நிகர் இல்லா பை கமலம் ஏந்தி பணிந்தேன் பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி -4
அன்று பிரிந்தது சீதையை மான் பின் போய் 15
கன்று தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திருமாலே -19
மகிழ்ந்தது சிந்தை திருமாலே! மற்றும் மகிழ்ந்தது உன் பாதமே போற்றி -32
நமக்கு என்றும் மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் ஓதுவதே நாவினால் ஒத்து -38..
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு -39
திரு பொலிந்த ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத போகத்தால் இல்லை பொருள் -40
நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண நினைப்பார் பிறப்பு ஒன்றும் நேரார் -42
அறம் தாங்கும் மாதவனே ! என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் உள்ளு -41
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே ! -48
அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன பிழைப்பில் பெரும் பெயரே பேசி 50
செய்ய நெடு மலராள் மார்வன் அறம் பெரியன் ஆரது அறிவார் ? 52
பொன் மேனி காட்டா முன் காட்டும் திருமாலை நங்கள் திரு -56
திருமங்கை நின்று அருளும் தெய்வம் நா வாழ்த்தும் கருமம் கடை பிடிமின் கண்டீர் -57
நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன் நெஞ்சத்து ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து வேம்பின் பொருள் நீர்மை யாயினும் பொன் ஆழி பாடு என்று அருள் நீர்மை தந்த அருள் -58
ஏறின் பெருத்த எருத்தம் கொடு ஒசிய பெண் நசையின் பின் போய் எருத்திறுத்த நல ஆயர் ஏறு -62
வடி கோல வாள் நெடும் கண் மா மலராள் செவ்வி படி கோலம் கண்டு அகலாள் பல் நாள் -82
நரம் கலந்த சிங்கமாய் கீண்ட திருவன் அடி இணையே அம் கண் மா ஜாலத்தமுது -84
மண் உலகம் ஆளேனே ? வானவர்க்கும் வானவனாய் விண் உலகம் தன அகத்து மேவேனே ? நண்ணி திருமாலை செம்கண் நெடியானை எங்கள் பெருமானை கை தொழுத பின் -90
எங்கள் பெருமான் ! இமையோர் தலை மகன் ! நீ செம் கண் நெடுமால் ! திரு மார்பா ! பொங்கு பட மூக்கின் ஆயிர வாய் பாம்பு அணை மேல் சேர்ந்தே குடமூக்கு கோயிலாக கொண்டு -97
பூதத் ஆழ்வார் திரு வடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.
Leave a Reply