Archive for the ‘Boothath Aazlvaar’ Category

Muthal Aalvaar Vaibhavam..

November 14, 2010

PoigaiAzhwAr, was born (made to appear by the Lord) in kancheepuram, while
bhoodaththAr in mahabalipuram and pEyAzhwAr in thirumylai (present
Mylapore).

1. PoigaiAzhwAr, an incarnation of MahAvishNu’s paanchjanyam (Divine conch,
sankhu in Tamil) is also called Adhi kavi. poigaiAr appeared on the ThAmarai
mottu (lotus bud) in a pond in tiruvekka near kancheepuram.

2. BhoothaththAzhwAr appeared in a flower called “kurukkaththi”(?) in a
garden at kadalmallai port of pallava rajyam (kingdom) in mahAbalipuram
(south of madras). He was an incarnation of Divine mace (called kaumOdaki)
of our Lord mahAvishNu.

3. PEyAzhwAr, as an incarnation of the sword of mahAvishNu (called nandhaki),
appeared in sevvalli (Red alli-lily) flower in a well of AdhikEsava perumAL koil
at mylapore (in madras).

1. PoigaiAzhwAr says: (Mudhal Thirubanthaathi- 64th pAsuram)

nayavEn piRar poruLai; naLLEn keezhaarodu;
uyavEn uyarndhavarOdallaal- viyavEn
Thirumaalai alladhu deivam enRu yEtthEn
varumaaRu en nammEl vinai?

நயவேன்  பிறர்  பொருளை   ; நல்லேன்  கீழாரோடு 
  உயவேன் உயர்ந்தவரோடல்லால் – வியவேன்
திருமாலை  அல்லது  தெய்வம்  என்று  எத்தேன்
வருமாறு  என்  நம்மேல்  வினை ?

An advice to us.. Let us not desire or long for others’ objects /properties; Let
us not associate with keezh (lowly ) people (those who do not recognise
Emperumaan Sriya: Pathi Sriman Narayanan’s Parathvam); Let us associate
ourselves with Devotees and get saved (by learning from them). (How do we do all
this? AzhwAr asks us as a reply query..) If we pray to Thirumaal (Sriman
Narayanan alone) as the One and Only Deivam (Lord) and lead our lives, How any
harm or sin (paapam) will come to us? (It can never come).

2. BhUtatthAzhwAr says: (IraNdaam Thiruvanthaathi- 45 th pAsuram)

uLandhu enRu iRumaavaar uNdillai enRu
thaLardhanalathanarugum saaraar- aLvariya
vEdatthAn vEmkatatthAn viNNOr mudi thOyum
paadhatthAn pAdham paNinndh 

உழந்து  என்று  இருமாவார்  உண்டில்லை  என்று
 தளர்தனலதனருகும்  சாரார் – அளவறிய
வேதத்தான்  வேம்கடத்தன்  விண்ணோர்   முடி தோயும்
பாதத்தான்  பாதம்  

yet another instruction to us! Let us not jump to the skies, if we (are
blessed to) get some thing (like getting a pay hike; or some bonus; a
promotion, whatever-); nor shall we feel depressed and feel remorse and cry
should we miss any thing. We should always think that everything is
Bhagavath sankalpam. When does one get sucha manObhAvam (such balanced bent of
mind)? azhwAr says: It will come to only those who have surrenederd to the Lotus
Feet of the Lord Sriya: Pathi Sriman Narayanan- The Lord of Vedas-
ThiruvEmakatatthaan- Srinivasan (at whose Feet one vcan see the crowns of
Nithyasooris). (so, now do we know how to get a balanced mind? YES..)

3. PEyAzhwAr says:

nenjAl ninaippu aRiyan yElum nilai peRREn
nenjamE pEsAi ninaikkumkAl –nenjatthup
pErAdhu niRkum perumAnai yen kolO
OrAthu niRpathuNarvu

நெஞ்சால் நினைப்பு   அறியான் ஏலும் நிலை பெற்றேன் 
  நெஞ்சமே  பேசி  நினைக்கும் கால்   –நெஞ்சத்துப்
பேராது நிற்கும்  பெருமானை  என் கொலோ
ஓராது  நிற்பதுணர்வு

Oh my dear mind! Even if the Lord is not so easy to be realized in His
fullest entirety by meditation , please be firm and involve yourself in the
utterance of His divine names and become blessed. you praise Him
steadfastly. Why is it that you are distracted to other sensual pleasure and
material subjects , when the object of your meditation, the Lord Sriya: Pathi
sriman Narayanan is so accessible to you without separation even when you think
of Him just once ? (ninaikkum kaal nenjatthu pErAthu niRkum perumAnai uNarvu
OrAthu nirpathu yen kol)

Poykai Aalvaar Thiruvadikale Saranam.

 Boothath Aalvaar Thiruvadikale Saranam.

Pey Aalvaar Thiru Vadikale Saranam.

Aalvaar Emberumaanaar Yeeyar Thiru Vadikale Saranam.

 பொய்கை   ஆழ்வார்  திரு வடிகளே சரணம்
பூதத் ஆழ்வார்  திரு வடிகளே சரணம்
பேய் ஆழ்வார்  திரு வடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம் .

ஸ்ரீ திவ்ய பிரபந்தத்தில் ஸ்ரீ திவ்ய ஆயுதங்கள்-ஸ்ரீ பூதத்தாழ்வார் —

August 27, 2010

தழல் எடுத்த போர் ஆழி ஏந்தினான் பொன் மலர் சேவடியை ஓர் ஆழி நெஞ்சே ! உகந்து -7

கோள் அரியாய்  ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது -18

மகிழ்ந்தது அழல் ஆழி சங்கம் அவை பாடி ஆடும் தொழில் ஆகம் சூழ்ந்து துணிந்து -32

சரம் துரந்தான் தாள் இரண்டும் ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே 43

அடல் ஆழி கொண்ட அறிவனே -55

பொன் ஆழி பாடென்று அருள் நீர்மை தந்த அருள் -58

கண்டேன் திரு மேனி யான் கனவில் கண்டேன்  கனலும் சுடர் ஆழி கண்டேன்
உரு நோய் வினை இரண்டும் ஒட்டு வித்து பின்னும் மறு நோய் செறுவான் வலி -67

இடம் கை வலம் புரி நின்று ஆர்ப்ப எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்த தாழி -71

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில் மிகக் கண்டேன் மீண்டு அவனை மெய்யே மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான் வான் திகழும் வடிவு -81

வடி சங்கம் கொண்டானை …ஏத்துமினோ உற்று -93

உலகு ஏத்தும் ஆழியான் அத்தி வூரான் 95

———————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திவ்ய பிரபந்தங்களில் பிராட்டி சம்பந்தம்-பூதத் ஆழ்வார் ..

August 16, 2010

நிகர் இல்லா பை  கமலம் ஏந்தி பணிந்தேன் பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி -4

அன்று பிரிந்தது சீதையை மான் பின் போய் 15

கன்று தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திருமாலே -19

மகிழ்ந்தது சிந்தை திருமாலே!  மற்றும் மகிழ்ந்தது உன் பாதமே போற்றி -32

நமக்கு என்றும் மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் ஓதுவதே நாவினால் ஒத்து -38..

மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு -39

திரு பொலிந்த ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத போகத்தால் இல்லை பொருள் -40

நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண நினைப்பார் பிறப்பு ஒன்றும் நேரார் -42

அறம் தாங்கும் மாதவனே ! என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் உள்ளு -41

மணந்தாய் மலர்மகள் தோள் மாலே ! -48

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன பிழைப்பில் பெரும் பெயரே பேசி 50

செய்ய நெடு மலராள் மார்வன் அறம் பெரியன் ஆரது அறிவார் ? 52

பொன் மேனி காட்டா முன் காட்டும் திருமாலை நங்கள் திரு -56

திருமங்கை நின்று அருளும் தெய்வம் நா வாழ்த்தும் கருமம் கடை பிடிமின் கண்டீர் -57

நாம் பெற்ற நன்மையையும்  நா மங்கை நன் நெஞ்சத்து ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து  வேம்பின் பொருள் நீர்மை யாயினும் பொன் ஆழி பாடு என்று அருள் நீர்மை தந்த அருள் -58

ஏறின் பெருத்த எருத்தம் கொடு ஒசிய பெண் நசையின் பின் போய் எருத்திறுத்த நல ஆயர் ஏறு -62

வடி கோல வாள் நெடும் கண் மா மலராள் செவ்வி படி கோலம் கண்டு அகலாள் பல் நாள் -82

நரம் கலந்த சிங்கமாய் கீண்ட திருவன் அடி இணையே அம் கண் மா ஜாலத்தமுது -84

மண் உலகம் ஆளேனே ? வானவர்க்கும் வானவனாய் விண் உலகம் தன அகத்து மேவேனே  ? நண்ணி திருமாலை செம்கண் நெடியானை எங்கள் பெருமானை கை தொழுத பின் -90

எங்கள் பெருமான் ! இமையோர் தலை மகன் ! நீ செம் கண் நெடுமால் ! திரு மார்பா ! பொங்கு பட மூக்கின் ஆயிர வாய் பாம்பு அணை மேல் சேர்ந்தே குடமூக்கு கோயிலாக கொண்டு -97

பூதத் ஆழ்வார்  திரு வடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

திவ்ய பிரபந்தத்தில் திவ்ய திரு அடிகள்- பூதத் ஆழ்வார்

August 4, 2010

பரிசு நறு மலரால்  பால் கடலான் பாதம் புரிவார் புக பெறுவர் போலாம் ..நல அமரர் கோமான் நகர்

நிகர் இல்லா பைம் கமலம் ஏந்தி பணிந்தேன் பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி

அடி மூன்றில் இவ் உலகம் அன்று அளந்தாய் போலும் அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் படி நின்ற நீரோத மேனி நெடுமாலே நின் அடியை யார் ஓத வல்லார்அறிந்து

பேர் ஓதி ஏத்தும்  பெரும் தவத்தோர் காண்பரே கார் ஓத வண்ணன் கழல்

கழல் எடுத்து வாய் மடித்து கண் சுழன்று மாற்றார் அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச தழல் எடுத்த போர் ஆழி ஏந்தினான் பொன் மலர் சேவடியை ஓர் ஆழி நெஞ்சே ! உகந்து

புடை நின்ற நீர் ஓத மேனி நெடுமாலே !  நின் அடியை யார் ஓத வல்லார் அவர் ?

அவர் இவர் என்று இல்லை அரவு அனையான் பாதம் எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில் ? பவரும் செழும் கதிரோன் ஒண் மலரோன் கண் நுதலான் அன்றே ? தொழும்  தகையார் நாளும் தொடர்ந்து–12

தொடர் எடுத்த மால் யானை சூழ் கயம்புக்கு அஞ்சி படர் எடுத்த பைம் கமலம் கொண்டு –  அன்று இடர் அடுக்க ஆழியான் பாதம் பணிந்ததன்றே ?வானவர்  கோன்  பாழிதான் எய்திற்று பண்டு-13

வாமன் திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே அரு நரகம் சேர்வது அரிது–21

ஜாலம் அளந்து அடி கீழ் கொண்டவன்-23

நீ அன்று உலகு அளந்தாய் நீண்ட திரு மாலே–30

வராகத்து அணி உருவன் பாதம் பணியும் அவர் கண்டீர்-31

மகிழ்ந்தது சிந்தை திரு மாலே மற்றும் மகிழ்ந்தது உன் பாதமே போற்றி-32

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம் புகையால் நறு மலரால் முன்னே மிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமை பட்டேன் உனக்கு என் பாக்கியத்தால்இனி..34..

பொருந்திய நின் பாதங்கள் ஏத்தி பணியாவேல் பல் பிறப்பும் ஏதங்கள் எல்லாம் எமக்கு–37

திரு பொலிந்த ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத போகத்தால் இல்லை பொருள்..40

அருளாலே மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே நீ மறவேல் நெஞ்சே  ! நினை-41

சரம்  துறந்தான் தாள் இரண்டும் யார் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே ? என் சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு–43

அளவரிய வேதத்தான் வேங்கடத்தான்  விண்ணோர் முடி தோயும் பாதத்தான் பாதம் பயின்று -45

மாலை அரி உருவன் பாத மலர் அணிந்து காலை தொழுது எழுமின்-47

மனி வண்ணன் பாதம் மதி கண்டாய்–51

உரிமையால் ஏத்தினோம் பாதம்-57

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள் சென்று அளந்தது என்பர் திசை எல்லாம்–61

கையால் அணிந்தேன் உன் சேவடி-65

பூ மேவும் செம் கமல நாபியான் சேவடிக்கே ஏழ பிறப்பும் தண் கமலம் யேய்ந்தார் தமர்–69

திசை அளப்பான் பூவார் அடி நிமிர்ந்த போது-71

உள்ளம் போது மணி வந்கடவன் மலர் அடிக்கி செல்ல-72

யானே இரும் தமிழ் நல மாலை இணை அடிக்கே சொன்னேன்  பெரும் தமிழன் நல்லேன் பெரிது-74

ஆதி கண் நின்ற அறிவன் அடி இணையே ஓதி பணிவது உறும்-76

உத்தமன் நல பாதம் உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் உறும் கண்டாய் ஏத்தி பணிந்து அவன் பேர் ஈர் ஐன்சூறு எப்பொழுதும் சாத்தி உரைத்தல் தவம்–77

தரணி நிவந்து அளப்ப நீட்டிய பொன் பாதம் சிவந்த தன்கை அனைத்தும் ஆர கழுவினான் கங்கை நீர் பெய்து அனைத்து பேர் மொழிந்து பின்–78

மிக கண்டேன் ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான் வான் திகழும் சோதி வடிவு–81

நரம் கலந்த சிங்கமாய் கீண்ட திருவன் அடி இணையே அம கண் மா ஜாலத்து அமுது-84

இரு நிலத்தை சென்று ஆங்கு அளந்த திரு அடியை அன்று கரு கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன் திரு கொட்டி எந்தை திறம்-87

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுருவீர் முன்னால் வணங்க முயன்மினோ பல் நூல் அளந்தானை கார் கடல் சூழ் ஜாலத்தை எல்லாம் அளந்தான் அவன் சேவடி–91

அடியால் முன் காஞ்சனை செற்று-92

இமையோர் முறை நின்று மொய் மலர்கள் தூவ அறை கழல சேவடியான் செம் கண் நெடியான் குறள் உருவாய் மா வடிவில் மண் கொண்டான் மால்-99

பூதத் ஆழ்வார் திரு அடிகளே சரணம்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்.

Thiru Kovaloor..

October 30, 2009

Thirumangai AzhwAr –when he sang about Thirukkoilur verses- had sung:

Periya Thirumozhi 2.10.4

thaangkarumbOr maalipadap paRavai yoornNdhu
tharaathalatthOr kuRaimudittha thanmaiyaanai,
aangkarumbik kaNNeersOrnN dhanbu koorum
adiyavargat kaaramudha maanaan Rannai,
kOngkarumbu surapunnai kuravaar sOlaik
kuzhaavarivaN disaipaadum paadal kEttu
theengkarumbu kanVaLarum kazhani soozhnNdha
thirukkOva looradhanuL kaNdEn nNaanE. 2.10.4

The Lord who had appeared on Garudan and chased Maali asuran
and others(of LankA before rAvaNan’s time) and removed the
sufferings of the world. Thereby the Lord became the sweetest
nectar for those whose eyes were welled with tears of joy that time.
Such Greatest Lord- I saw Him at ThirukkOviloor, where the
bees hum in the most fragrant flower gardens.

Here:

Angarumpi- is referred to Poikai;
kaNNeer sOrndhu- to BhoothatthazhwAr
anbukoorum adiyavar- to PeyAzhwAr.

Here Kaliyan refers to kuzhaavarivaNdisai paadum paadal kEttu theenkarumbu kaNN
vaLarum. “.. means: the sugarcane plants grow quicker and taller listening to
the humming and singing bees in fertile Thirukkoilur.

AzhwAr refers (inner meaning) sugarcane to the Lord of Thirukkoilur- Ayan.
Poikai, Bhoo, PeyazhwArs are the bees who sang (in chaste tamil verses).
Listening to that- grew Trivikraman in glorious form. This is the swApadEsam.
Aazvaar, Emberumaanaar, Jeeyar Thiru Adikalley Sarannam.

ஸ்ரீ அனந்தாழ்வானும் ஸ்ரீ பூதத்தாழ்வாரும் -ஸ்ரீ P .B .A ஸ்வாமிகள் –Ananthazhvar and Bhoothatthazhvar

October 28, 2009

Selected from a discourse by Sri P.B. Annangaracharyar Swami.

In his Tiruvandaadi, Sri Bhoothatthazhvaar describes an event occuring in the hills of Tirumalai as follows.

perugu mathavEzham maappidikku munninRu
irukaNiLamoongil vaangi arugiruntha
thEn kalanthu neettum thiruvEngadam kaNdeer
vaan kalantha vaNNan varai

The description of nature in this paasuram is, in the Thirumalai hills, a male elephant in musth, pulls off a bamboo shoot, dips it in a honeycomb nearby and extends it to its female elephant.

Tirumalai Ananthaazhvaar enjoyed this paasuram as follows.

On one occasion when Sri Ramanuja visisted Thiruvengadam, the devotees there requested that he give a discourse on the meaning of Dvayam. Sri Ramanuja agreed and did so; however, he also included the meanings of Thirumantram and Carama SlOkam in the discourse and as such the discourse became lengthy.

Upon seeing this, Ananthazhvar stated that on that day he understood the true meaning of Bhoothatthazhvar’s paasuram, as follows.

The male elephant in mast is a description of Sri Ramanujar – the mast is the tears in his eyes as he enjoys the divine words of Swami Nammazhvar (“paNdaru maaRan pasunthamizh aanantham paaymathamaay viNdida engaL raamaanusamuni vEzham”).

The female elephant represents the devotees in the gathering.

Moongil represents a delicious substance. Here it stands for dvayam. Amongst Tirumantram, Dvayam, and Carama SlOkam, Dvayam is the most delicious to Sriman Narayana’s devotees. Also, since Azhvar said a moongil with two eyes (knots), it represents dvayam with its two parts.

The honey in the comb nearby refers to Tirumantram and Carama SlOkam near Dvayam.

The word neettum (extend) refers to the fact that the discourse was extended because Sri Ramanuja added the meanings of Tirumantram and Carama SlOkam to the meaning of Dvayam.

Thus the description of Thiruvengadam was that of Sri Ramanujar extending a lengthy discourse to His devotees on the meanings of Dvayam, Tirumantram and Carama SlOkam-

பெருகு மத வேழம் மாப் பிடிக்கு முன் நின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி அருகு இருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை

திரு அனந்த ஆழ்வான்-ஸ்வாமி த்வயார்த்தம் -திருமந்த்ரார்த்தம் சரம ஸ்லோகார்த்தம் கலந்து அருளி சாதிக்கும் பொழுது
பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் –
இரு கண் மூங்கில் –த்வயம்
நீட்டும் -திருமந்த்ரார்த்தம் சரம ஸ்லோகார்த்தம் சேர்த்து சாதித்து அருளினார் -இவையே தேன் என்றவாறு –
பேத அபேத ஸ்துதிகள் -கலந்து கடக ஸ்துதிகள் -அர்த்த வியாக்யானம் என்றுமாம் –

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ . வே . M A V ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிச் செயல்களை ஒற்றியே மற்ற ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் -ஸ்ரீ உ . வே . M A V ஸ்வாமிகள்

December 19, 2008

பேசிற்றே பேசும் ஏக கண்டர் ..
நல் தமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த பெற்று இமையோர் –முதல் ஆழ்வார்கள் ..
மறையின் குருத்தின் பொருளையும் செம் தமிழ் தன்னையும் கூட்டி ஒன்ற திரித்து அன்று எரித்த திரு விளக்கு -பூதத் ஆழ்வார்—
இறைவனை காணும் இதயத்து இருள் கெடஞானம் என்னும் நிறை விளக்கு ஏற்றிய பூதத் திரு அடி –
ஞானம் தமிழ் புரிந்த நான்-என்றார் இவர்

1- ஸ்ரீ மன் நாராயண சரணவ் சரணம் பிரபத்யே —

வடி கோல வாழ் நெடும் கண் மா மலராள் செவ்வி
படி கோலம் கண்டு அகலாள் பன்னாள் –

இத்தை ஒற்றியே நம்மாழ்வாரும் –
அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றார் – -..

திருப் பொலிந்த ஆகத்தான் -40 என்றும் —
செய்ய நெடு மலராள் மார்பன் -52 -என்றும் – –
திரு மங்கை நின்று அருளும் தெய்வம்-57 -என்றுமாக அருளி இருக்கிறார் – ..

காண கழி காதல் கைமிக்கு காட்டினால்
நாண படும் என்றால் நாணுமே -பேணி
கரு மாலை பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நங்கள் திரு -என்று
புருஷகாரம் பண்ணுவதை ஸ்பஷ்டமாக அருளி இருக்கிறார் – ..

வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே -என்று மாறனும்- –

பூ வளரும் திரு மகளால் அருள் பெற்று பொன் உலகில் பொலிவர் தாமே-என்று
மாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆறங்கம் கூற அவதரித்த மங்கையர் கோனும்
அருளிச் செய்வார்கள் இத்தை அடி ஒற்றியே .

—————-

2-பாகவத சேஷத்வம் ..

தோள் இரண்டு எட்டு எழும் மூன்று முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழ சரம் துரந்தான் – தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு –

சரம் துரந்தான்- ராமபிரான் –
அவன் தாழ் இரண்டும் தொழுவார் – -பரதாழ்வான்
அவன் -பாதம் அவை தொழுவார்-சத்ருக்ந ஆழ்வார் — ..

தன்னை அல்லது அறியாத வனான பரதனை அல்லது அறியாதவன் போல ..

அடியவர் களுக்கு ஆட் படுதலும்
அடியவர் அல்லாத வர்களை நெஞ்சாலும் நினையாமல் ஆனவனும் –
வியதிரேகத்திலும் அருளி இருக்கிறார் ..

சிறந்தார்க்கு எழு துணையாம் செம் கண் மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன் -44.-

இத்தை ஒற்றியே -.
ஆன் விடை எழ் அன்று அடர்தார்க்கு ஆள் ஆனார் அல்லாதார்
மானிடர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே -என்கிறார் ..
நண்ணாத வாள் அவுணர் பதிகத்திலும் –

தல சயனத்து உறைவாரை எண்ணாதே இருப்பாரை இறை பொழுதும் எண்ணோமே –
பூதத்தாழ்வார் அவதார ஸ்தல பாசுரத்திலே அவர் போல அருளி இருக்கிறார் .

தமர் உள்ளும் மா மல்லை -என்று பூதத்தாழ்வார் அருளி இருப்பதால் –
பாகவத சேஷத்வத்தை இந்த பதிகத்தில் வைத்தார் ..

கடல் மல்லை தல சயனத்து அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் –என்று
கத்தியும் வேலும் வைத்துக் கொண்டு இருப்பவர் அருளுகிறார் ..

கூப்பிய கரங்கள் வுடன் அஞ்சலி ஹஸ்தராய்
பாகவத சேஷத்வத்தைக் காட்டி கொண்டு எழுந்து அருளி இருக்கிறார் இந்த திவ்ய தேசத்தில் –

———-

3-ஆழ்வார்கள் அவதரித்த திவ்ய தேசத்தில் –திரு கடல் மல்லை -மட்டும் –
வேறே ஒரு ஆழ்வாரால் -10-பாசுரங்கள் மேல் மங்களா சாசனம் பண்ணப் பட்டு உள்ளதே

திருவாலி திரு நகரியை கலியன் மட்டுமே -30-பாசுரங்கள் அருளி இருக்கிறார் –

திருக் குருகூரை மாறன் மட்டும் -10-பாசுரங்கள் மங்களா சாசனம் பண்ணி இருக்கிறார்

———————

4-..யானே இரும் தமிழ் நல் மாலை இணை அடிக்கே சொன்னேன் -என்றார் பூதத்தாழ்வார் –

கலியனும்-தம்மை –
இரும் தமிழ் நூல் புலவன் என்று சொல்லி கொள்கிறார் ..

—————

.5-.பெருகு மத வேழம் மா பிடிக்கு முன் நின்று
இரு கண இள மூங்கில் வாங்கி -அருகு இருந்த
தேன் கலந்து நீட்டும் திரு வேம்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை -என்கிறார் –

இந்த காட்சியையே கலியனும் திருப் பிரிதி பதிகத்தில்
வரை செய் மா களிறு இள வெதிர் வளர் முளை அளை மிகு தேன் தோய்த்து
பிரசவாரி தன் இளம்பிடிக்கு அருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே

த்வயம் அர்த்தம் எம்பெருமானார் திருவேங்கடத்தில் -அருள –
அனந்தாழ்வான் –பெருகு மத வேழம்–எம்பெருமானார் -நமக்கு -பிடிகள் ஸ்தானத்தில் ..
இரு கண இள மூங்கில்-த்வய மந்த்ரார்த்தை ..
அருகு இருந்த தேன் கலந்து நீட்டும்–எனக்கு தேன் -பால் அமுது நமோ நாராயணமே –
திரு மந்த்ரம் — கீதா அம்ருதம் -இரண்டையும் கலந்து – –
வான் கலந்த வண்ணன் வரை -திருவேங்கட மாலை ஆகும் -என்று காஞ்சி ஸ்வாமி அருளிச் செய்வார் –

பேத ஸ்ருதிகளையும்
அபேத ஸ்ருதிகளையும்
கடக சுருதி உடன் கலந்து அருளி என்றுமாம்

—————

6-..உபாய சூன்யதை –
ஸ்வ பிரவர்த்தி நிவ்ருத்தி பகவத் பிரவர்த்தி சாதனம் –

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் தன்னால் முடியாத நிலையில் –
ஆதி மூலமே என்றதும்
அரை குலைய தலை குலைய ஓடி வந்தானே –

அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரை பெற்றால் – கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்று முடித்து அன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து -22..

அவனை பெற ருசி இருக்க வேண்டுமே -சேதனராக இருப்பதால் –
அந்த ருசியும் அவனை அடைய சாதனம் இல்லையே -அதிகாரி ஸ்வரூபமே -.

தனக்கு அடிமை பட்டது தான் அறியேன் ஏலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை- வனதிடரை
ஏரியாம் வண்ணம் இயற்றும் இது அல்லால்
மாரியார் பெய்கிற்பார் மற்று —

மழை பொழிய ஏரி கட்டுவது சாதனம் இல்லையே –
அவன் அருள் பொழியும் பொழுது தேங்கி வைக்க -பங்காக இருக்க தான் ருசி என்றவாறு – –

—————

7-இளம் கோயில் .-
திரு உள்ளம் வந்து சேர தான்
திருப் பாற் கடலிலும் திரு வேங்கடம் முதலான திவ்ய தேசங்களிலும் எழுந்து அருளி இருக்கிறான் –..

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல் என்று ஒழிந்தன கொலே பாவம் – வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து
நீங்கான் அடியேன் உள்ளத்து அகம் ..என்கிறார் நம்மாழ்வார் –

இதையே பூதத் ஆழ்வார்-
வெற்பு என்று இரும் சோலை வேம்கடம் என்று இவ் இரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன்
வெள்ளத்து இளம் கோயில் கை விடேல் என்று

பால் ஆலயம் போலே – –
இளம் கோயில்–கை விட வேண்டாம் என்கிறார் –

—————

8-.ஞானப் பிரான் –
ஸ்ரீ வராஹ மூர்த்தி தான் ஞான பிரதானம் பண்ணி அருளுகிறார் – –

என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்று திரு விருத்தம் தொடக்கத்திலே அருளிச் செய்கிறார் –.

பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார்-
ஞானப் பிரானை அல்லால் இல்லை -என்கிறார் – –.

கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய் -திருவாய்மொழி-
தலைக் கட்டும் போதும் அருளிச் செய்கிறார் – ..

பன்றியாய் அன்று பார் அகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -கலியன் – ..

எயிற்று இடை மண் கொண்ட எந்தை இரா பகல் ஓதுவித்து எம்மை
பயிற்றி பணி செய்ய கொண்டான் –பெரியாழ்வாரும் -..

பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும்
குரா நற் செழும் போது கண்டு- வராக
தனி உருவன் பாதம் பணியும் அவர் கண்டீர்
மணி உருவம் காண்பார் மகிழ்ந்து –

அவன் திருவடிகளை பணிபவர்களே திரு மேனியையும் சேவிக்கும் பாக்யம் பெறுவார் என்கிறார் —

திருக் கடல் மல்லை பதிகத்தில் கலியன் – –-
ஏனத்தின் உருவாகி நில மங்கை எழில் கொண்டான்
வானதிலவர் முறையால் மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள
கானத்தின் கடல் மல்லை தல சயனத்து உறைகின்ற
ஞானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகரே –
என்று அருளி செய்கிறார் – .

—————

9-.மூவர் அனுபவம் ..

பயின்றது அரங்கம்-என்றும்
பயின்றதுவும் வேம்கடம் -என்றும் ஒரே பாசுரத்தில் அருளுகிறார் -..

என் நெஞ்சமேயான் என் சென்னியான் தானவனை
என் நெஞ்சம் கீண்ட மணி வண்ணன் முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தியூரான் .என்றும் –

அத்தியூரான் புள்ளை ஊர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் முத் தீ
மறையாவான் மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும்
இறை ஆவான் எங்கள் பிரான் -என்றும்

இரண்டு பாசுரங்களால் மங்களா சாசனம் செய்து இருக்கிறார் – .

இமையோர் தலைவா -என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும்
வரம் தரும் மா மணி வண்ணன் -என்றும்
பேர் அருள் ஆளன்-என்றும் அருளுவார்கள்–

இவர் தாம் ஸ்பஷ்டமாக – –அத்தியூரான்-என்கிறார் ..

கருட சேவை என்றும் பிரசித்தமாய் இருப்பது
இவர்-புள்ளை ஊர்வான்-அருளியதால் தானோ !..

நம்மாழ்வாரும் , திருமங்கை ஆழ்வாரும் இவரைப் போலே –
கோயில் திருமலை பெருமாள் கோயில் -மூன்றையும் மங்களா சாசனம் செய்து உள்ளார்கள் –

பூதத்தாழ்வார் -மூலவர் -..-
என் நெஞ்சமேயான்–தம் திரு உள்ளத்தில் வைத்துக் கொண்டு இருப்பது போலே

நம்மாழ்வாரும் –அயர்வறும் அமரர்கள் அதிபதி துயர் அரு சுடர் அடி தொழுது எழு என் மனனே –
நெஞ்சில் கை வைத்து கொண்டு இருக்கிறார் ..

அது போல அவதார ஸ்தலத்திலும் –
சிந்தை இடு திரியா ஏற்றினேன் என்பதற்கு ஏற்ப
நெஞ்சில் கை வைத்து கொண்டு இருக்கிறார் ..

——————–

10-பெரும்தமிழ்–
இரும் தமிழ்–
ஞான தமிழ் -என்று தாம் கூறிக் கொண்டது போலே –
இவர் திவ்ய பிரபந்தம் ஸ்ரேஷ்டம் என்றவாறு -.

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ . வே . M A V ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Eranndaam Thiru-anthaathi-10-Shri PBA Swaami.

February 10, 2008

..91 “pinnaal (sareeram vizluntha pinbu )aru naharam seraamal  pethuruveer(manam kalangi erukkum manitharkalley )..munnaal vannanga muyalmino(eppozlutheu vannangu maaru muyartchi seyyungall )..pannool allanthaanai (pala vahai saastrangallaal nitchayikkka padubavanum)  kaar kadal soozl gjaalathai ..yellaam allanthaan avan sevvadi “….entha paasuram thodangi, adutha naangu paasurathaal , vubadesam seykiraar..vannangumino yennaamal vannanga muyulmino yentrathu muyartchi vunndaana vudan naraham thavirum yenbathai kaatta..

..92 “adiyaal (thiruvadiyaal )mun kanjanai setru ..amarar yeththum padiyaan kodi mel pull konndaan(dvajathil garaudanai vudaiyavan )..nediyaan than naamamey yethuminkall yeththinaal  thaam veynndum(thaangal abeshikkum ) ..kaamamey( purushaarthathai ) kaattum kadithu (viraivaaha antha thiru naamam peruvikkum )”….avanathu thiruvadikallai vannanga muyantraal naraham pohum yentravar, ethil,thiru naama sangeerthanam panninaal, naam veynndiya purushaardam kai puhum yenkiraar..kamsanai thalai mayir pattri ezluthu greedam sithari keezley thalli thiruvadiyaal vuthaithu mudithathanaal ,entha veera seyallil yeedu pattu ,devarkall thuthikkum ,garudathvajanudaiya,thiru naamangallai sonnaal, vaay moodum munnam ninaitha purushaardangall kai koodum yenkiraar..

..93 “kadithu (kann konndu kaanna onnaatha padi koramaay erukkum )kodu naraham pirkaalam seyhai.(atharkku melum ,anghu yama badarkall seyyum seyalkall ).kodithu yentru athu koodaa munnam (atha naraha vedanai neraatha padi )..vadi sangam konndaanai koonthal vaay keenndaanai (kesiyin vaay keenndu ozlithavan )..kongai nanju vunndaanai yethumino vutru (porunthu sthothram pannungall )”….

..94 “vuttru vannangi thozlumin..vulahu ezlum mutrum vizlungum muhil vannan..pattri poruthaathaan(prahaladanukku sadruvaana eranniyanai ) maarvu edanthu poom baadahathull..erunthaanai..yethum yen nenju “….paadu+aham =paandaham=perumai porunthiya edam paandava thoothan sevai..”aravu neell kodiyon avvavai vudasanathai ,anchidaathey eda,periya maa meyni anndam vuooduruva  perum thisai adangida nimirnthon “-Periya Thirumozli ..

