திரு அரங்க பெருமாள் அரையர் அருளி செய்தது..
மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர்
தொண்டர் அடி பொடி தொன் நகரம் வண்டு
திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி
வுணர்த்தும் பிரான் வுதித்த ஊர்-
வண்டு-திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி-வுணர்த்தும் –பிரான்-உபகாரகர்/நமக்கு பாடி அருளியதால்/
உதித்த – சூர்யன் போல உதித்து அஞ்ஞானம் போக்கினவர் /அவர் உதித்த ஊர் சீர் மன்னிய மண்டங்குடி என்பர் /சீமா பூமி-எல்லை நிலம்-பாகவத் சேஷத்வத்தில்-/
பரகத அதிசய ஆதான இச்சையா-பரனுக்கு ஏற்றம் செய்யும்-அடியார்க்கு என்னை ஆட் படுத்தாய்-மிக்க வேதியரால் சதா அனுசந்திக்க படும்-வேதியர் பகவத் சேஷத்வம் அறிந்தவர்/
மிக்க வேதியர் –மா மறையோர்– பாகவத சேஷத்வத்தில் ஈடு பட்டவர் -தொண்டர் அடியே சொரூப நிரூபகமாய் இருக்கும் இவரை-/
திருக் கண்ணங்குடி திரு குருங்குடி புள்ளம் பூதம் குடி-உகந்து அருளின நிலங்களில் பிரணவராய் -இங்கும் சொல்கிறது/இவர் மா மறையோர் என்பதால்-திரு மண்டங்குடி என்று சொல்பவர்களும் மா மறையோர் ஆவார்//அந்யோந்ய ஆஸ்ராயணம் //நன்மையால் மிக்க நான் மறையளர்கள்/இதனால் அது அதனால் இது போல/மா மறையோர் ஆகிறார் மிக வேதத்தின் உள் பொருளை அறிந்து /அடியார்ந்து …அடியார் அடியோங்களே-ஏழு தடவை பள்ளம் வெட்டினால் போல காட்டினார்
தொல்-பழைமை யான நகரம்–உறையூர் தான் ராஜஸ்தானம் கோழியூர் -சோழமன்னர்கள்//பகவத் பாகவத சம்பந்தமும் இருந்ததாலே பெருமை /
வட மதுரை வாமன ராம கிருஷ்ண சம்பந்தம்/நகரங்களிலே நல்ல வஸ்துகள் கிடைக்கும்
-அனுபவம் கிட்டும்-
நல்லார் நவில் குருகூர் நகரான்-திரு விருத்தம் –தன் ஊரை தானே பாட வில்லை-அரங்கனுக்கு என்றே இருந்த பெருமை/ வண்டு தினர்த்தவயல் தென் அரங்கர் –வயலுள் இருந்தின சுரும்பினம்-திரு மண்டங்குடி வண்டே- தொண்டர் அடி பொடி வண்டு சப்தமே திரு மாலையும் திரு பள்ளி எழுச்சியும்/
பூம் குவளை போதில் பொறி வண்டு கண் படுப்ப-நீர் பூவில் வண்டுகள் தங்கும்-வண்டுகள் நெருங்கிய வயல் -மஞ்சரி-பூம் கொத்து சுத்த பிருங்கா-தூங்கும் வண்டுகள்-பட்டர்-திரு பள்ளி எழுச்சி பாடஸ்ரீ ரெங்க ராஜ ப்ருங்கம்- வண்டுகள் எழுந்தன-பெரிய பெருமாள் தான் எழுந்தார்– ஸ்ரீ ரெங்க நாச்சியார் திரு முலை தடங்களில் சயனித்த வண்டு இவர்//பராங்குசபதாம்புஜ பருங்க ராஜன் -மாறன் அடி பணிந்த ராமானுஜர்-மா முனிகள் /பின்புள்ளாரும் நித்ய அனுசந்தானம் பண்ணும் படி உபகரித்த பிரான்-கிழக்கே சூர்யன்-அறிவில்லா மனிசர்க்கு -அறிவிலா மனிசர் எல்லாம் அரங்கர் என்று அழைத்தால் -இழந்தோம் என்ற இழவும் இன்றி இருக்கும் —
