Archive for September, 2011

ஸ்ரீ சப்த காதை-5/6/7- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

September 10, 2011
என் பக்கல் ஓதினார் இன்னார் எனும் இயல்வும்
என் பக்கல் நன்மை எனும் இயல்வும் –மன் பக்கல்
சேவிப்பார்க்கு அன்பு உடையோர் சன்ம நிரூபணமும்
ஆவிக்கு நேரே அழுக்கு -5
நான்காவது பிரகரணம் –சத் குரு சேவனம்-குரு சிஷ்யர் நடத்தை -அவர் ஆத்மா ரஷனம் இவன் தேக ரஷனம் தன் சிஷ்யனாக நினைக்க கடவன் அல்லன் தன் ஆச்சர்யருக்கு சிஷ்யன்–தனக்கு என்று கொள்ள கூடாது–வெள்ளத்தில் அகப் பட்ட -ஆச்சார்யர் திரு அடிகளே சரணம் என் திரு அடிகளே சரணம் சொல்லி முழுகினார் -மாறாடி நினைத்தால்-சிஷ்யன் தன்னது என்று நினைக்காமல் ஆசார்யர் கொடுத்த பிரசாதம் திரும்பி -சிஷ்யன் தன்னது என்று கொடுத்தால் வாங்க கூடாது கொடுக்கில் கள்ளனாம் கொள்ளில் மிடுக்கனாம் –தரித்திரன் –

சிறு துரும்பு கிள்ளி ஆச்சர்ய பீடம் இருந்தாலும் நமக்கு ஆச்சார்யர் தானே –அவர் அதிகாரம் கேட்க்கும் அதிகாரம் நமக்கு இல்லை –ஞானம் அனுஷ்டானம் நன்றாக இருக்கும் குரு-ராமானுஜ சம்பந்தம் ஒன்றே  விஷ்ணு லோக மணி மண்டப மார்க்கம் அவர் மூலமே–ஜகத் ஆச்சார்யர்–மோஷ பிரதன் அவர் ஒருவரே-
-பிரிய ஹிதம் இருவருக்கும் உண்டு–ஆச்சார்யர் பிரியம் சிஷ்யர் நடத்த வேண்டும் சிஷ்யர் ஹிதம் ஆச்சார்யர் நடத்த வேண்டும் -ஆச்சார்யர் ஹிதமும் சிஷ்யர் பிரியமும் ஈஸ்வரன் நடத்துவான்
ஆச்சார்யர் என்கிற எண்ணம் இன்றி-சிஷ்யன் தனக்கு சிஷ்யன் என்று எண்ணாமல்-வீட்டு இன்ப இன்ப பாக்காளில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் இன்ப மாரியில் ஆராய்ச்சி–அத்தை மாத்ரு யோனி பரிட்ஷை யோடு ஒக்கும் -ஆச்சர்ய ஹிருதயம் 75 சூரணை முக்கியம் -குலம் தாங்கு –சக்கரத்து அண்ணல் ஆள்

உள் கலந்தார் பாகவதர் தான்
உபதேசம் பண்ணினோம் என்று இல்லாமல் -போத எந்த பரஸ்பரம்-போல நினைத்து -சிஷ்யர் என்ற நினைவு துஸ் ச்வாபம்
என் பக்கல் நன்மை- உபதேசத்தால் நன்மை பெற்றான்–தன் ஆச்சார்யர் உபதேசிக்க -தான் பிரதம சிஷ்யர் -கூட படிக்கும் என்ற நினைவு வேண்டும்..ஆச்சர்யத்வ நன்மை இருக்கிறது என்று நினைத்தால் அகங்காரம்–டாம்பீகம் கோபம் மூர்க்கர் அகங்காரம்
ஜன்ம நிரூபணம் -பதிம் விச்வச்ய -மன் =ஸ்வாமி இறைவா -நாதன்-பக்கல் சிநேகம் கொண்டவர் -சினேகா பூர்வ அநு தியானம் பக்தி- பஜ செவாயாம் தாது –திரு நாராயணன் தொண்டர் தொண்டன்-சப்த பர்வ–சந்தசில் இடம் இல்லை-ஏழு உடன்  நிறுத்தினார் –சகஜ தாஸ்யம் உடைய –ஜன்ம நிரூபணம்  மாத்ரு யோனி பரிட்ஷை போல் –பகவத் பிரசாதத்தால்  துர் ஜாதி நிவ்ருத்தி –வசிஷ்டரால் விஸ்வாமித்ரர் -ஜாதி சண்டாளன் கர்ம சண்டாளன் செயலால் –அன்புடையோர் -நிதி உடையோர் போல்-துர் லபம் –நேரே ஆவிக்கு அழுக்கு –கொடுமின் கொள்மின் –ஆத்மா வஸ்துவுக்கு நேர் நேர் கொடு நாசகம் -சத் துவாகரம் இன்றி -பிராயச்சித்தம்  பண்ணி ஒழிக்க முடியாது அத த்வாரகம் –பாகவத அபாசாரம் அநேக விதம் அதில் ஓன்று ஜன்ம நிரூபணம்
அழுக்கு என்று இவை அறிந்தேன் அம் பொன் அரங்கா !
ஒழித்து அருளாய் வுள்ளில் வினையை –பழிப்பு இலா
வென் ஆரியர்க்காக வெம் பெருமானார்க்காக
உன் ஆர் அருள்க்காக வுற்று –6
நஞ்சீயர் -மூன்றில் ஒரு பங்கு பட்டர் இடம்– ரகஸ்ய உபகாரம் சதிர்சம் –விபூதி சதிஷ்டயமும் -ஈஸ்வர துவயமும் வேண்டும்–
முயல்கின்றேன் உன் தன் மொய் கழல் அன்பினை- திரும்பி நன்மை செய்ய முயல தான் முடியும்–ஆறாம் பாசுரம் ஐந்தாம் பிரகரணம்-கிருபையே காரணம் -வேறு ஒன்றுமே காரணம் இல்லை–நாம் பற்றும் சரணாகதியும் காரணம் இல்லை —

சரணா கதி உபாயம் ஆகலாம் தேசிகன் கருத்துஎன்று  இன்று சொல்வார்–பலத்துக்கு சதிர்சமான உபாயம் இல்லை- தகுந்தது இல்லை–பிள்ளை லோகாசார்யர்–ஈஸ்வர கிருபையால் தான் –பலத்துக்கு நிகரான உபாயம் இல்லை சரணா கதி -பிரார்த்தனா மதி சரணா கதி—சாஸ்திர பிரதானம் தேசிகன்– ஈஸ்வர பிரதானம் பிள்ளை க்லோகாசார்யர்–யோஜனை வித்யாசம்–அபிப்ராய பேதம் இல்லை இருவரும் ராமானுஜர் இட்ட பிட்சை -சரணாகதி பண்ணா விடில் மோஷம் கிட்டுமா இல்லை என்பர் ஐவரும் – வனத்திடை ஏரி ஆம் வண்ணம் .செய்யும் இது அல்லால் மாரி பெய்விப்பார் யார்–கிருபை பொழியும் பொழுது தயாராக இருக்க வேண்டும்-சரணா கதி இது போல் –பசி -அன்ன தானம்-போல் –இரண்டும் தேறும் கிருபையும் சரணா கதியும்–ச்மார்தரும் ஊர்த்வ புண்டரம் தரித்தவர் யாதவ பிரகாசர் இடம் ராமானுஜர் கற்க போனாரே –ச்மார்தரும் ஸ்ரீ விஷ்ணு ஆராதித்தவர்கள் தான்–கைவல்யார்த்தி பற்றி யோஜனை பேதம்-திரும்பலாம் தேசிகன் -வர முடியாது கேட்டே போனான் ஏடு நிலத்தின் இடுவதன் முன்னம் என்பதால்–இல்லாத அதிகாரி –அன்று இருந்து இருக்கலாம்–இது எல்லாம் அவன் விரித்த வலை–மாயம்–நிர்கேதுக கிருபை ஐந்தாம் பிரகரணம் -ஞானவான்கள் வெறிதே அருள் -தீ மனம் கெடுத்தாய் மருவி தொழும் மனமே தந்தான் -இன்று என்னை பொருள் ஆக்கி –அன்று என்னை புறம் போக்க வைத்தான் –காள மேக வழி துணை பெருமாள்–வசந்த உத்சவம் -சிசு உபசாரம் –காள மேக பெருமாள் முன் சென்று -மற்று ஓன்று இலேன் கதியே -ஆப்தன்–சரீரம் விழுந்தால் தான் மோஷம்–சரீரம் உடன் கூட்டி போய் நித்யர் காட்ட அவன் ஆசை பட்டான்–மங்க ஒட்டு உன் மா மாயை–அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே–திரு வாட்டாறு-திரு அனந்த புரம் போல் துவார த்ரயம்—உம மனசில் இருக்கிறேன் சுக்ருதம்-என்னை தீ மனம் கெடுத்தாய்–போகாதே சொன்னீர் அது புண்யம்-மருவி தொழும் மனமே தந்தாய்–புது மண பெண் காலால் கோடு போட்டு -சர்வேஸ்வரன்-இப்படி கேட்டேன் பாபி-கிளம்பினார்–ஆழ்வார்–என் தலையில் ஏற்றதே சொத்து உன்னது ஸ்வாமி நீ -கேவலம் ஈஸ்வரன் கிருபையால் தான்

சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்கு சரணாகதி–கண் துடைப்பு தான் இது–நிர்கேதுக கிருபை–
அத்வேஷம் வந்து விட்டது -விலக்க மாட்டேன் -கறவை பின் போனான் வராதே சொல்ல வில்லை-தடுக்காமல் இருந்தால் போதும் அறிவிப்பே சரணா கதி

பாபம் கழித்தது என் ஆரியர்க்காகா எம்பெருமானாருகாக உன் கிருபைக்கு –அழுக்கு என்று அறிந்தேன்-அன்பு இல்லாமல் இருப்பது–வினை போக்கும் சக்தி உனக்கு தானே –துடிக்க தான் முடியும் என்னால்–பிள்ளை லோகாச்சர் எம்பெருமானார் உன் கிருபை–
அன்பு இல்லாமை/ சிஷ்யன் என்று நினைப்பது /தன் உபதேசம்/ஜன்ம நிரூபணம் -நாளும் அறிந்தீரே -பெரிய பெருமாள் அருள-தாமரை அலர்த கடவ சூர்யன் தானே உலர்த்துவான் -நீரில் இருந்து எடுத்தால்—இரண்டு விதி-ஆச்சார்யர் -சம்னந்தம் நீர் சம்பந்தம் -சூர்யன் அலர்துவது அவன் கிருபை–அழுக்கு என்று ஒரே வார்த்தை-கழிக்க போக்குவது அவன்-அவன் சக்திக்கு இது ஒன்றும் இல்லை-அம் பொன் அரங்கா-ஸ்தாவர பிரதிஷ்டயாய் இங்கு கிடந்தது இருந்தது என் அழுக்கை போக்க தானே –போக்கினால் தான் துயர் அரு சுடர் அடி –துயர் அறுத்த பின்பு சுடர் அடி–அவன் தன துயர் அரும் –விபீஷணன் பட்டாபிஷேகம் விஜுரக-ஆச்சர்யம் -பெரிய கார்யம் பண்ணினது போல்–தம்பி ராஜ்யம் வகிக்க மாட்டேன்-சொன்னார்களே–தன துயர் அறுந்து சுடர் அடி–திரு அனந்த புரம் எழுந்து அருளி–இப் பிரபந்தம் அருளி-பெரிய பெருமாள் தோற்றி இருப்பார்-உருவ வெளிப்பாடு–கண் முன்னால் சேவை- சேஷ சாயினே –திரு மலை -வேதார்த்த சங்கரகம் எம்பெருமானார் அருளும் பொழுது—பொன் அரங்கம் என்னில் மயலே பெருகும் -ஸ்ரீ பாஷ்யம் -ஸ்ரீ ரெங்கம் இருந்து அருளும் பொழுது-பிராமணி ஸ்ரீனிவாச –மங்கள ஸ்லோஹம்–பட்டார் கோஷ்டி திரு வேம்கடம்-தும்பி சொல்லிய ஐதீகம்-அனந்தாழ்வான் சொல்லி அனுப்பி-திரு மங்கை ஆழ்வார்-வாய் வெருவி வேம்கடமே வேங்கடமே என்கின்றாள் –தாய் பாசுரம்-பெண் சொல்வதாக -ரெங்கமே தான் சொன்னாள் பெண் பட்டர்– திரு மால் இரும் சோலை அழகர் இடம்-ஸ்ரீ ரெங்க ஆபத்து நீங்கி ராமானுஜர் வாழும் நிழலில் இருக்க பிரார்த்திக்கிறார் கூரத் ஆழ்வான் –ஒழித்து அருளாய்-பாவனத்துகு -என் அசுத்தி-சேர்த்தி தம்மையே ஒக்க அருள் செய்வார்-ஆழ்வார் -செம்மை உடைய திரு அரங்க செல்வனார் மெய்ம்மை பெரு வார்த்தை–கையும் உளவு கோலும் சாரத்திய வேஷம் சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -மா சுச சொன்னாய்–ராமானுஜர் சரணா கதி கத்யம்–சேர்த்தி -தாயார் அமர நம் பெருமாள் நிற்க -அவள் நியமிக்க இவன் செய்ய தயார் –ராமோ இரண்டாவது வார்த்தை சொல்ல மாட்டான் அருளினீர் –ஏலா பொய்கள் உரைப்பான்- நம் பெருமாள் ஸ்ரீ ராமன் பெரிய பெருமாள் ஸ்ரீ கண்ணன்–எல்லாம் ஓன்று ராமனுக்கு ..இறந்த காலம் போய் சொல்ல வில்லை வரும் காலம் சொல்ல மாட்டேன்- நிகழ காலம் தனியாக சொல்ல வேண்டாம்–இத் தலை அர்தியாது இருக்க மேல் விழுந்து செய்வாய் வெறிதே அருள் செய்வாருக்கு —அரங்கா ஒழித்து அருளாய்-பதிற் தலையில் குடி இருக்கிறாய் -களத்து மேட்டில் படுத்து இருக்கும் உழவன் போல்–மனன் அமலம்-  உண்பார் மிடற்றை பிடிக்குமா போல் –உள்ளில் வினை ஞானம் வெளிபடாமல் வளராமல் இருக்க வைக்கும் -உள்ளே சத்தை பெற மனசில் இருகிறாய்-உள்ளத்தே வாழும் மாலை–உன்னால் போக்க முடியும்–பாசி படர்ந்து -வினையும் படர்ந்து போகும்–உறைப்பு தோற்ற கேட்கிறார்–ஆச்சர்ய சம்பந்தம் கொடுத்தே தீர வேண்டும்.உனக்கு .-பிடித்த இருவரையும் சொல்லி –என் ஆரியர்-ஞானம் கொடுத்த -பழிப்பு இலா -குற்றம் அற்ற -என்றுமே குற்றம் இல்லாமல்–கேசவ பக்தி அடியார் உடன் சேர்வதோ ஏற் பட வேண்டும் இதுவோ அதுவோ இல்லை –இது வேண்டும் இல்லா விடில் அது வேண்டும்–ராமானுஜர் அடியார் சேர்வதே வேணும் கிடைக்கா விடில் கேசவ பக்தி போதும்..எம்பெருமானார்க்கு அத்யந்த அபிமதர் ஆச்சார்யா எல்லை நிலம் சரம ஸ்லோஹம் சர்வருக்கும் வாரி கொடுத்த எம்பெருமானாரை பார்த்து  /உன்னையும் பார்த்து உன் கிருபையும் பார்த்து கொடு//கரை புரண்டு ஓடும் காவேரி போல் கிருபை பொழியும் தயை பிரதானம் ஞானம் விளக்கு போட்டு பலம் ரஷிக்க பின் வரும்-தயா தேவி நடுவில் நடக்க –தேவரையும் விஞ்சி காணும் கிருபை–நேராக போகாமல் ஆச்சார்யர்-மூலம் -போனால் தான் நடக்கும் அவரை விதை பந்தல் குச்சி கொம்பு  நட்டு பின்பே தானே பந்தல் எற்றுவாரை போல –அவன் அனுக்ரகத்தால் தான் வேதம் வல்லாரை கொண்டு விண்ணோர் பெருமான் திரு பாதம் –நாத முனிம் பிதா மகம் -போல் –சங்கிலி தொடர் போல் குரு பரம்பரை–என்னை பார்த்தால் கால கழிவு ஆனால் இவர்களையும் கிருபையும் பார்த்தல்- விதி வாய்கின்ற்றது காப்பார் யார்–இரு கரையும் அழித்து பொழியும் கிருபை தடுக்க முடியாது உன்னாலும்
தீங்கு ஏதும் இல்லாத் தேசிகன் தன் சிந்தைக்குப்
பாங்காக நேரே பரிவு உடையோர் –ஓம் காரத்
தேரின் மேல் ஏறிச் செழும் கதிரின் ஊடு போய்ச்
சேருவரே அம் தாமம் தான் –7
அம் தாம அன்பு செய்து –சேருவர் அம் தாமம்–நினைவுக்கு பரிந்து கைங்கர்யம் செய்யும் சிஷ்யர் ஓம் கார தேரின் மேல் ஏறி -பிரேமமிருந்தால்-வாழ்ந்து போவார்-தாழ் வாதும் இல்லா குரவர்- -எதிர் பார்க்காமல் கொடுக்கும் கிருபை–மினுக்கம் இன்றி-ஞான உபதேசம் -ஐஸ்வர்யம் கேட்டு பெறாமல்-கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாக –வர வர பெரும் குழி –வெட்டி விழுவோம்..சிஷ்யன் உஜ்ஜீவனமே உத்தேசம் –ஸ்ரீ வைஷ்ணவர் தாள நினைக்காமல்- பகவத் கைங்கர்யமே -ஞானம் அனுஷ்டானம் குறை இன்றி ஆத்மா ஞானம் மிகுந்து –தன்னை சேர்க்க வல்ல ஆசார்யன் –சு ஆசார்யன் பக்கல் ப்ரேமம் இல்லாது இருக்கை தீங்கு இல்லாமை–கால விசேஷம் இன்றி எப் பொழுதும் தீங்கு இன்றி –ஆசார்யன் திரு உள்ளத்துக்கு அனுகூலமாக –தேவன் போல் ஆச்சர்யனை உபாசிக்க வேண்டும்..ஆச்சர்ய கைங்கர்யம் பண்ணி கொண்டே இருக்க வேண்டும்..தேகத்தை ஆசை உடன் நோக்க வேண்டும் முதுகு தீர்த்தம் பார்த்து மகிழ்ந்தவர்- மோர் முன்னால் ஐயர் ரசம் கூட உகக்கும்–நேரே –ஆள் இட்டு அந்தி தொழவோ—அந்யரை இட்டு செய்யாமல் பரிவு உடையோர் -அர்ச்சனை சேவித்து பெருமை பாடி வணங்கி-சர்வ காலமும் எல்லாமாக பிரதி பத்தி பண்ணி இருக்க வேண்டும்-

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்  திரு அடிகளே சரணம்
ஸ்ரீ விளாம் சோலை பிள்ளை  திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சர்யார் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சப்த காதை-2/3/4- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

September 9, 2011

தன் குருவின் மேல் -அன்பு இலாதார் -அம்புயை கோன் விண்ணாடு தான் அளிக்க வேண்டாதான் —குருவை அடைந்தக்கால் தானே வைகுந்தம் தரும் -தானே -கொடுத்து தான் ஆக வேண்டும்–கேட்க வேண்டிய தேவை இல்லை–நஞ்சு விட கொடிது -நஞ்சு ரூபா நாசம் தான் கொடுக்கும் இதுவோ -சொரூப நாசம் -கொடுக்குமே

அஞ்சு பொருளும் அளித்தவன் பால் அன்பிலார்
நஞ்சில் மிக கொடியர் நாம் சொன்னோம் –நஞ்சு தான்
ஊனை முடிக்கும் அது உயிரை முடிக்கும் என்று
ஈனமிலார் சொன்னார் இவை –2
அது உயிரை- மணம் கொண்டு புஷ்பம் போல ஒளி கொண்டு ரத்னம் போல் ஆத்மாவை சேஷம் என்றே ஆதரிக்கும் —உய்யும் உணர்வு  என்றும் நன்கு அறிந்தேன் என்றும் —ஆம் பரிசு அறிந்து கொண்டு–அஞ்சு பொருளும் அறிவித்தவன்-உம்மை தொகை-புள்ளும் சிலம்பின காண்-முதலில் உம்மை தொகை-அங்கும் -நாங்கள் வந்து இருக்கிறோம் முதல் அடையாளம் சொல்ல -வேற கேட்டாள் புள்ளும் என்கிறாள்-இங்கு ஓன்று மட்டும் அருளி கை வாங்காமல் -ஐந்தும் அறிவித்த ஆச்சர்யர்- குறிக்க -வதந்தி சகலா வேதா -கிருஷ்ணம் தர்மம் சனாதனம் ராமோ விக்ரவான் தர்ம -வேதம் சொன்ன ஐந்தும் -பயன் நன்றாகிலும்  பாங்கு அலர் ஆகிலும் ..திருத்தி பணி கொள்வான் –கிருபையால்  நிர் ஹெதுஹமாய்–அளித்தவன்-தானே கொடுத்து அருள் புரிந்தவன்–அனுவிருத்தி பிரசனா ஆச்சார்யர் முன்னோர் க்ருபா மாத்திர பிரசன்னா ஆசார்யர் பின்னோர் -ஆசை உடையார்க்கு எல்லாம் -பேசி வரம்பு அறுத்தார் சுவாமி ராம்மானுஜர் –நினைத்து முலை வழியே நின்று பால் சோறும் பசு போல் –முலை கடுப்பால் பீச்சி- ஒன்றை எதிர் பார்த்து கொடுக்காமல் கொடுத்தவன் கியாதி லாபம் பூஜை இன்றி  கொடுத்தார்–சாஸ்திரம் சொன்னது கடமை என்று இல்லாமல் ஆனந்தமாக கொடுத்தான்-

அரையர் -நம் ஆழ்வார் மோஷம் கேட்ட ஐதீகம் -பாடினேன் ஆடினேன் சரியா போனது -கொடுக்கல் வாங்கல் இல்லை –பிராத்தனை பண்ணாமலே அருளினான் -கிருபை உந்த அளித்தான் –கீதை அருளியதும் பக்தி இல்லாதவருக்கு கொடுக்காதே –மூலையில் கிடந்த ரத்னம் நடு முற்றம் கொட்டி பதன் பதன் என்றதாம் கண்ணனுக்கு  -விரித்த குழல் காண சகிக்காமல்-அவள் மங்கள சூத்திரம் நிலைக்க —
அன்பிலார்–பிரத் உபகாரம் அன்பு ஒன்றும் வைத்தாலே போதும்-இவ் உலகு தனில் ஆசை உடன் இருக்க வேண்டும்-நஞ்சில் மிக கொடியர்–நாம் சொன்னோம்-உபதேசமோ பிரமாணமோ வேண்டாம்–பிள்ளை லோகாச்சர்யர் அருளிய அருளி செயல் உள்ளம் கொண்ட அவர் சிஷ்யர்–உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக கொள்ளோமே-நாம்—பொன் அடிக்கு என்று உள்ளாதார் சமர்பிகாதவர் இல்லை நினைத்தாலே போதும் —எல்லா ஆழ்வாரையும் சேர்த்து கொள்ளோம் –அது போல் ஐவரும் கூர குலோதம தாசர் என்று சிஷ்யர்கள் அனைவரையும்—-நல்லது சொல்ல எண்ணம் மதிப்பும் ஞானம் உள்ளவர்-நாம்-தத்வ தர்சனர் வார்த்தை-ஏற்றம் தத்வ உபதேசம் விட -பீஷ்மர் இடம் கேட்டு கொள் -அவர் போனால் ஞானம் இல்லாமல் போகும்–திரு குரும் குடி நம்பி -வைஷ்ணவ நம்பி–மாதவனே கண் உர நிற்கிலும் –அண்ணல் தோன்றின அப் பொழுதே நாரணர்க்கு ஆள் ஆனாரே -திரவிடோ உபநிஷத்–அதையும் விட்டோம் சடாரி ஆக வந்து சம்பந்தம் –நஞ்சு-மாமிசம் சரீரம்-மூத்திர மற்று அனைத்துக்கும் உப லஷணம்-உள்ளது வெளியது ஆனால் காக்கை ஓட்ட ஆள் இல்லை–சேஷத்வம் ஞானம் ஒன்றே அழகு-அழகியான் தான் அரி உருவம் தானே தன்னை ஒக்க அருளுவான்–

ஊனே குரம்பை -நஞ்சு தான்-பிரதானம் தோன்ற -மற்று மருந்து உண்டு நஞ்சுக்கு -ஆச்சர்ய பிரதி பத்தி இல்லை என்றால் வேற போக்கிடம் இல்லை–
ஈரம் செய்யும் நாரணனும் ஆரியன் பால் அன்பு ஒழியில் -ஞான சாரம்- அம்பரிஷன் துர்வாசர்-சக்கரம் துரத்த -பக்த பராதீனன்–வந்தேறி சரீரம் முடிக்கும் -இடை சுவர் தான் சரீரம் அதை முடிக்கும் -நஞ்சு–இதுவோ சரீரம் காத்து ஆத்மா சொரூபம் அளிக்கும் -வெகு குரூரம் மாயும் வகை அறியேன் பெண் பிறந்து–இந்த உடம்போடு இனி இருக்க போகாது -என்த்றிருபவனுக்கு நஞ்சு அபிமதம் ஆக இருக்கும் -உயிர் மாய்தல் கண்டு ஆற்றேன்–வீர சுந்தர பிரம்மா ராயன்-மதிள் கட்ட -ரஷை -பட்டர் சொல்ல -கேட்க வில்லை பட்டர் திரு கோஷ்டியூர் போக வேண்டி-அவன் போனதும் ஆண்டாள்-அழுதாள் கூரத் ஆழ்வான் சம்பந்தம் பெற்றும் இழந்தானே -என்று தண்டனை நிச்சயம்—அது -ஆச்சார்யர் பக்தி இன்மை-பேதை பாலகன் அது ஆகும் போல்-பெயர் சொல்ல -கூட முடியாத குரூரம்–வேறு யார் சொன்னார் -ஈனம் இலார்-நம் தேசிகர் ஆச்சார்யர் சொன்னார்கள்-ஈனம்-குற்றம் -சாஸ்திரம் அறிந்து பக்தி -ஆச்சார்யர் பக்கம் அன்பு இல்லாத குற்றம் இல்லாதவர் -தாழ்வு இல்லா பூர்வர் -பிள்ளை பிள்ளை ஆழ்வான் -பாகவதர் அபசாரம் -கூரத் ஆழ்வான் -சென்று தானம்-மனசு வாக்கு காயம் -பெற்று இனி வையாதே என்றார்–வாசனை போகாமல்–முக்காடு போற்று உட்கார்ந்து இருக்க –ராமானுஜர் திரு அடிகளில் மீண்டும் மணம் வாக்கு காயம் வைக்க சொல்லி திருத்தினார்-ஈனம் இல்லாதார்- ஆச்சார்யர் பக்கம் அன்பு இல்லாதவர் போல் தாழ்ந்தவர் இல்லை-பிரேமை இருந்தால் அதை விட உயர்வு இல்லை–சொன்னார் -கர்ண த்ரயம் ஒன்றாக இருப்போர் சிலரே -மனசால் பிரேமை கையால் அர்ச்சனை வாயால் -ஈனம் இலாதார் –பெரியோர் சொல்வது சத்யம் -தர்ம சாஸ்திரம்- -கலை இலங்கு மொழியாளர் -திண்ணை பேச்சு சாஸ்திரம் ஆகும்–

அதிகாரி நிஷ்டை பிரகரணம் இத்தால் அருளினார்
பார்த்த குருவின் அளவில் பரிவின்றி
சீர்த்த மிகு ஞானம் எல்லாம் சேர்ந்தாலும் –கார்த்த கடல்
மண்ணின் மேல் துன்புற்று மங்குமே தேங்காமல்
நண்ணுமே கீழா நரகு –3
ஆர்  வசன பூஷணத்தின் ஆழ பொருள் அறிவார் யார் அது சொல் அனுஷ்டிப்பார் ஓர் இருவர் உண்டாகில் –எல்லார்க்கும் அண்டாதது அன்றோ அது..
ஆறு பிரகரணம் அது–கதய ரூபம் அது பாசுர ரூபம் கொடுத்தால் பத்யம்–எளிதாகும்-ஸ்தோத்ர ரூபம் ஆள வந்தார்-நினைவு வைக்க சுலபம்-அதிகாரி நிஷ்டா பிரகரணம் வேதார்தம் அறுதி இடுவது ஸ்மிர்த்தி இதிகாச பிராணன்கள் தொடங்கி பூர்வர் வசனம் கொண்டே தொகுத்து ஸ்ரீ வசன பூஷணம் -சிறை இருந்தவள் ஏற்றம்-புருஷ கார வைபவம் சொல்ல வந்தார்-வேதம் தொடங்கி-சக்தி அறியாதவர் ராவணன் தூக்கி போனான் சொல்வார்-வலிய புகுந்தாள் -ராவணனை தூக்கி -கஜேந்த்ரனை ரஷிக்க திரு அடியையும் தூக்கி ஆதி மூலம் வந்தது போல் -தேவ ஸ்திரிகள் சிறையை வெட்டி விட -ராவணனுக்கும் உபதேசித்தாள்-வைமுக்யம் கொண்டவனை திருத்த –புருஷனை புருஷனாக ஆக்க –திருத்துவது உபதேசத்தாலே –ராஷசிகள் சரண் அடையாமல் இருந்த பொழுதும் ரஷித்து கிருபை அடியாக -சம்ச்லேஷத்தில் அவனை திருத்தும் விச்லேஷத்தில் இவனை திருத்தும் -இருவரையும் திருத்துவது உபதேசத்தாலே –மீளாத பொழுது அவனை அழகாலும் இவனை அருளாலும் திருத்துவாள் -ச்வாதந்த்ரம்  விலக்கி கல்யாண குணங்கள் கிளப்பி விடுவாள் –வாத்சல்ய ச்வாமித்வ சௌசீல்யம் சௌலப்யம் – இங்கித பராயீனம்-அவன்-பறை தருவான்–தோல் பேரி வாத்தியம் வைக்க- -யதார்த்த ஞானம் இங்கித ஞானம் இல்லையே பரிகாசம்-ஆண்டாள்-பாபானாம் வா –சுபானாம் வா –பிலவங்கமே -எய்தவன் இருக்க அம்பை நோவலாமா பொறுத்து கிருபை காட்டினாள்-முதல் பிரகரணம் அம் பொன் அரங்கருக்கும் ஆவிக்கும் -முதல் பாசுரத்தால் இதை அருளினாள் –