..95 “yen nenjam meyaan (porunthi erunthaan )yen senniyaan (thalaiyil vullaan )..thaan avanai (eranniya asuranai ) val nenjam keennda manni vannan ..munnam sey vuoozliyaan (nedum kalamaha vullavan )vuoozli peyarthaan (kaalam mudaliya vasthukkalaiyum vunndaakkinavan )vulahu yethum aazliyaan(thiru paarkadalil erupavanum ) aththi vuooraan “….Thiru vaay mozliyil “evaiyum avaiyum “ypathihathil emberuman ovuoru avayavathilum vanthu sernthu anusanthithathu pola, evarum nenjilum thalaiyilum aruliyathu anaithu avayavangallukkum  vuba lakshanam..sri hastha giri keezl narasimha perumaanai”thaan avanai val nenjam keennda manni vannan”yenkiraar..vulahethu aazliyaan yenbatharkku vulaham puhazlum thiru aazli vudaiyavan yentrum kollalaam..dik gajangal vanthu perumaanai aaraathithathaal hasthi giri ellai aththi giri yenapadum..

..96″aththi vuooraan pullai vuoorvaan (periya thiruvadiyai  vaahanamaha konndu nadathubavan )anni manniyin thuthi  ser(pada porikall ) nahathin mel thueilvaan ..muthee marai aavaan maa kadal nanju unndaan thanakkum eraiyaavaan yengal piraan “….garuda sevai engey prasitham yenbathaal pullai vuoorvaan yenkiraar..”ananda sayam dvaam “yentru Koorathaazlvaanum Varadarajasthavathil aruliyathu pola,thiru paarkadalil thiruananthaazlvaan mel palli konndu eruppavaney engey sevai saathikiraar..muthi maraiyaan yentrathu vedathil solla padubavanum, mukthi tharubavanum evan yenkiraar..

..97 “yengal perumaan emaiyor thalai mahan nee ..sem kann nedumaal thiru maarbaa ..pongu pada mookkin aayiram vaay  paambu annai mel sernthaay..kuda mookkil (kumba konna shedrathil )kovilaha konndu “..adiyaarkallai vishayeeharikka kumba konnathil vanthu sevai saathikiraay.. kumbam=kudam konam=mooku. vada sollin neradi tamizl…

..98 “konndu vallarkka(silar kaiyil eduthu, seeraatti valarkka ) kuzlaviyaay thaan vazlarnthathu..vunndathu vulahu ezlum vull vodunga..konndu kudam aadi kovalanaay mevi.(edaiyanaha piranthu  kudangallai kaiyiley,tholliley,thalaiyiley, konndu koothu aadi -athanaal vantha aayaasam theera).yen nenjam edamaha konnda(nithya vaasam seyya ) erai “….

  99 “erai  emberumaan arull yentru ..emaiyor murai nintru moey malarkall thoovi..arai kazlala sevadiyaan (vollikintra veera kazlalai vudaiya thiruvadi) sem kann nediyaan ..kurall vuruvaay maa vadivin mann konndaan maal “….thiruvikraman, krishna avadarangallil evar thiru vullam yeedu pattathu ethilum aduthum saathu muraiyaha arulu kiraar..vulahu allakkum pothu devarkal thangalukkum arul puriya  eranthu pushbangal samarpithathu mudallilum antha thiruvadi namakkum puhalidam yentrum arulukiraar..

..100 “maaley nediyaaney kannaney..vinnavarkku melaa viyan thuzlaay kanniyaney..melaal(mun oru kaalathil ) villavin kaay  kantrinaal veezlthavaney..yen than allavu antru  yaanudaiya anbu “… devarkallukku avvallavu panninaay..yenakku yenathu  thaanga mudiyaamal vallarnthu erukkum  vun mele erukkum anbai adakki thanthu arula venum ..vunnidathil adiyey vaithu erukkum anbu yen allavil adangi nirkkaathu..entha prabandam karpaarkkum  eppadi patta anbu villaiyum yentru soosahamaha palan solli thalai kattukiraar..Thiru kurum thaanndahathilum “sithamum sevvai nillaathu,yen seyheyn thee vinaiyeyn,pathimaikku anbu vudaiyeyn aavathey  panniyaay enthaay “-pola..eshdangallai koduppatharkkum, anishdangallai thollaipatharkkum,kadavanana emberumaaney anbukku vuriyavan ..

Aazlvaar,Emberumaanaar, Jeeyar Thiruvadikalley Sarannam..

Eranndaam Thiru-anthaathi-9-Shri PBA Swaami.

February 9, 2008

..81 “pahal kanndeyn naarannanai kanndeyn ..kanavil miha kanndeyn meendu avanai meyyey ..miha kanndeyn vuoon thihazlum nemi olli thihazlum sevadiyaan..vaan thihazlum sothi vadivu “….eraa kaalam kalavaada nal vidivai kanndeyn-athaavathu sriman naaraayannan yennum asthamiyaatha sooriyanai kanndeyn..ennum maanasa saashdkaarathai vida ,mihavum pradyashamaha avanai darisitheyn..parama padathil vulla sothi vadivaana avanai -sanghu-chakarathodu -sevikka petreyn yenkiraar..Periya aachaan pillai sri sukthi “pakal kanndeyn-kaalla raadriyaha sellatha vidivai kanndeyn..vaduhar vaarthai pola therihirathillai ..yengallukku theiyum padi sollum yenna naarannanai kanndeyn =asmadthiyaatha aadidyanai kanndeyn yenkiraar “..vaan thihazlum sothi vadivu=meham pol thihazlum sothi vadivu yentrum kallalaam..

..82 “vadi kolam vaall nedum kann maa malaraall..sevvi padi kolam kanndu ahalaall pal naall..adikoli gjalathaall pinnum nalam purinthathu yenkolo..kolathaal ellai kurai “….vadi kattina azlahai vudaiya,olli porunthiya  neenda thiru kannkall vudaiya sirantha thaamaraiyil pirantha periya piraattiyum -sirapputra sivantha avan pon meni azlahai kannaal anubavithu shanna kaalamum piriyaamal eppothum koodi erukiraall..pinnum=eppadi  aval avan azlahil aazlamkaal pattu eruppathai paarthum -gjalathaal=boomi piraatti ..adikoli=paarithu konndu..nalam purinthathu yenkolo=antha perumaanidam aasaiyai perukki konndu eruppathu yenno?..kolathaal kurai ellai =ethanai per anubavithaalum  yettrirukkum padiyaana azlahinaal kurai ellai..naarannanai kanndeyn yentraar keezley ..ethil thiru madanthai mann madanthai  kozlunanai kanndeyn yenkiraar..bagavath vishayam kolla maallaa enba vellam..sri sukthi-“thannil midukaanavan azluntha pukkal,karaiyiley nirkiravan puhaathey poha ontro aduppathu..ellaarilum allavudaiya periya piraattiyaar kumizl neer vunnum vishayamanaal,evall ahala paraathey ahapaduhaikku hethu yenna yennil,hethu sollkirathu kolathaal ethyaathi..nintraar nintra nillaikaliley ahapada venndum azlahu kurai attru erukkaiyaaley yenkai..ethara vishayangal eruvarukkum anubavikka poraamaiyaaley seeru paar yenkirathu..kinnahathi vizliyumaa pola,ellaarum thiralluvathu anubavikka venndum parappu vunndaahaiyaaley evvishayamanubavippaarkku vishayamey vullathu “…adi koli=ahala paarthu..elai ahala paarthu avanai appadi vunna venum eppadi vunna venum yentru ellaiyil potta porullkall ellaam paarthu vunnuvathu pola..

