Archive for the ‘திருப்பள்ளி எழுச்சி’ Category

திருப்பள்ளி எழுச்சி அவதாரிகை –ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வ்யாக்யானங்களின் சாரம் –

July 13, 2015

பெரிய பெருமாள் நிர்ஹேதுகமாக தன்னுடைய அழகைக் காட்டி -மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை போதரே என்று சொல்லி
புந்தியுள் புகுந்து தன பால் ஆதரம் பெருக வைத்த அழகன் -என்றபடியே
அநாதி மாயயா ஸூ ப்தோ யதா ஜீவ ப்ரபுத்யதே -என்றபடியே அநாதி காலம் அஜ்ஞான வலையிலே உறங்கி
தனது ஸ்வரூபத்தையோ உபாயத்தையோ புருஷார்த்தத்தையோ அறியாமல் -தேகத்தையே ஆத்மா என்று நினைந்து விஷயாந்தரங்களில் ஈடுபட்டு –
தன்னைச் சேர்தவர்களையும் இந்நிலைக்கே ஆளாக்கி இருக்க -விஷயாந்தர ஈடுபாட்டை மாற்றி -உண்மையான ஸ்வரூபத்தை உணர்த்தி தன் பால் ஈடுபடச் செய்து –
ஆழ்வார் மூலமாக பெரிய பெருமாள் உபாய உபேயங்களை உலகோர்க்கு
ஐம்புலன் அகத்தடக்கி காம்பறத் தலை சிரைத்து உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை உகத்தி -என்றபடி –உணர்த்தி பின்பு கவலை அற்று கண் வளர்ந்தார்
அப்படி கண் வளர்ந்து அருளும் பெரிய பெருமாளை எழுப்ப இந்த திவ்ய பிரபந்தத்தை ஆழ்வார் அருளிச் செய்து அவரிடம் அடிமை செய்ய முற்படுகிறார் –

அப்படி உபாய உபேயங்கள் அவனே என்று நிச்சயித்து -பிறகு அவனை எழுப்புவதுவும் -அவனது அழகைப் பாடுவதும் -அவனுக்கு திருமாலை சமர்ப்பித்தல் போன்ற
கைங்கர்யங்களைச் செய்யவும் இச்சித்து அவற்றைச் செய்வதே பொருத்தமாகும் –
இத்தையே ஆண்டாளும் மாரி மலை முழைஞ்சில் -திருப்பாசுரத்தில் அனுசந்தித்தாள்
நம்மாழ்வாரும் நெடுமாற்கு அடிமையில் சரம புருஷார்த்தம் சொல்லி -கொண்ட பெண்டிர் –உலகோருக்கு வழியை உபதேசித்து –கிடந்த நாள் கிடந்தாய் -பாசுரத்தில் எம்பெருமானை திருப்பள்ளி எழுப்பி அடிமை செய்ய முற்பட்டார் –
விச்வாமித்ர முனிவரும் கௌசல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே என்று பெருமாளை துயில் எழச் செய்தார் –
அதைப் போலவே இவ் வாழ்வாரும் அவன் பள்ளி உணரும் பெரும் அழகைக் கண்டு அடிமை செய்ய ஆசைப்பட்டு இப்பிரபந்தம் அருளிச் செய்கிறார் –
அப்படி உகப்பான கைங்கர்யத்தை பெரிய பெருமாள் திருவடிகளிலே பிரார்த்திக்கச் சென்ற அளவிலே கை நீட்டி அணைத்தல் குசலம் விசாரித்தல்
திருமாலை சுவீகரித்துக் கொண்டு சாத்தி கொள்ளுதல் முதலானவற்றை செய்யாமல் பள்ளி கொண்டு இருந்தார் பெரிய பெருமாள் –
பெரிய பெருமாளுக்கு ஆதரம் ஆழ்வார் இடம் இல்லையா என்றால் இல்லையே மிகவும் பிரியமானவர் –
ஆதலால் பிறவி வேண்டேன் -என்றும் போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் -என்றும்
இச்சுவை பெறினும் வேண்டேன் -காவலில் புலனை வைத்து -குளித்து மூன்று அனலை ஓம்பும் -உன்னருள் என்னும் ஆசை தன்னால் பொய்யனேன் வந்து நின்றேன் –என்றும்
ஆழ்வார் அருளிச் செய்ததைக் கேட்டு மகிழ்ந்து -ஆத்மானம் வா ஸூ தேவாக்யம் சிந்தயத் -என்றபடி நினைத்தும் –
நாக மிசைத் துயில்வான் போலுலகெல்லாம் நன்கொடுங்க யோகணைவான் -என்றபடி இவரைப் போலே உலகோர் எல்லாரையும்
தம்மிடம் மட்டுமே ஆழம் கால் படச் செய்யும் சிந்தனையிலே பள்ளி கொண்டு அருளியதால் இவரைக் கவனிக்க வில்லை-

இவர் விஷயாந்தரங்களில் திரிய -மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு-இருந்த போது பெரிய பெருமாள் உறங்காமல் இருக்க
இவர் பெருமாள் இடமே ஈடுபாடு கொண்ட பின் -அடியோர்க்கு அகலலாமே -கவலை அற்று மார்பில் கைவைத்து உறங்கலானார் –
ஆழ்வார் எம்பிரானுக்கு கைங்கர்யம் செய்வதிலேயே வேகம் கொண்டவராய் -எம்பிராற்கு ஆட்செய்யாதே என் செய்வான் தோன்றினேனே -என்று
விஸ்வாமித்ரர் -உத்திஷ்ட நரசார்தூல -சீதா பிராட்டி -ச மயா போதித ஸ்ரீ மான் –ஆண்டாள் -உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் -போலே
அவரை-அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே என்று துயில் எழுப்பி
ஆண்டாள் போல -உனக்கே நாம் ஆட்செய்வோம் -கைங்கர்ய எல்லையான ததீய சேஷத்வம் வரை
தொண்டர் அடிப் பொடி என்னும் அடியேனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் -என்று பிரார்த்திக்கிறார்
கைங்கர்யத்தில் உண்மைப் பொருளை அறிந்தவர் ஆகையால் –ஆம்பரிசு அறிந்து கொண்டு -சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும் சர்வ வித கைங்கர்யங்களையும் -அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வ பதஷ்ச தே-என்றும் ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி -என்றும் -தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்றும்
க்ரியதாமிதி மாம் வத -என்றும் -எனக்கே ஆட்செய்-முகப்பே கூவிப் பணி கொள்ளாய்-என்றும் பொழுது விடிந்தமைக்கு அறிகுறிகளைச் சொல்லி அவனை துயில் எழுப்புகிறார்

திருமாலையைக்  காட்டிலும் திருப்பள்ளி எழுச்சிக்கு ஏற்றம் -காலம் காலமாக உறங்கிக் கிடந்த இவரை திருமாலையில் பெரிய பெருமாள் எழுப்ப –
அப்படி எழுந்த இவர் தம்மிடம் உள்ள பெரிய அன்பினால் உறங்கும் பெரிய பெருமாளை இதில் பள்ளி உணர்த்துகிறார் –
தனது வாக்கால் செய்த கைங்கர்யத்தை இனிமையாக பெரிய பெருமாள் கொண்டதை -புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே –என்று கொண்டான்
உடலால் செய்யும் கைங்கர்யத்தை துளவத்  தொண்டாய தொல் சீர்த் தொண்டர் அடிப்பொடி என்னும் அடியனை அளியன் என்று அருளி -என்று கொண்டான் –
அதில் எம்பிரானுக்கு இனிதான கைங்கர்யத்தைப் பெற்றார் -இதில் அவன் அடியார் உகந்த கைங்கர்யத்தை பிரார்த்திக்கிறார் -அடியார்க்கு ஆட்படுத்தாய் -என்று அருள்கிறார் –
இவரை அடைய எம்பெருமான் முயன்றதை அதில் அருளினார்
அம்முயற்சி பலித்தத்தை இதில் அருள்கிறார் –
தன்னை கடாஷிக்கும் படி -எளியதோர் அருளும் என்றே என் திறத்து -என்றாரே அதில்
மற்றவரை கடாஷிக்கும் படி -அவர்க்கு நாளோலக்கம் அருள -என்று பிரார்த்திக்கிறார் இதில் –

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் –சொல் தொடர் ஒற்றுமை – -திருமாலை/திருப் பள்ளி எழுச்சி –ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

January 18, 2013

302-
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் -7
காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் யானிலேன் -நாச்சியார் திருமொழி -53
303-
மற்றுமோர் தெய்வம்  உண்டே -9
தெய்வம் மற்று இல்லை பேசுமினே -திருவாய்மொழி -4-10-3-
304-
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கம் -17
ரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கம் –திருக் குறும் தாண்டகம் -13
305-
குளித்து என் கண் இல்லை -25
நோற்ற நோன்பு இலேன் -திருவாய்மொழி -5-7-1-

306-
குரங்குகள் மலையை நூக்க -27
தலையால் குரக்கினம் தாங்கி -பெரியாழ்வார் திருமொழி -4-1-3-
307-
தாவி யன்று-35
திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் -திரு வாய் மொழி -1-5-3-
308-
சிக்கெனச் செம்கண் மாலே -35
சிக்கெனப் பிடித்தேன் -திருவாய்மொழி -2-6-1-
309-
வள வெழும் தவள மாட  -45
மாட மாளிகை சூழ் மதுரை -நாச்சியார் திருமொழி -4-5-
310
கவள மால் யானை -45
கவளக் கடா களிறு -திருவாய்மொழி -4-6-5-
————————————————————————————————————————————

மேட்டிள  மேதிகள் தளை விடும் ஆயர்கள் -திருப் பள்ளி எழுச்சி -4
எறுமை சிறு வீடு மேய்வான் பறந்தன -திருப்பாவை -8

——————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் –திருமாலை/திருப் பள்ளி எழுச்சி —ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

January 16, 2013

189-
காவலில் புலனை வைத்து -இச்சுவை
திருக் கமல பாதம்
நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் -பண்டை வல்வினை பாற்றி அருளினன்
பரம பாவநத்வ போக்யத்வங்களை அருளின படி –

————————————————————-

190-
நாட்டினான் தெய்வம்  எங்கும் –காட்டினான் திருவரங்கம் -10
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மான் -திருவாய்மொழி -4-5-5
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ  நாயகன் -திருவாய் மொழி -5-2-8-
சத்வ ப்ரசுரராய் தன்னை பற்றுமபவர்களுக்கும்
ரஜஸ் தமஸ் பிரசுரர்களுக்கும் -சுள்ளிக் கால் நடடினால் போலே –

முதல் தன்னிலே இவற்றை முமுஷு ஸிசு ருஷியா சிருஷ்டித்து
வேத சஷுசையும் கொடுத்தருளி  குண அனுகூலமாக தேவதையை ஆஸ்ரயித்து
அவற்றின் ஸ்வா பாவத்தையும் -தனது வாசியையும் அறிந்து
தனது பக்கலிலே வருகிறன என்றது ஆய்த்து -இது அவன் அருளின கார்யம்
திருவரங்கத்தை காட்டினது நல்லதோர் அருள் தன்னாலே

தேவதாந்தர முகமாக தச் சரீரியை ஆராதிக்கையும் உஜ்ஜீவன பிரகாரம் ஆனாலும்
அது அதிக்ருதா அதிகாரம்
கோயிலை வந்து ஆஸ்ரயிக்கை சர்வாதிகாரம்
இப்படி எவ் உயிர்க்கும் தாயான பகவான் செய்யும் ஷேம க்ருஷி பரம்பரை
அருள் முடிய நிறுத்தி அடைய நின்றதும் -நல்லதோர் அருள் தன்னாலே
நன்றும் எளியன் ஆகிறதும் விஷயம் -ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூ க்தி-

ஆற்ற அமைய -பொறுக்க பொறுக்க -குளப்படியிலே கடலை மடுத்தால் போலே அன்றிகே
சாத்மிக்க சாத்மிக்க தனது கல்யாண குணங்களை அனுபவிக்க பண்ணி -மாதா நாராயண -இறே

———————————————————-

191
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோறு -14
வினைகளை வேரற பாய்ந்து -திருவாய் மொழி -3-2-1-
திருவரங்கம் என்னாத மூர்க்கர் -வழி யல்லா வழியில் அபஹரித்து ஜீவித்து உண்கிறார்கள் –
பாய்ந்து- சர்வ சக்தன் சர்வேஸ்வரன் வினைகளை போக்கும் பொழுது பாய்ந்து -போக்குகிறான் சினம் தோற்றுகிறது

———————————————————-

192-
சோற்றை விலக்கி நாய்க்கு இடுமினீரே -14
சோற்றினை வாங்கி புல்லைத் திணி மினே -பெரியாழ்வார் திருமொழி -4-4-5-
தங்களை உத்தேசித்து வந்து கண் வளருகிற அந்த உபகாரத்தை அறியாத க்ருதக்னர்
க்ருதஞ்ஞமான நாய்க்கு இடுமின்
மனுஷ்ய யோநியிலே பிறந்து வைத்து அறிவிலிகளாக -ஞானம் இல்லாதவர் பசுக்களுக்கு சமானம்
இப்படி இருவரும் அருளிச் செய்தது -இது தன்னை கேட்டாகிலும்
லஜ்ஜா பயங்கள் உண்டாகி பகவத் விஷயத்திலே நெஞ்சு புரிவார்களோ என்கிற நசையாலே –

——————————————————————

193-
சூதனாய் கள்வனாகி -16
களவும் சூதும் -திருவாய்மொழி -2-10-10-
சூதாவது பச்யதோஹரத்வம் -சத்வ வ்ருத்தனாய் இருப்பான் ஒருவன் –
பர சேஷமாய் கொண்டு ஆத்ம ஸ்வரூபம் உண்டு -சேஷியான ஈஸ்வரனும் உண்டு –
என்று இருப்பவனைக் கண்டு இவை யெல்லாம் பொய் என்று அவனை விப்ரலம்பித்து தன் படி யாக்கிக் கொள்கை –
களவாவது பர த்ரவ்யத்தை தனது என்று இருக்கை
பிரமாண விஷயமான அர்த்தத்தை இல்லை என்கை
களவாகிறது ஈஸ்வர சேஷமான ஆத்ம வஸ்துவை தனது என்று இருக்கை

———————————————————————-

194
பாதம் நீட்டி -19
நீள் கழல் -திருவாய்மொழி -1-9-11
ஆழ்வார் அளவும் நீட்டின திருவடிகள்
திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள் -ஒக்கின்றன
திரு முடிப்பக்கம் குட திசை மேற்கு
திருவடிப் பக்கம் குணதிசை கிழக்கு
திரு மண்டங்குடி கோயிலுக்கு கிழக்கே இறே இருப்பது –
துர்யோதன ஸ்தானம் வாழ்ந்து போனால் அர்ஜுனன் இருப்பு வாழ சொல்ல வேண்டா இறே

ஆளவந்தார் திருவடி தொழ எழுந்து அருளினால் துரியோதன ஸ்தானம் என்று
திரு முடிப் பக்கத்தில் ஒரு நாளும் எழுந்து அருளி அறியார் -திரு வாசலுக்கு கிழக்கே எழுந்து
அருளி இராத பிரதேசம் இல்லை -என்று பட்டர் அருளிச் செய்வர் –
ஆசாலேசம் உடையார் இருந்த இடத்திலே செல்ல வளர்ந்த திருவடி -நீள் கழல்
அடியார் அளவும் வளர்ந்த திருவடிகளை இப்படி ஆழ்வார்கள் அனுபவிக்கிறார்கள்

————————————————————————-

195
கடல் நிறக் கடவுள் எந்தை -19
ஈசன் வானவர்க்கு –என் கண் பாசம் -திருவாய்மொழி -3-3-4-
நித்ய ஸூரிகளுக்கு நித்ய ஆ காங்க்ஷிதமான வடிவை உடைய பரதேவதை கிடீர் –
நித்ய சம்சாரியைக் குறித்து சாபேஷமாக கிடக்கிறது -தாழ்வுக்கு எல்லை நிலமான என்னளவும் வரும்படி வெள்ளம் கோத்தது –
என் கண் பாசம் வைத்த -அவர்கள் சத்தை உண்டாக்க- அவர்களோடு கலந்து -தான் சத்தை பெற என்னோடு கலந்தான் –
நெஞ்சும் உடம்பும் எனக்கு தந்து- ஜீவனம் வைப்பாரோ பாதி அவர்கள் பக்கலில் –

——————————————————————————–

196
பள்ளி கொண்ட மாயனார் -20
அரவின் அணை மிசை மேய மாயனார் -அமலனாதி -7-
கண் வளர்ந்து அருளும் போதைக்கு அழகின் ஆச்சர்யம்
சாய்ந்தவாறே மற்றயோர்க்கு பொல்லாங்கு தெரியும் இங்கே பழைய அழகும் நிறம் பெரும் –
இன்று நாம் சென்று அனுபவிக்கப் பார்த்தாலும் -ஒருக்கடித்து என்ன ஒண்ணாதே மல்லாந்து
என்ன ஒண்ணாதே இருக்கும் ஆச்சர்யம் –

————————————————————————————

197
மனமதொன்றி -21
பூசும்சாந்து என் நெஞ்சமே -திருவாய்மொழி -4-3-1
மனஸ்  என்றது மநோ வ்ருத்தியை சொல்லுகிறது
நெஞ்சமே -நெஞ்சின் கார்யமான ஸ்ம்ருதியை சொல்லுகிறது
மட நெஞ்சால் குறைவிலமே -4-3-2-என்கிற இடத்தில் -நாயகன் வரவு தாழ்த்தான் என்று அவன் முன்னே
சாந்தை பரணியோடே உடைப்பாரைப் போலே என் நெஞ்சம் எனக்கு  வேண்டா என்கிறார் -ஈட்டு ஸ்ரீ ஸூ க்தி
நெஞ்சு சாந்து பரணியாகவும் -அதில் உள்ள ஸ்ம்ருதி சாந்தாகவும் விவஷிதம் -அரும் பத உரை –
பூசும் சாந்து என் நெஞ்சமே பாசுர அவதாரிகையிலும் ஈட்டில் -காரண கார்யமான ஸ்ம்ருதி உள்ளது –
ஆக இருவரும் மநோ வ்ருத்தியை மனம் என்கிறார்கள் –

—————————————————————————————-

198
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி -34
சிந்தையினால் செய்வது தான் அறியாதன இல்லை -திருவாய்மொழி -7-10-10-
நினைவுக்கு வாய்த்தலை பற்றி இருப்பதாலே –
அவன் நினைத்தால் இவன் அநந்தரம் நினைக்க வேண்டும்படி இருக்க அவன் அறியாதன உண்டோ –

——————————————————————————————-

199
செங்கண் மாலே -35
உன் பவள வாய் -பெருமாள் திருமொழி -4-9-
இவர் சிக்கென என்றவாறே திரு உள்ளம் பிரசன்னமாய் -உள்ளடங்காமல்
திருக்கண் சிவந்ததை செங்கண் மால் என்கிறார் -வ்யாமோஹத்தால் குதறிச் சிவந்த திருக் கண்கள் –
படியாய் கிடந்தது என்றவாறே அசித் போன்ற பாரதந்த்ர்யம் உணர்ந்தவர் என்ற வ்யாமோஹத்தால்
திருவேம்கடமுடையான் சோதி வாய் திறந்து சிரிக்க -உன் பவள வாய் என்கிறார் –
வ்யாமோஹம் -கடாஷம் புன்னகை அனுபவித்தபடி –

—————————————————————————————–

200
மழைக்கு  அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே -36
ஆனைக்கு அன்று அருளை ஈந்த -44
மழை -ஆனை என்று பொதுவாக கூறப்பட்டாலும் கோவர்த்தன தாரணம்
கஜேந்திர மோஷம் -திரு உள்ளம் பற்றி அருளிச் செய்தார் என்பதை
வயவஸ்திதமாய் ஆய்த்து இவர்கள் கோஷ்டி இருப்பது –
பெரியவாச்சான் பிள்ளை வியாக்யான ஸ்ரீ ஸூ க்தி-

——————————————————————————————

201-
வரை முன் ஏந்தும் -36
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி -திரு விருத்தம் -21
ஏழு திரு நஷத்திரத்திலே மலையை எடுத்த இடத்திலே ஒரு பூ பந்தை எடுத்தாப் போலே வருத்தம் அற்று –
சேஷி மலை எடுத்தது சேஷ பூதர் சூட்டு நன் மாலைகள் ஏந்தினாப் போலே –

—————————————————————————————————

202-
உழைக கன்றே போலே நோக்குடையார் வலை -36
அகப்பட்டேன் மணி வண்ணன் வாசுதேவன் வலை உள்ளே -திருவாய்மொழி -5-3-6-
அப்ராப்த விஷயத்தில் அகப்பட்ட சேதனன் பிராப்த விஷயத்தில் அகப்பட்டு உஜ்ஜீவித படியை அருளினபடி –

————————————————————————————————

203-
அம்மா ஒ கொடியவாறே -37
சிறு தொண்டர் கொடியவாறே -பெரிய திருமொழி -11-6-3
பெருமான் கடாஷம் அருளாததை கொடுமை என்றும்
சேதனன் பகவத் குண அனுசந்தானம் பண்ணாததை கொடுமை என்றும் அருளுகிறார்கள் –

—————————————————————————————–

204-
ஆம் பரிசு -38
உறுவது இது சீரியது என்று -திருவாய் மொழி -9-4-4-
இரண்டாலும் கைங்கர்யம் அருளுகிறார்கள்
————————————————————————————

205-
பெண்ணுலாம் சடையினானும் -44
திருமால் என்னை ஆளுமால் –சிவனும் காணாது -திருவாய்மொழி -10-7-6
பிரம ருத்ராதிகளுக்கும் அரியன்
ஆனை ஆழ்வார்களுக்கு எளியன் என்றார்கள் –
——————————————————————————–

206-
இறையவர் பதினொரு விடையரும் இவரோ -திருப் பள்ளி எழுச்சி -6
வெள்ளேறன் நான்முகன் –புள்ளூர்தி கழல் பணிந்து -திருவாய் மொழி -2-2-10
ராஜ சேவை பண்ணுவார் -தம் தாம் அடையாளங்கள் உடன் சட்டையும் பிரம்புமாய் சேவிக்குமா போலே –
சர்வேஸ்வரன் இவர்களை உண்டாக்கி அதிகாரமும் அடையாளமும் தந்தமை கூறுகிறார்கள்-

————————————————————————————

207-
இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை –திருப் பள்ளி எழுச்சி-4
அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -திருப்பாவை -13
வாட்டுகை -நிச் சேஷமாக முடிக்கை -கரி யாக்குகை
வீர பத்னி யாகையாலே -கிள்ளிக் களைந்தானை -என்கிறாள் –

————————————————————————————

208
அந்தரத்து அமரர் -திருப் பள்ளி எழுச்சி-7
கேசவன் தமர் -திருவாய் மொழி -2-7-1-
அந்தரம் =ஆகாசம் -தேவ லோகம் -அவர்கள் வர்த்திக்கும்தேசத்தை இட்டு அந்தரத்து அமரர்
ஸ்ரீ வைஷ்ணவர்களை விஷ்ணு இட்டே சொல்வது கேசவன் தமர்
ஏகாந்தீ வ்யாபதேஷ்டவ்ய நைவ க்ராம குலாதிபி -விஷ்ணு நா வ்யபதேஷ்டவ்ய -இ றே

————————————————————————————-

209-
துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் -திருப் பள்ளி எழுச்சி -10
ஆழியும் சங்குமுடைய நங்கள் அடிகள் -பெரிய திருமொழி -11-2-6-
அவனுக்கு சேஷித் வ ஸூ சகம் ஆழியும் இத்யாதி
சேஷ சேஷிகளின் அடையாளம் இத்தால் கூறப்பட்டன –

————————————————————————————

210

தொண்டர் அடிப் பொடி -திருப் பள்ளி எழுச்சி -10
அடியார் அடியார் –அடியோங்களே -திரு வாய் மொழி -3-7-10
பகவான் சேஷித்வத்தின் எல்லை யிலே உளன்
ஆழ்வார் சேஷத்வத்தின் எல்லை யிலே உளர் –

————————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

அருளி செயல் அரங்கம் -திரு பள்ளி எழுச்சி சாரம் ..

November 27, 2011

சித்-பக்த முக்த நித்ய

பரம பதம் லீலா விபூதி காலம்
ஐந்து பிரகாரம் -பரத்வம்-/வியூகம் /விபவம்-பெருக்காறு
அந்தர்யாமி/ அர்ச்சை -பூர்ணம்
அந்தர் ரெங்கம் பகீர் ரெங்கம் சர்வம் ஜகத் ரெங்க மயம்
திருமந்தரம்-பிரணவம் போல் திரு பல்லாண்டு-அமலாதி பிரான் வரை
திரு பள்ளி எழுச்சி -பிரணவம் விளக்கம் –
சேஷ சேஷி பாவம் உணர்த்தி -மயர்வற மதி நலம் அருளி
ஆழ்வாரை கணிசிக்க வில்லை -திரு மாலை சாதித்ததும் .
எம்பிராற்கு இனிய வாறே -சுத்த சத்வ மயம் -வியூக வாசுதேவன் இல்லை-
தேக ஆத்மா விவாகம் அறிந்து /அடியார்க்கு ஆள் படுத்த ஆசை
உலக விஷயம் இந்திரியம் வசம் இன்றி –
உபாயாந்தாரம் இன்றி
அருள் ஒன்றே
பிரிந்த விசனம் தீர்ந்து சந்தோஷம் கொண்டான்
ஊரை வளைத்து ஒருவனை பிடித்தான்
மார்பில் கை வித்து உறங்குகிறான்
உத்திஷ்ட புருஷ ஹரி-வேத புருஷன்
கௌசல்யா -கர்த்தவ்யம்-தெய்வமாகினம்-விஸ்வாமித்ரர்
சிறு காக்கை முலை தீண்ட -ஸ்ரீமான் சுக துக்கன்-
உறங்காது எழுந்திராய் -ஆண்டாள்
நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் இரண்டும் உண்டு
அவனுக்கு பிரியம்-பாகவத சேஷத்வம்

நிர்பந்திக்க வில்லை-கைங்கர்யம்-உகந்து அருளுகிறார் ..
திருமாலை-இரும்பை பொன் ஆக்கி
பெரும் காதல் கொண்டு இங்கு அவனை எழுப்புகிறார்
வாய் -வாசிக்க கைங்கர்யம் அங்கு -கைங்கர்யம் காக்க
பெரியவனுக்கு உகந்த கைங்கர்யம்
அவனை தன் வசப் படுத்த
பிறரை கடாஷிக்க அருளுகிறார் இதில்
விடிந்த அடையாளம் காட்டி-ஓசை மணம்-
தேவர்கள் அனைவரும் /மருத கணம்  /அனைவரும் வந்து –
உந்தி தள்ளி —
திரு துழாய் மாலை உடன் இவர்
ஆதி வாகர்-முடியில்  ஆயிரம் சூர்யம்-கீழே சூர்யன்-நடிவில் ஜோதி –
தாமரை முல்லை –
எழுந்தன -பன்மை- மிதுனம்
பள்ளி கொள் அன்னம் -கௌரவ வார்த்தை
ஆனையின் அரும் துயர் கெடுத்த -அகஸ்தியர் சாபம்-
விழுங்கிய முதலை-கைமா துன்பம் கடிந்த பிரான்-
ஆஸ்ரித பஷ பாதம் காட்டுகிறான்-பிராட்டி -படுக்கை-சூரிகள்-பாதுகை- கருடன்-அலங்காரம்-
சங்கல்பம்-நீர் புழு –
காற்று- தாமரை விரிக்க-இவன்  திரு கண்ணும் விரிந்து வந்தானாம் –
கையும் திரு ஆழியுமான திவ்ய ரூபம் அழகாய் அனுபவிகிறார்
இந்திரிய பாரவச்யம் முடிக்க
விரோதி நிரசனம்–நாபி-ரட்ஷிக்கிறான்-
சிறு வீடு-மேய விட்டு- மணி ஓசை புல்லாங்குழல் ஓசை
வாட்டிய- மூல பலம் அழித்து -கரி ஆக்கின –
வானவர் ஏறே-அமராவதி கொடுத்து அருளி
வேள்வி காத்த பெருமாள்-
பறவை புலம்ப-இலங்கையர்கோன் வழி பாடு செய் கோயில்-
விபீஷணன்-போல் நம்மையும் ஆள் கொள்ள
பதவி நிலை நிற்க தேவர்கள்-
ராஜ புருஷன்-அடை மொழி-
போவான் போகின்றார்-திரு மலை யாத்ரை
வைகுண்ட நீள் வாசல்- திரு மலை -பெரிய வாச்சான் பிள்ளை .
துவார பாலகர் கூட நிற்க முடியாமல் நெருக்கி
உபகாரணம் -சங்க நிதி பத்ம நிதி கண்ணாடி
நல் முனிவர்-சேவிப்பதே பயன் என்று
பகல் ஓலக்கம் காண -.
கடி மலர்-தேவர்- நித்யர் -முக மலர்ச்சி
அடியேன் செய்யும் விண்ணப்பம் -விண்ணப்பம் முடித்து
பறை ஆரம்பித்து பறை முடிக்கிறார்
நாத முனி ஆள வந்தார் முதலிலும் முடியிலும்
சூழ் புனல் அரங்கா -விரஜை சரயு போல்
தொடை ஒத்த துளவம் -முறை கொண்டு தொடுத்த
சங்கு சக்கரம் அவனுக்கு போல் துளவமும் கூடையும் கையில் இவருக்கு
சேஷத்வம் குறிக்கும் -மண் கூடை வெட்டி -லஷ்மி சம்பந்தம் போல்
கைங்கர்ய லஷ்மி நிரூபகம்
அடியேன்-அடியார்க்கு ஆள் படுத்தி-சரம நிலை
முத்து பட்டது
ஐந்தாம் நாள் திரு மாலை திரு பள்ளி எழுச்சி அரையர் சேவை
ச்வாதந்த்ர்யம் மீண்டு அடியேன்-
——————————————————————————————————————————————————————————-
தொண்டர் அடி பொடி ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

திருப்பள்ளி எழுச்சி- 10-கடி மலர் கமலங்கள்-ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை -வியாக்யானம் – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 8, 2011

கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே—–10-

பதவுரை

புனல் சூழ்–திருக் காவேரி தீர்த்தத்தாலே சூழப்பட்ட
அரங்கா–ஸ்ரீ ரங்கத்தில் கண் வளர்ந்தருளுமவனே!
கடி–பரிமளமுடைய
கமலம் மலர்கள்–தாமரைப் பூக்களானவை
மலர்ந்தன–(நன்றாக) மலர்ந்து விட்டன;
கதிரவன்-(தாமரையை மலர்த்தவல்ல) ஸூர்யனானவன்
கனை கடல்–கோஷஞ் செய்கையையே இயல்வாக வுடைய கடலிலே
முளைத்தனன்–உதய கிரிலே வந்து தோன்றினான்;
துடி இடையார்–உடுக்கை போன்ற (ஸூக்ஷ்மமான) இடையை யுடைய மாதர்
சுரி குழல்–(தமது) சுருண்ட மயிர் முடியை
பிழிந்து உதறி–(நீர்ப் பசையறப்) பிழிந்து உதறி விட்டு
துகில் உடுத்து–(தம் தம்)ஆடைகளை உடுத்துக் கொண்டு
ஏறினர்–கரையேறி விட்டார்கள்;
தொடை ஒத்த–ஒழுங்காகத் தொடுக்கப்பெற்ற
துளவமும்–திருத் துழாய் மாலையும்
கூடையும்–பூக் குடலையும்
பொலிந்து தோன்றிய–விளங்கா நிற்கப் பெற்ற
தோள்–தோளை யுடைய
தொண்டரடிப்பொடி யென்னும்–‘தொண்டரடிப் பொடி’ என்ற திருநாமமுடைய
அடியனை–தாஸனை
அளியன் என்று அருளி–‘கிருபை பண்ணுகைக்கு உரிய பாத்திரம்’ என்று திருவுள்ளம் பற்றி அங்கீகரித்தருளி
உன் அடியார்க்கு–தேவரீருடைய நித்ய கிங்கரர்களான பாகவதர்களுக்கு
ஆள் படுத்தாய்–ஆளாக்க வேணும்;
(அதற்காக)
பள்ளி எழுந்தருளாய்–திருப்பள்ளியை விட்டு எழுந்தருள வேணும்.

இந்த பிரபந்தம் நித்ய அனுசந்தானம் –  –
கைங்கர்யம் பண்ணி சேஷத்வம் சித்திக்க -மகிழ்ந்து ஆசை உடன் -அவனை பள்ளி உணர்த்தி-இது காறும்-
பள்ளி உணர்த்தி கடாக்ஷம் பெற வேண்டியவர்-
இதில்- தம் பெயர்க்கு ஏற்ற -அடியார்க்கு ஆட் படுத்த
கோல மலர் பாவைக்கு  அன்பாகிய என் அன்பேயோ -தரமி-தர்மம் ஓன்று அன்பே ஆழ்வார் வடிவம்–
அது போல தொண்டர்  பொடியே இவர் -இவர் பிரார்த்தனை
அடுத்த பிர பந்தம்-அமலன் ஆதி பிரான்-அடுத்த ஆழ்வார் திரு பாண் ஆழ்வார் –அடியார்க்கு என்னை ஆட் படுத்த விமலன் –
பேசிற்றே பேசும் ஏக கண்டார்கள்
வையம் தகளியா தொடங்கி  -தொல்லை பழ வினையை முதல் அரிய வல்லார் தாமே என்று பேசினவர்கள்-
பிரார்த்தித்த ஆழ்வார் இங்கு -அங்கு பயன் பெற்றதை சொல்கிறார்

சூழ் புனல் அரங்கா -விளித்து அருளுகிறார்
உபய காவேரி மத்யத்தில்-கடி-வாசனை  நன்றாக மலர்ந்தன என்கிறார் –
இங்கும்-கனை கடலில் கதிரவன் முளைத்ததை சொல்கிறார் -முதல் பாசுரம் போல-
துடி-உடுக்கை போல சிறிய மின் இடை மடவார்கள்/மின்னிடை மடவார்கள்- தீர்த்தமாடி வஸ்திரம் தரித்து ஏறினார்கள்
பலன் பேர் சொல்லாமல்- முதல் ஆழ்வார்களும்  திரு மழிசை திரு பாண் ஆழ்வாரும் இந்த ஐவரையும் சேர்த்து அமுதனார் –
சீரிய நான் மறை செம்பொருள்-சொல்லி அடுத்து திரு மழிசை ஆழ்வார்-

தொடை ஒத்த -ஒழுங்காக தொடுத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்
அடையாளம்–சேஷருக்கு சூசுகம் சங்கு சக்கரம் பொலிந்து தோன்றிய தோள் சேஷிக்கு சூசுகம்
அடியேனை-தாஸ்ய ரசம் கொண்டவன்-அளியல்- நம் பையல்-
அனைவரும் படு காடு கிடக்கிறார்கள் என்று சொல்லி-இதில் தனக்கு வேண்டியதை கேட்டார்
கீழே -மக்களுக்கு பரத்வம் காட்டி அருள தேவதைகள் கூட்டம் சொல்லி –
இதில் தனக்கு வேண்டிய புருஷார்த்தம் நிஷ்கர்ஷித்து அருளுகிறார் –

இதுவரை ப்ரஹ்மாதிகளும் படுகாடு கிடப்பதை அருளிச் செய்து
முதலாம் திரு உருவம் மூன்று என்பர்-ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் –நாபிகமலம் -பரத்வம் காட்டி –
நான் முகனை நாராயணன் படைத்தான் சுருதி ஸ்மிர்த்தி மம ஆக்ஜை-அதை வேதம் தமிழ் செய்த ஆழ்வார்கள்
பரம சைவர்கள்-பசுபதி ஆகமம் -தமிழ் -ஓதுவார்கள் தான் 12000/ஸ்மார்த்தர்கள் வேதம் மட்டும்
சங்கரர் -பௌதர்கள்  ஜைனர்கள் தலை விரித்து ஆடும் பொழுது அதை மாற்றி வேதம் வழி கொண்டு வந்தார்
உபய வேதம் -வாய் கொண்டு மானிடம் கவி சொல்ல அல்லேன்-இதில் தன்னை பற்றி பேசுகிறார் –

ஸ்ரீ நஞ்சீயர்

நிகமத்தில்
உபக்ரமத்தில் -பிரயோஜன  பரர் போல அன்றிக்கே-தேவர்கள் ரிஷிகள் போல் அன்றியே
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயனை வழுவா-அமிர்தம்  வாங்கி போவார் அவர்கள்-தேஷாம் சதத யுக்தாம் –
நித்ய உக்தன் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் என்று இருக்கும் –
முக மலர்ச்சியே பிரயோஜனம்-ஈஸ்வர முகோலாசம்- ப்ரீதி அர்த்தம்-ஒன்றே குறிக்கோள் /
அடியேனுக்கு பள்ளி எழுந்து அருளாய் என்கிறார் -பிரார்த்தித்து நிகமிக்கிறார் –

தாமரை அலர்ந்து மது வெள்ளம்-கோஷிக்கும் ஸ்வ பாவம் கடலுக்கு-
பெரிய பெருமாளை எழுப்ப முன் கதை- சிவிடக்கு என்று திருப் பள்ளி உணர கூறை பறித்த வ்ருத்தாந்தம்
வெண்ணெய் உண்ட வாயன்-குருந்திடை கூறை பணியாய்–
கண்டாரை பிச்சேற்ற வல்ல இடை –
அவர்கள் தம் தம் உடைகளை தாமே அணிந்து கொண்டு  ஏறி வருகிறார்கள்-சட்டு என்று உணர –
பழைய விருத்தாந்தம் நினைவு படுத்துகிறார்-
பெரிய பெருமாளே கிருஷ்ணன் நம் பெருமாள் சக்ர வர்த்தி திரு மகன் என்று பட்டரும் அருளி செய்வாரே –
ஸ்வாமி கத்யம் அருளியதும் ராமோ துர் நபிஷாயே -இரண்டாவது வார்த்தை பேச மாட்டான்-
சூழ் புனல் அரங்கா –
இங்கு முன்பு அரங்கத்தம்மா யமுனை விரஜை சரயு– மறப்பிக்கும் படி —
காவேரி-மன்னி கிடக்கிறீர்-கங்கையில் புனிதமாகிய காவேரி நடுவு பாட்டு
கீழே சொன்ன யமுனை-கண்ணன் உகந்த – பூ லோக மண்டபம் -விரஜை
சரயு -ராமன் உகந்த -இந்த மூன்றும் வேண்டாம் என்று இங்கே வந்து மன்னிக் கிடக்கிறான் -காவேரியே நிரூபகம்
கங்கையில் புனிதமான காவேரி -சூழ் புனல் -அரங்கா -வேறே திரு நாமம் வேண்டாமே
அழகிய மணவாளன்-அரங்கா சொந்த பேர் இருவருக்கும் இல்லை -ஆழ்வாருக்கும் பெருமாளுக்கும் –
விப்ர நாராயணன் விட்டு தொண்டர் அடிப் பொடி ஆனது போலே
நிரூபக தர்மம் -சூழ் புனல் அரங்கன்

அங்குத்தைக்கு ஸ்பர்சம் ஆகும் படி ஒத்து -கோவில் அரங்கனுக்கு நிரூபகம் போல கணித்திர-
மண் வெட்டி கூடை லஷ்மணனுக்கு போல -இவருக்கும் இதே செல்வம்-ததீய சேஷத்வம் –
ஞானம் ஆனந்த மயன் அல்ல இவரது ஸ்வரூப நிரூபகம் ததீய சேஷ பர்யந்தமாக இருக்கை–
தொண்டர்களுக்கு அடிப் பொடி என்ற ஞானமும்
தொடை ஒத்த துளவமும் கூடையும் இவருக்கு நிரூபக தர்மம்-
இதுவே போக்யம் என்று ததீய பர்யந்தம் -என்றவாறு –
ஸ்நிக்தன் என்று கிருபை பண்ணி அருளி சேஷத்வ எல்லையில் நிறுத்தின தேவரீர் திருப்பள்ளி உணர்ந்து அருள வேண்டும்

—————————————-

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை

நிகமத்தில்
உபக்கிரமம் உப சம்காரம் சேர்ந்து இருக்கிறது –முதலும் முடிவும் —
அடியேன் செய்யும் விண்ணப்பம் தொடங்கி-திரு விருத்தம்-மெய் நின்று கேட்டு அருளாய்-
திரு மேனி-மெய்/வட தள- வேத சிரஸ் கமல மலராள் தனத்துள்ளான் தேவகி திரு வயிற்றில் சடகோபர் திருமேனி வாக்கு/-
எல்லாம் உள்ளான் -பலர் இப்படி பேசுவார்-மெய்-சத்யம்-இமையோர் தலைவா கேட்டு அருளாய்-
இனி இனி இருபது கால் மூன்று தடவை இதிலும் 17 தடவை திரு வாய் மொழியிலும் கேட்டார் –
வைராக்கியம் ஞான ஆதிக்யத்தால் பெற்றார்-
மாறன் விண்ணப்பம் செய்த -ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே
ஈன சொல் ஆகிலும் 99 சொல்லி-அடுத்து
மாறன் விண்ணப்பம் செய்த தொடையல் நூறும் வன் சேற்று அள்ளல் சேரார் என்றார் 100 பாசுரத்தில்/
நமக்கே பறை தருவான் தொடங்கி அங்கு-திரு ஆய்பாடியில்-
அப் பறை கொண்ட வாற்றை முடித்தாள் ஆண்டாளும்-விஞ்சி நிற்கும் தன்மை
2 பாசுரத்தில் பரமன் அடி பாடி 29 பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
இது போல் 3-27-/4 -26  -இதே போலே உண்டே
மேலையார் செய்வனகள் கேட்டியேல்-ஆண்டாள் அழகில் மயங்கி இருந்தான் கோஷ்ட்டி –
பராக்கு பார்த்து இருக்க -வேண்டுவன கேட்டியேல் என்று தொடை தட்டி சொல்கிறாள்

ஆளவந்தாரும்  /நாதாய முனி தொடங்கி ஆகாத -பகவத் பக்தி சிந்தவே நாதாய முநையே –
இறுதியில் பிதா மகம் நாத முனி -துவத் சரணார விந்த  அக்ருத்மா
நேர்மையான பக்தி படைத்தவர்-பிரேமா பிரகர்சா அவதி எல்லை ஆத்மா வந்தம் –என்னை பார்த்து மோட்ஷம் கொடுக்காதே –
ரெங்க நாத முனி-சத்யா பாமை சுருக்கி  பாமை சொல்வது போல நாத முனி
என் நடத்தை தாழ்ந்தது -உயர்ந்தது ஆக இருந்தால் நாத முனி பார்க்க வேண்டாமா -இல்லை-
குரு பரம்பரை ஆச்சர்ய சம்பந்தம் தான் சொரூப சித்தி ஞானம் பக்தி வைராக்கியம் நிரம்பி இருந்த
என்னையும் பார்க்காமல்-திரு வடி சம்பந்தம் என்பதால்

கூரத் ஆழ்வான் வரதன் இடம் மோட்ஷம் பெற்றதும் ராமானுஜர் உத்தரீயம் தூக்கி போட்டு மகிழ்ந்தாரே
கூரத் ஆழ்வான் சம்பந்தத்தால் தனக்கும் உண்டு என்று-இவரும்-

கடி மலர்
கதிரவன் -கடி மலர்கள் -உண்டு-இருந்தாலும்  ஏற்றம் உண்டு-
பாட்டுக்கு பாட்டுக்கு உண்டு உதிக்கும்  அடையாளம் போது வைகின படி சொன்னார் பாட்டு தோறும்
கதிரவன் மலர் உண்டே போது வைதிகன் படி அருளி —
உதய பர்வதம் அனுகினது முதல் பாசுரத்தில்
ஆதித்யன் அணுக –ஆதித்யன் -தாமரை சேர்த்தி உண்டு இறே -கடி மலர் -மலர்ந்து –
கிட்டி வர வர விகசிக்குமா போலே -மது விரிந்து ஒழிகின -கொஞ்சம் மலர்ந்து -மொட்டித்த தசை மாறி மலர்ந்த தசை –
தேசாந்திரம் போன பிரஜை காணப் போகும் வீட்டார் நினைவால்- பிரதம கிரணம் பட போகிறது என்ற நினைவால் போலே
துவாரம் வழியே தேன் -மதுவிரிந்து ஒழிகின-கொஞ்சம் மலர ஆரம்பம் மொட்டித்த தசை மாறி —
உதய கிரியில் சேர்ந்து -த்ருஷ்டாந்தரம் தேசாந்தரம் இருந்து வரும் -கேட்டதும் முகம் கொஞ்சம் மலரும் –
வந்ததும் நன்றாக மலரும் -மொட்டித்த திசை மாறி மலர தொடங்கிற்று –நீர் பசை அருமானால் உலர்துவன் –
ஆச்சர்ய சம்பந்தம் தான் நீர் பசை-ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு-
ஆத்மா ஞான விகாசம் அவன் ஒருவனாலே தான்/அதுவும் ஆச்சர்ய சம்பந்தம் இருந்தால் தான்
இதில் கடி மலர் கமலங்கள் மலர்ந்தன-இங்கு ஆதித்யனும் மேலே போனதால்-
போது வைகின படி சொல்லிற்று

வாசம் செய் பூம் குழலாள் -அதன் மூலம் வந்த கந்தம் -கடி மலர்
கடி-நல்ல நாற்றம் வாசம் செய் பூம் குழலாள் திரு ஆணை-அவள் வாசஸ்தலம் என்பதால் வாசம்
இவனோ-
இதில் இவனோ -கதிரவன்-முன்பு இல்லை – -குலச பிரஸ்தானம் -வினவி அருளுவீர் தாரகம் இதுவே அவனுக்கு
அவனை கடாஷி – வினவா விடில் உனக்கு ஸ்வரூப நாசம்-அவ ரக்ஷணம் தாது நாராயண சப்த வாக்கியம்-
நான் உன்னை அன்றி இல்லை நீ என்னை அன்றி இல்லை-இவர்கள் சத்தா தாராகம் –
இழக்கும் அளவு அல்ல  அன்றி உன்னுடைய சத்தா தாரகம் இழக்க புகா நிற்றீர்  அன்றோ -ரக்ஷணம் –
கடாக்ஷம் -ரக்ஷகம் -அதற்காக வினவி அருளீர் –

துடி இடை இத்யாதி
குருந்திடை கூறை  பணியாய் – தோழியும் நானும் தொழுதோம் —
அங்கும் சுரி குழல் பிழிந்து உதறி நீ உடுத்தினால் தான் சத்தை பெறுவாய்-
குணுங்கு வெண்ணெய்  நாற்றம் இன்றும் பெரிய பெருமாளுக்கு வீசும்–சிறையில் அகப் பட்டு இருகிறாய் –
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் அன்றோ
சூழ் புனல்
நீர்மை நோக்கி அருள வென்னும் -சூழ் புனல் அரங்கா -நீரை பார்க்காமல் நீர்மையை பாராய்
நீர் சிறை த்தை கொண்டு கண் வளர்ந்து அருளலாமோ

திரு குழலுக்கும் திரு முடிக்கும் திருத் தோள்களுக்கும் -அளவான மாலை-நித்ய சூரிகள் தான் மாலை-
அவன் இடம் ஜகத் ஒதுங்கி இருப்பது போலே சாத்தின மாலை பொருந்தி இருக்கும் –
வெளியில் எடுத்தால் மணியக்காரர் அளவை விஞ்சும் -மதுரகவி தோட்டம்-
சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவர்கள் பூணல் சாத்தி கொள்ளாத தாச நம்பி வம்சம்-
பெரிய பெருமாளுக்கு புஷ்ப மாலை இல்லை–உத்சவருக்கு மட்டுமே –
திரு ஆராதனம் பொங்கல் -இரண்டு மாலை உத்சவர் -உபய நாச்சியாருக்கும் மாலை
ஒரு திரு அரங்க மாளிகையார்- 48 வருஷம் இங்கு இருந்தவர் அவருக்கும் மாலை/-இப்படி ஐந்து/
பெரிய அவசரம்- 4  மாலைகளை களைந்து – சேனை முதலியார் கம்பம் அடி  ஆஞ்சேநேயர் சேனை முதலியார் ஜீயர்
திரு அரங்க மாளிகையார்-மாலை களைய மாட்டார்கள்

திரு அரங்க மாளிகையார் அதே மாலை/ஸ்ரீ அன்னம் போது நான்கு மாலையும் மணிய காரர்
உள் மாலை வெளுப்பு உபய நாச்சியார் இரண்டு சர மாலை பெரிய பெருமாளுக்கு
அரவணை போது களைந்து உள் வெள்ளை மாலை அர்ச்சகர்- யானைக்கு ஓன்று நாச்சியார் மாலை பசுவுக்கும்
நம் பெருமாள் மாலை திருவாசல் காப்பானுக்கு சந்நிதி வாசல் சரம்
நான்கு வேளை மாறும்
1000 வருஷம்-தொண்டர் அடி பொடி ஆழ்வார் செய்தது போல

10 கொத்து பரிவாரமும் ஏற்பாடு செய்து ஸ்வாமி கைங்கர்யம்
ஆழியும் சங்கையும் உடைய நங்கள் அடிகள்-சேஷித்வ ஸூசகம்
-53- சந்நிதிகள் கொண்ட கோயில் நிர்வாகம்
இவர் உடைய அடியார் அடியார் இருக்கிற படி-அடியேன்-ஆத்மாவின் ஆர்ப்பு-ஆரவாரம்- துடைத்தால் மிஞ்சுவது இது தானே –
நிலை நிற்கும் தர்மம்– அடியேன் -ஆத்மாவின் ஆர்ப்பு ஆரவாரம் தொலைத்தால் மிஞ்சுவது அடிமைத் தானம் தானே –
சரக் வஸ்திரம் -ஆபரணம் -அனுரூபம் -சின் மய ஸூ பிரகாச அந்யோன்ய ருசி -தகுந்ததாக இருக்கும்
சேஷ புதனுக்கு திருப்படலை ஸூ சகம்
மண் வெட்டி கூடை உடன் இளைய பெருமாள் சேஷத்வம் அடையாளம் –
ஷத்ரியம் அடையாளம் வில் உடன் -பெருமாளுக்கு வெளியில் பஹு பிராணன் லஷ்மணன் –
லஷ்மி சம்பத் -அளியன் என்று அருளி-
கிருபை பண்ணி-சிநேகமும் தயையும் இந்த ஜந்துவை கிருபை பண்ண அடுக்கும்-
எல்லாம் அற்றான்  என்று திரு உள்ளம்  கொண்டு-என்று தயை காட்டி அருளி –
உனக்கு ஆட் படுத்தாய் பிரதம நிலை- அடியார்க்கு ஆட் படுத்தாய்-சரம நிலை
இவருடைய அடியார் அடியார் இருக்கும் படி -எல்லாம் அற்றான் -கர்மாதிகள் இல்லாமல் -என்று திரு உள்ளம் பற்றி –
ஆத்மாவின் ஆர்ப்பை துடைத்தால் நிலை நிற்பது இதுவே –
அளியன் -ஸ் நேகம்– தயாபாத்ரம் –

மத பக்த பக்தேஷு பிரியம் அதிகம் -எல்லை நிலத்தினில் நிறுத்தினாய் -ரத்னம் பட்டது முத்து பட்டது என்னுமா போல
ஆட் படுத்தாய்-கிடைப்பது துர் லபம் -ஆட் படுத்தி விட்டாய்-
முதல் நிலையும் அன்றியே இவ்வருகே சம்சாரி நிலையும் அன்றி சேஷத்வ எல்லை நிலத்தில் நிறுத்தினாய் –
ரத்னம் முத்து பட்டது -கிடைத்தது போலே -ஆட்படுத்தாய் –பிரார்த்தனை மட்டும் இல்லை -கிடைத்த தனம்
வேண்டியது கிட்டியதே இன்னும் ஏன் தபஸ்-பாம்பின் மேல் நீர் நடுவில்
அபிமத சித்தி உண்டானாலும் -உறங்குவார் உண்டோ-கையில் அமுதம் இருக்கே-அஹம் அன்னம் –
புசிக்க எழுந்து அருளாய் –உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
உமக்கு என்று கொண்டு அருள வேண்டும் யோக நித்தரை பலம் பெற்றதன் பின் பண்ண வேண்டுமா –
கோர மா தவம் செய்தனன் கொல்–சேஷித்வ சித்தி பெறவேண்டும்-
யோக நித்திரை பல பர்யந்தமான பின்பும் உறங்குவார் உண்டோ-
திருப்பள்ளி உணர்த்தி கைங்கர்யம் செய்து சேஷத்வ சித்தி நாம் பெற்று உஜ்ஜீவிக்க அருளிச் செய்தார் ஆயிற்று –

மண்டங்குடி அதனில் வாழ வந்தோன் வாழியே
மார்கழியில் கேட்டை நாள் வந்து உதித்தான் வாழியே
தெண் திரை சூழ் அரங்கரையே தெய்வம் என்றான் வாழியே
திருமாலை ஒன்பது ஐந்தும் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளி எழுச்சி பத்து உரைத்தான் வாழியே
பாவையர் கலவி தன்னைப் பழித்த செல்வன் வாழியே
தொண்டு செய்து துளவத்தால் துலங்கினான் வாழியே
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் துணைப் பதங்கள் வாழியே

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருப்பள்ளி எழுச்சி- 9-ஏதமில் தண்ணுமை–ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை -வியாக்யானம் – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 8, 2011

ஏதமில் தண்ணுமை எக்கமத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுகள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–9-

பதவுரை

ஏதம் இல்–குற்றமற்ற
தண்ணுமை–சிறுபறையும்
எக்கம்–ஒற்றைத் தந்தியை யுடைய வாத்யமும்
மத்தளி–மத்தளமும்
யாழ்–வீணையும்
குழல்–புல்லாங்குழல்களுமாய்
திசை–திக்குக்களெங்கும்
முழவமோடு–இவற்றின் முழக்கத்தோடு
இசை கெழுமி கீதங்கள் பாடினர்–இசை மாட்டியப் பாட்டு பாடக் கடவரான
கின்னரர்-கின்னார்களும்
கருடர்–கருடர்களும்
கெந்தருவரும்–கந்தர்வர்களும்
இவர்–இதோ மற்றுள்ளவர்களும்
மா தவர்–மஹர்ஷிகளும்
வானவர்–தேவர்களும்
சாரணர்–சாரணர்களும்
இயக்கர்–யக்ஷர்களும்
சித்தரும்–ஸித்தர்களும்
திருவடி தொழுவான்–(தேவரீடைய) திருவடிகளில் வணங்குகைக்காக
கங்குலும் எல்லாம்–இரவெல்லாம்
மயங்கினர்–(நெருக்கத்தில் வருந்தி) மோஹமுற்றனர்;
ஆதலில்–ஆகையாலே
அவர்க்கு–அவர்களுக்கு
நாள் ஒலக்கம் அருள–பகலோலக்க மருளுகைக்காக
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாய்-.

தேவர்களில் அந்தர விபாகம் சொல்லி அனைவருக்கும் சேவை சாதிக்க பாசுரம் அருளிச் செய்கிறார் –
சாம்யம்-திரு அனந்த புரம் நடமினோ நமர்கள் உள்ளீர் -ஆளவந்தார்- துவார த்ரயத்தாலே காட்டும் சாம்யம்-
நித்யர் திரு முடி-சேவித்தாலும் அகங்காரம் தோன்றாது — தேவர்கள் நாபி–சிருஷ்டிக்க பட்டோம் நாம் என்று காட்ட –
நம் போல்வார் திருவடி-பார தந்த்ர்யம் காட்ட அர்த்த மண்டபம்-ஒற்றை பாறை -திரு அலகு இடுதல்-ஆழ்வார்-உபதேசம்

நாள் ஓலக்கம் அருள
பகல் ஓலக்கம்-ராஜ தர்பார்-
தண்ணுமை-சிரு பறை மத்தளி-ஒரு பக்கம் வாசிக்கும் மத்தளி இரண்டு பக்கம் வாசிக்கும் –
தபளா மத்தளம் தோல்கி -யக்கம் ஒரு தந்தி – யாழ்-நிறைய தந்திகள்–இசை முழவமோடு -முழக்கத்தோடு
கின்னரர் கருடர்கள்-கந்தர்வர்கள் அவர் என்று காட்டுகிறார்-
சுந்தரர்-எங்கு கேட்டானாம் ஆழ்வார் அவர் என்று காட்டுகிறார்-
இரவில் தபஸ் பண்ணும் மாதவர் சாரணர்-சஞ்சாரம் செய்து கொண்டே இருப்பவர்
எல்லா கூட்டமும் வந்து ஓட்டத்தால் மயங்கி-
உன் கோவில் -சீரிய சிங்காசனத்தில் இருக்க மங்கள வாத்தியங்கள் –

———————-

நஞ்சீயர்

எழுந்து இருக்கும் அழகு கண்டு திருவடி தொழவும் பகல் ஓலக்கம் காணவும் –
உகளித்து கொண்டு-மேலை தொண்டு உகளித்து -தம் தம்முடைய மங்கள வாத்ய பரிகரங்கள் கொண்டு –
உகளித்து-பெருகி வரும் காதல் உடன் -பகவத் அனுபவ ப்ரீதி கார்ய கைங்கர்யம் பண்ண –வர
கீழே இவர்களுக்காக சொல்லி கார்யகரம் இல்லையே
அடியேனுக்காக எழுந்து அருள வேணும் -நமக்கும் இவனுக்கும் தானே இட்ட சம்பந்தம்

ஏதமில்
நிர்தோஷமாக மங்கள வாத்தியங்கள்-இவனுக்கே என்று–
வாய் நர ஸ்துதி பண்ணும் வாத்தியம் அவனுக்கு என்று இருப்பதால் ஏதம் இல்லாமை–தானே வாசிக்காதே
எக்கம்-ஒரு தந்தரி-ஒவ் ஒன்றிலும் வகை  உண்டு-சர்வ ரட்ஷகர்-எழுந்து அருள வேண்டும்-
விசேஷங்கள் ஒவ் ஒன்றிலும் பல வகை உண்டே
அனைவரும் புகுந்து திருவடி சேவிக்க நெருக்கி உள்ளார்கள் –
அழகு ஓலக்கம்/உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதி ஆகில்
உட்கார்ந்த அழகை சேவிக்க -மட்டுமே பிரார்த்தனை
தூவிரிய  மலர் உழக்கி– தூது விட்டார்-திரு மங்கை ஆழ்வார் மென்மை நாலு பாசுரம் மேல் தூது விட மாட்டார் ஆழ்வார்
மலையாள ஊட்டு போல-ஒ மண் அளந்த தாளாளா வரை எடுத்த தாளாளா தன் குடைந்தை நகராளா–
சேஷ்டிதங்களை காட்ட வேண்டாம் -தாளையும் தோளையும் காட்ட சொல்லி  –
அது போல அமர்ந்ததே போதும் இங்கும்

——————–

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை

பகவத் அனுபவ ப்ரீதி கார்ய -பொங்கி வரும் அன்பு-நித்ய தானம் வஸ்து சொல்லி இங்கு நிருத்ய கானம்  உண்டு-
கீத வாத்யம் உடன் வந்தார்கள்

யாழ் மீட்டி ஆரம்பம் -இசைக்கு முன் ஒட்டு
முழவம் பறை -போல -பெரும் மத்தளி
விலம்பித்து-துருத்து -ஹிந்துஸ்தான்-முதலில் யாழ் மீட்டு –
இசைக்கு முன்-முழவம்-பெரிய பறை
ஏதமில் -அனைத்துக்கும்
விடிவோரை வருவாராம் விடிந்த பின் வந்தாரும் உண்டு
ஆதாரம் குறைந்தாலும் அனுக்ரகித்து அருள வேண்டும்
மா தவர் பெரும் தபஸ் பண்ணும் ரிஷிகள்
சாரணர்-தேவ ஜாதி உலாவி கொண்டே இருப்பவர்கள்
சாரணர் பேசி கொண்டதை கேட்டு திருவடி மகிழ்ந்தார்-அக்னி பிராட்டி சொல் படி-அன்று தான் நடந்த பிரயோஜனம் கிடைத்தது
இன்று தான் இவர்கள் சஞ்சாரம் பிரயோஜனம் கிட்டிற்று வால்மிகி – பாகவத கைங்கர்யம் பெற்றார்கள் –
திருவடி திரு உள்ளம் கலங்கி பிராட்டி உள்ள அசோகவனம் தீ பிடிக்க வில்லை என்று சொல்லி –

பிரதம கடாஷம் நினைத்து நிற்கிறார்கள் -சிறியார் பெரியார் வாசி இல்லாமல்-
நன் மணி வண்ணனூர் ஆழியும் -கானமும் வானரமும் வேடமும் உடை வேங்கடம் -திரு மழிசை ஆழ்வார்-
திரு மலை அப்பனும் பண்ணுகிறாரே அரங்கனே தேவரீரும் சேவை சாதிக்க வேண்டும் —
அநாலோசித விசேஷ -அசேஷ லோக சரண்யன் –இதில் வாசி உமக்கு–
அவன் வேடன் குரங்கு -நீரோ கிங்கரர் இத்யாதி –
வேடன் வேடுவச்சி பட்ஷி குரங்கு சராசரம் இடைச்சி இடையர் ததி பாண்டன் தயிர் தாழி கூனி மாலா காரர் பிண விருந்து
வேண்டு அடிசில் இட்டவர்-அவர் மகன்-அவன் தம்பி ஆனை அரவம்-சுமுகன்-மறையாளன் -கோவிந்த ஸ்வாமி –
பெற்ற மைந்தன் மார்கண்டேயன் —அவர் 18 நாடன் பெரும் கூட்டம்-
சமம் -ஏழை எதலன் கீழ் மகன் என்னாது -அழகை சேவை சாதித்து அருள வேண்டும்-

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருப்பள்ளி எழுச்சி- -8-வம்பவிழ் வானவர்–ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை -வியாக்யானம் – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 8, 2011

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமைய்க்கலம் காண்டற்கு
ஏற்ப்பன வாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினான் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--8 –

பதவுரை

வழங்க-(தேவரீருக்கு ஸமர்ப்பிப்பதற்காக)
வம்பு அவிழ்–பரிமளம் மிகுந்த
வாயுறை–அறுகம் புல்லும்
மா–சிறந்த
நிதி–சங்க நிதி பத்ம நிதிகளும் (கையிலே யுடையாயக் கொண்டு)
வானவர்-தேவர்களும்
கபிலை–காமதேநுவும்
ஓண்–ஓளி பொருந்திய
கண்ணாடி முதலா–கண்ணாடி முதலாக,
எம்பெருமான்–ஸ்வாமியான தேவரீர்
காண்டற்கு–கண்டருளுகைக்கு
ஏற்பன ஆயின–தகுதியாயுள்ளவையான
படிமைக்கலம்–உபகரணங்களெல்லா வற்றையுங் கொண்டு
நல் முனிவர்–மஹர்ஷிகளும்
தும்புரு நாரதர்–தும்புரு நாதர்களும்
புகுந்தனர்–வந்து நின்றார்கள்
(இதுவுமின்றி,)
இரவியும்–சூரியனும்
துலங்கு ஒளி–(தனது) மிக்க தேஜஸ்ஸை
பரப்பி–எங்கும் பரவச் செய்து கொண்டு
தோன்றினன்–உதயமானான்;
இருள்–இருளானது
அம்பரதலத்தில் நின்று–ஆகாசத்தினின்றும்
போய் அகல்கின்றது–நீங்கிப் போயிற்று;
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாய்-.

வைமுக்யம் தொலைந்து –ஆபிமுக்யம்பிறந்து -அவனை  -நோக்கி செல்வது
வாயுறை= அருகம் புல்- மா நிதி- சங்க பத்ம நிதி வந்து விஸ்வரூபம் -உபகரணங்கள் வந்து சேர்ந்தன –
வம்பு=-மணம் கபிலை=-காம தேனு -படி மெய்க்கலம்-சொல்லாத எல்லா உப கரணங்கள் எல்லாம் –
ஏற்ப்பன–தகுதியானவை –  ஆகவே திருப் பள்ளி உணரலாம் என்றுமாம்
தோன்றினான் இரவியும்–நாலாவது தடவை இரவியொளி சொல்கிறார்-
அம்பர தலம்-ஆகாச பரப்பு–பிராத காலம் சந்நிகிதம் ஆனது –
தகுதி படைத்தன காண்டற்கு -ஏற்ப்பன வாயின -திருப் பள்ளி உணர்ந்து  அருள -என்றுமாம்

————————–

நஞ்சீயர்

தேவரீர் திருவாராதன பிராத காலம் -சந்நிஹிதம் ஆயிற்று
பஞ்ச கால பராயனர்-கங்குலும் பகலும் -30 நாழிகை/-ப்ரஹ்ம முகூர்த்தம் 4-6 மணி ஹரி 7 தடவை –
பிராத சந்த்யா 5.5 மணிக்கு-
காணாமல் கோணாமல் கண்டு -ஸூ ர்ய உதயம் முன்னிட்டே சந்த்யா வந்தனம் –
காயத்ரி ஜபம் பண்ணி -சூர்ய உதயம் உபஸ்தானம் பண்ணும் பொழுது–
ப்ராத காலம் — சங்கவ காலம் –மத்யான காலம்– அபரான காலம்  சாயம்  காலம் –6-8…2.5 நாழிகை – –.சாயங்காலம்-
திரியாம இரவு-10 நாழிகை -அபிகமனம் -பகவானை நோக்கி செல்தல் ஆசை உடன்-
உபாதானம் -உபகரணங்களை சேகரித்தல்- இச்சா திரு ஆராதனம்–ஸ்வாத்யாயம்– வேத அத்யாயம் வேதம் போதித்தல்–
யோகம்-கல்யாண குணங்களை த்யானித்து கூடி இருத்தல்-எம்பெருமானே த்யான நிலையில் இருந்து தூங்க பண்ணுவார்-
இத் பிரிவின் படி ஐந்தும் –
அர்ச்சகர் முறை மாறுவதும் காலை திருவாராதனம் முடிந்த பின்பு இன்றும் திருவரங்கத்தில்

தினசரி-பூர்வ உத்தர தினசர்யா- எறும்பி அப்பா அருளி இருக்கிறார்-
ஆராதன அங்கமாக  நிதானமாக அர்க்யம் பாத்யம் ஆசமன்யம்–திரு ஒத்து ஆடை சமர்ப்பிக்க வேண்டும்-

ஸ்ரீ ரெங்கத்தில் குதிரை பசு மாடு ஒட்டகம் யானை-நான்கும் உண்டு விஸ்வரூபம் பொழுது
புஷ்பம் சந்தனம் அருகம் புல்/பூண் சட்டி திரு மஞ்சனம் நடக்கும் இடத்திலே வெந்நீர் போட்டு சமர்ப்பிகிரார்கள்
போக மண்டபம்-தண்  அம் தாமரை -வண்ண செஞ்சிறு–அளைந்து-பட்டர்-
இன்றும் மணிய காரர் தொட்டு பார்த்து தான்- அன்னம் – அமுது செய்வார்
ரிஷிகள்-அநந்ய பிரயோஜனர் மடி தடவாத சோறு சுருள் நாறாத பூ தூய மாலை
அவனை அவனுக்காக -தன்னது என்று சமர்ப்பித்தால் கொள்ள மாட்டார்
பிரயோஜனர் -அந்நிய பிரயோஜனர் -அநந்ய பிரயோஜனர் -மூன்று வகை உண்டே –
உபய பிரயோஜனர் -அவனைத் தவிர -அவனுக்கே என்று –ஆச்சார்யர்-என்னது என்று கொடுத்தால் கொள்ள மாட்டார்-
கொடுக்கில் கள்ளனாம்-திருடன்-அவரும் தன்னது என்று கொள்ள கூடாது —
கொள்ளில் மிடியனாம்-தரித்திரன் –கொள் கொடை ஏற்பதில் இருவருக்கும்  சொரூபம் நிற்காது

பொன் உலகம் ஆளீரோ புவனமும் ஆளீரோ-பழன  மீன் கவர்ந்து உண்ண தருவேன்-
ஆச்சார்யர் உகந்த வற்றை கொடுக்க வேண்டும்-சேர்ப்பார்களை பட்சிகள் ஆக்கி -மங்கள அர்த்தமாக பொருள்கள் நீட்ட

திருப் பள்ளி உணர்ந்து கைங்கர்யம் கொண்டு அருள வேணும்

வம்பு-பரிமளம்-தீக் குறளை சென்று ஓதுவது இல்லை/வம்பு-சிறந்து இருக்கிற –
அருகம் புல்லை -வாயுறை-தேவர்கள்-ராஜ பார்க்க எலுமிச்சை பழம் போல-மங்கள அர்த்தம்
பொருள்கள் ரிஷிகள் கொண்டு வர-வானவர்- தேவ ஜாதி வம்பு -நித்ய யவ்வனம்-
வம்பவிழ் வானவர்-பரிமளம்-சுவர்க்கத்தில் வசிக்கும் –
ராஜா பார்க்க எலுமிச்சம் பழம் கொண்டு போவது போலே தேவர்கள் அருகம் புல்லை  கொண்டு தேவர்கள் -உத்தேச்ய வஸ்துவை வணங்க  –
தேவருக்கு அர்ஹமான சத்ருசமான உபகரணங்கள் –
மங்களார்த்தமாக ரிஷிகள் -அநந்ய  பிரயோஜனர் -அவசர பிரதீஷானராய் நிற்கிறார்கள் –

தும்புரு நாரதர்
மங்களார்த்தமாக பள்ளி கொள்ளும் பொழுதும்
சகஸ்ர கிரணங்களை கொண்டு -பந்தம்-ஆதித்யனும் வந்தான்-இருள் எல்லாம் அகல்கின்றது-
அகல போயிற்று-ஆகாசத்திலும் சஞ்சரிக்காமல் போனது /பாக்ய இருள் போனது உள் அஞ்ஞானம் போக்க –

————————

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை

நித்ய யவ்வனர் -வம்பு தேவர்களுக்கு விசேஷணம்
பூ மலர் பதவிக்கு தக்க /மெலித்து -வழக்க -வழங்க -வல்லினம் மெல்லினம் –
நியமன பிரகாரம் நினைக்கிறது -பாரி ஜாதம் போன்ற புஷ்பம்

புஷ்ப சமர்ப்பணம் திருமாலுக்கு உகந்த கைங்கர்யம் -காலை மாலை கமல மலர் இட்டு நீர்
போதரிந்து வானரங்கள் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த போது அறிந்து கொண்டு வேங்கடவன் அடி இணைக்கே-
போது எல்லாம் போது கொண்டு உன் பொன் அடி புனைய மாட்டேன்–
எல்லா போதும் மட்டும் இல்லை ஒரு போதும் சமர்ப்பித்து இல்லை
பெரிய திரு மலை நம்பி எம்பாரை பூவும் பூசனையும் தகுமோ பிச்சை உண்ணிக்கும் சிக்கு தலையனுக்கும் –
தகாது தகாது என்று சொல்லி எம்பார் திருந்தினாரே-

அலங்கார பிரியன் விஷ்ணு அபிஷேக பிரியன் தன் கையிலே கங்கை வைத்து கொண்டே
நீராட வா என்று ஆழ்வார் கூப்பிட வேண்டும்-ப்ருகு மக ரிஷி சாபத்தால் புஷ்பம் பிரசாதம் இல்லை ருத்ரனுக்கு
நேத்ர சேவை – வெள்ளி கிழமை மட்டுமே திரு மஞ்சனம்- பக்தர்களுக்கு சேவை-தோ மாலை சேவை தோள் களில் தொங்கும்-
பெரிய கேள்வி அப்பன்  சிறிய கேள்வி அப்பன் ஸ்வாமிகள் -ஜீயர் ஸ்வாமி -பூ குடலை -பொட்டு சுமக்கும் அதிகாரம் உண்டே –
இவர் கொடுக்க அர்ச்சகர் வாங்கி சமர்ப்பிப்பார் –பொட்டு சுமந்து -ஹனுமான் முத்தரை-பெரிய ஜீயர்- ராமானுஜர் முத்தரை-சின்ன ஜீயர்
சுமந்து மா மலர் வானவர் வானவர் கோன் உடன் ..சமன் கொள்வீடு தரும் தடம் குன்றமே
புஷ்ப மண்டபம்-
நிதி-
சங்க பத்ம நிதி நவரத்னம்
மா நிதி-
பெரு மதிப்பு-தானம் பண்ண -அலம் புரிந்த நெடும் தட கை -அமரர் வேந்தன்-நித்ய தானத்துக்கு தன ராசிகள்
கபிலை
பார்க்கவும்– கோ தானத்துக்கும் பசு-ராமன்-கோ தானம் பண்ணின கதை—14- வருஷம் யாத்ரா தானம் பண்ண வேண்டுமே
வைதரணி நதி கடக்க -பிரபன்னர்கள் இல்லாதவர்கள் -வால் பிடித்து ஆத்மா தாண்டும்
அமானவனவன் கர ச்பர்சத்தால் விரஜை தாண்டுவான் பிர பன்னன்
சொல்லி சொல்லாத உபகரணங்களும் கொண்டு வந்தார்கள்
கண்டு அருள திரு கண்ணாடி-வேதாத்மா -கருடன்-உக்கமும் தட்டொளியும் தந்து
ஏற்பன
ஏற்புடையதாய் கொண்டு- அநந்ய பிரயோஜனராய் கொண்டு-பக்தி மட்டும் எதிர் பார்கிறார் —
நல் முனிவர்
அவனையே மனனம் பண்ணி கொண்டு-அத் தலைக்கு நன்மையே நினைத்து கொண்டு-
நல் முனிவர் -முனிவர்களில் வியாவிருத்தி

தும்புரு நாரதர்
மங்களார்த்தமாக பள்ளி கொள்ளும் பொழுதும் -இசை கேட்டு அருளுவது போல -வீணை ஏகாந்தம்
தாலேலோ-போல வீணை இசை-நாச்சியார் உத்சவம் போதும் வீணை  ஏகாந்தம் உண்டு
காஸ் துணி திரு முக மண்டலம் அபய ஹஸ்தம் மட்டும் சேவை -வீணை ஏகாந்தம் பொழுது-தாஸ்ய ரசம்  ததும்பும்
திருக் கண்ணை மலர்த்தி கடாக்ஷம் ஒன்றே போதுமே -சிபாரிசு பண்ணுகிறார் இவர்களுக்காக
கடாஷம் மட்டுமே கேட்டு -அது கிடைத்தால் எல்லாமே கிட்டுமே -அவற்றை கண்டு அருள காட்டுவாரை போல அருளுகிறார்
சகஸ்ர கிரணங்களை கொண்டு -பந்தம்-ஆதித்யனும் வந்தான்-இருள் எல்லாம் அகல்கின்றது-
அகல போயிற்று-ஆகாசத்திலும் சஞ்சரிக்காமல் போனது
இருள் பயணம் எழ -விளங்கிற்று -பாய் இருள் அகல -போயிற்று -முன்பு —
ஆகாசத்தில் சஞ்சரிக்காமல் நிஸ்சேஷமாக போனதே
பாக்ய இருள் போனது உள் அஞ்ஞானம் போக்க –
இருள் தரும் மா ஞாலத்தில் இருக்கிறோம் அமலங்களாக விளிக்கும் .- நிஸ் சேஷமாக போக்கி அருளுவான் –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருப்பள்ளி எழுச்சி- 7-அந்தரத்து அமரர்கள் –ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை -வியாக்யானம் – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 8, 2011

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திரு வடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்று இதுவோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--7-

பதவுரை

எம்பெருமான்–எமக்கு ஸ்வாமியான
உன் கோயிலின் வாசல்–தேவரீருடைய திருக்கோயிலின் வாசலிலே
இந்திரன் தானும்–தேவேந்திரனும்
ஆனையும்-(அவனது வாஹனமான) ஐராவத யானையும்
வந்து-வந்திருப்பது மன்றி,
அந்தரத்து அமரர்கள்-அண்டத்துக்குள் இராநின்ற தேவர்களும்
கூட்டங்கள்–இவர்களுடைய பரிவாரங்களும்
அரு தவம் முனிவரும்-மஹா தபஸ்விகளான ஸநகாதி மஹர்ஷிகளும்
மருதரும்–மருத் கணங்களும்,
இயக்கரும்–யக்ஷர்களும்,
சுந்தரர் நெருக்க–கந்தர்வர் நெருக்கவும்
விச்சாதார் நூக்க–வித்யாதரர்கள் தள்ளவும்
திருவடி தொழுவான் மயங்கினர்–(தேவரீருடைய) திருவடிகளைத் தொழுவதற்காக வந்து மயங்கி நின்றனர்
அந்தரம்–ஆகாசமும்
பார்–பூமியும்
இடம் இல்லை–அவகாசமற்றிரா நின்றது;
அரங்கத்தமா! பள்ளியெழுந்தருளாய்-.

அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-
இலங்கையர் கோன் வழி பாடு செய்யும் கோயில் ஐந்தாம் பாசுரம் மட்டும் –
கைங்கர்யம் கொண்ட -ஸ்வரூப நிரூபகம் -அரங்கத்தம்மா –சொல்லாமல் -கைங்கர்யம் செய்ததால் -இதுவும் நிரூபகம் –
பங்குனி உத்தர மண்டபம் -இன்றும் விபீஷ ணாதிகள் -சரணாகதிக்காக அமைந்த மண்டபம் –
ராமானுஜர் இங்கே சேர்த்தியில் நமக்காக -அன்றோ –

எம்பெருமான் உன் கோயிலின் வாசல்-எனக்கு ஸ்வாமியான உன் கோவிலின் வாசலில் –
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
-இந்த்ரன் – ஐராவத யானை உடன்  –
மூன்றாவது வரியில் உள்ளதை முதலில் கொண்டு இந்திரன் பின் வரும் தேவர்கள் –
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
-மற்றைய தேவர்கள்-பரிவாரங்கள்- –
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ-
சனகன் சன குமரன்  சனகாதி – மானச புத்ரர்கள்-
கந்தர்வர்கள்-சுந்தரர் நெருக்க சுந்தரமான பாட்டு பாடுவார்கள்-
இயக்கரும்-
யஜ்ஜர்கள் – வித்யாரதர்கள் தள்ள  –
மகா தபச்விகள் ரிஷிகள்-மரு கணங்களின் மருத்துக்கள் கீழே சொல்லு இங்கு உப மருத்துக்கள் –
மயக்கம்-திருவடி தொழ வந்து -இடி பட்டு மயங்கினார்-
கல்யாண குணங்களில் ஈடுபட்டு மயங்காதவர்கள் அன்றோ இந்த ப்ரயோஜனாந்தர பரர்கள்
அந்தரம் பாரிடம் இல்லை-
அந்தரம்-ஆகாசம் பார்-பூமி-இடம் இல்லை/வரிசை ஆகாசம் வரை-33 கோடி என்பதால் –

ஸ்வாமி அவதாரம் பஜனை கோஷ்ட்டி நிறைந்து புறப்பட்ட இடமும் வந்து சேர்ந்த இடமும் இருப்பது போல  –
திரு அரங்க சந்நிதியும் நிறைந்து ஆகாசமும் நிறைந்தது -கடாஷித்து அருள வேண்டும்
கருவரங்கத்தில் உள்  கிடந்தேன்  கை தொழுதேன் –
ஜாயமான யம் பஸ்யேத் மது சூதன –சத்வ குணம் வந்து முமுஷு ஆவான் -கருவிலே திரு இல்லாதீர் –

நஞ்சீயர்
முதலில் சங்க்ரககமாக சொன்னதை விஸ்தரிகிறார்

இதிலும் மேல் பாசுரங்களாலும்-பக்ன அபிமானங்களால் வந்ததை சொல்கிறார்-
மேலே அடுத்த பாசுரத்தில் உபகரணங்கள் கொண்டு வந்தமை அருளிச் செய்வார்-
தேவர் ஞானம் பெற்று -புண்யம் செய்து சொர்க்கம் போனவர்கள்–கர்ம பலன் அனுபவிக்க-
ஐஸ் வர்யார்திகள் தான் இவர்கள் அசித் அனுபவம் ஆசை பட்டு- தத்வம் மூன்று தானே
சித் ஆசை கொண்டு கைவல்யம்- பரமாத்மா தான் உயர்ந்தது என்று உணர்ந்து ஆசை கொண்டால்-பகவத் லாபார்திகள்

சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தம் அனுபவம் -ஐச்வர்யார்திகள்-அனுபவத்தில் உயர்வு தாழ்வு இருக்கலாம் –
நிலை உயர்ந்து இந்த்ரன் பட்டம்-இதனால் தான் ஆழ்வார்கள் இவர்களை உயர்த்தி பேசாமல் -பகவத் அனுபவம் இழந்து —
அகங்காரம் மிக்கு-வேதம் வேற சொர்க்கம் போக தூண்டும் வேத சாஸ்திரம் நம்பிக்கை வர அனுபவம் பெற்று திரும்பி வர –
திரும்ப இங்கு தான் வரணும் கர்ம பூமி இது தான்-
சாதனம் பண்ண முடியாத இடம் சொர்க்கம்-அப்படி அகங்கரிப்பவர்களே
பெரிய பெருமாளை சேவிக்க வந்த பின் நாம் வர வேண்டாமா-

எல்லோரும் ஈஸ்வர ஆதீனம் தான் என்று காட்ட-

பிரம்மா முதல் பிபீலிகா எறும்பு வரை-பிள்ளை பெருமாள் ஐயங்கார் –
நான் முன்னே நன் முன்னே என்று வாயில் நுழைந்தார்கள் பிரி கதிர் படாமல்-
ஷேம கிருஷி பலன் -அதனால் வர்க்கம் எல்லாம் எடுத்து சொல்கிறார்-
அகங்காரம் தொலைந்து வந்தார்களா-புண்யம்-அனுபவத்தில் ஈடு பட வைக்கும்-
நான் பிரதானம்-புண்ய பலன் திரும்ப வைக்காது பதவி தக்க வைக்க வந்தார்கள்
திருந்தி வந்தார்களா -இங்கேயே இருப்பார்களா
தேஷாம் சதத யுக்தாநாம்-எப் பொழுதும் சேர்ந்து இருக்க ஆசை கொண்டு இருப்பார்கள் பக்தர்கள்
சேஷத்வம் பார தந்த்ர்யம் மிகுந்து -நம்மை ரஷிக்க -அவன் இருக்கிறான் என்ற மகா விசுவாசம்
காலையில் மட்டும் சத்வ குணம் வந்து அபிமானம் குறைந்து
வைராக்கியம் கொஞ்சம் வந்து அவனை பற்றி-புல்கு பற்று அற்றே-
ஆழ்வான் ஆண்டான் வார்த்தை  -நீர் ஒருவரே அதிகாரி அனைத்தையும் விட்டு விட்டே பற்ற வேண்டும் என்றால்
கொஞ்சம் கைங்கர்யம் பண்ண சத்வ குணம் வளர-அபிமானம் பங்க -குறைந்து வந்தார்கள்
மனமே தான் பந்தத்துக்கும் மோட்ஷத்துக்கும் கரணம் –
இருக்கிறார் உள்ளே என்று நம்பி அவனை கேட்டு-காரியம் பண்ண -நெருங்கிய தொடர்பு கிட்டும்
அவன் நினைவு சாஸ்த்ரங்களில் பதித்து வைத்து இருக்கிறார்
பெருமாளை நேராக சேவிப்பது மங்களா சாசனம் பண்ண தான்
நம்பி செய்தால் நம்மை சரி படுத்தும் பொறுப்பை அவனே எடுத்து கொள்கிறான்

ஜீவாத்மாவுக்கு எது நல்லதோ அதுவே தீமை-ஞாதுருத்வம் கொண்டு-சாஸ்திரம் படித்து நடந்து மோட்ஷம் போகலாம்
நான் உசந்தவன் என்று நினைந்து அகங்காரம் கொண்டு ஐஸ்வர்யம் கைவல்யம்-
அணு சக்தி அழிவுக்கும் உயர்வுக்கும் போல-ஞானத்தாலே சேஷத்வ பார தந்த்ர்யம் புரிந்து கொண்டு இருந்தால்-
அம் கண் ஞால அரசர்கள்  பங்கமாய் வந்தது போல –
ஸ்த்ரீத்வம் என்கிற அபிமானம் தொலைந்து வந்தோம்-
என்கிறாள் —
இரும்பு போல் வலிய நெஞ்சம்-
காந்தச்தே புருஷோத்தமன் -கிட்டே போனதும் இழுத்து கொள்கிறான் அவன் இடம்-
ஆந்த்ரமான சேஷத்வம் பார தந்த்ர்யம் புரிய தான் இப்படி அருளுகிறார்-

ஸ்ரீ நஞ்சீயர்

கீழே ஸங்க்ரஹேன அருளிச் செய்ததை -விஸ்தரிக்கிறார் -ஆகாசப் பரப்பு முழுவதும் வந்தார்கள் –
திருப்பள்ளி உணர்ந்து அருளி கைங்கர்யம் கொள்ள வேணும் என்கிறார்
கீதை  13 -18 அத்யாயம் விவரித்தது போல இங்கும்- மேல் பாட்டிலும் விவரிக்கிறார் –
இவர்களை அடிமை கொள்ள வேண்டும் என்கிறார் –
சேஷத்வம் நிறம் பெற -உகக்க வேண்டும் உன் தன் திரு உள்ளம் உகக்க செய்து-
அதை கண்டு நாம் உகக்க அது தான் சேஷத்வம்  பூர்த்தி-
குருஷ்மமாம் அநு சரம்-ஏவி பணி கொள்/கொண்டால் தானே கைங்கர்யம் –

குண க்ருத தாஸ்யம் -முதல் நிலை -அடுத்து ஸ்வரூப ப்ரயுக்த  தாஸ்யம்-
ஆழ்வார்கள் இந்த நிலை-சேவை சாதிக்க விடாமல் இருந்தாலும் எம் பிரான் –
கடியன் கொடியன் –ஆனாலும் அவன் பால் நெஞ்சம் செல்லும்/-
ஆகாச அவகாசம் உள்ள அளவும் நிறைந்து  ச பரிகரராய் வந்து புகுந்தார்-திருப்பள்ளி உணர்ந்து அருளி —
அடிமை கொண்டு அருள வேண்டும்-
சேஷத்வம் நிறம் பெற ஏவிப் பணி கொள்ள வேண்டும் –கிரியதாம் இதை மாம் வத–
உம் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் —
கைங்கர்யம் பண்ணி -கொண்டு அவன் யூகிக்க -அத்தைக்கு கண்டு நாம் உகக்க  வேணுடுமே
நீ குற்றேவேல் எங்களை கொள்ளாமல் போகாது-மடி படித்து –
தடுத்து வளைத்து பிரார்த்திக்கிறாள்- உரிமை நமக்கும் உண்டு –
பலாத் க்ருத்ய புந்தே- நிர்பந்தித்து கைங்கர்யம் கொண்டு அருள வேண்டும்-

நினைப்பு அறியா வேகத்தில் கொண்டு கொள்வான் -ருசி பிறந்த உடன் –
போஜனத்துக்கு பசி வேண்டுமே-பகவானை அனுபவிக்க ருசி/அதையும் அவன் வளர்த்து கொள்வான்-
பரி பக்குவம் ஆகும் வரை உழைக்கிறான் -அடிமை தெரிந்து கொள்வது ஞான திசை அடிமை செய்வது புருஷார்த்தம்
மூன்று நிலை -சேஷ  பூதன் நான்- முதல் 100 -எம்மா வீட்டு திறம்- தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே
எனக்கே கண்ணனை யான் கொள்ளும் -எழுதி வைத்து –
பண்ண  வேண்டியதை ஒழிவிலா காலம் அடிமை செய்ய மூன்றாவது நிலை கைங்கர்யம்  கொள்தல்-
சேஷத்வ ஞானம் -அறிந்து —அனுபவ ஜெனித ப்ரீதி உந்த கைங்கர்யமே புருஷார்த்தம் –
ஞான அனுகுணமாக நிஸ்கர்ஷம்  -அடுத்து கைங்கர்யம் பண்ணி பூர்த்தி அடைய வேண்டுமே –

அபிமானம் பக்ன-உடைந்து -பங்கமாய்-அடி சேர் முடியனராகி ..குரு நில மன்னர் முடி –
அரசர்கள் தாம் தொழ -முற்றத்தில் இருந்தவர்..பொடி சேர் துகளாய் -சிதைகிய பானையர் பிச்சை தாம் கொள்வர்-
நீர் குமிழ் போல -அண்ணல் அடியவர் ஆமினோ-அரும் தவம்-சனகாதிகளும் -மானச புத்ரர்கள்
கீழே அருளிச் செய்த தேவர்கள் ஒழிய அனுக்தமான அனைவரும் வந்தமை சொல்லிற்று
வஜ்ராயுதத்தால் 7 – 7- 49 கணங்கள் மருதுகள் பண்ணினானே -ஐராவதமும் –
ஆத்மாவால் கேட்டு மனனம் சிந்தித்து அர்த்த க்ரமம் படி மாற்றுவது போல இந்த்ரன் முதலில் சொல்லி-

திருப் பள்ளி உணர்ந்து அருளும் பொழுது அழகை காண
வித்யாதரர்கள் கந்தர்வர்கள் யக்ஜர்கள் -முற்  கோலி-இடம் இன்றி-நெருக்கு பட-நின்றார்கள்-மோகித்தார்கள்
த்வாரா பாலகர்கள் -இருக்க -சாந்தி நிலவு -தள்ளிக் கொண்டு இருக்க
சர்வ ஸ்வாமியான நீர் அடிமை கொள்ள திருப் பள்ளி உணர்ந்து அருள வேண்டும்

—————————

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை

தேவ சேனன் வந்தது பார்த்தோம் -குமர தண்டம்
இதில் தலைவன்-இந்த்ரன் தன் வாகனம் உடன் ச பரிகரனாய்-
தேவ ஜாதியை ஜாக்கிரதையாக பார்க்க நியமிக்க பட்டவன்-
தேர் இட்ட வகை செய்வானாய் -வளர்த்ததனால் பயன் பெற்றேன்-
மெய் காட்டு கொள்ள-தலை எண்ணி காட்டனும்- 33 கோடி பெயரையும் காட்டி –
மெய் -சரீரம் -நீர் கொடுத்த வேலை சரியாக பண்ணுகிறேன் என்பதை பார்த்துக் கொள்ளும்
எல்லாரும் போந்தாரோ போந்து எண்ணி  கொள்/பர தேவ்யா பாரமர்த்யம் –
பீஷாச்மாத் வாத பவ-வாயு இந்த்ரன் மிருத்யு ஆணை படி வேலை செய்பவர்/பர தேவதா பராமர்த்யாயம் –
இவர்களை பூ சூட்டி பண்ணுவதால் தான் பூர்வர்கள் மீண்டும் சேஷ பூதன் அவனுக்கே என்று சொல்ல

இப் பாட்டுக்கு தாத்பர்யம் இந்த்ரன் வந்தமை முதலில் – சொல்வது தான் –
த்ரஷ்டவ்ய முதலில் சொல்லி கேட்டு மனனம் தியானம் வேதம் சொன்னாலும் அர்த்த  க்ரமத்தால் -இப்படி ஆமோ என்னில்
ஸ்ரோதவ்ய முதலில் சொல்லி த்ரஷ்டவ்யம் கடைசில் கொள்வது போலே –
தேவர்கள் மருத்துக்கள் முன்னமே சொன்னதால் இந்திரனை சொல்லி சொல்லாத அனைத்து தேவர்களும் வந்தார்கள் —
அர்த்த க்ரமத்தால் -கொள்வதற்கு உதாஹரணம் –
அக்னி ஆகிதார் ஆகிதாக்னி -ஆகித ஆக்னி-எப் பொழுதும்  ஹோமம் பண்ணி கொண்டு இருப்பவர் போல-
பிரணவம் சப்தத்தால் இருந்தாலும் ஆத்மா ஸ்வரூபம் சொன்னாலும் –அ காரம் முதலில்–தாத் பர்த்யம் ம காரத்துக்கு தான் —
அவனுக்கு சொல்ல வேண்டியது இல்லை –அசித்துக்கும் சொல்லி பயன் இல்லை-
உபதேசமே ஜீவாத்மாவுக்கு தான் தேர்  தட்டிலும் முன் அமர்ந்தான் –அர்த்தத்தால்  –
பரமாத்மா முக்யம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்-ராஜ புருஷன்-ராஜா சேவகன்-பிரதான்யம் -போல

அண்டம் ஆகாசம் -அந்தரத்து அமரர் இவர்கள்- -அந்தரம் அண்டம் ஆகாசம் பர்யாயம் –
கேசவன் தமர் அல்லர் இவர்கள் -இவர் உள்ள இடம் வைத்தே இவர்களை –
பகவத் பக்தர்களை -கைங்கர்யம் இட்டும் அவனை இட்டும் -நிரூபகம் –
மாதவன் தமர் என்று -விதி வகை புகுந்தனர் -என்பதே நிரூபகம் -வாழ்ந்த இடம் கொண்டு இல்லையே –
இவர்கள் தங்கள் வாழ்ந்த இடம் கொண்டு செருக்கி இருப்பவர்கள் என்றவாறு
இவர்களை வஸ்த்வய இடம் வைத்து -பிரபன்னர் அநந்ய பிரயோஜனர்களை -கேசவன் தமர் -போல –
நந்தகோபாலன் கோவில் காப்பான்- தொண்டர் அடி பொடி-மண்டம் குடியார் இல்லை-கேசவன் தமர்-
மாதவன் தமர் -விதி வகை புகுந்தனர்-பகவத் பக்தர்களுக்கு பக்தி கைங்கர்யம் கொண்டே பெயர்-
தேவர்கள்- தேவ பட்டணம் உசத்தி என்று அந்தரத்து அமரர்கள் வர்த்திக்கும் இடத்தை இட்டு சொல்லும் இத்தனை-
திரு வேங்கடமுடையான்-தேசத்து இட்டு சொல்வது போல ஸ்வாதந்த்ர்யம் அகங்காரம் இவர்களுக்கும் உண்டு என்பதால்/-

அரும் தவ முனிவர்-
சப்த ரிஷிகள்-மானச புத்ரர்கள்- பிரம பாவனை மட்டுமே கொண்டவர்கள்
கர்ம பாவனைக்கு வர வில்லை இவர்கள்-தேவர் உபய பாவனை வேலையும் பண்ணி கொண்டு
இவர்கள்-அரும் தவ முனிவர்-கூட்டங்கள்- அமரர் கூட்டங்கள் முனிவர் கூட்டங்கள் மருதுகள் கூட்டங்கள் என்று கொள்ளலாம்-

பெரிய திரு மண்டபம் நுழைந்தார்கள் புகுந்தார்கள்-வந்தார்கள் இல்லை
வாசலில் -பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்த்ரனும் துன்னிட்டு புகல் அறிய –
சுந்தரம்-கந்தர்வர்- அழகாய் பாடுபவர்கள் -ஆகையால் சுந்தரர் –
வித்யாததரர் முன் கை வலி அதிகம் — யக்ஜர் மிருது ஸ்வ பாவம்  மயங்கி –
நெருக்கம் பட்டு மோகித்தார்கள்–இவர்கள் இங்கனம் பட வேண்டுமோ என்னில் திருவடி தொழ நசை–
உள் நெருக்கம் கண்டோம் –
புறம்பிலும் ஆகாசம் பூமி வித்யாசம் இன்றி–விவரமற- நெருக்கம்
வானத்திலும் உம்பரும் மண்ணின் கீழ் தானத்திலும்

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருப்பள்ளி எழுச்சி–6-இரவியர் மணி நெடும்–ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை -வியாக்யானம் – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 8, 2011

இரவியர் மணி நெடும் தேரோடும் இவரோ
இறையவர் பதினொரும் விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அரு முகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்
குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—6 –

பதவுரை

மணி–விலக்ஷணமாய்
நெடு–பெரிதான
தேரோடும்–தேரோடுகூட
இரவியர்–பன்னிரண்டு ஆதித்யர்களும்
இறையவர்–ஜகத்துக்கு நிர்வாஹகர்களான
பதினொரு விடையரும்–ஏகாதச ருத்ரர்களும்
மருவிய–பொருந்திய
மயிலினன்–மயில் வாகனத்தை யுடைய
அறுமுகன்–ஸுப்ரஹ்மண்யனும்
மருதரும்–மருத் கணங்களான ஒன்பதின்மரும்
வசுக்களும்–அஷ்ட வஸுக்களும்
வந்து வந்து–ஒருவருக் கொருவர் முந்திக் கொண்டு வந்து
ஈண்டி–நெருங்கி நிற்க
இவர்களுடைய வாஹநமான
புரவியோடு தேரும்–குதிரைகண் பூண்ட ரதங்களும்
பாடலும் ஆடலும்–பாட்டும் கூத்துமாய்
குமர தண்டம் புகுந்து–தேவஸேநா ஸமூஹங்கள் வந்து புகுந்து
ஈண்டிய வெள்ளம்–நெருங்கி யிருக்கிற திரளானது
அரு வரை அனைய–பெரிய மலை போன்ற
கோயில்–கோயிலில்
நின் முன்–தேவரீர் திருக்கண்ணோக்கத்திலே (நிற்கின்றது;)
அரங்கத்தமா! பள்ளி யெழுந்தருளாயே

இரவியர்-நெடு மணி தேர்– சிறந்த பெரிய 12ஆதித்யர்கள் 
இறையவர்
-சம்சார நிர்வாககர் –விடை-ரிஷபம் 11ருத்ரர்கள்
திரு நாங்கூர் திவ்ய தேசம் சுற்றி 11 ருத்ரர்-
இவரோ-
கை காட்டுகிறார்-
மருவிய மயிலினன் அரு முகன்
– தேவ சேனாபதி -மயில் விட்டு விலகாமல்-இருக்கிறவர்-அடையாளம்-வேண்டுமே
49 மருதர்  8 வசுக்கள் 
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்-
குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்-சேனையும் வந்தது –
குமர தண்டம்–போக பிரதானர்கள் அன்றோ இவர்கள் -பெரிய மலை போல
சகல தேவர்களும்-ஜகத்து நிர்வாஹகர்களாக -நாட்டினனான் அன்றோ இவர்களை  
நாட்டினான் தெய்வம் எங்கும் அபிமத சித்யர்தமாக ஆஸ்ரயிக்க வந்து நின்றார்கள்

ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் வியாக்யானம்

தேவ சேனாதிபதி உடன் ஜெகன் நிர்வாஹம் பண்ணும் இவர்கள் –
ச பரிகரமாக ஸூவ அபிமத சித்யர்த்தமாக இதற்காக நாட்டி வைத்துள்ளான்
ஒருவருக்கு ஒருவர் முற்கோலித்து- விலக்ஷணமான தேர்களுடன் வந்தார்கள்

தேவர் திரண்டு பரிச்சேதிக்க முடியாமல் மகா மேரு ஒத்து உள்ள கோயிலிலே
அநந்ய பிரயோஜனர்- பிரயோஜனாதி பரர் அனைவருக்கும்-சர்வருக்கும்  நிர்வாகராய்க் கொண்டு-

———————————-

ஸ்ரீ பெரியாச்சன் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம்

முற் கோலி கொண்டு வந்தார்கள்
தேவரீர் பணிக்கு அடைத்த – ஆதித்யன்-கதிரவன்-தவிர மற்றும் சோம்பி இருக்கிற ஆதித்யர்களும் வந்த பின்பு-
முன்பே கதிரவன் குண திசை வந்ததை சொல்லி –
இங்கு சோம்பி கிடக்கும் இவர்கள் -இவர்களே வந்த பின்பு நீர் பள்ளி எழுந்து அருள வேண்டாமோ –
ருத்ரன்-தமோ குணம்-அவர்களே வந்த பின்பு
இறையவர்-
ஜகன் நிர்வாகர்- இறையவர்-பசு அகம் மேவ பசு பதி-
பசு-பிராயர் மக்களுக்கு அதி பதி இருக்க வேண்டும்  என்று
வரம் பிரார்த்தித்து கேட்டு பெற்றான்-ரோதநாத் அழுகிறார் குதிக்கிறார்
ருத்ரன் ஸ்தாணு சம்பு சிவா –எட்டு  தரம் அழுது எட்டு பேர் வாங்கி கொண்டார்-
பிரார்த்தனை கோடி காட்ட இறையவர் என்கிறார் ஆழ்வார்
சர்வேஸ்வரன் போலே ஸ்வாபாவிகமாக இல்லையே இவன் –
அவர்கள் தேர் ரிஷபம் விட்டு  இறங்க–அவர்கள் இறங்கி  இழியவும் கூடும் –
இவன் மயில் உடனே கருவில் இருந்து வந்தால் போலே – தேவ சேனாபதி மயில் உடன் கூடவே இருப்பார்
பாட்டும் ஆடலும் திரண்டு பரி சேதிக்க ஒண்ணாத படி-பிரதம கடாஷத்துக்கு -உணர்ந்து அருள –

தேர் பூண்ட குதிரை –
அன்றிக்கே
இவர்களுக்கு வாகனமாக வந்த குதிரை என்றுமாம் –
குமர தண்டம்-
தேவ சேன பதி –
தண்டம்-
சேனை கூட்டம்
அன்றிக்கே
குமாரகளாகிய கூட்டம்-என்றும் 16 வயசில் தேவர்கள் என்பதால்
தண்டம்-ஆயுத பேதங்கள் உடன் என்றுமாம்
நால்வர் இருவரோ  -வெள்ளமாய் கூட்டம் –
அருவரை அனைய நின் கோயில் –
அணியனார் செம் பொன் –திருமாலை -24- -மேரு பர்வதம் போன்ற கோவில்-
அம்சன் பாகன்.த்வஷ்டா.விஷ்ணு அருணன்..பர்ஜன்யன்-அம்சம் பாகன் – –விவஸ்மான்-
பெயர்கள் உடன்  12 ஆதித்யர்கள்-விஷ்ணுபுராணம்
பிரதம கடாக்ஷத்துக்காக நான் முற்பட நான் முற்பட என்று நெருங்கி உள்ளார்கள்

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பள்ளி எழுச்சி-4–மேட்டு இள மேதிகள்-ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை -வியாக்யானம் – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 8, 2011

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--4-

பதவுரை

மேடு இன மேதிகள்–உயர்த்தியும் இளமையும் தங்கிய எருமைகளை
தளை விடும்–(மேய்கைக்குக்) கட்டவிழ்த்து விடுகிற
ஆயர்கள்–இடையர் (ஊதுகிற)
வேய்ங்குழல் ஒசையும்–புல்லாங்குழலின் நாதமும்
விடை–எருதுகளின் (கழுத்திற் கட்டியுள்ள)
மணி–மணிகளினுடைய
குரலும்–ஓசையும் (ஆகிய)
ஈட்டிய–இவ் விரண்டும் கூடின த்வநியானது
திசை பரந்தன–திக்குக்களெங்கும் பரவி விட்டது;
வயலுள்–கழனிகளிலுள்ள
சுரும்பு இனம்–வண்டுகளின் திரள்
இரிந்தன–ஆரவாரித்துக் கொண்டு கிளம்பின;
இலங்கையர் குலத்தை–ராக்ஷஸ வர்க்கத்தை
வாட்டிய–உருவழித்த
வரி இலை–அழகிய சார்ங்கத்தை யுடைய
வானவர் ஏறெ–தேவாதி தேவனே!
மா முனி–விச்வாமித்ர மஹர்ஷியினுடைய
வேள்வியை–யாகத்தை
காத்து–நிறைவேற்றுவித்து
அவபிரதம் ஆட்டிய–அவப்ருத ஸ்நாநம் செய்வித்தருளின
அடு திறள்–(விரோதிகளை) ஒழிக்க வல்ல மிடுக்கை யுடையனாய்
அயோத்தி எம் அரசே–அயோத்தியா புரியை ஆளுகையாலே எங்களுக்கு ஸ்வாமி யானவனே!
அரங்கத்தமா! பள்ளி எழுந்தருளாயே-.

ராவணனை  முடித்த-குலம்-கும்பனோடு நிகும்பனும் பட்டான்–எங்கள் விரோதி முடித்து வேள்வியை காத்த –
எங்கள் ஆராதனை ஏற்று கொண்டு-
மேதி-எறுமை-கிருஷ்ண கர ஸ்பர்சத்தால் பெருத்த
தளை-பந்தம் விடும்  ஓடும் ஓசையும்,
குழல் ஓசையும்–மணிகளின் ஓசையும் –பாட்டும் பக்க வாத்தியம் போல திசை பரந்தன
எட்டு திக்குகளிலும் —வயலுள்-இரிந்தன சுரும்பினம்-
கழனிகளில் வண்டு கூட்டங்கள் ஆரவாரத்து ரீங்காரம் –
வரி சிலை
-சார்ங்கம்-மா முனி-விஸ்வாமித்ரர் –
அவபிரதம்
-ஸ்நானம்-பூர்த்தி அடு-மிடுக்கு –எம் அரசே-அரங்கன் –

மேட்டு இள மேதிகள் -வளர்ந்த கிருஷ்ண கர ஸ்பர்சம் மூலம் வளர்ந்து -இளமை உடன் உள்ள எருமைகள்
தளை விடும் ஆயர்கள்-கட்டுக்களை அவிழ்த்து விட்டு -மாட்டுக் கொட்டில்களில்
வேயம் குழல் ஓசையும்
விடை மணி குரலும்-கழுத்துக்களில் கட்டிய மணி ஓசையும்
ஈட்டிய இசை -ஒலிகள் சேர்ந்து பாட்டும் பக்க வாத்யம் போலே
திசை பரந்தன
வயலுள் இரிந்தன சுரும்பினம் -கழனிகளில் வண்டுக்கூட்டங்கள் ஆரவாரித்து கிளம்ப -ரீங்காரம்
இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை வானவர் ஏறே-ராக்ஷஸ வர்க்கம் -மூல பலம் -அனைத்தும் அழித்து-
சார்ங்கம் பிடித்த அயோத்தி அம் அரசு -பிரதி நிதியாக உள்ள நம் பெருமாள் வானவர் ஏறு
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய -ஸ்நானம் -வேள்வி பூர்த்தி –
அடு திறல் அயோத்தி எம் அரசே!-மிடுக்குள்ள சாமர்த்தியம் -பராபிபவனை சாமர்த்தியம்
எம் அரசே -இங்கும் அரங்கத்து அம்மான் -ராமன் நமக்காக பள்ளி கொண்டு அருளி உள்ளான்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-

ஸ்ரீ நஞ்சீயர் வியாக்யானம் –

சக்கரவர்த்தி திரு மகனாய் அவதரித்து அருளி-விரோதி நிரசனம் பண்ணி-முன் இட்டு கொண்டு-
ஆஸ்ரித சம்ரஷணம்–ஆஸ்ரிதர்-மா முனி- அது போல உம் அனுபவ விரோதிகளை போக்கி ,
அனுபவிப்பிக்க திரு பள்ளி எழுந்து அருள வேண்டும்-

மேடு -கொம்புகள் வளர்ந்து -இளமை பிராயம்–
மேடு -கொம்பு வளர ஆரம்பம் -நஞ்சீயர் -மேடாக வளர்ந்தன என்றுமாம்
சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிகிறார்-கீர்த்தியில் பெருத்து மூர்த்தியில் சிரித்து எம்பார் போல்வார்-
பொழுது போக்க குழல் வூதுகிரார்கள் -கட்டுப்படாத மாடுகள் இல்லையே இவைகள் -ஆகவே ஊதுவது பொழுது போக்குக்காக
விரஜை-ரிஷப ஒலி எங்கும் ஒலித்ததாம்-ரிஷபங்கள் கொஞ்சமாக இருக்கும் குறுக்க வர அவை விலகும் —
இவை நகராமல் மேய்ந்து இருப்பதால் இவைகள் மணிகள் த்வணிக்காதே –
ஆகவே விடை மணி குரல் -பசுக்களின் நடுவில் ரிஷபங்கள்
விரஜா பூமியில் இந்த ஓசை எங்கும் பரந்த –
பாகவதம்-இதை கொண்டே-
கீசு கீசு-மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம்  -முப்போத்தும் கடைந்து ஈண்டிய வெண்ணெய்-
காசும் பிறப்பும் கல கல கை பேர்த்து ஒலி-நிரஸ்தய–அமங்களம் எல்லா இடங்களிலும் -போக்கி -இந்த த்வனி
ஸ்ரீ வைகுண்டம் வர போனதாம் இந்த ஒலி –
அலருகிற கால புஷ்பங்களில்-அந்த அந்த காலத்தில் அலரும்-மதுவை பானம் பண்ணும் வண்டுகள் ரீங்காரம்
பெரிய  ஆழ்வார் செண்பக மல்லி இத்யாதி –அருளியது  போல-

இலங்கையர் இத்யாதி
துர் வர்க்கத்துக்கு புகலிடமாய்-இலங்கை-நிர்வாகனான இராவணன் குலத்தை ச பரிகரமாக மாய்த்த –
நல்லோர் ஓர் இருவர் இருந்தாலும் கேட்காத-நிரசித்த சார்ங்கம் –
பெருமாள் வேண்டாம் -சார்ங்கமே போதுமே –
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் – வில்லாலே தான் எல்லாம் செய்தான்–கோல் எடுத்தால் தான் குரங்கு ஆடும் –
சமுத்திர ராஜன் பணிந்தான் -வில்லால் சேது -ஸ்ரீ சார்ங்கத்தை உடையவராய் –
ப்ரஹ்மாதிகள் அபேக்ஷிதம் முடித்தோம் -செய்யப் பெற்றோமே -என்று –
மேனாணிப்பும் உடையராய் -அஹங்காரம் இங்கு இவன் இடம் இருக்க வேண்டுமே –செய்து முடித்து அகங்காரம் கொண்டு–
விசுவாமித்திரர் யாகத்துக்கு விக்ந கர்த்தாக்கள் -ராவண வதத்துக்கு அடியானை -தாடகை தாடகாதிகள் –
அருணோதயம் போலே இது அதுக்கு -சமாராதானம் -நீராடி -சத்ருக்கள் மண் உண்ணும் படி – திரு அயோத்தியை நிர்வகிப்பர் –
அவதாரத்துக்கு பிற்பட்டாருக்காக இங்கே வந்து திருக் கண் வளர்ந்து – பெரிய பெருமாள் ஸ்ரீ ராமராக அவதரித்து
இவற்றை செய்து முடித்து மீண்டும் சயனம் – தீபாத் உத்பன்ன பிரதி தீபம் -சர்வம் பூர்ணம் -அர்ச்சையே -அயோத்தியைக்
காட்டில் திருவரங்கம் உகந்து அருளி – அனைவருக்கும் என்றும் இங்கு தானே –
சர்வாதிகரான தேவரீர் உணர்ந்து அருளி அடிமை கொண்டு அருள வேணும் என்கிறார் –

————————————–

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்–எருமை சிறு வீடு  அன்றி பெரு வீடு–
பனி புல் மேய்தல் சிறு வீடு மேய்தல்-பால போகம்-
மேட்டு இள -பெரு வீடு-ஒளி திக்கு எட்டும் பரவிய பின் -பெரு வீடாக கொள்ள வேண்டும்
வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்- ஆயர்களின் குழல் ஓசை –
நாகுகளின் மேல் செருக்கி இருக்கும் விடை எருதிகளின் மணி ஓசையும் -மணி குரல்-
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்-இரிந்தன சுரும்பினம்-
மது பானம் பண்ண வண்டுகளும் கிளம்பி ஓசை எழுப்ப /
ஆர்பாட்டம் அதிக்ரமித்து எங்கும் செல்லா நின்றது
மதுரமா வண்டு பாட மா மயில் ஆட -அதே கருத்து- அங்கும் ராவண நிரசனம் உண்டே –
சர்வ ரஷகர்-விரோதி நிரசனர்-எழுந்து அருள வேண்டும்-
மா முனி–விஸ்வாமித்ரர்= -பரித்ராணாயா சாதூனாம் / வேள்வி காத்து -தர்ம சமஸ்தாபனம்
ராவணன் ஆதிகளை  நிரசனம்- மூன்று செய்து-

கற்று கறவை-இளம் கன்றே பால் கொடுக்கும் கிருஷ்ண ஸ்பர்சத்தாலே/
பெரு வீடு -நிதானமாக பராக்கு அற்று மேயும்
அவர்கள் குழல் ஊத்துவார்கள்
இலங்கு வெங்கதிர் இள மதி யதனொடும் விடை மணி யடும் ஆயன் விலங்கல்
வேயின ஓசையுமாய் இனி விளைவது ஓன்று அறியேனே -8-5-7- -விரக தாபம்-
விடை மணி ஓடும் ஆயன் விலங்கின ஓசையும் -ரிஷப கதி- மணி சேர்ப்பார்கள்/
இராப்பத்து -திருவாய் மொழி மண்டபம் -தொடங்கி மணல் மேடு தொட்டதும் ஓடுவது ரிஷப கதி –
மணி சேவிப்பார்கள் -வட்டமாக தட்டில் அடித்து போவார்கள்
இள மேதிகள் வாய்க்கு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே -3-8-6–
ஞானம் இல்லா பசு மாடுகளும் நாங்களும் எழுந்து வந்த பின்
சர்வஞ்ஞர் நீர் எழுந்து அருள வேண்டாமோ-
நீர்-ஆகார நித்திரை பயம் மைத்துனம் துல்யாணி -ஆகாரம்- நித்தரை -ஆண் பெண் கலவி –
மக்களுக்கும் மாக்களுக்கும் பொது  /ஞானம் ஹீணன் பசு/-ஞானத்தால் சக்தியால் வாசி –இல்லா விட்டால் பசு ப்ராயர்-
ஈட்டம் -கூட்டம் /இசை -எங்கும் பரந்தன/திரண்ட த்வனிகள் திக்குகள் எங்கும் விஸ்திருதமாயின –
வெளி நிலம் வயல் தடாகங்களில் -காலை வேளை மலர்ந்த புஷ்பங்களில் மது உண்டு வண்டுகள் ரீங்காரம்-
கால புஷ்பங்கள் —செங்கழு நீர் தாமரை புஷ்பம் அலர்ந்து-வண்டுகள் தேன் பருக ரீங்காரம்/
கார் திறள்-மேகம் -வண்டுகள் கூட்டம் என்று நினைத்து மயில்கள் ஆட/-
பகவத் குணம் அனுபவித்து முக்தர்கள் சாமகானம் செய்வது போலே இங்கே வண்டுகள் –
உகந்து அருளின எல்லாம் உத்தேசம்

இலங்கையர் இத்யாதி
ராவண சந்தானத்தை வாட்டி -வாட்டுகை -நிஸ் சேஷமாக முடிக்கை -கரியாக்குகை/
மாருதியால் சுடுவித்தான் -என்றுமாம்-
கரி ஆகுமோ என்னில்-
வீர பத்னி ஆகையால் விரோதித்தற்கு சொல்லுவது –
கிள்ளிக் களைந்தான் போலே -அநாயாசேனே என்று காட்ட வாட்டிய -வீர பத்னி வழி அன்றோ –
ஆனை ஆயிரம் தேர் பதினாயிரம் அடல் பரி ஒரு கோடி சேனை காவலர் ஆயிரம்-தலை அற்ற கபந்தம் ஆடும் –
ஆயிரம் -ஏழரை நாழிகை ஆடின -கணீர் -ஓசை -பெரிய யுத்தம் என்பர் மற்றோர் –
அங்குள் அக்ர தான் ஹந்யாம் -நரஸிம்ஹ அவதார நினைவு -பெருமாளே ஸூக்ரவன் இடம்
ஸீதாயா தேஜஸால் தக்தாம் -ஸூந்தர காண்டம் -கற்பு கனல் -ராம கோப பிரபீடிதாம் -முற்றுகை இட்டது பெருமாள் கோபம் –

தீப்த பாகவ ஸங்காசா –காஞ்சனா பூஷணை -பொன்னால் அலங்கரிக்கப் பட்ட ராம பானம் –
கரி ஆக்குமே
வாட்டிய -அழிக்கும் என்றும் -நேயம் அஸ்தி-/
கற்புக் கனல் -தேஜஸா தத்தாம்-ராமன் கோபத்தால் பீடிப்பட்டு முற்றுகை இட்டு –
வரி சிலை –
ஏ வரி வெஞ்சிலை வலவா -தர்ச நீயாமான -ஆகர்ஷணா –
ஸ்ரீ ராமாயணம்–காஞ்சனா பூஷணை- அம்பை கொண்டாட இங்கு கோதண்டம் கொண்டாடுகிறார்-
வானவர் ஏறே-
இந்திரனுக்கும் அமராவதி பட்டணம் கொடுத்து ஸ்வர்க்க லோகமும் கொடுத்த படி–வேத அபஹார குரு பாதக தைத்ய பீடா –
விபீஷணனுக்கு இலங்கை கொடுத்தால் போலே –
மா முனி –
முனி மனன சீலர் -கவி ரிஷி முனி என்னும் ஆழ்வார் –
கிராந்தி காலம் தாண்டிப் பார்க்கும் கவி –
ரிஷி மந்த்ர த்ரஷ்டா –
விச்வாமித்ரர்-ரக்ஷ பரம் பெருமாள் -சித்த உபாயம் பற்றியதால் மா முனி –
முன்னால் முனியாக இருந்தார் -தம் தம் கார்யங்களை தாம் மனனம் பண்ணி -முனிகள்-
ஸூ ரக்ஷண சான்வயம் ஒழிந்து –ஈஸ்வர பிரவ்ருத்தி தடுக்க ஸூ பிரவ்ருத்தி நிவ்ருத்தி தானே ப்ரவர்த்தி –
நினைத்து இருந்து சிரமம் தீர்ந்தேன் -என்ற படி -ஏஹி பாஷ்ய சரீராணி –என்றவர்களும் மா முனி –
எங்கள் பக்கல் இருப்பது எல்லாம் குழைச் சரக்கு-
உன் அம்பு பார்த்தே இருந்தோம் என்றவர்கள் -அப்படி பட்டவர்களுக்கு மட்டுமா போவதாவது –
விச்வாமித்ரர் சொன்னது -நானும் முன்னால் எப்படியோ இருந்தேன் -விப்ர நாராயணன் நான் –
அடியேன் தொண்டர் அடிப் பொடி ஆனேனே -என்று காட்ட –
நான் மாறி அடியேன் ஆனால் போதுமே கைக்கொள்ள –
அத்வர த்ராணம் -யாகம் ரக்ஷித்து -அவபிரதம் ஸ்நானம் பண்ணி –
வந்து எதிர்ந்த தாடகை –மந்திரங்கள் கொள் மறை முனிவர் வேள்வியைக் காத்த –பராபிபவன சாமர்த்தியம் –
அடு திறல் —
அரசின் கடமை செய்து அருளினவனே -அயோத்தி அம் அரசே -கடமை செய்து முடித்தவன் –
தச வருஷம் சஹஸ்ராணி -தீர்த்தம் பிரசாதியாமல் -கோயிலில் பள்ளி கொண்டு அருளிய பலன் வேண்டாமோ –
கடாக்ஷித்து கைங்கர்யம் கொள்ள வேண்டுமே –
உத்திஷ்ட -நரசார்த்தூல – ரிஷிகள் திருப் பள்ளி எழுப்ப தான் எழுந்து அருளுவீரோ –
உங்களுக்கு நான் செய்தபடி அழகிதியோ -என்று வினவி குசலப் பிரசன்னம் பண்ணி அருள வேண்டுமே –
அடியோங்களை ரஷிக்க எழுந்து அருள வேண்டும் -என்றவாறு

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.