Archive for the ‘திருப்பள்ளி எழுச்சி’ Category

திருப்பள்ளி எழுச்சி -5–புலம்பின புட்களும்–ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை -வியாக்யானம் – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 8, 2011

செய்யும் பசும் துளவ செந் தமிழில் மறை தமிழ் அருளிய -பரன் தாள் அன்றி ஆதரியாத மெய்யன்-
ராமானுஜர் சரணே கதி -அமுதனார் /
மறைத் தமிழ் மாலைகள் திருப்பள்ளி எழுச்சியும் -திருமாலையும் –
உத்திஷ்ட புருஷ கிரி-போல வேதார்தம் திரு பள்ளி எழுச்சி அருளியது போல இவரும் அருளி இருக்கிறார்/
திரு மாலை-வேதாந்த சாரம் -சரணாகதி – -38 பாசுரம்-மேம் பொருள் போக விட்டு -பாசுரத்தால் அருளினார்/

இலங்கையர் கோன் வழி பாடு செய்யும் கோயில் -இப் பாசுரம் தனியாக –
அத்தனை நெருக்கம் ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் அரங்கனுக்கும் –
அரங்கத்தம்மான் –
ஸ்வரூப நிரூபகம்-திவ்ய தேசம் பெயர் கிட்டே அவனை அனுபவிப்பர் –
பங்குனி உத்தரம் -திரு மண்டபம் -வானர முதலிகள் எல்லாரும் சிலா ரூபமாக –
சரணாகதி -கைங்கர்ய சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் நடந்த திரு மண்டபம் ஸ்மர்த்தர்த்தமாக இன்றும் சேவை உண்டே

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்று கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குண திசை கனை கடல் அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலம் கலம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான்
அமரர்கள் புகுந்தார் ஆதலால் அம்மா
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே—-5

பதவுரை

பூ–பூத்திரா நின்றுள்ள
பொழில்களின் வாய்–சோலைகளிலுள்ள
புட்களும்–பறவைகளும்
புலம்பின–(உணர்ந்து) ஆரவாரஞ் செய்யா நின்றன;
போயிற்று–கழிந்தது;
புலரி–ப்ராத: காலமானது
புகுந்தது–வந்தது;
குண திசை–கீழ்த் திசையிலே
கனை–கோஷஞ்செய்கிற
கடல்–கடலினுடைய
அரவம்–ஒசையானது
கலந்தது–வியாபித்தது;
களி–தேனைப் பருகிப் களிக்கின்ற
வண்டு–வண்டுகளானவை
மிழற்றிய–சப்தியா நிற்கிற
கலம்பகன் புனைந்த–பல வகைப் பூக்களாலே தொடுக்கப் பட்ட
அம்–அழகிய
அலங்கல் தொடையல் கொண்டு–அலங்கல் மாலைகளை ஏந்திக் கொண்டு
அமரர்கள்–தேவர்கள்
அடி இணை பணிவான்–(தேவரீருடைய திருவடி யிணைகளில் பணி மாறுகைக்காக
புகுந்தனர்–வந்து நின்றனர்;
ஆதலில்–ஆகையாலே,
அம்மா–ஸர்வ ஸ்வாமிந்!
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்–லங்கேச்வரனான விபீஷணாழ்வான் தாஸ வ்ருத்தி பண்ணப் பெற்ற கோயிலிலே
(கண்வளர்ந்தருளுகிற)
எம்பெருமான்!- அஸ்மத் ஸ்வாமியே! பள்ளி எழுந்தருளாயே-.

தேவர்கள் வந்து நிற்க–பட்சி ஓசை கடல் ஓசை-சரித்ரம் சொல்லி -அது போல ரஷித்து அருள வேண்டும்-
கைங்கர்யமே  ரக்ஷணம்-விபீஷணனுக்கு -ஆஸ்ரித சுலபன்–
தர்ம வர்மா திருச் சுற்று-திருவண் ஆழி பிரதக்ஷிணம் என்றும் சொல்வர் -இப்பொழுது சேவிக்க வில்லை –
கம்பி கதவு வழியாக விமானம் சேவிக்கிறோம் –
ஜ்யேஷ்டாபிஷேகம் -நம்பெருமாள் இங்கே எழுந்து அருளி திரு மஞ்சனம் –
சேஷ அசனர் -விஷ்வக் சேனர் -விபீஷணனும் திருவடி-களும் சேர்ந்து சந்நிதி
திரு முளை -மண் எடுக்க-மிருத் ஸங்க்ரஹம் -விஷ்வக் சேனரும் ஹனுமானும் சேர்ந்து எழுந்து அருளுவார்கள்-
ஹனு பூஷா விபீஷணயோகோ ஸ்யாம் மோக்ஷம் உபேஷிய  -ரங்க  தனம் -ஆனந்தப் படுத்து கிறார்கள் பட்டர் –
தாயார் சந்நிதி மரம் கீழ் எடுப்பார்கள்-
திரு பள்ளி ஓடம் -மாசி தெப்ப உத்சவம் தேர் இல்லை-தை பங்குனி சித்திரை தேர் உண்டு –
செல்வ விபீடணனுக்கு வேறாக நல்லான்-

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்–கீழே இரண்டு பறவைகள் சப்தம் இது வேறே
போயிற்று கங்குல் புகுந்தது புலரி-பகல் பொழுது புகுந்தது
கலந்தது குண திசை கனை கடல் அரவம்-கிழக்கு சமுத்திர ஓசை எங்கும்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த-ஆனந்த ரீங்காரம் -சாம கானம் பூ லோக வைகுண்டம் -கதம்ப மாலை கலம்பகம்
அலம் கலம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான்
அமரர்கள் புகுந்தார் ஆதலால் -புஷ்பமாலை சமர்ப்பிக்க தேவர்கள் புகுந்தனர்
அம்மா-சர்வ ஸ்வாமி -இவர்களுக்காகவாவது திருப் பள்ளி உணர வேண்டும் -என்று பிரார்த்தனை
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்-ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தாச வ்ருத்தி -செய்த –
கொண்டு வந்து எழுந்த அருளிய பண்ணிய பெரிய கைங்கர்யம் –
முதல் முதல் பங்குனி ப்ரஹ்மோத்சவம் பண்ணிய கைங்கர்யமும் உண்டே –
சேஷ பீடம் முன்னமே -காவேரி வாய்ப்பும் இருக்க -சேர்த்தி உத்சவம் 9-நாள் – திரு மஞ்சனம் -அதில் உண்டா –
மூலவர் இருந்தமை அறிவோம்-ஸஹ பத்நயா விசாலாக்ஷி ஸ்லோகம் உண்டே –
அர்ச்சிக்க அன்றோ பெருமாள் இஷுவாகு குலத்தில் திரு அவதாரம் –இங்கு –
ஸ்ரீ ரெங்க விமானம் இருந்தது அறிவோம் –
உத்சவம் நடந்தால் உத்சவம் இருந்து இருக்க வேண்டுமே –
இஷுவாகு மன்னர் வம்சம் சோழர் -தர்ம வர்மா –
எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே—-

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்-
பூத்து இருக்கும் சோலைகளில் பறவைகள்-ஆரவாரம் செய்கின்றன கங்குல்
இரவு புலரி-பகல் பொழுது குண திசை-கிழக்கு திசை –
களி வண்டு மிழற்றிய-
வண்டுகளும் ரீங்கரிக்கிற -கதம்பம்-கலம்பகம்
அலங்கல் தொடையல்
-மாலை –அம்மா -சர்வ  ஸ்வாமி–
ஆதலில்- இதில் தான்- தேவர்களுக்கு ஆக செய்யலாமே -தாச விருத்தி-வழிபாடு
பங்குனி பெரிய உத்சவம் முதலில் ஸ்ரீ ரெங்கத்தில் பண்ணிய கைங்கர்யம்
சேஷ பீடம் வேற கீழே இருக்க காவேரி -மூல மூர்த்தி பிரஸ்தாபம் உண்டு
நம் பெருமாளும் தாயாரும் -சக பத்ன்ய  விசாலாட்ஷி -பெரிய பெருமாளை –
நாராயணன்-ஜகன்னாதன்-அர்ச்சன்யனும் அவனே இங்கு-அவன் பெருமைக்கு தக்க பண்ண –
தர்ம வர்மாவும் இறைஞ்சி கேட்க -உத்சவம் நடந்தது என்பதால்-உத்சவரும் இருந்து இருக்க வேண்டும்

சர்வான் தேவாஸ் நமச்க்ருது அயோத்யா மக்கள் ராமனுக்கு எல்லா கோவிலில் சென்று வழி பட்டார்கள்
விபவத்திலும் அர்ச்சை உண்டு
/புள்ளும் சிலம்பின காண் புள் அரையன் கோவில்-
ஆண்டாளும் கோபியாக அனுகரித்து-அருளி இருக்கிறாள்-துவஜ ஸ்தம்பமும் பண்ணி இருக்கலாம்
பங்குனி உத்சவம் சேர்த்தியும் இருந்து இருக்கும்
கோ செங்கணான் தொழுத கோவில் –மணி மாடம் -ஒரே சரித்ரம்- 1200 வருஷம் -இவனே இல்லை –
பெயர் வழி முறையாக வருமே -விபீஷணன் வழி பட்ட கோவில்-இங்கு ஆழ்வார்

அவதாரிகை-ஸ்ரீ நஞ்சீயர்-
தேவஜாதிகள் கற்பக பூக்கள் கொண்டு வந்து -மந்திர புஷ்பம் -சொல்லி பரிமாறுவதற்கு அவசர ப்ரதீஷை-
அருள பாடு-ஸ்ரீ ரெங்கத்தில்-அருள பாடு விண்ணப்பம் செய்வார்-அரையர்-
திரு கரக கையேல்- திரு கோ மண்டலம்–சந்தனம் புஷ்பம் கொண்டு வருவார் நாயந்தே-
அது போல அருள பாடுவது என்று காத்து இருக்கிறார்-
தொண்டர் அடி பொடி அருள ஸ்வாமி ஏற்பாடு செய்து இன்று வரை நடந்து வருகிறது-
முதலி ஆண்டான் வம்சம் மணிய காரர்/தோளுக்கு  இனியான் 16 பேர் /திரு சிவிகை 32 பேர்-உபய நாச்சியார் கூட
ஓடி ஓடி பழகுவார் வெறும் தோளுக்கு இனியானை -ஆயக்காலே கிடையாது ஸ்ரீ ரெங்கத்தில் –
மின்சார விளக்கே இல்லை நெய் பந்தம் மட்டும் தான் –
அருளப் பாடு- எப்பொழுது என்று காலம் எதிர்பார்த்து -எதிர் பார்த்து நிற்கிறார்கள்-
ஜன்மாத்ரங்களில் தாழ்வு பாராத நீர் கண் விழித்து அடிமை கொள்ள வேண்டும் என்கிறார் –
ஜன்மாந்தரங்களில் வாசி பாராமல் கொள்கிறார்/இவருக்கு அப்புறம் திரு பாண் ஆழ்வாரையும் கொண்டாரே-

வியாக்யானம்-

சர்வரையும் அபிபவிக்க  கடவதான தமஸ் போனது-மயக்கம் கொடுக்கும்-வாசனை உடன் போயிற்று-
அந்த தமஸ் -இருளே தமஸ் –
சாத்விகம் -பகல்-வந்தது- சம்சாரம் கழிந்து பகவத் அனுபவம் பகல் கண்டேன் நாரணனை கண்டேன் –
ப்ரஹ்ம முகூர்த்தம்–ஆராதனை காலம் வந்ததே என்று அன்றோ காலத்தை கொண்டாடுகிறார்கள் -மார்கழி திங்கள் இத்யாதி –
கீழை திக்கில் கோஷிக்கையே ஸ்வபாவம் சமுத்திர சப்தம்- எங்கும் வியாபித்தது–இரவில் சமுத்திர சப்தம் குறைந்து இருக்கும்-
ஊரெல்லாம் துஞ்சி-5-4- ..நீரெல்லாம் தேறி /-

களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த-
மது பானம் உண்ட வண்டுகள்-
களி வண்டு மிழற்றிய மாலை-நானாவித புஷ்பங்கள்-ஏந்திக் கொண்டு-இடுப்பு கீழ் கூடாது-
தேவர்கள் அடைய சர்வ நாதனான உன் திருவடிகளில் -பர அவர ஈசர்-அஸ்மத் ஆதிகளுக்கும் –
இராவண அனுஜன்  என்று பார்க்காமல் ஸ்ரீ விபீஷணனால் -கொண்டாடப்பட்ட கோயிலிலே –
பர அவர ஈசனான தேவரீர்
அஸ்மாதாதி களுக்காக பள்ளி கொண்டு அருளினீர் —
அதவா-
அவனை அடிமை கொண்டால் போலே எங்களையும் கொள்ள வேண்டும் என்றுமாம் –
கைங்கர்யம் கொள்ள-எழுந்து அருள்வாய்

———————————–

ஸ்ரீ பெரிய  வாச்சான் பிள்ளை -அவதாரிகை–
சுரும்பினம் இருந்தின முன்பு -வயலுக்குள் இருந்த வண்டுகள் –
இதிலும் போது கழிந்து உணரும் -பஷிகளும் உணர்ந்தன –
பகவத் பிரவணருக்கும் சம்சாரிகளுக்கும் உள்ள வாசி போல முன் எழுந்த பறவைகளுக்கும் இதற்கும் உள்ள வாசி

வியாக்யானம்-

பகவத் பிரவணருக்கும் சம்சாரிகளுக்கும் உள்ள வாசி போல முன் எழுந்த பறவைகளுக்கும் இதற்கும்-
வயலில் உள்ளவை போல இன்றி நிலத்தில் உள்ளவைகளும் எழுந்தன -புலம்பின புட்களும் என்றாரே –
அந்த புள் இனங்கள் சொல்லும் பாசுரம்-/வண்டினம் முரலும் சோலை..
மேகம் வந்தது என்று பிரமித்து – மயில் இனம்   ஆலும் -கொண்டல் மீது அணவும் சோலை-
நிஜ மேகம் நாமும் வந்துடனுமே -சோலை குயிலனம் கூவும் சோலை -மயக்கம் இல்லாது இது ஓன்று தான் –
சோலை வாய்ப்பு பார்த்து இறங்கினார்-அண்டர் கோன் அமரும் சோலை —
எல்லா சமுத்திர நீரை உண்ட மேகம் போல பெரிய பெருமாள்//
புலம்பின புட்களும்
ப்ரீதி பிரகர்ஷத்தாலே சில பாட-சிலர் பக்க வாத்தியம் கொண்டல் -ஆட சிலர் கொண்டாட –
ஸ்தோத்ரம் பண்ணுகின்றன —ந்ருத்த கீதம்
ப்ரஹ்மாதிகள் போல இன்றி அநந்ய பிரயோஜனர் -பிரகலாதன் போல/
வைகவும் பள்ளி கொள்வதேன் என்கிறதாம்–
வாழ்த்தி அயர்வு எய்ததும் -ஆட்டம் மேவி -ஈட்டம் கண்டிட கூடுமேல்–
போயிற்று கங்குல்-
அகன்றது என்றார் முன்பு -போயிற்று கங்குல் -மொத்தமாக போனது -நிஸ் சேஷம் ஆனது தமஸ் போனால்
புலரி புலர்ந்தது
சத்வம் வருவது போல பகல் கண்டேன் –
கோஷம் மாத்ரம் இன்று எல்லா இடமும் பாவித்தது –

உறவு மக்களை பட்டினி போட்டு விருந்தாளி காலும் கலமும் -வெற்றிலை பாக்கு உடன் ஊட்டுவாரை போலே-
ஆழ்வார்—தேவர்களுக்கு-எழுப்பி-தன்னை அவர் பிள்ளை –
பகவத் கல்யாண குணம் விருந்தோம்பல்-இரண்டையும் சொல்கிறார்-
தேவர்கள் விருந்தாளிகள் –
ஆழ்வார் பெருமாள் அளியல்  நம் பையன் என்று சொல்லப்படுபவர் அன்றோ – குடும்பத்து பிள்ளை –
பெண் போலே அன்றோ —
தம் பதவி பிரம்சம் வாராமைக்கு-பதவி நிற்க-
நன்றாய் செறிந்து வந்து -செறிந்த வண்டுகள் பருகும் தேன் உள்ள புஷ்ப மாலைகள் கொண்டு-
இவர்களுக்காகவாது முகம் கொடுத்து அருள வேண்டும்-
திரு விருத்தம் சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி-நித்யர்கள் இங்கு-பெருமாள் காலை பார்த்து இருப்பார்கள்/
இங்கு தங்கள் நாற்காலி பார்த்து

அநந்ய பிரயோஜனர் நித்யர் மட்டும் இல்லையே
மாலா காரர்-இருக்கிறது கொடுத்து பதறி கைங்கர்யம்/குறும்பு அறுத்த நம்பி
புஷ்ப கைங்கர்யம்-அகம் சிஷ்யச்ய தாசச்ய பிரஸாதம் கர்த்தும் அர்ஹதி -பரதன்-
ஆதலால் அம்மா –
ஆதலில் என் மாலை சாத்தாது போதும் என் ஆயன் அல்ல என்று சொல்லாதவர் -ஸ்வாமி- ஸ்வாமி தான்-
கடியன் கொடியன்–என்றாலும் அவன் என்றே இருப்பவர் அன்றோ -இவர் பாடல் தாலாட்டு போலே இருக்க
இப்படி விண்ணப்பம் செய்த இவர் பேச்சு அருளிய சொல் இனிதாக இருக்க–தாலாட்டு போல-
பள்ளி கொள் என்று சொன்ன-அவன் தானே –
விபீஷணனே எழுப்பினால் தான் திரு பள்ளி உணர்வீரோ –
வழி பாடு செய்தல்-
திரு உள்ளம் அறிந்து கைங்கர்யம் பார தந்த்ர்யம் சித்திக்கும்-
அவர் உள்ளம் படி இங்கேயே எழுந்து அருள பண்ணி -பாரதந்தர்யம் – –
இலைங்கையர் கோன் வழி பாடு செய்யும் கோயில் –
இதுவும் ஒரு ஏற்றம் இறே-
எங்களைப் போன்ற நீசரை கை கொள்ளத் தானே இங்கு வந்தீர்/
இதுவும் -விபீஷணனுக்கு பராதீனரக இருந்தது போல -எழுந்து அருள வேண்டும்-
ஆஸ்ரித பரதந்த்ரன் அன்றோ -எழுந்து இருந்தீர் பள்ளி கொள் என்றால் சொன்ன வண்ணம் செய்பவர் அன்றோ –

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருப்பள்ளி எழுச்சி–3-சுடர் ஒளி பரந்தன -ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை -வியாக்யானம் – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 7, 2011

சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
மடல் இடை கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-—3 –

பதவுரை

சூழ் திசை எல்லாம்–கண்டவிடமெங்கும்
சுடர் ஒளி–ஸூர்ய கிரணங்களானவை
பரந்தன–பரவி விட்டன;
துன்னிய–(ஆகாசத்தில்) நெருங்கிய
தாரகை–நஷத்திரங்களினுடைய
மின் ஒளி–மிக்க தேஜஸ்ஸானது
சுருங்கி–குறைவுபட்டது மன்றி
படர் ஒளி–மிக்க ஒளியையுடைய
பனி மதி இவன்–இக் குளிர்ந்த சந்திரனும்
பசுத்தனன்–ஒளி மழுங்கினான்;
பாய் இருள்–பரந்த இருட்டானது
அகன்றது–நீங்கிற்று;
வைகறை மாருதம் இது–இந்த விடியற் காற்றானது
பை–பசுமை தங்கிய
பொழில்–சோலைகளிலுள்ள
கமுகின்–பாக்கு மரங்களினுடைய
மடலிடை கீறி–மடலைக் கீற
(அத்தாலே)
வண் பாளைகள் நாற–அழகிய பாளைகளானவை பரிமளிக்க
(அப்பரிமளத்தை முகந்து கொண்டு)
கூர்ந்தது–வீசுகின்றது;
அடல்–பெருத்த மிடுக்கை யுடைத்தாய்
ஒளி திகழ் தரு–தேஜஸ்ஸூ விளங்கா நின்றுள்ள
திகிரி–திருவாழி யாழ்வானை
அம் தட கை–அழகிய பெரிய திருக் கையிலே யுடைய
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தருளாய்-.

சங்கு சக்கரம் உண்டோ பெரிய பெருமாளுக்கு-காட்ட கண்டார் கையினார் -திரு பாண் ஆழ்வார்-
லாஞ்சனம் உண்டே திரு கரங்களில் ரேகைகள்-
சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்-

குண திசை –முதல் பாட்டில் -இங்கு சூழ் திசை எல்லாம் சுடர் ஒளி பரந்தன
எல்லா திக்குகள் எல்லாம்-கதிரவன் குண திசை முதலில்- துன்னிய -அருகில் நெருக்கி –
மதி-சந்தரன்–நட்ஷத்ரங்கள் தலைவன்-பசுத்தனன்-மங்கி-
பாய் இருள்-பாய்
-பரவிய –
வைகறை காற்று இங்கு-வண்  -வண்மை தனம்-மணம் காற்று மூலம் கொடுத்ததால்-
இதோ
என்று காட்டுகிறார்-
அடல்
-மிடுக்கு –திகழ்கிறார்–மற்ற ஒளி இருட்டாக்கி –
தட
-விசாலமான –

ஸ்ரீ நஞ்சீயர் வ்யாக்யானம்

நக்ஷத்ராதிகள் ஒளி மழுங்கும் படி ஆதித்யன் உதித்தான் –
கையும் திரு ஆழி உடன் அழகை சேவிக்க வேண்டும்-

தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய -அமுது ஒரு பசும் கதிர்-
இரவுக்கு சக்கரவர்த்தி -சூர்யன் வந்ததும்- மஹா  ராஜர் தோன்றவும்  க்ருத்ரிமர் மறைய
இருட்டு விலக மதி ஒளி குறையும் –சந்தரன் ஒளிக்கு ஹேது இருட்டு தானே –
சந்திரனுக்கு ஒளி விகாச ஹேது இருள் தானே -பரவி இருக்க இதுவே காரணம்-
ராஜ்ய நாச -இருட்டு-ஒளி மிகுந்து வந்தான் ராமன்-வால்மீகி/–லோக காந்தஸ்வ காந்தஸ்வாத்

பசுமை உடைத்தான
நந்தன தரு-காவேரி-ஸ்நானம் பானம் -வீதி அலம்பி விட்டு-ஜனங்கள் பாபம் போக்கி மரங்கள் வளர்த்து-
கமுகு மரங்கள்-மடல் விரிந்து கந்தம் வீசுகிறது கலக்கம் தெளிந்தால்-காற்று- போகம்-மணம் கொண்டு–
மணம் கொடுத்த வண்மை பாளைக்கு – காற்றுக்கு கொடுக்கை

பிரதி பட்ஷம் போக்க திரு ஆழி -விரோதி வர வில்லையே-
சகஜ சத்ரு வான இந்த்ரிய பாரவச்யம் போக்க -கையும் திரு ஆழியும் ஆன அழகைக் காட்டி -காற்று -மணம் -விஸ்வ ரூப-
சஹஜ சத்ருவான இந்திரிய பாரவஸ்யம் போக்கி –
பால் நாக்கு -துளசி தொட்டு -ஆழி ஒளி கண் -அழகன் ஊர் அரங்கம் அன்றே –
ஐய்யப்பாடு அறுக்கவும் ஆதாரம் பெருக்கவும் –
விரோதி  போக்கவும் அனுபவிக்கவும் அழகே தான் –

————————————

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்

ஆதித்ய கிரணங்கள் எங்கும் பரந்தன-
நக்ஷத்ர   அதிபதியான சந்திரன் வைவர்ணம் -இழப்பு எப் பொழுதும் –
பசத்தனன்-
நாயகி பசலை நோய் கண்டால் போலே -சேவிக்க வாய்ப்பு இல்லையே -அதனால் எப்பொழுதும் வெளுத்த ஸ்வபாவம் –
வெளுத்த ஒளி இரவில்-பகலில் குளிர்த்தி போனது –
திகிரி அம் தடக்கையில் இருக்க இரவியும்-தாரகை மின் ஓளி சுருங்கினால் போலே ஆகுமே –

திரு சோலை பாளை மணம் முகர்ந்து விடி காற்று –
கீழ் திக்கில் முதலில்/ இதில் நேராக உதித்து

உதய கிரியில் இருந்து புறப்பட்டது முதலில் -இதில் நேராக உதித்தது –

புள்ளும் சிலம்பின காண் 6 பாசுரம்-வெள்ளி எழுந்தது வியாழன் உறங்கிற்று 13 -புள்ளும் சிலம்பின காண்-மறு படியும்-
அதே பறவையா-கூட்டை விட்டு -நாள் முழுவதும் பிரிந்து போவதால் கூட்டில் இருந்து-பேசிக் கொள்வதை
இங்கு பறவைகள் -எங்கு போகலாம்-கீசு கீசு-7 பாசுரம்-பஷி நாதம்-
காலை எழுந்து இருந்து கரிய குருவி கணங்கள் சொல்லும் நாதமே உத்தேசம்-
பஷி நாதம் அல்லது பிரபன்னனுக்கு உத்தேச்யம் இல்லையே
ஜான சுருதி-ரைகுவர் கதை-பஷி பாஷை தெரிந்து -பஷி அனுப்பி வந்தீரோ-
பகல் கண்டேன் நாரணனை கண்டேன்-பறவை கணங்கள் சொல்லும்-
முளைத்து எழுந்த சூர்ய துல்ய யாதாத்மிக ஞானம்
கேட்டு -மனனம் பண்ணி/இடையூறு இன்றி சிந்தித்து

சேவிக்கலாம் ஞானத்தின் நிலைகள் இவை சூர்யன் வளர்வது போல-
முளைத்து குண திசை/ எழுந்த-சூழ் திசை எல்லாம்–
முளைத்து எழுந்த திங்கள் தானே-பாசுரம்-
சூர்யன்-வெப்பம் கஷ்ட பட்டு பெற்ற ஞானம் போல -மயர்வற  மதி நல அருளிய ஞானம் உதாரணம்
திங்கள் -ரிஷிகள் ஞானம் சூர்ய துல்ய-ஆத்மாவால் சிரேஷ்டவ்ய ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதித்யாசித்திதவ்ய –
கேட்டு மனனம் பண்ணி தியானத்தில் ஆழ்ந்து சாஷாத்காரம் – –
முளைத்து –முதல் பாசுரம் -எழுந்த -இப்பாசுரம் சுடர் ஓளி சூழ்ந்து–ஞானம் வளர்ந்த தசை

எல்லா திக்குகளிலும் ஆதித்ய தேஜஸ் எங்கும் பரந்தன
ரஸ்மி அநுசாரி அதிகரணம்-
சூர்ய கரணம் மேல் அர்சிராத்ரி மார்க்கம்-சூர்ய கிரணம் அற்றே போகாதே -இரவிலும் -வெப்பம் உண்டு –
பனி மண்டலம் ரஸ்மி மறைக்கும் -இங்கு தெரியாது -வேறு தேசத்தில் தெரியுமே
தேஜஸ் ராசி கூட்டம் சேர்த்து -தேஜஸாம் ராசி மூர்ஜிதம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் –
இருள் போல-அபூத உவமை தேஜஸ் கூட்டம் கற்றை சேர்த்தாலும் இருள் போலே அன்றோ உன் திருமேனி தேஜஸ் –
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை பங்கய கண்ணனை –3-7-1-வளர்ந்து கொண்டு இருக்கும் ஒளி-
நித்யம் -அவிகாராய -வ்ருத்தி கிராசங்கள் இல்லை -மங்காது வளராது -கர்மாதீனமாக இல்லை –
அவன் தேஜஸ் பக்தர் கூட்டம் கண்டு கிருபீதீனமாக  தேஜஸ்  வளரும் என்றவாறு –
விகாசம் மங்குவது இல்லை கர்மாதீனமாக -க்ருபாதீனம் உண்டு-ஆங்கு மலராது குவியாது-
திரு கண் மலர்ந்தால் போதும்- திருக் கண் -சங்கல்பத்துக்கு பிரதி நிதி
சூர்யன் போலே உதய கிரியில் உதித்து எல்லா திக்குகளின் சூழ்ந்து ஒளி பரப்ப உயர்வது போலே வேண்டாமே இங்கே
மத்ஸ்ய கமல லோசன– கண்ணாலே பார்த்து வளர்க்கும் சாமர்த்தியம் —
உணர்ந்து அருள ஆகாதோ–எழுந்து அருள வேண்டாம் உணர்ந்தாலே போதுமே –

நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனி ஓடும் நிறைந்து என் உள்ளே நின்று ஒழிந்தான்  –
திகிரி அம் தடக் கை -நேமி அம் கை உளது-அங்கு திருக்குறுங்குடி பாசுரம்
இவர் எழுந்து நின்றால் போலே வர்ண கலாப திவ்ய மங்கள விக்ரஹம்
நிம்பார்க்கர் வல்லாபாச்சார்யர் சைத்தன்யர் ஸ்வாமி நாராயணன் –
ஸ்ரீ ராமானுஜர் அருளிச் செய்த ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு மதங்கள்
ஜோதி சம்ப்ரதாயம் -உருவை ஒத்துக்க கொள்ளாமல்

நாராயண பரம் ஜோதி-பரம் ஜோதிர் உபஸம்பத்ய-அங்கு சென்றதும் சாம்யா  பத்தி –
ஆகாசத்துக்கு பரி பாகம் நக்ஷத்ரம் ஒளி-
அந்தி காவலன் -ரஜநீசரன்-சந்தரன்–இரவில் சஞ்சாரம்–கருகினான் என்ற கருத்து- மறைந்தான்-
அமுத கலைகள் வளர்ந்து தேய்ந்து -இலைகள் பறிக்க கூடாது அமா வாசை அன்று- விஷ்ணு புராணம்-
16 கல்யாண குணங்கள் -ராம சந்திரன்-என்றும் நிறைந்த -தினகரன் குல திவாகரன்-சூர்யன் இருட்டை போக்கும் திவாகரன்-
சூர்யனுக்கு இருந்த சந்திர கலைகள் 16 கல்யாண குணங்கள்-

தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு–காமரு சீர் அவுணன் உள்ளத்து  -அவனையும் தாண்டி –
துர் அபிமானம்-சீர் -சேவை பெற்றதால் வந்த சீர்மை-எண் மதியும் கடந்து -சப்த ஆவரணம்-தாண்டி
பிரதிவி பஞ்ச பூதம் அகங்காரம் மகான்-வேதம்-சந்தரன் மேல் கீழ் சூர்யன்-
மேலே தண்  மதியும் கதிரவனும் தவிர ஓடி -தாப த்ரயம்-பாத பங்கயமே தலைக்கு அணியாய்-
கொதித்த தலையில் வைத்த திருவடி சருகி-குளிர -சிசிரோபசாரம் பண்ணுகிறார்/பாசுரத்தால்.
மேலை தண் மதியம் -என்றதால் கீழை கதிரவன் என்று அர்த்தம்
சர்வ பதார்த்தங்களையும் தரிக்க பண்ணும் திருவடிகளாய்-சத்தை ஏற்படுத்த -லோகத்தை தரிக்க பண்ண உணர வேண்டும்
சந்திர காந்தன் அதீத பிரிய தர்சனம் ராமன் -அமலன் ஆதி -16 சீமா பூமிகள் காட்டினார்-
சகல கலா பரிபூர்ணராய் -பெரிய பெருமாள் இடம் உள்ள குணங்கள் தான் ஆராதனன் ராமன் பெற்றான்
நிஷ் களங்கம் இல்லாத சந்திரன்-சதி ஆஹ்லாத கரம் சந்திரன் -தாபா த்ரயங்கள் தீர்ந்து குளிர்ந்து –
சம்சார பயம் போக்கும் -துண்ட வெண் பிறையன் துயர் பிறையின் துயர் தீர்த்தவன்-இரண்டும்-
சந்திரனின் துயர்-ருத்ரனின் துயர் தீர்த்தவன் -சந்திர புஷ்கரணி-தீர்த்தவாரி கண்டு அருளுகிறார்-
தாரகையின் புறம் தடவி அப்பால் -மிக்கு -திரு நெடும் தாண்டகம் –
சந்த்ரகாந்தானாம்
திருவடித்தாமரை
திரு முக மண்டலம்
இரண்டுக்கும் இரண்டு பிரமாணங்கள் –

இந்த சந்திரனே -உணர்ந்து அருள வேண்டும்-
ஆகாசப் பராப்பு எல்லாம் முத்து பந்தல் -முப்பல் விரித்தால் போல முத்து பந்தல்- நஷத்ரங்கள்-
அமலங்களாக விளிக்கும் -குற்றம் நீங்கும் படி-
கடாக்ஷம் இல்லாமல் -சந்திரனும் பரிக்ரகங்களும்-நஷத்ரங்கள்- வேற்று உரு கொண்டன-
வியாபித்த இருள் நிரஸ்தமாயிற்று

பசுமை உடைத்தான
நந்தன தரு-காவேரி-ஸ்நானம் பானம் -வீதி அலம்பி விட்டு-ஜனங்கள் பாபம் போக்கி மரங்கள் வளர்த்து-
கமுகு மரங்கள்-மடல் விரிந்து கந்தம் வீசுகிறது கலக்கம் தெளிந்தால்-காற்று- போகம்-மணம் கொண்டு–
மணம் கொடுத்த வண்மை பாளைக்கு – காற்றுக்கு கொடுக்கை
விடி காற்று வருகையும் – விடிவோரை காற்று எங்கும் வீச –
கூர்தல் -மிகுகை-
மன்றூடு  தென்றல் உலாம் மதிள் அரங்கம்—4-8-.பெரியாழ்வார் -இது அந்த தென்றல் இல்லை -தூங்க காற்று அது –
வைகறை மாருதம் –
விடிந்தமைக்கு அடையாளம் காட்டும் காற்று–

ஆதித்ய கிரணங்கள் மின் மினி போலே அன்றோ
ஆழி கொண்டு இரவி மறைத்தது -ஒளி மிக்க -கோடி சூர்யன் எரித்தால் போல ஆதித்ய கரணங்கள் மின் மினி போல
அடல் -மிடுக்கு தேஜஸ் உள்ள திகிரி-வெறும் புலத்தில் ஆலத்தி கழிக்கும் படி அழகு
அம் தடக் கை -கால சக்கரத்தை-நிர்வஹிக்கும் திரு ஆழி அடங்கும் படி விசாலம்
திருவாழி ஆழ்வானுக்கு இடம் பெறும்படி தடக்கை –
தரிசனம் கேட்டு துடிக்கும் ஆர்த்தர் உள்ள இடம்-அனுக்ரகிக்க வந்த –இந்த ஸ்ரீ ரங்கத்தில் –
முகம் கொடுக்க வந்த இடத்தில் கிடந்தது உறங்கலாமோ-
அத்திகிரி- அத் திகிரி– ஹஸ்திகிரி–

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பள்ளி எழுச்சி–2-கொழும் குடி முல்லையின்–ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை -வியாக்யானம் – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 7, 2011

 

கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி
கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணை பள்ளி கொள் அன்னம்
ஈன் பனி நனைந்த தம் இரும் சிறகு உதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய்
வெள் ளெயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—–2-

பதவுரை

குண திசை மாருதம்–கீழ் காற்றானது
கொழு கொடி-செழுமை தங்கிய கொடியை யுடைத்தான
முல்லையின்-முல்லைச் செடியிலுண்டான
கொழு மலர்–அழகிய மலர்களை
அணலி–அளைந்து கொண்டு
இதுவோ–இதோ
கூர்ந்தது–வீசா நின்றது;
மலர் அணை–புஷ்ப சயநத்திலே
பள்ளி கொள்–உறங்குகின்ற
அன்னம்–ஹம்ஸங்களானவை
ஈன் பணி நனைந்த–(மழை போல்) சொரிகிற பனியாலே நனைந்த
தம்–தங்களுடைய
இரு சிறகு–அழகிய இறகுகளை
உதறி–உதறிக் கொண்டு
எழுந்தன–உறக்கம் விட்டெழுந்தன;
விழுங்கிய-(தன் காலை) விழுங்கின
முதலையின்–முதலையினுடைய
பிலம்புரை–பாழி போன்ற
பேழ் வாய்–பெரிய வாயிலுள்ள
வெள் எயிறு உற–வெளுத்த கோரப் பற்கள் ஊன்ற
அதன்–அம் முதலையினுடைய
விடத்தினுக்கு–பல விஷத்திற்கு
அனுங்கி அழுங்கிய–மிகவும் நோவுபட்ட
ஆனையின்–கஜேந்திராழ்வரனுடைய
அரு துயர்–பெரிய துக்கத்தை
கெடுத்த–போக்கி யருளின
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய்-.

அடையாளம் சொல்லி-ஆண்டாள் பாகவதர்களை எழுப்புவது போல்-
செழிப்பான கொடி மாருதம் வருவதை கை காட்டுகிறார்-இதுவோ-
சொரியும் பனியால் நனைந்து -சிறகுகளை உதறி-அன்ன பறவை எழுந்தன –
தாமரை படுக்கையில் சயனித்து இருக்கும் அன்னம் ஆகாசப் பனியால் நனைந்து -வண்ண பரிபாகம் சேர்க்கை
ஹம்சா அவதாரம் செய்து அருளிய நீர் திருப் பள்ளி உணர வேண்டாவோ இரண்டு அடையாளங்களை சொல்லி –
துணுக் என்று எழுந்து இருக்க அடுத்த சரித்திரம் –
அடியார் துன்பம் -நோவு பட்ட யானை-போது புலர –  கீழ் காற்றும் வீச ,
புஷ்ப சாயிகள் அன்னம் பிரபோதனம் -ஆஸ்ரித வத்சலன் தேவரீர் திரு பள்ளி உணர வேண்டும்  –
அம் கண் -இரட்டை-காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணும் –ஆஸ்ரித  கூக்குரல் திறக்க பண்ணும்
பாபங்கள் மூட- பிராட்டி புருஷ காரத்வம் திறக்க வைக்கும்- செம் கண் சிறு சிறிதே எங்கள் மேல் விழியாவோ-
அது போல இங்கு- வாத்சல்யம் காட்டிய கஜேந்திர மோட்ஷம்-
பிறை எயிற்று பேழ் வாய் நரஸிம்ஹர் திருவாய் போலே அன்றோ இங்கும்
ஆயிரம் காலம் தன்னை தானே ரஷித்த குற்றம் கணியாதே ஓடினாயே –
ஆயிரம் ஜென்மங்களாக நானும் உன்னைக் கூப்பிட வில்லை-

ஸ்ரீ நஞ்சீயர் வியாக்யானம்

கீழ்க்காற்றும்
புஷ்ப்ப சாயி அன்னங்கள் உடைய ப்ரபோதனம் -இரண்டு அடையாளங்கள் –
ஆச்ரித வஸ்தலரானா தேவரீர் -வாரணம் துன்பம் ஒழித்த நாரணன் காரணன் -சுருக்கமாக சொல்லி
நம் குற்றங்கள் அவனை கண் வளர செய்கிறதே
கூக்குரல் திறக்கப் பண்ணும் -சிறு சிறிதே
பிராட்டி திறக்க வைக்க பாபங்கள் மூட வைக்க
இரட்டைகள் -செங்கண் சிறு சிறிதே / வாத்சல்யம் காட்டிய இடம் காட்டி -கஜேந்திரன் -1000-தன்னை ரஷித்த அஹங்காரம்
கொழுமை-முளைக்கும் காற்றுக்கும் பரிமளத்துக்கும்-
விடி காற்று -கிழக்கு திசை -சூழ்ந்து கொண்டு -உணர்த்துவாரை போலே முகங்களில் அலை ஏரியா நின்றது
குடத்தோடே நீர் கொட்டுவாராய் போலே பரிமளம்
காலைப் பிடித்து உணர்த்துவாரைப் போலே -சேஷத்வம் அறிந்த காற்று அன்றோ -வருடி கொடுத்தாலே எழுந்து
காற்று போலே கூசி பிடிக்க வேண்டிய மெல்லடி -பொய்யான வியாஜ்யம் தானே -எழுந்து இருக்க
அறிவிப்பே அமையும்
கொடியில் மலரும் முல்லைகள்-செவ்வி மலரின் பரிமளத்தை -கொழுமை
கொடிக்கும் முல்லைக்கும் —முகங்களில் அலை எரியா நின்றது –
பனி வாடை காற்றாக காலை பிடித்து உணர்த்தும் படி—
கிழக்கு திசை காற்று திருவடியில் விழுந்து -சேஷத்வ அனுரூபமாக -திருவடி கொள்ள தானே யோக்யதை/

தாமரை பூ  படுக்கை-பனியை மதியாமல்-படுக்கை  வாய்ப்பாலே உறங்கும் ஹம்ச மிதுனங்கள்-காலம் உணர்த்த உணர்ந்தன
பனி உருக — ஈன் பனி/அரு மறை பயந்த சஜாதீயர் –நீயும் எழுந்திராய் –
பனியால் நனைந்த சிறகுகளை உதறி—

விழுங்கிய-
பரம் ஆபத்து ஆபன்ன- நாகவர ஸ்ரீ மான் –
இலையார் மலர் பூம் பொய்கை –கொலையார் வேழம் நடுக்கு உற்று குலைய அதனுக்கு அருள் புரிந்து/
ஆனையின் துயரம் தீர புள்ளூர்ந்து -சென்று நின்று ஆழி தொட்டானை /
பிள துவாரம் போன்ற பெரிய பரப்பை உடைய -எயிற்றால் நெருக்கு உண்டு -மிகவும் நோவு பட்டு –
நாராயணா மணிவண்ணா -துதிக்கை முழுகும் படியான திசையால் கைமா துன்பம் கடிந்த பிரானே
ஆனைக்கு  அன்று அருளை ஈந்த -உபகார ஸ்ம்ருதியால் ஆழ்வார் — க்ருதஞ்ஞர்கள்-ஈடு படும் படி /
பூவின் செம்மை அழியாமல்-திருவடிகளில் இட்டு கொண்டு அடிமை கொண்ட மகோ உபாகரர்-
பொற்றாமரை அன்றோ துதிக்கையில் வைத்து இருந்தது —
கைங்கர்யம் செய்த உபகாரத்வம் நம்மது பெற்றுக் கொள்ளும் மஹா உபகாரம் அவனது –

முடித்து கொள்பவன் அவன் முதல் அடி வைத்தால் போதும் இடையூறுகள் கட்டாயம் –
வெறும் உடையவருக்கே விஷம் கொடுத்து ஆற்றில் அழுத்த இருக்கும் இடம்
கைங்கர்யம் பண்ண ஆசை கொள்ளுவதே வேண்டுவது
பிரதிபந்தகங்களை முடித்து கைங்கர்யம் கொண்டு அருளுவான்  –
ஆனையின் ஆயிரம் வருஷம் அஹங்காரம் நினைக்க முடியாத படி அன்றோ உபகாரகன் –
யானையின் அகங்காரம் தெரியாமல் குற்றமே குணமாக கொள்பவன்-
கொடுத்து கொள்ளாதே கொண்டதற்கு கை கூலி கொடுக்க வேண்டும்
அமுது செய்திட பெறில்  ஒன்றுக்கு நூறு ஆயிரமாக கொடுத்து பின்னும் ஆளும் செய்வேன் –
பிற்பாடரை ரட்ஷிக்க  கோவிலிலே இன்று-உணர்ந்து அருள வேண்டும்-அழகை சேவிக்க –
அன்று காட்டிய அழகை ஆர்த்தி தீரும் படி/முதலை கண்டு கால் கொடுத்தால் தான் எழுந்து இருப்பீரோ/

—————————

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்

கீழ் காற்று முல்லையின் பரிமளத்தை முகந்து கொண்டு தாமரை பூவில் ஹம்ச மிதுனத்தை கிளப்பி விட்டன /
அன்னங்களை புருஷாகாரமாக காலைப் பிடித்து திருவடிகளில் சமாஸ்ரயணம் என்றபடி –
ஆகவே இரண்டையும் சேர்த்தே அருளிச் செய்கிறார் –
அரை குலைய தலை குலைய ஓடி வந்த தேவரீர் கண் வளர்ந்து அருளுகிறது என்-வெள்கி நிற்ப-

கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி
ச ஸ்ராத்தமான –வளப்பமானகொடியில் வளப்பமான புஷ்பம் அளைந்து -கொழு இரட்டை-
அவனுக்கு என்று இருப்பதாலே வந்த வளப்பம் —
சீரார் செந்நெல் கவிரி வீசும்-செழு நீர் திரு குடந்தை-சீர்மை ஆரா அமுதனுக்கு வீசுவதால்/
தாது  அல்லியும் அரும்பும்-கந்தல் இன்றி -கூசி பிடிக்கும் மெல் அடி- அரிய பரிமளம் மட்டுமே -வாங்கி கொண்டு-
தாது  அல்லியும் அரும்பும்-கந்தல் இன்றி-மூன்று அல் வழக்குகள் இல்லாமல் ஸமாச்ரயணம் –
புது மாதவி மீது அணவி -திரு வாய் மொழி 5-9-2-நாயகி பாவத்தில் சரணா கதி இதில் மட்டும் -திரு வல்ல வாழ் –
என்று கொள்  தோழி மீர் காள் எம்மை நீர் நலிந்தது என் செய்தீரோ-
பொன் திகள் புன்னை மகிழ் புது மாதவி மீது அணவி தென்றல் மணம் கமழும் திரு வல்ல வாழ் நகருள் நின்ற பிரான்
அடி நீறு அடியோம் கொண்டு சூடுவதே –
தென்றல் மாதவியை அணைந்து வீச -திருவடித் தாமரை பரிமளம் கொண்டு வந்து வீச பிரார்த்தனை அங்கு –
ரஜஸ் கொண்டு வர கூடாதோ -வாட்டம் தணிய வீசீரோ தாராயினும்-ஆண்டாள் -அது போல ஆழ்வார்//

கூருதல்– விஞ்சிற்று –

ஆதித்யனுக்கு நேரான உறவான தாமரை பூவின் விகாசம் அன்றே-
நில பூவும் முல்லை பூவும் விகாசித்தது
 // –
ஆதி சேஷன்-மனத்துள்ளான் மா கடல் நீர் உள்ளான் – –
நீர்ப்பூ -நிலப்பூ இவனே அரங்கன் -இரண்டையும் சொல்லுகிறார் –-நீயும்- நில பூவும் நீர் பூவும்/
தாமரை கண்ணனை /கமல கண்ணன் என்  கண்ணில் உள்ளான்//ராம கமல பதராஸா –ராஜீவ லோசன
பிர்த்வி-கந்தம் வாயு-தொடு உணர்ச்சி தானே இதுவோ-
அந்தரங்கர் ராஜா இடம் பார்த்து அருளுவீர் என்பார் அது போல-காற்றை அறிமுகம் -ஸ்பர்ச இந்த்ர்ய க்ராக்யம்-

இதுவோ-
என்கையால்-சதத கதித்வம்-தவிர்த்து வீசி கொண்டு இருக்கும் தன்மை தவிர்த்து –
கைங்கர்யம் செய்ய உருவம் வேண்டுமே –உருவத்தோடு வந்தது போலும்-

/விரக தாபத்தால் ராமன்-காற்று வீசி-பத்ம கேசர=தாது  -தாமரை தொட்டு கொண்டு வீசுகிறது-
கூடி இருக்கும் பொழுது சுகம்–பிரிந்த பொழுது சந்தரன் காற்று எல்லாம் நலியும்–
பட்டு உடுக்கும் -தாமரை மலர்-அவள் வஸ்து கொண்டு என்னை நலிய வைக்கிறது/
உருவம் தாதுகள் கொண்டு நலிய வந்தது அங்கு -கேசரிக்கு கேசரத்தை கொண்டு வந்தது -தாதுக்கள் கேசரம் –
கேசரி யை -ராகவ சிம்மம் – எதிர்க்க கேசரம் -சீதா குழலை ஸ்பரிசித்து
சண்டை போட தாதுக்களை எடுத்துக் கொண்டு கஷ்டம் படுத்த அங்கு /
விலகி கொள்- மறைந்து வந்தது மரங்களின் இடைப் பட்டு -ஒய்வு எடுத்துகொண்டு சக்தி கொண்டு நலிகிறது /
சீதை மூச்சு காற்று  என்ற வேஷம் போட்டு கொண்டு வந்தது /
மனசை பரித்து கொண்டு போக்க-வந்தது -பொடி தூவி  மயக்கி-வாயு மநோ ஹரம் –
ஏற்கனவே மற்றவற்றைக் கொண்டு போனது இப்பொழுது மனத்தையும் பறிக்க –

பள்ளி கொள்-
அன்னம்-துயிலும் அன்னம் இல்லை –
உகந்து அருளின நிலங்களில் உள்ளவை எல்லாம் உத்தேசம்
நீராட போதுவீர்-கண புரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்று பாராமல்/
சிஷ்யரோ பிள்ளையோ கெளரவம்/மட கிளியை கை தொழுதாள்/நித்யர் பல உருவில் கைங்கர்யம்
அனந்தாழ்வான் கட்டு சாதம் எறும்பு /ஏதேனும் ஆவேனே /
நம்மில் சிறியார் இல்லை இங்கு என்று இருப்பார்களே/பெரிய திரு மலை நம்பி ஸ்வாமி இடம் அருளிய வார்த்தை/
இங்கு எல்லாரும் எல்லாம் நித்யர் முக்தர் -நான் மட்டுமே முமுஷு பக்தன் என்றபடி –

மலர் கொள் அன்னம் -ஒருமை -எழுந்தன -பன்மை
அன்னங்கள் ..எழுந்தன இல்லை அன்னம் எழுந்தன
அந்யோன்யம் ஒற்றுமை கண்டு அன்னம் –
பூம் படுக்கை தனி படுக்கை தனலோடு  ஒக்கும்-
மிதுனத்தில் -வெம் பள்ளி .மென் மலர் பள்ளி வெம் பள்ளியாலோ-ஆழ்வார் /
கயம் கொள் புன் தலை  களிறு  உந்து வெண் திறல் -கழல் மன்னர் பெரும் போரில்  -மயங்க
வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் -வந்திலன்-
இயங்கு மாருதம் நுண் பனி என்னும் தழல் முகந்து இள முலை மெல் –விலங்கில் என் ஆவியை-பரகால நாயகி /
சிறகுக்குள் பேடையை அணைத்து கொண்டு பெரிய திரு மொழி -8-5-8 முது இவ் வையகம் -பரசுராமனும் இங்கே வரவில்லை என்கிறார்-//
மைந்தனும் வாரானால் -ஒழுகு நுண் பனி ஒடுங்கிய பேடையை அடங்க அஞ்சிறை –கொள் தழுவி –இருள் -என்னை படுத்த  –
ஆண் பறவை சிறகு கொடுத்தது எனக்கு ஸவ்ரி பெருமாள் கொடுக்க வில்லையே –

நாடோடியான அன்னம் எழுந்தன -அன்னமாய் அன்று அரு மறை பயந்த நீர் அன்னம்-நீர் -விவேக முகராய் நூல் உரைத்து ,
தீர்த்தம் பால்/அளலில் ரதி இன்றி -சேற்றில்  கால் வைக்காமல்-நாத யாமுனா போல்வாரை –
அணங்கின் நடையை பின் சென்று-பெரிய பிராட்டி/புருஷ காரம் பண்ணுவார்கள்/
மானச பத்மத்தில் -அடியார்களின் மனசில் ஆச்சார்யர்கள் /

விழுங்கிய இத்யாதி
முதலையின் கையிலே யானை ஏற்பட்டாலோ நீர் ரஷிக்கலாவது
பசல்கள் கிணற்றின் அருகில் போயிற்று என்றால் விழுந்தது போலே -ஆதாரம்
வாயில் அகப்பட்டாலும் விழுங்கிய பீடித்த என்னால்
வெள் எயிறு –
சாணையில் இட்ட சஸ்திரம் -ஆமிஷம் இல்லாமையால் -மணலையே பஷித்து -சாணை தீட்டி கூர்மையான எயிறு
விடத்தினுக்கு அனுங்கிய
அழுந்திய பல்லில் இருந்து விஷம் –
ஐந்து முதலை ஜன்மன்களோ பல /கடித்த முதலை இல்லை —
விழுங்கிய –
பசல்கள் கிணற்றின் அருகு போனதால் கிணற்றில் விழுந்தன அகப் பட்டதும் விழுங்கிய ஆதரவு தோற்ற
சாணையில் இட்ட சஸ்த்ரம் போல பல்கள்/ — வெள் ளெயிறு உற-
அங்கு ஆமிஷம்-மாமிசம் – இல்லாததால் மண் தின்று சாணையில் இட்ட சஸ்த்ரம் போல/-
அதன் விடத்தினுக்கு அனுங்கி-அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த-
பெரும் துயர் போக்கினான் வேகத்துக்கு நமஸ்காரம்-பட்டர் //
சர்வேஸ்வரனை வந்து விழ பண்ணிய துயர்-உணர்ந்து ரட்ஷிக்க வேண்டும்-

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பள்ளி எழுச்சி–1-கதிரவன் குண திசை –ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை -வியாக்யானம் – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 7, 2011

 

கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான்
கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரோடும் புகுந்த
இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-1-

பதவுரை

அரங்கத்து அம்மா–திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே!
கதிரவன்–ஸூர்யனானவன்
குண திசை–கிழக்குத் திக்கிலே
சிகரம்–(உதய கிரியின்) கொடு முடியிலே
வந்து அணைந்தான்–வந்து கூடினான்;
கன இருள்–(இரவில்) அடர்ந்திருந்த இருளானது
அகன்றது–நீங்கி யொழிந்தது;
அம்–அழகிய
காலைப் பொழுது ஆய்–காலைப் பொழுது வர,
மா மலர் எல்லாம்–சிறந்து புஷ்பங்களெல்லாம்
விரிந்து–விகாஸமடைய
மது ஒழுகின–தேன் வெள்ளமிடா நின்றன;
வானவர்–தேவர்களும்
அரசர்கள்–ராஜாக்களும்
வந்து வந்து–ஒருவர்க் கொருவர் முற்கோலி வந்து
ஈண்டி–திரண்டு
எதிர் திசை–திருக் கண்ணோக்கான தெற்குத் திக்கிலே
நிறைந்தனர்–நிறைந்து நின்றார்கள்;
இவரொடும் புகுந்த–இவர்களோடு கூடவந்த (இவர்களது வாஹநமாகிய)
இரு களிறு ஈட்டமும்–பெரிய ஆண் யானைத் திரள்களும்
பிடியொடு–பெண் யானைத் திரள்களும்
முரசும்–பேரி வாத்யங்களும்
அதிர்தலில்–சப்திக்கும் போது
எங்கும் எத் திசையும்
அலை–அலை யெறியா நின்ற
கடல் போன்று உளது–ஸமுத்ர கோஷத்தை ஒத்திருந்தது.
(ஆதலால்)
பள்ளி எழுந்தருளாய்–திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும்.

அரங்கத்துக்கு ஸ்வாமி சம்போதனம் — –பள்ளி எழுந்து அருளாயே-பாசுரம் தோறும் வருமே –

சூர்யம் கிழக்கு திக்கிலே உதய கிரி வந்து சேர்ந்தான்–
செறிந்து இருக்கிற இருள் வெளி ஏறி நீங்கி ஒழிந்தது
அழகிய காலை பொழுது வர – மா மலர் எல்லாம் விரிந்தது -பெரிய மலர்கள் விகசித்து -மது-தேன் ஒழுக ஈண்டி திரண்டு-
தெற்கு திசை நிறைந்து -ஆண் பெண் யானைகள் பிளிற–முரசு ஒலி–சமுத்திர கோஷம் போல/யஸ்ய அவதாரண ரூபாணி –

ஸ்ரீ நஞ்சீயர்

யஸ்ய அவதார ரூபாணி -வந்து சேவிக்க வந்து அபசாரம் பட்டு -அவசர பிரதீஷராய் காலம் எதிர் பார்த்து வந்துள்ளார்
-அபஸ்யந்த பரம் ரூபம் –அவதாரத்தில் அபசாரம் பட்டு -ஆராதகர் -அவசர பிரதீஷராக வந்து நின்றனர்-
ஸ்ரீ வைகுண்டம் காண பெறாத தேவர்கள் -அவதார சேவை தேடி-அர்ச்சை-ஆராதகர்கள்

— -ஆயிரம் கதிர் உடன் -திரு கமல பாதம் வந்து -ஆதித்யன் கிட்டே உதய கிரிக்கு பணி கொள்ள  வந்தது –
திருவடி -ஒவ் ஒரு சுற்றிலும் எழுந்து அருளி -திருக் கமல பாதம் வந்து –
ஸூ ர்யன் வரை வந்ததே -அழைத்து பணி கொள்ள

திருவடி -ஒவ் ஒரு சுற்று வீதியிலும் உண்டு சப்த பிரகாரங்கள் மட்டும் இல்லை ஆதித்யன் வரை செல்லுமே
அடியிலும் முடியிலும் ஆதித்யர்கள் வந்து நிற்க-கதிர் ஆயிரம் இரவி ஒத்த-நீள் முடியன் –
நடுவே கிடந்தது கண் வளர்வது என்-
மிக்க செஞ்சுயர் பரிதி சூடி-திரு வஸ்த்ரம்/சந்த்யா தீபம் கொண்டு வருவது போல–
கீழ் திக்கில் வர- கதிரவர்  அவர் அவர் கை நிறை காட்டினர் –

கன இருள் அகன்றது
மிக்க இருள் சமாசனமாக போனது
ஊர் எல்லாம் துஞ்சி உலகு எல்லாம் –நள் இருளாய் /நள் இருள் கண் என்னை உய்த்துடுமின் -ஆண்டாள்

அம் காலை பொழுது
அழகிய காலை பொழுது ஆராதனம் துவக்க —
ஆராதனர் ஆராதனை காலம் வந்தது என்று உத்தியோகிக்க -உதய பலமாக – –
ஆராதன உபகரண புஷ்பங்கள்-விகசிதமாய் தேன் ஒழுக /-எல்லாம் ஸ்வரூப அனுரூபமாக

வானவர் இத்யாதி
தம் தாம் உடைய பல சித்திக்கும், ஆபத் நிவ்ருத்திக்கும் -வேத அபகார குரு பாதக தைத்ய பீடா –
ஈண்டி-ஒருவருக்கு ஒருவர் முற்கோலித்து திரண்டனர் –
முதல் கடாஷம் பெற -அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனன்–
அமலங்களாக விளிக்கும்–
கமல கண்ணன் என் கண்ணில் உளானே //ஒருவருக்கு ஒருவர் முற் கோலித்து–
அடியார்களை கண்டு கருணை வெள்ளம் பெருகும் உன் தாமரை கண்களில் இருந்து -மது இங்கு போலே –
ஏறும் வாகனங்களும் ஆண் பெண் யானை -முரசு ஒலி -கடல் கோஷம் போலே
அரங்கத்து அம்மான் -செங்கோல் உடைய திரு அரங்க செல்வம்
உபயவிபூதி நாயகத்வம் தோன்ற -அநந்ய கதி -அடியேனுக்காக திரு பள்ளி எழுந்து அருள வேண்டும்/
கீழே சொன்னது எல்லாம் -மற்று எல்லாம் த்யாஜ்யம் //

———————————-

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை

ஆதித்யன் தன் சொரூப சித்திக்கு என்று உதித்து விளக்காய் வந்து தோன்றி –
தின கரன்-பெரிய பெருமாளுக்கு பெரிய விளக்கு -அவனை குசலம் பிரச்னம் பண்ண வேண்டாமோ–
வெய்ய கதிரோன் விளக்காகா -என்றார் இறே–சேஷ பூதன் என்று நிறம் பெற –
மணம் -புஷ்பம்/மாணிக்கம் -ஒளி போல ஆத்மா-சேஷத்வம்
/
நாட்டை எல்லாரையும் எழுப்ப சூர்யன் எழ –
எங்கள் ஆதித்யன் எழுந்து இருக்க வேண்டாமோ/
ராம திவாகரன் அச்சுத பானு – வெம்  கதிரோன் குலத்துக்கு விளக்கு –
தின கர குல திவாகரன் -ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு-வகுள பூஷண பாஸ்கரர் –
பாஹ்யமான அந்த காரம் அவன் போக்க–ஆந்தர உள் இருட்டு போக்க -உணர்ந்து அருள வேண்டும்/
சமாரதனம் -உபகரணங்கள்- மலர ஆரம்பித்து விட்டது /மாலை நண்ணி காலை மாலை கமல மலர் இட்டு /
ஆராத்யர் -தேவரீர்  என்று தம் தாம் பரிகரங்கள் உடன் வந்தார்கள் /த்வத் தாச தாசீ கண–
தேவரீர் திருக்கண் மலர்ந்து விசேஷ கடாக்ஷம் பண்ணி அருள வேண்டும் –

இவர் -வகுத்த விஷயத்தில் -அர்சிஸ்-பகல்-சுக்ல பஷம்-உத்தராயணம்-சம்வச்தரம்-
அபிமானி தேவதைகள் ஊர் தாண்டி-சூர்ய சந்திர மின்னல்  இந்திர வருண சத்ய லோகம் மூல பிரகிருதி விரஜை //
முக்தனுக்கு -வைகுந்தம் தமர் எமர் என்று மாதவன் தமர் எமர் என்று/ நாரணன் தாமரை கண்டு உகந்து-
ஆதி வாகரர்கள் சம்சாரம் தாண்டி அழைத்து போவதால்-தம் தாம் பதம் நிலைக்க –விளக்கு உடையார் /
வகுத்த விஷயத்தில் கிஞ்சித் கரியாது இரார்களே-
கண் திறக்கும் காலத்தை எதிர் பார்த்து இருக்கிறார்/
கீழ் திக்கில் உதய கிரியில் தோன்றி காலத்தை எதிர்பார்த்து -பீஷாஸ் வாயு -சூர்யன் அக்னி இந்திரன் ம்ருத்யு -ஐவரும்
வாயு சூர்யன் அக்னி இந்த்ரன் மிர்த்யு-பீஷாச்மா-பயந்து-எதிர் பார்த்து –
குன்றத்து இட்ட விளக்காக –
சோலை காவேரி-கரை-கண் வளர்ந்த படியையும் காண வந்தான்/
கிழக்கு மலையில் மேல் இருந்து பார்க்க சோலை காவேரி –தொடங்கி திருவடி தொடக்கமாக
அரைச் சிவந்த ஆடை திரு முடி சேவை க்ரமமாக சேவிக்கலாம்

கன இருள் அகன்றது
செறிந்த இருள் ஆதித்யன் வரவுக்கு தக்க படி குறைய வாங்கிற்று//
இருள் முழுவதும் பார் முழுவதும் வீற்று இருக்க வன்னியர் குறும்பு செய்யும் -திரு விருத்தம் -23-
மதிப்பனனா ராஜ ச பரிகாரமாய் வந்ததும் இருட்டும் பயணம் குறைய வாங்கிற்று- பின் நோக்கி சென்றது -/
பக்தி வளர வளர அஞ்ஞானம் போகும் -கன இருள்- -அர்த்த பஞ்சக அஞ்ஞானம் /
ஹரி-பாபங்கள் அபகரிப்பார்-சிற்றம் சிறு காலே -சமாராதனை யோக்கியமான காலம் -அருணோயதம்-போல ஆஞ்சநேயர் வர –
வாதாத்மஜம்-ராஷசர் ஹரி ஹரி-என்றதும்-குரங்கு-புஷ்பம்-பந்து சூர்யன்-என்பதால் முகம் மலர்ந்தன/
ஸ்மிதம் பண்ண -சித்ரம்–இடைவெளியில் தேன் கொட்ட -மா -பெரிய- ஒழுகின- ஒழிகி கொண்டே இருக்கும்/
இடைவெளி -சித்ரம் -மது ஒழுகின -கொட்டிண்டே இருக்கும் -மா மலர் -ஜாதிக்கு எல்லாம் உப லக்ஷணம்
மா மலர்- புஷ்ப ஜாதி எல்லாம் செண்பக –எண் வகை/ பந்து வெளியூர் வந்தவர் கண்டு மலருமா போலே –
செங்கழு நீர் ஆம்பல் கூம்பும்/பூ  சூடல் எப் பொழுது மலரும் பூவை சூட்டுகிறார்

வானவர் இத்யாதி
பதவி போக கூடாது என்று இதுவே யாத்ரையாக -திக்குகள் எங்கும்- எதிர் எதிர் என்று எல்லா திசைகளிலும்-
முற்பட்டார் முற்பட்டார் -ஓர் இருவராக திரண்டு-திக்குகள் எங்கும் -எதிர் திசை -என்பதால் –
தேவரீர் பரிகரம் என்றால் இங்கனம் இருக்க வேண்டாமோ –
பெரிய யானை திரள்களும் இனம் பிரியாத பெண் யானைகளும் ,-நீ காட்டில் இரு என்றால் கேட்காது- ஸ்ரீ ரெங்கம் இறே –
இனம் பிரியாத பிடிகள் அன்றோ-ஸ்ரீ ரெங்கம் -இ றே -ஸ்ரீ ஸ்தானம் அவளுக்கு ந்ருத்த ஸ்தானம் அன்றோ
பெண்ணாளும் பேணும் ஊர் அரங்கம் இறே ஸ்ரீ ரெங்க நாச்சியார் நாட்டிய ஸ்தலம் -அவனை களிப்பிக்கும் –
வாத்ய கோஷங்கள் -குழந்தைகளே எழுந்து விட்டன–அதிர்தலில்-குமுறும் ஓசை விழ ஒலி தொலை வில்லி மங்கலம்-
ஓசை கேட்டு கொண்டே பராங்குச நாயகி போக-அன்னைமீர் இனி உமக்கு ஆசை இல்லை —
வேத ஒலியும் விழா ஒலியும் –பிள்ளை பிடிகிறவர்கள் இருக்கு என்று சொல்லுமாம்/
பெரும் புறக் கடல் தேவரீர் உணர வேண்டாமா கடலொலி கேட்டு
உபய விபூதி நாதனான தேவரீர் -முகம் கொடுத்து அருளி அடிமை கொண்டு அருள வேண்டும்-

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருப்பள்ளி எழுச்சி-தனியன்-2/அவதாரிகை—-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 7, 2011
திரு அரங்க பெருமாள் அரையர் அருளி செய்தது..
மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர்
தொண்டர் அடி பொடி தொன் நகரம் வண்டு
திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி
வுணர்த்தும் பிரான் வுதித்த ஊர்-
வண்டு-திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி-வுணர்த்தும் –பிரான்-உபகாரகர்/நமக்கு பாடி அருளியதால்/
உதித்த – சூர்யன் போல உதித்து   அஞ்ஞானம் போக்கினவர் /அவர் உதித்த ஊர் சீர் மன்னிய மண்டங்குடி  என்பர் /சீமா பூமி-எல்லை நிலம்-பாகவத் சேஷத்வத்தில்-/
பரகத அதிசய ஆதான இச்சையா-பரனுக்கு ஏற்றம் செய்யும்-அடியார்க்கு என்னை ஆட்  படுத்தாய்-மிக்க வேதியரால் சதா அனுசந்திக்க படும்-வேதியர் பகவத் சேஷத்வம் அறிந்தவர்/
மிக்க வேதியர்மா மறையோர்– பாகவத சேஷத்வத்தில் ஈடு பட்டவர் -தொண்டர் அடியே சொரூப நிரூபகமாய் இருக்கும் இவரை-/
திருக்  கண்ணங்குடி திரு குருங்குடி புள்ளம் பூதம் குடி-உகந்து அருளின நிலங்களில் பிரணவராய் -இங்கும் சொல்கிறது/இவர் மா மறையோர் என்பதால்-திரு மண்டங்குடி என்று  சொல்பவர்களும் மா மறையோர் ஆவார்//அந்யோந்ய ஆஸ்ராயணம் //நன்மையால் மிக்க நான் மறையளர்கள்/இதனால் அது அதனால் இது போல/மா மறையோர் ஆகிறார் மிக வேதத்தின் உள் பொருளை அறிந்து /அடியார்ந்து …அடியார் அடியோங்களே-ஏழு தடவை பள்ளம் வெட்டினால் போல காட்டினார்
தொல்-பழைமை யான நகரம்–உறையூர் தான் ராஜஸ்தானம் கோழியூர் -சோழமன்னர்கள்//பகவத் பாகவத சம்பந்தமும் இருந்ததாலே பெருமை /
வட மதுரை வாமன ராம கிருஷ்ண சம்பந்தம்/நகரங்களிலே நல்ல வஸ்துகள் கிடைக்கும்
-அனுபவம் கிட்டும்-
நல்லார் நவில் குருகூர் நகரான்-திரு விருத்தம் –தன் ஊரை தானே பாட வில்லை-அரங்கனுக்கு என்றே இருந்த பெருமைவண்டு தினர்த்தவயல் தென் அரங்கர்  –வயலுள் இருந்தின சுரும்பினம்-திரு மண்டங்குடி வண்டே- தொண்டர் அடி பொடி வண்டு சப்தமே திரு மாலையும் திரு பள்ளி எழுச்சியும்/
பூம் குவளை போதில் பொறி வண்டு கண் படுப்ப-நீர் பூவில் வண்டுகள் தங்கும்-வண்டுகள் நெருங்கிய வயல் -மஞ்சரி-பூம் கொத்து சுத்த பிருங்கா-தூங்கும் வண்டுகள்-பட்டர்-திரு பள்ளி எழுச்சி பாடஸ்ரீ ரெங்க ராஜ ப்ருங்கம்- வண்டுகள் எழுந்தன-பெரிய  பெருமாள் தான் எழுந்தார்– ஸ்ரீ ரெங்க நாச்சியார் திரு முலை தடங்களில் சயனித்த வண்டு இவர்//பராங்குசபதாம்புஜ பருங்க ராஜன்  -மாறன் அடி பணிந்த ராமானுஜர்-மா முனிகள் /பின்புள்ளாரும்  நித்ய அனுசந்தானம் பண்ணும் படி உபகரித்த பிரான்-கிழக்கே சூர்யன்-அறிவில்லா மனிசர்க்கு -அறிவிலா மனிசர் எல்லாம் அரங்கர் என்று அழைத்தால் -இழந்தோம் என்ற இழவும் இன்றி இருக்கும் —
அறியா காலத்தில் ..அறியாதன அறிவித்த அத்தா-அஞ்ஞானம் போக்க -கதிரவன் குண திசை–கன இருள் அகன்றது-வெளி இருட்டு/இதை சொன்னால் உள் அஞ்ஞானம் போகும்-
——————————————
அவதாரிகை-
-நஞ்சீயர்-அநாதி காலம் அஞ்ஞானம்-உறங்குகிற இவரை நிரவதிக கிருபையால் பெரிய பெருமாள் உணர்த்தி அருள –
அநாதி மாயையா ஸூ ப்தா பிரக்ருதியால் -யாத ஜீவா பிரபுத்தியதே -அஞ்ஞானத்தால் உறங்கும் இவரை நிரவதிக கிருபையால் உணர்த்தி அருள -சேஷத்வ ஞானம் –பகவத் அனுபவ ப்ரீதி கார்யம் புருஷார்த்தம் -வரை அறிவித்து -இதுவே உணர்த்தி –
உணர்ந்து –
தேக விலஷணன் சேஷ பூதன் அவனே உபாயம் அவனே பிராப்யம்- பகவத் அனுபவ ப்ரீதி  கார்ய கைங்கர்யம் அநந்ய சேஷத்வம் அநந்ய உபாயத்வம் அநந்ய போக்யத்வம்  -அறியாமல் -வென்றியே வேண்டி –நின்றவா நில்லா நெஞ்சு-இருந்தவரை செருப்பு குத்த கத்ததவோ பாதி அவனை தவிர  மற்ற ஞானங்கள் /
/ப்ரஹ்மம ஞானமே ப்ரஹ்ம தரிசனமே வேண்டும் //

போதரே என்று சொல்லி புந்தியுள் புகுந்து //-வேதம் களிப்புற்றது நாட்டிய நீச சமயங்கள் மாண்டன ஸ்வாமியால்/
ஸ்ரீமத் வேத பிரதிஷ்டாபன உபய வேதாந்தாச்சர்யர் //தூங்குபவனுக்கு  கைங்கர்யம்-
மலர் மகளும் நில மகளும் கூசி பிடிக்கும் மெல் அடிகள் -மட்டுமே செய்ய முடியும் என்பதால் -அதனால் திரு பள்ளி எழுச்சி
//
காம்பற தலை சிரித்து வாழும் சோம்பர் உகத்தி போலும் -கிடைத்த ஞானத்தை வெளி இட்டார் -ஸ்வரூப ஞானம் உணர்த்தி -திருமாலை -அருளி –

இத்தால் கைங்கர்யம் பிரார்த்திக்கிறார் /அதற்க்கு தக்க அனுஷ்டானம் –
நாட்டுக்கு வெளி சிறப்பை பண்ணி வைத்து நிர்பரராய்-திரு மாலை அறியார் திரு மாலை அறியாதவர் /
இவரைக் கொண்டு நிலையிடுவித்து -தன்னைத் தானே பாடி-இவரை கொண்டு பண்ணி வைத்து –
அத் தலை இத் தலையாய் அடிமை செய்ய பாரிகிறார்/

ப்ராப்ய பிராப்பகம் அவனே என்று உணர்ந்த பின்பு
திரு பள்ளி உணரும் படியும் ,
அழகு ஓலக்கம் இருந்த படியும் , 
திரு மாலை எடுத்து அழகு செய்யும் படியும் மனோ ரதித்து-இதுவே யாத்திரை
நாச்சியாருக்கு மாரி முலை முழஞ்சில் திரு பாவை பாசுரத்தில்  இதுவே அனுசந்தேயம் /
நெடுமாற்கு-அடியார் அடியார் உடம் கூடும் இது அல்லால்–8-8–ததீய சேஷத்வம் ஞானம் பிறந்து -புருஷார்த்தம் அறுதியிட்டு –
கொண்ட பெண்டிர்–9-1-நாட்டுக்கு ஹிதம் அருளி /அடுத்து கிடந்த நாள் கிடந்தாய்—எழுப்பி கைங்கர்யம் ஆழ்வார் அருளுகிறார்/
அது போல/கௌசல்யா சுப்ரஜா விஸ்வாமித்ரர் போல-திருப்பள்ளி உணர்த்துகிறார் –

(-ஆதித்யன் உதய கிரியில் வந்து தோன்றினான் /கிழக்கே-
திரு வாதாரனத்துக்கு சமுசிதமான ஏற்புடைய உபகரணங்களைக் கொண்டு – துர் மானிகளாய் தேவ ஜாதிகளும்-
அகங்காரம்-அவன் பெருமைக்கு ஏற்று பண்ண முடியும்/ அவனுக்கு பண்ண முடியுமா என்ற எண்ணம்/
பக்ன அபிமானர்களாய் திரு கண் நோக்குகாகா தெற்கு -ஆண்டாளை நோக்கி/நிர்மால்ய சேவை  முக்கியம்/
பிரதம கடாக்ஷத்துக்காக -முற்கோலித்து நின்றார்கள் முப்பத்து முக் கோடி தேவர்களும் /
சர்வ ரக்ஷகராய் -ஸ்ரீ யபதியாய் -ஆச்ரித வத்சலராய் -சர்வ ஸமாச்ரயணீயன்–

அடியேனுக்கு உணர்ந்து அருளினீர் -பொன் வட்டில் பிடித்து புக பெறுவேன் ஆவேனே-
பிரஜைகளைக் காட்டி ஜீவனம் வேண்டுவரை போல தேவ ஜாதிகளை காட்டி தான் பெறுகிறார் )-
————————————————————————–
அவதாரிகை-பெரிய வாச்சான் பிள்ளை-
இவ்வாழ்வார் ஆகிறார் -சொரூப உபாய உபய-தத்வ ஹித புருஷார்த்தம் அறியாமல்-விவேக சூன்யராய்-
இதுவே உறக்கம் –
தேகத்தில் ஆத்மா புத்தி பண்ணி ,தத் அனுபந்திகளான சப்தாதி விஷயங்களில் மண்டி –
தெரிவில்லா அளவில்லா சிற்று இன்பத்தில் ஆழ்ந்து/தம் உடன் சேர்ந்தாரையும் தத் ஸ்வாபம் ஆக்கி போரா நிற்க /
மாதரார் கயல் கண் –இத்யாதி -இருந்தவரை மாற்ற –போதேரே என்று புந்தியில் புகுந்து–அழகனூர் அரங்கன்  /
நிர்ஹேதுகமாக கிருபையால் தம் வடிவழகு காட்டி  -சரம உபாயம்-இவர் அழகில் மயங்கி இருந்ததால்-

விஷயாந்தர ப்ராவண்யம் மாற்றி தன் ஸ்வரூப அனுரூபமாக தன் பக்கல் அபிநிவேசம் பெருக்கி

அப் பொழுது ஒரு சிந்தை செய்தே தாசர் கண் அழகில் மயங்கி இருக்க
ஸ்வாமி அரங்கன் திரு கண்களை காட்ட சொல்லி திருத்தினாரே –
சுபாஸ்ர்யம்-மாதரார் -கயல் கண் என்னும் வலை யுள் பட்டு அழுந்துவேனை-போதரே என்று சொல்லி
புந்தியுள் புகுந்து தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகனூர் அரங்கம்–
இது இருந்தால் அது வராது அது இருந்தால் இவன் வர மாட்டான்- வெளியில் அனுப்ப அவன் திருவடி பற்றனும்//
நிர்கேதுக கிருபையால் -விஷயாந்திர பிராவண்யத்தை மாற்றி தன் பக்கலில் அபிநிவேசம் பிறப்பிக்க –
சொரூப அநுரூபமாக/ இவரும்– ப்ரீதி கார்ய கைங்கர்யம் பாரிப்புடன்-பிரார்த்தித்து –
உண்டு உமிழ்ந்த எச்சில் தெய்வம் திரு இல்லா தேவரை தேவன் மின்
-எங்கும் திரிந்து பர பரப்பும் பாரிப்பும் அதிகம் திரு மழிசை ஆழ்வார்/
அது போல இவரும் பாரிப்புடன் -அக்ரூரர் பாரிப்புடன் இருந்தால் போல/
அர்ச்சிராதி கதி சிந்தனமும் திரு வேங்கட யாத்ரையும் பாரிக்க வேண்டும்/
பெரிய பெருமாளோ– திரு கண்களால் குளிர நோக்குதல் -சம்பாஷ -மந்தஸ்மிதம்-
ஆற்றம் கடை கிடக்கும் கண்ணன்-யாராவது கடாஷம் பெற வருவார்களா என்று இருக்கிறான் அவன்-
கையை நீட்டி அணைத்தல்–அமுத சாகரத்தில் அழுத்தி — குசல பிரசன்னம் பண்ணுதல்–
ஸ்ரீ வைகுண்ட கத்யம் -ஸ்மிதம் -அமிருத சாகரத்தில் அழுத்தி -அருளிச் செய்த படி -அந்த அனுபவம் இங்கேயே எதிர்பார்த்து –
சிரசா தேவகா ப்ரதிக்ரஹணாதி-பீஷ்மர்-யுதிஷட்ரர் மோட்ஷ தர்மம் -தலையால் தரித்து கொள்கிறான்-சூடி கொடுத்த மாலை-
சூட்டு நன்மாலைகளை சிரசால் வகுத்தல் செய்யாமல்-பள்ளி கொண்டு அருளினான் //
இதற்கு -அநாதரவு காட்டாதவன்-உண்டது அறாமையாலோ-ஜீரணம்–
உலகம் உண்ட பெருவாயன் அன்றோ-தமோ குணம் -சோம்பலும் தூக்கமும்-சுத்த சத்வ மயன்-சோறே தேவை இல்லை/

இதற்க்கு நிபந்தனம் என்ன-

அநாதரம் என்ன ஒண்ணாது -ப்ரீதி மிக்கு
உண்ட மயக்கம் என்ன ஒண்ணாது
தமஸால் என்ன ஒண்ணாது

ஸ்தப்தோசி – பெருமையால்-நாமா கொண்டு -இவரை  திருத்தினோம் –
பேச்சு எழாமல் ஸ்தம்பித்து கிடக்கிறான்-
தட்டு தட்டி நில உலகில் வர வைக்கணும்- வேத நூல் ..ஆதலால் பிறவி  வேண்டேன்–
பிரத்க்ருதியில் நிர்வேதம்-வெறுப்பு வந்ததே /

-ஞான விசேஷம் பிறந்தபடியையும் –
வான பிரஸ்தம்-வைராக்யம் வளரவே

புல்கு பற்று அற்றே /நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து/
ஆண்டான் ஆழ்வான்-மொத்தம் விட்டே பற்றனும்-அப்படி என்றால் நீர் ஒருவரே அதிகாரி-/
கொஞ்சம்  விட்டு திருவடி பற்றி அவனை வேண்டி மீதி விடலாம்//
போனகம் செய்தசேஷம் தருவரேல் புனிதம் அன்றே  –
ததீய சேஷத்வம் இரண்டாவது ஆச்சர்யம்
/
கிடைப்பது துர் லபம் –
சொரூப யாத்தாத்மிக ஞானம் பிறந்தபடியையும்–
இச் சுவை -தத்வ த்ரயம்-ஞானம் பெற்று -பிரகிருதி -புருஷ -/
பிரகிருதி புருஷ ஆத்ம யாதாத்ம்ய ஞானம் தத்வ த்ரய ஞானம்-பிறந்தபடியையும்-
காவலில் புலனை வைத்து –இந்த்ர்யங்களை நியமித்த படியும்/
குளித்து மூன்று அனலை — உபாயந்தரங்களில் துவக்கு அற்ற படியும் /
உன் அருள் என்னும் ஆசை தன்னால் –உபாய யாதாத்மிக ஞானம் பெற்றபடியையும்-அனுசந்தித்து /
சோம்பரை உகத்தி போலும்-நிரபரோர் நிரபரயோச்மி/-உறங்கி போக -ஆத்மாநாம் வாசுதேவம்—
தன்னை தானே அனுபவித்து கொண்டு -ஜகத் ரக்ஷண சிந்தையும்-
இவரை புகுர வைத்த தன் வைபவம் அனுசந்தித்து-நினைத்து கொண்டு//
வரவால் ஓன்று இல்லையால் வாழ்வு இனிது –
நிர்ஹேதுகமாக அவன் தானே திருத்துகிறான்-தயா தேவிக்கு சோறு அபராதங்கள்-
நாகணை மிசை நன்கு -நன்கு ஒடுங்கி யோகு அணைவான் –

இவரை போல அனைவரையும் திருத்த இவரை கொண்டு திருத்த -தம் பக்கல் பிரவணராக்க
இந்த்ரிய வஸ்ராய் கை கழிந்தார் முன்பு

மாதரார் கயல் கண் –
உறங்காமல் ரக்ஷண சிந்தைக்கு பிரமாணம் காட்டி
அநித்ரம் சததம் ராமக -லஷ்மணன்-விரகத்தால் தூங்க  வில்லை ராமன்-
தேசும் அடியரோர்க்கு அகலலாமே -கை புகுந்த பின்பு கரசை கெட்டு-கவலை இன்றி/
எம்பிராற்கு ஆட செய்யாது  என்-கைங்கர்யம் கொள்ள -சமயா போதித்த -உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்/
திரு பள்ளி உணர்த்தி உனக்கே ஆட் செய்யவோம்/
உன் அடியார்க்கு ஆட் படுத்தாய் ததீய பர்யந்தம் கைங்கர்யம் பிரார்த்திக்கிறார்-
 (திரு பள்ளி உணரும் படியும் ,அழகு ஓலக்கம் இருந்த படியும் , திரு மாலை எடுத்து அழகு செய்யும் படியும் மனோ ரதித்து —
நாச்சியாருக்கு மாரி முலை முழஞ்சில் திரு பாவை பாசுரத்தில்  இதுவே அனுசந்தேயம் /
நெடுமாற்கு-அடியார் அடியார் உடம் கூடும் இது அல்லால்-ததீய சேஷத்வம் ஞானம் பிறந்து /
கொண்ட பெண்டிர் நாட்டுக்கு ஹிதம் அருளி /அடுத்து கிடந்த நாள் கிடந்தாய்-எழுப்பி கைங்கர்யம் ஆழ்வார் அருளுகிறார்/
அது போல/கௌசல்யா சுப்ரஜா விஸ்வாமித்ரர் போல/பெரிய பெருமாள் எழுந்து அருளும் அழகை பாரித்து-)

சமயா போதாதா -சீதா பிராட்டி எழுப்பியது –

ஆம் பரிசு அறிதல்-கைங்கர்யம் யாதாம்யம் -கொள்ளுதல்
அஹம் சர்வம் கரிஷ்யாமி-ஜாக்ரதா –கிரியதாம் இதி மாம் வத —
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி-சர்வ தேச சர்வ கால சர்வ கைங்கர்யம் பிரார்த்தித்த படியும்,
தனக்கே ஆக எனை  கொள்ளும் ஈதே அவன் உகந்த கைங்கர்யம் –
ஜெய தேவர்—அஷ்டபதி -கோபிகானாம் தண்டனம் மம சிரசா மண்டனம்  நந்தனம்-
அதுவே ஆபரணம் என்ற திரு உள்ளம் -அதுவே விருப்பம்-
எண்ணெய் சுவடு -கண்ணனே எழுதின ஐதிக்யம் -எல்லாம் அவன் சங்கல்பம் –
நாறாய் பழன  மீன் கவர்ந்து உண்ண தருவன்-ஆச்சார்யர் பிடித்ததை தர வேண்டும்-எனக்கே ஆட் செய் —
தனக்கே ஆக எனை கொள்ளும்-முகப்பே கூவி பணி கொள்ளாய்/ ஏவி பணி கொள்ள வேண்டும்/ 
தூங்கி இருக்க கைங்கர்யம் ஏவி கொள்ள முடியாதே –
பிரபாத ஸூ சகங்களை சொல்லி -விடிந்த அடையாளங்களை சொல்லி –
ஏவி பணி கொள்ளும் கர்மாக்கள் உண்டே சொல்லி –ஸ்வாமி- ஆணை இட வேண்டும் —

திருமலைக்கு திருப்பள்ளி எழுச்சிக்கும் வாசிகள் —
1-பெரிய பெருமாள் உணர்த்தி அருளினார் திரு மாலை/இவர் எழுப்புகிறார் இதில்
/
2-சொல் இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே — வாசிக கைங்கர்யம் அதில் –
ஆழ்வார் போல திரு மங்கை ஆழ்வார்  காகிக மதிள் கட்டி வாசிக கைங்கர்யம்///தொடை ஒத்த துளவமும் –
காகிக கைங்கர்யம் இங்கு
/
3-எம்பிராக்கு இனிய வாறே–பெரிய பெருமாளுக்கு இனிய கைங்கர்யம் பெற்று நின்றார் அங்கு
அங்கு அடியார்க்கு உகந்த கைங்கர்யம் இங்கு /
4-பெரிய பெருமாள் கிருஷி அங்கு சொல்லி-இதில் அவர் உடைய கிருஷி பலித்ததை சொல்கிறது /-
5-எளியதோர் அருளும் அன்றே பிரார்த்தித்தார் /அவர்களுக்கு நாலோலக்கம் அருள்–ஸம்ருத்தியை ஆசாசிக்கிறார் –
பர அனுபவம் கேட்கிறார் இதில்
/

இப்படி பிறந்த பாகம் -பரிபக்குவமான படி –

(-ஆதித்யன் உதய கிரியில் வந்து தோன்றினான் /கிழக்கே-திரு வாதாரனத்துக்கு சமுஜிதனமான-
துர் மானிகளாய் தேவ ஜாதிகளும்-அகங்காரம்-அவன் பெருமைக்கு ஏற்று பண்ண முடியும்/
நிர்மால்ய சேவை  முக்கியம்/பிரதம கடாக்ஷத்துக்காக -முற்கோலித்து நின்றார்கள் முப்பத்து முக் கோடி தேவர்களும் /
சர்வ ஸமாச்ரயணீயன் –

அடியேனுக்கு உணர்ந்து அருளினீர் -பொன் வட்டில் பிடித்து புக பெறுவேன் ஆவேனே-
பிரஜை களை காட்டி ஜீவனம் வேண்டுவரை போல தேவ ஜாதிகளை காட்டி தான் பெறுகிறார் )-
துர் மானிகளான தேவ ஜாதிகளும் பக்ன அபிமானர்களாய் /அம் கண் ஞாலத்து அரசர் –அபிமான பங்கமாய்-
செம் கண் சிறி சிறிதே எங்கள் மேல் விழியாய்//
உபாதானம்-சேமித்து /அபிகமனம் முதலில் -நோக்கி செல்தல்-
பஞ்ச கால பராயணர்கள்
நோக்கி சென்று சேர்த்து
/இச்சா– ச்வாத்யாயம்-வேத அத்யாயனம்- யோகம் கல்யாண குணங்களை அனுபவித்தல்/
ஆறு நாழிகை ஒவ் ஒன்றுக்கும் – //பிரயோஜனாந்த பரர்கள்-துர்மானம் தொலைந்து தேவர்/
அவர் பெருமைக்கு ஏற்ப பண்ண முடியாது-நாம் யார்- சொரூப சித்திக்கு ஆராதனம் பண்ண-
உபாச்சாரென -அபச்சாரானே ஷமச்த புருஷோத்தமன் –
தென் திசை இலங்கை நோக்கி மன் உடை விபீடனற்க்காய்–அகங்காரத்துடன்  முற்கோலித்து –
ஆஸ்ரித வட்சல்யனாய் சர்வ ரட்ஷகராய் சரிய பதியாய்-ஷமிக்க சொல்லும்-
அயோத்தியார் கோன்-சக்கரவர்த்தி திருமகன் வரை தொழுத பெருமாள் அன்றோ –
தாயார் உடன்-சர்வ சமாஸ்ரநீயராய்-யானை /காளிங்கன்-சுமுகன்-குரங்குகள் பறவை-
முப்பத்து முக் கோடி தேவரும் இருக்க -அடியேனுக்கு ஆக உணர்ந்து அருளீர் -உன்னால் மயர்வற மதி நலம் அருள பெற்ற –
அளியல் நம் பையல்-நாம் பெரும் சம்மானம் –
ஆம் பரிசு-சிறப்பை தந்து அருளி கண் விளித்து கைங்கர்யம் கொண்டு அருள வேண்டும்-

பிரஜைகளை காட்டி ஜீவனம் போல தேவ ஜாதிகளை காட்டி ஸூய பிரயோஜனம் கேட்கிறார்-
———————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ. வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Posted in தனியன் வ்யாக்யானம், திருப்பள்ளி எழுச்சி | Leave a Comment »

திருப்பள்ளி எழுச்சி-தனியன்-1—ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 7, 2011

ஸ்ரீ பெரிய பெருமாளை துயில் எழுப்ப-கைங்கர்யம் கொண்டே திரு பள்ளி எழுச்சி பெயர் ஆழ்வார் பெயரிலும் -பக்தர் பாத தூளி கொண்டே ஆழ்வார் பெயரும்-சொரூப நிரூபகம்-தொண்டர் அடி பொடி-கிரியை –செயலைக் குறித்தே திவ்ய பிரபந்தம் பெயர் -இதுக்கு தனிச்  சிறப்பு –தொண்டர் அடிப் பொடி -பக்த பக்த்தரேணு-இதுவே ஸ்வரூப நிரூபகம்நாராயண வல்லி-உத்திஷ்டபுருஷ  ஹரி-ஆதி–வேத வேத்யன் ஸ்ரீ ராமன்- ஸ்ரீ ராமாயணத்திலும் கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா பிரதிஷ்டே –..உத்திஷ்ட கமலா காந்தா /உத்தர காண்டம்-வால்மீகி மீண்டும் எழுப்புகிறார்/பிராமண பரம்பரை -வேத வேதாந்தம் / இதிகாசம் புராணங்கள் / அருளிச் செயல்கள் / ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகள்- ஆழ்வார்கள்-பெரிய ஆழ்வார் அரவணையாய் ஆயர் ஏறே ..அம்மம் உண்ண துயில் எழா  /கொண்டல் வண்ணனாய் –அரங்கனே ராமனும் கண்ணனும் என்று பெரிய பெருமாளுக்கும் நம் பெருமாளுக்கும் /

மயர்வற மதி நலம் அருளி ஆழ்வார்களை எழுப்பி விட்டான் முதலில்//உறங்குவான் போல் யோகு செய்வான்//தங்களையும் மறந்து ஈஸ்வரனையும் மறந்து –இழந்தோம் என்ற இழவும் இன்றி-என் நினைந்து போக்குவார் -அஞ்ஞானமே தூக்கம் -சம்சாரம் தூக்கம்/பகல் கண்டேன் நாரணனை கண்டேன்/போதேரேன் என்று சொல்லி புந்தியுள் புகுந்து ஆதாரம் பெருக வைத்த அழகன் -முதுகிலே தட்டி எழுப்பினான் -/மார்கழி கேட்டை திரு மண்டங்குடி- வன மாலை வைஜயந்தி அம்சம் –
மாலையே வந்து பிறந்து பூ மாலை பா மாலை சமர்ப்பித்தார்
/தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் -கோதண்ட ஜ்யேஷ்ட நக்ஷத்ரே மண்டங்குடி புரோத்பவம் சோளோர்   வ்யாம் வனமாலாம்சம் பக்த பத்தரேணு மாச்ரயே-சோளோர்-சோழ தேசம்–இன்புறும் இவ்விளை யாட்டு உடையான் //நடுவே வந்து உய்ய கொண்ட நாதன்-நல்ல வழியும் தீய வழியும் தெரியாமல் போகும் பொழுது–உறையூரில்  இருந்தவள் -தேவ தேவி-விப்ர நாராயணன்/பெரிய பெருமாள் வட்டில் சிறு பிள்ளை கொடுக்க/

அஞ்ஞானமே தூக்கம்/ஆழ்வார்களை நினைந்து கொண்டு உறங்குகிறான் அவனும்–ஆழ்வார்களையும் தன் ஸ்வரூபாதிகளையம் தானே சிந்தித்து அனுபவித்து இருப்பதே தூக்கம் அவனுக்கு //திரு அரங்கனையே எல்லாம் இன்று இருந்தார் தொண்டர் அடி பொடி ஆழ்வார்/குழப்பம் இன்றி/முனியே நான் முகனே முக் கண் அப்பா என்றும்-/பூதங்கள் ஐந்து ,நீராய் நிலனாய்/ சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன்-ஸ்பஷ்டமாக இவர் /பெரிய பெருமாள் பெரிய பிராட்டி ,பெரிய  கோவில் -எல்லா வற்றிலும் பெருமை</ராஜாதி ராஜம் ஸர்வேஷாம்–வேர்ப்பற்று

– //தனியன் வியாக்யானம்-/ நஞ்சீயர்- பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் உண்டு-நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் நாலிரண்டு– சில என்றவாறு -கண்ணி நுண் சிறுத்த தாம்பு /
திருப்பள்ளி எழுச்சி / திருவாய் மொழி-ஒன்பதினாயிரப்படி / பெரிய திருமொழிக்கும் உண்டு என்பர் –சில மட்டும் கிடக்கின்றன –

திருமாலை ஆண்டான் தனியன்–ஸ்ரீ ராமானுஜருக்கு திரு வாய் மொழி அர்த்தங்கள் அருளியவர் //ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர்—ஆளவந்தார் திருக்குமாரர் – தமிழ் தனியன்-ஆளவந்தார் திரு குமாரர்

தமேவ மத்வா பரவா ஸூ தேவம் ரங்கேசயம் ராஹவத் அர்ஹணீயம்
ப்ராபோதீகீம் யோக்ருத ஸூ க்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே

யக –யார் ஒருத்தர்-ஈடே துதிக்கிறேன்/ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்
தம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் -பகவான் –ஞானம்  பக்தி வைராக்கியம் சேஷத்வம்-பாரதந்தர்யம்
ரங்கேசயம் ராஹவத் அர்ஹணீயம்/ராஜ போல பூஜிக்க தக்க-பெரிய பெருமாளையே –பரவா ஸூ தேவம்-பர வாசுதேவனாக –மத்வா-நினைத்து கொண்டு-ஸூ க்திமாலாம்-வார்த்த மாலை–ப்ராபோதிகீம்-திரு மாலை இல்லை-திரு பள்ளி உணர்த்துகிற -அக்ருத-செய்தாரோ-
பிள்ளை லோகம் ஜீயர்-அவதாரிகை
ஸ்துதி அபிவாதனம் -தொழுது ச்தோதரம் பண்ணுவது -தொழுகை ஸ்தோத்ரம் -நம்மது -இத்தை ஒன்றை கொண்டு மதாந்தரங்கள்-ஆழ்வாரை தொழுது ஸ்தோத்ரம் பண்ணுவோம் என்கிறது இத்தால் -குண அனுசந்தானமே பொழுது போக்காக இருக்க வேண்டுமே-
செய்யும் பசும் துவள தொழில் மாலையும்- -எப் பொழுதும் செய்பவராய்-செந் தமிழில் பெய்யும் மறை தமிழ் மாலையும்-/-பேராத சீர் அரங்கத்து ஐயன்-/சொல் மாலையும் பூ மாலையும் /பெரிய ஆழ்வார் ஆண்டாள் போல/ஸுக்தி மாலை திரு மாலைக்கும் இதற்கும் –ப்ராபோதிகீம்-திரு பள்ளி உணர்த்துகிற -ஸூ க்திமாலாம்-
ராஜா போல-சொல்ல வந்தவர்- ராஜ வத் அர்ஹநீயம்ராஜாவாலே பூஜிக்க பட்டவர்/-சகரவர்த்தியாலே-சக்கரவர்த்தி திரு மகன்-இலங்கையர் கோன் வழி பாடும் செய் கோவில்-சக்கரவர்த்தி திரு மகன்-ராமனாலே பூஜிக்க பட்ட -/-
-மா மழை முக்குழிலில் மாய்ந்து ஆழ்ந்தார்கள் -பக்தன் பெருமை என்றும் நிற்கும்- ராஜாவால் பூஜிக்க பட்டவராய்-ரெங்க ராஜ தானியில் கண் வளருபவராய் –
அரங்கமும் ரெங்கனும் -வேதமும் பிரதி பாத வஸ்துவும் போலே//வேதம்-பகவானை சொல்லும் /சுருதி பிரசித்தமான பர வாசுதேவன் -இவனே என்று உறுதியாக நம்பி-எடுத்து காட்டு-உயர்ந்த வஸ்து கொண்டு தான் சொல்லணும் இந்த ராஜா இல்லை/ ராமன் கௌசல்யை தேவிக்கு பிறந்ததும் அதிதி தேவி வஜ்ர பாணியை பெற்ற ஆனந்தம்-இந்த்ரன் இல்லை வாமனன்-வஜ்ர ரேகை என்று அர்த்தம் அருளி சமாதானம் அடைந்தார் –வஜ்ராயுத பாணி இல்லை/வஜ்ர லாஞ்சனம்–மதீயமூர்த்தன் அலங்கரிஷ்யதே –ரங்கேசயம்--செருவிலே அரக்கர் கோனை செற்ற நம் சேவகனார் மருவிய-ராமனால்-பூஜிக்க பட்ட  பெரிய கோவில் –கருவிலே திரு இல்லாதீர்-/கடலில் முன் கடல் சாய்ந்தால் போலே -பணி புங்கவே-பட்டர் –
/திரு பாற்கடல் திரு புல்லாணி திரு அரங்கம் -மூன்றிலும் சயனம்/ திரு முடியை காட்டி திரு வடியை காட்டி கொண்டு-/அரங்கத்து அரவணை பள்ளியான்-பாம்பணை பள்ளி கொண்ட மாயனார் –பிரமாணங்கள் சொல்லி அர்த்தம் விளக்குகிறார்
/கிளி சொன்ன ஸ்லோகம் பிரணவாகார விமானம் காட்டி கொடுக்க தர்ம வர்மாவுக்கு /
காவேரி விராஜா சேயம்-வைகுண்டம் ரெங்க மந்த்ரம் -வாஸூ தேவோ ரெங்கேச-பிரத்யக்ஷம் பரமபதம் -ஒவ் ஒன்றாக சொல்லி காட்டி -அடுத்து
விமானம் ப்ராணாவாகாரம் வேத ஸ்ருங்கம் மகாத்புதம் ஸ்ரீ ரெங்க சாயி பிராணவார்த்தம் பிரகாசா – சொல்லிக் காட்ட –
கிளி சொல்லி ஸ்லோகம் -ஸூக ர் பாகவதம் -தர்ம வர்மா விபீஷணன் இருந்த காலம் சோழ ராஜர் -இடம் மண்ணால் மூட -விபீஷணன் / தர்ம வர்மா /கிளி சோழன் —மூவரும் பிரசித்தம் –

கிளி மண்டபம்-உண்டு-படுக்கை வாய்ப்பாலே -மெத்தன்ன பஞ்ச சயனம்-நறு மணம் விசாலம் குளிர்ச்சி மென்மை வெளுப்பு

/பள்ளி கொண்டு அருளும் பெரிய பெருமாள் /வண்டினம் முரலும் சோலை..பூரணமாக -கல்யாண குணங்களால் நிரம்பி-இங்குத்தை படியை  விசாரியாதே அங்குத்தை படியை -இருப்பிடமே அனுசந்தித்து -ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த -அர்சைக்கு ஆதீனம் இங்கு-சங்கல்பம் அடியாக அங்கு–நெஞ்சினால் நினைப்பவன் எவன் ஆகும் நீள் கடல் வண்ணன் அவன் இவன் என்று/கடல் நிற வண்ணனே /துயரில் சுடர் ஒளி தன் உடை சோதி நின்ற வண்ணம் நிற்கவே -துயரில் பிறவி மலியும் மநிசர் பிறவியில் தோன்றி  கண் காண வந்து துயரங்கள் செய்து-பிறவி நீக்கி-பிறவிக்கு துக்கம் செய்து என்றபடி – தன் தெய்வ நிலைஉலகில்  புக வைக்கும் அம்மான் -துயரமில்  சீர் கண்ணன் மாயனை பாடி-/

கடல் வண்ணனே வாசுதேவன்-சர்வம் பூரணமாய் -பூர்ண ஷட் குணமாய் -ஞான பல ஐஸ்வர்ய வீரய சக்தி தேஜஸ் -இங்குண்டு-அங்கு உண்டா கேள்ளுங்கோ-இதம் பூர்ணம் -சர்வம் பூர்ணம் சகோம் -இது தான் எல்லா விதத்திலும் பூர்ணம் என்று அர்ச்சையை சொல்லிற்றே /தயை ஷமை சௌசீல்யம் வாத்சல்யம் இங்கு தானே காட்ட முடியும்- தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே ..யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே-மேலை வீடும் கீழை வீடும் சொல்லும் பாசுரம் –எல்லா விதத்திலும் பூர்ணம் -ஸர்வ ஸமாச்ரயணீயம் அன்றோ இங்கு மட்டும் –அங்கு முக்தருக்கும் நித்யருக்கும் தானே-ஏவ- அவதாரணம்- வாசுதேவனே இவன்-முகப்பே கூவி பணி கொள்ளாய்- என்றும் க்ரியதம் இதி மாம் வாத -க்ருஷ்யாம் என்றும் -அருள பாடு சொல்லி தான் எல்லா கைங்கர்யமும் இங்கும்-வண்டு  அமரும் குளிர் விழிகளாலே என்றும் – எதிர் விழி கொடுக்கும்  பர வாசுதேவனே இவன்ஆதி மூர்த்தி –இச் சுவை பெற்று -.இந்திர லோகம் வாழும் அச் சுவை பெறினும் வேண்டேன்-ஆதி மூர்த்தி அரங்க மா நகர் உளானே திரு மாலை- 14/பக்தி இங்கு அதிகம் இந்திர லோகம் அச்சுவை பெறினும் வேண்டாம் அரங்க மா நகர் உளானே -திரு நாமம் ரட்ஷிக்கும் முதலில் சொல்லி போக்கியம் என்று அடுத்து சொல்லி -இச் சுவை-உன் தன் திரு நாம சங்கீர்த்தனமே இங்கு சொல்லி கொண்டு இருக்க வேண்டும்/ஸ்ரீ வைகுண்டம் விட ஏற்றம்-இவர் மணி இருப்பது இங்கு/தம்-அந்த திரு அரங்க நாதன்-என்ன சொல்லி என்-அவர் அவர் தான் போல– அந்த-எல்லா பெருமையும் -சௌலப்ய/மூன்று சொல்லி-அந்த ராஜா பூஜித்த -அந்த பர வாசு தேவ / அந்த ரெங்கேசன் –எங்கு சேர்கிறோமோ அது தானே பிரதானம்--தம்-ரெங்கேசர் கூட தான் சேர்க்க வேண்டும்-மற்றவை இரண்டாம் பட்ஷம்/பரத்வத்துக்கு வாசகம் அவை இரண்டும்/ நமக்காகா இங்கு கிடக்கிறானே சௌலப் யத்துக்கு  எல்லை காண முடியாமல் அந்த எளிமை-நம்மாலே அணுகி  ஆச்ரயிக்க கிடக்கிறானே  /பர வாசுதேவன் என்று சொல்லி வியூக வாசுதேவனை விட -பாஞ்சராத்ர ஆகமம்-பாற்கடல் சயன குணம் வியூக சொவ்கார்த்தம் பிரதானம் இங்கு-சயனமும் பொது -வ்யாவர்த்தி சொல்ல –பரவாசுதேவன்/ஆத்மாநாம்- வாசுதேவாக்யாம் சிந்தியம் மதுசூதன —தன்னையே நினைந்து கொண்டு ஆழ்வார்களை அனுபவித்து கொண்டு-இவள் திறத்து என் நினைந்து இருந்தாய் -என் செய்கின்றாய் பெரிய பெருமாள் இடம் ஆழ்வார் கேட்க–உறங்குவான் போல் யோகு செய்த பெருமான்—சொத்துக்கு ஹானி வந்தால் சுவாமிக்கு தானே ஹானி-திரு பாற்கடலில் தான் இந்த நினைப்பு/ அங்கு -ஸ்ரீ  வைகுண்டத்தில் -ராஜ தர்பார் போல/இயற்கையாக நமக்கு அவன் கூட இருப்பது தான் ச்வாபிகா ஞான ஆனந்த மயன் ஆத்மா -/கூப்பீடு கேட்க்கும் இடம் -ஜகத் ரட்ஷன சௌஹார்த்தம்-இவர் பர வாசுதேவனாகவே நினைந்து கொண்டு இருக்கிறார் /

ஸ்ரீ ரெங்க மகாத்மயம்-காவேரி விரஜா சேயம் .வைகுண்டம் ரெங்க மந்த்ரம் -.பிரத்யட்ஷம் பரமம் பதம்-அந்த வாசுதேவன் ஸ்ரீ வைகுண்ட-விரஜை -வைகுண்டமும்- வாசுதேவனும் சேர்ந்து இருப்பதால் அண்டர் கோன்அணி அரங்கன்-என்றும் வானோர் தலைவனே என்னும் அரங்கனே என்னும் –என்றும்-மர்மம் தெரிந்த ஆண்டாள் பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண் உலகமும் அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் செங்கோல் உடைய திரு அரங்க செல்வனார்  -என்றும் முளை கதிரை திரு குறுங்குடி முகிலை… மூவா மூவுலகும் கடந்து அப்பால் அளப்பரிய ஆரமுதை–ஆகாசத்தில் கடல்-அரங்கமேய அந்தணனை-கடலில் இருந்து சொட்டு விழுந்து கடல் ஆனது இங்கும்–அமுதம் கடலில் இருந்தால் வேடிக்கை பார்க்கலாம் நாம் அனுபவிக்க இங்கு வந்தானே -என்றும்-விண்ணவர் கோன்–நீள் மதிள் அரங்கத் தம்மான்  என்றும் –அடி அறிவார் அனுசந்தித்தார்கள்-ஆழ்வார்கள்-/அர்த்தம் அறிய சுமார் எத்தனை ஜன்மம் ஆகும்-தப்பு எத்தனை ஜன்மம் எடுத்தாலும் சுமாரான அர்த்தமே தெரிந்து கொள்ள முடியும் /வாய் முதல் அப்பன் தானே தன்னை தான் பாடி-கீதை போல சொல்லி இருக்கலாமே-அதே நிலைமை ஏற்பட்டு இருக்கும்-தத்வ உபதேசம் இது தத்வ தர்சி வசனம் /

வடக்கு வாசலில் வழியே வந்து சயனித்த திரு கோலம்-பர வாசுதேவனே இவன்/துவாதச அஷர மந்த்ரம்/ ஷடஷர விஷ்ணு /நாராயண காயத்ரி-ஸ்ரீ ரெங்க நாத ஜகன் நாத /என்னும் படி-மந்த்ரங்கள் எல்லா வற்றுக்கும்  ராஜா-ரட்ஷிக்கும் ஓம் பகவதே வாசுதேவ-அரங்கம் ஆளி என் ஆளி ஸ்ரீ ரெங்க நாத மம நாத –வேண்டும் என்றால் ஜகன் நாதர்/நமக்கும் நாதர்/உபய விபூதிக்கும் நாதர்

/ராஜாக்களை பள்ளி உணர்த்துவது போல இவருக்கு அருளுகிறார் /தசரதர்-கைகேயி-தூங்கா விடிலும் எழுப்ப வந்தவர்கள் கைங்கர்யம் பண்ண வந்தார்கள்-அது போல தூங்காமல் யோகு செய்பவன் இவனுக்கும் கைங்கர்யமாக பண்ணுகிறார்/

அங்குத்தைக்கு அநுரூபமாய் இனிமையாய்-தம்-ஆழ்வாருக்கு விசேஷணம்-அவரை விளக்கும் படும் பெருமை-ஏற்கும் பெரும் புகழ் -பகவானுக்கு ஆழ்வாருக்கு பாட்டுக்கு சொல்ல வல்லாருக்கும் சாம்யம்/பணித்த  ஆழ்வாருக்கும் பெருமை/குண பூர்ணர் -ஆத்மா குணம் நிறைந்து துதித்து  தொழுவோம் என்கிறார்

ஈடே-தொழுவதும் ஸ்தோத்ரம் பண்ணுவதும் இரண்டையும்-வசிக்க- சொல்ல  கடவது ..அயோத்தி எம் அரசே-ராஜாதான்  /ஸ்ரீ மதே ராஜ ராஜானே -ஏஷ ராஜா விபீஷணன்-ராவணன் முன் சொல்ல-ஸ்ரீ மதாம் ராஜ ராஜென லன்கானாம் -அக்கரையிலே பட்டாபிஷேகம் லோக ராஜாவால் செய்ய பட்டான்-உலகுத்துக்கு இவரே ராஜா என்பதால்-ராமன் ராஜ ராஜா/ராஜாதி ராஜம் சர்வேதாம் விஷ்ணு ச பிதா ச பிரஜா பதி-மகா பாரதம்/வீர  விபுத்சத்வ ஜகத் /கௌசல்யா சுப்ரஜாகா-என்ன நோன்பு நோற்றாள் கொலோ  -என்றும் /ராஜா /ராஜா ராமன்/துயில் எழுப்ப வேண்டும்/பிரமாணம் கொண்டே எழுதுவார்கள்/-உபன்யாசம்- ருசி விளைக்க– கால ஷேபம் கொண்டு ஆழ்ந்த அனுபவம்/

இவர் பெருமாள்–அவர்க்கும் பெரிய பெருமாளாய்–பெரிய பெருமாளான ஸ்ரீ ரெங்க ராஜரை இறே இவர் திரு பள்ளி எழுச்சி /காலம் உணர்த்தி  / பிரம்மாதி தேவர்களும் திரு வாசலில் நெருக்கி கொண்டு  நிற்கிற படியையும்/மங்கள வஸ்துகள் வைத்து பறித்த படியையும் / மங்கள வாத்திய தொனியும்/மங்கள தீபம் போல ஆதித்யன்/ கும்ப ஹாரத்தி போல சூர்யன்/பொறி தட்டி தாமரை மலர்வது போல கற்பூர ஹாரத்திகள்/தீபிகை விகசித்து-இவை எல்லாம் ராஜா அர்ஹநீயங்கள்//ராஜா வான படி எல்லாம் பண்ண வேண்டும் என்றவர் இவை எல்லாம் நடப்பதால் அவன் ராஜா என்கிறார்/அரங்கத்து அம்மா பள்ளி எழுந்து அருளாய்-இலங்கையர் கோன்  வழி பாடு செய்யும் கோவில் என்கிறார் இவரே/திரு பள்ளி எழுச்சி ஆகிற சொல் மாலை/திரு மாலையும் சூக்தி  மாலை தான் -/ அதிலும் -என்னை நோக்காது என்றும்  -அளியல்  எம் பையல்-என்னா-என்றும் கிடைந்த தோர் கிடை அழகை-எங்கனம் மறந்து /நடை அழகை அனுபவிக்க இங்கு-/இரண்டும் பெரிய பெருமாளுக்கு சூக்தி மாலைகள் /பகவந்தம் ஞான பக்தி சம தமம் /பக்தாம் அங்க்ரி ரேணும்/காரணம் காரியம்/-ஞானம் காரணம் தொண்டர் அடிப் பொடி கார்யம் -நன்மையால் மிக்க -நான் மறையாளர்கள் போல/அடியார்களுக்கு அடியார் என்பதால் ஞான ஆதிக்யம் – இருந்ததால் தான் அடியார்க்கு அடியார் ஆனார்/ஒரு சேர வளர்கிறான்/அடியார்க்கு என்னை ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே/தொண்டர் அடி பொடி- இரண்டிலும் தலை கட்டுகிறார் /சூட்டு நன் மாலை — அடலாயர் தம் கொம்பினுக்கே -ஆழ்வார் பாசுரம் படி-பாகவத முக விலாசம் காரணம் என்பதால் பகவத் கைங்கர்யம் -பிரார்த்திக்கிறார்-இவர் கைங்கர்யமும் -சூட்டு நன் மாலைகள்/ஈடே என்று அவர் விஷயத்தில் வாசிக காயிக கைங்கர்யம் சொல்லி தலை கட்டுகிறது-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ. வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

ஸ்ரீ திவ்ய பிரபந்தத்தில் ஸ்ரீ திவ்ய ஆயுதங்கள் -ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார்–

August 27, 2010

சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்- ஸ்ரீ திரு மாலை-7

புலை யறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான்
தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்–7-

ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச்
செருவிலே யரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்
மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னா
கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே–11-

அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை  அரங்கத்தம்மா ! பள்ளி எழுந்தருளாயே-ஸ்ரீ திரு பள்ளி எழுச்சி -3

சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
மடல் இடை கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-—3 –

——————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-