அறியா காலத்தில் ..அறியாதன அறிவித்த அத்தா-அஞ்ஞானம் போக்க -கதிரவன் குண திசை–கன இருள் அகன்றது-வெளி இருட்டு/இதை சொன்னால் உள் அஞ்ஞானம் போகும்-
——————————————
அவதாரிகை-
-நஞ்சீயர்-அநாதி காலம் அஞ்ஞானம்-உறங்குகிற இவரை நிரவதிக கிருபையால் பெரிய பெருமாள் உணர்த்தி அருள –
அநாதி மாயையா ஸூ ப்தா பிரக்ருதியால் -யாத ஜீவா பிரபுத்தியதே -அஞ்ஞானத்தால் உறங்கும் இவரை நிரவதிக கிருபையால் உணர்த்தி அருள -சேஷத்வ ஞானம் –பகவத் அனுபவ ப்ரீதி கார்யம் புருஷார்த்தம் -வரை அறிவித்து -இதுவே உணர்த்தி –
உணர்ந்து –
தேக விலஷணன் சேஷ பூதன் அவனே உபாயம் அவனே பிராப்யம்- பகவத் அனுபவ ப்ரீதி கார்ய கைங்கர்யம் அநந்ய சேஷத்வம் அநந்ய உபாயத்வம் அநந்ய போக்யத்வம் -அறியாமல் -வென்றியே வேண்டி –நின்றவா நில்லா நெஞ்சு-இருந்தவரை செருப்பு குத்த கத்ததவோ பாதி அவனை தவிர மற்ற ஞானங்கள் /
/ப்ரஹ்மம ஞானமே ப்ரஹ்ம தரிசனமே வேண்டும் //
போதரே என்று சொல்லி புந்தியுள் புகுந்து //-வேதம் களிப்புற்றது நாட்டிய நீச சமயங்கள் மாண்டன ஸ்வாமியால்/
ஸ்ரீமத் வேத பிரதிஷ்டாபன உபய வேதாந்தாச்சர்யர் //தூங்குபவனுக்கு கைங்கர்யம்-
மலர் மகளும் நில மகளும் கூசி பிடிக்கும் மெல் அடிகள் -மட்டுமே செய்ய முடியும் என்பதால் -அதனால் திரு பள்ளி எழுச்சி//
காம்பற தலை சிரித்து வாழும் சோம்பர் உகத்தி போலும் -கிடைத்த ஞானத்தை வெளி இட்டார் -ஸ்வரூப ஞானம் உணர்த்தி -திருமாலை -அருளி –
இத்தால் கைங்கர்யம் பிரார்த்திக்கிறார் /அதற்க்கு தக்க அனுஷ்டானம் –
நாட்டுக்கு வெளி சிறப்பை பண்ணி வைத்து நிர்பரராய்-திரு மாலை அறியார் திரு மாலை அறியாதவர் /
இவரைக் கொண்டு நிலையிடுவித்து -தன்னைத் தானே பாடி-இவரை கொண்டு பண்ணி வைத்து –
அத் தலை இத் தலையாய் அடிமை செய்ய பாரிகிறார்/
ப்ராப்ய பிராப்பகம் அவனே என்று உணர்ந்த பின்பு
திரு பள்ளி உணரும் படியும் ,
அழகு ஓலக்கம் இருந்த படியும் ,
திரு மாலை எடுத்து அழகு செய்யும் படியும் மனோ ரதித்து-இதுவே யாத்திரை
நாச்சியாருக்கு மாரி முலை முழஞ்சில் திரு பாவை பாசுரத்தில் இதுவே அனுசந்தேயம் /
நெடுமாற்கு-அடியார் அடியார் உடம் கூடும் இது அல்லால்–8-8–ததீய சேஷத்வம் ஞானம் பிறந்து -புருஷார்த்தம் அறுதியிட்டு –
கொண்ட பெண்டிர்–9-1-நாட்டுக்கு ஹிதம் அருளி /அடுத்து கிடந்த நாள் கிடந்தாய்—எழுப்பி கைங்கர்யம் ஆழ்வார் அருளுகிறார்/
அது போல/கௌசல்யா சுப்ரஜா விஸ்வாமித்ரர் போல-திருப்பள்ளி உணர்த்துகிறார் –
(-ஆதித்யன் உதய கிரியில் வந்து தோன்றினான் /கிழக்கே-
திரு வாதாரனத்துக்கு சமுசிதமான ஏற்புடைய உபகரணங்களைக் கொண்டு – துர் மானிகளாய் தேவ ஜாதிகளும்-
அகங்காரம்-அவன் பெருமைக்கு ஏற்று பண்ண முடியும்/ அவனுக்கு பண்ண முடியுமா என்ற எண்ணம்/
பக்ன அபிமானர்களாய் திரு கண் நோக்குகாகா தெற்கு -ஆண்டாளை நோக்கி/நிர்மால்ய சேவை முக்கியம்/
பிரதம கடாக்ஷத்துக்காக -முற்கோலித்து நின்றார்கள் முப்பத்து முக் கோடி தேவர்களும் /
சர்வ ரக்ஷகராய் -ஸ்ரீ யபதியாய் -ஆச்ரித வத்சலராய் -சர்வ ஸமாச்ரயணீயன்–
அடியேனுக்கு உணர்ந்து அருளினீர் -பொன் வட்டில் பிடித்து புக பெறுவேன் ஆவேனே-
பிரஜைகளைக் காட்டி ஜீவனம் வேண்டுவரை போல தேவ ஜாதிகளை காட்டி தான் பெறுகிறார் )-
————————————————————————–
அவதாரிகை-பெரிய வாச்சான் பிள்ளை-
இவ்வாழ்வார் ஆகிறார் -சொரூப உபாய உபய-தத்வ ஹித புருஷார்த்தம் அறியாமல்-விவேக சூன்யராய்-
இதுவே உறக்கம் –
தேகத்தில் ஆத்மா புத்தி பண்ணி ,தத் அனுபந்திகளான சப்தாதி விஷயங்களில் மண்டி –
தெரிவில்லா அளவில்லா சிற்று இன்பத்தில் ஆழ்ந்து/தம் உடன் சேர்ந்தாரையும் தத் ஸ்வாபம் ஆக்கி போரா நிற்க /
மாதரார் கயல் கண் –இத்யாதி -இருந்தவரை மாற்ற –போதேரே என்று புந்தியில் புகுந்து–அழகனூர் அரங்கன் /
நிர்ஹேதுகமாக கிருபையால் தம் வடிவழகு காட்டி -சரம உபாயம்-இவர் அழகில் மயங்கி இருந்ததால்-
விஷயாந்தர ப்ராவண்யம் மாற்றி தன் ஸ்வரூப அனுரூபமாக தன் பக்கல் அபிநிவேசம் பெருக்கி
அப் பொழுது ஒரு சிந்தை செய்தே தாசர் கண் அழகில் மயங்கி இருக்க
ஸ்வாமி அரங்கன் திரு கண்களை காட்ட சொல்லி திருத்தினாரே –
சுபாஸ்ர்யம்-மாதரார் -கயல் கண் என்னும் வலை யுள் பட்டு அழுந்துவேனை-போதரே என்று சொல்லி
புந்தியுள் புகுந்து தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகனூர் அரங்கம்–
இது இருந்தால் அது வராது அது இருந்தால் இவன் வர மாட்டான்- வெளியில் அனுப்ப அவன் திருவடி பற்றனும்//
நிர்கேதுக கிருபையால் -விஷயாந்திர பிராவண்யத்தை மாற்றி தன் பக்கலில் அபிநிவேசம் பிறப்பிக்க –
சொரூப அநுரூபமாக/ இவரும்– ப்ரீதி கார்ய கைங்கர்யம் பாரிப்புடன்-பிரார்த்தித்து –
உண்டு உமிழ்ந்த எச்சில் தெய்வம் திரு இல்லா தேவரை தேவன் மின்
-எங்கும் திரிந்து பர பரப்பும் பாரிப்பும் அதிகம் திரு மழிசை ஆழ்வார்/
அது போல இவரும் பாரிப்புடன் -அக்ரூரர் பாரிப்புடன் இருந்தால் போல/
அர்ச்சிராதி கதி சிந்தனமும் திரு வேங்கட யாத்ரையும் பாரிக்க வேண்டும்/
பெரிய பெருமாளோ– திரு கண்களால் குளிர நோக்குதல் -சம்பாஷ -மந்தஸ்மிதம்-
ஆற்றம் கடை கிடக்கும் கண்ணன்-யாராவது கடாஷம் பெற வருவார்களா என்று இருக்கிறான் அவன்-
கையை நீட்டி அணைத்தல்–அமுத சாகரத்தில் அழுத்தி — குசல பிரசன்னம் பண்ணுதல்–
ஸ்ரீ வைகுண்ட கத்யம் -ஸ்மிதம் -அமிருத சாகரத்தில் அழுத்தி -அருளிச் செய்த படி -அந்த அனுபவம் இங்கேயே எதிர்பார்த்து –
சிரசா தேவகா ப்ரதிக்ரஹணாதி-பீஷ்மர்-யுதிஷட்ரர் மோட்ஷ தர்மம் -தலையால் தரித்து கொள்கிறான்-சூடி கொடுத்த மாலை-
