Archive for September, 2011

ஸ்ரீ ரகுவீர கத்யம்-3- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

September 23, 2011

நிஜ கருட-தோழனான கருடன் –சுபர்ண அழகிய சிறகு கொண்ட -காகுஸ்தன்–அஹம் சகாயே காகுஸ்த உயிர் நண்பன் -வால்மீகி போல்

மனுஷ்ய கதை போல் -கச்ச லோக சில இடத்தில் தான்பரத்வம் காட்டுவான்–கருது -இறக்கை-அனில லவ சிறிய காற்று-நாக பாசம் விலக -கழித்த விஷ வதனம் -சாரா கதன -விஷ கங்குகள் துன்பம் நீக்க பட்டன —
அகிருத சர–ஏற்கனவே இது போல் சண்டை போட்டது இல்லை- வன சர.. வைலஷ்ய –வெட்க்கி-பகு வித ரஷோ பாலா அத்யாத–தலைவன் ராமனால் அடி பட்டு-வஷக கபாட பாடான சாகோப–இந்தர்ஜித் அழிந்தான் கும்ப கர்ணனும் பட்டு போனான் குழ மணி தூரமே   — எங்கள் இராவணன் -ஆழ்வார் ராசாச பாவகையில் அருளி –சீதை செல்வம் வைத்ததே குற்றமாக –அஞ்சினோம் தடம் பொங்கத்தம் அங்கோ-
அனுகூலருக்கு வீணை போல்–அடனி முனை-தங்கத சங்கித -இனிமையாக ஒலி-கடற கார்முகம்-வில் நுனி -தானே போகும்-வில்லாண்டான் தன்னை–சார்ங்கம் இன்று போய் நாளை வா -விக்யாத விக்கிரமம்-லோகம் பரவிய விக்கிரம செயல்-கடு இடது கடுமையான ஒலி–அதே ஒலி உதைத்த சர மழை போல் –நிஜ கருட-தோழனான கருடன் –சுபர்ண அழகிய சிறகு கொண்ட -காகுஸ்தன்–அஹம் சகாயே காகுஸ்த உயிர் நண்பன் -வால்மீகி போல்
மனுஷ்ய கதை போல் -கச்ச லோக சில இடத்தில் தான்பரத்வம் காட்டுவான்–கருது -இறக்கை-அனில லவ சிறிய காற்று-நாக பாசம் விலக -கழித்த விஷ வதனம் -சாரா கதன -விஷ கங்குகள் துன்பம் நீக்க பட்டன —
அகிருத சர–ஏற்கனவே இது போல் சண்டை போட்டது இல்லை- வன சர.. வைலஷ்ய –வெட்க்கி-பகு வித ரஷோ பாலா அத்யாத–தலைவன் ராமனால் அடி பட்டு-வஷக கபாட பாடான சாகோப–இந்தர்ஜித் அழிந்தான் கும்ப கர்ணனும் பட்டு போனான் குழ மணி தூரமே   — எங்கள் இராவணன் -ஆழ்வார் ராசாச பாவகையில் அருளி –சீதை செல்வம் வைத்ததே குற்றமாக –அஞ்சினோம் தடம் பொங்கத்தம் அங்கோ-
இன்று போய் நாளை வா -விக்யாத விக்கிரமம்-லோகம் பரவிய விக்கிரம செயல்-கடு இடது கடுமையான ஒலி–அதே ஒலி அனுகூலருக்கு வீணை போல்–அடனி முனை-தங்கத சங்கித -இனிமையாக ஒலி-கடற கார்முகம்-வில் நுனி -தானே போகும்-வில்லாண்டான் தன்னை–சார்ங்கம் உதைத்த சர மழை போல் —
விச்வராஸ் தனையன்-ராவணன்-விஸ்ராம சமய விச்ராணன் அளித்த படியால்–ஆசுவாச படுத்து கொண்டு திரும்பி வர சொன்னான் —

கும்ப கர்ண குல கிரி—நிஸ் சங்க -கங்க பதற -சங்கை இன்றி-வஜ்ராயுதம் முன்பு தோற்று போர்கிறதே -விபீஷணன்-அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ-அமுதம் என்று கும்ப கர்ணனும் புரிந்து கொண்டு இருக்கிறான்–அமுதம் உனக்கும் கொடுக்க வந்தேன்-கும்பனோடு நிகும்பனும் பட்டான்..–மாயா சிரஸ்-இந்திர ஜித் -மாயை விபீஷணன்- நுகும்பிலா குல தேவதை யாகம் தடுக்க கூடாது உங்களை ஏமாற்ற மாயை–அபரிமித -அனுஜன்-தம்பி-அபிசார யாகம் தப்பாக வேறு பிரயோஜனம்-மாந்த்ரிகர்-விகடன சர பச -பர பரப்பால் கபி பல -லகரி போல் கடல் அலை -குபித்த மகவா ஜித் அபிகாணன் கருத அனுஷா சாஷி ராசாச துவந்த –கந்தர்வ அஸ்தரம்-ராமன் போல் ஒவ் ஒருவர் நினைத்து அடித்து கொண்டு மடிந்தனர்–ஒருவர் இருவர் மூவர் என்று உருவு கரந்து–ஆதி காவ்யம் வால்மீகி ஸ்ரீ ராமாயணம்–அபிரிதி தந்த புருஷம்-ஒப்பார் மிக்கார் இலையா மாச மாயன் -வீரம் உடையவன்-மாயா வாதி கண்டனம் நிர் குண பிரமம் இல்லை–குண சாலி —அவனுக்கும் தரித்ரம்–நிர் சமம் இல்லாதவன் -சமமாகவோ மிகுந்தோ இல்லாதவன்-ஸ்வஸ்தி சர்வ பூத சுக்ருதம் நிஸ் சமாப்தி அதிகம்-கூரத் ஆழ்வான் –ஒப்பிலா அப்பன்–ஜெய விஜயர்-ராவணன் கும்ப கர்ணன்–பெருமாள் கையால் கொல்ல வேண்டும்–பிரதாப சத்யா பருத்த நிலை நிறுத்த பட்ட கீர்திமான்-

சாரதி -ரத -சத்ருவால் கொண்டாட பட்ட பெருமாளின் வீரம்–ஆயிரம் தாமரை புஷ்பம்-இந்த்ரன் கண் -தாமரை காடு போல்- தேர் நிரப்ப –

ராவணன் தலை விழ இந்த்ரன் கண் மலர மீண்டும் முளைக்க மூட –சூர்யா குல கமல திவாகரன்—பிரம்மாஸ்திரம் கொண்டு அறுக்க கூம்ப வேண்டாத படி-மொத்தமாக மலர்ந்து –விசேஷ்யம் ஓன்று-பல விசேஷணம் இருக்கும் –தச முக -முக தசக -புனர் உதய -தர கலித-ஜனித தர  தரல ஹரிகயன நயன நளின வன ருசி கசித –கதல–அழகு வாசம் அலங்கரிக்க பட்ட வானம்-சுர தரு குசும பூ போல்-  விததி கூட்டம் –நிரந்து -அகில ஜகத் -மண்டோதரி புகழ வேதாந்த ரிஷி போல் பிரலாபம்- அகில ஜகத் அதிக புஜ பல வர பல–கோபம் அடக்கி ஜித கிரோத -ராமன்-கோபம் வந்தால் தேவர்களும் நடுங்கும் படி–திரு அடி அடி பட்டதும் கொண்ட கோபம்-வசம் ஆனான்-

சர மாரி பொழிய –வெய்ய நரகம் சேரா வகையே சிலை குனித்தான்–சிலை ஆபரணம் ஆயுதம்-திரு கை தல சேவை-விபீஷணனுக்கு -திரு கண்ண புரம்-
ஆபரணம் ஆக சிலை ஏந்திய அழகு–சிலை இலங்கு பொன் ஆழி-வில் கை வீரன்-வெறும் கை வீரன் ராவணன்-வில் விழுந்ததும் வீரன் ஆனான்-ரஷிக்க என்னால் முடியாது என்று இருந்தால்–சரண் அடைந்தாள் பெருமாள் நம் இடம் தோற்கிறான்-அஞ்சலி பரம முத்தரை-வில்லில் மணி கண்ணீர் ஒலிக்க ஆயிரம் கபந்தம் ஆடும் –ஒரு கபந்தம் ஆட  ஆனை ஆயிரம்  தேர் பதினாரிரம் அடல்பரி ஒரு கோடி சேனை காவலர் ஆயிரம்–ஏனை அம் மணி ஏழரை நாழிகை அடித்ததாம் –கிள்ளி களைந்தானை -சின்ன கார்யம் போல் தான்  அவன் பராக்கிரமம் கணித்த பொழுது–மண்டோதரி-நான்கு ச்லோஹம் -கோதா சதுஸ்லோகி போல அனந்தாழ்வான் -ஆள வந்தார்
ராமன் கொல்ல வில்லை உன் புலன்கள் தான் கொன்றன -ஏஷ மகா யோகி-பிரலாபம் உபநிஷத் போல்-அபிகத -விபீஷணன் அழ -ஈம சடங்கு பண்ண சொல்ல –மரனாந்தானி-நீ பண்ணுகிறாயா நான் பண்ணவா -விராதனன் கபந்தன் ஜடாயு -சபரி அனுப்பி மரனான்தனி வைராணி-மரணம் அடைந்த பின் தூஷிக்ககூடாது –ராமன் இது காரும்விரோதம் என்று இல்லை–என்றும் அன்பு கொல்ல தான் துடித்தான்- உயிர் பிரிந்த பின் அவன் விரோதிக்க முடியாது -கண் காண நிற்கில் ஆளை இட்டு விளக்குவார்கள்– அத பயத்தில் உள்ளே மறைந்து -இரா மடம் ஊட்டுவாரை போல் பதி கிடந்தது இருக்கிறான் –அத்வேஷம் வெளி இட தான் சரண்-விலக்காமை ஒன்றே வேண்டும் —
சீதை பிராட்டி இடம் விஷயம் சொல்ல திரு அடி அனுப்ப–ஆனந்தம்–பேசமுடியவில்லை -பிராட்டிக்கு பிரத் உபகாரம் செய்ய -முயல்கின்றேன் உன் தன மொய் கழல்ளுக்கு அன்பையே -முயற்சி ஓன்று தான் எடுக்க முடியும்–பிரத் உபகாரம் பண்ண முடியுமா -அது போல் திரு அடிக்கு பிராட்டி அருளுகிறாள் -தலை அல்லால் கைம்மாறு இல்லை-காந்தச்தே -ஜகன் மோகினி நீர் பேசலாமா –பக்தனுக்கு இருந்த பெருமை-ஆலிங்கனம் பண்ணி பெருமாள் முன்பு பெருமை சேர்த்தார் –அனுமதி தானம்-ராஷசிகளை –பாபானாம் வா –குரங்கே -அடுத்து கூப்பிட்டு-பிலவங்கமே–இஷ்வாகு வம்சம் ரஷிக்கும்- விபீஷணன் வந்த பின் இவர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள் எய்தவன் இருக்க அம்பை நோவலாமா -யார் தான் தப்பு பண்ண வில்லை நீர் ராமன் நான் —

சரண் அடையாதவர்களை கூட ரஷிப்பாள் பிராட்டி வலிய –ராமஸ்ய கோஷ்டி-லகுதர -ஆயிரம் ராமன் வைத்தாலும் பிராட்டி கோஷ்டி உயர்ந்தது பட்டர்
ஆடை அணிகலன் உடன் வர சொன்னார் விபீஷணன் சொல்ல பெருமாள் ஆணை-   குரங்கு பிராட்டி பார்க்க ஆவல்–ராமன் பக்தர்களை தள்ளுவது பிடிக்க வில்லை-திரு அடி தள்ள –ராஜா நீதி அறிந்தவள்-தாத் பர்யா ஞானம் வேண்டுமே -தர்பாரில் பேசுவதை கருத்து அறிந்து பண்ண வேண்டுமே–ஆண்டாள் இதையே கோவல பெண்ணாக -இற்றை பறை கொள்வான் அன்று -பறை பேரி வாத்தியம் தோல் கருவி கொடுக்க –கைங்கர்யம்-தாத் பர்யம் அறியாதவனே —

கண் வலி காரன் விளக்கை பார்த்தது போல் தன பார்வையில் குற்றம் சொல்லி கொண்டான் பெருமாள்–அபலை கதறுவதை விட வேறு என்ன பண்ணமுடியும்..-சம்ப்ரதாயம் ஆத்மா பற்றி தான் உடல் ரீதி இல்லை-ரஷிக்காமல் போன உன் மேல் தான் காவல் சோர்வு -வைகள் பூம் கழிவால்- கனி வாய் பெருமாளை கண்டு தூது-என்னையும் உழல -என்மின்களே -திரு வன் வண்டூர் –பாகவத அபசாரம்லஷ்மணன்-இடம் பட்டதால்-தீ நீயே மூட்டு-அக்நி வலம் வந்து -குதித்து -ராமன் கண் கலங்க –ராஜ நீதி முக்கியம் குல மரியாதை காக்க -செய்த கார்யம்–நித்யே வேஷ ஜகன் மாதா அவன் அறிவான்- பொன் இட்ட குடம் போல் வர -அனைவரும் வந்து பவான் நாராயண தேவோ-பூ மாரி பொழிந்து–
அபிகத பித்ரு பதி நிருதிதி வருணன் குபேரன் கிரீசன் சுரபதி-அனைவரும் வாழ்த்த தும் யக்ஜம் வஷட்காரம் பிரணவம் சர்வ பூதம் ஜகத் சர்வம் சரீரம்-
அளவினத மதியால் பிரம்மா நிஜவிபவ ஜலதி –லவ -நீர் துளி போல் கடல் மகிமை –ஆத்மானான் ராமம் தசராத்மஜம்-அஹம் பாந்தவோ ஜாத போல்
நம் உடன் நம் போல் இருக்கவே ஆசை

கொல்ல பட்ட வானர கூட்டங்களுக்கு உயிர் கொடுத்தான் -சத மகன் இத்ரான்-அனைவரையும் எழுப்ப-ராஷசர் உயிர் கொடுக்க சொல்ல கடலில் போட்டதால் முடிய வில்லை-துவேஷிக்க அறியாதவன் சுக்ருதம் சர்வ பூதானாம் –வீர சயன –காருண்யம்
விகடித -சக்ருதய சக தர்ம சாரிணி-சுகடித -ஆசை பட்டபடி பிரிந்து கூடி-அபவாதம் இன்றி-சங்கபம் படி–ஒத்த மனசு படைத்தவள்- மித்திரன்- இருவரும் சொல்ல –கை பிடித்த –காலில் விழுந்தவனையும் கை பிடிக்கும் குணம்–நினைப்பதை பிரதி பிம்பம் போல் பேசுவாள் –ஏக சித்தம்–ச ஹிருதய சக தர்ம சாரிணி–அக்நி பிரவேசம் பண்ண வைத்தாலும் -பண்ணினது தர்மத்துக்கு என்று அறிவாள்–விபீஷன வசம் லங்கா ஐஸ்வர்யம் கொடுத்து -முன்பே கொடுத்து ஜுரம் நீங்க பெற்றான்–பீரிட்டு பரம ஸ்பஷ்டம் –செல்வ விபீஷணனுக்கு அரசும் ஈந்து ..-கடமை முடிந்தது என்று பெரு மூச்சு விட்டானாம்
ஆகாச தாமரை போல் எதிரிகள் கூட்டம் உள்ளவனே க புஷ்பித்த -இருக்காது முடித்தார்–
தசரதன் லஷ்மணனை கொண்டாடி-சுற்றம் எல்லாம் பின் தொடர தோல் கானம் -அனைத்து கைங்கர்யம் பண்ணி
பெருமாள் பரதன் கைகேயி மன்னிக்க கேட்டு பெற்றான் புத்திரன் இல்லை மனைவி இல்லை சொன்னீரே -வாத்சல்யம்-
ஷட் அர்த்த நயன ஸ்ரீமான்-சிவனை கொண்டாடி-ராமனை பார்த்து ராஜ்ய பரிபாலனம் செய்ய முக்கண்ணான் சொல்ல –
வைஸ்ரவணன் குபேரன் புஷ்பக விமானம் கொடுத்து வைத்து இருந்தான் -பரதன் கூட தான் அடுத்த ஸ்நானம் –

கைகேயி பிள்ளை/லஷ்மணன் விட்டு தூக்கம் இல்லை-படுக்கை ஆதி சேஷன் பரதன் பாஞ்ச சன்யம் -ஸ்நானம்
சுக்ரீவன் கூட்டமும் குரங்கு மனைவிகளும்

ஆகாசம் என்னும் கடல் மாட்டு குழம்பு போல் சின்னதாக போனதாம் வேகம் அவ் அளவு–விசாலாட்ஷி-பெரிய கண்/இடுப்பே இல்லையே/வல்லி இடையாள் பொருட்டாக /வாலே இல்லை–பரத்வாஜர் ஆஸ்ரமம் அருகில் வர –பிரதிக்ஜை கடல் கடந்து வந்தான்-சத்யா பிரதிக்ஜை -பரதன் ஆசை -முடித்து சிம்காசனத்தில் எறினவனே ஸ்வாமின்-ராகவா சிம்கன் -பரத்வாஜர் ஆஸ்ரமம்-தங்கி போக சொல்ல -பெரியவர் சொன்னதை மறுக்க முடியாதே -குகன் இடம் சென்று -அவனை கூட்டி பரதன் இடம்-சிகை மூட்டி காத்து இருப்பன்-பிறது வியாசன -தாதார்ச பாரதம் தினம்-சடிலம் ஜடை முடியோடு-பரதனுக்கு ராமர் நிகர் இல்லை திரு அடி–எருது கேட்டாருக்கும் ஏழே கடுக்காய் மிருத சஞ்சீவனம் ஸ்ரீ ராமர் கதை சொல்ல ஆரம்பித்தார்
நிமிர்ந்து பார்த்தார்-ஆலிங்கனம்-நந்திக்ராமம் இன்றும் சேவிக்கலாம் –அண்ணல் வந்தனன் ஆரியன் வந்தனன் —
எட்டு முனிவர் சேர்ந்து எட்டு திக்கு புனித நீர் கொண்டு ரத்ன மய பீடம்-ஸ்வாமின்-ராகவ சிம்கம்-
பாத பீடம்-மலை தாழ்வரை போல் இருக்க –மன்னவர் கிரீடம் வைத்து சேவிக்க -கிரீட கோடி-ராஜீவ சரண ராஜீவ திரு அடி தாமரை ஆலத்தி எடுக்க -மணி முடி சிகப்பு ஒளி -ஹாடக தங்கம் பித்தளை ஹாடம் ஆக்குவது பித்தலாட்டம் –வைத்த மா நிதி பெருமான்-தாரக போஷாக போக்கியம் இவர் ஒருவரே —

நிகட தட-அருகில் நிகில நிருபத்தி கிரீட கோடி விவித மணி கண நீராஜித சரண ராஜீவ -திவ்ய பவம அயோதியை-   இரண்டுக்கும் அதி தெய்வம் பொன் கோதம் திரு அரங்க செல்வன் -உபய விபூதி நாயகன் –த்ரேத யுகம் நடுவில்- நடு ராஜா–35 பேர் முன்பு  பரசுராமர் முதலில் –ஜமதக்னி விகித -பூர்வ கால பிரபவம் சத குணம் நூறு பங்கு பண்ணி விளக்கம்
சிந்து நதி கரை யுகஜித் -பரதன் மாமா சொல்ல -பரதன் காட்டிய வீரம்-கர்வ கந்தர்வ –கர்வித கர்வ கந்தர்வ கூட்டம்- கீத விஜய பாடினார்கள்
சாசித்த மதுசித் லாவனாசுரன்-மது அரக்கன் -சூலாயுதம் கொடுத்து -சிவன்-பிள்ளை வரை நன்மை பயக்கும் மது பிள்ளை லாவனாசுரன்–நலிய தொடங்க -செவனர் மக ரிஷி கேட்க ரஷித்து கொடுக்க –எதிரி அறிந்து கொல்ல கேட்டு கொண்டான் எதிரிகள் வரும் பொழுது தான் சூலம் கொண்டு போவான் -சத்ருக்னன் ஒரு வாய்ப்பு கேட்டு-பெற்றான்-யுத்த நீதி சொல்லி கொடுத்தான்-வேட்டை ஆடி வரும் பொழுது முற்றுகை இடனும் ராஜ்ஜியம் புக முடியாமல் -மக்கள் விரோதிகள் இல்லை -நல்லவன் ஆக இருக்க வேண்டும் -யுத்தம் முடிந்து ஒரு வருஷம் நம் நாட்டு செல்வம் கொண்டு போக சொன்னான் —

துல்யமாக சொல்லி அனுப்பி–அரசன் ஆணை நீ தான் பட்டாபிஷேகம்-கங்கை கரையில் சீதை இருப்பதை -ஸ்வாமி இங்கு இதை பற்றி பேச வில்லை-
கர்பிணி ஆனது சந்தோசம் 1000 வருஷம் தானே தகப்பனார் 60000௦௦௦௦ வருஷம் காத்து இருந்தார் காட்டில் சத்விகர் மக ரிஷிகள் உடனிருக்க ஆசை -வண்ணான் தலையில் பழி போட்டு ஆசை நிறை வெற்றி -வால்மீகி ஆஸ்ரமம் அருகில்-சத்ருக்னன் இருக்க -மலை காலத்தில் ஆக்ரமிக்க சொன்னான் -லவ குசர் ஜனனம் இவர் இருக்கும் பொழுது தான் -முன்பே படை அனுப்ப சொல்லி இருந்தான் –வண்ண மாடங்கள் சூழ் திரு கோஷ்டியூர் –லாவனாசுரன் முடித்து மதுரா நகர் ராஜ்ய பரிபாலனம் –சாசித்த மதுசிது -சம்புகன் தன்னை- தவத்தோன் ஈந்த நிறை பூண் அணியும் பொண்டு அகஸ்தியர் கொடுத்த ஆபரணம் பூண்டு

gagana-chara kanaka-giri garima-dhara nigama-maya nija-garuDa garudanila lava galita
vishha-vadana shara kadana !
akR^ita chara vanachara raNa karaNa vailakshya kuuNitaaksha bahuvidha raksho
balaadhyaksha vakshaH kavaaTa paaTana paTima saaTopa kopaavalepa !
kaTuraTad.h aTani TaN^kR^iti chaTula kaThora kaarmuka !
vishaN^kaTa vishikha vitaaDana vighaTita makuTa vihvala vishravastanayavishrama
samaya vishraaNana vikhyaata vikrama !
kumbhakarNa kula giri vidalana dambholi bhuuta niHshaN^ka kaN^kapatra !
abhicharaNa hutavaha paricharaNa vighaTana sarabhasa paripatad.h aparimitakapibala
jaladhilahari kalakala-rava kupita maghava-jidabhihanana-kR^idanuja saakshika
raakshasa dvandva-yuddha !
apratidvandva paurushha !
tra yambaka samadhika ghoraastraaDambara !
saarathi hR^ita ratha satrapa shaatrava satyaapita prataapa !
shitasharakR^italavanadashamukha mukha dashaka nipatana punarudaya daragalita janita
dara tarala hari-haya nayana nalina-vana ruchi-khachita nipatita sura-taru kusuma vitati
surabhita ratha patha !
akhila jagadadhika bhuja bala vara bala dasha-lapana lapana dashaka lavana-janita kadana
paravasha rajani-chara yuvati vilapana vachana samavishhaya nigama shikhara nikara
mukhara mukha muni-vara paripaNita!
abhigata shatamakha hutavaha pitR^ipati nirR^iti varuNa pavana dhanadagirishapramukha
surapati nuti mudita !
amita mati vidhi vidita kathita nija vibhava jaladhi pR^ishhata lava !
vigata bhaya vibudha vibodhita viira shayana shaayita vaanara pR^itanaugha !
sva samaya vighaTita sughaTita sahR^idaya sahadharmachaariNiika !
vibhiishhaNa vashaMvadii-kR^ita laN^kaishvarya !
nishhpanna kR^itya !
kha pushhpita ripu paksha !
pushhpaka rabhasa gati goshhpadii-kR^ita gaganaarNava !
pratiGYaarNava taraNa kR^ita kshaNa bharata manoratha saMhita siMhaasanaadhiruuDha !
svaamin.h !
raaghava siMha !
haaTaka giri kaTaka laDaha paada piiTha nikaTa taTa pariluThita nikhilanR^ipati kiriiTa
koTi vividha maNi gaNa kiraNa nikara niiraajitacharaNa raajiiva !
divya bhaumaayodhyaadhidaivata !
pitR^i vadha kupita parashu-dhara muni vihita nR^ipa hanana kadana puurvakaalaprabhava
shata guNa pratishhThaapita dhaarmika raaja vaMsha !
shubha charita rata bharata kharvita garva gandharva yuutha giita vijaya gaathaashata !
shaasita madhu-suta shatrughna sevita !
kusha lava parigR^ihiita kula gaathaa visheshha !
vidhi vasha pariNamadamara bhaNiti kavivara rachita nija charitanibandhana nishamana
nirvR^ita !
sarva jana sammaanita !
punarupasthaapita vimaana vara vishraaNana priiNita vaishravaNa vishraavita yashaH
prapaJNcha !
paJNchataapanna munikumaara saJNjiivanaamR^ita !
tretaayuga pravartita kaartayuga vR^ittaanta !
avikala bahusuvarNa haya-makha sahasra nirvahaNa nirva rtita nijavarNaashrama dharma !
sarva karma samaaraadhya !
sanaatana dharma !
saaketa janapada jani dhanika jaN^gama taditara jantu jaata divya gati daana darshita nitya
nissiima vaibhava !
bhava tapana taapita bhaktajana bhadraaraama !
shrii raamabhadra !
namaste punaste namaH ||

chaturmukheshvaramukhaiH putra pautraadi shaaline |
namaH siitaa sametaaya raamaaya gR^ihamedhine ||

kavikathaka siMhakathitaM
kaThora sukumaara gumbha gambhiiram.h |
bhava bhaya bheshhajametat.h
paThata mahaaviira vaibhavaM sudhiyaH ||

kavitaarkikasiMhaaya kalyaaNaguNashaaline .
shriimate veN^kaTeshaaya vedaantagurave namaH ..

ஸ்ரீ சீதா ராம ஜெயம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ திரு விருத்தம் -20-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் -வியாக்யானம் –

September 21, 2011

(மூன்று தோழி பதிகங்கள் -ஏழு தாயார்
தீர்ப்பாரை யாம் இனி தோழிப்பதிகம் -இப்பாசுர விவரணம்
பரகால நாயகிக்கு –வந்த கட்டுவிச்சி -ஸ்ரீ வைஷ்ணவத் தன்மை
இவளோ கள்ளும் இறைச்சியும் -கரும் சோறு செஞ்சொற் கொண்டு வந்தாள்
உன்னித்து மற்று ஓர் தெய்வம் தொழாள் –வண் துவாரா பதி மன்னனை ஏத்துமின்

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1-

மா முனிகள் சமர்ப்பித்த பாசுரம்
ஸஹி வெறி விளக்கும் துறை
தோழிப்பாசுரம்
வேல நில் என்கிறாள்
சொல்லி ஏத்துமின் என்றதுமே உணர்ந்து
அடுத்த பாசுரம் சூட்டு நன் மாலைகள் -தானான தன்மையில் தனது பாழியான
கிருஷ்ண அவதார சார அனுபவம் )

அவதாரிகை –
வெறி விலக்கு துறை –
மேஹ சந்தர்சனத்திலே தோழியும் தானும் மோஹித்துக் கிடக்க-
இத் தசையைக் கண்டு சோகித்து இருக்கிற திருத் தாயார் முன்னே
தேவதாந்த்ர ஸ்பர்ச முடையார் புகுந்து பரிஹாரத்திலே பிரவ்ருத்தராக-
அபிஜாதையுமாய் இவள் பிரபாவத்தையும் அறிந்து இருப்பாள் ஒரு தோழி
கருமுக மாலையை (செவ்வி பெருக்க ) நீர் கொடுக்க -என்று நெருப்பிலே இடுவாரைப் போலே –
இவளுக்கு பரிஹாரம் என்று தொடங்கி விநாசத்தையே உத்பத்தியா நின்றி கோள்-என்று
அத்தை நிஷேதித்திக் கொண்டு –
இவளுடைய நோயையும் (பக்தியையும்)
இந் நோய்க்கு நிதானத்தையும்
இதுக்கு பரிகாரத்தையும் சொல்லுகிறாள் –

(நம்பியை –என் சொல்லி மறப்பனோ என்று இருக்கும் இவளை
எத்தால் மறக்க பண்ணுவீர்கள் )

சின்மொழி நோயோ கழி பெருந்தெய்வம் இன்ன-இந்நோய் இது என்று
இன்மொழி கேட்கும் இளந்தெய்வம் அன்று இது வேல! நில் நீ
என் மொழி கேண்மின் என்னம்மனை மீர் ! உலகு ஏழும் உண்டான்
சொல் மொழி மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே –20

பாசுரம் -20-சின்மொழி நோயோ கழி பெரும் தெய்வம்-துறையடைவு -வெறி விலக்கு -தீர்ப்பாரை யாமினி -4-6-

பதவுரை

சில் மொழி நோயோ–சில பேச்சுக்களே பேசவல்ல இவளுடைய நோயோவென்றால்
இ நோய் இனது என்று இல்மொழி கேட்கும் இன தெய்வம் அன்று இது–இந்த நோய் இப்படிப்பட்ட தென்று வரையறுத்து
இல்லாத மொழிகளைப் படைத்துச்சொல்லக் கேட்கத்தக்க க்ஷுத்ரதெய்வத்தின் விஷயமாக வந்ததன்று இது;
பேச நின்ற தெய்வங்கள் -பேசியே நிறுத்தி வைக்க வேண்டும்
வேல–வெறியாட்டாளனே!
நீ நில்–நீ விலகி நிற்பாயாக;
எம் அம்மனைமீர் எனது தாய்மார்களே–
என் மொழி கேண்மின்–(இவள் தன்மையை உண்மையாக அறிந்த) எனது வார்த்தையைக் கேளுங்கள்;
கழிபெருந் தெய்வம்– மிகப் பெரிய தெய்வமான எம்பெருமான் விஷயமாக உண்டானது.
ஏழு உலகும்–எல்லா வுலகங்களையும்
உண்டான்–(பிரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிற்கொண்டு காத்தருளிய பெருமானது.
சொல் மொழி கொண்டு–திருநாமத்தைச் சொல்லுதலைச் செய்து கொண்டு
மாலை அம் தண்ணம் துழாய்–(அவனது) மாலையாகவுள்ள அழகிய குளிர்ந்த திருத்துழாயை
சூட்டுமின்–(இவளுக்குச்) சூட்டுங்கள்

வியாக்யானம் –

சின்மொழி –
சொல்லிற்று சொல்ல மாட்டாத அளவு –
சப்த அவசேஷை -என்னவுமாம் –
பேசும் பருவமே இல்லாத போது பெற்ற ஸஹஜ பக்தி தானே இவரது

அங்கனே யாகில்
இத்தசை கூடினபடி எங்கனே என்னில்-
பால்யாத் ப்ரவ்ருத்தி ஸூஸ்நிக்த -போலே –

(இளையவள் மொழி இதுவரை
மேல் இளைத்து -சிதிலமான இவள் மொழி)

சின் மொழி -என்றது முக்தை-
இம் முக்த்யையை
விதக்தை யாக்கும் போது
ஒரு விதக்தன் வேண்டாவோ என்கிறது
சத்தா மாத்திரம் என்னும் படியான இவளை உண்டாக்கும் போது
ஒரு சர்வ சக்தி வேண்டாவோ –

நோயோ –நோய் ஓ –
பரிஹாரத்துக்கு புகுந்தவள் -நோயைக் கொண்டு கிடக்கப் பெறாதே
இந் நோய்க்கு பரிஹாரம் சொல்ல இருப்பதே என்கிறாள் –
இவள் பருவம் அளவு அன்று –
கிட்டி இந்நோய் கைக்கூலி கொடுத்துக் கொள்ள வேண்டும் நோய் –
பகவத் விஸ்லேஷத்திலே தரியாமை ஸ்வரூபமாய் இருந்த படி –

கழி பெருந்தெய்வம்–
கழிய மிக்க பெரும் தெய்வம் –
அவ் வருகு இல்லாத தெய்வம் –
பதிம் விஸ்வஸ்ய-என்றும்-
பதிம் பதீனம் -என்றும்
தமீஸ்வரணாம் பரமம் மஹேஸ்வரம்-என்றும் –
அவ்விஞ்ஞாதம் விஜா நதாம்-என்றும்
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்றும் –
உபபாதிக்கிற பிரமாணங்களுக்கும் அவ்வருகாய் இருக்கை-

இன்ன-
இந் நோய் இது என்று –
இந்நோயும்
இந்நோய்க்கு நிதானமும் இன்னது என்று

இன் மொழி –
1-அர்த்த ரஹிதமான மொழி –

2-கேட்கும் இளந்தெய்வம் அன்று இது –
தனக்கு இல்லாததை யுண்டாக்கிக் செல்லப் புக்கால்
கேட்டுக் கொண்டாடும் தெய்வம் அன்று இது
கைக்கூலி கொடுத்து கவி பாடுவித்திக் கொள்ளும் தேவதைகள் அன்று

3-இன் மொழி –
வாசகத்துக்கு வாஸ்யம் போராது-புறம்பு –
பகவத் விஷயத்தில் வந்தால் வாஸ்யத்துக்குத் தக்க வாசக சப்தம் போராது –

வேல! நில் நீ –
தன் காரியத்தை நிஷேதிக்கப் புக்கவாறே-பெற்றது உடலாக க்ரஹிப்போம் என்று பதறினான் –
இங்கே புகுராதே கொள்-
எங்கள் குழுவினால் புகுதல் ஓட்டோம் -என்கிறாள் –

கூராழி வெண் சங்கு ஏந்தி -என்று
சொல்லுகிறபடியே கையும் திருவாழியுமாக
காண வேண்டி இருக்கிற இடத்தே நீ கையும் வேலுமாகத் தோற்றுவதே

என் மொழி கேண்மின் என்னம்மனை மீர் !–
அம்மனைமீர் என்று சம்போதித்து
நான் சொல்லுகிற வார்த்தையை கேளுங்கோள் என்கிறாள்

புத்ரகா இதி ஹோவாச –
(சுக்ரன் பிரம சாபம்தீர்க்க வந்த பித்ருக்களை -வயது மூத்து இருந்தாலும் -சிஷ்யர் என்றால் போல் )
சிஷ்யர்களை புத்திரர்களை சொல்லுமா போல் அன்றியே
அம்மனைமீர் என்பான் என் என்னில்
இவ்வர்த்தம்
இவர்களுக்கு அபூர்வம் இல்லாமை –
(பகவத் பிரபாவம் ஆழ்வார் பிரபாவம் அறிந்தவர்கள் தானே
அறிந்தவர்களே யானாலும்
இவளது ஆற்றாமை விஞ்சி இருக்கும் காலத்திலேயே கலங்கி அன்றோ இருப்பார்கள் )
தாங்களே இவ் வர்த்தத்திலே தேசிகராய் இருக்கச் செய்தே-
வியதிரேகத்திலே இவள் கலங்கின கலக்கம் கண்டு கலங்கின படி

உலகு ஏழும் உண்டான் -சொல் மொழி-
பிரளயம் முதலிய ஆபத்து வந்தால் ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து ரஷிக்கும்
சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தைச் சொல்லு –
ஜகத்துக்காக வரும் நோயைப் பரிஹரிக்குமவன் –
இவளுடைய நோயைப் பரிஹரிக்கவே -ஜகத்தை அடைய பரிஹரித்தாம் இறே
ஜகத்துக்காக உண்டான நோய் இவள் ஒருத்திக்குமே உண்டான படியால்

மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே –
அவன் தோளில் இட்ட அழகிய திருத் துழாயைக் கொண்டு இவள் மேல் ஸ்பர்சிப்பது

சொல் மொழி என்று
உப ஜீவிக்கும் மருந்தும் –

தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே -என்று
மேல் பூசும் மருந்தும் –

தேவதாந்த்ர ஸ்பர்சமும்
தத் சம்பந்தி ஸ்பர்சமும்
இவருக்கு சத்தயா பாதகமாய் இருந்த படியும்–
பகவத் ஸ்பர்சமும்
பாகவத ஸ்பர்சமும்
சத்தயா தாரகமாய் இருந்த படியும் சொல்லுகிறது

தாத்பர்யம் –

நாயகியினுடைய வேதனை சமிப்பிக்கைக்காக
சில தேவதாந்த்ர பஜனம் பண்ணத் தொடங்க
மோகம் தெளிந்த தோழி ஒருத்தி நிஷேதிக்கிறாள்
ஓ தாய்மாரே
இப்பெண்ணுக்கு வந்த நோய் இன்னது இதுக்கு நிதானம் இன்னது இதுக்கு பரிஹாரம் இன்னது
இதுக்கு ஏறிட்டுச் சொல்லும் ஸ்தோத்ரம் பெறும் வேலன் போன்ற ஷுத்ர தெய்வம்
அவனை நிறுத்தி -அவனது பூஜையையும் நிறுத்தி –
தாய் மாறே நான் சொல்லுமுபாயம் கேளுங்கோள்
சர்வேஸ்வரனுடைய திரு நாமம் அனுசந்தித்து
அவனது திருத்துழாயையும் சூட்டுங்கோள் -என்கிறாள்

————————————————————————–—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ரகுவீர கத்யம்-1- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

September 21, 2011
கிருத யுகம் முதல் ஐந்து அவதாரம் -மத்ஸ்ய கூர்ம வராக நரசிம்க வாமன அவதாரம்
அடுத்து த்ரேதாயுகம் இரண்டும் ஸ்ரீ பரசுராம ஸ்ரீ ராம அவதாரம்
அடுத்து த்வாபர யுகம் இரண்டும் ஸ்ரீ பல ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்
மகா வீர வைபவம் -ஸ்ரீ தேசிகன் வைத்த பெயர் ஸ்ரீ ரகுவீர கத்யம்

கத்யம்-உரை நடை-

கதய த்ரயம் -வழி –
வீர்யம் சூரன் பராக்ரமன் –
எதிரி சேனை கண்டு கலங்காமல் வீரன் / அதில் புகுந்து சின்னா பின்னம் ஆக்குபவன் சூரன் /தனக்கு ஒன்றும் ஆகாமல் இருப்பவன் பராக்ரமன்
மகா வீரன்-மற்ற வீரர்களை கோழை போல் -மகா- பூஜிக்க தக்கவன் பாகவத மகா புராணம் போல்
ரகு -குலம்-சூர்யன்- மனு -இஷ்வாகு–ரகு மகா ராஜன்-ராகவன் பெயர் காரணம்
அவர் சரித்ரம் கேட்டு விகாரம் அடைய வைத்து -அழ வைக்கிறான் நேர்மையில் ஆழ்ந்து போகிறோம்-வீரன்
திருஅடி கொண்டாடும் குணம் வீரம் -திரு செம்கண்ணி படி துறை போல்-நேர்மை கருணை ஒவ் ஒன்றையும் தனி தனியாக அனுபவித்து முடிக்க முடியாது
ஜிதந்தே புண்டரீகாஷா வீர பாவோ நான்யச்ச கச்சதி -வர என்று கண்ணன் நரசிங்கன் சொல்ல வில்லை வேற துறை ராமன் குணமே பார்க்க மாட்டாராம்

மண்டோதரி தாரை சூர்பணகை விரோதிகளே கொண்டாடும் குணம்

வால்மீகி சிஷ்யர் பரத் வாஜர் உடன் போக–வேடன் பறவை -சோகம் ஸ்லோஹம் ஆனது -அமங்களம் உண்டாகுக சாபம்-
முதல் வார்த்தையே -இப்படி கவலை-பிரம்மா வர -ஆணை பேரில் சரஸ்வதி அமர்ந்தாள்-மானிஷாத-மிதினா ஏகம்-இரட்டையில் ஒன்றை பிரித்தாயே -ராமன் சீதை -பிரிகிற வேடன் ராவணன் மா -பெரிய பிராட்டி விலகாமல் இருக்கும் ஸ்ரீநிவாசன்–இருக்கிற காலம் வரை பல்லாண்டு அர்த்தம்-ஸ்ரீ ராமாயணம் அருள –ராஜ்ஜியம் கிடைத்த பின்பு-1000 வருஷம் பின்பு 40 வருஷம் ஆன பின்பு கர்பிணி ஆன பின்பும்  என்று சொல்வார்
தத்வ தர்சினி வாக்கியம் –
வால்மீகி நாரதர்-இதனை கல்யாண குணமும்  ஒருவன் இடம் இருக்குமா
-கோன் வஸ்மி குணவான் –16 குணங்கள் -ஒரே சமயத்தில் ஒருவர் இடம் இப் பொழுதே இருக்குமா –
ஆசுவாச படுத்தி கொண்டு சொல்ல ஆரம்பிக்கிறார் நாரதர்-தேற்றி கொண்டு-கண்ணும் காலும் ஆலும்

நின்று நின்று நினைகின்றேன் –நினைப்பரியன -பாவியேற்கு உரையாய்

உலகம் உண்ட ஒண் சுடரே -ஆழ்வார் போல்–நீராக உருகி -தேற்றி கொண்டு பதில் அருளுகிறார் ..ராம் நாம கடல் -அதனை குணமும் கொண்டவன்

விதையாக கொண்டு வால்மீகி ராமாயணம் உருவானது-நீங்காத காவ்யம் –

கிருமி கண்ட சோழன் பிள்ளை-இந்தளத்தில் தாமரை பூத்தது போல் –விஷ்ணு கோவில் இடித்தான் அப்பன்-திரு வாய் மொழியும் ஸ்ரீ ராமாயணமும் இருக்கும் வரை ஸ்ரீ வைஷ்ணவம் அழிக்க முடியாது
குணவான்-ஸீல குணம் சொன்ன பின்பு  கஸ்ய வீர்யவான் அடுத்து கேட்டார்-நேர்மை உடன் வீரன் இவன்–வெறும் கை வீரன் கண்ணன் வில் கை வீரன் ராமன்-வெறும் புறத்திலே ஆலத்தி கழிக்கும் படி இருக்கும் அழகு–அதனாலே ரகு வீர கத்யம்
ஜயதி -ஒழி விட்டு பிரகாசிக்கிறான் வாழ்கிறான்-
பிராட்டி உடன் பரம வியோம -பாஸ்கரன் -ஸ்ரீ வைகுண்டத்தில் சூர்யன் போல்- சூர்ய குலம்–அக்ஞானம் போக்கும் -ஆஸ்ரித சந்த்ராச்த பயம் என்னும் இருட்டு உதய -தோன்றினவன்–தேவர்யாகம் குலைக்கும் ராவணனை-தேவர் பெண்டிர் சிறை சாலை-வேண்டி தேவர் இரக்க–

சூர்யன் இருட்டை /அக்ஞானம் போக்கும் -அருள் பெறுவான் -அருள் தருவான் அமைகின்றான் மட நெஞ்சே மருள் ஒழி–கருணை கிரணத்தால் போக்கும் -ராமானுஜ திவாகரன்-வகுள பூஷண பாஸ்கரன் லோக திவாகரன் கலியன்-  –ஆசை பட்டு கதை கேட்டால் அக்ஞானம் போகும் உதய-உதித்தான்-பிதரம் ரோசயாமாச -தகப்பனாரை வரித்து தேர்ந்துஎடுத்து கொண்டான் –ஆத்மாநாம் சதுர விதம்-நான்காக பிரித்து உதித்தான்-பிரபாவான் சீதா தேவயா -ஒளி விட்டு -ஸ்ரீவைஷ்ணவ சப்ரதாயாம்-தேவி-பட்ட மகிஷி–அவள் சம்பந்தத்தால் ஒளி இவனுக்கு -பிரபாவான்-மாரீசன் சொன்னான்–அப்ரேமேயம் யச்யதா ஜனக மேஜச –ஒளி படைத்த பண்டம் அனைத்தும் அவன் திரு மேனி இடம் வாங்கி/மனம் ரசம் அனைத்தும் இப் படிதான்-சூர்ய சந்தரன் நட்ஷத்ரம்-அக்னி கேட்க வேண்டுமா உபநிஷத்–நித்ய வேஷா ஜகன் -ஸ்ரீ ராமன் சீதை பிராட்டி/ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ ருக்மிணி-பஞ்ச பிரகாரத்திலும் பிரியாம–அந்தர் ஆத்மாவிலும் – நித்ய அநபாயிநீம் –கிரணம் -பிரபா போல் அவள்/ஜயதி நம் கண் முன்னால்-கூட புலப் படும் படி-ஜயதி பல்லாண்டில் தொடங்குகிறார் பெரி ஆழ்வார் போல்-சேஷத்வம் சிறக்க இது தான் வேண்டும்

ஜெய ஜெய மகா வீர -மறு படியும்-வீறு கொண்டு விளங்குகிறான் -முதலில் சொல்லி-ஒளி கண்டு என்ன வந்துடுமோ வயிறு பிடிக்க கதே ஜலே சேது பந்தம் -ஜலம் போன பின்பு அணை கட்டுவது போல் -பய நிவர்தகங்களுள்ளு பயப் படுக்கை–மல் ஆண்ட திண தோளை காட்ட அதற்கும் பல்லாண்டு–வீரம் காட்டி கொடுக்க அதற்கும் பல்லாண்டு -மகா தீர -முன்னோடி-தேவ அசுர நிரவதிக மகாத்மயம் அல்ல அல்ல குறை இன்றி-அறுதி இட்ட -சமர சமயம் யுத்தம் மூண்ட சமயத்தில்-குழாம் கொள் பேர் அரக்கர் –குழாம் கொள் தென் குருகூர் -சமுதித நிகில நிர்ஜர -தேவர் எல்லா தேவர்களும் கூடி இருக்க -குணம் இவர்கள் அறுதி இட்டார்கள்–நாரதர் சொன்னார் வால்மீகிகேட்டது-சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் இல்லை குண சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் –அயோத்யா =தகர்க்க முடியாதது அபரிமித அத்புதம் அநவரத ஆரா அமுதன் =நிரவதிகம் //அபரியாப்த அமர்த்தம்

தச வதன –தாசரதி பாவ பாவனை ஏர் இட்டு கொண்டான்-பிறப்பில் பல் பிறவி பெருமான்–அர்த்தித அப் யார்தித்த பரிஷத் தேவாத கூட்டம் பிரார்த்தித்து கேட்டதும்–தச வதன முகம் தமித துன்புறுத்த பட -வேண்டி தேவர் இரக்க  –தினகர குல கமலதிவாகரன் -சூர்ய குலம் மலரும் படி அலர தோன்றிய சூர்யன்- –இஷ்வாகு குலம் எதிர் பார்த்து இருந்ததாம்மாறு செய்த வாளரக்கன் நாள் உலப்ப-வாளும் நாளும் -சந்த்ரகாச வாளும் நாள் பிரமன் கொடுத்த வரம்–நரத்தையும் வானரத்தையும் விட்டான்-மற்றவையால் மரணம் இல்லை -மனுகுல ..ஸ்ரீ ரெங்க நாத ஆராதனம் -அதற்க்கு தான் வந்து தோன்றினான்–உடல் எனக்கு உருகுமாலோ-இஷ்வாகு பிரமன் இடம் கேட்டு வாங்கி -நாராயணன் பெயர்-சக பத்ன்யா உபாசனம் –மதிள் அரங்கர் வன் புகழ் மேல் ஆன்ற தமிழ்  மறைகள் ஆயிரமும்—முகில் வண்ணன் அடி மேல் சொன்ன அமுதம்-மற்றவர்க்கு ஈந்த -ஈத்த பத்து–முதல் நடு முடிவிலும்– ஈறில வன் புகழ் நாரணன் திண கழல் சேரே -முதலில்–நாரணன் முழு எழ உலகுக்கும் நாதன் -நடுவில்-வாழ் புகழ் நாரணன் முடித்தார் –மூன்று இடத்திலும் நாரணன் -திரு அரங்க நாதன்-

திலீபன் மாந்தாதா பலர் திரு ஆராதனம் பண்ண –பெருமாளே தானே பண்ண வந்து உதித்தார்–அர்ச்சகன் ஆக –குலம் வீறு கொண்டு எழுந்தது
தசரத சரம ரின விமோசனம் -கடைசி கடன் போக்கடிதவன் –தேவ ரிஷி பித்ரு கடன்–யாக யக்ஜம் பண்ணி தேவ கடன் தீர்த்தான் –யச தேவ போஜாயாம்-ரிஷி வேதம் கற்று உணர்ந்து அதன் அர்த்தம் படி செம்கோல் நடத்தி ரிஷி கடன் தீர்த்தான் –பித்ரு கடன் தீர்த்தான்-புது நரகம் காக்கும் புத்திரன்–திவிஷத் அதிபதி ரண இந்த்ரன் சண்டைக்கு உதவ போவான்-சக சரண -சதுர தசரதன்-பத்து திசையிலும் ரதம் செலுத்த வல்ல சாமர்த்தியம்-அவன் பித்ரு கடன் தீர்க்க அவதாரம் செய்தான்–மூவருக்கும் பிரித்த கதை பாதி கௌசல்யை-கால் பங்கு சுமத்ரை -அடுத்த கால் பகுதி இரண்டாக்கி கைகேயி இடம் கொடுக்க அவள் சாப்பிட -பரதன்-  சுமத்ரைக்கே திரும்ப கொடுக்க -அனுசிந்தையே யோசித்து அமிர்த மயமான அந்த கடைசி பகுதியை கொடுக்க -ராமனுக்கு லஷ்மணனும் பரதனுக்கு சத்ருக்னனும் கைங்கர்யம் செய்ய வேண்டும்-தத் சேஷத்வம்/ததீய சேஷத்வம் -ஒரு சேர விழுங்கி பகவானுக்கு அடிமை பாகவத அடிமை அடியார் அடியார்–அடியான் ஏழு தடவை–சந்தசில் இடம் அவளவு தான் –கோசல சுத குமார  பாவ கண்சுகித  காரண ஆகாரம்-ஜகத் காரணன் மறைத்து கொண்டு அவதரித்தான் -கண்சுகித கவசம் சாத்தி கொண்டு  –மண்ணு புகழ் கோசலை தன மணி வயிறு வாய்த்தவனே  -என் உடைய இன் அமுதே ராகவனே தாலேலோ –நவமி -புனர்வசு-நஷத்ரம்-அதிதி வாமனன் பெற்ற ஆனந்தம் போல்- கங்கையும் தீர்த்த மலி காவேரி-கண புரத்து இன் அமுதே –புகழ் ஜனகன் தாசரதி-கௌசல்யை முதலில் எடுத்து -கௌசல்யா சுப்ரஜா பெற்ற வயிற்ருக்கு பட்டம் சூடி-தொட்டில்-நான்கும்-விஸ்வாமித்ரர் -வசிஷ்டர்  யோகத்தால் அறிந்து கொண்டு தொட்டில் வரிசை மாற்றி-பாதி அழுகை குறைய –தொட்டில்  இரண்டாக குறைத்து -சிரித்தன திரு துழாய் பரிமளிக்கும் பொழுதே  அங்குளிக்கும் போல் ராம பக்தி பிறந்த நாள் தொடக்கி -ரமே இதி ராம -லஷ்மி சம்பத் லஷ்மணன்-கைங்கர்ய ஸ்ரீமான்-ராஜ்ஜியம் பறித்த படியால் பரதன்–பாரம் என்று நினைத்தவன் இவன் ஒருவனே –சத்ருக்னன்-நித்ய சத்ருக்னன் ராம பக்தி எதிர்த்து பரதனுக்கு என்று இருந்தவன் –மதுர கவி  ஆழ்வார் -மத்யமாம் பத பொருளை வாழ்வித்தான் வாழியே -வடுக நம்பி போல் –இதனால் தான் கடைசி பாகம் அமிர்தம் ஒத்த பாயாசம் என்றார் வால்மீகி–

hriimaan.h veN^kaTa naathaaryaH kavitaarkika kesarii |
vedaantaa chaarya varyome sannidhattaaM sadaahR^idi ||

jayatyaashrita saMtraasa dhvaanta vidhvaMsanodayaH |
prabhaavaan.h siitayaa devyaa parama-vyoma bhaaskaraH ||

jaya jaya mahaaviira !
mahaadhiira dhaureya !
devaasura samara samaya samudita nikhila nirjara nirdhaarita
     niravadhikamaahaatmya !
dashavadana damita daivata parishhadabhyarthita daasharathi-bhaava !
dinakara kula kamala divaakara !
divishhadadhipati raNa sahacharaNa chatura dasharatha charama-R^iNa
     vimochana !
kosala-sutaa kumaara-bhaava kaJNchukita kaaraNaakaara !
kaumaara keli gopaayita kaushikaadhvara !
raNaadhvara dhurya bhavya divyaastra bR^inda vandita !
praNata jana vimata vimathana durlalitadorlalita !
tanutara vishikha vitaaDana vighaTita visharaaru sharaaru
     taaTakaa taaTakeya !
jaDa-kiraNa shakala-dharajaTila naTa pati-makuTa naTana-paTu
     vibudha-sarid.h-ati-bahula madhu-galana lalita-pada
     nalina-raja-upa-mR^idita nija-vR^ijina jahadupala-tanu-ruchira
     parama-muni vara-yuvati nuta !
kushika-sutakathita vidita nava vividha katha !
maithila nagara sulochanaa lochana chakora chandra !
khaNDa-parashu kodaNDa prakaaNDa khaNDana shauNDa bhuja-daNDa !
chaNDa-kara kiraNa-maNDala bodhita puNDariika vana ruchi luNTaaka lochana !

mochita janaka hR^idaya shaN^kaataN^ka !
parihR^ita nikhila narapati varaNa janaka-duhita kucha-taTa viharaNa
     samuchita karatala !
shatakoTi shataguNa kaThina parashu dhara munivara kara dhR^ita
     duravanama-tama-nija dhanuraakarshhaNa prakaashita paarameshhThya !
kratu-hara shikhari kantuka vihR^itimukha jagadaruntuda
     jitaharidanta-danturodanta dasha-vadana damana kushala dasha-shata-bhuja
     nR^ipati-kula-rudhirajhara bharita pR^ithutara taTaaka tarpita
     pitR^ika bhR^igu-pati sugati-vihati kara nata paruDishhu parigha !
anR^ita bhaya mushhita hR^idaya pitR^i vachana paalana pratiGYaavaGYaata
     yauvaraajya !
nishhaada raaja sauhR^ida suuchita saushiilya saagara !
bharadvaaja shaasanaparigR^ihiita vichitra chitrakuuTa giri kaTaka
     taTa ramyaavasatha !
ananya shaasaniiya !
praNata bharata makuTataTa sughaTita paadukaagryaabhishheka nirvartita
     sarvaloka yogakshema !
pishita ruchi vihita durita vala-mathana tanaya balibhuganu-gati sarabhasashayana tR^iNa
     shakala paripatana bhaya chakita sakala suramuni-vara-bahumata mahaastra saamarthya !
druhiNa hara vala-mathana duraalakshya shara lakshya !
daNDakaa tapovana jaN^gama paarijaata !
viraadha hariNa shaarduula !
vilulita bahuphala makha kalama rajani-chara mR^iga mR^igayaarambha
     saMbhR^itachiirabhR^idanurodha !
trishiraH shirastritaya timira niraasa vaasara-kara !
duushhaNa jalanidhi shoShaNa toshhita R^ishhi-gaNa ghoshhita vijaya ghoshhaNa !
kharatara khara taru khaNDana chaNDa pavana !
dvisapta rakshaH-sahasra nala-vana vilolana mahaa-kalabha !
asahaaya shuura !
anapaaya saahasa !
mahita mahaa-mR^itha darshana mudita maithilii dR^iDha-tara parirambhaNa
     vibhavaviropita vikaTa viiravraNa !
maariicha maayaa mR^iga charma parikarmita nirbhara darbhaastaraNa !
vikrama yasho laabha vikriita jiivita gR^ighra-raajadeha didhakshaa
     lakshita-bhakta-jana daakshiNya !
kalpita vibudha-bhaava kabandhaabhinandita !
avandhya mahima munijana bhajana mushhita hR^idaya kalushha shabarii
     mokshasaakshibhuuta !
prabhaJNjana-tanaya bhaavuka bhaashhita raJNjita hR^idaya !
taraNi-suta sharaNaagatiparatantriikR^ita svaatantrya !
dR^iDha ghaTita kailaasa koTi vikaTa dundubhi kaN^kaala kuuTa duura vikshepa
     daksha-dakshiNetara paadaaN^gushhTha dara chalana vishvasta suhR^idaashaya !
atipR^ithula bahu viTapi giri dharaNi vivara yugapadudaya vivR^ita chitrapuN^ga vaichitrya !
vipula bhuja shaila muula nibiDa nipiiDita raavaNa raNaraNaka janaka chaturudadhi
     viharaNa chatura kapi-kula pati hR^idaya vishaala shilaatala-daaraNa daaruNa shiliimukha !
apaara paaraavaara parikhaa parivR^ita parapura parisR^ita dava dahana
     javana-pavana-bhava kapivara parishhvaN^ga bhaavita sarvasva daana !
ahita sahodara rakshaH parigraha visaMvaadivividha sachiva vipralambha samaya
     saMrambha samujjR^imbhita sarveshvara bhaava !
sakR^itprapanna jana saMrakshaNa diikshita !
viira !
satyavrata !
pratishayana bhuumikaa bhuushhita payodhi pulina !
pralaya shikhi parushha vishikha shikhaa shoshhitaakuupaara vaari puura !
prabala ripu kalaha kutuka chaTula kapi-kula kara-talatulita hR^ita girinikara saadhita
     setu-padha siimaa siimantita samudra !
druta gati taru mR^iga varuuthinii niruddha laN^kaavarodha vepathu laasya liilopadesha
     deshika dhanurjyaaghoshha !
gagana-chara kanaka-giri garima-dhara nigama-maya nija-garuDa garudanila lava galita
     vishha-vadana shara kadana !
akR^ita chara vanachara raNa karaNa vailakshya kuuNitaaksha bahuvidha raksho
     balaadhyaksha vakshaH kavaaTa paaTana paTima saaTopa kopaavalepa !
kaTuraTad.h aTani TaN^kR^iti chaTula kaThora kaarmuka !
vishaN^kaTa vishikha vitaaDana vighaTita makuTa vihvala vishravastanayavishrama
     samaya vishraaNana vikhyaata vikrama !
kumbhakarNa kula giri vidalana dambholi bhuuta niHshaN^ka kaN^kapatra !
abhicharaNa hutavaha paricharaNa vighaTana sarabhasa paripatad.h aparimitakapibala
     jaladhilahari kalakala-rava kupita maghava-jidabhihanana-kR^idanuja saakshika
     raakshasa dvandva-yuddha !
apratidvandva paurushha !
tra yambaka samadhika ghoraastraaDambara !
saarathi hR^ita ratha satrapa shaatrava satyaapita prataapa !
shitasharakR^italavanadashamukha mukha dashaka nipatana punarudaya daragalita janita
     dara tarala hari-haya nayana nalina-vana ruchi-khachita nipatita sura-taru kusuma vitati
     surabhita ratha patha !
akhila jagadadhika bhuja bala vara bala dasha-lapana lapana dashaka lavana-janita kadana
     paravasha rajani-chara yuvati vilapana vachana samavishhaya nigama shikhara nikara
     mukhara mukha muni-vara paripaNita!
abhigata shatamakha hutavaha pitR^ipati nirR^iti varuNa pavana dhanadagirishapramukha
     surapati nuti mudita !
amita mati vidhi vidita kathita nija vibhava jaladhi pR^ishhata lava !
vigata bhaya vibudha vibodhita viira shayana shaayita vaanara pR^itanaugha !
sva samaya vighaTita sughaTita sahR^idaya sahadharmachaariNiika !
vibhiishhaNa vashaMvadii-kR^ita laN^kaishvarya !
nishhpanna kR^itya !
kha pushhpita ripu paksha !
pushhpaka rabhasa gati goshhpadii-kR^ita gaganaarNava !
pratiGYaarNava taraNa kR^ita kshaNa bharata manoratha saMhita siMhaasanaadhiruuDha !
svaamin.h !
raaghava siMha !
haaTaka giri kaTaka laDaha paada piiTha nikaTa taTa pariluThita nikhilanR^ipati kiriiTa
     koTi vividha maNi gaNa kiraNa nikara niiraajitacharaNa raajiiva !
divya bhaumaayodhyaadhidaivata !
pitR^i vadha kupita parashu-dhara muni vihita nR^ipa hanana kadana puurvakaalaprabhava
     shata guNa pratishhThaapita dhaarmika raaja vaMsha !
shubha charita rata bharata kharvita garva gandharva yuutha giita vijaya gaathaashata !
shaasita madhu-suta shatrughna sevita !
kusha lava parigR^ihiita kula gaathaa visheshha !
vidhi vasha pariNamadamara bhaNiti kavivara rachita nija charitanibandhana nishamana
     nirvR^ita !
sarva jana sammaanita !
punarupasthaapita vimaana vara vishraaNana priiNita vaishravaNa vishraavita yashaH
     prapaJNcha !
paJNchataapanna munikumaara saJNjiivanaamR^ita !
tretaayuga pravartita kaartayuga vR^ittaanta !
avikala bahusuvarNa haya-makha sahasra nirvahaNa nirva rtita nijavarNaashrama dharma !
sarva karma samaaraadhya !
sanaatana dharma !
saaketa janapada jani dhanika jaN^gama taditara jantu jaata divya gati daana darshita nitya
     nissiima vaibhava !
bhava tapana taapita bhaktajana bhadraaraama !
shrii raamabhadra !
namaste punaste namaH ||

chaturmukheshvaramukhaiH putra pautraadi shaaline |
namaH siitaa sametaaya raamaaya gR^ihamedhine ||

kavikathaka siMhakathitaM
kaThora sukumaara gumbha gambhiiram.h |
bhava bhaya bheshhajametat.h
paThata mahaaviira vaibhavaM sudhiyaH ||

kavitaarkikasiMhaaya kalyaaNaguNashaaline .
shriimate veN^kaTeshaaya vedaantagurave namaH ..

விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ-ஸ்வாமி ராமானுஜர்–வசிஷ்டர் சொன்னதும் தசரதன் பெருமாளையும் லஷ்மணனையும் சேர்த்து விஸ்வாமித்ரர் இடம் கொடுக்க – -நாதனுக்கு நாலாரிரம் அருளினான் வாழியே-நம் ஆழ்வார் கேட்டதற்கு மேலே அனைத்தையும் வியாக்யானம் அனைத்தையும் அருளியது போல்–கோதானம் முக்கியம் சரயு நதி கரையில்-வைதரணி நதி பித்ரு ஆத்மா தாண்டு விக்க -கோதானம்–சித்தாச்ரமம் யக்ஜம் நடக்கும் போகும் வழியில் -அங்க தேசம் தெற்கு குறையில்-காம தேவன் அனங்கன் ஆக ஆக்க பட-அங்கம் அனங்கன் காமாச்ரமம் கதை சொல்லி போக–குமார உத்பத்தி கங்கை சரித்ரம் கதை எல்லாம் சொல்லி–kaumaara keli gopaayita kaushikaadhvara !விஜய நகர சொக்க நாதன் காசி தேசம் இருந்து வந்தான் கௌசிக ஏகாதசி சேவிக்க -கற்பூரம் தூவி கமழும் -அங்கே தங்கி அடுத்த வருஷம் சேவித்து பெற்ற பின்பு தான் திரும்பினான் -இன்றும் பொம்மை உண்டு-அத்வரம்-யாகம்–கொபாயித ரஷிக்க பட்ட -பால ராமனின் சேஷ்டிதம் கொண்டு காக பட்ட யாகம்-பால்ய ராமன் கதை கொஞ்சம் தான்-திவ்ய அஸ்த்ர பிருந்த வந்தித -கூட்டம் -யுத்த பூமி raNaadhvara dhurya bhavya divyaastra bR^inda vandita !

praNata jana vimata vimathana durlalitadorlalita !
tanutara vishikha vitaaDana vighaTita visharaaru sharaaru
     taaTakaa taaTakeya !பவ்ய அஸ்தரம் தலை வணங்கி இருக்குமாம் –திரு அடி வணங்கிய –சிறு அம்புகள் கொண்டு மிக சிறிய கல்வி சிலையால் தாடகை தடகேயர் மாரீசன் சுபாகு–தாடகை வனம் மா முனி வேள்வியை காத்து – அரக்கர் குல பாவை வாட -கல்வி சிலையால் காத்தானூர் –வித்யா தனுஸ் –சார்ங்கம் கோதண்டம் இனி மேல் தான் கிடைக்க போகிறது -சர்வேஸ்வரன் விஸ்வாமித்ரர் சொல் படி கேட்டது தேர்த யுகம் அர்ஜுனனை யுத்தம் போடா சொன்ன கண்ணனை மறுத்தானே துவாபர யுகம்     
  அவித்யை முடித்து ——அகங்காரம் மம காரம் முடிக்க -ஒருவனை கொன்று ஒருவனை ஒட்டி விட -போய பிழை புகுதருவான்  நின்றனவும் தீ யினில் தூசாகும்—தாமரை தண்ணீர் போல் ஒட்டி பண்ண பகிர பாபம்-பண்ணிய பாபம் அழித்து –காம குரோதம் என்றும் கொள்ளலாம் சித்தாச்ரமம் நடந்த கதை –ஏஷ பூர்வாச்ரமம்- வாமனச்ய மகாத்மயம் -ராமனுக்கு பூர்வாச்ரமம் -அழகு கொஞ்சும் சந்நிவேசம்–

அகல்யையால் கொண்டாட பட்ட ஸ்ரீ ராமன் அடுத்து –கங்கை தாண்டும் பொழுது சரயு கங்கை கலக்கும் இடம்-
கங்கை உத்பத்தி கதை சொல்லி–தன் கதையும் சொல்லி–இனி யாம் செய்யும் பணி என்று இசைத்தான் —
தூங்கும் குழந்தைகளை கௌசல்யா சுப்ரஜாக ராம -பெற்றாள் சொல்லி கொண்டே இருந்தார் அழகை கண்டவர் அடுத்த வார்த்தை சொல்ல வில்லை–
மிதிலா நகரம் போக ஜடா கிறன சந்தரன் ஒலி கற்றை– சகல பகுதி பிறை–சூடி இருக்கிற சிவன்-நடபதி-மகுட தட-பெருமைக்கு தக்க இடம்-நடனம் ஆடும் கங்கை  – விபூத சரஸ் தேவர் நதி–அதி பகுள -மிக அதிகம்-மது களான தேனே ஓடும்–வழி ஆர முத்து பவளம் நிறைக்கும் காவேரி -ஸ்ரீ பாத தீர்த்தம்-என்பதால் தேன் என்கிறார் தவாம்ருதம் தவ பாத பங்கஜ -தாமரையில் தேன் பிரவகிக்கும் –லலித பத – -விஷ்ணு திரு அடி நளின ரஜ -அகல்யை சாபம் தீர்த்த –நிஜ விரிஜின -பாபம் -உபல தனு ஜகத் கல் மேனி விட்டாள் –ருசித பரம முனிவர் யுவதி கௌதம முனிவர் கை பிடித்த அகல்யை –அங்கு கை வண்ணம் கண்டேன் தாடகை முடிக்கும் பொழுது இங்கு கால் வண்ணம் கண்டார்-விஸ்வாமித்ரர்  அம்மி மிதிக்கும் கனா கண்டேன் தோழி நான் –குடும்ப பாரம் சுமக்க கல் போல் மனம் கொள்ள வேண்டும்–கால் பட்டு பெண் ஆனது போல கை பட்டு கல் பெண் ஆகுமோ என்று துவக் துவக் எல்லா கதையும் கேட்டு போனான்-காதி சத்ரியன்-சத்யவதி பெண் பிராமணர் கல்யாணம் –ரிசிகர் -சாரு பாயாசம் கொடுக்க -மாமியார் ஷத்ரிய பிராமணர் வேறு சாரு-மாற்றி கொடுக்க -சத்யவதி அறிந்து -ஷத்ரியர் கோபம் உடன்பில்லை உனக்கு தள்ளி போக அவனுக்கு பிறக்கும் பிள்ளை -ஜமதக்னி -பிறந்து பரசு ராமர் கோபம் வளர்ப்பால் ஷத்ரியர் /விஸ்வாமித்ரர்  அங்கு பிறந்த கதை–மூவரும் மிதிலா தேசம் நுழைய விசாலா நகரம் சீதா மேரி தார் பங்கா பூமி பிளந்த கலப்பை இடம்-ஜனக புரி–கைகளை நீட்டி ஐயனை ஒல்லை நீ வா என்று வர வேற்றதாம் கம்பர் –தர் குறிப்பு ஏற்று அணி–மைதிலி நகர பெண்கள் வேல் விழி மான் விழி சுலோசன ஆலோசன சகோர சந்திர கலை உணவாக கொண்டு வாழும் ராம சந்தரன் ஆக சேவை கண்களால் பருகி வாழ்கிறார்கள்–பங்குனி உத்தரம் திரு கல்யாணம் 12 வருஷம் பிரிந்து பேசி வைத்து -பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ கண்ணோடு கண் இணை கவ்வ –
ஸ்ரீ சீதா ராம ஜெயம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Sri Bhashyam Mankala Slohams..

September 21, 2011

Here, let us examine the ViSeShArtham.

akhila bhuvana janma sthEma bhangAdi leele

vinata vividha bhUta vrAta rakshaika deekshe |

 sruti sirasi  vidIpte brahmaNi srInivAse

bhavatu mama parasmin sEmushI bhaktirUpA ||

SrI PBA Swami explains that this slOkA, at the deeper level of meaning, is actually a stuti for Nammazhwar.

Let us break up the individual parts once again and see how SrI BhAshyakArar performs mangalAsAsanams to Nammazhwar here.

 `akhila bhuvana janma sthEma bhangAdi leele’

This can also be taken as leele (yasya) within grammatical rules.  This  gives two possible meanings:

1)    One who meditates on the leelas of the Parabrahman who creates, preserves and destroys.

2)   One who has indulged in leelas with Parabrahman, who creates, preserves and destroys.

Both these meanings denote Nammazhwar very well. Sriman NArAyaNa is the Parabrahman who is the cause of the Universe. Swami Nammazhwar constantly meditates on the leelAs of EmperumAn and has blessed us with 4 divya prabandhams.

The second meaning is that Swami Nammazhwar enjoys playing with Sriman NArAyaNa, ie, expressing various emotions. The pasuram `ennudaya pandum kazhalum tandu pogu nambi…’ must be remembered here.

`vinata vividha bhUta vrAta rakshaika deekshe’

Can Nammazhwar protect those who seek refuge in him? The answer is obvious. Azhwar is Sri SathakOpan, the thiruvaDi of Perumal. Therefore, the quality of rakshagatvam is natural to azhwar.

Kanninun SiruthAmbu, PAduka Sahasram and several other sri sUktIs categorically state that Nammazhwar, who is the PAduka/Sri SathakOpan of PerumAl, protects anyone and everyone who surrender to him.

`sruti sirasi vidIpte brahmaNi srInivAse’

Sruti refers to DrAvida Sruti, particularly the ThiruvAimOzhi. If so, what is the `sruti siras’, the loftiest portion of this sruti? It is Kanninun SiruthAmbu.

AchArya AbhimAnam is greater than Bhagavad KalyAnagunAnubhavam. Hence, Kanninun SiruthAmbu is the very head/essence of DrAvida Sruti.

`VidIptE’ – One who is revealed by Sruti Siras. Kanninun SiruthAmbu reveals Nammazhwar as the upAyam/upEyam.

`BrahmanI’ – Nammazhwar is called as Brahman here because Azhwar himself declares in Periya ThiruvandhAdhI,

`yan periyan! Nee periyai enbhathanai yAr arivar?’

The word `Brahman’ indicates greatness by nature and by qualities. Azhwar has declared that he is indeed `periyan’, ie, greater than Sriman NArAyaNa himself. Hence, if Sriman NArAyaNa is Brahman, Azhwar has become Parabrahman!!

So, this word indicates Nammazhwar as well.

`SrinivAsE’ – Nammazhwar expressed his kaimkarya sri (ozhivil kAllam ellam…) to ThiruvenkatamudaiyAn. As per the vAkyAs, `LakshmanO Lakshmi Sampannaha‘ and `Aham Sarvam KarishyAmi‘, `SrI’ sabdam denotes the wealth of Bhagavad/Bhagavata Kaimkaryam.

Azhwar possesses sri vaishnava sri and kaimkarya sri, hence he is `SrinivAsan’.

 bhavatu mama parasmin sEmushI bhaktirUpA

Sri BhashyakArar here states, `let me attain the same state of bhaktirupa jnanam that Nammazhwar attained’.

Sri SathakOpan has mayarvara madhinala jnAnam. Hence, Swami Ramanujar asks Nammazhwar to bestow the same bhaktirupa  jnAnam to him.

So, the complete meaning is as follows:

 “May I attain the state of bhaktirupa jnanam similar to Nammazhwar, whose kalyAna gunams are revealed in Kanninun SiruthAmbu,  who meditates on Bhagavan’s leelAs (or) indulges in many leelAs with Bhagavan, who protects all those that surrender to him,  who declared himself to be greater than BhagavAn and possesses the wealth of sri vaishnava sri and kaimkarya sri.”

What a beautiful meaning! Swami EmberumAnAr has revealed that he has written Sri BhAshyam only with the mayarvara madhinalam given to him by Nammazhwar.

Sri VedAntAchAriar, in his Tattva Tika, has stated that there are 10 different meanings for this particular slOka. This shows that our acharyas had understood many tattvams from this slOka, which they did not put into writing. At present, we have just enjoyed 2 alternate meanings for this slOka. One can only guess as to what the other 8 meanings are!

A single sentence can have many valid meanings. Hence, there is no virOdham here.

Thanks For Shri Srinivasan Swamikal for this complilation

Sri Baashyam –1-1-7-20

September 20, 2011

Antastaddharmopadesat   ~ VedAnta SutrAs 1.1.7 (20)

The being within (the Sun and the eye) is Brahman, because his attributes are taught therein.

(Antah – Being the antarAtmA of Sun and Eye, AdityA and AkshI, Tat Dharma – His attributes, UpadesAt – as taught by Sruti.)

he vichAram here is whether the Being described in the AntarAditya VidyA of the Chandogya Upanishad is Sriman NArAyaNa, or if it is the kshudra devatA like SuryA. The purvapaksham here is that even Surya could possess powers due to good merits and hence can create.

Bhagavad BhAshyakArar proves that it is Sriman NArAyaNa who resides in the Surya Mandalam. Let us look at the relevant Upanishadic mantrams with the vyAkhyAnam of Sri Ranga RAmAnuja Muni before proceeding to Sri BhAshyam:

Now, this one, this golden PurushA (whose golden color is due to Sri MahaLakshmI on his chest), who is seen in AdityA is having golden moustache, golden hair and is fully golden beginning from the tip of the nails.”

~  (Chandogya Upanishad. 1.6.6).

The Upanishad describes the Purusha as beautiful (ramanIyam). As per the pasuram, `Paramsothi Ni paramAy, (Periyazhwar Thirumozhi), this Purusha is effulgent and the light of the Sun is derived from him. Since TattiriyOpanishad describes Bhagavan as NeelatOyada (Blackish-Blue complexion) and here he is described as golden, Sri Ranga Ramanuja Muni states that the golden color of Perumal is caused by Piratti residing in his chest!

Such a PurushA must be seen, ie, meditated by YogIs. Who are these yogIs? The first pasuram of Moondram ThiruvandhAdhi clearly states,

thirukkaNedEn ponmEni kaNdEn- thigazhum

 arukkan aNi niRamum kaNdEn- serukkiLarum

 ponnAzhi kaNdEn puri sangham kai kaNdEn

 ennaazhi vaNNan paal ninRu  ~ (MoonRam ThiruvandhAdhi – 1).

The Mudal Azhwars have clarified that Perumal has a naturally blackish complexion, `EnAzhi VaNNan PAl’. But the initial words `Thiru KaNdEn, PonmEni KaNdEn’ signify that he is also golden colored and that this color is due to Periya Piratiiyar only. The Upanishad uses the word `DrishyatE’ to state that such a Purusha must be meditated upon. Azhwar uses the word `kaNdEn’. By stating Piratti sambandham, azhwars have clarified the confusion between Taittiriya and Chandogya Upanishads declaring Brahman to be blackish blue and golden respectively.

The next mantram gives a few attributes for the Purusha:

“The eyes of the Purusha are like the full blown lotus (tasya yathA kapyAsam pundarIkam evam AkshinI). He is called Uth. He has risen above all sins. He who knows thus rises above all sins.”

~  (Chandogya Upanishad 1.6.7).

Eyes like a blossoming lotus – The kapyAsa sruti has a detailed explanation in VedArtha Sangraham. The explanation is based completely on azhwar pasurams such as this one:

Anchudara veyyOn aNinNedundhEr thOnRAthAl, senchudarth thAmaraikkaN selvanum

~ (ThiruvAimozhi – 5.4.8).

This pasuram is a direct reference and anubhavam of Azhwar to AntarAditya VidyA. This and many more pasurams link the lotus eyes of Perumal to the Being within the Sun. Sri PB AnnangarAchAriAr Swami’s article on this kapyAsa sruti is an excellent reference. It is too big to state here.

He is `Uth‘ because he is akhila heya pratyanIkan, he rises above all punya/papa karmas (Udita). The `Uth‘ sabdam denotes one who is devoid of blemishes. PAn Perumal starts his divya prabandham with `Amalan Adi PirAn’. Therefore, the one who is `Amalan’, ie, who is unaffected by karmas, is also `Adi PirAn’, the Supreme Brahman Sri Ranganathan, who stands as UpAyam (`Adi’ denotes UpAyatvam as per Muni VAhana Bhogam).

Furthermore, Acharya Hrudayam confirms that this Uth Purushan is Sriyah Pathi. Nammazhwar starts ThiruvAimozhi with `Uyarvara…’ and ends with `Uyarnthe…’. Thus, the 1000 pasurams of ThiruvAimozhi  is the tatparyam of this `Uth’ sabdam, and a praise of Surya NArAyaNa (who is equated to Periya Perumal by acharyas).

Both ThiruvAimozhi and Chandogyam belong to SAma Vedam.  Bhagavan has stated `VedAnAm SamavedOsmI’ for this reason.

Swami EmberumAnAr establishes that this Uth Purushan is Surya NArAyaNan only. Surya and other devatAs are not free of karma and hence, the last line of the Upanishad `pApmabhyah udhithah, signifying apahatapapmatvam for the Uth Purusha cannot be applied to anyone but our SenthAmarai Kannan. Swami Pillai LOkAchAryartherefore states this in Prapanna ParitrAnAm,

avargaLum eeSwarAjnaikku anji tAngaL ninaittapaDi sancharikkaperAdE, nAzhigai kooriTTu udippadu………izhitozhilseidu tirivAr silarAgaiyAlum rakShakarAgamATTArgaL.

(~ Prapanna ParitrAnAm -10)

Hence, Sun and Moon cannot protect us since Sriman NArAyaNan governs their activities. They are the vibhUtIs of BhagavAn.

The next mantram further states:

“The Rk and the SAman are of the form of the song of that Aditya PurushA, who is called UdgithA. The singer of that is called UdgithA on that account,. This Aditya Purusha is the ruler of all worlds above Surya Mandalam and ruler of the objects of enjoyment in those worlds. This is the teaching of meditation on the supreme.”

~ (Chandogya Upanishad 1.6.8).

Bhagavan is sarvalOka mahEswaranThirumangai Mannan’s mangalAsAsanams on Sri Parthasarathy Perumal is as follows,

yennai yALudai appanai oppava rillaa mAdhargaL vaazhum, mAdamA mayilaith thiruvallikkENik kaNdEnE

(~ Periya Thirumozhi 2.3.2).

This perumal also has a moustache, just like Surya NArAyaNa!

The Upanishad goes on to talk about the Akshipurusha, the Being in the Eye and states that the Akshipurusha and Aditya Purusha are one. The fruit of such knowledge (UpAsanam) is mentioned as follows,

“This Akshipurusha is sarva lOka mahEswaran and owns all the objects of enjoyment, Therefore, those who play the Veena sing his glory. Sing only his glory. Therefore, they are obtainers of wealth.”

~ (Chandogya Upanishad 1.7.6).

The Upanishad states that all the songs of Devas and Manushyas must be addressed to ParamAtmA only. Nara Stuti must never be done. The fruit of this UpAsanam is unparalleled wealth. The singer attains the worlds above and all desires of the Devas (devakAmah).

Prapannas, particularly the azhwars, can also meditate on this Surya NArAyaNa and sing his praises if they wish. But it is not for a phalan such as Aisvaryam or Moksham. It is swayam prayOjanam. Mumukkshupadi 282 states `bakti prApyaruchiyilE pugum.

Two foremost singers of Brahman in our sampradayam are ThiruppAn Azhwar and NampAduvAn, who excelled with the Veena. In addition, Sri AnnamAchAryA is also worthy of mention.  Some Mahatmas belonging to other sampradayams such as Sri Purandara Dasar, Thyagarajar have also composed beautiful krithis on Bhagavan.

So, we have seen that, 1) the Being in the Sun and Eye is Sriya Pathi:, 2) He has an auspicious body, Dark Blue with golden tejas due to SrI Sambandham, 3) He has lotus eyes, 4) The Purusha in the Sun and Eye is SarvalOka MahEswaran.

Thanks for Shri Srinivasan Swami for this compilation .

Sri Bhashyam-4.4.22, SutrA 555)

September 20, 2011

navrittih sabdadanavrittih sabdat (~ VedAnta SutrAs 4.4.22, SutrA 555)

(There is) no return (for these liberated souls), on account of the sAstra vAkyAs (to that effect).

(Anavrittih: no return; Sabdat: on account of sAstra pramAnam. Statement is repeated two times for reinforcing the point, as the end of the great work.)

Here, it is said that a muktAtmA never returns to SamsArA after attaining Paramapadam. The SutrakArar’s position is based on the ChandOgyam’s declaration, `na ca punarAvartatE, na ca punarAvartatE’.A pUrvapaksham is raised as to how it can be so. Can’t BhagavAn decide to send the jivAtmA back to samsArA? He is svAtantryan, sarva saktan, avApta samastha kAman and Isvaran. How can we be sure that the jivAtmA never returns?Sri BhAshyakArar answers by stating that SAstrAs describe Bhagavan as blemishless and the abode of countless auspicious qualities, even if he is svatantaran. He is known as sarva~jnan, satya kAman, satya sankalpan, kArunyan, etc. He is the one who endows the chetanan with a body conducive for sAdhana at the time of creation. When the mumukshU attempts to realize his true nature, BhagavAn, out of his vAtsalya gunam, destroys the anAdi-kAla karmAs binding the jivAtmA to samsArA and takes him to paramapadam, where there is nitya kaimkarya prApti and paripUrna brahmAnubhavam. The chetanan becomes a `seidha vElviyar’ (kruta krutyan) and hence will not return to samsArA.

But Bhagavad BhAshyakArar, who never leaves things hanging, provides the final and conclusive explanation, as follows:

 

“na ca paramapuruSha satyasankalpa athyarTa priyam jnAninam labdvA kadAchith…”

 

Note the bolded word, `labdvA’. SrI BhAshyakArar’s final statement regarding the matter is – `Having attained the jivAtmA for his own benefit (labdva), Bhagavan does not send him back to samsArA”.Bhagavan draws the jivAtmA, his lost property, to himself and hates to see the jivAtmA indulge in vishayAntarams. He therefore waits for the opportunity to invent some excuse (yAdrschikam, Anushangikam, PrAsangikam) and gives jnAnam to the chetanan. Thus, having worked so hard to recover a lost property, Perumal definitely would never let go of it.Furthermore, the word `labdvA’, indicates the nature of the upAyam undertaken by the chetanan. Being a property of Bhagavan, the jivAtmA has pAratantrya svarupam and does not indulge in self-efforts

Any number of pAsurams reinforce that BhagavAn obtains the jivA for his own benefit, such as,

 

koNdu ennai vizhunguvan kANil enRu,

 

ArvuRRa ennai ozhiya ennil munnam

 

 pAriththu, thAn ennai muRRap paruginAn,

 

kAr okkum kAtkarai appan kadiyanE ( ~Thiruvaymozhi 9.6.10)

 

This pAsuram states that Perumal `ate’ azhwar before azhwar tried to `eat’ him! This highlights the nature of upAyam and the fact that the jivAtmA is his property. This is the most important pAsuram used for interpreting this sutrA.

 

gOra mA tavam Seidanan koL ariyEn arangattammAn (~ AmalanAdipirAn 5)

 

Arangan performed a great penance to attain azhwar.

 

PadiyAy kidanthu Unn pavaLa Vaay kaaNbEnE  (~PerumAl ThirumOzhi 4.9)

 

The jiva svarUpam as acit paratantran and PurushArtham as existing for his pleasure (pavala vAy kAnbEnE – May I see him smile in joy to receive my kaimkaryams) is delineated here.this statement is the sArArtham of rahasya granthams like Sri Vachana BhUshanam.

 

 

 

Thanks for Shri Srinivasan Swamikal for this posting .
  வகுளா பரணம் வந்தே --திராவிட பாஷய --ஆழ்வார்கள் வாழி அருளி செயல்கள் வாழி --செய்ய மறை தன உடனே சேர்ந்து
வாழி எதிராசன் வாழி எதிராசன்–வாழி என வாழ்த்துவார் தாள் இணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை–
பின் அழகிய பெருமாள் ஜீயர் ஆராயிர படி குரு பரம்பரை அருளி–
பன்னீராயிர  படி குரு பரம்பரையும் உண்டு
திவ்ய சூரி சரித்ரம்
பிரபன்னா சரிதம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

திருவாசிரியம்-7- திவ்யார்த்த தீபிகை/-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

September 19, 2011

 

நளிர் மதி சடையனும் நான் முக கடவுளும்
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை வுலகமும் யாவரும் அகப்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்
மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒரு பொருள் புறப் பாடின்றி முழுவதும்
அகப் படக் கரந்து ஓர் ஆல் இலை சேர்ந்த எம்
பெரு மா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே ?–7
————————————————————-
ரிக் வேத சமம் திரு விருத்தம் /யஜுர் வேத திரு வாசிரியம் /திருவாய் மொழி -சாம வேதம் /பெரிய திரு அந்தாதி -அதர்வண வேதம்
அங்கம் -இரும் தமிழ் நூல்புலவன்  பனுவல் ஆறும் –உப அங்கம் மற்ற எண்மர் நல மாலைகளும்-
திரு மேனி மேன்மை எளிமை முதல் பாசுரம்
திரு அடி பக்தியே பிராப்தி இரண்டாம் பாசுரம்
ததீய சேஷத்வம் மூன்றாம் பாசுரம்
அடியார் யாத்ரை மங்களாசாசனம் நான்காம் பாசுரம்
திரு விக்ரமன் அடிக்கே மங்களா சாசனம் ஐந்தாம் பாசுரம்
உலோகர் இயற்கை நொந்து ஆறாம் பாசுரம்
தம்மை இப்படி விலஷணம் ஆக்கிய பேற்றை அருளுகிறார் இதில்-
———————————–
ஆல் இலை துயின்ற பெருமானை அருளுகிறார் –யாவகை உலகமும் யாவரும் இல்லா -ஸ்ருஷ்ட்டி –அங்கு–
-இங்கு  யாவகை உலகமும் யாவரும் அகப் பட -லயம்– அகப் பட –அத்வாரக சிருஷ்டி-சமஷ்டி சிருஷ்டி பண்ணியவை அகப்பட
வியஷ்டி ஸ்ருஷ்ட்டி—நிலம் நீர் தீ வாய் ஆகாசம் -சுடர் இரு விசும்பு முதலில் தோன்றி இறுதியில் அழிவதால்-
ஆகாசம்/வாயு அக்னி /தண்ணீர் /பிர்த்வி–லயம் பிர்த்வி தண்ணீரில் சேர அது அக்னியில் சேர அவை வாயுவில் அவை ஆகாசத்தில் லயிக்கும் —
/திட விசும்பு – எரி -அங்கும் திட விசேஷணம் –பிறவும் சிறிது உடன்-ஒரே சமயத்தில்-உள்ளே விழுங்க நினைத்த மாதரத்தில்-
சிறிது-வயற்றில் ஒரு பகுதியில்- மயங்க-லயிக்க
ஏக தேசத்தில் இருக்கும்–புறப் பாடு இன்றி நழுவி வராமல் –கரந்து-மறைந்து -சிறிது என்பதால் வயிறில் மாற்றம் இன்றி
-ஓர் ஆல் இலை-சேர்ந்த -தளிரில்-அத்வதீயம்-தான் தேர்ந்து எடுத்த -எம் பெரு மா மாயன்
வேறு ஒருவரை உடையோமோ-ஆனந்தம் உடன் உலோகர் போல் இல்லாமல்
பண்ணிய உபகாரம் சேதனர் அறிவு படைத்த கடமை அவனுக்கு மங்களாசாசனம்-
ஜடாயு-சந்திர காசம் வாளால் ராவணன் சிறகை அறுக்க -பெருமாளை கண்டதும்-
-சிறகில் அடங்கி இருக்க வந்தேன்-தசரதர் நடு தாயால் பிரிந்து -விதி வலியதே பெருமாள் கதற- –
ஆயுஷ்மான் -சொரூப விருத்தமா மங்களா சாசனம் –
-பெருமாளை கண்ட உடன் முதலில் -ஜனக ராஜன் -இயம் சீதா மம சுத சக தர்ம சாரீதவ–பத்ரந்தே
-மங்களம்-கையை கையால் பிடி சொல்வதன் முன் மனசில் திவ்ய தம்பதிக்கு —
–   தசரதன்–பரசு ராமனை-பாலான் அபயம் என்று பல ராமன் இடம்கேட்டு மயங்கி-விளித்து எழுந்து -மங்களா சாசனம்
  சீதை–நடந்த அழகை கண்ணால் பருகி-மங்களாம்-திக் பாலர் ரஷிகட்டும்-
பெருமாள் பிரபாவம் அறிந்தும் பல்லாண்டு பாடுவது சொரூபம்  இவர்களும்-
-நம போற்றி ஜிதந்தே –ஞானம் மட்டும் இன்றி பிரேமம்கொண்டு —கதே ஜலே  சேது பந்தம் செய்வது –
-நடந்து முடிந்த கதைக்கு-உறகல் உறகல் சொல்லுகை பய நிவர்த்த கங்களுக்கு பயப் படுவது –
-இதை விட்டு இதர தெய்வம் ஆஸ்ரயித்து சம்சாரம் வர்த்திக்க =இது என்ன படு கொலை ஒ ஒ உலகின் இயல்பே —
மூழ்கும் கப்பலில்- அல்லால் செய்வதை செய்கிறார்கள்–இவ் அனர்த்தத்தை தப்ப பெற்றோம்-
அர்த்தமான பகவானை பெற்றோம் என்று உகக்கிறார் –சுய லாபம் பேசி இனியர் ஆகிறார் –
நாட்டார் கண்டார் காலில் விழுந்து இருக்க -வித்யாரண்யர் தேசிகன்-வைராக்ய பஞ்சகம்-
பட்டானார் சேர்த்த சொத்து ஹஸ்தி கிரி மலையில் சேவை சாதித்து இருக்க -சந்தன பூஷணம் தனம் —
மறந்தும் புறம் தொழா மாந்தர்– மூ உலகும் திரி தருவோன் —இடர் கெடுத்த திரு வாளன்
-முதுநீர் தெளித்து கபாலம் வெடித்து போய் -படைக்க பட்டவர் தானே
-வைஷ்ணவானாம் அஹம் சம்பு-கீதையில் சொல்லி கொள்கிறான் –
-ரஜோ குணம் பிரம்மா தமோ குணம் ருத்ரன் தொழுவார் சத்வ குணம் விஷ்ணு–லிங்க புராணம் இறுதியில் ஸ்லோஹம்–
வைகுண்டேது பரே லோகே -ஸ்ரியா சாத்ர்தம் ஜகத் பதி ஆஸ்தே விஷ்ணு ரஜிந் யாத்மா பக்தர்  ஹி பாகவத சக -நித்யம் சொல்கிறோம்—
லிங்க மாகாத்ம்யம் சொல்லி  நாக்கு சுத்திபட இதை சொல்ல சொன்னார் ரிஷி–
நாராயணோ பிரம்மா ஜாயதே -நான் முகனை நாராயணன் படைத்தான் –
-ஆனை துரத்தினாலும் ஆனை கால் நுழையாதே —சௌரி பெருமாளும் ஒரே நாளில் சிவன் பிரம்மா திரு கோலம்-சாத்தி கொள்கிறான்
கூராளும் தனி உடம்பன்—-ஸ்வாமி எம்பெருமானார் நுழையாத சரித்ரம்—மதம் கொள்கை சித்தாந்தம்–
ஆதி சங்கரர் மாதவர் -வைஷ்ணவர் தான்-பிரம சூத்திரம் கீதை சகஸ்ர நாமம் பாஷ்யம் பண்ணி இருக்கிறார்கள்-
விஷ்ணு மாற்றவில்லை- கொள்கை தான் வேறு-பிரமம் ஒன்றே தான் அது விஷ்ணு -என்கிறார் சங்கரர்
-சைவத்திலே -நாயன்மார்கள்-விசிஷ்ட அத்வைதி வள்ளலார் அத்வைதிகள் ஜோதிஸ் ஒரே உருவம்-
-கொள்கையில் நம்பிக்கை மாறலாம் -குழப்ப கூடாது-
-ஊர்த்த புண்டரீகம் சந்தனம் ஆதி சங்கரர் ஈஸ்வர சீலன் நாராயணன் நியமன சாமர்த்தியம் இயற்கையாக பெற்ற பெருமை– என்கிறார்–
பிரமம் சுத்த பிரமம் கோவில் விக்ரகம் இல்லை அவருக்கு –
பூர்வர் பட்ட பாடு வைஷ்ணவர் களுக்கு அவர் பெருமை சொல்ல -குறுகிய மனப் பான்மை இல்லை-
-மனைவி கணவன் உறவு போல்–சகல பதார்த்தங்களையும் நோக்கும் பொழுது நம் உடன் ஒக்கு புகுந்த அவர் காலில்–

போகாத தெய்வம் ஒன்றும் இல்லையே –அகில ஜகத் காரணம்-கூப்பிட -வந்தது உங்கள் தெய்வமோ–பிள்ளை பெருமாள் ஐ யங்கார் —

அல்லாத பிர பந்தங்களை அந்தாதி ஆக்கி- –இது மண்டல அந்தாதி இல்லை –

இறுதி பாசுரம் முடிவு முதல் பாசுர ஆரம்பம் இல்லை-யாமே முடிந்து ஆரம்பிக்க வில்லை–அந்தாதி தான்-உகப்புக்கு இதற்க்கு மேற் பட இல்லாமையாலே மேலே போகாமல் முடித்தார்-

————————————————————————–
தன்னோடு சிறை இருந்தவர்களை ஆஸ்ரயித்து பலன் உண்டா அரையனை ஆஸ்ரயித்து தானே பலன் அரையன்-அரசன் —
சந்த்ரே சேகரர்-சாதக வேஷம் தோற்ற சந்த்ரனை தலையில் வைத்து கொண்டு–கொடுக்கும் பலன் தரும் அவன்க்ரீடம் தவிர்த்து –
துர் மானம் –ஈஸ்வரன் என்று -மற்றவரும்  பேசும் படி அகங்கரிக்க -அவன் தனக்கும் ஜனகன்
சிருஷ்டிக்கு தக்க நான்கு முகம் கொண்ட- நான்கு வேதம் கொண்டு-
இரண்டு அதிகாரிகள் –குசவனையும் -புற மடக்கி போல்- இருவரும்–
அடுத்து தளிர் ஒளி இமையவர்-போக பிரவணர் அனுபவம் அப்சரஸ் மெய் அனுபவித்து கொண்டு-
யாவகை உலகமும் யாவரும் அகப் பட -இவர்கள் அனைவருக்கும் -காரணம் ஆக இருக்கிற பூத பஞ்சகமும் –
-சுடர் இரு-உண்டாகும் பொழுது முன்னும் அழியும் போதும் இருதியில் அழிவதாலும் –
-மலர் சுடர் பிறவும் உடன் சிறிது-ஏக தேசத்தில் –பெரிய வயிறு எதற்கு—-ரஷிக்க  பேர் ஆதரம்–
 நீண்ட அப் பெரிய வாய கண்கள்-சில பேருக்கு  இட சொல்லி உண்பார் பலர் உண்டாகில் சோறு மட்டம் ஆகும் –
-பல வாகி உள்ளே போக பாரிப்பின் பெருமை-சிறிதாக -மயங்க -லயிக்க கலக்க
-உடன் மயங்க -உடல் மயங்க -என்ற பாடம்-திரு மேனி -ஆல் இலை தளிரில் -கலச –
-பிரி கதிர் படாத படி அனைத்தையும்–பக்தி உழவன்-
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னாத அஹம் அன்னாத அஹம் அன்னாத
உண்டிட்டாய் உண்டு ஒழியாத்–வயிற்றை  எக்கி காட்டி ஒன்றும் இல்லை என்று சொல்லும் படி-
சதா ஏக ரூப ரூபாயா –சிறியதாக ஏக தேசம் அனைத்தும் அடங்கி–
அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா அமுதம் மாறா விடிலும் –
சேராதவற்றை சேர்க்கும் சக்தி போல்–கரார  விந்தென –வைஷ்ணவ போகய லிப்சயாக
திரு அடி இனிக்கும் போக்கியம் என்று பார்க்க தானே சாத்தி கொண்டான் முதலில் 
இப் பொழுது தானே வாயில் வைத்து கொண்டு பார்த்தான்-
களத்து மேட்டில் அளந்த படி கொண்டே அளக்க வேண்டுமே வீட்டில்-
-திரு அடி கொண்டு அளந்தானே முன்பு அதை கொண்டே
இப் பொழுதும்பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும் பாத கமலம் வந்து காணீரே –
-முகிழ் விரியாத ஆல் இலை சேர்ந்தான் –ஆல் இலை
-பாலன் தனது உருவாய் எழ உலகு உண்டு -மிக ஞான சிறு குழவி-பால் உண்ட குழவி
-எழ உலகும் உண்டான் –ஆல் இலையின் மேல் வளர்ந்தது மெய் என்பர்-
-எழுதி வைக்க பண்ணினாய்–ஆலின் மேல் ஓர் இளம் தளிரில் கண் வளர்ந்த ஈசன்-
தரிக்கைக்கு எசோதாதிகள் அன்றிக்கே இருக்க –யசோதை தேவகி கௌசல்யை மடியில் பார்த்து இருக்கிறேன்
-ஜலத்தில்–அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ–திரு புளிங்குடி -மடியாது துயில் -கொடியார் மாட கோளூர் அகத்தும்
-இறக்கி வைத்து துயிலாயோ –பய நிவர்திகங்களுக்கும் பயப் படுவார்கள் –
தோள் காட்ட அதற்கும் பல்லாண்டு ..–சுசி ஸ்மிர்த்த சிரித்து கொண்டே-துயில்கிறான்
அவ் ஆல் அன்று நீர் உளதோ -ஆகாசத்தில் உள்ளதோ-மண்ணிலே உள்ளதோ-
விண்ணதோ சோலை சூழ் குன்று எடுத்தாய்சொல்லு
 பருவம் நிரம்பும் முன் ஏழு வயசில் கோவர்த்தனம் தூக்கியவனே சொல்லு-
ஒரு படி பட்டு மலையை -இதுவும் ஓர் ஆச்சர்யம்–இதுவும் சொல்லு அதுவும் சொல்லு –
-மூன்றும் ஆச்சர்யம்-உண்டதும் தூக்கியதும் ஆல் இலை சேர்ந்ததும் –
-அகடிதகடன  சாமர்த்தியம் —
அவன் தானும் ஆழ்வார் வந்தால் பதில் கேட்டு கடவோம் என்று நினைத்து இருந்தானாம்-
பின்னையும் -அதுவா இதுவா -தொனி மாற்றி–ஆச்சர்யம்- பட்டு விட்டார்-
சர்வ ஆதர பூதன் நீ -ஓன்று வேறு ஒன்றுக்கு ஆதாரம் இல்லை உன்னை தவிர –
-ஆல் இலை நீரில் ஆகாசம் மண் விண் தாரகம் இல்லையே—நீ தானே தாரகம்-
-உன் உளது புரிந்து கொண்டேன்-மகோ உபகாரம் காட்டி கொடுத்த பின்
–புறம்பே ஒன்றுக்கு ஓன்று ஆதாரம் இல்லை–விச்மிதர் ஆனார் பட்டார் அருளி செய்தார் –

வியப்பாயா வியப்பு -இல்லா மெய் ஞான வேதியன்-ஆச்சர்ய யோகம் சொல்கிறது

பெருத்த மா மாயன்—சகல லோகத்துக்கும் இவனே–கால் காணி தெய்வம் இல்லை-
-எடுத்து கழிக்கைக்கு வேறு தெய்வம் இல்லை–நான் உன்னை ரஷிகிறேன் என்று பச்சை இட்டு
-தன சடை முடி  நானும் உன்னை போல் சாதக வேஷம் காட்டி-ஒரு தலைவனை பற்றியே இருக்கிறேன் –

அவனை விட்டார் மார்கண்டேயர் -பரா அஸ்ய சக்தி–சந்தி கூட்டி பராசக்தி வராது–விதண்டா வாதம்

அந்தர் ஆத்மா ஆக இருக்கிறான் என்று சொல்லும் வார்த்தை பிறர் இவர்களை ஆச்ரயிகிறார் —
கண்டும் தெளிய கில்லீர் –மார்க்கண்டேயரும் கரியே
பரிமித பலம் தான் இவர்கள் அருளுவார்கள் பரம புருஷார்த்த ஆசை கொண்டால் -மோஷ பிரதன் இவன் ஒருவனே
இவ் அருகு அல்பம் அஸ்திரம்–மோஷம் விரும்பி மத பக்தி அவய விசாரனி–
அநந்ய பக்தி -திரு அடி தன நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தர்
என்ன கடவரே -பர்தா பார்யா -சம்பந்தம்-பகவத் சேஷத்வத்திலும் அந்ய சேஷத்வம் கழிவதே பிரதானம் –
-பகவத் பிராவண்யம் கிரமத்திலே வரலாம் தேவதாந்திர சம்பந்தம் விட வேண்டும்.
.முதலில் லோகம் போல் இன்றி நாம் அவனை பல்லாண்டு பாட பெற்ற பேறு கொடுத்து அருளினானே என்று-ப்ரீதி உடன் தலை கட்டுகிறார்-
————————————————————————–
நளிர் மதிச் சடையன் –
சாதக வேஷம் பெற்ற ஜடையைத் தரித்துக் கொண்டு இருக்கச் செய்தேயும்
துர்மானத்தாலே
ஸூ கப்ரதன் என்று தோன்றும் படி  தாழை மடலைக் கீறி தலையிலே வைப்பாரைப் போலே
குளிர்ந்த சந்த்ரனை தலையிலே தரித்து இருந்த ருத்ரன் –முதலா யாவகை வுலகமும் யாவையும் அகப்பட –
எம்பெருமான் திரு வயிற்றின் உள்ளே சென்று சத்தை பெற்ற இவற்றை வாய் கொண்டு சொல்லுவதும்
பெரும் பாக்கியம் என்று
நில நீர் தீ கால் சுடர் இரு விசும்பும் மலர் சுடர் -என்று மீண்டும் விவரித்து அருளிச் செய்கிறார்சிறிதுடன் மயங்கி –
கீழ்ச் சொன்ன வஸ்துக்கள் சிறியவை
உடன் -ஏக காலத்திலேயே
மயங்க -உள்ளே அடங்கும்படி
அன்றிக்கே
சிறிய உடல் மயங்க
பேதை குழவி -உடலில் என்றுமாம் –
பாலன் தனதுருவாய் ஏழ் உலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் –
முகிழ் விரியாத சிறு குழந்தை வடிவாகி
சிற்றாலம் தளிரிலே கண் வளர்ந்து அருளிய அத்புத சக்தி உடைய
ஸ்ரீ மன் நாராயணனே பரதெய்வம் –நெற்றி மேல் கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நீண்ட நாள் வாய்
ஒற்றைக்கை வெண் பகட்டில் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்
வெற்றிப் போர் கடலைரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட
கொற்றப் போர் ஆழியான் குணம் பரவாச் சிறு தொண்டர் கொடியவாறே -என்றும்
அன்று எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்
அல்லாதார் தாம் உளரே -என்றும்
பெரிய மொழியில் திரு மங்கை ஆழ்வார் அருளிச் செய்தார் இ றே
மங்கை பாகன் சடையில் வைத்த கங்கை யார் பதத்து நீர் —
அங்கண் ஞாலம் உண்ட போது வெள்ளி வெற்பு அகன்றதோ
ஆதலால் அரங்கன் அன்றி வேறு தெய்வம் இல்லையே -பிள்ளை பெருமாள் ஐயங்கார் பாசுரம் அனுசந்தேயம்

இந்த திரு பிரபந்தம் எம்பெருமான் பரதவ ஸ்தாபனம் -நோக்கு
இதில் ஆழ்வார் தமது திருநாமம் இதிலும் பெரிய திருவந்தாதியிலும் அருளிச் செய்ய வில்லை-இது மண்டல அந்தாதி பிரபந்தம் இல்லை-
————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

திருவாசிரியம்-6- திவ்யார்த்த தீபிகை/-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

September 19, 2011
ஒ!  ஒ! உலகினது இயலவே ஈன்றோள் இருக்க
மணை நீர் ஆட்டி படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும்
கடவுள் நிற்ப புடை பல தானறி
தெய்வம் பேணுதல் தனாது
புல் அறிவாண்மை பொருந்தக் காட்டி
கொல்வன முதலா அல்லன முயலும்
இனைய செய்கை இன்பு துன்பு அளி
தொல் மா மாயப் பிறவி யுள் நீங்கா
பல் மா மாயத்து அழுந்து மா நளிர்ந்தே –6
————————————————————————–
இவற்றின் சத்தையை -நோக்கி சிருஷ்டித்து–உபாதானம் பண்ணி-இனி மேல் அவை பட்டது படட்டும் -என்று கை வாங்காமல்-
சிறியது பெரியதை நலியு பொழுது தாழ  விட்டு கொண்டு ரஷித்துஇதை அனுசந்தித்து பல்லாண்டு பாடுவதே -கர்த்தவ்யம்-சேதனனுக்கு-
லௌகிகரை பார்த்தார் –உண்டியே உடையே உகந்தொடும் இம் மண்டல தொடும் கூடுவது இல்லை-
தங்களையும் மறந்து ஈஸ்வரனையும் மறந்து கைங்கர்யம் இழந்து இழந்தோம் என்கிற இழவும் இன்றிக்கே –
-ஏதேனும் காரணத்தால்இவனை  வருந்தி கை விட்டு ஏதேனும் காரணத்தால் மற்ற தெய்வம் பிடித்து –
என் நினைந்து போக்குவர் இப் போது –தோஷம் இருந்தால் விடுவது சுலபம் குணவான் விடுவது கஷ்டம்-
நம்பியை -எம் பிரானை என் சொல்லி மறப்பேனோ–குண பூர்ணன்/ நங்கை குண பூர்ணம் –
-தென் குறுங்குடி  நின்ற -நமக்கு அருகில்–அச் செம்பொனே திகழும்-கோல நீல கொடி மூக்கும் என் நெஞ்சம் நிந்தன அழகன் விட முடியாது–
பெருமை உண்டோ-உம்பர் வானவர் ஆதி அம் சோதியை–நீதி வானவன்
-நம் மேல் கருணையால் அவன் இரங்கி வந்தான்-தவிக்க விட்டானே –
எம் பிரானை -உபகாரன்-மகோ உபகாரம் செய்தவன்–
அழுகிறாய் -பக்தி விளைவித்து சேர்ந்தால் வாழ்வு நினைக்க வைத்ததே உபகாரம்-
என் சொல்லி மறப்பனோ–மறுப்பும் ஞானம் நான் ஒன்றும் உணர்ந்திலேன் மறப்பன் என்று
செம் தாமரை கண்கள் உடன் –மறப்பற என் உள்ளே மன்னினான் தன்னை மறப்பனோ
–விடுவதற்கு காரணமே இல்லை வருந்தி கை விடுவது யாதேனும் பற்றி நீங்கும் விரதம் –நாம் இருப்பதை பார்த்து–இவனை ஒழிந்தவரை விரும்பி-ராகம் பரத் பரன் விராகம் மற்றவர்-
நான் என்னும் என்னது என்று அகங்காரம் மம காரம் கொண்டு–இது இருந்தபடி என்-சோகித்து–
நினைக்காமல் போனால் அழ வேண்டும் படி இருக்கிறான் –திரு நாம சங்கீர்த்தனம் பரிகாரம் இழந்தோம் இழவு மாற –
சீரிய தனம் அபகிரதம் ஆனால் கூப்பிடுவது போல் –ஆசுவாசம் பட-ஐவர் திசை திசை வலித்து எத்துகின்றனர் –
எண்ணிலா மாயம் என்று நினைந்து -ஓலம் இட்ட மாறன்–திரு அடி -குன்னி விடுமே -நினைவே மோஷம் கொடுக்கும் –
-இழவுக்கு கூப்பிட வேண்டி இருக்க அது கூட செய்யாமல்-அறிவினால் குறை இல்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்து உரைத்தான்-

-குறை கூட படாதவர்–

பர துக்கம் -ஆழ்வார் பொறுக்க மாட்டாதே ஒ !ஒ! என்று கூப்பிடுகிறார்காலம்பெற –நாழி காள்தாமல் சீக்கிரம் கண்ணன் என் ஓக்கலை
யில் ஆனானேஅந்த தேச வார்த்தை ஆழ்வார் –ஈன்ற தாய் இருக்க அசேதனம் மணை -நீராட்டு –
கைங்கர்யம் பண்ணுவான் போல்-படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து –
தேர்ந்து ரஷிக்க ஆராய்ந்து-உலகு அளிக்கும்-முதல் பெரும் கடவுள் நிற்ப –ஈன்ற தாய் -போல் நிற்ப-
பல தானறி தானே அறிந்த தேவதை சாஸ்திரம் சொல்லிய படி இன்றி–புடை எம்பெருமானுக்கு விபூதி சரீரம்-பல நிறைய

-தான் அறி தெய்வம்-மணை நீராட்டுதல் போல்

சரபங்கர்-சரபேஸ்வரர்  பிரத்யங்கிர தேவி போல்–இவர்களே கண்டு பிடித்த –
-தானறி தெய்வம்–தன் உடைய புன்மையான அறிவு-வெளி படுத்தி கொண்டாய்-
கொள்வன பல கேட்க்கும்-சுத்திர தேவதை-செய்கை கொல்வன முதலா -அல்லன -செய்ய தகாதவற்றை-
இன்பு துன்பம் கலந்த இன்பமே கொடுப்பார்கள்
தொன் மா மாய பிறவி -பிரகிருதி சம்பந்தம் ஜன்மம்-கொடுத்து இந்த்ரிய விஷய சுகம்-அழுத்தி வைக்கும்-
சம்சாரத்தில் இருந்து வெளி ஏற முடியாமல்-நலிர்ந்து நன்றாக அழுத்தும் -ஒ ஒ உலகின் இயல்பே கதறுகிறார்
இருந்தார்  இருந்த இடங்களில் செவி படும் படி கூப்பாடு போடுகிறார்
இந்த மாதிரி விபூதி-அங்கு தன்னையே அனுபவிக்க கொடுத்து விசேதம் இன்றி அங்கு நடக்க –
இங்கு வைமுக்யம்-பண்ணும் படி வைப்பதே –ஒ நெடு வாசி–
உத்பத்திக்கு முன் சாதன அனுஷ்டானம் பண்ணி கர்பத்தில் தரித்து பிரசவ வேதனை அனுபவித்து
-வெறும் தரையில் படுத்து துவண்டு நோக்கினால்-அறிவு பிறந்து பண்ணியும் உபகாரம் ச்மரிக்கும் அளவானவாறே அவளை விட்டு –
ஒரு உபகாரமும் பண்ணாத நினைக்கவும் இல்லாதா மணை-அசித் பதார்த்தம்- நீராட்டுவார் போல் –
-வகுத்த விஷயம் விட்டு அபிராப்தமாய்  விஷயம் ஆதரித்து
தாய் போல் -ஆய்சேரி உடைய நங்கை நம் ஆழ்வாருக்கு -திரு வண் பரிசாரம்-உலக தாய்-படைத்து –
போக மோஷ சூன்யமாய் இருக்கும் பொழுது -சூஷ்ம நிலை-நாம ரூப விவாகம் இன்றி–தமோ பூதமாய்-மூல பிரகிருதி -ஆசீத தமோ பூதம்–அசித் கல்பமாய் -இழந்து கிடக்கும் பொழுது ஐயோ ஏங்கி
-நிர்வேதம் வெறுப்பு வர வேண்டும் வாழ்வில்-திரி பாத் விபூதியில்  பரி பூர்ண அனுபவம் நடவா நிற்க உண்டது உருக்காடாதே –
-தேசாந்தர கதனான புத்திரன் பக்கலில் பித்ரு ஹிருதயம் கிடக்குமா போலே –நிர்கேதுக சம்பந்தம் –
சம்சாரிகள் பக்கல் திரு உள்ளம் குடி போய்–படு கரணன் விட விகல கரணன் மேல் ஆசை இருக்கும் தாய் போல்
-இவர்கள் உடன் வியாகரிக்கை ஈடான —-நீர்மையினால் அருள் செய்தான் சோம்பாமல்–

-பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ் மேல்–பக்ச்யாம் பிரஜா யேய–என்று சிருஷ்டித்து –

இடந்து–பிரளயம் கொள்ள நீருக்கும் சே  ற்றுக்கும் இறாயாத  மகா வராகம் –உண்டு வயிற்றில் வைத்து ரட்ஷித்து -வெளி நாடு காண உமிழ்ந்து..
இடது பக்கம் ஒருக் கழித்து சயனம்-ஜரிக்கும்–ஜரிக்க கூடாது என்று நம் நோக்கி சயனம் பெரிய பெருமாள்-
-எல்லை நடந்து மீட்டு–சர்வ வித ரட்ஷனம் பண்ணியும் –ஒன்றுமே செய்ய வில்லை
புருஷ அதமன்-செய்யாததை செய்தேன் புருஷ மத்யமன் –புருஷோத்தமன் –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் செய்து இருந்தோம் இன்னும் செய்ய வில்லையே –
-தேரை நிறுத்தி குதிரைக்கு நீர் காட்டி தூது நடந்து -கோவிந்தா சப்தம் கேட்டதற்கு —
கடன் தீர்க்காமல் மாம் தூர வாசிநீம்–ருணம் பிரவர்திதம்– –தன்னை விச்வசித்து அருகே –
-மடி தடிவினவன் போல்-தேர்ந்து–உலகு அளிக்கும் உபாயம் சிந்தித்து வேம் கடத்து உறைவார்க்கு நம என்னலாம் கடமை அது சுமந்தார்க்கே –
-சுமையாக நினைக்கிறான்-ஸ்ரீ ரெங்க நாச்சியார் தலை குனிந்து-தன குறிப்பு ஏற்று அணி
ஐஸ்வர்யம் அஷர கதிம் பரம பதம் எல்லாம் கொடுத்து இன்னும் கொடுக்க ஒன்றும் இல்லையே என்றி வெட்க்கி
ரதி மதி சரஸ்வதி அனைத்தும் கொடுத்து ஆத்மா அனுபவம் பரம பதமும் -அஞ்சலி ஒன்றுக்கு கை கூப்பு செய்கை–
மேல் கொடுக்க ஒன்றும் இல்லை-அம்மா தும் லஜ்ஜசே–பட்டர் –அம் ஜலயதீ அஞ்சலி -அவனைஜலம் போல் உருக்கி விடும்—
சால பல நாள் உயிர் கள் காப்பான் கோல திரு மா மகள் உடன்-எங்கும் எப் பொழுதும் எல்லாரையும் –
எல்லா படிகளிளாலும்–ரஷிக்கிறான்–காத்து நிற்க –நேராக கேட்ட அர்ஜுனனும் கேட்க வில்லை-
-கருட வாகனனும் நிற்க சேட்டை தன மடி அகத்து செல்வம் பார்த்து இருகின்றீரே —
ஆரோ வருவார் என்று அவசர -சுமந்த்ரன் நின்றது போல் –யேதிவா ராமவா என்று நின்று -காத்து நின்றது போல்-

அது போல் இவன் அவசர பிரயத்யீஷனாய் நிற்கிறான்–இவன் போகாமல் நிற்கிறான்    –இவை அனைத்தையும் பண்ணி இல்லை என்றாலும் அவனையே ஆஸ்ரயிக்க வேண்டும் முழு முதல் கடவுள் என்பதால்-இவனை போல் ஒப்பற்றவன் யாரும் இல்லையே –யயாதி சாதனா அனுஷ்டானம் பண்ணி இந்திர பதவி அடைய -இந்த்ரன் குப்புற தள்ளிய -ஐதீகம்-யார் சிறந்தவன் நானே என்று சொல்ல –தன அனுக்ரகத்தால் வந்தவனை கண்டு பொறாமை-ஆத்மா புகழ்ந்தாய் சொல்லி– கர்ம பூமியில் யார் புண்ய சாலி-தேவதை முன் பொய் சொல்ல கொடாது -ஆத்மா பிரசம்சை பண்ணினாய்-என்று சொல்லி விழும் படி சபித்தான்-பட்டர் வாசித்து சொல்ல -வியாஜ்யம் சாக்கு வைத்து தள்ளினான்–எந்த வேத வாக்கியம் சொல்ல இது –

-தான் தன்னோடு ஒக்க -நிரதிசய ஆனந்தம் கொடுப்பவன் பொறுக்க வல்லவன் பர தேவதை ஒருவனே ஆஸ்ரயிக்க வேண்டும் அவனையே —
அல்லர்தார் ஆச்ரயிநீயர் அல்லர் என்பதை – பிரகாசிக்க –
அவனை விட்டு அவனோடு தோள் தீண்டி -ஓர் அளவில் அருகில் -இன்றி-
நாட்டினான் தெய்வம் எங்கும் -நாஸ்திகரை ஆஸ்திகர ஆக்க –
-நல்லதோர் அருள் தன்னாலே உய்வருக்கு உய்யும் வண்ணம் காட்டினான் திரு அரங்கம்-
அவர் அவர் விதி வழி அடைய நின்றனர்-அந்தர் ஆத்மாவாக கொண்டு நின்றனர்  –

-இவ் அருகே சிலருக்கு மினுக்கம் சொல்லுமே –அவன் பெருமை தோற்ற அவன் அங்கத்துக்கு -சொர்க்கம் பசு மாடுகள் தலை கீழ் நடக்கும்-

உசத்தி சொல்ல -பேசும் அர்த்த வாதம்–இதை அங்கமாக கொண்ட பர தேவன் பெருமை சொல்ல-
-ஒருவனாய் பரம பதம் கொடுப்பவனே இவன் ஒருவனே –
ஓட்டை ஓடம் ஒழுகல் ஓடம் போல் மற்ற தெய்வம்–பொதி சோறு கட்டி கொண்டு காத்து இருப்பார்கள் ஸ்ரீ வைஷ்ணவர்
-நிச்சயம் பிராப்தம் ராமானுஜர் சம்பந்தி என்பதால்
பிரம்மாவுக்கு பற்றிற்று எல்லாம் விட வேண்டும் –
-ஆரோக்கியம் பாஸ்கரன் -தனம் அக்னி ஈஸ்வரன் ஞானம் -கதி ஜனார்த்தன் –
-சகல பலமும் அளிப்பான் அவன் –பல -ஐஸ்வர்யம் புத்ரம் போன்ற பல தர -தான் அறி தெய்வம் –
சாஸ்திர பிரசித்தம் இன்றி –மொட்டை தலையனை பனி இரும் குழலன் போல் –இவன் கொண்டாட்டம் தான் அவர்கள் புகழ்–
சரணம் –மரணம் ஆனால் வைகுண்டம் கொடுக்கும் பிரான்-அந்தர்யாமி ஆக இருந்து தேவர்களுக்கும் பெருமை கொடுத்தவன் அவன் தான் –
புல் அறிவை வெளிப் படுத்துவதே பலன்–விசேஷ ஞானம் உள்ளராக்கு தான் புல் அறிவை விசேஷித்து காட்டி-
பலம் பெற  பரதேவதையே ஆஸ்ரயிக்க வேண்டுமே காரண வஸ்துவை
-உபாசனம் தமேவ வித்வான் அமிர்தம் இவ பவதி--காரண வஸ்துவை- கொல்வன முதலா அல்லது செய்ய சொல்லும்–
தியானம் விட்டு –பாணன்-மோடி வெற்பும்-கார்திகையானும் -கரி முகத்தானும் முதுகு இட்டு–
நேர் செறிந்தான் –ஒரு நிமிஷம் நின்றால் 12 வருஷம் கிருஷ்ண பக்தி கழியும் –தள்ளி இருக்க வேண்டும்–
பெறாது இருப்பதே நன்றாய் இருக்கும் இந்த வழி பார்த்தல்-நித்யம் ஆக இன்றி துன்பம் கலந்த இன்பம் கிட்டும்-
-ஸ்திரமாய் அந்தமில் பேர் இன்பம் அவன் தானே அருளுவான்–
தன்னோடு ஒருத்தன் போல் ஜீவாத்மா -பவ உபகரண பூதராய்நித்ய சம்சாரி-
நித்ய சம்சாரி ஆக கிருஷி பண்ணினது போல் தொன்மையாய் மா பிறவி-காரணமாய் இருக்கும் மா மாயை-
ஒருவனால் கடக்க முடியாத பிரகிருதி ஏஷா குண மயி மம மாயா கடக்க முடியாது மாம் ஏவ –
கிருபை ஒன்றால் தான் கடக்க முடியும்-மாயை -ஆஸ்ரித செயல்கள் நித்யம் அநித்தியமாக காட்டும்-மயக்கும் –
பிரகிருதி சரீரம் ஜன்மம் மாறி மாறி பல பிறப்பும் பிறந்து –
-பன் மா மாய -சப்தாதி விஷயம் -நளிர்ந்து நன்றாக அழுந்தும்
–உலகினது இயலவே –ஒ ஒ என்கிறார்
7 ஜன்மா சூர்ய பக்தன் –ருத்ர பக்தன் 7 சிவ பக்தன் விஷ்ணு பக்தன் ஆகிறான் பல ஜன்மம் கழிந்து பரம பதம் அடைகிறான் –
மார்கண்டேனும் கரியே–
————————————————————————–
முடி தோள் ஆயிரம் தழைத்த நெடியோய்க்கு அல்லது மடியாதோ யுலகே -என்று அருளிச் செய அநந்தரம்
உலகோரைப் பார்த்தார்
ஒ ஒ உலகின் இயல்பே -என்று அவன் திருவடி சென்ற உலகங்களுக்கும் மேலே கேட்கும்படி கதறுகிறார்
அவன் செய்து அருளின உபகாரங்களை நினையாமல்
நன்றி பாராட்டாமல்
தேவதாந்தரங்கள் –ஆட்டை வெட்டு -பிள்ளையை கொடு -சொல்லி -சூத்திர பலன்கள் -கொடுத்து –
இப்படி அனர்த்தப் பட்டு போவதே –ஈன்றோள் இருக்க மனை நீராட்டி
பேயிருக்கு நெடுவெள்ளம் பெரு விசும்பின் மீதொடிப் பெருகு காலம்
தாயிருக்கும் வண்ணமே உம்மைத் தம வயிற்று இருத்தி உய்யக்கொண்டான்
போயிருக்க மற்று இங்கோர் புதுத் தெய்வம் கொண்டாடும் தொண்டீர்
பெற்ற தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவற்றீரே–மணை -ஸ்வ இதர வஸ்துக்கள் எல்லா வற்றுக்கும் உப லஷணம்
நீராட்டுதல் -உபகாரங்கள் பலவற்றையும் சொன்னபடிபுடைப்பல தானறி தெய்வம்
புடை –ஏதோ ஒரு பக்கம் -வேதத்தில் ஒரு மூலையில் சிவன் ருத்ரன் ஹிரண்யகர்பன் கிடந்தால்
பிரகரணத்தையும் பொருளையும் அறிந்துகொள்ளாமல்
தானறி தெய்வம்
புத்ரகாமம் வேண்டி ஒரு தெய்வம்
ஐஸ்வர்யம் காமம் ஒரு தெய்வம் –
ஆரோக்யத்துக்குஒரு தெய்வம் –
கொல்வன முதலா அல்லன –
நீர் எதுவானும் செய்து அங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின் -என்றும்
நீர் கருஞ் சோறும் மற்றைச் செஞ்சோறும் கள் இழைத்து ஏன் பயன் -என்றும்
அணங்கு க்கு அரு மருந்து என்று ஆங்கோர் ஆடும் கள்ளும் பாராய் -என்றும்
ஏதம் பறைந்து அல்ல செய்து கள்ளூடு கலாத்தூய் கீதமுழவிட்டு நீர் அணங்கா டுதல் கீழ்மையே -என்றும்
தீர்ப்பாரை யாமினி திருவாய் மொழியில் அருளிச் செய்தவை அனுசந்தேயம் –

இன்பு துன்பு அளி -அளி -கொடுத்தல்
சுகம் என்று பிரமிக்கக் கூடிய துக்கம் கொடுப்பவை என்றபடி
நித்ய சம்சாரியாக ஒழிய கிருஷி பண்ணும் செயல்களே இவை
தொன்மா மாயப் பிறவியுள் நீங்கா
பன்மா மாயத்து அழுந்துமா நளிர்ந்தே -என்று நிகமித்து அருளிச் செய்கிறார் –
———————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

திருவாசிரியம்-5- திவ்யார்த்த தீபிகை /-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

September 19, 2011

 

மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி
மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது
ஓன்று விண் செலீ இ நான் முகப்பு தேன்
நாடு வியந்து உவப்ப வானவர் முறை முறை
வழி பட நெறீ இ தாமரை காடு
மலர்க் கண்ணொடு கனி வாய் உடையது
மாய் இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன
கற்பகக காவு பற்பல வன்ன
முடி தோள் ஆயிரம் தழைத்த
நெடியோய் கல்லது அடியதோ வுலகே ?–5
———————————

போற்றி-ஆறு தடவை–ஆறு விருத்தாந்தம்-உலகம் அளந்த அடிக்கு பல்லாண்டு இதில்--நெடியோய்-உனக்கு அல்லது அடியதோ உலகேஇவர் தோற்ற துறை இது–

பரம காரணன் -திரு அடி தாமரை-ஓன்று கவிழ்த்தி அலர்த்தி-உள் பக்கம் சிவந்து–
ஒண் சுடர் அடி போது விண் மேல் செலுத்தி
புத்தேள்-தேவதை-நாடு-சத்ய லோகம்–வியந்து உவப்ப
நெறி பட முறை முறை சாஸ்திரம் படி வழிபட்டார்கள்-
தேவர்கள் தலை பட்டதும் தாமரை காடு போல் விகசித்து-
தாமரை காட்டில் இரண்டு பூத்த தாமரை கண்
தாமரை காய்த்து கனி திரு வாய்-
இரு -பரந்த கிரணங்கள் கொண்டசூர்யன் போல்  -முடிக்கு
கற்பக காவு போல் தோள்கள் தழைத்த  போல் –பிரார்த்திக்காமல்

/நன்றி சொல்லாமல்/சந்தோசம் படாமல்-தாய் தூங்கும்  குழந்தைக்கு அணைத்து போல்

அனைவருக்கும் –லோக குள்ளர் திரு விக்ரமன் போல் சுருங்கி—குற்றம் சமர்பித்து கீதா சாஸ்திரம் பெற்ற அர்ஜுனன் போல்-
தோளில் கால் பட அமர்ந்து–உறங்குகிற பிரஜைக்கு தான் அறிந்த ஹிதம் செய்யும் தாய் போல்-உண்டாக்கி -சிருஷ்டித்து -திக்பாலர் நியமித்து
சிறியவரை பெரியவர் நலியாத படி –
இந்த்ரனை -காவலுக்கு நிறுத்தி-ஆசுர பிரக்ருதியால் மகா பலி-ராஜ்ஜியம் இழந்து கண் கலங்கி கை பிசைய -பட்டது படட்டும் என்று இருக்காமல்
கை வாங்கி இருக்காமல்–ஸ்ரிய பதி ஆகிய உன்னை அழித்து இரப்பாள ன் ஆக்கி கொண்டு–
பிச்சைக்கு உசிதம் பிரமச்சாரி-ஆஸ்ரமம்-மாணியாய் நிலம் கொண்ட மாயன்-பிராட்டி கடாஷித்தால் கார்யம் ஆகாதே என்று மறைத்து –
இறையும் அகல கில்லேன்-நித்ய அநபாயிநீம் நிரவத்யாம்–மான் தோல் கொண்டு-அந்த புரம் திரை-குறைத்து தாழ் விட்டு கொண்டு-
நெடியவன்-குறுக்கி கொண்டு–சர்வ வியாபகன்–தாளும் தோளும் சமன் இலாத பல பரப்பி இருப்பவன் குறுக்கி கொண்டு-
-இவை எல்லாம் இந்தரனுக்கு -கோவர்த்தன அபசாரம் பண்ண போகிறவன்

அலம் புரிந்த நெடும் தடக் கை -வரம் தராதி வரதன்-வாங்க போனானே –தன் நிலம்-ஸ்ருஷ்டித்தே தான்-கை ஏந்தி வாங்க போனாய்-

இட்டு வளர்ந்த கை கொண்டு இரந்து–இவை அனுசந்தித்து இவனுக்கே மங்களா சாசனம் –
பேசி அனுபவிகிறார் –இடது திரு அடி மேல் நோக்கி-வலது திரு அடி கீழ் நோக்கி சீர் காழி போல்/
திரு கோவலூரில் மாற்றி அந்த ரிஷிக்கு சேவை சாதித்தார் —
நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப–மூவடி மாவலி கொள்வன் நான்-மூன்று வார்த்தையில் முடித்தார்-
யதார்ச்சா லாபம் சந்துஷ்டா -கிடைத்தது கொண்டு மகிழனும்
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கர கையனே அச்சோ அச்சோ-சக்கர அம்சம் அனைத்தும்-
தண்ணீர் பட்டு சிலிர்த்து வளர்ந்தான்
மேல தண் மதியும் கதிரவனும் அப்பால் ஓடி-புனல் உருவி ஒரு கால் நிரப்ப –
ஆழி எழ அப்பன் ஊழி எழ -அன்று கரு மா மணியாய் இரந்த கள்வனே -உன்னை பிரமாணித்தார் பெற்ற பேறு இந்த்ரன் மகா பலி —
ஸ்ரிய பதி- இரப்பாளான் ஆக– உண்டு இல்லை சொன்னாலும் உகந்து –
-பக்கத்து வீட்டில் பண்ணுவது பண்ணுவேன் கதை போல்-மான அவமானம்

தவிர்த்து–

இரப்பிலே தழும்பு ஏறிய வடிவு–தகனேறிய உடம்பு-மெய்ப்பாடு–உன் படி ஒருவருக்கும் தெரியாத படி மறைத்து —
இந்த்ரன் பிரார்த்தனைக்கு மட்டும் இன்றி-லோக செய்தி-ஆஸ்ரிதர் மார்பில் கை வைத்து உறங்கலாம்-அதற்க்கு செய்த செயல்
ரஷிக்கும் பொறுப்பு நமது இல்லை —
மா முதல் அடி போது-பரம பிராப்யம்-அடைய வேண்டிய பலன்  /காரணத்வம் முதல் அர்த்தம்-
அடி போது அடியாகிய செவ்வி பூ
ஒன்றை கவிழ்த்து அலர்த்தி-மா முதல் சிறியதன் தலையில் பெரியது வைத்தால் மண் முழுதும் அகப் பட்டு-
அடி போது போல் புஷ்பம் -மெத்து மெத்து என்று அகப் பட்டார்கள்-நெருக்கு உண்ண கடவாமல் –அல்லி தாது போல்
ஒண் மிதியில் -மிதிப் பட்டு போகாமல் மிதிக்க பட்ட —
புனல் ஆவரண ஜலம் வரை அகப் படுத்தி கொண்டு
அடுத்த திரு அடி
விண்ணை நோக்கி அளந்து கொண்டது -அண்டம் மீது -அவுணன் மனசு தாண்டி-நினைவும் கடந்து–
சுடர் ஒளி விடுகிற –அகங்காரம் அபிமானம் ஒன்றும் இல்லை என்று தலையில் காலை வைத்த -சுடர்-

பக்ன அபிமானராய் -அபிமான துங்கனாய்-

விண் செலீ –ஏழு லோகம் வரை சத்ய லோகம் வரை-வியப்பவும் செய்தது-நீர்மை இங்கே வந்ததே –
எளிமை பள்ள மடையை கீழ் நோக்கி பாயும் –மேல் மேன்மை –சௌலப்யம் இங்கே வந்ததே வியப்பு-
அகல பார்க்கிலும் தீண்டினான் –
நீர் நம்மை விட்டாலும் நான் உன்னை விடோம்-ராமானுஜர் தன் ஆச்சார்யர் சிஷ்யரை தேடி ஆள் கொண்டது போல்
குறை கொண்டு நான் முகன்- குண்டிகை நீர் பெய்து –
-மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏற தழுவினான்
அண்டத்தான் சேவடி ஆங்கு–
தர்ம தேவதை  நெகிழ்ந்து உருகி-தீர்த்தம் குண்டிகை –
–பவனார்தம் ஜடா மத்யம் தரித்தான் சிவன்-யோக்யதை பட்டவன் ஆனான்-
கங்காதரன்-தலையிலே சம்பந்தம் விடாமல் கொண்டான் –நல் சரக்கு வந்தால் விடுவார் இல்லையே –
-தலையில் தரித்து விடேன் என்று நின்றான்
சதுர முகன் கையில் சது புயன் தாளில் சங்கரன் சடையில் தங்கி-கங்கை-சர்வேஸ்வரன் –
தரணி நிவந்து அளப்ப நீட்டிய பொன் பாதம் சிவந்த தன் கை அனைத்தும் ஆற தழுவினான் அநேக கை கொண்ட பயன் –
குறை கொண்டு-தக்க உபசாரம் இல்லை -அபசாரம் ஷமஸ்வ புருஷோத்தமன் –
மறை கொண்ட மந்த்ரம்-புருஷ சுக்தம் -அநந்ய பர வாக்கியம்

-கறை கொண்ட-விஷம பிள்ளைக்கு ஸ்ரீ பாத தீர்த்தம் தெளிப்பது போல்-

அவிவேகம் விளைவது அறியாமல் அனர்த்த ரூபம் ஆனவற்றை செய்யும் ருத்ரன்-
இனி அமங்கலங்கள் வாராது ஒழிய வேண்டும் என்று
வானவர் -நெறி பட்டு-சாஸ்திரம் வழியாக -வழிபட -திரளாக ஆஸ்ரயிக்க–
திரு அணுக்கன் திரு வாசல் திரளாக திரு அடி தொழுவது போல் –வானவர் முறை முறை –
இனி பெருமாள்-தாமரை காடு பூத்ததது போல் —
ஆதித்யன் கண்டால் தாமரை மலரும் பக்தன் கண்டால் தாமரை கண் மலரும்-செவ்வி பெற்றதாம் –
-காய்த்து கனி -திரு வாய்–மூக்கு கொடி போல்–பழுத்து –நீண்ட அப் பெரிய வாய கண்கள்-
ஆயிரம் ஆதித்யர் போல்-ஒளி கற்றை கொண்ட –சேர உதித்தால் போல் திரு முடி /கற்பக காவு போல் திரு தோள்கள்
-மூன்று முடிக்கு அரசு -பார் அளந்த பேர் அரசே ஓர் அரசே விண் அரசே–
எனக்கே தன்னை தந்த கற்பகம் –
-தோள்கள் பெருத்து கவசம் உடையும் பிராட்டி வைபவம் ஈர் இரண்டு மால் வரை தோள்-பாசுரம் கேட்டு பணைக்கும் –
நெடியோய்-நினைவிலே நெடியான்- திரு மேனியில் நெடியான்–
மகா பலி துன்பம் வரும் முன் காக்க வில்லை-என்று வருந்தி
உடன் இருந்தவன் முடிச்சு அவிழ்த்து பணம் எடுத்தால் போல் வருந்தி..-
-அனைத்தும் பண்ணியும் -தன்னை விச்வசித்து உடன் கிடந்தவன் முடிச்சு அவிழ்ந்தவன் போல் –
முற் கோலி ரஷிக்க பெற்றோம் அல்லோம் நெடியோய் –
-திரு விக்ரமன் சர்வ ஸ்வாமி மனிசர்க்கு தேவர் போல் தேவர்க்கும் தேவன் –
-இவனை தானே மங்கள சாசனம் –
-எல்லோரையும் ஆஸ்ரயித்து கொள்பவர்களும் தங்கள் தலை மேல் உன் திரு அடி இருக்க –
நான் பாடுவதும் உன் திரு அடிக்கே தான்-
————————————————————————–
உலகு அளந்த விருத்தாந்தம் அனுபவித்து
இப்படியும் சௌசீல்யம் சௌலப்யம் உண்டாவதே என்கிறார்
அன்று இவ்வுலகம் அளந்தான் அடி போற்றி
இவன் திருவடிகளை அன்றி
துகை உண்ட மற்றவர்களை -ஜெயா விஜயீபவ -என்னவோமாமுதல் -திருவடிக்கு விசேஷணமாக மட்டும் கொள்ளாமல்
அண்மை விளியாக்கி
எம்பெருமானுக்கே அன்வயித்து
ஆதி காரணமான எம்பெருமானே -என்னவுமாம்
அடிப்போது கவிழ்த்து உலகம் எல்லாம் ஸ்வா தினம் படுத்திக் கொண்டான்
வானவர் முறை முறை வழி பட நெறீஇ -நல வழிப்படுத்தி
நிறீஇ பாடமும் ஒக்கும் நிறுத்திநான்முகப் புத்தேள் வியப்ப
பிரமதேவர் என்றபடி
அவனுடைய நாடு -தாமரை போல் பரம போக்யமான திருவடி
இங்கே வந்து சேவை சாதிப்பதே என்று
ஆச்சரியமும் சந்தோஷமும் அடையதாமரைக் காடு தொடங்கி உலகு அளந்த பெருமாள்
திவ்ய அவயவங்களையும் திரு அபிஷேகத்தையும் அருளி
இப்படி விலஷணமான
பரம புருஷனுக்குத் தவிர வேற யாருக்கு அடிமைப் பட உரியது இவ்வுலகம் என்கிறார்-

—————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

திருவாசிரியம்-4- திவ்யார்த்த தீபிகை /-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

September 18, 2011

 

அவன் திரு அடியை பல்லாண்டு எக்காலத்திலும் பாட இசையும்-

உலகமும் யாவரும் இல்லாத பிரளய காலம்-மேல் வரும்-கழிந்த காலம்-பொருள்
பெரும் பாழ்-நீண்ட பிரளயம்  -ஸ்ருஷ்ட்டி போல பிரளயம் நீண்டு-
இரும்-எண்ணில்  அடங்காத –
பெறல் அரும்-பெற அரிய -ஒரு தனி வித்து -தானே ஆக நின்று-இரண்டு வித ஸ்ருஷ்ட்டி சமஸ்த ஸ்ருஷ்ட்டி தானே செய்து
பிரம்மா படைத்து அவரை ஸ்ருஷ்ட்டி பண்ண செய்ய -இனி மேல் வியக்தி ஸ்ருஷ்ட்டி-
கொழு முளை-அங்குரம் முளை-விட்டால் தான் செடி -தான் வித்து நான் முகன் கொழு முளை
நாபி கமலத்தில் ஈன்று பெற்று எடுத்து–முக் கண் தேவு பல- வருணன் குபேரன் அக்னி -பலரும் படைத்து -நுதலி-எண்ணியே சங்கல்பம் மாதரத்தில்
மாயாவி-மா முதல் அடியே -காரணமான திரு அடி-பல்லாண்டு எக் காலத்திலும் பாட -பெரிய ஆழ்வார் அருளியது போல் ஆசை பட்டு அருளுகிறார் –
———————————————————
ஊழி தோற் ஊழி ஓவாது வாழிய
வென்று யாம் தொழ இசையும் கொல்?
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல் வரும் பெரும் பாழ் காலத்து இரும் பொருள்க்கு
எல்லாம் அரும் பெறல் தனி வித்து ஒரு தான்
ஆகி தெய்வ நான் முக கொழு முளை
ஈன்று முக் கண் ஈசனோடு தேவு பல நுதலி
மூ உலகம் விளைத்த உந்தி
மாய கடவுள் மா முதல் அடியே -4-
——————————————-

ததீய சேஷத்வம் -அடியவர் கால ஷேபம் எப் படி பரிமாற்றம்-நித்ய அனுஷ்டானம் என்ன- வாழ்க்கை நடை முறை-வாழிய என்று பல்லாண்டு பாடியே காலம் போக்குவார் சம்சாரி ஆத்ம சொரூபம் இது ஒன்றே –

-ஆண்டு /பல ஆண்டு நூறு ஆயிரம் கோடி-இவர் ஊழி ஆரம்பித்து 43  லஷம் வர்ஷம்   சதுர யுகம்
1000 சதுர யுகம் பகல் இரட்டிப்பிது ஒரு நாள் வருஷம் 100 வருஷம் -ஊழி ஆரம்பித்து -பல் ஊழி
-நூறு ஊழி ஆயிரம் ஊழி கோடி ஊழி -வினை சொல் இன்றி சேவடி செவ்வி திரு காப்பு-பல்லாண்டு சொல்லி முடிந்தது எண்ணம் வர வில்லை-
-பிரிவின்றி பல்லாண்டு என்று இருப்பார்-கல்பம் தோறும் நித்ய அக்நி கோதரம் போல் –ஆக்க ஒண்ணாது–
ஓவாது விடாமல்-ஷணம் பொழுது கூட –வாழிய என்று –
சர்வேச்வரனின் சேஷத்வம் உபக்ரமித்து ததீய சேஷத்வம் கிட்டி அதை கொண்டு அவன் திரு அடிகளுக்கு பல்லாண்டு —
அவன் திரு அடி தான் பக்தர்கள்–ஆத்மா அவன் உடல் பக்தர்கள்..யாம்-ஆயுர் ஆசாச்தே –
ஆயுளை கேட்டு இருந்த -பார்த்தது எல்லாம் எனக்கு -தவிர்ந்து-தொழ -மங்களா சாசனம் பண்ணுவது-
இசையும் கொல்-சங்கை-எனக்கே -முதல் படி எனக்கும்   உனக்கும் என்று போந்த -உனக்கே என்று —
தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே –தனக்கும் பிறர்க்கும் ஆக இருப்பது மாற்றி

அவனுக்கே -நெடு வாசி–பல்லாண்டு எந்த செயல்-அடுத்து

ஸ்ருஷ்ட்டி தொழிலுக்கு –அசத் சமம் ஆக இருந்த காலம்..–அழிந்து கிடந்த வஸ்துவை அடி தொடங்கி–
சிந்தையினோடு கரணங்கள் –அமுதனார் -அசித் அவிவிசே ஷன் -வாசி இன்றி-
-புத்திரன் -அனர்த்தம் சகிக்க மாட்டாமல்-உண்டது உருக்காட்டாதே -சம்பந்தமே ஹேதுவாக –
-குடல் துவக்கு-பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ் மேல் –
-உத்சாகம் குறையாமல்-பாமரு மூ உலகம் பத்ம நாபாவோ--சோம்பாமல் பல் உலகம் படைத்தீ
ஒன்றும் தேவும் –மற்றும் யாவும் இல்லா அன்று தேவரோடு உலகு படைத்தான் –
-மகோ உபோகாரத்துக்கு பல்லாண்டு –யாவகை உலகமும் யாவையும் இல்லா-பிரளயம்-
நித்ய நைமித்திக பிரளயம்- பிரம்மா பகல் முடிந்த காரணம் அடியாக /
மகா பிரளயம்-லீலா விபூதி எல்லாம் சூஷ்ம ரூபம் -யாதும் இல்லா அன்று பிராக்ருத பிரளயம்-
சூழ்ந்து ஆழ்ந்து அகன்று உயர்ந்த முடிவில் பெரும் பாழ்-ஆத யந்திக பிரளயம்-
திரும்பி வராமல் ஸ்ரீ வைகுண்டம் செல்வது இது  –
-சப்த லோகமும் அழிந்த -யாவகை உலகமும்/ யாவரும்-மார்கண்டேயர் போல்வார் இல்லை
-நித்யர் சிரஞ்சீவி–இல்லா மேல் வரும்-முன்னே சென்றே மேல் என்றது பண்டு வரும் போன –

பெரும் பாழ் காலம்–உவர் தரையை உவர் கழிய நீர் நிறுத்துமா போலே–நம் வாசனை கழிய -கர்ம வாசனை உப்பு போல்–

தனி வித்து அத்வதீய –-பெறுவதற்கு மிக அரியவனாய்
-இரும் பொருள் தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர ஜங்கம பொருள்களுக்கு எல்லாம்
-அசங்கேயமாய் -அசித் உடன் பின்னி பிணைந்த ஜீவ வஸ்துகளுக்கு  -அரிய —ஏகோகவை நாராயண ஆஸீத் —
தனி வித்து நிமித்த உபாதான சக காரி -ஆகிய மூ வகை காரணமும் இவனே
குடம் பண்ண மண் உபாதான எது எதுவாக மாறுகிறதோ அது அதற்க்கு உபாதான காரணம்
/ எது உபகாரம் ஒத்தாசை சக்கரம் சக காரி கார்யம்..யார் செய்ய சங்கல்பிகிறானோ அவன் நிமித்த காரணம் –
-குயவன் போல மட்டும் இல்லை–பகுச்யாம் நான் ஆக கடவேன்-நானே பல படியாக பிர பஞ்சம் ஆக சங்கல்பிகிறான்-
நிமித்த /சரீரமே மாறுதல் உபாதான காரணம்–சக்தி கொண்டு பண்ணுவதால் சக காரி/
வேர் முதல் வித்தாய்-அன்றிக்கே-நல் வழி பட சிருஷ்டிக்க நினைத்த சர்வ பூத சுக்ருத்தாய் இருக்கும் நீ
தனி–சகாயதுக்கும் வேறு யாரும் இன்றி-நினைத்ததை நிறை வேற்றும சத்ய காமன் சத்ய சங்கல்பன்–
தான் ஆகி-காரண கணம் எல்லாம் தானே ஆகி -சமஷ்டி ஸ்ருஷ்ட்டி-
-தென் அரங்கன் செல்வம் முற்றும் திருத்தி  வைத்தான் வாழியே –
மதுர கவி தாசரை நியமித்து போல் -கோவிலுக்கு நிர்வாகர் ஆக விட்டது போல் பிரம்மாவை உண்டாக்கி-
பிரகிருதி -மகான் அகங்காரம்- -பஞ்ச பூதம் தன்மாத்ரை இந்த்ரியம் கர்ம ஞான -பஞ்சீகரணம்-
ஆகாசம் முதலில்- இரண்டு துண்டு ஒரு பாதி நாலாக்கி ஒவ் ஒன்றுடன்  கலந்து/அடுத்து வாயு-இது போல்–
சேர்ந்து இருந்தால் தானே அழியும் தன்மை வரும்..கூட்டி உருவாக்கி-சரீரம் –
-இது வரை-அசித் பிரகிருதி கொண்டு –இனி ஆத்மா வேணும்–
சமூகம் கணக்கு பார்த்து பிரம்மா ஆகும் தன்மை கொண்ட ஆத்மா தேர்ந்து எடுத்து -புகுத்தி–அவனுக்குள்ளும் தானும் பிரவேசித்து-
-இதர சஜாதீயன்-ஜீவாத்மா கோஷ்டியில் சேர்ந்தவன் தான் பிரம்மாவும்-இனி கார்ய வர்க்கம்–
சிருஷ்டிக்க வேண்டிய சக்தி-கொழு முளை ஈந்து–உதவிக்கு முக் காணான் ஈசன் தேவு பல –

உண்டாக்கி-நுதலி-சங்கல்பித்து–பகுச்யாம்-கருதி என்றான்-

உந்தி தாமரை கீழ் நடு மேல் உலகம் மூன்று —
தானே படைத்த உந்தி —எழில் உந்தி– தேவும் எப் பொருளும் படைக்க —
அவனுக்கு அல்லால் .பூவும் பூசனையும் தகுமோ–
உந்தியான்–இல்லை உந்தி தானே படைத்தது–
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை போல்–
தனுசே விடும்-தடுக்க தான் பெருமாள் -சார்ங்கம் உதைத்த சர மழை
-திரு உந்தி-பத்மமாய் –மாய ஆஸ்ரித சக்தி கொண்ட மா முதல் -காரணமான அடி
-திரு அடிகள் முதல்-திரு மேனி கொண்டே ஸ்ருஷ்டிகிறார்/
மா முதல் மாயக் கடவுள்–அவர் திருஅடி
-இரண்டு அர்த்தம்-பர தெய்வம் பரம காரண பூதனின் திரு அடி —
பரம பிராப்யமான திரு அடி–மா முதல்-அடியே வாழிய என்று -உன் சேவடி செவ்வி திரு காப்பு என்ற படி..
————————————————————————–
கீழே-தளிர் மா தெய்வத்து அடியவர்களுக்கு ஆளாகவே இசையும் கொல்-என்று
பாகவதர்களை அனுவர்த்தித்துப் பார்த்தார்
அவர்கள்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு –உன் சேவடி செவ்வித் திருக் காப்பு -என்று
இதுவே தொழிலாக இருக்கக் கண்டார் –
இவர்கள் கால ஷேபமே அன்றோ நமக்கு உத்தேயம்
அப்படிப் பட்ட பாக்கியம் கிட்டுமா -என்கிறார் இதில் -யாவகை யுலகமும் என்று தொடங்கி மாயக் கடவுள் வரை எம்பெருமான் பெருமையை பேசி அருளுகிறார் –
பன்மைப் படர் பொருளாது மில் பாழ் நெடும் காலத்து –நான்முகனைப் பண்ணி தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே –தனி வித்து தானாகி
தான் ஒரு தனி வித்தாகி -என்று அந்வயம்
வித்தாகி என்னாமல்
ஒரு -தனி -வித்தாகி -என்றது
நிமித்த உபாதான சஹகாரி மூவகை காரணங்களும் தானே

மேல் வரும் -என்றது விபரீத லஷணையால் கீழ் கழிந்த என்றபடி
மேல் -என்றது பண்டு என்றபடி
வரும் என்றது போன என்றபடி

அரும்பெறல் -நிர்ஹேதுகத்வத்தைக் காட்டும்
தானாகே வந்து முகம் காட்டி கார்யம் செய்து அருளினவன்
தானே நேராக அத்வார ஸ்ர்ஷ்டி செய்து அருளி
நான்முகன் மூலம் சத்வாரக திருஷ்டி
தெய்வ நான்முக கொழு முளை ஈன்று
கப்பும் கிளையும் காயும் கனியும் முளையில் இருந்து வருமே
நான் முகன் முளை யாகக் கூறப் பட்டான்
நான்முகனை நாராயணன் படைத்தான் —
மூல கந்தம் திரு நாபி என்பதால்
மூவுலகும் விளைத்த உந்தி
இத்தை உடைய மாயக் கடவுள் உண்டு
அவனுடைய திருவடிகளை
ஊழி தோறு ஊழி
ஓவாது வாழிய என்று
யாம் தொழ இசையும் கொல்
அந்த திருவடிகளை ஸ்ரமம் படுத்தி கார்யம் கொள்ளாமல்
பல்லாண்டு பாட பெற வேணும்
வாழிய -வியம் கோள் வினை முற்று-

———————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .