302-
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் -7
காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் யானிலேன் -நாச்சியார் திருமொழி -53
303-
மற்றுமோர் தெய்வம் உண்டே -9
தெய்வம் மற்று இல்லை பேசுமினே -திருவாய்மொழி -4-10-3-
304-
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கம் -17
ரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கம் –திருக் குறும் தாண்டகம் -13
305-
குளித்து என் கண் இல்லை -25
நோற்ற நோன்பு இலேன் -திருவாய்மொழி -5-7-1-
306-
குரங்குகள் மலையை நூக்க -27
தலையால் குரக்கினம் தாங்கி -பெரியாழ்வார் திருமொழி -4-1-3-
307-
தாவி யன்று-35
திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் -திரு வாய் மொழி -1-5-3-
308-
சிக்கெனச் செம்கண் மாலே -35
சிக்கெனப் பிடித்தேன் -திருவாய்மொழி -2-6-1-
309-
வள வெழும் தவள மாட -45
மாட மாளிகை சூழ் மதுரை -நாச்சியார் திருமொழி -4-5-
310
கவள மால் யானை -45
கவளக் கடா களிறு -திருவாய்மொழி -4-6-5-
————————————————————————————————————————————
மேட்டிள மேதிகள் தளை விடும் ஆயர்கள் -திருப் பள்ளி எழுச்சி -4
எறுமை சிறு வீடு மேய்வான் பறந்தன -திருப்பாவை -8
——————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply