்மநோ அஹம் ப்ரத்யய கோசரத்வம்
கர்த்ருத்வே அஹம் ப்ரத்யய கோசரத்வே சா ஆத்மநோ அப்யுகம்யமாநே தேஹஸ் யேவ ஜடத்வ பராக்த்வாநாத் மத்வாதி பிரசங்கோ துஷ் பரிஹர
அஹம் ப்ரத்யய கோசராத் கர்த்ரு தயா பிரசித்தாத் தேஹாத் தத் க்ரியா பல ஸ்வர்காதேர் போக்து ராத்மநோ அந்யத்வம் பிராமாணிகாநாம் ப்ரஸித்த மேவ
ததா அஹமர்த்தாத் ஞாதுரபி விலக்ஷணஸ் ஸாஷீ ப்ரத்யகாத்மேதி பிரதிபத்தவ்யம்
அநு பூதி அஹங்கார அபி வ்யங்க்யா
ஏவம் அவிக்ரிய அநுபவ ஸ்வரூபஸ் யைவா அபி வ்யஞ்ஜகோ ஜடோ அப்யஹம் காரஸ் ஸ்வாஸ்ரயதயா தமபி வ்ய நக்தி
ஆத்மஸ் ததயா அபி வ்யங்க்யா அபி வ்யஞ்ஜனம் அபி வ்யஞ்ஜகாநாம் ஸ்வ பாவ
தர்பண ஜல கண்டாதிர் ஹி முக சந்த்ர பிம்ப கோத்வாதி கே (கண்ணாடிக்குள்ளே முகம் -தண்ணீரில் சந்த்ர பிரதிபிம்பம் -உதாரணங்கள் – அநுபூதி அஹங்காரத்தை இருப்பிடம்)மாத்மஸ் ததயா அபி வ்யநக்தி தத் க்ருதோ அயம் ஜாநாம் யஹம் இதி பிரம
அபி வ்யங்க்யேநாபி ஸ்வாபி வ்யங்க யஸ்ய அபி வ்யஞ்ஜனம்
ஸ்வ ப்ரகாசாயா அநு பூதே கதமிவ தத் அபி வ்யங்க்ய ஜடா ரூப அஹங்காரேண அபி வ்யங்க்யத்வ மிதி மா வோச
ரவிகர நிகர அபி வ்யங்க்யகர தலஸ்ய ததபி வ்யஞ்ஜகத்வ தர்ச நாத் ஜால கரந்த்ர நிஷ் க்ராந்த த்யுமணி கிரணா நாம்
ததபி வ்யங்க்யே நாபி கர தலேந ஸ்புட தர ப்ரகாஸோ ஹி த்ருஷ்டா சர
ஆத்மந அநுபவ மாத்ரதா ந அநு பாவ்யதா
யதோ அஹம் ஜாநா மீதி ஞாதாயம் அஹமர்த்த சின் மாத்ர ஆத்மநோ ந பாரமார்த்திகோ தர்ம அத ஏவ ஸூஷுப்தி முக்த்யோர் ந அன்வேதி -(ஆழ்ந்த உறக்கத்தில் நான் காணாத படியே முக்தி திசையிலும் நான் இல்லை -ப்ரஹ்மமே ஆகிறான் அத்வைதி வாதம் )-தத்ர ஹ்ய மர்த்தோல் லேகவிகமேந-ஸ்வ பாவிக அநுபவ மாத்ர ரூபேண ஆத்ம அவ பாஸதே –அத ஏவ ஸூப்தோதித கதா சின் மாமப் யஹம் ந ஞாதவா நிதி பராம் ருசதி
தஸ்மாத் பரமர்த்ததோ நிரஸ்த ஸமஸ்த பேத விகல்ப நிர் விசேஷ சின் மாத்ர ஏக ரஸ கூடஸ்த நித்ய ஸம் விதேத ப்ராந்த்யா ஞாத்ரு ஜேய ஞான ரூப விவித விசித்ர பேதா விவரத்த இதி தன் மூல பூத அவித்யா நிபர்ஹாணாய நித்ய ஸூத்த புத்த முக்த
ஸ்வ பாவ ப்ரஹமாத்ம ஏகத்வா வித்யா பிரதிபத்தயே ஸர்வே வேதாந்தா ஆரப்யந்தே –இதி
இதி மஹா பூர்வ பக்ஷம்
1- ப்ரஹ்மம் மட்டுமே சத்தியமானது -உண்மையானது -பாரமர்த்தம்
2- அவித்யை மெய்யான ஞானத்தால் அழிகிறது
3-ப்ரத்யக்ஷத்தைக் காட்டிலும் வேத வரிகள் வலிமையானவை
4-ஸ குண ப்ரஹ்மத்தைப் பற்றிய வரிகள் நிர்குண ப்ரஹ்மத்தைப் பற்றிய வர்கள் தள்ளுகின்றன
5- ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -ஸத்யம் ஞானம் அநந்தம்-இவைகள் ப்ரஹ்மத்தின் தன்மைகளைக் குறிக்க வில்லை-ஸாமா நாதி கரண்யத்தில் உள்ளன
6-ஸாஸ்த்ரம் ப்ரத்யக்ஷத்துடன் விரோதிக்க வில்லை
7- பேதம் என்பதை இன்னது என்று கூற இயலாது
8-ஸத் மட்டுமே உண்மையானது
9-ஸத் மற்றும் அநு பூதி என்பதும் ஒன்றே
10-அநு பூதியை அனுமானத்தால் உணர இயலாது
11-அநு பூதி நித்தியமானது -மாறாதது –
12- அநு பூதி பேதம் இல்லாதது
13-அநு பூதியே ஆத்மா
14- அறிபவன் என்பது மயக்கமே யாகும்
15-அஹம் -நான் -என்பதைக் காட்டிலும் ஆத்மா வேறானது
———————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-