Archive for the ‘உபதேச ரத்ன மாலை’ Category

உபதேச ரத்ன மாலை-53-70 – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

August 8, 2011
அன்ன புகழ் முடும்பை அண்ணல்  உலகாசிரியன்
இன் அருளால் செய்த கலை யாவையிலும் –உன்னில்
திகழ் வசன பூடணத்தின் சீர்மை ஒன்றுக்கு இல்லை
புகழ் அல்ல இவ் வார்த்தை மெய் இப் போது–53
முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தன்னை மிக கொண்டு கற்றோர் தம் உயர்க்கு -மின் அணியா
சேர சமைத்தவரே சீர் வசன பூடணம் என
பேர் இக் கலைக்கு இட்டார் பின்–54
ஆர் வசன பூடணத்தின் ஆழ பொருள் எல்லாம் அறிவார் ?
ஆரது சொல் நேரிலனுட்டிப்பார் ?–ஓர் ஒருவர்
உண்டாகில் அத்தனை கான் உள்ளமே!  எல்லார்க்கும்
அண்டாத தன்றோ அது ?–55
உய்ய நினைவுடையீர் உங்களுக்கு சொல்லுகின்றேன்

வைய குரு முன்னம் வாய் மொழிந்த –செய்ய கலை
யாம் வசன பூடணத்தின் ஆழ பொருளை கற்று அதனுக்
காம் நிலையில் நில்லும் அறிந்து -56
உய்ய நினைவு உடையீர்–ஆழ்ந்த பொருளை கற்று–அதனுக்கு ஆம் நிலையில் நில்லும் அறிந்து–விஷயம் தெரிந்து அனுஷ்டிக்க வேண்டு.விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பார்–கேட்டு அதன் படி அனுஷ்டிப்பார்..

தேசிகர் பால் கேட்ட செழும் பொருளை சிந்தை தன்னில்
மாசறவே ஊன்ற மனனம் செய்து –ஆசரிக்க
வல்லார்கள் தாம் வசன பூடனத்த்ன் வான் பொருளை
கல்லாதது என்னோ கவர்ந்து -57
என் நினைந்து போக்குவர் -இப் போது ஆழ்வார்..மேல் விழுந்து பசியன் சோற்றை கண்டது போல் கவர வேண்டும்..எதிரேக முகத்தால் அருளுகிறார்

சச் சம்பிரதாயம் தாம் உடையோர் கேட்டக்கால்
மெச்சும் வியாக்கியை தான் உண்டாகில் –நச்சி
அதிகரியும் நீர் வசன பூடனத்துக் கற்ற
மதி உடையீர் ! மத்தியத்தராய்-58
ஆதாரத்துடன் வியாக்யானம் பிடித்து கொண்டு அதில் அற்று தீர்ந்தவறாய்–சச் சம்பிரதாயம்-குரு முகத்தால் அறிந்து கொண்டு..-மெச்சும் படி–ஸ்ரீ ராமாயணம் பலர் சொல்ல பலர் கேட்டார்கள் மிதிலை செல்வி –தனி கேள்வி–திரு வாய் மொழியோ இன்பம் பயக்க எழில் மிகு மாதரும் தானும் சேர்ந்து கேட்டார்கள்..பொன் கிடைத்தால் போல் பிடித்து கோல வேண்டும் -நித்தில தொத்து –வியாக்யானம் தா உண்மையான நிதி–தன் உடைய வியாக்யானம் -பிள்ளை லோகம் ஜீயர் அருளுகிறார்..ஆய ஜகன்னதாச்சர்யர் வியாக்யானமும் உண்டு..நாலூர் ஆச்சான் பிள்ளை அருளிய வியாக்யானமும் இருந்ததாம்..மத்யச்தராய் இருந்து கோல் தூக்கி பார்த்து ..-
சீர் வசன பூடணத்தின் செம்பொருளை சிந்தை தன்னால்
தேரிலும் ஆம் வாய் கொண்டு செப்பிலும்  ஆம் –ஆரியர்காள்
என் தனக்கு நாளும் இனிதாக நின்றதையோ
உம தமக்கு எவ் இன்பம் உளதாம் -59
போக்யமாய் இருக்கும் என்கிறார்..சிந்தையால் நினைத்தாலும் பேசினாலும்எப் பொழுதும் போக்கியம் தான்….எனக்கு-உங்களுக்கு எவ் வளவு இன்பம்–ஆரியர்காள்–உபன்யாசம் ஆரு பாசுரம் அருளி–மா முனி போன்ற ஸ்ரீ வசன பூடணம் அறிந்தவர்கள்–பொலிக பொலிக பொலிக -ஆழ்வார் பாசுரம் போல்-மங்களா சாசனம் திருந்தின அடியார்களுக்கு /ஸ்வேதா தீப வாசிகள் வந்தார்கள் இதை பார்க்க அவர்களுக்கு பல்லாண்டு பாடுகிறார்..அது போல் இங்கும் தன்னால் திருத்த பட்டவர்களை..செம் பொருள்–பத்துடை அடியவர்களுக்கு எளியவர் பிறர்களுக்கு அறிய வித்தகன் போல்..-சிந்தையினாலும் .தந்தை –அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா அமுதன்–அது போல் ஸ்ரீ வசன பூஷணம் –கையார் சக்கரத்து –ஐயோ கண்ணா பிரான் விதி வாகின்றது காப்பார் யார்–பொய்யே கைம்மை சொல்லி–பொய் =ஜகத்தில் உள்ளோரை ஏமாற்ற —கைம்மை சர்வேஸ்வரனை ஏமாற்றுவது – விதி -ஈஸ்வரனின் நிர்கேதுக கிருபை..புறமே புறமே ஆடி–மெய்யே பெற்று ஒழிந்தேன்–கிடைத்தது பரம பதம்—காரணம் விதி வாய்கின்ற்றது-காப்பார் யார் -நிகேதுக கிருபை தலையில் விழுந்தது ..கைங்கர்யம் தடுக்க ஆள் இல்லை..ஈஸ்வரன் பிராட்டி நாம் மூவரும் தடக்கலாம் புறப் பட்டது அவன் இடம் இருந்து கிளப்பி விட்டது பிராட்டி தடுக்க சக்தி இல்லை நமக்கு–ஐயோ..–ஆழ்வார் பெயர் -சொன்னதும் அமுதூரும் ஏன் நாவுக்கே– மூன்றாவது தட்டு ஸ்ரீ வசன பூஷணம்-வேத வேதாந்தம் ஆழ்வார் பாசுரம் ரகஸ்ய த்ரயம் மூன்று தட்டுகள் போல்–ஸ்ரீ வசன பூஷனத்தில் ஈடு பாடு மா முனிகளுக்கு –உபதேசம் பண்ண நமக்கு இனிதாக இருக்கும் என்கிறார்- உம தமக்கு எவ் இன்பம் உளதாம் என்கிறார்..மா பாவம் விட அரக்கு பிச்சமை -கோபால கோளரி–உலகு எழும் சுத்தி திரியும் பெரியோன்-பெரிய பாவம்–சந்தார் தலை கொண்டு திரிந்தான்—-மா பாவம்-விட வேதாபகார குரு பாதக -வியர்வை கொண்டு-நரக நாசன் ஹர சாப விமோசனம் திரு கண்டியூர்….அது போல் ஆனந்தம் நம்மை பொறுத்து ..

பிள்ளை உலகரியன் அருளிய ஸ்ரீ வசன பூஷண மகிமை–இது வரை சொல்லி–பாவின் இன்சைஐஸ்வர்யம் தாண்டி/கைவல்யம்/பகவான்/சரணா கதி /பிரீத்தி கார்ய கைம்கர்யம் /ஆழ்வார் திரு நாமம் இனிக்கும்/பா/இசைப்பா இசைத்து பாடும்-இசை ஒன்றே போதும் பல படிகள் தாண்டி–
தன் குருவின் தாள் இணைகள் தன்னி லன் பொன்றில்லாதார்
அன்பு தன்பால் செய்தாலும் அம்புயைகோன் -இன்ப மிகு
விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான்
ஆதலால் நண்ணார் அவர்கள் நாடு –60
மேல் உள்ள 11 பாசுரங்களுக்கும் சந்க்ரகமான அர்த்தம் -சூத்திரம் படி அருளி செய்கிறார் பிரமாணம்/-அதிகாரி நிஷ்ட்டை இப் பாசுரம் கொண்டு அவர்களை சிரித்து இருப்பார் சரம பார்வை..மூன்று பாகம்-குரு தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார்..-ஈஸ்வரன் இடத்தில் அன்பு செய்தாலும்–திரு மந்த்ரம்/திரு பிரிதிக்கு மந்த்ரத்திலும்/மந்த்ரத்தில் உள்ளீடான வஸ்து/குரு-பத்ரி நர நாராயணன்-இரண்டு பதிகம்–பகவானே அம் தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அன்பன்–நித்யர் இடம் காட்டும் அன்பை/ தேவிமார் இடம் காட்டும் அன்பை ஆழ்வார் இடம்..-உடம்புடன் கூட்டி செல்ல ஆசை பட்டான் –24 கழித்து-இந்த்ரியங்கள் -ஐ ஐந்து முடிப்பான் சொன்னது திரு வாய் மொழி–ஞானியை விக்ரகதோடு ஆதரிப்பான்…வேறை மண் பற்று கழலாமல் சூடுவது போல் பக்தி வளர்ந்த திருமேனி என்று..-அருள் தருவான் அமைகின்றான் -அருள் பெறுவார் தம் அடியார் தம் அடியேன் –மற்ற பேர் தர்மம் பண்ணுவதை விட தன் வர்ணாஸ்ரம தர்மம் பண்ணுவது சிறந்தது..-அர்த்தம் இல்லை-யாரும் எதையும் பண்ணலாம் என்பதே கூடாது ஞான மார்க்கம் விட கர்மம் சிறந்தது என்கிறான் கீதையில்…தனக்கு என்று இருக்கும் ஆச்சார்யர் திரு அடியில் விழுவதே சிறந்தது…நலம் அந்தமில் நாடு-வேண்டி இரான்-கொடுக்க மாட்டான்-சரண் ஆகும் தனது தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் மோட்ஷ பிரதத்வம்–திரு கண்ண புரம் சௌரி பெருமாள்..செம் தழலே .–பாசுரம் ..நீர் இன்றி இருந்தால் –.உலர்ந்து விடும்–ஜலத்தில் இருந்தால் தான் அலர வைக்கும் கதிரவன் தாமரையை ….ஆச்சார்யர் சம்பந்தம் நீர் பசை போல்–அலர மாட்டான் மட்டும் இல்லை-உலர்த்துவான்..ஆச்சர்ய சம்பந்தம் இருந்தால் தான் ஈஸ்வரன் மோட்ஷம் கொடுப்பான்..ஞான விகாசம் செய்பவர் ஆச்சார்யர்–

ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே வுடைய
னான குருவை அடைந்தக்கால் –மா நிலத்தீர் !
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும் -61
உபாய அத்யாவசாயம்-பேரு தப்பாது என்று துணிந்தும் பேற்றுக்கு துவரிக்கை -இப் படி பட்ட ஞானம் -வழு இலா அடிமை செய்ய வேண்டும் துவயத்தை அனுஷ்டித்து/ இவை நல்லது தீயது விவேக ஞானம் மட்டுமே போதும் அடுத்து/ பற்றி விடுகையே அனுஷ்டானம்..வீடு முன் முற்றவும் வீடு செய்து –..புல்கு பற்று அற்றே –பாம்பு ரூப நாசம் இது சொரூப நாசம்–பிடிக்கும் முன் விட வேண்டும்….ஞானமும் வேண்டும் அனுஷ்டானமும் வேண்டும்.. நொண்டி குருடன் இருவரும் -மேல் உட்கார்ந்து தோளில்–அக்னி ஜுவாலை இருக்கும் காலம்..குரு-அஞ்ஞானம் கெடுத்து ஞானம் கொடுப்பவர் நாரதர்-நார நரன் உடன் சம்பந்த பட அஞ்ஞானம் தா கெடுக்கிறான்- ததாதி கொடுக்கிறார் ஞானம் கொடுக்கிறார் -அடைந்தக்கால்- நெடு மர களம்  கரை அடைந்தது போல் –மா நிலத்தீர் -குருக்கள் இருக்கும் தேசம் காலத்தில் இருக்கும்  பாக்கியம் உள்ளவர்கள்…தேனார் கமல திரு மா மழல கொழுநன்-தானே வைகுந்தம் தரும்..ஆச்சர்யனே வைகுந்தம் தரும் முதல் அர்த்தம்..திரு மால் இரும் சோலை –என் நெஞ்சு நிறைய புகுந்தான் விஷ்ணு சித்தர் கோவில் கொண்ட — அரவதமிளி யினோடும் பாற் கடலோடும் அரவிந்த பாவையும் தானும் அகம் பட வந்து புகுந்தான்.. –ஏசல் கண்டு அருளுகிறான் ஆழ்வார் திரு உள்ளத்தில்..குழம்பு ஒலி கேட்கிறதே…அவனே வந்து சேர்ந்த பின் இவனே கொடுக்கிறான்..புருஷ கார பூதையும் உண்டே–கொழுநன் தானே–கொடுக்காமல் இருக்க  முடியாது–கடகர் பட்சிகள்-தூது விடுவர்–செம்கால மட நாராய்–எம் காதல் தலை மகனுக்கு உரைத்தியாகில் செரப்பாரை பட்சிகள் ஆக்கி..சிறகுகள் ஞானம் அனுஷ்டானம்..அரு கால சிறு வண்டு–விரைந்து போக அரு கால்/தன் தலை மேல் பொருத்தி -ஆச்சார்யர் பத்னி குமாரர் தலை முழுவதும் கொள்ளலாமே…ஆரு பதத்தில் நிலை- துவயம் ஷட் பதம்–வைகுந்தம்-அவன் சொத்து பிடித்தவர்க்கு கொடுப்பன்..

உய்ய நினைவு உண்டாளில் உம குருக்கள் தம் பதத்தே
வையும் அன்பு தன்னை இந்த மா நிலத்தீர் !–மெய் யுரைக்கேன்
பையரவில் மாயன் பரம பதம் உங்களுக்காம்
கை இலங்கு நெல்லி கனி -62
விண்ணாடு உங்களுக்குஎளிது-பட்சிகள் இடம் சொல்கிறார் ஆழ்வார்..கை இலங்கு நெல்லி கனி போல் பரம பதம் சம்சாரம் நஞ்சுக்கு நல் மருந்து பதினெட்டு ரகஸ்யங்கள்….61st பாசுரம் உயிர் பாசுரம்..-எல்லே இளம் கிளியே சிடம் சிறு காலே திரு பாவையில் உயிர் பாசுரங்கள்..–ஆச்சார்யர் பற்றின ராஜ குல மகாத்ம்யத்தால் பரம பதம் தானே கிட்டும்..–ஆச்சர்ய சம்பந்தம் நீர் பசை–கை இலங்கு நெல்லி கனி–உய்ய நினைவு மட்டும் போதும்– குருக்கள் பதத்தே அன்பு வையும்..-மெய்-சத்யம்–சத்யம் புனர் சத்யம்-பொய்யிலாத மணவாள மா முனிகள்-ராமன் பிரதிக்ஜை பண்ணினான்-சரணம் பண்ணினவனை விட மாட்டேன் ஏதத் விரதம் மம ..–நலம் அந்தமில் நாட்ட இருள் தரும் ஞாலம் இருக்கும் நமக்கே கொடுப்பான்..நடுவாக வீற்று இருக்கும்-பகலோக்கம் இருப்பவன் -பையரவில் மாயன்–மாயம் இவன் பண்ணுவது–அனுபவ ஜனித்த பிரீதி கார்ய கைங்கர்யம் கொடுப்பான்..தருவான்-கேட்டு பெற வேண்டாம் சொத்து நமது என்கிறார் அடுத்து கை இலங்கு நெல்லி கனி–தாதை – சொத்து -புதல்வர் தமக்கு எதிராசர் நமக்கு வாங்கி கொடுத்தார் ..ஆர்த்தி பிரபந்தம்–கை இலங்கு நெல்லி கனி..

ஆசார்யன் செய்த உபாகார மான் அவது
தூயதாக நெஞ்சு தன்னில் தோன்று மேல் –தேசாம்
தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது
இருத்தல் இனி ஏது  அறியோம் யாம் -63
உதவி பண்ணியதை சொல்கிறார்.–பகவான் பண்ணியது கிருபை-இன்று என்னை பொருள் ஆக்கி –அன்று புறம போக்க வைத்தாயே–மருவி தொழும் மனம் தந்தாய் தீ மனம் கெடுத்தாய்..-என் நெஞ்சில் திகழ் என் செய்தேன் நான்–விவேக ஞானம் கொடுத்து கிருஷி பலம்–அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டு இடும் தன்மை -ஆழ்வார்..அர்த்தம் தேடி தேசாம் தரத்தில் போனாலும் மனம் தான் இருக்க பொருந்த மாட்டாது–சரீரம் வேற மனம்–சித்தம் -சித்தாய் அல்லேன் என்று நீங்க –சித்தம் அசித் தத்வம் –செய்ததாக மாறி நின் இடையேன் அல்லேன் என்று நீங்கி போகும்-ஆழ்வார்..–அப்படி இருந்தால் அறியோம்–தோஷம் பேசுவது அழகு என்று அறியோம் என்கிறார்..
அவனே பிராப்யம் -கைங்கர்யம் பண்ண வேண்டும் அதனால் பிரிய மாட்டான் என்கிறார்.
.தன் ஆரியனுக்கு தான் அடிமை செய்வது அவன்
இந் நாடு தன்னில் இருக்கும் நாள் –அந்நேர்
அறிந்தும் அதில் ஆசை இன்றி ஆசாரியனை
பிரிந்து இருப்பார் ஆர்?  மனமே  !பேசு -64
நெஞ்சை பார்த்து பேசுகிறார்–புருஷார்த்தம் இதுவே ..கைங்கர்யம் பண்ண வேண்டும்.. அங்கு பகவத் அனுபவம் தானே –இங்கு தான் நாம் கொடுப்பதை கொண்டு ஆச்சர்யர்ஜீவிப்பார்.. கிடாம்பி ஆச்சானை நியமித்தார் திரு கோஷ்டி யூர் நம்பிகள்…நம் பெருமாள் புறப் பாடி- உங்கள் தெய்வம் நீங்கள் சேவிக்க போகலாம் என் தெய்வம் நான் பால் காய்ச்சுகிறேன் மடப் பள்ளி மனம்…ஈஸ்வர கைங்கர்யம் மறந்தாலும் ஆச்சர்ய கைங்கர்யம் விட கூடாது ஆல வந்தார் சிஷ்யர் -தெய்வ வாரி ஆண்டான்-நஞ்சீயர் 4-3 வையம்  மன்னி  வீற்று இருந்து வான் கோலாச்சு வார்கள் விண்ணும் ஆழ்வார் மண் உள்ளே –ராமா நுஜரைபோல்–உன்ன போகும் சோறை கை விடுமா போல்-.பட்டர் பரம பதம் சீக்கிரம் எழுந்து அருள கைங்கர்யம் இழந்தேன்..முக்காடு போட்டு பின் பக்கம் போவாராம் இழந்த பின் விதவை போல்..-திரு வாய் மொழி பிள்ளை இடம் மா முனிகள் -சரணத்வம் சேஷத்வம் போக்யத்வம் பத த்ரயமும் பத துவயம் பாத இணைகளில் காட்டுவார் உபாய உபேயம் இரண்டுமே ஆச்சார்யர் திரு அடி இணைகளே ஆசார்யன் சிச்சன் ஆர் உயரை பேணும் அவன்

தேசாரும் சிச்சன் அவன் சீர் வடிவை –ஆசை உடன்
நோக்கும் அவன் என்னும் நுண் அறிவை கேட்டு வைத்தும்
ஆர்க்கும் அந்நேர் நிற்கை அரிதாம்-65
ஆத்ம ரட்ஷனம் நோக்கு அவருக்கு -இவர் அவரின் தேக -சீர் வடிவில் நோக்கு-திரு மேனி ஒன்றிலே நோக்கு..கௌஸ்துபம் போல போக வஸ்து அஹம் அன்னம் அஹம் அன்னம்..ஈஸ்வரின் திரு உள்ளம் ப்ரீதிக்கு காரணம் இத்தால்…சொரூபம்-சொத்தை ஆச்சார்யர் திரு அடியில் சமர்பித்து நிர் பயமாக இருக்க வேண்டும்…கூரத் ஆழ்வான் சொர்ண பாத்ரம் எரிந்து ஸ்வாமி பாதமே சொர்ணம் என்றார் –கொள்ளில் மிடியனாம் –ஆச்சர்யர்  ஏற்று கொண்டால் மிடியன் ..கொடுக்கில் கள்வனாம்..தன் சொத்து என்ற நினைவு இன்றி அவர் சொத்தை திருப்பி கொடுப்பதாக எண்ணி கொடுக்கணும்..சொத்தே ஆச்சார்யர் உடையது.. தன் சொத்து என்று நினைத்து கொடுப்பதை கொள்ளில் மிடியனாம் –ஆத்ம தத்வம் திறந்து இருந்தாலும் போகாதது ஆச்சர்யம் -பரம ஆசார்யம்-போவார் போகிறார் நாம் இருப்போம் என்ற நினைவு..-யக்ஜா பிரசன்னம்..-மாயை-விளக்க முடியாது ..–ஆர்க்கும் இந்நேர் நிற்கை அரிது– ஓர் இருவர் உண்டு..-அதை காட்டுகிறார் அடுத்து பின்பு அழகராம் பெருமாள் சீயர் பெரும் திவத்தில்

அன்பதுவும் அற்று மிக்க வாசையினால் –நம் பிள்ளைக்கு
ஆனா அடிமைகள் செய் அந் நிலையை நல் நெஞ்சே !
ஊனம் அற எப் பொழுதும் ஓர் –66
மோட்ஷ சாம்ராஜ்யம் இழந்து ஆச்சார்யர் திரு மேனி இடமே ஆர்வம்–வேர்வை பரம்பின திருமுக மண்டல சேவை-சுற்றி சுற்றி சுழன்று பண்ணும் கைங்கர்யம் செய்வதே வேண்டும்.. -உயர்ந்த திவம்-என் மனம் ஏகம் என்னும் வைகுந்தம் வேணும் என்பர் ஆழ்வார் ..அதை விட்டு இதையே விருபினர்..-எம்பார் படுத்து பார்த்தார் படுக்கையில்-திரு மலை நம்பிக்கு இட்ட படுக்கை..-நரகம் கிடைத்தாலும் அவருக்கு முள் இல்லை உறுத்தாமல் இருக்கிறதா  ..பார்த்தாராம் பாவ சுத்தி வடுக நம்பி நிலை பிரார்த்திக்கிறார் .அனைத்தும் ஆச்சர்யரே வகுத்த இடம்..பாட்டு கேட்க்குமிடமும் -கூப்பிடு கேட்கும் இடம் குதித்த இடம் -ராம கிருஷ்ணா -சாம கானம் கேட்க்கும் பரம பதம்..ஆர்த்த நாதம் வாராய் என் ஆர் இடரை நீக்க வாராய் –வளைத்த இடம் -அரச்சை எங்கும் போக விடாமல் வளைத்து பிடிக்க –ஊட்டும் இடம் உள்ளே பத்தி கிடந்தது இரா மேடம் ஊட்டுவார் போல் -விண் மீது இருப்பாய் ஐந்து பிரகாரம் இதம் பூர்ணம் சர்வம் பூர்ணம் –எல்லாம் ஆச்சார்யர் தான் என்று இருக்க வேண்டும்..-விஷ்ணு சித்தர் மனத்தே கோவில் கொண்ட கோவலன் –ஆண்டாள் இவரை பிடித்தால் போல்..

ஆச்சர்ர–உபாயம் உபேயம்-துவயம் –
ஆசாரியர்கள் அனைவரும் முன் ஆசரித்த
ஆசாரம் தன்னை அறியாதார் –பேசுகின்ற
வார்த்தைகளை கேட்டு மருளாதே பூருவர்கள்
சீர்த்த நிலை தன்னை நெஞ்சே ! சேர் -67
தெரியாதவர் சொல்வதை கேட்டு நெஞ்சே மருளாதே –பூர்வர்கள் இருந்த நிலையில் இருக்க வேண்டும் -மதுர கவி சொல் படியே நிலையாக பெற்றோம்..சரம பார்வை நிஷ்ட்டை–புஷ்பிதாம் வாசாம் போலே பேசுவார்கள்-அலங்கார பேச்சு..கணிசியாதே….அடுத்து யார் பின் போக வேண்டும் என்று காட்டுகிறார்

நாத்திகரும் நல கலையின் நன்னெறி சேர் ஆத்திகரும்
ஆத்திக நாத்திகரும் ஆம் இவரை –ஓர்த்து நெஞ்சே !
முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என விட்டு நடு
சொன்னவரை நாளும் தொடர் -68
ஊர்த்து ஆராய்ந்து..உள்ளும் வெளியும் ஆத்திகர்..வேதம் பிரமாணம் என்று சொல்லி கொண்டு விபரீத அர்த்தம் சொல்பவர் ஆத்திகர் நாத்திகர்..அக்ஜனான விஷய பிரவனராய் இருப்பார்கள் –ஞான வானே இருந்தும் கைங்கர்யமே புருஷார்த்தம் என்று இருக்காமல்.. நல கலை -பிர பத்தி சாஸ்திரம் நல நெறி -உபாய உபய அனுஷ்டானம்..உயர்ந்த சரம பார்வை நல கலை ஆழ்வார் பொன் அடி மேவி திரிவதே நல் நெறி –மூவரையும் பற்றி ஆராய்ந்து –ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம்–நடு சொன்னவர்-நடு சப்தம் சொல்ல வந்த -தேக ஆத்மா விவேகம் அறிந்தவர் பிரணவ அர்த்தம் அறிந்தவர்../விஷயாந்திர பிராவண்யம் ஒழிந்தவர்கள் நாராயணா சபத் அர்த்தம் அறிந்தவர் வாய்த்த திரு மந்த்ரம் மத்தியமாம்பதம்போல் நம சப்தம் அர்த்தம் அறிந்தவர்..நல்ல மணம் உள்ளது ஒன்றை நண்ணி இருப்பதற்கு

நல்ல மணம் உண்டாம் நயமது போல் –நல்ல
குணம் உடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்கு
குணம் அதுவேயாம் சேர்த்தி கொண்டு -69
தீய கந்தம் உள்ள தொன்றை சேர்ந்து இருப்பது ஒன்றுக்கு
தீய கந்தம் ஏறும் திறமது போல் –தீய
குணம் உடையோர் தங்கள் உடன் கூடி இருப்பார்க்கு
குணம் அதுவே யாம் செறிவு கொண்டு -70
கூடி இருப்பதால் பயனும்-கூடாமல் இருப்பதால் பயனும் இந்த இரண்டு பாசுரங்களால் அருளுகிறார் புஷ்பம் சூடி இருந்தால் சிக்கு மணம் மாறி வருவது போல்–ஆச்சான் பிள்ளை-பாகவத சம்ச்லேஷம்-நெடு மரத்தை கரை சேர்க்கும் அபாகவாத விச்லேஷம் தந்து பகவான் இடம் சேர்க்கும் –ஒரு செய் நீர் நிரம்ப பெற்றால்-வயல்-அசல் செய் பொசிந்து காட்டுமா போல் -பக்கத்தில் வயலும் பொசிந்து இருக்கும்..சம்பந்தத்தால் தாழ்ச்சி மீற கடவதாக இருக்கும்…மாலுக்கு வையம் அளந்த மணாளர் க்கு  –கோல செம்தாமரை கண்னருக்கு -நான்கு லஷனம் -குழலி -திருஷ்டாந்தம் நான்கும் சொல்ல வேண்டும் –வேதாக பொன் போலே சம்பந்தம் நல்லவர்கள் உடன் சம்பந்தம் ரச வாதி கை குழிகை போல் அனைத்தும் நல்லதாக மாறும்-..ஆதித்யனால் வெளி இருள் நீங்கலாம் –அந்த காரம் விஷ்ணு பக்தன் சம்பந்தத்தால் போகும் –பசு மனுஷ்ய பக்சி வா -எச வைஷ்ணவ –ஒன்றினாலே தத் விஷ்ணு பரம பதம்–ஸ்ரீ வைஷ்ணவ சம்பந்தத்தால் பசுவோ பரப்பனவோ மனுசனோ மூவரும்–நடுவில் மனுச்யனை சொன்னதை ஞானமில்லததர்க்கும் இருப்பதற்கும் உஜீவனம் பாகவத சம்பந்தம் என்று சொல்ல ..பூண்டு வெங்காயம்-கந்தம் கூடுவது போல் தீயவர்கள் உடன் கூடினால் கிட்டும்-தத்வம் மூன்று–அசித் சித் ஈஸ்வரன்–௨௪ தத்வம் அசித்/ ஞானம் உள்ள ஆத்மா அசித் உடன் கூடினால்-சாம்யம்– ஞானம் உண்டு சித் ஈஸ்வர இரண்டுக்கும்/ அசித் சித் பகவானுக்கு அடிமை/ஈஸ்வர அசித் -சேர்ந்தால் அவனை தனக்கு சமமாக ஆக்கும்..ஞானம் கெடுத்துஞான சூன்யம் ஆக்கும்.

.சமன் கொள் வீடு தரும்தடம் குன்றம்..ஆனந்த மயனாக ஆக்கி விடும் தன்னைப்போல்–வீடு மின் முற்றவும்  வீடு செய்து –புல்கு பற்று அற்றே கண்ணனுக்கே ஆம் அது காமம்..கருத்த மணம் ஒன்றும்வேண்டாம் கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை .அபாகவாத சேர்க்கை–அபாகவாத சம்ச்லேஷம் பாகவத விச்லேஷம் பகவான் விச்லேஷம்  சொரூப விநாசம் கொடுக்கும்..மர கலம் தரை தட்டும்..
இது வரை ஸ்ரீவசன பூஷணத்தின் திரண்ட கருத்துகளை அருளி தலை கட்டுகிறார்
பிள்ளை லோகம் ஜீயர் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

உபதேச ரத்ன மாலை30-38 – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

August 7, 2011
விண் மீது இருப்பாய் கடல் சேர்ப்பாய் மண் மேல் உழல்வாய் மலை மேல் இருப்பாய் -அர்ச்சை -இதம் பூர்ணம்-பகல் விளக்கு பட்டு இருக்கும் –குற்றம் புரிந்தவர்கள் அங்கு இல்லை..குணம் காட்ட அர்ச்சை ஒன்றே -பூர்த்தியையும் ச்வாதந்த்ர்யமும் குலைத்து கொண்டு-அவாப்த சமஸ்த காமன்-கை பார்த்து இருக்கிறான்..–அர்ச்சக பராதீனாக இருக்கிறான்..-நாம் இருக்கும் தேசத்தில் காலத்தில்–புறம்பு உண்டான பற்றுகள் தொலைத்து ..பேரு தப்பாது துணிந்து.. பேற்றுக்கு துவரிக்கையும்….உகந்து அருளின நிலங்களில்  பிரவணராய் குணா அனுபவ கைங்கர்யமே பொழுது போக்காய் கொண்டு..திவ்ய தேசத்துக்கே பிரதாண்யம் திரு வேம்கடம் உடையான் –திரு அரங்கத்து அம்மான் –கண புரத்து கனி மணியே….பாக்ய சாலிகளே திவ்ய தேச அனுபவம் பெறுவார்..அயோதியை மதுரா..பகவான் அவதரித்த திவ்ய தேசம். சீரார் திரு வேம்கடம்..ஆராமம் சூழ்ந்த அரங்கம்..நான்கு பாசுரங்களால் ஆழ்வார்கள் அவதரித்த திவ்ய தேசங்கள் அருளுகிறார்
எண்ணரும் சீர் பொய்கை முன்னோர் இவ் வுலகில் தோன்றிய ஊர்
வண்மை மிகு கச்சி மலை மா மயிலை –மண்ணியில் நீர்
தேங்கும் குறையலூர் சீர் கலியன் தோன்றிய ஊர்
ஓங்கும் உறையூர் பாணன் ஊர்..-30
மண்ணி என்கிற நதி நீர் தேங்கும் குறையலூர்..

எண்ணி தலை கட்ட முடியாத சீர் ..எண் பெரும் அன் நலத்து ஒண் பெரு சீர்..உலப்பில் கீர்த்தி அம்மானே-எல்லை இல்லா கீர்த்தி–எண்ணரும் சீர் ஆழ்வார்கள்..-பேசி தலை கட்ட முடியாது–கூறுதலும் . நாராயா குடக் கூத்தாடும் -அம்மானே –இதை சொல்லி முடிக்க முடியாது தாமோதரனை ஆமா தரம் அறிய..நஞ்சீயர் எட்டி பார்த்த ஐதீகம்…கண்ணி குரும் குயிற்றால் கட்டு உண்டான் காணேடி–சாழல் பதிகம்–கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியன் இமையோர்க்கு தலைவன்..சௌலப்யம் பரத்வம்.. மேலாப் பறப்பான் வினதை சிறுவன் -ஆண்டாள்…வண்மை மிகு கச்சி–அலங்காரம்-பூஷணம் போல்-ஒவ்தார்யதுடன் கிடந்த திரு வெக்கா பொய்கை ஆழ்வாரையும் கொடுத்த வண்மை..-வரதன் அபய ஹஸ்தம் வரத ஹஸ்தம் இல்லை ..தன்னையே கொடுப்பான். எம்பெருமானரையே அரங்கனுக்கு ஈந்த வைபவம் அதனால் வண்மை நகரில் காஞ்சியாக கண்ணன் சொல்லி கொள்கிறான்..திரு கடல் மல்லை..கடல் மல்லை தல சயனத்து–புஷ்பம் சாத்த புண்டரீகர் கைகளால் இறைக்க –திரு  அன தாழ்வானை துறந்து -மயிலை மாட மா மயிலை திரு வல்லிக்கேணி–மண்ணியில் பொங்கு புனல் மண்ணி குறையலூர்-சீர் கலியன்-ஞான பக்த வைராக்யங்களால் வந்த கைங்கர்ய சீர்மை ஆறு பிர பந்தம் அருளிய வைபவம் அர்ச்சைக்கு இட்டு பிறந்தவர்.வாள் வழியால் மந்த்ரம் கொண்ட வைபவம்..-சீதை கணை ஆழி பெற்று ராம  விருத்தாந்தம் -திரு மந்த்ரம் கணை ஆழி பெற்று தன் விருத்தாந்தம் அறிய வைத்தான் -வயலாலி மணவாளன் –இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் –ஓலை நீட்டி ஓம் காரம் நீர் சொத்து –சங்கீதம் இசைவார்களே –நைவளமும் நாராயா நம்மை நோக்கா -நோக்கி பார்த்தான்..–இறையே நயங்கள் பின்னும் செய்யும் அளவில்–உமக்கு நான் அடியேன் என்றான்–என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திரு அடி கீழ் அனைய இப் பால்கி வளையும் மேகலையும் காணேன் -கண்ணில் பட்டவை பட வில்லை சொரூபமும் ரூபமும் பார்த்தார்.. கை வளை -ஜீவாத்மா மேகலை சரீரம் பிரகிருதி கைவல்யமெஇஸ்வர்யம் தொலைந்தார்.. கண மகர குழை இரண்டும் நான்கு தோளும் கண்டார்.எவ்வவளவு கேட்டதும் –இது அன்றோ எழில் ஆலி-நிற்கும் இடத்தில் காட்டி/குறையலூர் ஆலி பாகவதர் இருக்கும் இடமே ஆலி..-கட்டை விரலை தொட்டு இது அன்றோ எழில் ஆலி என்றான்..திரு குறையலூரின் வைபவம்….ஓங்கும் உறையூர் –திரு பாண் ஆழ்வார -சேஷத்வ ஞானத்தில் உயர்ந்த குலம்–பிராட்டிக்கு வைபவம் நாச்சியார்-உடன் சேர்த்தி -ஓங்கு–மிதுளா புரி–ஏக சிம்காசசனம் -திவ்ய கடாஷத்துக்கு -திரு முக துறைக்கு நேராக உள்ளதால் ஓங்கு கடாஷா தயா பாத்ரம்..பகவத் குண தர்ப்பணம் கண்ணாடி போல் குணம் காட்டும் வியாக்யானம்—ஆரு மகா பாரத சாரம் ரிஷிகளால் வியாசரால் பீஷ்மரால் தம் மதம் ஆதாரம் பெரியோர் கீதை அர்த்தம்..-கண்ணனே அமர்ந்து கேட்ட வைபவம் ஏழாவது சிறந்தது..

தொண்டர் அடி பொடியார் தோன்றிய ஊர் தொல் புகழ் சேர்
மந்தம் குடி என்பர் மண்ணுலகில் -எண் திசையும்
ஏத்தும் குலசேகர னூர் என வுரைப்பர்
வாய்த்த  திரு வஞ்சி களம் -31
தொல் புகழ்–தொன் நகரம் –தனியன்-தொன்ம பழைய -புகழ் கொண்ட தேசம்..திரு குறையலூர் திரு ஆலி திரு நகரி/ புல்லாம் பூதம் குடி ஆதனூர் அருகில் திரு மண்டம் குடி திரு வஞ்சி களம் -திர்யக் ஸ்தாவர -பிறப்பாக ஆசை பட்டாரே -திரு வித்துவ கோடு அருகில்
மன்னு திரு மழிசை மாடத் திரு குருகூர்
மின்னு புகழ் வில்லி புத்தூர் மேதினியில் –நன் நெறியோர்
ஏய்ந்த பத்தி சாரர் எழில் மாறன் பட்டர் பிரான்
வாய்ந்து உதித்த ஊர்கள் வகை -32
மன்னு திரு மழிசை-மகீசார ஷேத்ரம்-திரு மழிசை சகத்திலே உயர்ந்த தேசம்–ப்ருகு மகரிஷி-பிள்ளை-பார்கவர்—நன் நெறி-பாகவதர் ஆச்சார்யர் திருவடி பற்றினவர்..
சீராரும் வில்லி புத்தூர் செல்வா திரு கோளூர்
ஏரார் பெரும் பூதூர் என்னும் இவை –பாரில்
மதி யாரும் ஆண்டாள் மதுர கவி ஆழ்வார்
எதிராசர் தோன்றிய ஊர் இங்கு -33
ஆழ்வார்கள் ஏற்றம் அருளி செயல் ஏற்றம்
தாழ்வாதும் இன்றி அவை தாம் வளர்த்தோர் -எழ பாரும்
உய்ய அவர்கள் செய்த வியாக்கியைகள் உள்ளது எல்லாம்
வையம் அறிய பகர்வோம் வாய்ந்து -34
ஆழ்வார்களையும் அருளி செயல்களையும்
தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் –வீழ்வார்கள்
என்று நினைத்து நெஞ்சே ! எப் பொழுதும் நீ அவர் பால்
சென்று அணுக கூசி திரி -35
தெருள் உற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் யார் ?
அருளி செயலை அறிவார் யார் ?–அருள் பெற்ற
நாத முனி முதலா நம் தேசிகரை அல்லால்
பேதை மனமே ! உண்டோ பேசு -36

குருவி பிணைந்த கூட்டை கூட பிரிக்க முடியாது..அவனால் தான் வெளி வர முடியும்.அது போல் தேசிகரை பற்றி தான் அறிய முடியும்..ஒண் தாமரையாள் கேள்வனையே நோக்கும் உணர்வு.-நதி கடலை/பூ கதிரவனை/போல அருள் பெற்ற -நம் ஆழ்வார் அருள்/காட்டு மன்னார்கோவில் அருள் பெற்ற ..விண்ணுலாரிலும் சீரியர் ஆழ்வார்கள்..

ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர்
ஏரார் எதிராசர் இன் அருளால் –பார் உலகில்
ஆசை வுடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள் ! கூறும் என்று
பேசி வரம்பு அறுத்தார் பின் -37

பேசி வரம்பு அறுத்தார் …ராமானுஜர்.. திரு அடி கைங்கர்யம் பண்ணியே பெற்றனர்முன்.. எம்பெருமானார் வைபவம் திரு வாய் மொழி வைபவம் சொல்ல போகிறார் அவதாரிகை- துவய அர்த்தமும் அதின் அர்த்தம் விவரித்த திரு வாய் மொழி –சொரூப ரூப குணத்தால்-ஏரார்–வைபவம்–திவ்ய மங்கள விக்ரகம் சேவித்து அறியலாம்..நாகை அழகியார் அச்சோ ஒருவர் அழகிய வா -திரு மங்கை ஆழ்வார்  /எம்பெருமானார் மூவரும் அழகிய திரு மேனி–முதுகில் வழியும் வேர்வை சேவிக்க மோட்ஷம் வேண்டாம் என்பாராம் எம்பார்.–ஆரியர்காள்-வைபவம் இருக்க வேண்டும் குணங்களால் எண்ணம் சித்தம் கொண்டு போக கூடியவர்கள்..ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள்..பரிட்சை பண்ணாமல் கொடுக்க வேண்டாமா –ச்வாதந்த்ராயம் குலைத்து கல்யாண குணங்கள் தலையெடுக்க விடுவது போல் எம்பெருமானார் வரம்பு அறுத்த பின்..அனுமதி கொடுத்தார் –74 சிம்காதி பதிகளுக்கு -ராமன்-வரம்பு அறுத்தார் பிராட்டி பிரித்த் பாவி தம்பி -என்ற வரம்பை அறுத்தது போல்..ராஜ பாட்டியாகி எதை ராஜர் அமைத்து கொடுத்தார்விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயி..பத்துடை அடியவர்க்கு எளியவன்-விலக்காமை ஒன்றே பக்தி–அது போல் எம்பெருமானாரும் ஆசை உடைவதே அதிகாரம் என்கிறார்

ஸ்ரீ ராமாயணம் சீதை சரித்ரம் ராவண வதம் பரத வைபவம்..ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம்-லஷ்மி நாதா -எதி சேகர மத்யமாம்-நாத யாமுன -மத்யமாம்-நாடு நாயகம் எம்பெருமானார்…வைதிக மதம்-எம்பெருமானார் தரிசனம்–ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்து–வளர்த்தவள் தாயா பட்டர் இடம் சிஷ்யர் கேட்க–வளர்த்தவளுக்கு மகன் சொல்லலாம் தேவகிக்கு சொல்லலாமா என்று கேட்க்கணும்–வாசு தேவன் பெற்றிலனே–வாசு தேவன்-பணம் காசு இருகிறவன் நந்த கோப -ஆனந்தம் உடையவன்
எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு
நம் பெருமாள் பேர் இட்டு நாட்டி வைத்தார் –அம் புவியோர்
இந்த தரிசனத்தை எம் பெருமானார் வளர்த்த
அந்த செயல் அறிக்கைக்கா -38

அர்ஜுனன் இடம் அனைத்தையும் கொடுத்தான் கீதாசார்யன்–அது போல் ஆசை உள்ளோர் அனைவரும் உஜ்ஜீவிக்க வழி வகுத்தார் எம்பெருமானார்–வளர்த்த இத தாய் ராமானுசன் திரு வாய் மொழிக்கும்..ஈன்ற தாய் சடகோபன்..பேர் இட்டு நாட்டி வைத்தார்.. ஆணை இட்டு நாட்டினான்..திரு கோஷ்டியூர் நம்பி மூலம் நாட்டுவித்தார்–திரு கோஷ்டியூர் நம்பி மூலம் -அவர் தானே எம்பெருமானார் பெயர் வைத்தார்..ரகஸ்ய பிரஸ்தானம் சூத்திர பிரஸ்தானம் கீதா பிரஸ்தானம் ஸ்ரீ பாஷ்ய பிரஸ்தானம்..திரு வாய் மொழி பிரஸ்தானம்-வியாக்யானம் இட்டு அருளி செய்ய வைத்தார்..உபதேசம் இவை–அனுஷ்டிக்க வேண்டியதை -செய்தும் காட்டினார் சரண் அடைந்து கத்ய த்ரயம் அருளி…எதிராஜ சப்ததி தேசிகன் எதிராஜ விம்சதி மா முனிகள்..–உரை கல்லில் ஈசி பார்த்து -வேதமே உரை கல்-சம்ப்ரதாயம் அநாதி  எனபது தெரியும்..நாம் பரி தவிக்க -அவனும் நம்மை இழந்து தவிக்க –வாளும் வில்லும் எடுத்து போக -பின் செல்வார் மற்று இல்லை–ஒருவர் மட்டும்–தனியன் -புத்ரனை விட்டு பிரிந்தபிதாவையும் புத்ரர்களையும் சேர்க்க தான் வளர்த்தார் ..

