ஸ்ரீ பகவத் போதாயன க்ருதாம் விஸ்தீர்ணாம் ப்ரஹ்ம ஸூத்ர வ்ருத்திம்
பூர்வாச்சார்ய ஸஞ்சிஷிபு
தன் மத அநு சாரேண ஸூத்ர அக்ஷராணி வ்யாக்யாஸ்யந்தே
அத அத ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா –1-1-1-
————
ப்ரஹ்ம ஏவ ஜிஞ்ஞாஸ்யம்
அதாதோ ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸ
ஸுவ்த்ர பதாநாமர்த வர்ணனம்
அத்ராய மத ஸப்த அனந்தர்யே பவதி–அதஸ் ஸப்தோ வ்ருத்தஸ்ய ஹேது பாவே
அதீத ஸாங்க சசிரஸ்க வேத ஸ்யாதி கத அல்ப அஸ்த்ர பல கேவல கர்ம ஞான தயா
ஸம் ஞாதா மோக்ஷ அபிலாஷஸ்ய ஆனந்த ஸ்திர பல ப்ரஹ்ம ஜஞ்ஞாஸ ஹ்ய நந்த்ர பாவி நீ
அத் ராயம் அத ஸப்த அநந்தர்யே பவதி –அதனைத் தொடர்ந்து -கர்மங்களைக் குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து என்றவாறு
அதஸ் ஸப்தோ வ்ருத்தஸ்ய ஹேது பாவே
அதன் காரணமாக -அந்த ஆராய்ச்சியின் காரணமாக ப்ரஹ்மத்தைப் பற்றிய ஆராய்ச்சி தொடங்குகிறது என்றவாறு
அதீத ஸ அங்க ஸ ஸிரஸ் க வேதஸ்ய –அதிகத அல்ப அஸ்திர பல கேவல
கர்ம ஞான தயா ஸஞ்ஜாத
மோக்ஷ அபிலாஷஸ்ய அநந்த ஸ்திர பல ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா ஹி அனந்தர பாவிநீ
அங்கங்கள் -தலைப்பாகமான உபநிஷத்துக்களுடன் கற்கிறான்
சிஷை எழுத்து இலக்கணம் -வேத புருஷனின் மூக்கு -வியாகரணம் -சொல் இலக்கணம் -வாய் -நிருக்தம் -நிகண்டு -காதுகள்
கல்பம் -கர்மங்களைச் செய்யும் முறை -கைகள் –சந்தஸ் -பா இலக்கணம் -கால்கள் -ஜ்யோதிஷம் -கண்கள்
பலன்கள் அல்பம் அஸ்திரம் என்று அறிந்து -நிலையான ஸ்திரமான பலனாக மோக்ஷத்தில் ஆசை ஓரத்து ப்ரஹ்மம் அறிய ஆசை உண்டாகிறது
ப்ரஹ்மணோ ஜிஞ்ஞாஸ ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸ
ப்ரஹ்மத்தைக் குறித்து அறிய வேண்டும் என்னும் ஆசையே ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸாவாக்கும்
ப்ரக்ருதி ப்ரத்யயம் -ராமனுக்கு =ராமன் -கு போல் -பெயர்ச்சொல் விகுதியும் சுரந்து ஸமாஸம் கூட்டுச்சொல் -ஸமஸ்த பதம் வேற்றுமைத்தொகை சேர்த்து
ராமனை -ராமனால் –பிரித்து விக்ரஹ வாக்யங்கள்
ப்ரஹ்மண இதி கர்மாணி சஷ்ட்டி -ஆறாம் வேற்றுமையில் பயனிலைச் சொல்
ராமனுடைய ராமஸ்ய ஸம்பந்தம் -பொதுவாக -ஆனால் இங்கு பெயர்ச்சொல்லாக இல்லாமல் பயனிலையாக
இங்கு யாரைக் குறித்து -ப்ரஹ்மத்தைக் குறித்து
————
ப்ரஹ்மணோ ஜஞ்ஞாஸ ப்ரஹ்ம ஜஞ்ஞாஸ—ப்ரஹ்மண இதி கர்மணி ஷஷ்டீ கர்த்ரு கர்மணோ கருதி (அஷ்ட -2-2-65)இதி விசேஷ விதாநாத்
யத்யபி ஸம்பந்த ஸாமான்ய பரிக்ரஹே அபி ஜிஞ்ஞாஸாயா கர்ம அபேக்ஷத்வேந கர்ம அர்த்தத்வ ஸித்தி
ததாப்யாஷேபதே ப்ராப்தாதாபிதாநிகஸ்யைவ க்ராஹ்யத்வாத் கர்மணி ஷஷ்டீ க்ருஹ்யதே
ந ச ப்ரதிபத விதாநா ஷஷ்டீ ந சமஸ்யதே
இதி கர்மணி ஷஷ்ட்யாஸ் ஸமாஸ நிஷேதஸ் சங்க நீய க்ருத்யோகா ச ஷஷ்டீ சமஸ்யதே
இதி ப்ரதி ப்ரசவ ஸத் பாவாத்
ப்ரஹ்ம ஸப்தேந ச ஸ்வ பாவதோ நிரஸ்த நிகில தோஷோ அனவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கண புருஷோத்தம அபி கீ யதே
வந்தேறி அல்ல இயற்கையிலே உள்ளவை-
ஸர்வத்ர ப்ருஹத்வ குண யோகேந ஹி ப்ரஹ்ம ஸப்தே
ப்ருஹத்வம் ச ஸ்வரூபேண குணைஸ் ச-யத்ர அனவதிக அதிசயம் ஸோ அஸ்ய முக்யோர்த்த ஸ ச ஸர்வேஸ்வர ஏவ
ஸ்வரூபமும் ரூபமும் ஒப்பற்றகாக இருக்கும்
இன்றியமையாத தன்மை இயல்பு -ஸ்வரூபம்
அதோ ப்ரஹ்ம ஸப்தஸ் தத்ரைவ முக்ய வ்ருத்த
தஸ்மாத் அந்யத்ர தத் குண லேச யோகாத் ஓவ்பசாரிக அநேகார்த்த கல்பனா யோகாத் பகவத் சப்தவத்
தியாக ப்ரஹ்மம் -லேசம் -பாடும் திறமை ராம பக்தி -போன்றவற்றால்
தாபத்ரயா துரைரம்ருதத்வாய ஸ ஏவ ஜிஞ்ஞாஸ்ய
ஆத்யாத்மிகம் -ஆதி தெய்விகம் -ஆதி பவ்திகம்
மோக்ஷம் முத்தி விடுதலை அம்ருதம்-அவனை அறிவதே ஒரே வழி
அதஸ் ஸர்வேஸ்வர ஏவ ஜிஞ்ஞாஸ கர்ம பூதம் ப்ரஹ்ம –ஜஞ்ஞாதும் இச்சா ஜிஞ்ஞாஸா –இச்சாயா இஷ்யமாண ப்ரதாநத்வாத் இஷ்யமாணம் ஞானம் இஹ விதீயதே
ஆசையால் அடையப்படும் பொருள் மேல் ஆசை பொதுவாக
ஆனால் இங்கு
ப்ரஹ்மத்தை அறிய வேண்டிய ஆசை ஞானம்
மீமாம்ஸ பூர்வ பாக ஜ்ஞாதஸ்ய கர்மணோ அல்ப அஸ்திர பலத்வாத் உபரதிந பாகாவஸேயஸ்ய ப்ரஹ்ம ஞானஸ்ய அனந்த அக்ஷய பலத்வாச் ச
பூர்வ வ்ருத்தாத் கர்ம ஞானாத் அநந்தரம் தத ஏவ ஹேதோர் ப்ரஹ்ம ஞாதவ்யம் இத் யுக்தம் பவதி
ததாஹ வ்ருத்தி கார –வ்ருத்தாத் கர்மாதிகமாத் அநந்தரம் ப்ரஹ்ம விவிதாஷா இதி
பகவத் போதாயனர் விருத்திகாரர்
வஹ்யதி ச கர்ம ப்ரஹ்ம மீமாம்ஸ யோர் ஏக ஸாஸ்த்ரீயம்(பூர்வ உத்தர மீமாம்ஸயோ –ஏக ஸாஸ்த்ரதா) ஸம்ஹிதம் ஏதத் ஸாரீரிகம் ஜைமிநீ யேந ஷோடஸ லக்ஷணேநேதி ஸாஸ்த்ர ஏகத்வ ஸித்தி இதி
ஜைமினி -16 அத்யாயம் கொண்ட பூர்வ மீமாம்ஸையுடன் இந்த 4 அத்தியாயங்கள் கோடா உத்தர ப்ரஹ்ம மீமாம்சை ஒரே ஸாஸ்த்ரம் என்கிறார்
அத ப்ரதிபாதயிக்ஷத அர்த பேதேந -ஷட்க பேதத்வ அத்யாய பேதவச் ச பூர்வ உத்தர மீமாம்ஸயோர் பேத
மீமாம்ஸா ஸாஸ்த்ரம்
அதாதோ தர்ம ஜிஞ்ஞாஸ -பூர்வ மீமாம்ஸ -1-1-1- இத்யாரப்ய(தர்மம் -கர்மம் பற்றி அறிய ஆராய்ச்சி தொடங்கும் )
அநா வ்ருத்திஸ் சப்தாத் அநா வ்ருத்திஸ் சப்தாத் -ப்ரஹ்ம ஸூத்ரம் -4-4-22-
இத்யேவம் அந்தம் சங்கதி விஸேஷேண விஸிஷ்ட க்ரமம்
ததாஹி பிரதமம் தாவத் ஸ்வாத்யாயோ அத்யேதவ்ய (யஜுர் ஆரண்யகே -தைத்ரியம் ஆனந்த வல்லி -2-15)
இதி அயத்யயநேநைவ ஸ்வாத்யாய ஸப்த வாஸ்ய வேதாக்ய அக்ஷர ராஸேர் க்ரஹணம் விதீயதே
அத்யயன ஸ்வரூப ப்ரகாரவ்
தச் ச அத்யயனம் கிம் ரூபம் கதம் ச கரத்வயம் இத் யபேஷாயாம் அஷ்ட வர்ஷம் ப்ரஹ்மணம் உப நயீத தம் அத்யா பயேத் (சத பத ப்ராஹ்மணம்) இத் யநேந
ஸ்ராவண்யாம் ப்ரவ்ஷ்டபத்யாம் வா உபா க்ருத்யா யதா விதி
யுக்தஸ் சந்தாம்ஸ் யதீயீத மாஸான் விப்ரோ அர்த பஞ்சமான் (மநு ஸ்ம்ருதி )புரட்டாசி பவ்ர்ணமி தொடங்கி நாலரை மாதம் அத்யயனம் பண்ண வேண்டும்
இத்யாதி விரத நியம விசேஷ உபதேசைஸ் அபேக்ஷிதாநா வீதீ யந்தே
ஏவம் ஸத் ஸந்தான ப்ரஸூத ஸதாசார நிஷ்ட ஆத்ம குணோ பேத வேத வித் ஆசார்ய உபநீதஸ்ய விரத நியம விசேஷ யுக்தஸ்ய ஆச்சார்ய உச்சாரண அனுச்சாரண ரூபம் அக்ஷர ராஸி க்ரஹண பலம் அத்யயனம் இதயவகம்யதே
அத்யயன விதி-நியம விதி
அத்யயநம் ச ஸ்வாத்யாய ஸம்ஸ்கார ஸ்வாத்யாயோ அத்யேதவ்ய (யஜுர் ஆரண்யகம் )
இதி ஸ்வாத்யாயஸ்ய கர்மத்வ அவகமாத் ஸம்ஸ்காரா ஹி நாம கார்யாந்தர யோக்யதா கரணம்
ஸம்ஸ்கார்யத்வம் ச ஸ்வாத்யாயஸ்ய யுக்தம்
தர்ம அர்த்த காம மோக்ஷ ரூப புருஷார்த்த சதுஷ்டய தத் சாதன அவபோதித்வ ஜபாதிநா ஸ்வரூபேணாபி தத் சாதன வாச்ச ஏவம் அத்யயந விதிர் மந்த்ரவித் நியமவத் அக்ஷராஸி க்ரஹண மாத்ரே பர்ய வஸ்யதி
வேதார்த்த ஞானே ஸ்வத ப்ரவ்ருத்தி
அத்யயந க்ருஹீ தஸ்ய ஸ்வாத்யா யஸ்ய ஸ்வபாவத ஏவ ப்ரயோஜனவத அர்தாவ போதித்தவ தர்சநாத் க்ருஹீ தாத் ஸ்வாத்யாயாத் அவகம்யமாநாந் ப்ரயோஜன வதோ அர்தாந் ஆபாததோ த்ருஷ்ட்வா தத் ஸ்வரூப ப்ரகார விசேஷ நிர்ணய
பல வேத வாக்ய விசார ரூப மீமாம்ஸா ஸ்ரவணே அதீத வேத புருக்ஷஸ் ஸ்வயமேவ ப்ரவர்த்ததே
வேதமே தானாகவே அர்த்தங்களை போதிக்கும் -அர்த்தங்கள் அறியாமலேயே மனத்தில் தோன்றுவதை அறிந்து
வேதங்களின் ஸ்வரூபம் ஸ்வ பாவம் இன்னது என்று உணர்ந்து -ஆழ்ந்த பொருளை ஆராயவே தானாகவே முயற்சி செய்கிறான் -ஆகவே மீமாம்ஸையில் இழிகிறான்
இதையே அத அதோ தர்ம ஜிஞ்ஞாஸா என்று தொடங்குகிறது –
இங்கு அத -என்று வேத அத்யயனத்துக்குப் பின்பு அதோ -வேத அத்யாயத்தினாலேயே
இங்கு மற்ற உரைகாரர்கள் வேத அர்த்தங்களையம் தனியாகக் கற்க முயல வேண்டும் என்பர்
பாஷ்யகாரரோ வேதங்களே இவற்றைப்படிப்படியாக அத்யயனம் புண்ணுபவனுக்கு உணர்த்தும் என்று அருளிச் செய்கிறார்
தத்ர கர்ம விதி ஸ்வரூபே நிரூபிதே கர்மணாம் அல்ப அஸ்திர பலத்வம் த்ருஷ்ட்வா
அத்யயன க்ருஹீத ஸ்வாத்யாய ஏக தேச உபநிஷத் வாக்யேஷு ச அம்ருதத்வ ரூப அநந்த ஸ்திர பல ஆபாத ப்ரதீதே
தந் நிர்ணய பல வேதாந்த வாக்ய விசார ரூப சாரீரிக மீமாம்ஸாயாம் அதிகரோதி
உக்தார்தஸ்ய ஸ்ருதி ஸித்ததா
ததா ச வேதாந்த வாக்யாநி கேவல கர்ம பலஸ்ய ஷயித்வம் ப்ரஹ்ம ஞானஸ்ய ச அக்ஷய பலம் ச தர்சயந்தி
தத் யதா இஹ கர்ம சிதோ லோக ஷீயதே ஏவமேவா முத்ர புண்ய சிதோ லோக ஷீயதே -சாந்தோக்யம் –8-1-7-
கர்மங்கள் மூலமாக உண்டாக்கப்பட்ட பொருள்கள் இந்த உலகத்தில் எப்படி அழி கின்றனவோ-அதே போன்று புண்ணியம் போன்றவை மூலம் பெறப்பட்ட ஸ்வர்க்கம் போலவும் அழிகின்றன
அந்த வதே வாஸ்ய தத் பவதி -ப்ருஹ -3-8-10-
கர்மங்கள் மூலம் நிலையான லோகம் முடிவுடன் கூடியதாகவே உள்ளது
ந ஹி அத்ருவை ப்ராப்யதே த்ருவம் கர்மபி -கட -2-10-
நிலையற்ற கர்மங்கள் மூலம் அதனை -நிலையான லோகத்தை -அடைய இயலாது
ப்லவா ஹி எதே அத் ருடா யஞ்ஞ ரூபா -முண்டக -1-2-7-
யஜ்ஞம் போன்ற ஓடங்கள் -சம்சாரம் என்ற சமுத்திரைத்தைக் கடந்து அக்கரை சேர்க்க வல்ல திடமானவை அல்ல
பரீஷ்ய லோகான் கர்ம சிதான் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாத் நாஸ்தி யக்ருத க்ருதேந
தத் விஞ்ஞாநார்த்தம் ஸ குரு மேவாபி கச்சேத் ஸமித் பாணிஸ் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்–முண்டக -2-12-
கர்மங்கள் மூலம் அடையவல்ல லோகங்கள் குறித்து அறியும் அந்தணன் ஒருவன் அத்தகைய ஆசைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும்
நித்தியமாக அழியாதாக உள்ள ப்ரஹ்மம் நித்யம் அல்லாத அழியக்கூடிய கர்மங்களால் அடையக்கூடியது அல்ல
இத்தகைய ப்ரஹ்ம ஞானத்தை அடையும் பொருட்டு வேதங்களை அத்யயனம் செய்த அவன் தனது கையில் சேமித்து -ஆலமரத்து சுள்ளிகளை -எடுத்துக் கொண்டு வேத அத்யயனம் செய்து வரும் ப்ரஹ்மத்தைக் குறித்து நன்கு அறிந்தவருமாகிய ஆச்சார்யனை அடைய வேண்டும்
தஸ்மை ஸ வித்வான் உபாசந்நாய ஸம்யக் பிரசாந்த சித்தாயா சமான்விதாய
யேந அக்ஷரம் புருஷம் வேத ஸத்யம் ப்ரோவாச தாம் தத்வதோ ப்ரஹ்ம வித்யாம் -முண்டக -2-13-
தன்னிடம் வந்தவனும் -தன்னிடம் வணக்கம் நிறைந்தவனும் தனது மனசை அடக்கியவனும் ஆகிய சிஷ்யனுக்கு ஆச்சார்யன் செய்ய வேண்டியது என் எண்ணில்
தான் எந்த ஒரு வித்யை மூலம் ஸ்வரூபம் மற்றும் குணங்களால் மாறுபாடு இல்லாத பரமபுருஷனை அறிகின்றாரோ அத்தகைய ப்ரஹ்ம வித்யையை அந்த சிஷ்யனுக்கு நேர்மையாக -சத்தியமாக -உள்ளது உள்ளபடி -ஆர்ஜவமாக குழப்பாமல்
உபதேசிக்க வேண்டும்
ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் -தைத்ரியம் ஆனந்த-2-1-1-
ப்ரஹ்மத்தை உபாசிக்கும் ஒருவன் உயர்ந்த ப்ரஹ்மத்தை அடைகிறான்
ந புநர் ம்ருத்யவே ததேகம் பஸ்யதி ந பஸ்யோ ம்ருத்யும் பஸ்யதி ப்ரு -7-16-2-
ப்ரஹ்மத்தைக் காண்பவன் மீண்டும் மரணத்தைக் காண்பது இல்லை-மீண்டும் பிறப்பது இல்லை என்றவாறு
ஸ ஸ்வ ராட் பவதி-7-25-2-
ப்ரஹ்மத்தை உணர்ந்தவன் தானே தன்னை ஆளாகிறான் -கர்ம வஸ்யன் அல்லன் என்றவாறு
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -தைத்ரியம் -3-12-7-
ப்ரஹ்மத்தை அறிந்தவன் இங்கேயே முக்தனாகிறான் -மலர்ந்த ஞானம் உடையவன் ஆகிறான்
தமேவம் விதித்வாதி ம்ருத்யு மேதி நாந்ய பந்தா அயனாத வித்யதே – -ஸ்வேதாஸ் -3-8—6-15
ப்ரஹ்மத்தை அறிந்தவன் வேதத்தைக் கடக்கிறான் -வேறு மார்க்கம் இதற்கு இல்லை
ப்ருதக் ஆத்மாநம் ப்ரேரிதாரம் ச மத்வா ஜுஷ்டஸ் ததஸ்தேந அம்ருதத்வமேதி-ஸ்வேதாஸ்வரம் -1-7-
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வெவ்வேறானவர்கள் என்று அறிந்தவன் அத்தகைய ஞானம் காரணமாகவே பரமாத்மாவின் ப்ரீதிக்கு இலக்காகி மோக்ஷம் அடைகிறான்
இத்யாதீ நி
————-
கர்ம விசார நைர பேஷ்யா சங்கா -ஸமாதாநே
நநு ச
ஸ அங்க வேத்ய அத்யயநாத் ஏவ கர்மணாம் ஸ்வர்க்காதி பலத்வம் -ஸ்வர்க்கா தீநாம் ச ஷயித்வம்
ப்ரஹ்ம உபாஸனஸ்ய அம்ருதத்வ பலத்வம் ச ஞாயத ஏவ
அநந்தரம் முமுஷுர் ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸாயாம் ஏவ ப்ரவர்த்ததாம்
கிமர்த்த தர்ம விசார அபேஷா
ஏவம் தர்ஹி சரீரிக மீமாம்ஸாயாம் அபி ந ப்ரவர்த்ததாம் -ஸ அங்க அத்யயநாத் ஏவ க்ருத்ஸ்னஸ்ய ஞாதத்வாத்
ஸத்யம் ஆபாத ப்ரதீதிர் வித்யத ஏவ தாதாபி நியாய அனுக்ருஹீதஸ்ய
வாக்யஸ்ய அர்த்த நிஸ்சாய கத்வாத் ஆபாத ப்ரதீதோ அப்யர்தஸ் ஸம்சய விபர்யயவ் நாதி வர்த்ததே
அதஸ் தன் நிர்ணயாய வேதாந்த வாக்ய விசார கர்தவ்ய இதி சேத்
ததைவ தர்ம விசாரோ அபி கர்தவ்ய இதி பஸ்யது பவான்
இதி ஸ விமர்ச பூர்வாச்சார்ய ஸம்மத அத்யாய ஸூத்ர அக்ஷர வியாக்யா கட்ட
———-
லகு பூர்வ பக்ஷம்
சாதன சதுஷ்ட்ய பூர்வ வ்ருத்தத்வ ப்ரதிபாதநாய பூமிகா
நநு ச
ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா யதேவ நியமேன அபேக்ஷதே ததேவ பூர்வ வ்ருத்தம் வக்தவ்யம்-
ந தர்ம விசார அபேஷா ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸாயா அதீத வேதாந்தஸ்ய அநதிகத கர்மணோ அபி வேதாந்த வாக்யார்த்த விசார உபபத்தே
கர்ம அங்க ஆஸ்ரயாணி உத்கீதாதி உபாஸனாத் யத்ரைவ சிந்த்யந்தே
தத நதிகத கர்மணோ ந ஸக்யம் கர்த்தும் இதி சேத்
உத்கீதம் -பிரணவ உபாஸனை -மேல் 3 அத்யாயம் விளக்கும்
கர்மணோ ஞான அங்கத்வம்
அநபிஜ்ஜோ பவான் சாரீரிக ஸாஸ்த்ர விஞ்ஞானஸ்ய
அஸ்மின் சாஸ்த்ரே அநாத் யவித்யா க்ருத விவித பேத தர்சன (அறிவு அறிபவன் அறியப்படும் பொருள் மூன்றும் வேறே வேறே மயக்கம் )-நிமித்த ஜென்ம ஜரா மரணாதி சாம்சாரிக துக்க சாகர நிமக்நஸ்ய-நிகில துக்க மூல மித்ய அஞ்ஞான நிபர்ஹாணாய
ஆத்ம ஏகத்வ விஞ்ஞானம் ப்ரதிபாதயிஷிதம்
அஸ்ய ஹி பேத அவலம்பி கர்ம ஞானம் க்வ உப யுஜ்யதே(பேதங்களை அடிப்படையாகக் கொண்ட கர்மங்களால் என்ன பயன் -உபத்ரமாகவும் இருக்குமே)
ப்ரத்யுத வ்ருத்தமேவ உத் கீதாதி விசாரஸ்து கர்ம சேஷ பூத ஏவ ஞான ரூபத்வா விசேஷாதி ஹைவ க்ரியதே
ஸ து ந ஸாஷாத் சங்கத
அதோ யத் ப்ரதாநம் ஸாஸ்த்ரம் தத் அபேக்ஷிதம் ஏவ பூர்வ வ்ருத்தம் கிமபி வக்தவ்யம்
பாடம் -தத் அபேக்ஷிதம் ச கர்ம விஞ்ஞானம் ஏவ கர்ம சமுச்சித அஞானாத் அபவர்க ஸ்ருதே(உண்மையே அபவர்க்கம் மோக்ஷம் -கர்மத்துடன் சேர்ந்த ஞானத்தாலேயே சுருதி சொல்லுமே )
வஹ்யதி ச ஸர்வ அபேஷா ச யஞ்ஞாதி ஸ்ருதேர் அஸ்வவத்(ப்ரஹ்ம ஸூ -3-4-27) இதி
அபேக்ஷிதே ச கரமணி அஞ்ஞாதே கேந சமுச்சய கேந நேதி விபாகோ ந ஸக்யதே ஞாதும்
அதஸ்த தேவ பூர்வ வ்ருத்தம்
கர்மணோ மோக்ஷ விரோதித்வம்
(நைதத் -)ந ஏதத்-யுக்தம்
ஸகல விசேஷ ப்ரத்யநீக சின் மாத்ர ப்ரஹ்ம விஞ்ஞாநாத் ஏவ அவித்யா நிவ்ருத்தே(நிர் விசேஷம் -சின் மாத்ரம் -அவித்யை -மூன்றும் காட்டி அத்வைதி சித்தாந்தம்–விஜாதீய ஸஜாதீய ஸ்வகத பேதங்கள்-இல்லாததால் ஏகம் ஏவம் அத்விதீயம் நிர் வசனீயம் -அறிவு மட்டுமே அறிபவனோ அறியப்படும் பொருளோ இல்லாமல் சீன மாத்திரம் -அவித்யை -அபாவம் ஞானம் இல்லாததைக் குறிக்காமல் -ஞானம் வருவதற்கு முன் இருக்கும் நிலை -ஞானம் வந்தபின்பு நிலை மாறும் -இல்லாத ஒன்றா இருக்கும் ஒன்றா சொல்ல முடியாமல் அநிர்வசனீயம் ) அவித்யா நிவ்ருத்திர் ஏவ ஹி மோக்ஷ
வர்ணாஸ்ரம விசேஷ ஸாத்ய சாதந இதி கர்தவ்யதாத் யநந்த விகல்ப்ப ஆஸ்பதம் கர்ம
ஸகல பேத தர்சன நிவ்ருத்தி ரூப அஞ்ஞான நிவ்ருத்தே கதமிவ ஸாதனம் பவேத்
ஸ்ருத யஸ்ய கர்மணாம் அநித்ய பலத்வேந மோக்ஷ விரோதித்வம்
ஞானஸ் யைவ மோக்ஷ சாதனத்வம் ச தர்சயந்தி
அந்தவ தேவாஸ்ய தத் பவதி -ப்ரு -3-8-10-(கர்மங்களால் அடையப்படும் உலகம் முடிவுள்ளதாகவே உள்ளது)
தத்யதேஹ கர்ம சிதோ லோக ஷீயதே ஏவமேவ முத்ரா புண்ய சிதோ லோக ஷீயதே -சாந்தோக்யம் -8-1-6-(இந்த உலகில் விவசாயம் போன்ற கர்மங்களால் சேகரிக்கப்பட்ட நெல் போன்ற பலன்கள் எவ்விதம் நாசம் அடைகின்றனவோ அதே போலவே புண்ணியங்களால் சம்பாதிக்கப்பட்ட ஸ்வர்க்காதி பலன்களும் அழிந்து போகின்றன )
ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் -தைத்ரியம்-2-1-1-(ப்ரஹ்மத்தை அறிந்தவன் ப்ரஹ்மத்தை அடைகிறான் )
ப்ரஹ்ம வேத ப்ரஹ்ம ஏவ பவதி -முண்டகம் -3-2-9-(ப்ரஹ்மத்தை அறிந்தவன் ப்ரஹ்மமாகவே ஆகிறான்)
தமேவ விதத்வாத் அதி ம்ருத்யு மேதி -ஸ்வேதாஸ் –3-8-(ப்ரஹ்மத்தை அறிந்து கொண்டு அவித்யையைக் கடக்கிறான் )
இத்யாத்யா
ஞான கர்மா சமுச்சய வாதி நிராச
யதபிசேத முக்தம் யஞ்ஞாதி கர்ம அபேஷா வித்யேதி –தத் வஸ்து விரோதாத்
ஸ்ருத் யக்ஷர பர்யா லோசநாய ச அந்த கரண நைர்மல்ய த்வாரேண
விவிதஷ உத் பத்தா வுபயுஜ்யதே ந பலோத் பத்தவ் விவிதிஷந்தி இதி ஸ்ரவணாத்(அந்தக்கரணம் தூய்மையாக்கி ப்ரஹ்மம் பற்றி அறிய ஆசையைத் தூண்டும் ஒழிய நேராக மோக்ஷ பலனுக்கு உதவுவது இல்லை )
விவிதி ஷாயாம் ஜாதாயாம் ஞான உத்பத்தவ் ஸமாதீநாம் ஏவ அந்தரங்க உபாயதாம் ஸ்ருதி ரேவாஹ
சாந்தோ தாந்த உபரதஸ் திது ஷுஸ் ஸமாஹிதோ பூத்வா ஆத்மன்யே வா ஆத்மாநம் பஸ்யேத் -ப்ருகு -4-4-23-(புற இந்திரியங்கள் மற்றும் மனத்தை ஒடுக்கியவனாகவும் -உலக விஷயங்களில் இருந்து விடுபட்டவனாகவும் பொறுமை கொண்டவனாகவும் த்யானம் செய்பவனாகவும் இருந்தபடியே தனது ஆத்மாவில் பரமாத்மாவை காண்பானாக )
இதி
வாக்ய ஜன்ய ஞானாத் அவித்யா நிவ்ருத்தி
ததேவம் ஜன்மாந்தர ஸதா அனுஷ்டிதா நபி ஸம்ஹித பல விசேஷ கர்ம ம்ருதிதக ஷாயஸ்ய
விவிதிஷ உத் பத்தவ் ஸத்யாம்
(மஹா வாக்ய ப்ரமாணங்களைக் காட்டுகிறார் மேல் )ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்-சாந்தோக்யம் -6-2-1
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம-தைத்ரியம் -2-1-1
அயமாத்மா ப்ரஹ்ம-ப்ரு -2-5-9-
தத்வமஸி-சாந்தோக்யம் -6-8-7
இத்யாதி வாக்ய ஜன்ய ஞானாத் அவித்யா நிவர்த்ததே
அவித்யா நிவர்த்தக ஞான ஸஹ காரீணி-வாக்யார்த்த ஞான உப யோகீநி ச ஸ்ரவண மனன நிதித்யாஸ நாதி
ஸ்ரவணம் நாம வேதாந்த வாக்யானி ஆத்ம ஏகத்வ வித்யா ப்ரதி பாதகாநீதி தத்வ தர்ஸி ந ஆசார்யாத் நியாய யுக்தார்த்த க்ரஹணம் —
ஏவம் ஆச்சார்ய உப திஷ்டஸ்ய அர்தஸ்ய ஸ்வாத்மன் யேவமேவ யுக்தமிதி ஹேதுத ப்ரதிஷ்டாபநம் மனநம்
ஏதத் விரோதி அநாதி பேத வாசனா நிரஸநாய அஸ்ய ஏவார்தஸ்ய அனவரத பாவநா நிதித்யாஸநம்
சாரீரிக பூர்வ வ்ருத்த நிகமனம்
ஸ்ரவணாதி பிர் நிரஸ்த ஸமஸ்த பேத வாஸநஸ்ய வாக்யார்த்த ஞானம் அவித்யாம்
நிவர்த்தயதீத் யேவம் ரூபஸ்ய ஸ்ரவணஸ்ய அவஸ்ய அபேக்ஷித மேவ பூர்வ வ்ருத்தம் வக்தவ்யம்
தச்ச
1-நித்ய அநித்ய வஸ்து விவேக 2-சம தமாதி சாதன ஸம்பத் 3-இஹா முத்ர பல போக விராக
4-முமுஷுத்வம் சேத் யேதத் சாதன சதுஷ்ட்யம்(ப்ரஹ்ம ஞானம் உண்டாக ஆசை ஏற்பட இந்த நான்கும் முன்பு வேண்டியவை -கர்ம மீமாம்ஸை அல்ல என்பர் )
அநேந விநா ஜிஞ்ஞாஸ அநுப பத்தே
அர்த்த ஸ்வ பாவாதே வேதமேவ பூர்வ வ்ருத்தம் இதி ஞாயதே
பந்த தத் காரண -தன் நிவர்த்தகா நாம் நிகமனம்
ஏதத் யுக்தம் பவதி ப்ரஹ்ம ஸ்வரூப ஆச்சாதிக அவித்யா மூலம் அபாரமார்த்திகம் பேத தர்சனம் ஏவ பந்த மூலம்
பந்தஸ் ச அபாரமார்த்திகஸ் ஸ ச மூலோ அபாரமார்த்திகத்வாத் ஏவ ஞானேந ஏவ நிவர்த்யதே
நிவர்த்தகம் ச ஞானம் தத்வமஸி இத்யாதி வாக்ய ஜன்யம்
தஸ்ய ஏதஸ்ய வாக்ய ஜன்யஸ்ய ஞானஸ்ய ஸ்வரூப உத்பத்தவ் கார்யே வா கர்மணோ ந உப யோக
விவிதிஷாயாம் ஏவ து கர்மணாம் உப யோக
ச ச பாப மூல ரஜஸ் தமோ நிபர்ஹாண த்வாரேண ஸத்வ விவ்ருத்தயா பவதீதீம முபயோக மபிப் ரேத்ய ப்ராஹ்மணா விவிதிஷந்தி இத் யுக்தமிதி
அத கர்ம ஞானஸ்ய அநுப யோகாத் உக்தமேவ சாதன சதுஷ்ட்யம் பூர்வ வ்ருத்த்ம் இதி வக்தவ்யம்
இதி லகு பூர்வ பக்ஷம்
ப்ருஹதாரண்ய உபநிஷத்துக்கு சங்கர பாஷ்யத்தில் உள்ளவற்றைத் தொகுத்து இங்கு அருளிச் செய்துள்ளார்
————–
லகு ஸித்தாந்தம்
வாக்யார்த்த ஞானஸ்ய மோக்ஷ ஹேதுத்வம் ஸாஸ்த்ர ப்ரத்யக்ஷ விருத்தம்
அத்ரோச்யதே -யத் யுக்தம் அவித்யா நிவ்ருத்தி ரேவ மோக்ஷ ஸா ச ப்ரஹ்ம விஞ்ஞான தேவ பவதி இதி ததப் யுபகம்யதே
அவித்யா நிவ்ருத்தயே வேதாந்த வாக்யைர் விதித்ஸிதம் ஞானம் கிம் ரூபம் இதி விவேச நீயம்
கிம் வாக்யாத் வாக்யார்த்த ஞான மாத்திரம் -உத -(அல்லது)தன் மூலம் உபாஸநாத் மகம் ஞானம் இதி- ந தாவத் வாக்ய ஜன்யம் ஞானம் தஸ்ய விதாந மந்தரேணாபி வாக்ய தேவ ஸித்தே தாவன் மாத்ரேண அவித்யா நிவ்ருத் யநு பலப்தேஸ் ச
ந ச வாஸ்யம் பேத வாஸநாயாம் அநிரஸ்தாயாம் வாக்யம் அவித்யா நிவர்த்தகம் ஞானம் ந ஜனயதி ஜாதோபி ஸர்வஸ்ய ஸஹ ஸைவ பேத ஞான அநிவ்ருத்திர் ந தோஷாயா
சந்தரை கத்வே ஞாதே அபி த்வி சந்த்ர ஞான அநிவ்ருத்தி வத்
அநிவ்ருத்தம் அபி சின்ன மூலத்வேன ந பந்தாய பவதி -இதி
ஸத்யாம் சாமக்ர்யாம் ஞான அநுத்பத் யநுபபத்தே ஸத்யாமபி விபரீத வாஸனாயாம் ஆப்த உபதேஸ லிங்காதிபி பாதக ஞான உத்பத்தி தர்ஸனாத்
ஸத்யபி வாக்யார்த்த ஞானே அநாதி வாஸனயா மாத்ரயா பேத ஞானம் அனுவர்த்தன இதி பவதா ந ஸக்யதே வக்தும்
பேத ஞான சாமக்ர்யா அபி வாசனாயா மித்யா ரூபத்வேந ஞான யுத் பத்த்யைவ நிவ்ருதத்வாத்
ஞான யுத் பத்தாவபி மித்யா ரூபாயாஸ் தஸ்யா அநி வ்ருத்தவ் நிவர்த்தக அந்தரா பாவாத் கதாசிதாபி ந அஸ்யா வாஸநாயா நிவ்ருத்தி
வாஸனா கார்யம் பேத ஞானம் சின்ன மூல மத ச அனு வர்த்தத இதி பாலித பாஷிதம்
அத்யாஸம் -சங்கர பாஷ்யத்தில் ஒரே பக்கம்
அதுக்கு விரிவான பாஷ்யம் பலர் எழுதி உள்ளார்
அஸ்மத் யுஷ்மத் -நீ நான் -அறிவு அறியப்படும் பொருள் -அறிபவன் -பல ஆத்மாக்கள்
அவித்யா -பேத வாஸனை -தொடர்ந்த எண்ணங்கள்
வேதாந்த வாக்கியங்கள் -அவித்யை விலக்கி -ஞானம் உண்டாகிறது
அநாதி கால பேத வாஸனை -சிறுபிள்ளைபோல் தொடரும்
த்வி சந்த்ர ஞானாதவ் து பாதக ஸந்நிதா அபி மித்யா ஞான ஹேதோ
பரமார்த்த திமிராதி தோஷஸ்ய (கண் புரை நோயால்)ஞான பரத்யத்வா பாவேநாவி நஷ்டத்வாத் மித்யாஞ் ஞான அநிவ்ருத்தி அவிருத்தா(முரண்பாடு இல்லையே )
ப்ரபல பிரமாண பாதித்தத்வேந பயாதி கார்யம் து நிவர்த்ததே(கயிறு பாம்பு -அறிந்ததும் பயம் போகிறதே )
அத்வை தரீத்யா ஞான உத்பத்தி அனுப பத்தி
அபி ச
பேத வாஸன நிரசன த்வாரேண ஞான யுத் பத்தி மப் யுகச்சதாம் கதாசிதபி ஞான உத்பத்திர் ந ஸேத்ஸ்யதி பேத வாஸனாயா அநாதி கால உப சிதத்வேந அபரிமிதத்வாத் தத் விரோதி பாவனாயாஸ் ச அல்பத்வாதநயா தன் நிரசன அனுப பத்தே
அபவர்க சாதநீ பூத ஞான ஸ்வரூபம்
அதோ வாக்யார்த்த ஞாநாத் அந்நியத் ஏவ த்யான உபாஸனாதி ஸப்த வாஸ்யம் ஞானம் வேதாந்த வாக்யைர் விதித்ஸிதம்
ததா ச ஸ்ருதய 1-விஞ்ஞாய ப்ரஞ்ஞாம் குர்வீத -ப்ரு -4-4-21-(அவனை அறிந்து தியானத்தைக் கைக்கொள்ளுவாயாக )
2-அநு வித்ய விஜா நாதி -சாம் -8-12-6-(அவனை உணர்ந்த பின்பு அறிகிறான் )
3-ஓம் இத்யேவ ஆத்மாநாம் த்யாயத-முண்டகம் -2-2-6(ஓம் என்ற ஆத்மாவைத் தியானிப்பாயாக )
4-நிசாய்ய தம் ம்ருத்யு முகாத் ப்ரமுச்யதே -கட -3-15-(அவனைக் கண்டபின்பு மரண தேவதையின் முகத்தில் இருந்து விடுபடுகிறான் )5-ஆத்மாநம் ஏவ லோகம் உபா ஸீதயோ-ப்ரு -1-4-15-(இந்த லோகமானது ஆத்மாவையே உபாசிக்கக் கடவது )
6-ஆத்மா வ அரே த்ரஷ்டவ்யஸ் ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸிதவ்யப்ரு-2-4-5-(அந்த ஆத்மாவானது காணத்தக்கது -கேட்கத்தக்கது மனனம் பண்ணத்தக்கது -த்யானிக்கப்பட வேண்டியது )-7-ஸோ அன்வேஷ்டவ் யஸ் ஸ விஜிஜ்ஞாஸி தவ்ய-சாந்தோக்யம் -8-7-1-(அந்த ஆத்மாவே தேடத் தக்கதாயும் விரும்பத் தக்கதாயும் உள்ளது)இத்யேவமாத்ய
அபவர்க்க ஸாதனம் ச ஞானம் த்யான ரூபம்
அத்ர நிதித்யாஸி தவ்ய இத்யாதிந ஏகார்த்யாத் (ப்ரஹ்மத்தைப் பற்றியே த்யானம் பண்ண வேண்டும் என்ற ஒரே த்யான விதி அனைத்து ஸ்ருதிகள் ஸித்தம் )அநு வித்ய விஜா நாதி-சாந்தோக்யம் -8-12-6-(அவனை உணர்ந்த பின்பு அறிகிறான் )விஞ்ஞாய ப்ரஞ்ஞாம் குர்வீத-ப்ரு -4-4-21- (அவனை அறிந்து த்யானத்தைக் கைக் கொள்ளுவாயாக )
இத்யேவமாதி பிர் வாக்யார்த்த ஞானம்
த்யான உபகாரத்வாத் அநு வித்ய விஞ்ஞாய இத்ய நூத்ய ப்ரஞ்ஞாங் குர் வீத விஜா நாதி இதி த்யானம் விதீ யதே(த்யானத்தையே வெளிப்படுத்தும் -ஞானம் தியானத்துக்கு உதவும் -ஞானம் அவஸ்யம் என்று காட்டும் )
ஸ்ரோதவ்ய இதி ஸ அனுவாத –ஸ்வாத்யா யஸ் யார்த பரத்வேந அதீதவேத புருஷ
ப்ரயோஜன வதர்தாவ போதித்தவ தர்சநாத் –தன் நிர்ணயாய ஸ்வயமேவ ஸ்ரவணே ப்ரவர்த்தன இதி ஸ்ரவணஸ்ய ப்ராப்தத்வாத்
ஸ்ரவண ப்ரதிஷ்டார் தத்வான் மந நஸ்ய மந்தவ்ய இதி ச அனுவாத
தஸ்மாத் த்யானமேவ விதீயதே வஹ்யதி ச ஆவ்ருத்தி ரஸ க்ருதுபதேசாத் (ப்ரஹ்ம ஸூத் -4-1-1)இதி(கேட்ப்பதும் மனனம் பண்ணுவதும் அனுவாதம் –தியானமே விதிக்கப்படுகிறது)
த்யாநஸ்ய வேதன உபாஸன மகத்வம்
ததித மபவர்க உபாய தயா விதித் ஸிதம் வேதனம் உபா ஸனம் இத் யவகம்யதே
வித் யுபாஸ்யோர் வியதிகரேண உபக்ரம உப ஸம்ஹார தர்சநாத் -(வேதனம் -ஞானம் உபாஸனம் இரண்டுமே சொல்லப்படுகின்றன )மநோ ப்ரஹ்மேத் யுபாஸீத(சாந்தோ -3-18-1) (மனதை ப்ரஹ்மமாக உபாஸிக்கக் கடவன் )
இத்யத்ர பாதி ச தபதி ச கீர்த்யா யஸஸா ப்ரஹ்ம வர்ஸநேந ய ஏவம் வேத (சாந்தோ -3-18-1) (யார் இப்படி அறிகிறானோ அவன் புகழாலும் மேன்மையாலும் தேஜஸ்ஸாலும் ப்ரகாசமாக உள்ளான் )ந ஸ வேத அக்ருத்ஸ்நோ ஹி ஏஷ —ஆத்மா இதி ஏவம் உபாஸீத(ப்ரு -1-4-7-)(அவன் பூர்ணனாக இல்லாததால் முழுவதும் அறியவில்லை –ஆத்மா என்றே உபாஸிப்பனாக )
யஸ் தத்வேத யத்ஸ வேத ஸ மயா ஏதத் உக்த (சாந்தோ 7-1-7)(யார் ப்ரஹ்மத்தை அறிவானோ -எந்தப் ப்ரஹ்மம் தன்னை அறிந்தவனை அறியுமோ -அப்படிப்பட்ட இருவரையும் குறித்து உனக்கு உரைக்கப்பட்டது )
இத்யத்ர அநும ஏதம் பகவதோ தேவதாம் ஸாதி யாம் தேவதாம் உபாஸதே (சாம் -4-2-2)-(பகவானே -இங்கு ஆச்சார்யரே என்றபடி -எந்த தேவதையை நீங்கள் உபாஸிக்கிறீரோ அதனை எனக்கும் உபதேஸிப்பீராக) இதி
த்யா நஸ்ய த்ருவ அநு ஸ்ம்ருதி -தர்சன ரூபதா
த்யாநம் ச தைல தாராவத் அவிச்சின்ன ஸ்ம்ருதி ஸந்தான ரூபம் –த்ருவா ஸ்ம்ருதி
ஸ்ம்ருதி லம்பே ஸர்வ க்ரந்தீ நாம் விப்ர மோக்ஷ -(சாந்தோ -7-26-2-)இதி
த்ருவாயாஸ் ஸ்ம்ருதேர் அபவர்க உபாயாத்வ ஸ்ரவணாத்
ஸா ச ஸ்ம்ருதிர் தர்சன ஸாமாநாகாரா– பித்யதே ஹ்ருதயஸ் க்ராந்தி சித்யந்தே ஸர்வ ஸம்சயா ஷீயந்தே ச ஸ்ய கர்மாணி தஸ்மிந் த்ருஷ்டே பராவரே -(முண்டக -2-2-8)(அந்த உயர்ந்த வஸ்துவைக் கண்டவுடன் இதயத்தில் உள்ள அனைத்து முடிச்சுகளும் அவிழ்கின்றன -அனைத்து சந்தேகங்களும் தகர்கின்றன -அனைத்துக் கர்மங்களும் அழிகின்றன )இத் அனேந ஏகார்த்யாத்
ஏவம் ச சதி ஆத்மா வா அரே த்ருஷ்டவ்ய ப்ரு -2-4-5-(ஆத்மாவானது காணப்பட வேண்டும் )
இத்ய நேந நிதித்யாஸ நஸ்ய தர்சன சாமாநாகாரதா விதீயதே
பவதி ச ஸ்ம்ருதேர் பாவநா ப்ரகர்ஷாத் தர்சன ரூபதா
வாக்ய காரேண (டங்கர்)ஏதத் ஸர்வம் பிரபஞ்சிதம் -வேதனம் உபாஸனம் ஸ்யாத் தத் விஷயே ஸ்ரவணாத் இதி
ஸர்வாஸூப நிஷத்ஸூ மோக்ஷ சாதனதயா விகிதம் வேதனம் உபாஸனம் இத்யுக்தம்
ஸக்ருத் ப்ரத்யயம் குர்யாச் சப்தார் தஸ்ய க்ருதத்வாத் ப்ரயாஜாதி வத் இதி பூர்வ பக்ஷம் க்ருத்வா (யஜ்ஞத்தின் அங்கமாக உள்ள ப்ரயோஜம்(ப்ரயாகம் முதலிலும் ஹவிஸ் இறுதியிலும் செய்வது ) -ஒருமுறை மட்டும் செய்யப்படுவது போலே வேதனமும் ஒருமுறையே போதுமானது என்று சொல்வீர்கள் ஆனால் )ஸித்தம் தூபாஸந சப்தாத் இதி வேதநம ஸக்ருதா வ்ருத்தம் மோக்ஷ ஸாதனம் இதி நிர் ணீதம்
உபாஸனம் ஸ்யாத் த்ருவ அநு ஸ்ம்ருதே தர்சனான் நிர்வாசனாச் ச இதி தஸ்யைவ வேதநஸ்ய உபாஸன ரூபஸ்ய அஸக்ருத் ஆவ்ருத்தஸ்ய த்ருவா அநு ஸ்ம்ருதிதவம் உப வர்ணிதம்
ஸேயம் ஸ்ம்ருதிர் தர்சன ரூபா ப்ரதிபாதிதா -தர்சன ரூபதா ச ப்ரத்யக்ஷ தாபத்தி-
அபவர்க சாதநீ பூதஸ் ஸ்ம்ருதி கதம் வைஸிஷ்ட்யம்
ஏவம் ப்ரத்யக்ஷ தாபன்நாம் அபவர்க்க சாதன பூதாம் ஸ்ம்ருதிம் விசி நிஷ்டி -நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ ந மேதயா ந பஹுநா ஸ்ருதேந
யமே வைஷ வ்ருணுதே தேந லப்யஸ் தஸ்யைக்ஷ ஆத்மா விவருணுதே தநூம் ஸ்வாம் (முண்டக -3-2-3)-(இந்தப் பரமாத்மா மனனம் த்யானம் தொடர்ந்து கேட்ப்பது இவற்றால் மட்டும் அடையத்தக்கவன் அல்லன் -யார் ஒருவன் தன்னை அடையலாம் என்று தேர்ந்து எடுக்கிறானோ அவனால் மட்டுமே பரமாத்மா அடையத்தக்கவன் -அவனுக்கு பரமாத்மா தனது திருமேனியை வெளிப்படுத்துகிறான் )இதி
அநேந கேவல ஸ்ரவண மனன நிதித்யாஸ நாநாம் ஆத்மா ப்ராப்த் யநுபாயத்வ முக்த்வா யமே வைஷ ஆத்மா வ்ருணுதே தேநைவ லப்ய இத் யுக்தம்
ப்ரியதம ஏவ ஹி வரணீயோ பவதி யஸ்யாயம் நிரதிசய ப்ரியஸ் ஸ ஏவாஸ்ய ப்ரியதமோ பவதி
யதாயம் ப்ரியதம ஆத்மாநம் ப்ராப்நோதி ததா ஸ்வயமேவ பகவான் ப்ரியதத யிதி பகவத் ஏக யுக்தம்
தேஷாம் சதத யுக்தாநாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம்
ததாமி புத்தி யோகம் தம் யேந மாம் உபயாந்தி தே –(கீதை -10-10)இதி
பிரியாஹி ஞாநிநோ அத்யர்த்தமஹம் ஸ ச மம ப்ரிய (7-17) இதி ச
அதஸ் சாஷாத்கார ரூபா ஸ்ம்ருதி ஸ்மர்ய மாணாத் யர்த பிரியத்வேந ஸ்வயம் அத்யர்த்த ப்ரியா யஸ்ய ஸ ஏவ பரேணா ஆத்மநா வரணீயோ பவதீதி தேநைவ லப்யதே பர ஆத்மேத் யுக்தம் பவதி
தர்சன ஸாமானா காராயா ஸ்ம்ருதே பக்தி சப்தாபிதே யதா
ஏவம் ரூபா த்ருவாநு ஸ்ம்ருதி ரேவ பக்தி ஸப்தேந அபி தீயதே
உபாஸன பர்யாயத்வாத் பக்தி சப்தஸ்ய –அத ஏவ ஸ்ருதி ஸ்ம்ருதி அபிரேவ மபி தீயதே
தமேவ விதித்வா அதி ம்ருத்யு மேவ -(ஸ்வேதர -3-8)(அவனை அறிந்து மரணத்தைக் கடக்கிறான் )
தமேவம் வித்வான் அம்ருதம் இஹ பவதி –நான்ய பந்தா அயனாய வித்யதே (புருஷ ஸூக்தம் -தைத்ரியம் -3-12-7)
நாஹம் வேதைர் ந தபசா ந தாநேந ந ச இஜ்யயா –சக்ய ஏவம் விதோ த்ரஷ்டும் த்ருஷ்ட்வா நஸி மாம் யதா
பக்த்யா த்வ நந்யயா ஸக்ய அஹமேவம் விதோ அர்ஜுன
ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப(11-53-54)
புருஷஸ் ஸ பர பார்த பக்த்யா லப்யஸ் த்வநந்யயா (8-22) இதி
பக்தேஸ் கர்மாங்க கத்வம்
ஏவம் ரூபாயா த்ருவாநு ஸ்ம்ருதேஸ் சாதநாதி யஜ்ஞ்ஞாதீநி கர்மாணீதி– யஞ்ஞாதி ஸ்ருதேரஸ் வவத் (ப்ரஹ்ம ஸூத் -3-4-27-குதிரைக்கு கடிவாளம் போல் பக்திக்கு யஜ்ஞங்கள்)இத்யபி தாஸ்யதே
யத்யபி விவித ஷந்தீதி யஞ்ஞாதயோ விவிதஷ உத் பத்தவ்விநி யுஜ் வந்தே ததாபி தஸ்யைவ
வேத நஸ்ய த்யான ரூபஸ்ய அஹ ரஹர நுஷ்டீ யமா நஸ்ய அப்யாஸா தேயாதி ஸயஸ்ய
ஆ ப்ரயாணாத் அநு வர்த்தமா நஸ்ய ப்ரஹ்ம ப்ராப்தி சாதனத்வாத் ததுத்பத்தயே ஸர்வாண் யாஸ்ரம கர்மாணி யாவஜ் ஜீவனம் அநுஷ்டேயாநி
வஹ்யதி ச ஆ ப்ரயாணாத் தத்ராபி ஹி த்ருஷ்டம் (ப்ரஹ்ம ஸூ -4-1-12-மரணகாலம் வரை உபாஸனம் இயற்றப்பட வேண்டியதாகும் )
அக்னி ஹோத்ராதி து தத் கார்யா யைவ தத் தர்சநாத் (ப்ரஹ்ம ஸூத் -4-1-17-அக்னி ஹோத்ராதிகள் வித்யா ரூபமான கர்மத்தின் பொருட்டே இயற்றப்பட வேண்டியவை )
ஸஹ காரித்வே ந ச (ப்ரஹ்ம ஸூத் -3-4-33-வித்யைக்கு உதவியாக உள்ளதால் )இத்யாதி ஷூ
த்ருவாநு ஸ்ம்ருதே சாதன சப்தக நிஷ்பாத் யத்வம்
வாக்ய காரஸ் ச(டங்கர்) த்ருவாநு ஸ்ம்ருதேர் விவேகாதிப்ய ஏவ நிஷ் பத்தி மாஹ தல்லப்கிர்
விவேக விமோக அப்யாஸ கிரியா கல்யாண அநவசாத அநுதத்தர் ஷேப்ய ஸம்பவான் நிர்வசநாச் ச –இதி
(விவேக-பகுத்து அறிவது -பொருளில் இல்லாமல் விலகி உறுதியாக நினைத்து இருப்பதே
விமோகம் துர் குணங்கள் இல்லாமை –
அப்யாஸம் தொடர்ந்த பழக்கம் –
கிரியா -சரியான செயல்கள் –
கல்யாணம் -மங்களகரமான தன்மை
அநவசாந -உறுதி குலையாமல் இருத்தல்
அநுத் தர்ஷ -சந்தோசம் காரணமாகத் துள்ளாமல் இருத்தல் –
இவற்றால் மட்டுமே கைகூடும் என்பதற்குப் பல பிரமாணங்கள் உள்ளனவே)
விவேகாதா நீம் ஸ்வரூபம் ஸ அஹ– ஜாத் யாஸ்ரய நிமித்தா துஷ்ட அந்நாத் காய ஸூத்திர் விவேக இதி-அத்ர நிர்வசனம் –ஆஹார ஸூத்தவ் ஸத்வஸ் ஸூத்திஸ் ஸத்வ ஸூத்தவ் த்ருவா ஸ்ம்ருதி -(சாந்தோ 7-29-2)இதி
விமோக காமாந் அபிஷ் வங்க -இதி
சாந்த உபா ஸீத (சாந்தோ 3-14-1)-இதி நிர்வசனம்
ஆரம்பண ஸம் ஸீலநம் புநர் புநர் அப்யாஸ -இதி நிர்வசனம் ச
ஸ்மார்த்தம் உதாஹ்ருதம் பாஷ்ய காரேண (த்ரமிட பாஷ்யகாரர் காட்டும் பிரமாணம் )–ஸதா தத் பாவ பாவித (கீதை -8-6)-இதி
பஞ்ச மஹா யஜ்ஞாத் யநுஷ்டாநம் சக்தித க்ரியா
நிர்வசனம் கிரியா வா நேக்ஷ ப்ரஹ்ம விதாம் வரிஷ்ட (முண்டகம் 3-1-4)(கிரியைகள் செய்யும் இவன் ப்ரஹ்மத்தை அறிந்தவர்களின் சிறந்தவன் )
தமேவம் வேத அநு வசநேந ப்ராஹ்மணா விவிதஷந்தி யஞ்ஜேந தாநேந தபஸா நாஸகேந (ப்ரு -4-4-22 ) (அப்படிப்பட்ட பரம புருஷனை அந்தணர்கள் யஜ்ஞம் தானம் தபஸ் உபாஸனம் போன்றவற்றால் அறிய முயல்கின்றனர் )இதி ச
ஸத்ய ஆர்ஜவ தயா தாநா அஹிம்ஸ அபித்யா கல்யாணாநி–இதி நிர்வசனம் -ஸத்யேந லப்ய (முண்ட -3-1-5 )(ப்ரஹ்ம லோகம் ஸத்யத்தினால் அடையப்படும் )தேஷா மேவைஷ விரஜோ ப்ரஹ்ம லோக(ப்ர-1-16)(தாழ்ந்தவை இல்லாத ப்ரஹ்மம் அவர்களால் அடையப்படுகிறது) —இத்யாதி
தேச கால வைகுண்யாத் சோக வஸ்த் வாத் யனு ஸ்ம்ருதேஸ் ச தஜ்ஜம் தைன்யம பாஸ்பரத்வம் மநஸோ அவசாத –இதி-தத் விபர்யயோ அநவசாத(பலவீனம் இல்லாத நிலை)
நிர்வசனம் நாயமாத்மா பல ஹீநேந லப்ய(முண்டகம் -3-2-4)(மநோ பலம் அற்றவனால் அடையப்படுபவன் அல்லன்)–இதி
தத் விபர்யயஜா துஷ்டிர் உத்தர்ஷ-இதி-தத் விபர்யயோ அநுத்தர்ஷ
அதி சந்தோஷஸ் ஸ விரோதீத் யர்த்த –நிர்வசனம் அபி -சாந்தோ தாந்த(ப்ரு -4-4-23 )(இந்திரியங்களையும் மனத்தையும் அடக்கியவனாக )–இதி
வித்யா நிஷ் பத்தே ஆஸ்ரம கர்ம அவிநாபாவிதா
ஏவம் நியத யுக்தஸ் ஆஸ்ரம விஹித கர்ம அநுஷ்டானநேந ஏவ வித்யா நிஷ்பத்திர் இத் பவதி
ததா ச ஸ்ருத்யந்த்ரம் -வித்யாம் -ச அவித்யாம் யஸ் தத்வே தோபயம் ஸஹ
அவித்யயா ம்ருத்யும் தீர்த்வோ வித்யயா அம்ருதம் அஸ்நுதே(ஈசா -2-)(வித்யை அவித்யை-இங்கு கர்மத்தைச் சொல்லும் இத்தால்- இரண்டையும் யார் அறிவானோ அவன் ப்ரஹ்மத்தை அடைகிறான் -தனது கர்மத்தினால் மரணத்தைக் கடந்து -மீண்டும் பிறவாமையைப் பெற்று-வித்யை மூலம் அம்ருதத்தை அடைகிறான் )
அத்ர அவித்யா ஸப்தாபி ஹிதம் வர்ணாஸ்ரம விஹிதம் கர்ம
அவித்யயா கர்மணா ம்ருத்யும் -ஞான யுத்பத்தி விரோதம் ப்ராசீநம் கர்ம- தீர்த்வா அபோஹ்ய வித்யயா ஞானேந அம்ருதம் ப்ரஹ்ம அஸ்நுதே– ப்ராப்நோ தீத் யர்த்த ம்ருத்யு தரண உபாய தயா ப்ரதீதா அவித்யா வித்யா இதரந் விஹிதம் கர்ம ஏவ யதோக்தம்
இயாஜ ஸோ அபி ஸூபஹுந் யஞ்ஞான் ஞாந வ்யபாஸ்ரய ப்ரஹ்ம வித்யாம் அதிஷ்டாய தர்த்தும் ம்ருத்யும் அவித்யயா -இதி (விஷ்ணு புரா -6-6-12)(கேசித்வஜர் அல்லது ஜனகர் என்பர் ப்ரஹ்ம வித்யை அறிந்தவராக அவித்யை மூலம் பூர்வ கர்மங்களை அழிக்கும் பொருட்டு பல யஜ்ஞங்களை இயற்றினார் )
ஞான விரோதி ச கர்ம புண்ய பாப ரூபம்
ப்ரஹ்ம ஞான உத்பத்தி விரோதித்வேந அநிஷ்ட பலதயா உபயோரபி பாப ஸப்த அபிதே யத்வம்
அஸ்ய ச ஞான விரோதித்வம் ஞான உத்பத்தி ஹேது பூத ஸூத்த ஸத்வ விரோதி ரஜஸ் தமோ விவ்ருத்தி த்வரேண –
பாபஸ்ய ச ஞான உதய விரோதித்வம்
ஏஷ ஏவ அஸாது கர்ம காரயதி தம் யம
ஸ்ரீ பகவத் போதாயன க்ருதாம் விஸ்தீர்ணாம் ப்ரஹ்ம ஸூத்ர வ்ருத்திம்
பூர்வாச்சார்ய ஸஞ்சிஷிபு
தன் மத அநு சாரேண ஸூத்ர அக்ஷராணி வ்யாக்யாஸ்யந்தே
அத அத ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா –1-1-1-
————
ப்ரஹ்ம ஏவ ஜிஞ்ஞாஸ்யம்
அதாதோ ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸ
ஸுவ்த்ர பதாநாமர்த வர்ணனம்
அத்ராய மத ஸப்த அனந்தர்யே பவதி–அதஸ் ஸப்தோ வ்ருத்தஸ்ய ஹேது பாவே
அதீத ஸாங்க சசிரஸ்க வேத ஸ்யாதி கத அல்ப அஸ்த்ர பல கேவல கர்ம ஞான தயா
ஸம் ஞாதா மோக்ஷ அபிலாஷஸ்ய ஆனந்த ஸ்திர பல ப்ரஹ்ம ஜஞ்ஞாஸ ஹ்ய நந்த்ர பாவி நீ
அத் ராயம் அத ஸப்த அநந்தர்யே பவதி –அதனைத் தொடர்ந்து -கர்மங்களைக் குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து என்றவாறு
அதஸ் ஸப்தோ வ்ருத்தஸ்ய ஹேது பாவே
அதன் காரணமாக -அந்த ஆராய்ச்சியின் காரணமாக ப்ரஹ்மத்தைப் பற்றிய ஆராய்ச்சி தொடங்குகிறது என்றவாறு
அதீத ஸ அங்க ஸ ஸிரஸ் க வேதஸ்ய –அதிகத அல்ப அஸ்திர பல கேவல
கர்ம ஞான தயா ஸஞ்ஜாத
மோக்ஷ அபிலாஷஸ்ய அநந்த ஸ்திர பல ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா ஹி அனந்தர பாவிநீ
