Archive for August, 2012

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-4-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

August 30, 2012

நீயலையே சிறுபூவாய்! நெடுமாலார்க்கு என்தூதாய்
நோய்எனது நுவல்என்ன நுவலாதே இருந்தொழிந்தாய்
சாயலொடு மணிமாமை தளர்ந்தேன்நான் இனிஉன்து
வாய்அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே.

 பொ-ரை : ‘சிறிய நாகணவாய்ப் பறவையே, அடியரானார்க்கு இரங்கும் பெரும்பித்தரான தலைவர்க்கு என் தூதாகிச் சென்று, என் நோயினைச் சொல்வாய் என்று யான் கூறவும், கூறாமல் இருந்துவிட்டாய்; அதனால், காரியத்தைக் கெடுத்தது நீ அன்றோ? இப்பொழுது, யான் சாயலும் அழகிய மாமை நிறமும் நீங்கப் பெற்றேன்; இனிமேல் உனது வாயலகில் இனிய உணவினை ஊட்ட வல்லவர்களைத் தேடிக் கொள்வாய்,’ என்றவாறு.

வி-கு : பூவை வேறு, கிளி வேறு; ‘பூவையும் கிளியும் கேட்டுப் புழைமுகம் வைத்து நோக்கி’ என்றார் தேவரும். (சிந். 2510.) பூவை என்னும் ஐயீற்றுப் பெயர், விளி ஏற்றலின் ‘ஆய்’ ஈறாகத் திரிந்தது. சாயல் – மென்மை. ‘சாயல் மென்மை’ என்பது தொல்காப்பியம். மாமை – அழகு; இதன் நிறம் – மாந்தளிர் (குறுந் 331.) அசோகந்தளிர் (கலித். 15.) ஆம்பலின் நார் உரித்த மெல்லியதண்டு (நற். 6.) இவற்றின் நிறத்தைப் போன்றது என்று கூறுவர். ‘உள் ஊரும் பசலைநோய் எனக்கே தந்துஎன், ஒளிவளையும் மாநிறமும் கொண்டார் இங்கே’ என்றார் திருமங்கை மன்னனும். அடிசில் என்பது, உண்பன தின்பன நக்குவன பருகுவனவற்றிற்கு எல்லாம் பொதுப்பெயர்.

ஈடு : எட்டாம் பாட்டு. முன்பு இவள் வார்த்தை சொல்லிக் கொண்டாடுகையாலே தரித்திரிந்த பூவையானது, இவள் உறாவப்புக்கவாறே தானும் உறாவப்புக்கது; அத்தைப் பார்த்து, 1‘முன்னரே என் நிலையை அறிவி என்னச் செருக்கு அடித்திருந்தாய்; நானோ, முடியாநின்றேன்; இனி, உன்னைக் காப்பாரைத் தேடப் பாராய்,’ என்கிறாள்.

நீ அலையே – ‘என் நிலையை அறிவிக்க வேண்டும் என்ன, அறிவியாதே இருந்த உன்னாலே வந்தது அன்றோ இது! என்னாலே என்கிறது என்? வாராது இருந்த குற்றம் அவனது அன்றோ?’ என்ன, அறிவித்தால் வாராதிருந்தானாகில் அன்றோ அவனுக்குக் குறையாம்? நேரே சம்பந்தம் எம்பெருமானோடேயாய் இருக்கவும், ‘ஞானத்தை எந்த ஆசாரியனிடமிருந்து பெறுகிறானோ அவனை முதலில் வணங்கக் கடவன்,’ என்கிறபடியே, செய்த உபகாரத்தை நினைந்து ஆசாரியனை விரும்புவது போன்று, இவளும் பூவையைப்பார்த்து, ‘நீ அலையே’ என்கிறாள். இதனால், ‘பகவல்லாபம் சேர்ப்பாராலே’ என்று இருக்கிறாள் என்பது போதரும். சிறு பூவாய்-உன் பருவம் நிரம்பாமை அன்றோ நம் காரியத்தைக் கெடுத்தது? நெடு மாலார்க்கு – அவர்க்குக் காதலை உண்டாக்கிக் கொடு வரவேண்டும் என்று இருந்தாய் அல்லையே? என் தூதாய்-எனக்கு அவர் பக்கல் காதல் இல்லாமை இருந்தாயும் அன்றே! நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய் – ‘எனது நிலையை அங்கே சென்று சொல்,’ என்ன, சொல்லாதே இருந்தொழிந்தாய்; ‘ஸ்ரீ பரதாழ்வான் நோய், என்றால் 1சாதுர்த்திகமாய் இராதது போன்று, இவளும் உலகத்தார் நோயினின்றும் தனது நோயை வேறுபடுத்திக் காட்டுவாள், ‘எனது நோய்’ என்கிறாள். ‘வந்தொழிந்தான், போயொழிந்தான்’ என்பன போன்று, ‘இருந்தொழிந்தாய்’ என்பதும் ஒரு சொல். தானும் நாயகனும் சேர இருத்தலை ஒரு வார்த்தையினாலே நோக்கலாய் இருக்கவும், அது செய்யாது ஆறியிருந்தது ஆதலின், ‘இருந்தொழிந்தாய்’ என்கிறாள்.‘அதற்கு இப்பொழுது வந்தது என்?’ என்ன, சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் – சமுதாய சோபையோடு நிறத்தில் நிறைவையும் இழந்தேன். ‘இனிச் சென்று அறிவிக்கிறேன்,’ என்று விரைந்தது; ‘தண்ணீர் சென்ற பின் அணை கட்டுவாரைப் போன்று, இனி அறிவித்தால் என்ன இலாபம் உண்டு?’ இனி உனது வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே-‘இனி, உன்னைக் காப்பாற்றுகின்றவர்களைத் தேடப் பாராய்,’ என்கிறாள். இதனால் ‘அவன் வந்தாலும் போன நிறத்தை மீட்கப் போகாது,’ என்று இருக்கிறாள். பெரிய திருமலை நம்பி, தம்முடைய இறுதிக்காலத்திலே, தமக்கு ஒரு வெண்ணெய்க்காடும் பிள்ளையாயிற்றுத் திருவாராதனம்; அவர் திருமுன்பில் திருத்திரையை வாங்கச் சொல்லி, ‘சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது, வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே,’ என்றாராம்.

முன்பு இவள் வார்த்தை – அருளி தரித்து இருந்தது போல் -பூவை பட்ஷி –
சாயலும் மணி மாமை நிறமும் போனது
முடியும் தசையை அறிவிக்க
உன்னால வந்தது அன்றோ
அறிவித்து வாராமல் இருந்தால் அவன் குறை
பகவல் லாபம் சேர்ப்பார் ஆலே தானே என்கிறாள்
ஆசார்யாராய் விரும்புகிறது பண்ணிய உபாகரம் பற்றி இரே
ஞானம் கொடுத்த அவனையே பூர்வமாக அபிவாதயே -மனு ஸ்மரதி வசனம்
சிறு பாவாய் -உன் பருவம் நிரம்பாமல்
நெடு மால் -அப்படி பட்டவன் அன்பை கொண்டு வர வில்லை -அவருக்கு வியாமோகம் மிக்கு இருக்க –
என் தூதாய் -எனக்கும் வியாமோகம் உண்டே அவர் பக்கல்
இரண்டும் இருந்தும் நீ கார்யம் செய்ய வில்லை
வயிற்றில் பிறந்த உங்களை அன்றோ -வளர்த்த
அபிமதம் சேர்க்க வேண்டும் படி என் நிலை
நோய் எனது -பரத ஆழ்வான் நோய் என்றால் அது சாதுர்ய்ச்மாய் இருக்காதே –
நான்கு நாள் இருந்து போவது போல் சாதாரணமான வியாதி இல்லை –
கண்ணால் காண முடியாதே
சடிலம்-ஜடா முடி தரித்து –
நல்ல மாலை வந்தால் பெருமாள் இது பரதனுக்கு கொண்டாடிய திருமுடி
நல்ல வஸ்த்ரம் கண்டால் இது பிள்ளைக்கு என்பார்
ப்ராஞ்சலிம் இரந்து கொடுக்க கடவன் –
இப்பொழுது தன அபிமததுக்கு தான் இறப்பாலனாக இருக்கிறான்
பதிதம் புவி பூமியில் விழுந்து கிடக்கிறான்
மடியில் பரதனை வைத்து கொள்ள வேண்டுமே படுக்கை உறுத்தும் என்று –
தார்ச ராம -வைத்த கண் வாங்காமல் -துர் தர்சம் இப்பொழுது
யுகான்தரம் பாஸ்கரம் துதி –
ஜகத் உபசம்காரம் உலகு அழியும் பொழுது சூர்யன் இருப்பது போல் -அப்படி பட்ட நோய் எனது –
இதை சொல்லாமல் இருந்து ஒழிந்தாய்தன் நோய் வலிமையை -பரதன் நோய் போல் காட்டி -நோய் எனது இவ்வளவு அர்த்தம்

நுவல் என்ன -சொல்ல சொல்லி நோலாதே இருந்து ஒழிந்தாய்
இருந்தும் – ஒழிந்தாய்   இரட்டிப்பு –
வழக்க சொல் மீமிசை போல் ரொம்ப மேல்
இரண்டு தர்மியும் நோக்கலாய் இருக்க ஆறி இருந்தாய்
சாயலோடு மணி மாமை சமுதாய சோபை நிறத்தின் அழகும் போனது
கதே ஜலே சேது பந்தம் போல் இனி அறிவித்து என்ன லாபம்
இனி உனக்கு ரஷகரை தேட பார்
அவன் வந்தாலும் உடம்பு தேறாது
ஐதீகம் பெரிய திருமலை நம்பி பரம பதிககும் பொழுது –
தமக்கு ஒரு வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை -திருவாராதன பெருமாள்
திரு முன்பு திரை வாங்க சொல்லி சாயலோடு மணி மணிமாமை தளர்ந்தேன் நான்
இனி உனக்கு இன்னடிசில் -அந்த பெருமாள் தான் எம்பெருமானார் இடம் வந்து சேர்ந்தது
மூன்றாம் பத்தில் இந்த ஐதிகம் உண்டு
இனி நாடாய் -அந்த பெருமாள் தான் இவர் இடம் வந்து சேர்ந்தாரோ
வார்த்தைகள் எல்லாம் அருளி செயல் திவ்ய சுக்திகள் தான்

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-4-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

August 30, 2012

என்புஇழைகோப் பதுபோலப் பனிவாடை ஈர்கின்ற
என்பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு
என்பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கென்று ஒருவாய்சொல்
என்பிழைக்கும் இளங்கிளியே! யான்வளர்த்த நீயலையே?

பொ-ரை : எலும்பினைச் செதுக்குகின்ற இளமை பொருந்திய கிளியே, எலும்பினைத் தொளைத்து அத்தொளையில் நூலினிழையைக் கோத்தலைப் போன்று, குளிர்ந்த வாடைக்காற்று அறுக்கிறது; என் குற்றங்களையே நினைந்து அருள் செய்யாத திருமகள் கேள்வனிடத்தில் சென்று, ‘சுவாமியான உம்முடைய பொறுமைக்கு என்ன குற்றத்தைச் செய்தாள்?’ என்று ஒரு வார்த்தை சொல்லல் வேண்டும்; நான் வளர்த்த நீ அல்லையோ?

வி-கு : வாடை ஈர்கின்ற – ஒருமை பன்மை மயக்கம், நினைந்தருளி – ஒரு சொல். திருவடி – கடவுள்; கடவுளையும் பெருயோர்களையும் ‘அடிகள்’ என்று கூறுவது இருவழக்கிலும் உண்டு. ‘திருவடியை நாரணனைப் பரஞ்சுடரை’ என்பர் மேலும் வாய் – வார்த்தை. சொல் – முன்னிலை ஏவல். ‘வாடை ஈர்கின்ற’ என்னுமிடத்தில், ‘தண் என்று, இன்னாது எறிதரும் வாடையொடு, என்னாயினள்கொல் என்னாதோரே’ என்ற குறுந்தொகைச்செய்யுளை (செய்.  110.) நினைவு கூர்க.

ஈடு : ஏழாம் பாட்டு. ‘தத்தமுடைய குற்றங்களைப் பாராமல், ‘அருள் ஆழிப் புட்கடவீர் அவர் வீதி’ என்று சொல்லும் இத்தனையோ வேண்டுவது என்று அவர்க்குக் கருத்தாக, ‘எங்கள்

குற்றம் ஒன்றுமேயோ பார்ப்பது? தம்முடைய அபராதஹத்வம் பார்த்தல் வேண்டாவோ என்று சொல்,’ என்று தன் கிளியை இரக்கிறாள்.

என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்க்கின்ற-எலும்பினைத்தொளைத்து அதிலே கடினமானது ஒரு கயிற்றினைக் கோத்தது போன்று நஞ்சு ஊட்டின வாடையானது அறுக்கின்றது. எலும்பும் நரம்புமேயாம்படி உடல்தான் மிகவும் இளைத்தது ஆதலின், உடல் என்னாது ‘என்பு’ என்கிறாள். 1‘பம்பா நதிக் கரையின் சோலையிலிருந்து வருங்காற்று’ நாயகனுக்கு இருந்தது போன்று, இருக்கிறதுகாணும் இவ்வாடை இவளுக்கு. நாயக நாயகிகள் ஒருவரை ஒருவர் பிலந்தவாறே, 2அந்தர ஜாதி காலிலே துகை உண்பதே இப்படி. 3‘மனைவியானவள் இப்படி வாடைக்கு இடைந்து நோவு படாநிற்க, இதனை நீக்குதற்கு, அவர் கடல் அடைத்தல், படை திரட்டல் ஆகிறபடி என்?’ என்னில், என் பிழையே நினைந்தருளி-நான் படுகிற துன்பம் போராது என்று 4கீழாண்டைச்சிகை வாசியா நின்றார். அதாவது, அடியார்களுடைய குற்றங்களை அறியாதவராய் இருந்தமை தவிர்ந்து, 5‘கணக்கு அற்ற ஞானங்களையுடையவர்’ என்கிறபடியே, இப்போது குற்றங்களை அறிவதில் முற்றறிவினராய் இருக்கிறார் என்றபடி, அருளாத திருமாலார்க்கு-இதற்குக் 6‘குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்’ என்பாரும் அருகே இருக்க, எங்கள் குற்றம் பார்த்து அவள் பக்கல் முகம் பெற இருக்கிறாரோ!’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர். ‘நான் இப்படி நோவுபடுதற்குக் காரணம், அவனுக்கு அவள் முகங்கொடுத்து அங்கே துவக்குகை

 யால் அன்றோ என்று இன்னாதாகிறாள்,’ என்று 1திருக்குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர். ‘ஆயின், பிராட்டியின்மேல் வெறுப்பாக, பிள்ளான் இங்ஙனம் பணித்தல் தகுமோ?’ எனின், உறவு உள்ள இடத்திலேயன்றோ வெறுப்பும் உண்டாகும்? ஆதலால் தகும்.

என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு – ‘தத்தம் குற்றம் பாராமல் அருளச் சொல்லும் இத்தனையோ வேண்டுவது?’ என்று சொல்ல நினைந்தாராகில், ‘சுவாமியினுடைய திருவருளுக்கு என்ன குற்றத்தைச் செய்தாள்?’ என்று நீங்கள் சொல்லுங்கள். இனி, இதற்கு, என் குற்றத்தைப் பார்த்துத் 2தமிக்க நினைந்தாராகில், தம் பொறையாகிற நேர்தரவைக் காட்டுங்கள் என்னுதல். அதாவது, ‘சுவாமியான தம் பொறை வயிறு நிறைய எங்களால் குற்றஞ்செய்யப் போமோ?’ என்று சொல்லுங்கள் என்றபடி. ‘ஏன் செய்யப் போகாதோ?’ என்னில், 3ஆஸ்ரயத்துக்குத் தக்கபடி அன்றோ எல்லாம்? நாங்கள் குற்றம் செய்வதும் எங்கள் அளவிலே; தாம் பொறுப்பதும் தம் அளவிலேயன்றோ? ஆதலால், செய்யப் போகாது. இனி, இதற்கு ‘தேவரீர் திருவருளுக்குத் 4தண்ணீர் துரும்பாக வலம் வருதல், வணங்குதல் முதலியன எவையேனும் செய்தன உளவோ?’ என்று கூறலுமாம். 5‘பிறருடைய குற்றத்தைப் பொறுத்திருத்தலாகிய பெரிய தர்மமானது தேவரீரிடமிருந்தே என்னால் கேட்கப்பட்டது,’ என்று சொல்லும்படி இருக்கும் நிலைக்கு என் பிழைத்தாள் என்பாள், ‘திருவடியின் தகவினுக்கு என் பிழைத்தாள்’ என்கிறாள். 6‘கோபத்திற்குக் காரணம் யாது?’ என்கிறாள் தாரை; அதாவது,

‘இராஜபுத்திரர்களை நான்கு மாதம் மின்னுக்கும் இடிக்கும் இரையாக்கி தாங்கள் இன்பத்திலே கருத்து ஊன்றினவர்களாய் இருந்தும், இருந்தனவற்றுள் ஒன்றையும் நினையாது, அவர்கள் பொறையை நினைந்திருந்த கனத்தாலே உம்முடைய கோபத்திற்கு அடி என்?’ என்கிறாள். இதனை இங்கு நினைவு கூர்க. ஒரு வாய் சொல் – ஒரு வார்த்தை சொல்லு. என்பு இழைக்கும் இளங்கிளியே – இளமையாலும், அன்புடன் கூடிய சொற்களாலும், வடிவில் பசுமையாலும், வாயில் பழுப்பாலும் தலைவனுடைய நினைவை உண்டுபண்ணுவதனால், எலும்பைச் சிதைக்கின்ற கிளியே! இனி, ‘என்பு இழைக்கும்’ என்று பிரிக்காமல், என் பிழைக்கும் என்று கொண்டு, ‘என் நிலையை அறிவித்தால் என்ன தவறு உண்டாம்?’ என்று கோடலுமாம். யான் வளர்த்த நீ அலையே – திருமகள் கேள்வனாய்த் தான்தோன்றியாய் இருப்பார் செய்வனவற்றை வயிற்றில் பிறந்தாரும் செய்வரோ? இனி, இதற்குக் ‘கலந்து பிரிந்தார் செய்வனவற்றை வளர்த்தவர்களும் செய்வர்களோ?’ எனலுமாம். இனி, ‘அவன் தான் இப்படிச் செய்யவேண்டும் என்று செய்தானோ? என்னுடைய சம்பந்தம் அன்றோ அவன் இப்படிச் செய்தான்? அப்படி, என்னுடைய சம்பந்தம் உனக்கும் உண்டான பின்பு, நீ நலியச் சொல்லவேண்டுமோ?’ என்பாள், ‘யான் வளர்த்த நீயலையே’ என்கிறாள் என்றுகூறலுமாம். இனி, ‘எனக்குத் தகுந்தாற்போலே அன்றோ நீயும் இருப்பாய்’ உன்மேல் குறையுண்டோ?’ என்பாள், அங்ஙனங் கூறுகின்றாள் என்றலும் ஒன்று.

அபராத சகத்வம்

நிதான பாசுரம் ஏழாவது
உயர்வற /உடல்மிசை இரண்டும் நிதான
பத்துடை முதல்
இதில் இது தான் நிதான பாசுரம் –
தம் தாமுடைய அபராதத்தை பாராமல் -ஒரு நாள் வர சொல்லி -அவர் வார்த்தை போல்
ஓன்று நினைவு படுத்தும்
எங்கள் குற்றம் ஒன்றுமா பார்ப்பது
அபராத சகத்வம் நினைவு   படுத்தும் –
ஸ்வா தந்த்ர்யம் மேலே எழ அதை கீழே தள்ளி அபராத சகத்வம் நினைவு பண்ணுவது புருஷகாரம் –
மருந்து குலுக்கி -அபராத சகத்வம் கீழே போக ஸ்வா தந்த்ரம் மேலே
அவனை குலுக்கி -சதாபிஷேகம் ஸ்வாமி-
இவள் அதை நினைவு படுத்த சொல்லி கிளி இடம் சொல்லி விடுகிறார் –
என் பிழை -நான்கு வரியில் இதே சொல்லி
எம்பு இழை எலும்பு இழை கோப்பது போல் பனி வாடை ஈர்க்கின்றது  –
என் பிழையே நினைந்து அருளி -அருளாத திருமாலார்
என் பிழைத்தாள் -திருவடியின் தகைவினுக்கு திருவடி =ஸ்வாமி யே சொல்லும் இங்கு
நான் வளர்த்த கிளி இதை சொன்னால் என்ன தப்பு உனக்கு
சரீரம் கோர கிரிசம் எலும்பும் நரம்புமாக –
உபவாச கிரிசை எலும்பை துளைத்து -உருவத்துடன் காற்று பனி வாடை துளைக்கின்றது
நஞ்சு ஊட்டின வாடை -போல
கிஷ்கிந்தையில் -சுக்ரீவன் -பெருமாள் இது போல் துக்கம்
பாம்போ பவன மாருதம் -பம்பை நதி இடம் இருந்து வீசும் காற்று பெருமாளை துன்பம்படிதனது  போல் –
கலம்பகம் சூடுவாரை போல் பத்மம் சௌகந்திகம் செங்கழுநீர் இரண்டு மனத்தையும் –
பூவில் இழியும் -வெப்பம் இன்றி மேலாக பரிமளம் -அரி மிதியான வண்டு துவைத்த வாசனை
சிவம் -மங்களகரம் கலப்பற்ற தென்றல் புறம்புமற்றவர்க்கு படாமல் நேராக வந்த காற்று

தாய் தென்றல்-சிவம்
சோக விநாசனம் -துக்கம் போக்கும்
பெருமாளுக்கு துக்கம் அதிகரிக்க -பிராணனை உடன் போக்க -என்னை அழிக்க வந்த காற்று –
பிராணன் உடன் வைத்து நலியாது உயிர் வாங்கி போகும்
தன்யாகா -காற்று வாரா இருக்க ஏகாந்த ஸ்தலம் தேடி படுக்க போவாரும் உண்டே
ஏகாந்த ஸ்தலம் தேடி போவார் -பாக்யசாலி -லஷ்மண சேவந்தே-
இது எப்போதோ என்று எதிர்பார்த்து இருப்பார்
பாம்போ பாவனா மாதரம் -ஆதரத்தில் நெருப்பு போல் –
அந்த இடத்தில் உள்ள வஸ்துவுக்கு ஏற்றம் போல்
நாயக நாயகி பிரிந்து அந்தர் காலிலே துவை கொள்வார்
வாடைக்கு நோவு படா நிற்க -இத்தை பரிகைக்கு அவர் கடல் அடைப்பது படை திரட்டுவது பண்ண வேண்டுமே
அந்தர ஜாதி -கண்டவர் காலில் விழ கால் =காற்று -சாதுர்ய வாக்கியம்
அந்தரத்தை பிறப்பிடமாக கொண்ட காற்று அந்தர ஜாதி காலாலே துவை பட்டது –
கண்ட சண்டாளன் காலில் விழும்படி -கலப்பட ஜாதி –

என் பிழையே நினைந்து அருளி -நான் படுகிற கிலேசம் பத்தாது என்று
கீளாண்டிதிகை வாசியானவன் போல் -பழம்கிணறு தூருவாருவார் போல்
தோஷத்தில் -அவிக்ஜ்ஞாதா அசேஷம் -அஞ்ஞானம் உள்ளவர் -ஆஸ்ரித தோஷம் அறியாதவர் -பட்டர்
அபராதம் அறியாதவன் –
சர்வ சக்தன் சர்வஞ்ஞன் தப்பு -அவனுக்கும் அஞ்ஞானம் உண்டு தோஷம் அறியாதவன்
அடியவரை கைவிட அசக்தன் -உபலம்பா -யதோ பக்தைய தோஷம் -கூரத் ஆழ்வான்
ஓன்று பத்தாக பெருக்குகிறவன்-சகஸ்ராம்சு
தோஷத்தில் -இவை
அருளாத திருமாலார் –
அவளும் அருகே இருக்க -பிராட்டி முகம் கொடுக்க மாட்டாள் -அனுக்ரகம் செய்யாவிடில் –
ஸ்ரீ தேவி -குற்றமாவாது ஒன்றாவதா
பூ தேவி குற்றம் எனபது  ஒன்றா
நக சித் ந அபராதி கசிதபி ந -ஒருவரும் இல்லை பிராட்டி வார்த்தை -நினைவு படுத்த
எங்கள் குற்றம் பார்த்து இவன் அவள் இடம் முகம் காண முடியாது
நான் இப்படி நோவு பட வேண்டியது –
பிள்ளான் -அவள் இடம் மோகித்து கிடக்க –
நஞ்சீயர் அவனை மட்டும் வைய
1. ‘திருமாலார்’ என்ற சொல்லுக்கு நஞ்சீயர் நிர்வாகத்தில், ‘திருவினிடத்தில்
மாலார்’ என்பது பொருள், பிள்ளான் நிர்வாகத்தில், ‘திருவின் மாலுக்கு
விஷயமாக இருப்பவர்’ என்பது பொருள்.
உறவு உள்ள இடத்தில் தான் குறை சொல்லலாம் வெறுப்பும் கட்டலாம் என்று
அருளாது ஒளிகிறது என் –
தம் தாம் குற்றம் பாராதே அருளை வேற கேட்ப்பாரா -அவன் வார்த்தை
என் பிழைத்தாள் -திருவடியின் கிருபைக்கு கூட கோபம் வரும் படி என்ன தப்பு செய்தேன்
போரை ஓன்று உண்டே அதை காட்டும்
நெருப்பு இருந்தால் ஜலம் கொண்டு அணைக்கலாமே
சுவாமிகளான தம் பொறை வயிறு நிறைய -எங்களால் குற்றம் பண்ண போம்
ஆஸ்ரயித்து தக்க படி -தானே வஸ்து –
இருக்கும் இடம் பொறுத்து தான் அளவு
ஆத்மா இடம் ஆஸ்ரயம் குற்றம்
எம்பெருமான் இடம் குணம்
எது அதிகம் இருக்க வேண்டும்
நாங்கள் குற்றம் செய்வது எங்கள் அளவிலே
எம்பெருமான் பொறை செய்வதும் அவன் அளவிலே
தாம் பொறுப்பதும் தம் அளவிலே அன்றோ –
தயா சதாகம் -தேசிகன் –
இல்லாதவற்றையே தான் கொடுத்தால் சிறப்பு –
அவன் இடம் இல்லாதது நம் இடம் இருப்பது தோஷம் -அதுவும் நிறைய
உத்சாகமாக சம்பாதித்து —
தயா தேவி உடனே –லேகியம் நக்கி உண்பது போல் -தாது -லிக் ஆலிக்ய- திருப்தியாக உண்டு -லிக் -நக்கி – lick
தாய் பாசு -அன்று அதனை ஈன்று அகன்ற தாய் -ஆலிக்ய -வாத்சல்யம் –
நிரவிசேஷம் -மிச்சம் இன்றி அனைத்தும் -அவ்வளவு ஆசை கொண்டு -ப்ரீதி
அலப்ய திருப்தி -இன்னும் திருப்தி இன்றி –
தாம்யசி -இன்னும் கிடைத்தால் நிறைய -ஏங்கி அகோ -ஐயோ நீல மேனி ஐயோ
திவ்ய மங்கள குணம்விக்ரகம் கொண்டு ஐயோ –
தோஷ போக்யத்வம் -தோஷ காணா கண் இட்டு இருப்பான் -தோஷ அதிருஷ்டம்
நம்பிள்ளை அருளி செய்த படி -தனியாக ஈடு பட்டு அருளிய வார்த்தை –
எதுவும் சாதனா புதியாக செய்ய கூடாது –
பிரசாத ஜன்யமாக நினைக்க வேண்டும் பிரசாதம் ஜனகமாக நினைக்க கூடாது
பிரசாதமாக நினைத்து கொண்டு பிரசாதகமாக நினைக்க கூடாது
இதற்கு தேவரீர் திரு வருளுக்கு
தண்ணீர் துரும்பாக வலம் வருதல் -வணங்குதல்
பிரதட்ஷின நமஸ்காரம் முதலியன செய்தோனோ கேள் –
தண்ணீர் துரும்பு -தொண்டை மாட்டிக் கொண்டால் -உள்ளே போகாதே
பிரவாகம் கூட தடுக்கும் துரும்பு
கிருபை பிரவாகம் தடுக்க துரும்பு போல் நாம் செட்டும் சாதனா புத்தி
பிரதட்ஷின த்வயம் -ஏகமாக செய்ய கூடாது
அதிகாரி பேதம் -சாதனம் பலம் -மாம் பழம் நமக்கு வியாபாரிக்கு –
ஆண்ரு சம்சயம் பொறுமை பரோ தர்மா பிராட்டி வார்த்தைபெருமாள் முன்பு அருளியது
கிம் கோப மூலம் -தாரை வார்த்தை
ராஜ புத்ரர்கள் –
பொறியை நினைத்து இருக்கும் காரணத்தால் –
தசரதர் பிள்ளையாக இருந்து -60000-ஆண்ட சக்கரவர்த்தி -அவருக்கு பிள்ளை-குற்றம் என்று தலை கவிழ்ந்து
சாஸ்திர வஸ்யம் அன்றிக்கே -திர்யக் -நீங்கள் போகம் அனுபவிக்க அனுப்பி –
நீர் சொன்னதை செய்தோம் என்று கோபிக்கலாமா –
ஒரு வாய் சொல் -ஒரு வார்த்தை சொல்லு -வாய்ச் சொல் இல்லை இங்கே
என் பிழைக்கும் இளம் கிளி
நாயகன் போல் -அறியாமை பவ்யம் புஷ்டி வடிவில் பசுமை வாயில் பழுப்பு
எலும்பை இழைத்த கிளி
என் பிழை க்கும் -தான் தோன்றி செய்வதை நான் வளர்த்த கிளி
கலந்து பிரிந்தார் செய்வதை நீ செய்யலாமா
பார்த்தா செய்வதை பிள்ளை செய்யலாமா
என் சம்பந்தம் இருப்பது எல்லாம் இப்படி தான் பண்ண வேண்டுமா
எனக்கு தக்க படி நீயும் இருக்கிறாய்
நீ சொல்லாதபடி இருக்கும் பிழை செய்தேனா

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-4-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

August 30, 2012

அருளாத நீர்அருளி அவர்ஆவி துவராமுன்

அருள் ஆழிப் புட்கடவீர் அவர்வீதி ஒருநாள்என்று

அருள்ஆழி அம்மானைக் கண்டக்கால் இதுசொல்லி

யருள்ஆழி வரிவண்டே! யாமும்என் பிழைத்தோமே?

பொ-ரை : வட்டமான வரிகளையுடைய வண்டே! அருட்கடலான எம்பெருமானைக் கண்டால், ‘அருள் செய்யாத நீர் திருவருள் புரிந்து, தலைவியினுடைய உயிர் உலர்வதற்கு முன்னர், அருட்கடலான கருடப்பறவையினை அவர் வீதியில் ஒரு நாள் மட்டும் செலுத்துவீர்’ என்று இவ்வார்த்தைகளைச் சொல்லியருள்; வாராத தாமேயன்றி, யாமும் எக்குற்றத்தைச் செய்தோம்?

வி-கு : ‘அருளி’ என்பதனைக் ‘கடவீர்’ என்பதுடன் முடிக்க. கண்டக்கால்-வினையெச்சம். யாம் என்பது, தனித்தன்மைப் பன்மை. உம்மை-எச்ச உம்மை. ‘வண்டு’ தும்பியின் இனத்தைச் சார்ந்தது; நன்மணத்தேமட்டும் செல்லும் இயல்பினது என்பர் நச்சினார்க்கினியர். (சிந்தாமணி 893. செய். உரை.)

ஈடு : ஆறாம் பாட்டு. ‘எங்கள் ஆற்றாமை நீக்கிலராயினும், தம்முடைய நாராயணன் என்ற பெயர் குறைந்து போகாதபடி, நோக்கிக்கொள்ளச் சொல்லுங்கள்,’ என்றாள் முன், ‘தாம் அல்லாதாருடன் கலந்து வரும் தாழ்வினைக்காட்டிலும் நம்முடைய நாராயணன் என்ற பெயர் அழியினும் அமையும்’ என்பதனை இறைவன் திருவுள்ளமாகக் கொண்டு, மேல் செய்யத் தக்க செயலைக் கூறுகிறாள் இப்பாசுரத்தில். அதாவது, தமக்கும் தாழ்வு வாராமல் எங்கள் சத்தையும் கிடக்கைக்கு ஒருவழி உண்டு. தாம் 1அழகு செண்டு ஏறப் புறப்படுதல், யானைக்கு அருள் செய்யப் புறப்படுதல் செய்வன போல்வன சில உளவே அன்றே? அப்போது எங்கள் தெருவே போனால் தமக்கும் ஒரு தாழ்வு வாராது; நாங்களும் சாளரத்தின் வழியால் கண்டு பிழைத்துக் கிடப்போம்; இப்படி மாறுபாடு இல்லாதனவாகச் செய்யலான பின்பு, அதனைச் செய்யச் சொல்,’ என்று ஒரு வண்டை இரக்கிறாள். அருளாத நீர்-2‘என்னை வணங்குகின்றவனை நான் பாதுகாக்கிறேன்; இது எனக்கு நோன்பு,’ என்று திருவருள் புரிவதற்குச் சங்கற்பித்திருக்குமாறு போன்று, அருளாமைக்குச் சங்கற்பித்திருக்கிற நீர். 3‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்று நெஞ்சுருகிக் கிடக்குமவர், ‘அருளாத நீர்’ என்கிறது என்ன நிலை விசேடம் என்று அறிகிலோம்; ‘அருளாத நீர்’ என்று ஒரு திருப்பெயர் சாற்றுகிறாள். இனி, ‘அருளாத நீர் அருளி’ என்பதற்கு, ‘திருவருள் செய்வதற்குப் பரிபக்குவமுள்ள உயிர்கள் கிடைக்காமை

 யாலே அருள் 1குமரியிருந்து அருள் செய்யாதிருக்கிற நீர், அருள் செய்தற்குச் சமயம் வருமிடத்தில் அருள் செய்து’ என்று உரைத்தலுமாம். ‘அருளைக்கொண்டே நிரூபிக்க வேண்டும் தன்மை உம்மது; அருள் இல்லாதவர்க்கும் ‘அய்யோ’ என்ன வேண்டும் நிலை இவளது; அங்ஙனம் இருக்க, அருளாது ஒழிவது எங்ஙனே!’ என்பாள், ‘நீர் அருளி’ என்கிறாள்.

அவர் ஆவி துவரா முன் அவளுடைய உயிர் பசை அற உலர்வதற்கு முன் அருளப் பாரும். இனி, 2‘பின்னையும் அருள் செய்தற்குத் தவிரீர் அன்றே! ஆதலால், அவள், உயிர் அற்ற பொருளுக்குச் சமம் ஆவதற்கு முன்னர் அருளப் பாரும்,’ என்று பொருள் கூறலுமாம். 3‘கீர்த்தியையுடைய இராமன் என்னைப் பிழைத்து இருப்பவளாக எப்படிக் கௌரவிப்பாரோ, அப்படி உம்மால் வார்த்தை சொல்லத்தக்கது,’ என்றாள் பிராட்டியும். ‘நாங்கள் சொல்லும் அத்தனையேயோ வேண்டுவது? அவன் அருள் செய்யப் போகின்றானோ?’ என்ன, ‘நீங்கள் அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது: கொடுவருவாரும் அங்கே உண்டு,’ என்கிறாள். அருள் ஆழிப்புள்-அருட்கடலான பறவை. 4வெஞ்சிறைப்புள்’ என்றாள் முன்னர்க் கொண்டு போனபடியாலே; இப்போது வரவுக்குக் காரணமாகையாலே ‘அருளாழிப்புள்’ என்கிறாள். கடவீர் – ‘அன்புள்ளவர்கள் கண்டு வாழுகைக்கும் தான் ஊற்றின்பம் உறுகைக்குமாகப் போகாதே 5பிசுகிச் சுழியாநிற்கும் ஆதலின், அஃறிணைப் பொருளான தேரினைப் போன்று, வடிம்பாலே தாக்கி நடத்த வேண்டும்’ என்பாள், ‘கடவீர்’ என்கிறாள். ‘எங்கே?’ என்னில், அவர்வீதி – அவள் தெருவிலே. ‘அங்ஙனம் ஒண்ணுமோ? ஒரு தெருவில் பலகால் போகப் புக்கவாறே ‘இவ்வரவு ஒரு காரணமுடைத்து என்று கூறார்களோ?’ என்னில், ஒரு நாள்-நாங்கள் பிழைத்து கிடப்பதற்கு ஒரு நாள்-போக அமையும்.

அருள் ஆழி அம்மானை – 1‘தாமரையாள் ஆகிலும் சிதகு உரைக்குமேல் என் அடியார் அது செய்யார்,’ என்னும்படி அருட் கடலானவன். இதனால், பெரிய திருவடியும் மிகை என்கிறாள், இனி அருளை இறைவனுக்கு அடைமொழியாக்காது, ஆழிக்கு அடைமொழியாக்கி, ஆழி என்பதற்குச் சக்கரம் என்று கொண்டு, ‘அருளை நிரூபகமாகவுடைய திருவாழியைக் கையிலேயுடையவன்’ என்று பொருள் கூறலுமாம். ‘ஆயின், ஆழி அருளை நிரூபகமாக வுடையதாய் இருக்குமோ?’ எனின், 2‘அருளார் திருச்சக்கரம்’ என்ப ஆதலின், சர்வேஸ்வரனுக்கும் 3‘கைக்குறியாப்பை வாங்குவது இங்கேயன்றோ! சர்வேஸ்வரன்பக்கல் அருள் மறுத்தாலும் அருள் 4கூடு கட்டி நிற்கும் இடமன்றோ இது? இப்பொருளால், ‘பெரிய திருவடி ஒருவனுமேயோ! அங்குக் கையாளாக உள்ளார் அடைய நம் பரிகாரம் அன்றோ?’ என்று தெரிவிக்கிறாள்.

இது சொல்லியருள்-இத்தனையும் சொல்லியருளல் வேண்டும். ‘எது?’ என்னில், ‘அருள் ஆழிப் புட்கடவீர் அவர்வீதி ஒருநாள்’ என்கிற வார்த்தையைச் சொல்லியருளல் வேண்டும். ஆழி வரி வண்டே-வருத்தத்தை நீக்கக் கூடியதாய் அழகியதாய் இருக்கிற வண்டே. இனி, இதற்கு ‘வடிவு சிறுத்திருக்கவும் காமபீர்யம் பெருத்திருக்கிற வண்டே’ என்றும், ‘சுழலப் பறக்கிற வண்டே’ என்றும் பொருள் கூறலுமாம். 5இதனால், இறைவனோடு சேர்க்கின்ற

 ஆசாரியனுடைய ஆத்துமகுணத்தைப் போன்றே, உருவத்தின் குணமும் உட்கோள் என்கை, யாமும் என் பிழைத்தோம் – ‘நாங்கள் என்ன தப்புச் செய்தோம்? தாம் பிரிந்து துவளவிட்டு வைத்தது போன்று, 1நாங்களும் கிரமத்திலே பெறுகிறோம் என்று ஆறியிருந்தோமோ? 2விலங்கின் காலில் விழுவாரும், தூது விடுவாரும் தாமாக இருக்க, 3அத்தலை இத்தலையாகியும் வாராது இருக்கிற தம்மதோ, எங்களதோ குற்றம்?’ என்பாள், ‘யாமும் என் பிழைத்தோம்?’என்கிறாள்.

நாரயணத்வம்  அழியாமல் நோக்கி கொள்ள சொன்னாள் கீழ்

அதற்க்கு அவன் பேசும் மறுவார்த்தை -அத்தை அழிந்தாலும் இவள் போன்ற நீசருடன் கலக்க  மாட்டேன்
அவத்யம் வரும் -என்று சொல்வான் ஆகில்
வண்டுகளுக்கு ஒரு யுக்தி சொல்லி விடுகிறாள் இதில்
நாராயண தவமும்  அழியாமல் –தமக்கு அவத்யம் வாராமே -தானும் சத்தை பெறும்படி
வலி சொல்லி விடுகிறாள் –
இருக்கும் தெரு வழியே ஒரு தடவை போனால் போதும்
அழகு செண்டேற புறப்படுதல் -யானைக்கு அருள் செய்ய புறப்படுதல்
ஏதேனும் உண்டே
எங்கள் தெரு வழி ஜன்னல் வழியே ஜீவித்து கிடப்போம் .
இத்தை செய்ய சொல் என்று வண்டி இரக்கிறாள்
அருளா தீ அருளி -வண்டு சொல்ல வேண்டிய வார்த்தை
அவர் ஆவி -தன்னையே படர்கை
அருள் ஆழி புள் -அடையாளமாக உடைய பெரிய திருவடி
மீண்டும் அவர் வீதி கடவீர்
இது சொல்லி அருள் -எத்தனை அருள்
இப்படி செய்யாததால் என் பிழைத்தோம்
செய்யா விடில் அப்படி என்ன பெரிய பிழை செய்தோம்
ஏதத் விரதம் மம-அருள சங்கல்பித்தவன் அருள மாட்டேன்
மயர்வற மதி நலம் அருளினான் என்று நெஞ்சு உருகி சொல்ல
அரு ளாத நீர் என்ன தசை இவருக்கு
பிள்ளான் -அருளாத நீர் -தசை விஷயம்
எம்பெருமானார் நிர்வாகம் -திரு நாமம் இப்படி சாதிக்கிறார்
அபஸ்மாரம் -காக்காய் வலிப்பு போல்

சேர்ந்து யார் இடமும் பழக முடியாது
சாகவும் ஒட்டாது –
அது போல தசையில்
மதி நலம் அருளி -விட்டான்
சம்சாரிகள் உடன்சேர முடியாமல் -அவன் கூடவும் சேராமல் இழுக்க
அவனே தாரகம் போஷகம் போக்கியம் அறிந்து -கலக்க விரும்பி
தன்னை வறுத்த தான் அனுக்ரகித்தானோ -பிள்ளான் நிர்வாகம்
இரண்டும் கெட்டான்  நிலை அபஸ்மாரம் –
முன்பு போல் சம்சாரியாக சுகப்படவும் முடியாது
நஞ்சீயர் -அருளினான் பட்டம் முன்பு சாத்தி அருளாத நீர் -என்று திரு நாமம் சாத்தி அருளுகிறார்
தயா விஷயம்பெறாமல் -தயை குமிறி கொண்டு இருக்கம் –
நீசன் வந்தாலும் –
தயைக்கு விஷயம் கிட்டியதும் -பண்ண வில்லை

நிர்தயருக்கும்
எனை போல் பிழை செய்வார் உண்டோ
உன்னைப் போலே பிழை பொறுப்பார் உண்டோ
ஆர்த்தி பிரபந்தம் –
அவர் ஆவி துவரா முன்
அசத் சமம் ஆவதற்கு முன்
பிராணன் பசை அற உலருவதற்கு முன்
நாங்கள் சொல்ல வேண்டியது தான் பாக்கியா -அவன் அருள வருவானா
நீங்கள் அறிவிக்கும் அத்தனையே வேண்டியதே
அவரை கூப்பிட்டு வர அருள் கடல் புள் உண்டே –
வெஞ்சிறை புள் அங்கெ அருளாழி புள் இங்கே
புள் கடவீர் -அனுகூளர் வண்டு வாழ்க்கைக்கும் –
கடவீர் -நடத்துவீர்
தேரை ஓட்ட வேண்டும் அது அசேதனம்
சுகஸ்பர்சத்தாலும் போகாத மயங்கி பிசுகி சுழியும் பெரிய திருவடி –
கடவ வேண்டுமேதயா குமிறி கொண்டு ஆள் தேடி இருக்க –

அடுத்த பாசுரம் மேலும் விபரித்து அருள போகிறார் –
தயீநாயனாக  இருக்க -நீசனேன் நிறை ஒன்றும் இல்லேன் –
அருளே அடையாளம் அவன் பாபமே வடிவு கொண்ட நான்
பசை உலர்வதற்கு முன்னம்
ஜீவநதி மாம் -ஆவி துவரா முன் –
அவன் அருள புகா நின்றானோ என்ன –
அறிவிக்கும் அத்தனை ஒன்றே போதும்
வெஞ்சிறை புள் கொண்டு போனபடியால்
வரவுக்கு உடல் என்பதால் அருளாழி புள் இங்கே
கடவீர் -நடத்துகிறான் -தேரை ஓட்டுவது போல் -செதனமாக இருந்தும்
சுக ஸ்பர்சத்தாலும் அநு கூலர் -பக்கல் சகாயம் பண்ணவும் போகாதே பிசுகி -துளியும் அவர் வீதி

ஒரு நாள் ஜீவித்து கிடக்கைக்கு
தேவ பெருமாள் இன்றும் நடாத்துகிறார்
சரவணம் தீர்த்தவாரி
மூன்றாம் இரவு கருட சேவை ஆழ்வாருக்காகா
ஆழ்வார் பிரகாரம் வழியே
வைகானசம் நான்காவது நாள் நடந்தாலும் –
அருளாழி அம்மானை
பெரிய திருவடியும் மிகை -ஏன் அடியார் அது செய்யார் -பிராட்டி விட அவனுக்கு அருள் போல்
பெரிய திருவ விட
திரு வாடி மட்டும் இல்லை
கையாளாக உள்ளார் அடைய நம் பரிகாரம் அன்றோ
அருளார் திரு சக்கரம் -திரு விருத்தம்
அருள் ஸ்தாபிக்க -சக்கரத்தாழ்வார் இடம் கை கரண்டி கை கூலி ஆப்பை கடன் வாங்குவது போல் வாங்கி கொள்வான்
ஆழி வரி வண்டே
அழகிய
வடிவு சிறுத்து கீர்த்தி பெருகி
ஆத்மா  குணம் விட ரூப குணம் உத்தேசம்
அவன் சீர் வடிவை நோக்குபவன் –
யாமும் ஏன் பிளைதொமே
பிரிந்து தாளை விட்டது போல் ஆரி இருந்தோமே
திர்யக் காலில் விழுவாரும் தூது விடுவாரும் தாமாக இருக்க
அத்தலை இத்தலையாக-
வாராது இருப்பது அவன் பிழை தானே

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-4-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

August 30, 2012

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில்ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்குநீர்ப் புனல்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே!
மல்குநீர்க் கண்ணேற்குஓர் வாசகங்கொண் டருளாயே.

பொ-ரை : மிக்குப் பெருந்தன்மை வாய்ந்த தண்ணீரையுடைய தோட்டங்களில் இரையாகிய மீன்களைத் தேடுகின்ற கொடையினையுடைய சிறிய குருகே! உலகங்கள் ஏழனையும் தானே விரும்பி அவற்றிற்கு விருப்பமில்லாதனவற்றை நீக்கிக் காப்பாற்றுகின்ற நாராயணனைக் கண்டால், எனக்குத் திருவருள் புரிதல்தான் தகாததோ என்று கூறி, அவர் கூறுகின்றது ஒரு வார்த்தையைக் கேட்டு வந்து, நிறைந்த நீர் பொருந்திய கண்களையுடைய எனக்குச் சொல்லியருளல் வேண்டும்.

வி-கு : நல்கி – விரும்பி; ‘நறுமலர்க் கோதாய் நல்கினைகேளாய்’ (மணிமேக. 12 : 56.) என்ற இடத்தும் இப்பொருள்படுதல் காண்க. பொழில் -உலகம்; ‘முன்னும் ஒருவர் இரும்பொழில் மூன்றற்கும்’ (திருக்கோ. 130.) என்றார் மணிவாசகரும். வாரிவளங்குன்றிக்கால்’ (திருக்குறள்) என்புழிப்போற்று. கண்டக்கால் என்பது வினையெச்சம். படப்பை – தோட்டக்கூறு; ‘பூவிரி படப்பைப் புகார்மருங்கு எய்தி’ என்பது சிலப்பதிகாரம். குருகு என்பது, ஒரு பறவை விசேடம்; இது நாரையின் இனத்தைச் சார்ந்தது.