பாக்யர் வேதம் இல்லை என்பர் குதிர்ஷ்டிகள் வேதம் தவறாக அர்த்தம் கொள்பவர்கள்..–முதலாம் திரு உருவம் மூன்று என்பர்–ஒன்றே முதலாம் மூன்றுக்கும் என்பர் –நாபியில் பூவை மறந்து இருப்பார்..நாராயணன் நான் முகனை படைத்தான்–முழு முதல் கடவுள்…சங்கரரும் நாராயணனே என்பார்..சப்தமே -ஈசன் நாராயணனே காட்டும்–நியமன சாமர்த்தியம் கொண்டவன்…வரஸ் -ச்வாபிகமாக கல்யாண குணம் கொண்டவன்–ஸ்ரீ வைஷ்ண மதம் தான் மூன்றும் அத்வைதம்/ விசிச்டாத்வைதம்/துவைதம்…வழியில் தான் வாசி..கைங்கர்யம் அவன் இடம் தான்ஞானத்தால் மோட்ஷம் சங்கரர்–எம்பெருமானாரும் ஒத்து கொண்டார்–அவர் சொல்லும் ஞானம் வேற இவர் பக்தி ரூபமான ஞானம்–தோளில் சாவி போட்டு மறந்தவர்–வார்த்தை காதால் கேட்டதும் ஞானம்-பிரமை- ஏக தத்வ வாதம்–பூ பறிக்கும் பொழுதும் ஏக்கம் ஏக்கம் என்றே எண்ணுவார் சங்கரர்..இரண்டாவது தத்வமே கண்ணில் படாது..-அஞ்ஞானம் சாவி இருக்கும் இடம் சொன்னதும் போனது–தத்வ மஸி ச்வாதேகேது தத் தும் அஸி-அது நீ இருகிறாய் நீ அதுவாக இருகிறாய்..–வாக்ய ஜன்ய ஞானம்-சாவீருகிறது நீ அவனே ஞானம் என்பர்..எம்பெருமானார்-பக்தி உடன் சேர்ந்த ஞானம் –அகில ஜன்ம -ஸ்ரீ பாஷ்யம் மங்கள ஸ்லோகம்..அகில புவன ஜன்ம -பக்தி ரூபா ஸ்ரீநிவாசன் இடம் பிரார்த்திக்கிறார் பக்தி ரூபஞானத்தை..தத்வம் மூன்று—அசித்/சித்/ஈஸ்வரன்-ஓன்று-சங்கரர்–நசிக்க- கூடியவை -ஒரு படி இருக்காது அசித்-மாறுதல் இல்லாதது சித்..பாலன் யுவன் மூப்பு உடலுக்கு தான்–
பிள்ளை லோகம் ஜீயர்  திரு அடிகளே சரணம் ..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் …

உபதேச ரத்ன மாலை-21-29 – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

August 6, 2011

ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் மதுரகவி

ஆழ்வார் எதிராசராம் இவர்கள் –வாழ்வாக
வந்து உதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும்
இந்த வுலகோற்கு உரைப்போம் யாம் -21
மூவரையும் ஒரே பாசுரத்தால் அருளி- மேலே மூன்று பாசுரங்களால் ஆண்டாளையும்–இரண்டு பாசுரங்களால் மதுர கவி ஆழ்வாரையும் -மேலே மூன்று பாசுரங்களால் எம்பெருமானாரையும் அருளுகிறார் அடுத்து ..பிராட்டி உடன் இருந்து அவனது ச்வாதந்த்ர்யம் குலைத்து நம்மை சேர வைக்க -ஸ்ரீ தேவியே சீதை பிராட்டியும் ருக்மிணி தேவியும்..பூமி பிராட்டி-ஆண்டாள்–பத்து ஆழ்வார்களையும் சொல்லி முடித்து..–சரம பார்வை நிஷ்ட்டை உள்ள மூவரும் -வாசி-பிரதம பர்வத்தில் இல்லாமல்–ஆச்சர்ய அபிமாம்னமே உத்தாரகம் –விஷ்ணு சித்தர் தங்கள் தேவர்  என்றும் தேவு மற்று அறியேன் என்றும் மாறன் அடி பணிந்து உய்ந்தவன்..என்றும் இருந்து காட்டியவர்கள்..வேந்தர் குலமும் வேயர் குலமும் -சீதை -வேயர் குலம் ஆண்டாள் இருவருக்கும் –அயோநிஜர் யோனி சம்பந்தம் இல்லை..அபிமான புத்ரிகள்..ராமனுக்கு மாலை இட்டாள் அர்ச்சகன் -அவர் அர்ச்சித்த அரங்கனுக்கு மாலை இட்டாள் ஆண்டாள்..-மதுர கவி இவர் ஆழ்வார் கவி முனி-பாவின் இன் இசை பாடி திரிவனே திரு வாய் மொழி இன் இசை பாடி திரிவதால் மதுர கவி–ராமானுஜர் மாறன் அடி பணிந்த வாசி–வாழ்வாக -நம் போன்றவர்களுக்கு வாழ்ச்சிசர்வேச்வரனுக்கும் வாழ்ச்சி தனம் சம்பத்து மேவினேன் அவன் பொன் அடி-சர்வச்வரன் இடம் சம்சாரிகளை சேர்த்து வைத்து இருவருக்கும் வாழ்ச்சி–உலகோருக்கு -தெரியாது பகவானை அறியாதவர்-பாகவதர் அடியாரை அறிவாரா –அறியானவை அறிவிப்பது ஆச்சார்யர் பண்ண வேண்டிய கார்யம் அதை செய்கிறார்..ஸ்வாமி ஆச்சார்யர் பிள்ளைகள் உள்ளிடம் சென்று -கூட்டி வந்து உபதேசம் பண்ணிய ஐதீகம் 700சன்யாசிகள் 12000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் இருந்தும் இவர்களை தேடி சென்று நீர் நம்மை விட்டாலும் நான் உம்மை விட மாட்டோம்–

இன்றோ திருஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22
இன்று தான் கிடைக்காதது கிடைக்க பெற்றோம்–வைபவம் -ஆதரவு அதிசயம்–திரு தேர் தட்டில் ஆண்டாளும் ஸ்ரீ ரெங்க மன்னாரும் –நமக்கு என்று அவதரித்தாள்..-குழந்தை கிணற்றில் விழ -தாயும் விழுந்து ரட்ஷிபது போல் ஆபத்து நீக்கும் அன்னை–இங்கு-துஷ்டமான தேசம் காலம்..கலி யுகம்–குன்றாத வாழ்வு-ஷணம் கூடம் விசசேதம் இல்லை–கண் இமைக்காமல் அனுபவித்து போகுவார் அங்கு–வைகுந்த வான் போகம்–இகழ்ந்து-வேண்டாம் என்று–உகந்து இங்கு அவதரித்தாள்-குழந்தையை காக்கும் ஆர்வத்துடன்–கட்டிலையும் கார் கடை கொண்டு பிரஜை தொட்டிலையை பிடிக்க –நான்கு தடவை பல்லாண்டுஅருளினார் பெரி யாழ்வார்—மனுஷ /தேவ ஆய்சு கணக்கில்/பிரம்மா/ஆயிரம் ஆயிரம் பிரம்மா உண்டு என்பதால் நாலாவது பல்லாண்டு..கிரியா பதம் வினை சொல் இன்றி–பல்லாண்டு உண்டாகட்டும் -இட வில்லை–போதும் என்ற நினைவு இல்லை..நான்கு தடவை  சொன்னது போதும் என்ற நினைவு இல்லை–இயம் சீதா -மம சுதா மம காரம் விட்டவனின் மம காரம் –எங்கு பார்த்தாலும் சீதை தெரிய இயம் சீதா  என்று ஜனகன் காட்டினான்..வித்யாரண்யர் தேசிகர் காலத்தில் இருந்தவர்-நிர்பந்தித்து ராஜ்ய சபை கூப்பிட -நிதி நிறைய -ஹஸ்தி மலை மேல் பிரம்மா சேத்து வைத்த மகா நிதி இருக்க –பட்டர்குரடு-வீர சுந்தர பிரம்மா ராயர்–நம் பெருமாள் கை மாறினாலும் மாறலாம் குறடு விட மாட்டோம் மாறன் சொல்லே உணவாக பெற்றோம்-விரக்தி–ஒரு மகள் தன்னை உடையேன்-இயம் சீதா மம சுதா– திரு மகள் போல் வளர்த்தேன்–பெரியாழ்வார் பெண் பிள்ளையாய்-பிறக்க –பட்டர் பிரான் கோதை சொல்வதே ஆண்டாளுக்கு –திரு ஆடி பூரம் சீர்மை -ஆண்டாளுக்கும் ஒப்பு இல்லை -ஏற்றம் சீதை பிராட்டி விட -தோற்றித்து ஒரு குரங்கை கேட்டாள்–சங்கரையா உன் செல்வம் சால அழகியதே கற் பூரம் நாறுமோ-நித்யம் அதர அமுதம் பருகி கொண்டே இருக்கும் பாஞ்ச சன்யம் பார்த்துகேட்டாள்–உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம்— கண் படை கொள்ளில் கடல்வண்ணன்  கை தலத்தே-கையது வாயதாக  கருதும் இடம் போற சக்கரத் ஆள்வான் பிரிய வேண்டுமே அது கூட இல்லை..–திரிசடை சொப்பனம் கண்டு சொல்ல சீதை பிராட்டி ஆற இவளோ ஆயனுக்காகா தான் கண்ட கனவினை..ருக்மிணி மடுத்து  ஊதிய சங்கொலி- சீதை பிராட்டிக்கு சாரங்க வில் நாண் ஒலியும்–ஆண்டாளுக்கோ  இரண்டும் வேண்டும்..

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து  -24
பெண்ணாக பிறந்து அவன அனுபவிப்பது தண்ணீர் பள்ள மடை நோக்கி பாயுவது போல் தென் திசை இலங்கை நோக்கி சயனம் -உண்மையாக கோதா பிராட்டிக்கு தான் ..தேசிகன்–என் செய்கேன் உலகத்தீரே -தொண்டர் அடி பொடி- வியாதி இல்லா நம்மி பார்த்து கேட்கிறார் உருகாமல் இருக்கிறோமே–கோதா ஸ்துதியில் தேசிகன்–தன்னை பெண்ணை பார்த்து கிடக்கிறான் சொல்ல வெட்க்கி விபீஷணனுக்கு என்கிறார்..-வேதம் அனைத்துக்கும் வித்து–திரு பாவை ஜீயர்-வேற என்ன ஏற்றம் வேண்டும்-ததீய சேஷத்வம் காட்டி-அடியார்கள் கூட்டம் ஆசை பட்டாள்–எல்லோரும் போந்தாரோ போந்தார் போது எண்ணி கொள்..
பரிஷித் போல்- 7 ஆழ்வார்களையும் முதல் ஆழ்வார் மூவரையும் ஒன்றாக கொண்டு அஞ்சு குடி– அஞ்சும் குடி–அவனுக்கு என் வருமோ என்று அஞ்சும்..திரு அடி பிராவனயமான சொத்து இவளுக்கு மட்டும்–இவளும் பல்லாண்டு போற்றி ஆறு தடவை– அச்சோ ஒருவர் அழகிய வா சொல்வார்கள் அவர்கள்..-மடல் ஊருவார்கள்–அவன் ஒருவனே உபாயம்-அதி பிராவர்த்தி பண்ணி–இவளும் உன்னையும் உம்பியையும் தொழுதோம் காம தேவனை பற்றி அவனை அடைய விஞ்சி நிற்கிறாள்..பிஞ்சாய் பழுத்தால்-ஐந்து வயசில்–ஏற்ப்பட்டது–சரம பார்வை நிஷ்ட்டை இறுதியில் மற்றவர்கள் அறிந்த ஆழ்வார்–கொடு மா வினையேன்-நேர் இளையீர் போதுமினோ முதலிலே அருளி-பக்தி உடன் மகிந்து –உற்றேன் உகந்து பணி செய்து-
கர்ம ஞான பக்தி மார்க்கம்-சிரமம் நிறைய ஜன்மம் வேண்டும்–சொரூப அனுரூபம் இல்லை–இதில்  ச்வாதந்த்ர்யம் தோன்றும்–குறை பாடு–விலைப்பால் போல் முலை பால்  இல்லை..பிர பத்தியே -நீயே உபாயம்–பிராப்தி –பக்தியில் அசக்தனுக்கு பிர பத்தி– பிர பத்தில் அசக்தனுக்கு -சரணா கதி கூட உபாயம் இல்ல –அவனின்-ச்வாதந்த்ர்யம்- ஈஸ்வரனின் ச்வாதந்த்ராயம் தாழ்ச்சி– கொண்டாலும் கொள்வான் தள்ளினாலும் தள்ளுவன் பட்டத்துக்கு உரிய யானை செய்வது ஆராய்ச்சிக்கு அப்பால் பட்டது –உலகம் ஏத்தும் தென் ஆனாய் –வட ஆனாய் –நான்கு யானை போல அவன்–முதல் குற்றம் இது சரணா கதிக்கு அடுத்து –விசுவாசம் -பிறப்பது கஷ்டம்–இரண்டு குற்றம்–பிர பத்தியில் அசக்தனுக்கு இது..ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம்..கையை பிடித்து கார்யம் கொள்ளுமா போல அவனை பற்றுவது –காலை பிடித்து கார்யம் கொள்ளுமா போல இது…ஆச்சார்யர் தானே அவன் திருவடி–அந்த நிஷ்ட்டையில் இருந்த மூவரையும் பார்த்து வருகிறோம்..
ஏரார் மதுர கவி இவ்வுலகில் வந்து உதித்த
சீராரும் சித்திரையில் சித்திரை நாள் –பாருலகில்
மற்று உள்ள ஆழ்வார்கள் வந்து உதித்த நாள்களிலும்
உற்றது எமக்கு என்று நெஞ்சே !ஓர் ..25
நெஞ்சுக்கு உபதேச இதில்–ஏரார் மதுர கவி–வைபவம்–ச்வதந்த்ரனை பற்றினதால்-உண்ட போது ஒரு வார்த்தையும் உண்ணாத போது ஒரு வார்த்தை பேசுபவர்கள் பத்து -அவர்களை சிரித்து இருப்பார் ஒருவர் உண்டு இறே–ஆச்சர்ய அபிமானம்–பிரமாணம்-பகவான் அன்னம்-விச்லேஷம் சம்ச்லேஷம்–ஆனந்தமாக கூடி -இன் நின்ற நீர்மை இனி யாம் உறாமை-பிரிந்த பொழுது கதறி-உடன் கூடுவது என் கொலோ என்பர்.–ஆச்சர்ய அபிமானத்தால் நிச்சியம்-வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இரு கரையர் என்பர்–பரம அந்தரங்கர் இருவரும்–ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்–சமாசனமாகவிட வேண்டும் ராமானுச சதுரா சதுர அஷரம் இவை–நாராயணா நான்கு அஷரத்துக்கு இந்த சாமர்த்தியம் இல்லை–உபாயமும் கைங்கர்யமும் எம்பெருமானார் திரு அடிகளே..-லோக திவாகரர்- உதித்தார்-ஆதித்ய உதயம் வரும் முன் அருணோதயம்–வகுள பாஸ்கரன் -அவரை பேச வைத்த வைபவம் இவருக்கு..-சீரார் மாசம்-சித்தரை-ராமன்–அவதரித்த ஸ்ரிமத்வம்–ஆச்சர்யரே தெய்வம் என்றுமதித்த ஸ்ரீ மத்வம்–கஜேந்த்திரன்-ஸ்ரீ மான்-கை எடுத்து அலற-காரணமே அகில அத்புத நிஷ் காரணாயா–இதுவே ஸ்ரீ மத்வம்..-பரம சிவனை வால்மீகி ஸ்ரீ மான் என்கிறார்–நாட்டுக்கு போய் பரதனுக்கு அனுக்ரகம் அயோதியை வாசிகளுக்கு அனுக்ரகம் பட்டாபிஷேக ஷாட் அர்த்த நயனா ஸ்ரீ மான் முக் கண்ணன் ஸ்ரீ மான் ராம கார்யம் பார்த்த ஸ்ரீ மத்வம்..சித்ரா நட்ஷத்ரம் பவதி-சீரார் சித்தரை–
வாய்த்த  திரு  மந்த்திரத்தின் மத்திமாம் பதம் போல்
சீர்த்த மதுர கவி செய் கலையை –ஆர்த்த புகழ்
ஆரியர்கள் தாங்கள் அருளி செயல் நடுவே
செர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து -26
ஆர்த்த புகழ் உயர்ந்த புகழ்–தாத்பர்யம் =உண்மையாம்ன விஷயம்–திரு மந்த்ரத்துக்கு வாய்ப்பு-வேதம் சொல்வதை எல்லாம் சொல்லும்-நேரே ஆச்சார்யர் இதை  உபதேசிப்பார்..-மந்திரத்தை மந்திரத்தால் –அந்தணர்மாடு அந்தி வைத்த மந்திரத்தை–பகவான் சொல்லும் மந்திரம் திரு மந்த்ரம் -நிதி மாடு–செல்வம் –வேதாந்தம் உபநிஷத் –மறவாமல் சொல்லி வாழலாம் –பகவத் மந்த்ரங்கள் அநேகங்கள்..வ்யாபக மந்த்ரம்–திரு நாமம் -பிரணவமும் நமவும் சேர்ந்து மந்த்ரம் ஆகும்….நாராயண //வாசுதேவ-விஷ்ணு/ முன்னால் சொல்ல பட்ட -கோவிந்த-பசுமாடுகளை சம்ரட்ஷன -குச்சி வடைநியாயம்–அதற்கே வைபவம் என்றால் நாராயணா வைபவம் கேட்க வேண்டுமா ..நம சப்த அர்த்தம்–கண் நுண் சிறு தாம்பு சொல்லும்..எட்டு இளையாய் மூன்று சரடாய் இருப்பது திரு மந்த்ரம்..அவனுக்கே அற்று தீர்ந்து சேஷ பூதன்–மூன்று பதம் எட்டு எழுத்து–சொரூப உபாய புருஷார்த்தம் -மூன்றும் சொல்லும்  நம -அவனே வழி காட்டும்–ரத்னா ஹாரம் நடுவில் இருந்தும் இரண்டுபக்கமும் ஒளி வீசும் தேகளி தீப நியாயம் போல்–ஓம் நம -நமோ நம /நாராயண நம /சொரூப சிஷா– நானே நீ என் உடைமையும் நீயே /உபாயா சிஷா -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய்/புருஷார்த்த  சிஷா –மற்றை நம் காமங்கள் மாற்று–ஆந்தர உள் உரை பொருள் –ததீய சேஷத்வம்–உற்றதும் உன் அடியார்க்கு அடிமை–/எனக்கு நான் அல்லேன்–நம சப்தம் சொல்லும்–உனக்கும் அல்லன்-அடியார் அடியான்—-சீர்த்த செய் கலை/ சீர்தமதுற கவி-ஆழ்வாரை அண்டி கிடந்த சீர்மை..-சரம பர்வ  நிலை காட்டும் சீர்மை–வேதத்தின் உள் பொருள் நெஞ்சில் நிற்கும் படி உபதேசம் பண்ணினார் ஆழ்வார்–விழுமிய பொருள் ஆச்சார்யா அபிமானமே உத்தாரம்..–ஜாம்பவான் ௩௨ உலகு அளந்த  தடவை பகவான் ஜகம் ஜயித்தான் பறை அடித்து சொன்னது போல் மூன்று பதங்களில் மூ வடி மண்ணில் நோக்கு ஆழ்வாருக்கும் மூவடி திரு மந்த்ரம் எட்டு திக்கும் அறிய இயம்ப போகிறேன் –மேல் திசை பரம பதம் கண் வைக்க மாட்டான் கீழ் திசை ஆழ்வாரை பற்றினவன் கீழே போக மாட்டான் ஆகையால் எண் திசை–இந்த பிர பந்த இருந்ததால் தான் நாத முனி நாலாரிரமும் பெற்றார் ஆர்த்த புகழ்–ஆராய்ச்சி பெற்று பெற்ற புகழ் ஆர்த்த புகழ்–வியாக்யானம் நம் பிள்ளை நஞ்சீயர் பெரிய வாச்சான் பிள்ளை நாயனார் நால்வரும் வியாக்யானம்..ஆயிரத்துக்கு இல்லாத வைபவம்-பால் காய்ச்சி திரட்டு பால் போல் இது..திரண்ட பொருளான அஆச்சர்யர் வைபவம் காட்டும்–பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை பதிகம் போல் சீர்த்த -முகம் அறிந்து கோக்கும் ரத்னா ஆசாரி  போல் ரத்னா ஹாரம்–திரு அவதாரமும் நாடு–ஐப்பசி ஆழ்வார்கள் தொடக்கம்- சித்தரை நடுவில்–நட்ஷத்ரமும் நடுவில்—முதல் ஆயிரம் -நானும் உனக்கு பழ அடியேன் திரு பல்லாண்டு—நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்-நாராயணனே வாராய் என் ஆர் இடரை தீராய்–பெரிய திரு மொழி நாராயணா சப்த அர்த்தம்..வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை -அப்பனில்-ஆழ்வார் குருகூர் நம்பி என்றால் அமுது ஊரும் என் நாவுக்கே–உங்களுக்கு கண்ணன் என்றாலே அமுது வூர வில்லை–நாவினால் நவிற்று-என்னக்கால்-மனசால் நினைக்காமல் வாய் வார்த்தையாக சொல்லியும் பெறா பேரு பெற்றேன்..பகவானை வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து தூ மலர் தூவி தொழுதால் கிட்டினாலும் கிட்டும் இங்கு எய்தினேன் –நிச்சயமாக கிடைத்தது–

இன்று உலகீர் !சித்திரையில் ஏய்ந்த திரு வாதிரை நாள்
என்றை இனும் இன்றி இதனுக்கு ஏற்றம் என் தான்?–என்றவர்க்கு
சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர் தம் பிறப்பால்
நால் திசையும் கொண்டாடும் நாள் -27
ராமானுஜ திவாகரன் –மாறன் அடி பணிந்து உய்ந்தவன் குறையால் பிரான் அடி கீழ் விள்ளாத அன்பன்–ஆழ்வார் திரு அடி உள்ளத்தே இருத்தும் -தேக விலஷணன் ஜீவாத்மா ம காரம் சொல்லும்..ச்வதந்த்ரன் இல்லை அடிமை-பகவத் சேஷ பூதன்-அவன் ஒருவனுக்கே அனந்யார்க்க சேஷத்வம் சொல்லும் பிரணவம் -அநந்ய சரணத்வம் நம /அவனை தவிர வேறு பந்து இல்லை அவன் ஒருவனையே அனுபவிக்க அநந்ய பந்தித்வம்போக்யத்வம் நாரயநாயா -இப்படி அறிந்த ஸ்ரீ வைஷ்ணவனையே உபாயம் புருஷார்த்தம் என்று அறிந்து இருக்க வேண்டும்..—சத்ருகன ஆழ்வான் படி/மதுர கவி ஆழ்வார்//சேஷத்வம் பார தந்தர்யம் லஷ்மணன் பரதன் காட்ட -நிழல் போல் சத்ருக்னன் கச்சதா–புறப் பட்டான் மாதுல குலம் மாமன் குலம்– இவனுக்கு தாய் வேறு இருந்தாலும்..மாதுல குலம் பந்தித்வம் ஆச்சார்யர் பந்துக்கள் நமக்கும்..புஷ்ய நட்ஷத்ரம் நாள் பார்த்து பரதன் புறபட்டான்–சத்ருகளை வென்றவன் குற்றம் இல்லாதவன் ராம பக்தி இல்லாதவன்..–கார் கடை கொண்டு பரதனை கொண்டான்..கைங்கர்யம் பண்ண  நடக்கிற ராமனை பார்க்காதே என்றாள் சுமத்ரை –பொலிந்து நின்ற பிரானை கால் கடை கொண்டு ஆழ்வாரை கொண்டார் மதுர கவி .. திரி புரா தேவியார் -காழி சாய் மூலையில் எம்பெருமானார் காட்டினால் ஆச்ரயிப்போம்..–கேசவ சோமயாஜி-திரு குமாரர்–இன்று-நடப்பது போல்-அதி மாத்திர பிராவண்யம்..சித்தரை திரு வாதிரை–நாயகனாய் -நென்னலே வாய் நேரந்தான்-ஆண்டாள்-எங்கள் அடிகளில் கண்ணன் விழுந்து இருந்த நாள் உண்டே –இன்று நாங்கள் உன் காலில் விழுந்து இருக்கிறோம் அன்றை நினைத்து -அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி -இன்று யாம் வந்தோம் அடிமை ஞானம் வந்தது இன்று அன்று நாங்கள் பிறக்க வில்லை அன்று நடந்த வைபவம் இன்று நாம் கொள்வோம் எனபது போல்–ஏய்ந்த -சித்தரை அற்புத மாதம் ஸ்ரீமான்கள் ராமன்/பூத்து குலுங்கும்..பலம் பழுப்பதை சூசனம் –எம்பெருமானார் -நாரணர்க்கு ஆட படுவர் கலியும் கெடும் கண்கொண்டு கொண்மின்.-மந்தி பாய்-அந்தி போல்நிரத்தாடையும்..பிராத சாயம் சந்த்யா-சிகப்பு-எழில் உந்தி-காந்தி வீச செக்க சிவந்து காட்டும்..சூசனம் மேல் ஞான விகாசம் காட்டும் தாமரை அலற போகும்..அது போல் இங்கும்..தோள் தீண்டிய நட்ஷத்ரம் திரு வாதிரை புனர் பூசம்….பரதன் ராஜ்ஜியம் திருப்பி கொடுக்கும் பொழுது ஒன்பது மடங்காக ஆக்கி பாதுகை பிரபாவம்..ராமானுஜர் இடம் சொத்து பெருகும் தென் அரங்கசெல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே–  சேராத செல்வம் உளதோ  .பெரும் செல்வருக்கு .நாலாரியமும் அவனுக்கே -.எம்பெருமான் வளர்த்த அந்த செயல் அறிக்கைக்கா எம்பெருமான் தரிசனம்….வாலி-தயரதன் பிள்ளை/பரதனுக்கு முன் பிறந்து/குற்றம்..ஆவியை பிரிந்து பண்ணினாய்/ வாமனன் சீலன் ராமானுசன்–ஜாம்பவான் பறை பண்ணினது போல் மாமுனிகள் ராமானுஜர் சீர் அருள /கண்ணனுக்கே ஆம் அது காமம் -மற்ற மூன்றும் அங்கம்-வாமன் சீலன் ராமானுசன் காட்டி /சீரை /கல்யாண குணங்கள் நிறைந்தவர்/ வாமனன் பெருமை காட்டி கொடுத்தவர்..திருவடி தீண்டினார் கேட்க்காமலே–உபதேசம் அபேஷா நிரபேஷமாக –கேண்மின்-வேற ஒன்றும்வேண்டாம் காத்து கொடுத்து கேளுங்கோ–காத்து திறந்து தான் இருக்கிறது–பரிஷித் சுகர்–கிருஷ்ண விருத்தாந்தம் சுருக்க சொன்னதும்–ராஜ பச தாகம் அதிகம் சொவ்குமார்யம்-இனி பசி தாகம் இல்லை ..ஹரி கத அமிர்தம் பானம் பண்ணிய பின்பு-ஜனமேயன் வைசம்பாயர் மகா பாரதம்–18 பர்வம்–இரண்டு அதிகாரி துர்யோதனன் தசனணன் -கோ கிரகணம் -அறிவிலி இல்லை தூதன் பிரபாவம் அறிந்தும் –கேட்டு கொண்டு இருப்பதே புருஷார்த்தம்..கதை அமிர்தம்.அதுபோல் சாற்றுகின்றேன் -கேண்மின்–.மெய்யே கட்டு விச்சி சொல்…வேறா விதிர் விதிர சீரார் சுளகில்..-உமக்கு அறிய கூறுகின்றேன் மிக்க பெரும் தெய்வம்..ஆரால் இவ் வையம் அடி அளக்கப் பட்டது.போல்..எதிராசர் தம் பிறப்பால்- நால் திசை..திக்கு உற்ற கீர்த்தி–ஜகதா சார்யர் இவர் ஒருவரே..குற்றம் நீக்கி மேகத்தை மேவும் நல்லோர்..எக் குற்றம் எது பிறப்பு எது இயல்பு –அதுவே ஆளும்..அமுதனார்..

ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்
வாழ்வான நாள் நமக்கு மண் உலகீர் ! –எழ பாரும்
உய்ய எதிராசர் உதித்து அருளும் சித்திரையில்
செய்ய திருவாதிரை-28

சப்த லோகமும் உஜ்ஜீவிக்கும் படி…அவதரிப்பதே இருள் நீங்க தான்..ஆழ்வாரை இனி இனி என்று 20 தடவை கூப்பிட்டாலும் –அரங்கம் -திரு விண்ணகரம்-திரு குடந்தை மாருத்யம் காட்டி-அக்கார கனி காட்டி-இன் நின்ற நீர்மை இனி யாம் உறாமை-உற்றேன் உனது பாதம் பெற்றேன் உடனே சொல்ல வில்லை–நாடு திருத்த–பிர பந்தம் தலை கட்ட– நச்சு பொய்கை ஆகாமல்..மூன்று காரணங்கள்..வாழ்வு-அடியான நாள்-திருவடியில் கைங்கர்யம் கொடுக்க வல்ல–சித்திரையில் செய்ய திரு ஆதிரையே வாழ்வு–தோள் மாறாமல்..இவரே தாரகம் போஷகம் போக்கியம்–நாளே புருஷார்த்தம்..அவரே தாய்  தந்தை –என் தனக்கு நீயே எதிராசா மாதா பிதா வகுளாபிராமம் ஆளவந்தார்..எதிராஜ விம்சதி உபாயம் ஆர்த்தி பிர பந்தம் புருஷார்த்தம்..எம்பெருமானார் மட்டுமே ..-மண் உலகீர்-அவர் காலத்தில் இருந்து அனுபவித்த ஆழ்வான் ஆண்டான் எம்பார் –போல்வார் தீர்த்தம் ஆடி வரும் அழகை அனுபவிக்க –பரம பதமும் வேண்டாம் வையத்து வாழ்வீர்காள் –செல்வா சிறுமீர்காள் வையத்தில் கண்ணன் பிறக்க இங்கு தான் வாழ்ச்சி பார் உய்ய -ஸ்ரீ பாஷ்யம் சரணா கதி உதித்து அருளும்–உய்ய உபதேசம்/ஸ்ரீ பாஷ்யம்/சரணா கதி அனுஷ்டானம்/ கத்யம் அருளி-இப் படி பல வழியாலும் உய்ய வைத்தவர்.. உய்வித்தார். ஆசை உடையோர்க்கு எல்லாம் அருளி–ஸ்ரீ சைல தயா பாத்ரம்–யோக்யதை உண்டு கிருபையை பெற்று கொள்ள..-நரகம் கிடைத்தாலும் உலகம் வாழ்ந்து போனால் போதும்-எம்பெருமானார் பெயர் பெற்றார்..சரம ஸ்லோக அர்த்தத்தை வெளி இட்டு அருளினார் எம்பெருமானார்-முமுஷுபடி-வெளி இட்ட சப்தம் கேட்டு திரு கோஷ்டியூர் நம்பி ஆலிங்கனம் பண்ணி கொண்டு எம்பெருமானார் திரு நாமம் சாத்தினார்…வேதம் அர்த்தம் புரியாமல் இருக்க -ஸ்ரீ பாஷ்யம் வெளி இட்டு அருளி- ஆளவந்தார் மனோ ரதம்.நிறை வேற்றி கொடுத்தார் ..சராதாபீடம் சரஸ்வதி-சங்கை கெடுத்தாண்ட தவராசா–இதி சர்வம் சமச்யம்-ஒருங்க விட்ட வைபவம்..-லஷ்மி நரசிம்கனை ஆராதனைசேராதவற்றை சேர்த்து–காரண வஸ்து-நிர்த்தேசம்–பண்ணி உய்யும் படி–உபாயம் சரணா கதி-அனுஷ்டித்து பங்குனி உத்தரம்-மூன்று கத்யம் அருளி-பிராட்டி இடம்முதலில் அனுஷ்டித்து அடுத்து அவன் இடம்–நமக்காக சேர்த்து தானே அனுஷ்டித்து காட்டினார்..ஏலா பொய்கள் உரைப்பானே-ராமன் -இரண்டு வார்த்தை-சம்பந்திகளுக்கும் மோட்ஷம் பிரார்த்தித்து பெற்றார்..எம்பெருமானார் திருவடி சம்பந்தம் மோட்ஷம் கொடுக்கும் -உய்ய–உதித்து அருளினார் லோக திவாகரன்–அஞ்ஞானம் விலகும் நாட்டிய நீச சமயங்கள் வீழ -சங்கர பாஸ்கர ..கிருமி கண்ட சோழன்-தானே அழிந்தான் -உதித்த பின்பு தானே இருள் போகும் –அப்பனுக்கு சங்கு ஆழி அளித்தான் வாழியே –மேல் நாட்டில் வேறு அறுத்தார் சமணர்களை..மாதவனே கண்ணுற நிற்கிலும்..அண்ணல் ராமானுசர் வந்து தோன்றிய அப்  பொழுதே –நாரணர்க்கு ஆள் ஆனாரே –திரு குருங்குடி நம்பி-வைஷ்ணவ நம்பி–ஸ்தானம் இட்டு யது குலம்  அவன்..எதி குல இவர்.. தேர் தட்டில் பார் தட்டில் ஒரு அர்ஜுனனுக்கு இவரோ அனைவருக்கும்..–அப்ரியம் என்று முடிக்க பட்டது இல்லை..பட்டம் இழந்த குலம் எதி சேகரர் இவர்..ஜெயந்தி என்றாலே ஸ்ரீஜயந்தி..கோவில் என்றாள் திரு அரங்கம்/பெருமாள் நம்பெருமாள் ஒருவனே/ஸ்வாமி என்றால் எம்பெருமானார் ஒருவரே குறிக்கும்….திரு நட்ஷத்ரம் என்றால் சித்தரை திரு வாதிரை ஒன்றையே உரைக்கும்..பரியனாகி வந்த –அவுணன் உடல் கீண்ட -அரங்கத்து அமலன்– அரங்கன்குற்றம் இல்லாதவன்.. நரசிம்கன் குற்றம்–ஒரு தூணில் -ஒருவனுக்கு–உலகத்தோர் அனைவர்க்கும் ஒரே முகூர்த்தம் கருட வாகனும் நிற்க கிடக்கிறான் -அது போல் ஸ்வாமி.. நெஞ்சுக்கு பாசுரம் அடுத்து சொல்லுகிறார்..

எந்தை எதிராசரிவ் வுலகில் எம் தமக்கா
வந்து உதித்த நாள் என்னும் வாசியினால்-இந்தத்
திரு வாதிரை தன்னின் சீர்மை தனை நெஞ்சே !
ஒருவாமல் எப் பொழுதும் ஓர் -29
தேவர்கள் ஹவிர்பாவம் வாங்க வரும் பொழுது -முகம் திரும்பி-இவ் உலகில் நமக்கு என்று –அனந்தன்-இவர்-எமக்கு என்று-கோபத்தில் விழுந்த குழவி ஆபத்தை போக்கும் தாய் போல்– உன்னை போல் பொறுக்க வல்லார் யார் –தாய் மருந்து குடித்து முலைப் பால் வழியே குழந்தைக்கு தருவது போல்-சரணா கதி தான் பண்ணி காட்டி கொடுத்தார் அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்குவார்-காமாதி -தோஷ கரம்-போக்கி கொடுப்பார் –நமக்கு என்று அவதாரம்…நெஞ்சுக்கு கட்டளை இடுகிறார்
பிள்ளை லோகம்ஜீயர்  திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

உபதேச ரத்ன மாலை-14-20 – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

August 6, 2011
ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை
பாரோர் அறிய பகர்கின்றேன் –சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை
நாதன் அவதரித்த நாள் -14
எல்லையில் அடிமை திறத்தில் மேவும் மனசு உள்ளவர்களே நல்லவர்கள்–குலசேகரர் போல்–இன்புறு செல்வமும் அரசும் நான் வேண்டேன் பாகவதர் திரு வடி சம்பந்தமே வேண்டும்-எம்பாரும் அது போல்–ரத்ன ஹாரம் மறைத்து குடத்தில்  பாம்பு -கைவிட்டார் -ஸ்ரீ வைஷ்ணவரை விசாரிக்க கூடாது–குடப் பாம்பில் கை இட்டார் வாழி—அவயவி-ஸ்தானம் நம் ஆழ்வார்–அவயவம் மற்றை ஆழ்வார்கள்–சித்தரை விட்டு-பத்து பேர் வரிசை சொல்லி பின்பு ஆண்டாள் மதுர கவி எம்பெருமானார் பற்றி அருள போகிறார்–ஏரார் விசேஷணம் வைகாசிக்கும் விசாகத்துக்கும்..-புஷ்பம்பூத்துகுலுங்கும் மாசம்–திரு விசாக திரு நாள்-நம்

ஆழ்வார் அவதரித்த பின்பு–உகந்து அருளின நிலங்களில்  பால் அமுது -பால் மாங்காய் அமுது செய்வார்களாம் அன்று–பகர்கின்றேன்-யார் கேட்டார்கள்–அபெஷிக்காமல்-பிரார்த்திக்காமல் உபதேசித்த நம் ஆழ்வார் வைபவம் சொல்ல வந்தவர்..தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தாருக்கும்–சீதை பிராட்டி ராவணனுக்கும் /பிரகலாதன் இரணியனுக்கும்/விபீஷணன் ராவணனுக்கு/மாறன் -சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்வேன்-என்ன கொடுத்தால் சொல்வீர்-காத்து கொடுத்தால் போதும் கேள்மினோ–இவர் அடி பணிந்தார் மாறன் அடி பணிந்த எம்பெருமானார் யதீந்திர பிரவனருக்கும் உண்டு பாரோர் அறிய பகர்கின்றேன்..திரு விக்ரமன் தீண்டியது போல்–தளிர் புரியும் திருவடி ஏன் தலை மீதே –படிக்கலவாக நிமிர்ந்த பாத பங்கயம்-பிரார்த்திக்காமல் வைத்தாரே –தாய் முதுகில் கட்டி கொண்டு கிடப்பது போல் வட்சல்யை மாதா போல்–சீராரும் வேதம்–மற்ற சப்தம் கடல் ஓசை போல்–புருஷன் வாயால்வந்தவைஇல்லை -நித்யத்வம்–சொரூப ரூப குணங்களை தமிழ் செய்த மெய்யன்–சீர்மை இதனால்–மேகம் பருகின சமுத்ராம்பு போல்–உப்பு நீரை எடுத்து மழை நீரை கொடுத்தது போல்–மறைத்து சொல்லும் அர்த்தங்களை..ச்வாதந்த்ர்யம் இருப்பதால் ஆச்சார்யர் மூலம் சென்றால் காரியகரம் ஆகும்–நிரந்குச ச்வாதந்த்ர்யம் உண்டு–லஷ்மி நாதாக்ய சிந்து சடாரி-மேகம்–நாத முனிகள் மழை–அருவிகள்-உய்ய கொண்டார் மணக்கால் நம்பி–காட்டாறு-ஆளவந்தார்-ஐந்து நதிகள் பஞ்ச ஆச்சார்யர்–ஏரி தடாகம் எம்பெருமானார்–74 சிம்காசனபதிகள் மெய்யன்-ஆர்ஜவம் சத்யம்–நல்லதையே பேசுவார்–எழில் குருகை–ஆதி நாதர் ஆழ்வார் இருவரும்-சேர்ந்த வைபவம்–உபய பிரதானம்-பிரணவத்தில் போல -குருகை நாதன் எனக்கே தன்னைதந்த கற்பகம்–ஸ்வாமி பட்டமும் சேர்த்து கொடுத்தான் ஆதி நாதன்-அதனால் இவரே குருகை நாதன்–சோலை சூழ்ந்த எழில்– ஆழ்வார் திரு அவதாரத்தால் பெற்ற எழில்- எழில் குருகை குருகைக்கு எழிலான நாதன் ஞான பக்தி வைராக்யத்தால் நிரம்ப பெற்றதால் –நிதி கிடைத்தால் போல் ஆழ்வார்/வைகாசி/விசாகம் .

.உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள்

உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர்–உண்டோ
திரு வாய் மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ ?
ஒரு பார் தனில் ஒக்கும் ஊர் -15
நான்குக்கும் ஒப்பு இல்லை-ஆவணி ரோகிணி கழித்து -உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு- நாள்வரை திருத்த அவதாரம் இல்லை பொலிக பொலிக பொலிக வல் உயர் சாபம் தொலைந்து அனைவரும் நாரணற்கு ஆள் ஆனாராகள்–சூட்டு நன் -ஆங்கு ஓர் மாயையினால் ஈட்டிய வெண்ணெய் தோடு உண்ண போந்த –கீதா சாஸ்திரம் கொடுத்தான் –எட்டா கனி இடையவன் -மூலையில்கிடந்த ரத்னன்களை நாடு முற்றத்தில் போட்டான்–பின்னும் தன வாய் திறவா –அழகிய கோலம் கண்டு இருந்தார்கள்–தத்வ தர்சி உபதேசம் வைபவம் ….சடகோபருக்கு ஒப்பு இல்லை –சடம் வாயு-வெட்டி விட்டவர்–ஞானம் மறைக்க முடிய வில்லை–கோபித்து கொண்டு அவதரித்தார்…உடைய நங்கையார்-திரு குரும் குடி நம்பி உம்மை போல் வேண்டும்..கேட்டால்–நாமே பிறந்தால் தான் —ஒப்பார் மிக்கார் இலையாய  மா மாயன் ஒப்பிலி அப்பன்–சம்சாரிகள் மக ரிஷிகள் நித்யர்-ஒப்பு இல்லை சம்சார அனுபவம் வேண்டும் -அவரோ இனி இனி என்று 20 தடவை -நரகத்தை நகு நெஞ்சே சொல்லி-சம்சாரமே நரகம்–காய் கனி பழம் உண்டு வாழ்வார்கள் உண்ணும் சோறு ..எல்லாம் கண்ணன் என்று கொண்டவர்..தெளி விசும்பு தெளி நாடு–விண்ணுளார் அடிமை செய்வாரையும் கூட இந்தரியங்களால் ஆட படுவர்– ஐவர் திசை திசை வலித்து எத்துகின்ற்றனர்–இங்கு கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை என்றாரே-உண்டோ திரு வாய் மொழிக்கு ஒப்பு–ஏற்கும் பெரும் புகழ்–சடகோபர் அந்தாதி–நம் சடகோபரை பாடினாயோ–கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ–என் நெஞ்சில் திகழ்கின்றானே என்ன பண்ணினேன்–ஆழ்வார்–பல சாதன தேவதாந்தரங்களில்- புருஷார்த்தம் -சாதனம் -ஆழ்வார் அவன் திரு உள்ளம் உகக்கும் கைங்கர்யமே புருஷார்த்தம் அவன் நினைவே உபாயம்-சரீரம் விபூதி இவர்கள்–திரு குருகூருக்கு ஒப்பு இல்லை–சங்க காலம்-கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்ணும்  திரு நாமம் திண்ணம் நாரணமே-சங்க புலவர் நாமம் நாரணமோ பராந்குசமோ-சேமம் குருகையோ திரு பாற்கடலோ தாமம் , துளவமோ வகுள மாலையோ தோளும் இரண்டோ நான்குஉளதோ—திவ்ய தேச வைபாவத்தல் ஆழ்வாருக்கு வைபாவமா ஆழ்வாரால் திவ்ய தேசத்துக்கா –வேதம் யோக்யதை உள்ளவர்களுக்கு -திரு வாய் மொழி அனைவருக்கும்–இப்படி நான்குக்கும் ஒப்பு இல்லை என்கிறார் –தொண்டர்க்கு அமுது உண்ண –ஆழ்வாரின் திரு மேனியில் ஆதரவு–சூழலில் வந்து ஒக்கலையில்-உச்சியில் வந்து சேர்ந்தான்–திரு புலி ஆழ்வார் அடிக்கு வந்து கையில் தாளம் கொடுத்து பாசுரங்கள் பெற்று போனார்கள் திவ்ய தேச பெருமாள்–வாசிகமாய் அங்கு அடிமை செய்தான்..ஆயிரமும் அரங்கனுக்கே–
மயர்வற மதி நலம் அருளி- தன்னை தானே பாடி-அருள் கொண்டாடும் அடியவர் இன்புற -நான்மறையின் பொருள் அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்..நஞ்சீயர்-கீதாச்சர்யர் உபநிஷதையே அடியவரின்புற கொடுத்தான்–அவன் அருள் கொண்டு ஆழ்வார் ஆயிரம் இன் தமிழ் பாடினார்–திரு நாடு வாழி தென் குருகூர் வாழி–தென் திசைக்கே ஏற்றம் கொடுக்கும் குருகூர்–வான் குருகூர் சொன்னதும் கை கூப்புவார்கள்..தெற்கு திக்கு நோக்கி..ஆபரணமாக திரு குருகூர்..-16 கலைகள் நிரம்பி சந்தரன் 16 வயசில் வாய் திறந்தார்…-அடுத்து ஆனி  மாதம்-சுவாதி பெரிய ஆழ்வாரை அனுபவிகிறார்..ஐந்து பாசுரங்களால் பெரிய ஆழ்வார் வைபவம் அருளி கொடுக்கிறா
இன்றை பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே !
இன்றைக்கு என் ஏற்றம் எனில் உரைக்கேன் -நன்றி புனை
பல்லாண்டு பாடிய நம் பட்டார் பிரான் வந்து உதித்த
நல ஆனியில் சோதி நாள் -16
.முகுந்த பட்டருக்கு திரு குமாரராக -நன்றி புனை–பட்டர் பிரான்-பரத்வம் வல்லப தேவன்-வேண்டிய வேதங்களோதி விரைந்து கிளி அறுத்தான்–ஆகாச மார்க்கத்தில் சேவை சாதிக்க தேசம் காலம் அதிகாரிகள்–அங்கு காலம் இல்லை–யுகம் மாறாது அங்கு–நல குணம் ஏப் பொழுதும். தேசம் பரம பதம் தெளி விசும்பு தெளி நாடு–நித்யர் பல்லாண்டு பாடி கொண்டு திரு மேனியில் சொவ்குமார்யம் நோக்கி இங்கு இரணியன் போல்வார்-நம் போல்வார்–பிரதி கூலர் சொல்லி கொண்டு வந்தார்கள் நாமோ அனுகூலர்போல வந்து பிரதி கூலம் பண்ணி கொண்டு இருக்கிறோம்…நன்றி தெரிவித்தார்..புனைந்த -வர்த்தித -நம் பட்டர் பிரான்–அபிமானம் காட்டுகிறார் மா முனிகள்..எங்கள் தென் குருகூர் புனித கவி-கம்பர் அருளியது போல்–நம் பாணர் தாள் -தேசிகன்–அமுதனார் நம் ராமானுசன். பட்டர்பிரான் வித்வான் களுக்கு முதல்வர் அவனுக்கும் பிரான் நாம் சத்தை பெற பாடினார்..–வந்து உதித்த -உஜ்ஜீவித்து —

மா நிலத்தில் முன் நம் பெரி ஆழ்வார் வந்து உதித்த
ஆனி தன்னில் சோதி என்றால் ஆதரிக்கும் -ஞானியர்க்கு
ஒப்போர் இல்லை இவ் வுலகு தனில் என்று நெஞ்சே
எப்போதும் சிந்தித்து இரு -17
மா நிலத்த்தில் முன் -நம்-முன்னம் இல்லை–நம் அபிமானத்துடன்–சுவாதி–இதுவும்முப்புரி ஊட்டிய சரவணம் ரோகிணி புனர்வசு போல –நரசிம்கர்/பெரிய ஆழ்வார்/பெரிய திரு மலை நம்பி-தீர்த்த கைங்கர்யம் ஆகாச கங்கை-மாமன் மருமகன் -கண்ணன் கம்சன்-தேரோட்டியது-அது போல் நம்பியும் ஸ்வாமி ராமானுஜரும் தீர்த்த கைங்கர்யம் சாலை கிணறு காஞ்சியில் கைங்கர்யம்…திரு .பல்லாண்டு பாடும் வைபவம் அறிந்தவர் ஞானிகள்–திரு மேனிக்கு பரிந்து-நெஞ்சே கிடைக்காதவை தேடி போகாமல் கிடைத்த ஞானிகளை தேடி சம்பந்தம் சிந்தித்து இரு என்கிறார்..

மங்களா சாசனத்த்தில் மற்று உள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்து அளவு தான் அன்றி –பொங்கும்
பரிவாலே வில்லி புத்தூர் பட்டர் பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர்-18
முதலில் அவதரிக்க வில்லை/தலைவர் இல்லை/ நிறைய பாசுரம் என்பதால் இல்லை -பொங்கும்  பரிவு..பர கத அதிசய -சுவாமிக்கு அதிசயம் ஏற்றம் கொடுக்கும் சொத்து–சொரூப லாபமும் பிராப்யமும் ஆம்..மற்ற ஆழ்வார்கள்-அதனில் பெரிய என் அவா-ஈர நெல் முளைவித்து ஆரம்பித்த அவா வளர்ந்து தத்வ த்ரயம் மூன்றையும் விழுங்க வல்ல -அற சூழ்ந்தான்–அபிநிவேசம் ஆசை -தர்சன அனுபவ கைங்கர்யம் வரும் வரை -ஆர்வம் போகும்–இவருக்கு மங்களா சாசனம் பண்ணுவதே தர்சனம்/அனுபவம்/கைங்கர்யம்..எல்லாம் பய நிவர்தனங்களுக்கு வயிறு பிடித்து- இவர் பயம் போக்க அவன் தன் திண் தோளை காட்ட இன்னும் பயம் அதிகரித்து –அதற்கும் சேர்த்து பயப் பட-பிராட்டி காட்ட -பிரியாமல் இருக்க பல்லாண்டு பிரித்தார்களே- ஆழி இருக்க ச்ரமம் இல்லை அதற்கும் பல்லாண்டு பாஞ்ச சன்யம் காட்ட அதற்கும் சேர்த்து பல்லாண்டு–பொங்கும் பரிவு–ஏழு திங்களில் சகடாசுரன்-திரு மங்கை ஆழ்வார் அருள – நாள் ஐந்து திங்கள் அளவிலே பெரி ஆழ்வார்.
கோதிலாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கு எல்லாம்

ஆதி திருப் பல்லாண்டு ஆனதுவும் –வேதத்துக்கு
ஓம் என்னும் அது போல் உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய்
தான் மங்கலம் ஆதலால் -19
.வேதத்துக்கு சுருக்கு மங்களம் ஆதி -அர்த்த பஞ்சகமும் தெரிவிக்கும்–அது போல் திரு பல்லாண்டு–முன்னும் பின்னும் ரட்ஷிக்கும்–எவ்வாறு நடந்தனை-பிரணவமே நடந்தது போல் ஸ்ரீ ராமன் லஷ்மணன் சீதை-நடுவில் உள்ள பிராட்டியை முன்னும் பின்னும் ரட்ஷிப்பது போல்- சேவை தொடக்கம் முடிவு இரண்டு பக்கமும்திரு பல்லாண்டு/ பிராப்யம் புருஷார்த்தம் சொல்லுவதே நோக்கு கைங்கர்யம் தர்சனம் அனுபவம் இவைதுறந்து பல்லாண்டு பாடுவதே பிராப்யம்–

உண்டோ திருப் பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை தான் ?