அங்கங்கள் -தலைப்பாகமான உபநிஷத்துக்களுடன் கற்கிறான்
சிஷை எழுத்து இலக்கணம் -வேத புருஷனின் மூக்கு -வியாகரணம் -சொல் இலக்கணம் -வாய் -நிருக்தம் -நிகண்டு -காதுகள்
கல்பம் -கர்மங்களைச் செய்யும் முறை -கைகள் –சந்தஸ் -பா இலக்கணம் -கால்கள் -ஜ்யோதிஷம் -கண்கள்
பலன்கள் அல்பம் அஸ்திரம் என்று அறிந்து -நிலையான ஸ்திரமான பலனாக மோக்ஷத்தில் ஆசை ஓரத்து ப்ரஹ்மம் அறிய ஆசை உண்டாகிறது
ப்ரஹ்மணோ ஜிஞ்ஞாஸ ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸ
ப்ரஹ்மத்தைக் குறித்து அறிய வேண்டும் என்னும் ஆசையே ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸாவாக்கும்
ப்ரக்ருதி ப்ரத்யயம் -ராமனுக்கு =ராமன் -கு போல் -பெயர்ச்சொல் விகுதியும் சுரந்து ஸமாஸம் கூட்டுச்சொல் -ஸமஸ்த பதம் வேற்றுமைத்தொகை சேர்த்து
ராமனை -ராமனால் –பிரித்து விக்ரஹ வாக்யங்கள்
ப்ரஹ்மண இதி கர்மாணி சஷ்ட்டி -ஆறாம் வேற்றுமையில் பயனிலைச் சொல்
ராமனுடைய ராமஸ்ய ஸம்பந்தம் -பொதுவாக -ஆனால் இங்கு பெயர்ச்சொல்லாக இல்லாமல் பயனிலையாக
இங்கு யாரைக் குறித்து -ப்ரஹ்மத்தைக் குறித்து
————
ப்ரஹ்மணோ ஜஞ்ஞாஸ ப்ரஹ்ம ஜஞ்ஞாஸ—ப்ரஹ்மண இதி கர்மணி ஷஷ்டீ கர்த்ரு கர்மணோ கருதி (அஷ்ட -2-2-65)இதி விசேஷ விதாநாத்
யத்யபி ஸம்பந்த ஸாமான்ய பரிக்ரஹே அபி ஜிஞ்ஞாஸாயா கர்ம அபேக்ஷத்வேந கர்ம அர்த்தத்வ ஸித்தி
ததாப்யாஷேபதே ப்ராப்தாதாபிதாநிகஸ்யைவ க்ராஹ்யத்வாத் கர்மணி ஷஷ்டீ க்ருஹ்யதே
ந ச ப்ரதிபத விதாநா ஷஷ்டீ ந சமஸ்யதே
இதி கர்மணி ஷஷ்ட்யாஸ் ஸமாஸ நிஷேதஸ் சங்க நீய க்ருத்யோகா ச ஷஷ்டீ சமஸ்யதே
இதி ப்ரதி ப்ரசவ ஸத் பாவாத்
ப்ரஹ்ம ஸப்தேந ச ஸ்வ பாவதோ நிரஸ்த நிகில தோஷோ அனவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கண புருஷோத்தம அபி கீ யதே
வந்தேறி அல்ல இயற்கையிலே உள்ளவை-
ஸர்வத்ர ப்ருஹத்வ குண யோகேந ஹி ப்ரஹ்ம ஸப்தே
ப்ருஹத்வம் ச ஸ்வரூபேண குணைஸ் ச-யத்ர அனவதிக அதிசயம் ஸோ அஸ்ய முக்யோர்த்த ஸ ச ஸர்வேஸ்வர ஏவ
ஸ்வரூபமும் ரூபமும் ஒப்பற்றகாக இருக்கும்
இன்றியமையாத தன்மை இயல்பு -ஸ்வரூபம்
அதோ ப்ரஹ்ம ஸப்தஸ் தத்ரைவ முக்ய வ்ருத்த
தஸ்மாத் அந்யத்ர தத் குண லேச யோகாத் ஓவ்பசாரிக அநேகார்த்த கல்பனா யோகாத் பகவத் சப்தவத்
தியாக ப்ரஹ்மம் -லேசம் -பாடும் திறமை ராம பக்தி -போன்றவற்றால்
தாபத்ரயா துரைரம்ருதத்வாய ஸ ஏவ ஜிஞ்ஞாஸ்ய
ஆத்யாத்மிகம் -ஆதி தெய்விகம் -ஆதி பவ்திகம்
மோக்ஷம் முத்தி விடுதலை அம்ருதம்-அவனை அறிவதே ஒரே வழி
அதஸ் ஸர்வேஸ்வர ஏவ ஜிஞ்ஞாஸ கர்ம பூதம் ப்ரஹ்ம –ஜஞ்ஞாதும் இச்சா ஜிஞ்ஞாஸா –இச்சாயா இஷ்யமாண ப்ரதாநத்வாத் இஷ்யமாணம் ஞானம் இஹ விதீயதே
ஆசையால் அடையப்படும் பொருள் மேல் ஆசை பொதுவாக
ஆனால் இங்கு
ப்ரஹ்மத்தை அறிய வேண்டிய ஆசை ஞானம்
மீமாம்ஸ பூர்வ பாக ஜ்ஞாதஸ்ய கர்மணோ அல்ப அஸ்திர பலத்வாத் உபரதிந பாகாவஸேயஸ்ய ப்ரஹ்ம ஞானஸ்ய அனந்த அக்ஷய பலத்வாச் ச
பூர்வ வ்ருத்தாத் கர்ம ஞானாத் அநந்தரம் தத ஏவ ஹேதோர் ப்ரஹ்ம ஞாதவ்யம் இத் யுக்தம் பவதி
ததாஹ வ்ருத்தி கார –வ்ருத்தாத் கர்மாதிகமாத் அநந்தரம் ப்ரஹ்ம விவிதாஷா இதி
பகவத் போதாயனர் விருத்திகாரர்
வஹ்யதி ச கர்ம ப்ரஹ்ம மீமாம்ஸ யோர் ஏக ஸாஸ்த்ரீயம்(பூர்வ உத்தர மீமாம்ஸயோ –ஏக ஸாஸ்த்ரதா) ஸம்ஹிதம் ஏதத் ஸாரீரிகம் ஜைமிநீ யேந ஷோடஸ லக்ஷணேநேதி ஸாஸ்த்ர ஏகத்வ ஸித்தி இதி
ஜைமினி -16 அத்யாயம் கொண்ட பூர்வ மீமாம்ஸையுடன் இந்த 4 அத்தியாயங்கள் கோடா உத்தர ப்ரஹ்ம மீமாம்சை ஒரே ஸாஸ்த்ரம் என்கிறார்
அத ப்ரதிபாதயிக்ஷத அர்த பேதேந -ஷட்க பேதத்வ அத்யாய பேதவச் ச பூர்வ உத்தர மீமாம்ஸயோர் பேத
மீமாம்ஸா ஸாஸ்த்ரம்
அதாதோ தர்ம ஜிஞ்ஞாஸ -பூர்வ மீமாம்ஸ -1-1-1- இத்யாரப்ய(தர்மம் -கர்மம் பற்றி அறிய ஆராய்ச்சி தொடங்கும் )
அநா வ்ருத்திஸ் சப்தாத் அநா வ்ருத்திஸ் சப்தாத் -ப்ரஹ்ம ஸூத்ரம் -4-4-22-
இத்யேவம் அந்தம் சங்கதி விஸேஷேண விஸிஷ்ட க்ரமம்
ததாஹி பிரதமம் தாவத் ஸ்வாத்யாயோ அத்யேதவ்ய (யஜுர் ஆரண்யகே -தைத்ரியம் ஆனந்த வல்லி -2-15)
இதி அயத்யயநேநைவ ஸ்வாத்யாய ஸப்த வாஸ்ய வேதாக்ய அக்ஷர ராஸேர் க்ரஹணம் விதீயதே
அத்யயன ஸ்வரூப ப்ரகாரவ்
தச் ச அத்யயனம் கிம் ரூபம் கதம் ச கரத்வயம் இத் யபேஷாயாம் அஷ்ட வர்ஷம் ப்ரஹ்மணம் உப நயீத தம் அத்யா பயேத் (சத பத ப்ராஹ்மணம்) இத் யநேந
ஸ்ராவண்யாம் ப்ரவ்ஷ்டபத்யாம் வா உபா க்ருத்யா யதா விதி
யுக்தஸ் சந்தாம்ஸ் யதீயீத மாஸான் விப்ரோ அர்த பஞ்சமான் (மநு ஸ்ம்ருதி )புரட்டாசி பவ்ர்ணமி தொடங்கி நாலரை மாதம் அத்யயனம் பண்ண வேண்டும்
இத்யாதி விரத நியம விசேஷ உபதேசைஸ் அபேக்ஷிதாநா வீதீ யந்தே
ஏவம் ஸத் ஸந்தான ப்ரஸூத ஸதாசார நிஷ்ட ஆத்ம குணோ பேத வேத வித் ஆசார்ய உபநீதஸ்ய விரத நியம விசேஷ யுக்தஸ்ய ஆச்சார்ய உச்சாரண அனுச்சாரண ரூபம் அக்ஷர ராஸி க்ரஹண பலம் அத்யயனம் இதயவகம்யதே
அத்யயன விதி-நியம விதி
அத்யயநம் ச ஸ்வாத்யாய ஸம்ஸ்கார ஸ்வாத்யாயோ அத்யேதவ்ய (யஜுர் ஆரண்யகம் )
இதி ஸ்வாத்யாயஸ்ய கர்மத்வ அவகமாத் ஸம்ஸ்காரா ஹி நாம கார்யாந்தர யோக்யதா கரணம்
ஸம்ஸ்கார்யத்வம் ச ஸ்வாத்யாயஸ்ய யுக்தம்
தர்ம அர்த்த காம மோக்ஷ ரூப புருஷார்த்த சதுஷ்டய தத் சாதன அவபோதித்வ ஜபாதிநா ஸ்வரூபேணாபி தத் சாதன வாச்ச ஏவம் அத்யயந விதிர் மந்த்ரவித் நியமவத் அக்ஷராஸி க்ரஹண மாத்ரே பர்ய வஸ்யதி
வேதார்த்த ஞானே ஸ்வத ப்ரவ்ருத்தி
அத்யயந க்ருஹீ தஸ்ய ஸ்வாத்யா யஸ்ய ஸ்வபாவத ஏவ ப்ரயோஜனவத அர்தாவ போதித்தவ தர்சநாத் க்ருஹீ தாத் ஸ்வாத்யாயாத் அவகம்யமாநாந் ப்ரயோஜன வதோ அர்தாந் ஆபாததோ த்ருஷ்ட்வா தத் ஸ்வரூப ப்ரகார விசேஷ நிர்ணய
பல வேத வாக்ய விசார ரூப மீமாம்ஸா ஸ்ரவணே அதீத வேத புருக்ஷஸ் ஸ்வயமேவ ப்ரவர்த்ததே
வேதமே தானாகவே அர்த்தங்களை போதிக்கும் -அர்த்தங்கள் அறியாமலேயே மனத்தில் தோன்றுவதை அறிந்து
வேதங்களின் ஸ்வரூபம் ஸ்வ பாவம் இன்னது என்று உணர்ந்து -ஆழ்ந்த பொருளை ஆராயவே தானாகவே முயற்சி செய்கிறான் -ஆகவே மீமாம்ஸையில் இழிகிறான்
இதையே அத அதோ தர்ம ஜிஞ்ஞாஸா என்று தொடங்குகிறது –
இங்கு அத -என்று வேத அத்யயனத்துக்குப் பின்பு அதோ -வேத அத்யாயத்தினாலேயே
இங்கு மற்ற உரைகாரர்கள் வேத அர்த்தங்களையம் தனியாகக் கற்க முயல வேண்டும் என்பர்
பாஷ்யகாரரோ வேதங்களே இவற்றைப்படிப்படியாக அத்யயனம் புண்ணுபவனுக்கு உணர்த்தும் என்று அருளிச் செய்கிறார்
தத்ர கர்ம விதி ஸ்வரூபே நிரூபிதே கர்மணாம் அல்ப அஸ்திர பலத்வம் த்ருஷ்ட்வா
அத்யயன க்ருஹீத ஸ்வாத்யாய ஏக தேச உபநிஷத் வாக்யேஷு ச அம்ருதத்வ ரூப அநந்த ஸ்திர பல ஆபாத ப்ரதீதே
தந் நிர்ணய பல வேதாந்த வாக்ய விசார ரூப சாரீரிக மீமாம்ஸாயாம் அதிகரோதி
உக்தார்தஸ்ய ஸ்ருதி ஸித்ததா
ததா ச வேதாந்த வாக்யாநி கேவல கர்ம பலஸ்ய ஷயித்வம் ப்ரஹ்ம ஞானஸ்ய ச அக்ஷய பலம் ச தர்சயந்தி
தத் யதா இஹ கர்ம சிதோ லோக ஷீயதே ஏவமேவா முத்ர புண்ய சிதோ லோக ஷீயதே -சாந்தோக்யம் –8-1-7-
கர்மங்கள் மூலமாக உண்டாக்கப்பட்ட பொருள்கள் இந்த உலகத்தில் எப்படி அழி கின்றனவோ-அதே போன்று புண்ணியம் போன்றவை மூலம் பெறப்பட்ட ஸ்வர்க்கம் போலவும் அழிகின்றன
அந்த வதே வாஸ்ய தத் பவதி -ப்ருஹ -3-8-10-
கர்மங்கள் மூலம் நிலையான லோகம் முடிவுடன் கூடியதாகவே உள்ளது
ந ஹி அத்ருவை ப்ராப்யதே த்ருவம் கர்மபி -கட -2-10-
நிலையற்ற கர்மங்கள் மூலம் அதனை -நிலையான லோகத்தை -அடைய இயலாது
ப்லவா ஹி எதே அத் ருடா யஞ்ஞ ரூபா -முண்டக -1-2-7-
யஜ்ஞம் போன்ற ஓடங்கள் -சம்சாரம் என்ற சமுத்திரைத்தைக் கடந்து அக்கரை சேர்க்க வல்ல திடமானவை அல்ல
பரீஷ்ய லோகான் கர்ம சிதான் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாத் நாஸ்தி யக்ருத க்ருதேந
தத் விஞ்ஞாநார்த்தம் ஸ குரு மேவாபி கச்சேத் ஸமித் பாணிஸ் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்–முண்டக -2-12-
கர்மங்கள் மூலம் அடையவல்ல லோகங்கள் குறித்து அறியும் அந்தணன் ஒருவன் அத்தகைய ஆசைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும்
நித்தியமாக அழியாதாக உள்ள ப்ரஹ்மம் நித்யம் அல்லாத அழியக்கூடிய கர்மங்களால் அடையக்கூடியது அல்ல
இத்தகைய ப்ரஹ்ம ஞானத்தை அடையும் பொருட்டு வேதங்களை அத்யயனம் செய்த அவன் தனது கையில் சேமித்து -ஆலமரத்து சுள்ளிகளை -எடுத்துக் கொண்டு வேத அத்யயனம் செய்து வரும் ப்ரஹ்மத்தைக் குறித்து நன்கு அறிந்தவருமாகிய ஆச்சார்யனை அடைய வேண்டும்
தஸ்மை ஸ வித்வான் உபாசந்நாய ஸம்யக் பிரசாந்த சித்தாயா சமான்விதாய
யேந அக்ஷரம் புருஷம் வேத ஸத்யம் ப்ரோவாச தாம் தத்வதோ ப்ரஹ்ம வித்யாம் -முண்டக -2-13-
தன்னிடம் வந்தவனும் -தன்னிடம் வணக்கம் நிறைந்தவனும் தனது மனசை அடக்கியவனும் ஆகிய சிஷ்யனுக்கு ஆச்சார்யன் செய்ய வேண்டியது என் எண்ணில்