ஈடு : ஐந்தாம் பாட்டு. ‘முடிவார்க்கு வேண்டா அன்றே? ஆதலால், எங்களை விடீர்; ஜீவிக்க நினையும் தமக்குதாம் வேண்டாவோ?’ என்கிறாள். அதாவது, ‘தம்முடைய நாராயணன் என்னும் பெயர் 1ஒறுவாய்ப் போகாமல் நோக்கிக்கொள்ளச் சொல்,’ என்கிறாள்.

நல்கித் தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும்-உலகங்களைக் காப்பாற்றும்போது, செய்து தீரவேண்டுமே என்ற எண்ணத்தோடு அன்றிப் பேறுதன்னதாகக் காக்கின்றானாதலின், ‘நல்கி’ என்கிறாள். அதாவது, ‘எனக்குத் தன் பக்கல் உண்டான காதல், தனக்கு உலகத்திலே உண்டாய்க் காக்கின்றான்,’ என்றபடி. விரும்புவார் இல்லாதிருக்கவும், தானே காக்கின்றானாதலின், ‘தான்’ என்கிறாள். காத்தளித்தல் என்பது-விருப்பமில்லாதனவற்றை நீக்கி விரும்புகின்ற வற்றைக் கொடுத்தல். உலகம் 2ஏழு தீவுகளாகப் பிரிக்கப்பட்டிருத்தலின், ‘பொழிலேழும்’ என்கிறாள். அன்றி, இவ்வுலகம், கீழ் உலகம் என்னும் இவ்விரண்டனையும் ஒன்றாகக் கொண்டு அதனோடு 1மேலே உள்ள ஆறு உலகங்களையும் சேர்த்து ஏழாகக் கோடலும் அமையும். ஆக, தன் சரீரத்தைப் பாதுகாத்துக்கோடல் அன்பினாலே ஆதலின், ‘தான் நல்கிக்காத்து அளிக்கும் பொழிலேழும் நாரணன்’ என்கிறாள். வினையேற்கே நல்கத்தான் ஆகாதோ-‘தம் மக்களைப் பாதுகாத்தல் ஆகாதோ?’ நாட்டுக்கு இட்ட நினைப்பு அந்தப்புரத்துக்கு அரிதாக வேண்டுமோ?’ என்றபடி. 2‘கடலிலே ஏற்றமிட்டுத் தண்ணீர் அரிதாம்படியான பாவத்தைப் பண்ணுவேனே?’ என்பாள், ‘வினையேன்’ என்கிறாள். இனி, ‘நல்கித் தான் காத்து அளிக்கும் பொழிலேழும்’ என்பதற்கு, ‘பெயர் வேறாகவும் உருவம் வேறாகவும் பிரிப்பதற்குத் தகுதி இன்றிக் கிடந்த அன்று, 3யார் இருந்து விரும்ப, இதனை உண்டாக்கினான்? நீறு பூத்த நெருப்புப் போன்று, தான் என்ற சொல்லுக்குள்ளேயாய், தன்னை இட்டுப் பேச வேண்டி இருந்த அன்று, தன்மேலே, ஏறிட்டுக் கொண்டு நோக்கி அளிப்பவன்’ என்றும், ‘வினையேற்கே நல்கத்தான் ஆகாதோ?’ என்பதற்கு, ‘இல்லாத அன்று உண்டாக்கினான்; உண்டாக்கியதற்குப் பலன் கருமத்தை ஏறிட்டுக் கைவிடுகையோ!’ என்று பொருள் கூறலுமாம்.

நாரணனைக் கண்டக்கால்-உயிரக்கூட்டங்களினுடைய சொரூபம் நிலைபேறு முதலியவைகள் தனக்கு அதீநமாய், இவை பிரகாரமாகத் தான் பிரகாரியாய், இவற்றிலே ஒன்று குறையிலும் தன் இழவாம்படி இருக்கையாலே நாராயணன் என்று விருது ஊதிக்கொண்டு திரிகிறவரைக் கண்டால், இங்கு, ‘இப்பெயர் 1காரண இடுகுறியோ!’ என்றிருந்தோம்; ‘கள்ளிச்செடிக்கு மஹா விருக்ஷம் என்று பெயர் இருப்பதைப் போன்றது ஒன்றோ!’ என்று கேளுங்கள் என்ற தொனிப்பொருளும் தோன்றும். மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே-பெருகாநின்றுள்ள நீரையுடைத்தான கொடித்தோட்டங்களிலே பேடையின் வாக்கு அடங்குவது தேடுகின்ற குருகே! கயல் உகளாநிற்கவும் பேடையின் வாய்க்கு அடங்குவது தேடுகின்றது ஆதலின்,’ ‘இரை தேர்’ என்கிறாள். 3‘புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம்பூதங்குடிதானே’ என்றார் திருமங்கை மன்னனும். இதனால், அதன் செயல் தனக்கு என வாழாமையாய் இருந்தது என்கிறாள். கைப்பட்ட இரையினைத் தன்மிடற்றுக்குக் கீழே இழித்தாது; ஆதலின், ‘வண்குருகே’ என்கிறாள். வண்மை-கொடுத்தல்; அழகுமாம். ‘நான் உண்ணாவிரதத்தோடு இங்கே தங்கியிருக்க, நினையாமல் இருக்கின்ற அவனைப் போல அல்லை நீ’ என்பது குறிப்பு. ‘காரிய காலத்தில் பூனையின் தன்மையினை அடைதல் வேண்டா; தூது போகையில் பயின்று இருப்பாரைப் போன்று இருக்கின்றாய்’ என்பாள், ‘சிறுகுருகே’ என்கிறாள்.

மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகங் கொண்டு அருளாய்-‘இதுவும் ஒரு நீர் நிலம் இருக்கிறபடி பாராய்’ என்பாள்,‘மல்குநீர்க் கண்ணேன்’ என்கிறாள். ‘ஆயின், குருகு இரை தேடுவதனை விட்டு இதனைப் பார்க்குமோ!’ எனின், இங்கும்3சேலும் கயலும் உண்டாகையாலே பார்க்கும். இனி, தன்னைக் கண்ணநீரைக் கொண்டே நிரூபிக்க வேண்டியிருத்தலின் ‘மல்கு நீர்க் கண்ணேன்’ என்கிறாள் எனினும் அமையும். ஆயின், நிரூபிப்பதற்குக் கண்ணநீர் எப்பொழுதும் இருக்குமோ?’ எனின் கலவியில் ஆனந்தக்கண்ணீரும், பிரிவில் சோகக்கண்ணீரும் மாறி மாறி இருக்கும். ‘மறுப்பரோ! என்னும் அச்சத்தால், நேரே உடம்பைத் தரவேண்டும் என்று சொல்லாளாகி, ‘வாசகங்கொண்டு’ என்கிறாள். மறுக்கும் வார்த்தையும் அமையும்; அவர் பக்கல் உள்ளது ஒன்றே வேண்டுவது  என்னும் நினைவினள் ஆதலின், ‘ஓர் வாசகம்’ என்கிறாள். ‘ஆயின், மறுக்கும் வார்த்தை இவளுக்கு உத்தேஸ்யம் ஆமோ?’ எனின், 1‘தாரான் தரும் என்ற இடத்தில் ஒன்றதனை, ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்’ என்றார் பரகால நாயகியார். 2‘செம்மையுடைய திருமார்வில் சேர்த்தானேலும் ஒரு ஞான்று, மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடைதான் தருமேல் மிக நன்றே!’ என்றார் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியார். 3‘கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண்பனி சோர நின்றால், பாவி நீ என்று ஒன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே’ என்றார் இவ்வாழ்வார் நாயகியும். தான் 4ஜனக குல சுந்தரியாயிருந்தும், பறவைகளைப் பார்த்து, ‘அருளாய்’ என்கிறாள்; அப்பறவைகளால் தனக்குக் கிடைப்பது பகவத் விஷயம் ஆகையாலே. ‘நம்பியேறுதிருவுடையான்தாசர் திருநாட்டுக்கு நடந்தார்,’ என்று பட்டர்க்கு விண்ணப்பஞ்செய்ய, பட்டர் துணுக்கு என்று எழுந்து நின்று, ‘அவர் ஸ்ரீவைஷ்ணவர்களுடன் பரிமாறும் படிக்குத் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்ன வேண்டுங்காண்,’ என்று அருளிச்செய்தார் என்ற ஐதிஹ்யம் இங்கு ஓர்தல் தகும்.

எங்களை விடுவீர் –

தம்முடைய நாரயணத்வம் நிறைவு பெற –
நாரம் இல்லை என்றால் நாராயணனும் இல்லை இறே என்கிறாள்
நந் நீர்மை இனி தங்காது -சத்தை -இருக்காது

இனி சொல்ல காரணம்
நாச்சியார் திரு மொழி ஐதீகம் -அனந்தாழ்வான் -எம்பெருமானாரை பார்க்க போக
மரம் அறிந்து ஏறினவன் -கை கால் தான் போகும்
கேட்ட பின்பு பிராணன் போக வில்லை என்று அருளி –
அது போல் பெருமாள் பிராட்டி -இன்றியமையாமை -பின்பு வரும்
இனி என்று இருபது கால்
இதுவும் ஒரு இனி
இது வரை தங்கினது எப்படி -அவனுக்கு துக்கம் உண்டாக்க கூடாது என்று
பெருமாள் தேடி வர -விடாய்த்த ஒருவன் தண்ணீர் பந்தல் வர சால் பானை உருண்டது போல் –
பெருமாள் திரு உள்ளம் -அக்னி குதித்தாள் பிராட்டி
பிற்றை நாள் இருந்தேன் ஆகில்
நிராசராக கண்ட மற்றை நாள் என்று கொள்ள வேண்டும் -ஜீவித்து  நினைத்து இருக்கும் தான் -தமக்கு தான் வேண்டாவோ –

அவருக்கு அவன் வேண்டுமே
தம்முடைய நாரயணத்வம்-நிலை பெற -சத்தைக்கு-
நாராயணனே -நான் உன்னை அன்றீலேன் நீ என்னை அன்றி இலேன் -திரு மழிசை ஆழ்வார்
நல்கி தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் -அவன் தோட்டம் தான் இந்த உலகம்
வினைஎர்க்கு -பாபம் செய்த எனக்கு மட்டும் இல்லையா –
மல்கு நீர் புடை -பரப்பையில் இறை தேடும் சிறிய குருகு
வினையேற்கே நல்கத்தான் ஆகாதோ – சொல்லு –
நல்கி தான் –
விபூதி ரஷணம் செய்யும் பொது பேறு தன்னதாக -செய்கிறான்
கர்தவ்ய புத்தி இன்றி கடைமைகாக இல்லை –
தான் நல்கி -ரசிக்கிறான்
எனக்கு தன பக்கல் உண்டான வியாமோகம் அவனுக்கு விபூதி பக்கல் உண்டானதே
நான் துடிப்பது போல் அவன் விபூதி விஷயத்தில் துடிக்கிறான்

காக்கும் கடவுள் -பிராத்தித்து செய்ய வில்லை தானே
ஏழு பொழில்கள்-ஏழு தீபங்கள் –
பாற்கடல் வெளியில்-பூமி மலை சமுத்ரம் ஓவொன்றும் ஏழு தானே
ஏழு லோகங்கள் என்றும் கொள்ளலாம்
தான் காத்து அளிக்கும் -தானே கை தொட்டு ஆக்கின தோட்டம் இது
உகந்த நந்தவனம் போல் இவை –
நாம் உடம்பை ரஷிப்பது போல் –
அனைத்தும் அவனுக்கு சரீரம் தானே -ஜகத் சர்வம் சரீரம் தே-
நல்கி -நாம ரூப விபாக அநர்கமாய்-பிரளய சீமானி அசித் அவிசெஷைத  –
இவன் உள்ளே புகுந்து அந்தர்பகித்த பின்பு தான் நாம ரூபம் கிட்டும்
தயமான மனம் -இறகு ஒடிந்த பஷி போல் இருக்கிறதே
காரண களேபரங்கள் தானே நல்கி –
எல்லாம் தான் சொல்லில் இருக்க -அபெஷிக்காமல் உண்டாக்கி
சக்தி இருந்தால் தேஜஸ் -சுடர் -விளக்கு -பாஸ்கரென பிரபாதையா -பிராட்டி வார்த்தை –
தன மேல் ஏற் இட்டு கொண்டு நோக்கினான்
காத்து அளிக்கும் -காத்து  கொடுத்தல்- நோக்கி ரஷிக்கும் -இரண்டு அர்த்தம்
உண்டாக்கின பின்பு ரஷிகாமல் இருக்கலாமா -கேளு
இல்லாதவன்று உண்டாக்கினாய்
கர்மத்தை இட்டு கை விடலாமா
உலகம் அனைத்தும் ரஷிக்கும் அவன் பிராட்டியை கை விடலாமா
ஜீவா லோகஸ்ய சுய ஜன ரஷிக்க வேண்டாமா
கடலில் ஏற்றம் இட்டாலும் ஜலமில்லை
கிருபா சமுத்ரம் -தண்ணீர் கிட்டாத பாபம் பண்ணினேன்

நாரணனை கண்டக்கால் –
நல்கித்தான் காத்து அளிக்கும் -முன்பே சொல்லி
ஜீவ சமுகம் ஸ்வரூபம் ஸ்திதி-அனைத்துக்கும்  தாம் பிரகாரி –
ஓன்று குறையிலும் தம் இழவு விருதூதி திரிகின்றானே –
இப் பேர் யோக ரூடி யோ என்று இருந்தோம்
யோகம் ரூடி -காரண-=யோகம்/ இடுகுறி  =ரூடி போல் –
யோக ரூடி -காரணம் இருக்கும் ஒன்றே குறிக்கும் பங்கஜம் தாமரை போல்
பன்காது ஜாதையே சேற்றில் உண்டானதால்

சேற்றில் அநேகம் இருந்தாலும் இந்த ஒரு வஸ்து ஒன்றையே குறிக்கும் –
நாற்காலி -பசுவுக்கும் நான்கு கால் மேஜை வேற -யோக ரூடி இதுவும்
நாராயண சொல்லும் யோகரூடி –
அப்பைய தீஷிதர் -நாராயணா  பர ஜோதி -சூர்பணகா முறம் போன்ற நகம் –
பாணினி சூத்திரம்-
மகா வ்ருஷம் போல் கள்ளி செடி -விபரீத லஷனை-வந்த ரூடி –
அது போல் என்னை காக்காமல் இருந்தால் அவனும் இது போலேயோ
உன் செயல் பரார்தமாய் இருந்தது
குட்டிக்குஇரை தேட
வயல் உகள -புள்ளு பிள்ளைக்கு இறை தேடும்  புள்ளம் பூதம் குடி  பெரிய திரு மொழி 10 -5 -2
ஆளவாயன் -தமிழன் கேட்ட கேள்வி -தேடும் சப்தம்
இயல் அறிந்திலையே -பிள்ளைக்கு இறை தேடும் -மீன் தூண் போல் இருக்க
உரு மீன் இருக்க ஓடும் மீன்தேடுகிறது பேடை வாய்க்கு அடங்குவது தேடுகிறது
இறை தேர் -தேடுகின்றது
மல்கு நீர் -மிக்க நீரை உடைத்தான -திருவடியை போல் கடல் கண்டு தேட வேண்டாவே
குரங்கு ஜாதி ஜாலம் கண்டு பயப்படும்
குருவு நீ பயப்பட வேண்டாமே
வன் சிறு குருகு -கொய்யடி நாரை ஜாதி
வண்மை அழகு ஒவ்தார்யம்
கை கிட்டே கிடைத்த ஆகாரம் பேடிக்கு கொடுத்து -பரார்தமாக செயல் –
உன் ஆகாரம் கெடுத்து பேடிக்கு நீ தேட
அவனுக்கு எதிராக
தன இரையை வாயால் கவ்வியும்  தொண்டையில் இறக்காமல் -மிடற்றுக்கு கீழ் இழுக்காமல்
நான் உபவாச  கிரிசை இருக்க நினையாமல் அவன் இருக்க
சிறு குருகு-கார்ய காலத்தில் வடிவை சிறுக்க வேண்டியது இல்லை
திருவடி குறைத்து கொண்டது போல் வேண்டாமே
தூது போவதற்கே சரமம் செய்து சிருஷ்டித்த குருகு -வடிவின் லாகவம் -லகு –
மல்கு நீர்-கண்ணில் நீர் மல்கி இதுவுமொரு நீர் நிலை பாராய்
அத்தை விட்டு இத்தை பாரும் –
இங்கும் சேலும் கயலும் உண்டே

ரசோக்திகள்
தனக்கு நிரூபகம் கண்ணீர் உள்ளவள்
ஆனந்த கண்ணீர் சம்ச்லேஷத்தில்
பிரிவில் சோக கண்ணீர்
அவனுடைய  ஒரு வாசகம் கொண்டு
திரு மேனி தான் ஆசை
வாயால் ஒரு வார்த்தை போதும்
நேரே உடம்பை தர வேண்டும் கேட்க்காமல்
மறுக்கும் வார்த்தை யானாலும் அவன் வார்த்தையே வேண்டும்
பாவியேன் என்று நீ ஓன்று சொல்லாய்

முகம் காட்டி விடை கண்டாலும் போதுமே
அருளாயே –
உபகரிக்கரித்து பகவத் விஷயம் தென்பதால் –
தான் ஜனக குல சுந்தரி யானும் திரியக் -அருளாயே பிரார்த்திக்கிறாள்
கடக கிருத்தியம் செய்வபர்
நம்பி ஏறு திரு இடையார் -தாசர் -திரு மால் இரும் சோலை பெருமாள் திரு நாமம்
திரு நாட்டுக்கு நடந்தார் -எழுந்து அருளி
தாசர் பெரும்பாலும் சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவராக இருக்கலாம்
நீராட போதுவீர் தோழிகளை ஆண்டாள்
மாமான் மகளே துயில் அணை மேல் கண் வளரும்
பெரிய நம்பி  எம்பெருமானார் கோஷ்டியை -கீழே சேவித்து -ஸ்ரீ வைஷ்ணவர் என்பதால்

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Sri Valimiki Raamaayanam -Baala Kaandam -Sargams -10/11/12/13/14

August 29, 2012

vaaramukhyaaH tu tat shrutvaa vanam pravivishuH mahat |
aashramasya aviduure asmin yatnam kurvanti da.rshane || 1-10-7
R^iSeH putrasya dhIrasya nityam aashrama vaasinaH |

7, 8a. tat shrutvaa vaara mukhyaaH tu= courtesans, best of them, that, hearing; mahat vanam pravivishuH= forests, entered, great [forest]; aashramasya asmin aviduure= of hermitage, not, very, far away; darshane= to catch a glance [to show themselves to sage]; dhiirsya= of that highly intelligent sage; nityam aashrama vaasinaH= always hermitage, dwelling in; R^isheH putrsya= Sage’, son; yatnam kurvanti= trials, they made.

“On hearing that order of the king those best courtesans have entered that great forest, and they camped not very far from that hermitage, making all the trials for showing themselves off to a glance of that sage. [1-10-7]

tataH taaH tam samaali.ngya sarvaa harSa samanvitaaH |
modakaan pradaduH tasmai bhakSyaam ca vividhaan shubhaan || 1-10-20

20. tataH taaH sarvaa tam sam aaliN^gya= then, they, all, him, on embracing; harSa samaanvitaaH= with mirthfulness, having; modakaan= sweet-balls [laddu-s]; bhakSyaam cha= other sweetmeats, also; vividhaan shubhaan= in variety, of best ones; pra dadu tasmai= well, presented, to him.

“Then all of the courtesans have embraced him and all of them with a kind of mirthfulness in the offing, presented sweet-balls and other varieties of best sweetmeats to him. [1-10-20]

gataasu taasu sarvaasu kaashyapasya aatmajo dvijaH |
asvastha hR^idayaH ca aasiit duHkhaat cha parivartate || 1-10-23

23. taasu sarvaasu gataasu satiiSu= their, all, going away, while becoming true; kaashyapasya aatmajaH dvijaH= of Sage Kashyapa’s, descendent [grandson,] Brahman; anvastha hR^idayaH cha aasiit= disturbed, at heart, also, became; duHkhaat cha parivartate sma= in sadness, even, he behaved, he is.

“After the departure of all them the courtesans, that Brahman Rishyasringa, the grandson of Sage Kaashyapa, is disturbed at heart and even behaved sadly… [1-10-23]

shrutvaa tu vacanam taasaam sarvaasaam hR^idayam gamam |
gamanaaya matim cakre tam ca ninyuH tathaa striyaH || 1-10-28

28. taasaam sarvaasaam= of them, all of their; hR^idaya.ngamam= heart pleasing; vachanam shrutvaa= words, on hearing; gamanaaya matim chakre= to go there, his mind, made up; tadaa striyaH tam ninyuH= then, those women him, took away.

“On hearing the heart-pleasing words of all those courtesans, Rishyasringa made up his mind to go over there, and then those women took him away [to their place in Anga Kingdom.] [1-10-28]

tatra ca aaniiyamaane tu vipre tasmin mahaatmani |
vavarSa sahasaa devo jagat prahlaadayan tadaa || 1-10-29

29. mahaatmani tasmin vipre= great-soul, that, Brahman; aaniiyamane tu= while being brought; tadaa devaH jagat prahlaadayan= them god [Rain-god,] world, to gladden; sahasaa tatra vavarSha= quickly, in there in Anga kingdom, showered rain.

“While that great soul ad Brahman Rishyasringa while being brought into Anga Kingdom, then the Rain-god quickly showered rain in Anga kingdom to the delight of the world. [1-10-29]

antaHpuram praveshya asmai kanyaam dattvaa yathaavidhi |
shaa.ntaam shaantena manasaa raajaa harSam avaapa saH || 1-10-32

32. saH raajaa= he that king; antaHpuram pravishyaa= palace [or, inside city,] on entering; kanyaam shantaam asmai yathaa vidhi datvaa= bride, Shanta, to him, customarily, on giving; shaantena manasaa harSam avaapa= with peaceful, heart, rejoice, he obtained.

“On entering the palace princess Shanta is given to Rishyasringa in customary marriage, and then that King Romapada obtained rejoice with a peaceful mind. [1-10-32]

anapatyo.asmi dharmaatman shaa.ntaa bhartaa mama kratum |
aahareta tvayaa aaj~naptaH sa.ntaanaartham kulasya ca || 1-11-5

5. dharmaatman= oh virtuous-soul; anapatyaH asmi= childless, I am; shantaa bhartaa tvaya aaj~nptaH= Shanta’s, husband, by you, instructed; mama kulasya santaana artham= for my, dynasty, for progeny, for the sake of; kratum aahareta= Vedic ritual, will preside over.

Then king Dasharatha says to king of Anga “oh, righteous one, I am childless and hence I intend to perform a Vedic ritual. Let the husband of your daughter Shanta, Sage Rishyasringa, preside over that Vedic ritual at you behest, for the sake of progeny in my dynasty. [1-11-5]

pratigR^ihyam ca tam vipram sa raajaa vigata jvaraH |
aahariSyati tam yaj~nam prahR^iSTena a.ntaraatmanaa || 1-11-7

7. saH raajaa= he, that king [Dasharatha]; pratigR^ihyam tam vipram= on receiving, him, Brahman [Rishyasringa]; vigata jwaraH=rid of, fever – uneasiness; pra hR^iSTena antaraatmana= very felicitousness, in depths of heart; tam yaj~nam= that, Vedic ritual; aahariSyati= will accomplish.

“On receiving that Brahman, Sage Rishyasringa, at the behest of his father-in-law, that king Dasharatha gets rid of his febrile condition and will accomplish that Vedic ritual, feeling very felicitous in the depths of his heart. [1-11-7]

shaa.ntaa tava sutaa raajan saha bhartraa vishaam pate || 1-11-19
madiiyam nagaram yaatu kaaryam hi mahadudyatam |

19b, 20a. vishaam pate= subjects, lord of; tava sutaa= your, daughter; shaantaa= Princess Shanta; saha bhartraa= along with, her husband; madiiya nagaram yaatu= my, city, she may go over; raajan= oh, king; mahat kaaryam udyatam hi= a great, deed – the ritual, is contemplated by me, indeed.

“Oh, lord of subjects, your daughter Princess Shanta may go over my city Ayodhya along with her husband Rishyasringa, as oh, king, I am contemplating to perform a great Vedic ritual, indeed.” So said Dasharatha to Romapada. [1-11-19b, 20a]

tataH pramuditaaH sarve dR^iSTvaa tam naagaraa dvijam || 1-11-27
praveshyamaanam satkR^itya narendreNa indra karmaNaa |
yathaa divi surendreNa sahasraaksheNa kaashyapam || 1-11-28

27b, 28. tataH sarve naagaraaH= then, all, citizens; indra karmaNaa= one who has exploits like that of Indra; nara indreNa= by people’s, lord � Dasharatha; satkritya praveshyamaanam= well honoured, and being entered; yathaa= as with; kaashyapam= sage Kashyapa’s son, namely Vamana, the dwarf boy incarnation of Vishnu; sahasra aksheNa surendreNa= by thousand eyed, lord of gods, namely Indra; divi= in heaven [while entered]; tam dvijam= him, at that Brahman; dR^iSTvaa pramuditaaH= on seeing, highly gladdened.

Then all the citizens are very happy on seeing that Brahman, Sage Rishyasringa, who is well honoured and being entered into the city by their king Dasharatha, as has been done once by Indra when he entered sage Kashyapa’s son Vamana, the dwarfish boy and the incarnation of Vishnu, into heavens, and thus those citizens felt that their human lord Dasharatha vies with divine lord Indra. [1-11-27b, 28]

The Four Era system, chaturyuga has the following components: satya yuga or krita yuga 17, 28, 000 years of duration. This is the era of Rama’s ancestors of Ikshvaku dynasty, or the Solar dynasty. treta yuga 12, 96, 000 years.[The era is of Rama’s near ancestors, again of Solar dynasty 3. dwapara yuga 8, 64, 000 years. This is the period of Epic Maha Bharata with an admixture of Solar and Lunar dynasties ruling. kali yuga 4, 32, 000 years. The present period obtaining from the ruination of Maha Bharata civilisation.

One cycle of the above four eras is called one mahaa yuga and seventy-one [71] of such of the Fourfold Eras mahaa yugaa-s will become one manvantara, Manu-Epoch, the time scale attributed to one Manu, the Supreme Ruler of Mankind. There are total fourteen such Manu-epochs and six of them over in the present manvantara , the time-scale.

The completed Manu cycles are 1.] svayambhu manu , 2.] svaarochiSa manu , 3.] auuttami manu , 4.] taamasa manu , 5.] raivata manu , 6.] chaaksha manu . Presently we are in the Seventh cycle called vaivasvata mnavantara , and there are seven more manvantara -s to come, starting with 8.] surya saavarni Manu, 9.] dharma saavani, 10.] daksha savarni, 11.] rudra saavarni, 12.] brahma saavrani, 13.] rouchya manu , 14.] bhoutya manu.

Such fourteen Manu time cycles will be said to be a Day of Brahma, the Absolute. Ramayana is said to have happened in kR^ita yuga, the second Manu time cycle. The earlier one is satya yuga , in which the ancestors of Rama, descendants of Raghu dynasty, like Saagara, Harishchandra et al, were the rulers, which is called Ikshvaku dynasty.

mama taatapya maanasya putraartham naasti vai sukham || 1-12-8
putraartham hayamedhena yakshayaami iti matirmama |
tat aham yaSTum icChaami hayamedhena karmaNaa || 1-12-9
R^iSiputra prabhaaveNa kaamaan praapsyaami ca api aham |

8, 9. mama= to my; laalasya= tumultuous; maanasya= mind; putra artham= for sons; na asti= not there; vai= verily; sukham= quietude; tat= hence; aham= I am; haya medhena= by Horse Ritual; yakshhyami= would like to worship; iti= thus; matiH mama= thinking, of mine; tat= therefore; shaastra dR^iSTena= scriptures, point of view; karmanaa= by strict observance; yashtum= to perform ritual; icChaami= I wish to; R^ishi putra= by Sage’s son – through Rishyasringa’s; prabhaaveNa= divine influence of; aham= I am; kaamam= my desire; praapyaami cha api aham = I get, even, I will.

“My mind is tumultuous without quietude for I have no sons… hence I am thinking of performing the Vedic Horse Ritual for progeny… I wish to perform the ritual as enshrined in the scriptures and by strict observances… I wish to get my desires fulfilled through the divine influence of the Sage’s son, Rishyasringa… [1-12-8, 9]

gurUNaam vachanaat shiighram sa.mbhaaraaH sa.mbhriyantu me |
samartha adhishhTitaH cha ashvaH saH upaadhyaayo vimuchyataam || 1-12-15
sarayavyaaH cha uttare tiire yaj~na bhUmiH vidhIyataam |
shaa.mtayaH cha abhivarthantaam yathaa kalpam yathaa vidhi || 1-12-16
shakyaH kartum ayam yaj~naH sarveNa api mahiikshitaa |
na aparaatho bhavet kashhTo yadya asmin kratu sattame || 1-12-17
chhidram hi mR^igayanta ete vidvaanso brahma raakshasaaH |
vidhihiinasya yaj~nasya sadyaH kartaa vinashyati || 1-12-18
tad yathaa vidhi puurvam kratuH eSa samaapyate |
tathaa vidhaanam kriyataam samarthaaH karaNeSu iha || 1-12-19

15,16,17,18, 19. guruuNaam= of teachers; vachanaat= by advise; shiighram= quickly; sambhaaraaH= paraphernalia; sambhriyantu= be procured; samartha adhishthitaH= well guarded by gallant men; saha upaadhyaayaH= also followed by teachers; me= my; asvaH= Ritual Horse; vimuchyataapm= be released; sarayavyaa= of Sarayu river; uttare tiire= on northern banks; yaj~na bhoomiH= ritual place; vidhiiyataam= be decided; shaantayaH cha= peace invocations; abhi varthantaam= be prevailing and prospering; yathaa kalpam= as per tradition; yathaa vidhi= as ordained in scriptures; shakya= if possible; praaptum= to perform; ayam yaj~naH= this, ritual; sarvena api= by all, even; mahii kshitaa= kings [would have been performed]; na= no; aparathaH= fault; bhavet= is made; kaSTaH= a difficult one; yadi= if; asmin= in that; kratu sattame= ritual, the great; Chidram= faults; hi= only; mrigayante= hunted; atra= there; vidvaamsaH= scholarly; brahma raakshasaaH= by the Brahma demons; nihatasya= killing the; cha= also; yaj~nasya= ritual’s; kartaa= performer; vinasyati= ruins; tat= that is; yathaa= why; vidhi puuvam= in adherence to texts; kratuH= ritual; eSa= this one; samaapyate= be concludes; tathaa= like that; vidhaanam= procedure; kriyataam= be done; samarthaaH= efficient ones; karaNeshu iha= in affairs, here; [so said the king to Vedic scholars]

The king said to his executives, “As advised by my Vedic teachers, let the paraphernalia for my ritual be procured… let the ritual-horse be released, guarded well by gallant men in its journey… and let religious teachers follow that horse as per tradition… let the ritual place be decided on the northern banks of Sarayu River… let the peace invocations be prevailing and prospering throughout as ordained in the scriptures and tradition… all the kings on this earth would have performed this Horse Ritual, if only they can perform this without a mistake… thus, this is a great and difficult ritual… the Brahma-demons will be hunting for the faults performed in the rituals whereat they can inteject themselves in to the proceedings of the ritual in order to ruin it… further, the performer of the ritual also gets ruined if there were be to be faults… that is why this ritual shall be conducted faultlessly till its conclusion, and with absolute adherence to the scriptures… since all of you assembled here are efficient ones in conducting such rituals without faults, I hope you all will organise carefully…. [1-12-15,16,17,18, 19]

punaH praapte vasante tu puurNaH sa.mvatsaro.abhavat |
prasavaartham gato yaSTum hayamedhena viiryavaan || 1-13-1

1.punaH praapte vasante tu= again, recurred, spring season, but in; puurNa samvatsaraH abhavat= full, year, over; viiryavaan= determined one; prasava artham= progeny, requiring; yaSTum haya medhena= to ritualize, with Horse ritual; gataH entered [ritual hall.]

On completion of one full year another springtime arrived, and then Dasharatha a determined one to beget progeny by performing Horse Ritual entered the ritual hall. [1-13-1]

tato.abraviit dvijaan vR^iddhaan yaj~na karmasu niSThitaan |
sthaapatye niSThitaam ca eva vR^iddhaan parama dhaarmikaan || 1-13-6
karma antikaan shilpakaaraan vardhakiin khanakaan api |
gaNakaan shilpinaH ca eva tathaa eva naTa nartakaan || 1-13-7
tathaa shuciin shaastra vidaH puruSaan su bahu shrutaan |
yaj~na karma samiihantaam bhavanto raaja shaasanaat || 1-13-8
iSTakaa bahu saahasrii shiighram aaniiyataam iti |
upakaaryaaH kriyantaam ca raaj~no bahu guNaanvitaaH || 1-13-9

6,7,8,9. tataH abraviit dwijaan vR^iddhaan= then [Sage Vashishta,] spoken to, to Brahmans, elderly scholars; yaj~na karmasu niSTitaan= in ritual performance, proficient persons; vR^iddhaan parama dhaarmikaan= elderly experts, very, virtuous ones; sthaapatye niSTitaam cha eva= to architects, proficient ones, thus; karma antikaan= supervisors; shilpakaraan= brick makers; vardhakiin= carpenters; khanakaan api= earth-diggers, too; gaNakaan= accountants; shilpinaH cha eva= sculptors, also, thus; tatha eva= like that only; naTa= actors; nartakaan= dancers; tathaa suchiin shaastra vidaH puruSaan= thus, flawless, scriptures, scholars, to those men; su bahu shrutaan= well, many, heard [well-read in Vedas]; bhavantaH= by you all; raaja shaasanaat= by king’s order; yaj~na karma= ritual, performance; samiihantaam= be organised; iSTakaa bahu sahasrii= bricks, many, thousands; shiighram aniiyataam iti= quickly, be brought, thus; raajaanaam= for kingly [guests]; bahu guNaanvitaa= very many, facilities included; upakaaryaH kriyantaam cha= royal palaces [guest houses,] be built, also.

Then Sage Vashishta then summoned and spoke to elderly Brahman scholars, and elderly architects who are all proficient and elderly experts in conducting the construction of the ritual hall etc. Then summoned are the construction supervisors, brick-makers, carpenters, earth-diggers, accountants, and sculptors. So also the actors and dancers are summoned. Thus flawless scholars in scriptures and those men who are well read in Veda-s, are called and he addressed them saying, “Performance of the ritual be organised by the order of the king. Bricks in many thousands be brought quickly and royal palaces as temporary guesthouses be built for the kingly guests, with very many facilities included in them. [1-13-6,7,8,9]

mithilaadhipatim shuuram janakam satya vaadinam || 1-13-21
tam aanaya mahaabhaagam svayam eva susatkR^itam |
puurva sa.mbandhinam j~naatvaa tataH puurvam braviimi te || 1-13-22

21b, 22. mithila patim shuuram janakam= Mithila kingdom’s, king, valiant one, King Janaka; satya vaadinam= truth, advocate of; tam aanaya mahaa bhaagam= him [Janaka,] invite, great, estimable one; svayameva eva= personally, thus [by you]; su satkR^itam= well honoured; puurva sambandhinam j~naatva= long-time, association, bearing in mind; puurvam braviimi te= firstly, I am telling, you.

“You personally invite Janaka the king of Mithila, a valiant one and an advocate of truth, honouring his well and duly bearing in mind that he is a long-time associate of our King Dasharatha, hence I am telling you in the first instance. [1-13-21,22]

tathaa kekaya raajaanam vR^iddham parama dhaarmikam |
shvashuram raaja si.mhasya saputram tvam iha aanaya || 1-13-24

24.tathaa likewise; vR^iddham parama dhaarmikam= elderly one, very, virtuous one; shvashuram= father-in-law; raaja simhasya= of king, the lion’s [Dasharatha’s]; kekaya raajaanam= Kekaya’s king; sa putram tvam iha aanaya= along with his sons, you, here, invited.

“Likewise, King of Kekaya, an elderly, very virtuous, and also the father-in-law of our Lion-King Dasharatha, you personally invite him along with his sons. [1-13-24]

tathaa vasiSTha vacanaat R^iSyashR^ingasya ca ubhayoH |
divase shubha nakshatre niryaato jagatiipatiH || 1-13-39

39. tathaa vashiSTa vachanaat= thus, by Vashishta’s word [advise]; R^iSyasR^ingasya cha= of Rishyasringa, also; ubhayoH= by [the word of] both; shubhe divasa= on a good, day; nakshatre= star [of that day matching]; niryaataH= came forth; jagatii patiH= world’s lord [King Dasharatha.]

Thus, on a good day while the ruling star of the day is favourable, King Dasharatha came forth towards the ritual hall according to the advice of both the sages Vashishta and Rishyasringa. [1-13-39]

atha sa.mvatsare puurNe tasmin praapte tura.ngame |
sarayvaaH ca uttare tiire raaj~no yaj~no abhyavartata || 1-14-1

1. atha samvatsare puurNe= then, one year, completing; tasmin praapte turangame= that, on regaining, ritual horse; sarayvaH uttare tiire= Sarayu river’s, northern banks; raaj~naH yaj~naH abhyavartata= emperor, ritual, commenced.

Then after completion of one year and on regaining the ritual horse, the Emperor Dasharatha commenced his Vedic Ritual on the northern banks of River Sarayu. [1-14-1]

R^iSyashR^i.ngam puraskR^itya karma cakruH dvijarSabhaaH |
ashvamedhe mahaayaj~ne raaj~no.asya sumahaatmanaH || 1-14-2

2. su maha atmanaH= of that well, noble-souled king; ashwamethe mahaa yaj~ne raajnaH asya= in Horse ritual, great ritual, of king; R^iSyasR^ingam puraskR^itya= Rishyasringa, keeping at helm of affairs; karma chakruH dvijarshabhaaH= works, commenced, Brahmans, eminent ones.

Keeping Rishyasringa at the helm of affairs those eminent Brahmans commenced, ashva medha , the Horse-ritual of that noble-souled Dasharatha. [1-14-2]

na aSaDa~Nga vit atra aasiit na avrato na abahushrutaH |
sadasyaH tasya vai raaj~no na avaada kushalaa dvijaaH || 1-14-21

21. atra= there; a + SaDanga vit= not, in six branches, knower; na asiit= is not, there; a + vrataH= non-vowed scholar; na= not there; a + bahu shrutaH= not, in many [scriptures,] one who heard; na= not there; tasya raaj~naH sadasyaaH= that, king’s, members of ritual; a + vaada kushalaaH [vaada + a + kushalaaH]= in debating, inexperts; na vai= not there, indeed.

There is no scholar without the knowledge of the six branches of Vedas, none who is an unavowed scholar, none who heard learnt less scriptures, and none among the members of the ritual of that king Dasharatha is an inexpert in debating, thus all are scholarly Brahmans. [1-14-21]

The six branches of Veda-s are: 1] sikSa – phonetics, 2] vyaakaraNa – grammar, 3] chandas – prosody, 4] nirukta – etymology, 5] jyotiS – astronomy, 6]kalapa – ritual acts.

aacChaaditaaH te vaasobhiH puSpaiH gandhaiH ca puujitaaH |
sapta R^iSayo diiptimanto viraajante yathaa divi || 1-14-27

27. vaasobhiH aacChaaditaaH = with cloths, draped; te= them; pushpaiH gandhaiH cha puujitaaH = with flowers, with perfumery, worshipped; te diiptimantaH= they, having irradiance; divi sapta R^iSayaH yathaa = in sky, Seven Sages, as with; viraajante= they shone forth.

Those posts draped in cloths and worshipped with flowers and perfumery are irradiant, and they shone forth like the constellation of Seven Sages in the sky. [1-14-27]

The Seven Sages is the constellation of stars in the Ursa Major – The Great Bear, and is called sapta R^ishi maNDala . The Indian names of the Seven Sages are 1] atri , 2] angiirasa , 3] pulastya , 4] pulaha , 5] kratu , 6] mariichi , 7] vashiSTha

iSTakaaH ca yathaa nyaayam kaaritaaH ca pramaaNataH |
cito.agniH braahmaNaiH tatra kushalaiH shiplakarmaNi || 1-14-28

28. tatra= in that ritual; yathaa nyaayam pramaaNataH cha= according to, rules, according to standard measurements, also; iSTakaaH kaaritaaH= bricks, are made; shilpa karmaNi= by architects [particular priest-architects of Vedic rituals; or sulba karmanai= by those that calculate the area of altar with a single-stranded thread called shulba ]; kushalaiH braahmaNaiH agniH chitaH=by expert, Brahmans, Altar of Fire, layered.

The bricks for Altar of Fire are well designed and made according to rules and standard measurements. The Brahmans who are experts in the architecture of laying Fire Altar, by calculating the ritual field with a one-ply rope and decide where and how the that shall be, the Altar of Fire is layered well with bricks in that ritual. [1-14-28]

kausalyaa tam hayam tatra paricarya sama.ntataH |
kR^ipaaNaiH vishashaasaH enam tribhiH paramayaa mudaa || 1-14-33

33. tatra= in that ritual; kausalyaa= Queen Kausalya; tam hayam= that, horse; samantataH paricharya= all around, on making circumambulations; paramayaa mudaa= with great, delight; tribhi kR^ipaaNaiH= with three, knives; vishashaasaH enam= killed, that one – the horse.

With great delight coming on her Queen Kausalya reverently made circumambulations to the horse, and symbolically killed the horse with three knives. [1-14-33]

hotaa adhvaryuH tatha udgaataa hastena samayojayan |
mahiSyaa parivR^ittyaa atha vaavaataam aparaam tathaa || 1-14-35

35. atha= then; hotaa adhvaryuH tathaa udgaataa= hotaa, adhwaryu, thus, udgaataa, [the three officiating priests of the ritual]; mahiSyaa parivR^ittyaa= crowned queen, neglected wife of king; vaavaataam cha= concubine of king, also; aparam tathaa= next, thus; hastena samyojayan= by hand, took.

Thus, the officiating priests of the ritual, namely hota, adhwaryu and udgaata have received in their hand the Crowned Queen, the neglected wife, and a concubine of the king, next as a symbolic donation in the ritual by the performer, the king. [1-14-35]

ukthyam dvitiiyam sa.mkhyaatam atiraatram tathottaram |
kaaritaaH tatra bahavo vihitaaH shaastra darshanaat || 1-14-41

41. dvitiiyam ukthyam= second one, is ukthyam; tatha uttaram atiraatram samkhyaatam = likewise, later one, is atiraatra, said to be as; tatra= in that ritual; shaashtra darshanaat= as scriptures, have envisaged; vihitaaH bahavaH kaaritaaH = as ordained, many, have been performed.

The ritual on the second day is called ukthyam, and the next one performed on third day is called atiraatra. These apart many of the preordained rituals are performed there in that ritual as envisaged in scriptures. [1-14-41]

yotiSToma aayuSii ca evam atiraatrau vinirmitau |
abhijit vishvajit ca evam aptoryaamo mahaakratuH || 1-14-42

42. jyothiSToma aayuSii= jyothiSToma, fire ritual, aayu yaaga, Longevity rituals; evam= like that; atiraatrou vinirmitou= atiraatri rituals, performed; abhijit vishwajit evam= abhijit ritual, vishwajit rituals, thus; aptoryaama mahaa kratuH= aptoryaama, great, ritual are conducted.

The rituals called jyothiSToma, aayuSi, and atiraatra rituals are performed. And also rituals of great kind like abhijit, vishwajit, aptoryaamaare performed. [1-14-42]

tataH prasarpakebhyastu hiraNyam susamaahitaH || 1-14-53
jaa.mbuunadam kooTi sa.mkhyam braahmaNebhyo dadau tadaa |

53b, 54a. tataH= thereafter; tada= then; susamaahitaH= sincerly [the king]; prasarpakebhyaH braahmaNebhyaH = to those who have come to see the ritual, to Brahmans; koti samkhyam= one crore [ten million,] in number; jaambuunadam= [the gold that has come out] of Jambu river; hiraNyam= coins; dadau = donated.

Then to the other Brahmans who arrived there to see the ritual, King Dasharatha sincerly donated ten million gold coins. [1-14-53b, 54a]

ato.abraviit R^ishyshR^i.ngam raajaa dasharathaH tadaa || 1-14-58
kulasya vardhanam tvam tu kartum arhasi suvrata |

58b, 59a. tataH= thereafter; raajaa dasharatha= king, Dasharatha; tadaa= then; R^iSyasR^ingam abraviit= to Rishyasringa, said; su vrata = oh, one with best vows; tvam tu= you, alone; kulasya vardhanam= dynasty’s, expansion [oriented ritual]; kartum arhasi= to perform, it is apt of you.

Thereafter king Dasharatha said to sage Rishyasringa thus, “oh, sage with best vows, you alone are eligible to perform the ritual for the expansion of my dynasty.” [1-14-58b, 59a]

tatheti ca sa raajaanam uvaaca dvijasattamaH |
bhaviShyanti sutaa raajan catvaaraH te kulodvahaaH || 1-14-59

59b, c. dwija sattamaH= Brahmin, the best; tathaa iti= like that only; raajaanam uvaacha= to king, said; raajan= oh, king; te kula udvahaH= your, dynasty, to ennoble; chatvaaraH sutaa bhaviSyanti= four, sons, there will be.

That best Brahman Rishyasringa saying yes to the proposal, said this to king Dasharatha, “oh, king, there will be four sons to you that ennoble your dynasty. [1-14-59b, c]

Sri Sita Rama Jayem.

AAlvaar Emberumaanaar Jeeyar Thiruvadikale Saranam.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-4-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

August 28, 2012

விதியினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள்!

மதியினால் குறள்மாணாய் உலகுஇரந்த கள்வர்க்கு

மதியிலேன் வல்வினையே மாளாதோ என்றுஒருத்தி

மதிஎல்லாம் உள்கலங்கி மயங்குமால் என்னீரே.

பொ-ரை : நல்வினையினால் பெண் அன்னங்களைச் சேர்ந்திருக்கிற மெல்லிய நடையினையுடைய அன்னங்காள், அறிவினால் குறுகிய வடிவையுடைய பிரமசாரியாகி உலகத்தினை யாசித்த வஞ்சனையுடையவருக்கு, ‘ஒரு பெண்ணானவள் அறிவில்லாத தன்னுடைய கொடிய வினைகள்தாம் அழியாதனவோ என்று கூறி, அறிவு எல்லாம் அடியோடு கலங்கி மயங்காநின்றாள்’ என்று கூறுங்கள்.வி-கு : மாணி-பிரமசாரி; திருமணம் முடிக்கப் பெறாதவன். ‘மாணியாம் படிவம் அன்று மற்றிவன் படிவம் மைந்த’ என்றார் கம்பநாடரும். ‘என்று கலங்கி மயங்கும்’ என முடிக்க. மயங்கும்-செய்யுமென் முற்று. என்னீர்-ஒரு சொல்: முன்னிலை ஏவல். ஈடு : மூன்றாம் பாட்டு. ‘அகல்வதுவோ’ என்பது போன்று சொல்லுகிற பத்தி வாதங்கள் நமக்குத் தெரியா; ‘செய்த வினைகள் அவசியம் அனுபவித்தற்கு உரியவை’ என்கிறபடியே, அனுபவித்தே அறவேண்டும் என்று இறைவனுடைய திருவுள்ளக் கருத்தாகக் கொண்டு, ‘நான் செய்த பாபமேயோ அனுபவித்தாலும் மாளாதது என்று சொல்லுங்கள்’ என்று சில அன்னங்களை இரக்கிறாள். விதியினால் பெடை மணக்கும்-‘நீங்கள் நூல்கள் சொல்லுகிறபடியே கலக்கையாலே பிரிவின்றி இருந்தீர்கள்; இவன் அடைவு கெடக் கலங்கையாலே எனக்குப் பிரிவு வந்தது,’ என்கிறாள். இனி, விதி-புண்ணியம்; அதாவது, ‘உங்களுடைய புண்ணியத்தால்’ என்று கூறலுமாம்; காதலர்களோடு கலந்திருத்தல் புண்ணியத்தின் பலன்; அவர்களைப் பிரிந்திருத்தல் பாவத்தின் பலன்; ஆதலின், ‘விதியினால் மணக்கும்’ என்கிறாள். இனி, ‘என்னுடைய புண்ணியத்தால்’ என்றலும் ஒன்று. ‘ஆயின், இவளுடைய புண்ணியத்தால் அவை மணத்தலாமாறு யாங்ஙனம்?’ எனின், பெருமாள், பிராட்டியைப் பிரிந்து கடலும் மலையும் தேடிக்கொண்டு வருகையில், இராச்சியம் மனைவி முதலியவைகளை இழந்த மகாராசரைக் கண்டு, அவர் குறை தீர்த்த பின்பேயன்றோ தம் இழவில் நெஞ்சு சென்றது பெருமாளுக்கு? ஆதலின், இவை குறைவற்று இருக்கிற இதுதான் இவள் காரியமாக இருக்கும் அன்றே? ‘ஆயின், மகாராசர் குறையை முற்படத் தீர்ப்பான் என்?’ என்னில்,1நீர்மையுடையார்க்குத் தத்தமது இழவிலும் பிறருடைய இழவே நெஞ்சில் முற்படப்படுவதாம். ‘பேடையினுடைய கருத்து அறிந்து அதனை உகப்பிக்கின்றது’ என்பாள், ‘பெடை மணக்கும்’ என்கிறாள். மென்னடைய அன்னங்காள்இவ்வன்ன நடை கொண்டோ என் காரியம் செய்யப்போகிறது!’ என்பதாம். இனி, இளையபெருமாளுடைய வில்லின் நாண் ஒலி செவிப்பட்ட பின்னர், மது அருந்தியதால் உண்டான கலக்கமும் தெளிந்து, கழுத்தில் மாலையையும் அறுத்துப் போகட்டு, ‘இச்சீற்றத்துக்கு நாம் முன்னிற்க ஒண்ணாது’ என்று தாரையைப் புறப்பட விட, அவள், 1கலவியால் உண்டான பரவசத் தன்மையடங்கலும் நடையிலே தோற்றப் புறப்பட்டாற்போன்று இராநின்றது இவற்றின் நடையழகும் என்பாள்,பெடை மணக்கும், மென்னடைய அன்னங்காள்’ என்கிறாள் எனினும், அமையும். ‘ஆயின், பட்டத்துத்தேவியை முன்னிடலாமோ?’ எனின், 2இளையபெருமாளுடைய திருவுள்ளத்தில் சிவிட்குத் தாரையையிட்டு ஆற்றவேண்டிற்றுக்காணும் இருந்தது. மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு ‘இராவணனைப்போலே தலை அறுத்துவிட ஒண்ணாதபடி கொடை என்ற ஒரு குணத்தை ஏறிட்டுக்கொண்டிருந்தான் மாவலி. இந்திரன் அரசையிழந்து நின்றான்; இரண்டிற்கும் மாறு இல்லாமல் செய்யலாவது என்?’ என்று, 3‘ஆயிரம் பசுக்களைக் கொடுத்த கைகள்’ என்கிறபடியே, கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு நீர் ஏற்று அவனுக்குக் கொடுத்த விரகர்க்கு. இதனால், தலைவர் 4கால தூர தர்சி என்பதனைத் தெரிவிக்கிறாள். கோடியைக் காணியாக்கினாற்போன்று, பெரிய வடிவழகைக் கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம்படி சிறுக்கினானாதலின் ‘குறள்’ என்கிறாள். ‘உண்டு’ என்று இட்டபோதொடு

‘இல்லை’ என்று தள்ளிக்கதவு அடைத்தபோதோடு வேற்றுமை அறமுகமலர்ந்து போம்படி இரப்பிலே தழும்பு ஏறின வடிவையுடையனானான் ஆதலின், ‘மாணாய்’ என்கிறாள். உலகு இரந்த கள்வர் என்பதற்குத் தன் சங்கற்பத்தாலே உண்டாக்கின உலகத்தைக் 1‘கொள்வன் மாவலி மூவடி’ என்று இரந்த வஞ்சகர் என்று பொருள் அருளிச்செய்வர்திருமாலையாண்டான். எம்பெருமானார், ‘ஒன்றை நினைந்து ஒன்றைச் செய்தவர்க்கு’ என்று அருளிச்செய்வர். அதாவது, ‘மகாபலியை வஞ்சித்ததும் என்னை வசீகரிக்கைக்காக,’ என்றபடி, ‘ஆயின், இவள் அச்செயலுக்கு வசப்பட்டவளோ?’ எனின், மேல், 2‘பெருநிலம் கடந்த நல் அடிப்போது’ என்று அன்றோ இவள் ஆசைப்பட்டாள்? மேலும்,3‘உலகங் கொண்ட, அடியன அறிவருமேனி மாய்த்தனாகிலும், கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்’ என்றும்,4‘அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று, ஒன்று ஒருகால் சொல்லாது உலகு’ என்றும் அன்றோ இவள் கிடப்பது? திருமங்கையாழ்வாரும், 5‘முன்னங்குறளுருவாய் மூவடிமண் கொண்டு அளந்த, மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்!’ என்றார். ஆக, இவர்கள் எல்லாரும் ஈடுபடுவது இச்செயலுக்கேயாம்.

    மதியிலேன்-‘பிரிகிற சமயத்திலே, ‘போகாதேகொள்’ என்றேனாகில் இப்பாடு படாது ஒழியலாம் அன்றோ? அது செய்திலேன்; ஆதலால், அறிவுகேடியானேன்,’ என்கிறாள். வல்வினையே மாளாதோ- இவள் 6ஒரு தீர்க்கசிந்தயந்தியாவள். ‘மதியிலேன் வல்வினையே மாளாதோ’ என்றதனால் மதியினையுடைய ஒருத்தியின் வல்வினை மாண்டது என்பது உட்கோள். அதாவது, சிந்தயந்தி என்பாள் சதுரப்பாட்டினையுடையளாய் மாமியார் முதலானாருடைய முன்னிலையிலேயே இருவினைகளையும் நீக்கி மோக்ஷத்தினை அடைந்தாள் என்னும் சரிதம் ஈண்டு நினைத்தல் தகும். ‘ஆயின், அவள் இருவினைகளையும்

 நீக்கியவாறு யாங்ஙனம்?’ எனின், 1‘கிருஷ்ணன் பக்கலில் நெஞ்சை வைக்கையாலே புண்ணியத்தின் பலம் அனுபவித்தாள்; அந்நினைவின் படி அனுபவிக்கப் பெறாமையால் பாப பலம் அனுபவித்தாள்; ஆகையாலே, நல்வினை தீவினைகள் இரண்டனையும் அரைக்கணத்தில் அனுபவித்தால்,’ என்று விஷ்ணு புராணம் கூறுகின்றது. ஒருத்தி-‘ஒருத்தி எனப் பொதுவிற்கூறின், அறியுமாறு யாங்ஙனம்’ எனின் எய்தவன் கை உணராதோ? அதாவது,’ இன்ன காட்டிலே மான் பேடை 2ஏவுடனே கிடந்து உழையாநின்றது’ என்று ஊரில் வார்த்தையானால் எய்தவன் கை உணராதோ? ‘நீயன்றோ எய்தாய்?’ என்று சொல்ல வேண்டா அன்றே? அவ்வாறே ஒருத்தி என்ற அளவில் பிரிந்த தலைவன் உணர்வான் என்பது மேலும் மேலும் சம்சார விபூதியிலுள்ளாள் இவள் ஒருத்தியுமேயாவள். ‘ஏன்? அவனுடைய பிரிவால் வருந்துமவர் வேறு ஒருவர் இலரோ?’ எனின், சம்சாரிகள் புறப்பொருள்களில் நோக்குள்ளவர்கள்; நித்தியசூரிகளுக்குப் பிரிவு இல்லை;3மற்றைய ஆழ்வார்கள் இவளுக்கு உறுப்புகளாய் இருப்பவர்கள்.

மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே-மதி கலங்கி, அறிவு அழிந்தாள் என்மின். தன் அறிவு அழிந்தாளாகிலும் நாம் கொடுத்த அறிவு உண்டு என்று இருப்பர்; அதாவது, நாம் கொடுத்த அறிவு கொண்டு 4‘என்னை அழைத்துக்கொண்டு செல்லும் அச்செயல் அவருக்குத் தக்கதாம்’ என்று பிராட்டி இருந்தது போன்று இருப்பாள் என்றபடி. மதி எல்லாங் கலங்கி-‘தாம் மயர்வு அறுத்துத் தந்த ஞானப்பரப்பெல்லாம் கலங்குகைக்கு உடலாயிற்று என்மின்; 5அறிவு தந்தார் தாம் அன்றோ என்று அறிவிப்பீர்’ என்றபடி. ‘மேல் எழச்சிறிது கலங்கிற்றாகிலும் பின்பும் நாம் கொடுத்த அறிவு அன்றோ?அப்படிக் கலங்குமோ!’ என்பார்; மதி எல்லாம் உள் கலங்கி-தாம் தந்த மயர்வறு மதி நலம் எல்லாம் அடி மண்டியோடே கலங்கின என்மின்; ‘அத்தனையோ! நாம் இருந்தோமே! பின்பு நாம் போனவாறே அறிவு கொடுத்துக் கொள்ளுகிறோம்’ என்று இராமல், மயங்குமால் – முடியுந் தசையாயிற்று என்மின். ‘மயங்கினாள்’ என்னில், ‘இனிப் போனால் செய்வது என்?’ என்று இருப்பர்; ஆதலால், ‘மயங்குமால் என்மின்’ என்கிறாள். ‘உங்கள் தலையில் பழியைத் துடைக்கப் பார்மின்; அறிவித்த பின்பு வாராது ஒழியின், அவனது அன்றோ பழிச்சொல்!’ என்பாள், ‘என்னீரே’ என்கிறாள், இனி, ‘துன்பக்குரல் கேட்பின். பொறுக்கமாட்டான், அறிவிப்பீர்,’ என்பாள், ‘என்னீர்’ என்கிறாள் எனலுமாம். அருளாழி அம்மான் ஆகையாலே வருவர் என்றபடி. இனி, உங்களுக்குச் சொரூபம், அவனுக்குக் குணம், எனக்குச் சத்தை, உங்களுக்கு ஒரு வார்த்தை என்பாள், ‘என்னீரே’ என்கிறாள் எனலும் ஒன்று அனுபவித்தே தீர வேண்டும் கர்ம பலன்

சாஸ்திரம் சொல்லி உள்ளதே  கல்ப கோடி காலம் ஆனாலும்
சிந்தயந்திக்கு போனதே
நானும் உன்னை பிரிந்து அனுபவித்து விட்டேனே
இன்னும் போக வில்லையே
விதியினால் பெடை மணக்கும் –
சாஸ்திர விதி படி விவாகம் செய்ததனால் பிரிவு இல்லை
அடைவு கெட பிரிந்து போனதால் -பிரிந்தோமே
சுக்ரீவனை மகா ராஜார் ஆக்கினவர்  பெருமாள் என்பதால் அந்த பெயர் இட்டே சுக்ரீவன் அழைக்க படுவான்

பிறர் இழவே நெஞ்சில் முற்பட படும் நீர்மை உடையாருக்கு
இழவு -இழப்பு -குறை
பேடை மணக்கும் –
கருத்து அறிந்து அத்தை உகப்பிக்கும்
பெடையோடு அன்னம் -பெய் வளையார் தம் பின் சென்று நடையோடு இயலி
நாணி ஒளிக்கும் நறையூரே
வேகமாக போக வேண்டும்
மென்னடைய
தாரை இப்படி நடந்து வர
பிரசாங்கிகமாக இதை சொல்ல காலஷேபம் என்பதால்
இலக்குமணன் ஏற் எடுத்து பார்க்க மாட்டான் என்று

த்யா கோஷம் -நாண் ஒலி கேட்டதும் -காபெயமான வியாபாரங்கள் -கபி குரங்கு செய்யும்
மது பானம்போக பிரத்யகன் -இச் சீற்றத்துக்கு முன் இதூ நிற்காமல்
நடையிலே தோற்ற -புறப்பட்டது போல் அன்னங்களும்-அது போல் நடக்க
மணக்கும் -சம்ச்லேஷம் கல்வியால்
தாரை இட்டு ஆற்றவிட

தாரை விட்டு நெருப்பை அணைப்பது போல்
ஒரு கல்வியும் பிரிவும் வேண்டாத படி -தடுமாறி அடி மேல் அடி விட்டு வந்தாள்
இடுப்பில் தங்க ஆபரணம் சாத்திக் கொண்டு -காஞ்சி குணா ஹேமா சூத்திரம்
அரை நூல் வடம் இழுப்புண்டு வருவது போல் கலந்து
சிஹ்னங்கள் காணலாம் படி வந்தாள் இளைய பெருமாள் முன்
தாய்க்கு ஒழிப்பது  உண்டோ –
உருகு பதம் –எவ்வலும் வளைக்கலாமா
அது தான் ச்வாபிகம் அவளுக்கு என்னும் படி பவ்யதையாய் இருந்தாள்
தன கார்யம் கொள்ளுகைக்கு -அது போல் இவையும் எம்பெருமான் இடம் துவக்கிகார்யம் கொள்ளும்
மதியினால் குரல் மானாய்
புத்தி சாத்ர்யத்தால் -கள்வன்-பட்டம் கொடுக்கிறாள்
 மாணி -பிரமச்சாரி

குறள் குள்ளமான –
புத்தி சாதுர்யத்தால்
அவன் சால தூர ர்தர்சி கோள்-வரும் காலம் அறிபவன் -தேசத்தால் தூர தர்சனம் தூர தர்சனம்
ஓவதார்யம் குணம் ஏற் இட்டு இருந்தான்
ராவணன் போல் பொல்லாதவன் இல்லையே

. ராவணனை போலே -தலை கொள்ள முடியாமல் –

ஒவ்தார்யம் குணம் மிக்கு -ஏறிட்டு கொண்டு இருந்தான் –
இந்த்ரனுக்கும் ராஜ்ஜியம் கொடுக்க -மதியினால் –
கொடுத்து வளந்த கை கொண்டு -கோ தானம் -செய்த பெருமாள் –
இரந்தான்-நீர் ஏற்று -இந்தரனுக்கு கொடுத்த விரகர்
குறள்-கோடியை காணி ஆக்கி -பெரிய வடிவை கண்ணாலே அனுபவிக்க  குறுகி –
திரட்டு பால்-படிப்பால் சுவை திரண்டு கிடைக்குமா  போலே
மாண்-உண்டு என்று இட்ட போது போலே இல்லை என்று கதவை அடைத்தாலும் –
ஒன்றை நினைத்து ஒன்றை செய்தாது போல்
24 படி கள்வர்க்கு –
ஆளவந்தார் பிள்ளான்
முகம் மலர்ந்து போகும் படி

தானே சங்கல்பித்த உலகை கொள்வன் நான் என்று இரந்த
வஞ்சகன் -பிள்ளான் நிர்வாகம்-ஆள வந்தார் இடம் கேட்டது
ஒன்றை நினைத்து ஒன்றை செய்தவன்-எம்பெருமானார்
அக்குண செஷ்டிதங்களால் என்னை ஈடு படுத்த -என்னை வஞ்சித்தான்-பராங்குச நாயகி
மநோஹாரி சேஷ்டிதம்-தூர தர்சி -அன்றே செய்தான் இவளை இன்று மயக்க
என் நெஞ்சை அகப்படுத்த செய்த கார்யம் -எம்பெருமானார் நிர்வாகம்
மநோஹாரி செஷ்டிதம்
தழுவவன்-பெரும் நிலம் கடந்த நல் அடி போது தழுவ முன்பே ஆசைப்பட்டாள்

கடியன் கொடியன்-உலகம் கொண்ட நெடியமால் அவன் என்றே நெஞ்சம் கிடக்கும்
முன்னம் குறள் குருவாய்–மாலாகி பொன் பயந்தேன் திரு மங்கை ஆழ்வாரும்
ஈடு பட்டு கிடக்க அன்றே செய்தான் கள்வன்
சிந்தயந்தி -குழல் ஓசை –
தத் சித்த அசேஷ பாதகங்கள் விலக -முக்திம் கதா அந்யா கோப கன்யா –
பர பிரம ச்வரூபினம் -மதியிலேன்-பிரிகிற போது போகாதே கொள் சொல்ல வில்லையே அறிவுகேடி ஆனேன்

மதியிலேன்
வல்வினையே மாளாதோ
இவள் ஒரு தீர்க்க சிந்தயந்தி ஆயிற்று
எல்லை சதுரியால் -சாத்ர்யத்தில் சீமா பூமி -அவள் –
தத் சித்த விமலா -ஷணத்தில் அசேஷ பாதகங்கள் விலக முக்திம் கதா
நினைத்து கொண்டு இருப்பவளே -சிந்த யந்தி –
வினையால் அணையும் பெயர் -அவனை நினைத்து கொண்டு இருந்தவளான அவள்
இயல் பெயரை குறிக்காமல் ஆசார்யர் -கோப கன்னி –
அரை ஷனத்தில் அனுபவித்து
ஆழ்வார் வல் வினையே மாளாதோ —
ஒருத்தி -என்றால் அவன் அறியுமோ –
இன்ன காட்டிலே மான் பேடை -எய்தவன் கை உணராதோ -அம்பு விட்டவன் அறிவானா

நீ அன்றோ எய்தாய் சொல்ல வேண்டாமே
ஒருத்தி மதி எல்லாம் உல் கலங்கி
சம்சார விபூதியில் உள்ளாள் இவள் ஒருத்தி இறே
புறம்பே அந்ய பரர சம்சாரிகள் –
நித்ய முக்தர் -விச்லேஷம் இல்லை
மற்றைய ஆழ்வார்கள் இவருக்கு அவயவம்
அத்வதீயம்
மயங்கும் -ஆல் -ஆச்சர்யம்
மதி கலங்கி – தம் அறிவு போனதே
மதி எல்லாம் கலங்கி -நாம் கொடுத்த அறிவு உண்டு என்று இருப்பார் அதுவும் -துடிக்க கூடாது -சீதா பிராட்டி வார்த்தை
பெருமாள் சொல்லையும் வில்லையும்  நம்பி -தத்  தது சத்ருசம் -ஆறி இருக்க வேணும் -இல்லை என்பதால் அதுவும் கலங்கி
வைலஷண்யம் படுத்தும் பாடு -மேல் எழ சிறிது கலந்கிற்றாலும் -என்று அவன் சொல்ல
மதி எல்லாம் உள் கலங்கி -அடியோடு கலங்கி -கீழோடு கலங்கி -அடி மண்டியோடே கலங்கி
மீண்டும் கொடுக்கிறேன் -பின்பு -போன பொழுது -கொடுக்கிறேன்
மயங்குமால் -மயங்கி விட்டாள் -அறிவு கொடுக்க ஆஸ்ரயனியம் இருக்க வேண்டுமே
முடியும் தசை ஆயிற்று என்னீரே
உடையவன் ஸ்வாமி

அவன் வைலஷ்ண்யதுக்கு நமஸ்காரம்  அடியோடு கலங்கிற்று –

தன அறிவு -தாம் கொடுத்த அறிவு –
அவன் தந்த ஞான பரப்பு எல்லாம் கலங்க உடலானது -அடி மண்டியோடே கலங்க
மயங்குமால் என்னீரே –

முடியும் தசை ஆனது
போகும் பொழுது மீண்டும் மயர்வற மதி நலம் அருளுவேன் என்றால்
அவள் முடிந்து விடுவாள்
உங்கள் தலையில் பழியை துடைக்க பாரும்
அறிவித்த பின்பு வாராது ஒழிந்தால் அவனது அன்றோ அவத்யம்
ஆர்த்த த்வனி பொறுக்க  மாட்டான்
என்னீரே -உங்களுக்கு ஸ்வரூபம் கடக கிருத்தியம்
அவனுக்கு குணம்
எனக்கு சத்தை இருப்பு கிடக்க பெரும்
ஒரு வார்த்தையில்
உக்தி ஒன்றே இவை எல்லாம் செய்யுமே
என்னீரே ஒரே வார்த்தையில்

ஸ்வரூபம் உங்களுக்கு நிறைவேற ஆசார்யர் கடக க்ருத்யம் கிடைக்கும்
அவனுக்கு  குணம் நிறம் பெரும்
நான் சத்தை இருப்பு கிடைக்கும்
ஒரே உக்தியால் இவை அனைத்தும் கிடைக்கும்

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-4-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

August 28, 2012

என்செய்ய தாமரைக்கண் பெருமானார்க்கு என் தூதாய்
என்செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள்! நீரலிரே
முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்
முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே?

பொ-ரை : கூட்டமாக இருக்கின்ற குயில்காள்! நீங்கள் அல்லீரோ? என்னுடைய செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடைய பெருமானிடத்தில் எனக்குத் தூதாகிச் சென்று, நான் கூறுவதனைக் கூறின் குற்றம் யாது உண்டாம்? முற்பிறவிகளிற் செய்த நிறைந்த பாவங்களால் திருவடிகளில் அண்மையிலிருந்து செய்யுந் தொண்டுகளைச் செய்வதற்கு முற்பிறவியிலேயே முயலாத யான் இன்னமும் அகன்று போமதுவோ முறை?’

வி-கு : மேல் திருப்பாட்டில் ‘என்’ என்பதற்கும் இங்கு ‘என் என்பதற்கும் உள்ள பொருள் நயம் உணர்தல் தகும். பெருமானார்க்கு-வேற்றுமை மயக்கம். ‘ஒலித்தக்கால் என்னாம் உவரி’ (திருக்குற. 763) என்புழிப் போன்று, ஈண்டு ‘உரைத்தக்கால்’ என்பது வினையெச்சம். திருவடிக்கீழ்-என்பதில் ‘கீழ்’ என்பது ஏழனுருபு. முயலாதேன், பெயர். ‘தாமரைக்கண் பெருமான்’ என்றவிடத்துத் ‘தாமரைக் கண்ணான் உலகு’ என்னுங்குறள் நினைவு கூர்தல் தகும்.

ஈடு : இரண்டாம் பாட்டு. சில நாரைகளைத் தூது போகல் வேண்டும் என்று இரந்தாள் மேல்; அங்குப் போனால் சொல்லும் பாசுரத்தைக் குயில்களுக்குச் சொல்லுகின்றாள் இங்கு: 1‘தொடங்கியது ஒன்று, முடிந்தது வேறு ஒன்று,’ என்கிறபடியே வந்து விழுந்தது. ‘இப்படிக் கலங்கலாமோ?’ எனின், இத்தனையும் கலங்கிற்றிலளாகில் இவள் பிரிந்த பொருளுக்கும் நாட்டார் பிரிந்த பொருளுக்கும் வேற்றுமையின்றி ஒழியுமே, இப்படிக் கலங்கப் பண்ணாத அன்று குணங்களால் மேம்பட்ட இறைவனுக்கு 2நமஸ்காரமாமித்தனை அன்றோ?

என் பெருமான்-பிரிந்த சமயத்திலும் ‘என்னுடையவன்’ என்று கூறலாம்படிகாணும் கலக்கிற சமயத்தில் அவன் இவள் இட்ட வழக்காய் இருந்தபடி. அன்றி, பிரிகிற காலத்தில் தான்வருமளவும் இவள் தரிக்கைக்காக ‘இது எங்கே இருக்கில் என், எங்கே போகில் என்? உன் பொருள் அன்றோ?’ என்று கூறிப் பிரிவானாதலின், அதனை நோக்கி, ‘என்பெருமான்’ என்கிறாள் ஆகவுமாம். தாமரைக்கண் பெருமான் – ‘பிரிவில் திருக்கண்கள் சிவந்திருக்குமோ?’ என்னில், இயற்கையான ஐஸ்வர்யத்தாலும் சிவந்திருக்கும்; தனக்குரிய பொருள்கள் பக்கலுள்ள அன்பினாலும் சிவந்திருக்கும்; கட்குடியர்களைப் போன்று இவளோடு கலந்த கலவியாலும் சிவந்திருக்கும்; அன்றி, பிரிவாலே 1அரையாறுபட்டுச் சிவந்திருக்கும். ‘ஆயின், இவற்றை எல்லாம் பிரிந்திருக்கும் இவள் கண்டாளோ?’ எனின், இவற்றை எல்லாம் இவள் அனுபவித்தவள் அன்றோ? எங்கே அனுபவித்தால்?’ எனின், முதல் திருவாய் மொழியிலே ஐஸ்வரியம், மூன்றாந் திருவாய்மொழியிலே வாத்ஸல்யம், 2இத்திருவாய்மொழியில் கலவியும் பிரிவும். பெருமானார்க்கு-பிருகிற போது கண்ணாலே நோக்கி இவளைத் தனக்கே உரிமையாக்கிப்போனபடி. (இங்கே இச்சொல்லுக்குத் தலைவன் என்பது பொருள்.) அன்றி, தலைவன் தனக்கு இயற்கையில் அமைந்த ஐஸ்வரியத்தோடு இவள் இடத்துள்ள குணங்களாகிய செல்வத்தையும் உடன்கொண்டு சென்றவனாதலின், இரட்டித்த செல்வத்தினையுடையவன் என்பாள், ‘பெருமான்’ என்கிறாள் எனலும் அமையும். (இங்கே ‘பெருமான்’ என்பதற்குச் ‘செல்வத்தாலே பெரியவன்’ என்பது பொருள்; அதாவது, இரட்டித்த செல்வத்தையுடையவன் என்பதாம்.)

என் தூதாய் – அவனோடே கலந்து பிரிந்து வெறுந்தரையாய் இருக்கின்ற எனக்குத் தூதாய். அதாவது, ‘கடலேறி வடிந்தாற் போலேகாணும் கிடக்கிறேன்,’ என்றபடி, உரைத்தக்கால் என் செய்யும்-உரைத்தால் என்ன தீமை உண்டாம்? ‘அவனைக்கொடுவந்து சேர்க்கச் சொல்லுகிறேனோ? ஒரு வார்த்தையைக் கூறின் என் செய்யும்?’ என்பாள், ‘உரைத்தக்கால் என் செய்யும்?’ என்கிறாள். இத்தொடரில், சென்று கூறின், அதற்குக் கைம்மாறாக அவன் உபய விபூதிகளையுந் தரினும் தருவான் என்ற குறிப்புப் பொருளும் தோன்றும். இனம் குயில்காள் – என்னைப் போன்று தனித்திருக்கின்றீர்கள் அன்றே? நீர் அலிரே – நீர்மைக்கு நீங்கள் அன்றோ? (இங்கு நீர் என்பது, நீர்மை என்ற சொல்லின் விகாரம்; நீர்மை-தன்மை) அன்றி, இதற்கு, ‘யானும் தலைவனும் சேர்ந்திருக்கும் போது கேட்டவற்றிற்கு எல்லாம் விடை பகர்ந்து வந்த நீங்கள், அவன் பிரிந்தவாறே வேறு சிலர் ஆனீர்களோ?’ என்று கூறலுமாம். (இங்கு ‘நீர்’ என்பது, முன்னிலைப் பெயர்.) முன் – நான் பாபம் பண்ணிப் போந்த காலம் ஓர் எல்லையுடன் கூடியதோ? ‘அன்று’ என்றபடி. இதனால், சென்ற காலம் அனைத்தையும் குறிக்கிறாள். செய்த – சங்கற்பித்துவிட்ட அளவேயோ? அன்று; சரீரத்தால் செய்தது என்றபடி. முழுவினையால்-அவற்றுள் ஏதேனும் 1அகஞ்சுரிப்பட்டது உண்டோ? ‘இன்று’ என்றபடி, அதாவது, ‘காலம் ஒரு வரையறைக்குட்பட்டிருந்து, அக்காலங்களில் நான் செய்து போந்த பாவங்களும் ஒரு வரையறைக்குட்பட்டிருப்பின் அன்றோ என்னால் போக்கிக்கொள்ள முடியும்?’ என்பதாம். ‘ஆயின், அத்தகைய தீவினைகளையுடைய நீர் இறைவனைச் சார்தல் எவ்வாறு முடியும்?’ எனின், இறைவனால் அத்தீவினைகளைப் போக்க ஒண்ணாது ஒழியின் அன்றோ நான் இழக்க வேண்டுவது? இங்கே 2‘ஒரு முழுக்காலும் இரண்டு முழுக்காலும் போகாதுகாண்- 3தெற்காழ்வார் கையில் திருவாழியாலே வினையை அறுத்துக் கொண்டு போகில் அத்தனை ஒழிய, ஒன்று இரண்டு முழுக்கால் போகாதுகாண் நான் பண்ணின பாபம்,’ என்று திருக்கோட்டியூரிலேதெற்காழ்வான் கோளரியாழ்வானுக்குத் தீர்த்தத்துறையிற் சொன்ன வார்த்தையை நினைவு கூர்வது.

திருவடிக்கீழ் குற்றேவல் – திருவடிகளிலே கிட்டி அந்தரங்கத் தொண்டுகளைச் செய்வதற்கு, ‘தலைவி பிரிந்து வருந்துகிறவள் ஆதலின், ‘அவனைச் சேர்வதற்கு’ என்னாது ‘திருவடிக்கீழ்க் குற்றேவல்’ என்கிறது என்னை?’ எனின், அந்தணர் பிச்சு ஏறினாலும் ஒத்துச் சொல்லுமாறு போன்று, இவர் பிராட்டியானாலும் மார்பால் அணைக்க நினையார்; திருவடிகளில் அணையத் தேடும் அத்தனை. முன் செய்ய முயலாதேன்-முற்பிறவிகளிலே நோலாத நான். இனி இதற்கு,’1‘இந்தக் காரியத்தைச் செய் என்று என்னை நியமிக்க வேண்டும்,’ என்று இளைய பெருமாள் கூறியது போன்று, ‘இன்னதைச் செய்’ என்று ஏவத் திருமுன்பே அடிமை செய்ய முயலாத நான் என்று பொருள் கூறலுமாம். முன் செய்ய முயலாதேன் இனம் அகல்வதுவோ விதி-திருவடிகளிலே அடிமை செய்கைக்குத் தக்கது ஒரு சாதனத்தை என தலையால் பண்ணாத நான் அகன்றே போம் இத்தனையோ? இனம்-‘இன்னம்’ என்பதன் விகாரம். விதி-நியாயம். 2‘எங்கள் அபிமதம் பெறுகைக்கு எங்கள் பக்கல் ஒரு நன்மை இல்லாத பின்பும் தாழ்க்கும் இத்தனையோ?’ என்கிறாள் என்று பிள்ளை திருநறையூர் அரையர் பணிப்பர். இனி, ‘அகல்வதுவோ விதியினமே? என்பதனை, ‘விதியினம் அகல்வதுவோ?’ என்று மாறிக் கூட்டி, 3முதல் இல்லாதார் அன்றோ பலிசை இழப்பார்! அவன் தானே முதலாக இருக்கும் கூட்டமன்றோ இவர்கள் கூட்டம்?’ என்று பொருள் கூறலுமாம்; விதியினம் புண்ணியத்தையுடையோம். 4‘களைகண்மற்றுஇலேன்’ என்றும், 5‘உன் சரண் அல்லால் சரண் இல்லை’ என்றும், 6மைத்து எழுந்த மாமுகிலே பார்த்திருக்கு மற்றவை’ என்றும்,1‘நெறிவாசல் தானேயாய்நின்றானை’ என்றும், 2‘விழிக்குங் கண்ணிலேன் நின்கண் மற்றல்லால்’ என்றும், 3‘வாழுஞ் சோம்பர்’ என்றும் இப்படிகளிலே அன்றோ இவர்கள் கோஷ்டியில் வார்த்தைகளும் இருக்கும்படி? இனி ‘விதியினம்’ என்பதனை ‘விதியினன்’ என்றதன் திரிபாகக் கொண்டு, அதற்கு, ‘பாபத்தையுடையேனான நான்’ என்று பொருள் கூறி, நான் அகல்வதுவோ – ‘பாவத்தையுடைய நான் அகன்றே போமதுவோ?’ என்று கூறலும் ஒன்று. விதி – பாபம். ‘ஆயின், மூன்றாமடியில் ‘முழுவினையேன்’ என்றவள் ஈண்டும் ‘பாவியேன்’ என்று கூறல், கூறியது கூறலாகாதோ?’ எனின் ஆகாது; ‘தீயவினைகளைச் செய்த தீவினையேன்’ என்கிறாள். 4‘பாவமே செய்து பாவியானேன் என்றார் மங்கை மன்னனும்.

அடுத்த பாசுரம் குயிலகளை தூது விட
சொல்ல வேண்டியவற்றை சொல்லி விட
அந்யது உபக்ராந்தம் ஒன்றாக ஆரம்பித்து ஒன்றாக முடிய
பிள்ளையார் பிடிக்க குரங்கானது போல்
ஹரி ஹரி -குரங்கு -குபிதா -கோபிக்கும் படி
கலங்கிய வார்த்தை -விஷய வைலஷண்யம்
அவனை நினைத்தவாறே நாரை  தூது விட்டதை மறந்து குயில
நாட்டார் போல் அன்றி-இப்படி கலக்கம் செய்தவனை குணம்
நமஸ்காரம் செய்வது இத்தனை -விட்டால் போதும்
என் செய்ய தாமரை கண் பெருமான் என் தூதாய்
உரைத்தக்கால் என் செய்யும்
நீங்கள் கிருபை கொண்டவர்கள் அலீரோ
முன் செய்த முழு வினை –
பிரிந்த சமயத்திலும் என்னுடையவன் -சொல்ல வைக்கும்படி கலந்தவன் நான் இட்ட வழக்காய்
பிரிகிற சமயத்தில் தரிகைகாக இங்கு இருந்தால் என்ன வெளியில் போனால் என்ன உன் சரக்கு சொல்லி விட்டு போனான்
அங்கு போனாலும் உன்னுடையவன்
செய்ய தாமரை -ச்வாபிகா ஐஸ்வர்யம்
வாத்சல்யத்தால் சிவந்து
கலவியால் சிவந்து -மதுபான போல்
துக்கத்தால் பிரிந்ததால் சிவந்து
பிரிவு இவளுக்கும் என்பதால் –
ஐஸ்வர்யம் முதலில் உயர்வற
வாத்சல்யம் பத்துடை
கல்வியும் பிரிவும் இங்கே
பெருமானார் -பிரிகிற பொது கண்ணாலே நோக்கி அனந்யா ர்கை  ஆக்கி –
சாத்தனார் கூத்தனார் போல் -சாத்தன் கூத்தன்  பின்பு கோனார்
பெருமான் -பெருமானார்
ஸ்வாபகமான ஐஸ்வர்யம் -இத்தலையில் உள்ளவற்றையும் கொண்டுபோய்  மேலும்
ஐஸ்வர்யம் கூடி -இரட்டித்து-இத்தலை ஒடுக்கு மாட்டால் செல்வம்
என் தூதாய்
கடல் ஏறி வடிவது போல் கடல் வண்ணன் பிரிந்த பின்பு
வெறும் தரையாய் இருக்கிற என் தூதாய்
என் செய்யும்
உபய விபூதியும் கண்டது உங்களுக்கு கிஞ்சித் கரிக்க  தான்
பொன் உலகும் ஆளீரோ புவனி முழுதும் ஆளீரோ
குருவி காட்டிய மூலையில் இருப்போம்
உக்தி நேர்ந்தால்
இனக் குயில்கள் என்னை போல் தனியாக இல்லையே கூட்டம் கூட்டமாக
நீர் அலேரே நீர்மைக்கு
சேர்ந்து உள்ள பொழுது கேட்டவை நீங்கள் பிரதி வசனம்சொல்லி
பிரிந்த பின்பு நீங்களும் வேறு சிலர் ஆனீரோ
முன் செய்த முழு வினை
பாபம் பண்ணின போன காலம் அநாதி தான் -ஆதி தெரியாதது
செய்த செய்தே விட்டேன் வாயாலும் மனசாலும் மட்டும் இல்லை
முழு
கழிக்காமல் அனைத்தையும்
அகம் சுரிப் படாமல் நிறைய
என்னால் பரிகரிக்கல் ஆதல் -முடியாத முழு வினை
ஐதீகம் தெற்கு ஆழ்வான் கோளரி ஆழ்வான்
ஒரு முழுக்கால்  இரண்டு முழுக்கால் போகாது திரு ஆழி கொண்டே போகும்படியான பாபம்
நரசிம்கன் தெற்க்கே
கோளரி -வடக்கே
இருவரும் ஒரே பெயர்
கோளரி ஆழ்வான் ஆசார்யம் உள்ளவர்-பட்டர் சிஷ்யர்
தெற்கு ஆழ்வான் கையில் திரு ஆழி கொண்டே போக்கி கொள்ள முடியும்-சுதர்சன ஆழ்வார்
மேல் எழத் திரியும் என்று நினைத்தோமே -பட்டர்
திருவடிக் கீழ்
பிராமணர் பிச்சேரினாலும் ஒத்து சொல்வது போல்
திருவடி –
பிராட்டியானாலும் முலையில் அணையாமல்
குறிகிய ஏவல் குற்றேவல்
ஏவ அடிமை செய்ய முயலாத நான் அகல்வது தான் விதியோ
சாதனம் அனுஷ்டிக்க வில்லை
அப்படி கேள் –
முதல் இல்லாதார் பரிசை இழக்கும் அன்றோ -அசல் இல்லை வட்டி –
எனக்கு அவன் தானே முதலாக இருக்கும் கோஷ்டி
பிரபன்னர்
களைவாய் –களை கண் மற்று இலேன்
உன் சரண் அல்லால்
மா முகிலே பார்த்து இருக்கும்
நெறி வாசல் தானே ஆய நின்றானே
விளிக்கும் கண் அல்லேன் நின் கண் அல்லாது
வாழும் சோம்பர்
இப்படிகளே இவர்கள் கோஷ்டி வார்த்தை
விதியினனே -விதி இனமே -பாபத்தை உடையவன் அகன்றே போக
இனம் இன்னமஎன்று ஆக்கி
எங்கள் அபிமதம் பெருகைக்கு நன்மை இல்லாத பின்பும்
ஒன்றுமே இல்லை அகிஞ்சனன் உடனே அனுக்ரகம் பிள்ளை திரு நறையூர் அரையர் பணிக்கும்
அபராத சக்ரவர்த்தி-உயர்ந்த அர்த்தம் காட்டி
முழு வினை -மகா பாபத்தை
பாபமே செய்த பாவி ஆனேன் –
நன்மை என்று பெயர் இடலாவது தீமை கூட செய்ய வில்லையே
பசு மாட்டை அடிக்க கோயிலை சுற்றி போக -பிரதஷினம் -எதிராக போய் பிடிக்க போனான் –
பாவமே செய்து பாவி ஆனான்
ஆகிஞ்சன்யத்வம் அநந்ய கதித்வம் பூரணமாக இருக்க அனுக்ரகம் தாமசம் ஆகலாமோ
விதி நியாயமோஎன்று கொள்ள வேண்டும்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-4-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

August 28, 2012

என் நீர்மை கண்டுஇரங்கி இதுதகாது என்னாத

என்நீல முகில்வண்ணர்க்குஎன்சொல்லியான் சொல்லுகேனோ

நன்னீர்மை இனியவர்கண் தங்காதுஎன் றொருவாய்சொல்

நன்னீல மகன்றில்காள்! நல்குதிரோ நல்கீரோ?

    பொ-ரை : ‘நல்ல நீல நிறத்தினையுடைய மகன்றில் என்னும் பறவைகளே, எனது தன்மையைக் கண்டிருந்தும், இரங்கி, பிரிந்து தங்கி இருத்தல் தகாதது என்று நினையாத, என்னுடைய நீல முகில் போன்ற நிறத்தினையுடைய தலைவர்க்கு என்ன வார்த்தையினைச் சொல்லி நான் சொல்லப் போகிறேன்? நல்ல உயிரானது இனி அத்தலைவரின் பொருட்டு அவளிடத்தில் தங்கியிராது என்று ஒருவார்த்தை சொல்லுதலைச் செயவீர்களா மாட்டீர்களா?’ என்கிறாள்.

வி-கு : மூன்றாம் அடியிலுள்ள நீர்மை என்பது, ஆகுபெயராய் உயிரைக் காட்டிற்று. அவர்கண்-அவர்பொருட்டு; நான்காவதன் கண் ஏழாவது மயங்கிய உருபு மயக்கம். இனி அவரிடத்தில் எனக் கோடலுமாம். வாய்-சொல். சொல்-முதனிலைத் தொழிற்பெயர். ‘சொல்லுதலை நல்குதிரோ, நல்கீரோ?’ எனக் கூட்டுக. மகன்றில் என்பது, நீர்வாழ் பறவை: இது ஆணும் பெண்ணும் பிரிவின்றி வாழுமியல்பினது ‘பூவிடைப் படினும் யாண்டுகழிந் தென்ன, நீருறை மகன்றில் புணர்ச்சி போல’ (குறுந். 57) என்றார் பிறரும். ஈடு : நாலாம் பாட்டு. ‘அனுபவித்தாலும் மாளாதது நான் பண்ணின பாபமேயோ!’ என்றாள் மேல்; ‘இவள் அனுபவித்தாளோ பின்னை?’ எனில் ஆம்; அனுபவித்தாள்; அவன் அரைக்கணம் தாழ்ந்து முகம் மாற வைத்த போதே எல்லாம் அனுபவித்தாள் அன்றே? இவ்வளவிலே சில மகன்றில்கள், ‘நாம் உதவி சிறிதாயினும் செய்வதற்கு நல்ல சமயம்’ என்று நினைந்து, ‘நாங்கள் இவ்விடத்திற்குச் செய்யவேண்டுவது என்ன?’ என்று வந்து முகங்காட்டினவாகக் கொண்டு, அவற்றைப் பார்த்து, ‘என் நிலையைக் கண்டும் இரங்காதே போனவருக்கு நான் எத்தைச் சொல்லுவது? என்று ஆசையற்றவளாய், பின்னரும் ஆசைப்பெருக்காலே, பலகால் சொல் மறுத்தார்க்குச் சொல்லுவாரைப் போன்று, ‘இத்தனையுஞ் சொல்லவல்லீர்களோ, மாட்டீர்களோ? என்கிறாள். என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத-என் நீர்மை கண்டு-என் மென்மைதனைக்கண்டு அருள் செய்து, நாம் பிரியுமது தகாது’ என்னாதே போகட்டுப் போனவர்க்கு. பட்டரை ஒரு தமிழ்ப் புலவர் ‘கேட்டு இரங்கி’ என்னாது, ‘கண்டிரங்கி’ என்னப் பெறுமோ?’ என்ன, ‘அணைத்த கை நெகிழ்த்த அளவிலே வெளுத்தபடி கண்டால் பிரியத் தகாது என்று இருக்க வேண்டாவோ?’ என்று அருளிச் செய்தார். கேட்ட புலவர், ‘இவ்வாறு நிகழ்வதும் உளதோ?’ என்ன, 1‘புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில், அள்ளிக் கொள் வற்றே பசப்பு,’ 2‘காதலர் தொடுவுழி தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிப் பரத்தலானே’ என்பன போன்ற தமிழ்ப்பாக்களை நீ அறியாயோ?’ என்று அருளிச்செய்தார். என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ – இந்நிலையிலும் ‘என்னுடையவன்’ என்னும்படி கலந்த போது முகங்கொடுத்தவன் ஆதலின், ‘என் நீல முகில் வண்ணர்க்கு என்கிறாள். திருமுகம் மறுத்துப் போனவர்க்கு எத்தைச் சொல்லுவது என்னும் நினைவாலே, ‘அவர்க்கு நான் சொல்லி விடுவதுஎத்தை?’ என்கிறாள். ‘இங்ஙனம் சொல்லுவான் என்?’ என்னில் ‘கண்டு இரங்காதவரோ கேட்டு இரங்கப் போகின்றார்?’ என்னுமதனாலே. ‘ஆயின், கண்டானோ?’ என்னில், ஏன்? கண்டிலனோ? கலக்கிற சமயத்தில் கை நெகிழ்த்த இடமெல்லாம் வெளுத்தபடி கண்டிருப்பானே.இனி, ‘என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத என் நீல முகில் வண்ணா’ என்பதற்கு, ‘இவ்வளவிலே என்னை வந்து அணைந்தவராய் என் நிலையைக் கண்டு இதற்கு ஒரு போக்கடி பாராமல், உங்கள் பக்கல் கேட்டு அறிய இருக்கிறவர்க்கு’ என்று உரைத்தலுமாம். அவனை அனுபவிக்குமதிலும், அவனைப் பிரிந்து நோவுபடுகின்ற தன் தன்மையைக் கட்டிக்கொண்டு கிடத்தல் அமைந்ததாக இருத்தலின், ‘என் நீர்மை’ என்கிறான். தன் நிலை தானும் தனக்கும் பேச்சுக்கு நிலம் அல்லாமல் இருத்தலின், ‘இது’ என்கிறாள். ‘முதன்முதலில் வடிவைக் காட்டியே என்னைத் தமக்கே உரிமையாக்கினார்; அவ்வடிவிற் புகர் இப்பொழுது அகவாயிலும் சிறிது உண்டாகப் பெற்றது இல்லையே’ என்பாள், ‘என் நீல வண்ணர்க்கு’ என்கிறாள். ‘ஆயின், மனத்தில் தண்ணளி இல்லையோ?’ எனின், 1‘யாமுடை ஆயன்தன் மனங்கல்லாலோ’ என்று இவள் தானே மேல் கூறுவள். ‘என்ன பாசுரத்தை இட்டு எத்தை நான் உங்களுக்குச் சொல்லி விடுவேன்’ என்பாள், ‘என் சொல்லி யான் சொல்லுகேனோ?’ என்கிறாள். ‘ஆயினும், நாங்கள் சென்று கூறின் வாராது இரான்;’ என்ன, ‘நான் சொல்லி விட இருக்கிறவர், நீங்கள் சொல்லும் அளவையோ பார்த்திருக்கிறார்? 2‘திருமுகம் மறுத்தவன் கடையீட்டுக்குக் கேட்கப் போகின்றானோ?’ கண்டு இரங்காதவர்க்கு நான் எத்தைச் சொல்லுவது என்று ஆசை அற்றவளாய், பின்னையும் ஆசையின் மிகுதியினாலே, 3‘இக்கிருஷ்ணன் பிதற்று ஒழிய வேறு ஒன்று இல்லையோ!’ என்று கூறிய ஆய்ப்பெண்கள், ‘கலந்த நம்மை அன்றோ வேண்டான் அவன்? பெற்ற தாயைக் காணவாகிலும் இங்ஙனே ஒருக்கால் போதானோ?’ என்று கூறியது போன்று கூறுகின்றாள் மேல்: நல் நீர்மை-நல் உயிர். இனி-ஆன அளவும் 4கால் கட்டிப் பார்த்தாளாதலின், ‘இனி’ என்கிறாள். அவர்கண் தங்காது-சேஷியான உம்முடைய பக்கலில் தங்கில் தங்கும் அத்தனை. அதாவது, பிராட்டி,

பெருமாள் பக்கல் குறையேயாய், தன் பக்கல் குறை தோற்றாதபடி வார்த்தை அருளிச்செய்தவாறே ‘நாமோதாம் இங்கு நன்றாகச் செய்தோம், பெருமாளைப் பிரிந்த பின்னர் முடிந்தது என்னும் வார்த்தை கேட்கப் பெற்றது இல்லையே!’ என்ன1‘மாதா என்றும் பிதா என்றும் பலர் பக்கலிலும் 2பாலி பாயக் கூடியதான அன்பை, பெருமாள், என் ஒருத்தி பக்கலிலும் ஒரு மடைசெய்து போந்தார்; அவர் இவ்வாற்றாமையாலே 3உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடு அறுத்துக்கொண்டு வர, விடாயள் தண்ணீர்ப் பந்தலில் வந்ததும் சால் உருண்டு கிடந்தது போன்று ஆக ஒண்ணாது என்று நோக்கியிட்டு வைத்தேன், அத்தனை; அவரைக் கண்ட பிற்றைதாள் இருந்தேனாகில்காண் நீ இவ்வார்த்தை சொல்லுவது,’ என்று கூறியது போன்று, ‘தலைவராகிய உம்பொருட்டுத் தங்கின் தங்கலாம்,’ என்ற படி ஒரு வாய்ச்சொல்-ஒரு சொல் சொல்ல அமையும்.

    நன்னீலம் மகன்றில்காள் ‘அவர் நீலமுகில் வண்ணராய் இருந்தார்; நீங்களும் நீலமகன்றில்களாய் இருந்தீர்கள்; செயலும் அவரைப் போன்று இருப்பீர்களோ?’ என்றபடி நல்குதிரோ நல்கீரோ- செய்வீர்களோ, மாட்டீர்களோ? முதல் வார்த்தையிலேயே பதினகால் சொல் மறுத்தாரைச் சொல்லுமாறு போன்று, ஆற்றாமையின் கனத்தாலே ‘நல்குதிரோ நல்கீரோ!’ என்கிறாள்.                                    

 அனுபவித்தாலும் மாளாதது என் பாவம்

அவன் அரை ஷன காலம் தாழ்ந்து முகம் மாறி வைத்த போதே -அனுபவித்தாள்
கூட இருக்கும் பொழுதே
மகன்றில்கள்
நமக்கு கிஞ்சித் கரிக்க நல்ல வாய்ப்பு என்று
நாங்கள் இங்குத்தைக்கு என்ன செய்ய வேண்டும் முகம் காட்ட-கிம் கார்யம் கர்த்தவ்யம் –
என் தசைகண்டு இரங்காமல் போனவற்றுக்கு என்ன சொல்வேன் நிராசையாக இருக்க
-துன்பபடுவதை அறிந்தும் போனானே என்று
மீண்டும் மீண்டும் சொல்பவள் போல் -சொல்லி -நல்குதிரோ நல்கீரோ என்கிறாள் –
என் நீர்மை -ஸ்வாபம் –தன்மை கண்டு -கண்ணாலே பார்த்து இருந்தும் இரங்கி –

விட்டு பிரிந்தால் முடிவாள் என்று அறிந்தும் இரக்கம் இல்லாமல் –
இது தகாது -பிரிவது தகாது -என்னாத -என் நீல  முகில் வண்ணர்
என் சொலி நான் சொல்லுகேன் –
பின்னையும் சாபலத்தால் -ஒரே வாய் சொல் வார்த்தை
அவள் இருப்பு இனி தங்காது -அவர் கண் -பராங்குச நாயகி பற்றி கௌரமாக சொல்ல வேண்டும்
நன்னீர்மை இனி அவர் கண் தங்காது என்று ஒரு வாய் சொல் -என்று சொல்லி விடுகிறாள் –
என்ன செய்ய வேண்டும் என்று காத்து இருக்க -நல்குதிரோ –
கண்டு இரங்கி -மென்மையை கண்டு இருந்தும் -பொகட்டு போனவருக்கு –
காத்தாலே தான் கேட்டு இருக்க முடியும் -பிரிவின் துன்பத்தை

கண்ணால் பார்த்தால்-கூட இருக்க வேண்டுமே -பிரிவு இல்லாமல்
என்நீர்மை கேட்டு இரங்கி -இருந்து இருக்க வேண்டுமே
பட்டர் -நிர்வாகம் –
அணைத்த கை நெகிழ்த்த அளவிலே -உடம்பு வெளுக்க படி கண்டானே
கெட்டி பிடிக்க நெகிழ்தாலும்  – புள் இத்யாதி -காதலில் தொடு -குறும் தொகை குறள் பாசுரம் காட்டி

புள்ளிக் கொடுந்தேன் புறை பெயர்ந்தேன்
அள்ளிக் கொள்வற்றே பசப்பு –
காதலர் -தொடு உழி நீங்கி ஊரும் கேணி -விடு விழி விடு விழி பரத்தலானே
பாசி அற்றேபசலை -பாசி போலே பசலை -கை இட்டதும் பாசி போகுமே
ஸ்ருன்காரமான விஷயம் -தமிழ் இலக்கியத்தில் உண்டே
கண்டு இரங்கி சொன்னதே பொருந்துமே –
இத் தசையிலும் என் நீல முகில் வண்ணர்
என்னுடையவன் என்னும் படி காணும் கலந்த போது
திரு முகம் மறுத்து போனவனுக்கு
ஓலை கடிதாசியும் திரு முகம்
என் முகம் -இவளும் திரு தானே
கண்டவன்  இரங்காமல் -கேட்டு இரன்குவானோ –
ஆள் விட்டு கேட்கவேண்டுமா -அனந்த ஆழ்வான் -திரு வேம்கடத்தான் -ஐ தேகம்
அனுப்பி உங்கள் இடம் சொல்லி கேட்க இருக்கிறானே
அவனை விட இந்த பிரிவை கட்டி கொண்டு இருக்கலாமே
எத்திறம் என்று மோகித்து இருந்தவள் விஷயத்தில்
இது -இதை காட்டி தன் தசை தானும் தனக்கு பேச்சுக்கு நிலம் இல்லை
நீல முகில் வண்ணன் அடியிலே வடிவை காட்டி கொண்டவன் –
மேலாகா தான் வெளுப்பா உள்ளும் வெளுப்பு இன்றி
வடிவில் புகர் அகவாயில் இருக்க வேண்டாமா
ஆயன் மகன் கல் போல்
நான் சொல்லி விட இருக்கும் அவன் –
நீங்கள் சொல்வதை கேட்டு பண்ணுவானா
நிராசையாய்
திரு முகம்மருதுவன் கடை நிலையவன் சொல்வதை கெடப்பானா
சாபலத்தில் சொல்லி விடுகிறான்
கோபிகள் ஆலாபனை பண்ணி என்ன லாபம் -சொல்லி
தாயாரை பார்க்க வருவானே நப்பாசை -பட்டது போல் –

ஆனவரைக்கும் கால் கட்டி பார்த்தால்
பாதத்தை பிடித்து
காற்றை எவ்வளவு  நேரம் பிடித்து வைக்க முடியும்

என்னுடைய பிராணன் போகவே போகாது –
பெருமாள் பக்கலில் குறையாய் -எனக்கு எல்லா உறவும் ஆன பெருமாள் இன்னும் உயிர் உடன் இருக்க
என் ஒருத்தி விஷயத்தில் பிரியமாக -உண்ணாது உறங்காது ஒலி கடலை -கஷ்டப் படுத்தி பிராணனை பிடித்து கொண்டு இருக்கிறேன்
விடாயன் தண்ணீர் பந்தலில் வர சால் உருண்டு கிடந்தால் ஆவது போல்
மாதா பிதா அணைத்து பேரிலும் உள்ள பிரியம் என் மேல் வைக்க
அவனை கண்ட பிற்றை நாள் ஆசை இல்லை என்று அறிந்து உயிர் உடனிருந்தால்
நீ வார்த்தை சொல்லாம்
இனி
வார்த்தையினால் ஒரு தர்மம் தண்ணீர் பந்தல் வைக்க வேண்டும்
நீங்களும் நன் நீல -செயலும் அவரைப் போலே
இத்தையும் செய்வீர்களோ செய்ய மாட்டீர்களா
ஆற்றாமை கனத்தால் கெஞ்சுகிறாள் இந்த பாசுரத்திலே

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Sri Valimiki Raamaayanam -Baala Kaandam -Sargams -5./6/7/8/9.

August 28, 2012

sarvaa puurvam iyam yeSaam aasiit kR^itsnaa vasu.ndharaa |
prajapatim upaadaaya nR^ipaaNam jaya shaalinaam ||1-5-1
yeSaam sa sagaro naama saagaro yena khaanitaH |
SaSTiH putra sahasraaNi yam yaantam paryavaarayan ||1-5-2
ikshvaakuuNaam idam teSaam raaj~naam va.mshe mahaatmanaam |
mahad utpannam aakhyanam raamaayaNam iti shrutam || 1-5-3

1-3. iyam kR^itsnaa vasundharaa= this, entire, earth; sarvaa= sakala dwiipaatmaka= with all islands; upaadaaya prajapatim= starting from, Prajapati; jaya shaalinaam= victorious ones; yeSaam nR^ipaaNam= [under] which, kings; puurvam aasiit= once, it is there; yena saagaraH khaanitaH= by whom, oceans, deepened; yam yaantam = whom, while setting out in battles] SaSTiH sahasraaNiputra= sixty-thousand, sons; paryavaarayan= [going with him] fencing in; yeSaam= in which kings; saH saagaraH naama= he, that Sagara, named [king was there]; teshaam mahaatmanaam = such of those, great-souled; Ikshwakunaam raaj~aam vamshe= Ikshvaku, kings’, dynasty; raaamayanam= Ramayana; iti shrutam= thus, heard [reputed]; idam mahat aakhyanam utpannam = this, highly revered, epic, originated.

Once upon a time, under which victorious kings this entire earth with all its islands is there, starting from Prajapati; among which kings there is one named Sagara, who deepened the oceans, and whom his sixty thousand sons were fencing in when he is set out for action; in the dynasty of such of those Ikshvaku kings this highly revered and reputed epic Ramayana is originated. [1-5-1-3]

kosalo naama muditaH sphiito janapado mahaan |
niviSTa sarayuu tiire prabhuuta dhana dhaanyavaan || 1-5-5

5. prabhuuta dhana dhaanyavaan= well flourishing with, monies, cereals; muditaH sphiitaH= joyous one, vast one; kosalaH naama= Kosala, named; mahaan janapadaH= great, kingdom; sarayuu tiire niviSTaH= River Sarayu, on the banks of, is snugly situated.

A great kingdom named Kosala, a joyous and a vast one well flourishing with monies and cereals, is snugly situated on the riverbanks of Sarayu. [1-5-5]

பல்வேறு வளங்களால் நிறைந்த, தன தானியங்களை மிகுதியாக
உடைய கோசலம் எனப் பெரும்புகழ்பெற்ற நாடொன்று சரயுவின்
கரையில் நிறுவப்பட்டது

yodhyaa naama nagarii tatra aasiit loka vishrutaa |
manunaa maanava indreNa yaa purii nirmitaa svayam || 1-5-6

6. tatra yaa purii= there in that kingdom, which, city; maanava indreNa manunaa= mankind, ruler of, by Manu; svayam nirmitaa= personally, is built; [such city] ayodhyaa naama nagarii= Ayodhya, named, city; loka vishrutaa= in worlds, renowned; aasit= there is.

A world-renowned city is there in that kingdom, which is personally built by Manu, the foremost ruler of mankind. [1-4-6]

aayataa dasha cha dve cha yojanaani mahaapurii |
shriimatii triiNi vistiirNaa su vibhak{}taa mahaapathaa || 1-5-7

7. shriimatii= glorious one – city; su vibhaktaa mahaa pathaa= with well, devised, high, ways; mahaa purii= great, city; dasha cha dve= ten, and, two – twelve; yojanaani= yojana-s; aayataa= lengthy; triiNi [yojanaani] vistiirNaa= three [yojana-s,] in breadth.

That glorious city with well-devised highways is twelve yojana-s lengthwise and three yojana-s breadth wise. [1-5-7]

Yojana is an ancient measure of distance, where one yojana roughly equals to 8 to 10 miles. Its account is like this : 1 angula is 3/4 inch; 4 angula-s are = one dhanu graha – bow grip; 8 angula-s are = one dhanu muSTi – fist with thumb raised; 12 angula-s are = 1 vitasti – distance between tip of thumb and tip of last finger when palm is stretched; 2 vitasti-s = 1 aratni -s – cubit; 4 aratni-s = one danDa, dhanuS – bow height – 6 ft ; 10 danDa-s = 1 rajju 60 ft ; 2 rajju-s = 1paridesha – 120 ft ; 2, 000 dhanuS-s = one krosha , and also called goraTa – 4, 000 yards ; 4 krosha-s = 1 yojana – thus one yojana is 9 to 10 miles. But the British Revenue measurement scaled it down to 5 miles, and all the dictionaries say that one yojana is 5 miles. But traditionally it is held as 10 miles. More info on these measures can be had from The Artha Shaastra of Kautilya – a republication of Penguin.

அயோத்தியா என்ற உலகப்புகழ்பெற்ற நகரம் ஒன்று அங்கு
இருந்தது. அது மானுடர்த் தலைவனான மனுவினால்
படைக்கப்பட்டது. பத்தும் இரண்டும் ஆன யோசனைகள் நீண்டது.
அப்பெரு நகரம் திருமகளின் இருப்பிடமாக இருந்தது. மூன்று
யோசனை அகலமானது. நன்கு வகுக்கப்பட்ட பெரிய சாலைகளை
உடையது. உதிர்ந்த மலர்களால் நிரம்பி எப்போதும் நீர்
தெளிக்கப்பெற்ற அரசுப் பெருந்தெருவை (இராச வீதி) உடையது.
(5,6,7,8)

பேரரசுகளைக் காக்கும் அரசனான தசரதன், தேவருலகைத்
தேவேந்திரன் ஆளுவதுபோல அந்தப் பட்டணத்தை ஆண்டு
வந்தான். ( 5, 9 )

அந்நகரம் புறவாயிற் பெருங்கதவை உடையது. நன்கு
அமைக்கப்பட்ட பெருந்தெருக்களில் வணிகர்களின் கடைகள்
அந்நகரின் நடுப்பகுதியில் இருந்தன.

பல்வேறு எந்திரங்களையும் ஆயுதங்களையும், சதக்னீ என்னும்
பெயருடைய நூற்றுக்கணக்கான பீரங்கிகளையும் உடையதாக
இருந்தன.

பல்வகைச் சித்திர வேலைக்காரர்களாலும், அரசரைத் துதித்துப்
பாடும் சூதகர், குலமுறை புகழ்ந்து துயில் எழுப்பும் மாகதர்,
பெண்களுக்கு நடனம் பயிற்றும் நடர்கள் போன்றோராலும் நிறைந்த
நகரம்; திருமகள் நீங்காத மீயுயர் மாளிகைகளின் மீது
கொடிகளையுடைய நகரம்.

மலர்வனங்கள், இன்பப் பூங்காக்கள் நிறைந்தது; ஒட்டியாணம்
போன்ற மதில்களை உடையது; பெரிய ஆழமான அகழியையும்,
அரிதின் முயன்றாலும் வேற்றோரால் புக முடியாத
கோட்டையினையும் உடையது. (5 : 10-12)

குதிரைகள், யானைகள், பசுக்கள், ஒட்டகங்கள், கழுதைகள், கப்பம்
கட்டுகின்ற சிற்றரசர்கள், பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள
வணிகர்கள் ஆகியோரின் கூட்டங்களால் நெருக்கப்பட்டுள்ள நகரம்.

பல்வகை இரத்தினங்களால் இழைத்துக் கட்டப்பட்ட, மலை
போன்று உயர்ந்த, பல அடுக்குகளை உடைய மாட மாளிகைகளால்
நிறைந்த நகரம்; இந்திரனின் அமராவதியைப்போல, சொக்கட்டான்
கட்டம் போன்ற வியக்கத்தக்க வடிவில் அமைந்த நகரம்;
விமானங்களுக்கு ஒப்பான மாட மாளிகைகள் நல்லிணக்கணங்கள்
பொருந்திய சிறந்த மாதர் குழாங்களால் நிறைந்து காணப்பட்டன. (5 :
13-16)

குற்றமற்ற சமநிலத்தே கட்டப் பெற்ற வீடுகளால் நெருக்கமாக
அமைந்த நகரம்; செந்நெல் அரிசியால் நிறைந்தது; கருப்பஞ்சாறு
போன்ற இனிய நீர் நிலைகளை உடையது. பேரிகை மிருதங்கம்,
வீணை, மத்தளம் முதலியவற்றால் எழுப்பப்படும் இன்னோசைகள்
நீங்காத நகரம்.

உத்தமவிலக்கணத்தால் அமைந்து, தேவலோகத்தில் உள்ள
குபேரன், இந்திரன், இமயன், வருணன் முதலிய எவருடைய
நகருக்கும் இல்லாத சிறப்புகளை உடையதாய், கைபுனைந்து இயற்றாக்
கவினுடைய பிரம்மாவின் பட்டணம்கூட இதன் சிறப்பிற்கும்
அழகிற்கும் ஒவ்வாது என்று புகழப்பட்டதாய்,சான்றோர்களால் நிறைந்து வாழத்தக்கதாய் அமைந்த நகரம். ( 5:17-20)

ye cha baaNaiH na vidhyanti vivik{}tam aparaa param |
shabda vedhyam cha vitatam laghu hastaa vishaaradaaH || 1-5-20

20. ye cha baaNaiH na vidhyanti= those, also, with arrows, not, kill; viviktam apara param= lone one, at his hind [without a successor,] at his fore [without a predecessor]; sabda vedhyam cha vitatam= by sound, killing, also, fleeing away; laghu hastaaH vishaaradaH= acumen, handiness, skilful ones.

They the skilful archers of that Ayodhya will not kill a lone one with their arrows, one that does not have either a predecessor or a successor in his family, a fleeing one, or by listening to the sound of the target, as is done in sonic-archery, and their skills, acumen and handiness are thus benevolent. [1-5-20]

Dasharatha in his youth, when he was on a hunting spree, killed the son of a hermit who was drawing water from a river. That son of the sage dipped his pot in the waters and the filling water gave sounds like that of a grumbling tiger. Dasharatha mistook that sound to be a tiger’s grumble and swung his arrow that way, killing the boy. Thereby the father of the boy being a sage of eminence, cursed Dasharatha to die lamenting for his son, which happens after the exile of Rama. Perhaps the sonic-archery may thus have been banned in Ayodhya, lest such sad incidents would have recurred.

துணைவலியற்றவனையும், மகப்பேறு அடையாதவனையும் சப்தத்தால்
அறியத்தக்கவனையும் அதாவ்ணெதிரில் நில்லாதவனையும்,
புறங்காட்டிப் பயந்தோடுகின்றவனையும் அம்பெய்து கொல்லும்
வீரர்கள் அந்நகரத்தில் இல்லை.

காடுகளில் உள்ள தீங்கிழைக்கின்ற சிங்கம், புலி, பன்றி
முதலானவற்றை உடல்பலத்தாலும், ஆயுதங்களாலும் கொன்று
அழிக்கின்ற பெரு வீரர்களை ஆயிரக்கணக்காக உடையது.

வேதங்களையும், ஆறு வேதாங்கங்களையும் கற்றுத் துறை போய,
சான்றாண்மை மிக்க, வாய்மை தவறாத முனிவர்களாலும்
அவர்களுக்கு ஒப்பான உத்தம பிராமணர்களாலும், நிறைந்த
அந்த நகரத்தை அப்போது தசரத மன்னன் ஆண்டு வந்தான். ( 5:21-24)

அப்படிப்பட்ட சிறந்த நகரத்தில் மக்கள் எல்லோரும் அற
நெஞ்சினர்; மகிழ்ச்சியோடு வாழ்பவர்கள்; பற்பல கலைகளை
அறிந்தவர்கள்; தத்தம் பொருள்களைக் கொண்டு மனநிறைவு
அடைபவர்கள்; உலோபமற்றவர்கள்; உண்மையே பேசுபவர்கள். (1. 6:6)

அந்த நகரத்தில் குறைவுபட்ட செல்வர்கள் இல்லை; பசு, குதிரை,
தன, தான்யம் இல்லாதவன் இல்லை; பெறவியலாத பேறுகள் உடைய
இல்லறத்தான் ஒருவனும் இல்லை, (எல்லாப் பேறுகளும் பெற்ற
இல்லறத்தார் வாழும் நகரம் என்பது கருத்து) – (6 : 7)

பிறர்பொருளை வெஃகுபவனையோ, அற்ப குணமுள்ளவனையோ,
அருவருப்பான தோற்றமுள்ள ஆணையோ அயோத்தியில் ஓரிடத்தும்
பார்க்க இயலாது. கற்றுப் புலமையடையாதவனில்லை; நாத்திகனும்
இல்லை. ( 6 : 8 )

na akuNDalii na amukuTii na asragvii na alpabhogavaan |
na amR^iSTo na aliptaa~Ngo na asugandhaH cha vidyate || 1-6-10

10. na a+kunDalii= without, earrings; na vidyate= not, known – not there; a+mukuTii= without, headgear; a+sragvrii= without, garlands; na= not there; alpa bhogavaan= lowly, enjoyer; na= not there; a+mR^iSTaH= without oil-baths; na= not there; a+lipta angaH= without, cream-coated, body; na= not there; a+sungandhaH cha= un-perfumed, also; na= not there.

In that city none is there without his earrings, headgear, or garlands, none is an enjoyer of lowly things, or misses his regular oil-baths, or with an un-creamed body with sandalwood paste or with other body cream, or with an un-perfumed physique. [1-6-10]

Earrings are the indicators of scholarship, and there are grades in their make and design, on par with the education one receives. The headgears present their social status, while other decorations are to exhibit their lavishness.

குண்டலமில்லாதவன் இல்லை; மகுடமில்லாதவன் இல்லை; மழலை
இல்லாதவன் இல்லை; போகமில்லாதவன் இல்லை; பரி சுத்தமற்றவன் இல்லை; வளமான உடலில்லாதவன் இல்லை;
பரிமளமில்லாதவனும் இல்லை. (6:10)

வயிறார உண்ணாதவன் இல்லை; கொடுக்காதவன் இல்லை;
தோள்வளையும், ஆரமும் அணியாதவன் இல்லை; மேலும் கைவளை
இல்லாதவன் இல்லை; புலன்களை அடக்காதவனும் இல்லை. (6 : 11)

அயோத்தியில் நாளும் ஓமம் செய்யாதவன் இல்லை; யாகம்
செய்யாதவன் இல்லை; அற்பனும் இல்லை; திருடனும் இல்லை; வருண
ஒழுக்கங்கள் தவிர்த்து, சாதிமுறை தவறித் திருமணம் செய்பவனும்
இல்லை. (6:12)

sva karma nirataa nityam braahmaNaa vijitendriyaaH |
daana adhyana shiilaaH cha sa.myataaH cha pratigrahe || 1-6-13

13. sva karma nirataa= in one’s own, rituals, works, engaged in; nityam= always; brahmaNaa= Brahmana-s; vijitendriyaH= with conquered, senses; dana adhyana shiilaH cha= donating, practicing, minded, also; samyataaH cha= principled, also; pratigrahe= in accepting donations.

The sense-controlled scholarly Vedic Brahmans are always engaged in their rituals, and they donate the education of Vedas to their students, as well practice their own, and while receiving donations they are principle-minded. [1-6-13]

The donations received by Vedic scholars are not alms to beggars or charities to the destitute. The Vedic scholars do not receive them from anybody or everybody. There are set rules to accept such donations like cows, gold coins, villages, temples etc., from a befitting hand. Otherwise, the recipient is destined to go to Hell for having received greedily. Thus, if ever somebody wants to donate to such a scholar he should first notify his bona fides, which are verifiable by the recipient. Another kind of donation is referred here as daana adhyana, meaning that these scholars while receiving donations from a righteous source, they also have to donate something to others. It is the education in Veda, which they have to impart to their students free of any charge and that too, to the befitting students only. Thus, the words, daana and pratigrahaNa mean all these rules to accept a donation or to accord it.

பிராமணர்கள் எப்போதும் தங்கள் கடமைகளைச் செய்வதில்
ஆர்வமுடையவர்களாகவும், புலன்களைப் பொறிவழிச் செல்லாது
அடக்குபவர்களாகவும், கல்வியிலும் கொடையிலும் ஈடுபடுதலைத் தம்
இயற்கையாக உடையவர்களாகவும், கட்டுப்பாடு உள்ளவர்களாகவும்
இருக்கின்றனர். (6:13)

அவனுடைய ஆட்சிக்காலத்தில் நாத்திகன் என்று ஒருவனும்
இல்லை; பொய்பேசுபவன் இல்லை; பல்வேறு சாத்திரங்களை
அறியாதவன் இல்லை; அழுக்காறு உடையவன் இல்லை; சக்தி
யற்றவன் இல்லை; புலமையில்லாதவனும் இல்லை. (6:14)

இங்கு ஆறு வேதாங்கங்களை அறியாதவன் ஒருவனாவது இல்லை;
விரதமில்லாதவன் இல்லை; ஆயிரக்கணக்காகக் கொடாதவன் இல்லை;
எளி வந்தவனும், தயக்க மனத்தையுடையவனும், வருத்தமுடையவனும்,
பிணியில் வருந்துபவனும் இல்லை. ( :15)

அயோத்தியில் திருமகள் அருள்பெறாத ஒரு மனிதனையோ,
பெண்ணையோ பார்க்க முடியாது; அழகற்றவனும் இல்லை;
அரசனிடத்தில் பக்தி இல்லாதவன் இல்லை. (6:16)

aSTau babhuuvuH viirasya tasya amaatyaa yashasvinaH |
shuchayaH cha anurak{}taaH cha raajakR^ityeSu nityashaH || 1-7-2

2. viirasya= of the valiant one; yashasvinaH= glorious king; tasya= his; shuchayaH= clean at heart; nityasaH= all time; raaja kR^ityeSu= in king’ s, works; anuraktaaH cha= involved in, also; amaatyaaH= ministers; aSTaH bhabhuvuH= eight, are there.

Eight ministers are there for that valiant and glorious King Dasharatha, who are clean at heart and are involved in the works of the king and kingdom at all time. [1-7-2]

dhR^iSTir jayanto vijayo suraaSTro raaSTra vardhanaH |
akopo dharmapaalaH cha suma.ntraH cha ashhTamo arthavit || 1-7-3

3. dhR^iSTiH= Dhristi; jayantaH= Jayantha; vijayaH= Vijaya; suraaSTraH= Suraashtra; raaSTra vardhanaH= Raashtravardhana; akopaH= Akopa; dharmapaalaHcha= Dharmapaala, also; SumantraH= Sumantra; aSTamaH= eighth; abhavat= will be.

Dhristi, Jayantha, Vijaya, Suraashtra, Raashtravardhana, Akopa, Dharmapaala, are seven, and Sumantra is the eighth one. [1-7-3]

R^itwijau dvau abhimatau tasyaaH taam R^ishhi sattamau |
vashiSTho vaamadevaH cha ma.ntriNaH cha tathaa apare || 1-7-4

4. tasyaaH= to him, Dasharatha; vashiSTaH= Vashishta; vaamadevaH cha= Vamadeva, also; dvau= two; taam R^iSisattamau= those, saints, of eminence; abhimatau= acquiescent; R^itwijau= Vedic ritual-authorities; tathaa apare= like that, furthermore; mantriNaH cha= ministers, also [are there.]

Two venerable saints of eminence are religious ministers for they are authorities in Vedic rituals, namely Vashishta and Vamadeva, who are the acquiescent with religious matters, and apart from these two some more religious ministers are also there to King Dasharatha. [1-7-4]

uyaj~no api atha jaabaaliH kaashaypo api atha gautamaH |
maarkaNDeyaH tu diirghaayuH tathaa kaatyaayano dvijaH || 1-7-5
etaiH brahmarSibhir nityam R^itvijaH tasya paurvakaaH |

5, 6a. suyaj~no api= Suyajna, also; atha jaabaaliH= then, Jaabaali; kaashaypaH api= Kashyapa, also; atha gautamaH= then, Gautama; maarkaNDeyaH tu= Maarkandeya, also; diirghaayuH tathaa= Deerghaayu, like that; kaatyaayanaH= Kaatyayana; dvijaH= Brahman; etaiH= along with them; brahmarSibhiH= Brahma-sages; nityam= always; R^itvijaH= ritual scholars; tasya paurvakaaH = his ancestral pundits.

Suyajna, Jabaali, Kaashyapa, Gautama, Maarkandeya, Deerghaayu, and then Kaatyayana are the scholarly Brahmans acting as religious ministers, and along with them there are also Brahma-sages who are always the ancestral ritual scholars for Dasharatha�s family. [1-7-5, 6a]

etat shrutvaa rahaH suuto raajaanam idam abravIt |
shruuyataam tat puraa vR^ittam puraaNe ca mayaa shrutam || 1-9-1

1. etat shrutvaa suutaH= all this, having heard, charioteer, Sumantra; raajaanam= to king [Dasharatha]; rahaH idam abraviit= in confidence, in this way, said; shruuyataam tat= I will tell, that; puraa vR^ittam= an early, legend; puraaNe ca mayaa shrutam= legendary narration, also, by me, listened.

Sumantra, the charioteer and one of the misters of King Dasharatha, having heard all about the king’s desire to perform a Vedic ritual, said this in confidence to king, “oh, king, I will tell an early legend, an early legendary narration that I listened… [1-9-1]

kaashyapasya ca putro.asti vibhaaNDaka iti shrutaH || 1-9-3
R^iSyashR^i~Nga iti khyaataH tasya putro bhaviSyati |
sa vane nitya sa.mvR^iddho munir vanacaraH sadaa || 1-9-4

3b, 4. kaashyapasya ca= for Sage Kashyapa; putraH asti= son, was there; vibhaaNDaka iti shrutaH= Vibhaandaka, thus, known as; tasya putraH= his son [Vibhandaka’s son,] will be; R^ishyasringa iti khyaata= Rishyasringa, thus, renowned; bhavishyati= will be there; saH muniH vane nitya samvR^iddhaH= he, that saint [Rishyasringa,] always, in forest, grown up; vana chara sadaa= [that sage] Rishyasringa, forest, dwelling, always.

“He said that “Sage Kashyapa has a son known as Vibhaandaka, and his son will be the renowned Sage Rishyasringa, and that Sage Rishyasringa will grow up in forests, and will always be dwelling in forest… [1-9-3b, 4]

agnim shushruuSamaaNasya pitaram cha yashasvinam |
etasmin eva kaale tu romapaadaH prataapavaan || 1-9-7
aa~NgeSu prathito raajaa bhaviSyati mahaabalaH |

7, 8a. agnim= to Sacrificial Fire; shushrushhamaaNasya= while in servitor-ship of; pitaram cha= to his father, also; yashasvinam= prosperous one; etasmin eva= in this, only; kaale= meantime; prataapavaan= valiant one; raajaa= king; romapaadaH= Romapaada; angeshu= in Anga kingdom; prathitaH= famed one; bhavishhyati= will be there; mahaabalaH= very strong one.

Sage Rishyasringa looses no time with his servitor-ship to the Sacrificial Fire and also to his celebrated father, and during this period alone there will be a famed and very strong king Romapaada, a valiant in Anga country… [1-9-7, 8a]

atha hR^iSTo dasharathaH suma.ntram pratyabhaaShata |
yathaa R^iSyashR^i~NgaH tu aaniito yena upaayena sa ucchataam || 1-9-20

20. athaH hR^iSTaH dasharathaH= then, delighted, Dasharatha; sumantram prati abhaaSata= to Sumantra, in turn, spoke; yathaa R^iSyashR^i~NgaH aaniitaH= how, Rishyasringa, brought [to Anga Kingdom]; yena upaayena sa ucchyataam= by what, idea, that be said.

Then King Dasharatha is delighted and in turn spoke to Sumantra “By what idea Rishyasringa is brought to Anga kingdom, that shall be said…” [1-9-20]

Sri Sita Rama Jayem .

Aalvaar Emberumaanaar Jeeyar Thiruvadikale Saranam.

Sri Valimiki Raamaayanam -Baala Kaandam -Sargams -3./4.

August 28, 2012

shrutvaa vastu samagram tat dharma ardha sahitam hitam |
vyak{}tam anveshhate bhuuyo yadvR^ittam tasya dhiimataH || 1-3-1

1. dharmaatmaa= virtue-souled one, Valmiki; dharma artha sahitam= probity, prosperity, abounding in; hitam= propitious one [too]; tat= that; vastu samagram= essence of the epic, in its entirety; shrutvaa = on hearing; = tasya dhiimataH vR^ittam= of that, dexterous [Rama’s,] that which has happened; yat= that which is there; [tat= that]; vyaktam bhuuyaH anveSate = that which is known [in detail,] further, searched for.

On hearing the essence of Ramayana from Sage Narada, which is abound with probity and prosperity, and a propitious one too, that virtue-souled Valmiki started searching for further known details in the legend of that dexterous Rama. [1-3-1]

upaspR^isya udakam samyak muniH sthitvaa kR^itaa~njaliH |
praachiina agreshhu darbheshhu dharmeNa anveshhate gatim || 1-3-2

2. muniH= that saint; praachiina agreSu = eastward, having apices; darbheSu= sacred darbha grass [and its mat]; sthitvaa= on abiding, on sitting; udakam upaspR^ishya= water, on touching; kR^ita a~njali= making palm fold in reverence; dharmeNa= yogaja dharmeNa – [dharmaakuutam]= by yogic dharma; samyak= comprehensively; anveSate gatim= is searching, for course [of Ramayana.]

Valmiki sitting on a sacred grass mat, whose apices are towards east, touched waters, and made his palms adjoined in reverence, and then by his yogic insight started to search comprehensively, for the narrative course of Ramayana. [1-3-2]

raama lakshmaNa siitaabhiH raaj~naa dasharathena cha |
sa bhaaryeNa sa raashhTreNa yat praaptam tatra tattvataH || 1-3-3
hasitam bhaashhitam cha eva gatiryaayat cha cheshhTitam |
tat sarvam dharma viiryeNa yathaavat sa.mprapashyati || 1-3-4

3-4. raama lakshmaNa siitaabhiH= of Rama, Lakshmana and Seetha; raaj~naa dasharathena ca= by king, Dasharatha, also; sa bhaaryeNa [raameNa]= along with, wife – Rama along with his wife; sa raaSTreNa= along with, kingdom – when Rama was in State; yat praaptam= what, bechanced; tatra [yaa] gatiH= in that, [which,] course is there; yaavat ceSTitam ca= everything, [they] have done, and; hasitam bhaaSitam ca eva= their smiles, their conversations, also, thus; tat sarvam= that, entirely; tatvataH= veritably; yathaavat= as it is; dharma viiryeNa= by the power of his ascesis, or by the power given by Brahma; sam pra pashyati= wholly, clearly, seen.

Of Rama, Lakshmana and Seetha, also of King Dasharatha and his wives, and what bechanced on Rama when he was in kingdom Ayodhya; Valmiki veritably discerned all that. Their smiles, their conversations, their deeds and the succession of events as well, all of them the sage saw wholly and clearly by the yogic power conferred by Brahma…] [1-3-3-4]

ataH pashyati dharmaatmaa tat sarvam yogamaasthitaH |
puraa yat tatra ni.rvR^ittam paaNaava aamalakam yathaa || 1-3-6

6. tataH= then; dharmaatmaa= virtue-souled sage; yogam aasthitaH= while in yogic, exaltation; tatra= in there [in story]; puraa yat nirvR^ittam= earlier, what, has happened; tat sarvam = that, all; paaNau amalakam= in palm, citric fruit [myrobalan]; yathaa= as though; pashyati= saw.

Then that virtue-souled sage saw what all that has happened earlier, by his yogic exaltation, as though it is a citric fruit in his own palm. [1-3-6]

vibhiishhaNa abhishhekam cha pushhpakasya cha darshanam |
ayodhyaayaaH cha gamanam bharadvaaja samaagamam || 1-3-37

37. vibhiiSaNa abhishhekam cha= Vibheeshana’s, crowning; puSpakasya ca darshanam= Pushpaka, aircraft, seeing it; ayodhyaayaaH ca gamanam= to Ayodhya, also, going; bharadvaaja samaagamam= Sage Bharadvaja, meting with.

Crowning of Vibheeshana as the king of Lanka, after the demise of Ravana, and also Rama’s seeing Pushpaka, the divine aircraft, and returning to Ayodhya in that aircraft… and Rama’s meeting Sage Bharadvaja on his way back… [1-3-37]

anaagatam cha yat ki.nchid raamasya vasudhaa tale |
tat chakaara uttare kaavye vaalmiikiH bhagavaan R^ishhiH || 1-3-39

39. bhagavaan vaalmikiH R^iSiH= godly, Valmiki, the sage; raamasya yat kimchit= of Rama, whatever, minutely; vasudhaa tale= on earth’s, surface; anaagatam ca = futuristic, also; tat= that; uttare= in later [parts of, coming chapters]; kaavye= of epic; chakaara= composed.

The godly sage Valmiki composed the futuristic legend of Rama while on the surface of earth, and whatever that is there, that is composed in all its minuteness, in the coming chapters of this epic. [1-3-39]

chatur.hvi.mshat sahasraaNi shlokaanaam uktavaan R^iSiH |
tathaa sarga shataan pa.ncha shhaT kaaNDaani tathaa uttaram ||1-4-2

2. R^iSiH= sage Valmiki; slokaanaam= verses; chatur vimsat sahasraaNi= twenty-four, thousand; tathaa= that way; pancha sarga shataan= five, chapters, hundreds; SaT kaaNDaani cha = six, books, also; tatha uttaram= that way, an end piece; uktvaan= said.

Sage Valmiki said Ramayana in twenty four thousand verses, in six hundred chapters, in six books, likewise an end-piece too. [1-4-2]

There is a controversy about the number of verses and cantos. If Uttara Ramayana, otherwise called abhudaya kaanDa , is ascribed to Valmiki, the cantos are seven and chapters are about 649 and verses are about 24,253. But some verses and chapters are deleted for standardization of Ramayana as per this verse and they contain 560 chapters and 24,00 verses only. Some argue that when it is said 24, 000 verses are there, it does not actually a mathematical assertion, like the calculation of mahaa yuga -s and manvantara -s, and as one would give a reply to his age as 30 years, or 60 years, but not as 29 years, 6 months, seven days or so…

The transcendental aspect of Ramayana and its content is explained in 18 terms by ancient commentator Govindaraja. 1] Rama’s Absoluteness, paramaatma tattva ; 2] Ideation to know Him, upaaya ; 3] Dedication in Him, kainkarya ; 4] Human aspect, puruSaakaara ; 5] Diviner, adhikaara ; 6] Resolve in God, adhikaara paaratantrya ; 7] God’s resolve in Dedicate, bhagavat paaratantrya ; 8] Knowledge of five Meanings, artha pancaka j~naana ; 9] Self-denial, akincinatvam ; 10] Teacher selecting, aacaarya varaNam ; 11] Climax, autkaNThata ; 12] Behaviour, pravartana ; 13] Residence, vaasa sthaana ; 14] Two Narayana hymns, naaraayaNa mantra dvaya ; 15] Gayatri, Gayatri hymn; 16] Negating negative-thinking, durvicaara parihaara ; 17] negating Love for Living, samsaara jihaasa ; 18] 64 Divinely Arts, catuSaSTi kalamayatva . Of them we take up the15thGayatri.

The identification of Gayatri with Ramayana scheme is explained in many ways. By tat savitR^i the features and attributes of the Absolute as per narrations in Bala Kanda. vareNya by the narration of Absolute’s attributes in Ayodhya and Kishkindha kaanda-s, and adherents like Lakshmana, Bharata, Sugreeva take shelter in Him here only. bharga is identified as per the description of resplendence of The Divine as envisaged by the sages and hermits in Aranya Kanda. devasya and indhiimahi where that deva the Divine is explained by Hanuma, not only to Seetha but to all in Sundara kanda. hi dhii mahi is as explained in Uttara Kanda, which centers around moksha salvation.

sa tu medhaavinau dR^ishhTvaa vedeshhu parinishhTitau |
vedopabR^i.mhaNaarthaaya tau agraahayata prabhuH || 1-4-6

6. prabhuH= self-reliant sage; saH= he, Valmiki; medhavinau= intellectual pair; vedeshu pariniSTitau = in Vedas, proficient; dR^iSTvaa= having seen; veda upa bR^imhaNa arthaya [ kathitam kaavyam]= to Veda-s, as ancillary, reinforcement, aiming at [rendered, epic]; tau a+ graahayata = them two, made to receive [epic to memorise].

On seeing that pair intellectuals who are proficient in Veda-s that self-reliant sage Valmiki made those two to memorize the epic, as the epic Ramayana is composed only to reinforce the import of Veda-s, as an ancillary. [1-4-6]

kaavyam raamaayaNam kR^itsnam siitaayaaH charitam mahat |
paulastya vadham iti evam chakaara charita vrataH || 1-4-7

7. charitra vrata= sage who observed all sacred vows; kR^itsnam kaavyam= to entire, epic; raamaayaNam= Ramayana; siithayaH charitam mahat= Seetha’s, legend, sublime; poulastya vadham= Ravana’s, elimination; iti= thus [naming]; evam cakaara= that way, made, rendered.

That sage with observed sacred vows has rendered the entire epic in the name of ‘Ramayana’, ‘Sublime Legend of Seetha’ and ‘elimination of Ravana’. [1-4-7]

paaThye geye cha mathuram pramaaNaiH tribhir anvitam |
jaatibhiH saptabhiH yuktam tan.htrii laya samanvitam ||1-4-8

8. paaThye geye madhuram= to read, to sing, melodious; pramaaNaiH tri bhiH anvitam= scales, in three, kinds, adaptable; jaatibhiH saptabhiH baddham= classification, sevenfold, orchestral; tantrii laya samanvitam= string-instrument, rhythm, included.

To read or to sing it is melodious, adaptable to music with three scales and sevenfold tune, and orchestral to the tunes of string-instrument and rhythm included… [1-4-8]

The three Indian scale pauses are dR^ita, madhyama, vilambita . These though not equal but identical to Breve, Minim and Quaver of Western classical music. The seven fold classifications of swara-s are 1] shadja [2] madhyama [3] gaandhara [4] niSaada [5] R^iSabha [6] dhaitava [7] pa~nchama . These are roughly identical to Accelerando, Calando, Decresando, Smorzando, Sostentuo, and others of Western classical music.

rasaiH shR^i.ngaara karuNa haasya raudra bhayaanakaiH |
viraadibhii rasair yuktam kaavyam etat agaayataam ||1-4-9

9. rasaiH sR^ingara karuNa haasya raudra bhayaanakaiH= aesthetics, romance, pathos, comic, fury, fright, and others; viira aadibH rasaiH yuktam = valour et cetera, aesthetics, embodying; kaavyam a gaayataam= epic, is sung.

Aesthetics like romance, pathos, comic, fury, fright, valour etc., embodying the epic is sung [by Kusha, Lava.] [1-4-9]

The Indian categorization of aesthetics rasaa -s is in nine emotions. sR^ingaa [romance] haasa , [humour] shoka , [grief] krodha , [fury] utsaaha , [enthusiasm, bravery] bhaya , [fright] jugupsa , [disgust] vismaya [amaze.] Again sR^ingaara is of two kinds – a] sambhoga , [being with his/her partner,] b]vipralamba [not being with his/her partner.]

Rama’s togetherness with Seetha from Bala Kanda till her abduction is the first category of romance. After her departure and until regain, it is second sort of romantic narration. Episodes of Surpanakha, Trijata are humorous. Those of Dasharatha, Jatayu etc., are of grievous nature. Killing, torturing etc., situations arouse furiousness. Lakshmana, Indrjit and others are showing bravery. Seeing ugly demons either in forests or those that surround Seetha is causing fright. The very sight of ugly bodied demons like Viradha, Kabandha is creating disgust. Hanuma’s leaping ocean, burning Lanka, and the entire Rama-Ravana war are amazing

pravishya taa ubhau suSThu tathaa bhaavam agaayataam || 1-4-18
sahitau madhuram raktam sa.npannam svara sa.mpadaa |

18b-19a. tau ubhau= those two; sahitau= in oneness [of musical notes]; suSThu pravishya= very well, on entering [into the mood of epic]; madhuram= melodiously; raktam= rapturously; svara sampada sampannam = saDjaadi svara sampadaa= maintaining pitch and tune; bhaavam agaayataam= its import, sang.

“On getting into the mood of the epic, those two sang its import in one tune, that too melodiously and rapturously, marinating the pitch and tune…” So said the saints. [1-4-18b-19a]

anyaH kR^iSNaajinam adad yaj~na suutram tathaa aparaH || 1-4-21
kashchit kamaNDalum pradaan mau~njiim anyo mahaamuniH |
brusiimanyaH tadaa praadat kaupiinam aparo muniH || 1-4-22
taabhyaam dadau tadaa hR^iSTaH kuThaaram aparo muniH |
kaaSaayam aparo vastram chiiram anyo dadau muniH || 1-4-23
jaTaabandhanam anyaH tu kaaSTha rajjum mudaanvitaH |
yaj~na bhaaNDam R^iSiH kashcit kaaSThabhaaram tathaa paraH || 1-4-24
audumbariim brusiim anyaH svasti kechit tadaa avadan |
aayuSyam apare praahur mudaa tatra maharSayaH || 1-4-25
daduH cha evam varaan sarve munayaH satyavaadinaH |

21b-26a. anyaH kR^iSNaajinam adat= another sage, black-deerskin, bestowed; tathaa aparaH yaj~na suutram= like that, another sacred thread; kashchit kamaNDalum pradaat= someone, water-pot, bestowed; anyaH mahaamuniH mau~njiim= another, great saint, girdle of maunja grass; brusiim anyaH tadaa praadat kaupiinam= to tellers [to singes,] another, then, contributed, an under cloth; aparaH hR^iSTaH muniH taabhyaam dadau tadaa kuThaaram= another, gladdened, saint, to them, contributed, then, hatchet; aparaH muniH kaaSaayam vastram = another, sage, another, saffron, cloth; chiiram anyaH muniH dadau = cloth-wrapper, another, saint, bestowed; anyaH tu jaTaa bandhanam= another, also, tuft-headband; aparaH mudaanvitaH kaaSTha rajjum = another one, with enchantment wood-sticks, band; kashcit R^iSiH yaj~na bhaaNDam = someone, a sage, sacrificial vessel; kaaSThabhaaram tathaa paraH= firewood sticks, then, another; audumbariim= plank of audumbarii tree wood; brusiim anyaH svasti= called forth, other, blessings; kechit tadaa avadan= someone, then, chanted; aayuSyam apare praahuH= longevity, then, chanted; mudaa tatra maharSayaH= happily, there, great sages; daduH cha evam varaan= bestowed, also, thus, boons; sarve munayaH satyavaadinaH= by all, saints, truth-avowed one.

And another sage bestowed a black-deerskin, and like that yet another a sacred thread… someone gave a water-pot and another great saint a girdle of maunja grass to singers, while that way another contributed an under cloth; another sage gladly contributed a hatchet to them, another a saffron clothe, and yet another saint bestowed a cloth-wrapper; another delivered tuft-headband also, and another enchanted for their singing ballad handed out a sacrificial vessel, and another a bundle of firewood sticks, and yet another gave a plank-seat of audambari wood, and other called forth blessings, and someone then happily chanted bless-hymns for longevity… there by all the truth-avowing saints, those that are great sages have thus bestowed boons. [1-4-21b-26a]

sva veshma cha aaniiya tato bhraatarau sa kushii lavau || 1-4-29
puujayaamaasa puja arhau raamaH shatrunibarhaNaH |

29b-30a. tataH= then; satru nibarhaNaH= enemy, eliminator; saH ramaH= he, that Rama; puuja arhau= worthy to be honoured; braatarau kushii lavau= two brothers; sva vesma aayaniiya = to his palace, having fetched; puujayamaasa= honoured them.

Then on seeing them Rama, the enemy-eliminator, fetched those honour-worthy bothers, Lava and Kusha, to his palace and honoured them. [1-4-29b-30a]

imau munii paarthiva lakshaNaanvitau
kushii lavau cha eva mahaatapasvinau |
mamaa api tad bhuuti karam prachakshate
mahaanubhaavam charitam nibodhata || 1-4-35

35. imau munii paarthiva lakshaNa anvitau= these two, saints, kingly, features, possessing; kushii lavau cha eva maha tapasvinau= Kusha, Lava, also, thus, great, hermits; mamaa api tat bhuuti karam= to me, also, that, good fortune, endowing; mahanubhaavam charitam prachakshyate = the great efficacious, legend, they tell; nibodhata= listen it.

“These two saint-like Kusha and Lava, who also possess kingly features, but they are great hermits… this narration is endowing good fortune to me also, listen to that great efficacious legend [of Seetha…]” [So said Rama to those courtiers.] [1-4-35]

tataH tu tau raama vachaH prachoditau
agaayataam maarga vidhaana sa.mpadaa |
sa cha api raamaH pariSad.h gataH shanair
bubhuushhaya aasaktamanaa babhuuva || 1-4-36

36. tataH= then; tau= those two, Lava and Kusha; raama vacaH prachoditau= Rama’s, words, motivated by; maarga vidhaana sampadaa= in maarga system, well-versed in; agaayataam= sang; parishat gataH= in congregation, available; saH raama api= he, that Rama, even; shanaiH bhubhuuSaya= again, to pacify his mind; aasakta manaH babhuuva= interested, at heart, became.

Then those two singers, motivated by Rama’s words, sang the ballad in maarga system, for they are well versed in it, then even Rama, who is also in the congregation, again to pacify his mind, [for the story of Seetha puts his mind to turmoil,] became interested at heart [to continue listening Seetha’s story…] [1-4-36]

Sri Sita Rama Jayam.

Aalvaar Emberumaanaar Jeeyar Thiruvadikale Saranam .