எப்போதும் திருப்தி அடைந்தவன் என்று கொள்ளாமல்
நித்தியமான ஆத்மாவில் திருப்தி அடைந்தவன் என்றே கொள்ள வேண்டும் -ராமானுஜர் பாஷ்யம்
இப்படிக் கொண்டால் தான் திருப்தி அடையும் கார்யம் சொல்லி முன் சொன்ன ஸ்லோகத்தின் தொடர்ச்சி வரும்