தான் எந்த ஒரு வித்யை மூலம் ஸ்வரூபம் மற்றும் குணங்களால் மாறுபாடு இல்லாத பரமபுருஷனை அறிகின்றாரோ அத்தகைய ப்ரஹ்ம வித்யையை அந்த சிஷ்யனுக்கு நேர்மையாக -சத்தியமாக -உள்ளது உள்ளபடி -ஆர்ஜவமாக குழப்பாமல்
உபதேசிக்க வேண்டும்
ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் -தைத்ரியம் ஆனந்த-2-1-1-
ப்ரஹ்மத்தை உபாசிக்கும் ஒருவன் உயர்ந்த ப்ரஹ்மத்தை அடைகிறான்
ந புநர் ம்ருத்யவே ததேகம் பஸ்யதி ந பஸ்யோ ம்ருத்யும் பஸ்யதி ப்ரு -7-16-2-
ப்ரஹ்மத்தைக் காண்பவன் மீண்டும் மரணத்தைக் காண்பது இல்லை-மீண்டும் பிறப்பது இல்லை என்றவாறு
ஸ ஸ்வ ராட் பவதி-7-25-2-
ப்ரஹ்மத்தை உணர்ந்தவன் தானே தன்னை ஆளாகிறான் -கர்ம வஸ்யன் அல்லன் என்றவாறு
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -தைத்ரியம் -3-12-7-
ப்ரஹ்மத்தை அறிந்தவன் இங்கேயே முக்தனாகிறான் -மலர்ந்த ஞானம் உடையவன் ஆகிறான்
தமேவம் விதித்வாதி ம்ருத்யு மேதி நாந்ய பந்தா அயனாத வித்யதே – -ஸ்வேதாஸ் -3-8—6-15
ப்ரஹ்மத்தை அறிந்தவன் வேதத்தைக் கடக்கிறான் -வேறு மார்க்கம் இதற்கு இல்லை
ப்ருதக் ஆத்மாநம் ப்ரேரிதாரம் ச மத்வா ஜுஷ்டஸ் ததஸ்தேந அம்ருதத்வமேதி-ஸ்வேதாஸ்வரம் -1-7-
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வெவ்வேறானவர்கள் என்று அறிந்தவன் அத்தகைய ஞானம் காரணமாகவே பரமாத்மாவின் ப்ரீதிக்கு இலக்காகி மோக்ஷம் அடைகிறான்
இத்யாதீ நி
————-
கர்ம விசார நைர பேஷ்யா சங்கா -ஸமாதாநே
நநு ச
ஸ அங்க வேத்ய அத்யயநாத் ஏவ கர்மணாம் ஸ்வர்க்காதி பலத்வம் -ஸ்வர்க்கா தீநாம் ச ஷயித்வம்
ப்ரஹ்ம உபாஸனஸ்ய அம்ருதத்வ பலத்வம் ச ஞாயத ஏவ
அநந்தரம் முமுஷுர் ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸாயாம் ஏவ ப்ரவர்த்ததாம்
கிமர்த்த தர்ம விசார அபேஷா
ஏவம் தர்ஹி சரீரிக மீமாம்ஸாயாம் அபி ந ப்ரவர்த்ததாம் -ஸ அங்க அத்யயநாத் ஏவ க்ருத்ஸ்னஸ்ய ஞாதத்வாத்
ஸத்யம் ஆபாத ப்ரதீதிர் வித்யத ஏவ தாதாபி நியாய அனுக்ருஹீதஸ்ய
வாக்யஸ்ய அர்த்த நிஸ்சாய கத்வாத் ஆபாத ப்ரதீதோ அப்யர்தஸ் ஸம்சய விபர்யயவ் நாதி வர்த்ததே
அதஸ் தன் நிர்ணயாய வேதாந்த வாக்ய விசார கர்தவ்ய இதி சேத்
ததைவ தர்ம விசாரோ அபி கர்தவ்ய இதி பஸ்யது பவான்
இதி ஸ விமர்ச பூர்வாச்சார்ய ஸம்மத அத்யாய ஸூத்ர அக்ஷர வியாக்யா கட்ட
———-
லகு பூர்வ பக்ஷம்
சாதன சதுஷ்ட்ய பூர்வ வ்ருத்தத்வ ப்ரதிபாதநாய பூமிகா
நநு ச
ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா யதேவ நியமேன அபேக்ஷதே ததேவ பூர்வ வ்ருத்தம் வக்தவ்யம்-
ந தர்ம விசார அபேஷா ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸாயா அதீத வேதாந்தஸ்ய அநதிகத கர்மணோ அபி வேதாந்த வாக்யார்த்த விசார உபபத்தே
கர்ம அங்க ஆஸ்ரயாணி உத்கீதாதி உபாஸனாத் யத்ரைவ சிந்த்யந்தே
தத நதிகத கர்மணோ ந ஸக்யம் கர்த்தும் இதி சேத்
உத்கீதம் -பிரணவ உபாஸனை -மேல் 3 அத்யாயம் விளக்கும்
கர்மணோ ஞான அங்கத்வம்
அநபிஜ்ஜோ பவான் சாரீரிக ஸாஸ்த்ர விஞ்ஞானஸ்ய
அஸ்மின் சாஸ்த்ரே அநாத் யவித்யா க்ருத விவித பேத தர்சன (அறிவு அறிபவன் அறியப்படும் பொருள் மூன்றும் வேறே வேறே மயக்கம் )-நிமித்த ஜென்ம ஜரா மரணாதி சாம்சாரிக துக்க சாகர நிமக்நஸ்ய-நிகில துக்க மூல மித்ய அஞ்ஞான நிபர்ஹாணாய
ஆத்ம ஏகத்வ விஞ்ஞானம் ப்ரதிபாதயிஷிதம்
அஸ்ய ஹி பேத அவலம்பி கர்ம ஞானம் க்வ உப யுஜ்யதே(பேதங்களை அடிப்படையாகக் கொண்ட கர்மங்களால் என்ன பயன் -உபத்ரமாகவும் இருக்குமே)
ப்ரத்யுத வ்ருத்தமேவ உத் கீதாதி விசாரஸ்து கர்ம சேஷ பூத ஏவ ஞான ரூபத்வா விசேஷாதி ஹைவ க்ரியதே
ஸ து ந ஸாஷாத் சங்கத
அதோ யத் ப்ரதாநம் ஸாஸ்த்ரம் தத் அபேக்ஷிதம் ஏவ பூர்வ வ்ருத்தம் கிமபி வக்தவ்யம்
பாடம் -தத் அபேக்ஷிதம் ச கர்ம விஞ்ஞானம் ஏவ கர்ம சமுச்சித அஞானாத் அபவர்க ஸ்ருதே(உண்மையே அபவர்க்கம் மோக்ஷம் -கர்மத்துடன் சேர்ந்த ஞானத்தாலேயே சுருதி சொல்லுமே )
வஹ்யதி ச ஸர்வ அபேஷா ச யஞ்ஞாதி ஸ்ருதேர் அஸ்வவத்(ப்ரஹ்ம ஸூ -3-4-27) இதி
அபேக்ஷிதே ச கரமணி அஞ்ஞாதே கேந சமுச்சய கேந நேதி விபாகோ ந ஸக்யதே ஞாதும்
அதஸ்த தேவ பூர்வ வ்ருத்தம்
கர்மணோ மோக்ஷ விரோதித்வம்
(நைதத் -)ந ஏதத்-யுக்தம்
ஸகல விசேஷ ப்ரத்யநீக சின் மாத்ர ப்ரஹ்ம விஞ்ஞாநாத் ஏவ அவித்யா நிவ்ருத்தே(நிர் விசேஷம் -சின் மாத்ரம் -அவித்யை -மூன்றும் காட்டி அத்வைதி சித்தாந்தம்–விஜாதீய ஸஜாதீய ஸ்வகத பேதங்கள்-இல்லாததால் ஏகம் ஏவம் அத்விதீயம் நிர் வசனீயம் -அறிவு மட்டுமே அறிபவனோ அறியப்படும் பொருளோ இல்லாமல் சீன மாத்திரம் -அவித்யை -அபாவம் ஞானம் இல்லாததைக் குறிக்காமல் -ஞானம் வருவதற்கு முன் இருக்கும் நிலை -ஞானம் வந்தபின்பு நிலை மாறும் -இல்லாத ஒன்றா இருக்கும் ஒன்றா சொல்ல முடியாமல் அநிர்வசனீயம் ) அவித்யா நிவ்ருத்திர் ஏவ ஹி மோக்ஷ
வர்ணாஸ்ரம விசேஷ ஸாத்ய சாதந இதி கர்தவ்யதாத் யநந்த விகல்ப்ப ஆஸ்பதம் கர்ம
ஸகல பேத தர்சன நிவ்ருத்தி ரூப அஞ்ஞான நிவ்ருத்தே கதமிவ ஸாதனம் பவேத்
ஸ்ருத யஸ்ய கர்மணாம் அநித்ய பலத்வேந மோக்ஷ விரோதித்வம்
ஞானஸ் யைவ மோக்ஷ சாதனத்வம் ச தர்சயந்தி
அந்தவ தேவாஸ்ய தத் பவதி -ப்ரு -3-8-10-(கர்மங்களால் அடையப்படும் உலகம் முடிவுள்ளதாகவே உள்ளது)
தத்யதேஹ கர்ம சிதோ லோக ஷீயதே ஏவமேவ முத்ரா புண்ய சிதோ லோக ஷீயதே -சாந்தோக்யம் -8-1-6-(இந்த உலகில் விவசாயம் போன்ற கர்மங்களால் சேகரிக்கப்பட்ட நெல் போன்ற பலன்கள் எவ்விதம் நாசம் அடைகின்றனவோ அதே போலவே புண்ணியங்களால் சம்பாதிக்கப்பட்ட ஸ்வர்க்காதி பலன்களும் அழிந்து போகின்றன )
ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் -தைத்ரியம்-2-1-1-(ப்ரஹ்மத்தை அறிந்தவன் ப்ரஹ்மத்தை அடைகிறான் )
ப்ரஹ்ம வேத ப்ரஹ்ம ஏவ பவதி -முண்டகம் -3-2-9-(ப்ரஹ்மத்தை அறிந்தவன் ப்ரஹ்மமாகவே ஆகிறான்)
தமேவ விதத்வாத் அதி ம்ருத்யு மேதி -ஸ்வேதாஸ் –3-8-(ப்ரஹ்மத்தை அறிந்து கொண்டு அவித்யையைக் கடக்கிறான் )
இத்யாத்யா
ஞான கர்மா சமுச்சய வாதி நிராச
யதபிசேத முக்தம் யஞ்ஞாதி கர்ம அபேஷா வித்யேதி –தத் வஸ்து விரோதாத்
ஸ்ருத் யக்ஷர பர்யா லோசநாய ச அந்த கரண நைர்மல்ய த்வாரேண
விவிதஷ உத் பத்தா வுபயுஜ்யதே ந பலோத் பத்தவ் விவிதிஷந்தி இதி ஸ்ரவணாத்(அந்தக்கரணம் தூய்மையாக்கி ப்ரஹ்மம் பற்றி அறிய ஆசையைத் தூண்டும் ஒழிய நேராக மோக்ஷ பலனுக்கு உதவுவது இல்லை )
விவிதி ஷாயாம் ஜாதாயாம் ஞான உத்பத்தவ் ஸமாதீநாம் ஏவ அந்தரங்க உபாயதாம் ஸ்ருதி ரேவாஹ
சாந்தோ தாந்த உபரதஸ் திது ஷுஸ் ஸமாஹிதோ பூத்வா ஆத்மன்யே வா ஆத்மாநம் பஸ்யேத் -ப்ருகு -4-4-23-(புற இந்திரியங்கள் மற்றும் மனத்தை ஒடுக்கியவனாகவும் -உலக விஷயங்களில் இருந்து விடுபட்டவனாகவும் பொறுமை கொண்டவனாகவும் த்யானம் செய்பவனாகவும் இருந்தபடியே தனது ஆத்மாவில் பரமாத்மாவை காண்பானாக )
இதி
வாக்ய ஜன்ய ஞானாத் அவித்யா நிவ்ருத்தி
ததேவம் ஜன்மாந்தர ஸதா அனுஷ்டிதா நபி ஸம்ஹித பல விசேஷ கர்ம ம்ருதிதக ஷாயஸ்ய
விவிதிஷ உத் பத்தவ் ஸத்யாம்
(மஹா வாக்ய ப்ரமாணங்களைக் காட்டுகிறார் மேல் )ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்-சாந்தோக்யம் -6-2-1
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம-தைத்ரியம் -2-1-1
அயமாத்மா ப்ரஹ்ம-ப்ரு -2-5-9-
தத்வமஸி-சாந்தோக்யம் -6-8-7
இத்யாதி வாக்ய ஜன்ய ஞானாத் அவித்யா நிவர்த்ததே
அவித்யா நிவர்த்தக ஞான ஸஹ காரீணி-வாக்யார்த்த ஞான உப யோகீநி ச ஸ்ரவண மனன நிதித்யாஸ நாதி
ஸ்ரவணம் நாம வேதாந்த வாக்யானி ஆத்ம ஏகத்வ வித்யா ப்ரதி பாதகாநீதி தத்வ தர்ஸி ந ஆசார்யாத் நியாய யுக்தார்த்த க்ரஹணம் —
ஏவம் ஆச்சார்ய உப திஷ்டஸ்ய அர்தஸ்ய ஸ்வாத்மன் யேவமேவ யுக்தமிதி ஹேதுத ப்ரதிஷ்டாபநம் மனநம்
ஏதத் விரோதி அநாதி பேத வாசனா நிரஸநாய அஸ்ய ஏவார்தஸ்ய அனவரத பாவநா நிதித்யாஸநம்
சாரீரிக பூர்வ வ்ருத்த நிகமனம்
ஸ்ரவணாதி பிர் நிரஸ்த ஸமஸ்த பேத வாஸநஸ்ய வாக்யார்த்த ஞானம் அவித்யாம்
நிவர்த்தயதீத் யேவம் ரூபஸ்ய ஸ்ரவணஸ்ய அவஸ்ய அபேக்ஷித மேவ பூர்வ வ்ருத்தம் வக்தவ்யம்
தச்ச
1-நித்ய அநித்ய வஸ்து விவேக 2-சம தமாதி சாதன ஸம்பத் 3-இஹா முத்ர பல போக விராக
4-முமுஷுத்வம் சேத் யேதத் சாதன சதுஷ்ட்யம்(ப்ரஹ்ம ஞானம் உண்டாக ஆசை ஏற்பட இந்த நான்கும் முன்பு வேண்டியவை -கர்ம மீமாம்ஸை அல்ல என்பர் )
அநேந விநா ஜிஞ்ஞாஸ அநுப பத்தே
அர்த்த ஸ்வ பாவாதே வேதமேவ பூர்வ வ்ருத்தம் இதி ஞாயதே
பந்த தத் காரண -தன் நிவர்த்தகா நாம் நிகமனம்
ஏதத் யுக்தம் பவதி ப்ரஹ்ம ஸ்வரூப ஆச்சாதிக அவித்யா மூலம் அபாரமார்த்திகம் பேத தர்சனம் ஏவ பந்த மூலம்
பந்தஸ் ச அபாரமார்த்திகஸ் ஸ ச மூலோ அபாரமார்த்திகத்வாத் ஏவ ஞானேந ஏவ நிவர்த்யதே
நிவர்த்தகம் ச ஞானம் தத்வமஸி இத்யாதி வாக்ய ஜன்யம்
தஸ்ய ஏதஸ்ய வாக்ய ஜன்யஸ்ய ஞானஸ்ய ஸ்வரூப உத்பத்தவ் கார்யே வா கர்மணோ ந உப யோக
விவிதிஷாயாம் ஏவ து கர்மணாம் உப யோக