சூட்டு நன்மாலைகளை சிரசால் வகுத்தல் செய்யாமல்-பள்ளி கொண்டு அருளினான் //
இதற்கு -அநாதரவு காட்டாதவன்-உண்டது அறாமையாலோ-ஜீரணம்–
உலகம் உண்ட பெருவாயன் அன்றோ-தமோ குணம் -சோம்பலும் தூக்கமும்-சுத்த சத்வ மயன்-சோறே தேவை இல்லை/
இதற்க்கு நிபந்தனம் என்ன-
அநாதரம் என்ன ஒண்ணாது -ப்ரீதி மிக்கு
உண்ட மயக்கம் என்ன ஒண்ணாது
தமஸால் என்ன ஒண்ணாது
ஸ்தப்தோசி – பெருமையால்-நாமா கொண்டு -இவரை திருத்தினோம் –
பேச்சு எழாமல் ஸ்தம்பித்து கிடக்கிறான்-
தட்டு தட்டி நில உலகில் வர வைக்கணும்- வேத நூல் ..ஆதலால் பிறவி வேண்டேன்–
பிரத்க்ருதியில் நிர்வேதம்-வெறுப்பு வந்ததே /
-ஞான விசேஷம் பிறந்தபடியையும் –
வான பிரஸ்தம்-வைராக்யம் வளரவே
புல்கு பற்று அற்றே /நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து/
ஆண்டான் ஆழ்வான்-மொத்தம் விட்டே பற்றனும்-அப்படி என்றால் நீர் ஒருவரே அதிகாரி-/
கொஞ்சம் விட்டு திருவடி பற்றி அவனை வேண்டி மீதி விடலாம்//
போனகம் செய்தசேஷம் தருவரேல் புனிதம் அன்றே –
ததீய சேஷத்வம் இரண்டாவது ஆச்சர்யம் /
கிடைப்பது துர் லபம் –
சொரூப யாத்தாத்மிக ஞானம் பிறந்தபடியையும்–
இச் சுவை -தத்வ த்ரயம்-ஞானம் பெற்று -பிரகிருதி -புருஷ -/
பிரகிருதி புருஷ ஆத்ம யாதாத்ம்ய ஞானம் தத்வ த்ரய ஞானம்-பிறந்தபடியையும்-
காவலில் புலனை வைத்து –இந்த்ர்யங்களை நியமித்த படியும்/
குளித்து மூன்று அனலை — உபாயந்தரங்களில் துவக்கு அற்ற படியும் /
உன் அருள் என்னும் ஆசை தன்னால் –உபாய யாதாத்மிக ஞானம் பெற்றபடியையும்-அனுசந்தித்து /
சோம்பரை உகத்தி போலும்-நிரபரோர் நிரபரயோச்மி/-உறங்கி போக -ஆத்மாநாம் வாசுதேவம்—
தன்னை தானே அனுபவித்து கொண்டு -ஜகத் ரக்ஷண சிந்தையும்-
இவரை புகுர வைத்த தன் வைபவம் அனுசந்தித்து-நினைத்து கொண்டு//
வரவால் ஓன்று இல்லையால் வாழ்வு இனிது –
நிர்ஹேதுகமாக அவன் தானே திருத்துகிறான்-தயா தேவிக்கு சோறு அபராதங்கள்-
நாகணை மிசை நன்கு -நன்கு ஒடுங்கி யோகு அணைவான் –
இவரை போல அனைவரையும் திருத்த இவரை கொண்டு திருத்த -தம் பக்கல் பிரவணராக்க
இந்த்ரிய வஸ்ராய் கை கழிந்தார் முன்பு –
மாதரார் கயல் கண் –
உறங்காமல் ரக்ஷண சிந்தைக்கு பிரமாணம் காட்டி
அநித்ரம் சததம் ராமக -லஷ்மணன்-விரகத்தால் தூங்க வில்லை ராமன்-
தேசும் அடியரோர்க்கு அகலலாமே -கை புகுந்த பின்பு கரசை கெட்டு-கவலை இன்றி/
எம்பிராற்கு ஆட செய்யாது என்-கைங்கர்யம் கொள்ள -சமயா போதித்த -உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்/
திரு பள்ளி உணர்த்தி உனக்கே ஆட் செய்யவோம்/
உன் அடியார்க்கு ஆட் படுத்தாய் ததீய பர்யந்தம் கைங்கர்யம் பிரார்த்திக்கிறார்-
(திரு பள்ளி உணரும் படியும் ,அழகு ஓலக்கம் இருந்த படியும் , திரு மாலை எடுத்து அழகு செய்யும் படியும் மனோ ரதித்து —