உண்டோ பெரி யாழ்வாருக்கு ஒப்பு ஒருவர் ?–தன் தமிழ் நூல்
செய்து அருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய் கலையில்
பைதல் நெஞ்சே ! நீ உணர்ந்து பார்-20
சடகோபருக்கு ஒப்பு உண்டோ போல இவருக்கும் அருளுகிறார்–ஒவ் ஒருவருக்கும் ஒரு மாதிரி வைபவம்–ஆதியாக வந்த வைபவம் முதல் ஆழ்வாருக்குதிரு மழிசையார் உரையிடாதவர் நம் ஆழ்வார் வேதம் தமிழ்செய்த நம் பெருமாளே இட்ட குலசேகர பிரான் தொண்டர் அடி பொடி நைசோம்-திரு பாண் ஆழ்வார் பாதாதி கேசம் அனுபவித்து மற்று ஒன்றை கானா சொல்லி வேறு ஒன்றும் அருளாமல்பல சுருதி கூட விட்டு அருளிய வைபவம்..உம அடியார் எல்லார் உடன் ஒக்கு எண்ணி இருந்தீரோ மார்தவம்மிக்க திரு மங்கை ஆழ்வார்..கலை-திரு பல்லாண்டுக்கு ஒப்பு வேற இல்லை–பைதல் நெஞ்சே–ஆழ்வார் தம்மில் –செய் கலையில் என்று பிரித்து–சேர்ந்து அனுபவிக்க -ஒன்றினோடு ஒன்பது பாசுரமும் கேட்டு -மூ உலகும் உருகும்–ஆழ்வார் –இப்படி இல்லை சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு–இவர்–எதற்கு சூழ்ந்து இருந்து–உன் சேவடி செவ்வி திரு காப்பு -அருளி–முன் நின்று–திரு மார்பை காட்ட மங்கையும் பல்லாண்டு–வலது பக்கம் வந்துசுடர்  ஆழியும் பல்லாண்டு.. -ஆயிரம் சூர்யன்-ஒளி கண்ணை மூடி– முன்னிலும்  பினஅழகு பெருமாள்–பின் சேவித்து முடியாமல் இட பக்கம்-அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு-நேராக பேசினவர் இப் பாஞ்ச சன்யம் என்றோ  உன் பாஞ்ச சன்யம் என்றோ சொல்லாமல்..வர்ண கலவை சேவித்து நம் கன்னால்பார்க்க முடியாது -கண்ணைமூடி முகம் மாறி அப் பாஞ்ச சன்யம்..சேவித்தால் உடல் எனக்கு உருகுமாலோ என்செய்வேன் உலகத்தீரே தொண்டர் அடி பொடி-இப்படி சூழ்ந்து இருந்து அங்கும் ஏத்துவர் பலன்..–தான் உருகினாலும் அவனுக்கு அதிசயம்-தாயுக்கு குழந்தை கண்டு உருகினாலும் ரட்ஷனத்தில்  நோக்கு திருஷ்ட்டி போட்டு வைப்பது போல்–அடியோமோடும் நின்னோடும் -அவரும் வாழ வேண்டும்…. வாழ சொல்ல நான் வேண்டும் திட சித்தம்..ஐந்து பாசுரங்கள் இட்டு மா முனிகள் இவருக்கு உண்டான அதிசயம் விளக்குகிறார்
பிள்ளை லோகம் ஜீயர்  திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் …

உபதேச ரத்ன மாலை-10-13 – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

August 6, 2011

கார்த்திகையில் ரோகிணி நாள் காண்மின் இன்று காசினியீர் !

வாய்த்த புகழ் பாணர் வந்து உதிப்பால் –ஆத்தியர்கள்
அன்புடனே தான் அமலனாதி பிரான் கற்றதற் பின்
நன்குடனே கொண்டாடும் நாள் -10
ஒன்பதாவது ஆழ்வார்-.திரு பாண் ஆழ்வார் மிதிளா புரி–ரோகிணி-முப்புரி ஊட்டும் திரு நட்ஷத்ரம் இதுவும்..கண்ணன்/திரு பாண் ஆழ்வார்/திரு கோஷ்டியூர் நம்பி–கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் அவதரித்த நல் நாள்–பெரிய வாச்சான் பிள்ளையும் ஏ கண்ணா நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவி பொருளை–நம் பிள்ளை இடம் கற்று கொண்டார் பெரிய வாச்சான் பிள்ளை–காண்மின் இன்று–திரு நட்ஷத்ரம் பற்றினால் போதும்–இன்றும் அனுபவிக்கலாம்–லோகத்தில் உள்ளவர்களுக்கு உபதேசம்–முன் நெஞ்சுக்கு உபதேசித்தார்..வாய்த்த புகழ்-பொருந்திய சகஜ தாஸ்யம்–ஏர் இட்டு கொண்டு பாட வேண்டியது இல்லை–உத்க்ருஷ்ட ஜன்மம் அபக்ருஷ்ட ஜன்மம் பிரேமை–பகவான் திரு உள்ளம்– உயர் குடியில் பிறவாமையே புகழ்–குலம் தாங்கு–சண்டாளர் ஆகிலும் -வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணி வண்ணற்கு  ஆள்–ஆண்டாள் பெண் பாவம் ஏர் இட்டு கொண்டு பாட வேண்டாதது போல ஜன்ம சித்த ஸ்த்ரீத்வம் பெருமை –பண இசைத்து பகவானை பாடும் குலம்–பாணர் குலம்–கையும் வீணையுமாக –நம்பாடுவான் கைசிக புராணம் வராக புராணம்–கைசிக மகாத்மயம்-பண்ணில் பாடி திரு குருங்குடி-வாசுதேவன் உடன் மற்றைய தெய்வம் ஒக்கும் சொல்லிய பாபம் -கேட்டதும் பிரம்மா ரஷஸ் விட்டது–பலன் எதிர்பார்க்காமல் பாசுரம் பாடினோம்–தென் திரு காவேரி தெற்கு கரையில் நின்று பாடுவார் திரு பாண் ஆழ்வார் காவேரி தாண்டி போகாமல்–லோக சாரங்க முனிவர்-தோளில் ஆரோகணம் -முனி ஏறி தனி புகுந்து பாட்டினால் கண்டு வாழும் பாணர்தாள் பரவினோமே காட்டவே கண்ட– 9 பாசுரங்கள் திரு பிரம்பு முன்–கொண்டால் வண்ணனாய் இறுதி பாசுரம் உள் சென்று அருளினார்..உதித்தார்-நித்ய சூரி ஒருவரே–ஆத்திகர்கள் சீரிய நான் மறை -செம் பொருள் செம் தமிழால் அளித்த பார் இயல் புகழ் பாண் பெருமாள் சரணாம் போது சென்னியில் தரிப்பார் ஸ்வாமி ராமானுஜர் போன்ற ஆத்திகர்கள்..–ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன்-வன் குருகூர் -திரு மந்த்ரம் அர்த்தம் விவரித்து அமலன் உவந்த மந்தி பாய் -பிரணவம் அமலன் உவந்த மந்தி அடி வரவுக்கே அர்த்தம்..-பெருமாள் உவந்த ஹனுமான் -மார்கழி வையத்து ஓங்கி–போல்–மந்தி பாய் -ம கார அர்த்தம்–ஜீவாத்மா பலன்கள் பல தாவுவார்–மந்தி போல்–தாவி–தன்னையே சொல்லி கொள்கிறார் அடி-அரை சிவந்த ஆடை  /உந்தி/அவயவம்  தோறும் தாவினார்–அந்தரங்க கைங்கர்யம் புஷ்ப மண்டபம்-சிந்து பூ மகிழும்-திரு வேம்கடம்-த்யாக மண்டபம் காஞ்சி -போக மண்டபம் திரு அரங்கம்–பணி பூவும் -குறும்பு அறுத்த நம்பி-மண்ணால் செய்த போ தொண்டை மான் சக்கரவர்த்தி சமர்பித்த சொர்ண பூவை விட்டு இதை கொண்டான் -ஆல வட்டமும் திரு கச்சி நம்பி-வீணையும் கையுமான அந்தரங்கர்..

கண்ட கண்கள் மற்று ஒன்றை காணாவே–அன்பர் கொண்டாடும் நாள்–

மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மா நிலத்தீர் !

என் இதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் –துன்னு புகழ்
மா மறையோன் தொண்டரடிபொடி ஆழ்வார் பிறப்பால்
நான் மறையூர் கொண்டாடும் நாள் -11
துன்னு புகழ்–சாஸ்திரம் கற்றவர்கள் கொண்டாடுவார்கள்–மார்கழிக்கு மன்னிய சீர்/கேட்டைக்கு /தொண்டர் அடி பொடி ஆழ்வாருக்கு /மாதங்களில் மார்கழியாக -திரு அத்யயனம் தொடங்கும் -ஏற்றம்-மார்கழி திங்கள் மதி நிறைந்த ஆண்டாள் நான்கு ஏற்றம்–மன்னிய சீர் கேட்டை–ஜேஷ்டா-பாகவதச்ரி பாதரெளி–கேட்டைக்கு-வைபவம்–இரண்டு பிற பந்தம் அருளிய துன்னு புகழ் பகவான் துயில் எழுப்ப அவன் இவரைஎழுப்ப–பதின்மர் பாடும் பெருமாள் –அரங்கனை பாடும் வாயால் மற்று ஓர் குரங்கனை பாடேன்–அரையர் திரு வேம்கட யாத்ரை செல்லும் ஐதீகம்–முன்னிலும் பின் அழகிய பெருமாள்–கஸ்தூரி நாமம் அணிந்த பெருமாள்-பதின்மர் பாடும் பெருமாள்–அமுதினை கண்ட கண்கள் மாற்றினை கானா சொல்லியும் மதி பாய் வாடா வேம்கட மா மலை பாடினார் திரு பாண் -துன்னு-மயக்கம் இன்றி தெளிவாக -நான் முக கடவுள் என்கோ–கற்று இனம் மேய்த்த எந்தை கழலினை பணியும் சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் –காட்டினான்  திரு அரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்–திரு அரங்கம்–நாட்டினான் தெய்வம்–அவரை கொடி பரவ சுள்ளி கால் கொள் கொம்பு வேண்டுமே–

அதனால் துன்னு புகழ்
நைசயம் கொண்டாடுகிறார் வன் குருகூர் சடகோபன்-இளைய புன் கவிதை ஏலும் –துளவ தொண்ண்டர் பொடி–அடிமை  என்றுசொல்லி கொண்ட புகழ்–மா மறையோர் தொண்டர் அடி பொடி-வேத அத்யயனம்பன்னி அடிமை உணர்ந்தவர் அடியார்க்கு அடிமை -நஞ்சீயர் நம் பிள்ளை காலத்தில் திருவாய் மொழி கற்று கொள்ள வந்தவர் -சேவித்து கற்க லஜ்ஜை–நம் பிள்ளை சேவித்து கால ஷேபம்சொல்லுவார்–பயிலும் சுடர் ஒளி சொன்னதும் உணர நிற்ப்பாட்டினார்..வாசனையோடு விடுகையும் –ஐந்து லஷனம் சொல்லி -இப்படி அறிந்து இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவன் ஏற்று அறிந்து உகந்து இருக்கையும்–அரிது அரிது இது–மா மறையோர் தொண்டர் அடி பொடி–ஆழ்வார் பிறப்பால்- ஆழ்வாராக பிறப்பதே பிறப்பு மற்றவை வீழ்வு தான் –துருஷ்டவம் வன வாசாயாக –சுமத்ரை-பெற்றதே வன வாசதுக்காகா -.திரு மாலை அறியாதார் திரு மாலை அறியாதவர்..மேம் பொருள்   பாசுரம் துவைய ரகசியம் அர்த்தம் புள் கவ்வ கிடக்கின்றீரே –உண்ண இல்லை அரங்கா வாசனை இல்லா விடில் –விபர நாராயணர் தேவ தேவி–

ஸ்ரீ பாத ரேணு–திரு மண்டம் குடி -வன மாலை அம்சம்–
தையில் மகம் இன்று தாரனியீர் ! ஏற்றம் இந்தத்
தையில் மகத்துக்கு சாற்றுகின்றேன் –துய்ய மதி
பெற்ற மழிசை பிரான் பிறந்த நாள் என்று
நற்றவர்கள் கொண்டாடும் நாள் -12
தூய்மையான ஞானம் கொண்டவர்–நான்காவது ஆழ்வார் பக்தி சாரர்–ருத்ரன் கொடுத்த திரு நாமம்..-பிருகு மக ரிஷி திரு குமராராக –புதரில் பிரமப் அறுத்து ஜீவிக்கும் பங்கய செல்வி வளர்க்க –நிர்மலமான ஞானம்-அவனே பரத்வம்-உரையில் இடாதவன்–கத்தியை-நாவே கத்தி–பல மதங்களில்சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம் ..
–பேய் ஆழ்வார் தீர்தகராய் திரிந்து மாற்றினார் துபார யுக கடைசியில் நால்வரும்–மண் பானை ஓட்டை செடி தலை கீழாக நட்டு இலையில் சேர்த்து மூன்று தவறு–நமக்கு பேய் தனமா நுமக்கு பேய் தனமா–பரத்வம் ஸ்தாபித்து –இனி அறிந்தேன்–மறந்தும் புரம் தொழா—இவனை தவிர வேறு யாரும் பரத்வம் இல்லை –நகுலன் சக தேவன்-அகர பூஜை -வேறு யாருக்கும் கொடுக்க கூடாதுகொடுத்தால் இடது காலால் உதைப்பேன் பூ மாரி பொழிய-பொல்லாத தேவரை திரு இல்லா தேவரை–தேரேன்மின் தேவு–எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தெய்வம்–இனி அறிந்தேன் –ஈசர்க்கும் நான் முகர்க்கும் தெய்வம் –நாராயணன் நான் முகனை படைக்க –துய்ய மதி பெற்றவர்–பிறந்த நாள்–ஒரு பிறவியில் இரு பிறவி ஆனார் இருவர்-ப்ருகு குலம் பிரம்பு அறுத்து ஜீவித்த குலம்..யது குலம் இடை குலம் போல்–அகர பூஜை-பெரும் புலியூர் அடிகள்–குடந்தையுள் கிடந்த –திரு ஆரா அமுத ஆழ்வான் போகிற வழியில்-வேதம் சொல்வதை நிறுத்த நெல் கதிரை கிழித்து போட்டு-நினைவு உணர்ந்து தொடர்ந்தார்கள்–இவரையே நோக்கி திரு முக மண்டலம் திரும்ப–அனுகூலர் பிரதி கூலர் -உட கிடந்த வண்ணமே புறம பொசித்து காட்ட –கனி கண்ணன்
இரவு இருக்கை-ஓரிக்கை–கா மறு பூம் கச்சி மணி  வண்ணா நீயும் உன் பை நாக பாய் சுருட்டி கொள் -கிடந்த கோலத்தில்-ஈடு பாடு நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சு உள்ளே –அன்று நான் பிறந்திலேன் ..பிறந்த பின் மறந்திலேன்–பிரான் ஆழ்வார் பெயரை மாற்றி கொண்டு ஆரா அமுத ஆழ்வான் திரு மழிசை பிரான்–கிடந்தவாறு எழுந்து இருந்து  பேசு வாழி கேசனே –உத்தான சயனம்–பிரபத்தி தவம் -நல் தவம் ஆச்சார்யா திரு அடியே உத்தாரம் ..அப்படி பட்டவர்கள் கொண்டாடும் நாள்
சக்கர ஆயுத அம்சம் ..இகழ்ந்தவர்களே கொண்டாடும் படி -இருந்தாராம்—சுக்ரீவனை விட்டே விபீஷனனைகூட்டி வர சொல்லி அங்கீகாரம் பண்ணினான் பெருமாள்  இவர் அருளிய அனைத்து பிர பந்தங்களையும் நீரில் போட ..காவேரி தாய் இரண்டு பிர பந்தம் மட்டும் கொடுக்க அதை மட்டும் நாம் அனுபவிக்கிறோம் –துணி கிழிய ருத்ரன்-பார்வதி வரம்–மோட்ஷ கொடுக்க முடியாது -இறந்த நாளை தள்ளி போக்க முடியாது –ஊசி வழிய நூல் போக வைக்க கேலி -நெற்றி கண்ணை திறக்கதிரு அடியில்கண்ணை திறந்து —பக்தி சாரர் பட்டம்–

மாசி புனர் பூசம் காண்மின் இன்று மண் உலகீர்
தேசு இத் திவசத்துக்கு ஏது என்னில் –பேசுகின்றேன்
கொல்லி நகர் கோன் குலசேகரன் பிறப்பால்
நல்லவர்கள் கொண்டாடும் நாள் -13
கோழி கூடன் கொல்லி நாடன்–காசினியீர் /மாநிலத்தீர்/தாரனியீர்/மண் உலகீர்—-நன்குடனே கொண்டாடும் நாள்-நான் மறையோர் கொண்டாடும் நாள்/நல் தவத்தவர்கள்/நல்லவர்கள் கொண்டாடும் நாள் –நான்கு வித அனுபவம்..நன்கு உடனே-விதி வாக்கியம் என்று இல்லாமல் ஆசை உடன்–நான் மறையை பயிலும் பிராமன குலத்தில் பிறந்தவர் தொண்டர் அடி பொடி என்பதால்..வெண்ணெய் உண்ட பெருமாள் நம் பெருமாளே ஸ்ரீ ராமன் -ராமன் இரண்டாவது வார்த்தை சொல்ல மாட்டேன் நம் பெருமாளே சொல்லி கொண்டார் -சகர வர்த்தி திரு மகன் இடம் ஆழம் கால் பட்டவர் –கல்யாண குண நிறைந்த பெருமாள்–முன் துக்கம் பட்டு முன் சுகித்து -இவரோ ராமனின் சுக துக்கம் தனதாக கொண்டதால் பெருமாள்–சித்தரை புனர்வசு பெருமாள்-பெருமாள் திரு மொழி—தசரதன் குமரனின் செஷ்டிதங்கள் அனைத்தையும் அனுபவித்து திவசம்-நாள் மலையாள வார்த்தையிலே அருளுகிறார்–கும்ப மாச -கவ்சதுப  அம்சம் -குலசேகர பெருமாள் -பெரிய பெருமாள்-கோவலனாய் இருக்கிறார் –பாகவதவிமுகராய் போகும் உலகத்தவருக்கு —நான் வெட்டி போகும் பொழுது தான் ஒட்டி வந்து செர்த்துகொல்வான் -தாய் பூனை குட்டி பூனை- வாழா இருந்தால் போதும்—பகவான் ஆழ்வார் அவதரித்த நட்ஷத்ரம் புனர்வசு-முப்புரி ஊட்டியது இதுவும்–எம்பார் அவதரித்த -கேட்டை பெரிய நம்பி தொண்டர் அடி பொடி ஆழ்வார்–ஜகத்தில் உள்ளவர்களை பார்த்து பேசுவதே இவர்களுக்கு நோக்கம் விரஜா நதி போல் தாமர பரணி நதி இரு பக்கமும் வாழ வேண்டுமே-யோக்யதை இருந்தும் இழந்து போகிறார்கள் என்று உபதேசம் ..பர துக்கம் பொறுக்காமல் –அவன் உடன் சேராத துக்கம்–பரனான அவனின் துக்கம்–போக்க உபதேசம்–உண்டது உருக்காட்டாதே .மாம் ஏகம்-சட்டை கழற்றி வெளுத்த திரு மேனி-சேராமல் இருந்ததால் — தொட்டு உரைத்த சொல்–புத்திரன் பக்கலில் பிருது ஹிருதயம் கிடைக்குமா போல்–ஒழிக்க ஒழியாத நவ வித சம்பந்தம் –சம்சாரம் பக்கலில் திரு உள்ளம் குடி போய்–பரம பதம் விட்டு –சம்சாரிகள் பக்கல் ஆதரவு- கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் -குலசேகரன் திரு வேம்கடம் உடையான் சொப்பணம்-ஆழம் கால் பட்டு நித்ய படி ஸ்ரீ வைஷ்ணவர் ததி ஆராதனம் பண்ணி–திவ்ய தேச யாத்ரை  திலும் திரு -அரங்கன் இடம் ஆழம் கால் பட்டு–முகுந்த மாலை–தன் நகரத்தையே ஸ்ரீ ரெங்கம் என்று சொல்லும் படி–பண்ணி வைத்தார்..ரெங்க யாத்ரா தினே தினே–ஒருவனாய் பெருமாள் கர தூஷணர்  முடித்த கட்டம்  –கேட்டு பெருமாளுக்கு ஆபத்து சேனாபதிக்கு ஆணை இட்டு சமுத்ரம் இறங்க –ஆச்சார்யர் வந்து அசகாய சூரனை கொன்று விஜய ராகவனை நிற்க சீதை பிராட்டி ஆலிங்கனம் பண்ணினதை சொல்லி –பெருமாள் என்ற பெயர் பெற்றார்..-பிறப்பால் உதித்தார் சொல்லி கொண்டு வந்தவர்…குலசேகரர் என்னவாக பிறக்க ஆசை பட்டார்-வேணும்-திரைக் ஸ்தாவர ஜன்மங்களை ஆசை பட்டார் எம்பெருமான் பொன்மலையில் எதேனுமாக பிறக்க ஆசை பட்டவர்…செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன் கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே-தீர்த்தம் ஆடுவாரை கோன் ஆக்க வல்ல ஏரி–சிறகு முளைத்து பறக்காமல் மீனாய் பிறக்கும் விதி–சென்மக மரம்–ஸ்தம்பம் –நெறி வழியாக -படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே–குலசேகரன் படி–இன்றும்–ஏதேனும் ஆவேனே–பாரித்தார்–அதனால் அந்த சப்தம்–பிறப்பால் ஏதேனும்-திரு வேம்கடம் உடையானா ஆவது பிறக்க –அடிமை–அவனை சேவிக்க ஆசை எப்படி என்பதில் அவனும் அடக்கம்–திரு மாலே நெடியானே –சேர்த்து-ஸ்ரிய பதி-அவளின் கேள்வன் என்பதால் தீர்க்கிறான் –சரண் என்றதும் அவன் நினைவு கொள்கிறான் நெடியான்–காலத்தாலே நெடியான்–திரு மால் ஆனா படியாலே நெடியான்–நல்லவர்கள்-ராஜ குல மாகாத்ம்யம் மறந்து தாஸ்ய ரசம் தெரிந்தவர்-ஆழ்வாருக்கு அடி பொடி என்று நினைப்பவர்களே நல்லவர்கள்–அரங்கனுக்கு 30 வேம்கடம் 11 திரு வித்துவ கோடு11-அழும் குழவி அது போல் இருந்தேனே – /கண்ணன் 22 ராமனுக்கு 33 பாசுரங்கள்..தரு துயரம் தடையேல் உன்சரன் அல்லால் சரண் இல்லை–ஈன்ற தாய் அகற்றிடினும் அவள் தன் அருள் நினைந்தே -அழும் குழவி போல்– வெம் கதிரோர்க்கு அல்லால் அலராத தாமரை  பூ போல்–அநந்ய கதித்வம் –கண்ண நீர் கொண்டு சேர் அடி சென்னிக்கு அணிவனே –

வன் பொன்னி பேர் ஆறு கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம் சேறு செய் தொண்டர் சேவடி செழும சேர் என் சென்னிக்கு அணிவனே -ராஜாவாக பிறந்துராஜா குல மகாத்மயம் துறந்து –முப்புரி ஊட்டிய திரு நட்ஷத்ரம் அரசு அமர்ந்தான் அடி கீழ் அரசு-ராமன்பத சாயா எம்பார் ராமானுஜருக்கு பத சாயா -திரு மலை நம்பியால்-ஒரு பிறவியில் இரு பிறவி ஆனவர்–எம்பாரும்–
-பிள்ளை லோகம் ஜீயர்  திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

உபதேச ரத்ன மாலை-4-9 – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

August 5, 2011

பொய்கையார்  பூதத்தார்  பேயார்  புகழ்  மழிசை

ஐயன்  அருள்  மாறன்  சேரலர்  கோன் -துய்ய பட்ட

நாதன் அன்பர் தாள் தூளி நல பாணன் நல கலியன்

ஈது இவர் தோற்றத்து  அடைவாம் இங்கு -4

தோற்றத்து  அடைவு  அருளுகிறார் –ஆவிர்பூதம் –ஆழ்வார்களின் தோற்றத்து வரிசையை அருளுகிறார் இதில் –பிறந்தார்கள் என்று இல்லை-கர்மாதீனமாக இன்றி அவனின் இச்சையால் தோன்றினார்கள் –மீனோடு ஆமை-கல்கியும் பத்து போல் இங்கும் பத்து..