அழகும் பொன்னும் ஸ்ரீ ரெங்க நாச்சியார் தானே -அம் பொன் அரங்கர் -22 சூதரம்  வரை புருஷகார வைபவம்
மகா பாரதத்தால் தூது போனவன் ஏற்றம் சொலிற்று -தமேவ உபாயம் –இதி பிரார்த்தனா மதி சரணா கதி–மகா விசுவாசம் பூர்வதே –
உபாய வைபவம்—நினைவு தான் சரணா கதி அவன் திரு அடிகளே உபாயம் என்ற உறுதி-ஒன்றே வேண்டும்–இரண்டாவது பிரகரணம் கேவல விஷய நியதி ஒன்றே– அதிகாரி தேச கால நியமனம் பிரகார நியமனம் ஒன்றும் இல்லை- வேறு ஒரு யோக்யதை சம்பாதிக்க வேண்டாம் –உத்தரை திரௌபதி  கஜேந்த்திரன் போல்வார்—நன்றே செய்கே இன்றே செய்கே இப் பொழுதே செய்க –கூரத் ஆழ்வான் பட்டர் உபதேசம் ஐதீகம்-தேர் தட்டில் குல கரையில் கடல் கரையில்–எதற்கும் பண்ணலாம் தர்மர் ராஜ்ஜியம் வேண்டும் எந்த பலனுக்கும் பண்ணலாம் என்றாலும் அவனையே -பிரீதி கார்ய கைங்கர்யம் எனக்கே தன்னை தந்த கற்பகம் –அருளின பக்தியால் கலங்கி ஆழ்வார் பாட– தெளிந்த ஞானம் கொண்டு வால்மீகி பாட –விபீஷணன் தீர்த்தம் ஆடாமல் சரண்-கிழக்கு முகமாக தீர்த்தம் ஆடி பெருமாள் கடல் அரசன் இடம் -ஆச்சர்ய சீலன்-பெருமாள்-தேவை இல்லை இருந்தும் பண்ணினான்-வழக்கம் உண்டு பண்ணினான்-லோக விக்ரந்த சரணவ் உலகம் அளந்த பொன் அடியே சரணம்-ஒன்றே நியமனம் –உபாயான்தரம் கர்ம ஞான பக்தி யோகம்-இரண்டையும் பொறுக்கும் தன்னையும் பிறரையும்/ சரணா கதி இரண்டையும் பொறுக்காது ஈஸ்வரன் ஒன்றையே பொறுக்கும் -ஈஸ்வரன் தன்னை மட்டும் பொறுக்கும் நாம் பண்ணின சரணாகதியும் உபாயம் இல்லை ச்வீகாரம் இன்றி காம்பற தலை சிரைத்து –அவனும் அது செய்தது–உனக்கு வசப் பட்டவன் நீயே  சரண் என்று சொல்ல வைத்து உன் திரு அடிகளில் உன் ஆனந்தத்துக்கு தள்ளி விட்டு கொள்கிறாய் –திரு அடி தாமரைகளே உபாயம்–இதம் பூர்ணம்-ஆழ்வார் அர்ச்சையில்–அஞனத்தால் நாம் பக்தி பாரவச்யத்தால் ஆழ்வார் அபார ஞானத்தால் ஆச்சார்யர்கள் –என் நான் செய்கேன் -சென்னாள் அந்நாள் உன்ன தாள் பிடித்தே செல காண்பேன் –சாதனச்த கெளரவம் -சேர்ந்த நெறி-சத்ர்சமான வழி-அர்ச்சிக்கு அம் பொன் அரங்கர்க்கு -அதிகாரி பற்றி 2 /3 /4 பாசுரம் அருளுகிறார்
நிர்கேதுகமாக கடாஷம் அருளிய குரு–பார்த்த குரு–காட்டாம் தரையில் பெய்த  மழை பொழிந்தால் போல்—பரிவின்றி–ஒண் தாமரையாள் -கேள்வன் ஒருவனையே நோக்கும் நோக்கு —ஞானம் மட்டும் வளர்த்து–ஆச்சார்யர் அன்பு இன்றி இருந்தால்- புறம்பு உண்டான பற்றுகளை வாசனை யோடு விடுகையும் ..-ஸ்ரீ வைஷ்ணவர் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கையும் -வருவது துர் லபம் –சீர்த்த மிகு ஞானம்-இருந்தாலும்-சம்சாரத்தில் அழுந்து பின்பு நரகமும் கிட்டும் –அதிகாரி நிஷ்ட்டை-பிர பன்னன் நடக்க வேண்டிய முறை- பெருமாள் பிரீதி கொண்டால் தானே மோட்ஷம் –ஆஸ்ரித பஷ பாதி தான் அவன் –அவன் பிரதி நிதி ஆச்சார்யர்–சஸ் திர  பாணியாக அவதாரம் பண்ணி திருத்த முடியாமல் சாஸ்திர பாணியாக ஆச்சார்யர் அவதாரம்–அர்த்த பஞ்சக ஞானம் பெற்று இருந்தாலும் -பிரேமை இன்றி இருப்பது யானை ஸ்நானம் பண்ணி தன் மேல் புழுதி போட்டு கொண்டது போல் -ஸ்நானத்தால் என்ன லாபம்–எதிர் சூழல் புக்கு இருந்தும்-பலன் இன்றி  கை விட்ட -நன்மையால் மிக்க நான் மறை யாளர்கள் புன்மையாக கருதுவர்-அக்ஞானம் போக்கி -தன் குருவின் தாளில் அன்புடை இல்லாமல் –உனக்கு என் செய்வன் என்று பரிவு இன்றி–பரிவு -பஷ பாதம்-பிரேமை-இன்றி ஞானம் விசேஷம் -ஞானான் மோஷம் சொன்னதே -சீர்த்த ஞானம் ஸ்ரீமன் நாராயணன் பற்றிய ஞானம் இருந்தாலும்-கனத்து இருந்த ஞானம்-கூடு பூரித்து கிடந்தாலும் –ஞானம் எல்லாம் சேர்ந்து–அவன்  சொரூபம் ரூபம் அனைத்தயும் சொல்லும் சாஸ்திரம்-அறிந்தும்—

தன்னை இறையைத் தடையைச் சரண் நெறியை
மன்னு பெரு வாழ்வை ஒரு மந்திரத்தின் இன் அருளால்
அஞ்சிலும் கேடு ஓட அளித்தவன் பால் அன்பிலார்
நஞ்சிலும் கேடு என்று இருப்பன் நான் –4
ஆழ்வார்கள் அருளி செயல்கள் -தாழ்வாக நினைத்து இருப்பவர்கள் –நீ அவர் பால் சென்று அணுக கூசி திரி-அர்த்த பஞ்சகம் அருளிய ஆசார்யன் -திரு மந்த்ரத்தின் இன் அருளால்-ஐந்திலும் கேடு உடன் தோஷம் இன்றி அளித்தவன்-நாம் கேடு உடன் அறிந்து இருக்கிறோம்–அல் வழக்கு ஒன்றும் இல்லா -தேக ஆத்மா ஞானம் இன்றி சு ச்வதந்த்ரன்/ அநந்ய சேஷத்வம்/ உபாயாந்தரம்/ கைங்கர்யம் இன்றி விஷயாந்த்ரம் பெற -போன்ற தோஷம்–இரண்டாவது பாசுர அர்த்தம் வேறு கோணத்தில்-அருளுகிறார்–ஆழமான பொருளை சொல்ல -மந்திர விதி அனுஷ்டான ரகசியம்-விவரண விவரணி பாவம் -சங்கோடு சக்கரம் ஏந்தும் தடா கையன் சங்கரையா உன் செல்வம் சால சிறந்தது –சு சொரூப ஞானம் தொடங்குகிறார் இதில்–தன்னை ம காரம் -வகுத்த சேஷி அ காரம் நாராயண பிரம சொரூபம் –தடை -விரோதி சொரூபம் -நம சப்தம் சொல்லும் அர்த்தம் -ந மம -சரண் நெறியை–இது கண்ட நமஸ் –அகண்ட நமஸ்- நமஸ்காரமே சரணா கதி-நமஸ் சத்குரு ஜனார்த்தனன்-உன் திரு அடிகளே கதி-மன்னு பெரு வாழ்வு-கைங்கர்யம் ஆகிற நித்ய கைங்கர்யம்-ஆய -சப்தம்-வழு இலா அடிமை செய்ய வேண்டும்..–ஒரு மந்த்ரத்தின் -ஒரே துறை-அத்வதீயம் –படும் துறை இது ஒன்றே திரு செம்கனி துறை-ஆழம் கால் பட்டு தோற்ற துறை–ராமன் ஏரி வீரத்தில் தோற்றார் திரு அடி போல்—மற்றைய  வியாபக மந்த்ரம் வாசு தேவ விஷ்ணு -விட நாராயண மந்த்ரம் ஏற்றம் எப்படி எங்கு ஏன் என்ன குணம் உடன் வியாபிகிறான்-பகவதே கூட சொல்ல வேண்டி இருகிறதே –விஷ்ணு நாராயண -நர சப்தம் குண விசிஷ்டன்-பூர்த்தி உள்ள அத்வதீயம் திரு மந்த்ரம்–அர்ச்சையே பிரமாதா அசக்தனுக்கும் தண்ணீர் பந்தல் போல் -சம்சார விஷத்துக்கு மருந்து -நிதி போலவும்-மங்கள சூதரம் பெருமாளை பற்றும் பக்தனுக்கு -எட்டி இளை மூன்று சரடாய் -மங்கள சூதரம்–நின் திரு எட்டு எழுத்தும் கற்று உற்றதும் உன் அடியார்க்கு அடிமை–பல யாதாத்மா ஞானம் -பாகவதர்களுக்கு கைங்கர்யமே -ஸ்ரீ வைகுண்டம் அனித்தாக இருந்தாலும் மருத்து இங்கே கைங்கர்யம் –ஞான பிரதன் ஆசார்யன்–ஞான வர்த்தகன் ஸ்ரீ வைஷ்ணவர் ஞான விஷயம் ஸ்ரீ மன நாராயணன் ஞான பலம் அனுபத ஜனித பிரீதி கார்ய கைங்கர்யம் -நான்கும் -ஞானம் பகவதேக சேஷ பூதன் ஜீவாத்மா –தெளிவை கொடுக்கும் ஆசார்யன் ஞான பலன் கைங்கர்யம்–அவன் அடியார் அடியோடு கூடும் இது அல்லால்—உலகம் மூன்றும் முளைப்பித்த தனி மா தெய்வம் தளிர் அடி கீழ்; புகுதல் அன்றி அவன் அடியார் நனி மா கலவி இன்பம்–இன்பம் ஐஸ்வர்யம் கைவல்யம் பகவத் இன்பம் விட்டு அடியார் –அவனுக்கு ஒப்பு இல்லை அது போல் வாசகத்துக்கும் ஒப்பு இல்லை-நாராயண அஸ்தரம் விட -பிரத்ய அஸ்தரம் எது -அஞ்சலி தானே சொல்லி கொடுத்தான் கீதையில்-அஞ்சலி வைபவம் நிக்ரகம் அஞ்சலி பரம முத்தரை–சொல்பவனை ரஷிக்கும்– மந்தாரம் த்ராயதே மந்த்ரம்—அவனும் மந்த்ரம் -அந்தணர் மாட்டு -செல்வம்-வேதம்-அந்தி வேதாந்தம் -வைத்த மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்று வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சே–ரஷிக்கும் அநிஷ்டம் தொலைத்து இஷ்டம் அளிக்கும் –சம்சாரம் கழித்து மோஷம் கொடுக்கும் –இத் தலையில் நன்மை இல்லாமல்- ஸ்வாமி விட்டு துன்பம் படுகிறானே -இன் அருளால்–மடி கடுப்பால் பாலை கொட்டும் பசு போல்- தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவர்க்கும் இவர் அடி பணிந்தாருக்கும் இறே–அர்ஜுனன் அஸ்தான சிநேகம்  தர்மம் எது தெரியாமல் -போன்ற தோஷம் கொண்டே அருளினான் கீதாசார்யன்-போல்-பல்லார் அருளும் பழுது -ஸ்வதந்த்ரம் பந்த மோஷம் பொதுவாக இருக்கும் தான் தோன்றி அது– நாதன் இல்லை அவனுக்கு -தாயும் தந்தை போல் அவன் நாதன் இருக்க -மோஷம் ஒன்றே பரதந்த்ரமாய் இருக்கும் -இன் அருளால்- அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே –எண் திசையும் அறிய இயம்புகேன்–மேலும் கீழும் வேண்டாம் மோஷம் கேட்க மாட்டான் கீழ் திக்கு போக மாட்டான் -ஆழ்வார் விட மாட்டார்-நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் -கூரத் ஆழ்வான் பிரகலாதன் போல்வார்–புன்மையாக கருதுவர் –புன்மை ஆளனாக சொல்ல வில்லை பாபமே நான்–கிருபையாலே —சிந்தையோடு -அவை அன்று அருளால் தந்த அரங்கன் -தன் சரண் தந்திலன்-ஞானம் கொடுத்தான்-சக்தி சரீரம் சாஸ்திரம் -தான் அது தந்து இராமானுசன் அரங்கன் செய்ய தாள் உடன் ஆர்த்தான் சேர்த்து விட்டார் இன் அருள் இது தான்

கேடு -சம்சயம் இன்றி–சேதன சொரூப கேடு -பிரகிருதி பரமாய் -ஞான ஆனந்த லஷனமாய்-சிக துக்கம் அனுபவித்து – /ஞான குணகனாய்அத்வைதம் குண கீனன்-ஒரே தத்வம்–ராம ஆனந்தம் கொடுப்பவன் யாருக்கு ஆனந்தம்- ஞான மாயன் ஞான குணகம் உடையவன்- நித்தியமாய்- நிர் விகாரமாய் -பூனை ஆத்மா பூனை போல் சிரித்து -சிலர் அடுத்த ஜன்மா யானை ஆக -அணுவாய்-உடன் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன் –எங்கு வெட்டினாலும் வலிகிறதே -தர்ம பூத ஞானம் வியாபிக்கும் -விளக்கு ஒரு இடத்தில் வெளிச்சம் பரவி இருப்பது போல் -ஏக ரூபமாய்–ஆனந்யார்க்க சேஷமாய் –இது எல்லாம் கேடு ஒட்டி –
பரமாத்மா லஷ்மி நாதன்-எகானைய மதம் நாராயணன் மட்டும்/ அனந்த கல்யாண குனாத்மகனாய்/ ச்வேதர சமஸ்த வஸ்து விலஷனனாய்–திரி வித பரி சேத ரகிதனாய் தேச  கால வஸ்து சத்யம் ஞானம் அனந்தம்-உபய விபூதி நிர்வாகனாய் சர்வ ஆச்ரயமாய் யார் எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் வந்து அருளி  என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே -அசேஷ லோக சரண்யா-சர்வ பிரகாரத்திலும் ரஷகன் சேஷி சத்யம் ஞானம் அனந்தம்-உபய விபூதி நிர்வாகனாய் சர்வ ஆச்ரயமாய் யார் எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் வந்து அருளி  என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே -அசேஷ லோக சரண்யா-சர்வ பிரகாரத்திலும் ரஷகன் சேஷி–

விரோதி சொரூபம்-தன்னை கண்டால் பாம்பை கண்டால் போல்-தேக ஆத்மா அபிமானம் தேவதாந்திர பிரபகாந்தர கைங்கர்ய ஸ்வ ஆனந்தம் பிராரப்த சரீர சம்பந்தம்-சம்சார வர்த்தகமே அகங்கார மம காரம் –கேடு உடன் அறியாமல்
உபாய -சித்தமாய் பரம சேதனமாய்–திரு அடி தானே -சர்வக்ஜமாய்–சர்வ சக்தியாய் சகாயந்திர நிர பேஷமாய்–சனப்பனாறு கண்ட பிரம்மாஸ்திரம் போல் –சகல பல பிரதமாய்–சங்கரன் ஞானம் ஆரோக்கியம் பாஸ்கரன் ஐஸ்வர்யம் அக்நி மோஷம் ஜனார்த்தனன்–

திரு வுக்கும் திரு வாகிய செல்வா -ஐஸ்வர்யம் அஷய -ரதி மதி -சித்தி ஸ்ரீ ஏழும் கிட்டுமே –ஒது வாய்மையும் –அந்தணன் ஒருவன் -சாந்தீபன்  பிள்ளை கேட்டு பெற்றான்-கோதில் வாய்மையினான் -குற்றம் இல்லாதவன் அதையும் இவன் இடம் கேட்டான்-பிராப்தனாய் -விளம்பம் இன்றி- ச்வீகார விஷய பூதமாய் இருக்கும்-பிண்டியர் -சாபம் தீர்த்த ஒருவன் பிச்சை உண்ணிக்கும் சிக்கு தலையனுக்கும் பூசும் பூசனையும் தகுமே–சதவ பிரியன் கேசவன்-இடர் கெடுத்த திருவாளன் -இணை அடியே அடை நெஞ்சே
அனுபவ ஜனித பிரீதி காரித காரணமாய்-கைங்கர்யம் தானே புருஷார்த்தம்–அவன் ஆனந்தத்துக்கு -சொரூப அனுரூபம் நிரதிசய போக்கியம் யாவது ஆத்மா இருக்கும் வரை -கட்டில் வைத்தாலும் காட்டில் வைத்தாலும் -ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி -முடியானே -இந்த்ரியம் ஒவ் யொன்றும் அனைத்து வியாபாரம் கேட்டது –ஆதி சேஷன் கண் செவி ஒரே அவயவம்-அது போல் கொடு–

போன காலம் சேர்த்து கைங்கர்யம் கொடு- முந்திய காலம் இழந்த எண்ணம் வராதது போல் —
இந்த கேடு ஒழிய -ஐந்தும் வித பிரமம் போக்கி -ஆபாச பந்து-அஞான அன்யதா ஞானம் போகும் படி அளித்தவன் –
அன்பு இன்றி-பிராப்ய லாபம்  பிராபகத்தால் -இது திரு மந்த்ரம்–ஆச்சர்ய ஆச்சர்ய லாபம் ஆத்மா குணத்தாலே –படி கட்டு காட்டினார் பிள்ளை லோகாசார்யர்–நஞ்சிலும் கேடு–ஹேயமான சரீரம் முடிக்கும் நஞ்சு-இது -வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை இட்டு-  –அதன் ஓசை கேட்டு உகக்கும்–வெண்ணெய் ஆத்மா சரீரம் கலம்–ஆச்சார்யர் துரோகம்-அபிமானம் இன்றி-சரீரம் காத்து ஆத்மா சொரூபம் போகுமே–அதி குரூரம் -இருப்பன் நான்-இவர் மதம் பிரதி பத்தி-இதில் சலனம் இல்லை -நான் பிள்ளை லோகாச்சர்யர் -அனுக்ரகத்தால் இது வந்தேறி இல்லை -அதிகாரி நிஷ்ட்டை இந்த மூன்று பாசுரங்களில் –
 அக்ருத்யா அபசாரம்-அசக்யா -அபசாரம் பொறுக்க முடியாத -பகவத  அபசாரம்–பாகவத அபசாரம் –ஞான பக்தி உண்டாகிலும் -ஆச்சார்யர் அபசாரம் கொண்டால் மோஷம் கிட்டாது –ஞான பக்தி இல்லை என்றாலும் ஆச்சர்ய பக்தி கிட்டினால் மோஷம் கிட்டும் –ஞான பக்தி அன்று மோஷ ஹேது ஈஸ்வர கிருபையே மோஷ ஹேது பகவத் பிரேமை- அவை உண்டாகிலும் இழவுக்கு அபசாரம் போதும் -அவன் இவனை பற்றும் பொழுது -தோஷமும் குணம் ஆகும் இவன் அவனை பற்ற நினைக்கும் பொழுது குணமும் தோஷம் ஆகும் -குகன் பெற்றான் பரதன் இழந்தான்-

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்  திரு அடிகளே சரணம்
ஸ்ரீ விளாம் சோலை பிள்ளை  திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சர்யார் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சப்த காதை-1- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

September 9, 2011

ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம் என்பதை ஏழே பாடல்களால் அருளுகிறார்

ரகஸ்ய அர்த்தம் சொல்ல வந்தது
விளாம் சோலை பிள்ளை அருளி செய்தது
பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் அருளி செய்து இருக்கிறார்
யதீந்திர பிரவணம் பிராபவம் அருளி இருக்கிறார்
பிள்ளை லோகாச்சர்யர் 106 திரு நட்ஷத்ரம் வாழ்ந்தவர்  /நாயனார் 102 வருஷம் -இரண்டு வருஷம் முன்பு பிறந்தார் –

வடக்கு திரு வீதி பிள்ளை-அம்மி- தந்தை தாயார் பிள்ளை லோகாச்சர்யருக்கு –நம் பிள்ளை ஆச்சார்யர் பெயரை வைக்க -லோகாச்சர்யர் பிள்ளை என்றே முதலில் -அவர் அனுக்ரகத்தால் -நம் பெருமாள் அனுக்ரகத்தால் அழகிய மணவாள பெருமாள் நாயனார் –நைஷ்டிக பிரக்மசாரிகள் இருவரும்- விகித விஷய நிவ்ருத்தி தன ஏற்றம்-எழுதும் யோக்யதை பெற்றவர் பிள்ளை லோகாச்சர்யர்
பிள்ளை லோகாச்சர்யர் சத் சிஷ்யர் -விளாம் சோலை பிள்ளை -பெரிய திரு முடி அடைவு -சொல்லும் -கிரந்த கால ஷேபம் நாயனார்  அருளினார்
வித்யா வினயா சம்பன்னே பிராமனே சொல்லி இரண்டாக – அடுத்து  -யானை பசு மாடு– நாய் வேடன் –என்று கீதையில் அருளினான் —வித்யா வினைய சம்பன்னானா பிராமணனும் இவை இல்லா பிராமணனும் சொன்னான் கீதை–வர்ண ஆஸ்ரம தர்மம் உடன் வாழ வேண்டும்–ப்ரக்மண்யம் விலை செல்கிறது-பிரமம் நோக்கி அழைத்து செல்பவன்-உள்ளத்தில் இருக்க வேண்டும் அனுஷ்டித்து காட்டனும் -மாறனேர் நம்பி -போல்வார் -பெரிய நம்பி காலம் –ஸுகு என்கிற சோகம் உடையவன் சூத்திரன்-பகவத் பக்தி இருந்தால் சூத்ரர் இல்லை- ந சூத்ராகா  பவத் பக்தாகா –விப்ரகாக பாகவத ச்மிர்தா –விப்ரனாக கொள்ள வேண்டும் -பயிலும் திரு உடையார் –எவரேலும் என்னை ஆளும் பரமரே — திசை மகனும் திரு மகளும் கூராளும் தனி உடம்பன் —

ஸ்ரீ வசன பூஷணம் -ஆறு பிரகரணம்
புருஷ கார வைபவம்
சாதனச்த கெளரவம்
அதிகாரி கிருத்தவம் -அனுஷ்டானம்
சத் குரு சேவனம்
பகவத் கிருபை ஒன்றே மோஷ சாதனம்
பந்த மோஷ இரண்டும் இன்றி மோஷம் ஒன்றே அருளும் ஆச்சார்யர் வைபவம்
இந்த இறுதி பிரகரணம் சொல்ல வந்தது தான் இந்த சப்த காதை -ஆச்சர்ய அபிமானம்

கீதார்த்த சந்க்ரகம்-போல் சுருக்கம்
பிள்ளை லோகம் ஜீயர் தனியன் வியாக்யானம் அருளி இருக்கிறார்
உலகம்  அனைத்துக்கும் ஓர் உயிர் ஆன திரு அரங்க செல்வனார் -ஞானி என் ஆத்மா மே மதம் –என்னது உன்னதாவி உன்னது என்னதாவி -நீ என்னை விட்டு இல்லை நானும் உன்னை விட்டு இல்லை–மிகவும் தாரகராய் கொண்டு அனைவரும் உஜ்ஜீவிக்கும் படி –ஹஸ்தி கிரி அருளாள பெருமாள் அனுமதி முன்னாக பிர பந்தி கருத்து -மணல் பாக்கத்து நம்பி ஐ தீகம் -மீதியை இரண்டு ஆற்றுக்கு நடுவில் கேட்டு அறிந்து கொள்ள சொல்ல காட்டு அழகிய சிங்கர் சந்நிதி– பிள்ளை லோகாச்சர்யர் தொடர்ந்து சொல்லி அருள -அவரோ நீர்– ஆம் அவரே நாம் -கிடைத்ததா அர்த்தம் சொப்பணம் தேவ பெருமாள் சொல்ல -நாம் சொன்னதாக சொல் ஆணை இட அப்புறம் தான் 18 கிரந்தங்களை எழுதி அருளினார்- சரம பிரமாண பிரமாத பிரமேய -காட்டினார் -தொண்டர்க்கு அமுதுண்ண திரு வாய் மொழியையும் அங்க உபாங்கம் -மற்ற பிர பந்தங்களையும்– இரும் தமிழ் நூல்  புலவன் பனுவல்களையும் -மற்றை எண்மர் நல மாலைகளும் –நால் ஆயிரமும் அறிந்த ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் என்பதால் இரும் தமிழ் புலவன் என்று தம்மை தாமே சொல்லி கொள்கிறார் –வேத ச்திஷ்டைய அங்க உபாங்கங்கள் 14 போல் -அந்த நான்குக்கு மூலமும் வியாக்யானமும்  சேர்ந்து பிள்ளான் முதலானோர் செய்து அருளிய அனைத்தையும் தாத்பர்யம் அர்த்தங்களும் -சப்த ரச பாவ மூன்று ரசங்களையும் –வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு–தாய் இடம் காதலன் அந்தரங்கம் சொன்னதை ஓன்று -இடுப்பு உடைந்து போகுமே எட்டு கையால் தாங்கட்டுமா கேட்டானாம்–இது போன்ற அர்த்தம் ஓர் ஆண் வழியா உபதேசித்து  தான் பெறலாம் -நம இடை சபத் ஞானம் வந்ததாம் அதனால் அவன் ரஷிகிறான் ஆத்மா ரஷகம் அவன் திரு கரம்  ஒன்ற்றலேதானே அதுவும் அவன் ஆனந்தத்துக்கு தானே –பாவ ரசம் -தொனி ரசமும் முக்கியம் யாரும் ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம்பெருமான் யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான் —பிரஹ்மாதிகளும் இழந்து போக  மோர் காரி மாலா காரர் போல்வார்  பெற்று போனார்கள்–ச்வேபெதசம்-கண் ஞானம் இடை வைராக்கியம் மார்பு-பக்தி போல -நேர் பிரகாசம் விசேஷ ரகசியம் சங்கை இல்லாமல் அடைவே  கற்றவர்— உடையவர் -பிள்ளை உறங்கா வல்லி தாசர் -நம் பிள்ளைக்கு –ஏறு திரு உடையான் தாசர் போல- வடக்கு திரு வீதி பிள்ளை பட்டர் பிள்ளை வான மா மலை தாசர் போல் இவர் பிள்ளை லோகாசார்யர் -மிலேச்சனும் பக்தன் ஆனால் -உடம்பு அழுக்கு போக காவேரி ஆத்மா அழுக்கு போக பிள்ளை உறங்கா வல்லி தாசர் கை பிடுத்து  போவாராம்-இது காய சுத்தி -அன்ன சுத்தி- ஏறு திரு உடையான் தாசர் இலையை தொட்டு பண்ண சொல்வாராம்– ஸ்தல சுத்தி பிள்ளை வான மா மலை தாசரை முதலில் போக சொல்லி சுத்தி பண்ணி கொண்டாராம் -அது போல்  இவர் -ஆத்மா சமராயும் பிராண சமராயும்-திருஷ்டி சமராயும் ,பாகுசமராயும் /ஆபரணசமராயும்  பாத சமராயும் பாத ரேகா சமராயும்  பாத சாயா சமராயும்  பாதுகாசமராயும்  பாத்துக உபாதான சமராயும் –எழுந்து அருளி இருந்தார் பூர்ண சிஷ்ய லஷணம் கொண்டவர் சகஜ தாஸ்யத்தை  உடையவர் -உத்க்ருஷ்ட ஜன்மம் இது தான் -உயர்ந்த வர்ணம் –நழுவதலுக்கு வாய்ப்பு இன்றி -அகங்காரம் பிராமணனாய் பிறந்தவன்-படி கட்டு ஏறி உருண்டு வந்தது போல் -உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜன்மம் பிராமண ஜன்மம்—தாஸ்யம் வர வளைத்து கொள்ள வேண்டும் முதுகு குனியாது–தாசன் இயற்க்கை சூத்திரன்–தாசன் ஏற் இட்டு கொள்ள வேண்டும் –சர்மா நாம் அஹம் நெஞ்சை நிமிர்த்து -சொல்வார் பிராமணர் -பெரு மதிப்பர்–இனி சிஷ்யர் பெருமை சொல்லுகிறார் -திரு வாய் மொழி பிள்ளை இவர் இடம் வந்து கால ஷேபம் செய்தார்–தொழுமினீர் கொடுமின் கொள்மின் -தொண்டர் அடி பொடி ஆழ்வார்–வர்ண சன்க்ரகம் கூடாது -இங்கு வித்யை கொடுப்பதையும் கொள்வதையும் தான் அருளுகிறார் –நின்னோடும் ஒக்க அருளினாய்சர்வக்ஜனாய் நலம் திகழு நாரணன் நாதன் என்று -பெரியோர்களால் புகழ படுபவாராய் -காய அன்ன ஸ்தல சுத்தி முன்பு -1205 -சுத்த துவாதசி ஜோதிஷ்குடி பரம பதம் 1311 —12 வருஷம் குழப்பம் உண்டு -௧௩௨௩ –௧௩௭௦ வந்தார் நம் பெருமாள்- சரீர -இனி திரு அனந்த புறம் இரும் என்று ஆணை–இட்டாராம் அபீதி ஸ்தவம் தேசிகன்–அழகர் மலை திரு அனந்த புரம்  திரு கணாம்பி திரு வேம்கடம் -திரு அனந்த புரம் கைங்கர்யம் ஆசை பட்டார் -திரு நாராயண புரம் குடில் கட்டி வாழ எம்பெருமானார் அருளினார் -அதர ஸ்ரீ ரெங்கம் சுகம்  நம் பெருமாள் எம்பெருமானாருக்கு ஆணை இட்டது போல் –அப்பாசியார் காஞ்சி புரம் இருக்க மா முனி அருள -சொம்பு ராமானுசன் வைத்து மா முனி விக்ரகம் கைங்கர்யம் நடக்க —நடமுனோ நமர்கள் உள்ளீர் நாம் உமக்கு அறிய சொன்னோம் -ஆளவந்தார் நடந்த ஐதீகம் -படமுடை அரவில் பள்ளி கொண்டவன் பாதம் –பணிந்து துவார த்ரயத்தில் முக நாபி பாத –நித்யர் பிரம்மாதி அடியவர்-அடைவே அனுபவித்து –புற சோலைக்குள் ஆசனம் அமர்ந்து ஆசார்யர் பாதம் தியானித்து -தேமருவும் செம் கமல திரு தாள் களும் -திகழும் வான் பட்டாடை பணிந்த இடுப்பு அழகும் – முப்புரி தாம வடிவு அமர்ந்த திரு மார்பும் –முன்னவர் தந்த– கருணை பொழிந்த இணை கண்களும் திங்கள் போல் நுதல் பேச துடிக்கும் செவ்வாயும் மங்களமாம -ஞான முத்தரை கேசாதி பாதம் -உருவ வெளிப்பாடு எங்கனயோ அன்னை மீர்காள் பதிகம் –நம் பிள்ளை போல் காலஷேப திரு வோலக்க கோஷ்டி-இவருக்கும் –பவா நான்யாத்ரா கச்சதி-பிள்ளை லோகச்சர்யர் நினைவோடு – அஸ்தமித்த அந்ய பாவராய் -திரு மேனியில் சிலந்தி கூடு இருப்பதையும் அறியாமல்-நால் ஆறு நாள் சமாதியில் ஏறு திரு உடையான் கைங்கர்ய ஸ்ரீ படைத்த – ௧௮ ரகசியமும் சாதித்த திரு அவருக்கு அறிந்த ஸ்ரீ இவருக்கு -சம்சார ஸ்ரீ வைகுண்ட இடை சுவர் அறுந்து விழும் படி-படிக் கட்டு கட்டி இருப்பார் பட்டர் -ஒரு போகியாக -பொலிக பொலிக பொலிக கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் – வகுள பூஷண அருளிய  சரம ரகசியம் -பயிலும் நெடுமாற்கு -ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம்-கொடு மா வினையேன்-சொல்லி கொள்கிறார் இதனை காலம் அவனை பாடி பாகவதர்களை பாடாமல்-பரம கிருபையால் -அனைவரும் அறியும் படி சந்க்ரகித்து அருளி கீதைக்கு சரம ச்லோஹம்–ஸ்ரீ வசன பூஷணம் -சரம பிரகரணம்-அருளிய அர்த்தங்கள்- இதில் சுருக்கமாக அருளுகிறார்.புரியும் படியும் அனுபவிக்கும் படியும் அருளுகிறார்

அது எங்கனே எனில்
வேதார்தம் அறுதி இடுவது தொடங்கி புருஷ காரம் வைபவம்
பிரபத்தி தொடங்கி முதல் பாசுரத்தாலும்  உபாயம்  பற்றி இரண்டாவது பாசுரத்தாலும் /உபய விரோதி  அதிகாரியை – மூன்றாவது பாசுரத்தாலும் / ஹித உபதேசம் ஆச்சர்ய அனுவர்திகம் என்பதை – என் பககில் ஓதினார்-சு தோஷம் பய ஹேது -அழுக்கு என்று இவை அறிந்தேன் ச்வதந்த்ரன் -சரம சங்கரித்து –சூத்ரம் தொடக்கம் முடிவு அந்த அந்த பாசுரம் வியாக்யானம் பொழுது பார்ப்போம் — அன்வய முகம் விதிரேகா முகத்தால் அருளுகிறார் -பிரத பர்வதத்தை செக்கர் மா முகில் ஏழு பாசுரத்தால்  ஆழ்வார் அருளினது போல் -இது சரம பர்வம் -இது வெண்பா பாட்டாகா அது ஆஸ்ரியப்பா பாசுரம்-சந்தை சொல்வதுகஷ்டம் வரிசையாக இருக்கும் -பாத பிரசாதி நியதி இல்லை-அது -சம்சார பந்து இரண்டுக்கும் பொதுவான பிரத பர்வதம் பாடினார் அதில்–இதில் வெண்பா ஆக கொண்டு–ஆச்சார்யர் திரு அடி பற்றுவனுக்கு ஐயம் இன்றி மோஷம் கிட்டும் -அசமத் குருப்யோ நமக -ஏழுக்கும் ஏழு பாசுரம் அருளி இருக்கிறார்
வாக்ய குரு பரம்பரை அஸ்மத் குருப்யோ நம  பரம குருப்யோ நம சர்வ குருப்யோ நம ஸ்ரீ மதே ராமானுஜாய நம –அர்த்தம் சொல்ல வந்த ஏழு பாசுரங்கள்–13  வாக்கியம் –நான்கு வாக்கியம் முக்கியம்-நடு நாயகம் –ராமானுஜாய நம -சுருக்கம் அஸ்மத் குருப்யோ நம -பிள்ளை லோகாச்சர்யர் வைபவம் –
அஸ்மத் -அம் பொன் அரங்கர் ஆரம்பம்-
அடுத்து அஞ்சு –
கு பார்த்த குரு–மூன்றாம் அஷரம்-
ரு-ஒரு மந்திரத்தால் -நான்காம் பாசுரம் –
யோ-என் பக்கல் ஓதினார் ஐந்தாம் பாசுரம்
ந– அம் பொன் அரங்கா -ஆறாம்பாசுரம்
ம -சரம -சேர்வறேல்-எலாம் பாசுரம்
 அடைவே  அருளி செய்கிறார்

 ஸ்ரீ ராமாயணம் -ஏழு காண்டம் போல்
வடுக நம்பியும் மதுர கவி -சரம பர்வதத்தை அனுஷ்டித்து -யுக்தி காட்டினது போல்-பால் காய்ச்சின ஐதீகம்  -வாராயோ என்றாற்கு
சென்றேன் என் வல் வினையால்-திரு மங்கை—உம் தெய்வத்தை நீங்கள் பார்த்தால் என் தெய்வத்தை யார் பார்ப்பார்-கூரத் ஆழ்வான் முதலி ஆண்டான் இருவரையும் இரு கரையர் என்பாராம் -உன்னை ஒழிய மறு தெய்வம் அறியாத வடுக நம்பி நிலை தந்து அருளாய்-தேவு மற்று அறியேன் -உண்ட பொது ஒரு வார்த்தை உண்ணாத பொது ஒரு வார்த்தை  சொல்வார் போல அன்றி -கூவி கொள்ளும் காலம் குறுகாதோ -நடக்குமா –அது கண்டு சிரித்து இருப்பார் ஒருவர் இறே -மேவினேன் அவன் பொன் அடி சதிர்தேன் —மாக வைகுந்தம் அடைய மனம் தான் அவர்களுக்கு
-உக்தி அனுஷ்டானம் களாலே இவரும் காட்டுகிறார்
தனியன்
வாழி நலம் திகள் நாதன் அருள்
வாழி அவன் அமுத வாய் மொழிகள் –வாழியே
ஏறு திரு வுடையான் எந்தை யுலகாரியன் சொல்
தேறு திரு வுடையான் சீர்
அவன் அமுத வாய் மொழி -தொண்டர்க்கு அமுது உண்ண திரு வாய் மொழி போல்- ஏறு திரு -கைங்கர்ய ஸ்ரீ ஸ்ரீ வைஷ்ணவ ஞானம் ஆள் பொருள் அறிந்த ஸ்ரீ மான்-சொல் அஷ்டாத ரகசியம் -திரு உடையன் சீர்-ரகஸ்ய கிரந்தம் சொல் தேறி அறிந்த ஸ்ரீ மத்வம் கொண்டவர் இவர்
அர்த்த பஞ்சக ஞானம் -மிக்க இறை நிலையும்–முமுஷு அறிய வேண்டும் -இதை முதல் பாசுரத்தில் அர்த்த பஞ்சக ஞானம் கொடுக்கும் ஆசார்யனே உத்தாரகம் என்று அருளுகிறார்
அம் பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க
சம்பந்தம் காட்டி தடை காட்டி –உம்பர்
திவம் என்னும் வாழ்வுக்கு சேர்ந்த நெறி காட்டும்
அவன் அன்றோ ஆசாரியன் -1
அநவரத ஒழிவில் காலம் எல்லாம் உடனே இருந்து கைங்கர்யம் -ப்ரீதி கார்ய கைங்கர்யமே புருஷார்த்தம்
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழுது  அம் பொன் அரங்கர்க்கும் -பரமாத்மா அவ் வானவர் -ஆவி-ஜீவாத்மா -மவ் வானவர் -அடிமை சேஷ பூதர் உவ் வானவர் உரைப்பார் –தடை -விரோதி –சேர்ந்த நெறி -உபாயம் -ஐந்தும் காட்டுவபன் ஆசார்யன் –
சம்சார நிவர்தகம் ஆகிய பெரிய திரு மந்த்ரம் உபதேசிப்பவன் நேரே ஆச்சார்யர் ஆகிறார் -பிள்ளை லோகாசார்யர்-ரகஸ்ய அர்த்தம் உபதேசிப்பவர் தான் சம்சாரம் தொலைக்க -முமுஷு அறிய வேண்டிய அர்த்தம் மூன்று அறிய வேண்டிய அர்த்தம் ஐந்து –
அர்த்த பஞ்சகம் சொல்ல வந்தவை தான் வேதம் வேதாந்தம்  திரு மந்த்ரம் அருளி செயல் எல்லாம்
அம் பொன் அரங்கர்–பிரமம் சொல்லும் சாஸ்திரம்–அ கார வாச்யன் ரெங்கன் தான்-எல்லா உயிர் களுக்கு நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தான் ராமானுசனார் -அமுதனார் 91 பாசுரத்தில்–சங்கை இன்றி அருளுகிறார்–வேதம் சில இடத்தில் சிலரை கொண்டாடும் இந்த்ரன் சிவன் போல்வாரை–சப்தமும் -சப்த வீதிகளும் -ரெங்கனது இங்கு மட்டுமே தான் –சங்கை இன்றி–வேர் பற்று இது தானே -சம்சாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து ஈஸ்வர கைங்கர்யமும் இழந்து இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே சம்சாரம்பெரும் கிடங்கில் நோவு படுகிறான்-பிள்ளை அருளி செய்கிறார் -இவர் போல் பேசித்தே பேசும் ஏக கண்டர்கள் -கிளி யை தானே ஆழ்வார்கள் கொண்டாடுவார்கள் இதனால் —

முளை கதிரை -பாட கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் கை தொழுதாள்- சொல் எடுத்து தன கிளியை —
பிரதம பதம் -அ காரம்-வேதம் திரட்டு திரு மந்த்ரம்-சலித்து பிரவணம் -அதில் அ காரம்–இதன் விவரணம் தான் நாராயண
அவ ரஷனே–பிரகிருதி பிராக்ருதம்–அ அனைத்தும் லயம் அடையும் -ஆஸ்ரயம்-விஷ்ணு வாக்கியம்-ரஷிகிறான்-சப்த மூலம் அ காரம்
உலகுக்கே மூலம் ஸ்ரீமன் நாராயணன்  —வாச்யம் வாசகம் சம்பந்தம் -சமஸ்த சப்த மூலம் போல சமஸ்த மூலம் அவன் –காரணத்வம் ரஷகத்வம் .. ஸ்ரீ அவளுக்கு போல் –அ சப்தம் இவனுக்குதுளக்கமில் விளக்கமாய் –ரஷகத்வம் போக்யத்வம் –ரஷிக்க ஆள் வேண்டும் காரியம் இருந்தால் தான் காரணம் –ம கார வாச்யம்-ஜீவாத்மா –சம்பந்தம் விபக்தி-அவனுக்கு இவன் அடிமை சேஷ பூதன்-ஆய -லுப்த சதுர்த்தி -ஞானம் வந்தால் கர்த்ருத்வம் -வரும் -பலன் -போக்கியம் எல்லாம் வரும்-சேஷத்வ ஞானம் ஏற்பட்டால் தான்  இவை தவிர்ப்பான் -பர கத அதிசய -கைங்கர்யத்தால் அவனுக்கு பெருமை சேர்ப்பதே -இதனால் ரஷகத்வம் காரணத்வம் சேஷித்வம் மூன்றும் அ காரத்தில்-சமஸ்த கல்யாண குண அமிர்த கடல் அவன்-இதை விவரித்து  சொல்ல  வந்தது தானே நாராயணா -இந்த மூன்றுக்கும் உபயோக பட தான் மற்றவை எல்லாம் ..ரஷகத்வம் -பல  சக்தி போல்வன -அனுக்தம் இவை எல்லாம் -அம் பொன் அரங்கன்-அ சுருக்கம் அரங்கன் விவரணம்-அழகிய பாவனம் -பொன் -இரண்டும் –அம் பொன் –பாவனத்வம் போக்யத்வம் –புஷ்ப ஹாச திரு அடிகள் கொண்டு நடந்தானே ஸ்ரீ ராமன் -அளந்தானே திரு விக்ரமன் -உதைத்தானே கண்ணன்–திரு கமல பாதம் வந்து -இரண்டும் உண்டு அரங்கத்துக்கு ..திவ்ய தேசத்துக்கு ஏற்றம்–தென் திரு அரங்கம் கோவில் கொண்டானே என்னும் -தெற்க்கா ஆழ்வார் திரு ககரி- -முன்பே அடி கீழ் அமர்ந்து புகுந்தாரே அந்த ஈடு பாடு -கொண்டு இந்த திரு வாய் மொழி  அங்கு இருந்தே அருளுகிறார்- என் திரு மகள் சேர் மார்பனே என்னும் -என்னுடைய ஆவி  என்னும் –சர்வ சேஷி அசரண்யா சரண்யத்வம் -வேறு கதி இல்லா தவர்க்கு அனைவருக்கும் புகல்–பொன் அரங்கம் என்றால் மயலே  எம்பெருமானாருக்கு -மயல் மிகு பொழில் சூழ் மால் இரும் சோலை-அழகன்  அடியவர் கண்ட ஆனந்தத்தால் பைத்தியம் ஆவானாம் -நீர் நிலம் நிழல் வாய்ப்பு வண்டினம் முரலும் சோலை -தேன் தொடுத்த மலர் சோலை திரு அரங்கம்–காவேரி பெருகி வீதி சுத்தம் பண்ணுமாம் புறப்பாடு–சோலைக்கு நீர் -தீர்த்தம் ஆடுவோரை பாவனம் திரு ஆராதனம் திரு மஞ்சனம் தீர்த்தம்—-நுரை கங்கை பார்த்து சிரிக்கிறாள் — பெரிய பெருமாளை மேட்டில் தூக்கி காட்ட இடிக்கி கொண்டாளாம் தன்னை

திரை கையால் அடி வருடும் தென்னீர் பொன்னி-இனிதாக திரு கண்கள் வளர்கின்ற திரு அரங்கம் செழு மணிகள் விட்டு எரிக்கும் -திசை விளக்காய் இருக்கும் திரு அரங்கம் அக்ஞானம் தொலைக்கும் –பெரிய பெருமாள் உபய விபூதி நாதன் உபய லிங்க -குற்றம் இன்றி குணம் நிறைந்த -அகில ஹேய பிரத்யநீக கல்யாண குணைக்க நாதன்-விபூதியும் லிங்கமும் -நம் சம்ப்ரதாயம் சொத்தும் அடையாளம் -சொல்ல முடியாத பிரமம் -ஒரு தத்வம் தான் அத்வைதம் லிங்கம் இல்லை என்பர்–சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே -திரு வேம்கடமே கொடுக்கும் போல் ஸ்ரீ ரெங்கமே கொடுக்கும்–ரெங்கம் சொல்லி தானே ரெங்கநாதன் -சாரங்க பாணி தக்ளர் நடை நடவானே குடந்தை கிடப்பான் -திவ்ய தேசம் சொல்லி -அவனை- விசேஷ வஸ்து சொல்லி தான் அவன் -திரு மால் அடியார்கள் -இத் தலையால் அத் தலை –அத் தலையால் இத் தலை –நிரூபணம் -ராமானுஜம் லஷ்மண பூர்வஜன் -பரதன் இரண்டும் ஒக்கும் -சம்பந்தம் சொல்லி ஏற்றம்–ராமன் லஷ்மண பூர்வஜன் –என் அரங்கத்து இன் அமுதம் -என் அரங்கத்து இன் அழகர் அரங்கம் மேய அந்தணன் -காட்டவே கண்ட கண்கள் -சமஸ்த குணங்கள் கொண்டவன் —
புருஷ கார வைபவம் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லும் -ஸ்ரீ ரெங்க நாயகி-இதில்–ஸ்ரீ ஸ்தன ஆபரணம் தான் பெரிய பெருமாள் –ஓம்கார அர்த்தம் பார்த்து இருப்பதால் –அத்ர ஸ்ரீ சம்பந்தமும் இதில் அனுசந்தேயம் -ரஷிக்கும் பொழுது அவள் இருக்க வேண்டுமே –அஹந்தா -அஹம் ஆகிய தன்மை -இன்றியமையாத தன்மை–புஷ்பம் புஷ்ப தன்மை–மணம் வெளுப்பு  நாரில் கட்டியது மல்லிகை மற்றவை எல்லாம் அப்புறம் –வேறு ஓன்று இல்லை ஆக்கும் தன்மை புஷ்பம் ஆக இருப்பதால் –மணம் சந்தணம்  இடமும் இருக்கும் –

லஷணம் இதில் ஒன்றில் தான் இருக்க வேண்டும் பிரமத்துக்கு அஹம் ஆகிய தன்மை பிராட்டி தான் –அஹந்தையே அவள் பூவை புஷ்பத் தன்மை உடன் வங்கி வந்தேன் சொல்ல வேண்டியது இல்லை–அதுபோல் அ சொன்னாலே பிராட்டி உண்டு-லஷ்மி தந்த்ரம் அஹந்தா பிராட்டி சொல்லும் –இது பிராட்டி ஊர் தான் அவனும் உண்டு என்பர் –ஆங்கு அவளை கை பிடித்த
பெண்ணாளன் பேணும் ஊர் பேணும் அரங்கமே –பெரிய பிராட்டி நிருத்த ஸ்தானம் -நாட்டியம் ஆடி மகிழ்விகிறாள்  அனைவரையும் -அம் பொன் அரங்கன்-அவளை சொல்லி அவனையும் சொன்னாள்–புருஷ காரம் பண்ணும் பொழுது கிருபையும் பார தந்த்ர்யமும் அனந்யார்ஹத்வமும்   வேணும்- –சரண் அடைந்தார்க்கு கருணையும் அடையாதவருக்கு சாஸ்திரம் படி பண்ண சொல்லி-செற்பிகிறாள்–அழகாலே திருத்தும் அவனை அருளாலே திருத்தும் நம்மை-கர்மம் தொலைக்க கருணை-கடாஷம்-அனுக்ரகம் –அம் பொன் அழகிய பொன் கிருபை பாரதந்த்ர்யம் அனந்யார்ஹத்வம் இவை எல்லாம் -அழகிய பொன் இவை -ஏற்றம் கோவிலுக்கும்  அவன் ஆசை பட்டு வந்து சேர்ந்தான் இங்கு  -சர்வ சக்தனாய் பூர்ணனாய் சர்வக்ஜனாய் பிராப்தனாய் ஜகத் காரணனாய் ராஷகனாய்-பிராட்டி உடன் சேவை சாதிக்கிறான்   அம் பொன் -மூன்றாவது விபூதி-நித்ய விபூதி -பொன் உலகு ஆளீரோ–புவனம் முழுதும் ஆளீரோ-இரண்டையும் பசிக்கு கொடுப்பேன் என்கிறார் ஆழ்வார் -நம்பிக்கை வந்து கணவன் -அவன் சொத்து எல்லாம் இவளுக்கு தானே –எங்கு வாழ்வார்கள் குருவி காட்டும் மூலையில் குடிசை காட்டும் நன்றி –சம் சாரம் வளர்க்கும்–கொடு உலகம் காட்டேல்-ஆழ்வார் திரு விருத்தம் கடைசி -மாய வன் சேற்று அள்ளல் அழுந்தார் பொய் நிலத்தே –நரகத்தை நகு நெஞ்சே–சம்சாரம் தான் நரகம் என்கிறார்-இப்படி பொன் உலகம் கொடு உலகம் போல் அன்றிக்கே இந்த சரீரத்துடன்  புகுவதும் -சம்சாரம் நிவர்த்திக்கும் திரு அரங்கம்–தேசாந்தரம் தேகாந்தரம்- அந்த பொன் உலகம்–அவதாரம் போல் தீர்த்தம் பிரசாதியாதே -விபவமும் தேசாந்தரம் தேகாந்தரம் இல்லை–ஆனால் அந்த காலத்தில் இல்லையே -தீர்த்தம் பிரசாதித்து முடிந்தன அவதாரம்-

ஸ்தாவர பிரதிஷ்ட்டை -சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரென் என்று கிடக்கிறான்..–செல்வா தன் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் -என் தலை மேல் என்றார் திரு மங்கை ஆழ்வாரும் –கருட வாகனும் நிற்க  பூ சய்கன் -பூமியில் சயனம் அர்ச்சிக்கு தானே -சாஸ்வதாக ஸ்திர -அர்சைக்கு திரு நாமங்கள்
நால் ஆயிரமும் இவனுக்கு முகில் வண்ணன் அடி மேல் சொன்ன மாலை-ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் —-மேய சரமம் மாண சரமம்  -பிரமேய பிரமாண சரம நிலை-பதின்மர் பாடும் பெருமாள் குரு பரம்பரைக்கு முதல்வன்..நர நாரண னாய் சிங்காமை விரித்தான் விஷ்ணு லோகத்தில் பிராட்டிக்கு -சரம ச்லோஹம் தேர் தட்டில்- கேட்டவர்  யாரும் உபதேசிக்க வில்லை- ஸ்ரீ ரெங்க நாதன் ஸ்ரீ ரெங்க நாயகி பிராட்டிக்கு உபதேசிக்க நாம் பெற்று உய்கிறோம் -உகந்து அருளின திவ்ய தேசங்களுக்கு வேர் பற்று-அதனால் அம் பொன் அரங்கன்-அரங்கர்க்கு -லுப்த சதுர்த்தி -சொல்லி -கண்கள் சிவந்து கரு மாணிக்க மலை நெடுமாற்கு அடிமை மூன்று திரு வாய் மொழியும் ஈடு அனுபவம் சிறந்தது -வள  எழ உலகில் விலகினார் –இங்கும் விலகினார்–ஜீவாத்மா  பெருமை காட்ட நினைத்தான் ஜீவாத்மா பெருமை சொல்ல -சரீரம் போகும் வழியில் போய் கொண்டு இருக்கிறோம் -கிட்டே வர வில்லை ஆழ்வார் அவனை பற்றி 2 1 /2 பாசுரம் சொல்லி சரீரம் தான்  இந்த பெருமை கொண்டவனுக்கு ஜீவாத்மா தெரியுமோ –நித்யத்வ –ஏக –பகு ஈரில வன் புகழ் -ஆவி-சேஷத்வம் தொடர்பு–பிரதி சம்பந்தி–அம் பொன் பதங்களை இதற்கும் சேர்த்து கொள்ளலாம் -கொண்டாய் கொண்ட கோதை மீது தேன் உலாவு  பெருமை சொல்லி அடுத்து கூன்–கூனே சிதைய உண்டை வில் சிதைத்தாய் கோவிந்தா –ச்வாபதேசம் -ஞான மயம் ஆனந்த மயம் கர்துருத்வம் வண்டு சிஷ்யர் -ச்வாதந்த்ரம் கூன் -அந்த அகங்காரம் -அனுக்ரகம் கொண்டு நிமர்ந்த இவனை குனிய வைத்தான் அரங்கன்–பெரிய பெருமாளுக்கு சேஷமாய்-பெரிய பெருமை-அழியல் நம் பையல் –லுப்த சதுர்த்தி -சொல்லி -கண்கள் சிவந்து கரு மாணிக்க மலை நெடுமாற்கு அடிமை மூன்று திரு வாய் மொழியும் ஈடு அனுபவம் சிறந்தது -வள  எழ உலகில் விலகினார் –இங்கும் விலகினார்–ஜீவாத்மா  பெருமை காட்ட நினைத்தான் ஜீவாத்மா பெருமை சொல்ல -சரீரம் போகும் வழியில் போய் கொண்டு இருக்கிறோம் -கிட்டே வர வில்லை ஆழ்வார் அவனை பற்றி 2 1 /2 பாசுரம் சொல்லி சரீரம் தான்  இந்த பெருமை கொண்டவனுக்கு ஜீவாத்மா தெரியுமோ –நித்யத்வ –ஏக –பகு ஈரில வன் புகழ் -ஆவி-சேஷத்வம் தொடர்பு–பிரதி சம்பந்தி–அம் பொன் பதங்களை இதற்கும் சேர்த்து கொள்ளலாம் -கொண்டாய் கொண்ட கோதை மீது தேன் உலாவு  பெருமை சொல்லி அடுத்து கூன்–கூனே சிதைய உண்டை வில் சிதைத்தாய் கோவிந்தா –ச்வாபதேசம் -ஞான மயம் ஆனந்த மயம் கர்துருத்வம் வண்டு சிஷ்யர் -ச்வாதந்த்ரம் கூன் -அந்த அகங்காரம் -அனுக்ரகம் கொண்டு நிமர்ந்த இவனை குனிய வைத்தான் அரங்கன்–பெரிய பெருமாளுக்கு சேஷமாய்-பெரிய பெருமை-அழியல் நம் பையல் –நித்யம் திரி விதம் -பக்த முக்த நித்ய -ஏக ரூபம் விகாரம் இல்லை-அசித் சொரூபம் ஸ்வாப விகாரம் இரண்டும் உண்டு –சித் ஆனந்தம் துக்கம் ஸ்வாப விகாரம் உண்டு-அவனுக்கு இரண்டும் இல்லை-பதிம் விச்வச்ய– என்னை ஆளன் –மூ உலகு ஆளியே என்னும் –இதை வைத்து அவனுக்கும் பெருமை–ஆவிக்கு ஓர் பற்று கொம்பு-நின்னலால் அறிகிலேன் நான் -ஆவி=ஜீவாத்மா –ஸ்வ சொரூபம் தெரிந்து பர சொரூபம் பிள்ளை  லோகாச்சர்யர் சொல்லிய முறை–ஸ்தூலம் காட்டி சூஷ்மம் காட்டுவது போல்–அருந்ததி–அரங்கர் சொல்லலி ஆவி சொல்கிறாரே –பிராப்யச்ய பிரமனோ ரூபம் பிரத்யக் ஆத்மா ஸ்லோஹம் பிரணவம் அ காரம் முன்பு- -உயர்ந்தது சொல்லி -நாராயண வித்மகே  வாசு தேவய தீமகி விஷ்ணு –விஷ்ணு காயத்ரி போல்–சம சமுசயம் -இல்லை உம்மை தொகை சம்பந்தம் காட்ட தான்-யுவதிச்த குமாரிணி   அவள் -யுவ குமாரன் அவன் –சிசு பாலன் குமாரன் யுவ விருத்தன் பருவம்–குமார பருவம்மாற வில்லை நாயக லஷணம் யுவ வந்தும் குமார பருவம் ஒட்டி இருக்கிறது -சமம் இல்லை-சம சண்=முச்யம் இல்லை சேஷ சேஷிக்கு -சமம் இல்லை அது அதுவே –ஸ்வாமி தாசன்- போகம் ஆனந்தம் அனுபவம் இதில் தான் சாம்யம்-தம்மையே ஒக்க அருள் -மம சாதரசம்-அந்தரங்க சம்பந்தம் காட்டி-அனந்யார்ஹ  சேஷத்வம் காட்டும் -மறந்தும் புறம் தொழா மாந்தர் -அழகிய மணவாளன் –புறம் ஓடி ஓடி புறம் கால் தான் வீங்கும் -வைத்த மா நிதி பெருமாள் தான் புதையல் –அந்ய சேஷத்வம் ஒழிகையே பிரதானம் –ஆனை துரத்தினாலும் ஆனை கால் நுழைய மாட்டாமல் -போக மண்டபம் –நம் பெருமாள் புகுந்தாலும் எம்பெருமானார்புகுந்து போகாத ஐதீகம்
அவனுக்கே அற்று தீர்ந்தான் உ காரம் விவரணம் தான்  நம சப்தம் அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பகவத் சேஷத்வம் விட பிரதானம் .–எனக்கு நான் அல்லேன் -உ காரம் சொல்ல வேண்டுமே-சவ ச்வாதந்த்ரம் கூடாது-அசித் போல் பாரதந்த்ரம் -ரஷிக்க வேண்டிய பொறுப்பு என் இடம் இல்லை–கட்டிலே வைத்தால் என் காட்டிலே வைத்தால் என் -பரதன் கட்டில்-அரசில் லஷ்மணன் காட்டில் -நெருங்கிய சம்பந்தம் -பாகவத சேஷத்வம் வரை ததீய அந்தரங்க சேஷத்வம் -இது தான்-சம்பந்தம் அயோக விவசெதம்  அன்யோக விவசெதம் -பகவானுக்கே ஜீவாத்மா அடிமை-எ வகாரம் அவனுக்கு அடிமையே -அவனுக்கே அடிமை என்றும்–அந்தரங்க சம்பந்தம் நவ வித சம்பந்தம் -உண்டு—பிதா ரஷாக சேஷி  பத்ரா ஞாத்ரு ஸ்வாமி ஆதார சரீர போக்த்ரு -ஒன்பதும் ஒழிக்க முடியாத சம்பந்தம்–பிதா புத்திர -காரணத்வம் மூலம்- -பிதா நாராயணா  தாயே தந்தை நோய் பட்டு ஒழிந்தேன்- அவனே எல்லாம்-நகி பாலான சம்பந்தம் ஹரி தவிர வேறு யாருக்கும் இல்லை–பெயர் தங்க வேண்டுமானால் வா -பறவை- நாராயணன் ஜகத் ரஷகன் -நார சப்ததுக்குள் நானும் ஒருத்தி -திரு வன் வண்டூர் என்னையும் உளள் என்மின்களே ஏறு செவகனாருக்கு –வேடன் -அந்த மான் சொன்னால் போதும் -பட்ட பாடு எல்லாம் நினைவு வரும் அந்த பராங்குச நாயகி சொன்னால் போதுமே –நீ எங்களை கொள்ளாமல் போகாது -பயப் படுத்துகிறாள் ஆண்டாள் அமரர்கள் அதி பதி சேஷ சேஷி பாவம்–பறவை ஏறு பரம் பொருடா   நீ என்னை கை கொண்ட பின் –பர்த்ரு பார்யை–உணர்வினில் உள்ளே இருத்தினேன் -ஞாத்ரு ஞாயேம்–அறிந்து கொள்ள படுபவன் ஆக ஐந்தும் பிரணவம் சொல்லும் இனி -நமஸ் ஆல்-உலகம் மூன்று உடையாய் ப  என்னை ஆள்வானே -சொத்து ஸ்வாமி/–நாரம் எஸ் ஆத்மா சரீரம்  எஸ் பிர்த்வி சரீரம்-உன் உடை வீடு உடையான்-சரீரம் ஆத்மா உடன் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன் -அயன அம்சம் -மூ உலகும் தன அடைய வயிற்றில் ஆதாரம் இருப்பிடம் -சூத்திர மணி போல் நூலில் மணி கோத்து–நூல் தாங்கும் தெரியாது அது போல்-அஹம் அன்னம் அஹம் அன்னம் போக்த்ரு பக்த ஆய சப்தம் சர்வ கால சர்வ வித சர்வ தேச கைங்கர்யம் -ஒன்பதும் அந்தரங்க சம்பந்தம் காட்டி -அறியாதன அறிவித்த அத்தா -அறிய வைக்கிறார் சொரூபத்தில் உணர்த்தி கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உறியேனோ-பிரணவம் -என் நான் செய்கேன் -சு ரஷனம் அசக்தன் –உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-பிராபகம் அவன் ஒருவன் தானே -மற்று யாரும் ரஷித்து ஸ்ரீ வைகுண்டம் கொடுத்தாலும் வேண்டேன்–மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏக என்னும் பிராப்யத்தில் துவரை துடிப்பும் வேண்டும் –பேரு தப்பாது என்று துநிகையும் -மார்பில் கை வைத்து உறங்க பிராப்தி -வாழும் சோம்பரை உகத்தி போலும் -வாழும் சோம்பர் -பேற்றுக்கு துடிககையும் வேண்டும் பாம்போடு ஒரு கூரையில்  பயின்றால் போல் என்ற படி விரோதியின் பீதியும் –
உத்தேச விஷய பெருமையும் பாகவத உபதேசத்தில் க்ருதக்ஜையும் ஆவிக்கு ஓர் பற்று கொம்பு நின் அல்லால் இல்லை என்று-கயிறு ஆசார்யர் கை அவன் கிணற்றில் விழுந்த -சம்பந்த ஞானமும் அந்தரங்க சம்பந்த -ஆழ்ந்த -ததீய -நிர்பாதுக சரீரம் தர்மித்வம் சேஷத்வம் -தர்மம் தரமி -விலகி அந்தரங்க ஐக்கியம் தானே என்னை பாடி வித்து தானே ஆக ஒழிந்தான் –சப்தாதி விஷயத்தில் அச்சம்-கைங்கர்ய அகம்காரம் இன்றியும் -சேஷத்வத்தில் கர்த்ருத்வ புத்தி இன்றி -ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வ புத்தி இன்றியும் –பிரவிருத்தி நிவ்ருத்தி -கர்த்ருத்வ புத்தி -விடுகையும் பற்றுதலும் மோஷம் கொடுக்காது விடுவித்து பற்ற வைத்த அவனே உபாயம்–அவயவ பூதம் நாம் கைங்கர்ய ஆனந்தம் அவனுக்கு -சரீரம் பண்ணிய செயல் ஆத்மாவின் ஆனந்தம் என்று இருக்க வேண்டும்..இந்த அந்தரங்க சம்பந்தம் காட்டி– உருவாக்கி இல்லை– இருப்பதை காட்டி-சம்பந்த ஞானம் நினைவு படுத்துகிறார் ..வியாபாரி பிள்ளை ஒரே துறை சரக்கு கதை போல் –ஆச்சார்யர் விலகி போன பிள்ளைக்கு காட்டி-அங்கு இருவரும் விலகி- திரு மாலே நானும் உனக்கு பழ அடியேன் -யானே என்னை அறிய கிலாதே இருந்தோம் தேக ஆத்மா அபிமானியாய் -பொருள் அலாது கிடக்க -விரோதி-பர ஜீவா உபாய உபேய நான்கிலும் -விரோதி–அபர வஸ்து  பரன் என்றும் -/அரஷக -ரஷகன் என்பதும் /அநீச்வரன்-ஈஸ்வரன் என்கையும் /அசெஷி பக்கல் சேஷி / அனுபாச்யர் பக்கல்  உபாசனமும் / அனாத்மா பக்கல் ஆத்மா /அச்வன்தரன் அனுபாயம் அபந்து வில் பந்து புத்தி /அபோக்கியம் வஸ்துவில் போகய புத்தியும் /நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -நான் எனது சொல்ல வில்லை–அகம்காரம் ஒட்டி கொள்ளுமே –தடை நீக்கி -இவை எல்லாம்நாராயணனே நமக்கே பறை தருவான் -உன்னால் அல்லால் யாவராலும் குறை வேண்டேன் -விரோதி கண்ணிலே பட வில்லை ஆண்டாளுக்கு —ஆழ்வார் பாசுரம் விரோதி கழிப்பது நிறைய சொல்வார்கள் –ஆண்டாள் அதன் பக்கமே போகாமல் விரோதிகள் வாசனையும் படாமல் நமக்கு கிருபை உடன் அருளி இருக்கிறாள்
மாந்தரே –தத் தேவதா –தாதா மந்திர பிரதே குரு -அவசியம் பக்தி செய்வதே பிரதம சாதனம் -மந்த்ரத்திலும் மந்த்ரத்தில் உள் ஈடான வஸ்து விலும் மந்திர பிரதானன் ஆன ஆச்சார்யர் பக்கலிலும் பிரேமம் கனக்க உண்டானால் காரிய கரம் ஆகும் பசியன் சோற்றை கண்டால் போல் ஆச்சார்யர் பக்கம் சிஷ்யன் இருக்க வேண்டும் – நான் கண்டு கொண்டேன் நாராயணா நாமம் -திரு பிரிதி பத்ரி காச்ரமம் -நர நாராயணனாய் சிங்காமை விரித்ததால் -அவன் அன்றோ ஆசார்யன்-பிரசித்தம் –உயர்வு காட்ட –விரோதி கழித்து -அடையணும் -பாதுகையும் அரசும் ஈந்து பரதன் -த்ருஷ்டக ஆனந்தமாக தேரில் ஏறி- பாதுகா பட்டாபிஷேகம் ஆனதும் துக்கம் -ஸ்வதந்த்ரம் தொலைக்கவும் அநிஷ்ட தொலைதல்–அதனால் ஆனந்தம்–பெருமாள் உடன் சேர்ந்து கைங்கர்யம் செய்வது இஷ்டம் பிராப்தி- அதனால் துக்கம்–பரித்யஜ்ய -விட்டு விட்டு -மாம் ஏக்கம் சரணம் விரஜ -புல்கு பற்று அற்றே -பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –தடை நீக்குதல் பார்த்தோம்–ஓம் நம நமோ நம நாராயண நம மூன்றும் –சொரூப ஞானம் /உபய ஞானம்/உபேய ஞானம் -அனுபவமும் அவனுக்கு தான் -புருஷார்த்த சிஷ்யை இது தானே –தாலி கிடந்தால் ஆபரணங்கள் பண்ணி கொள்ளலாம் நம தான் பிரதானம் யானே என் தனதே என்று இருந்தேன் யானே நீ என் உடைமையும் நீ சொரூப சிஷை –/களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -உபாய சிஷை/மற்றை நம் காமங்கள் மாற்று -புருஷார்த்த சிஷை பிரபல தர விரோதி மற்றை நம் காமங்கள் மாற்று–தடை காட்டுவது–பள்ளம் இதோ சுட்டி காட்டுகிறார் ஆச்சர்யர்–தாயே தந்தை நோயே பட்டு -ஒழுந்தேன் –அநயம் அர்சேது-பாபம் – மறந்தும் புறம் தொழா மாந்தர்–நேர் செறிந்தான் கொடி கோழி கொண்டான்  நேர் செறிந்தான் எரியும் அனலோன் நேர் செறிந்தான் முக் கண் மூர்த்தி கண்டீர் —சொன்னால் விரோதம் -ஆகிலும் சொல்வான் கேண்மினோ –நாவில் கமலம் முதல் கிழங்கே என் நாவில் இன் கவி யாருக்கும் கொடுக்கிலேன் -தேதாந்தர சம்பந்தம் பிரதம விரோதி ஜன்மம் பல ஆன பின்பு விஷ்ணு பக்தன் ஆகிறோம்
தாண்டி வந்த பின்பு மீண்டும் போக வேண்டாமே -பட்ட மகிஷி குரு நில மன்னர் வாசல் நின்றால் சகர வர்த்தி மனம் என்ன பாடு படும்–குரு நிலமன்னருக்கும் பயம் –வேண்டாமே –கங்கை அருகில் இருக்க கூபம் குட்டையில் குளிப்பது போல்–விபரீதை பூஜ்யம் த்யாஜ்யம்-தடை காட்டி -வியக்த சதிர்த்தி ஆய-கைங்கர்ய பிரார்த்தனை-நெறி வழி உபாயம்-உம்பர் திவம் என்னும் வாழ்வு -உம்பர்=நித்யர் திவத்திலும் பசு நிரை மேப்பு உவத்தி-இஷ்ட விநியோகம் -தெளி விசும்பு திரு நாடு நிரவதிக தேஜோ ரூபம் –திரிபாத் விராட்–போகய போக உபகரண போக ஸ்தான–நச புனவர்ததே மீழ்ச்சி இன்றி  வைகுந்தம் மா நகர்  கை அதுவே — உளம் கொள் திரு குருகூர் -கொண்டால் வைகுந்தம் கிட்டும்-வாழ்வு-கைங்கர்யம் –தேசிகன் போல் -ஆச்சார்யர் போல் தேசத்தையும் ததீயரையும்– திவம் உம்பர் –கொண்டே நிரூபிக்க வேண்டும் படி-பொன் உலகம் -காம ரூபம் சஞ்சயன்-வேண்டிய ரூபம் கொண்டு கைங்கர்யம் பண்ணலாம் சென்றால் குடையாம் போல் -நித்ய கைங்கர்யம் வாழ்வு பர்யாய சப்தம்–வாழ்வே கைங்கர்யம்-தொழுது எழு- தொழுகையே எழுவது –தொழா விடில் வீழலாம் –வேம்கடத்தை பதியாக வாழ்வீர்காள் -மேகம் பார்த்து ஆண்டாள்-அசித்-திவ்ய தேச வாசமே வாழ்வு-அதற்க்கு சேர்ந்த உபாயம் நெறி-தெள்ளியீர் -பாசுரம் -பலன் உலகம் ஆள அங்கு தெள்ளியீர் அனுபவம் இல்லை– பிராப்ய பிராபகம் ஐக்கியம் நெறி வாசல் தானே ஆக நின்றான் ஆறும் பேரும் மருந்தும் விருந்தும் — ச்வீகார விஷய பூதன் பிராபகன் –பரிசர்ய விஷய பூதன்-அவன் தானே ஆத்தி கீரை கூப்பிடவும் கொடுக்கவும் -சேர்ந்து இருக்கும் உபாயமும் உபேயமும்-சேர்ந்த -சூசிப்பித்து அருளுகிறார் – ..சாதனச்ய கெளரவம் சேர்ந்த நெறி –மோஷ சாதனம் பக்தி போல்வன விளம்பிய பலம் கொடுக்கும் -பக்தி பரம  அசேதனம் -அவை சேர்ந்த நெறி இல்லை—உபய லிங்க விசிஷ்டன் -பர சொரூபம்-ஆவி க்கு ஜீவாத்மா -தடை விரோதி -வாழ்வு புருஷார்த்தம் -சேர்ந்த நெறி உபாய சொரூபம் -திரு மந்திர உபதேச முகேன-வெளி இடுபவர்-சதாச்சர்யன்-சாஸ்திரம் அறிந்து -ஆசாரம் நிலை நிறுத்தி–நேரே ஆசார்யன் எனபது சம்சாரம் நிவ்ருத்தி யான திரு மந்த்ரம் உபதேசிப்பவன்–குண்டூசி யானை தேடுவது போல் –பகவான்-ஆசார்யன்-காட்டும் அவன் அன்றோ ஆசார்யன்–கொண்டு அருளுவார் -அவனோ கண்டு தான் அருளுவான் ..இனி அதிகாரி கெளரவம் அடுத்த பாசுரத்தில் அருளுகிறார்

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்  திரு அடிகளே சரணம்
ஸ்ரீ விளாம் சோலை பிள்ளை  திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சர்யார் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

உபநிஷத்தில் கதைகள்-கேனோ உபநிஷத் – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

September 8, 2011
இதம் பூர்ணம்-பொலிக பொலிக பொலிக –மாறன் சொல் மருந்தாக போகும் -ஷாந்தி ஷாந்தி ஷாந்தி -ஆதி ஆத்மிக ஆதி தைவிகம் ஆதி பௌதிகம் மூன்றிலும் ஷாந்தி   –தேக  சுத்தி–ஆத்மாசுத்தி-கர்ம கழிய – மோஷம் பெற மூன்று தடவை தீர்த்தம் பிரசாதிகிரார்கள்
அப்யாயந்து  –சர்வம் -அனிரா கிரா-ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி-சாம வேத ஷாந்தி பாடம் –வாக்கு பிராணன் இந்த்ரியங்கள் வளரட்டும் புஷ்டியாக இருந்தால் தான் ஆத்மா பர மாதமா இடம் சேர -அதனால் பிரார்திகிறது -உடலும் உள்ளமும் ஆரோக்கியம்-சர்வ சக்தன்  உள்ளே இருக்கிறான் என்று நினைக்க நினைக்க
சர்வம் பிரம சரீரம் -நேராய் நிலனாய் ..சிவனாய் அயனாய்–ஆஸ்ரித வாத்சல்யனாய் கண்ணுக்கு புலப் பட அர்ச்சை ரூபம் -பூர்ணம் இங்கும் –நாம் பார்க்கிற படி இருந்தாலும் –மா அஹம்  பிரமம் நிராகுர்யாம் என்னை பிரமம் நிராகரிக்காமல் இருக்கட்டும்–பிரமத்தை இல்லை என்று நமக்குள் இருக்கும் அரக்கன் சொல்ல பார்க்கும்- ந அஸ்தி இல்லை நாஸ்திகன்-நம்பிக்கை கெடும் படி நடக்கும் போதும் –வாளால் அறுத்து சுடுனிம் மருத்துவன் பால் மாளா காதல்–அனிகிரானம் இரண்டு பேர் இடம்–கர்மங்கள் நிலை பெறட்டும் –இது முதல் ஸ்லோஹம்
ஜைமினி இடம் சிஷ்யர் -கேள்வி கேட்க ஆரம்பித்தார் அடுத்து –கேன இஷிதம் பிரதி –தான் ஆசை பட்ட இடத்தில் யாரால் தூண்ட பட்டு போகிறது -மயங்கி தூங்கும் பொழுதும் பண்ணுகிறோம்-யாரோ தூண்டனும்–செய்ய கூடாது என்று நினைகிரத்தை தவிர்க்காமல் செய்கிறோம்..என்னை தூண்டுவது யார்- முந்நீர் ஞாலம் படைத்த என் முகில் வண்ணா அந நாள் நீ தந்த யாக்கையின் வழி உழல்வேன்

பிரேஷிப்பது யார்-
அடுத்து -பஞ்ச பிராணன் தாங்குகிறது யாரால்-பிராணஅபான வியான உதான சமான –ஐந்தும் -யாம ஆயாமம் பிரணாயாமம் — உச்வாசம் நிச்வாசம்-பூரகம்-உள்ளே இழுப்பது   ரேசகம்-வெளியே விடுவது கும்பகம் உள்ளே இருப்பது 16 தடவை நிமிஷம்-பயிற்சி பண்ணி 12 தடவை குறைத்தால் ஆரோக்கியம்–அபான -ஆசனம் -வியான வியாபித்து— சமான -நாபி –உதான -கண்டம் –எனக்கு தெரியாமல் இவை தருகிறதே யாரால்-சீதா சுவாதீனம் இல்லாதவனும் இதை பண்ணுவதால்
அடுத்து -பேசும் வார்த்தை  யாரால் தூண்ட பட்டு பண்ணுகிறோம்.என் வாய் முதல் அப்பன் என் நாவின்  இன் கவி யார் ஒருவருக்கும் கொடுத்திலேன்-ஆழ்வார் கேள்வி கேட்டு பதில் சொல்லாமல் பதிலை அருளுவார் –
சஷுஸ் -கண் காது செயல் தூண்டுவது யார்
ரிஷிகேசன் இருடி கேசா மூக்கு உறிஞ்சி முலை உணாயே -தன் இந்த்ரியம் வசம் வைப்பவன் அர்த்தம் இல்லை தம் அடியார் இந்தரியங்களை வசம் வைப்பவன்-குடா கேசன் தூக்கம் வென்றவன் காதுக்கு காதா-பார்வை அளிப்பவன் – வாக்குக்கு வாக்கு பிராணனுக்கு பிராணன் -உடல் தரிப்பை அளிப்பவன் தாரகன்-ஆக இருகிறவன் பிரமம் தான் செலுத்து கிறான் அறிந்தால் அது முச்ய தீரர் ஞானி ஆவான் -ஸ்ரீ வைகுண்ட அனுபவம் அடைகிறான் –சஷுஸ் த்ருஷ்டம் -கண்ணாகவும் பார்வையாகவும் காதாகவும் கேள்வி உணர்வாகவும் -நாக்கு ஆகவும் ருசியாகவு-மூக்கு ஆகவும் மோப்ப உணர்வு ஆகவும் -தோல் ஆகவும் தோடு உணர்வாகவும் – ஆக இப்படி பத்தாக இருப்பவன்-நாராயணன்

அஸ்மான் லோகன் அமிர்தம் –போவான்
ஜைமினி உபதேசம்-கண்ணால் பார்த்து அறிய முடியாதவன் -வாக்காலும் மனசாலும் முடியாது -இப்படி உபதேசம் பண்ணு —
சிஷ்யன் வருவானா இப் படி சொன்னால்–வஸ்து தெரிந்து கொள்ள முடித்தவன் -புரிதலுக்கு அப்பால் பட்டவன் என்று அறிந்தால் அறிந்தவன் ஆகிறான் –
பூர்வர் சொல்ல இப்படி அறிந்தேன் –அசித் =அந்ய தேவ தத் விதித -கண்ணால் அறிய படும் அசித்தும் மனசால் உணர்ந்த சித் விட -என் மனம் என் கை கை வேற நான் வேற தானே நான் =ஆத்மா அனைவரும் உணர்ந்து தான் இருக்கிறோம்–சொபனம்-உடம்பில் யார் -அதற்குள் போய் இருந்தால் தட்டினால் எழுந்து இருக்க கூடாது அதற்குள் தர்ம பூத ஞானம் இருக்கும் –மனன் அகம் ..பொறி உணர்வு அவை இலன் மனன் உணர் இலன் –இல்லதும்  உள்ளதும்  அல்லது அவன் உரு–இந்த்ரியன்களால் மனசால் அறிய முடியாதவன் அப்பால் உள்ளவன்
அது இது அல்ல -இது இது என்று அறிவது போல் -அனுமானித்து அறிய முடியாது குடம் இருந்தால் குயவன் இருக்க வேண்டும்-உலகம் இருப்பதால் அவன் இருக்க வேண்டும்..-வர அறைக்கு உள் படுத்த முடியாதவன் சர்வ சக்தன் சர்வக்ஜன் -தாங்கி செலுத்துபவன் நினைவுக்கு அப்பால் பட்டவன் -பரத்வம் –

கண்ணை பார்க்க வைக்கிறவன் பிரமம் -கண்ணால் பார்க்க முடியாது அவனை–அறிவுக்கு அப்பால் பட்டவன்- காதால் கேட்க முடியாதவன் கேட்கும் படி செய்கிறான் முதல் கண்டம் இது
அடுத்து –மன்யசே– இப்படி நம்பினால்-நன்றாக அறிந்து கொண்டேன் -ராமன் கண்ணன் -கூட அறிய முடியாது அர்ச்சையும் அறிய முடியாது பூர்ணம் எல்லாம் –யஸ்ய மதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேதச்ய –அறிய முடிய வில்லை என்று அறிந்தவன் அறிந்தவன் ஆகிறான் அறிந்தேன் என்று சொல்பவன் அறியாதவன் ஆகிறான் –விக்ஜாதம் அவிக்க்ஜாதம் -ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான் இதை அறியாமல் வேற எல்லாம் அறிந்தவன் ஒன்றும் அறியாதவன் ஆகிறான் -பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் திரு மங்கை ஆழ்வார் ராமன் -இன்னார் என்று அறியேன்-குணா நலன்கள் பிரபாவம் அறியேன் -மண்டோதரி-தாரை -அப்ரேமயம்-புத்திக்கு அப்பால் –வஸ்து இல்லை எனபது இல்லை ஆகாச தாமரை முயல் கொம்பு போல் இல்லாத வஸ்து இல்லை –இதை போல் எதையும் சொல்ல முடியாது என்று முன்பே சொன்னார்– உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள் உளன் அலன் எனில் உளன் — -இல்லை சொன்னாலும் உளன்-குடம் இருந்தது எடுத்து போனதும் இல்லை- இங்கு இல்லை அங்கு இருக்கிறது–குடம் இல்லை சொமபு இருக்கிறது–இன்று இல்லை நேற்று இருந்தது

அருவங்கள் -உளன் இரு தகமையுடன் –காரணம் அறிந்தால் காரியம் அறியலாம்-தங்கம் அறிந்து மோதிரம் போல் அனைத்தையும் அறிவோம் -என்பதே இரண்டாம் கண்டத்தின் சுருக்கம்
மூன்றாம் கண்டம்-யக்ஜன்-கௌசிக முனிவர் வருவார் என்று -சாமான் வாங்கி வர போகசிஷ்யர்  இருவரும் சிந்தனை பண்ணி அசை போட்டு போக
ஜைமினி ஆஸ்ரமம் சரஸ்வதி நதி கரை அருகில் வர -சப்தம் தேவர்கள் வென்றோம் -அஸ்மாகம் விஜயக -கூத்தாடி வர -எங்களுக்காகா ஜெயம் கூத்தாடி வர -கர்த்துத்வ்ப புத்தி -பலத்துக்கு பண்ணி தான் திருப்தி-அசுரரை வென்று பல தியாகம் -அஸ்மாகம் என் உடைய தியாகம் பண்ண வில்லை–உயர்ந்த கர்மா -இல்லை தேவர்களையும் விடுவது இல்லை -விடுவது கஷ்டம் -விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும்–சுமுகன் கருடன்-கதை-ஐம்புலன் இவரையே விட வில்லையே –கர்வ பங்கம் நடக்க போகிறது -சிஷ்யர் பார்த்து இருக்க யக்ஜன் தோன்றி-பிரமம் இந்த ரூபம் கொண்டு- யார் என்று தேவர்கள் அறிந்து கொள்ள வில்லை–கண் முன் வந்து நின்றாலும் அறிந்து கொள்ள வில்லை-அவன் அருளால் தான் அறிய முடியும் ந தபஸ் -மனாஸ்து விசுத்தான– சுத்தமான மனசால் முடியும்-தெரிந்து கொள்ள முடியாது என்று தான் தெரிந்து கொள்ள முடியும்–எதோ வாசந்தே நிவர்த்த யந்தே –பன்னலார் பயிலும் பரனே பவித்ரனே -பன்னலார் =வேத வல்லுநர் பயில்வார் இருந்தாலும் அறிய முடியாத பரன் -ஆனைக்கு குதிரை வைப்பது போல் அங்கும் நம் அறிவுக்கு எட்டாமல் இருப்பவன் –அக்நி பகவான் யார் என்று பார்த்து வா அனுப்ப-ஜாத வேதன்–பிறந்தது அனைவரையும் அறிந்தவன் அக்நி–பேர் மட்டும் ஜாத வேதன் அவனாலும் அறிய முடியாதவன் –நீ யார் கேட்டதாம் யக்ஜன்-ஆகுதி கொடுப்பதை தேவதை இடம் கொடுக்கும் அக்நி–எனக்கு இல்லை தேவனுக்கு தியாகம் செய்வது யாகம் –எதையும் எரிக்க முடியும் -புல் போட்டான் -பனி உடன் சேர்ந்த புல்-சக்தி எல்லாம் உபயோகித்தும் முடிய வில்லை-பயந்து குறுகி போய் -திரும்ப -வாயு பகவானை அனுப்ப- நீ யார் -மீண்டும் கேட்டான்- அனைத்தும் எடுத்து வகிக்க வேண்டிய வாயு-மணம் இழுத்து சர்வம் ஆயாதி கச்சதி வாயு- -மாதரிச்வா -ஆகாசத்தில் ஓடுபவன் -பெயர் சொல்ல -சக்தி -எதையும் எங்கும் தள்ளிவி விடுவேன் வாயவ்ய யாகம்-மூலையில் உள்ள செல்வம் கொண்டு சேர்க்கும்–தஸ்மை தருணம் -அதே புல் போட்டு வீசி பார்- ந சாக -முடிய வில்லை–கேள்வி கேட்க்கும் வாயும் அவன் தான் தூண்ட வேண்டும் இவர்கள் சக்தியும் அவன் தான் கொடுக்க வேண்டும் -இந்த்ரன் வர- தன்னை மறைத்து கொண்டான் யக்ஜன் –உன்னை கண்டதும் பயந்து போனான் அக்நி வாயு சொல்ல -உமா தேவி -வந்து ஆஜகாம -யக்ஜன் யார் எங்கே கேட்டான் இந்த்ரன்-பிரமத்தால் தூண்ட உமா தேவி -ஞானம் கொடுக்க ஆசை பட்டதும் –நடக்கும் கதை மேல்–தெரிவித்தால் அறியலாம் –ச பிரமம் அந்த யக்ஜம் தான் பிரமம் –இந்த ஜெயம் அவனுடையது -சரீரத்துக்கு வெற்றி ஆத்மாவுக்கு -மறைந்ததால் வெற்றி -அதனால் அவனுக்கு வெற்றி -கூத்தாடும் உங்கள் அந்தர் ஆத்மா அறிந்து கொள் –இதனால் தான் பெருமை கொண்டனவாம் இந்த மூன்றும் அக்நி வாயு தேவேந்தரன் -பிரமத்துக்கு அருகில் போன பெருமை -பார்த்த பாக்கியம் அறியா விடிலும்-தொடுகிற அளவு கிட்டே போனதால் வந்த பெருமை -இப்படி பிரமம் அறிந்து கொண்டால் தமேவ வித்வான் -மிருத்யு சம்சார பந்தம் தொலைந்து அவனை அடைந்து பிரதி திஷ்டிதி பிரதி திஷ்டதி மீளா -நச புன ஆவர்ததே –தெளி விசும்பு திரு நாடு -நலம் அந்தமில் திரு நாடு-கேனோ உபநிஷத் சாரம் பார்த்தோம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Kena Upanishad

Kena Upanishad 
Translated by Vidyavachaspati V. Panoli

Om ! May my limbs, speech, vital air, eyes, ears, strength,
And all the senses be fully developed.
All that is revealed by the Upanishads is Brahman.
May I never deny Brahman:
May Brahman never disown me.
Let there be no repudiation (from Brahman);
Let there be no infidelity from my side.
May all the Dharmas extolled by the Upanishads shine in me
Who am intent on knowing the Self.
May they shine in me !
Om ! Peace ! Peace ! Peace !

I-1. Wished by whom is the mind directed to fall (on its objects)? Directed by whom does the foremost vital air move? By whom is wished this speech which the people utter? Who is the radiant being that unites the eye and the ear (with their objects)?
I-2. Because He is the ear of the ear, the mind of the mind, the speech of speech, the vital air of the vital air, and the eye of the eye, the wise, freeing themselves (from the identity with the senses) and renouncing the world, become immortal.
I-3. The eye does not reach there, nor speech, nor mind, nor do we know (Its mature). Therefore we don’t know how to impart instruction (about It). Distinct indeed is That from the known and distinct from the unknown. Thus have we heard from the ancients who expounded It to us.
I-4. That which is not uttered by speech, that by which the word is expressed, know That alone to be Brahman, and not this (non-Brahman) which is being worshipped.
I-5. That which one does not think with the mind, that by which, they say, the mind is thought, know That alone to be Brahman, and not this (non-Brahman) which is being worshipped.
I-6. That which man does not see with the eye, that by which man sees the activities of the eye, know That alone to be Brahman, and not this (non-Brahman) which is being worshipped.
I-7. That which man does not hear with the ear, that by which man hears the ear’s hearing, know That alone to be Brahman, and not this (non-Brahman) which is being worshipped.
I-8. That which man does not smell with the organ of smell, that by which the organ of smell is attracted towards its objects, know That alone to be Brahman, and not this (non-Brahman) which is being worshipped.

II-1. If you think, ‘I know Brahman rightly’, you have known but little of Brahman’s (true) nature. What you know of His form and what form you know among the gods (too is but little). Therefore Brahman is still to be inquired into by you. I think Brahman is known to me.
II-2. I think not I know Brahman rightly, nor do I think It is unknown. I know (and I do not know also). He among us who knows that knows It (Brahman); not that It is not known nor that It is known.
II-3. It is known to him to whom It is unknown; he to whom It is known does not know It. It is unknown to those who know, and known to those who know not.
II-4. When Brahman is known as the inner Self (of cognition) in every state of consciousness, It is known in reality, because one thus attains immortality. Through one’s own Self is attained strength and through knowledge is attained immortality.
II-5. Here if one has realised, then there is accomplishment. Here if one has not realised, then there is utter ruin. Having realised Brahman in all beings, and having withdrawn from this world, the wise become immortal.

III-1. It is well-known that Brahman indeed achieved victory for the gods. But in that victory which was Brahman’s the gods revelled in joy.
III-2. They thought, “Ours alone is this victory, ours alone is this glory”. Brahman knew this their pride and appeared before them, but they knew not who this Yaksha (worshipful Being) was.
III-3. They said to Agni: “O Jataveda, know thou this as to who this Yaksha is”. (He said:) “So be it.”
III-4. Agni approached It. It asked him, “Who art thou?” He replied, “I am Agni or I am Jataveda”.
III-5. (It said:) “What is the power in thee, such as thou art?” (Agni said:) “I can burn all this that is upon the earth.”
III-6. For him (It) placed there a blade of grass and said: “Burn this”. (Agni) went near it in all haste, but he could not burn it. He returned from there (and said:) “I am unable to understand who that Yaksha is”.
III-7. Then (the gods) said to Vayu: “O Vayu, know thou this as to who this Yaksha is”. (He said:) “So be it”.
III-8. Vayu approached It. It said to him, “Who art thou?” He replied, “I am Vayu or I am Matarsiva”.
III-9. (It said:) “What is the power in thee, such as thou art?” (Vayu said:) “I can take hold of all this that is upon the earth”.
III-10. For him (It) placed there a blade of grass and said: “Take this up”. (Vayu) went near it in all haste, but he could not take it up. He returned from there (and said:) “I am unable to understand who that Yaksha is”.
III-11. Then (the gods) said to Indra: “O Maghava, know thou this as to who this Yaksha is”. (He said:) “So be it”. He approached It, but It disappeared from him.
III-12. In that space itself (where the Yaksha had disappeared) Indra approached an exceedingly charming woman. To that Uma decked in gold (or to the daughter of the Himalayas), he said: “Who is this Yaksha?”

IV-1. She said: “It was Brahman. In the victory that was Brahman’s you were revelling in joy”. Then alone did Indra know for certain that It was Brahman.
IV-2. Therefore, these gods viz. Agni, Vayu and Indra excelled other gods, for they touched Brahman who stood very close and indeed knew first that It was Brahman.
IV-3. Therefore is Indra more excellent than the other gods, for he touched Brahman who stood very close and indeed knew first that It was Brahman.
IV-4. Its instruction (regarding meditation) is this. It is similar to that which is like a flash of lightning or like the winkling of the eye. This is (the analogy of Brahman) in the divine aspect.
IV-5. Then (follows) the instruction through analogy on the aspect of the individual self. (It is well-known that) the mind seems to attain to It, that It is continually remembered by the mind, and that the mind possesses the thought (regarding It).
IV-6. That Brahman is known indeed as Tadvana (worshipful or adorable to all beings); That is to be worshipped as Tadvana. To him who knows It thus verily all beings pray.
IV-7. (Disciple:) “Revered sir, speak Upanishad to me.” (Teacher:) “I have spoken Upanishad to thee. Of Brahman verily is the Upanishad that I have spoken.”
IV-8. Of this knowledge austerity, self-restraint and action are the feet, the Vedas are all limbs and truth is the abode.
IV-9. He who knows this thus, with his sins destroyed, becomes firmly seated in the infinite, blissful and supreme Brahman. He becomes firmly seated (in Brahman).

Om ! May my limbs, speech, vital air, eyes, ears, strength,
And all the senses be fully developed.
All that is revealed by the Upanishads is Brahman.
May I never deny Brahman:
May Brahman never disown me.
Let there be no repudiation (from Brahman);
Let there be no infidelity from my side.
May all the Dharmas extolled by the Upanishads shine in me
Who am intent on knowing the Self.
May they shine in me !
Om ! Peace ! Peace ! Peace !

Here ends the Kenopanishad, as contained in the Sama-Veda.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

உபநிஷத்தில் கதைகள்-ஈசா உபநிஷத் – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

September 7, 2011
பிராமணர்கள் தனம் வேதம்
அந்தணர் மாட்டு அந்தி-வேத சிரஸ் =உப நிஷத் – வைத்த மந்திரத்தை -மறைத்து வைத்த திரு மந்த்ரம்-மறவாமல் வாழுதியேல்- தன்னை குறித்து நினைப்பவனை ரசித்து கொடுக்கும் திரு மந்த்ரமும் பகவானும் மந்த்ரம் தான்
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது வாழுதியேல்
பிரம காண்டம் -கர்ம செய்து காண முடியாத அவனை சொல்லும் -உத்தர பாகம்
சம்கிதா-பதம் வேகமாக போகும் – பிராமண -அந்தர்யாமி போல் -வாக்கியம் கொண்டு கர்மா செய்ய -ஆரண்யகம் -காட்டில் ஆச்சார்யர் சொல்லி கொடுக்க சிஷ்யன் கேட்டு அறிந்து கொள்வது -அத்யயனம் பண்ணி நினைவு கூறுதல் உச்சாரண அனு உச்சாகரனை -சந்தை –
 உபநிஷத் நான்காவது -பிரமம் அருகில் சேர்க்கும் வித்தை உப-அருகில்  நிஷதி சேர்க்கிறது
அனேகமாக ஆரண்யம் உள்ளே அடங்கும் –

வேதாந்தம் -ஒவ் ஒரு வேதத்துக்கும் உண்டே -நிர் வேதம்  பிறந்து உப நிஷத் வேலைக்கு வரும்

அதனாலே அதற்க்கு பிற்பாடு பிரமத்தை விசாரிக்க வருகிறான் -முதல் சூத்திரம்
கர்ம விசாரம் அனந்தரம் -நிர் வேதம் பிரிந்து அறிய வேண்டும் ஆசை-விக்ஜாச்ய -பூஜ விஷய விசாரிக்கிறது மீமாம்சை

நித்யம் இல்லை என்று அறிந்ததும் –

மேலே மேலே தேட பிரம விசாரம் வர உப நிஷத் அவன் கிட்டே சேர்த்து வைக்கும் தசோ உபநிஷத் 18 வரை சொல்வார் பூர்வர்
ஈச ,கேன, கடோ முண்ட மாண்டூக்ய பிரச்ன ஐ–தாபநீஷத  திரயே தித்திரி ப்ருக்தாரண்யா  சாந்தோக்ய /நாராயண மகா நாராயணா போல பலவும் பூர்வர் ஒத்து கொண்டவை–
யஜுர்– கிருஷ்ண யஜுர் — சுக்ல  யஜுர் -ஈசா வாச்யம்  உபநிஷத் இதில் சேர்ந்தது -முதல் மந்த்ரம் ஆரம்பிக்கும் பெயர்
சாம சான்தொகோம்
ரிக் ஐ தாப

முண்ட மாண்டோக்ய அதர்வண வேதம்

பிரபந்தம் உடன் கற்பனை பண்ணுவது கதை -கட்டளைக்கு உள் பட்ட சரித்ரம் கதை–கதையும் கருத்தும் சேர்ந்து பார்ப்போம்-அது இது -எல்லாம் உன் செய்கை என்னை நைவிக்கும் -அது போல் உபநிஷத் –சிந்தனை ஒத்து போக வேண்டும் -சம்கிதை கடைசியிலே படிக்க பட்டது ஈசா வாச்யம் –பிரமம் காட்டும் வலி சொல்வதால் இதை உபநிஷத்தில் சேர்த்தார்
ஆர்யா வர்த்தம் தேசம் நடந்த கதை விந்தய பர்வதம் வரை-திராவிட தேசம் பக்தி வளரும் இடம் பாகவதம் –குறை தீர ஆழ்வார்கள் இங்கு அவதரிக்க பண்ணினான்–அங்கு பிரமேயம் இங்கு பிரமாதாக்கள் -பிரமாணம் 10௦ அவதாரம் உபநிஷத் திரு வாய் மொழிக்கும் பத்து பத்து தானே

யக்ஜா வர்கர்-வைசம்பாயனர் சிஷ்யர் -ஜனமேசனுக்கு மகா பாரதம் சொன்னவர் -இவருக்கு போதாயனர் போல்வார் சிஷ்யர் மருமகன் வைசம்பாயனருக்கு யக்ஜா வர்கர்- திரு மலை நம்பி ராமானுஜரும் தீர்த்த கைங்கர்யம்/கண்ணன் கம்சன் தேர் ஒட்டி–திரி சங்கு பிள்ளை அனுப்பி வைத்தார் வைசம்பாயனர்–கவலை பட்டு இருக்க –வாரா வருவாய்—மாயா மூர்த்தியாய் தீரா வினைகள் –திரு குடந்தை ஊராய் -உனக்கு ஆள் பட்டும் இன்னும் உழல்வேனோ–ஆழ்வார்-பெயரே எனக்கு யாவரும் -பித்தா என்று பேசுகின்றனர் பிறர் என்னை அத்தா அரியே என்று உண்ணகி அழைக்க –முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற வித்தே உன்னை எங்கனம் நான் விடுகேனோ–அபாகவதன் வாயில் பேர் வாங்கின -யாம் பேரு சம்ம்னானம்-பாகவதர் உடன் சேர கிடைக்க வில்லையே என்ற வருத்தம்- திரி சங்கு-நடந்தையை சொன்னான்- நீர் ஒருவர் தான் வர வில்லை -துர் வாசர் கோபம்- -விஸ்வாமித்ரர் கோபம்- வசிஷ்டர் எனக்கு வேண்டியவர் என்பதால் -மம பிராணனாகி பாண்டவர்–வைசம்பாயனர் ஏழு நாள்களில் பிரம ஹத்தி சாபம் –விமோசனம் சாந்த்ரனாயாதி ஹோமம் பண்ணி பிராய சிதம் வசிஷ்டர் சொல்ல -ஹோமம் பண்ண அருகதை -இல்லை சிஷ்யர் பண்ணி பெறலாம் –மிதிலா தேச ராஜ்ஜியம் பார்க்க யாக்ஜா வர்கர் ஆசை பட்டார் –போதகம் தருவரேல் புனிதம் அன்றே -திரு கச்சி நம்பி உச்சிஷ்டம் கொள்ள ஆசை பட்டார்-எம்பெருமானார் -வைசம்பாயனர் மந்திர பிரசாதம் உடன் ஜனகன் இடம் போகுமாம் -யக்ஜா வர்கர் குழந்தை உடன் போக -ஜனகன் அரணம்,ஆணை-வைராக்ரம் மிகுந்தவர் கேள்வி பட்டோமே -யக்ஜா வர்கர் கால ஷேபம் கதை மிதிலை பற்றி எரிவதாக மாயையால் காட்ட ஜனகர் அசைய வில்லை–நிர் வேதம் ஏற்பட்டது தேகம் தானே அளிக்க முடியும் ஆத்மாவை நனைக்கவோ வெட்டவோ உலர்த்தவோ கொளுதவோ முடியாதே -கேட்டு இருக்கிறேன் -இயம் சீதா மம சுத்த -மம காரம் விட்டவரின் மம காரம்-பிராட்டி பார்த்தால் சொல்ல வைக்கும்-ஸ்ரீ ரெங்க நாத மம நாத எம்பெருமானார்–குழந்தை அண்ணன் இடம் கேட்டதும் -இதனை சொத்து இருந்தும் வைராக்கியம் -சொவ்பரி ஜாலம் உள் சென்று தபம் செய்ய மீன் 50 குட்டி உடன் விளையாட மாம்தாதா அரசனின் 50௦ பெண்களை கல்யாணம் –

ஆபாச விருத்திக்கு ஐம்பது சரீரம் சென்றால் குடையாம் கைங்கர்யத்துக்கு கொண்டார் ஆதி சேஷன்
கர்மம் யோக பெருமை  ஜனகன் கீதை சொல்லிய பெருமை
ஜனகன் பூஜையில் இருக்க –சுகர் பிச்சை -பால் கறந்து கொண்டு வரும் நேரம் கூட நிற்காமல் போவாராம் -இன்று பகவத் சங்கல்பம் இல்லை என்று பட்டினி -அது போல் குழந்தை காத்து இருக்க முடியாமல் கோபம் –ராஜா சிம்காசனம் ஏறி பிரசாத வைத்து போகலாமா -மந்த்ரி ஏற கூடாது -வைராக்கியம் உடன் இருக்கும் மக ரிஷிகள் தீண்டலாமா கேட்டான் மந்திரி–குழந்தை நான் வைக்கிறேன்-சொல்லி ஏற -வைக்க அசரீரி ஏழு நாளில் பிராணன் -இரண்டு சாபம் -துர்வாசர் சாபம் முன்பு வைசம்பாயனருக்கு —
யக்ஜா வர்கர் வருந்த -குழந்தை ஆனந்தமாக ஆத்மா நித்யம் சொல்லி கொண்டு போக —

விரதம் அனுஷ்டிக -யக்ஜா வர்கர் நான் இருக்க இவர்கள் பண்ணனுமா அகங்காரம் சிறிது -ஆசனம் வாய்த்த குடை விதானம் தோன்ற பிள்ளை கூட்டி வர சொல்ல -யக்ஜா வர்கர் குழந்தை வர மாட்டோம் சொல்ல –வைசம்பாயனர் -ராஜா பகவானுக்கு பிரதி நிதி -சொத்தை பரி பாலனம் பண்ண பயந்து ஆளுவார்கள்-கோபம் அதிகரித்து வைய -குழந்தை தன்னால் தானே உணர்ந்து மாமா காலை கெட்டியாக பிடிக்க -உதைக்க இறந்தான் பிரம ஹத்தி தோஷம் -நூல் வாராக போக -யக்ஜா வர்கர் நான் ஒருவனே பண்ணுவேன் -சக சிஷ்யரை ஆச்சர்ய ஆக நினைக்க வேண்டும்-தவறு வைய -நிந்திக்க சம்பந்தம் வேண்டாம் முறித்து -கற்று கொடுத்த வேதம் திருப்பி கொடுக்க கேட்டார் -கிருஷ்ண யஜுர் வேதம் திரும்பி கொடுக்க வேதம் சரீரத்தில் வைத்து இருந்தார்

உமிழ்ந்தார்  -பிராமணர் சிரசில் இருக்க வேண்டியதே -சிஷ்யர் உன்ன சொல்ல பஷி உரு கொண்டு தைத்ரிய சாகை-தைத்ர்யா உபநிஷத் —

யக்ஜா வர்கர் கோபத்துடன் வெளியில் போக -புகுமூர் போதும் உஒர் ஆயிற்றோ- சிஷ்யர் இருவர் புக- திரு கோளூர் திண்ணம் என் இள மான் புகும் ஊர் -வைத்த மா நிதி பெருமாள்- -இரு கையும் விட்டேனோ -அம்மையார் வார்த்தை-

81 வார்த்தைகள் ஞானம் மிக்கவள் -அவள்கையால் அமுது செய்தார் எதிராசர்

காண்பர் ஆதர்வனர் புக -மேரு பர்வதம் போய் சூர்யன் பகவான் தவம்-வைசம்பாயனர் அறியாத வேதம் கேட்டு ஹய கிரீவர் வடிவம் கொண்டு சுக்ல யஜுர் வேதம் -வாஜி குதிரை வாஜசநேயர் –இரண்டு சிஷ்யர்- ஆதர்வனர் மிதிலை நோக்கி போக காண்பர் இங்கேயே இருக்க –விசித்திர லீலை ஆட்டு வித்த நாடகம் -சுக்ல யஜுர் வேதம் சூர்யா முகென கொடுக்க -சுபோதர் பிள்ளை க்கு ஆதரவனர்  சொல்ல -ஈசா வாக்ய உபநிஷத் உருவாகிறது

சுபோதர் பிள்ளை கேட்டான்–ஈசா வாச்யம் இதம் சர்வம் உபதேசிக்கிறார்
 இரண்டு சாகை 18 மந்த்ரங்கள் ஒன்றில் 17 ஒன்றில் மந்த்ரங்கள்
வாழ்வு முறை சொல்கிறது
இதம் சர்வம் உலகம் அனைத்தும் ஈசனின் -ஆளுகைக்கு உட படுத்து வைத்து இருகிரவனின் ஆடை -அம்பரமும் பேரு நிலமும் திசைகள் எட்டும் பவ்வ நீர் அகல ஆடை யாக சுற்றி–ஆடை சொல் படி கேட்க்கும் -அணிவதற்கு யோக்யதையாய் இருக்கும் அணிகலன் ஆக இருக்கும் -சுற்றி கண்ணுக்கு ஜகம் தான் படும் உள்ளே இருக்கிற பிரமம் தெரியாது கறந்த பாலில் நெய்யே போல் -கேட்டு மனனம் பண்ணி சிந்தித்து பார்க்கலாம் கடைந்து -பரதந்திர பட்டு கிடக்கும்–வாச்யம் -சர்வத்ர வசதி வாசுதேவ வசிக்கிறான் அந்தர் ஆத்மாவாக –பிரமம் ஆதாரமாக தாங்கி உள்ளும் புறமும் -ஆதார ஆதேய பாவம் –ஆல் இலை துயிலும் கண்ணன் பால முகுந்தன் -எஞ்சாமல் வயிற்றில் அடக்கி -புரியாது என்பதே பிரமத்தின் சிறப்பு அகடித கடநா சாமார்த்தியம் -நரசிம்கன் ஆல் இலை அன்ன வசம் செய்யும் அம்மான் –அந்தர் பாகிஸ்த தத் சர்வம் -உள்ளும் வெளியும் வியாபகன்–புஷ்பம் புஷ்பமாக இருக்க பிரமம் உள்ளே இருக்க வேண்டும்– செலுத்த உள்ளும்— வெளியில் இருந்து தாங்கி—-இரண்டும் செய்ய இரண்டு வியாபகம் -யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத் -துளி உனக்கு -தேன புன்ஜீதா தியக்தேன -தியாகம் பண்ணி -சின்னது வைத்து அனுபவி-மூன்று வித தியாகம் கர்த்ருதவ புத்தி தியாகம்- மம தியாகம் –பல தியாகம் ஆகிய – மூன்று தியாகம்– செய்கின்ற கிதி எல்லாம் நானே என்னும்..சாஸ்திர ஒத்து கொண்ட கர்மா பண்ணி என் திரு அடியில் சமர்ப்பித்து விட்டு இரு-பகவத் இச்சையால் நடக்கிறது –ஐந்து பேர் வேணுமே பஞ்ச பிராணன் இத்ரியங்கள் பரமாத்மா ஜீவாத்மா சரீரம்–நிர் ஆசை பல ஆசை இன்றி என்னுடைய கர்மா இன்றி -மூன்று வித தியாகம் கீதை யிலும் அருளினான் —
உடன் மிசை உயிர் என என கரந்து எங்கும் பரந்துளன் -ஆழ்வார் இதையே அருளினார் பரந்த தன் பரைவையுள் நீர் தொறும் பரந்துளன் –சம்பந்தம் அனைத்திலும்–முதல் மந்த்ரம் -இந்த அளவு தொடர்பு உண்டு என்று அறிந்து அருகில் போக ஆசை ருசி பிறக்க தூண்டுகிறான்-நீர் திவலைக்குள் உகந்து பரந்து இருப்பான்   –எனது ஆவி தந்து ஒழிந்தேன் என்றவர் எனது ஆவி யார் நான் யார் என்கிறார் –உணர்வில் உம்பர் ஒருவனை— உணர்வினில் இருத்தினேன் -அதுவும் அவனது இன் அருளே -கர்த்ருத்வ புத்தி தியாகம் –நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் –என்னது என்று நினைத்தது –ஆத்மா அபகாரம் பெரிய பாபம்–கள்வா-வெண்ணெய் உன் சொத்து -நான் அன்றோ கள்வன்

அடுத்து சொல்கிறது–குருவன் னேவ இதம் கர்மாணி –கர்மம் செய்து கொண்டே இரு இந்த மூன்று தியாகம் உடன் -ஏற்றி விடும் பணி-என்ற மதிப்பு ஒன்றே கொண்டு–நூறு வயசு- 11 மந்த்ரம் வித்யை-ஞான யோகம்  அவித்யை –கர்ம  யோகம் செய்து கொண்டு–மிர்துயும் தீர்த்தவா -பாப புண்யம் தொலைந்து அவனை அடையலாம்-ஞான யோகம் இருப்பவரும் கர்மம் செய்ய வேண்டும் -வேத உபய விம்சக –

எம்பெருமானார் நித்ய அனுசந்தானம் கடைசி வரை பண்ணி கொண்டு இருந்தா
ஆத்மா அனைத்துக்குள்ளும் அவன்புகுந்து நடத்துகிறான் என்ற -எண்ணம் வளர வளர சம தர்சனம்
பட்டர் தம்மை வைதவனுக்கு சம்பாவனை கொடுத்து ஐதீகம்
நான் விட்ட கடமை பிரமம் இவன் உள்ளே புகுந்து நடத்தினது என்ற எண்ணம்

கடைசி மந்தரம் -ஆக்னே –அக்னிக்கு அந்தர் ஆத்மா பரமாத்மா– நய சுப- தா ராயே –அஸ்மான்  விச்வாணி தேவ –வித்வான் –யுயுகி -அசமத் சுகுரானாம் -ஏனம்– பிரம பிராப்திக்கு – அர்ச்சிராதி மார்க்கம் கூட்டி போ -மீளா இன்பம் போக–கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் -விடுத்து -நீயே அனைத்தும் அறிவாய் –

துக்கணாம் குருவி கட்டிய கூட்டியே பிரிக்க முடியாது சர்வ சக்தன் இட்டு வைத்த சம்சாரம் கடக்க அவனாலே தான் முடியும் –அதற்க்கு பூயிஷ்டந்தே நாம யுக்திம் மம -வேம்கடத்து உறைவார்க்கு நம என கடமை அவன் சுமந்தார்க்கே -அஞ்சலி ஹஸ்தம் -நாராயண அஸ்தரம் கர்ணன் விட பிரத்ய அஸ்தரம் அர்ஜுனன் தேடின ஐதீகம்–நாராயணனுக்கு பிரிதி இருந்தால் தானே அஸ்தரம்- ஒப்பார் மிக்கார் இல்லை-பிரதி அஞ்சலி பரமா முத்ரா -கடைசி உபதேசம் நம -யுக்தி – -எனக்கு நான் அல்லேன் –ஸ்ரீ ரெங்க நாச்சியார் குனிந்து —ஐஸ்வர்யம் கைவல்யம் பரம பதம் அனைத்தும் அருளி-இன்னும் மேலும் கொடுக்க முடிய வில்லை என்று வெட்கி–
ஈசா வாச்யம் உபநிஷத் கொஞ்சம் பார்த்தோம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

savasya Upanishad

Isavasya Upanishad 
Translated by Vidyavachaspati V. Panoli

Om ! That is full; this is full, (for) from the full the full (indeed) arises.
When the full is taken from the full, what remains is full indeed.
Om! Peace! Peace! Peace!

1. Om. All this should be covered by the Lord, whatsoever moves on the earth. By such a renunciation protect (thyself). Covet not the wealth of others.
2. By performing karma in this world (as enjoined by the scriptures) should one yearn to live a hundred years. Thus action does not bind thee, the doer. There is no other way than this.
3. Those worlds of Asuras (demons) are enshrouded by blinding gloom. Those who are the slayers of the Self go to them after death.
4. Unmoving, It is one, faster than the mind. The senses cannot reach It, for It proceeds ahead. Remaining static It overtakes others that run. On account of Its presence, Matarsiva (the wind) conducts the activities of beings.
5. It moves; It moves not. It is far; It is near. It is within all; It is without all.
6. He who perceives all beings in the Self alone, and the Self in all beings, does not entertain any hatred on account of that perception.
7. When a man realises that all beings are but the Self, what delusion is there, what grief, to that perceiver of oneness?
8. That (Self) is all-pervading, radiant, bodiless, soreless, without sinews, pure, untainted by sin, the all-seer, the lord of the mind, transcendent and self-existent. That (Self) did allot in proper order to the eternal Prajapatis known as samvalsara (year) their duties.
9. Those who worship avidya (karma born of ignorance) go to pitch darkness, but to a greater darkness than this go those who are devoted to Vidya (knowledge of the Devatas).
10. Different indeed, they say, is the result (attained) by vidya and different indeed, they say, is the result (attained) by avidya. Thus have we heard from the wise who had explained it to us.
11. He who knows both vidya and avidya together, transcends mortality through avidya and reaches immortality through vidya.
12. To pitch darkness they go who worship the Unmanifested (Prakriti). To a greater darkness than this go those who are devoted to the Manifested (Hiranyagarbha).
13. Different indeed, they say, is the result (attained) by the worship of the Manifested and different indeed, they say, is the result (attained) by the worship of the Unmanifested. Thus have we heard from the wise who had explained it to us.
14. He who knows both the Unmanifested and the destructible (Hiranyagarbha) together, transcends death by the (worship of) the destructible and attains immortality by the (worship of ) the Unmanifested.
15. The face of the Truth (ie., Purusha in the solar orb) is veiled by a bright vessel. Mayst thou unveil it, O Sun, so as to be perceived by me whose dharma is truth.
16. O nourisher, pilgrim of the solitude, controller, absorber (of all rasas), offspring of Prajapati, cast away thy rays, gather them up and give up thy radiating brilliance. That form of thine, most graceful, I may behold. He, the Purusha (in the solar orb), I am.
17. Let (my) vital air (prana) now attain the immortal Air (all-pervading Self); then let this body be reduced to ashes. Om, O mind, remember – remember that which has been done, O mind, remember – remember that which has been done.
18. O Fire, O Deva, knower of all our actions or all our knowledge, lead us by the good path for enjoying the fruits of actions. Liberate us from our deceitful sins. We offer thee ever more our words of adoration.

Om! That is full; this is full, (for) from the full the full (indeed) arises.
When the full is taken from the full, what remains is full indeed.
Om ! Peace ! Peace ! Peace !

Here ends the Isavasyopanishad, as contained in the Sukla-Yajur-Veda.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

பிரமேய சாரம்-8/9/10- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

September 7, 2011
வித்த மிழ வின்பம் துன்பம் நோய் வீகாலம்
தத்த மவையே தலை யளிக்கும் –அத்தை விடீர்
இச்சியான் இச்சியாது ஏத்த எழில் வானத்து
உச்சியான் உச்சியானாம் –8
சார தமம் -காயத்ரி–வேத சார -உபநிஷத் -சாரம் நாராயண காயத்ரி-மூன்றும் வியாபக திரு நாமம் -அதில் சாரம் திரு மந்த்ரம்
பிரமாண சாரம் பெரிய திரு மந்த்ரம்–ஞானம் பெறுவோர் பிரமாதா -அறியும் விஷயம் பிரமேயம் –பிரதம துவதீய சரம மூன்று பதங்களிலும் மூன்று பிரமேயம் -அனந்யார்க்க சேஷத்வம் -பிரமாணம் சொல்லும் பிரமேயம்–ஞானம் வந்த பின்பு -இது முதல் படி-ரஷணன் ஜகத் காரணன் பல பிரமேயம் -சாரம் அருள தான் வந்தார் -பிறப்பால் ஏற்றம் -யதீந்திர ஆச்ராயர் அவரை ஆச்ரயிப்போம் இவற்றை அறிய பிர பந்தம் அருளி உபகரித்தார் -சத் சிஷ்யர்-சதாச்சர்யர் சத் சிஷ்யர் பூர்த்தி கூரத் ஆழ்வான்– வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்ற படைத்தான் –மேல் உபதேசிக்கும் சத் சிஷ்யர் — ஆற்ற படைத்தவர் எம்பெருமானார்–தோன்ற கடவது என்று கண் குளிர கடாஷித்தார் — நேரான உபதேசம் குறைவு தான் -தன நெஞ்சில் தோற்றதே சொலி இது சுத்த உபதேசம் என்பவர் மூக்கவர் –திரு கண்களில் ஒன்றை தராசில் வைத்தும்-ருத்ரன் 3 நான்முகன் 8 விஷ்ணு 1000 கண் வைத்தாலும் இது வெல்லுமே -ஆச்சர்ய வைபவம்–கடகர்-சுவாமி இடம் சொத்தை சேர்க்கும் -சத் சிஷ்யர்–பரமம் ஜீவாத்மா ஞானம் திரு மந்த்ரம் எல்லா அசத் போல் -இருந்ததாம் ஆச்சார்யர் சேர்த்த பின்பே சத்தை பெற்றதாம் –அம்தாமத்து அன்பு செய்து — ஸ்ரீ வைகுண்டத்தில் நித்யர் முக்தர் கொடுக்கும் அன்பை என் இடம் காட்டி ,கலந்த பின்பு என் ஆவி சேர் அம்மான்—சுவாமி வகுத்த சேஷி–அந்தாம -ஆரம் உள–இவை உடன் சேர்ந்தான் வாள் முடி சங்கு இவை முன்பு இருந்தன இருந்தும் இல்லாததற்கு சமம் கலந்த பின்பு தான் சத்தை பெற்றதாம் -உள -அளனவாக ஆனதாம்-கலந்த பின்பு தான் அம்மான் ஆனான்பரான்குச நாயகி பெற்றதும் அம்மான்- திரு மங்கை ஆள்வரும் அவன் திரு அடி தளிர் விட்டதாம் அருளியது போல் -திரு மந்த்ரம் உபதேசித்த பின்பு தான் அவனே உள்ள படி ஆனான் –

ஆச்சார்யர் பற்றி இவர் அருளியது ராமானுஜர் சத் சிஷ்யர் ஆக இருந்த படி வேத சாஸ்திரம் சொன்ன அர்த்தம் தான் –
ஆச்சர்ய அபிமான சாரம் ஒன்றையே விளக்கி அருளுகிறார் இந்த பிரபந்தங்களில்
வேதத்தின் திரண்ட பொருள்-
சந்நியாசி ஆஸ்ரமம் கொண்டவர் -யாரையும் மயக்க வேண்டி சொல்ல வேண்டாம்
தேவ ராஜா முனி-அவனின் கருணை மூலம் வந்த அருளால் அருளுகிறார்
வரம் தரும் வரதன் சர்வ பூத சுக்ருதம் ஸ்ரீ நிதிம் -பிள்ளை லோகாசார்யர் இவர் போல்வாரை கொண்டு ஆச்சர்ய அபிமானம் பிரசாரம் பண்ணுகிறான் தேவ ;எருமால்- எதிராஜரையும் ஆக்கினவரே இவர் தானே -வரதராஜ ஸ்தவம் அருளி கூரத் ஆழ்வானும்-நன்றி அருளுகிறார்

வடுக நம்பி கிடாம்பி ஆச்சான்–மடப் பள்ளி கிடாம்பி ஆச்சான்-பால்  அமுதம் வடுக நம்பி  கூரத் ஆழ்வான்  புஸ்தக பண்டாரம் முதலி ஆண்டான் தென் அரங்கம் திருத்த -அத்யந்த திரு ஆராதன கைங்கர்யம் அருளாள பெருமாள் எம்பெருமானார்- பெருமாள் விபீஷணுக்கு அருளியது போல் காரேய் கருணை அண்ணன் போல் தம்பி–
புள்  பிள்ளைக்கு இறை தேடும் போல் சாரமான இவற்றை அருளுகிறார் நாவால் சொல்லி முடிக்க முடியாத பெருமை இவர் உடையது — தீம் தமிழில் அருளி –மா முனிகள் வியாக்யானம் சம்ஸ்க்ருத பிரமாணம் கொண்டு –மணி பிரவாள நடை –ஸ்ரீ வசன பூஷணம் -தேவ பெருமாள் ஆற்றின் ஒழுக்கு இருவரும்..-ஆச்சர்ய அபிமானமே உத்தாரம் -அடிப்படி ஞான பிரமேய சாரம் ..1371 அவதாரம்  மா முனிகள் -400 வருஷம் கழித்து பிரமாணம் அடிப்படை கூறினதர்க்கு -கடாஷம் குரு வழியாக பொய் இல்லா மா முனிகள் பூர்வாசார்யர்  பட்டம் இவர் உடன் முடியும் உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -அநந்ய சரணத்வம் நம சப்த அர்த்தம்

நாராயணாய -அவனுக்கு என்று ஆக கடவேன் -பிரார்த்தனை-அநந்ய போக்யத்வம் —
அவன் நம்மை அனுபவிக்க -பகவத் அனுபவ ப்ரீதி கார்ய கைங்கர்யம் -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தையும் பண்ண பிரார்த்திப்பது எப் பொழுதும் இதே –அங்கேயும் பொய் இதையே சொல்ல -கேட்ட உடனே பண்ணுவார் விஷய வைலஷ்ணண்யம் அறிந்த பின் -குருஷ்வ மாம் அனுசரம்-இளைய பெருமாள்—முகப்பே கூவி பணி கொள்ளாய்-அவர் கூவி தானே பாசுரம் அருளி கொண்டு இருக்கிறார் இருந்தும் இப் படி -தனக்காகவே இருக்க வேண்டும்-சந்தானம் புஷ்பம் சூடி கொள்பவனுக்கு -முதல் படி நமக்கும் அவனுக்கும் -அடுத்த படி அவன் ஆனந்தத்துக்கு –
வித்தம் இழவு= தனம் இழந்து போதல் -இன்பம் படுதல்– துன்பம் படுதல்– நோய் -வீ காலம் சரீர விநாச காலம் -ஆகிய இவை அனைத்தும் -தத்தம் அவையே தலை அளிக்கும் கர்மம் படி -களிப்பும் கவர்வும் அற்று—அனைத்தும் கர்மம் படி தானே நடக்கும்–நோய்க்கு அறிகுறி இவை நோய் தான் கர்மா-நோய் நாடி நோய் முதல் நாடி–இன்பம் அனுபவிக்க புண்யம் போகும்–துன்பம் அனுபவிக்க பாபம் போகும் –மேலும் கர்மம் சேர்கிறோம்–கர்மாதீனம்–அத்தை விடீர்-இதில் மனசு வைக்காமல்–தேக யாத்ரை -ஆத்ம யாத்ரை–என் நினைந்து போக்குவர் இப் போது–

திரு அடி கீழ் நண்ணுவார் நிழலும் அடி தாரும் போல் -இவரோ தலை மேல் ஏத்தி கொண்டாடுவார் -மூர்தானம்  பதி –மண பெண் சொல்லும் மந்த்ரம்-அழகிய மனவாளான் -இச்சியான்- வேறு பிரயோஜனம் மேல் இச்சை படாதவன் –இச்சியாது ஏத்த -அர்த்தம் கிரமம்  சப்த கிரமம் உலப்பில் கீர்த்தி அம்மான் பேசினார் எவ் அளவும் பேசினார் – ஏத்த இச்சியாது -பேசினார் பிறவி நீத்தார் -பேசி முடிக்க முடியாதவன்- அவன் கல்யாண குணங்களை வாயார பேச -எழில் வானத்து -உச்சியான் -ஸ்ரீ வைகுண்ட நிகேதன்-தன உச்சியில் வைத்து கொள்வானாம் –இச்சியாது ஏத்த -ச்வார்த்த புத்தி விட்டு  பரார்த்த மோஷம் -பரகத–அவன் ஆனந்தத்துக்கு கைங்கர்யம்– அதனால் தான் இச்சியாது ஏத்த என்கிறார் அவன் முக மலர்ச்சியே பிரயோஜனம்-அச் சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகர் உளானே -ஏத்த இவர்–அச்சுதா அமரர் ஏறே என்னும் அவர்-பாடும் இன்பத்துக்கு பாடினேன்-உன் திரு மகம் மலர தான் –

அநந்ய போகத்வம் அருளி செய்கிறார்-அடியேன் உனக்கு போகம் –பெருமான் நம் போகம் இல்லை -அஹம் அன்னம் அஹம் அன்னம்அஹம் அன்னம்அஹம் அன்னாத அஹம் அன்னாத அஹம் அன்னாத –அவர் ஆனந்தம் தான் நமக்கு போக்கியம் –கைங்கர்யமே புருஷார்த்தம் அது பண்ணும் கிரமம் சொல்லும் நாராயணாய பதம் –கைங்கர்யம் புருஷார்த்தம் நிஷ்கரிகிறார் 2 -9 3 -3பிரார்த்திக்கிறார் -தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே -அறுதி இட்டதை வேண்டினார் ஒழிவில் காலம் திரு வாய் மொழியில் —எம்மா ஒழிவில் நெடு வேய் பிராப்யம் சொல்ல வந்தவை –ததீய சேஷத்வம் நெடுமாற்கு அடிமை 10 -3 வேய் மறு –கைங்கர்யமும் களை அற்ற கைங்கர்யம் -பிரபல விரோதி அற்ற கைங்கர்யம் அருளுகிறார் வித்தம் இழவு–தனம் இழவு–தத் விநாசம் –வரவு இன்பம் இழவு துன்பம் மாறி மாறி வரும் என்கிறார் வயசும் ஆகும் மரணமும் வரும்-மனசு இதன் பால் ஈடு படும் -பகவத் கைங்கர்யம் இழந்து போவோம் -அகற்ற நீ வைத்த மாய வலை -நன்கு அறிந்தேன்–வகுத்தது கைங்கர்யம்- சரீரம் இருக்கும் வரை இவை கைங்கர்யம் இழக்க தானே மனசை வேறு வழியில் இழுத்து போகும் —சரீரமே வியாதி புரிந்து கொள்ள வேண்டும் விரோதியே சம்சாரம்புரிந்து இறைவன் கைங்கர்யம் இழிய வேண்டும் –வெவ் வேற கோஷ்ட்டி -சரீர யாத்ரை ஆத்ம யாத்ரை—புரிந்து கொண்டு விலகி இருந்தால்-கிருபாதீனம் கைங்கர்யம்-கர்மாதீனம் இவை–தங்கம் ஏறித்தா இறங்கித்தா விலை இல்லை இடுப்பிலா க்ரீடத்திலா அவனுக்கு பார்க்கலாம் -பிரதி கூல வஸ்து வந்துடுமோ பயம் வந்து வந்த பின் துக்கம் –ஆசை ராகம் -முதலில் சுகம் கிடைத்த பின் பீத ராக பய குரோதம் ஒழிக்க வேண்டும்–வீ காலம் வீழ்கின்ற காலம் -விநாச காலம்-மான மிலா பன்றி-அபிமானம் இல்லா /உபமானம் இலா பன்றி-ஆகாரம் பிரகாரம் உப காரம் போல்–பிராரப்த கர்ம பலன் வாராது ஒழியாது -கர்ம பலனும் க்ருபா பலனும் அனுபவித்தே கழிக்க வேண்டும் –இதில் மனசு வைக்க வேண்டாம் என்கிறார் -இது இல்லை என்று சொல்ல வில்லை–சம்சாரமே துக்கமே என்று அந்தமில் பேர் இன்பம் பெற மனசை கொள்ள வேண்டும்–இச்சியான் -வீடு முன் முற்றவும்–திவி வா புவி வா உன் இச்சை உன் சொத்து -திரு அடி நினைவு மட்டும் மாறாமல் இருக்க வேண்டும் நாம சந்கீர்தனதுக்கு பதிலாக இல்லை-மாணிக்கம் -கண்ட அவன் வியாபாரி -அரசன்-சூட்டி மகிழ்வது போல்-இந்த மாணிக்கம் போல் -மோஷம் வேணும் என்று இல்லாமல் சுயம் பிரயோஜனம் ஏத்துவது –யேதுதலே பிரயோஜனம் –வாசிக்க கைங்கர்யம் – அம்மானை  அஞ்ஞான்று பின் தொடர்ந்த ஆழி அம் கை அம்மானை ஏத்தாது –வாழாது ஒழிந்தேன்-ராமானுஜர் ஐதீகம் அன்று நான் இருந்து தலை வைத்து பெருமாள் காலை சுடாமல் இருக்க கொடுத்து வைக்க வில்லையே –நறும் குஞ்சி புன் சடையாய் -லஷ்மணன் இலை தளை போட்டு நடாத்தி போனதை கேட்டு –ஏத்தும் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்கிறார்–வாசிகமாய் அங்கு அடிமை செய்தார் ஆழ்வார் –அனைத்து கைங்கர்யத்துக்கு உப லஷணம்–அம்பச்ய பாரே –நாகச்ய-சர்வேச்வரனுக்கு -சிரசா வாசியாம் ஞானி தனக்கு அந்தர் ஆத்மா கீதை-நித்ய முக்தர் கைங்கர்யம் பண்ணும் அவன் தன சிரசில்  கொள்வானாம் இங்கு மானச காகிக வாசக கைங்கர்யம் செய்தவனுக்கு கிட்டும் பாக்கியம் இத்தால் அருளுகிறார்
தத்தம் இறையின் வடிவு என்று தாள் இணையை

வைத்த வவரை வணங்கி இராப் -பித்தராய்
நிந்திப்பார்க்கு உண்டு ஏறா நீள் நிரயம்  நீதியால்
வந்திப்பார்க்கு உண்டு ஆழியாவான்  –9
அக்ஞானம் போகும் படி தாள் இணையை வைத்த ஆச்சர்யரை–ராமானுஜர் ஊமை மேல் -பெருமாளும் பரதன் மேல் வைத்தது போல்- தம் தம் இறை எங்கள் பெருமாள் எங்கள் பெருமாள் என்று அபிமானம் கொண்டு–வடிவு என்று -திவ்ய மங்கள விக்ரகம் -என்றே -பகவத் அவதாரம் ஆச்சர்ய தேவோ பவ -தேவு மற்று அறியேன்-கிரமமாக பற்றாமல் பித்தராய்-மனுஷ்ய ரூபம் சஜாதி என்று நிந்திப்பார்க்கு-நிந்தனை -மானுஷ பிரதி பத்தியே நிந்தனை –தனித்து வைய வேண்டாம்-ஏறா-கரை ஏற்றம் இல்லாத நிரயம்-நரகம்-சம்சாரம்–மாயா பிரக்ருது சத்யம் அசத்தியம் நித்யம் அநித்தியம் குழப்பும் சம்சாரம் நரகம் என்று புரியாமல் இருக்கிறான்–அழுந்தி விடுகிறான் –ஆச்சர்யரை உதாசீனம் படுத்தினால் வஸ்து உயர்த்தி புரிய  இல்லையே என்று அவன் கோபம் கொள்வான் -செம்மளிகன் -சக்கரத்தால் சாமாறு தலை கொண்டாய்- அம்பரீஷன் துர்வாசர் -திரு ஆழி படுத்தின பாடு தெரியுமே நீளா நரகம் தான் -நீதியால் -முறை தப்பாமல்-மனுஷ்யன் நினைவு-நீதி வானவர் -நித்யர் -இழியா வான்-திரும்பி வராத ஸ்ரீ வைகுண்டம் கீழ் எட்டு பாசுரங்களால் பத த்ரய அர்த்தம் பிரேமேய சாரம்  அருளி- தத் உபதேசித்த ஆச்சார்யர் வைபவம் அருளி செய்கிறார்-ஈஸ்வர பரிதி புண்யம் அப்ரீதி பாபம் -சஜாதி புத்தி பண்ணுவதே நிந்தை–தத் வைபவம் அறிந்து செவிப்பவரின் பல விஷயம் அருளுகிறார்

தம் தம் மெல் ஒற்றை வால் ஒற்றை ஆகி  தத்தம் ஆனது –எந்த பெருமாளை அபிமானித்து இருகிறார்களோ அவரே ஆச்சார்யர்..அவர் அவர் மதி விகர்ப்பால் -நம் பெருமாள் -அனைவருக்கும் -பெரிய பெருமாள்-நாராயணன் ஆனா படியாலே- நாரங்களுக்கு அயனம் அனைவரும் தம் சுவாமி சொல்லலாம் படி சாதாரண சேஷி –போது சேஷி-அசாதாரணம் -தனி–சாஷாத் நாரயனோ தேவ -ஆசார்யரே பகவத் அவதாரம்-சாஸ்திர பாணி-ஞான தீபம் ஏற்றி வைத்தவரே ஆச்சார்யர்-அனுக்ரகமே பண்ணி கொண்டு -அக்ஞானம் போக திரு அடி வைத்து –மனசை தெளிவு படுத்துபவர் ஆச்சார்யர் தானே -வஸ்து ஸ்வாபம் அறியாத பித்தர்–சாஸ்திரம் தெய்வமாக நினைத்து கொள் சொலிற்று முயன்றேன் -அது நிச்சயம் உன் பார்வை குறை தான் -சித்த குறை தான் -மானுஷ்ய பிரதி பத்தி பண்ணுவதே நிந்தனை–ஏறா நீள் நரகம் -ஏறுகிற நீள் நரகம் -எம பட்டணம்-ஒரு கால் கரை ஏற்றம் உண்டே -நரகம் என்றதும் ஏறி வரணும் -இங்கு சுக பட்டணம் என்று பித்தராய் இருக்கும் நித்ய சம்சாரிகள் ஆக போவார் ஆச்சர்ய அபிமானம் இல்லாமல் போவது குரூரம் என்று காட்டுகிறார்–விடாமல் கைங்கர்யம் செய்பவர்-மீளுதலா ஏதம் இலா நீள் வானம் அடைந்து அங்கு அடியார் குழாம் உடன்–தேவு மற்று உரியேன் என்பவர் –நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே  –ஆழ்வார் திரு நகரி இரண்டு மன்னர் ஆழ்வார் ஆதி பிரான் -அங்கு விஷ்வக் சேனர் இவர் இடம் கொடுத்து ஓர் அரசர் ஆழ்வார் மட்டுமே –சமான போகம்  பாகிகளாகி-சாம்யா பத்தி மோஷம்–அன்பிலா மூடரை நிந்திப்பார் அன்பால் ஆள் செய்பவரை ஆதரிக்கிறார்-ஆழ்வார் பகவான் விஷயத்தில் அருளினதை இவர் ஆச்சார்யர் விஷயத்தில் அருளுகிறார்
இறையும் உயிரும் இருவருக்கும் உள்ள

முறையும் முறையே மொழியும் –மறையும்
உணர்த்துவார் இல்லா நாள் ஓன்று அல்ல ஆன
வுணர்த்துவார் உண்டான போது –10
உணர்த்துவார் உண்டான போது ஆன -சத்தை அடைந்தன

இறையும்  ஜீவாத்மாவும் சம்பந்தமும் -அ வானவர் ம வானவர் -வேத வார்த்தை திரு மந்த்ரமும் அசத் ஆக இருந்தன

பகல் கண்டேன் நாரணனை கண்டேன்–சு ஸ்பஷ்டமாக சொல்லி ஆச்சார்யர்  பண்ணும் உபகார வைபவம் உலகு எல்லாம் அறியும் படி —

சகல வேத சாரம் திரு மந்த்ரம் -அளவில் சிறுத்து கீர்த்தியில் பெருத்து –என்னமோ ஆச்சர்ய பிரதி பத்தி -இறைவன் இருக்கிறான் நாமும் இருக்கிறோம் அவர் தான் வாழ்வு என்ற எண்ணம் இல்லாமல் இருக்கிறோம் -எல்லாம் அசத் அவர் உபதேசம் இல்லாத பொழுது -சு ஸ்பஷ்டமாக ஆத்ம பரமாத்மா வே இல்லை  திரு மந்த்ரமே இல்லை —இந்த பிர பத்தி இன்றி-சிறு மா மனிசராய் என்னை ஆண்டார்—நம் அருளாள பெருமாள் எம்பெருமானாரை போல்–எம்பெருமானார் விட்டு சென்ற சொத்தை ஆளும் கீர்த்தி– இறையும் உயிரும்  உபய சம்பந்தமும்  -மறையை மறைத்து வைத்து இருக்கும் திரு மந்த்ரமும் -நித்தியமாய் இருந்தாலும் சொல்லுவார் இல்லா விடில் –கிளி காவேரி விரஜா சேயம் ஸ்ரீ ரெங்க சாயி பகவான் -சொல்லசொல்ல கிளி சோழன் -நம் இடம் அக்ஞானம் விலக ஆச்சார்யர் வேண்டுமே –அறிவிப்பார் இருக்கும் காலத்தில் உள-ஆயின -உபகார -அறியாதன அறிவித்த அத்தா -வைபவம்-பாட்டம் மழை பொழிந்து போட்டால் காடு விளைய பண்ணி-கடக கருத்தியம்    பண்ணி அருளின ஆச்சார்யர் அபிமானமே உத்தாரம்
திரு வாழும் தென் அரங்கம் சிறக்க வந்தான் வாழியே
தென் அருளாளன் அன்பால் திருந்தினான் வாழியே
தரு வாழும் எதிராசர் தாள் அடைந்தோன் வாழியே
தமிழ் ஞான பிரமேய சாரம் தமர்க்கு உரைப்போன் வாழியே
தெருளாரும் மதுர கவி நிலை தெளிந்தோன் வாழியே
தேசு உடை மடம் சித்தைத்து விட்டான் வாழியே
அருளாள மா முனியாம் ஆரியன்  தாள் வாழியே
அருள் கார்த்திகை பரணியோன் அனைத்து ஊழி வாழியே

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

பிரமேய சாரம்-5/6/7- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

September 6, 2011

வழி யாவது ஓன்று என்றால் மற்று அவையும் முற்றும்

ஒழியாவது ஓன்று என்றால் ஓம்  என்று இழியாதே
இத் தலையால் ஏதும் இல்லை என்று இருந்தது தான்
அத் தலையால் வந்த அருள் –5
சொரூப உபாய பலன்கள் மூன்றையும் அறிந்து கொள்ள திரு மந்த்ரம் –பிரணவத்தால் அனந்யார்க்க சேஷ பூதர் -தொடர்பு சம்பந்தம் அறிந்த பின் -அடைய முயற்சி வழி முறை உபாயம்-நம சப்த அர்த்தம்—ஞானத்துக்கு இருப்பிடம் ம ஷேத்ரம் சரீரம் ஷேத்ரக்ஜன் ஆத்மா -அ ரஷிகிறவனை குறித்து -அவனுக்கு -ரஷகனுக்கு -உ அவ்யயம் -அவதாரண அர்த்தம் ரஷகனுக்கே அடிமை–என்கிற அறிவு படைத்தவன் ஜீவாத்மா -ம கார அர்த்தம்-மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால் — ஸ்வதந்த்ரம் அற்ற ஞானி-நான் எனக்கு உரியவன் அல்லன் –ச்வாதந்த்ர்யம் போய் பார தந்த்ர்யம் தலை எடுக்கும் பரனுக்கு அடங்கி-அவன் கையை எதிர் பார்த்து -சர்வருக்கும் அவன் ரஷகன்  அறிந்தோம் பிரணவத்தால்-அவனே உபாயம் என்று பற்றுகிறோம்- ஆகையால் -ச்வாதந்திர அபிமானம்  தொலைந்து ஆகையால் சு ரஷன  ச்வான்மயம் குலைந்து பார தந்த்ர்யா ஞானம் மலர்ந்து ஈச்வரனே உபாயம்- அநந்ய சரணத்வம் நம அர்த்தம் சொல்லும் வெளி விரோதி கர்ம ஞான பக்தி யோகம் -கீழை மேலை வடக்கில் அவை புற அசல்–உள் அசல்-அவனை பற்றிய பின்-நோற்ற நோன்பு இலேன் –ந தர்ம நிஷ்டோச்மி அகிஞ்சனன்-சுவீகரித்து கொள்ள வேண்டும் அவன் திரு அடிகளை-பிரார்த்தனை தான் சரணா கதியும் கைங்கர்யமும்- ஆணை இல்லை வேண்டுதல்- ஆண்டாள்- கொள்ளாமல் போகாது -தைரியமாக கேட்டாள் பிரிய தம உரிமை-கோப குமாரிலக் அனைவருக்கும் இந்த உரிமை கொடுத்தான்-நாம் சவீ கரிக்க வேண்டும்–குளித்து மூன்று அனலை -அளித்து எனக்கு –மேம் பொருள் போக விட்டு –காம்பர தலை சிரைத்து..  .வாழும் சோம்பரை உகத்தி போலும்–

கேசம் ரோமம் இரண்டையும் நீக்க காம்பற தலை சிரைத்து -புற அசலை உள் அசலை விலக்கி விடுதல்  –தலையில் ச்வாதந்த்ரம் அபிமானம்   உள்ளது–
கர்ம ஞான பக்தி உபாயான்தரம் விட்டு–புற அசல் நீக்கி -அவனை பற்றிய பின் தலை நிமிர்ந்து பற்றினதால் மோஷம் -என்கிற நினைவு–உள் அசல் நீக்கி -நீ உன் சொத்தை உன் ஆனந்தத்துக்கு உன் திரு அடியில் சேர்த்து கொண்டாய்–சித்தோ உபாய ச்வீகாரம் —
பிராப்தி சாதனம் -ஓன்று என்றால் நான்காவது சித்தோ உபாயம் -பகவான்- என்றால்-மற்றவை-முற்றும் ஒழியா -மிச்சம் விடாமல் நிஸ் சேஷமாக சர்வ தர்மம் விட்டு -மாம்-ஏகம்- சரணம் விரஜ -தன்னை தொட்டு காட்டுகிறான்-ஏகம்-ஒருவனையே –நான் பற்றினேன் என்ற நினைவை விட்டு விட்டு -நாராயணனே நமக்கே பறை தருவான்-இத்தால் ச்வீகாரத்தில் உபாய புத்தி அறுகிறது ..தேவரீரே உம திரு அடியில் சேற்று கொண்டீர் கிருபை அடியாக –குரங்கு குரங்கு குட்டி/பூனை -பூனை குட்டி போல நிர் பயோ நிர் பரோ -பயமோ பாரமோ இன்றி -அவன் பற்றி கொண்ட பொழுது நழுவ வாய்ப்பு இல்லை -பரகத ச்வீகார்ரம் –அத்வேதீயம் -இரண்டாவது இல்லை –ஓம் என்று உடன் பட்டு

இழியாதே –ச்வீகார சாபேஷம் என்று அந்த வழியில் போகாமல்- இத் தலை சேதனன் பிராப்திக்கு சாதனமாக அனுஷ்டிப்பது ஒன்றுமில்லை –பிர பத்தி அதிகாரி விசேஷணம் ஆக பண்ண வேண்டும்  பல அனுபவ யோக்யதைக்கு பண்ண வேண்டும்-அனுபாயமாக பண்ண வேண்டும்-ஏரி ஆம்  வண்ணம் இயற்றும் இது அல்லால் மாரி யார் பெய்விப்பார் -மனத்து இடை வைப்பதாம்  மாலை–குளம் வெட்டி வைத்தால் மழை பெய்து சேமித்து வைக்க -போஜனத்துக்கு பசி போல் –பசி சோறு கிடைக்க உபாயம் இல்லை–அன்னம் அனுபவிக்க தான் –அவன் நினைவு ஏப் பொழுதும் உண்டு அது கார்ய கரம் ஆவது இவன் நினைவு மாறினால்-இதற்க்கு தான் பிர பத்தி -பலம் அனுபவிக்க யோக்யதை கொடுக்க அதிகாரி விசேஷணம் –தங்கள் வெறுமையை அனுசந்தித்து இருந்து -ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம்–சோகம் இருந்து –அதிகாரம் -சோகம் விலகி–பலம்-நோற்ற நோன்பு இலேன் -ஆகிலும் உன்னை விட்டு ஆற்ற கிற்கிலேன்–கிருபை பலம் தான் இப் படி அனுஷ்டித்து இருப்பது —
 அவன் பூர்த்தி பார்த்து வேறு ஒன்றை பற்ற வேண்டாம் –உபாய நிரபேஷன்–தன்னை தவிர வேறு ஒன்றையும் சகிக்க மாட்டார்–பேசி சேர்த்த பின் பிராட்டி மன்றாடினும் விட மாட்டான் –வெறுமை அனுசந்தித்து இருப்பதும் அவன் கிருபை பலம்–மேல் நிலை -தேவரீரே உபாயம் நினைப்பதும் தேவரீர் க்ருபா பலன்  நிஸ் சேஷமாக  விட்டு விட வேண்டும்..அனைத்தயும் –வேம்கடேச குல தெய்வம் –சமம் ஸ்தானம் நாஸ்தி கிஞ்சன –திரு மாலே நமக்கு இட்ட வழக்கு பிரபன ஜன கூடஸ்தர் நம் ஆழ்வார்..பெற்ற தாயாய் பிறப்பித்த தந்தையாய் –ஒழியா -ஒழித்து -என்ற அர்த்தம்–அது ஓன்று மாம் ஏகம் அத்வதீயம்- ஓம் ஒத்து கொண்டு-ச்வீகாரம் கொண்டால் தான் -உபாயம் ஆக இல்லை–ஏதும் இல்லை-பேரு அவன் கிருபை- வெறுமையை அனுசந்தித்து இருப்பதே அவன் நிர்ஹெதுமாக அனுக்ரகித்த அருளின் பலன்  வேம்கடேச குல தெய்வம் –சமம் ஸ்தானம் நாஸ்தி கிஞ்சன –திரு மாலே நமக்கு இட்ட வழக்கு பிரபன ஜன கூடஸ்தர் நம் ஆழ்வார்..பெற்ற தாயாய் பிறப்பித்த தந்தையாய் –ஒழியா -ஒழித்து -என்ற அர்த்தம்–அது ஓன்று மாம் ஏகம் அத்வதீயம்- ஓம் ஒத்து கொண்டு-ச்வீகாரம் கொண்டால் தான் -உபாயம் ஆக இல்லை–ஏதும் இல்லை-பேரு அவன் கிருபை- வெறுமையை அனுசந்தித்து இருப்பதே அவன் நிர்ஹெதுமாக அனுக்ரகித்த அருளின் பலன்
உள்ள படி யுணரில் ஓன்று நமக்கு உண்டு என்று
விள்ள விரகிலதாய் விட்டதே —கொள்ளக்
குறை ஏதும் இல்லார்க்குக் கூறுவது என் சொல்லீர்
இறை ஏதும் இல்லாத யாம் –6
குறை ஒன்றும் இல்லா கோவிந்தா -அறிவு ஒன்றும் இல்லா ஆய் குலம் இறை-துளி
உபாயமாக ஒன்றும் இல்லை -கைங்கர்யம் ப்ரீதியால் கொடுக்க வேண்டும்
பேற்றுக்கு உடலாக -அகிஞ்சனன்-விள்ள -பேச கூட வழி இல்லை /விலகி போக
அவாப்த சமஸ்த காமன் அவன் -ஆத்மா ஆத்மதீயம் ஒன்றுமே நம்மது இல்லை- சேர பாண்டியன் பதக்கம்  திருடி எடுத்து பகல் ஓலக்கம் பொழுது சமர்பித்தால்–பார்வை தாண்டி நிற்க முடியாதே -ஆத்மா சமர்பித்ததும் -அதுவும் அவனது இன் அருளே—அதவா கிம் சமர்பயாமி–ஆளவந்தார்  கொடுப்பதை ஏற்று கொள்ள தயார் ஆகி இருந்தால் போதும்..-அவனை விட்டு ஒன்றுமே இல்லை—சர்வம் கல் விதம் — ஜகத் சர்வம் -சரீரம் தே வால்மீகி -சொத்து சுவாமி இடம் என்ன சொல்ல முடியும் சொல்லீர் சந்நிகிதரை பார்த்து கேட்கிறார் –ஈச்வரனே உபாயமாக இருப்பவன் -உள்ள படி அறிந்தவன்-சு எத்தன கந்தம் இன்றி –அத்யந்த பார தந்த்ரம் ஆழ்ந்து –தாத்பர்யம் அறிந்து –சு ரஷன யத்தனம் இன்றி—அவர் சரீரம் அவன் காப்பான் –வாய் விடுகைக்கு வழி இல்லை பேச்சுக்கு இடம் இல்லை விலகுகை நீங்குகை –உள்ளுவார் உள்ளத்து உடன் இருந்து அறிதி –வெள்கி போய் –விலகி போய் -விளைவர ச்ரிதிட்டேனே -இதற்கும் சேர்ந்து சிரித்தார் –பேற்றுக்கு உடல் என்று விலகி நிற்க வழியும் இல்லை..திரௌபதி ரஷமாம் சரணம் சொன்னாள்-யுக்தி ரஷி சொல்ல வேண்டாமா -சொல்லி நிறை ஏற்ற வேண்டாமே –குறை ஏதும் இல்லை -ரஷிக்கும் இடத்தில் நம் பக்கல் இருக்கும் ஒன்றும் சேர்த்து கொள்ள வேண்டாதவன்–இங்கு எதுவும் இல்லை-கொடுக்க -ஆத்மாவும் ஆத்மீயமும் அங்குத்தைக்கு சேஷம் –சொல்வது என் சொல்லீர் -அவன் பரி பூரணன் நாம் தரித்திரன் -உபய சொரூப அனுரூபமாக அவனாக செய்வது கிருபை அடியாலே தானே
இல்லை இருவர்க்கும் என்று இறையை வென்று இருப்பார்
இல்லை யஃது ஒருவர்க்கு எட்டும் அதோ –இல்லை
குறை யுடைமை தான் என்று கூறினார் இல்லா
மறை யுடைய மார்க்கத்தே காண் –7
சாஸ்திரம் வேதம் அருளிய மார்க்கம்
சேஷ சேஷி இருவருக்குமில்லாமை
அவர் இடம் குறை இல்லை
நம் இடம் நிறை இல்லை
அனுசந்தித்து இறையை சேஷியான அவனை –
பரதந்த்ரன் ஆகிறான் தன இடம் பரதந்த்ரன் இடம் யசோதை மாலா காரர் போல்
பதினெட்டு நாடார் பெரும் கூட்டம் பிண விருந்து இட்டவர் போல்வார்
ச்வதந்த்ரன் ஆகிறான் ஸ்வதந்த்ரர் இடம்
பத்துடை அடியவர்க்கு எளியவன்-பிறர்களுக்கு அரிய வித்தகன் -யாதும் ஒரு நிலைமையன் என அறிவு அரிய எம்பெருமான் -யாதும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான் –ப்ரஹ்மாவாலும் இழந்து போக தயிர் தாழி பெற்று உய்ந்ததே -சேஷி ஜெயிப்பவர் இல்லை என்கிற அனுசந்தானம் கிட்டாது –குறை இல்லை நம் இடம் பெற்று கொள்ள  அவன் இடம் –உடமை நம் இடம் இல்லை–கூறினார் இல்லா மறை -உரைத்த மார்க்கம் இது தான் –
இரண்டு தலைக்கும் இல்லை என்பதை அனுசந்தித்து –இந்த எண்ணம் இல்லாமல் இருப்பவர் வெல்ல முடியாது
வீசு கொம்பு போல் மூங்கில்-பனி பனி பட -பார தந்த்ர்யம் பட பட குனியும் அடங்கி -யசோதை இளம் சிங்கம் நந்த கோபன் குமரன்-