..83″kurai aaha vem sorkkal koorineyn koori(appadi pesinathum allaamal )..marai aangu yena vuraitha maalai(prayadshamaha solla mudiyaamal,paroshamahavey sonna emberumaanai )..eraiyeynum(svalbamana  palanai aahilum ) yeeyum kol yentrey(namakku kodukkumo yentru ,palanaiyum ethir paarthu konndu ) eruntheyn  yenai pahalum(vehu kaalamaha erukintreyn )..maayan kann sentra varam (atha perumaanidam thangiya anugrahathaal )”….serthi azlahai paarthu, etharkku poruthamaha paada mudiyaamal, etho paadi, atharkkum palanaha kettu ,kaimmaru ethir paarthu erunthomey yenkiraar..aaha thirumalin vailakshanathukku thakka kavi paada mudiya villai yenkira anuthaabamum,patchaiyai natchi paadinathu anudaabamum padukiraar..

..84 “varam karuthi(devarkallidam petra varathai mathithu ) thannai vannangaatha (sarvesvaranaana thannai vannangaathu erunthavanum )vnnmai..vuram karuthi(thannudaiya mana vallimaiyum deha vallimaiyum ninaithu ) moorkathavanai (moorkka thanam kondu eruntha eranniyanai )..naram kalantha singamaay keennda thiruvan adi ennaiyey..am kann gjaalathu amuthu “….tham mel anudaabam pattaalum, oru boghya vasthuvai paarthaal ,vaay vaikka thonnumaa pola, entha amuthuvai pattri arulukiraar.

..85 “amudhu yentrum theyn yentrum aazliyaan yentrum ..antru amuthu konndu vuhanthaan yentrum ..amuthanna sol maalai yeththi thozlutheyn ..solappatta nal maalai (vilakshannamana perumaanai )navintru “….parama boghyathai pattri pesiyathaal, thanathu “kuraiyaana vem sorkkallum ” eppo “amuthanna sol maalai ” aay vittana..”theynai,nan paalai kannalai amuthai “yentrum “yenakku theyney paaley kannaley amuthey thiru maalirum solai koney aahi nintru ozlinthaan”..avanai paadum paadallkalum  amudamayamaha kurai ellai.. adiyavar kaariyam seythu avarkallai vida evan athihamaha vuhappan yenkiraar “amuthu antru konndu vuhanthaan”-devarkalukku koduthu evan vuhanthaan..

..86 “navintru vuraitha(avanin thiru naamangallai pala kaalam sollukintra ) naavalarkall(kavikall) naall malar konndu(appothu alarntha pushbangal konndu ) ..aangey payintru (antha sarvesvaranidam nerungi aasrayithu )athanaal petra payan yenkol.(athanaal avarkall petra prayojanam yenna?)..emberumaan thanathu nirheduha anugrahathaal antri evarkudaiya suya prayadnathaal yenna peru pera mudiyum…”payintraar tham(nerungi saadaanushdaanam pannum avarkaludaiya ) mey thavathaal (sareeram nonthu seyyum thavathaal )kaannbu ariya (kaanna mudiyaathavanum )meha vannanai ..yaan eth thavathaal kaannban kol eintru “….avaney kaatti kodukka kanndeyn –oru thavam seythu kanndavan ellai yenkiraar..

..87 “entru aa arikintreyn allan(entraikku thaan arintheyn yentru ellai..garba vaasam mudal ariveyn ) eru nilathai (visaalamana entha nilathai )sentru aangu allantha thiruvadiyai ..antru karu kkottivull kidanthu (munbu garba sthaanathil erunthu )kai thozlutheyn kanndeyn ..thiru kkotti yenthai thiram (thiru koshti piraan thanmaikallai )”….eru nilathai sentru aangu allantha thiruvadi -Sri sukthi “avan allakira edathil boomi sentratho ?..boomi kidantha edam yellaam thaaney sentru allanthaam antro ?”athu pola avan thaaney mel vizlunthu vishayeeharikka petreyn yenkiraar..kurukkathi panthariley kurukathi malariley -aazlvaar thiru avadaritha antha edamey garba vaasam evarukku..”antru naan piranthileyn pirantha pinbu maranthileyn pola “..

..88 “thirambitru eni arintheyn then arangathu yenthai..thirambaa vazli sentraarkku allaal ..thirambaa sedi narahai neekki thaam sevathan munnam..vaanor kadi nahara vaasal kadavu “….then arangathil palli konndu erukkum emberumaanudaiya-pisahaada maargathiley -avaney vubaayam vubeyam yenkira vazliyiley..nirpavarkallukku thavira -mattraiyorkku..thaamahavey..arukka mudiyaatha pudar pontra samsaara bandangallai aruthu konndu povatharkulley..nithya soorikaludaiya arannai vudaitha vaikunda maanaharin vasal kadavu moodi konndathaahum-ethai naan eppothu arinthu konndeyn..thirumbitru-ethir kaala porullil erantha kaalamaha sonnathu kaala vazlu vamaithi..

..89 “kadavi kadam sirantha kanjanai  mun kaaynthu.(kobam mihuntha kamsanai kobithu mudithu ).athavi por yaanai vosithu(kombu murithu ) ..pathaviyaay(neermai vudaiyavanaay ) paanniyaal (kaiyinaaley )neer yetru  panndu oru kaal maavaliyai ..maanniyaay konndilaiyey mann “….”saathu sanathai naliyum kanjan”-Thiruvaay mozli  3-5-5..baagavatharkallukku kodiyavanai mudithaay..kuvaalayabeeda yaanaiyai mudithaay.. maavali  pakkal moovadi petru vulahai vaazlvithaay..athavu=hadam pannuvathu ..

..90 “mann vulaham aalleyney vaanavarkkum vaanavanaay..vinnvulaham than ahathey meveney..nanni thirumaalai sem kann nediyaanai..yengall perumaanai kai thozlutha pin “….avanai kitti ,anchal panni ,aasrayitha pinbu…yellaa purushaardamum petru vittathaal veru ontrum veynndeyn yenkiraar..vubaya viboothiyum naan etta vazlakaha aallvatharkku vuriyeyn aana pinbu eni nee yenakku seyvathu vera vunndo yenkiraar..

Eranndaam Thiru-anthaathi-8-Shri PBA Swaami.

February 9, 2008

..71 “edam kai valam puri nintru aarppa,yeri kaantru(neruppai vumizlnthu ) adangaar(ethirikallay-namusi-pontravarkallai ) odunghuvitha aazli..vidam kaalum(vishathai kakkuhintra ) thee vaay aravu annai mel  thontral thisai allappaan..poo aar adi nimirntha pothu(vuyara thookki allamtha kaalathiley ) “….moovadi kettu allantha pothu “yen ethu maayam,yen appan arinthu ellan,munnaiya vannamey konndu allavaay “yentru sonna mahabali pillai namusi  mudithavan..”aanghu aaravaaram athu kettu  azlal vumizlvum  poongaara aravu” yentru saama ganam kettum aaravaaram yentru bramithu visham kakkuvaan..