முதல் ஆழ்வார்கள்–பொன் கால் இட்டவர்கள்-நம்பி மூத்த பிரான் செம் பொன் கழல் அடி செல்வா பலதேவா -போல்..முதலில் அவதரித்த ஆழ்வார்கள்–வருத்தும் புரம் இருள் மாந்த மறையின் குருத்தின் பொருளையும் வேதாந்தத்தின் அர்த்தம் செம் தமிழ் தன்னையும் கூட்டி-ஞான சுடர் விளக்கு–பொய்கை=குளம்/மாதவன் பூதங்கள் மண் மேல் -ஆடி பாடி-பூதத் ஆழ்வார்/ஏற்றின விளக்கில் அவனை கண்டு–மா லாராள் தன்னோடு மாயவனை கண்ட தமிழ் தலைவன் –பேய் ஆழ்வார்/இடம் கொண்ட கீர்த்தி மளிசைக்கு-ஐயன் நிர்வாகர்-அருள் மாறன்–அடை குறிப்பு-அவன் அருள் கண்டீர் கிருபை வடிவு எடுத்த நம் ஆழ்வார்–சேரலர் கோன் கொல்லி காவலன்–பெருமாள் ஆநந்த பட்ட பொழுது ஆனந்தம் திரைக் ஏதேனும் ஆக ஆசை பட்டார் -தூய பட்ட நாதன்-பொங்கும் பரிவு-மங்களாசாசனம் பண்ணிய தூய்மை தன்னை பாராமல்-கோப ஜென்மத்தை ஆசை பட்ட தூய்மை–பட்டர்களுக்கு நாதன்–வித்வான் களுக்கு நாதன்–பட்டர் பிரானுக்கு நாதன்–பரத்வம் ஸ்தாபித்தார் வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தவர்–அன்பர் தாள் தூளி-தொண்டர் குலமே பெருமையாக திரு நாமம் கொண்டவர்-துளவ தொண்டர் அடி பொடி–நல பாணன் -நன்மையாவது–அடியார்க்கு என்னை ஆட படுத்த விமலன் என்று அருளிய நன்மை–அடியார்க்கு என்னை ஆட படுத்தாயே கேட்டார் தொண்டர் அடி பொடி தாசா ரசம் அறிந்த நன்மை–நல கணியன்–பாகவத சேஷத்வம் உற்றத்தும் நின் அடியார்க்கு அடிமை ததீய சேஷத்வம்-மிடுக்கு தோன்ற கலியன் —

அவதரித்த கிராம் சொல்லி அடுத்து

அம் தமிழால் நல கலைகள் ஆயுந்து உரைத்த ஆழ்வார்கள்

இந்த உலகில் இருள் நீங்க வந்து உதித்த

மாதங்கள் நாள்கள் தம்மை மண் உலகோர் தாம் அறிய

ஈது என்று சொல்லுவோம் யாம் -5

ஈது என்று சொல்லுவோம்-மாதங்கள் நாள்கள் -அம் தமிழ் நாம் அறிந்த மொழி–நல கலைகள்-குற்றம் இன்றி புருஷன் வாயால் வராமல் ஆதி அந்தம் இன்றி–இந்த விசெஷணம் தமிழுக்கும் உண்டு அகஸ்தியரால் பிரசாரம் நித்யம் ஆதி அந்தம் இல்லாதது–அத்யயனம் பண்ண அதிகாரம் காலம் யோக்யதை-தமிழுக்கு இவை இல்லை-சர்வருக்கும் –திருமாலால் அருள பெற்ற சடகோபன்–அவன் கொடுத்த ஞானம் சரீரத்தால் -என் வாய் முதல் அப்பன்–இரும் தமிழ்நூல் இவை மொழிந்து –மொழிவித்து –தானே தன்னை பாடி-ஆழ்வார்கள் வந்து உதித்த –இந்த உலகில் இருள் நீங்க –ஆண்டாள் உண்ணும் குலம்-நீயோ உண்ணாதவன்  எங்கள் குலத்தில் பிறந்தாய்– -வெண்ணெய் திருடி–உண்டாய்–அந்த உலகு இருப்பதால்-அந்தமில் பேர் இன்பம்-தெளி விசும்பு திரு நாடு–அயோத்யா -பதிக்க தகர்க்க முடியாதது சுடர் ஒளியாய் நின்ற தன உடை ஜோதி–அஞ்ஞானம் அந்தகாரமான இருள்-அறிவிலா மனிசரை திருத்த –விஷ்ணு பக்தன் அருகில் இருந்தால் உள இருள் நீங்கும் உபதேச பெற்று–பராங்குச -ஆதித்யம் பரகால  லோக திவாகரம்-ராமானுஜ திவாகரன்-மூவரும் அஞ்ஞானம் நீக்க –வந்து உதித்த–தோற்றினார்கள்–மாதங்கள் சித்தரை ஆவணி போல் –ஐப்பசி தொடக்கி-ஆனியில் முடிப்பார்கள் 7 மாதம் தான் –பங்குனி/சித்தரை யாரும் இல்லை–திரு நட்ஷத்ரம்  அஸ்வினி ஆரம்பம் இல்லை திரு வோணத்தில் தொடங்கி கேட்டையில் முடிப்பார் -அறிவினால் குறை இலார்–அகல் ஞாலத்து அவர் அறிய –இல்லை என்றுகுறை கூட படாதவர்கள் –தங்களையும் மறந்து ஈஸ்வரனையும் மறந்து ஈஸ்வரன் கைங்கர்யம் இழந்து இழந்தோம் என்ற இழவும் இன்றி சம்சார பெரும் கடலில் ஆழ்ந்து–ஈது என்று சொல்லுவோம்–அஞான நினைவு படுத்துவது ஆச்சார்யர் கடமை சத் விஷயம் தெரிந்த பின்பு–

ஐப்பசி  இல் ஓணம் அவிட்டம் சதயம் இவை

ஒப்பிலாவா நாள்கள் உலகத்தீர் எப்புவியும்

பேசு புகழ் பொய்கையார் பூதத்தார் பூதத்தார் பேய் ஆழ்வார்

தேசுடனே தோன்று சிறப்பால்-6

தேஜஸ் உடன் -ஏப் புவியும் பேசும் படி–புஷ்பத்தில் தோன்றி யோனி சம்பந்தம் இன்றி–தேஜஸ்–ஞான சுடர் விளக்கு ஏற்றிய வைபவம்–ஞான வைபவம்–பிறப்பும் ஞானமும்-கருணை மேகம் பொழிந்து அல்லாது  நில்லாது -கரு மேகம் மெதுவாக வரும் கொடுத்து முடித்து வெட்க்கி ஓடி ஒளியும் மேகம்–எங்கும் தீர்தகராய் திரிந்தவர்கள்–மூன்று வைபவம்–ஏழை எதலன் கீழ்மகன்-மூன்று விஷயம் ஞானம் இன்றி குல குடி பிறப்பு ஆசாரம் இன்றி மூன்றில் தாழ்ச்சி அங்கு–புலவர் நெருக்கு உகந்த பெருமாள் –தேகழீசன்–கண் வளருவான் -வண்டு இசைத்தால் போல் கண் கண்ணாக செஷ்டிதங்கள் வளர்ப்பான் -கருப்பு சாறு -மூன்று சக்கரம் தானேயடி பட்டு திரு அந்தாதிகள் ஆகிய சாறு கொடுக்க- திவ்ய மகிஷிகள் ஆயுதங்கள் உடன்–உள் நாட்டு தேஜஸ் -பண்டை நாடு பதிகம் பிரம்மா ஜன்மம் வேண்டாம் தாஸ்ய சுகம் தெரிந்தவனின் பவனத்தில் புழுவாக ஆசைபட்டார் ஆளவந்தார்–அகம் வோ பாந்தவோ ஜாதக-கண்ணன் —

திருவோணம் -முப்புரி ஊட்டிய -பகவான் ஆழ்வார் ஆச்சார்யர் -திருவேம்கடத்தான் வாமன அவதாரம் திருவோணத்தா உலகம் ஆளவான்-பொய்கை ஆழ்வார் பிள்ளை லோகாச்சர்யர்-முப்புரி ஊட்டிய திவ்ய தேசம்  அ  உ ம காரம் ஏக சிம்காசசனம் ஸ்ரீவில்லி புத்தூர்–மத்ஸ்ய கூர்ம  வாமன அவதார தினம் –சர்வ பாபா கர நட்ஷத்ரம் திருவோணம்–

மற்று உள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்து உதித்து

நல் தமிழால்  நூல் செய்து நாட்டை உய்த்த பெற்றிமையோர்

என்று முதல் ஆழ்வார்கள் என்னும் பேர் இவர்க்கு

நின்றது உலகத்தே நிகழ்ந்து -7

நிகழ்ந்து நின்றது–இரண்டு காரணங்கள்–முன்னே வந்து உதித்தால் -முதல் –நல் தமிழால் நூல் செய்து -தாங்கள் பகவானியானுபவிக்க மட்டும் இன்றி-நாடு உய்ய –வித்தையால் முதல் ஆழ்வார்கள்–ரகஸ்ய த்ரயம்-திருமந்தரம்–போல்–தானே நரன் நாரணன் ஆக இருந்து அருளிய திரு மந்த்ரம்-சிங்காமை விரித்தான்–சிஷயனாய் இருந்தது சிஷ்யன் இருக்கும் இருப்பு நாட்டார் அறிக்கைக்காக –உபாயம் பகவான்-காட்டும் திரு மந்த்ரம்–வித்தையில் முதல் ஸ்தானம் திரு மந்த்ரம் –அனுஷ்டானம் துவயம்-காட்டும்–சரம ஸ்லோகம் விதி—பொய்கை  ஆழ்வார் -வையம் தகளியா அகல்–வார் கடலே நெய்யாக –வெய்ய கதிரோன் விளக்காக –விபூதி சொல்லி –சம்சாரம்லீலா விபூதி ஸ்ருஷ்ட்டி உண்டு அழிவு உண்டு -கால் பங்கு திரி பாத் விபூதி மூன்று மடங்கு நித்ய விபூதி–உபய விபூதி நாதத்வம்–பொய்கை ஆழ்வார் சொல்ல -அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புறு சிந்தை இடு திரியாக –குணங்களும் உண்டு–கல்யாண குண விசிஷ்டன் பகவான் என்றார் பூதத் ஆழ்வார்.ஸ்ரிய பதி என்றார் அடுத்து–ஆல் இலை-மார்கண்டேயர்-யார் கேட்க்க -திரு மார்பை காட்ட-பெரிய பிராட்டிக்கு நாதன் என்பதே சொரூபம் –சொரூப நிரூபக தர்மம்–பெரிய பிராட்டி –நல் தமிழால் நூல்–என்று–கொண்டாடுகிறார்கள்–என்று-நம் ஆழ்வாரும்–செஞ்சொல் கவிகாள் உயர் காத்து ஆள் செய்மின்-முதல் ஆழ்வார்கள் செம்  தமிழ் பாடுவார் இன்கவி பாடும் பரம கவிகள்–பரதத்வம் முழுமுதல் கடவுள் வேதாந்தம் தேட -ஸ்ரீ குணா ரத்ன கோசம்-பெரிய பிராட்டி வைபவம் பேச-உய்ரந்தவள்–திரு மார்பை பார்தத்தும் பாத அழுந்தி சிகப்பு ஏறி சின்னம் பார்த்து–அகலகில்லேன் இறையும் என்றும் –நாட்டை யுத்த பெற்றிமையோர்–

.பேதை நெஞ்சே ! இன்றை பெருமை அறிந்து இலையோ

ஏது பெருமை இன்றைக்கு என் என்னில் ஓதுகின்றேன்

வாய்த்த புகழ் மங்கையர்கோன் மா நிலத்தில் வந்து உதித்த

கார்த்திகையில் கார்த்திகை நாள் காண்-8

திரு மங்கை ஆழ்வார் அவதாரம்–ஈது இவர் தோற்றத்து அடைவு  முன்னம் சொல்லிய பின்பு-அடைவில் பாடாமல்-அடியார்கள் நினைவு கொள்ள ஐப்பசி-மாத க்ரமம் படி அடுத்த கார்த்திகை-மாசம் என்பதால்–திரு குறையலூர்–வாய்த்த புகழ்–பொருந்திய புகழ்–வாய் ஓதி வாள் வழியால் மந்திரங்கள் கொண்ட வைபவம்–வயலாலி மணவாளன்-ஆடல்மா குதிரை-நீர் மேல் நடப்பான் நிழலில் ஒதுங்குவான் தோழா வழக்கன் தாள் ஊதுவான் நான்கு பேர்–பர காலன்-பிர மதத்தவர்களுக்கு காலன்-பரனான அவனுக்கும் காலன்–நடுக்கம்–நீலன்-கலியனோ மிடுக்கு–திரு மந்த்ரம் -மந்திர ராஜா திரு மந்த்ரம்–மந்திர அரசு தெய்வ அரசன் ஆலி நாட்டு அரசனுக்கு அரச மரத்தில் கொடுத்தான் நான்கு அரசு–வேடுபரி உத்சவம் இன்றும் சேவிக்கலாம் செருக்கு உடன் முதல் கேட்ட பின் மடி ஒதுக்கி குனிந்த தலை உடன் அனந்யார்க்க சேஷத்வம் -தீ பந்த ஒளியில் அற்புத சேவை–வாள் வழியால் மந்த்ரம் பெற்ற வைபவம்–

கவி லோக திவாகரன்–விளக்கு-எடுத்த மாதம் கார்த்திகை–வாழி பர காலன் –மங்கையர் கோன் தூயோன் சுடர் மான வேல் -நெஞ்சுக்கு இருள் கெடும் தீபம் –விஷ்ணு தீபம் ஏற்றி-பிறந்த வைபவம் ஒருத்தி மகனாய் பிறந்து -ஓர் இரவில்-ஒருத்தி மகனாய் -இனி பாசுர வைபவம் அடுத்து —

மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன்

ஆறங்கம் கூற அவதரித்த வீறுடைய

கார்த்திகையில் கார்த்திகை நாள் என்று என்று காதலிப்பார்

வாய்த்த மலர் தாள்கள் நெஞ்சே !வாழ்த்து-9

ஆறு பிர பந்தங்கள்-வேத சதுஷ்டய அங்கோ உப அங்கங்கள் 14 போலே—நான்கு வேதம் -ஆறு அங்கம் 8 உப அங்கம்–தமிழ் வேதம்-மாறன் அருளியவை–சாகையாய் விரவி இருக்க -எடுத்து கோத்து வியாசர் பண்ண–ஆறு அங்கங்கள்–கூற அவதரித்தார்–மீண்டும் வீறு உடைய கார்த்திகையில் கார்த்திகை நாள்–என்ன வீறு–அர்ச்சை அவதார பிராவண்யம்-அடியார்க்கு அடிமை–முதல் ஆழ்வார்கள் பரத்வம் திரு மழிசை அந்தர்யாமி குலசேகரர் ராமன் நம் ஆழ்வார் பெரியாழ்வார் ஆண்டாள் கிருஷ்ணா கலியன் அர்ச்சை திரு பாண் தொண்டர் அடி பொடி ஸ்ரீ ரெங்கத்தில் மண்டி கிடந்தனர்–கண்டியூர் -மல்லை என்று மண்டினார் உய்யலாமே –சீரார் திரு வேம்கடமே ….ஆராமம் சூழ்ந்த அரங்கம்–ராஜ குமாரர் பிடி தோறும் நெய் சேர்ப்பது போல் அடி தோறும் அர்ச்சை சேர்க்க வேண்டும்–வட திரு வேம்கடம் மேய மைந்தா மன்றம் அரகூத்தாடி வில் இருத்து –தோய்தான் -வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தா என்னும்..வீறு–திரு இந்தளூர் நும்மை தொழுதோம் ஊடல் -பாசுரம்-ஆணான தன்மையில்–சென்று சென்று மங்களா சாசனம் நம் ஆழ்வார் இருக்கும் இடம் வந்து பாடல் பெற்றனர்–பாரித்து கொண்டே போனார் இந்தளூர் பரிமள ரெங்கனை சேவிக்க –திரு தரை சாத்தித்து–நும்மை தொழுதோம் இம்மைக்கு இன்பம் பெற்றோம் வாழ்ந்தே போம்–அடியோமுக்கு எம்பெருமான் அல்லீரோ–நீர் இந்தளூரிரே–மயர்வற மதி நலம் அருளின்-நெஞ்சில் இருந்து மருவி தொழும் மனம் தந்தேன்-சிந்தை தன்னில் நீங்காது இருந்த திருவே –நும் அடியார் எல்லாரோடும் ஒக்க நினைந்து இருந்தீரோ–நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்–அடியார் எல்லோரோடும் நம் ஆழ்வாரையே கழிக்கிறார்–சொவ்குமார்யம் மார்த்வம்-மலையாள ஊட்டு போல அவர் -நான்கு பதிகம் விட்டு பிரிந்து அழுவார் சேர்ந்து களிப்பார் நான்கு பதிகம்–பட்ஷி தூது விட்டாலும் பர கால நாயகி-நம்ஜீயர் உகந்த பதிகம் தூ மலர் நான்கு பாசுரம் மட்டும் பாடி–ஐந்தாம் நேராக பாடி-ஒ மண் அளந்த தாடாளா ! பாடுகிறார்..வேதம் இதிகாசம் புராணம் பாஞ்சராத்ரம் திரு வாய் மொழி இவை வேதத்தின் அவதார வரிசை –அங்கீ அங்கம்-நாயனார் ஆச்சர்ய ஹிருதயம் விவரித்து அருளுகிறார்–மா முனிகள் வ்யாக்யானத்தில் சாம்யம்-சொரூபம் சேஷத்வம் கைங்கர்யம் பிரார்த்திக்க சரீரம் விரோதி-வேண்டாம் இருவரும் -பொய் நின்ற ஞாலமும் பொல்லா ஒழுக்கமும் அழுக்கு உடம்பும் -இனி யாமுராமை–மெய் நின்று கேட்டு அருளாய்–அடி கொதிப்பு-தன்னை கண்டால் பாம்பை கண்டால் போல் இருக்கும் சரீரம்–அனந்தாழ்வான் ஐதீகம்-வானவர் வானவர் கோன் உடன்..சிந்து பூ மகிழும் திரு வேம்கடம் –கரு நாகம் தீண்ட-கடி உண்ட பாம்பு கடித்த பாம்புக்கு பலம் அதிகமா ..விரஜை நதி கோனேரி –பரம பத நாதன்-திரு வேம்கட நாதன் கைங்கர்யம்–ஒரு படி இல்லாத சரீரம்-தேகம்-சரீரம் இளைத்துக்கொண்டு போகும் உடல் பெருத்து கொண்டுபோகும் உடல் தேகம் -மின்னின் நிலையில மன உயர் ஆக்கைகள் புறம் சுவர் ஓட்டை மாடம்.. புரளும் போது .அறிய மாட்டீர்….இதை ஆத்மா என்று நினைக்கிறாரே பொய் நின்ற ஞானம் –வெட்ட கொளுத்த  நனைக்க முடியாத ஆத்மா –வாடினேன் வாடி -ஆத்மாவை வெயிலே வைத்து தேகத்தை நிழல் வைத்து இருந்தார்–ஆல மரம் போல் அவன் திரு மேனி–பிரிந்து இருப்பது வெய்யிலில் வைப்பது–இனி கூடினேன் -சேர்ந்தால் வாழ்ச்சி…

பகவத் பிராவண்யம் ஏக்கம் இருவருக்கும் கிருஷ்ணா கிருஷ்ணா தத்வம் கிருஷ்ணா பக்தி-ஆழ்வார்..கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை–பேர் அமர் காதல்–பின் நின்ற காதல்–கழிய மிக்கதோர் காதல் வளர்ந்த விதம்…அம் சிறைய மட நாராய் -விரக தாபத்தால் தூது விடுகிறார்–நஞ்சீயர் உபன்யாசம் நடந்த ஐதீகம்–சரீர சம்பந்தம் இல்லை-கண்ணனுக்கே ஆம் அது காமம் உயர்ந்த புருஷார்த்தம் ஸ்வாமி–ஈர நெல் வித்து முளைத்து ஏறு இட்டு ஊரவர் கவ்வை ஏறு இட்டு அன்னை சொல் நீர் மடுத்து  காதல் கடல் போல வளர்த்தான் பர பக்தி -சேர்ந்தால் ஆனந்தம் விட்டு பிரிந்தால் துக்கம் முதல் நிலை பர ஞானம் அடைய துடிக்க பரம பக்தி கடைசி நிலை..-முனியே நான் முகனே பதிகம்–பெரிய திரு மொழி-முகம் காட்ட வில்லை தீர்த்த தாகம் தணிய குடித்தால் மட்டும் போதாது -திரு குறும் தாண்டகம் திரு ஏழு கூற்று இருக்காய் சரண் அடைந்தார் வர வில்லை-அதி பிரவர்த்தி-சிறிய பெரிய திரு மடல் அருளினார்–விபவ அர்ச்சை அவதாரம் அழிக்க–திரு நெடும் தாண்டகம்–ஆழ்வார் பிரிந்து பொறுக்காமல் முகம் காட்ட -காதல் பெருக்கின விதம்–

அர்ச்சையில் பிராவண்யம் இருவருக்கும் ..அழகிய மணவாளன் பட்டர் எம்பெருமானார் வடுக நம்ப கிடாம்பி ஆச்சான் திரு வேம்கடம் உடையான் அனந்தாழ்வான் திரு கண்ண புரம் திரு மங்கை ஆழ்வார்.. -அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே -தமர் உகந்த எவ் உருவம் அவ் உருவம் தானே..-அடியோமுக்கு எம்பெருமான் அல்லீரோ இந்தளூரிரே–எம்பெருமானார் குழந்தைகள் உத்சவம் பொழுது வந்து பிரசாதம் பெற்ற ஐதீகம் பெரிய திரு பாவாடை உத்சவம்–அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று-அர்ச்சை உடன் நிற்காமல் கிருஷ்ண அவதாரம் மீளுவார் நம் ஆழ்வார்–பிறந்தது கிருஷ்ண அனுபவம்–அர்ச்சையிலும் ஆழ்ந்து –கரிய கோல திரு உரு காண்பன் நான் -மதுர கவி ஆழ்வார்..சரம பார்வை நிஷ்ட்டை–பொலிந்து நின்ற பிரான்–நம் ஆழ்வாரை பாட வந்தவர் பாடுவது ஏற்றம் –வெள்ளி வளை கை பற்ற –பரகால நாயகி இடைச்சி வெள்ளியில் ஆசை –அணி ஆலி புகுவர் கொலோ–சங்கை உடன் தாய் பேச்சு — திண்ணம் என் இள மான் புகுவது திரு கொளூரே–தெரியும்–தனியாக போனதால் பராங்குச நாயகி பொய் சேர்ந்து விடிவல்–பர கால நாயகியை வளை கை பற்றி கூட்டி போக ஊமத் தங்காய் தின்னா போல் இருவரும் மால் பிடித்து இருப்பார் என்பதால் –முலையோ முழு முற்றும் பொந்தில –கலையோ அரை இல்லை–கற்கின்ற வாசகமே திரு வேம்கடம்–சின்னவள் –கண புரம் கை தொழும் பிள்ளை -காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள் நீணிலா முற்றம்-பல் கூட முளைக்க வில்லை–இருவரும் சிறிய வயசில் –இப்படி அங்கி அங்கம் பாவம்..குறையல் பிரான் அடி கீழ் விள்ளாத அன்பு கொண்டவர் ஸ்வாமி ராமானுசன்–இவரையே சொல்கிறார் என்று என்று காதலிப்பார் கலி கன்றி தாசர்-நம் பிள்ளை–கார்த்திகை கார்த்திகை–ஆதரவு–சிஷ்யர்களுக்கும் வாய்த்த மலர் தாள்கள் வாழ்த்து மட நெஞ்சே-
-பிள்ளை லோகம் ஜீயர்  திருவடிகளே சரணம் ..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

உபதேச ரத்ன மாலை-1-3 – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

August 5, 2011

அசித் தத்வம்-ஐஸ்வர்ய அனுபவம்/சித் -கைவல்யம்-பகவத் -நித்ய கைங்கர்ய மோஷ லாபம் –ஆழ்வார் ஆச்சார்யர் பற்றிய ஞானம் வேண்டும் முதல் படியாக –கோவில் கந்தாடை அண்ணன் ஸ்வாமி தனியன்-

முன்னம் திரு வாய் மொழி பிள்ளை தாம் உபதேசித்த நேர்
தன்னின் படியை தணவாத சொல் மணவாள முனி
தன் அன் புடன் செய் உபதேச இரத்தின மாலை தன்னை
தன் நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே
உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் என் உடைய நெஞ்சகம் போல் சுவர் வழி எழுதி கொண்டேன் பெரிய ஆழ்வார்
அது போல் மா முனிகளும் மறக்காமல் -தணவாத சொல் -உபதேச ரத்ன மாலை நெஞ்சில் வைத்து இருப்பவர் ஸ்வாமி–அன்புடன் செய்து அருளி-தணவாத -மறக்காமல்– நேர் தன்னின் படியை- சொல்லிய படியே —
73 பாசுரங்கள் திரு பல்லாண்டு 12 பாசுரங்கள் பெரிய வாச்சான் பிள்ளை பேடிகா பாகம் -மூன்று அதிகாரிகளை அழைக்கிறார் -வந்து சேர்ந்தனர் சேர்ந்து தானும் பல்லாண்டு அருளுகிறார் -பல சுருதி கடைசியில்
அது போல்- 10 பாகம் இதில்-
முதல் மூன்று  அவதாரிகை-யார் உபதேசம் எந்த பலனுக்கு-விரும்பி ஏத்துவர் -சொல்ல வந்த விஷயத்துக்கு பல்லாண்டு மூன்றாம் பாசுரம்
4-26 வரை 23  பாசுரங்கள் ஆழ்வார் தினம் நஷத்ரம்-வைபவம் –
மேலே 27 -29 எம்பெருமானார் விஷயம்–
ஆண்டாள் மதுரகவி ஆழ்வார் 30–௦-33 -நான்கு பாசுரங்களும் 
திவ்ய தேச அனுபவம்–34-49 -வரை 16 பாசுரங்கள் ஆச்சார்யா வைபவம் –திரு வாய் மொழியை காத்த குனவான்கள்–
50 -52 -மூன்றும் அவதாரிகை–ஸ்ரீ வசன பூஷண ஏற்றம் சொல்ல போகிறார்–
பிள்ளை லோகாச்சர்யர் பெயருக்கு அவதாரிகை–நம் பெருமாள் நம் ஜீயர் நம் பிள்ளை ஏற்றம் சொல்லி –
அடுத்து -உலகாரியன் நம் பிள்ளைக்கு முதலில் என்பதால் —
7 பாசுரங்களால் அவதார சிறப்பு 53 -59 அருளி அடுத்து —
60 -70௦ வரை 11 பாசுரங்களால் சரம பரவ நிஷ்ட்டை ஸ்ரீ வசன பூஷண கருத்தை சுருக்கமாக
71 மூர்க்கர்கள்  72 ஆச்சார்யர் தேசிகன் 73 பல சுருதி-எதிராஜர் திருவடி சம்பந்தம் பெற்று கைங்கர்ய பலன்..
18 பாசுரங்களால் ஸ்ரீ வசன பூஷணம் ஏற்றம்–ஆக 10 பகுதிகள்
எந்தை திருவாய் மொழி பிள்ளை இன் அருளால்
வந்த உபதேச மார்க்கத்தை -சிந்தை செய்து
பின்னவரும் கற்க உபதேசமாய் பேசுகின்றேன்
மன்னிய சீர் வெண்பாவில் வைத்து –1
பேசுகின்றேன்-உபதேச மார்க்கத்தை/வெண்பாவில்/பின்வரும் கற்க /சிந்தை செய்து -நான்கிலும் –கொண்டு கூட்டு பொருள் —
அன்ன பட்டர் தர்க்க ஸங்க்ரஹம்-வாதம் பண்ண-பாலர்களுக்கு–விஷயம் கிரகித்து தரிக்கும் சாமர்த்தியம் கொண்டவர் பாலர்–
அது போல் பின்னவரும் கற்க-ஆசை ருசி ஒன்றே வேண்டும்–
என் ஆச்சார்யர் இன் அருளால்–திரு வாய் மொழி பிள்ளை–சாம வேத சாரம்-திருவாய் மொழி–
வாச்தல்யம் கொண்டு–எம்பெருமானார்-திருப் பாவை ஜீயர்–
பட்டர் திரு நெடும் தாண்டகம் சாஸ்திரம் வல்லவர்–நம் ஜீயரை ஆட கொண்டதும் இது கொண்டு தான்–
மாதவாசார்யர் முன் பெயர்–ஸ்தநிகர்-வேதாந்தி–
திரு மலை ஆழ்வாருக்கு திரு வாய் மொழியில் ஊற்றம் கொண்டவர்–எந்தை ஒரு சப்தம்-சம்பந்தம் சொல்லும் இதி–
திரு வாய் மொழி பிள்ளை ஞான பூர்த்தி –இன் அருள்-தயை பூர்த்தி-மூன்றும் ஆச்சார்யர் இடம் வேண்டும்..–
சதானந்தர் ஜனகர் குரு-அகல்யை தாய் சாபம் போக்கினவர் என்றதும் -நின் அன்னை சாபம் முடித்தனன் –கம்பர்–
கிருஷி பலன் -பகவான் ஆச்சார்யர் இடம் சேர்ப்பிக்கிறான் ஆபிமுக்யம் மாற்றி பகவான் இடம் சேர்ப்பிப்பார் ஆச்சார்யர்–
ஞானம் உடையவர்–அருள் கிருபை தயை-இன் அருள்–மூன்றும் முக்கியம்–
வால்மீகி-நாரதர்–முனி புங்கவர் வாக் சாதுர்யம் ஞானம் அங்கும் மூன்றும் சொல்லி ஆரம்பம்–

ஆதி-அந்தம் பிர பந்த சாரம் அறியலாம்-உயர்வற உயர் நலம்  பிறந்தார் உயர்ந்தே -உது அர்த்தம் விரித்து 1102 பாசுரங்கள்–
உபதேச மார்கத்தை பேசுகின்றேன் முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் முடிக்கிறார் அதே அபிப்ராயம் —
எந்தை-தந்தை ஸ்தானம் குரு–தாய் பிரியம் தந்தை ஹிதம் –நோக்கு–
அத்தனாகி அன்னையாகி என்னை ஆளும் எம்பிரான் ஆழ்வார் –
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான்–மதுர கவி ஆழ்வார்–
ஹிதம் தான் பகவான் முதலில் சொல்ல ஆழ்வார் பிரியம் முதலில் சொல்லி மனம் ஒரு நிலை பட்ட பின்பு
ஹிதம் பிள்ளை பேகணியாமல் மண்  தின்ன விட்டு பின்பு  பிரத்ய அவ்ஷதம் இட்டு –போல —
பரம்பரையாக வந்த சுருதி ஸ்மிர்த்தி வாயால் கேட்டு சந்தை முறையால் கற்ற -ஓர் ஆண் வழியாக சம்ப்ராயதாயம் –
எயிற்று இடை மண் கொண்டு இரா பகல் ஓதுவித்து என்னை–
அறியா காலத்து அடிமை கண் அன்பு வைத்து –ஆவி உள் கலந்தே –வாமன அவதாரத்துக்கும் இதற்கும் சம்பந்தம்–
என்ன நடக்கிறது தெரியாமல் அளந்தான் அது போல் அறியாமல் வஞ்சித்தாய் சேர  மாட்டேன் என்று விலகி இருந்தாலும்–
கர்ம யோகம் 28 சதுர யுகம் முன்பு வாசமான் இடம் சொல்ல மனு  இஷ்வாகு சொல்ல குரு பரம்பரை அங்கு–
சிந்தை-குரு பரம்பரை ஒன்றையே சிந்தித்து அகரூர் யாத்ரை அர்சிராத்ரி மார்க்கம் திரு வேம்கட யாத்ரை–
பின்னவரும் கற்க-கல்விக்கு விஷயம்–சிந்தை செய்து யோசித்து பேசணுமா-
-பத்துடை அடியவர்க்கு எளியவன்-கணக்கரு நலத்தவன் நெறி உள்ளி  உரைத்த -வழியை யோசித்து சொன்னான்–பகவானும் ஆராய்ந்து சொல்லனுமா

உள்ளி-சங்கை இன்றி–கலை இலங்கு மொழியாளர் பேசுவதே வேதம் கண புரம் கை தொழும் பிள்ளையை -பிள்ளை எண்ணாமல் –
நீராட போதுவீர்-கௌரவம் தோன்ற உபதேசம்–ஓர் ஆன் வழியாக சொன்னதை சகயமாக பேசுவது அனுவர்த்தி ஆச்சார்யர்–
சிந்தை செய்தேன் பேசுகிறேன்–மனத்தால் நினைப்பதை வாயால் பேசி அதையே செய்வது–முக் கரணங்களும்-ஒருங்கி–
வெண்பா இனம்–கலி துறைராமானுச நூற்று அந்தாதி–சீர்மை-சீர் முச்சீர் நான்கு சீர் –மாறன் புகழ் பழிந்த பா-
அத்துடன் ஒத்து இருக்கும் சீர்மை–பேசி தலை கட்டி முடியாத விஷயத்தை பேசுகின்றேன்–
சிரமம் தீர்க்க -சம்சாரிகள் துக்கம் போக்க -பேசுகின்றேன்–கேளுங்கோ சொல்ல வில்லை–
பேசாமல் இருக்க முடியாது விஷய வைலஷண்யம் சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவேன் போல் கேள்மினோ -என்றார்–
ஆழ்வார் -இவர் கேள்மினோ சொல்லாமல் –பேசுகின்றேன்-அபேஷா நிரபேஷமாக –நிர்கேதுக கிருபையால் –
நாட்டையும் உலகையும் மாற்ற பேசுகின்றேன்..அருள் கொண்டாடும் —
ஆயிரம் இன் தமிழ் பாடினான்-தமிழ்/இன் தமிழ் ஆயிரம் இன் தமிழ் பாடினான்-சம்ஸ்க்ருதம் இல்லை வெண்பா –
சிரமம் இல்லை இன் தமிழ் அழகான -இன் அருளால் இனிமை போக்யத்வம் ஆச்சார்யர் உபதேசத்தா ஆயிரம்-
சுருக்கமும் விஸ்தாரமும் இன்றி அனைவரும் கற்க பின்னவரும் கற்க அனைவரும் பயன் பட -மூன்றும் காட்டினார் 

கற்றோர்கள் தாம் உகப்பார் கல்வி தன்னில் ஆசை வுள்ளோர் 

கற்றோர்கள் தாம் உகப்பார் கல்வி தன்னில் ஆசை வுள்ளோர்

பெற்றோம் என உகந்து பின்பு கற்பார் -மற்றோர்கள்
மாச்சரியத்தால் இகழில் வந்தது என் நெஞ்சே !
இகழ்கைஆச்சரியமோ தானவர்க்கு –2
தானவருக்கு தான் அவர்க்கு ஆசுர பிரக்ருதிகள் தானவர்–இரண்டும் கொள்ளலாம்
மாச்சர்யம்-பொறாமை-ஸ்வாபம் தான் பிரதி கூலர்களுக்கு–போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்–
நெஞ்சை குறித்து சொல்கிறார்–கற்றோர்-வேத அத்யயனம்-பண்ணியவர்கள்–தெளிந்த நீரோடை போல்–
உபதேச ரத்ன மாலையை கற்றோர்களும் ஆனந்த படுவர்–அகங்காரம் இல்லை–
தொண்டர்க்கு அமுது உண்ண-ஆழ்வார் அருளியது போல் திராவிட வேத சாகரம் —
பக்தாம்ருதம்–உபதேசம் என்பதால் விஷய கௌரவம் தோன்ற –சீறி அருளாதே -சீற்றம் கூட அருள்
ஆஸ்ரித விரோதிகள் இடம் சீற்றம் வேண்டும் அபிமான பங்கமாய் -வந்தோம்-
அபிமான துங்க செல்வன் போல்- செல்வ நம்பி -கூடணும்–
எம்பெருமானாரின் திரு அடி சம்பந்தி என்பதில் அபிமானம் வேண்டும்–சேஷத்வ அபிமானம் வேண்டும்
படித்தவன் குணம் பணம் உள்ளவன் என்ற அபிமானம் ஓடாது –
எம்பார் வைபவம் உண்டு என்று பலர் சொல்ல உண்டு-திருவடி சம்பந்தத்தால் வந்ததால் ஒத்து கொண்டார்–
அருள்மாரி இன்ப மாரியே -அடியார்க்கு -இறுமாப்பு வேண்டும்–கற்று முடிக்க விலை ஆசை மட்டும் உண்டவர்-
பெற்றோம்-நிதி கிடைத்தால் போல் -உகந்து பின்பு கற்பார்–வைத்த மா நிதி-திரு கோளூர் திரு நின்ற ஊர் நித்தில தொத்து –

பிறர் மினுக்கம் பொறாதவர்கள்-மற்றோர்கள்–பொறாமை இல்லை பெருமையும் பெற்றோமே —
நெஞ்சே வந்தது என்–என் நெஞ்சே –பிறர் மினுக்கம் பொறாமை இல்ல பெருமை கொண்ட நெஞ்சே–
அபாகவதர் வாயால் பாகவதர்-மிளகு ஆழ்வான் வைதீகம்–ஆநந்த கூத்தாடினார்–இகழ்கை ஸ்வாபம் தானே இவர்களுக்கு –
பட்டரை வைத மனிசர்க்கு சம்பாவனை-தன தோஷம் சொல்வதும் பகவான் குணம் சொல்லுவதும் கடமை
என்னால் செய்ய முடியாத அனுஷ்டானம் செய்ததால் சம்பாவனை பண்ணினார்–
பாக்யர்கள் குதிர்ஷ்டிகர்கள் இடம் கோபம் படாமல் -திரு அடி கிடைக்காமல் இழந்து போகிறார்களே  என்று வறுத்த பட வேண்டும் —
குட்டம் நட்டம் இட்டு -தலையினோடு  ஆசனம் தட்ட-உலோகர் சிரிக்க அதையே தாளம் ஆக கொண்டால் அமரரால் தொழ படுவீர்கள் —
கேட்ப்பார் செவி சுடு கீழ்மை வசவுகளை வையும் –சிசுபாலன் -வசுவுகளை கேட்க்க ஜீவனம் வைத்து  வந்தோரும் தங்கள் செவி சுடும் படி–

ஆழ்வார்கள் வாழி அருளி செயல் வாழி
தாழ்வாதும் இல் குரவர் தாம் வாழி ஏழ்பாரும்
உய்ய அவர்கள் உரைத்த அவைகள் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து-3
சங்கரக பாசுரம் -உயர்வற உயர் நலம் பாசுரம் போல் கல்யாண குணங்கள் திவ்ய விக்ரகம் உபய விபூதி உண்டு –மூன்றையும் ஒரே பாசுரத்தில் அருளியது போல்–உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய் –பிரமாதா-ஆழ்வார்கள்  பிரமாணம்-மறை/பிரபந்தம்  பிரமேயம்–பகவான் -முதல் இரண்டும் வேண்டும்..மங்களா சாசனம் பண்ணுவது முனிக்கு ஸ்வாபம் இவரும்  மா  முனி தான் விஸ்வாமித்ரர் கௌசல்யா ..உத்திஷ்ட-அருளியது போல்-என்னை நோன்பு நோற்றாள் கொலோ பெற்ற வயிறுக்கு பட்டம் கட்டி கிடந்ததோர் கிடை அழகாய் அனுபவித்து வாழி வாழி பல்லாண்டு எனபது போல்–தண்ட காரண்யா ரிஷிகள்-ராஷசர் தின்ன உடம்பை காட்ட வந்தவர்கள்-மங்களம்-மறவரி மான்தோல் தரித்து வந்த பெருமாளை கண்டு-அழகுக்கு கண் எச்சில் பட கூடாது என்று—அருளி செயல் ஒன்றால் தான் இன்றும் ஸ்ரீ வைஷ்ணவம் நடமாடுகிறது–பட்டர் பரம பதத்துக்கு படி கட்டு கட்டி இருப்பார்–மயர்வற மதி நலம் அருள பட்டு செய்த செயல் அவன் அருள் இவர்கள் செய்த பாசுரம்- வேதம் வேத –அங்கம் வேத – உப அங்கம் போல -24 பிர பந்தங்களும்..–ராமானுச நூற்று அந்தாதியும் -வியாக்யானம் அருளி செய்த -குரவர்கள்-தாழ்வு ஏதும் இல்லாத —பகவத் விருத்தாந்தம் ஒன்றே பேசும் குரவர்கள் –எச்சில் வாய் இல்லை–ராமாயணம் சொல்ல வந்தவர் கங்கை காங்கேயன் சொல்லி- நாராயண கதை சொல்ல வந்த -பூசல் பட்டோலை–வியாசர்–ஸ்ரீ மத பாகவதம் சொல்லி ஆநந்த பட்டார் அடுத்து-இது போலதாழ்வு இல்லை–ஏதும் இல்லை–வேறு பிரயோஜனம் எதிர் பார்க்காமல் சுயம் பிரயோஜனமாக அருளிய பாசுரம்–இதையே அனுபவித்து போகும் குரவர்கள்–பொழுது போக்கு அருளிசெயல் ஒன்றே..மடி தடவாத சோறு–எழ பார் எழ லோகம் உய்யும் படி– மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்–உய்யுவதே அவன் திரு அடி காண்பிப்பதே–செய்ய மறை தா உடன் சேர்ந்தே -உபய வேதாந்தம் -இரண்டு கண்களும் –வேதம் தமிழ் செய்த மாறன்–நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்  =சத்யம் ஞானம் ஆநந்தம் –மகா வராக ச்புடத் பதற லோசனணன்-பெரும் கேழல் லார் கண் மலர் புண்டரீகம்–புறப்பாடு போது வேதம் கடந்து செல்வான் வேதத்தின் முன் செல்க –விரிஞ்சின் முதலானோர் ..பிரம்மா –  ஞான கொழுந்தின் முன் செல்க -எங்கள் தென் குருகூர்  புனிதன் கவி பாதத்தின் முன் செல்ல மாட்டான் யானை அங்குசம் தாண்டாதவன் பரனுக்கே அங்குசம் இட்டவர் பராங்குசன்–செய்ய மறை–அனுகூலர்களுக்கு விஷயம் காட்டும் பிரதி கூலர்களுக்கு காட்டாது –செய்மை இதுவே–முன் மறையாக இருந்தது அருளி செயல் உடன் சேர்ந்த பின்பு செய மறை ஆபரணம் திரு ஆபரணமானது போல் அவனுக்கு சாத்தின பின்பு–பல்லாண்டு பாடுகிறார் அனைவருக்கும்–

கண் எச்சில் வாராமல் பல்லாண்டு அருளுகிறார்…ஒண் மிதி-தளிர் புரியும் திருவடி என் தலை மேலவே–ஸ்பர்சம் பட்டதும் சருகு போல உலர்ந்த திருவடி தளிர -அது போல் மறை அருளி செயல்/வியாக்யானம் குரவர்கள் எடுத்து ஆண்ட பின்பு செய்ய மறை ஆனதாம் தெளியாத மறைகள் தெளிய பெற்றோம் –வேத அத்யயனம்-அல்ப ஸ்ருதர் பாராயணம் பண்ண வருவர் பக்தி அனுஷ்டானமில்லாமல் இருப்பார்கள் கலக்கி விபரீத அர்த்தம் பண்ணுவார்கள்–ஷாட் மத -தங்கள் மதத்துக்கு தக்க படி எடுத்து கலக்கி நல ஞான துறை சேர்ந்து -காட்டாறு-வெள்ளம் சிற்றாறு-படித்துறை -போல தெளிவிற்று -ஆழ பொருளை அறிவித்தது-தெளிந்த நீர் உள்ளுக்குள் இருப்பதை காட்டி கொடுப்பது போல்-
பிள்ளை லோகம் ஜீயர்  திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

உபதேச ரத்ன மாலை-அவதாரிகை – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

August 4, 2011

ஸ்ரீ சைல தயா பாத்ரம் ..ஆதிசேஷ அவதாரம்-ஐப்பசி மூலம்–அனந்தன் பிரதம ரூபம்–த்ரேதா யுகம் ஸ்ரீ லஷ்மணன்-துவாபர யுகம் பலராமன் நம்பி மூத்த பிரான் கலவ் ராமானுஜ –அவர் அவதாரமே ஸ்வாமி மணவாள மா முனிகள்—வேதாந்த கிரந்தங்களுக்கு வியாக்யானம் ஸ்வாமி ராமானுஜர் ரகஸ்ய த்ரயங்களுக்கு வியாக்யானம் மா முனிகள்–நம் ஆழ்வார் பாசுரங்களையும் சேர்த்து அனுசந்தித்த பெருமை கலியனுக்கு அது போல்மா முனிகள் –யதீந்திர பிரவணர்–சர்வேஸ்வரன் இட்ட பெயர்–வேற காலம் -இருந்தும் யதீந்திர பிரவணர்-பட்டம்–இருவரும் ஆதி சேஷ அவதாரம் வியாக்யான கிரந்தங்களில் ஊற்றம் இருவருக்கும்–முன்னோர் மொழிந்த முறை தப்பாமல்–திரு வாய் மொழியை இருவரும் வளர்த்தார்கள் இருவரும்..வளர்த்த இதத் தாய் ராமானுசன்–இன்பம் மிகு ஆறாயிரம் இவர் நியமனத்தால்–ஆற்றில் கரைந்த புழி போல் தமிழ் ஆரணம் பிர பந்தங்கள் மா முனிகள் இல்லா விடில்–திரு வாளன் திருப் பதி வேர் பற்று தென் அரங்கம் மயலே பெருகும் -செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே –அரங்க நகர் வாழ -இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும் –வேரில் தீர்த்தம் கொட்டி செடி வளர்ப்பது போல் ஸ்ரீ ரெங்கமே வேர்  பற்று–இவை வாழ மா முனிகள் நூற்று ஆண்டு இருந்து வாழனும்..ஈரச் சொல்லால் மங்களாசாசனம் கோவில் திரு மலை  பெருமாள் கோவில் திரு நாராயண புரம் தஷிண துவாரகை மன்னார் குடி–காட்டு மன்னார் குடி–காட்டும் மன்னார்-ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் காட்டி கொடுத்த கொண்டு இருக்கும் மன்னார்–ஒரு நாயகமாய் பாசுரம் -தீர்ப்பாரை யாம் இனி –தென் ஆனாய் –திரு நாரணன் தாள் பெற சிந்தித்து இருமினே –வண் துவராதிபதி மன்னரை யேற்றுமின்–தஷிண துவாபர தீசன்–இதிலும் சாம்யம்–நிந்தா வாக்கியம் இல்லை இவர்கள் இருவர் இடமும்..-நின்றவா நில்லா நெஞ்சை கொண்டு விமுகராய் இருப்போரை திருத்த -தானே அவதரித்து-ஆழ்வார்களை  அவதரிக்க பண்ணி –பொலிக பொலிக பொலிக -ஆச்சார்யர் நாயகம் ரத்னம் இருவரும்–ஆய் ஜகன்னாதாச்சர்யர்–ஆச்சர்ய ஹிருதயம்-வியாக்யானம் பண்ணும் பொழுது -பெரியவர் வாக்கால் தெரிய வைக்க திரு நாராயண புரம் போக -அவரும் இங்கு வர-இருவரும் விழுந்து சேவிக்க –எந்தை மூவரிலும் யார்-பூதுரில் வந்து உதித்த புண்ணியனோ-பூம் தமிழ் மாறனோ- நெடுமாலோ மூவரில் யார்– என்கிறார்–வண்டினம் முரலும் சோலை ஜகந்நாத பெருமாள் ஸ்ரீ ரெங்கன் ஆனான் –தசரத குமாரனாக அவதரித்ததே திரு ஆராதனம் பண்ணுவதற்கே அவதரித்தான் பெருமாள்–பெருமைக்கு தக்க படி பண்ணி கொள்ள –18 கிரந்தங்கள் அருளி இருக்கிறார் மா முனிகளும்–ஸ்ரீ வசன பூஷணம் வியாக்யானம் முமுஷு படி தத்வ சேகரம் ஆச்சர்ய ஹிருதயம் -பெரிய ஆழ்வார் திரு மொழி வியாக்யானம் லுப்தமாக போன பகுதிகளுக்கு மட்டுமே அருளி–6-ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி ஞான சாரம் பிரமேய சார சம்ஸ்ருத்த ஸ்லோகங்கள் 7//–9th கீதா சாஸ்திர ஸங்க்ரஹம் பிரமாண திரட்டு-ஈடு–6/7–திரு ஆராதனா கிராமம் ஜீயர் படி//ஆறு பிர பந்தங்கள் 3 தமிழ் 3சம்ஸ்க்ருதம் உபதேச ரத்ன மாலை ஆர்த்தி பிர பந்தம் திரு வாய் மொழி நூற்று அந்தாதி– தேவ ராஜ மங்களம் எதிராஜ விம்சதி உபாயம்-முக்த ஸ்லோகம் காஞ்சி திவ்ய தேசத்துக்கு–இப்படி 18 விஷயங்கள்–இவற்றில் ஏற்றம் உபதேசரத்ன மாலை -பெயர் காரணம்–உபதேசத்துக்கு கட்டிய மாலை ரத்னம் போல் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் பெயரும் நஷத்ரமும் ஊரும் –பூர்வர்களின் உபதேசம் -திரு வாய் மொழி பிள்ளை இன் அருளால்-இவர் திரு வாக்கு கீழும் மேலோர் உபதேசம் ரத்னம் போலவும் அமைந்த மாலை..வாய் முதல் அப்பன் என் நாவில் இன் கவி பாடினான் ஆழ்வார்–இவரோ முன்னோர் வார்த்தைகளை நமக்கு உபதேசித்தார்–பிள்ளை லோகம் ஜீயர்-வேர் பீஜம்-திரு மந்த்ரமே இதற்க்கு வித்து–கடுகை துளைத்து கடலை புகுத்துவது போல் திரு குறள் திரு மந்த்ரத்தில் எட்டு எழுத்துக்குள் அனைத்தும் அடக்கம்–உபதேச ரத்ன மாலை எப்படி திரு மந்த்ரம் விவரிக்கிறது ஆகார த்ரயம்–மூன்று லஷணம் அனந்யார்க்க  சேஷ பூதர் சொரூபம் அடுத்து உபாயம் நம சப்தம் அனந்ய சரண்யத்வம் — அடுத்து புருஷார்த்தம் போக்கியம் அநந்ய போக்யத்வம் –தேக ஆத்மா அபிமானம் போக்கி-தானே ஸ்வதந்த்ரன் இல்லை அடிமை-அவனுக்கே அடிமை–அந்ய சேஷத்வம் தவிர்த்து ஸ்ரீ மன் நாராயணனுக்கே அடிமை–அ உ ம காரம் ஓம் காரம் பிரணவம் –அனந்யார்க்க சேஷ பூதன் அவனுக்கே அற்று தீர்ந்த சரக்கு

நம எனக்கு நான் அல்லன் அநந்ய சரணத்வம்
எந்த பலனுக்கு–அவனை அடைந்து கைங்கர்யம் -உத்தரை  சரண் அடைந்தது கற்ப ரட்ஷனம் -வேறு ஒன்றை பிரார்த்தித்து வர வில்லை-அநந்ய போக்யத்வம் நாராயணாய சப்த அர்த்தம்–ஆகார த்ரயம் அறிந்து -ஸ்ரீ வைஷ்ணவர் ஏற்றம் சொல்கிறது உபதேச ரத்ன மாலை–லஷணம் உடைய பெரியவர்கள் பற்றி பேசும்..
சரமத்திலும் சரமம் சாரமோ உபாயம்–சரம ஸ்லோகம் -அடியார் ஆச்சார்யர் அபிமானமே உத்தாரகம்–சரம உபாயம் சரம பரவ நிஷ்ட்டை–பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை–நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் நின் எட்டு எழுத்தும் கற்று உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -கலியன்–பெருமாள் திரு உள்ளம் உகக்கும் கேட்டதும்–அல்லி கமல கண்ணனை அம் தண் குருகூர் சடகோபன் –தன்னை பற்றி கேட்டால் கமல கண்ணன்–விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் அடியார்க்கு அடியானை–சல்லடை போட்டு தேறின இரண்டு திரு வாய் மொழி –பாகவத உத்தமர் வைபவம்–கண் நுண் சிறு தாம்பு–அது போல் உபதேச ரத்ன மாலை–ராமானுச நூற்று அந்தாதி போல் ஆச்சார்யர் வைபவம் சொல்லும் இதுவும்..இரண்டும் சொல்லிய பெருமை–சரமத்திலும் சரமம் –அவதார ரகசியம் ஜன்ம கர்ம மே திவ்யம் -அதை விட ஆழ்வார் ஆச்சார்யர் அவதார விஷய வைபவம்–சொல்லும் பிர பந்தம் –விஷய வைலஷண்யம்–வஸ்து வைலஷண்யம் பிர பந்த வைலஷண்யம் மூன்றும் உண்டு–
பூர்வர்களின் உபதேசம் –ஆழ்வார் ஆச்சர்ய திரு அவதார ரகசியம் ஸ்ரீ சுக்திகள் -அர்ச்சை-பின்னானார் வணங்கும் ஜோதி திரு மூழி களத்தானாய்–மா முனிகளுக்கு பின்னானாராய் நாம் இருக்க -நாமும் அறியும் படியாக உபதேச ரத்ன மாலை–காருண்யத்தால் நம்மை வாழ வைக்க –பங்குனி உத்தரம் கத்ய த்ரயம் இன்றும் அனுசந்தித்து மகிழ்வது போல்–பிற்பட்டோரும் வாழ பிரார்த்தித்து பெற்றார் ஸ்வாமி–ஷட் சிமாசனம் இட்டு ஆறு சமயம் அறுத்தார் பராசர பட்டர் மோஷ லாபம் விதயத்தை யால் இல்லை ஸ்வாமி திருவடி யால் மட்டும் தான் என்பாராம் –ஆழ்வார் ஆச்சார்யர் சம்பந்தம் நமக்கு கொடுக்கும் உபதேச ரத்ன மாலை–மாறன் மாறன் அடி பணித்து யிருந்த ராமானுஜர் இருவர் பிரபாபமும் சேர்த்து சொல்லும் பிர பந்தம் –திரு அடி திரு முடி சம்பந்தாதால் அனைவருக்கும் வாழ்ச்சி ஸ்வாமி அருளால்–குரு பரம்பரை நடு நாயகம்–திரு வாய் மொழி பிள்ளை பவிஷ்ய கார ஸ்வாமி விக்ரகத்தை காட்டி கொடுத்தார் மா முனிகளுக்கு –யதீந்திர பிரவணர் –நாத முனிகள் -நாதனுக்கு நால் ஆயிரம் அருளினான் வாழியே –மகானுபாவரையும் காட்டி கொடுத்தார்–ஜகதாச்சர் ஆக வர போகிறார்..எம்பெருமானார் திரு அடியாக மா முனிகள் அவர் விஷயம் -யதிராஜ விம்சதி ஆர்த்தி பிர பந்தம் -ரகஸ்ய த்ரய அர்த்தம் அறிந்தோரை பற்றி சொல்லும் பிர பந்தம் உபதேச ரத்ன மாலை–வியாதி துர்பிஷம்  திருட்டு போல்வன  இருக்காது திரு மந்த்ரம் அறிந்தோர் இருக்கும் இடத்தில்–வியாதி–நாராயண சப்தம் அறிந்தால் பிரணவம் திருட்டு நம துர் பிஷம் –ஐஸ்வர்யம் நம் உடையது–வஸ்துவும் திருட படும் இடமும் உசத்தி-பெரிய திருட்டு– நம்பினேன் பிறர் நன் பொருளை –பொருள்-ஐஸ்வர்யம்–நன் பொருள்-ஜீவாத்மா  தத்வம் பிறர்-பரமாத்மாவின் சொத்து –பிரணவம் அறிந்தால் ஆத்மா அபகாரம் இருக்காது அவனுக்கே அற்று தீர்ந்தால் பெரிய திருட்டு இருக்காது–அடிமை தனம் ஞானம் தெரிந்த பின்பு–துர் பிஷம்–சுயம்பாகம் பண்ணி வயிறு வளர்கிரவன்–தான் மட்டும் அனுபவித்து சாது சமாகம் இன்றி–நம அர்த்தம் அவனுக்கு -அவனே ரஷிப்பான் -சு ரஷண  -எண்ணம் போகும்–சேமம் கொடுப்பது துவய மந்த்ரம் ஒன்றே –நம் பெருமாளே அருளியது ஸ்வாமி இடம்-துவயம் அர்த்த அனுசந்தானம் பண்ணி கொண்டு எப் பொழுது யாவத் சரீரம் பாதம்–திரு அதரம் சொல்லி கொண்டே துடித்து கொண்டு இருக்கும்–எம்பார் பட்டரை குழந்தை களை-ஸ்ரீ ராம பராசர பட்டர்-  காதில் ஓதி துவயம்  -மேம்போருளின் மேல் பாட்டு-37 வரை பெட்டி நடுவில் 38 ரத்னம் -மேம்பொருள் துவத்தின் அர்த்தம்-மேல் கற்று உணர்ந்தவரின் சீர்மை சொன்னார் மணக்க கொண்டு  வந்த ஐதீகம் –ரஷணம்–மந்திர ரத்னம்-திரு மந்த்ரம் மந்திர ராஜா -ராஜா தான் ரத்னம் தேடி வாக்ய துவயத்தால் ஸ்ரீ சம்பந்தம் வ்யக்தம் –ரகஸ்ய துவயத்தால் இல்லை– ஸ்ரீ வசன பூஷணம் 377 சூர்ணிகை துவயத்தின் சீர்மை-307 வரை துவயத்தின் வைபவம் சொல்லி இனி அறிந்தவரின் சீர்–பிறந்த நாள் நட்ஷத்ரம்-புனர்வசு ரோகிணி போல் ஐப்பசி ஓணம் -திவ்ய தேச ஏற்றம்–பகவான் தானே ஆழ்வார்கள் ஆச்சார்யர் அவதரித்ததால்–பிரமேயம் பத்து அவதாரம்—பிரமாதா ஆழ்வாரும் பத்து –பிரமாணம் பத்து –வியாசரே கோடி கூட்டி காட்டினார் ஆழ்வார் திரு அவதாரம்–கொசித் கொசித் தாமர பரணி கிருதமாலா கலு கலி பவிஷ்யந்தி நாராயணா பராயணா -கலியும் கெடும் கண்டு கொண்மின்–இதிகாச புராணத்தில் சொல்ல பட்டவர்கள்–அர்ச்சையில் சேவை-பின்னானார் வணங்கும் சோதி திரு வல்ல வாழ் உறையும் கோனார்–பரம பதம் ஸ்ரீராப்தி  இல்லை-உறையும்- தீர்த்தம் பிரசாதித்து போகாமல் உறையும் சீரார் திருவேம்கடமே ஆராமம் சூழ்ந்த அரங்கம் நாம் கண் கொண்டு சேவிக்க நாம் இருக்கும் தேசம் காலம் இடம்—அது போல் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் சேவை சாதிகிறார்கள்–அவனை விட ஏற்றம்–விஷயம் ஆக்கி–விஷ்ணு சித்தர் தங்கள் தேவர் தேவு மற்று அறியேன் 10 ஆழ்வாரையும் பாகவதர் ஈடாக ஆண்டாள் மதுர கவி ஆழ்வாரை சேர்த்து–ரகஸ்ய த்ரய ரத்னம்-ஆறு விஷயங்கள் உண்டு என்பர் இதில்– பரவ நிஷ்டை ஆழ்வாரை பேசி முதல் விஷயம் சரம பர்வத நிஷ்ட்டை ஆண்டாள் மதுர கவி எம்பெருமானாரை/மூன்றாவது இவர்கள் அருளிய ஸ்ரீ சுக்தி நாலாவதாக ரகஸ்ய த்ரயம் அறிய நேராக அறிய முடியாது -முதலில் சொன்ன மூன்றையும் அறிந்து கொள்ள வேண்டும் வேத நூல் பிராயம் நூறு–ஆச்சார்யர் வாசலில் பட்டினி இருந்து போனகம் உண்டு தான் துவய அர்த்தம் கிட்டும்–இதை அறிந்து கொள்ளத்தான் திரு அடி வைபவம் அறிந்து திரு மந்திர அர்த்தம் அறிந்து மோஷம் அடைய- ஐந்தாவது சரம பரவ நிஷ்ட்டை ஆறாவது நிச்சயம் மோஷ பிராப்தி கட்டும் அடியார் குழாங்கள் உடன் கூடும் பலம்.-இப்படி ஆறு விஷயம்-கொண்ட பிர பந்தம்

Upadesa Ratna Maalai by Dr. V.Satakopan Swamy

August 4, 2011

The following are the write up on Upadesa Ratna Maalai by Dr. V.Satakopan Swamy

Structure and Content of Updesa Ratnamalai:

There are 73 paasurams and one Taniyan in URM.The individual paasurams fall into Six distinctcategories (A-F) :

A)Paasurams (1-3): Introductory remarks

In the first paasuram , MM declares that he is performing upadesam for the future generations in strict accordance with the upadesam that he himself received from his Achaaryan, Thiruvaaimozhip piLLai and his AchArya paramparai.In the second paasuram , he comments about the potential impact of his URM on two categories of people . He says that the learned ones of discriminating intellect will study URM and instruct other devotees of the Lord on it with joy. The other category will reject his prabhandham out of jealousy and no harm will come to him because of their rejection of his sadhupadesam .In the third paausram , MM performs MangaLAsAsanam for the AzhwArs and AchAryAs , their Sri Sookthis and says pallANdu to them along with the VedAs , whose essence they represented .

(B)Azhwar-AchAryAL birth details (Months/Stars/Places of Birth)

MM devoted 35 Paasurams to cover the details regarding the month of the birth, the constellation in ascendance at the time of birth , the avathAra sthalams and the unique glories of each of them ( paasurams 4 to 38). For some AzhwArs, he devoted one paasuram (e.g)., ThiruppANar , Thirumazhisai , ThoNdaradippodi and KulasEkarar . For NammAzhwAr , Madhura Kavi and Thirumangai , he dedicated two paasurams . ANDAL and
EmperumAnAr received three paasurams and PeriyAzhwar had the unique distinction of being saluted with five paasurams . The details on the affectionate tributes by MM are covered in detail in his home pages .

C. The Glories of the Commentators on AruLiccheyalkaL (34-50)

MM’s salutation starts with a tribute to Naatha Muni, who restored Dhivya prabhandhams to circulation with the anugraham of Swamy NammAzhwAr. He continues with his salutation to EmperumAnAr , the krupAmAthra pradannAchAryar,and thanks him for his exquisite help in spreading the messeage of ThiruvAimozhi through the niyamanam to Thirukkurhai PirAn PiLLAn to write his scholastic commentary on it. next, MMexpresses his gratitude to the five renowned commentators on ThiruvAimozhi: Thirukkuruhai PirAn PiLLAn , Namjeeyar , PeriyavAcchAn PiLLai, Vadakku Thiruveethi PiLLai and Vaadhi Kesari Azhagiya MaNavALa Jeeyar .MM also refers to the blessings of Azhagiya MaNavALa PerumAL NaayanAr, the brother of Sri PiLLai LokAcchAr through his commnetarieson ThiruppAvai, AmalanAdh PirAn , KaNNInuNN SirutthAmpu and ThiruvAimozhi of Swamy NammAzhwar (AchAryaHrudhayam ).

D. Tributes to Sri PiLLai LokAcchAr and His Rahasya Granthams(51-70)

Among the 18 Rahasya granthams of PiLLai LokAcchAr , MM focuses on Sri Vachana BhUshaNam(SVB) as a dhivya saasthram and points out that it is ” SaangAkhila Dhramida-samskrutha roopa Ved SaarArtha sangraha mahArasa Vaakhya jaatham ( the essence of the Sanskritic VedAs and their six angAs in Tamil).He instructs
us that the understanding of the deep meanings of SVB through a sadAchAryan and conducting one’s life according to those percepts would be the best of blessings that can come one’s way.

From paasurams 60-70, MM elaborates on the key messages of SVB. Some of these messages are: (1) Those without AchArya Bhakthi will not enter Sri Vaikuntam (2) A sishyan, who fully understands theimmensity of his AchArya upakAram will not live away from his AchAryA’s sacred feet ; here , MM points out the importance of AchArya kaimkaryam(3) AchAryan will protect the Aathma SvaruPam of his sishyan and latter in turn will tend with devotion the deha samrakshaNam of his AchAryan .The importance of nithya kaimkaryam at the feet of one’s AchAryan is emphasized here and the example of the devoted service of Pinpazhakiya Jeeyar’s kaimkaryam to his AchAryan, nampiLLai is cited here.(4) the pursuit of the anushtAnams as established by poorvAchAryALs is emphasized instead of following noothana VishNavam . MM states that the spiritual growth should be through climbing the steps of the ladder of anushtAnam established by PoorvAchAryALs (5) AasthikAs following the true way shown by our AchAryAls are the only ones for us to follow (6)sathsangam is the most important cause for the enhancement of our Aathma guNams.

E and F : Upadesa Nigamanam and Phala sruthi (71-73)

In paasuram 71, MM condemns the pseudo scholars , who twist the meanings of SVB according to their own will as Moorkkars and instructs us to stay away from them . In the 72nd paasuram , MM gives us the Upadesam that those who seek a sadAchArya and follow the golden way shown by the SadAchArya paramparai will get rid of the afflictions of samsAram and for them even this earth will be like Sri Vaikuntham .He paraphrases NammazhwAr’s Sri Sookthi: ” ippatthum Uraikka VallArkku VaikunthamAhum tammUrellaam “.In the concluding Seventy third paasuram , MM invites us to study and reflect on the upadesams housed in this prabhndham and informs us that such an effort will grant us the parama krupai of EmperumAnAr without fail.

The 74th Paasuram of URM

MM had the intention of creating 74 paasurams for URM as a measure of his respect for the anugraham of AchArya RaamAnujA in appointing 74 simhAsanAdhipathis to grow “EmperumAnAr darsanam “. At hat time one great AchAryan , who had revered MM as ” the NadamAdum Dhaivam” composed a paasuram known as ” MannuyirkaL inkE MaNavALa Maamunivan ” and begged Lord RanganAthA to include this paasuram along with the 73 composed until then by MM and as a result of Bhagavaan”s niyamanam (Command ), the above paasuram was included as the 74th paasuram of URM for our daily recitation . This paasuram addresses the Mumkshus ( those desiring Moksham ) and states: ” Oh Mumkshu ChethanAs ! If you hold on to the lotus feet of MM on your heads during your earthly stay as your sole refuge , You are assured in being blessed with the sparsam (touch) of the hand of amAnavan , as a prerequisite to your entrance in to Sri Vaikuntam .Sri ManavALa Maamunigal revered also under the names of Sri Vara Vara Munni, YathIndhra pravaNar is one of the greatest Sri ViashNavite AchAryAs. He was born in the village of Kidaram in the year 1370 AD and ascended paramapadham in the year 1443 AD. He has blessed us with 19 granthams. Three of them are in Sanskrit. The rest are in Tamil and ManipravALam. The three works in Sanskrit are: YathirAja Vimsathi, Sri DevarAja mangalam and Sri Kaanchi DevapperumAL SthOthram. His ninteen granthams can be classified under three major categories:

(A) VyAkyAna Granthams or commentaries on the works of earlier AchAryAs like Sri PiLLai Lokaachaar, PeriyavaacchAN PiLLai and Thiruvarangatthu Amudanaar. These eight VyAkhyAna granthams are:

1. Sri Vachana BhUshaNam
2. Mumukshuppadi
3. Tattvathrayam
4. AchArya Hrudhayam
5. Jn~Ana Saaram
6. PramEya Saaram
7. PeriyAzhwAr Thirumozhi
8. RaamAnuja NooRRanthAdhi

(B) Three granthams known as PramANa Thirattu are:

1. Eedu
2. Sri Vachana BhUshaNam
3. Tattvathrayam

(C) His Own Granthams in Sanskrit (3) and Tamil (5) add up
to the remaining Eight :

1. UpadEsa Rathna Maalai
2. ThiruvAimozhi NooRRanthAdhi
3. Iyalc ChaaRRu
4. ThiruvArAdhana Kramam
5. YathirAja Vimsathi
6. DevarAja MangaLam
7. Sri Kanchi DevapperumAL SthOthram
8. Aaarthi Prabhandham, his last grantham He lived for 73 years on this earth performing many Kaimkaryams and undertook many pilgrimages to many Sri VishNavite Dhivya dEsams. Most of his life was spent however at Srirangam. The work known as “YathIndhra pravaNa PrabhAvam” records the life and accomplishments of this important AchAryA.

His devotion to AchArya RaamAnujA, Swami NammAzhwAr and NammperumAL was extraordinary. He spent a significant portion of his life at Srirangam worshipping Sri Ranganaathan and peforming KaalakshEpams on AzhwAr-AchAryAL aruLiccheyalkaL.

When he was 60, Sri RanganAthA wanted to honor Sri ManavALa Maamunigal for all his kaimkaryams in spreading the message of NaalAyira Dhivya prabhandham. He commanded Sri MM to conduct an year long lecture series on SatAri Soori’s ThiruvAimozhi at Srirangam in His presence. All the regular uthsavams for the Lord of Srirangam was cancelled that year, while He heard the pravachanams on ThiruvAimozhi based on all the five commentaries starting from aRAyirappadi. At the conclusion of these pravachanams, a small boy with dhivys tEjas came from the back of the sadas and sang a verse that has come to be known as the Taniyan for Sri MaNavALa MaamunigaL:

srIsailEsa dayaapaatram dhIbhakthyAdhi guNArNavam
YathIndhra pravaNam VandhE RamyajAmAtharam munim

The audience and Sri MM were wonderstruck after the small boy disappeared as fast as he came on the scene. Later, through His archakAs, Sri RanganAthA revealed that it was He who appeared as a boy to pronounce the famous Taniyan for Sri ManavALa Maamunigal, who is considered as a reincarnation of AchArya RaamAnujA. Earlier at Thirukkurungudi, the Lord had appeared before RaamAnujA and requested for UpadEsams on rahasyArhtams and took on the name of Sri VaishNava Nambi as a result of these upadEsams.