ச ச பாப மூல ரஜஸ் தமோ நிபர்ஹாண த்வாரேண ஸத்வ விவ்ருத்தயா பவதீதீம முபயோக மபிப் ரேத்ய ப்ராஹ்மணா விவிதிஷந்தி இத் யுக்தமிதி
அத கர்ம ஞானஸ்ய அநுப யோகாத் உக்தமேவ சாதன சதுஷ்ட்யம் பூர்வ வ்ருத்த்ம் இதி வக்தவ்யம்
இதி லகு பூர்வ பக்ஷம்
ப்ருஹதாரண்ய உபநிஷத்துக்கு சங்கர பாஷ்யத்தில் உள்ளவற்றைத் தொகுத்து இங்கு அருளிச் செய்துள்ளார்
————–
லகு ஸித்தாந்தம்
வாக்யார்த்த ஞானஸ்ய மோக்ஷ ஹேதுத்வம் ஸாஸ்த்ர ப்ரத்யக்ஷ விருத்தம்
அத்ரோச்யதே -யத் யுக்தம் அவித்யா நிவ்ருத்தி ரேவ மோக்ஷ ஸா ச ப்ரஹ்ம விஞ்ஞான தேவ பவதி இதி ததப் யுபகம்யதே
அவித்யா நிவ்ருத்தயே வேதாந்த வாக்யைர் விதித்ஸிதம் ஞானம் கிம் ரூபம் இதி விவேச நீயம்
கிம் வாக்யாத் வாக்யார்த்த ஞான மாத்திரம் -உத -(அல்லது)தன் மூலம் உபாஸநாத் மகம் ஞானம் இதி- ந தாவத் வாக்ய ஜன்யம் ஞானம் தஸ்ய விதாந மந்தரேணாபி வாக்ய தேவ ஸித்தே தாவன் மாத்ரேண அவித்யா நிவ்ருத் யநு பலப்தேஸ் ச
ந ச வாஸ்யம் பேத வாஸநாயாம் அநிரஸ்தாயாம் வாக்யம் அவித்யா நிவர்த்தகம் ஞானம் ந ஜனயதி ஜாதோபி ஸர்வஸ்ய ஸஹ ஸைவ பேத ஞான அநிவ்ருத்திர் ந தோஷாயா
சந்தரை கத்வே ஞாதே அபி த்வி சந்த்ர ஞான அநிவ்ருத்தி வத்
அநிவ்ருத்தம் அபி சின்ன மூலத்வேன ந பந்தாய பவதி -இதி
ஸத்யாம் சாமக்ர்யாம் ஞான அநுத்பத் யநுபபத்தே ஸத்யாமபி விபரீத வாஸனாயாம் ஆப்த உபதேஸ லிங்காதிபி பாதக ஞான உத்பத்தி தர்ஸனாத்
ஸத்யபி வாக்யார்த்த ஞானே அநாதி வாஸனயா மாத்ரயா பேத ஞானம் அனுவர்த்தன இதி பவதா ந ஸக்யதே வக்தும்
பேத ஞான சாமக்ர்யா அபி வாசனாயா மித்யா ரூபத்வேந ஞான யுத் பத்த்யைவ நிவ்ருதத்வாத்
ஞான யுத் பத்தாவபி மித்யா ரூபாயாஸ் தஸ்யா அநி வ்ருத்தவ் நிவர்த்தக அந்தரா பாவாத் கதாசிதாபி ந அஸ்யா வாஸநாயா நிவ்ருத்தி
வாஸனா கார்யம் பேத ஞானம் சின்ன மூல மத ச அனு வர்த்தத இதி பாலித பாஷிதம்
அத்யாஸம் -சங்கர பாஷ்யத்தில் ஒரே பக்கம்
அதுக்கு விரிவான பாஷ்யம் பலர் எழுதி உள்ளார்
அஸ்மத் யுஷ்மத் -நீ நான் -அறிவு அறியப்படும் பொருள் -அறிபவன் -பல ஆத்மாக்கள்
அவித்யா -பேத வாஸனை -தொடர்ந்த எண்ணங்கள்
வேதாந்த வாக்கியங்கள் -அவித்யை விலக்கி -ஞானம் உண்டாகிறது
அநாதி கால பேத வாஸனை -சிறுபிள்ளைபோல் தொடரும்
த்வி சந்த்ர ஞானாதவ் து பாதக ஸந்நிதா அபி மித்யா ஞான ஹேதோ
பரமார்த்த திமிராதி தோஷஸ்ய (கண் புரை நோயால்)ஞான பரத்யத்வா பாவேநாவி நஷ்டத்வாத் மித்யாஞ் ஞான அநிவ்ருத்தி அவிருத்தா(முரண்பாடு இல்லையே )
ப்ரபல பிரமாண பாதித்தத்வேந பயாதி கார்யம் து நிவர்த்ததே(கயிறு பாம்பு -அறிந்ததும் பயம் போகிறதே )
அத்வை தரீத்யா ஞான உத்பத்தி அனுப பத்தி
அபி ச
பேத வாஸன நிரசன த்வாரேண ஞான யுத் பத்தி மப் யுகச்சதாம் கதாசிதபி ஞான உத்பத்திர் ந ஸேத்ஸ்யதி பேத வாஸனாயா அநாதி கால உப சிதத்வேந அபரிமிதத்வாத் தத் விரோதி பாவனாயாஸ் ச அல்பத்வாதநயா தன் நிரசன அனுப பத்தே
அபவர்க சாதநீ பூத ஞான ஸ்வரூபம்
அதோ வாக்யார்த்த ஞாநாத் அந்நியத் ஏவ த்யான உபாஸனாதி ஸப்த வாஸ்யம் ஞானம் வேதாந்த வாக்யைர் விதித்ஸிதம்
ததா ச ஸ்ருதய 1-விஞ்ஞாய ப்ரஞ்ஞாம் குர்வீத -ப்ரு -4-4-21-(அவனை அறிந்து தியானத்தைக் கைக்கொள்ளுவாயாக )
2-அநு வித்ய விஜா நாதி -சாம் -8-12-6-(அவனை உணர்ந்த பின்பு அறிகிறான் )
3-ஓம் இத்யேவ ஆத்மாநாம் த்யாயத-முண்டகம் -2-2-6(ஓம் என்ற ஆத்மாவைத் தியானிப்பாயாக )
4-நிசாய்ய தம் ம்ருத்யு முகாத் ப்ரமுச்யதே -கட -3-15-(அவனைக் கண்டபின்பு மரண தேவதையின் முகத்தில் இருந்து விடுபடுகிறான் )5-ஆத்மாநம் ஏவ லோகம் உபா ஸீதயோ-ப்ரு -1-4-15-(இந்த லோகமானது ஆத்மாவையே உபாசிக்கக் கடவது )
6-ஆத்மா வ அரே த்ரஷ்டவ்யஸ் ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸிதவ்யப்ரு-2-4-5-(அந்த ஆத்மாவானது காணத்தக்கது -கேட்கத்தக்கது மனனம் பண்ணத்தக்கது -த்யானிக்கப்பட வேண்டியது )-7-ஸோ அன்வேஷ்டவ் யஸ் ஸ விஜிஜ்ஞாஸி தவ்ய-சாந்தோக்யம் -8-7-1-(அந்த ஆத்மாவே தேடத் தக்கதாயும் விரும்பத் தக்கதாயும் உள்ளது)இத்யேவமாத்ய
அபவர்க்க ஸாதனம் ச ஞானம் த்யான ரூபம்
அத்ர நிதித்யாஸி தவ்ய இத்யாதிந ஏகார்த்யாத் (ப்ரஹ்மத்தைப் பற்றியே த்யானம் பண்ண வேண்டும் என்ற ஒரே த்யான விதி அனைத்து ஸ்ருதிகள் ஸித்தம் )அநு வித்ய விஜா நாதி-சாந்தோக்யம் -8-12-6-(அவனை உணர்ந்த பின்பு அறிகிறான் )விஞ்ஞாய ப்ரஞ்ஞாம் குர்வீத-ப்ரு -4-4-21- (அவனை அறிந்து த்யானத்தைக் கைக் கொள்ளுவாயாக )
இத்யேவமாதி பிர் வாக்யார்த்த ஞானம்
த்யான உபகாரத்வாத் அநு வித்ய விஞ்ஞாய இத்ய நூத்ய ப்ரஞ்ஞாங் குர் வீத விஜா நாதி இதி த்யானம் விதீ யதே(த்யானத்தையே வெளிப்படுத்தும் -ஞானம் தியானத்துக்கு உதவும் -ஞானம் அவஸ்யம் என்று காட்டும் )
ஸ்ரோதவ்ய இதி ஸ அனுவாத –ஸ்வாத்யா யஸ் யார்த பரத்வேந அதீதவேத புருஷ
ப்ரயோஜன வதர்தாவ போதித்தவ தர்சநாத் –தன் நிர்ணயாய ஸ்வயமேவ ஸ்ரவணே ப்ரவர்த்தன இதி ஸ்ரவணஸ்ய ப்ராப்தத்வாத்
ஸ்ரவண ப்ரதிஷ்டார் தத்வான் மந நஸ்ய மந்தவ்ய இதி ச அனுவாத
தஸ்மாத் த்யானமேவ விதீயதே வஹ்யதி ச ஆவ்ருத்தி ரஸ க்ருதுபதேசாத் (ப்ரஹ்ம ஸூத் -4-1-1)இதி(கேட்ப்பதும் மனனம் பண்ணுவதும் அனுவாதம் –தியானமே விதிக்கப்படுகிறது)
த்யாநஸ்ய வேதன உபாஸன மகத்வம்
ததித மபவர்க உபாய தயா விதித் ஸிதம் வேதனம் உபா ஸனம் இத் யவகம்யதே
வித் யுபாஸ்யோர் வியதிகரேண உபக்ரம உப ஸம்ஹார தர்சநாத் -(வேதனம் -ஞானம் உபாஸனம் இரண்டுமே சொல்லப்படுகின்றன )மநோ ப்ரஹ்மேத் யுபாஸீத(சாந்தோ -3-18-1) (மனதை ப்ரஹ்மமாக உபாஸிக்கக் கடவன் )
இத்யத்ர பாதி ச தபதி ச கீர்த்யா யஸஸா ப்ரஹ்ம வர்ஸநேந ய ஏவம் வேத (சாந்தோ -3-18-1) (யார் இப்படி அறிகிறானோ அவன் புகழாலும் மேன்மையாலும் தேஜஸ்ஸாலும் ப்ரகாசமாக உள்ளான் )ந ஸ வேத அக்ருத்ஸ்நோ ஹி ஏஷ —ஆத்மா இதி ஏவம் உபாஸீத(ப்ரு -1-4-7-)(அவன் பூர்ணனாக இல்லாததால் முழுவதும் அறியவில்லை –ஆத்மா என்றே உபாஸிப்பனாக )
யஸ் தத்வேத யத்ஸ வேத ஸ மயா ஏதத் உக்த (சாந்தோ 7-1-7)(யார் ப்ரஹ்மத்தை அறிவானோ -எந்தப் ப்ரஹ்மம் தன்னை அறிந்தவனை அறியுமோ -அப்படிப்பட்ட இருவரையும் குறித்து உனக்கு உரைக்கப்பட்டது )
இத்யத்ர அநும ஏதம் பகவதோ தேவதாம் ஸாதி யாம் தேவதாம் உபாஸதே (சாம் -4-2-2)-(பகவானே -இங்கு ஆச்சார்யரே என்றபடி -எந்த தேவதையை நீங்கள் உபாஸிக்கிறீரோ அதனை எனக்கும் உபதேஸிப்பீராக) இதி
த்யா நஸ்ய த்ருவ அநு ஸ்ம்ருதி -தர்சன ரூபதா
த்யாநம் ச தைல தாராவத் அவிச்சின்ன ஸ்ம்ருதி ஸந்தான ரூபம் –த்ருவா ஸ்ம்ருதி
ஸ்ம்ருதி லம்பே ஸர்வ க்ரந்தீ நாம் விப்ர மோக்ஷ -(சாந்தோ -7-26-2-)இதி
த்ருவாயாஸ் ஸ்ம்ருதேர் அபவர்க உபாயாத்வ ஸ்ரவணாத்
ஸா ச ஸ்ம்ருதிர் தர்சன ஸாமாநாகாரா– பித்யதே ஹ்ருதயஸ் க்ராந்தி சித்யந்தே ஸர்வ ஸம்சயா ஷீயந்தே ச ஸ்ய கர்மாணி தஸ்மிந் த்ருஷ்டே பராவரே -(முண்டக -2-2-8)(அந்த உயர்ந்த வஸ்துவைக் கண்டவுடன் இதயத்தில் உள்ள அனைத்து முடிச்சுகளும் அவிழ்கின்றன -அனைத்து சந்தேகங்களும் தகர்கின்றன -அனைத்துக் கர்மங்களும் அழிகின்றன )இத் அனேந ஏகார்த்யாத்
ஏவம் ச சதி ஆத்மா வா அரே த்ருஷ்டவ்ய ப்ரு -2-4-5-(ஆத்மாவானது காணப்பட வேண்டும் )
இத்ய நேந நிதித்யாஸ நஸ்ய தர்சன சாமாநாகாரதா விதீயதே
பவதி ச ஸ்ம்ருதேர் பாவநா ப்ரகர்ஷாத் தர்சன ரூபதா
வாக்ய காரேண (டங்கர்)ஏதத் ஸர்வம் பிரபஞ்சிதம் -வேதனம் உபாஸனம் ஸ்யாத் தத் விஷயே ஸ்ரவணாத் இதி
ஸர்வாஸூப நிஷத்ஸூ மோக்ஷ சாதனதயா விகிதம் வேதனம் உபாஸனம் இத்யுக்தம்
ஸக்ருத் ப்ரத்யயம் குர்யாச் சப்தார் தஸ்ய க்ருதத்வாத் ப்ரயாஜாதி வத் இதி பூர்வ பக்ஷம் க்ருத்வா (யஜ்ஞத்தின் அங்கமாக உள்ள ப்ரயோஜம்(ப்ரயாகம் முதலிலும் ஹவிஸ் இறுதியிலும் செய்வது ) -ஒருமுறை மட்டும் செய்யப்படுவது போலே வேதனமும் ஒருமுறையே போதுமானது என்று சொல்வீர்கள் ஆனால் )ஸித்தம் தூபாஸந சப்தாத் இதி வேதநம ஸக்ருதா வ்ருத்தம் மோக்ஷ ஸாதனம் இதி நிர் ணீதம்
உபாஸனம் ஸ்யாத் த்ருவ அநு ஸ்ம்ருதே தர்சனான் நிர்வாசனாச் ச இதி தஸ்யைவ வேதநஸ்ய உபாஸன ரூபஸ்ய அஸக்ருத் ஆவ்ருத்தஸ்ய த்ருவா அநு ஸ்ம்ருதிதவம் உப வர்ணிதம்
ஸேயம் ஸ்ம்ருதிர் தர்சன ரூபா ப்ரதிபாதிதா -தர்சன ரூபதா ச ப்ரத்யக்ஷ தாபத்தி-
அபவர்க சாதநீ பூதஸ் ஸ்ம்ருதி கதம் வைஸிஷ்ட்யம்
ஏவம் ப்ரத்யக்ஷ தாபன்நாம் அபவர்க்க சாதன பூதாம் ஸ்ம்ருதிம் விசி நிஷ்டி -நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ ந மேதயா ந பஹுநா ஸ்ருதேந
யமே வைஷ வ்ருணுதே தேந லப்யஸ் தஸ்யைக்ஷ ஆத்மா விவருணுதே தநூம் ஸ்வாம் (முண்டக -3-2-3)-(இந்தப் பரமாத்மா மனனம் த்யானம் தொடர்ந்து கேட்ப்பது இவற்றால் மட்டும் அடையத்தக்கவன் அல்லன் -யார் ஒருவன் தன்னை அடையலாம் என்று தேர்ந்து எடுக்கிறானோ அவனால் மட்டுமே பரமாத்மா அடையத்தக்கவன் -அவனுக்கு பரமாத்மா தனது திருமேனியை வெளிப்படுத்துகிறான் )இதி
அநேந கேவல ஸ்ரவண மனன நிதித்யாஸ நாநாம் ஆத்மா ப்ராப்த் யநுபாயத்வ முக்த்வா யமே வைஷ ஆத்மா வ்ருணுதே தேநைவ லப்ய இத் யுக்தம்
ப்ரியதம ஏவ ஹி வரணீயோ பவதி யஸ்யாயம் நிரதிசய ப்ரியஸ் ஸ ஏவாஸ்ய ப்ரியதமோ பவதி
யதாயம் ப்ரியதம ஆத்மாநம் ப்ராப்நோதி ததா ஸ்வயமேவ பகவான் ப்ரியதத யிதி பகவத் ஏக யுக்தம்
தேஷாம் சதத யுக்தாநாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம்
ததாமி புத்தி யோகம் தம் யேந மாம் உபயாந்தி தே –(கீதை -10-10)இதி
பிரியாஹி ஞாநிநோ அத்யர்த்தமஹம் ஸ ச மம ப்ரிய (7-17) இதி ச
அதஸ் சாஷாத்கார ரூபா ஸ்ம்ருதி ஸ்மர்ய மாணாத் யர்த பிரியத்வேந ஸ்வயம் அத்யர்த்த ப்ரியா யஸ்ய ஸ ஏவ பரேணா ஆத்மநா வரணீயோ பவதீதி தேநைவ லப்யதே பர ஆத்மேத் யுக்தம் பவதி
தர்சன ஸாமானா காராயா ஸ்ம்ருதே பக்தி சப்தாபிதே யதா
ஏவம் ரூபா த்ருவாநு ஸ்ம்ருதி ரேவ பக்தி ஸப்தேந அபி தீயதே
உபாஸன பர்யாயத்வாத் பக்தி சப்தஸ்ய –அத ஏவ ஸ்ருதி ஸ்ம்ருதி அபிரேவ மபி தீயதே
தமேவ விதித்வா அதி ம்ருத்யு மேவ -(ஸ்வேதர -3-8)(அவனை அறிந்து மரணத்தைக் கடக்கிறான் )
தமேவம் வித்வான் அம்ருதம் இஹ பவதி –நான்ய பந்தா அயனாய வித்யதே (புருஷ ஸூக்தம் -தைத்ரியம் -3-12-7)
நாஹம் வேதைர் ந தபசா ந தாநேந ந ச இஜ்யயா –சக்ய ஏவம் விதோ த்ரஷ்டும் த்ருஷ்ட்வா நஸி மாம் யதா
பக்த்யா த்வ நந்யயா ஸக்ய அஹமேவம் விதோ அர்ஜுன
ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப(11-53-54)
புருஷஸ் ஸ பர பார்த பக்த்யா லப்யஸ் த்வநந்யயா (8-22) இதி
பக்தேஸ் கர்மாங்க கத்வம்
ஏவம் ரூபாயா த்ருவாநு ஸ்ம்ருதேஸ் சாதநாதி யஜ்ஞ்ஞாதீநி கர்மாணீதி– யஞ்ஞாதி ஸ்ருதேரஸ் வவத் (ப்ரஹ்ம ஸூத் -3-4-27-குதிரைக்கு கடிவாளம் போல் பக்திக்கு யஜ்ஞங்கள்)இத்யபி தாஸ்யதே
யத்யபி விவித ஷந்தீதி யஞ்ஞாதயோ விவிதஷ உத் பத்தவ்விநி யுஜ் வந்தே ததாபி தஸ்யைவ
வேத நஸ்ய த்யான ரூபஸ்ய அஹ ரஹர நுஷ்டீ யமா நஸ்ய அப்யாஸா தேயாதி ஸயஸ்ய
ஆ ப்ரயாணாத் அநு வர்த்தமா நஸ்ய ப்ரஹ்ம ப்ராப்தி சாதனத்வாத் ததுத்பத்தயே ஸர்வாண் யாஸ்ரம கர்மாணி யாவஜ் ஜீவனம் அநுஷ்டேயாநி
வஹ்யதி ச ஆ ப்ரயாணாத் தத்ராபி ஹி த்ருஷ்டம் (ப்ரஹ்ம ஸூ -4-1-12-மரணகாலம் வரை உபாஸனம் இயற்றப்பட வேண்டியதாகும் )
அக்னி ஹோத்ராதி து தத் கார்யா யைவ தத் தர்சநாத் (ப்ரஹ்ம ஸூத் -4-1-17-அக்னி ஹோத்ராதிகள் வித்யா ரூபமான கர்மத்தின் பொருட்டே இயற்றப்பட வேண்டியவை )
ஸஹ காரித்வே ந ச (ப்ரஹ்ம ஸூத் -3-4-33-வித்யைக்கு உதவியாக உள்ளதால் )இத்யாதி ஷூ
த்ருவாநு ஸ்ம்ருதே சாதன சப்தக நிஷ்பாத் யத்வம்
வாக்ய காரஸ் ச(டங்கர்) த்ருவாநு ஸ்ம்ருதேர் விவேகாதிப்ய ஏவ நிஷ் பத்தி மாஹ தல்லப்கிர்
விவேக விமோக அப்யாஸ கிரியா கல்யாண அநவசாத அநுதத்தர் ஷேப்ய ஸம்பவான் நிர்வசநாச் ச –இதி
(விவேக-பகுத்து அறிவது -பொருளில் இல்லாமல் விலகி உறுதியாக நினைத்து இருப்பதே
விமோகம் துர் குணங்கள் இல்லாமை –
அப்யாஸம் தொடர்ந்த பழக்கம் –
கிரியா -சரியான செயல்கள் –
கல்யாணம் -மங்களகரமான தன்மை
அநவசாந -உறுதி குலையாமல் இருத்தல்
அநுத் தர்ஷ -சந்தோசம் காரணமாகத் துள்ளாமல் இருத்தல் –
இவற்றால் மட்டுமே கைகூடும் என்பதற்குப் பல பிரமாணங்கள் உள்ளனவே)
விவேகாதா நீம் ஸ்வரூபம் ஸ அஹ– ஜாத் யாஸ்ரய நிமித்தா துஷ்ட அந்நாத் காய ஸூத்திர் விவேக இதி-அத்ர நிர்வசனம் –ஆஹார ஸூத்தவ் ஸத்வஸ் ஸூத்திஸ் ஸத்வ ஸூத்தவ் த்ருவா ஸ்ம்ருதி -(சாந்தோ 7-29-2)இதி
விமோக காமாந் அபிஷ் வங்க -இதி
சாந்த உபா ஸீத (சாந்தோ 3-14-1)-இதி நிர்வசனம்
ஆரம்பண ஸம் ஸீலநம் புநர் புநர் அப்யாஸ -இதி நிர்வசனம் ச
ஸ்மார்த்தம் உதாஹ்ருதம் பாஷ்ய காரேண (த்ரமிட பாஷ்யகாரர் காட்டும் பிரமாணம் )–ஸதா தத் பாவ பாவித (கீதை -8-6)-இதி
பஞ்ச மஹா யஜ்ஞாத் யநுஷ்டாநம் சக்தித க்ரியா
நிர்வசனம் கிரியா வா நேக்ஷ ப்ரஹ்ம விதாம் வரிஷ்ட (முண்டகம் 3-1-4)(கிரியைகள் செய்யும் இவன் ப்ரஹ்மத்தை அறிந்தவர்களின் சிறந்தவன் )
தமேவம் வேத அநு வசநேந ப்ராஹ்மணா விவிதஷந்தி யஞ்ஜேந தாநேந தபஸா நாஸகேந (ப்ரு -4-4-22 ) (அப்படிப்பட்ட பரம புருஷனை அந்தணர்கள் யஜ்ஞம் தானம் தபஸ் உபாஸனம் போன்றவற்றால் அறிய முயல்கின்றனர் )இதி ச
ஸத்ய ஆர்ஜவ தயா தாநா அஹிம்ஸ அபித்யா கல்யாணாநி–இதி நிர்வசனம் -ஸத்யேந லப்ய (முண்ட -3-1-5 )(ப்ரஹ்ம லோகம் ஸத்யத்தினால் அடையப்படும் )தேஷா மேவைஷ விரஜோ ப்ரஹ்ம லோக(ப்ர-1-16)(தாழ்ந்தவை இல்லாத ப்ரஹ்மம் அவர்களால் அடையப்படுகிறது) —இத்யாதி
தேச கால வைகுண்யாத் சோக வஸ்த் வாத் யனு ஸ்ம்ருதேஸ் ச தஜ்ஜம் தைன்யம பாஸ்பரத்வம் மநஸோ அவசாத –இதி-தத் விபர்யயோ அநவசாத(பலவீனம் இல்லாத நிலை)
நிர்வசனம் நாயமாத்மா பல ஹீநேந லப்ய(முண்டகம் -3-2-4)(மநோ பலம் அற்றவனால் அடையப்படுபவன் அல்லன்)–இதி
தத் விபர்யயஜா துஷ்டிர் உத்தர்ஷ-இதி-தத் விபர்யயோ அநுத்தர்ஷ
அதி சந்தோஷஸ் ஸ விரோதீத் யர்த்த –நிர்வசனம் அபி -சாந்தோ தாந்த(ப்ரு -4-4-23 )(இந்திரியங்களையும் மனத்தையும் அடக்கியவனாக )–இதி
வித்யா நிஷ் பத்தே ஆஸ்ரம கர்ம அவிநாபாவிதா
ஏவம் நியத யுக்தஸ் ஆஸ்ரம விஹித கர்ம அநுஷ்டானநேந ஏவ வித்யா நிஷ்பத்திர் இத் பவதி
ததா ச ஸ்ருத்யந்த்ரம் -வித்யாம் -ச அவித்யாம் யஸ் தத்வே தோபயம் ஸஹ
அவித்யயா ம்ருத்யும் தீர்த்வோ வித்யயா அம்ருதம் அஸ்நுதே(ஈசா -2-)(வித்யை அவித்யை-இங்கு கர்மத்தைச் சொல்லும் இத்தால்- இரண்டையும் யார் அறிவானோ அவன் ப்ரஹ்மத்தை அடைகிறான் -தனது கர்மத்தினால் மரணத்தைக் கடந்து -மீண்டும் பிறவாமையைப் பெற்று-வித்யை மூலம் அம்ருதத்தை அடைகிறான் )
அத்ர அவித்யா ஸப்தாபி ஹிதம் வர்ணாஸ்ரம விஹிதம் கர்ம
அவித்யயா கர்மணா ம்ருத்யும் -ஞான யுத்பத்தி விரோதம் ப்ராசீநம் கர்ம- தீர்த்வா அபோஹ்ய வித்யயா ஞானேந அம்ருதம் ப்ரஹ்ம அஸ்நுதே– ப்ராப்நோ தீத் யர்த்த ம்ருத்யு தரண உபாய தயா ப்ரதீதா அவித்யா வித்யா இதரந் விஹிதம் கர்ம ஏவ யதோக்தம்
இயாஜ ஸோ அபி ஸூபஹுந் யஞ்ஞான் ஞாந வ்யபாஸ்ரய ப்ரஹ்ம வித்யாம் அதிஷ்டாய தர்த்தும் ம்ருத்யும் அவித்யயா -இதி (விஷ்ணு புரா -6-6-12)(கேசித்வஜர் அல்லது ஜனகர் என்பர் ப்ரஹ்ம வித்யை அறிந்தவராக அவித்யை மூலம் பூர்வ கர்மங்களை அழிக்கும் பொருட்டு பல யஜ்ஞங்களை இயற்றினார் )
ஞான விரோதி ச கர்ம புண்ய பாப ரூபம்
ப்ரஹ்ம ஞான உத்பத்தி விரோதித்வேந அநிஷ்ட பலதயா உபயோரபி பாப ஸப்த அபிதே யத்வம்
அஸ்ய ச ஞான விரோதித்வம் ஞான உத்பத்தி ஹேது பூத ஸூத்த ஸத்வ விரோதி ரஜஸ் தமோ விவ்ருத்தி த்வரேண –
பாபஸ்ய ச ஞான உதய விரோதித்வம்
ஏஷ ஏவ அஸாது கர்ம காரயதி தம் யம் அதோ நிநீ ஷதி(கௌஷீ -3-7)(யார் ஒருவனை நரகத்தில் தள்ள விரும்புகிறானோ அவனை இவனே -எம்பெருமானே- தாழ்ந்த செயல்களை செய்யும் படி தூண்டுகிறான் ) இதி ஸ்ருத்யாவகம்யதே
யதார்த்த ஞான ததா வரணயோ ஸத்வாதி குணா யத்ததா
ரஜஸ் தம ஸோர் யதார்த்த ஞானா வரணத்வம் -சத்த்வஸ்ய ச யதார்த்த ஞான ஹேதுத்வம் பகவத் ஏக ப்ரதிபாதிதம்
ஸத்வாத் சஞ்சாயதே ஞானம் (கீதை -14-17)(ஸத்வத்தால் ஞானம் பிறக்கிறது)–இத்யாதி நா
அதஸ் ச ஞான உத்பத்தயே பாபம் கர்ம நிரஸ நீயம்
தந் நிரசனம் ச அனபீ ஸம்ஹித பலேந அனுஷ்டிதேந–தர்மேண பாபம் அநுப நுததி (தைத்ரியம் -மஹா ந 22-1)(தர்மங்களால் பாபம் நீங்குகிறது )இதி
கர்ம மீமாம்ஸாயா ப்ரஹ்ம மீமாம்ஸா பூர்வ வ்ருத்தத்வ நிகமனம்
ததேவம் ப்ரஹ்ம ப்ராப்தி ஸாதனம் ஞானம் ஸர்வ ஆஸ்ரம கர்ம அபேக்ஷம்
அதோ அபேக்ஷித கர்ம ஸ்வரூப ஞானம் கேவல கர்மாணம் அல்ப அஸ்த்ர பலத்வ ஞானம் ச கர்ம மீமாம்ஸ அவஸேயம் இதி
ஸ ஏவ அபேக்ஷித ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸாயா பூர்வ வ்ருத்த வக்தவ்யா
சாதன சதுஷ்ட்ய ஸம்பத்தே மீமாம்ஸ த்வய ஸ்ரவண பஸ்ஸாத் பாவித்வம்
அபி ச நித்ய அநித்ய வஸ்து விவேகா தயஸ் ச மீமாம்ஸா ஸ்ரவண மந்தரேண ந ஸம்பத்ஸ் யந்தே பல சாதன இதி கர்தவ்யத அதிகாரி விசேஷ நிஸ் சயாத்ருதே
கர்ம ஸ்வரூபே தத் பல ஸ்திரத்வ ஆத்ம நித்யத்வாதீ நாம் துரவ போதத்வாத்
ஏஷாம் சாதனத்வம் ச விநியோக அவஸேயம்-விநியோகஸ் ச ஸ்ருதி லிங்காதிப்ய
ஸ ச தார்தீய
உத் கீதாத் யுபஸநாதி கர்ம ஸம் ருத்தர்த்தாந் யபி ப்ரஹ்ம த்ருஷ்டி ரூபாணி ப்ரஹ்ம ஞான அபேக்ஷண இதி இஹ இவ சிந்த நீயாநி
தான்யபி கர்மாண்ய நபி ஸம்ஹித பலாநி ப்ரஹ்ம வித்யா உத்பாதகா நீதி
தத் ஸாத் குண்யா பாதநாந் யேதாநி ஸூதராம் இஹைவ சங்க தாநி
தேஷாம் ச கர்ம ஸ்வரூபாதிகம் அபேஷா ஸர்வ சம்மதா
இதி லகு ஸித்தாந்த
1-அவித்யையானது வேதாந்த வாக்கியங்களின் பொருளை அறிவதால் மட்டும் விலகுவது இல்லை
2-த்யானம் அல்லது உபாஸனமே மோக்ஷ மார்க்கம்
3- உபாஸனம் -த்யானம் -ப்ரஹ்மத்தை நேராக்க காண்பது ஆகும்
4-இடைவிடாத சிந்தனை எண்ணமே பக்தி ஆகும்
5-இடை விடாத சிந்தனையை வளர்ப்பது விவேகாதி சாதன சப்தகங்கள்
6- ப்ரஹ்ம ஆராய்ச்சிக்கு முன்பு கர்ம ஆராய்ச்சியும் அவஸ்யம் ஆகும்
————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-