..72 “pothu arinthu (vidiyar kaalam vunnarnthu ezlunthu poey )vaanarangal poom sunai pukku..aangu alarntha pothuarinthu konndu yethum pothu..vullam pothu (nenjey neyum appadi seyya vaa )manni vemkadavan malar adikkey sella..anni vemkadavan per aaynthu “….thiru vemkadathil thiriyum janthukkallum sadva gunnathudan malar parithu vazli paduvathai arulukiraar,,

..73 “aaynthu (aaraaynthu )vuraippan aayiram per aadi nadu anthi vaay(kaalai ,pahal, maalai  moontru pozluthum ) ..vaayntha malar thoovi vaihalum ..yeyntha pirai kottu(chandran pontra thanthaiyum ) sem kann kari(sivantha kannkallaiyum vudaiya gajendra aazlvaannai ) vidutha pemman..eraikku aal pada thunnintha(vuruthi konnda ) naan “….gajendra aazlvaanai paarthu naamum kainkaryam panna vuruthi.. vaayntha yentru kidaitha pushbathai bakthi yudan  samarpithu thiru naama sangeerdanam pannanum..yaanaiyin thanthathukku piraiyai vubamaanam.. Periaazlvaarum “kaana kalli yaanai tham kombu ezlanthu  kaduvaay madam sora koonar pirai veynndi annaanthu nirkkum govardanam yennum kottra kudaiyey “pola..sem kann yentru mudalai meethu vantha kobathinaal vantheriyathu eyarkkai niram ellai.. kari vidutha yenbathai kuvalayaabeedam mudithatharkkum kollalaam..

..74 “yaaney thavam seytheyn ezlu pirappum eppozluthum..yaaney thavam vudaiyeyn emberumaan..yaaney eruntha tamizl  nan maalai ennai adikkey sonneyn ..perum tamizlan nalleyn (vunakku nallavanaay )perithu “….emberumaan sarva swaamiyaay ellaa janmangalilum ellaa avasthaikallilum davam  purinthavan.. adiyeyn antha thavathin payanai petravan..avanukkey thonndu seyyum baagyam kidaithu “ellai yenakku ethir ellai yenakku ethirellai yenakku ethirey ” pola arulukiraar..paravasathodu pesum ahangaaram..vaakku bagavath vishayathukku payan pattathaal  yaaney davamudaiyeyn yenkiraar.. makizltchiyil perum tamizlan yenkiraar..mattraiya aazlvaarkallum tamizlil aruliyathaal..

..75 “peruhu mada vellam maa pidikku mun nintru (thanathu sirantha pedaiyin mun nintru )..eru kann ella moongil vaangi..aruhiruntha then kalanthu neettum thiru vemkadam kanndeer..vaan kalantha vannan varai “….perum tamizlan vada vemkada malaiyai varunnikiraar..embiraan piraattiyai vuhavikkiraan yentra vullurai porull..Emberumaanar eru kann yenbathai thiru mandram, sarama slokam yentrum then yentrathai dvayam yentrum achaaryar sishyarukku tharuvathai ethil arulukiraar enbaraam…Periya Thirumozli 1-2-5 “varai sey maa kalliru ella ethir vallar mullai allai mihu theyn thoythu pirasa vaari than ellam pidikku arull seyyum piruthi sentru adai nenjey”-pola..

..76 “varai santhana  kuzlambum vaan kalanum (sirantha aabarannangallum )pattum ..virai (parimallam )polintha venn mallihaiyum niraithu konndu..aathi kann nintra arivan (jagad kaaranna boodan,sarvagjan )adi ennaiyey ..vothi pannivathu vurum (svaroobathukku serum )”….avanai sevikka pohum pothu ethai yellaam eduthu konndu samarpikkanum.. Azlahiya mannavaalla jeeyar ethaiyey avanukku aruli seyal sevikkum pothu “meyyidey nallathor sannthamum “yentrum “kazluthukku  poonnodu kaathukku kunndalamum “yentrum “vuduthu kallaintha nin beedaha aadai  vuduthu “yentrum”thodutha thullay malar soodi  kallainthana soodum eth thonndarkallom ” yentrum “vothi pannivathu vurum “=aruli seyal vothuvathu nantru  yentraam.Battar  eiyal koshtikku eppadi vanthathu prasitham..

.. 77″vurum(namakku praabdam aanavai ) kannday  nal nenjey vuthaman nal paatham..vurum kanndaau onn kamalam thannaal..vurum kanndaay yeththi panninthu avan per yeer einnooru eppozluthum..saththi vuraithal thavam “….avanathu thiru adikalley namakku praabdam yentru konndu..antha thiruvadikallukku malar annivithu avanin sahasra naamamum sangeerdanam pannuvathey dabam aahum..

..78 “thavam seythu naan muhan petraan..tharanni nivanthu allappa neettiya paatham..sivantha than kai anaithum aara kazluvinaan..gangai neer peytha anaithu per mozlinthu pin “…vulahu alantha kaalathil naan muhan oruvaney perum thavathaan aayinaan yenkiraar…ethil gangai neer yentrathu atharkku vuruppaana kamanndala neerai ..”kurai konndu nanmuhan  kundihai neer peythu marai konnda mandirathaal vaazlthi karai konnda kanndathin senni mel yera  kazluvinaananndathaan sevvadiyai aanghu ”

..79 “pin nintru thaay erappa kellaan ..perum pannai tholl mun nintru thaan erappall moey malaraall..sol nintra sol tholl nalathaan nerilaa thontral ..avan allantha neell nilam thaan anaithukkum neyr “….maada kausalyai solliyum, seethai piraatti erangiyum ketkaamal thanthai sonna sol ontrilley theviramaha nintru  kaattukku ezluthu aruliya seyallukku vulaham allantha seyaley oppu aahum..chandran chandran pola azlahu kadal kadal pola periyathu pola..Raamanin  gunnam “perithu perithu puvanam perithu “pola veru ontraiyum atharkku oppittu solla mudiyaathu..

..80 “nerntheyn adimai ninaintheyn athu onn kamalam ..aarntheyn vun sevadi mel anbaay..aarntha adi kolam kanndavarkku  yen kolo ..munnai padi kolam(thiru meni azlahai) kannda pahal “….thiruvadi azlahil thiru meni azlahum porunthaathu yenkiraar..vun sevadi mel anbaay aarntheyn =anbu vasthu ,naanum vasthu ,-anbu thaan naan aaha vadivu eduthathu pola porunthi..vulahu allantha pothu keezl vulahathorukkum, mel vulahathorukkum thiruvadi sevai kittaiyathu nadu vulahathil vullavarkal thirumenisevai mattum petraarkall.. avarkall baagyam avvallavu thaan -ethu vulllurai porull..