நாச்சியாருக்கு மாரி முலை முழஞ்சில் திரு பாவை பாசுரத்தில் இதுவே அனுசந்தேயம் /
நெடுமாற்கு-அடியார் அடியார் உடம் கூடும் இது அல்லால்-ததீய சேஷத்வம் ஞானம் பிறந்து /
கொண்ட பெண்டிர் நாட்டுக்கு ஹிதம் அருளி /அடுத்து கிடந்த நாள் கிடந்தாய்-எழுப்பி கைங்கர்யம் ஆழ்வார் அருளுகிறார்/
அது போல/கௌசல்யா சுப்ரஜா விஸ்வாமித்ரர் போல/பெரிய பெருமாள் எழுந்து அருளும் அழகை பாரித்து-)
சமயா போதாதா -சீதா பிராட்டி எழுப்பியது –
ஆம் பரிசு அறிதல்-கைங்கர்யம் யாதாம்யம் -கொள்ளுதல்
அஹம் சர்வம் கரிஷ்யாமி-ஜாக்ரதா –கிரியதாம் இதி மாம் வத —
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி-சர்வ தேச சர்வ கால சர்வ கைங்கர்யம் பிரார்த்தித்த படியும்,
தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே அவன் உகந்த கைங்கர்யம் –
ஜெய தேவர்—அஷ்டபதி -கோபிகானாம் தண்டனம் மம சிரசா மண்டனம் நந்தனம்-
அதுவே ஆபரணம் என்ற திரு உள்ளம் -அதுவே விருப்பம்-
எண்ணெய் சுவடு -கண்ணனே எழுதின ஐதிக்யம் -எல்லாம் அவன் சங்கல்பம் –
நாறாய் பழன மீன் கவர்ந்து உண்ண தருவன்-ஆச்சார்யர் பிடித்ததை தர வேண்டும்-எனக்கே ஆட் செய் —
தனக்கே ஆக எனை கொள்ளும்-முகப்பே கூவி பணி கொள்ளாய்/ ஏவி பணி கொள்ள வேண்டும்/
தூங்கி இருக்க கைங்கர்யம் ஏவி கொள்ள முடியாதே –
பிரபாத ஸூ சகங்களை சொல்லி -விடிந்த அடையாளங்களை சொல்லி –
ஏவி பணி கொள்ளும் கர்மாக்கள் உண்டே சொல்லி –ஸ்வாமி- ஆணை இட வேண்டும் —
திருமலைக்கு திருப்பள்ளி எழுச்சிக்கும் வாசிகள் —
1-பெரிய பெருமாள் உணர்த்தி அருளினார் திரு மாலை/இவர் எழுப்புகிறார் இதில்/
2-சொல் இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே — வாசிக கைங்கர்யம் அதில் –
ஆழ்வார் போல திரு மங்கை ஆழ்வார் காகிக மதிள் கட்டி வாசிக கைங்கர்யம்///தொடை ஒத்த துளவமும் –
காகிக கைங்கர்யம் இங்கு/
3-எம்பிராக்கு இனிய வாறே–பெரிய பெருமாளுக்கு இனிய கைங்கர்யம் பெற்று நின்றார் அங்கு
அங்கு அடியார்க்கு உகந்த கைங்கர்யம் இங்கு /
4-பெரிய பெருமாள் கிருஷி அங்கு சொல்லி-இதில் அவர் உடைய கிருஷி பலித்ததை சொல்கிறது /-
5-எளியதோர் அருளும் அன்றே பிரார்த்தித்தார் /அவர்களுக்கு நாலோலக்கம் அருள்–ஸம்ருத்தியை ஆசாசிக்கிறார் –
பர அனுபவம் கேட்கிறார் இதில்/
இப்படி பிறந்த பாகம் -பரிபக்குவமான படி –
(-ஆதித்யன் உதய கிரியில் வந்து தோன்றினான் /கிழக்கே-திரு வாதாரனத்துக்கு சமுஜிதனமான-
துர் மானிகளாய் தேவ ஜாதிகளும்-அகங்காரம்-அவன் பெருமைக்கு ஏற்று பண்ண முடியும்/
நிர்மால்ய சேவை முக்கியம்/பிரதம கடாக்ஷத்துக்காக -முற்கோலித்து நின்றார்கள் முப்பத்து முக் கோடி தேவர்களும் /
சர்வ ஸமாச்ரயணீயன் –
Leave a Reply