போஜனம் கிடைக்காது ராகம்-மூங்கில் கிளை கட்டி பாட வெய்யிலில் நிமிர்ந்து கிட்ட வில்லை கதை-
கொள்ள வண்டிய குறை இல்லை
கொடுக்க நம் இடம் இல்லை
திசை திருப்ப பேசாது தன இடம் குறை இல்லாத மறை
ஆப்த தமம் -நன்மை விரும்பி உண்மை விளம்பி-
வேத மார்க்கத்தை பார்த்தால் இரண்டு பேருள்ள இல்லாதவற்றை அறியலாம் -இதையே
சர்வருக்கும் உபதேசமாக அருகில் உள்ளவரை வியாஜ்யமாக  உபதேசமாக அருளி செய்கிறார் –
அறிவினால் குறை இல்லா அகல் ஞாலத்து அவர் அறிய நெறி எல்லாம் அர்ஜுனனுக்கு உபதேசித்த கீதாசார்யன் அருளியது போல்

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

பிரமேய சாரம்-3/4- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

September 6, 2011
பலம் கொண்டு மீளாத பாவம் உளதாகில்
குலம் கொண்டு காரியம் என் கூறீர் –தலம் கொண்ட
தாள் இணையான் அன்றே தனை ஒழிந்த யாவரையும்
ஆள் உடையான் அன்றே யவன்
பகவத் கைங்கர்யம் இன்றி வேற பிரயோஜனம் கொண்டால் -உலகு அளந்த திரு அடியால்

நம்மை எல்லாம் அன்றே தீண்டினான்-அனந்யார்க்க சேஷத்வம் அறிந்து அவன் கைங்கர்யம் கொள்ள வேண்டும்

பலம் -நீச பயன்–அநாதி கால பாபம்–பாவம் நினைவு ஐஸ்வர்யம் பற்றி கொண்டு நினைவு வராமல்
குலம்-சேஷ விருத்தி கூட கூடிய குலம் இருந்து என்ன பயன்–சமஸ்த லோகமும் ஸ்தலம் தலம் -கொண்ட –
அண்டம் மீது போகி-தாள் இணையான்-அன்றே -திரு விக்ரமன் தாவிய அன்றே சகலரையும் ஆள் உடையான் கொண்டானே –

திரு விக்ரமன் அவதாரம் முன்பும் சேஷ பூதர்- ஆனால் மகா பலி கோஷ்ட்டி நாம்- விலகி பொய் ச்வதந்த்ரன்- தும் மே  அவன் சொல்ல அகம் மே என்று விலகி- -சம்பந்தம் இல்லை என்று சொல்லி -ஆத்மா அபகாரம் -பெரிய திரு அடி -நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் -பொருள் நல பொருள் பிறர் நல பொருள்–கள்வா-என்னது அல்லாததை என்னது என்ற நானே கள்வன் -பிள்ளை பெருமாள் ஐ யங்கார் —

பிரயோஜனாந்திர பலன் -ருசி கெட்டு-ஒழிந்து கைங்கர்யத்திலே குறியாக இருக்க வேண்டும் –எழுவார் விடை கொள்வார்–போல் இருக்காமல்

ஐஸ்வர்யம் கைவல்யம்-ஏடு நிலத்தில் இடுவதன் முன் எங்கள் குழாம் புகுந்து –குறும்பு அறுத்த நம்பி போல் அவன் திரு முகம் மலர –ஈன் துழாயானை வாழுவா வகை நினைந்து  வைகல் தொழுவார்-பகவத் அனுபவ ப்ரீதி கார்ய  கைங்கர்யத்தை பரம புருஷார்த்தம் –உபதேசித்தாலும் மீளாது சூத்திர பலனில் நிலை நின்று-கொடுத்தால் இன்னும் அதிகம் கேட்டு கொடுக்கா விடில் வைது அணுகாமல் இருந்து –ஜன்ம கர்ம வாசனை ருசி-நான்கும் படுத்தும் பாடு- மீள மாட்டாத புத்தி ருசி கொடுக்கும் -வலிய பாவம் -பாவம் என்று நினைவு-வைத்து மீளாமல் பற்றி நிற்கும் நினைவு–சம்சாரம் துவக்கு அறுத்து திரு அடியில் முயல மாட்டான் -இது போல் இருந்தால்..

ஏழு லோகமும் அளந்தான் அன்றே -சேஷத்வம் நிரூபிக்க -கதா புன -வஜ்ரா லாஞ்சனம் மதிய மூர்தனா அலங்க்ருஷ்ய – படிக்கு அளவாக நிமிர்ந்த நின் பாத பங்கயமே என் தலைக்கு அணியாய்- திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொருத்தாய் -திரு சடாரி சாதிப்பார்கள்–ஒண் மிதியில்..ஒரு கால் நிற்ப -ஒரு கால் தாமரை சீர் அவுணன் உள்ளத்து   -மக்கள் அபிப்ராயத்தால் கால் என்கிறார் தாய் குழந்தையை முதுகில் அணைப்பது போல்-வாத்சயம் மிக்கு தீண்டினான் அக்ஞானம் அந்த காரத்தால் தூங்கி -பிரார்த்திக்காமல் தன் பேறாக செய்தான் நன்றி கூட சொல்ல மாட்டோம்- அனைத்து ஜீவாத்மாவும் சொத்து என்பதால் தீண்டினான் சேஷம் ஆக கொண்டானாய்  நிலைத்து சந்துஷ்டானாக இருந்தான் –இருந்தாலும் சம்சாரத்தில் அழுந்து இருப்பது அந்ய பரனாக இருப்பதால் -பிரயோஜனாந்தர சம்பந்தம் விட வேண்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ–உனக்கு ஆள் பட்டும் இன்னும் உழல்வேனோ–அவருக்கு பிரயோஜனாந்தர சம்பந்தம் இல்லை–பாசுரம் சொல்லி சம்பாவனை கேட்டு -இருந்தால் கிட்டாதே -அர்த்தம் புரிந்து அனுஷ்டானம் வர வேண்டும்..
நான் அறிந்த வைஷ்ணவன் ஊர் அறிந்த வைஷ்ணவன்  மட்டும் இன்றி
நாராயணன் அறிந்த வைஷ்ணவன்-அடியார்க்கு அடியாராக இருக்க வேண்டும்..
சுக துக்கம் -பிறர் வீட்டு விஷயம்–போல -படாமல் இருக்க சொனதை அனைத்திலும் பட்டு சம தர்சனம் பார்ப்பது போல் இருக்க கூடாது
விலகி இருந்தால் உழல மாட்டோம்–பிரயோஜனாந்தர ருசி கிடக்க உண்டான சேஷத்வ ஞானத்தால் என்ன பலன்
பிரணவ அர்த்தம் இது வரை சொல்லி மேல் நம சப்த அர்த்தம் சொல்லுகிறார்
என் பொருட்டு நான் அல்லேன்-எனக்கு உரியவன் அல்லன் அவன் ஒருவனே உபாயம் நிர் பயம் நிர் பாரம் உடன்- பரன் நியாசம்

ரஷிக்க வேண்டிய பொறுப்பு அவனது

அநந்ய சரணத்வம் அருளுகிறார்
கருமத்தால் ஞானத்தால் காணும் வகை யுண்டே
தருமத்தால் அன்றி இறை தாள்கள் –ஒருமத்தால்
முந்நீர் கடிந்தான் அடைத்தான் முதல் படைத்தான்
அந் நீர் அமர்ந்தான் அடி –4
நீர் வைத்தே பாசுரம்-படைத்து அதில் கிடந்தான் நார -தண்ணீர் இருப்பிடம் -நாராயணன் இதனாலும் பெயர்
உபாயந்தரங்களால் கிட்ட முடியாதவன் -காட்டவே காணலாம் -சீதை பிராட்டி பற்றி  நினைத்த ஷணமே திரு அடி பிராட்டியை பார்த்தார்
பிரிய தாமரை வரித்து -கோர மா தவம் செய்து அடைகிறான்
ஒரு மத்தால் மந்தர பர்வம் கொண்டு-ஆற்று நீர் ஊற்று நீர் வேற்று நீர் –மழை நீர் –கடிந்தான்
அடைத்தான் சேது -ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து -திரு மாலை—படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
உறைந்து  கடைத்து அடைத்து உடைத்து –பெருமாள் தானே சேதுவை உடைத்தாராம்—புன்யஸ்த்லம் போக்கு வரதுக்கு இருக்க கூடாது என்று ஆழ்வார்
பவித்ரம் மங்களம் கொடுப்பதே பகவத் சம்பந்தம் இருப்பதால் தான் -பேர் உயிர் ஒ மனிசர்க்கு தேவர் போல் தேவர்க்கு தேவாவோ-ஆழ்வார்- முதல் படைத்து -அந் நீர் அமர்ந்தான் -சயனித்து வியூகம் அவதாரம்- ஆஸ்ரித ரஷணம்-படைத்ததும் கிடந்ததும் அடைந்ததும் கடைந்ததும் -திரு அடிகளை தரும் அத்தால் அன்றி -அவராக கொடுத்தால் அன்றி வேறு உபாயம் இல்லை-கருமம் ஞானத்தால் ஞான விபாக மான பக்தி யோகத்தால் காண வழி இல்லை –உபாயான்தரம் தொலைந்து அவன் திரு அடி ஒன்றையே பற்றி அவனை அடைந்து அனுபவிக்க வேண்டும்

யோகம் -மார்க்கம் /கூடி இருப்பது –இளைப்பினை –ஐம் புலன் அடக்கி -விளக்கினில் விதியினை காண்பர் மெய்மையில் காண்பிப்பாரே-காண முடியாது அவன் காட்டவே காண முடியும்- -ஞானம்-முற்றி பக்தி-சிநேகம் உடன் கூடிய தியானமே பக்தி –பக்திச்த ஞான விசேஷம் –கர்ம ஞான யோகம் பக்தி யோகத்தில் மூட்டும் –ஜனகர் கர்ம யோகத்தால் அடைந்தவர்–கீதையில் கொண்டாடினான்–ஜடபரதர் ஞான யோகம்-மன மனாநாப-மாம் ஏகம்–இவற்றின் சொரூபத்தையும் பகவான் சொரூபத்தையும் அறிந்து-இவை பலன் கொடுக்காது -மோஷ பிரதத்வம் அவன் ஒருவன் தான் இவை கிட்டே கூட்டி போகும் பலம் அருள அவனை எதிர் பார்க்க வேண்டும்..இவற்றால் அவனை காண முடியாது – இவற்றின் அங்கமாகபிர பத்தி பண்ணியே அவனை அடைய முடியும்–பிராய சித்தம் பண்ணி முடியாது என்று மீண்டும் சோக பட்ட அர்ஜுனனை -சரம ஸ்லோகம் மூலம் நீக்க அருளினான்–ரகஸ்ய த்ர்யத்தில் தான் இது அங்கம் இல்லாமல் காட்டி அருளினார்–தரும் அத தாள் அன்றி இறை -அ கார வாச்யன் தாள்கள்–உபாயம் திரு அடி பற்றியே -ஸ்தனன்ஜய பிரஜைக்கு பால் பிரவகிக்கும் மார்பில் நோக்கு போல் -பொன் தாமரை அடியே போற்றும் — பரமன் அடி பாடி ஆரம்பித்து -அடி விடாத சம்ப்ரதாயம் -ஆறு எனக்கு நின் பாதமே தந்து ஒழிந்தாய் கழல்கள் அவையே சரணாக கொண்ட சடகோபன் துயர் அடி தொழுது எழு–ஒரு மத்தால் கடலை கடிந்தான் -துர்வாசர் சாபம்-தாள்கள் தோள்கள் சமன் இல்லாது பரப்பி -கொண்டு உகந்த பெம்மான் -சீதா முக கமலா சு உல்லாச சூர்யன் தான் சேது-சூர்யன் மேல்  சூர்யன் நடந்து போய்-தினகர குல கமல திவாகரன் -நீரை கண்டவாறே ஓடும் குரங்கு கொண்டு-பரத்வம் ச்பஷ்டீகரிக்கும் நீரிலே அமிழ கடக்கும் மலை தூக்கி ஜலம் போட்டு கட்டினானே — குரலை உசத்தி பேசி பண்டிதன்-வாதம் பண்ணாமல் பொழுது போக்கி -அப்றேமேய -கடல் முன் கடல் போல் கிடந்தான் குணா கடல் ஜல கடல் முன் –முதல் படைத்தான் கரண களேபர் விதுரராய் போக மோஷ சூன்யராய் கரண களேபரம் கொடுத்து -ஆதியில் ஜலம் சிருஷ்டித்து -முதல் படைத்தான்– அந் நீர் அமர்ந்தான் -சயனித்து கூப்பாடு கேட்க்கும் இடம் அரங்க மா நகர் அமர்ந்தான் சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரென் என்று –ரஷனார்தம் வெள்ள தடம் கடலுள் விஷ நாகம் –இன்று ஆச்ரயித்த தேவர்/நித்ய ஆஸ்ரய பிராட்டி/நித்ய சம்சாரி ஆகிய நம்மை -வாசி அற அனைவரையும் மூன்று சரித்ரம் மூலம் அருளினார்.

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

பிரமேய சாரம்-1/2- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

September 6, 2011
பிரம -புத்தி
பிரமாணம் –கருவி மூல புத்தி ஏற்பட உதவும்
 பிரமாதா புத்திக்கு இருப்பிடம்–ஆழ்வார்கள் ஆசார்யர்கள்
 பிரமேயம் அறிய படுபவன் -ஸ்ரீமன் நாராயணன்
பிரமாதாக்கள் -அறிகிறவன்
அர்த்த பஞ்சகம் -ரகஸ்ய த்ரயம்–கொண்டு அறிவது பிரமேயம்-சாரம்-பகவத் கைங்கர்யம் -அவனை அறிந்து கைங்கர்யம் பண்ணுவதே —
திரு மந்த்ரம் அர்த்தம் சொல்ல வந்தவை இது
முதல் மூன்று பாசுரங்கள் பிரணவம்  அர்த்தம் அருளுகிறார்
 அடுத்து நான்கு பாசுரங்கள்  -நம சப்த அர்த்தம் அருளுகிறார்
8th பாசுரத்தால் நாராயண சப்த அர்த்தம் அருளுகிறார்
 9 /10 பாசுரங்களில் அர்த்தம் ஒரு சேர அருளி நியமித்தார்
தனியன்
நீங்காமல் என்றும் நினைத்துத் தொழுமின்கள் நீள் நிலத்தீர்
பாங்காக நல்ல பிரமேய சாரம் பரிந்து அளிக்கும்
பூம் கா வளம் பொழில் சூழ் புடை வாழும் புதுப் புளிமன்
ஆங்காரம் அற்ற அருளாள மா முனி அம் புயமே (பதமே )
அம்புயம் மேகம் போல் பொழிகிறார்-ஞானம் வர்ஷிகிறார் -பரிவு அன்புடன் அருளி-
நல்லது கொடுக்க கூடிய பிரமேயம்–பெறும் தேவி கேட்டு அருளாய்-பெருமாளுக்கு தக்க பெருமை உடைய சீதை பிராட்டி/பெருமாளுக்கும் பெருமை கொடுப்பவள்–புதுப் புளி என்ற ஊருக்கு மன்னன் போல் இருப்பவர்–ச்வாதந்த்ரமில்லாத அங்காரம் அற்ற –
அவதாரிகை
சகல சாஸ்த்ர நிபுணராய்-சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் ..சுருதிகள் நான்கும்  எல்லை இல்லா அற நெறி யாவும் அறிந்தவர்– தத்வ–அசித் சித் ஈஸ்வர மூன்றும்– ஹித-கர்ம பக்தி ஞான பிர பத்தி  ஆச்சார்ய அபிமானம் -ஆகிய ஐந்தும்  புருஷார்த்தம் -ஐஸ்வர்ய கைவல்ய ஈஸ்வர மூன்றும்  தத்வ ஹித புருஷார்த்த யாதாத்மா  வித் அக்ரேசனராய் –உண்மையான பொருளை அறிந்து -முதன்மை பெற்ற தலைவர்–சமஸ்த சம்சார சேதன உஜ்ஜீவன காமராய்–அருளாள பெருமாள் எம்பெருமானார் தன்னையே உதாரணம் அடியிலே அங்கீ கருத்த எம்பெருமானார் —ஆசை உடையோருக்கு எல்லாம்-பேசி வரம்பு அறுத்தார்-ஸ்ரத்தையே அமையும்-மனம் உடையீர்-அனைத்தும் வாழ பிறந்த எதிராச மா முனியே —
கைங்கர்யம் பண்ணி தத்வ ஹித புருஷார்த்தம் சரம பர்வ நிலை வரை கேட்டு அறிந்து–

அம்புயம் மேகம் போல் பொழிகிறார்-ஞானம் வர்ஷிகிறார் -பரிவு அன்புடன் அருளி-
நல்லது கொடுக்க கூடிய பிரமேயம்–பெறும் தேவி கேட்டு அருளாய்-பெருமாளுக்கு தக்க பெருமை உடைய சீதை பிராட்டி/பெருமாளுக்கும் பெருமை கொடுப்பவள்–புதுப் புளி என்ற ஊருக்கு மன்னன் போல் இருப்பவர்–ச்வாதந்த்ரமில்லாத அங்காரம் அற்ற –

பக்குவம்பட வைத்து -மூன்று பர்வம் பிரதமம் பல்லவிதம் புஷ்பிதம் பல பர்யந்தம்—ஆச்சார்ய அபிமானமே நிஷ்ட்டை-
பரம கிருபையால் சம்சார சேதனர் உஜ்ஜீவனத்துக்கு சகல சாஸ்திரம் -ஒவ் ஒரு பிரசேதத்திலும் தாத் பர்யம் -அறிவதற்கு அரியதாக இருக்கும் அர்த்த விசேஷங்களை சந்க்ரகித்து ஞான சாரம் அருளி தலை கட்டினார்-
சகல சாஸ்த்ர சந்க்ரகம் ஆகையால் பிரமாண சாரம் ஆன திரு மந்த்ரம்- மூன்று தயிர் தாழி -ஓம் காராம்–ரிக் யஜுர் சாம வேதம்-மூன்றிலும் இருந்து மூன்று எழுத்துகள் — அ உ ம காரம் எடுத்து ..–பிரதி பட படும் பிரமேயம் சாரம்-இரண்டாவது கடைந்து -விரஜையில் குளித்து சூஷ்ம சரீரம் போக்குவது போல்–பிரமேய சாரம் அருளி செய்கிறார்

அவ்வானவருக்கு மவ்வானவர் எல்லாம்
உவ்வானவர் அடிமை என்று உரைத்தார் –இவ்வாறு
கேட்டு இருப்பார்க்கு ஆள் என்று கண்டு இருப்பார் மீட்சி இல்லா
நாட்டு இருப்பார் என்று இருப்பன் நான் –1
சப்த பர்வ  நிலை–அடியார் அடியார் தம் அடியார் அடியார் தம் அடியார் அடியார்க்கு -அடியேன் ஏழு தடவை ஆழ்வார் அருளினார்-சந்தசில் இடம் இல்லை என்று ஏழு உடன் நிறுத்தினார் –அ கார வாச்யன்-சர்வேச்வரனுக்கு – ம வாசகர் ஜீவாத்மா அனைவரும்–எல்லாம் என்று -பலர் குறிக்க-பக்தர் முக்தர் நித்யர் ஈர் இல ஒண் பொருள் –உ வானவர் ஆசார்யர் அடிமை என்று உபதேசித்து –
ஆத்மா பரமாத்மா வேறு ஆத்மா பலர் -தங்களுக்குள் வேவ் வேற -ஒருத்தருக்கு பலர் -நித்யா நித்யானாம் ஏகோ பகுனாம் சேத சேதனானாம் யகா காம்மா விதாதாதீ -நாராயணனே நமக்கே ஒருமை பன்மை அருளியது போல்–உ ஆச்சார்யர் சொல்லும் பிராட்டியையும் சொல்லும் கடக கிருத்தியம்-சேர்த்து விடுபவர் –கடகத்மே சொரூபம் -சேர்பார்களை பச்சிகள் ஆக்கி ஞான கர்மங்களை சிறகு என்னும்–பறவை/சிறிய திரு அடி ஆச்சார்ய ஸ்தானம்-உரைத்தார் -என்று கேட்டு இருப்பார்- கேட்டு அதன் படி அனுஷ்டித்து இருப்பவர்கள் –திரு அரங்கர் தாம் பணித்த மெய் வார்த்தை விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பார்-கேட்டு அநிஷ்டித்து இருக்கிறார்–

உபதேச முகத்தாலே கேட்டு அதில் நிலை நிற்ப்பவர்–அப்படி பட்டவர்களுக்கு கைங்கர்ய பரர-ஆள் என்று  கண்டு இருப்பவர்–புனர் ஆவர்த்தி இல்லா -நச புனர் ஆவர்ததே -அடியார் குழாங்கள் உடன் கூடி இருப்பார்கள் என்று நான் -எம்பருமானார் திரு அடியில் இருக்கும் அடியேன் -நம்பி இருக்கிறேன்–
பிரமேயம் சார அம்சம் அருளி இதில்
அகர முதல் எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு-சப்தங்களுக்கு காரணம் போல் அனைத்துக்கும் இவனே காரணம் அகார அர்தோ விஷ்ணு-அ என்பதே பிரமம் -சமனாதிகரணம்-சமான ஆஸ்ரமம்-புத்தகம் கடிகாரம் மேஜை மேல் இருக்கின்றன -போல்-இருப்பிடம் ஆச்ராயம் –பின்ன பிரவர்த்தி -குடம் நீலம் வாயும் வயிறும் வேலைப்பாடு மண்-நான்கும் மண் குடம் நீல வர்ணம் -நான்கும் குடத்தை ஆச்ரயித்து இருக்கிறது -உபயோகம் வேவ் வேற –மண் குடம் தங்கம் இல்லை நீல குடம் சிகப்பு இல்லை வேலை பாடு-விலை அதிகம் வாயும் வயிறும் -பெரிய என்பதை காட்டும்..

பின்ன பிரிவ்ருத்தி நிமித்தானாம் சப்தானாம் -ஏக ஸ்மின் அர்தே விருத்தி -ஏக பொருளில் சாமான அதிகரணம் குடத்தை -குறிப்பது போல்
ஸ்வேத கேது–ஏக விக்ஜனா பகு விக்ஜ்னனாம் -ஒன்றை அறிந்து பல அறிவது ஏக தேவ அத்வதீயம் தத் தும் அஸி பிரமம் நீ இருகிறாய் பிரமம் நீ இருகிறாய் மகா வாக்கியம்- விட்டு இலக்கணம் விடா இலக்கணம் -விட்டு விடா இலக்கணம்–ஐ ததாத்மா  இதம் சர்வம் —கண்ணால் பார்க்கும் எல்லாம் பிரமத்தை அந்தர் ஆத்மா வாக கொண்டவை-சமானமாக  கொண்டவை–தத் சத்யம் –தத்வமசி ஸ்வேத கேது –ஜகம் அனைத்தும் சரீரம் ஆக கொண்ட பிரமம் -ச்வேதகேது ஆத்மா வாக கொண்டவன்-சாமான அதிகாரம்–ஜகமே நீ சொல்ல வர வில்லை-யஸ்ய ஆத்மா சரீரம் எல்லாம் சொன்ன பின்பு அவரே ஓன்று இல்லை சொல்லுமா –தனித்து தேடி போகாதே உனக்கு உள்ளும் இருக்கிறான் என்று சொல்ல வந்தது அது போல் அ  எழுத்தும் வாசகம்-பிரமம்-வாச்யம் – ஈஸ்வரனை சாமான அதிகரணமாக கொண்டவை –வாச்ய வாசக சம்பந்தம்–சரீர ஆத்மா சம்பந்தம் வேற -ம கார வாசகம் ஜீவாத்மா -ஞானம் இருகிறவன்–25 தத்வம் ஜெவாத்மா -24 அசேதனங்கள் 25 எழுத்து ம– ஐந்து வர்க்கம் -ம ஏக வசனம் -இருந்தாலும்-அத்வைதம் ஒன்றே ஆத்மா எதற்குள் இருக்கிறது தெரியாது அதனால் எல்லோரும் அனுஷ்டானம்பண்ண வேண்டும்–அனைத்தும் பொய்-மித்யா –அனைத்து ஜீவாத்மா குறிக்கும் -ஜாத் ஏக வசனம் சமஷ்டி வாசகம் கோஷ்டி–பிரமேய சாரம் கேட்க்கும் கோஷ்டி-ஒருமை சொனாலும் பலரை குறிக்கும்-திரு அடி -சொன்னாலே இரண்டையும் குறிக்கும் போல்-திரி வித ஆத்மா வர்க்கம் குறிக்கும் -இருந்தாலும் எல்லாம் என்கிறார் தெளிவு படுத்த —

உ கார வாச்யர் ஆச்சர்யரை சொல்லுகிறது –பிராட்டி வாசகம் சாஸ்திரம் சொல்லும் –கடகத்வம் சொரூபம்-வைமுக்த்யம் -மாற்றி -சேர்த்து வைப்பார் –இருவரும் –சேர விடுவதும் பிராட்டி மூலம் தான்-கடகத்வம் மூலம் அவள் திரு அடி சம்பந்தம் அடியாக தான்–கூரத் ஆழ்வான்–குரு பரம்பரை பற்றி –தேவி பலத்த்தால் சேர்ப்பி பாள்–திரு அடி பலத்தால் வந்த ஐக்கியம்-எம்பெருமானார் ஒரு நாள் உகப்பால் பிரணவ சன்க்ரகம் கிரந்தம் முதலி ஆண்டானுக்கு அருளியதை கந்தாடை ஆண்டான் – முதலி ஆண்டான் திரு குமாரர்–எம்பெருமானார் விக்ரகம் ஸ்ரீ பெரும் புதூரிலும் திரு அரங்கத்திலும் எழுந்து அருள பண்ணினவர்-ஆலிங்கனம் பண்ணி சக்தி கொடுக்க மந்த்ரோதமாக எழுந்து அருள பண்ணும் பொழுது எம்பெருமானார் ஸ்ரீ ரெங்கத்தில் நோவு பட்டார்-பராசர பட்டருக்கு அவர் சொல்ல  –மிதிளா சாளக்ராமம் மேலக் கோட்டைக்கு  பராசர பட்டார் போகும் பொழுது அனந்தாழ்வான் -சிறி புத்தூர் -இன்று திரன்கூர் பெயர் -மிக பெரியவர் -சேவித்து எங்கள் குடிக்கு அரசே கொண்டாடினார் நாமே திரும்பி வந்து பட்டார் ஆக பிறந்தோம் என்றார் எம்பெருமானார்-ஆச்சர்யரை உ கார வாசகன் சொல்லி இருக்கும் கிரந்தம்-ஐவரும் எம்பெருமானார் திரு அடி ஆஸ்ரயித்து கிரகித்த அர்த்தம் சாதித்து இருக்கிறார்
அடிமை -சேஷம் கடகர் சம்பந்த ஞானம் உணர்த்துவார்-ஈஸ்வரன் சேஷியாய்-இத் தலை சேஷன் என்றுமே -மறதி போக்கி நினைவு படுத்துகிறார் சம்பந்தம் அநாதி –  தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து –கைங்கர்யமும் இழந்து –இழந்தோம் என்ற இழவும் இன்றி –சம்பந்த நினைவு படுத்தி பிரகாசித்தார் அடிமை என்று உணர்த்தினார்–பெருமானுக்கும் உபதேசித்தார் நம் ஆழ்வார்- நால்வருக்கு அக்ஜர் ஞானிகள் அறியாதருக்கு உய்ய -கரை ஏற்றும் அவனுக்கு நாலு ஆரும் உணர்த்தினார் –கிருபை பார்த்து ஷமிக்க பண்ணுவார் -சாஸ்திரம்  பார்த்து தண்டனை –சரணம் சொன்னால் தன் அடி சேர்த்து கொண்டு–வியாபாரி பிள்ளை கதை–இருவரும் சரக்கே ஒரு சரக்காய்-சம்பந்தம் புதிதாக உருவாக்க இல்லை-ஞானம் தான் உணர்த்த வேண்டும்–ஜீவாத்மா சரீரம் சிறை பவ சாகரம் சூழ்ந்து மனசு ராவணன் பத்து இந்த்ரியங்கள் பரமாத்மா எங்கு தெரியாமல் துன்பம் ஆச்சார்யர் சங்கு சக்கர லாஞ்சனை திரு அடி கனை ஆழி போல் –முதலி ஆண்டான் சாதித்தது -இங்கு நமக்கு தான் தெரியாது பெருமாளுக்கு தெரியும் -அங்கு சீதை இணங்க வில்லை மனசு வழியில் நாம் போகிறோம் இரண்டும் வாசி இங்கு–துவாரகை -கண்ணன் சங்கு சக்கர லாஞ்சனை உள்ளவரை விட சொல்லி போனானே மரியாதையை தோற்ற அந்தரங்க அறை செல்ல போக அனுமதி இவர்களுக்கு தான்–சம்பந்தம் விட ஞானம் முக்கியம்–சுகர்-வாசு தேவன் கதை சொல்பவர் கேட்பவர் சொல்ல தூண்டினவர் 21 தலை முறை -திரு விக்ரமன் திரு அடி தீர்த்தம் போல்-மீன்கள் தொமிங்கலம் உல் இருந்தும் மோஷம் இல்லை சம்பந்தம் உண்டு ஞானம் இல்லை –உபகார்யா வஸ்து ஏற்றத்தால்  ஆச்சர்யருக்கு கொண்டாட்டம்.–வெள்ளி கொடுத்தவர் தங்கம் கொடுத்தவர் போல் –போட்டி அனுபவித்து கொண்டே மோஷம் –இதுவும் அதுவும் வேண்டும்..இவ்வாறு கேட்டு இருப்பார்க்கு-இப் பிரகாரத்தை உபதேச கம்யமாக கேட்டு—கைங்கர்யம் செய்து குரு பரம்பரை -அருளி செயல்- வியாக்யானம்-கைங்கர்யம்-முடிக்கும் -ஆச்சார்யர் உபதேசம் -பண்ணி அறிந்து–அதில் உறுதி கொண்டு மனசால் நினைத்து அனுஷ்டானம் பண்ணி-இருக்கும் இவர்கள்–பாகவத சேஷத்வம்-அடுத்த கோஷ்டி-ஆழ்ந்த பொருள் தத்வ யாதாத்மா ஞானம் -பெருமாள் விரும்புகிறார் –மதுர கவி ஆழ்வார் நிலை–உலக இன்பம் தாண்டி பகவான் அடைய- கிருஷ்ணா பக்தி தாண்டி சடகோப பக்தன்-நழுவினால் பெருமாள் பக்தர் மடியில்-ஆழ்வார் நழுவினால் சம்சாரம் -இரண்டு கை மாறினால் நல்லது தானே எல்லைக்கு எல்லை-அனந்யார்க்க சேஷத்வம் -அநந்ய சரன்யத்வம்-அநந்ய போக்யத்வம் மூன்று ஆகாரம் –பாகவதர்கள் இடம் ததீயர் இடம் வரை போக வேண்டும்..சப்தத்தில் இல்லை அனுமானித்து அறிந்து கொள்ள வேண்டும்–அ–ஸ்ரிய பதி சொல்லும் அனுமானித்து ரஷிக்கும் பொழுது பிராட்டி வேண்டும்-தேவ தத்தன் பருத்து இருக்கிறார் பகலில் சாப்பிட வில்லை- அர்த்தம் இரவில் சாப்பிடுவான் அனுமானம் இது–பாகவத சேஷத்வம் வெளி இட்டார் இதில்–திரும்ப வருதல் இல்லாத திரு நாட்டில் இருப்பார்கள் தெளி விசும்பு திரு நாட்டில் அடியார் குழாங்கள் உடன் நித்யர் முக்தர் உடன் இருப்பார் என்று சு பிரவர்த்தி -இருப்பன் நான்-அண்ணிக்கும் அமுது ஊரும் என் நாவுக்கே போல்–மதிர் மம சஞ்சயன்-ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -அகங்காரம் -சாத்விகம்—எம்பெருமானார் திரு அடியில் சேவித்து –ஆப்த தமர்-சர்வக்ஜராய்–பரம ஆப்தராய் இருக்கையால் தாம் அறுதி இட்டதே அர்த்தம் என்று சாத்விக அகங்காரம்-என்று இருப்பன் நான் மாறுளதோ இம் மண்ணின் மிசையே ஆழ்வார் போல்–எம்பார் சிஷ்யர் கொண்டாட ஒத்து கொண்ட ஐதீகம்-அனைத்தும் எம்பெருமானார் திரு அடி பலம் அபிமான துங்கன் பெரி ஆழ்வார் -நமக்கு பெருமை ஏற்று கொள்ள கூடாது அபிமான பங்கமாய்–அமுதனார் முதலில் அருளிய ராமானுஜ நூற்று அந்தாதி மாற்றி-அருளியதை -சூஷ்மம் அறிந்து ஆழ்வார் ஆச்சார்யர் சம்பந்தம் அருளி-காட்டு அழகிய சிங்கர் சந்நிதியில்–சாத்து முறை மூன்று ஸ்வாமியே நேராக வந்த பின் அருளி செய்தவை ..வாத்தியம் நிறுத்தி நெய் பந்தம் உடன் நம் பெருமாள் கேட்டு அருளுகிறான் ஆசை உடன் –கோபுர வாசலில் மட்டும் வாத்தியம்- திரு வேம்கடம் உடையான் தனியாக ஒரு நாள் 22 ராமானுச நூற்று அந்தாதி தனி கேள்வி-அனந்தாழ்வான் பிரார்த்தித்து ஏற்பாடு –தண்ணீர் அமுது வழி திருத்தும் உத்சவம் 23 திரு நாள் —
குலம் ஓன்று உயிர் பலது அங்கு உற்றதால் இட்ட
கலம் ஓன்று காரியமும் வேறாம் –பலம் ஓன்று
காணாமை காணும் கருத்தார் திரு தாள்கள்
பேணாமை காணும் பிழை -2
ஆச்சார்யர் அபிமானம் ஒதுங்காமல் இருப்பதே நம் குற்றம்–ஜன்மம் -சேஷத்வ குலம் ஒன்றே -இயற்கையான குணம் ஒன்றே ..
ஆனால் ஜீவாத்மா பலர்- சேஷத்வம் ஆஸ்ரயம் ஆக இருப்பவர் பலர் -கர்மம் -குற்றம் -அதனால் கலம் -சரீரம்-கர்மாதீனத்தால் ஏற்பட்ட சரீரம் ஓன்று–தேவாதி பேதத்தால் சரீரம் பல பிரகிருதி கொண்டு பண்ண பட்டதால் ஒன்றே –குடம் மடக்கு சட்டி அனைத்தும் மண் பாத்ரம் போல்–காரியமும்-புண்ய பாப பல அனுபவ  ரூபமான கார்யம்-வேறாம் பல வகை பட்டு இருக்கும்–பட்டாம் பூச்சி வகையே பல லஷம்

பல்கி பெருகி வள வகை -சம்சாரம்-கருத்தார் ஆச்சார்யர்-கருத்தை உடையவர் கியாதி புகழ் லாபம் பூஜை இதற்க்கு இன்றி சொத்து ஸ்வாமி இடம் சேர்த்து வைக்கும் ஒரே நோக்கம்–நாடு திருந்த வைத்தார் நம் ஆழ்வாரை–ஆத்மா உஜ்ஜீவனம் காணும் கருத்து கொண்டு-ஆசார்யன் சிஷ்யன் ஆர் உயிரை பேணும் அவன்–அவர் திரு அடி பற்றாதது ஒன்றே பிழை
சதாசார்யர் சமாச்ரண்யம் இல்லாமை காண் சம்சாரத்தில் அழுந்தி இருப்பது ..திரு அடி சம்பந்தம்-ஆச்சர்யரே அவன் திரு அடி-சதாச்சர்யர் கைங்கர்யமே பரமபுருஷார்தம்–திரு அடிகளை சேர்ந்தார் உபாயமாக இல்லை உபேயமாக கைங்கர்யம் பண்ண தான்–

பக்தர் -சம்சாரம் மாறி மாறி அழுந்தி இருக்கைக்கு அடி -சதாசார்யர் பற்றாமை –
நிருபாதகமாய் நித்தியமாய் இருப்பது தான் கீழ் சொன்ன சேஷத்வம் ..குலம் ஓன்று தான்
இட்டு வைத்த கலம் ஓன்று -கர்மம் அடியாக இடுகிறார் -ஈஸ்வரன் குற்றவாளி இல்லை-
பிராக்ருதம் ஒன்றாலே ஆக்க பட்டவை அனைத்தும் தேவ மனுஷ திர்யக் ஸ்தாவர ஜாதிகள்-
அவாந்தர பேதங்கள்  இவற்றுக்குள்–தள்ள தக்கது அனைத்தும்
காரியமும் வேறாம் சரீரத்துக்கு தக்க படி சிங்கம் கர்ஜிக்கும் மயில் அகவும் போல் கர்ம பல அனுபவம் தான் கார்யம்
வேறாக இருப்பது -பாப புண்ய உபய பல அனுபவம்–தேசிகன்-புண்யம் பலனாக சுகம் அனுபவிக்கலாம் நம்பி சம்சாரத்தில் இருக்கிறோம்-
அடி மேல் அடி விழுந்தால் போக முயல்வோம்
சரண் அடைவது அடுத்த பிறவியில் மோசமாக இருப்போம் என்கிற பயம் தான் வைராக்கியம்காரணம் இல்லை-
காரியமும் -பல வகை பட்டு இருக்கும்..எழுதி வைத்தது போல் மாறி மாறி நடப்பது -பலம் ஒன்றில் கண் வைக்காமல் ஆத்மா உஜ்ஜீவனம் ஒன்றே குறியாக கடாஷம் அருளும் ஆச்சார்யர் ஆச்ரயிக்கா விடில் ஈஸ்வரன் கோபம் அடைந்து சம்சாரம் தொடர்கிறது–தாழ்ந்த பலத்தில் கருத்து இல்லாதவர் ஆச்சார்யர் பேணாமை -விரும்பாமை –
அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம்-

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஞான சாரம்-38/39/40-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் .

September 5, 2011

தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்

தானே குருவாகி தன அருளால் –மானிடர்க்காய்
இந நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாள் இணையை
உன்னுவதே சால உறும் –38
ஞானங்களின் சாரம் –ஞான சாரம் -புத்தி தர்ம பூத ஞானம் -ஓன்று தான் -கண்ணால் அறிந்து கொள்ளும் ஞானம் காதால் கேட்டு அறியும் ஞானம் -அவர் அவர் தமது தமது அறிவு அறிவு வகை வகை–இவை அனைத்திலும்  சாரமான ஞானம் அருளுகிறார்-ஆச்சார்ய அபிமானமே உத்தாரம் என்பதே சாரம் -பகவான் திரு அடி பற்ற அருளுகிறார்- கை பிடித்து கார்யம் கொள்ளாமல் திரு அடி பிடித்து கார்யம் கொள்வதே ஆச்சார்யர் அபிமானம் – தேனார் கமலா கொழுநன் தானே வைகுந்தம் தரும் .இதே சொல்கள் கொண்டு மா முனிகள் அருளுகிறார்  –மா மகள்=பெரிய பிராட்டியார் கொழுநன்=வல்லபன் –மைத்துனன் பேர் பாட -கணவனே –சர்வாதிகன் தானே சர்வ அதிகத்வம் மேம் பட்டவன்- குரு= இருட்டை போக்குபவன் ஆக அவதரிக்கிறான் –மானிடர்க்காய்-சாஸ்திர வசம் பட்டவர் தான் மனிதர் –உபதேசித்தால் திருந்த யோக்யதை உள்ளவர் -வாசக பிரபாவம் போல் தானே வாசகன்–மனத்தையும் ஒளியையும் கொண்டு பூவையும் ரத்னத்தையும் ஆதரிப்பது போல் சேஷத்வம் கொண்டே ஆத்மாவை ஆதரிப்பார் –அவதாரமே சௌசீல்ய பிரகாசம் தானே -அவதரித்து விதுரர் கூனி போல்வாருக்கு காட்டி நம்மை ஆள் கொண்டானே -ஞானம் உள்ளவர் அனைவருக்கும் பகவத் அவதாரமான ஆச்சார்யர் திரு அடி-சேஷன்–சேஷி பூதர்– பாகவதர்கள் சேஷிகள் போக்கியம் -பயிலும் சுடர் ஒழி நெடுமாற்கு அடிமை– ஆச்சார்யர் சேஷன் சேஷி-அனுஷ்டித்து அவர் தம் ஆச்சர்யாராய் பற்றுவதால் இரண்டும் அறிந்தவர் -சொரூபத்துக்கு அனுகுனமான நெறி உபாயம் இது தான் -சரணா கதி விட -ஆச்சார்யர் அபிமானமே -யாதாத்ம்யம்-அறிந்து அறிந்து தேறி தேறி –பாகவத சேஷத்வம்பாகவத  பாரதந்த்ர்யம் அறிந்து -என்கிறார்..-ஆச்சார்யர் வைபவம் பகு விதமாக அருளி செய்கிறார் –புரிய வைக்கிறார்–ஞான விகாசம்–இவை எல்லாம் தகும் என்பதை அவரே பகவத் அவதாரம் என்னும் அத்தை பிரகாசிக்கிறார் இதில்–நிகமிகிறார் இத்தால்-சாரமான ஞானம்–தன ஓட்டை ச்பர்சத்தால் ஏப் பொழுதும் ஒக்க செவ்வி இருப்பதால் மது ஆர்ந்து இருக்கும் -போகஸ்த்னாம் -அவள் சம்பந்தத்தால் -அல்லி மலர் மகள் போக மயக்குகள்–அவள் ஸ்பர்ச்த்தாலே இவன் மலர்ந்து இருக்கிறான்-பூத்த நீள் கதம்பம் –விஷ மூச்சால் அனைத்தும் பட்டு போக -அமிர்த கலசம் சொட்டு விழுந்த ஸ்தானம் முதல் அர்த்தம்-கண்ணன் திரு அடி நேராக பட்டதால்-வினதை போல் ஆசீர்வதித்தாள் கௌசல்யை-கருடன் அருணன்-தேர் ஒட்டி கருடன் தேர் அனைத்து வாகனமும் இவர் அம்சம் தானே –பெண் அமுது அமர்ந்த திரு மார்பு– ஆரா அமுதன் –பத்மினி பத்ம தலயா –பத்மா தாமரையாள்-ஸ்ரீகி-பெரிய பிராட்டி ஆறு விதம் ஸ்ரேயதே ஸ்ரியதே– ஸ்ருனோதி ஸ்ராவாயதி — –ஸ்ருனாதி சரீனாதி செர்பிகிறார்–வெரி மாறாத பூவில் இருப்பாள் வினை தீர்பாள் -அவளுக்கு கொழுநன் -வல்லபன்-சர்வாதிகன்–வாலப்யம் இருந்தால் தான் சொன்ன சொல் செல்லுபடி ஆகும் உரிமையால் இல்லை -இத்தலை நம்மையும் அவனையும் திருத்துவாள் உபதேசத்தால் மீளாத பொழுது நம்மை அருளாலே திருத்தி–வாத்சல்யாதி ரேகம் -அவனை அழகாலே திருத்துவாள் வால்யாப்தி ரேகம்–தானே -நேராக -ஆவேச அவதாரம் இல்லை–சொரூபத்தால் ஸ்ரீ ராம கிருஷ்ணன் -இங்கு ஸ்ரிய பதி நேராக -ஆச்சர்யரும் பத்தினியும் —

அவரே -பராத்பரன் -பெரிய பிராட்டி கொழுநன்-அவதரிக்கிறான் இவர்களாக –பரம சுவாமி ரமா பதி-ரமா பதி -அபரமன்-மேம் பட்டவர் இல்லாதவர் இல்லை-அபரமா-பிராட்டி இல்லாது இருக்கிறவர்-அபரமனாக இருந்தவன் அபரமானாக தான் இருப்பான்-அம்மானை பின் தொடர்ந்த அம மான்-திரு இல்லா தேவரை தேவர் என்று சொல்ல மாட்டோமே ஹத்தி கிரி அத் திகிரி-பிரிக்கலாம் போல்–முராரி உரசி திரு மார்பில் உரசி குங்கும பூ செம்பளித்த மார்பு கொண்டவன்–பெரிய பிராட்டி வைபவம்-உ காரம் ஆச்சர்யரையும் பெரிய பிராட்டியையும் குறிக்கும் –அனந்யார்க்க சேஷத்வம் -இருவரும் புருஷ காரம் செய்பவர்–அபிராக்ருத ரூபம் மறைத்து கொண்டு மனுஷ்ய ரூபமாக ஆச்சர்யராக அவதாரம்–காளிங்கன் -குன்று எடுத்தும் அவனையே நம்ப வில்லையே -சர்வேஸ்வரன் அவதரிக்கிறான் என்று புரியாமல் இருக்கிறார்களே –பித்தளை தங்கம்- ஹாடகம் ஆக்க-பித்தலாட்டம்–அவஜானந்தி மூடாக — திருத்தி பணி கொள்வான்–முயல்கின்றேன் –கொடுத்ததுக்கு சமமாக திருப்பி க்ருதக்ஜை காட்ட முடியாது -ஞானி பிரியமாக இருக்கிறான்-நானும் காட்ட பார்கிறேன் அவனுக்கு சமமாக செய்ய முடிய வில்லை என்கிறான் கீதாசார்யன்-

-நிர்ஹெதுக கிருபையால் தான் ஆச்சார்யர் ஆக்க அவதாரம் -வரவேறு ஓன்று இல்லை வாழ்வு இனிகிறதே-நெறிஞ்சி முள் காடு மேய்ச்சல் நிலமாக மாற நினைத்ததும் சங்கல்பிததும் பிருந்தாவனம் -அக்லிஷ்ட கர்மான– ச்ரமம் இன்றி கார்யம் சாதிகிறவன்–கிலேசம் இன்றி செய்கிறான்–ஜகத் ஸ்ருஷ்ட்டி பண்ணுவதும் இதை மாற்றுவதும் சமம் தான் அவனுக்கு சர்வ சக்தன் –நம் மேல் ஒருங்கே பிரள வைத்தார்–சம்பந்தமே ஹேது-குற்றம் வாராது–குடல் துவக்குசம்பந்தம் –அவதாரம் சனத் குமரர் பிராட்டிக்கு இல்லை –மானிடர்க்கு பிரம்மா தொடக்கம் –கர்த்ருத்வம் ஆத்மாவுக்கு உண்டு-செய்விக்கிறார்-நியத கர்ம சாபம் படி அநியதகர்ம ஜீவாத்மாவே பண்ணுவது தான் -கர்த்தா -வேதம் செய்ய விதிகிறதே ஜீவாத்மாவை பார்த்து தானே -பகவானை விதிக்காதே சத்யமேபேசு தர்மமே பண்ணு—ஆச்சார்ய அனவதய -கர்ம -ஏர் புடைய கர்மம் பின் பற்று நோ இதராணி மற்றவை செய்ய கூடாது -கிரியாதேயம் –போன்றவை விதிக்கும்–நாம் தான் கர்த்தா என்றால் நாமே கர்த்தா என்று எ காரம் சேர்த்து பகவான் எதற்கு -பரார் து –நீயும் கர்த்தா என்றது–இந்த இரண்டு சூதரம் எல்லாம் விளக்கும் -ஐந்து பேரும் உண்டு — பராத்மா ஜீவாத்மா சரீரம் பிராணன்  புலன்கள் –அவன் பிரதானம் -கர்த்துத்வ தியாகம் வேண்டும்–குதிரை நாம் கடிவாளம் -குண கலவை சாரதி பகவான் –ஸ்வதந்திர கர்த்தா இல்லை- தன இச்சை படி ஏவ மாட்டான் நம் கர்மா படி ஏவுகிறான் –கர்மாதீனம் -கர்த்துத்வ தியாகம் செய்து -சரண் அடைந்து செய்யும் செயலுக்கு பலன் கேட்காமல் -அனுகூல-பிரதி கூல வர்ஜனம்-சரணம்  சொன்ன பின் பு அனைத்தையும் ஏற்று கொள்கிறான் பொறுப்பை- இதற்க்கு பின் நம் இச்சை படி செய்ய கொடாது –ஒருவரை-புண்ய ஆத்மா குள் ஒருவரை- தேர்ந்து எடுத்து மதி நலம் அருளி-ஆழ்வாராக ஆக்குகிறான்-நிர்ஹெதுகம்–உபதேசம் கொண்டு திருந்த யோக்யதை-மனிச ஜாதி ஒன்றே -பிரஜை விழுந்த கிணற்றில் ஒக்க விழுந்த தாய் போல் குதித்து-சம்சாரத்தில் அவதரித்து -சம்சார மக்னராய் கிடக்கும் இந நிலத்தில் -ஆச்சார்யர் அனைவரும் பிடிக்க லாம் படி-ஸ்திரீகளும்  நான்கு வர்ணம் -வானத்தவருக்கும் …அல்லாதவருக்கும் ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே –போல்-பிராப்யம் பிராபகம் அவர் தாள் இணை உன்னுவதே -ஏ காரம் இதை விட வேறு ஒன்றும் வேண்டாம் சொரூபம் அனுரூபமான உபாயம் –

ஸாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தநும்
மக் நாநுத் தரதே லோகான் காருன்யாத்சாச்த்ரா பாணினா
தஸ்மாத் பக்திர் குரவ் கார்யா சம்சார பய பீ ருணா
ஜயாக்ய சம்ஹிதையில் சாண்டில்யன் சொன்னது
அலகை முலை சுவைத்தார்க்கு அன்பர் அடிக்கு அன்பர்

திலதம் எனத் திரிவார் தம்மை –உலகர் பழி
தூற்றில் துதியாகும் தூற்றாது அவர்  இவரை
போற்றிலது புன்மையே யாம் –39
தூற்றுதலே புகழ் –ஆச்சார்யர் அபிமானமே உத்தாரம் என்று இருப்பவரை—நல்ல நடத்தையை பார்த்து புகழ்ந்தால் இகழ்ச்சி-
அபாகவதரை உள்ளே விட வேண்டி -பாகவதர் உள்ளே போக -அவன் வாயால் பாகவதர் சொன்னதை மகிழ்ந்தாரே -அலகை பேய்ச்சி பூதனை-சுவைதார்க்கு -தன்னை நோக்கி  தந்தவன் பக்கல் -தன்னை ரஷித்து கொண்டவன்–அன்பர்களுக்கு அன்பன்–அன்பன் தன்னை அடைந்தார் களுக்கு எல்லாம் அன்பன்– திரிவாரை பழி தூற்றில்–வரனாச்ராம தர்மம் பாக்காமல்  அனைவரயும் பாகவதர் என்று இருக்கும் இவரை நிந்திக்கில் ஸ்துதியாகும்–
குண பிரகாசம் இது –தூற்றாது இவரை நல்லவர் என்று –பகவானை பற்றாமல் ஆச்சார்யர் பற்றி இருப்பவரை –இரண்டாம் நிலை வசவு -உலக இன்பம் ஆழ்ந்து -விட்டு பகவத் அனுபவம் போகிறவரை இகழ்வார் போல்–முதல் நிலை வசவு..தத் விஷயம் விட ததீய விஷயம் ஏற்றம்-ததி ஆராதனம்–பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி-சுவைத்து -பிராணன் போல்-தனக்கு என்று வந்த எல்லாம் அனந்யார்ஹத்வம்—பால் உடன் பிராணன் -பிராணன் சகிதமாக சுவைத்தான் -மிக இனிமையாக விட பால் அமுதா அமுது செய்திட்ட மாயன்–அதையே அமுதமாக்கி கொண்டு -இதனால் -இந்த செயலுக்கு தோற்ற -உன்னை காத்து கொண்ட இந்த செயலுக்கு தோற்ற பக்தர்-அன்பு கொண்ட பக்தர் –ரசிக்கும் குழு ஒவ் ஒரு செஷ்டிதங்களுக்கும் –எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டோம்..அமர்ந்த நின்ற சயனித்த பெருமாளுக்கு ஆதரவு–லோகத்துக்கு இவர் திலகம் என்று மகாத்மாக்கள் கொண்டாடுவார்- அன்பர் அன்பர் அடி கோஷ்டிக்கு இவர்கள் திலகம் –என்றும் கொள்ளலாம் –அனந்தாழ்வான் நோவு சாதிக்க பெருமாள் ஆள் இட்டு அந்தி தொழுவார் இல்லை என்றாராம் புறப்பாடு கண்டு அருளி வர -ஸ்ரீ வைஷ்ணவர் வந்து இருந்தால் வர வேற்று இருப்பேன் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்

ஓர் இருவர் உண்டாகில்—எல்லாருக்கும் உண்டாகாதது அது -அப்படி பட்ட ஒருவரை இகழ்வது புகழ்வே–தூற்றாமல் போற்றில் -லோக சங்கர கத்துக்கு  ஆசாரம் அனுஷ்டிக்கும் பொழுது -முன்னோடியாக பண்ணுவதை-புகழ்ந்தால்-நல்ல ஆசார சீலன் -என்பதை கொண்டாட்டம் இகழ்ச்சி என்கிறார் —அது இந்த அதிகாரத்துக்கு சேராது பாகவத அபிமானத்தில் இருப்பவரை-
நிச வித்தைக நிஷ்டானாம் வைஷ்ணவானாம் மகாத்மனனாம்
ப்ராக்ருதாபி ஷ்டுநிர் நிந்தா நிந்தா ஸ்துதிரிதி ஸ்ம்ருதா
அல்லி மலர் பாவைக்கு அன்பர் அடிக்கு அன்பர்
சொல்லும் அவிடு ச்ருதியாம்–நல்ல
படியாம் மநு நூலுக்கு அவர்  சரிதை பார்வை
செடியார் வினை தொகைக்கு தீ –40
பெரிய பிராட்டியார் விஷயத்தில் பிரேம யுக்தனாய் இருக்கும் சர்வேஸ்வரன்-அடிக்கு அன்பர்-பிரேம யுக்தராய் இருக்கும் அன்பர் அவிடு-விநோதமாக சொன்ன திண்ணை வார்த்தை-கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்து -சாஸ்திர அர்த்தம் ஆகும் -திண்ணை பேச்சு-அன்பர்கள் பேசினால் எதுவானும் சாஸ்திர அர்த்தம் ஆகும்–

அவர்கள் அனுஷ்டானம் மநு நூலுக்கு மூலம் ஆக் இருக்கும்-இவர்கள் பார்த்து மநு எழுதி தர்ம சாஸ்திரம் என்றாராம்-ஆதாரம் -ஆக் இருக்கும் – இவர்கள் கடாஷம் கர்ம சமூகத்துக்கு தீ போல் இருக்குமாம்
நாட்டாருக்கு புரியாமல் பழிப்பார்கள்-பிரத பர்வதுக்கும் ஒக்கும் –உக்தி பேச்சு விருத்தி செய்கை கடாஷம் மூன்றும் சொல்கிறார்-பாகவத பக்தன்-பற்றி சொன்னவர் இதில் -பக்த பக்தன்-சொன்னது -பக்த பக்தனுக்கு சொன்ன குறை இதற்கும் உண்டு–கோல மலர் பாவைக்கு அன்பாகிய -இதுவே சொரூப நிரூபகம் -பிரேமமே நிரூபகம் ஆக கொண்ட பக்தர்–சொல்லும் சொல்லே– சொல்லும் அவிடு ஸ்மிர்த்தி-அபுருஷமாய் நித்ய நிர் தோஷமாய் ஆப்த தமமாய் இருக்கும் –அவர்கள் வாழ்வில் அனுஷ்டிக்கும் -குரு பரம்பரை முக்கியம்–தர்ம சாஸ்திரம் மநு தர்ம சாஸ்திரம் ஏற்றம்–வேதங்களில் புருஷ சுக்தம் போலேயும்-பாரதத்தில் கீதை போலேயும்  புராணங்களில் விஷ்ணு புராணம் போல்–இத்தை கொண்டே இது சொலிற்று என்னும் படி மூலமாக இருக்கும் -படி தன்னை கொண்டு பிரதி கொள்ளும் படி இருக்கும்..படி எடுக்கலாம் படி பெருமை–கடாஷம் தூறு மண்டி இருக்கும் கர்மம்-நிஸ் சேஷமாக போக்கும் -வேத சாஸ்திர ரதம் ஒட்டி-ஞானம் வாள் -விளையாட்டாக சொன்னவை

வேத சாஸ்த்ர ரதா ரூடா ஞான கட்க தராத் விஜா I
க்ரீடார்த்த மபி யத் ப்ரூயுஸ் ஸ தர்ம பரமோ மத :II
வாசு தேவம்   பிரபன்னாம் யான்யேவ சரிதானி வை I
தான்யேவ தர்ம சாஸ்த்ராணீ த் யேவம்  வேத விதோ விது ஈ
 ந ஸூத் த்யதி ததா ஜந்துஸ் தீர்த்த வாரி சதைரபி I
லீலா யைவ யதா பூப வைஷ்ணவானாம் ஹி வீஷணை II
இதிகாச புராண வசனங்கள் பிரமாணங்கள்

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –