Archive for September, 2011

திருவாசிரியம்-2- திவ்யார்த்த தீபிகை -/-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

September 18, 2011

 

உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல்
சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆர்
உயிர் உருகி யுக்க நேரிய காதல்
அன்பில் இன்பீன் தேறல் அமுத
வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருள்க்கு
அசைவோர் அசைக திரு வோடு மருவிய
இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம்
மூன்றினோடு நல் வீடு பெறினும்
கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே ?-2
————————————————————————–
திரு மேனி -அனுபவித்தார் முன்பு -அடுத்து அதில் முக்ய அங்கம்-திரு அடி -அடைய படைய வேண்டிய இடம்-சுயம் பிரயோஜனம்-சேவடியோயே
-சொல் நிரம்பி உள்ளம் முழுவதும் தொடர்கிறார் இதில்–
உபாயம் உபேயம்– பிராபகம் பிராப்யம் -பக்தி கொண்டு மோஷம் -இல்லாமல் பக்தியே உபாயம் உபேயம்-
——————————————————–
அவதாரிகை-
ஆதித்ய வர்ணம் தமஸ் பரஸ்தாத் தேயம்-தியானத்துக்கு வஸ்து பற்றி முன்பு சொன்னார்-தேய வஸ்துவின் விக்ரக வைலஷண்யம்-
அயனாய ந அந்ய பந்தகா வித்யதே வேதாக மேதம் புருஷம் மகாந்தே -வேதம் அஹம் புருசம் மகாந்தம் வேத அறிந்து கொண்டேன்-
பிரகிருதி விட உயர்ந்து சூர்யன் விட பெரிய -இதையே தமிழ் படுத்தினார் முதல் பாசுரத்தில்-
செஞ்சுடர் பரிதி சூடி–அறிவதால் ஒன்றே மோஷ வழி-திரு மேனி வர்ணித்தார்  அந்த தேய வஸ்துவின் பக்கல் பிறக்கும் -பர பக்தி முதல் பரம பக்தி ஈறாக
-நாம் கீழே இருக்கும் -பரபக்தி அடையவே பல தூரம்-பந்து பொருக்கி போடுவாரை வெளியில் இருந்து பார்த்து இருக்கிறோம்
-ஞான தர்சன பிராப்தி அவஸ்தைகள்--பக்தாது அனந்யா சகாயா -அஹம் ஏவம் ஞாதும் த்ரஷ்ட்டும் பிரவேஷ்டும்-அடைய -பிராப்ய தசை மோஷம்-
-பர பக்தி அறியும் தசை-ஞானம் ஏற்பட்டதும் பயம் விலகும்-தட தட சப்தம் கேட்டு பயந்து தென்னம் மட்டை விழுந்தது அறிந்ததும் பயம் போகும் போல –
-அறிவு முக்கியம்–ஞானம் பிரமம் பற்றி-ரஷிக்க அவன் இருக்கிறான் என்று அறிந்து–பயம் போகும்-சேர்ந்து இருந்தால் சுகம் பிரிந்தால் துக்கம்
பர பக்தி நிலை/ சேர முயற்சி எடுக்கும் நிலை/அடுத்து சேர்ந்து ஆனந்திக்க –

-மூன்று முதல் ஆழ்வார்கள் இந்த மூன்றையும்-காட்ட-பிராப்ய அந்தர்கதி–ஆனந்தமே பயன்-தத் விஷய பக்தியே அமையும்

————————————————————————–
வடி அழகு/மேன்மை-தேவர் குழாம் தொழ இருந்த /எளிமை மூவடி அளந்த சேவடி-நம்மை தீண்ட -மூன்றையும் முதல் பாசுரத்தில் காட்டினார்-
தாப த்ர்யத்தால் கொதிக்கும் தலையும் தாமரை போன்ற திருஅடி-தேவிமாரும் கூசி பிடிக்கும் மெல் அடி-நீர்மை
/கர்ம ஞான யோகம் செய்து பக்தி யோகம் கிட்டும்–சு தர்ம ஞான சாதனம்–நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் -குளித்து மூன்று அனலை ஓம்பும் -ஒழித்திட்டேன் -லோக விக்ராந்த சரணவ் சரணம்-கர்ம ஞானம் இன்றி பக்தி கிட்டியதே-

-திரு மேனி குண அனுபவமே பக்தி கொடுத்ததே–கர்ம ஞான ஸ்தானம் போல் இவை நிற்க–உபாயம்-அவன் திரு மேனி குண அனுபவம் தான் என்கிறார்

சரணா கதி–நீயே உபாயம்–பக்தி அடைகிறோம்–பக்தி உபாயம் கொண்டு அவனை அடைவது சாதனம் உபாயாந்தரம்–
அவனை அனுபவித்து பக்தி பெறுவோம்-சுலபமான உபாயம்-மாம் ஏக சரணம் விரஜ–சர்வ தர்மான் பரித்யஜ்ய-அவனே தர்மமாக பற்றி-
மற்றவை தர்மம் இல்லை -அவன் திரு உள்ள ப்ரீதி ஏற்படுத்துவதே புண்யம்-பக்தி சாதனம் இல்லை-பிராப்யம் தான்-
அவ அருகு இல்லாதா பிராப்யம்-பக்திக்கு மேம் பட்ட பிராப்யம் வேறு இல்லை..-பர பக்தி ஆதிகள் உத்தேசம்-ஞான கர்ம ஸ்தானம்– இனி அவன் திரு அடிகள் தலையால் தரிப்பதை அருளுகிறார்-திரு அடியை தலையால் சூடுவதே வேண்டும்
உலகு படைத்து உண்டான் எந்தை–உண்டு ரட்ஷித்தான் என் சுவாமி
அறை கழல்சப்திக்கும் -நடந்தும் ஓடியும் ரஷிக்க வருகிற ஓசை–
தென் கலையும் வட கலையும் திவழ்ந்த நாவர்-வேதமும் திரு வாய் மொழி
சுடர் பூம் தாமரை-போன்ற –உலகம் தாவி வையம் கொண்ட தடம் தாமரை போல்-அடிகள் என்று வருவித்து கொள்ள வேண்டும்

ஒளி விடும் பூ மென்மை திரு அடிகள்-

அவா ஆர்- சேர்ந்து இருக்கிற -பக்தி நிரம்பி உள்ள ஆத்மா–தலையால் தரிக்க ஆசை கொண்டு- உருகி உக்க -விசேஷணம்-
அவா /நேரிய காதல்/அன்பின் -/மூன்று சொல்–அவா =ஆசை/அன்பு-ஈடு பாடு -ஏற்பட்டு பிரீதியாக மலரும்–அன்பின் இன்பம்
பக்தி ரூபமான அன்பு-பரம பக்தி –இன்பு ஈன தேறல்-அன்பு செலுத்துவது இன்பம்-தேன் போல் ஓட –
-தேங்கி கடல் –இனிமை வைலஷண்யம் அமுத கடலில் மூழ்கி–இது தான் சிறப்பு–

ஆசை வளர்த்து காதல் ஆகி அன்பாகி இன்பம் கொடுக்க தேன் வழிய கடல் போல் இருந்து மூழ்கி இருப்பவன் அமுத வெள்ளத்தான் —

இதை விட்டு ஒரு பொருள்க்கு-எதை சொல்ல வாய் கூச -ஆழ்வார்-இதில் எண்ணம் இல்லை
-அசைவோர்-பிரயத்தனம் பட்டு–அசையாமல் அவன் பக்தி கொடுக்க-மூ உலகு அளந்த சேவடி-அவனே வர –
-நம் முயற்சி இன்றி பகவத் அனுபவம்–மற்ற அனுபவம் குறைந்த அநேக முயற்சி–ஆச்சர்யம் ஆழ்வாருக்கு
-இதற்க்கு வருவானா அசைக -அசைந்து போகட்டும்–
திரு சீரிய செல்வம்-இயற்க்கை ஸ்வாபம்-மருவிய எப் பொழுதும்-ஸவாபாக  மாய்  விட்டு பிரியாத செல்வம்  –
-மாயா  பெரு விறல் -சக்தி -பெரிய சக்தி அனுபவிக்க -மூ உலகம் -ஸ்ரீ வைகுண்டம் கொடுத்தாலும் கொள்வது எண்ணுமோ-
-யார்-தெள்ளியோர் சாஸ்திர ஞானம் பெற்று தெளிந்த ஞானம் படைத்தவர் அபிப்ராயம் —உலகு படைத்த எந்தை அறை கழல் சூடுவதற்கு தெள்ளிடீர் குறிப்பு எண்ணும்–
கர்ம தொலைத்தால் தான்  இந்த ஞானம் அனுஷ்டானம் வரும்–விரோதி கழிய வேண்டும்  பகுச்யாம் -தத் யீஷ்ய -சங்கல்ப சக்தியால் ஸ்ருஷ்ட்டிகிறார் –
-எஞ்சாமல் வயிற்று அடக்கி முற்றும் உண்ட கண்டம்கண்டீர் பிரளயம் பொழுது –
-ரஷித்து பண்ணிய மேன்மை–எந்தை ஸ்வாமித்வம்–தப்பு பண்ணிலாலும் விட மாட்டான் சொத்தை-எளியவன்–என்-நீசனான எனக்கும்–
தாழ நின்ற என்னையும் விஷயீ கரித்து மயர்வற மதி நலம் அருளி -இந்த பாசுரம் பாட வைத்தானே —
என் நன்றி செய்தேனோ என் நெஞ்சில் திகழ்வதற்கு-நெஞ்சமே நீள் நகராக —பிராட்டிமார் நித்யர் உடன் வசிக்கிறான்-எதற்கு-இயற்க்கை ஸ்வாபம்–தண்ணீர் குளிர்வது போலும் நெருப்பு சுடும் போலும் -அடியார் பக்கல் சாய்வான்–
அகம்காரம் வேண்டும் என்னது என்ற எண்ணம் வேணும்- தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை –

-திரு மலை நம்பி வரவேற்க-நீசன் வேற யாரும் இல்லை என்ற ஐதீகம்-

பெரிய திரு மலை நம்பி-ஈசன் வானவர்க்கு என்றால்–நீசனேன் நிறை ஒன்றும் இலேன்-என் கண் பாசம் வைத்த பரம் சுடர் ஜோதிக்கே
-பாபிஷ்டக ஆள வந்தார் —அறை-தொனிக்கிற -ஒளி படைத்த நிரதிசய போக்கியம் ஆகிய திரு அடிகள்-
அனுபவித்து முடிக்க முடியாத -அனுபவிக்க அனுபவிக்க கூடும் –அறை கழல் சுடர் பூ-கதா புன -சொல்ல வேண்டும் படி இருக்கும்
-தாமரை சூட ஆள வந்தார் மதிய மூர்தன அலங்கரிஷ்யதே –வஜ்ர லாஞ்சனம்
ஹே-திருவிக்கிரம   தும் சரணாரவிந்தம் ..பரதன் இருப்பையே பெறுவான் பாதுகை பெற்றதும்-
விபீஷணன்-தம்பிக்கு அளித்த மௌலி எனக்கும் ஈந்து அருளுவிஜுரக-பெருமாள் –-இளையவர்க்கு அளித்த மௌலி என்னையும் கவித்தி–கொக்கு வாயும் படு கணணியும் போல் இருந்தது —
அத் தலை வைலஷ்ண்யம் அறிய அவா படாமல் இருக்காதே –ருசி பண்ணி அல்லது நில்லான் இறே- -ருசி-ஆசை-காதல்-அன்பு-நீங்காத அன்பு–
சூடுகையில் அவாவி இருக்கிற ஆத்மா வஸ்து-ஆசை நிரம்பி இருக்கும்-
-ஆத்மா உருகுமா -உடம்பே உருக வில்லை-அசேத்யமான ஆத்மா வஸ்து வெட்டவோ உலர்த்தவோ நனைக்கவோ முடியாது-
பகவானால் முடியும்-பகவத் சிந்தனை த்ரவ்ய திரவமாய்- திடமாக ஆக்க முடியாத பாடி
ஆடி ஆடி அகம் -பாடி பாடி–ஆசை-சங்கம் ஆனது–லோக விஷய நினைவு சங்கம் காமம் கோபம் ஆகும்நிலை மாறி-
-இதில் அவன் விஷயம் -சங்கம் அன்பை பிறப்பிக்க-ஆகார சுத்தி சத்வ சுத்தி இடைவிடாமல் நினைவு-குணாதி விஷயம் என்பதால் அன்பில் இன்பு உண்டு–பிரிதியே இனிமை–ரசிக்கும்-எப்படி பட்ட ரசம்-
ஈன தேறல் அமிர்த சமுத்ரம் கடைந்து எடுத்த அமிர்தம்–பாற் கடல் கடைந்த அமிர்தம் இல்லை-
கோது கழித்து சாறு இல்லை-அமுத கடல் கடைந்து –தள்ளுபடி இல்லை
-நடக்காத ஒன்றை தான் சொல்லி அவன் அனுபவம்-ஆனந்த மயம் -அனுபவம் ஆனந்த மயம் ஆக தானே இருக்கும்

-ரச சாகரம்–தடால் என்று ஆசை உடன் விழுந்து அனுபவிக்க –

நாம் ஒருவனே அனுபவிக்கும் படி கொடுப்பான் ஒரு கடலில் ஏகாங்கி போல்-
அமுத வெள்ளத்தில் இருப்பவன் ஆகிய சிறப்பை விட்டு—தர்ம அர்த்த காமம் மோஷம் -நான்கையும் விட்டு-
ஒரு பொருள்–அநாதரவு தோற்ற தள்ளினார்–அதுவும் சுலபம் இன்றி எத்தனம் பற்றே பெற வேண்டும் –
-ஆசை படுவார் கிலேச படட்டும் –கிலேச அதிகம் இருந்தாலும் நாட்டில் சிலர் விரும்பி இருக்கிறார்களே லோகத்தில் –
அறிவு கேடர் படி நான் சொல்வது இல்லை-திரு வோடு மருவிய ஐஸ்வர்யம் நிலை நின்று அனுபவிப்பதே வாழ்க்கை போக்தாவுக்கு சக்தியும் உண்டு அனுபவிக்க –
மிடுக்கை உடையவன்-திரை லோக்யமும் விஷயம் உள்ள ஐஸ்வர்யம் உலகம் மூன்றினோடு –
-நல் வீடு– வீடு-கைவல்யம் /நல் வீடு-பரம பத அனுபவம் -இவை வேண்டாம் என்கிறார் இதில் –
-எம் மா வீடு திறமும் செப்பம்-போல் –நின் செம் மா பாத பற்பு தலை சேர்த்து ஒல்லை அங்கு–
-கிடைக்க ஆசை மட்டும் இல்லை கிடைத்தாலும் சுவீகரிக்க –கொள்ளுவோம் இல்லை
-ஐஸ்வர்யம் அஸ்திரம் என்பதால் -ஆத்மா லாபம் பரிச்சின்னம் அளவு பட்டது
-பரம பதம்-வேறு உடம்பு கொண்டு வேறு தேசத்தில் அது-தேசாந்தரம் தேகாந்தரம் அனுபவம் அது
–பர பக்தி ஆதிகள் உடன் ஒவ்வாது இவை–ஆனாலும் சிலர் ஆசை பட-
தெள்ளியோர்-சார அசார விவேகம் இல்லாதவர்–பிரித்து அறிந்து கொள்வார்கள் -வேதார்த்த சங்கரகம்-
தெள்ளியோர் உணர்வார் எம்பெருமானார்-குறைவாக இருப்பார்கள்
தெள்ளியோர் –கூடும் ஆசை-அல்லது ஓன்று குறிப்பிலேன் திரு மழிசை ஆழ்வார்-
————————————————————————–
கீழில் பாட்டில்
திருமேனி வைஷண்யம் அனுபவித்து
அவன் திருவடிகளை சென்னியில் சூட வேணும் என்று இருப்பதே புருஷார்த்தம்
இத்தை விட்டு
உண்டியே உடையே உகந்து திரியும் இந்த மண்டலதவரோடு கூடாமல்
சாத்விகர்கள் -பரம பக்தர்களின் -அந்தரங்க உறுதியை பேசி மகிழ்கிறார்
இப்பாட்டில் –
திருச் சந்த விருத்தத்தில் -108-பாசுரம்
கேடில் சீர் வரத்தனாய்க் கெடும் வரத்தயன் அரன்
நாடினோடு நாட்டமாயிரத்தன் நாடு நண்ணினும்
வீடதான போகம் எய்தி வீற்று இருந்த போதிலும்
கூடுமாசை யள்ளதொன்று கொள்வனோ குறிப்பிலே –
அவனை கிட்டி அனுபவிப்பதை விட
எம்பெருமான் உடன் கூட வேண்டும் என்கிற
அனுபவிக்க மநோ ரதமே நித்யமாகச் செல்லுமாகில்
அதுவே சிறக்கும்-
தேனூறி
அனுபவ நிலையில் காட்டிலும்
அனுபவ பாரிப்பு நிலையே சிறந்தது என்றதாய்த்து –
ஆதியிலே உலகங்களைப் படைத்தும்
பிரளயம் வந்தவாறே அவற்றை வயிற்றிலே வைத்து ரஷித்து அருளியும்
வருகிற எம்பெருமான் திருவடிகளை நாம் சிரம் மேல் வைத்துக் கொள்ள ஆசை கொண்டு
அந்த ஆவலினால் நெஞ்சு நீர்ப்பண்டமாகி உருகி
மேன்மேலும் பர பக்தி பரம பக்திகள் தலை எடுத்து இருக்கும்
நிலைமையே தலை சிறந்தது
இந்த ஆவல் தான் அமுத வெள்ளம்
அப்படிப் பட்ட ஆவல் பூண்டு
என் கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே -என்றும்
மாயோனை மனத் தூணே பற்றி நின்று என் வாயார என்று கொலோ வாழ்த்து நாளே -என்றும்
அங்கு அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே -என்றும்
என் மலர்ச் சென்னி என்று கொலோ வணங்கு நாளே -என்றும்
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு
பெரும் குழுவு கண்டு
யானும் இசைந்து உடனே என்று கொலோ இருக்கும் நாளே -என்றும்
போன்ற பாசுரங்களை வாய் வெருவிக் கொண்டு
இதுவே ஆனந்தமாக போது போக்க பிராப்தமாக இருக்க
இத்தை விட்டு
கூரை சோறு முதலிய அல்ப பலங்களை அபேஷித்து
அங்கும் இங்கும்
அலைந்து உழல்கின்ற பாமரர்கள் அப்படியே அலையட்டும்
ஒரு பொருட்கு அசைவோர் அசைக-
தெளிந்த ஞானம் உடையவர்கள் கீழ்ச் சொன்ன அமுத வெள்ளத்திலே ஊன்றி இருப்பார்கள்
திருவோடு மருவிய இயற்க்கை பெறினும்
மாயாப் பெரு விறல் பெறினும்
உலகம் மூன்று பெறினும்
நல்வீடு பெறினும்
தெள்ளியோர் குறிப்பு
இவற்றைக் கொள்வது எண்ணாது
கூடும் ஆசை அல்லது ஓன்று கொள்வனோ குறிப்பிலே -என்றபடி
எம்பெருமான் உடன் கூட வேணும் என்கிற ஆசை ஒன்றையே தெள்ளியார் குறிக் கொண்டு இருப்பார் -என்றவாறு
தெள்ளியார் -என்றது திரு மழிசைப் பிரான் போல்வாரை –
அவாவு ஆர் உயிர் உருகி யுக்க
நேரிய காதல் அன்பில் ஈன் தேறல்
அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு -என்ற வரையில்
அவா காதல் அன்பு இன்பு தேறல் அமுதம் –
ஒரு பொருள் பன்மொழிகளை இணைத்து தொடுத்து
ஆதாரம் அளவற்று இருப்பதை காட்டி அருளுகிறார்
அவா ஆர் –-என்றும் பிரித்து –அவா நிரம்பிய -என்ற அர்த்தம் -ஒரு பொருட்கு அசைவோர் அசைக
வாக்காலே சொல்லவும் கூசி – ஒரு பொருட்கு -என்கிறார் ஆழ்வார்திருவோடு மருவிய இயற்க்கை
அஸ்த்ரமான ஐஸ்வர்யம் போலே இல்லாமல்
எப்போதும் ஸ்திரமாய் இருக்கக் கூடிய ஐஸ்வர்யம் பெற்றாலும் -என்கை
இத்தையும் தெள்ளியோர் விரும்பார் -மாயாப் பெரு விறல்
ஐஸ்வர்யம் அனுபவிக்க சக்தி வேண்டுமே
அதுவும் கிடைக்கப் பெற்றாலும் அதுவும் வேண்டா
மாயா -மாய்தலாவது -அழிதல் -அழியாத -என்றபடிஎம்மா வீட்டும் திறமும் செப்பம் -என்றும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் -என்றும்
பாவோ நான்யத்ர கச்சதி – என்றும்
வைகுண்ட வாஸோபி ந மேயிலாஷா -என்றும்
அந்த மோஷத்தையும் ஒரு பொருளாக மதியார்கள் இ றே-பகவத் விஷயத்தில் அனுராகம் மிகு இருப்பதே பிராப்தம்=தெள்ளியார் அனுபவம் இங்கேயே தானே
விண்ணுளாரிலும் சீரியர் இ றே

————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

திருவாசிரியம்–தனியன்-/அவதாரிகை/-1- திவ்யார்த்த தீபிகை /ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

September 18, 2011
அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளி செய்த தனியன்-
————————————————————————–
காசினியோர் தாம் வாழ கலி யுகத்தே வந்து உதித்து
ஆசிரியப் பா வதனால் அரு மறை நூல் விரித்தானை
தேசிகனை பராங்குசனை திகழ வகுளத் தாரானை
மாசடையா மனத்து வைத்து மறவாமல் வாழ்த்துதுமே-
————————————————————————–
பரா-எதிரிகளை அங்குசம்  -புற சமய வாதிகளை–தேசிகன்-ஆசார்யன்-
வெண்பா போல் ஆசிரிய பா -ஒரு வகை–அரு மறை-அரிய வேதம்-
காசினி-பூமி-தானே பிரகாசிக்கும் காசினி-
பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் தனியனுக்கு –
மணி பிரவாளம்-முத்து பவளம்-ஹாரம் போல்-கண்டத்துக்கு மேல் ஓன்று அறியாத காசினியோர்
ஆத்ம ஷேமம் பார்க்காமல்–கலி கோலாகலம் குறைக்க -யுவ வர்ண -கிரமம் படி உதித்தார்–ஆவிர்பூதம் ஆனார்-
உதயம்-சூர்யன்-வகுள பூஷண பாஸ்கரன் –அஞ்ஞானம் இருட்டு விலக்க –
கருத யுகம் பிராமண-தத்தாத்ரியன் — திரேதா -ஷத்ரியன்/ ராமன் //துவாபர -வைஸ்யன் -கண்ணன் -கலி -பராங்குசன்
லோகாந்தரத்தில் இருந்து வந்து உதித்தார் –
அவதரித்து செய்த கார்யம்–ஆசிரிய பா இனத்தில் -விஸ்தாரம்-புரியும் படி அரிய வேதத்தை விரித்து
அதுவே நிரூபகம் ஆகும் படி-விரித்தான்-என்கிறார்–தொண்டு வைத்தே அருள பாடு போல்..–வண் தமிழ் நூல் ஆக்கினார்—எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் –மூன்று ஏற்றம்-ஆயிரம்/தமிழ்/இனிமை-
வேதார்த்த தரிசியான பராங்குச தேசிகன்-தன் துளவ தாரானை போல் வகுள தாரானை -கண்ணன் கழலினை ..திண்ணம் நாரணமே -சங்க பலகை ஏற்றி–
சங்க புலவர் –சேமம் குருகையோ செய்ய திரு பாற்கடலோ
நாமம் பராங்குசனா நாரணனா-..தாமம் துளவமோ வகுளமோ

தோள்கள் இரண்டோ நான்கும் உளவோ பெருமாள் உனக்கு -என்ன கடவரே

பாவின் இன் இசை பாடி திரிவனே–மாசற்றார் மனது உளானை -வணங்கி நாம் இருப்பது அல்லால்–திரு மாலை-பாசுரம்
மனன் அகம் மலம் அற -தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே –நிர்மல மனஸ்–ஆசை கொண்டு மனத்தில்வைக்க வேண்டும்
இசைவித்து என்னை உன் தாள் இணை கீழ் இருத்தும் அம்மான்-தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே – மனக்கே வந்து இடை வீடு இன்றி மன்னி-
பரி விராஜர் பரம ஹம்சர் –நல்லது தீயது விலக்கி/ சரண் நடந்து காட்டி/பக்தர் ஹிருதய தாமரை அமர்ந்து—நாள் கமழ வகுள் மார்பினன்-

சுப ஆஸ்ர்யம் -மங்களமான புகல் இடம்-பவித்ரானாம் பவித்ரம் மங்களானாம் மங்களம் –சத்வ குணம் வளரும்-மறவாமல் மங்களா சாசனம் பண்ணுவோம்..நம்மை திருத்த பாடி அருளினார் –வாழ்த்த வேண்டும்- ஆழ்வார் –திவ்ய மங்கள விக்ரகமே ச்வாப்ச்ராயம் —

————————————————————————–
அவதாரிகை-
இது யஜூர் வேத சாரமாகும்
-திரு விருத்தத்தில் சொரூப ரூப குண விபூதி காட்டி கொடுக்க –  உபய விபூதிகளை அனுசந்தித்து –நித்ய விபூதி உள்ளோர் -நித்ய சம்சாரிகளை
வீட்டை திருத்த -கலியும் கெடும் கண்டு கொண்மின் –
-கர்மா பர தந்த்ராய் இதர விஷய போக -தேக -யாத்ரையிலே கழித்து —சர்வேஸ்வரன் உடன் நித்யர் போல் இருக்க தமக்கு யோகியதை இருந்தும்
-சமோகம் சர்வ பூயோஷம்–இழந்ததை அனுசந்தித்து –தேக சம்பந்தம் கழித்து கொள்ள வழி தம் பக்கம் இல்லாமல்–கர்மாதீனம் பிறந்து–
மேலும் கர்மா சேர்த்து-பிறவி மாறி மாறி-அவனை திரு அடிகளில் விண்ணப்பம் செய்து-இனி உறாமை-அருளி–அழுந்தார் பிறப்பாம் -இறுதி பாசுரமும் அருளி-
இப் பிர பந்தத்திலும் அதுவே தாத்பர்யம்-
உறாமை உடன் உற்றேன் ஆக்காமல்-அலற துடிக்க அழ பிராத்திக்க வைத்து  –
-நச்சு பொய்கை ஆகாது இருக்க /பிர பந்தம் தலை கட்ட/நாடு திருத்த /–தன் குழந்தை பட்டினி போட்டு நம்மை வாழ வைக்க-
பிறந்த ஆற்றாமை தீர பாசுரம் அருளுகிறார் —அம்பு படுக்கை சம்சாரம் பீஷ்மர் பஞ்ச பாண்டவர் போல்-
ஆழ்வார் நமக்கு அருள-இங்கு வைக்கலாம் படி அல்ல இவர் த்வரை–இது தாழ்ந்தது என்று அறிந்த ஆழ்வாரை கொண்டே பாட வைத்து –
இருபது தடவை இனி இனி கூப்பிட வைத்தார்-பல நீ காட்டி-குண அனுபவம் இங்கே கொடுத்து திவ்ய தேசம் காட்டி-தேகம் தோஷம் –
அங்கே போய் அனுபவம் கேட்க வேண்டாம் படி அனுபவம் அதிகம் இங்கே காட்டி–அவற்றை அந்ய பரராய் அனுபவிக்கிறார்-
அந்தமில் பேரின்பம் அடைய துடிப்பது
நமது குணாநுபவம் செய்ய என்று அறிந்து கொண்டு
அவை எல்லாம் இங்கேயே காட்டி அருள
இங்கேயே பண்ணிக் களித்தாராய்
அந்த அனுபவம் உள்ளடங்காமல்
புற வெள்ளம் இட்டுப் பெரு வெள்ளம் இட்டு பிரபந்தங்களாக  பெருகி
லோகம் எல்லாம் உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி
தனது ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டிக் கொடுக்க
அவனது
மேன்மையையும்
நீர்மையையும்
வடிவு அழகையும்
ஏழு பாசுரங்களாலே
அருளிச் செய்கிறார் –
————————————————————————–
செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர்
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செவ்வாய்
திகழ பசும் சோதி மரகத குன்றம்
கடலோன் கை மிசை கண் வளர்வது போல்
பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு
பச்சை மேனி மிக பகைப்ப
நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி
எரி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
தாமரை வுந்தி தனி பெரு நாயக
மூ வுலகு அளந்த சேவடியோயே –1
————————————————————————–
திரு மேனி அழகை வர்ணிக்கிறார்-நேராக அருள சக்தி இல்லை ஆழ்வாருக்கு ..
உதாரணம் வேறு சொல்லி–மரகத பச்சை மலை வர்ணிக்கிறார்–
சொரூப ரூப குணங்கள் அடைவு-நேராக உருவம் அருளுகிறார்-
நேர் நேர் கொடு காண முடியாத படி முகத்தில் அலை எரிவதாலே –அச்சோ ஒருவர் அழிகிய வா–
கிண்ணகத்தில் இறங்குவார் போல-உபமானம் மூலம் அருள–ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்–ஓர் அளவுக்கு உபமானம்–இழிகிறார் –
அதிலும் நேர் நேர் கொடு இன்றி-மரகத மலை உடன் சேர்த்து–சூர்யன் சந்திரன் சூட்டி ,பவளம் வைத்து சேர்த்து -நஷத்ரம் ஒட்டி.
.மேகம் கொண்டு கட்டி-செய்ய முடியாத ஒன்றை –சிஷ்டித்து கொண்டு இருக்கிறார்--ஒப்பனை பண்ணி

–உருவம் விட்டு உபமானம்-பச்சை மா மாலை போல் மேனி  பவள வாய் கமல செம்கண்  பாசுரம்-பாலின் நீர்மை பாசுரம்-

செக்கர்-சிவந்த மா பெரிய மேகம்-சந்த்யா வானம் உடன் சேர்ந்த மேகம் –இதை  ஆடையாக உடுத்தி-
சூர்யனை தலையில் சூடி –சந்திரனை அணிந்து –தேஜஸ் உள்ள நஷத்ரம் புனைந்து
பவளம் போன்ற சிவப்பு -இடம்கள் செவ்வாய்-வாயை சொல்ல வில்லை-
இந்த மலை நடந்து போய் -வருண தேவன் கடல் மிசை -அலை திரை கையில்- கண் வளர -போல்-
கிரீடம் போல் சூர்யன்/மா முகில்-பீதாம்பரம் /திரு ஆபரணம் நஷத்ரம்-செவ்வாய் கண்கள் வாய் திரு கரங்கள் போல்வன -ஆதி சேஷனில் சாய்ந்தார்
பீதக ஆடை /முடி /பூண் முதலா மேதகு பல் கலன் அணிந்து சோதி வையவும் கண்ணவும் சிவப்ப –
மீது இட்டு பச்சை மேனி மிக பகைப்ப -அலை வீசும் கடலுக்குள் அரவின் அமளி ஏறி-அறி துயில்-அறிவுடன்
-தூங்குவான் போல் யோகு செய்யும்–தெய்வ குழாங்கள் முப்பத்து முக் கோடி தேவர்களும் –
தாமரை உந்தி தனி பெரு நாயகன் -தனி/பெரு நாயகன்–மூவடி அளந்தான் -சேவடி ஆனை கண்டவர்-ஆனை ஆனை என்னுமா போல் –

-உலகம் ஏத்தும் தென் ஆனாய்–அனுபவ ஜனித ப்ரீதி—பரபாக வர்ண கலவை-சொவ்குமார்யம்

சேர்ந்து குளிர்ந்த முகிலை வஸ்த்ரமாக கொண்டு–திவி சூர்ய சகஸ்ரச்ய -கீதை- கதிர் ஆயிரம் இரவி நீள் முடி-
–கிட்டேபோக முடியாத சூர்யன் போல் அன்றி-சீதளமாக அம் சுடர் மதியம்-பூர்ண சந்தரன்–தேய்ந்து வளராத சந்தரன்
-அபூத உபமானம் –பல சுடர் நஷத்ரம் பூண்டு–பல சிவந்த இடம் கொண்டு-மரகத மலை- வருண தேவன் கை- கடல் அலைகள்-
சாய்வது போல் சொல்லாமல்-கண் வளருவது போல்—உவமானமே கண்வளர்வது-திரு மலை நம்பி-எம்பெருமானார்
-பொன்னால்  ஆகிய தோடு கூட போட முடியாத காது கொண்டவர் அடையாளம் போல்--மேதகு-உயர்ந்த -ஸ்வரூப அநுரூப மேவி தகுந்த

நட்ஷத்ரம்-அணிகலன் -குளிர்ந்து பளிச்ச் என்று -நூபுராதி-ஆதி சப்தம் அபரிமத திவ்ய பூஷணம்-சூடகமே -என்று அனைய பல்கலனும்..

சோதி வாயவும் கண்ணவும்  சிவப்ப– இரண்டு -செவ்வாய் =சிவந்த இடங்கள்-என்று முன்பு அருளி–
ஒளி உமிழ்ந்து -மீதிட்டு- இடித்து மோதி மிக பதைப்ப –சுட்டு உரைத்த பொன் மேனி நின் திரு மேனி ஒளி ஒவ்வாது —
-மீது இட்டு-தள்ளி விட்டு-நச்சு வினை-மது கைடபர் விரோதிகளை நச்சு மூச்சால் -உமிழ்ந்த செம் தீ -பல தலைகளை உடைத்தாய்-
ஸ்வ ஸ்பர்சத்தால் பணைத்த -சிந்தாமணி -கக்கி-பெருமாள் திரு மேனி பட்டு ஆனந்தத்தால் பெருத்து–விகசித்து-
பிரஜை மடியில் வைத்த தாய் போல்–அனந்தாழ்வான் திரு கோஷ்டியூர் நடந்த இடத்தில்- பட்டரை மடியில் கொண்டு ஆதரவுடன்–பார்த்து
-முன் குழந்தை-பெருமாள் திரு மஞ்சன நீரை -ரெங்க ராஜா கமலா லாலி–மெய் நொந்து பெத்த பிள்ளை போல் அரவு பார்த்து இருந்தது போல் அமளி-
பஞ்ச சயனம் -மென்மை வெளுத்து வாசனை குளிர்ந்து விசாலம்–ஏறி-தன பேறாக -பெரிய ஆதரவுடன்–கைங்கர்யம் பெற்ற ஆனந்தம்-
-இவனுக்கு -கைங்கர்யம் செய்யும் ஆனந்தம்-ஆறு கால் திரு சிவிகை-எழுந்து அருளும் பொழுது 16 பேர் எழுந்து அருள பிராட்டி மார் உடன்-நம் பெருமாள்
-அலை ஆர்பரிக்கும் கடல்-பெருமாள் இருப்பதால்-நித்தரை பொழுதும் ஞானம்-அறி துயில்- உறங்குவான் போல் யோகு செய்யும் —
கண் மூடி இருக்கும் பொழுதும் பிரகாசம்–பிரசித்த தேவர் அனைவரும் பிரம்மாதி தேவர்-இறுமாப்பு புகட்டி
அபிமான பங்கமாய் சாய்ந்து இருந்த அழகில் அடிமை சாசனம் எழுதி கொடுப்பார்கள்-கிடந்த -ஒன்றே அவன் செயல்-
கொக்கு கூட்டம் கடல் கரையில் இருந்தால் கடல் அசையாதே ஏக ரூபமாய் -ஐஸ்வர்ய செருக்கால்-விகாரம் இன்றி–
ஜகத் உத்பத்தி காரணம் ஆன உந்தி தாமரை  —தனி பெரு நாயக-அவ் வருகு இல்லை-ஒப்பிலா அப்பன் -பொன் அப்பன் மணி அப்பன் என் அப்பன்
-அத்வீதிய நாயகம்-மற்றவர் உபசார வார்த்தை-வேண்டியதை கேட்டு வாங்குவார் வரம் கொடுத்து கஷ்டம் படும் பொழுது-பெரு நாயகன்-
தனக்கு ஒரு நாயகன் இன்றி -நிமித்த உபபாதன சக கார்யம் அவனே–தனி/பெரு நாயகன்–வேர் முதல் வித்தாய்-
அவர்கள் இருந்த இடத்தில் சென்று அனுபவிக்க பண்ணும்-திரு விக்ரமன்-தலை தீண்டி-இழந்த இழவை–
கொள்ள வந்த திரு அடி இல்லை-செவ்வடி- அழகுக்கு -காதுகன் ஆனாலும் விட ஒண்ணாத அழகன்-அழகையும் குணங்களையும் அனுபவித்தார் இத்தால்
————————————————————————–
செக்கர் மா முகில் –
கீழ் திருவிருத்தம் முதல் பாசுரத்தில் -அழுக்கு உடம்பு -தன உடம்பை பற்றி பேசி
இங்கு எம்பெருமான் திரு மேனி வை லஷண்யத்தை-
அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு பிராக்ருத வஸ்துக்களில் ஒன்றை உபமானமாக சொல்வது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னை புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி -என்றபடியே
அவத்யமேயாயினும்
உபமானத்தை இட்டு அனுபவித்து தீர வேண்டியும்
வேதாந்தங்களிலும் அப்படியே சொல்லி இருப்பதாலும்
ஆழ்வார் அப்படியே அருளிச் செய்கிறார்–  உவமை -பிரசித்த உவமை அபூத உவமை இரண்டு வகை உண்டே
இல்பொருள் உவமை
மரகத பச்சையான மலை –
செந்நிறமான மேகத்தை பீதக வாடையாக உடுத்திக் கொண்டு –
செக்கர் -சிகப்பு நிறத்துக்கும் செவ்வானத்துக்கும்
மேகங்கள் மலையிலே படியுமே –
கிரீடத்தின் ஸ்தானத்திலே சூர்யனை அணிந்து கொண்டு
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியன்
மிக்க செஞ்சுடர் பரிதி சூடி
முத்துவடம் சந்திர ஹாரம் போன்ற திரு ஆபரணங்கள் ஸ்தானத்தில் நஷத்ரங்களை புணைந்து
தேஜஸ் சமூஹம் -பல சுடர் –
மேதகு -மேவத்தகு -திரு மேனிக்குப் பொருந்தித் தக்கின –
மெய் தகு -என்றும் பாடம்
மெய் -திரு மேனி அதற்குத் தக்க
திரு அதரம் திருக்கண்கள் -ஸ்தானத்தில் பவள மயமான பிரதேசங்கள் –
பவளச் செவ்வாய் –
மலையிலே பல இடங்களிலே பவளம் உண்டே
பவளவாய் கமலச் செங்கண்-
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண்ணினையும் அரவிந்தம் அடியும் அக்தே-
பவளத்தால் சிவந்து இருக்குமே –
திகழ் பசுஞ்சோதி மரகதக் குன்றம் –
பசுமை நீலம் கருமை
காளமேக திரு உருவம் -மரகத குன்றம்
கண்ணையும் நெஞ்சையும் குளிர வைத்து
தாபத் த்ரயங்களை ஆற்ற வல்ல -திகழ் பசுஞ்சோதி மரகதம் –இவற்றுடன் கடலிலே பள்ளி கொண்டு அருளுமா போலே-
மீதிட்டு பச்சை மேனி மிகப் பகைப்ப –
பீதக வாடை
திரு அபிஷேகம்
திவ்ய பூஷணங்கள்
திவ்ய அவயவங்கள்
இவற்றின் சோதி வெவேற நிறமாக இருந்தாலும்
திருமேனியின் நிறமாகிய பாசின் நீர்மை -பச்சை நிறமே
போட்டி போன்று வென்று விளங்குகின்றனவாம்
மேனி -உடலுக்கும் நிறத்துக்கும் பெயர்
மீதிட்டு மிகப் பகைப்ப -மிகப் பகைத்து மீதிட -விகுதி மாற்றி கூட்டி உரைக்கலாம்
மீதிடுதல் -வெற்றி பெறுதல்
மேலே பள்ளி கொள்ளும் அழகை பாடி அருளுகிறார் –
ஷீர சாகர மத்தியிலே திரு வநந்த ஆழ்வான் மடியிலே சாய்ந்து அருளி
சிவன் பிரமன் இந்த்ராதி தேவர்களால் தொழப் படுமவனே
தாமரை பூத்த திரு நாபியை உடைய சர்வேஸ்வரனே
மாவலி இடம் நீர் ஏற்று உலகு அளந்து அருளினவனே
ஜய விஜயீ பவ –
அழகிலே ஈடு பட்டு வினை முற்று உடன் முடிக்காமல்
மூவுலகு அளந்த சேவடியோயே
கவர்தலை -கப்பு விட்டு கிளர்கின்ற தலையை உடைய -பல பல தலைகளை உடைய
அமளி -படுக்கை
அறிதுயில் யோக நித்தரை
சேவடியாய் -சேவடியோன்-என்பதன் விளி –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

யஷ பிரசன்னம்-3- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

September 16, 2011

முந்திய கேள்வி  ஸ்ரார்ததுக்கு உண்டான காலம் -விஷ்ணு புராணம் இது பற்றி நிறைய –நித்ய- நைமித்திக காம்ய ஸ்ரார்தம்–வருஷம் முழுவதும்/அமாவாசை நித்ய/12 மாத பிரவேசம் விஷ்ணு அயன புண்ய காலம் கிரகணம் நதி தீர்த்தம் ஆடும் பொழுதும் ஸ்ரார்தம்-வஸ்து கிடைத்த பின்/கயா பூமி தொடும் காலம் –அமாவாசை கூட அனுஷம் விசாகம் ரேவதி  சேர்ந்தால் 8 வருஷ புன்யமாம்..அமாவாசை/புனர்வசு நஷத்ரம் சேர்ந்தால்12 வருஷ புன்யமாம் //மாசி அமாவாசை தனி சிறப்பு–

/-83 கேள்வி -குணம் பழக்கம் பற்றி –எது தபஸ்- ஆலோசனை பண்ணுவது தபஸ் -அனைவருக்கும் வேணும் பிரமம் பற்றி ஆலோசனம் பண்ணுவதே சுய தர்மம் விடாமல் பண்ணுவதே தபஸ்–விதிக்க பட்ட தர்மம் விலக்காமல்-வர்ண ஆஸ்ரம தர்மம் நிலை நிற்பதே தபஸ்- ஸ்ரேயன் சுய தர்மம் பண்ணுபவன்-கீதை – முழுதாக பண்ணிய ஞான யோகம் விட குறைந்து பண்ணும் கர்ம யோகம் சிறந்தது -கீதை

மனஸ் அழுக்கு நீங்க கர்ம யோகம்–பழகியது கர்ம யோகம் தான்–மூன்று தியாகம் உடன் செய்ய வேண்டும்
84th எது தமம்-அடக்குதல்- மனஸ் அடக்குவது–இது திரும்ப திரும்ப கேட்டு புரிய வைக்கிறார் சஞ்சலமான மனஸ் என்பதால் –இந்த்ரியம் மூலம் வெளி போகும் மனஸ் -நியமித்து ஆத்மா வசத்தில் வைக்க வேண்டும்–நல்ல விஷயத்தை நோக்கி திருப்ப வேண்டும்..
85th கேள்வி-பொறுமை  பல வற்றில் எது மிக சிறந்த பொறுமை -துவந்த சகிப்பது இரட்டைகளை–சுக துக்கம் சீத உஷ்ணம் மானம் அவமானம் வெற்றி தோல்வி லாபம் நஷ்டம் –முக் குணம் அற்று இருக்க வேண்டும்–நிர் துவந்த மோஷம்–இரட்டை தாண்டுவதே மோஷம்-கீதை-பொறுப்பது தாண்டுவது-ஒன்றையே மற்றதாக நினைப்பது–நித்ய சத்வனாக இருக்க வேண்டும்- முக் குணத்தில் இரண்டை குறைத்து –சத்வம் வளர்த்து–ரஜோ தம குணம் குறைக்க -நிர் யோக ஷேம னாக இருக்க வேண்டும்—கிடைக்க ஆசை  யோகம்–கிடைத்தது தங்க ஷேமம்- -சத்வ குணம் வளர்க்க ஆத்மா குணம் வளர்க்க வேண்டும்..கிடைத்த பரமாத்மா ஞானம் தங்க வேண்டும்–துவந்தம் தாண்ட இதுவும்- ஆத்மவான் ஆகவும் வேண்டும்.. ஆத்மா சிந்தனை பண்ண பண்ண சத்வம் வளரும் –முக் குணத்தில் இரண்டினை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று-திரு மங்கை ஆழ்வார்–பகவத் பக்தி வளர்த்து

86th கேள்வி-வெட்கம் எது –முன்னோர் செய்யாதவற்றை செய்யும் பொழுது வெட்கி விலகுவதே -பரதன்-ராமன்-இஷ்வாகு குல பழக்கம் மூத்தவன் ஆள்வது முன்னோர் மொழிந்த முறை ..- தன நெஞ்சில் தோற்றுவதை மொழிந்து -இது சுத்த உபதேசம் என்றும் சொல்வார் மூர்கர் ஆவர் மா முனிகள்–மென் கிளி போல் மிழற்றும் பேதையே -எல்லே இளம் கிளியே /வளர்த்ததனால் பயன் பெற்றேன் -மட கிளியை கை கூப்பி வணங்கினாள் -மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்–செய்யாதன செய்யோம் —
87th கேள்வி—எது ஞானம் ஆக கொண்டாட படும் -தத்வ அர்த்தம் ஆராய்ந்து அறிவதே ஞானம்–யாதாத்மா ஞானம் உள் உரை பொருள்–கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் ..ஞான மாயன் ஞானம் உடையவன்-மேல் எழுந்த -தேகமே ஆத்மா என்றால் அறியாதவன்-செருக்கு வரும் இது மட்டும் அறிந்தால்- சேஷத்வ பாரதந்த்ர்யா ஞானம் உள் உரை பொருள் யாதாத்மா ஞானம் சம சித்தம்- உயர்ந்தவன் தாழ்ந்தவன்- வித்யா வினைய சம்பந்தன் கேவல சம்பந்தன்- சூர்பணகை–முறம் போல நகம் கொண்டவள்- கூட நேர்மை பெருமாள் காட்டி –சிரிப்பு இங்கு வைத்தார் வால்மீகி–துர் முகி -இடுப்பு பெரிசு –சுகேசம் செம்பட்டை கேசம்–ஆர்ஜவம் சம சித்தை–லோக சரண்யன்

91st கேள்வி  -எந்த சத்ரு வெல்ல முடியாதவன்-கோபம் தான் அரிதான சத்ரு-குருவை கூட கொல்வான் கோப காரன்- கோபம் ஜெயித்தவன் வச பட்டவன் பெருமாள் 16 கல்யாண குணம் -சித குரோதக -யாருக்கு கோபம் வந்தால் தேவர்களும் நடுங்குவார் –சினம் காக்க தன்னையே கொல்லும் சினம்–
92nd கேள்வி எந்த வியாதி முடிவு இல்லாதது -சம்சாரம் கிருபையால் முடியும் -லோபோ பேர் ஆசை முடிவு இல்லாத வியாதி –பிரவ்ருத்தி தூண்ட முயன்று கர்மம் சம்பாதிப்போம்-ஆதி சேஷன் பதாஞ்சலி ஆக -யோக சூதரம் அருளியவர்– யோகம் சித்தம் அடக்குவதே யோகம்–
93rd கேள்வி-சாது யார்- சர்வ பூத ஹிதம் கேட்பவர் -நன்மை நினைப்பவன்
என்னை  பெற்ற தாயாய்தந்தையாய் ஹிதம் பிரியம்-

94th கேள்வி–சாது அல்லாதவன் எப்படி பட்டவன்-தயை இல்லாதவன்-பிறர் கஷ்டம் பட்டு துடித்து ஓடி போய் உதவுதல் பிரதி பலன் பார்க்காமல் அவன் கேட்காமலே –தயை சிறந்த குணம்-தயா சதகம்-தேசிகன்-தோஷம் ஆகும் அவன் கல்யாண குணங்கள் இது மட்டும் இல்லாமல் இருந்தால்-ஞானம் கொண்டு பாபம் அறிந்து வீரம் கொண்டு தண்டிப்பார் தயை இல்லாமல் இருந்தால்–ராமன் அனைவருக்கும் முன் சுக துக்கம் –சர்வ பூத தயை–
95  கேள்வி எது மோகம் மயக்கம் -பகுதுஅறிவு இன்றி வர்ண ஆஸ்ரம தர்மம் இன்றி இருப்பதே —
96எது மானம் -அபிமானம் செருக்கு -துர் மானம் -முக் குறும்பு-கடந்து இருக்கும் -மொழியை கடக்கும் தான வித்யை குல –குரங்கு பைத்தியம் தேள் கொட்டி கள் குடித்தது போல் இவை சேர்ந்தால்..-ஆட்டி படுத்தும்
97 th கேள்வி–எது ஆலச்யம் -சோம்பல்-  வர்ண ஆஸ்ரமம் தர்மம் செய்யாமல் இருப்பது —
98th எது சோகம்-அறிவின்மை தான் மிக பெரிய சோகம்–ஞானம் இல்லாததே -மாசுச –
99th -தைர்யம் உறுதியாக நிலை நிற்பது எது -தம்தம் தர்மம் நிலை நிற்பதே –யுதிஷ்டிரன்-உறுதியாக இருந்தாரே சண்டையில்-அர்ஜுனன் தர்ம அதர்ம மயக்கம்-
100th கேள்வி எது தைர்யம் யார் தீரன்-இந்திரிய நிக்ரகம் வசப் படுதுவபவனே தீரன் –101 கேள்வி–எது மிக பிறந்த ஸ்நானம் மனஸ் அழுக்கை போக்கி கொள்வதே

102 தானம் எது பூத ரட்ஷனம் அபயம் சர்வ பூபேப்யோ விரதம் ஸ்ரீ ராமன் கிரக பெருமாளுக்கு அமுது செய்து சமர்ப்பிக்காமல் கல்யாண விருந்தினால் என்ன பலன்–சாமான்ய விசேஷ தர்மம்-பண்டிதன்-இரண்டையும் அறிந்தவன்

104 கேள்வி /105 கேள்வி ஒரே பதில் இரண்டுக்கும்..–நாஸ்திகன் யார் /யார் மூர்க்கன் -இரண்டுக்கும் -கேட்ட கேள்வியே பதில்..நாஸ்திகனே மூர்க்கன்.
தன நெஞ்சில் தொற்றினத்தை சொல்லி இது சுத்த உபதேச வார்த்தை என்பவர் மூர்க்கர் -ந அஸ்தி சொல்பவன்-பர லோகம் பர பிரம்மா ஆத்மா இல்லை சாஸ்திரம் வேதம் இல்லை என்பவன் நாஸ்திகன் அசத் ஆகி யே இருக்கிறான்-வேதம் பிரமம் இல்லை என்பவன் -விகல்பம்-கேள்வி உடைத்து-உண்டு ஒத்து கொண்டு தோஷம் இல்லை என்று தோஷம்- உண்டு என்பதை எந்த பிரமாணம் -பிரத்யட்ஷம் அனுமானம் கொண்டு அறிய முடியாது -வேதம் ஒத்து கொள்ள வேண்டுமே ..இல்லை என்றால் தோஷம் சொல்ல முடியாதே –

106 எது காமம் சம்சார ஹேது— காமம் வாசனை கர்மா காமம் சங்கிலி தொடர் –சுழல்-வெட்டி வெளி வர –கர்மம் தொலைக்க ஜன்மம் எடுத்து மேலும் கர்மா சம்பாதித்து -மேலும் சஞ்சிதகர்மாவில் கூட்டி –சஞ்சித பிரரார்ப்த கர்மா-இரண்டு வகை–கிருபை பலத்தால் ஒள் வாள் உருவி கிட்டி களைவான்-சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி
எது பொறாமை-மற்றவர் வாழ்வு கண்டு–வைபவர் சொல்வதை கேட்காமல்-அவன் சேஷ்டிதம் நினைந்து–திசை திருப்பி-இதை மறக்க வேண்டும்–
108 எது அகங்காரம் பெரிய அக்ஞானம் – அகங்காரம் அர்த்த பஞ்சக ஞானம் இல்லை என்றால்  இதுவே அகங்காரம் வர காரணம் நீர் நேமது –வேர் முதல் வைத்து ஆழ்வார் –

109 கேள்வி –எது டம்பம் -செய்யும் தர்மம் பறை சாற்றி செய்வது டம்பம்–முடி சேர் அடி சேர் முடியர் ஆக தொழ இருக்காமல்–காலம் தாழ்க்காமல் கண்ணன் திரு அடி பற்றுங்கள்-
110 கேள்வி எது உயந்த தெய்வம் –தான பலமே மிக பெரிய தெய்வம் 111 கேள்வி –எதுபிசினம் — கோள் சொல்வது -பர தூஷணம் –கிரீடம் தேவ பெருமாளை காட்டி கொடுத்ததே  பராத் பரன் என்று -கூரத் ஆழ்வான் -பிசன சப்தம் இங்கும் -கோள் சொல்லி காட்டுமே –

112 கேள்வி– தர்மம் அர்த்தம் காமம் -மூன்றும் எப்படி சேர்ந்தன -தர்மம் வைராக்கியம் வேண்டுமே-பரஸ்பர விரோதிகள்- எப்படி சேர்ந்தன–மூவரும் தர்மமும் கை பிடித்த மனைவியும் ஓன்று சேர்ந்தால் கிட்டும்–ஆசை யாக கை பிடித்த மனைவி-காமம் தர்மம் சேர்ந்து -தர்மார்தம் பிரஜை வளர்க்க கை பிடிக்கிறோம்-கல்யாண மந்த்ரம்–தானே அர்த்தம் கொடுக்கும்-தான தர்மம் செய்தால்–கொண்ட பெண்டிர் –நல்ல கோட் பாடு –நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்களே -பலன் சொல்லி –அனுகூல பெண்டிர் மக்கள் -அடுத்து சொன்ன கொண்ட பெண்டிர் –பிரதி கூல பெண்டிர் மக்கள்–பணத்தை கொடுத்து கொண்ட பெண்டிர்–எல்லாம் ஆக கொண்ட பெண்டிர்–இயம் சீதா மம சுதா சக தர்ம சரிதவ —

113 கேள்வி–அஷய நரகம்-திரும்பி வரதா நரகம் எது–மூன்று பதில்- கை முதல் இல்லா பிராமணரை கூப்பிட்டு இல்லை என்று ஏமாற்றுவது /வேத விஷயம் தர்ம சாஸ்திரம் பிராமணர் தேவர் பித்ரு பற்றி  பொய் பேசுபவர்/கை பணம் இருக்கும் பொழுது தானம் கொடுக்க அறியாமல் 114 கேள்வி-பிராமணர் எத்தால் -குலமா அனுஷ்டானமா கற்ற வேதத்தாலா அதன் அர்த்தம் அறிந்ததாலா -நான்கு கேட்டார் –பெரிய பதில்–வேத அத்யயனமோ அர்த்தமோ இல்லை அனுஷ்டானமே கொடுக்கும் -கற்ற பின் நிற்க அதற்க்கு தக-நாய் போலே வியர்த்தம் மேலே நிமிர்ந்து இருக்கும் ஈ ஒட்டாது மர்ம ஸ்தானம் மறைக்காது -வீண்-எதற்கு படைத்தான் உதாரணம் சொல்ல

115 கேள்வி பிரியமாக பேசுபவன் என்ன கிடைக்கும்-அனைவருக்கும் பிரியமாக இருப்பான்-கனி இருப்ப காய் கவர்ந்து -குயில் போல்-
116 -நன்றாக ஆராய்ந்து செய்பவன் கார்யம் வெற்றி பெரு வான்  -வாலி- ராவணனின் விரோதி விரோதி நண்பன்-சுக்ரீவன் இடம் நட்பு கொண்டார் பெருமாள்
117 நல்ல நண்பர் நிறைய இருந்தால் சுகம் பெறுவான் –இடித்து உரைத்து திருப்புவார்கள்
118 -தர்மத்தில் ஆசை உடையவன் எதை அடைகிறான்-தர்ம புத்ரா சொல்–என்ன நிலைனையிலும் பதில் சொல்கிறார்-தம்பிகள் இறந்து இருந்தும் -விசுவாசம் உடன் பதில்–ச கதிம் லபதே நல்ல கதி அடைகிறான் பதில்–அஸ்வத்தாமா சொல்ல வைத்த கஷ்டம் அறிவோம்
119 யார் ஆனந்த படுகிறான்-கடன் வாங்காமல்/பிழைப்பு தேடி வேர் இடம்  வேற தேசம் போகாமல்/மதியம் உணவு கீரை பிரசாதம் உண்டு முடித்தவன் 12 மணி முதல் 2 மணிக்குள்/
120 எது ஆச்சர்யம்-ஒன்பது துவாரம் திறந்து இருந்தும் ஆத்மா போகாதது
121எது பரம ஆச்சர்யம்–சேஷர்கள் மிச்ச பட்டவர்/ தூக்கி கொண்டு போகிறவனும் இவனை வைத்தே கணக்கு -சாஸ்வதம் என்று பிரமித்து -ஓட்டை மாடம் புரளும் பொது அறிய மாட்டீர் –121 -எது நல் வழிதர்க்கம் இல்லை/வேத வாக்கியம் நிறைய/ரிஷி பலர்/தர்ம தத்வம் மறைத்து சொல்லும் வேதம்//பூர்வர் முன்னோர் வழி படி-குறு பரம்பரை சிஷ்டாசாரம் –

122 -தினப் படி நடப்பது எது-சமையல் நடக்கிறது -பதில்-பூமி பாத்ரம் ஆகாசம் மூடி காலம் சமையல் காரன்/ஸ்தாவர ஜங்கமம் விறகுகள் வஸ்துகள் / அக்னி சூர்யன் மாசம் ரிது கரண்டி -சமையல் கூடம் இது-
123 கேள்வி புருஷன் இப் பொழுதும் கொண்டாட படுபவன் யார்-ஹிருதய புரத்தில் இருப்பவன் புருஷன்- கீர்த்தி வார்த்தை இருக்கும் வரை-நல்ல செயல் நீடித்து இருக்கும்–யச புகழ் பரவி
124 எல்லா தனமும் படைத்தவன் யார்–பிரியம் அப்ரியம் சுகம் துக்கம் போன வரும் காலம் பற்றி கவலை இன்றி ஆசை இன்றி சாந்தம் ஆக இருப்பவன் தர்ம மார்க்க சிந்தனை உடன் அனுஷ்டிப்பவன் தான் தனம் படைத்தவன்
பதில்களால் ஆனந்தம்-வேண்டிய வரம் கேள்– நீ யார் தர்ம புத்ரன்கேட்க-இயற்க்கை-எம தர்ம ராஜன்-உன் தகப்பன்-உன் தம்பிகளில் ஒருவனை-நகுலனை கேட்டார்-குந்தி தேவி/மாத்ரி தேவிக்கு நகுலன் /சந்தோசம் அடைந்து நால்வரையும் கொடுத்தான் வரம் என்ன வேணும் கேட்டதும் அரணி  கட்டை கேட்டான்

பிராமணர் கேட்டதால்-கடமை உணர்வு தான் தர்மம்–கொடுத்தான்
அக்ஜாத வாசம் யார் கண்ணிலும்-விராட தேசம் போக-இயற்க்கை உடன்போனாலும் கண்டு பிடிக்க மாட்டார்கள்-இரண்டாவது வரம்
மூன்றாவது தானம் தபஸ் சத்யம் வளர /லோபம் மோகம் கோபம் கூடாது–இதையும் கொடுத்தான்
பல சுருதி-கேட்டவர் படித்தவர் -இந்த்ரியம் ஜெயித்து தன சொல் படி கேட்க்கும் பிள்ளைகள் பெறுவார்-மித்ர பேதம் அதர்ம புத்தி போகாது –
தர்ம சிந்தனை மன ஷாந்தி கிட்டும் -தான தர்ம சீலன் ஆவான்
பொலிக பொலிக பொலிக –கடல் வண்ணனுக்கு ஆள் ஆகி மலிய பெறுவார்
வேத வியாசர் திரு அடிகளே சரணம்
அல்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

யஷ பிரசன்னம்-2- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

September 16, 2011
பஞ்ச மகா யக்ஜம் பற்றி அடுத்த கேள்வி-25 th  இந்த்ரியம் அனுபவித்து கொண்டு–பூனிலாய ஐந்துமாய் –பிருத்வி மணம்-மூக்கு /தண்ணீர்-ரசம்-நாக்கு /அக்னி ரூபம்–கண் /வாயு ஸ்பர்சம்-தோல் /ஆகாசம் சப்தம் -காது —ஞான கர்ம இந்த்ரியம்-மனசு-புத்தியும் வேலை செய்து-பிராணனும் இருக்கு -உயிர் வாழ்வது இல்லை யார்-விடு கதை போல் கேள்வி–தேவதா அதிதி பித்ரு  வேலைகாரர் தனக்கு —ஐவரை பூஜிக்காமல் இருந்தால்–பஞ்ச மகா யக்ஜம்-கீதை படி கட்டு அஞ்ஞானம்–கர்ம பிறப்பு–அழுக்கு தியானம் பண்ண முடியாமல்-வர்ணாச்ர தர்மம் கடை பிடித்து -கர்ம யோகம் அழுக்கு போக்கி -சுத்த சித்தம் ஞான யோகம் தியானம்–பிரம  யக்ஜம் தேவ யக்ஜம் ரிஷி யக்ஜம் –போன்ற ஐந்தும்
பிருத்வி மாதா ஆகாசம் பிதா -ஆலம்பனம் ஆக பற்றி இருக்கும்
26th கேள்வி ஆகாசம் விட உயர்ந்தது எது–பிறப்பித்த தந்தை –எல்லை காண முடியாது -பூமியை விட உயர்ந்தது மாதா ௨௬த் கேள்வி சொல்லி இதில் பிதா ஆகாசம் விட உயர்ந்தது என்கிறார்
27th கேள்வி வாயுவை விட வேகமானது எது–மனஸ் –பதில்- ஒளி ஒலி விட மனோ வேகம் –எல்லைக்கு உள் படாதது –சரீரம் தேர் ஆத்மா ரதி-புத்தி தேர் ஒட்டி கடிவாளம்  மனஸ் -இந்த்ரியம் குதிரை–அழுக்கு இருந்தால் தீய திசை போகும்–சுத்தமாக இருந்தால்-தர்ம பூத ஞானம் ரிஷிகள் கூடு விட்டு கூடு போவார்கள்-அழுக்கு போக்க வர்ண ஆஸ்ரம தர்மம் ஒன்றே வழி–

29th புல்லை விட மிக சிறந்தது எது—அடைத்து அடைத்து வைக்கும் தன்மை எதற்கு மிக இருக்கும்-சிந்தனை கவலை தான் மனசில் அடைக்கலாம்-பதில் -மன அழுத்தம் கவலை பொழுது எதற்கும் இல்லை–நாரதர் கவலை கோடு கண்ட ரிஷிகள்  கேட்டார்கள்–சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்–ஆழ்வார்–எண்ணிலும் வரும் -நல்ல விஷய சிந்தனை வேண்டும் –ஜனகன் கவலை கடல் சீதை பிராட்டி அனுசூயை-கல்யாணம் ஆக வில்லை என்று வயசு ஆறு தான்-ஜனகனையே விடாது–படிப்பில் குணத்தில் -மேல் உள்ளோரை பணம் வாழ்க்கை தரம் கீழ் உள்ளோரையும் ஒப்பு இட்டு பார்த்தாலே போதும்
30th கேள்வி எது தூங்கி கொண்டு இருந்தாலும் கண்ணை மூடுவது இல்லை–ஆத்மா –
மீன் கண்ணை மூடாது தூங்கும் பொழுதும் –ஆத்மா -மேன்மேலும் கீழும் போவது போல் பிறவி தோறும் ஆத்மா -ஜாகர தசை ஸ்வாப தாசை சுஷுதி தசை மூன்றும்– ச்வசப தசை மனஸ் தூங்காது ஸ்வப்னம் காணும் தசை –ஆழ்ந்த தூக்கம் மனஸ் தூங்கும் –பிராமணன் பித்தேரினாலும் வேதம் ஓதுவது போல்-ஆத்மா தூங்காது..மீன் போல்

31st கேள்வி -பிறந்தாலும் அசையாதது எது–அண்டம் -அண்டகடாகம் பிறந்தாலும் அசையாது-ஈர் ஏழு லோகம் சேர்ந்தது –ஆத்மா உள் புகுந்து பிரம்மா -அதிஷ்டிக்க பட்டால் தான் மேல் வியாபாரம் –அனுபிரவிசத்த பின் தான் தொடங்கும்..அசித் ஆகவே தான் இருக்கும்-பிறந்த பின்–
அடுத்து-யாருக்கு ஹிருதயம் இல்லை–கல்லுக்கு இல்லை-பதில்–யோகிகள் கல் போல் நெஞ்சை ஆக்கி கொள்கிறான் –சுக துக்கம் கவலை இல்லை -இரண்டும் ஒன்றாக கொள்கிறார் -அத்யவசாய அபிமான சிந்தனா அத்யசாய =-உறுதி மனஸ் / அபிமான புத்தி=அகங்காரம் சிந்தனை வசம் பட்டால்=சித்தம் ..ஒரே மனஸ் மூன்றும் /சரீரம் துறந்து ஆத்மா நிஷ்கிரிஷ்ட வேஷம் உடல் விட்டு பிரித்த சொரூபம்பார்ப்பவர் ரிஷி-அம்மி மிதித்து அரும்ததி -கல் போல் ஆக்கி கொள்ள -பொறுப்பை பாரம் சுமக்க மந்த்ரம்-குருகுல வாசம் செல்லும்  பிள்ளைக்கும் பூணல் போட்டதும் இதே மந்த்ரம் -சாச்த்ரம்வாசி பார்க்காது
அடுத்து -எது வேகத்தால் வளரும்–மனஸ் வேகத்தால் வளரும்-ஞானம் இருந்தால் தான் வேலை பார்க்கும் –பொம ஐம் புலனும் ..மானாங்கார மனங்களே -எண்ணிலும் வரும்-26 தத்வம் அவன்–பக்தர்  நினைத்த மாதரத்தில் வருவான் –யோகி மனஸ் ஓடாமல் தபஸ்- பிரமம் அறிந்த பின்பு மனஸ் ஓடி அவனை அனுபவிக்கும் -நதி வேகத்தால் வளருவது போல் கண் கிளை நதி -காது ஒரு கிளை நதி–அப்யாசம் வைராக்கியம் கொண்டு மனஸ் கட்டு பட்டு

அடுத்து தேசாந்தரம் போவானுக்கு நண்பன் -யார்-வித்யை தான் துணை–ராஜா தன நாட்டில் பூஜிக்க படுவான் -வித்வான் எங்குமே பூஜிக்க படுவான் உபாசனம் அர்த்தம்-ஞானம் பக்தி தான் துணை–பகிர்ந்தால் வளரும் இது–கல்வி பகிர்ந்து கொண்டால் குறையாது-வாமனன் கதை நரசிம்கன் கதை பகிர்ந்து –32 வித்யை-ஸ்ரீ வைகுண்டம் போக துணையாய் இருக்கும் -உள் அர்த்தம் /வித்யா மாகாத்ம்யம்  அர்ச்சிராதி மார்க்கம்-சுஷும்னா நாடி திரு மேனி தேஜஸ் கொண்டு காட்டி கொடுக்கிறான் -தாள தாமரை -காள மேகம் -ஆப்தன் வழி துணை பெருமாள் தானே வழி துணையாம் காள மேகத்தை –மேகம் ஜாலம் தெளித்து முன் போவது போல்-முக்தன் மேல் காதல் கொண்டு–ஸ்ரீ வித்யா ராஜ கோபாலன்

அடுத்து வீட்டில் இருக்கும் நல்லவனுக்கு யார் நண்பன்-மனைவி -பார்யா தாங்குகிறாள் தாங்க படுகிறாள் குடும்ப பாரம் தாங்குகிறாள்–சக தர்ம சரிதவ -சக தர்ம சாரிணி-தர்ம மார்கத்தில் நடக்கும் பொழுது கூட நடப்பாள்– இயம் சீதா மம சுத சக தர்ம சரிதவ -ஜனகன்-ஸ்திர்யம் புருஷ விக்ரகம்– பிதா மே மிதிலா –கூட வர தான் முன் போனாள்–
36th கேள்வி-நோயாளிக்கு யார் நண்பன்-வைத்தியர் தான்-நம்பிக்கை வேணும்..மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் -வைத்யோ நாராயண ஹரி-
வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் போல் –மீளா துயர் தரினும் வித்துவ கோட்டு அம்மான் -நீடித்த அந்தமில் பேர் இன்பம் அருள தான் வைத்தியம் -ஆளா உனது அருளே பார்ப்பேன் நான்–துயரில் சுடர் –துயரங்கள் செய்து -துயரங்களுக்கு துயர் ஏற்படுத்தி திரு அடியில் சேர்த்து கொள்கிறான் —
அடுத்து பிராணன் போகுவனுக்கு நண்பன் யார்–தானமே தான் நட்பு –புண்ணியம் -பற்று அற்ற தன்மை வரும் தானம் பண்ணினால்–மனஸ் சுத்தி வரும்-
அடுத்து சர்வ ஜீவா ராசிகளுக்கும் அதிதி யார்-அக்நி-மூன்று வகை அக்நி-முன்னேற்ற பாதை எடுத்து செல்பவன் அக்நி- –விவாக மேடை அக்நி பகவான் இருக்க மரியாதை கொடுக்க வேண்டும் யாகம் கோமம்-அக்நி ஆக்வானம் பண்ணி கூப்பிட்டு –செய்யும் கிரியை-தானே வழி துணையாம் காள மேகத்தை –மேகம் ஜாலம் தெளித்து முன் போவது போல்-முக்தன் மேல் காதல் கொண்டு–ஸ்ரீ வித்யா ராஜ கோபாலன்

அடுத்து வீட்டில் இருக்கும் நல்லவனுக்கு யார் நண்பன்-மனைவி -பார்யா தாங்குகிறாள் தாங்க படுகிறாள் குடும்ப பாரம் தாங்குகிறாள்–சக தர்ம சரிதவ -சக தர்ம சாரிணி-தர்ம மார்கத்தில் நடக்கும் பொழுது கூட நடப்பாள்– இயம் சீதா மம சுத சக தர்ம சரிதவ -ஜனகன்-ஸ்திர்யம் புருஷ விக்ரகம்– பிதா மே மிதிலா –கூட வர தான் முன் போனாள்–
36th கேள்வி-நோயாளிக்கு யார் நண்பன்-வைத்தியர் தான்-நம்பிக்கை வேணும்..மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் -வைத்யோ நாராயண ஹரி-
வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் போல் –மீளா துயர் தரினும் வித்துவ கோட்டு அம்மான் -நீடித்த அந்தமில் பேர் இன்பம் அருள தான் வைத்தியம் -ஆளா உனது அருளே பார்ப்பேன் நான்–துயரில் சுடர் –துயரங்கள் செய்து -துயரங்களுக்கு துயர் ஏற்படுத்தி திரு அடியில் சேர்த்து கொள்கிறான் —
அடுத்து பிராணன் போகுவனுக்கு நண்பன் யார்–தானமே தான் நட்பு –புண்ணியம் -பற்று அற்ற தன்மை வரும் தானம் பண்ணினால்–மனஸ் சுத்தி வரும்-
அடுத்து சர்வ ஜீவா ராசிகளுக்கும் அதிதி யார்-அக்நி-மூன்று வகை அக்நி-முன்னேற்ற பாதை எடுத்து செல்பவன் அக்நி- –விவாக மேடை அக்நி பகவான் இருக்க மரியாதை கொடுக்க வேண்டும் யாகம் கோமம்-அக்நி ஆக்வானம் பண்ணி கூப்பிட்டு –செய்யும் கிரியை-எது அமிர்தம் -பசுவின் பால் தான் அமிர்தம்பதில் -39th கேள்வி–பால் கடல் அமிர்தம் -ஆரா அமுதம் -பித்த தீர மருந்தும் -விருந்தும் பால் தானே

தர்மம் சனாதனம் சாஸ்வதம் எது பழைய –கருத த்ரேத துவாபர கலி-யுக தர்மம்–மோஷம் மார்க்கம் காட்டும் தர்மம் தான் சாஸ்வதம் பதில்-கர்ம ஞான பக்தி யோகம் பிர பத்தி ஆச்சர்ய ஆக ஐந்தும்–கை  உலகம் தாவிய அவனை தவிர யாரையும் தொழா– சாதனா உபாயம்–சித்த உபாயம்–அவனே அடைவிக்கும் வழி- துவம் ஏவ பிரார்த்தனா மதி சரணா கதி –ரஷிக்கும் பொறுப்பு அவனது -அனைத்தையும் செய்வது அவன் ஆனந்தம் என்ற எண்ணத்தால்-மடி தடவாதா சோறு –எதுவே என் பணி எனனாது அதுவே  பணி செய்ய வேண்டும்..நூறு தடா -நமக்கு பெரிசாக இருக்கலாம் கோகுல வெள்ளி மலை ஒத்த வெண்ணெய் விழுங்கிய அவனுக்கு இது ஒன்றும் இல்லை–நில்லவா நஞ்சு –குரங்கு குரங்கு குட்டி/பூனைபூனை குட்டி -பர கத ச்வீகாரம் நழுவ மாட்டோம்..நிர்பரோ நிர பயம் –திரு கமல பாதம் வந்து என் கண்ணின் உள் ஒக்கின்றதே —

41st இந்த ஜகம் எத்தால் மூட பட்டு இருக்கிறது -வாயுவால் -பதில்..சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்து முடிவில் –வாயுவினால் தான் உலகம் வாழ்கிறது–முக்ய பிராண தேவதை ஹனுமான்-ஜாம்பவான் விபீஷணன்-ஹனுமான் இருக்கிறாரா கேட்டார்கள்– திரு அடி இருந்தால் ராம லஷ்மணர் இருப்பார்களே –பிராண அபான ..பஞ்ச பிராணன் –நிமிஷம் 12 தடவை மூச்சு விட –வாயவ்ய யாகம்-சொத்து சேர்க்க-ஸ்தோத்ரம் பண்ணி என்ன கிடைக்கும்-மூளை மூளை குப்பை காற்று கொண்டு கொடுப்பது போல் அனைவர் சொத்தும் வரும்–ஐஸ்வர்யம் பெற -உன் பாத பங்கயமே நமக்கு சொத்து-

42 கேள்வி யார் தினத்து திரிந்து கொண்டு இருக்கிறார்-சூர்யன்-தனி சிறப்பு–ஆத்மா ஞானம்–குறிக்கும்–தனித்து பிரயாணம் பண்ணி கொண்டே இருக்கும்–ஜாக்ரதை தசையில் எப் பொழுதும் –பிரமம் அறிய நாம் பார்க்கும் பொருள் கொண்டே அறியலாம் –சூர்யன் அஸ்தமனம் உதயம்–வெவேற இடத்தில் வெவேற நேரம்–பிரம சூத்திரம்–உத்தரயாணம் பகல் -அர்ச்சிராதி மார்க்கம் சொல்ல பட்ட இடம்–பிராய சித்தம் உண்டு இரவில் -தோஷம் இல்லை-சரீரத்துக்கு கர்மா தினம் ஆக வேதம் சொல்லும் பூர்வ பாகம் சரீரத்தில் நோக்கு வேதாந்தம் உத்தர பாகம் ஆத்மாவில் நோக்கு –ரசமய அதிகாரி-சூர்ய கிரணம் பிடித்து -போகிறோம்–எப் பொழுதும் சூர்ய கிரணம் உண்டு–வெப்பம் இரவிலும் உண்டே–
43rd கேள்வி பிறந்தவன் யார் மறு படியும் பிறக்கிறான்-சந்திரன் பதில்- பிராமணர் இரண்டு ஜன்மம்-பல்லும் –துவி ஜன்மம்-சந்தரன் மனஸ் பிறந்து சூர்யன் கண்களில் இருந்து பிறந்தான் -ஒளி எப் பொழுதும் மங்காது கடாஷம் மாறாது என்பதை முன் சொன்னான்–சந்தரன் கலைகள் தேய்ந்து வளர்ந்து என்பதை–சூர்யன் ஆத்மாவை -சந்த்ரனை மனசை– முற்று புள்ளி குத்தும் முன் சுகம் துக்கம் மீண்டும்மீண்டும் அனுபவிப்பதால் -தன ஒப்பார் இலையாய மா மாயன் பாசுரம்-ஆழ்வார்-நல்குரவும் செல்வம்.–நரகமும் ச்வர்கமும் .விடமும் அமுதமுமாய் –சேராத வற்றை சேர்த்து அவனையே பார்த்து சுக துக்கம் போகாமல்

44th கேள்வி ஹிமச்ய -பனிக்கு மருந்து யாது—சூர்யன் காட்சி  தர -பணி மூட -அக்நி தான் மருந்து –அவித்யை போக்க வேத வாக்கியம் -ஆத்மா ஞான ஒளி பிரகாசிக்கும் -நேராக சொல்லாமல் மறைத்து மறைத்து சொல்வது நமக்கு ருசி வளர –விஷய ஏற்றம் மறைத்தால் தான்-நான் மறை–ருசி இருப்பவருக்கு சொல்லத்தான் பிரமத்துக்கு அடிமை-அவன் அந்தர் ஆத்மா சொல்லி கொடுக்கும் தவம் அஸி ஸ்வேதகேது போல் -சத்யம் ஞானம் ஆனந்தம் பிரம –காட்டி கொடுக்கும் -அவித்யை போக்கும் –பிரம ஞானம் வந்ததும் பிரகாசம் அறிகிறோம்..
கலி புருஷன் -இருக்கும் இடம் பத்து-பாகவதம்–தங்கம் ஆசை

எது மிக பெரிய பாத்ரம்-பதில் பூமி -சரீரமே பூமி–சாதனம் ஆத்மா குணம் பஞ்ச பூதம்-பத்து இந்த்ரியம் எல்லாம் இருக்கே –விலை மதிப்பற்ற ஆத்மா கொண்ட சரீரம்–வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை இட்டு–ஆத்மா கொண்டு சரீரம் அழித்து–
46th கேள்வி எது நிலை நிற்க வேண்டியவனுக்கு தர்மம்-சாமர்த்தியம்- –சத்யம் பேசு-பிரியம் ஆன சத்தியமே பேசு–சரணா கதி தர்மம் நிலை நிறுத்த சுக்ரீவன் சொல்லிய அனைத்துக்கும் பதில்-அருளிய பெருமாள்-ராஜ்ஜியம் எதிர் பார்த்து வந்தாலும் கை விட கூடாதே -உன்னையும் அதனாலே கொண்டேன்–
47th கேள்வி–புகழ் எதை பற்றி இருக்கும் -தானம் பண்ணி கொண்டே இருந்தால் –கருத யுகம் பசு நால் கால்-தர்மம் ஆகிற -சத்யம் தானம் தபஸ் சுத்தம் மனம் வாக்கு கை-/ஒவ் ஒன்றாக குறையும் -கர்ணன் புகழ் அவன் தானம்-கண்ணன் இடம் வாங்கி கொள்பவர் ஒவ்தாரர் ஆகிராரர்கள் என்கிறான் கண்ணன் -ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி –கொடுமின் கொள்மின்—ஞானம் கொடுத்து வாங்குவது -பகவத் விஷய ஞானம்  தானம் ஐயம் பாகவத விஜய ஞானம் தானம் பிச்சை–

மடி தடவாத சோறு சுருள் மாறாத பூ சுண்ணாம்பு தடவாத சந்தனம்–பூசும் சாந்தம் என் நெஞ்சமே -ஆழ்வார் —
48th ஸ்வர்கம் கிட்ட முக்கியம்-சத்யம் ஒன்றே -வாய் மனம் மெய் மூன்றும் ஒன்றாக இருந்து  -இதுவே ஸ்வர்கம் -மகாத்மா –இல்லா விடில் துர் ஆத்மா –கர்ண த்ரயம் ஒன்றானால்  உடல் ஆரோக்கியம் கொடுக்கும் –உடல் செய்வதையே பேசி அதையே நினைக்க வேண்டும்–செய்கை தான் குறைவு என்பதால் –மனஸ் பகவான் பற்றி  நினைக்க இடை வெளி நிறைய கிட்டும் இந்த வழியில்–
49th கேள்வி சுகமாக இருக்க வழி- நல் ஒழுக்கமே பதில்-சாஸ்திரம் சாசனாது விதிக்கும் -செய்ய சொல்வதை செய்து செய்ய கூடாததை தவிர்த்து–குளித்தே சாப்பிடு-நிர்வேதம் இன்றி சுகம்-உத்சாகம் உடன் செய்தால் சுகம் கிட்டும் ஸ்ரீ ராம பக்தனாய் அவனுக்கு கைங்கர்யம் செய்வதே உத்சாகம் பிறக்க வழி- புத்தி பலம் யசாஸ் தைர்யம் 54 தனம் ஊக்கமே

தனத்தில் எது உத்தமம்-நல்ல கேள்வியே -செல்வத்துள் செல்வம் செவி செல்வம் –பெரியோர் இடம் கேட்டு அறிவதே -ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப ஆச்சார்யர் பசு மாடு சிஷ்யர் பாத்ரம்
லாபத்தில் சிறந்தது எது -பதில்- தேக ஆரோக்கியம்-தர்மம் பண்ண சரீரம் தேவை–ஆரோக்கியம் பாஸ்கரன்/யோகம் ஆசனம் முக்கியம் பத்மாசனம்
சுகம் -திருப்தி  யே சுகம்-மகா பலி இடம் -கொள்வன் நான் மாபலி மூவடி—பிராமண ஆக பிறக்கவே யோக்யதை இல்லையே -ஸ்தோத்ரம் பண்ணி கறந்து வாங்க தெரியனும்- மூன்று திரு அடி மண்ணால் கிடைத்த கொண்டு திருப்தி அடைந்தவனே சுகவான் -வாமனன் அருளினது போல் –ஆசை பட்ட பிராமணன் கேட்டே போவான் ஆசை இல்லா சத்ரியன் கேட்டே போவான் தன ராஜ்ஜியம் காக்க ஆசை
58 -சிறந்த தர்மம் எது -கிருபை தான்-அனைத்து ஜீவராசிகள் இடமும் -இன்று போய் நாளை வா-கிருபை பிராட்டி பிரித்தவன் இடமும் —
59th கேள்வி எந்த தர்மம் எப் பொழுதும் பலன் கொடுக்கும் மூன்று அக்நி ஒம்பினால்—வேதமும் த்ரையி-மூன்று வியாக்ருதிகள் அ காரம் உ காரம் ம காரம் பிரணவ மயம் சொல்வதே மோஷம் மூன்று மாத்திரை  உள் உள்ளே வாங்கி–
எதைகட்டு பட்டு -மனசைகட்டு படித்தினால் கவலை வேண்டாம் 6oth கேள்வி எப்படி என்று அடுத்து பார்ப்போம் வேதம் -புருஷ சுக்தம் /தர்ம சாஸ்திரம் மனு /மகா  பாரதம் -கீதை /புராணம் விஷ்ணு புராணம் ஏற்றம்–வேதாதிகளில்  புருஷ மானவ கீதா வைஷ்ணவங்கள் போலே —

தர்மமே கேட்க தர்ம ராஜன் பதில் யாஷ பிரசன்னம்–வேத நூல் ஓதுவது உண்மை அல்லது இல்லை-உண்மையாக இருந்தால் அடி பட கூடாதே -கதை- இருந்தால்-கிஞ்சித் சங்கை-கொண்டதால் கொஞ்சம் அடி பட்டது–

எதை அடக்கி நியமித்து துன்பம் படுவது இல்லை-மனஸ் அடக்கி பதில்..புலன்களின் தலைமை பிரதானம் மனஸ் -ஆத்மா ஞானம் பெற்று பிரித்து இந்தர்யம் அனுப்பும் -மனஸ் புத்தி அறிவு இல்லை ஆத்மா ஞானி யாகவும் ஞான மயமாகவும் இருக்கிறார்–ஆத்மா ஞானம் பிரயாண பட சரீரம் வேண்டுமே-மனஸ் காம குரோதம் வெல்ல வேண்டும்-கட்டு படுத்துவது கஷ்டம்-புத்தி அதை விட -காமம் குரோதம் அதை விட -நல்லை நெஞ்சே நாம் தொழுதும்-நெஞ்சை நல்லை நல்லை உன்னை பெற்றால்  என் செய்வோம்–பீத ராக பயம் குரோதம்- ராகம்- நல்லது நடக்கும் எதிர் பார்ப்பு பயம் நல்லது நடக்காத விடில் என்ன ஆகுமோ பயம்-பெருமாளை யே நினைந்து -என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து -ஆழ்வார் ..காந்தச்ய புருஷோத்தமன்- காந்தம் போல் வட்டம் அருகில் போனால் –இழுத்து கொள்வான் -இரும்பு போல் வலிய நெஞ்சம் ..கரும்பினை கண்டு கொண்டு –என் நெஞ்சினாரும் அங்கு ஒழிந்தார் இனி யாரை கொண்டு உசா துணை–ஆழ்வார் ஏசல் கண்டு அருளுகிறார்   மனசில் ஆழ்வாருக்கு -தென் திரு பேரை எம்பருமான்–அரவத் அமளியினோடும் -அரவிந்த பாவையும் தானும்-அகம் படி -வந்து புகுந்து –கடல் ஓசை கேட்டதாம் -மனத்துள்ளான் மா கடல் நீர் உள்ளவன்- விஷ்ணு சித்தர் மனத்தை கோவில் கொண்ட கோவலன்—நெஞ்சமே நீள் நகராக இருந்த தஞ்சனே -தனி கடலே  தனி சுடரே தனி உலகே -இவை இருந்தும் —என்னை உனக்கு உரித்து ஆக்கினையே –உள்ளதுவெளியது ஆனால் காக்காய் ஓட்ட காலம் போதாது–மாத்ரு வாத்சல்யம் கொண்டு இருக்கிறான்-எற்றே தன கன்றின் உடம்பின் வழுவை காதலிக்கும் ஆ போல் –சிந்தை தன்னில் நீங்காது இருந்த திருவே –அடியேற்கு இறையும் இரங்காதே -என்னை தீ மனம் கெடுத்தாய் மருவி தொழும் மனமே தந்தாய் -இருத்தும் வியந்து என்னை …என் தன கருத்தை உற வீற்று இருந்தான்-

61st கேள்வி–யார் உடன் நண்பன் ஆக வைத்து கொண்டால் அது குறைவதே இல்லை-சாதுகளின் நட்பு –சாத்விகர் –இருவரும் முக்ய பிரயோஜனம் உயர்ந்த லஷ்யம்-கோஷ்டி-கேட்டு இருக்க வேண்டும்-நடை முறை படுத்த வேண்டும்–வானரானம் நரானாம் நட்பு எப்படி வந்தது பிராட்டி கேட்டதும்-வைத்த கண் வாங்காமல் பெருமாள் சுக்ரீவன் பார்த்தது -ஆத்மா என்று தான்-குரங்கு இல்லை நட்பு இலக்கணம் -பரதன் தம்பி-லஷ்மணன் அருகில் இருந்தும்–அண்ணனுக்கு தம்பி -ராவணன் -விபீஷணன்/ வாலி -சுக்ரீவன்-பரதன் பெருமை அறிய தான் இப்படி தம்பிகள்–தகப்பன் பிள்ளை தானே-குரங்கு அரசே நீ ஆனதும் என்னால் தான் -நினைப்பதை அறிந்து சொன்னார் பெருமாள் சத் சங்கம் இருந்தால் பற்று குறையும் –நிஸ் சங்கம் அகம்காரம் குறையும்–

எதை விட்டால் நாம் பிரியர் ஆக இருப்போம்-செருக்கு அகங்காரம் விட்டால் பதில்-ஆத்மா அறிய அகங்காரம் ஆர்ப்பை மூடியை அறுக்க வேண்டும்
63 rd கேள்வி எதை விட்டால் சோகம் இல்லை கோபம் தொலைத்தால் வருத்த பட வேண்டாம்- கோபத்தால் ரத்த கொதிப்பா இதால் அதுவா -செடியா விதையா–காமமே தான்கொபமாம மாறும்- ஆசை -அடைய முயல்வோம் -கிடைக்கா விடில் குரோதம்-தடுத்தவர் மேல்-ஆசை தடுத்தால் கோபம் இல்லை -காம ஏஷ குரோத ஏஷ ரஜோ குணம் —மாமியார் குழுவில் வந்த ஆம் என மைந்தன் நிற்க -லஷ்மணன் கோபத்துடன் வர  -தாரை வந்ததும் குனிய கம்பர் –கிம் கோபம் மூலம்–காமம் கூடாது என்கிறாயே எங்களுக்கு -காமமும் கோபமும் -தசரதன் குமாரனே-கோபம் அடக்கி 60000 வருஷம் ஆண்டவன்–உம் ஆச்சர்ய வைபவம் தெரியுமோ விஸ்வாமித்ரர் கதை தபஸ் -பண்ண போய் -சாபம் கொடுத்தார் -மேனகை ஆசை பட்டு சகுந்தலை பெற்றார்-ராமனை பிரிந்த அடுத்த நிமிஷம் மீன் தண்ணீர் பிரிந்தது போல் கேட்டதும் நிமிர்ந்தான் –ஆர் கொலோ –தாயாரை நினைந்து தான் நைந்து விம்மல் உற்றான்–

64th -எதை விலக்கி விட்டால் பொருள் படைத்தவன் ஆகிறான்-பொருளில் ஆசை இல்லாதவன் பதில்..–பொருள் -உயர்ந்த பொருள் -காமம் குரோதம்-மகா சன மகா பாபமா குரோத-குழி ரொம்பாது– தூரா குழி தூத்து எனை நாள் அகன்று இருப்பன்–யயாதி வயசு ஆனாலும் இளமை அனுபவிக்க ஆசை யது குலம் பட்டாபிஷேகம் இழந்தது–திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமினோ–வாழ்ந்தது மா மழை மொக் குளில் மாய்ந்து மாய்ந்து -நிக்ரகம் ஜல துளி விழுந்ததும் வீழ்ந்தவர் -அடிசேர் முடியனர் ஆகி அரசினர் தாம் தொழ —கடி சேர் தம் அம் துழாய் அடி சேர வேண்டும் —
65th கேள்வி -எத்தை தொலைத்து சுகம் -பேர் ஆசை தொலைத்து சுகம் பெற வேண்டும்—பிராமணர் தடி மாவு உள்ள பானை கதை-கனவு-பேர் ஆசை ரொட்டி கடை-வேலை காரர் வேலை செய்ய மாட்டார் -தடி எடுத்து அடிப்பேன் -அடித்து பானை உடைய -பக்ன பாண்டம் -கதை–
66th கேள்வி எதற்கு பிராமணர்க்கு தானம்-தர்ம அர்த்தம் பிரமம் பிரதி நிதி பிராமணர்–ப்ருகு-சாத்விக தேடி போன கதை-கர வீர புரம்-திகழ்கின்ற திரு மார்பில் திகழ்கின்ற –தானம் வாங்க வேண்டும் சாபம் என்பர்-அறம் வளர தானம்–வாங்குபவர்க்கும் இதை அறம் வளர்க்க பயன் படுத்த வேண்டும்.

கற்று அனுஷ்டிக்க வேண்டும்
67th கேள்வி-எதற்கு நாட்டியம் ஆடுபவர் நாடகம் நடிப்பவருக்கு தானம் -புகழ் வேண்டும் என்றால் .
68th வேலை காராருக்கு தானம்-வசப் படுத்தி வேலை வாங்க -குருக்களை முன் நிலையில்/ கார்யம் முடிந்த பின் வேலை காரரை கொண்டாட வேண்டும்/பந்து மித்ரர் வந்து போன பின்பு /பெத்த பிள்ளையை எப்பொழுதும் கொண்டாட கூடாது சாதிக்க ஒன்றும் இல்லை ஊக்கம் போய் விடும் என்று –பரதன் இடம் பெருமாள் இதை கேட்டார்-அரசன் செய்ய வேண்டிய பல கேட்க்கும் பொழுது வேலை காரரை அவ மதிக்காமல் இருக்கிறாயா மந்தரை அபசாரம் மனசில் நினைவு தட்ட -ஒரே பால லீலை -கொண்டாய் கொண்ட கோதை –கெண்டம் மேய அந்தணீர் அரங்கமே —
69th ராஜாவுக்கு எதற்கு வரி கட்டுகிறோம் பயத்தில் –பீதியில் தான் ப்ரீதியால் இல்லை
70th கேள்வி இந்த உலகம் எத்தால் மூடி மறைக்க பட்டு இருக்கிறது -ஆத்மா எத்தால்-அக்ஞானம் மூடி இருக்கிறது விபரீத ஞானம் அன்யதா ஞானம்

பொருள் மாற்றி விபரீத  அக்ஞானம் /பொருளின் குணம் மாறி- அன்யதா அக்ஞானம் -தேக ஆத்மாவிபரீத / தன்மை அறியாமல் சேஷத்வம் அறியாமல் ஸ்வதந்த்ரம் அன்யதா ஞானம்..–இத்தால் மூட பட்டு இருக்கிறான்- ஆச்சர்ய உபதேசம் வேதம் சாஸ்திரம் கொண்டு இவை தொலையும்..மேக மூட்ட்டம் விலகி சூர்யன் போல் இவை மறைந்தால்  ஸ்வரூபம் பிரகாசிக்கும்-புகை நெருப்பு /கண்ணாடி அழுக்கு/மூன்று எடுத்துகாட்டு நெருப்பு புகையும் பிரியாது/கண்ணாடி அழுக்கு -துடைத்தால் -மீண்டும் வரும்-இதை காட்ட /உள்பம் கர்ப்பம்- உள்பம் உடைக்கும் சக்தி மாதாவுக்கு இல்லை பரமாத்மா எதிர் பார்த்து இருக்கும்-காமாதி தோஷகரம் — ராமானுஜம் எதி பதி திரு அடி பற்றி ஒழிக்கணும்
எத்தால் இது பிரகாசிக்க வில்லை-தமசால் -மூல பிரகிருதி-இருட்டு-ஆயனை கண்டமை காட்டும் தமிழ் தலைவன்-வாயில் கடை கழியா உள் புகா -வையம் தகளியா ..வெய்ய கதிரோன் விளக்காக /அன்பே தகளியா ..ஞான சுடர் விளக்கு ஏற்றினேன்-ஜோதிஸ் எரிய திரு கண்டேன் –என் ஆழி வண்ணன் பால் இன்று –.புலவர் நெருக்கு உகந்த பெருமான் –பகல் கண்டேன் நாரணனை கண்டேன்–தமஸ் -சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த பெரும் பால்-போய் நின்ற ஞானம் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இருள் தரும் மா ஞாலம்

72 கேள்வி –எத்தாலே மித்ரர்களை இழக்கிறோம்-நண்பன் இழப்பது பேர் ஆசையால்– கஷ்டம் காலத்தில் உதவி–தப்பு பண்ணினால்  இடித்து உரைக்கணும் நண்பன் —
73rd கேள்வி எத்தால் சுவர்க்கம் போவது இல்லை பற்றுதல் இருந்தால்–முக்திக்கு அனைத்தையும் விட வேண்டும்.. பாபம் புண்ய கர்ம கயிறு போல் கட்டி வைக்க –இங்கு -விட்ட பின்பு-ஆத்மா இயற்க்கை அடையும் —
தலை கீழ் படி கட்டு-சங்கம்-பற்றுதலே அடுத்து -காமம்–அடைய முயல்கிறோம் -குரோதம்-புத்தி நாசம்-செயல் மறந்து -தடுத்து நிறுத்த முதல் அடியிலே முயன்றால் எளிது–பற்றுதலும் ஆசையும் தவிர்க்க முடியாது -அடைய முயல கூடாது

மரணம் அடைந்தவன் — எப் பொழுது-தரித்திரன் –கையில் இருந்து கொடுக்காமல் இருந்தால் மரணம் அடைந்தவன் போல் தான் –தன்னது என்று கொடுத்தால் ஆச்சார்யர் வாங்கி கொள்ள கூடாது– கொள்ளில் மிடியனாம் கொடுக்கில் கள்வனாம்–சரீரம் பொருள் பிராணன் மூன்றையும் அவரது என்ற எண்ணத்துடன் சமர்பிக்க வேண்டும்..
75th கேள்வி ராஜ்ஜியம் எப் பொழுது இறந்தது –ராஜா இல்லாவிடில்–அராஜகம்–வசிஷ்டர் பரதன் இடம் பேசினார் இதுபற்றி–பரதன் ராஜன் கூப்பிட்டதும் அழுதான்-ஸ்வாமி அவன் ஒருவனே சொத்து —
76th கேள்வி–ஸ்ரார்தம் எப் பொழுது மரணம்- -வரிக்க பட்ட பிராமணர் வேத அத்யயனம் பண்ணாத பொழுது –காலம் தப்பி பண்ணினாலும்..
வேத வியாசர் திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

யஷ பிரசன்னம்-1- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

September 15, 2011

வேத வியாசர்-பிரம்மா வசிஷ்டர் சக்தி பராசரர் வியாசர் சுகர்-பரம்பரை –

உப பிரமணம்- மகா பாரதம் -பஞ்சமோ வேதம்-அனைவரும் கற்க –அமிர்த கலை
கிருஷ்ண துவைபாயனர்  –கடைந்தார் -உபநிஷத் கடலை-மதி தான் பர்வதம்–ஜகம் ஹிதம் கருதி–
அமிர்த 18 பர்வதம்/18 அத்யாயம் கீதை/ 18 நாள் யுத்தம்/ சுவாமி திரு கோஷ்டியூர் 18 நடை
சபை பாத லஷம் கிரந்தம் ௧௨௫௦௦௦
இதில் இல்லாத விஷயம் எங்கும் இல்லை
அனைத்து முத்துகளும் கொண்டது
ஆதி பர்வம்/சபா பர்வம்/வன பர்வம் மூன்றாவது இதில்
உப பர்வம் ஆரணேய பர்வம் -இதில்- அரணி கட்டை –

துவைத வனம் காட்டில் –12 வருஷம்-இருந்தார்கள்-விராட பர்வம் அடுத்து –அரணி கட்டை -மான் கொம்பு சிக்கி ஓடி போனது
ஷத்ரியர் நீர் -கண்டு பிடித்து கொடுக்க சொல்ல -மான் பின் போக-நகுலன் மாயை-தீர்த்த தாகம்-யுதிஷ்டிரன் -யுத்தத்தில் ஸ்திரம் ஆக இருப்பவன் தர்ம புத்திரன்–தர்மத்திலும் ஸ்திரம் –தீர்த்தம் குடிக்க போக -அசரீரி வாக்கு–நகுலன் சக தேவன் அர்ஜுனன்-மனசு,கை இலக்கை நோக்கி போகும் கண் வேண்டாம் வெளிச்சம் வேண்டாம் என்று சப்தம் வந்த திசை நோக்கி போக-தசரதன் -மான் -பிராமன குமரனை கொன்றதால் வந்த சாபம் போல்-இவன் விட்ட அம்பு அசரீரியை அடிக்க முடிய வில்லை- கேள்வி கணைக்கு பதில் கணை விடு/பீம சேனன்-அடுத்து -அனைவரும் பிராண நாசம்-துரி யோதனன் யக்ஜம் செய்து  கிருதியை வர –இவர்கள் விழுந்து கிடந்ததை பார்த்து திரும்பி போக – -வேள்வி பயன் மீண்டும் பெற முடியாது-  பாண்டவர்களுக்கு தெரியாமலே ரஷித்தான் -அவன் தெரிந்து வந்தால் நம் அகங்காரம் நீ என்ன வருவது என்று தடுக்கும் என்று பல காலும் மறை முகமாக ரஷிகிறான்

மம பிராண பாண்டவ –கண்ணனே ஆஸ்ர்யம் புகல் இடம் ரஷகன்  என்றிருப்பவர்கள்
வெள்ளை கொக்கு வடிவம் வர-நரகம் அனுப்பினேன்-தன ரூபம் மாற்றி-யஷன்-பேசினான்-
பதில் சொன்ன பின்-தர்ம ராஜன் நான் தான் கண்ணன் ஏவி வந்தேன்- தர்ம தேவதையே பேசி —
அசரீரி வாக்கில் பேசி-இப் பொழுது கொக்கு வடிவம்-சத்யவான் ஆக இருந்தவன் இடம் தன்னை மறைக்க முடியாது –
பெருமாள் பார்க்க வந்த திரு அடியும் சந்நியாசி ரூபத்துடன் வந்ததும்-பார்த்ததும் நான் தான் ஹனுமான் சொன்னது போல்-
சட புத்தி தானாகவே போகும்–

வெள்ளை கொக்கு -வடிவம்- உரு மீன் வரும் அளவும் காத்து இருக்கும் நாரை போல்-
தர்ம ராஜா பிரதி நிதி காக்கை–சத்வ குணம் தலை எடுத்த தர்ம ராஜன் என்பதால்-வெளுப்பு-அடுத்து யஷன் 124 கேள்விகள் கேட்டான்-
பிரச்னமும் உத்தரமும் உண்டு -மகிழ்ந்து தர்ம தேவதை இறுதியில்-தம்பியில் ஒருவரை தருவதாக -கேட்டதும்-நகுலனை கேட்டான்-
ஏன் தாயாருக்கு மூத்த பிள்ளை- மாற்றாம் தாய் மாத்ரி புத்திரன் கைங்கர்யம் பண்ண மூத்தவனை –நால்வரையும் எழுப்பி -தர்மோ ரஷதி ரஷாக – தர்மம் உலகம் தாங்கும் தார்மிகர் தர்மம் தாங்குவார்
கேசவ அர்ஜுன சம்வாதம் கீதை
வைசம்பாயனர் ஜனமேதய சம்வாதம் மகா பாரதம்மூடாத்மா இருவர்-சுயோதனன்-வ=கோ கிரகணம்-விராட பர்வதம்-அர்ஜுனன் பிராபவம் கண்டும் அறியாத துரி யோதனன்- தசாநாதன் வன பங்கம் -திரு அடி பண்ணிய வன பங்கம் கண்டதும் பிரபாவம் அறியாத –ஆவல் தூண்ட -அனைத்தையும் கேட்டான்- கேட்டு கொண்டே இருப்பதே பரம புருஷார்த்தன் -ஜனமேயர் /பராசரர் மைத்ரேயர் பேசினது  விஷ்ணு புராணம்–சுகர் பரிஷித் பேசி ஸ்ரீமத் பாகவதம்..–பீஷ்மர்-யுதிஷ்டிரர் விஷ்ணு சகஸ்ர நாமம்/–நம் ஆழ்வார் மதுர கவி ஆழ்வார் -அருளி செயல் பெற்றோம்

அது போல் யஷனும் தர்ம ராஜனும் –முதல் கேள்வி
ஆதித்யனை எது உதிக்க செய்கிறது -உயர செய்கிறது –பிரமம் உதிக்க செய்கிறது பதில்–உள் அர்த்தமும் மேல் ஓட்ட அர்த்தமும் இருக்கும்..
ச்வாபதேசம்-யாதாத்மா -பிரமம் ஆணையின் பேரில்- பீஷா அஸ்மாத் வாயு -உதேது சூர்யா -பிரமம் திரு அடி பற்றினால் நவ கரகம் ஒன்றும் பண்ணாது- அழகிய மணவாளன்-ஜாமாதா பத்தாவது கிரகம்—ராவணன் பயந்து -இயற்க்கை மாற்ற கூடாது என்று ஸ்ரீ ராமன் அவதாரம்
நான்கு கேள்வி ஒரு கருத்து இருக்கும்–ஆதித்யன்-ஆத்மா பிரமம் -வேதம்- ஞானம் வேதம் கொடுகிறது -உதிக்க செய்கிறது உள் பொருள்—ஆததே-உலகத்தில் சரீரம் கொண்டு –ஆத்மா –ஞான விகாசம் சாஸ்திரம் ஒன்றே பிரமாணம் –பிரத் யட்ஷமோ அனுமானமோ பிரமம் அறிய உதவாது –படைக்க பட்ட பொருளை கண்டு படைத்த பிரமம்–நெருப்பு புகை-முன்பு இன்று புகை இல்லையே–சாஸ்திர யோநித்வாத் –சாஸ்திரம் காரணம் கொண்டே பிரம ஞானம்  அடைகிறோம்–வேத அத்யயானம் முக்கியம்
அடுத்த கேள்வி யார் அதற்க்கு அருகில் போகிறார்கள்- ஒரு சக்கரம் ஏழு குதிரைகள்-ஏழு சந்தஸ் –
பதில்- தேவர்கள் அருகில் வருகிறார்கள்- சித்தரை ஒரு தேவதை-துவாதச ஆதித்யர் –தேவ சப்தம் சமமும் தமமும் உள் உறை பொருள்–

வெளி இந்திரியம் அடக்குதல் சமம் –உள் மனம் அடக்குதல் தமம் -பிரம ஞானம் வந்ததும் இவை தானே வரும்..ஷாந்தி சமம் தமம் வேண்டும்–ஆமை தன கை காலை சுருக்கி கொள்வது போல் இந்த்ரியங்களை சுருக்கி கொள்ள வேண்டும்..-சாஸ்திர ஞானம் எவ் வளவு இருந்தாலும் இந்த்ர்யங்கள் வெல்லா விடில் வீழ்ச்சி -மண்டோதரி -ராவணன் இறந்த பின் இதை சொல்லி உன் இந்த்ரியங்களுக்கு தோற்றாய்–உயர்ந்த பிரம விஷயத்தில் இவை திருப்பி –வெல்ல வேண்டும் என் அமுதினை கண்ட கண்கள் மற்று ஒன்றினை காணா –மனசு அடக்குவது சுலபம் இல்லை–தொழுது எழு என் மனனே –மனமே பந்த மோஷ ஹேது-பற்று அற்ற மனசால் உயரலாம் –குந்தி தேவி துக்கம் கொடு உன்னை மறக்காமல் இருக்க-என்றாள்–ஆத்மா குணம் வளர்க்க வேண்டும்
மூன்றாவது யாரால் அஸ்தமிக்க படுகிறார்-தர்மத்தால் பதில்–முக்தி தான் அஸ்தமனம்-ஆத்மா தர்மம் -உபாசன ரூபம் ஆன பக்தியால் முக்தி அடைகிறான் -நதிகள் கடலை நோக்கி ஓடுவது போல் –சேர்ந்த பின் பிரித்து பார்க்க முடியாது–இங்கு பலர் சரீர சம்பந்தத்தால்-முக்தி அடைந்த பின் -முக்தாத்மா —

மன் மனாபவ –மத பராயனாக -ஞாதும் த்ரஷ்டும் பிரவேசும் பக்தி ஒன்றாலே–தர்மம்-பகவானே -என்றும் கொண்டு-அவனே முக்தி கொடுக்கிறான் பிர பக்தி–மகா விசுவாசம் பூர்வகம் –கிருஷ்ணன் தர்மம் சனாதனம் ராமோ விக்ரவான் தர்ம -உன் தன்னை பிறவி பெரும் தனை புண்யம் யாம் உடையோம் ..
சாம்யா பத்தி மோஷம்–பிரித்து அறிய முடியாமல் ஒன்றாக ஆகும்-எட்டு கல்யாண குணங்களில் சாம்யம்–அபக்த பாபமா–பாபம் தொலைய பெற்றவன்/  விஜரக -மூப்பு இல்லை-அவனை அனுபவித்து கொண்டே இருக்க //விசோக விஜிகத்ச அபிபாசக  சோகம் /பசி தாகம் இல்லை சத்ய காம -சத்ய சங்கல்பம் போகம் மட்டும் சாம்யா பத்தி அனுபவம் —
யார் இடத்தில் நிலை நிற்கிறான்-சத்தியத்தில் நிலை நிற்கிறான்-சூர்யன் நிலை இருப்பது சத்யம் இருப்பதால் –அடுத்த கேள்வி பதில்
தர்மம் தலை குனிந்தால் அவதரிக்கிறான்–சத்ய சப்தம் பிரமம்-முக்தி அடைந்த பின் ஜீவாத்மா பிரமம் இட நிலை பெறுகிறான் –கல்யாண குணம் அனுபவித்து கொண்டே இருப்பான்..சாரூப்யம் -அவன் போன்ற மேனி/ சாலோக்யம் -அதே லோகம்–கிடைக்கும்/ சாமீப்யம் அவன் அருகில்-சாயுஜ்யம் பரிசு கிடைக்க பெற்று அவனை அனுபவிக்கிறோம்..சத்யம் ஞானம் அனந்தம் பிரம –நிர்விகாரம் சத்யம்–அவிகாராய நித்யாயா பிரமம்–நித்ய நிர்விகார தத்வம்–சொரூப விகாரம் அசித் ஸ்வாப விகாரம் ஆத்மா /ஞானம் அதீத /அனந்தம் திரி வித தேச கால வஸ்து பரிச்சேதம்
சத் தி அம் -இரண்டையும் நியமிகிறவர் சத்தியம்–சத்யான பிரமதி தர்மம்–குரு உபதேசிக்கிறார்
வேதம் ஆத்மா ஞானம் மலர்விகிறது/சம தம நடந்து போகும் /உபாசனமோ பிர பத்தியோ முக்தி அடைவிக்கும் /அவன் இடம் நிலை பெற்று இருக்கும்

ஆக நான்கும் சொன்னார்
யாரால் எதனால் இவன் ச்ரோத்ரியன் ஆகிறான்  அடுத்த கேள்வி  -சுருதி அத்யயனம் பண்ணி ஆகிறான்-சுருதி காதால் கேட்டு உச்சாரண அனு உச்சாரண வழியில்–கற்று  அதன் படி அனுஷ்டித்து –அடுத்த கேள்வி-
எத்தால் மகத்– மிக பெரியவன் ஆகிறான்-தபசினால் பிரமத்தை அடைகிறான் –படி கட்டு பரகுதாரண்யா உபநிஷத் -கேட்டு தருஷ்டவ்யா -மனனம் -கேட்டதை நினைந்து — உன் உடைய விக்கிரமம் எல்லாம் நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதி கொண்டேன்–விலங்கு மனனம் பண்ணாது -மனிதன் இத்தால் வாசி- தியானம் இடை விடாமல் -தபஸ் ஆலோசனை-ஆவல் –
ஏழாவது கேள்வி-நித்தியாசனம்-பற்றி-நிலை நிறுத்துதல் மனசில்–நம் இடமே பிரமம் இருத்தி வைத்து -மூன்றாவது நிலை கேள்வி மனனம் அப்புறம்–அவனை தவிர வேறு யாருக்கும் இடம் இன்றி —தைல தாரை போல ஸ்ருதி சந்தானம் –அவிச்சினம் இடை வீடு இன்றி–மறப்பற என் உள்ளே மன்னினான் தன்னை மறப்பனோ இனி நான் என் மணியை மணியை வானவர் அணியை –உருவ வெளிப்பாடு-
அடுத்து -யார் துணை செல்கிறார் இவனுக்கு -திருதி- தைர்யம் முதல் அர்த்தம் – பிராட்டி கடாஷம் திருஷ்டி நோக்கி சம்பத் ஓடி–ரதி மதி ..திருதி -போல் பாதேயம் புண்டரீகாஷா நாம சங்கீர்த்தனம் கட்டு சாதம்-மனசு தெளிவாக இருந்தால் தான் நிலை பெற்று பிரமம் இருக்கிறான் —

நித்ய அனுஷ்டானம் பண்ண பண்ண அழுக்கு போகும் அவன் வந்து இருப்பான்–
அடுத்து எதால் புத்தி படைத்தவன் ஆகிறான் அறிந்தோருக்கு கைங்கர்யம் பண்ணி புத்தி மான் ஆகிறான்
சேவை பண்ணி –அடைகிறோம்..விநயம் பணிவு வர கைங்கர்யம் பாகவதர்க்கு பண்ண வேண்டும் –அகங்காரம் மம காரம் நீங்கும்
அடியார் அடியார்-மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் எம் கோக்கள்–ஞானி தத்வ தர்சனி–பீஷ்மர் தர்மர்–மாதவனே கண்ணுற நிற்கிலும் –காணகில்லா ..மாயன் ராமானுசன் தோன்றிய அப் பொழுதே நாரணர்க்கு ஆள் ஆயினரே —பெருமாள் மக ரிஷி காலில் இருந்து சத் விஷயம்
அடுத்து பிராமணர்க்கு தேவத்வம் எது உயர்ந்த தர்மம் வேதம் அத்யாயனமே பதில்–

ஒன்பதாவது கேள்வி-பிராமணர்க்கு தேவத்வம் எது-சொர்க்க பதவி இல்லை சத்வ குணம் இருக்கும் உயர்ந்த தன்மை-ஸ்ரத்தை உடன் சாஸ்திரம் படி நடப்பது -தேவ அசுர விபாகம் கீதையில்-வேதம் அத்யயனம் செய்து ஆகிறான்–பதில்-சத்ய வாக்கியம் பிரதானம் தபஸ் தான் பிரதானம் -இரண்டும் ஸ்வாத் யாயம்-அத்யயனம் பண்ணி பண்ணி வைப்பதே பிரதானம் -உபநிஷத் வாக்கியம்-பிரம ஞானம் பெற இது ஒன்றே வழி என்பதால்..ஸ்வாத்யாயம் காலம்-பிரித்து பஞ்ச கால பராயணர்கள் -அபிகமனம்/-உபாதானம்/இச்சா /ஸ்வாத்யாயம் /யோகம்/–நாகை சௌந்தர ராஜா பெருமாள்-இவர் வாயில்  வேதம் ஓதும் நல் வேதியர் வானவர் ஆவர் தோழி-வேதோ -வேத வித் -கவி—-வேதமே அவர் ..வேதம் அங்கமாக கொண்டவர்–கொடுத்தவர் –அச்சோ அழகிய வா – வேதத்தை வேதத்தின் சுவை பயனை ..என்னை ஆள் உடை அப்பன்–சந்தோகா ..சாமவேதி–பால் என்கோ நான்கு வேத பயன் என்கோ–கண்ணனை கூவுமாறு அறிய மாட்டேன்-வேத நான்காய்–அந்தணர் மாடு-தனம்-வேதம்
பத்தாம் கேள்வி- பிராமணர்களுக்கு எது தர்மம் எதை ஆஸ்ரயிக்க வேண்டும் தபஸ் பதில்– வேதார்தம் நினைப்பது -இது–ஞான யக்ஜம் ஸ்வாத் யாயம் அப்புறம் -செய்ய வேண்டியது–சப்தமே போதும்-அர்த்தம் அறிந்தால் இனிக்கும் –அர்தானு சந்தானம் –பைலர் ரிக்/ஜைமினி சாம வேதம் பிரசாரம்
அடுத்து மனுஷ்ய தன்மை பிராமணர்களுக்கு எது–மரணம் தான் –பதில்–உயிர் பிரிதல் இல்லை சொரூப நாசம் தான்-தேக ஆத்மா அபிமானம் தான் இதில் சொல்கிறார்

ஆத்மா என்றாலே சூஷ்மம் ஞான மயம் ஆனந்த மயம் சேஷத்வம் -நித்யம் –சரீரம் கொண்டதால் சுக துன்பம் அனுபவிக்கும் –பிராந்தி போல் சரீரம் தான் ஆத்மா விபரீத ஞானம்–வேத நூல் பிராயம் நூறு–பேதை பாலகன் ..மூப்பு
அடுத்து அசத் போல்  பிராமணர் செய்ய கூடாத ஆசாரம் எது-பர வாதம்-பிறர் நிந்தனை-கூடாது—தீக் குறளை சென்று ஓதோம்–நம் தோஷம் அறிந்து பிறர் தோஷம் அறியாமல் இருக்க வேண்டும் பெருமாள் பிராட்டி எம தர்ம ராஜன் மூவர் தான் பிறர் தோஷம் பார்க்கும் அதிகாரம்-துல்ய நிந்தா -நம் தோஷம் பிறர் சொன்னால் பரிசு கொடுக்க வேண்டும்- பட்டர் பரிசு கொடுத்த ஐதீகம் –மனத்திலோர் தூய்மை இல்லை வாயில் ஓர் இன் சொல் இல்லை–பாரில் ஓர் –பச்சை பசும் பொய் –

இனி ஷத்ரியர் பற்றி அடுத்த நான்கு கேள்விகள்-தேவத்வம்–இஷு அஸ்தரம் அம்பு வில் அஸ்தரம் சாஸ்த்ரம் போல்வன-காண்டீபம் அர்ஜுனன்-தர்மர் வைய -தீக்கு இரை-கண்ணன் இதையும் தீர்த்துவைக்க -துவம் துவம் நீச பாஷை சொல்லி கொன்றது போல்-பிராணன் போகாமல் காத்தான்–வில் அம்பு போல்வனே தேவத்வம்-ராமன் வில் பிடிக்க -சீதை சொன்ன கதை-ரிஷி-கத்தி கொடுத்த கதை-மடியில் வைத்து குரு குரு என்ன வெட்டினான்-உன்னை கை விட மாட்டேன் லஷ்மணனை விட மாட்டேன் விட்டாலும் பிரதிக்ஜை விட மாட்டேன்-சிலை அன்றோ கை தலத்தே என்கின்றாள் கண்ண புரம் — சன்மம் -சங்கோடு சக்கரம் ..வில் வாள் தண்டு–ரஷகத்துக்கு கால விளம்பம் இன்றி பஞ்ச ஆயுதம் கொண்டு
எது தர்மம் சத்துகள் போல்- யக்ஜம் பண்ணுவது ராஜ சூய யாகம் அஸ்வமேத யாகம் –ஷத்ரியர்–யுத்தம் பண்ணுவதே யக்ஜம் –வர்ண ஆஸ்ரம தர்மம் –யுத்தம் பொருட்டு யுத்தம் பண்ணி -பலன் எதிர் பார்க்காமல்-எது மானுஷ்யோ பாவம்-பயம் வந்தால் மனுஷ்யன் ஆகிறான்–அன்பால் யுத்தம் விட்டு ஓடினாலும் பயம் என்பர் -கீதை -அன்பு யுத்தம் வரும் முன் எங்கு போனது -பெருமான் அருகில் போக அபயம் -விலகி போக பயம் பய கிருத்  பய நாசன் இரண்டும் –அவனே செந்தீ யை தழுவி அச்சுதன் உருவம் என்பர் ஆழ்வார் பிரகலாதன்–

புறப்பாடு-கண்டு அருளுவதே பயம் போக்க தான்-அபாய முத்ரா ஹஸ்தம்-அஞ்சேல் மாசுச வைத்த அஞ்சேல் என்ற திரு கைகள்-
அசத் போல் அதர்மம் எது ஷத்ரியனுக்கு -பரித்யாகம்-சரண் அடைந்தவரை விட மாட்டான்-விபீஷணன் சரண் கதை அறிவோம்-
கபோதா உயாக்யானம்-மனிதன் புலி குரங்கு-கதை–பெருமாள் சுக்ரீவன் இடம் சொன்ன குரங்கு கதை-காலில் விழுந்தவரை காத்ததே–நின்றவா நில்லா நெஞ்சு மனிதனுக்கு -பிராணனை விட்டாவது காலில் விழுந்தவனை காக்க வேண்டும் -மித்திரன் போல் வந்தாலும் தோஷம் பல இருந்தாலும் -சத்துக்கள் இதையே கொண்டாடுவார்கள்–ஷத்ரியன்-கை விட மாட்டான்-வாலி தவறினான் இந்த கடமை-சுக்ரீவனை துரத்தி அடித்தான்-தண்டனை பெற்றான் —

சீதை பிராட்டி உபதேசம்-சரணாகத வத்சலன் கை பிடி –
அடுத்த நான்கு கேள்விகள் -யக்ஜதுக்கு சாமம் ரிக் யஜுஸ் என்ன -ஸ்தோத்ரம் ரிக்/ அர்த்த அனுசரித்து பாதம் முடிந்தால் ரிக்/யஜுஸ் -சங்கீதம் கூய்ட்டி சாமம்-கலவை அதர்வணம்–முக்ய சாமம் எது-ஆத்மா ஞானம் வளர்ப்பது தான் யக்ஜம் இதற்க்கு -பிராணன் தான்முக்கியம் பதில் –பிராண தேவதை- இந்தரிய தேவதை-சண்டை-உபநிஷத் கதை-யார் வெளி ஏறினால் கஷ்டம்-பஞ்ச பிராணன்-இது தான் சாமம்
அடுத்த கேள்வி-யக்ஜதுக்கு முக்ய யஜுஸ் எது-மனோ -மனஸ் தான் பதில்–பண்ண மனம் வேண்டுமே-
அடுத்த யக்ஜம் எது வருகிறது -யார் தரிகிரார்கள்-ரிக் தரிக்கும் -மூன்றையும் கற்றவர் திரு அடி- பெருமாள் லஷ்மணன் இடம் சொல்லி நிதானமாக பதில்- ரிக் யஜுர் சாம வேதம் கற்காமல் இப்படி இருக்க மாட்டான் -ரிக் வேதம் விநயம் –வித்தை வந்த பின்  விநயம் வந்த பின் -உபதேசம் வந்த பின் தனம்  வந்த பின் தர்மம்வந்த பின் சுகம் –யஜுர் வேதம் கற்றால் தரிக்க நினைவு கொள்ள—தூயோமாய் வந்து ௫/௧௬ பாசுரம்-கவலை பாயாமல் இருக்க யஜுர் வேதம்/சாம வேதம் ஞானம் வர
எதை யக்ஜம் தாண்டி நடக்காது -எதற்கு அடங்கி இருக்கும் –ரிக்கை தாண்டி போகாது–பர பிரமத்தை பக்தன் அங்குசம் போல்

தேவர்களை பூஜித்து யக்ஜம் -நம்மையும் படைத்து அவர்களையும் படைத்து யார் என்ன செய்ய வேண்டும் சொன்னான் கீதையில்-
தேவர்களை குறித்து யக்ஜம் பணுவனுக்கு எது ஸ்ரேஷ்டம்—உழவனுக்கு எது ஸ்ரேஷ்டம் –மழை தான்-உசந்தது –அனைவரும் உழவன்- இதம் சரீரம்    ஷேத்ரம் ஷேத்ரக்ஜம் ஆத்மா -நல்ல குணம் வளர்க்க வேண்டும் –உபகரணம்-சரீரம்–அகிம்சை சாந்தி போன்றகுனம்- கருணை மழை கொண்டே–தீங்கின்றி –திங்கள் மும்மாரி–

வாழ அன்னம்-மழை தேவை-யக்ஜம் தேவை-சக்கரம்–சரணாகதி உழவன்–மாரி மாறாத தன் அம் மலை— திரு வேம்கடத்தானின் அனுக்ரகம் பொழிய -ஆழ்வார் பாசுரம் தாமிர பரணி ஓடும்–என்னை தீ மனம் கெடுத்தாய் –மருவி தொழும் மனமே தந்தாய் -வந்து என் உள் புகுந்தாய்
விதை விதைப்பவனுக்கு எது சிறந்தது -பீஜம் விதை தான்-பதில்–பக்தர் விருந்து விதை கோட்டை நெல்லை கொண்டு -கதை-விதைத்து விட்டேன்-அங்கு வளர -அதிதி  விருந்து பலன் மோஷ பிராப்தி–பீஜம்- விதை என்றது பிரமம்-காரணம் இவன் தானே -திரி வித காரணம் -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்காரம்-வேர் முதல் வித்தாய் – உபாதான நிமித்த சக காரண -மூன்றும் -அகில  காரணாய அத்புத  காரணாய நிஷ் காரணாய —
பித்ரு தர்பணம் பண்ணுபவனுக்கு பீஜம்-புத்திரன் –சந்தான பீஜம்-பரிஷித்-அப பாண்டவ அஸ்தரம்-உத்தரை கற்பம் –ரஷித்து–பிரமச்சாரி சத்யம் உண்மையாக இருந்தால் பிள்ளை எழட்டும் –கண்ணன் சொன்னதும் பரிஷித் எழுந்தான் -திரு அடி பலத்தால் தானே –ஏலா பொய்கள் உரைப்பானே– அசுத்தம் ஹரி கதையே தண்ணீரும் சோறும் -பரிஷித்-குரு குல சந்தான பீஜம்–
23rd கேள்வி–நிலை பெற்று இருப்பவர்களுக்கு எது உயர்ந்தது -பசு -கோ பூஜை–

வள்ளல் பெரும் பசுக்கள்/கற்று கறவை கணங்கள்/கர ஸ்பர்சத்தால் மோஷம்-நாதன் செடி கோடி மரம் வம்சம் தான் கூரத் ஆழ்வான்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி..–கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்னும்

ஆ மருவி அப்பன் –கோசகன்–பசுக்கு சகா –இட்டமான பசுக்களை நீர் ஊட்ட கற்று கொடுப்பான் —
24th -சந்ததி விருத்தி அடைய ஆசை படுபவருக்கு -புத்திரன் -கர்மா செய்ய வேண்டுமே–பெற்ற தாய் போல் எம்பெருமான்-திரு அடியில் சேர்த்து கொள்ள தான் முயல்வான்-புது நரகம் மீட்க புத்திரன்-ஸ்ரார்தம்  ஆண்டு தோறும் -பண்ணி மேலும் -கயா ஸ்ரார்தம் ஒரு தடவையாவது -தந்தை சொல்  மிக்க மந்திரம் இல்லை –உன்னையே மகனாய் பெற வேண்டும் தசரதன்-
ஸ்ரீ வேத வியாசர் திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ திரு விருத்தம் -19-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் -வியாக்யானம் –

September 14, 2011

(தமிழர் வியாக்யானத்தில் உள்ள சங்கதி
நல் தாய்
செவிலித்தாய்
உடைய நங்கையார் நல் தாய் என்றும்
செவிலித்தாய் பாகவதர் போல் என்றும் கொள்ளலாமோ என்னில்
அது போல் இல்லை
உமக்கும் நமக்கும் இடையே இல்லை –
கோயில் ஆழ்வார் இரண்டையும் பாதுகாக்கும் நல் தாய்
அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருக்கும் மதுரகவி -வேறு ஒன்றும் அறியாதவர் -செவிலித்தாய் –
தோழி பாசுரமாகவும் இருக்கலாம்
என் சின் மொழி -தாய் பாசுரமாகவே இருக்க வேண்டும்
காலம் குறித்துச் சென்ற தலைமகன் வந்து அருளாமையால்
ஆற்றாமை மிக்கு இருக்கும் தலைவி
ஊரார் பழிக்கு ஆளாக
பழிக்கு செவிலி அஞ்சிய துறை

என்னுடைய சின் மொழி -தனக்கு உடைமை யாதல்
தோழி இருக்க முடியாதே
தாய் வார்த்தையாகவே இருக்கும்
என் மகள் -வாய்ப்பாடு -இருக்கும் –
அவ்வாய்ப்பாடு தோன்றாமல் தோழி பாசுரம் இருக்குமே
இந்த அடையாளம் கொண்டே அறியலாம்
இது பிறளுவதும் உண்டு
அழகிய மணவாள ஜீயர் ஒருவர் மட்டும் தோழி பாங்கி இரங்கிய பாசுரம் என்கிறார்

மேகம் முழக்கத்தைக் கேட்டு தலைவி வருந்த
தோழியும் கலங்க
தாயார் இவற்றை அறிந்து -உற்ற தோழி -இருவருக்குமாக வாழ்த்து பாடுகிறாள்

நல் தாய் என்பது மரபு இல்லை
செவிலித் தாய் ஆகவே இருக்கும்
வேறு உடைமையும் இல்லற பணியும் இருக்குமே
முகக் குறிப்பை அறிந்து உற்று நோக்க செவிலித்தாய் ஆகவே இருக்க வேண்டும்
செவிலித் தாய் சிறப்பு நக்கினாருக்கு இனியான் சொல்லுமே
ஆழ்வார் திருமேனி ஒன்றையே நோக்கி இருக்கும் மதுரகவி ஆழ்வார் போல்வார் என்றபடி
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் அகத்துறை பாடல்களையும் இவர் நாவில் நின்று தானே அருளிச் செய்கிறான் -)

(பாலனாய் ஏழு உலகு -4-2-இதன் விவரணம் -பாசுரம் தோறும் திருத்துழாய் பிரஸ்தாபம் உண்டே

பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றி
ஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார்
தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல் வினையேன் மட வல்லியே.–4-2-1-

நல்லடி மேல் அணி நாறு துழாய் என்றே சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே.–4-2-2-

சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.–4-2-3-

பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே ஓதுமால்; ஊழ் வினையேன் தடந் தோளியே.–4-2-4-

தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே நாளும் நாள் நைகின்றதால் என்றன் மாதரே.–4-2-5—

பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே ஓதுமால் எய்தினள் என்றன் மடந்தையே.–4-2-6-

வடங்கொள் பூந் தண் அம் துழாய் மலர்க்கே இவள் மடங்குமால்; வாணுதலீர்!என் மடக்கொம்பே.–4-2-7-

வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள் நம்புமால்; நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர்?–4-2-8-

சங்கு என்னும்; சக்கரம் என்னும்; துழாய் என்னும்; இங்ஙனே சொல்லும் இராப்பகல் என் செய்கேன்?–4-2-9-

என் செய்கேன்? என்னுடைப் பேதை,என் கோமளம்,
என் சொல்லும் என் வசமும் அல்லள்; நங்கைமீர்!
மின்செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.–4-2-10-இங்கு சின்மொழி)

அவதாரிகை-

இவள் இருந்து பொய் என்னும் காட்டில் பொய் ஆகாது இறே
ரனோத் யததாம் இவ வாரணானாம்-கிஷ்கிந்தா காண்டம் -28-32-என்று
ஆணை அணி வகுத்தால் போல-
மேகம் நாலு மூலையும் கையும் அணியும் வகுத்து வர்ஷிகிற படியை கண்டு இவள் மோஹிக்க-

(மின்னல் முகப்படாம் போல்
ஆனை பிளிறுவது போல் மேகம் கர்ஜிக்கும்
சீதாபிராட்டி உடன் என்று இவற்றை நாம் அனுபவிப்போம் –
பெருமாள் இளையபெருமாள் இடம் ஆற்றாமையைச் சொன்ன ஸ்லோகம் )

“எம்மின் முன்னவருக்கு மாய்வர் “-திருவாய் மொழி -1-1-5 என்னும் படி
இவள் உடைய மோகத்தை கண்டு    தோழியும் மோகிக்க
இவ் அளவிலே உணர்ந்து இருந்த தாயார் இவ் அவசாதம் நீங்கிடுக என்று
ரஷா விதாநம் பண்ணுகிறாள்-

காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரிகை ஏறி  அறை இடும் காலத்தும் வாழியரோ
சாரிகை புள்  ஆர்ந்து அம் தண் துழாய் இறை கூய் அருளார்
சேரிகை ஏறும் பழியாய் விளைந்தது என் சின் மொழிக்கே –19-

பாசுரம் -19-காரிகையார் நிறை காப்பவர் யார் என்று -செவிலி பழிக்கு இரங்குதல் –
பாலனாய் ஏழு உலகு -4-2-

பதவுரை

காரிகையார் நிறைகாப்பவர் யார் என்று–‘ஸ்திரீகளுள் (எம் முன், அடக்கத்தை அழியாமற் பாதுகாத்துக்
கொள்ள வல்லவர் யாவருள்ளார்?” என்று கருதிச் செருக்கி
மாரி–மேகங்கள்
கார் கொண்டு–கருமை நிறங்கொண்டு-கோபத்துக்கு வர்ணம்
இன்னே–இவ்வாறு
கை ஏறி–ஒழுங்காக (வானத்தின் மீது) ஏறி நின்று
அறையிடும் காலத்தும்–அறை கூவுகிற காலத்திலும்
சாரிகை புள்ளர்–விரைந்த நடையை யுடைய கருடப் பறவையை வாஹநமாக வுடையரான இத்தலைவர்
அம் தண்ணம் துழாய்–அழகிய குளிர்ந்த (தமது) திருத்துழாயை
கூய் இறை அருளார்–(இவளை) அழைத்து (இவளக்கு)ச் சிறிதும் கொடுத்தருளுகிறாரில்லை;
(ஆகவே)
என் சில் மொழிக்கு–சில பேச்சுக்களையுடை என் மகளான இவளுக்கு
மழலை வார்த்தை என்றும் இளைத்த வார்த்தை என்றுமாம்
சேரி கை ஏறும் பழி ஆய் விளைந்தது–(அவர் பக்கல் கொண்ட காதல் தான்) இவ்வூர் முழுவதும் பரவும் பழியாய்ப் பலித்தது.
அதிமாத்ர ப்ராவண்யத்தைப் பழி என்கிறார்கள்
வாழியரோ–இவள் இத் துன்பம் நீங்கி வாழ்ந்திடுக.

காரிகையார் நிறை காப்பவர் யார் என்று-
1-நாங்கள் சஞ்சரியா நிற்க
ஸ்திரிகளின் அடக்கத்தை நோக்குவன் என்பார் யார் ?–

2-பெண் பிறந்தாராய்  இருந்து வைத்து எங்கள் சந்நிதியில் தம் தாமுடைய
ஸ்த்ரீத்வத்தை நோக்கி கொடு இருப்பார் யார் ? என்றும்-

கார் கொண்டு-
கறுத்து கொடு

இன்னே மாரி கை ஏறி அறை இடும் காலத்தும் —
அதி வ்ருஷ்ட்டியான  வர்ஷம் ஆனது அணிக்கு அணியும் தூசியும் ஆக தோற்றின படி-

அறை இடும் காலத்து —
அறை கூவுகிற படி–
மகா ராஜர் பெருமாளை அண்டை கொண்டு வாலியை அறை கூவினார் போல் —
இது அங்கனும் அன்றியே , தனி நின்று வென்ற படி-

அங்கு ஓர் ஏக வீரனான வாலியை–
இங்கு ஓர் அபலையை —

அங்கு சொல்லிற்று ஒரு அறிவானனான சேதனன் —
இங்கு அசேதனம்

வாழியரோ–
இவ் அவசாதம் நீங்கி ஜீவித்திடுக

சாரிகை புள்ளர்–
அபரிகரனாய் வாராது இருந்தான் அல்லன் கிடீர் —
பதினாலாண்டு கூட வந்த வழியை இன்றும் போகலாமோ என்று இருக்க வேண்டாத படி
சகசாரியான பரிகரத்தை உடையவன் ..
ஆசீதரை இட்டு தன்னை நிரூபிக்கும் படி அவர்களுக்கு வைத்து கொடுத்த தரம்-

1-பெரிய திரு அடி மேலே போரா இருத்தல்–
2-திரு ஆழியை கையிலே உடையன் ஆதல்–
3-பெரிய பிராட்டியாரை எனக்கு என்ன பெறுதல்–
4-திரு துழாயை தனக்கு தாராக உடையன் ஆதல் –இவை இறே சர்வாதிகார லஷணம்

அம் தண் துழாய் –
போன உயிரை மீட்க வற்றாய் இருக்கை —
சந்தாந கரணி -விசல்ய கரணி-என்னுமா போலே —

(சந்தான கரணி -வெட்டுண்ட காயம் சேர்க்க -புள் -சேர்த்து வைக்கும்
விசல்ய கரணி -அம்பு பட்ட காயம் தீர்க்க -உள்ளத்தில் வலி நீங்க திருத்துழாய் )

இறை கூய் அருளார்–
பிரணயித்வம் தவிர்ந்தால் ஸ்வாமித்வமும் தவிர வேணுமோ ?
தாம் வந்து அணைத்து தம் தோளில் மாலை என் மார்பில் கிடக்க பேரா விட்டால்
சத்தா தாரமாக அது  தனையும் தந்தால் ஆகாதோ ?

தாமே வரவுமாம் (புள்ளார் )
அழைக்க்கவுமாம் (கூய்)
பேறு அத் தலையாகவே என்று இருந்த படி

சேரி கை ஏறும்  பழியாய் விளைந்தது —
சந்நிவேசத்தில் உள்ளார் எல்லாரும் ஒரு விஷயத்துக்காக இப்படி துடிப்பதே-
என் தலையாலே பேறு-என்று இருப்பதே என்று-
கை எடுத்து கூப்பிடும் படி ஆயிற்று

சின் மொழிக்கே –
இதுக்கு எல்லாம் பருவம் இல்லை கிடீர் —
சொல் என சொல்ல மாட்டாத பருவம் கிடீர்–
இவ்வளவென்று  கிடீர் பழியின் கனம்-

இத்தால்
ஆழ்வாருக்கு பக்த வியதிரேகத்தில்   அங்கே  சம்பந்தம் உள்ளதால்
ஒன்றாலே ஆகிலும் தரிக்க வேண்டும் படி ஆற்றாமை மிக்க படி சொல்லிற்று-

தாத்பர்யம்
வர்ஷாகாலத்தில் வராமல் நாயகியும் தோழியும் மோஹித்துக் கிடக்க
தன்னைப்போல் ஆக்கி
தாயானவள் காலத்தினுடைய -நாயகனுடைய -இரண்டாலும் நலியும் இவளுடைய விரஹ வேதனை
ஸ்த்ரீகள் லஜ்ஜையால் அடக்கிக் கொண்டு -கீழ் மேகம்
நாம் இப்பொழுது புறப்படுவோம் -கண்ணனை நினைவு படுத்த
விஜும்ப்ரணம் -கர்ஜித்து -வர்ஷித்திக் கொண்டு -அழிக்க சஞ்சரிக்க
இப்பொழுதாவது வந்து அணைத்தால் ஆகாதோ
அன்றிக்கே முகப்பே கூவிப் பணி கொண்டால் ஆகாதோ
கூவுதல் வருதல் செய்யாமல்
கர்த்ருத்வம் அவனத்துவே
போக்தாவும் அவனே
அது இல்லாமல் போனால் -திருத்துழாய் பிரஸாதம் கொடுத்து அருளக்கூடாதோ
இவளது துன்பத்தை க்ஷமிக்க ஒன்றுமே செய்யாமல்
அதி ப்ராவண்யம் கண்டு பழி சொல்ல
இவளுக்கு இவ்வேதனை சீக்கிரம் நீங்க வேண்டும் என்று மங்களா ஸாஸனம் பண்ணுகிறார் –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் -18–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் -வியாக்யானம் –

September 14, 2011

(தோழி பாசுரம்
தாய் பாசுரம் என்றுமாம்
அரும்பதம் -சங்கதி சொல்லும்
கீழே தேர்க் காலைக் கண்டு -அழிக்காதே பிரார்த்திக்கும் தலைமைகளைத் தோழி என் என்று கேட்க
இருளிலே பிரிந்தவர் என் சொல்லிப் போந்தார்
வர்ஷா காலத்தில் வருவதாக சொல்லிப் போந்தார்
வர்ஷா காலம்வந்தது அவன் வரவில்லையே என்று வருந்தி கண்ணநீர் பெருகி இருக்க
காலம் மயக்கப் பார்த்து ஆற்றாமையைத் தணிக்கப் பார்க்கிறாள் -என்று
சங்கதி கொண்டு அவதாரிகை அருளிச் செய்கிறார்
பிரளயம் வர கடலை மேகம் பருக -சண்டை கடலுக்கும் மேகத்துக்கும்
பாக்கி உள்ள ஜலத்தை மேகம் கொட்டித்து என்கிறாள்
மீன்கள் போல்வனவற்றுக்கு தண்ணீர் தானே தாரகம் -ஆகவே அன்றி -கோபித்து பின் தொடர்ந்து சென்று
ஆகாசம் கொண்ட நீரைத் திரும்பப் பெற்று
அது ஒழிந்த -மேகத்தில் மீதம் உள்ள நீரை மேகம் மழையாகப் பொழிய -இது -என்று காட்டுகிறாள்
சங்கையாக சொல்லி நம்புவாள் என்று இரண்டையும் சொல்கிறாள்
கடல் கொண்டு -ஒவ்வொரு வரியிலும் -அர்த்தம் கொஞ்சம் மாறுமே )

(சூழ் விசும்பணி முகில் -10-9-இதன் விவரணம்

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே –10-9-1-

தாத்பர்யம்

பாகவதர்கள் திருமலைக்குப் போகும் போது
தேர் எடுத்துக் போனார்கள்
கீழே
வரவு குறித்த காலத்தில் வராமல் போக -ஆற்றாமை மிக்கு விஷண்ணையாய் இருக்க
ஆஸ்வசிப்பிக்கும் வேறே பாகவதர்கள் –
குறித்த காலம் வரவில்லையே
திருவடி இட்டு அனர்த்தம் நடக்காமல் பரதாழ்வானுக்கு தெரிவித்து ஆஸ்வாசப்படுத்தினாரே
கண்ணும் கண்ண நீருமாக இருப்பவளை அபலாபம் பண்ணும் தோழி
வர்ஷாகால சிஹ்னங்களைப் பார்த்து நாயகி வியாசனப்பட
ஓ ஸஹி உனக்கு கண்ண நீர் வர வேண்டாமே
வர்ஷா காலம் வந்தது என்றால் நாயகன் வந்து இருப்பானே –
ஆகாசத்தில் இருண்டு சஞ்சரிப்பது என் என்று நாயகி கேட்க
நீ பிரமிக்கும் படி மேகம் இல்லை
மேகம் சமுத்திரத்தில் இறங்கி நீரைக் கொண்டு போக
சண்டை போட -அதனால் வந்த மழை
மேகத்தில் சேஷித்த நீர் திவலைகள் நம் மேல் விழும் நீர் என்று
நேராகப் பார்க்கும் ஒன்றை இல்லை என்னும் புத்த மதஸ்தர்
ப்ரத்யக்ஷம் உள்ளதை இல்லை என்றால் நம்ப மாட்டாள் –
ஆகவே பிரளய காலமோ வர்ஷா காலமோ என்று இரண்டையும் சொல்கிறாள்

அவதாரிகை –
துறை கால மயக்கு
(ஏழாம் பாசுரம் போல் கால மயக்கு துறையாகும் இதுவும் ..
அது மழை காலம் தொடக்கம் இது முடிவு )-
இவள் இவள் ஆகியும் ,(அதி பிரவணை )
அவன் அவனாகையும் ,(சர்வ விலக்ஷணன் )
தசை இதுவாகையும்,
இது அல்லது இல்லையே இருந்த படி –
(கால மயக்கு சொல்லா விட்டால் இவள் சத்தையே அழிந்து போவாளே )

திரு மங்கை ஆழ்வாருக்கு சரணம் புக வேண்டும் போலே–
(வந்து உன் திரு அடி அடைந்தேன் என்று தொடங்கி பத்து பாசுரங்களிலும் பத்து விதமாக அருளுகிறார் பெரிய திரு மொழி 1-6-1-
அதுக்கும் மேல் பத்து இடங்களிலே சரணாகதி பண்ணினார் )
இவருக்கு கால மயக்கு வேண்டிய படி –

கீழ் காண்கிற பதார்த்தங்களை அபலபித்து கால மயக்கு ஏற்பட –
இங்கு பதார்த்தங்களை அபலப்பதும் செய்து ,
சாஸ்திர சித்த மானவற்றை முன்னிடுவதும் செய்தது –
மேகத்துக்கும் கடலுக்கும் அன்யோன்யம் விரோதமாய் பிணன்குகிறது காண்-

கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றி சென்று
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும்
கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ
கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே –18-

பாசுரம் -18-கடல் கொண்டு எழுந்தது வானம் -கார்காலம் கண்டு வருந்திய தலைவியைப் பார்த்துத் தோழி இரங்கல் –
சூழ் விசும்பணி முகில் -10-9-

பதவுரை

கடல்கொண்ட–கடலளவினதான-கடலைத் தோற்பித்த-
கண்நீர் அருவி–கண்ணீர் வெள்ளத்தை
செய்யா நிற்கும்–செரிந்து நிற்கிற
காரிகையே–அழகிய நங்காய்!
காரிகைக்கு -பாட பேதம்
கடல் போன்ற விஸ்தாரமான கண்கள் என்றும்
கடலை விஞ்சிய கண்ண நீர் என்றுமாம்
வானம்–ஆகாயமானது
கடல் கொண்டு எழுந்தது–கடலைக் கவர்ந்து கொண்டு கிளம்பியது;
கடல்–அக் கடல் தான்
அன்றி–(அங்ஙனம் தன்னைக் கொள்ளை கொண்ட ஆகாசத்தின் மீது கோபித்து
அ வானத்தை சென்று கொண்டு ஒழிந்த அதனால்–ஆகாயத்தைப் போய்க் கவர்ந்து கொண்டு விட்டதனால்
இது–இந்த நிலை, உண்டாயிற்று;
கண்ணன் மண்ணும் விண்ணும்–எம்பெருமானுடைய உடைமையான மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும்
கடல்கொண்டு எழுந்த அகாலம் கொலோ ஓ–பிரளய சமுத்திரம் தன்னுள் ஆக்கிக் கொண்டு
மேற் கிளர்ந்த அந்தக் கறபாந்த காலந்தானோ? (அன்றி)
புயல் காலம் கொல் ஓ–மழைக்காலந்தானோ? (அறியேன்.)

கடல் கொண்டு எழுந்த வானம் இத்யாதி —
வானம் –
மேகம் —
மேகமானது கடலை தரையாக பருகி
ஜல சர சத்வங்கள் துடிக்கும் படிக்கு ஈடாய் போகிற கண்டு ,
தம் பிரஜைகள் நோவு பட —
நம் உடைமையை-நேராக கொடு போவதே -என்று தொடர்ந்து
தம் உடைமையை வாங்கிக் கொள்கிறது காண் —

அன்றி-
சீறி-

ஒழிந்த வதனால்
இது-
மேல் விழுந்த துளிகள் என்று என்று காட்ட ,
அவை பிணங்குகிற போது சிந்தினவை காண் இவை-மேகம் பாரார்தமாய் இருக்கையாலே ,
தொங்கினவற்றை கொண்டு உபகரிகிற படி–
பெரிய உடையாரும் ராவணன் யுத்தம் புரிகிற போது ,சகலங்கள் விழுந்தால் போலே

கண்ணன் மண்ணும் விண்ணும் இத்யாதி–
அங்கனே ஆகில் இவ் வெள்ளத்துக்கு அடி என் என்னில்–
சர்வேஸ்வரன் உடைய பூமியும் மேல் உண்டான ஆகாசமும் கடல் கொண்டு போன அக் காலமோ அறிகிலேன்–
பிரளயம் கொண்ட காலம்–

தன்னை விஸ்வசிக்கைக்கு
தானும் அதுவோ ?–இதுவோ ?என்று சம்சயிகிறாள் —
இத் தசை வந்தால் அவன் வரும் என்னும் அத்தாலே–

(தோழி சமாதானம்
மழைக்காலமானால் நாயகன் வந்தே தீருவான்
ஒரு சொல்
பிரளய காலமாக இருந்தாலும் ஏகாகி ந ரமேத என்று
ஏறு சேவகனாருக்கு என்னையும் உளள்
உன்னையும் கூட்டியே போவான் )

புயல் காலம் கொலோ அறியேன்-
அன்றியே அவ் வர்ஷா தானோ அறிகிலேன் ..
இவை எல்லாம் வேணுமோ ?இவ் வெள்ளத்துக்கு அடி அறிந்தோம் என்கிறாள் –

கடல் கொண்ட கண்–
கடலை தோற்பித்த கண் —

அத்தை கொள்ளுகை ஆவது
அதன் படி எல்லாம் உண்டாய் இருக்கை ..
தோற்பித்தது என்றும் ஆம்

நீர் அருவி செய்யா நிற்கும்–
இப் பிரளயத்துக்கு அடி கடல் உடைந்தால் போல்  இக் கண்ணில் வெள்ளம் காண்

காரிகையே–
இவை எல்லாம் பொறுக்க மாட்டாத அபலை கிடீர்-

(படர்க்கையாக சொன்னதாகவும்
நீராக சொன்னதாகவும்
சம்போதகம் ஆகவுமாம்
இப்படி மூன்றும் கொள்ளலாம் )

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஆழ்வார்கள் காட்டிய பக்தி நெறி-2-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

September 14, 2011

மதுர கவி ஆழ்வார்-தேவு மற்று அறியேன் —-இதனாலே அவன் இவர் பின் போய் சுவை சாதிக்க -ஆழ்வார் திரு உள்ளம் உகக்க சேவித்து வைத்தார்- திரி தந்தாகிலும்  தேவ பிரான் உடை கரிய கோல திரு உரு காண்பான்—நன்மையால் மிக்க நான் மறை யாளர்கள் புன்மையாக கருதுவர் ஆதலால் அதையே கொண்டு ஆழ்வார் ஆள் கொண்டார்–தாயும் தந்தை ஆழ்வார் என்கிறார் –பிரியம் காட்டி பின்பு ஹிதம் காட்டுவார்–தந்தை தாய் பெருமாள் என்கிறார் ஆழ்வார் –ஆச்சர்ய பெருமை காட்ட வந்த மதுர கவி நிலை  எண் திசையும் அறிய இயம்புகேன் –பய கிருத் பய நாசனன்– அவன்-பயம் கொடுப்பவனும் போக்குபவனும் அவன்- பந்த மோஷம் இரண்டும் அவன் ஆச்சார்யர் மோஷம் ஒன்றே கொடுக்கும் சிறப்பு –இடை சங்க காலத்தில் -கம்ண்ணன் கழலினை -பாசுரம் கொண்டு ஆழ்வார் பெருமை அனைவரும் அறிய வைத்தார்- சேமம் குருகையோ -செய்ய திரு பாற்கடலோ– நாமம் பராங்குசமோ நாரணமோ–தாமம் துளவமோ வகுளமோ தோளும் இரண்டா நான்கா –ஈ ஆடுவதோ கருடர்க்கு எதிரே –இரவிக்கு எதிர் மின் மின் ஆடுவதோ-நாய் ஆடுவதோ  நரி கேசரி முன் –அழகு ஊர்வசி முன் பேய் ஆடுவதோ-ஒரு சொல் போருமோ உலகின் கவியே — எண் திசையும் அறிய இயம்புகேன் –பய கிருத் பய நாசனன்– அவன்-பயம் கொடுப்பவனும் போக்குபவனும் அவன்- பந்த மோஷம் இரண்டும் அவன் ஆச்சார்யர் மோஷம் ஒன்றே கொடுக்கும் சிறப்பு –இடை சங்க காலத்தில் -கம்ண்ணன் கழலினை -பாசுரம் கொண்டு ஆழ்வார் பெருமை அனைவரும் அறிய வைத்தார்- சேமம் குருகையோ -செய்ய திரு பாற்கடலோ– நாமம் பராங்குசமோ நாரணமோ–தாமம் துளவமோ வகுளமோ தோளும் இரண்டா நான்கா –ஈ ஆடுவதோ கருடர்க்கு எதிரே –இரவிக்கு எதிர் மின் மின் ஆடுவதோ-நாய் ஆடுவதோ  நரி கேசரி முன் –அழகு ஊர்வசி முன் பேய் ஆடுவதோ-ஒரு சொல் போருமோ உலகின் கவியே —

குலசேகர ஆழ்வார் பெருமாள் திரு மொழி

மூன்றாவது பதிகம் ஒன்பது  பாசுரங்கள் மட்டுமே கொண்டது
–ஆறு பதிகம் பதின் ஓன்று பாடல்கள்-
-மூன்று பதிகம் பத்து பாடல்கள்
ஆக மொத்தம் 105 பாசுரங்கள்

விரோதிகளும் கொண்டாடும் பெருமாள்–சூர்பணகை தாரை மண்டோதரி அனைவரும் கொண்டாடுவார்கள் –ஒரு நாள் முகத்தில் விழும் பக்தர் பாடு-குகன் குகனின் பரிக்ரகம் சுற்றி வர —கர தூஷண வதம் கேட்டு தாம் போய் ரஷிக்க படை திரட்டினார் குலசேகரர் –ஒரே முகூர்த்தத்தில் அசகாய சூரனாய் முடித்தான் பிராட்டி ஆலிங்கனம் பண்ணி -சந்தான கரணி அனைத்து மூலிகைக்கும் இருப்பிடம்-பிராட்டி திரு மேனி- பெருமாளும் பிராட்டியும் ஆலிங்கனம் காட்ட ஆசுவாச பட்டார் குலசேகரர்-பரம பக்தி தலை எடுத்து தன்மீ பாவம் ஒன்றி போனார் பெருமாள் இடம்-நித்யபடி ஸ்ரீ ரெங்க யாத்ரை போக புறப் பாடுவாராம் –மன்னர் -மந்த்ரிகள் பாகவதர் அனுப்ப -அவர்களை உபசரித்து யாத்ரை ஒதுக்குவார்- அரண்மனை முழுவதும் பாகவதர்-புனர்வசு-அன்று-ஸ்வர்ண ஆபரணம் மறைத்து-திருட்டு பட்டம் கட்ட-ஆரம் கெட -பரன் அன்பர் கொள்ளார் அவர்களுக்கே வாரம் கொடு  குட பாம்பில் கை இட்டவன்- முடி வேந்தன் சிகா மணியே –அடியார் இடம் ஆழ்ந்த நம்பிக்கை-பாகவத பக்தர்

சேர குல வல்லி நாச்சியார் பெண் -பிள்ளைக்கு பட்டம் சூடி விட்டு திவ்ய தேசம் பல சென்றார்– ஸ்ரீ ராமர் திரு நட்ஷத்ரம் அன்று -புனர்வசு அன்றி சேர்த்தி உத்சவம் நடக்கும் ஸ்ரீ ரெங்கத்தில்–மூன்றாவது பிரகாரம் மதிள்- குலசேகரன் திரு சுற்று அடுத்து ஆலி நாடான் -திரு மங்கை ஆழ்வார் கைங்கர்யம் பண்ணிய திரு  சுற்று–
முதல் பத்தில் பக்தனின் ஏக்கம்
அடுத்து  பக்தனின் ஏற்றம் இரண்டாம் பத்தில்
பக்தனின் வெறுப்பு மூன்றாம் பத்தில்
பக்தனின் பாரிப்பு  நான்காம் பத்தில்
பக்தனின் சரணாகதி ஐந்தாம் பத்தில்
பக்தனின் கோபம் -ஊடல் ஆறாம் பத்தில்
பக்தனின் இழப்பு–ஏழாம் பத்தில்
பக்தனின் தாலாட்டு-எட்டாம் பத்தில்
பக்தனின் இயலாமை  ஒன்பதாம் பத்தில்
பக்தனின் மகிழ்ச்சி திருப்தி  இறுதியாக பத்தாம் பத்தில்
ஆக பத்து நிலையையும் அருளி இருக்கிறார் பெருமாள் திரு மொழியில்

 கரு மணியை கோமளத்தை  கண்டு -எண் கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாள்– ஏக்கம்–ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே -ஆழ்வார் போல்–திரு புளி குடி கிடந்தது –மலர் மகள்  மற்றும் நில மகள் பிடிக்கும் மெல் அடியை அடியேனும்-கொடு வினையேனும்- பிடிக்க –கூப்பிடு தூரம் ஐதீகம்–அது போல் பாரிக்க வேண்டும்–குலசேகரர் மன்னன் ஏங்குகிறார் என்று கொலோ கண் குளிர காணும் நாள் என்கிறார்-மாயோனை  மண தூணை பற்றி நின்று -வாயாலே என்று கொலோ வாழ்த்தும் நாளே –ஆலம்பனம் ஸ்தம்ப துவயம் இவை–

கருணை வெள்ளம்-தெப்ப கட்டை போல் திரு  மண தூண்கள்/-அடியார்கள் உடன்-ஈட்டம் கண்டிட கூடுமேல் அது தான் கண் பெற்ற பயன்-அணி அரங்கன் திரு முற்றத்து -வன் பெரு வானகம் உய்ய  அமரர் உய்ய –சுகம் வளர -சயனித்து இருக்கிறான்-அவன் அடியார் உடன் கூடுவது என்றோ-பாரிகிறார்

அடுத்து பத்து– அடியார்க்கு அடியார் ஆகிய ஏற்றம்—சஜாதியன்-நஞ்சீயர் நம் பிள்ளை- திரு வாய் மொழி காலஷேபம் கற்க வந்தவனின் ஐதீகம் — அடியார் எவர் கண்டீர் அவர் எம்மை ஆளும் பரமரே –மணி வண்ணனுக்கு ஆள் என்று கலந்தவர்-அடியார்–அடியேன் சொன்னதும் நமஸ்கரிக்க கால ஷேபம் நிறுத்தினார்

அவன் திரு அடியே அடியார்–அடியார்க்கு கைங்கர்யம் செய்வதே –தேட்டறும் திரள் தேன் போல் இருக்கும் அரங்கன்–மால் கோள் சிந்தையராய் –தலியினோடு ஆதனம் தட்ட கும்பிடு நட்டம் இட்டு ஆடும்-கை தட்டாலே தாளம் – -உலோகர் சிரிக்க நின்று ஆடி-ஈட்டம் கண்டிட கூடுமேல் அதுவே கண் பயன் ஆவதே –சம்சார விஷ மரம்-இரண்டு பழம்-கேசவ பக்தி பக்த சமாகம்–அடியார் சேர்க்கை கிடைக்கா விடில் கேசவ பக்தி -ஸ்வாமி ர்ராமானுஜர்-
கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என் ஆவதே —
ஏர் இடர்ததும் –நிலம் கீண்டதும் சொல்லி பாடி அடியார் சேவடி துகைக்க பற்ற சேறு—கண்ண நீர் கொண்டு -அரங்கன் சேர் முற்றம் சென்னிக்கு அணிவனே –பக்தர் ஏற்றம் இதில் அருளினார்

அடுத்து பக்தர் வெறுப்பு- மாதரர் வலையுள் பட்டு அழுந்துவேன்..ஐயனே அரங்கனே என்று அழைகின்றேன்-மெய்யில் வாழ்கையை மெய் என்று சொல்லும் வையம் உடன் கூடுவது இல்லையேன்..–நண்ணாதார் முறுவலிப்ப –நல் உற்றார் கரைந்து –இது என்ன உலகு இயற்கை–பொருள் கையில் உண்டாகில் போற்றி தாம் வருவர்

கண்டு ஆற்றேன் உலகு இயற்க்கை–பேயரே எனக்கு யாவரும்- யானும் ஓர் பேயனே யவர்க்கும்  இது பேசி என் -பேயனாய் ஒழிந்தேன் என் பிரானுக்கே அத்தா… பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை –முத்தே மணி மாணிக்கமே  முளைக்கின்ற வித்தே  —உங்கனை எங்கனம் நான் விடுகேனே–பக்தனுக்கு விஷய வெறுப்பும் பக்த விஷயத்தில் விருப்பம்.வேண்டுமே

அடுத்த பதிகம்-திரு வேம்கடத்துக்கு –பாரிப்பு-கைங்கரத்தில்-அடிமை திறம் ஒன்றே வேண்டி குருகாய் பிறக்க-கோனேரி ஸ்வாமி புஷ் கரணி அவன் புஷ் கரணி -புஷ் கரணியில் அரசன் இது -குளிப்பாரையும் அரசன் ஆக்கும் கோனேரி–அரசன் தவிர அனைத்தாகவும் ஆக ஆசை படுகிறார் –குருகு  சிறை முளைத்து பறந்து போகுமே-மீனாய்பிறக்கும் விதி உடையேன் ஆவேனே –குளம் வற்றினால்-பயந்து  தான் உமிழும் பொன் வட்டில் பிடித்து புக பெறுவேன்–பணக்கரர தேசம் மாற்றி விட்டால் என்ன பயந்து-தம்பகமாய் கள்ளி செடி–குளிர் தேசம் அடுப்பு எரிக்க-செம்பகமாய் இருக்கும் திரு- பூவை கொண்டு போனால்-மாற்றி–நெறியாய் கிடக்கும் வழி-பாத தூளி கிட்டும்–வழி மாற்றினால்–படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –குலசேகரன் படி-அசேதனம்-சேவை கிடைத்தால் போதும்- தங்க கவசம் போட்டால்-  எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே –அவனாகவே நின்றாலும் கைங்கர்யம் வேண்டும் –அணைய ஊற  புனைய அடியும் பொடியும் பட  பர்வத பவனங்களில் ஏதானும் ஆக ஜனிக்க பெறுகிற  திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பெரு மக்களும் பெரியவர்களும்  பரிகிரகித்து பிரார்த்தித்து –உத்தவர் காளிங்க -குருந்த மரம் ஆக -ஆசை பட்டார் சுகர் கோபிகள் திரு அடி பட்ட மனம் துகள் ஆக ஆசை பட்டார் அது போல்

கண்டு ஆற்றேன் உலகு இயற்க்கை–பேயரே எனக்கு யாவரும்- யானும் ஓர் பேயனே யவர்க்கும்  இது பேசி என் -பேயனாய் ஒழிந்தேன் என் பிரானுக்கே அத்தா… பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை –முத்தே மணி மாணிக்கமே  முளைக்கின்ற வித்தே  —உங்கனை எங்கனம் நான் விடுகேனே–பக்தனுக்கு விஷய வெறுப்பும் பக்த விஷயத்தில் விருப்பம்.வேண்டுமே

அடுத்த பதிகம்-திரு வேம்கடத்துக்கு –பாரிப்பு-கைங்கரத்தில்-அடிமை திறம் ஒன்றே வேண்டி குருகாய் பிறக்க-கோனேரி ஸ்வாமி புஷ் கரணி அவன் புஷ் கரணி -புஷ் கரணியில் அரசன் இது -குளிப்பாரையும் அரசன் ஆக்கும் கோனேரி–அரசன் தவிர அனைத்தாகவும் ஆக ஆசை படுகிறார் –குருகு  சிறை முளைத்து பறந்து போகுமே-மீனாய்பிறக்கும் விதி உடையேன் ஆவேனே –குளம் வற்றினால்-பயந்து  தான் உமிழும் பொன் வட்டில் பிடித்து புக பெறுவேன்–பணக்கரர தேசம் மாற்றி விட்டால் என்ன பயந்து-தம்பகமாய் கள்ளி செடி–குளிர் தேசம் அடுப்பு எரிக்க-செம்பகமாய் இருக்கும் திரு- பூவை கொண்டு போனால்-மாற்றி–நெறியாய் கிடக்கும் வழி-பாத தூளி கிட்டும்–வழி மாற்றினால்–படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –குலசேகரன் படி-அசேதனம்-சேவை கிடைத்தால் போதும்- தங்க கவசம் போட்டால்-  எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே –அவனாகவே நின்றாலும் கைங்கர்யம் வேண்டும் –அணைய ஊற  புனைய அடியும் பொடியும் பட  பர்வத பவனங்களில் ஏதானும் ஆக ஜனிக்க பெறுகிற  திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பெரு மக்களும் பெரியவர்களும்  பரிகிரகித்து பிரார்த்தித்து –உத்தவர் காளிங்க -குருந்த மரம் ஆக -ஆசை பட்டார் சுகர் கோபிகள் திரு அடி பட்ட மனம் துகள் ஆக ஆசை பட்டார் அது போல்

திரு வித்துவ கோடு- சரணா கதி –பக்தி மார்க்கம்-பிற பத்தி மார்க்கம்–சாதனா பக்தி நாமாக பண்ணுவது -கர்ம யோகம் பண்ணி ஞான யோகம் பனி பக்தி யோகம் வருவது கஷ்டம்- அவன் திரு அடி பற்றி-அவனாலே அவனை அடைதல்–அநந்ய-சிங்கம் காலை பிடித்து தாவிய எறும்பு கதை-சால கிராம அடை நெஞ்சே-கண்டகி நதி நடுவில்-அன்ன பூர்ணா மலை ஒரு பக்கம் –டவள கிரி இந்த பக்கம்- உலகில் ஆழாமான நதி இது தான்–அவன் திரு அடி பிடித்து -மகா விசுவாச பூர்வகம் – துவம் ஏவ பிரார்த்தனா மதி சரணா கதி –நெறி வாசல் -வழியும் இடமும்-உபாயம் உபேயம்–மருந்தும் விருந்தும் -சம்சாரம் போக்கும் மருந்து திரு அடி கைங்கர்யமே விருந்து அந்தமில் பேர் இன்பம்–அனுகூல்யச்ய சங்கல்பம் பிரதி கூலச்ய வர்ஜனம் போன்ற ஆறும் வேண்டும் -நின் சரண் அல்லால் சரண் இல்லை- அழும் குழவி போல் இருந்தேனே–பக்தன் பண்ணும் சரணா கதி–பண்ணிய பின்பு பக்தி உண்டு-வழி ஆக்க வில்லை–காலம் போக்க பக்தி- அவனால் அவனை அடைந்து -கைங்கர்யம் பண்ண ருசி வளர்க்க பக்தி–புஷ்ப மாலை சும்மாடு–மோர் குடம் வைக்க –பக்தி இது போல்- சகஜ பக்தியாக கர்மமும் கைங்கர்யத்தில் புகும் –ஞானம் சொரூப ஞானம் வளர்க்க பக்தி ருசி வளர்க்க -தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை–பிராரப்த கர்மம் தொலைத்து -திரு அடி சேர வேண்டும்–ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் நினைந்தே அழும் குழவி–கொண்டானை அல்லால் அறியா குல மகள் போல்–மருத்துவன் போல் மாளாத காதல் நோய் ஆளன் போல் — எங்கும் போய் கரை காணா.ஏறி கடல் வாய் … வங்கத்தின் கூம்பு ஏறும் மா பறவை போல்—

சரண் அடைந்ததும் மோஷம் கிட்ட வில்லை –பெருமாள் திரு மொழி இன்னும் அருளி தலை கட்ட வேண்டுமே -அதனால் கொடுக்க வில்லை-கோபம் ஊடல்—உன் தன மார்பு தழுவ ஆசை- வாசுதேவா உன் வரவு பார்த்து–ஒல்லை நானும் கடவன் என்று கள்ள விழியை விளித்து புக்கு நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய் அறிவன் நானே –ஆங்கே ஒருத்தி –பேதைக்கு -அவளுக்கும் மெய்யன் அல்லை—இன்னம் என் கை அகத்துக்கு நீ வருதி ஆகில் என் சினம் தீருவான் நானே –அரையர் காட்டிய ஐதீகம்- காலால் உதைத்து அடித்தால் இது தான் அவனுக்கு வேண்டும்- முகம் திரும்பி காட்டி -அபிநயம்-பக்தன் கோபம்

பக்தன் இழப்பு தெய்வ தேவகிபுலம்பல்-தாயில் கடை ஆயினேன்- முறை முறை -குரங்கிடை இருத்தி உந்தை யாவன்–நின் செம் கேள் விரலிலும் கடை கண்ணிலும் காட்ட –நந்தனன் பெற்றனன்  நல் வினை இல்லா நாங்கள் கோன் வாசு தேவன் பெற்றிலனே –அடிசிலின் மிச்சல் பெற்றிலேன் கொடு வினையேன்—ஏவரி வெம் சிலை வலவா தாலேலோ–பாடினால்-பாங்காய பக்தர்கள் ஆவீர் –

பக்தன் இயலாமை- தசரதன் புலம்பல்- நீ போக என் நெஞ்சம் இரு பிளவாகா போகாமல்-என்னையும் என் உரையையும் மெய்யாக கொண்டு-நின்னையே மகனாக பெறுவேன் ஏழு ஏழு சன்மம் தோறும்
ஸ்ரீ ராமாயண கதை பக்தன் மகிழ்ச்சி ஆனந்தம் திருப்தி–என்று கொலோ கண் குளிர காணும் கொலோ -முதல் பதிகம் போல்—இரு நிலத்தார்க்கு நேர் ஒப்பார் –மகனாய் தோன்றிற்று முதலா –தன உடை சோதி புகும் வரை அருளி-பலனாக -நலம் திகள் நாரணன் அடி கீழ் நண்ணுவார்கள்

பக்தி மார்க்கம் காட்டிய குலசேகரர் பெருமாள் திரு மொழி இப்படி பத்து வித பக்தன் நிலை காட்டும் பொங்கும் பரிவாலே வில்லி புத்தூர் பட்டார் பிரான் பெற்றார் பெரி ஆழ்வார் என்ற பெயர்–மென்மை மார்த்வம் குழந்தை என்று பார்த்த கண் ஓட்டம் –அவனையே பார்த்தார் தன்னை பார்க்காமல்—வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தான் -மகிழ்ந்து சேவை சாதிக்க உடனே –இன் நின்ற நீர்மை இனி யாம் உறாமை கேட்க்காமல்- என் கண் எச்சில் படுமே பல்லாண்டு அருளினார்–தான்  மங்களம் ஆதனால் -இதை கொண்டே தொடக்கம்-பல்லாண்டு வினை சொல் இன்றி -பாடி முடித்து போதும் என்ற எண்ணம் வர வில்லை –அதனால் வினை சொல் இல்லை–பய நிவர்தங்களுக்கு பயப் படுகிறார்–மல் ஆண்ட திண் தோள் காட்ட–அதற்கும் பல்லாண்டு–திரு மார்பு லஷ்மியை காட்ட -அவளுக்கும் -கை கழலா நேமியான் நம் மெல் வினை கடிவான் கருதும் இடம் பொருத்தும் கை சக்கரம் காட்ட–வட்ட வாய் நேமி வலம் கையா என்னும்–அதற்கும் பல்லாண்டு– பின் வர -முன்னிலும் பின் அழகிய பெருமாள் –இடது பக்கம் வந்ததும் படை போர் புக்கு முழங்கும் -சங்கொலி கேட்டு உலுத்து போனார்களே எதிரிகள்-அப் பாஞ்ச சன்யம்–நேராக பார்க்க முடியாத அழகு-கடலில் பிறந்து ..கை தலத்தில் குடி ஏறி- -பரிபாக கலவை பார்க்க முடியாமல் அந்த பாஞ்ச சன்யம்-உன் சேவடி தொடக்கி–நின் பாஞ்ச சன்யம் உன் பாஞ்ச சன்யம் சொல்லாமல் –தலை குனிந்து அப் பாஞ்ச சன்யம்- தம் கண் எச்சில் பட கூடாது என்று-அர்ச்சக பராதீனன்–ரோகிணி-அத்தத்தின் பாத்தா நாள் வந்து தோன்றிய அச்சுதன்–குழப்பம் கம்ம்சனுக்கு –எழு திங்களில் சகடாசுரன்–இதையும் நேராக சொல்லாமல்– ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு -அசுரர் விட்டில் பூச்சி போல்- மிச்சம் இன்றி அனைவரும் வீழ்ந்து போவார்கள்–மாரீசன்/சூர்பணகை/ அகம்பனன் போல்வாரை மிச்சம் வைத்தான் ஸ்ரீ ராமன்–அஞ்சினோம் தடம் பொங்கதம்கோ ஆடு அழைப்பார் இல்லை-வெத்து பேச கூட ஆள் இல்லை– ஆடு சிங்கம் கதை–தீஷை கொண்டு ஆடு–வீண் பேச்சு பேசி வென்ற ஆடு போல்-ஆடு-வெற்றி பெற்று கொடுக்க ஆள் இல்லை-கம்சன் இடம் திரு அடி அவரையே காத்ததாம் –நாள்கலோர் நாலு ஐந்து திங்கள் அளவிலே -ஏழு என்று நேராக சொல்லாமல்- -பொங்கும் பரிவு

லஷ்மணன் தன்னை பார்த்து கைங்கர்யம்- பரதன் ராமன் மனசு அறிந்து பண்ணினான் -காட்டிலோ கட்டிலிலோ- நாட்டிலோ ராமன் சொல் படி தான் பரதன் –போகத்தில் வழுவாத விஷ்ணு சித்தன்
கண்ணன் சேஷ்டிதம் பிள்ளை தமிழ்–என் தம்மை விற்க்கவும் பெறுவாரே-கோபிகள் மோர் பால் விற்கும் பொழுது கண்ணனையே நினைந்து கண்ணன் வாங்கலையோ கோவிந்தன் வாங்கலையோ-கேசவா புருஷோத்தமா குறள் பேசும் அடியார்கள் விற்கவும் பெறுவரே
மார்வம்  என்பதோர் கோவில் அமைத்து மாதவம் என்பதோர் தைவம் நாட்டி ஆர்வம் என்னும் பூ இட வல்லார் –பிரக லாதன் தன மார்பை கெட்டியாக பிடித்து -கோவில் ஆழ்வார்–நரகம் புக பெற மாட்டார்கள்–
ஏத்தும் பொழுது உண்டே –நா வாயில் உண்டே -ஆசை ஒன்றே வேண்டும்–

அப் பொழுதைக்கு இப் பொழுதே சொல்லி வைத்தேன்–அரங்கத்து அரவிணை பள்ளியானே –பக்தி-  ஆதி ஜட பரதர் ரகு குணன் அரசனுக்கு உபதேசித்தவர்-மான் ஆக பிறந்த கதை- சர்வேஷு காலேஷு மாம் அனுஸ்வர -பக்தி யோகத்தில் இந்த கஷ்டம்–சரண் அடைவருக்கு- வராக சரம ஸ்லோஹம்–அஹம் ஸ்மாராமி மத் பக்தம்  நயாமி பராம் கதிம்—ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -பட்டர் இதுவே நம்ப தக்க அவதாரம்-ஏலா பொய்கள் உரைப்பான்-கண்ணன்- -ஏனமாய் நிலம் கீண்டான் -பூமியை ரசித்தான் நம்மையும் ரசிப்பான்- நினைவின் பொறுப்பை தான் ஏற்று கொள்கிறான் -தளரா உடலம்  எனது ஆவி சரிந்து போம் பொது –இளராது உன தாள் ஒருங்க பிடித்து போக இசை நீயே –சரண் உறுதி வேண்டும்–மெச்சூதி சங்கம் இடத்தான்  தன் வேய் ஊதி அப்பூச்சிகாட்டுகின்றான் –அரையர் ஐதீகம்–எம்பார் இருந்தீரோ–மகன் ஒருவர்க்கு அல்லாத மா மாயன்–சங்கு சக்கரம் உடன் சேவை சாதிக்க -சங்கத்துக்கும் இந்த சேஷ்டிததுக்கும் சம்பந்தம் உண்டே

இள மா மதி நீ இங்கே நோக்கி போ-தன் முகத்து சுட்டி தூங்க தூங்க தவழ்ந்து போய்–புழுதி அழைகின்றான்–புழுதி அளைந்த பொன் மேனி காண பெரிதும் உகப்பன்-அலங்கார பிரியன் விஷ்ணு– அபிஷேக பிரியன் கங்காதரன்–ஆகிலும் கண்டார் பழிப்பர்–விஷ்ணு சித்தர் குல கொழுந்து -திரு ஆடி பூரத்தில் அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய்–பிஞ்ச்சாய் பழுத்தால்–அஞ்சும் குடி–பொங்கும் பரிவால் –திரு மேனி சுகுமாரம் கூசி பிடிக்கும் மெல் அடிகள்- எங்கு ஆபரணம் சூடலாம் என்று பார்த்தால் அந்த இடம் சிவந்து போகுமாம் -சூடி கொடுத்த நாச்சியார் –காரை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுக்கும் –பாதகங்கள் தீர்க்கும் –வேதம் அனைத்தைக்கும் வித்து –விஞ்சி நிற்கும் தன்மை –நாராயணன் நமக்கே பறை தருவான்–அம்மம் உண்ண துயில் எழாய் அரங்கத்து அம்மா துயில் எழாய்- இவளோ பாகவதர்களை எழுப்புகிறாள் அநுகாரம் பண்ணி -கோபி மார்கள் போல்-இடை நடையும் இடை பேச்சும் இடை முடியும் முடை நாற்றமுமாய் மாறினாள்–வந்து எங்கும் கோழி அழைத்தன காண்– எருமை சிறு வீடு மேய்வான் பறந்தன காண்-பனி புல் மேய்தல்–எடுத்து கொண்ட வேஷத்தின் மெய்ப்பாடு- நீராட போதுமீர் -புத்ரர்கள் சிஷ்யர்கள் மித்ரர்கள் ஆகவுமாம் பகவத் பக்தர்கள் மதிக்க பட வேண்டுபவர்கள்–இன்றோ திரு ஆடி பூரம்–முன்பு தேர் நிலைக்கு வந்த நாளே திரு ஆடி பூரம்-தேரிலே திரு ஆராதனம் நடக்குமாம் –மாயனை மன்னு வட மதுரை மன்னனை– தூ மலர் தூவி தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க -போய பிழையும் புகு தருவான் நின்றனவும்- தீ யினில் தூசாகும் -பாபம் புண்ணியம் இரண்டும் தொலைந்து போன பின்பு தானே ஸ்ரீ வைகுண்டம்–சஞ்சித கர்மா/பிரார்ரப்த கர்மா –இரண்டு வகை–பலம் அனுபவிக்க ஆரம்பித்த கர்மா -தொலைக்க எடுத்த பிறவியில் சேர்த்த கர்மா சஞ்சித கர்மா வில் சேரும்–சரண் அடைந்த உடன் சஞ்சித கர்மா போக்கி-அழித்து –பிரார்ரப்த கர்மா -இருக்கும் நாளில் அனுபவித்து முடிக்க பண்ணுவார்-இன்பம் துன்பம் கொடுத்து -இது சரண் அடைந்தவர்க்கு-பக்தி யோக நிஷ்டன் இதை தொலைத்த பின்பே -ஜன்மம் பல பல ஆக்கும்–

தீயில் இட்ட பஞ்சு போல் அழித்து முன் கர்மா–இனி பண்ண போவதை தாமரை தண்ணீர் போல் விலக்கி
போற்றி பல்லாண்டு-ஆறு தடவை-அடி திறல் கழல் புகழ்  குணம் வேல்- போற்றி -அரு சுவை-நொந்து வயிர் பிடித்து பல்லாண்டு பாட வேண்டும்
சரண் அடைந்து கைங்கர்யம் பிராதிகிறாள் சிற்றம் சிறு காலையில்-

எல்லே -பக்த லஷனம்-நானே தான் ஆய் இடுக–இல்லாத குற்றத்தை உண்டு என்று ஏர் இட்டு சொன்னாலும் இல்லை செய்யாமல் உண்டு என்று இசைவதே  தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ணத்வம் —பரதன்-  பெருமாள் காட்டுக்கு போன காரணம் யோசித்து முதலில் -கூனி/கைகேயி/தசரதன்/பெருமாள் தான் இஷ்வாகு  குல தர்மம் பார்க்காமல்/இறுதியில் தானே -மத் பாபமே நிமித்தம் வன பிரவேசம் மாமன் வீட்டுக்கு போகாமல் இருந்து இருக்க வேண்டும்

குற்றேவேல் கொள்ளாமல் போகாது மடி பிடித்து சொல்கிறாள்-
எங்கும் திரு அருள் பெற்று இன்புறுவர்-கிருஷ்ணா அனுபவம் இடைச்சி/தனக்கும்/ நமக்கும் நல் கன்றுக்கு பால் சுரக்கும் பசு மாடு தோல் கன்றுக்கும் கொடுக்கும் போல் —
வாரணம் கை தலம் பற்ற –கனா கண்டாள்-புனிதனோடு காப்பு கட்ட-தீர்த்தம் ஆடிய புனிதன்-ஆயனுக்காகாதான் கண்ட கனவு-பலன் கண்ணன் போல் கணவன்/ பெரி ஆழ்வார் போல் புத்திரன்- வாயும் நன் மக்களை பெற்று மகிழ்வரே-
அவன் உண்ட மிச்சமே உண்ண வேண்டும்—தாரை -பரமன் உண்ட எசசிலேஉண்பேன்  –வேற உண்டால் நாய் உண்ட எச்சில் -லஷ்மணன்-

அழகர்-சிந்தூர செம் போடி பதிகம்–நாறு நறும் பொழில்  வாய் நேர்ந்து பராவி வைத்தேன் .. இன்று இவை வந்து கொண்டால் ஓன்று நூறு ஆயிரமாக கொடுப்பேன் பின்னும் ஆள் செய்வேன் –வாசிக கைங்கர்யம்–கோவில் அண்ணன் -ஸ்வாமி ஆசை நிறை வெற்றி-கோதாக்ராஜர்-

கலி சாது சூத்திர சாதுபெண் பெருமை-வேத வியாசர் அருளியது கலியே சிறந்தது சூத்ரர் களே சிறந்தவர் –கிருத யுகம் இல்லை-1000 ஆண்டு சாதனை 100 /1  வருஷம்  ஒரே நாளில் -நான்கு யுகம்–பிராமணன் வேத அத்யாயனம் பண்ணி அனுஷ்டானம் இருந்து பிரமம் அறிந்து மோஷம்–சூத்திரன் திரு நாம சங்கீர்த்தனம் ஒன்றாலே பெற்று போவான்-அது போல் பெண் இல்லற தர்மம் கர்மா செய்தே பெற்று போகிறாள் –பிராமணர் வாயில்-வேதம் ஓத ஷத்ரியர் தோள்கள் வைஸ்யர் தொடையில் இருந்து சூத்ரர் திரு அடி தாமரை-அவர்கள் குணம் தொழில் கொண்டு பிரித்தான்

திரு நாம சங்கீர்த்தனம் -தொண்டர் அடி பொடி-திரு மாலை அறியாதார் திரு மாலை அறியாதவர்–அரங்கனுக்கே என்று வாழ்ந்தவர்-பதின்மர் பாடும் பெருமாள்-

உறங்குவான் போல் யோகு செய்த பெருமாள் -ஜகத் ரட்ஷன சிந்தை-திரு பள்ளி எழுச்சி-

காவலில் புலனை வைத்து -நமன் தமர் தலை மேல் நாவல் இட்டு உளி தருகின்றோம்–திறம்பேன்-நமனும் தன் தூதுவரை -இறைஞ்சி சாதுவராய் போமின் என்றான் –அஜாமலன் சரித்ரம் -பாரிகாசம் கேலி நிந்திக்க நாமம் சொல்லி பலன் கொடுக்காமல் போகாது-நெருப்பு ஸ்வாபம் அறியாமல் தொட்டாலும் சுடுமேஅது போல்–தன் தூதுவரை செவிக்கு சாதுவராய் போம் என்றான் நமனும்–மது சூதன பரிகிரமம்-ரகஸ்யமாக சொன்னது -ராணி பேரில் பிரஜை கொண்ட பிரேமம் விட சொல்வது போல்–அவன் புருஷோத்தமன் நாம் ராணி போல்–நமன் தமரால் ஆராய படாதவர் அவன் நாமம் வைத்தவர் –தூதர் சாதுக்கள் -போலே அவர் சகவாசம் கிடைத்தால் தான் அஜாமலன் திருந்தி –சாது சமாகமம் சேர்க்கை கிடைத்தால் நல்ல எண்ணம் வந்தது அவனுக்கு —அனுதாபம் பட்டான் தன் மேல்-சத்வ குணம் வந்ததும் தன் தவறை உணர்ந்தான் —

திரு பாண் ஆழ்வார்-அவயவம்-பாத கமலம் தொடங்கி-சிவந்த ஆடை–உந்தி தாமரை திரு மார்பு/திரு கழுத்து/திரு வாய்/திரு கண்கள் /அங்கம் அங்கம் பாடி- திரு மேனி- நீல மேனி ஐயோ-கொண்டால் வண்ணனை–அமுதினை கண்ட கண்கள் மற்று ஒன்றை காணா –இந்த்ரியங்கள் எல்லாம் அவன் இடமே கொள்ள வேண்டும்..
திரு மங்கை ஆழ்வார் –தங்கும் மனம் நீ எனக்கு தா மான வேல் பர காலன்-மதிள் கட்டவும் ததி ஆராதனதுக்கும் திருடி-கார்த்திகை-கார்த்திகை-

திரு வெள்ள குளம்-அண்ணன் கோவில்–அப்சரஸ் ஸ்திரீகள்-குமுத வல்லி-கண்டு மையல் கொண்டார் நீலன்-விதி –திரு நறையூர் நாச்சியார் கோவில்-கல் கருடன்-சங்கு சக்கரம் ஒற்றின திரு கோலம்-நீர் மேல் நடப்பான் நிழலில் ஒதுங்குவான் தாள் ஊதுவான் தோழா வழக்கன் நான்கு சிஷ்யர்–திரு வயலாலி மணவாளன் திரு கல்யாண உத்சவம்- ஆன அன்றே -வேடு பரி உத்சவம் நடக்கும்-பங்குனி உதரம் முன்பு ஆடல்மா குதிரை-பல்லால் பிடித்து -கலியன்-மிடுக்கு-பெயர் -மூட்டை தூக்க முடிய வில்லை- வாள் வீசி என்ன மந்த்ரம்-அரச மரம் ஆலி நாட்டு அரசனுக்கு ரகஸ்ய அரசான திரு மந்த்ரம் தேவர் அரசான வயலாலி மணவாளன் அருள -திரு மணம் கொல்லை-இன்றும் இவை நடக்கும்

வாடினேன் வாடி — நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –பெரிய திரு மொழி -ஆரம்பம்-

அர்சைக்கு என்றே இவர்–மண்டினார்க்கு உய்யல் அல்லால் மற்று யாருக்கு உய்யலாமே –இல அரசருக்கு பிடி  தோறும் நெய் சேர்ப்பது போல் அடி தோறும் அர்ச்சை–கன்று மேய்த்து இனித் உகந்த காளை -திரு கண்ண புரம் மைந்தா -மன்றமர கூத்தாடி/வட திரு வேம்கடம் -என்பார்-ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே –சீரார் திரு வேம்கடமே ஆராமம் சூழ்ந்த அரங்கம்–திரு பிரிதி-ஜோஷி மட்– மானசரோவர் என்றும் சொல்வார்—நல்லை நெஞ்சே நாம் தொழுதும்–சில்லு சில்லு என்று சொல் அறாத சிங்க வேள் குன்றம்—தாயே தந்தையே –நோயே பெற்று ஒழிந்தேன் நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள்  கொண்டு அருளே–பள்ளியில் –பிள்ளையை சீறி வெகுண்டு –தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை திரு வல்லி கேணி கண்டேனே–வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு–இடை சிறித்து இருக்கிறது–ரகசியம்-தாய் இடம் காதலன் வார்த்தை சொல்ல மாட்டாள் -அவர் வாயை பார்த்து மயங்கி-பேசினதை -கேட்க்க வில்லை-கண்கள் சிவந்து பெரிய வாய் வாயும் சிவந்து–சூர்யன் கண்டு தாமரை மலருவது போல் அடியாரை கண்டு மலருமாம்-உள்ளே வெண் பல் இலகு –மகர குண்டலத்தன் ..-விளக்கு போல் -கொண்டல் வண்ணன் நீள் முடியன் ஒண் சங்கு கதை வாழ் அடியேன் உள்ளானே –இடை ஓடியா நின்றது நான் தான்கட்டுமா -நம பதம்-என்னை காக்கும் பொறுப்பு எனது இல்லை நான் காக்கட்டுமா-திரு இந்தளூர் —கோவிந்த சுவாமி திரு வேம்கடம் உடையான் சேவிக்க ஐஸ்வர்ய செருக்கு கொண்டாய்-திரை அறுந்து விழுந்து சேவை-நான் உன்னை விட்டு இலேன் நீயும் என்னை விட்டு இலேன் –நம்மை ஒருகால் காட்டினால் நாங்கள் உய்யோமே –வாழ்ந்தே போம்—கதற வைக்க பக்தன் ஆக்கினேன்-எனக்கு போறாது-சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே -அடியேற்கு இறையும் இரன்கீரோ நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் உம அடியார் எல்லார் ஒக்க எண்ணி விட்டீரே

அரங்கம்  50 பாசுரம் ஏழை ஏதலன்-வளம் கொள் மந்திரத்தை தொண்டை மன்னனுக்கு உரைத்த -திரு நறையூர் திரு கண்ண புரம் 100 பாசுரம்
உலகம் சரீரம் கொண்ட -தாராளன் -முனிவர் ஏத்த நின்ற பேராளன்-

சிலை இலங்கு பொன் ஆழி-என்கின்றாளால் –உன் திரு எட்டு எழுத்தும் கற்று –கண்ண புரத்து அம்மானே உற்றதும் உன் அடியார்க்கு அடிமை —

சிறு புலியூர்–கரு மா முகில் உருவா –அருமா கடல் அமுதே -பால சயனம்
நாகை- ஆச்சோ ஒருவர் அழகிய வா
திரு புல்லாணி 20 பாசுரம்-
அக்கும் புலியும் பக்கம் நிற்க நின்றான் பணபநூர் திரு குரும் குடி-
ஒரு நல் சுற்றம் –ஒரே பாசுரம் 2 திவ்ய தேசம்-புக்ககம் போகும் பெண் அசல் வீட்டார் இடம் சொல்லி கொண்டு போகிறாள்
காதில் கடுப்பு இட்டு கலிங்கம் உடுத்தி –இவர் யார் எதுக்கு இது என் ஊடுகிறார் –அலங்காரம் கொண்டு செண்டு சிலுப்பி-இவளை மயக்க-கதவின் புறமே வந்து நின்றீர் -கதவு அடைத்து தள்ளுகிறார்
திரு குரும் தாண்டகம்

திரு எழு கூற்று இருக்கை

அம்சிறைய பறவை ஏறி நால் வாய மும் மதத்து இரு செவி ஒரு தனி வேழம்–தொங்கும் வாய்
மடல்
திரு நெடும் தாண்டகம்
ஆண்/தாய்/மகள் பாசுரம்
மை வண்ண நறும் குஞ்சி  குழல் பின் தாள மகரம் சேர் குழை இரு பால் இலங்கி ஆட —அசைத்து காட்டுகிறான்-ஆழ்வாரை அகப் படுத்த -இருவராய் வந்தார் –கை வண்ணம் தாமரை வாய்  கமலம் கண் அரவிந்தம் அடி சொன்னார்-அடியும் அக்தே– -அவரை நான் தேவர் என்று அஞ்சினோம்–சர்வ லோகமகேச்வரன் நாயகன் காலை தூக்கி அம்மியில் வைக்க –
நைவளமும் பாட- நான் உனக்கு அடியேன்-சம்பந்தம் தான் வேண்டும் என்றான்-இது அன்றோ எழில் ஆழி சொல்லி போந்தான்-என் மனமும் கண்ணும் ஓடி–கை வளையும் மேகலையும் -காணேன் கண்டேன் -பக்தன் திரு அடியே ஊர் என்றான் —
தேர் அழுந்தூர் தூது -திரு கண்ண புரம் தூது –
தரிசனம் கொடுத்தான்-தன் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே –
தொல்லை பழ வினையை முதல் அரிய வல்லார் தாமே பலன் சொல்லி முடிக்கிறார்.
அவனாலே அவனை  அடைவது  ஒன்றையே  அருளினார்கள் ஆழ்வார்கள்
 ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஆழ்வார்கள் காட்டிய பக்தி நெறி-1-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

September 13, 2011

வேதம் கீதை ஸ்ரீ ராமாயணம்  திவ்ய பிரபந்தம் போல்வன நம் சொத்து –

மதி நலம் அருள பெற்று அருளியவை

பக்தி மூட்ட ஆழ்வார்கள் –பெண் பாவம் ஏர் இட்டு கொள்ள வேண்டாம் ஆண்டாளுக்கு –நாம் அனைவரும் புருஷோத்தமனுக்கு கை பிடிக்கும் உரிமை கொண்ட மகிஷிகள் போல் -உனக்கே ஆள் செய்ய வந்தேன் –கொள்ளாமல் போகாது என்று மறித்து சொல்கிறாள் –பக்த்யா து அனந்யா சக்தி -து-பிரசித்த அர்த்தம் -பக்தி ஒன்றாலே அவனை அடைய முடியும் -ஞாதும்- அறியவும் த்ரஷ்டும் காண /பிரவேஷ்டும் அடைய -பக்தி -ஞான தரிசன பிராப்தி மூன்று நிலை– அறிய அறிய காண துடிக்க வைக்கும் அடையாமல் இருக்க முடியாது .வானவர்கள் செவிக்கு இனிய செம் சொல் –குணம் சொத்து பட்டியல் பக்தி பிறக்க வளர்க்க கீதையில் தானே அருளுகிறான் –தன் மே ..அப்ரியம்–சரண் அடைய வில்லை அர்ஜுனன்-ஆழ்வார்கள் உபதேசித்து அனுஷ்டித்து காட்டினார்கள்–தத்வ தர்சிகள் வார்த்தை இதனால் பெருமை–தர்ப சயன பெருமாள் இடம் பெருமாள் பண்ணிய சரண் பலிக்க வில்லை –ராம பக்தன் பண்ணினால் தானே பலிக்கும் சத்தம் கீர்த்த யந்த- யததந்த திட விரத -பிரயத்தனம் -நமச்யந்த -வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழுது ..-சுலபம்-தாயை அடைய குழந்தைக்கு என்ன கஷ்டம்-எதையும் எதிர் பார்க்காமல் –அபாவாத சமஸ்த காமன் –மழை கடலில் விழுவது அதை உயர்த்த இல்லை சம்பந்தம் பெற்று சிறப்பு அடைய  தானே -எதிர் பார்க்காமல் -தொண்டன் சுவாமி-பாவம் ஒன்றே கொண்டு-

சதுர வித பஜந்த–நான்கு வித ஐஸ்வர்ய–இழந்த செல்வம் மீட்டு புதிய செல்வம் பெறவும் —உலக இன்பம் அனுபவிக்க -புலன்கள் அனுபவம் -ஆக இரண்டும் –கைவல்ய -பகவத் லாபம்–பிருஷ்ட ஐஸ்வர்யம் /அபூர்வ ஐஸ்வர்யம்-அண்டக் குலத்துக்கு அதி பதியாகி -அசுர சத்ரவே நம -ஸ்தோத்ரம் தன் விரோதி அளித்து இழந்த செல்வம் பெற -ஞானி அவனையே அடைய –நால்வரும் அவனையே ஆஸ்ரயித்து–மத் பக்த ஜன வாத்சல்யம் — எட்டு வித பக்தன் -மிலேசனும் அந்தண தலைவன் ஆகிறான் கை ஏந்தாமல் –பெற்று கொள்ளாமல்/ஒன்றும் கேட்காமல் /தானே கொடுத்து ஆக மூன்று நிலை இன்று வாழும் நிலை அவன் கொடுத்த பரிசு நாளை வாழ போகிற நிலை நாம் அவனுக்கு கொடுக்கும் பரிசு – முதல் ஆழ்வார்கள் துவாபர  யுகம் -862901 /864000 துவாபர யுகம் மொத்தம் –அவனாலே அவனை அடைதல்–ஒரே செய்தி -வேறு ஒன்றையும் கேட்காமல்/ வேறு யார் இடமும் கேட்காமல்-பக்தியில் உயர்ந்த நிலை-எனக்கே தன்னை தந்த கற்பகம் அவன்–

ஆஸ்திகன் ஆகி பக்தன் ஆக்குவான் -பிள்ளை பேகனியாமல்  மண் தின்ன விட்டு பிரத்ய அவ்ஷதம் இடுமா போல் போகிற வழியில் போக விட்டு பின்பு திருத்துகிறான் –பக்தி சார்ந்த உணர்வு தாய் இடம் இழியும் குழந்தை-மகநீய விஜயே ப்ரீதி -பூஜ்ய விஷயத்தில் பிரீதியே பக்தி–சாஸ்வதமாக நின்று நிலைக்கும் ஸ்வாமி அவன் ஒருவனே –ஸனாதன தர்மம் நம்பிக்கை வேணும்..–சிநேக பூர்வம் அனு தியானம் -பக்தி -தைல தாரை போல் அவிச்சின்ன -இடை விடாமல்-

பர பக்தி–ஞான தசை இது

 பர ஞானம் -கூடினால் வாழ்வு பிரிந்தால் தாழ்வு  -சம்ச்லேஷ விஸ்லேஷ
பரம பக்தி –அடுத்து சேர்ந்து அனுபவித்துவிட வேண்டும்
 பகவத் காமமே –கண்ணனுக்கே ஆமது காமம் ஒன்றே-

தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே -வேதாந்த தேசிகன் வகுளா பரணம் வந்தே ஜகதாபரணம் -செய்தற்கு அறிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் தொண்டர்க்கு அமுது உண்ண–சடகோபன் -கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை-கலி பிறந்த 42 நாளில் அவதாரம்

முதல் ஆழ்வார்கள் எங்கும் தீர்த்த கரர்களாய் திரிந்து -மிருகண்டு மக ரிஷி இடை களியில்–புலவர் நெருக்கு உகந்த பெருமாள்  -வருத்தும் புற இருள் மாற்ற பொய்கை பிரான் வேதாந்தம் தமிழ் திரி-வையம் தகளியா வார் கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகா -செய்ய சுடர் ஆழி அடிக்கே சூட்டினேன் சொல் மாலை–அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக -இன்புருகு சிந்தை இடு திரியா நன்புருகி ஞான சுடர் –திரு கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் –கரும்பு சாறு-மூன்று பல் சக்கரம் போல் கண்ணன் இவர் மூவராலும் -கண்டமை காட்டும் தமிழ் தலைவன் –திரு அந்தாதி பாசுரங்கள் சாறு-பக்தி பிழிந்து கொடுத்தார்கள் –

-வாய் அவனை அல்லாது வாழ்த்தாது –உலகம் தாய் அவனை தவிர தாம் தொழா-உருவம் ஒன்றே கண்டு அவன் திரு நாமம் ஒன்றே பாடி  -காணா கண் கேளா செவி.– .-முக் கரணங்களாலும் அவனையேபவ்யவே இதிபக்தி -காதல் அன்பு வேட்கை அவா அன்பு அவன் இடம் சுத்தமான மனசு உடன் –சிதாஞ்சனம் பக்தி ஆகிற மை கொண்டு ஜனார்தனை -ஞானம் முதிர்ந்து பக்தி-அறிவு தானே திறவு  கோல் பக்திக்கு –பக்திச்த ஞான விசேஷம் –தேதாந்தம் கொட்டை போல் -ஞானம் மனசை சுத்தி பண்ணும்..பிரத்யட்ஷம் அனுமானம் சப்தம் மூன்று பிரமாணம் -மாதா பிதா சகஸ்ர வத்சல தரம் வேதம்–நா வாசா வததி ந சஷுசா–வேதம் ஒன்றாலேய அறிய படுபவன் -சாஸ்திர யோநித்வாத் —

பேசிற்றே பேசும் ஏக கண்டர்
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை வழுவா வகைநினைந்த்து   வைகல் தொழுவார் –வினை சுடரை நந்துவிக்கும் வேம்கடமே –இதை அணைக்கும்–வானோர் மன சுடரை தூண்டும் மலை—இதை தூண்டு விக்கும் -வேம் கடம் -தமிழிலும் சமஸ்க்ருதத்திலும் ஒரே பொருள் பாபங்கள் கொழுத படும் வேம் -கொழுத படும் தமிழில் —வேம் -பாபங்கள் -உன்னை இனையன் என்று அறியாமல் அங்கும் இங்கும் வானவர் தானவர் அலற்றி–ஞானி நித்ய யுகன் -அவனை அவனுக்காகா தேடி போவார்–தமர் உகந்த எவ் உருவம் அவ் உருவம் தானே –தமர் உகந்த எப் பேர் அப் பேர் தானே -பெரிய திரு பாவாடை உத்சவம்-ஜேஷ்டாபிஷேகம் அடுத்து ஸ்ரீ ரெங்கம் நடக்கும்

திரு பாவாடை உத்சவம் பொழுது குழந்தைகள் குச்சி வைத்து மணலால் எல்லாம் பண்ணுவதாக நினைந்து ஸ்வாமி 1017 முதல் 1137 வரை –அருள பாடு ஜீயோ கூவ இந்த குழந்தை குரல் கேட்டு எதிர்ச்சையாக ஸ்வாமி வர தன் மேல் ஆடையில் மணல் பிரசாதம் வாங்கி தலையில் ஒற்றி கொண்டு ச்வீகரித்தார்–தமர் உகந்த எவ் உருவம் அவ் உருவம் தானே உண்மை மனசில் பட்டு–ஞானி என் ஆத்மா –அவர்கள் காட்டும் அன்பில்  துளி கூட தன்னால் திரும்பி செய்ய முடிய வில்லையே கண்ணன் சொல்லி கொள்கிறான் கீதையில்–

தமர் உகந்த  எப் பேர் அப் பேர் தானே -நஞ்சீயர்-வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை-ஓடவும் முடியாமல் நிற்கவும் முடியாமல்-ஆடுவான்-சதங்கை போட்டு மகிழ்ந்து சதங்கை அழகியார்–நாக பழம் கொடு தொந்தரவு பண்ணினான் -மயங்கி விழுந்தார் நஞ்சீயர்–

பக்தி -கைங்கர்யம் -மனசால் வாக்கால் காகிக மூன்றும் -சென்றால் குடையாம்இருந்தால் சிங்காசனமாம் –நின்றால் மர அடியாம்–நீள் கடலுள் என்றும் புணையாம் – திரு மாலுக்கு அரவு பல உருவம் கொண்டு கைங்கர்யம்- சௌபரி ஆபாச -சம்பந்தத்துக்கு ஐம்பது சரீரம் கொண்ட ஐதீகம்-சேஷன்-அனந்தன் -முடிவு அற்றவன்- அனந்தனை மடியில் கொண்டதால் இவரும் அனந்தன்-பக்தன் பக்திக்குள் அடங்கி இருப்பான்–பக்தனுக்கும் கோபம் வரும் பகவானை விரோதிப்பவர் மேல்- அரையர் தாளம் வீசிய -திரு கண்ண புரத்தில்- ஐதீகம் சிலை அன்றோ கை தலத்து என்கிற்றாளால் —

அவனை காணாத கண் கண் இல்லை மயில் தோகை  யில் இருக்கும் கண் போல் தான் இது —மரத்தின் வேர் போல் கால் அவனை நோக்கி போகாமல் இருந்தால்
ஞான தமிழ் புரிந்த நான்-துடிப்பையே நெய்யாக சிந்தையே திரியாக –அடைய துடிப்பு இருக்க வேண்டும் பக்தனுக்கு –நினைவிலே உககிறான் –கூடாரை பாகவதர்களுக்கு நினைத்து பேசிய தம்பதி ஐதீகம் –பாரிப்பிலே உண்டு விட்டான் பெருமாள்–ஆக்லாத -நேத்ராம்பு –

சேஷத்வம்-அவனுக்கு பெருமை சேர்க்கும் செயல் இஷ்ட விநியோக அர்க்யத்வம்–வனத்து இடரை ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால்-தனக்கு அடிமை தான் அறியேன் ஆகிலும் –பரதன் ராஜன் வசிஷ்டர் சொன்னதும் இந்த சேஷத்வ சொத்தை இழந்தேனே கதறினான்—பிரத பூசனை குறிய பேரு இலேன் அரசு செய்வதோ -என்று அடிமை தனம் பெற பாதுகை ஏற்று கொண்டதும் தான் சொத்து பெற்றான் பரதன்–அநாமிகா விரல் இரண்டாம் புலவர் காட்ட முடியாத காளி தாசன்-ஸ்த்ரி ஒருத்திக்கு அடிமை–உகந்த இடத்தில் அடிமை உககுமே –மனத்தடைய வைப்பதாம் மாலை–வைத்த பின் அவனே அனைத்தயும் உணர்த்திஆள் கொள்வான் —

மாரி யார் பெய்கிப்பார் மற்று –நிர்பந்தம் பண்ண முடியாது..பக்தி பண்ணி கொண்டே இருக்க வேண்டும் –கிருபை பொழியும் பொழுது ஏற்று கொள்ள
போது அறிந்து வானரங்கள் – பூம் சுனை புக்கு –திரு மலையில் வானரங்களும் பூ பறித்து —ஆங்கு அலர்ந்த போது அரிந்து கொண்டு—நரகம் சேரா வகை-பின்னால் அரு நரகம் சேர்ராமல் இருக்க -பன்னூல் அளந்தானை -சேவடி நமஸ்கரித்து –நரகத்தை நகு நெஞ்சே—செம்பினால் பாவையை நீ தழுவி –போகா வண்ணம் உன் அடி அடைந்தேன் ..நைமிசாரண்யத்தில் சரண் அடைகிறார் திரு மங்கை ஆழ்வார்
திரு கண்டேன்-என் ஆழி வண்ணன் பால் இன்று –முதலில் ஸ்ரீ தேவி கண்டார் பேய்  ஆழ்வார்–ஆவியை- சனகன் பெற்ற அன்னத்தை அமுதினில் வந்த th தேவியை பிரிந்தனை –திகைத்தனை போலும் -வாலி –இவள் சந்நித்தி இருந்தால் வாழ்வு- நம் மேல் வினை தீர்ப்பாள் -பூ மேல் திரு-திரு வில் ஆரம்பித்து திரு வில் முடித்தார் –
உளன் கண்டாய் நல் நெஞ்சே–உத்தமன் என்றும் உளன் கண்டாய்  உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் –விலக்காமை ஒன்றே போதும் -இதையே பற்றாசாக கொண்டு வருவான் கறவைகள் பின் சென்று -தடுக்க வில்லை பின் போகிறான் கண்ணன்..–ஸ்வாமி தானே சொத்தை அடைய முயல்வான்—அவன் நினைவு எப் பொழுதும் உண்டு இது காரியம் ஆவது நம் நினைவு மாறினால்

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்  நெருப்பு இடை நின்றும் இல்லாமல்–விருப்புடைய வெக்காவில் சேர்ந்தானை கை கூப்பி -தவ நிக்ரகம் அஞ்சலி பரம முத்ரா -பிரத் யா அஸ்தரம் நாராயண அஸ்தரம் விட்ட கதை அர்ஜுனன்-மெய் மலர் தூவி கை தொழுதால் போதும்-விபீஷணன் கதை கொண்டு நால்வர் உடன் வர -சுக்ரீவன்– ஏஷ சர்வாயூத –சொன்னதும் — கதைபிடித்த அழகு பார்த்து அனைத்தயும் பிடிக்க தெரிந்தவன்-முதல் அர்த்தம்/கதை கை கூப்பி நடுவில் வைத்து -பெருமாள் மர்மம் அறிந்தவன்–தயை தேவி-குற்றமே சோறு-அபராத சக்ரவர்த்தி–

அர்த்த பஞ்சக ஞானம் -மிக்க இறை நிலையும்-மெய்யா உயிர் நிலையும் –விரோதி- உபாய உபேய ஐந்தும்-மன் மனாநாப மத் பக்த மத யாஜி மாம் நமஸ்க்ரு மாம் ஏவ ஆத்மாநாம் மத் பராயண —

தையில் மகத்தில் இங்கு உதித்தான் வாழியே-நம் புவியில் நாள் ஆயிரத்து ஏழு நூறு இருந்தான் வாழியே -சாக்கியம் கற்றோம்–பாக்கியத்தால் செம் கண் கழல் சேர்ந்தோம்  –சக்ரம் அம்சம்-பிரம்பு அறுத்து ஜீவிக்கும் திரு ஆளன் பங்கய செல்வி -வளர்த்தார் -பூநிலாய ஐந்துமாய–கொண்டை கொண்ட கோதை மீது தென் உலாவு– துள்ளல் ஓசை உடன் பாடல்-குடந்தை ஈடு பட்டார்-பக்தி சாரர் இன்றாக  நாளையாக இனி சிறிது  நன்றாக நினது அருள் என் பாலதே நன்றாக நான் உன்னை அன்றி இலேன்  நாரணனே நீ என்னை அன்றி இலேன் –அருள் நிச்சயம் -தந்தை இருப்பதே பிள்ளையால் தானே -சொத்து இருந்தால் தானே ஸ்வாமி –கையார் சக்கரத்து .மெய்யே பெற்று ஒழிந்தேன் விதி வாய்கின்ற்றது காப்பார் யார்-விதி=அவன் கிருபை ஒன்றே –நம் ஆழ்வார்-கருணை தடுக்க உன்னாலும் பிராட்டி யாலும் முடியாது சர்வக்ஜன் சர்வ சக்தன்-பாபம் பார்க்கும் ஞானம் இல்லை–கை விட சக்தி இல்லை–மகா விசுவாசம் வேண்டும்

வெற்பு என்று வேம்கடம் பாடினேன் -வீடாக்கி நினகின்றேன்  நின்று நினைகின்றேன் கற்கின்ற நூல் வலை யில் பட்டு இருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையில் பட்டு இருந்தேன் நான் —மலை என்று பெயருக்கு –திரு மால் இரும் சோலை மலை என்றேன் என்ன திரு மால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான் –என் ஊரை சொன்னான் என் பேரை சொன்னான் என் அடியார் ஒதுங்க நிழல் கொடுத்தான் அடியார் விடாய் தீர்த்தான் –நன்மை என்று பெயர் இடலாம் படி ஏதாவது தீமை இருக்கிறதா என்று பார்த்தான் –பசு மாட்டை விரட்டி  அடிக்க போனவன் கோவில் பிர தட்ஷினம் பண்ணினான் -எவ் உயிர் க்கும் தாய் ஆனவன் –சுலபன் அவன்

கபிஸ்தலம் -பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்களில் ஓன்று –கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ மாற்றமும் சாரா  வகை அறிந்தேன் –ஆற்றம் கரை கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்-இவனே அவன்-உரை கிடக்கும் உள்ளம் எனக்கு –சரம ச்லோஹம் -மனசில் கொண்டு சோகம் இல்லை -சயன திரு கோலம் –ஆரா அமுதன் -ஆரா அமுத ஆழ்வார்-திரு மழிசை பிரான்-ஆழ்வார் பக்தியில் தாமும் ஆழ்ந்து நம்மையும் ஆழ வைப்பவர்கள் —

இங்கு ஆரா அமுதன் திரு மழிசை ஆழ்வார் உடன் நெருங்கி பரி மாற்றம்–க்ரிஷ்ணானாம் விரிகினாம் நக -கருப்பு நெல் கிழித்து காட்டி விட்ட வேதம்  வாக்கியம் காட்டினார் –இவர் பிர தட்ஷினம் வர பெருமாள் இவரை நோக்கி திரும்ப–பக்தி பாவம் மிகுந்து -கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை நாள் கிடத்தி –நினைத்து கலங்கி-நடந்த கால்கள் நொந்தவோ  –இடந்த ..மெய் குலுங்கவோ விளங்கு மால்-காவேரி கரை குடந்தையுள் -கிடந்த வாறு எழுந்து பேசு வாழி கேசனே –அர்த்த சயனம் உத்யோக சயனம் உத்தான சயனம்–யதோத்த காரி சொன்ன வண்ணம் செய்த பெருமாள்- கனி கண்ணன்- நா கொண்டு மானிடம் பாட வல்லேன்–ஓரிக்கை ஓர் இரவு இருக்கை– பாகவத அபசாரம் பாகவதனே சொன்ன பின்பே பகவான் ஷமிப்பான் –கனி கண்ணன் போக்கு ஒழிந்தான் உன் பை நாக பாய் விரித்து கொள் –ஞானி பிரியமானவன் -வாசு தேவன் சர்வம் துர் லபம் நின்றது எந்தை  -நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே –ஊரகம்  நின்று பாடகம் இருந்து -பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தவன் -கழல் மன்னன் சூழ கதிர் போல் விளங்கி எழல உற்று மீண்டே இருந்து –துச்சோ தன்னை அழல விளித்தானை அச்சோ அச்சோ-யுத்தம் அன்றே முடிந்ததாம்–சாதனம் இவை சாத்தியம் ஆழ்வார் மனம் –வேழா போதகம்  அன்னவன் தாலேலோ—அரவத அமளி யிநோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்த பாவையும் தானும் அகம் படி வந்து புகுந்து விஷ்ணு சித்தர் மனம் புகுந்தான் -நெஞ்சமே நீள் நகராக -உண்டோ நம் ஆழ்வாருக்கு ஒப்பு -திரு வாய் மொழி –ஒப்பு இல்லை –திரு குருகூர் ஒப்பு இல்லை–உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை தாரகம் போஷகம் போக்கியம் எல்லாம் கண்ணன் –நெய் இடை நல்லதோர் –கழுத்துக்கு பூணும் காதுக்கு குண்டலமும் -இவை நாம் பார்க்க முடியாது மற்றவர் பார்த்து பொறாமை பட தானே–பாவியேன் பல்லில் பட்டு தெறிப்பதே –
செற்றத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை கொண்டு எங்கே கிடக்கும்- ஜீவாத்மா வுக்கு கொஞ்சம் ஞானம் பிறந்த பின் அவனையே கொண்டு அவனையே அடைந்து அவனுக்கு கைங்கர்யம் பண்ணி அவனை ஆனந்திப்பிக்கும் –அத்தை தின்று அங்கெ கிடக்கும் –பொய் நின்ற ஞானமும் -இனி யாம் உறாமை –துடிக்கிறார் முதலிலே அவன் உடன் சேர–இமையோர் தலைவா மெய் நின்று கேட்டு அருளாய்

சூட்டு நன் மாலைகள்  தூயன ஏந்தி விண்ணோர்கள் நன்னீர் ஆட்டி –தூய மலர் கொண்டு –தூய்மை -ஒன்றும் எதிர் பார்க்காமல் சாத்திய புஷ்பம் –அடல் ஆயர் தம் கொம்பினிக்கே ஆடிய கூத்து –புஷ்பம் பட்டு திரு அடி கன்னி போகுமோ என்ற நினைவுடன் —

முலையோ முழு முற்றும் போந்தில -கலையோ அரை இல்லை–நாவோ குளறும்-மலையோ திரு வேம்கடம் என்று கற்கின்ற வாசகமே இவள் பரமே—சிறு வயசிலே பக்தி பண்ண வேண்டும்– கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் -மால் இரும் சோலை வர அருளுகிறார் –உடுத்தி களைந்த ஆடை //அவன் சம்பந்தம் கொண்டஏத்தாவது வேணும் பராங்குச நாயகிக்கு  -உற்ற நல நோய் இது-பசலை நோய் பிரிந்ததால்–தாராயினும்- கொம்பு அதாயினும் -நின்ற மண் ஆயினும் வாட்டம் தணிய வீச வேண்டும்–துளசி கந்தம் முக்கியம்
பெரிய திரு அந்தாதி-இதற்க்கு தான் பெரிய 87 பாசுரம்-இருந்தாலும் —
புவியும் இரு விசும்பும் நின் அகத்தே — நீ  என் செவியின் வழி புகுந்து என் உள்ளாய்
அவி வின்றி யான் பெரியன்–நிறுத்தி -அடுத்து  நீ பெரியன் என்பதனை  யார் அறிவார்—ஆழ்வார் பெரியன் -பக்தன் தான் பெரியவன் –அவனையும் சேர்ந்து உள்ளே கொண்டதால்–
சூழ்ந்து அடியார் வேண்டினக்கால்-திரும்பி பார்க்க -தோன்றாது விட்டாலும் பின்னும் தம் வாய் திறவாது வாழ்ந்திடுவார் நித்யர் -பக்தர் வருவார் என்று பார்த்தானாம் இவன் கேசம் அழகு பார்த்து
ஓன்று உண்டு செம் கண் மால் உனக்கு -உன் அடியார்க்கு என் செய்வான்  என்று இருத்தி –உன் புகழில் வைகி -இருப்பதை விட நீ கொடுக்கும் வைகுந்தம் பெரிதோ இரு கையும் விட்டேனோ –போலே -அனைத்தையும் பண்ணினாலும் கோவிந்தா -சொன்னதற்கு கூடி இருந்து ஆதரிக்காமல் போனேமே என்று கடன் பட்டவன் போல் கருதினான்-குதிரை பிடித்து எள்ளும் கொள்ளும் காட்டி-கர்மம் விடாமல்-கர்மம் தீண்டாதவன்–கிருபை அடியாக வந்தவன்–கழுத்தில் ஓலை கட்டி -அவனே பின்னோர் தூது ஆதி மன்னார்க்கு -முன்னோர் தூது –வாய் மொழிந்து –பாண்டவ தூதன்–ரிணம் பிரவர்த்ஹீம் —கடன் ஆளி போல் –ஸ்ரீ ரெங்க நாச்சியார் குனிந்து லஜ்ஜை- ஐஸ்வர்யம் அஷர கதிம் பரம பதம் அனைத்தும் கொடுத்தாலும் கூப்பின கைக்கு இது போறாது என்று வெட்கி குனிந்து இருகிறாளாம்

கிருஷ்ண திருஷ்ண தத்வம் -கிருஷ்ண பக்தியே உரு எடுத்தவர் ஆழ்வார் கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -கண்ணன் கழலினை எண்ணும் மனம் உடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே வாரணம் தொலைத்த காரணன் நாரணன் –சாம வேதம் போல் திரு வாய் மொழி—வகுள பூஷண பாஸ்கரன் –ஒளி கற்றையால் அக்ஞானம் விலகும் –மறை பால் கடலை கடைந்து  நாவால் கடைந்து –பிள்ளை பெருமாள் ஐ யங்கார் -துறை பால் படுத்து -கரை பாம்பணை பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த நினைப்பான் –கழல் அன்றி சென்ம விடாய்க்கு நிழல் இல்லை–

சட கோபர் அந்தாதி-மேட்டு அழகிய சிங்கர் சந்நிதி–நம் சடகோபரை பாடினீரோ விஞ்சிய ஆதாரத்துடன் கேட்க அர்ச்சகர் முகென -தேவிற் சிறந்த பெருமாள் -திரு மாலுக்கு தக்க தெய்வ புலவனை பாட தகுந்த புலவர்  தானே –விரிஞ்சன் முதலானோர் வேதத்தின்முன் செல்க – விரிஞ்சன் -ஞான கொழுந்தின் முன் செல்க -எங்கள் தென் குருகூர் புனிதன் கவி ஒரு பாதத்தின் முன் செல்லுமே – தொலை கோல பரம் சுடரே -அங்குசம் பரனுக்கே பாராங்குசன்-யானை -அவன் அனுகுசம் ஆழ்வார் —

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்–கல்யாண குணங்கள் –ச்வாபிகா- அனவதிக -அதிசய -அசந்கேய -ஆரா அமுதே -ஏரார் கோலம் திகழ கிடந்தாய் -அம்மானே–அபரியாப்த அமுதன் -பரியாப்த -இல்லை–கை பிடி மணல் ஐதீகம்-சர்வக்ஜ பட்டன்-பராசர பட்டர்–எண்ணில் அடங்காதவை கோஷ்ட்டிக்குள் அடக்கலாமே -மேன்மை எளிமை-பரத்வம் சொல்ல வேதம் சௌலப்யம் சொல்ல அருளி செயல்-தந்தையும் தாய் போல்–ஹிதம் பிரியம்-

மயர்வு அற– சங்கை இன்றி –மதி நலம் அருளினான்– பக்தி ரூபாபன்ன  ஞானம்–என் நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழ் வதுவதே —-அயர்வறும் அமரர்கள் அதி பதி-அங்கு இருந்து இறங்கி நமக்காக வந்தான் –அவஜானந்தி மாம் மூடாக —பெரியவன் எளியவனாக பிறந்து வந்தான் என்று அறியாமல்-துயர் அரு சுடர் அடி தொழுது எழு மனனே -தம் மனசுக்கு உபதேசிக்கிறார் —

தொழுதால் எழலாம்–தொழா விடில் விழுவோம்-நீர் வஞ்சி கொடி நிற்க பெரிய மரங்கள் விழ -தலை குனிந்து வெள்ளம் வரும் பொழுது–அடியார் துயரை அறுக்கும் சுடர் அடி–அவர் அவர்  தமது தமது அறிவு –இறையவர் குறை விலர்– அவர் அவர் -விதி வழி அடைய நின்றனரே –விதி=கிருபை /எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைம் கோள்கள்-சாதக பறவை போல் அவன் கிருபை ஒன்றையே எதிர் பார்த்து இருப்பான் பக்தர்

அடுத்த திரு வாய் மொழி நமக்கு உபதேசம்-அனுபவமும் உபதேசமும் கலந்து..ஆழ்வார்கள் –அருளுவார்கள் வீடு முன் முற்றவும் வீடு செய்து உம் உயிர் வீடு உடையான் இடம் வீடு செய்மினே–உயிர் வீடு ஆத்மாவும் சரீரமும் சொத்தாக உடையவன் இடம் சரண் அடையவும்..நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -அகங்காரம் மம காரம் -தான் அல்லாததை தான் என்று நினைத்தால் அகம்காரம்-சரீரமும் ஆத்மாவும் ஓன்று அனகத்தை அஹம் என்று நினைப்பது– தன்னது அல்லாததை தன்னது என்று நினைத்தால் மம காரம்–என்னுடைய உடல் சொல் பிரயோகமே –நான் வேற உடல் வேற —

நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -நான் எனது சொல்ல கூட பயந்து–இறை சேர்மின்
சார்ந்தவன் என்று அடங்கினால்-அடங்குக உள்ளே
பத்துடை அடியவர்க்கு எளியவன்-பிறர்களுக்கு அறிய வித்தகன் —எத்திறம் உடலினோடு இருந்து ஏங்கிய எளிவே -மோகித்தார் ஆறு மாசம்
யாரும் ஒரு நிலைமையன் என அறிவு அரிய எம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான்
சுரத்தோடு பாடினால் அர்த்தம் புரியும்-இசைப்பா -இசை கூட்டி தானே பாட வேண்டும்.
பிரஹ்மாதிகள் இழக்க நாக பழக காரி மாலா காரர் பெற்று போவார்கள்
அனியனாகும் விரும்பி தொழுவார்க்கு எல்லாம்-சேயன் அனியன்
அகலில் அகலும் அணுகில் அணுகும்

கன்றுகள் கோப குழந்தைகள் கூட்டி போய் அபசார பட்டானே பிரம்மா –நாக பழ காரி  நீ கொடுப்பத்தை கொடுத்தால் தருவேன் -சங்க சக்கர ரேகை கண்டாள்-மோஷம் கொடுத்து பெற்றான்  /குடையும் செருப்பும் கொடாமே -யசோதை பாவத்தில் கலங்கி பாடினார் பெரியாழ்வார் —

எத்திறம் – மத்து உரு -கடை வெண்ணெய்-கடையும் பொழுதே  வரும் வெண்ணெய் –உரவிடை ஆப்புண்டு–உரலும் கருத்து மேலும் கீழும் பெருத்து நடுவில் சிரித்து அழுகை ஒன்றே வாசி உரலுக்கும் கண்ணனுக்கும்- உரசு =மார்பு -பிராட்டி உடன் சேர்த்து கட்டினாள்–உருகி மொகித்தார் ஆழ்வார்  வணக்குடை தவ நெறி -பக்தி மார்க்கம் -சொல்ல வந்தவர் சேஷ்டிதம் எல்லாம் அருளினார்–கூவி கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ –வெவ்வேறு திவ்ய தேசம் குணங்கள் காட்டி  திசை திருப்புவான்–நாயகி பாவம்-தூது அம் சிறைய மட நாராய் அளியத்தாய்-ரஷிக்க வேண்டிய சர்வரில் ஒருத்தி இருக்கிறாள்-வைகல் /பொன் உலகம்/ எம் காலம் ஆக நான்கிலும் தூது –கடகர் ஸ்தானம் சேர்ப்பார்களை பட்சிகள் ஆக்கி ஞான கர்மம் சிறகு–பரிவதில் ஈசனை பாடி விரிவதும் –ஆராதனைக்கு சுலபன் –விதுரன் குடிலுக்கு போனான்–கண்ணன் தான் செல்லும் வலிஎதர்மம்-ராமன் தர்ம வலி போவான்- தன குணம் கொண்டு ராமனும் கண்ணன் தன் பொய்  திருட்டு கொண்டே நம்மை வசப் படுத்தினான் –போட்ட மனையை தடவி பார்த்தார் விதுரர்-விதுரரச்ய மகா மதி-கலங்க கலங்க தான் பக்தன் –தோலை கொடுக்க –கலக்கம் என்னும் பக்தி தான் பசி ஆற்றும்–பூரி ஜகன் நாத புஷ்பம்-பாரமாக இருந்த ஐதீகம்–செண்பக பூ தன் ராஜ்ஜியம் கொடுத்து வாங்கிய மன்னன்- மயிர் காலால் ஜகமே தாங்கும் அவனுக்கு இது கனம்- பக்தி ஏற்றம்–பிரி வகை இன்றி  புகை பூவே –விச்லேஷம் இன்றி—ஆள் இட்டு அந்தி தொழுவார் உண்டோ-

நம்பியை தென் குரும் குடி நின்ற–அச் செம் பொன்னே திகழும் திரு மூர்த்தியை –உம்பர் வானவர் ஆதி அம் சோதியை – எம்பிரானை என் சொல்லி மறப்பனோ –குண பூரணன்  நம்பி நப்பின்னை நங்காய் –
பாம்பணையான் வாரானால் –ஆவி காப்பார் யார்-
மடல் ஊர  பார்கிறார் –பேர் அமர் காதல் -கண்ணன் கடியனே -கடியன் கொடியன் ..ஆகிலும்  கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கிமே
பின் நின்ற காதல்–
வேதாந்தம் தாண்டி கிருஷ்ண காமம் -ஆத்மா சம்பந்தம்
ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை சொல் நீர் இட்டு–ஆழ்வார் நெஞ்சமே வயல்- பக்தி உழவன் அவன் தானே

ராவணன்-பெருமாள் குணவான் ஆகிலும் காலில் விழ மாட்டேன் –உயிர் அற்று விழுந்தாலும் தலை காலில் விழாது -நம் ஆழ்வார் தோஷவான் கண்ணன் ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் –வாயும் திரை உகளும் –நீயும் திரு மாலால் நெஞ்சம் கோள் பட்டாயோ—கொக்கு வெளுத்ததும் இவன் வஞ்சித்தால் தான் என்கிறார் ஆழ்வார் –காற்றும் கழியும் கட்டி அழ கொண்ட பெரும் காதலுக்கு  பத்திமை நூல் வரம்பு இல்லையே –விளக்குக்கும் ஜுரம் சுடுகிறதே -அவனை பிரிந்து-ந சாஸ்திரம் நெறி முறையோ சட்டமோ இல்லை பக்தனுக்கு

மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும் –கன்றை புல்கி கோவிந்தன் மேய்த்தது என்னும்–பாம்பு ஓட-அவன் கிடக்கை இது என்னும் – பின் போனார்-கலக்கம் இல்லை என்றான் தமிழன்–பாம்பு நின்றிருந்தால்  அதையும் கட்டி இருப்பார் -போம் இள நாகத்தின் என்று பாடல்–
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி  வழு இலா அடிமை செய்ய வேண்டும்–அரையர் பாசுரம் அருளிய ஐதீகம் –பரதன் நாட்டில் இருந்து பண்ணிய கைங்கர்யமும் லஷ்மணன் காட்டுக்கு போய் செய்த கைங்கர்யமும் -கொடுக்க வேண்டும்–நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரம் சுடர் ஜோதி-வானவர்க்கு ஈசன் –முதல் மனைவி நித்யர் -கூரை சோறு கொடுத்து ஆழ்வார் இடம் காதல்–அபிமதம்

தொழும் காதல் களிறு அளிப்பான்—மழுன்காதோ –யானைக்கு வந்தாயே –சம்சாரத்தில் உழலும் எனக்கு வர வேண்டும்–பல முதலை இங்கு அநாதி ஜென்மமாக உழன்று இருக்க –சக்கரம் சங்கல்ப சக்தி இருந்தும் நேரில் வந்தாயே -வை நுதி சக்கரம் வலத்தை–மழுங்காத ஞானமே படையாக -வந்து இருக்கா விடில் ஜோதி மறைந்து இருக்கும் ஆனையின் துயரம் தீர -புள் ஊர்ந்து -சென்று நின்று ஆழி தொட்டான் –கரச்த கமலம் பாதத்தில் சமர்ப்பிக்க பட்ட கஷ்டம்-நீக்க நேரில் தானே வர வேண்டும்..ரணம் -உத்தரியம் கொண்டு ஒத்தடம் கொடுத்தானே –உன் சுடர் ஜோதி மறைந்து இருக்கும் வராமல் இருந்து இருந்தால்

ஒன்றும் தேவும் -நின்ற ஆதி பிரான் நிற்க மற்றை தெய்வம் நாடுதிரே
5 -3 /4 /5 திரு வாய் மொழி மூன்றும் மூன்று காதல் வளர்ந்த –முதலில் பேர் அமர் காதல்-சண்டை நடந்ததாம் –சண்டை ஏர் பட்டாலும் காதல் குறையாது
அடுத்து பின் நின்ற காதல்–இவனை விட்டு ஹிரண்ய கசிபு தேசம் போய் இவன் நினைவு மாற-முக்காடு போட்டு கொண்டு நெற்றியில் திரு மண் இன்றி குட்டி சுவர் அருகில் இருக்க விதி -கிருபை தொடர்ந்து -பழு தூக்கி வந்தவன் –செல்வ நாரணன் சொல் கேட்டலும் மல்கு கண் பனி நாடுவன் நாரணமே — பெரு நீர் பெருகி உருகி போனார் அங்கும் கேட்டதும் -பக்தி விட வில்லை ஆழ்வாரை
அடுத்து கழிய மிக்கதோர் காதல் –காலம் போக போக காதல் மிக்கு–சீதை பிரிந்து பெருமாள் துக்கம் அதிகரிக்கிறது-மாசம் போக போக
கண்கள் சிவந்து ஆழம் கால் பட்டு
கள் அவிழும் மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் காலை மாலை கமல மலர் இட்டு
சார்வே தவ நெறி–பக்தி-வகையார் –மனம் ஒன்னி புகையால்..விளக்கால் புது மலரால் நீரால்—தகையார் சரணம் -இல்லை புஷ்பம் பத்ரம் புஷ்பம் பலம் தோயம் -பூசும் சாந்தம் என் நெஞ்சமே புனைந்த கன்னி திரு வாய் மொழி -பக்தியால் தோய்த்து தொடுத்த -வாசகம் செய் மாலையே வான் பட்டாடையும் அக்தே தேசமான அணி கலனும் என் கை கூப்பி செய்கையே
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ எம்பெருமானார் சரணா கதி –ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

September 11, 2011

ஸ்ரீ ரெங்க நாக்கி புருவ நெறிப்பு கொண்டே பெருமாள்  ஜகத் வியாபாரம்–

ஏக சிம்காசனம் சேர்த்தி உத்சவம் -பெரிய பிராட்டியார் பங்குனி உத்தரம்–இவளுக்கு என்றே உத்சவம்
ஸ்வாமி சரணா கதி பண்ணிய ஏற்றம்
பொறுக்க படுபவன் –மட்டை அடி உத்சவம் பார்த்தோம்–நம் பெரியன் சொல் படி பொறுத்தோம் ..
அக்ஜர் ஞானிகள் ஞான விசேஷ யுகதர் அவனையும்–நால்வரையும்  திருத்தும் பெருமை நம் ஆழ்வாருக்கு
சீதா சமஸ்தம்காகுச்தம் -லஷ்மணன் பிராட்டி முன் இட்டே
அகலகில்லீன் இறையும் என்று  ஆழ்வார் சரண் பலித்த இடம் -நோற்ற நோன்பு நாலும் பலிக்க வில்லை ..
வான மா மலை திரு குடந்தை திரு வல்ல வாழ் பிறந்தவாறும் -சரண் மோஷ உபாயம் இல்லை -திடமாக இருக்க கிருஷ்ண அவதாரத்தில் சரண்
வாக்ய துவயம் போல் இதில் -ரகஸ்ய துவயம் போல் அந்த நான்கும் பிராட்டி வியக்தம் இதில் தான் -அங்கும் ஸ்ரீ சம்பந்தம் அனுசந்தேயம்-விதி வாக்கியம் மாம் நெஞ்சை தொட்டு உரைத்த சொல் -நாராயணன் ஸ்ரீமான்-அதனால் பிராட்டி சம்பந்தம் உண்டு அங்கும்

இதி பிராதனா மதி சரணா கதி -துவம் ஏவ சரண் -பலிக்க இவள் இடம்-மோஷாவ் உபாயதுக்கு உபாயம் –உபாய உபாயம் பிராட்டி-புருஷ காரம்
இவளை முன் இட்டு அல்லால் ஈஸ்வரன் காரியம் செய்யான் –தாய் பிரியம் தந்தை ஹிதம் -அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மை —
வாத்சல்யாதி குணம் கொண்டு குற்றம் பொறுத்து –திரு மந்த்ரம் சொல்லி துவயம் சொல்ல யோக்யதை பெறுவது போல்–பிராட்டி பிடித்து அனுமதி வாங்க –அவனை பற்றும் இவன் இவளை பிடிக்க அசய ஈசானாம் ஜகம் போல் இவளும் –இவள் இடம் போக வேறு வேண்டாம்-காண்ட ரிஷி தத் அங்கம் -யக்ஜோபீதம் தத் அங்கம் ஸ்நானம் -அதற்க்கு அங்கம் வேண்டாமே –ச்வாதந்த்ர்யம் இல்லையே -அனுக்ரகம் ஒன்றே -வெந்நீரை ஆற்ற தண்ணீர் வேண்டும் குளிர்ந்த தீர்த்தம் அதுவே அமையும்
தன் தெரியல் பட்டார் பிரான் –குளிர்ந்த மாலை -கண்ணனுக்கு சுடும்-சிசுபாலனாதிகள் –யாதவ சிம்மம் –நியதக ஸ்ரியம் -சௌனக பகவான் -யக்ஜா வித்யா மகா வித்யா குகா வித்யா ஆத்மா வித்யா பிராட்டி தேசிகன்-ரதி மதி சரஸ்வதி சமர்த்தி-சித்தி  –நூல் ஆட்டி கேள்வனார் -அனைத்தையும் அளிப்பவள் தாயார்

ரதி ஆசை பிரீதி மதி ஞானம் சரஸ்வதி வித்யை -நூல் ஆட்டி கேள்வனார் –திருதி-தைர்யம்  சமிர்தி சித்தி ஸ்ரிய கடாஷம்  -அனைத்தும் -கிட்டும்-கைங்கர்ய ஸ்ரீ ஒன்றே செல்வம் என்று இருக்க வேண்டும் –ஏதோ முகம் -கடாஷித்தாலே கிட்டும் நான் முன்னே நான் முன்னே வருமாம் -போட்டி போட்டு கொண்டு பார்க்க திரும்பும் பொழுதே  மாட மான்  மட நோக்கி உன்  தோழி -உம்பி எம்பி-சீதை கடாஷித்த பின்பு தம்பி-என்கிறார் பெருமாள் -ஸ்வாமி இதனால் பிராட்டி சரண் அடைந்து -அவனை அடைகிறார்-பகவத் அநுரூப அமிமத -அவனை பற்றி பேசுகிறாரே இவள் இடம்–நேராக கொண்டாடாமல்-அவனால் வைபவம்–ஸ்வஸ்தி ராகவயோ-தூங்கியும் ராமனுக்கு மங்களம்–தண்ட காரண்யா வாசிகளும் ராஷதர் தின்ன உடம்பை-மன்களாணி   -திட விரதா –திரு அடியும்-சர்வ பூஷணம் கிம் அர்த்தம் -ஏன் மறைக்காமல் வந்தீர்–கண் எச்சில் படாமல் மறைத்து கொள்ள கூடாது -பும்ஸாம் திருஷ்ட்டி சித்த அபகாரம் –சுக்ரீவன் கூட -விபீஷணன் -சர்வ ஆயுதம் உடன் வந்தானே அஸ்மான் ஹந்தும் -கதை ஓன்று கொண்டு நால்வர் மட்டும் கூட்டி வர-அஞ்சலி ஹஸ்தம் கொண்டு வந்ததால்-

ஆத்மா ராமன் -அவனை சேர்க்க கூடாது -அண்ணனை விட்டு வந்தான் -பிராட்டி பிரித்த அரக்கனின் தம்பி-தான் ராமனை ரஷிக்க வேண்டும் என்ற வார்த்தை பிரேம தசையில் பேச்சு–சோக படாதே -பிசாசான் கந்தர்வர் யார் வந்தாலும் வலது கை சுண்டு விரல் நுனி போதும்–பகவன் நாராயண அநுரூப சொரூப ரூபம் -குணம் விபூதி –அவனை இட்டு  பிராட்டி யை கொண்டாடுகிறார்-ஸ்ரீமன் நாராயணன் -அவளை சொல்லி அவனை சொன்னது துவைய மகா மந்த்ரம்-ஒளி சொல்லி சூர்யன் /சூர்யன் சொல்லி ஒளி போல –விஷ்ணு பத்னி/ ஸ்ரீதரன் மாதவன் ஸ்ரீ வல்லபன்
சம பிரதானம் இருவருக்கும்-ஏக சிம்காசனம் அ கார உ காரம் ம காரம் அணி புதுவை–ஆதி நாதர் ஆழ்வார் தேவஸ்தானம் -இருவருக்கும்/ தேர் தட்டில் இருவருக்கும் பிரதானம் –ஸ்ரீ ராமாயணத்தில் -இருவரும் -அனசூயை ஆஸ்ரமம் -பொறாமை இன்றி–யாரும் பார்த்த பொறாமை படமுடியாத பெருமை-சிந்தா சமுத்ரம் விழுந்தார் ஜனகன் கல்யாணம் நடக்க வில்லை என்று ஆறு வயசில் திரு கல்யாணம் 12 வயசு பெருமாளுக்கு –க்ருகச்த ஆஸ்ரமம் 12 வருஷம் பின்பு காட்டுக்கு -இருவரும் பாஸ்கரன் ஒளி உதாரணம் சொன்னார்கள்-ஒளி தனித்து இயங்க முடியாது -விட்டு பிரியாத தத்வம் –பிரணயித்வம்–குணங்களால் அவனுக்கு பிரீதி குணங்கள் இவனுக்கு அடங்கி-அபிமதம் அனுரூபம்–யத் புருவ -பிரமாணம் தாரதம்யம் முராரி–அவன் இவளின் புருவ நெறிப்பு கொண்டே சித் அசித் வகைகள் பிரிகிறானாம்–ஸ்ருஷ்ட்டி வியாபாரம் செய்வது இதை கொண்டு–பட்டர்– வேதம் கொண்டு பிரம்மா சிருஷ்டி பண்ணுவது போல்–இதை பார்த்து பண்ணுவது -இதற்காகவே பண்ணுவது அடுத்த கருத்து –ஒரே நாள் சேர்த்தி -கண்ணன் மாலா காரன் கிருகம் வந்ததும் விக்கித்து போய் என்ன பண்ணுவது தெரிய வில்லை- அது போல் அவன் தொழிலை மறக்க இவள் புருவ நெறிப்பு காட்டி நினைவு படுதுகிறாளாம்–பிரிந்தவர் கூடினால் கண் தான் பேசும்-அபிமத தாம்பத்யம்-தூண்டி விட புருவம் நெறிப்பு -ஏவி பணி கொள்கிறாள்- சொரூப நிரூபக தர்மம் -அவள் அவனுக்கு –வேதாந்தம் தேடி போக -திரு இல்லா தேவரை தேவர் என்று சொல்லாமே -தத்வ விசாரம் வேதாந்தம் இவளை பார்த்து நிறுத்தின  –போக்யத்தில் அவளுக்கு நிகர் அவள் தான் விஸ்வ ரூபம் எடுத்து தான் அவளை அனுபவிக்க முடியும் சகஸ்ர சீர்ஷா -ஒரே அம்சம் அனுபவிக்க எல்லாம் வேண்டும்..

போக்யத்வம் சொல்லிற்று இத்தால்-மூன்றையும் சேர்த்து பார்த்தால் அவள் வைபவம் புரிய வரும்..
யதா பிரபா குணா உத்கர்ஷம் பாஸ்கரன் –ஒளியால் ஏற்றம் என்பதால் சாம்யம் இல்லை–பாஸ்கரனுக்கு அடங்கி தானே -ஒத்தார் மிக்கார் இலையாயா மா மாயன்-தன் ஒப்பார் இல் அப்பன்-ஒருவரையும் நின் ஒப்பர் ஒப்பில்லா என்கின்றாளால் –ஸ்ரீமான் -பதி பத்னி குணம் ஏற்றத்தால் வைபவம்—பிரணயித்வம் ஒன்றால் கேட்டு செய்கிறான்–பிராட்டி மூலம் பற்று என்று அனுக்ரகித்தானே –சொரூப ரூப குண விபூதி  ஐஸ்வர்யம்–சர்வேஸ்வர ஈஸ்வரன் கிருஷ்ணன்-ஈஸ்வர சப்தம் நாராயணன் ஒருவனையே குறிக்கும்..-ஈசான சீலணன் நாராயணன்-ஐஸ்வர்யம் உடையவன் ஈஸ்வரன் நியமன சாமர்த்தியம் உள்ளவன் ச்வாபாவிக எதிர் பார்க்காமல் இயற்கையாக உள்ள சாமர்த்தியம்–தவ ச்பர்சத்தால் மங்களம் அவனுக்கு என்கிறார் பட்டர் –திரி வித ஆத்மா வர்க்கமும் இவனையும் நியமிக்கும் சாமர்த்தியம் பிராட்டிக்கு -இவர்களை சொரூபத்தால் அவனை அன்பால் வால்யபத்தால் –அம்பரிசன் துர்வாசர்-சுதர்சன ஆழ்வார் துரத்த–பக்தியால் சத் கிரியையால் முடித்து வைகிறார்கள் அவனை–சொல் படி கேட்க வைக்கிறார்கள்-அது போல் பிராட்டி-பெருமாள்–ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் கொண்ட மாயன்–என்னை முற்றும் பருகினான் என்னில் முன்னம் பாரித்து  –நியமனம் என்று -ஆழ்வார் திரு அடி தொட்டு -என் ஆனந்தம் தானே உமக்கு உத்தேசம்–அடுத்த திரு அடி நீட்டி-யாருக்கு யார் அடங்கி-இதில்-ஏவ பணி செய்வான் –அன்பால் பிரனியத்வம் அடியாக –உத்தம நாயக லஷணம்–புருஷ சுக்தம் ஜகம் ஈஸ்வரன்-நாராயண அனுவாகம் அவனே இவளுக்கு கை பிடித்த மணவாளன்-இவளே அவனுக்கு சொத்து அடங்கி-சொரூபமும் ச்வாதந்த்ரமும் பிராட்டி தான் அவனுக்கு -உன் உடன் சேர்ந்ததால் தான் வைபவம் அவனுக்கு இது இத்தம் –உன்னை கொண்டே -சேர்ந்து இருப்பதால் சுருதி தனியாக சொல்ல வில்லை மீனுக்கு தண்ணீர் போல் இவன் இடம் தொட்ட இடம் எல்லாம் பிராட்டி-யாரையும் எதிர் பார்க்காதா வைபவம் இருந்தாலும் பிராட்டி யால் தான் வைபவம்  –ரத்னம் ஒளி யால் தான் ஏற்றம் போல்–ஒளி ரத்னம் விட்டு சத்தை பெறாதே –

அபிமத அனுரூபம் –நித்யர் முக்தர் சொரூபம்  மூலம் பக்தர் கர்மா  மூலம்–அவனை அழகால் -அவன் கல்யாண குணம் இவள் குணம் கொண்டே மலை அருவி-அடங்கி இருபது போல்–
பிராட்டி பற்றி புருஷ காரம் பெற்று கல்யாண குணம் கிளப்பி விட ஸ்வாமி நமக்கு பெற்று கொடுத்தார் அவன் திரு அடிகளை.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்