Archive for the ‘உபதேச ரத்ன மாலை’ Category
உபதேச ரத்ன மாலை-53-70 – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..
August 8, 2011உபதேச ரத்ன மாலை30-38 – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..
August 7, 2011எண்ணி தலை கட்ட முடியாத சீர் ..எண் பெரும் அன் நலத்து ஒண் பெரு சீர்..உலப்பில் கீர்த்தி அம்மானே-எல்லை இல்லா கீர்த்தி–எண்ணரும் சீர் ஆழ்வார்கள்..-பேசி தலை கட்ட முடியாது–கூறுதலும் . நாராயா குடக் கூத்தாடும் -அம்மானே –இதை சொல்லி முடிக்க முடியாது தாமோதரனை ஆமா தரம் அறிய..நஞ்சீயர் எட்டி பார்த்த ஐதீகம்…கண்ணி குரும் குயிற்றால் கட்டு உண்டான் காணேடி–சாழல் பதிகம்–கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியன் இமையோர்க்கு தலைவன்..சௌலப்யம் பரத்வம்.. மேலாப் பறப்பான் வினதை சிறுவன் -ஆண்டாள்…வண்மை மிகு கச்சி–அலங்காரம்-பூஷணம் போல்-ஒவ்தார்யதுடன் கிடந்த திரு வெக்கா பொய்கை ஆழ்வாரையும் கொடுத்த வண்மை..-வரதன் அபய ஹஸ்தம் வரத ஹஸ்தம் இல்லை ..தன்னையே கொடுப்பான். எம்பெருமானரையே அரங்கனுக்கு ஈந்த வைபவம் அதனால் வண்மை நகரில் காஞ்சியாக கண்ணன் சொல்லி கொள்கிறான்..திரு கடல் மல்லை..கடல் மல்லை தல சயனத்து–புஷ்பம் சாத்த புண்டரீகர் கைகளால் இறைக்க –திரு அன தாழ்வானை துறந்து -மயிலை மாட மா மயிலை திரு வல்லிக்கேணி–மண்ணியில் பொங்கு புனல் மண்ணி குறையலூர்-சீர் கலியன்-ஞான பக்த வைராக்யங்களால் வந்த கைங்கர்ய சீர்மை ஆறு பிர பந்தம் அருளிய வைபவம் அர்ச்சைக்கு இட்டு பிறந்தவர்.வாள் வழியால் மந்த்ரம் கொண்ட வைபவம்..-சீதை கணை ஆழி பெற்று ராம விருத்தாந்தம் -திரு மந்த்ரம் கணை ஆழி பெற்று தன் விருத்தாந்தம் அறிய வைத்தான் -வயலாலி மணவாளன் –இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் –ஓலை நீட்டி ஓம் காரம் நீர் சொத்து –சங்கீதம் இசைவார்களே –நைவளமும் நாராயா நம்மை நோக்கா -நோக்கி பார்த்தான்..–இறையே நயங்கள் பின்னும் செய்யும் அளவில்–உமக்கு நான் அடியேன் என்றான்–என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திரு அடி கீழ் அனைய இப் பால்கி வளையும் மேகலையும் காணேன் -கண்ணில் பட்டவை பட வில்லை சொரூபமும் ரூபமும் பார்த்தார்.. கை வளை -ஜீவாத்மா மேகலை சரீரம் பிரகிருதி கைவல்யமெஇஸ்வர்யம் தொலைந்தார்.. கண மகர குழை இரண்டும் நான்கு தோளும் கண்டார்.எவ்வவளவு கேட்டதும் –இது அன்றோ எழில் ஆலி-நிற்கும் இடத்தில் காட்டி/குறையலூர் ஆலி பாகவதர் இருக்கும் இடமே ஆலி..-கட்டை விரலை தொட்டு இது அன்றோ எழில் ஆலி என்றான்..திரு குறையலூரின் வைபவம்….ஓங்கும் உறையூர் –திரு பாண் ஆழ்வார -சேஷத்வ ஞானத்தில் உயர்ந்த குலம்–பிராட்டிக்கு வைபவம் நாச்சியார்-உடன் சேர்த்தி -ஓங்கு–மிதுளா புரி–ஏக சிம்காசசனம் -திவ்ய கடாஷத்துக்கு -திரு முக துறைக்கு நேராக உள்ளதால் ஓங்கு கடாஷா தயா பாத்ரம்..பகவத் குண தர்ப்பணம் கண்ணாடி போல் குணம் காட்டும் வியாக்யானம்—ஆரு மகா பாரத சாரம் ரிஷிகளால் வியாசரால் பீஷ்மரால் தம் மதம் ஆதாரம் பெரியோர் கீதை அர்த்தம்..-கண்ணனே அமர்ந்து கேட்ட வைபவம் ஏழாவது சிறந்தது..
குருவி பிணைந்த கூட்டை கூட பிரிக்க முடியாது..அவனால் தான் வெளி வர முடியும்.அது போல் தேசிகரை பற்றி தான் அறிய முடியும்..ஒண் தாமரையாள் கேள்வனையே நோக்கும் உணர்வு.-நதி கடலை/பூ கதிரவனை/போல அருள் பெற்ற -நம் ஆழ்வார் அருள்/காட்டு மன்னார்கோவில் அருள் பெற்ற ..விண்ணுலாரிலும் சீரியர் ஆழ்வார்கள்..
பேசி வரம்பு அறுத்தார் …ராமானுஜர்.. திரு அடி கைங்கர்யம் பண்ணியே பெற்றனர்முன்.. எம்பெருமானார் வைபவம் திரு வாய் மொழி வைபவம் சொல்ல போகிறார் அவதாரிகை- துவய அர்த்தமும் அதின் அர்த்தம் விவரித்த திரு வாய் மொழி –சொரூப ரூப குணத்தால்-ஏரார்–வைபவம்–திவ்ய மங்கள விக்ரகம் சேவித்து அறியலாம்..நாகை அழகியார் அச்சோ ஒருவர் அழகிய வா -திரு மங்கை ஆழ்வார் /எம்பெருமானார் மூவரும் அழகிய திரு மேனி–முதுகில் வழியும் வேர்வை சேவிக்க மோட்ஷம் வேண்டாம் என்பாராம் எம்பார்.–ஆரியர்காள்-வைபவம் இருக்க வேண்டும் குணங்களால் எண்ணம் சித்தம் கொண்டு போக கூடியவர்கள்..ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள்..பரிட்சை பண்ணாமல் கொடுக்க வேண்டாமா –ச்வாதந்த்ராயம் குலைத்து கல்யாண குணங்கள் தலையெடுக்க விடுவது போல் எம்பெருமானார் வரம்பு அறுத்த பின்..அனுமதி கொடுத்தார் –74 சிம்காதி பதிகளுக்கு -ராமன்-வரம்பு அறுத்தார் பிராட்டி பிரித்த் பாவி தம்பி -என்ற வரம்பை அறுத்தது போல்..ராஜ பாட்டியாகி எதை ராஜர் அமைத்து கொடுத்தார்விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயி..பத்துடை அடியவர்க்கு எளியவன்-விலக்காமை ஒன்றே பக்தி–அது போல் எம்பெருமானாரும் ஆசை உடைவதே அதிகாரம் என்கிறார்
அர்ஜுனன் இடம் அனைத்தையும் கொடுத்தான் கீதாசார்யன்–அது போல் ஆசை உள்ளோர் அனைவரும் உஜ்ஜீவிக்க வழி வகுத்தார் எம்பெருமானார்–வளர்த்த இத தாய் ராமானுசன் திரு வாய் மொழிக்கும்..ஈன்ற தாய் சடகோபன்..பேர் இட்டு நாட்டி வைத்தார்.. ஆணை இட்டு நாட்டினான்..திரு கோஷ்டியூர் நம்பி மூலம் நாட்டுவித்தார்–திரு கோஷ்டியூர் நம்பி மூலம் -அவர் தானே எம்பெருமானார் பெயர் வைத்தார்..ரகஸ்ய பிரஸ்தானம் சூத்திர பிரஸ்தானம் கீதா பிரஸ்தானம் ஸ்ரீ பாஷ்ய பிரஸ்தானம்..திரு வாய் மொழி பிரஸ்தானம்-வியாக்யானம் இட்டு அருளி செய்ய வைத்தார்..உபதேசம் இவை–அனுஷ்டிக்க வேண்டியதை -செய்தும் காட்டினார் சரண் அடைந்து கத்ய த்ரயம் அருளி…எதிராஜ சப்ததி தேசிகன் எதிராஜ விம்சதி மா முனிகள்..–உரை கல்லில் ஈசி பார்த்து -வேதமே உரை கல்-சம்ப்ரதாயம் அநாதி எனபது தெரியும்..நாம் பரி தவிக்க -அவனும் நம்மை இழந்து தவிக்க –வாளும் வில்லும் எடுத்து போக -பின் செல்வார் மற்று இல்லை–ஒருவர் மட்டும்–தனியன் -புத்ரனை விட்டு பிரிந்தபிதாவையும் புத்ரர்களையும் சேர்க்க தான் வளர்த்தார் ..
உபதேச ரத்ன மாலை-21-29 – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..
August 6, 2011ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் மதுரகவி
சப்த லோகமும் உஜ்ஜீவிக்கும் படி…அவதரிப்பதே இருள் நீங்க தான்..ஆழ்வாரை இனி இனி என்று 20 தடவை கூப்பிட்டாலும் –அரங்கம் -திரு விண்ணகரம்-திரு குடந்தை மாருத்யம் காட்டி-அக்கார கனி காட்டி-இன் நின்ற நீர்மை இனி யாம் உறாமை-உற்றேன் உனது பாதம் பெற்றேன் உடனே சொல்ல வில்லை–நாடு திருத்த–பிர பந்தம் தலை கட்ட– நச்சு பொய்கை ஆகாமல்..மூன்று காரணங்கள்..வாழ்வு-அடியான நாள்-திருவடியில் கைங்கர்யம் கொடுக்க வல்ல–சித்திரையில் செய்ய திரு ஆதிரையே வாழ்வு–தோள் மாறாமல்..இவரே தாரகம் போஷகம் போக்கியம்–நாளே புருஷார்த்தம்..அவரே தாய் தந்தை –என் தனக்கு நீயே எதிராசா மாதா பிதா வகுளாபிராமம் ஆளவந்தார்..எதிராஜ விம்சதி உபாயம் ஆர்த்தி பிர பந்தம் புருஷார்த்தம்..எம்பெருமானார் மட்டுமே ..-மண் உலகீர்-அவர் காலத்தில் இருந்து அனுபவித்த ஆழ்வான் ஆண்டான் எம்பார் –போல்வார் தீர்த்தம் ஆடி வரும் அழகை அனுபவிக்க –பரம பதமும் வேண்டாம் வையத்து வாழ்வீர்காள் –செல்வா சிறுமீர்காள் வையத்தில் கண்ணன் பிறக்க இங்கு தான் வாழ்ச்சி பார் உய்ய -ஸ்ரீ பாஷ்யம் சரணா கதி உதித்து அருளும்–உய்ய உபதேசம்/ஸ்ரீ பாஷ்யம்/சரணா கதி அனுஷ்டானம்/ கத்யம் அருளி-இப் படி பல வழியாலும் உய்ய வைத்தவர்.. உய்வித்தார். ஆசை உடையோர்க்கு எல்லாம் அருளி–ஸ்ரீ சைல தயா பாத்ரம்–யோக்யதை உண்டு கிருபையை பெற்று கொள்ள..-நரகம் கிடைத்தாலும் உலகம் வாழ்ந்து போனால் போதும்-எம்பெருமானார் பெயர் பெற்றார்..சரம ஸ்லோக அர்த்தத்தை வெளி இட்டு அருளினார் எம்பெருமானார்-முமுஷுபடி-வெளி இட்ட சப்தம் கேட்டு திரு கோஷ்டியூர் நம்பி ஆலிங்கனம் பண்ணி கொண்டு எம்பெருமானார் திரு நாமம் சாத்தினார்…வேதம் அர்த்தம் புரியாமல் இருக்க -ஸ்ரீ பாஷ்யம் வெளி இட்டு அருளி- ஆளவந்தார் மனோ ரதம்.நிறை வேற்றி கொடுத்தார் ..சராதாபீடம் சரஸ்வதி-சங்கை கெடுத்தாண்ட தவராசா–இதி சர்வம் சமச்யம்-ஒருங்க விட்ட வைபவம்..-லஷ்மி நரசிம்கனை ஆராதனைசேராதவற்றை சேர்த்து–காரண வஸ்து-நிர்த்தேசம்–பண்ணி உய்யும் படி–உபாயம் சரணா கதி-அனுஷ்டித்து பங்குனி உத்தரம்-மூன்று கத்யம் அருளி-பிராட்டி இடம்முதலில் அனுஷ்டித்து அடுத்து அவன் இடம்–நமக்காக சேர்த்து தானே அனுஷ்டித்து காட்டினார்..ஏலா பொய்கள் உரைப்பானே-ராமன் -இரண்டு வார்த்தை-சம்பந்திகளுக்கும் மோட்ஷம் பிரார்த்தித்து பெற்றார்..எம்பெருமானார் திருவடி சம்பந்தம் மோட்ஷம் கொடுக்கும் -உய்ய–உதித்து அருளினார் லோக திவாகரன்–அஞ்ஞானம் விலகும் நாட்டிய நீச சமயங்கள் வீழ -சங்கர பாஸ்கர ..கிருமி கண்ட சோழன்-தானே அழிந்தான் -உதித்த பின்பு தானே இருள் போகும் –அப்பனுக்கு சங்கு ஆழி அளித்தான் வாழியே –மேல் நாட்டில் வேறு அறுத்தார் சமணர்களை..மாதவனே கண்ணுற நிற்கிலும்..அண்ணல் ராமானுசர் வந்து தோன்றிய அப் பொழுதே –நாரணர்க்கு ஆள் ஆனாரே –திரு குருங்குடி நம்பி-வைஷ்ணவ நம்பி–ஸ்தானம் இட்டு யது குலம் அவன்..எதி குல இவர்.. தேர் தட்டில் பார் தட்டில் ஒரு அர்ஜுனனுக்கு இவரோ அனைவருக்கும்..–அப்ரியம் என்று முடிக்க பட்டது இல்லை..பட்டம் இழந்த குலம் எதி சேகரர் இவர்..ஜெயந்தி என்றாலே ஸ்ரீஜயந்தி..கோவில் என்றாள் திரு அரங்கம்/பெருமாள் நம்பெருமாள் ஒருவனே/ஸ்வாமி என்றால் எம்பெருமானார் ஒருவரே குறிக்கும்….திரு நட்ஷத்ரம் என்றால் சித்தரை திரு வாதிரை ஒன்றையே உரைக்கும்..பரியனாகி வந்த –அவுணன் உடல் கீண்ட -அரங்கத்து அமலன்– அரங்கன்குற்றம் இல்லாதவன்.. நரசிம்கன் குற்றம்–ஒரு தூணில் -ஒருவனுக்கு–உலகத்தோர் அனைவர்க்கும் ஒரே முகூர்த்தம் கருட வாகனும் நிற்க கிடக்கிறான் -அது போல் ஸ்வாமி.. நெஞ்சுக்கு பாசுரம் அடுத்து சொல்லுகிறார்..
உபதேச ரத்ன மாலை-14-20 – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..
August 6, 2011உண்டோ திருப் பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை தான் ?
உபதேச ரத்ன மாலை-10-13 – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..
August 6, 2011கார்த்திகையில் ரோகிணி நாள் காண்மின் இன்று காசினியீர் !
மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மா நிலத்தீர் !
உபதேச ரத்ன மாலை-4-9 – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..
August 5, 2011பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ் மழிசை
ஐயன் அருள் மாறன் சேரலர் கோன் -துய்ய பட்ட
நாதன் அன்பர் தாள் தூளி நல பாணன் நல கலியன்
ஈது இவர் தோற்றத்து அடைவாம் இங்கு -4
தோற்றத்து அடைவு அருளுகிறார் –ஆவிர்பூதம் –ஆழ்வார்களின் தோற்றத்து வரிசையை அருளுகிறார் இதில் –பிறந்தார்கள் என்று இல்லை-கர்மாதீனமாக இன்றி அவனின் இச்சையால் தோன்றினார்கள் –மீனோடு ஆமை-கல்கியும் பத்து போல் இங்கும் பத்து..
முதல் ஆழ்வார்கள்–பொன் கால் இட்டவர்கள்-நம்பி மூத்த பிரான் செம் பொன் கழல் அடி செல்வா பலதேவா -போல்..முதலில் அவதரித்த ஆழ்வார்கள்–வருத்தும் புரம் இருள் மாந்த மறையின் குருத்தின் பொருளையும் வேதாந்தத்தின் அர்த்தம் செம் தமிழ் தன்னையும் கூட்டி-ஞான சுடர் விளக்கு–பொய்கை=குளம்/மாதவன் பூதங்கள் மண் மேல் -ஆடி பாடி-பூதத் ஆழ்வார்/ஏற்றின விளக்கில் அவனை கண்டு–மா லாராள் தன்னோடு மாயவனை கண்ட தமிழ் தலைவன் –பேய் ஆழ்வார்/இடம் கொண்ட கீர்த்தி மளிசைக்கு-ஐயன் நிர்வாகர்-அருள் மாறன்–அடை குறிப்பு-அவன் அருள் கண்டீர் கிருபை வடிவு எடுத்த நம் ஆழ்வார்–சேரலர் கோன் கொல்லி காவலன்–பெருமாள் ஆநந்த பட்ட பொழுது ஆனந்தம் திரைக் ஏதேனும் ஆக ஆசை பட்டார் -தூய பட்ட நாதன்-பொங்கும் பரிவு-மங்களாசாசனம் பண்ணிய தூய்மை தன்னை பாராமல்-கோப ஜென்மத்தை ஆசை பட்ட தூய்மை–பட்டர்களுக்கு நாதன்–வித்வான் களுக்கு நாதன்–பட்டர் பிரானுக்கு நாதன்–பரத்வம் ஸ்தாபித்தார் வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தவர்–அன்பர் தாள் தூளி-தொண்டர் குலமே பெருமையாக திரு நாமம் கொண்டவர்-துளவ தொண்டர் அடி பொடி–நல பாணன் -நன்மையாவது–அடியார்க்கு என்னை ஆட படுத்த விமலன் என்று அருளிய நன்மை–அடியார்க்கு என்னை ஆட படுத்தாயே கேட்டார் தொண்டர் அடி பொடி தாசா ரசம் அறிந்த நன்மை–நல கணியன்–பாகவத சேஷத்வம் உற்றத்தும் நின் அடியார்க்கு அடிமை ததீய சேஷத்வம்-மிடுக்கு தோன்ற கலியன் —
அவதரித்த கிராம் சொல்லி அடுத்து
அம் தமிழால் நல கலைகள் ஆயுந்து உரைத்த ஆழ்வார்கள்
இந்த உலகில் இருள் நீங்க வந்து உதித்த
மாதங்கள் நாள்கள் தம்மை மண் உலகோர் தாம் அறிய
ஈது என்று சொல்லுவோம் யாம் -5
ஈது என்று சொல்லுவோம்-மாதங்கள் நாள்கள் -அம் தமிழ் நாம் அறிந்த மொழி–நல கலைகள்-குற்றம் இன்றி புருஷன் வாயால் வராமல் ஆதி அந்தம் இன்றி–இந்த விசெஷணம் தமிழுக்கும் உண்டு அகஸ்தியரால் பிரசாரம் நித்யம் ஆதி அந்தம் இல்லாதது–அத்யயனம் பண்ண அதிகாரம் காலம் யோக்யதை-தமிழுக்கு இவை இல்லை-சர்வருக்கும் –திருமாலால் அருள பெற்ற சடகோபன்–அவன் கொடுத்த ஞானம் சரீரத்தால் -என் வாய் முதல் அப்பன்–இரும் தமிழ்நூல் இவை மொழிந்து –மொழிவித்து –தானே தன்னை பாடி-ஆழ்வார்கள் வந்து உதித்த –இந்த உலகில் இருள் நீங்க –ஆண்டாள் உண்ணும் குலம்-நீயோ உண்ணாதவன் எங்கள் குலத்தில் பிறந்தாய்– -வெண்ணெய் திருடி–உண்டாய்–அந்த உலகு இருப்பதால்-அந்தமில் பேர் இன்பம்-தெளி விசும்பு திரு நாடு–அயோத்யா -பதிக்க தகர்க்க முடியாதது சுடர் ஒளியாய் நின்ற தன உடை ஜோதி–அஞ்ஞானம் அந்தகாரமான இருள்-அறிவிலா மனிசரை திருத்த –விஷ்ணு பக்தன் அருகில் இருந்தால் உள இருள் நீங்கும் உபதேச பெற்று–பராங்குச -ஆதித்யம் பரகால லோக திவாகரம்-ராமானுஜ திவாகரன்-மூவரும் அஞ்ஞானம் நீக்க –வந்து உதித்த–தோற்றினார்கள்–மாதங்கள் சித்தரை ஆவணி போல் –ஐப்பசி தொடக்கி-ஆனியில் முடிப்பார்கள் 7 மாதம் தான் –பங்குனி/சித்தரை யாரும் இல்லை–திரு நட்ஷத்ரம் அஸ்வினி ஆரம்பம் இல்லை திரு வோணத்தில் தொடங்கி கேட்டையில் முடிப்பார் -அறிவினால் குறை இலார்–அகல் ஞாலத்து அவர் அறிய –இல்லை என்றுகுறை கூட படாதவர்கள் –தங்களையும் மறந்து ஈஸ்வரனையும் மறந்து ஈஸ்வரன் கைங்கர்யம் இழந்து இழந்தோம் என்ற இழவும் இன்றி சம்சார பெரும் கடலில் ஆழ்ந்து–ஈது என்று சொல்லுவோம்–அஞான நினைவு படுத்துவது ஆச்சார்யர் கடமை சத் விஷயம் தெரிந்த பின்பு–
ஐப்பசி இல் ஓணம் அவிட்டம் சதயம் இவை
ஒப்பிலாவா நாள்கள் உலகத்தீர் எப்புவியும்
பேசு புகழ் பொய்கையார் பூதத்தார் பூதத்தார் பேய் ஆழ்வார்
தேசுடனே தோன்று சிறப்பால்-6
தேஜஸ் உடன் -ஏப் புவியும் பேசும் படி–புஷ்பத்தில் தோன்றி யோனி சம்பந்தம் இன்றி–தேஜஸ்–ஞான சுடர் விளக்கு ஏற்றிய வைபவம்–ஞான வைபவம்–பிறப்பும் ஞானமும்-கருணை மேகம் பொழிந்து அல்லாது நில்லாது -கரு மேகம் மெதுவாக வரும் கொடுத்து முடித்து வெட்க்கி ஓடி ஒளியும் மேகம்–எங்கும் தீர்தகராய் திரிந்தவர்கள்–மூன்று வைபவம்–ஏழை எதலன் கீழ்மகன்-மூன்று விஷயம் ஞானம் இன்றி குல குடி பிறப்பு ஆசாரம் இன்றி மூன்றில் தாழ்ச்சி அங்கு–புலவர் நெருக்கு உகந்த பெருமாள் –தேகழீசன்–கண் வளருவான் -வண்டு இசைத்தால் போல் கண் கண்ணாக செஷ்டிதங்கள் வளர்ப்பான் -கருப்பு சாறு -மூன்று சக்கரம் தானேயடி பட்டு திரு அந்தாதிகள் ஆகிய சாறு கொடுக்க- திவ்ய மகிஷிகள் ஆயுதங்கள் உடன்–உள் நாட்டு தேஜஸ் -பண்டை நாடு பதிகம் பிரம்மா ஜன்மம் வேண்டாம் தாஸ்ய சுகம் தெரிந்தவனின் பவனத்தில் புழுவாக ஆசைபட்டார் ஆளவந்தார்–அகம் வோ பாந்தவோ ஜாதக-கண்ணன் —
திருவோணம் -முப்புரி ஊட்டிய -பகவான் ஆழ்வார் ஆச்சார்யர் -திருவேம்கடத்தான் வாமன அவதாரம் திருவோணத்தா உலகம் ஆளவான்-பொய்கை ஆழ்வார் பிள்ளை லோகாச்சர்யர்-முப்புரி ஊட்டிய திவ்ய தேசம் அ உ ம காரம் ஏக சிம்காசசனம் ஸ்ரீவில்லி புத்தூர்–மத்ஸ்ய கூர்ம வாமன அவதார தினம் –சர்வ பாபா கர நட்ஷத்ரம் திருவோணம்–
மற்று உள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்து உதித்து
நல் தமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த பெற்றிமையோர்
என்று முதல் ஆழ்வார்கள் என்னும் பேர் இவர்க்கு
நின்றது உலகத்தே நிகழ்ந்து -7
நிகழ்ந்து நின்றது–இரண்டு காரணங்கள்–முன்னே வந்து உதித்தால் -முதல் –நல் தமிழால் நூல் செய்து -தாங்கள் பகவானியானுபவிக்க மட்டும் இன்றி-நாடு உய்ய –வித்தையால் முதல் ஆழ்வார்கள்–ரகஸ்ய த்ரயம்-திருமந்தரம்–போல்–தானே நரன் நாரணன் ஆக இருந்து அருளிய திரு மந்த்ரம்-சிங்காமை விரித்தான்–சிஷயனாய் இருந்தது சிஷ்யன் இருக்கும் இருப்பு நாட்டார் அறிக்கைக்காக –உபாயம் பகவான்-காட்டும் திரு மந்த்ரம்–வித்தையில் முதல் ஸ்தானம் திரு மந்த்ரம் –அனுஷ்டானம் துவயம்-காட்டும்–சரம ஸ்லோகம் விதி—பொய்கை ஆழ்வார் -வையம் தகளியா அகல்–வார் கடலே நெய்யாக –வெய்ய கதிரோன் விளக்காக –விபூதி சொல்லி –சம்சாரம்லீலா விபூதி ஸ்ருஷ்ட்டி உண்டு அழிவு உண்டு -கால் பங்கு திரி பாத் விபூதி மூன்று மடங்கு நித்ய விபூதி–உபய விபூதி நாதத்வம்–பொய்கை ஆழ்வார் சொல்ல -அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புறு சிந்தை இடு திரியாக –குணங்களும் உண்டு–கல்யாண குண விசிஷ்டன் பகவான் என்றார் பூதத் ஆழ்வார்.ஸ்ரிய பதி என்றார் அடுத்து–ஆல் இலை-மார்கண்டேயர்-யார் கேட்க்க -திரு மார்பை காட்ட-பெரிய பிராட்டிக்கு நாதன் என்பதே சொரூபம் –சொரூப நிரூபக தர்மம்–பெரிய பிராட்டி –நல் தமிழால் நூல்–என்று–கொண்டாடுகிறார்கள்–என்று-நம் ஆழ்வாரும்–செஞ்சொல் கவிகாள் உயர் காத்து ஆள் செய்மின்-முதல் ஆழ்வார்கள் செம் தமிழ் பாடுவார் இன்கவி பாடும் பரம கவிகள்–பரதத்வம் முழுமுதல் கடவுள் வேதாந்தம் தேட -ஸ்ரீ குணா ரத்ன கோசம்-பெரிய பிராட்டி வைபவம் பேச-உய்ரந்தவள்–திரு மார்பை பார்தத்தும் பாத அழுந்தி சிகப்பு ஏறி சின்னம் பார்த்து–அகலகில்லேன் இறையும் என்றும் –நாட்டை யுத்த பெற்றிமையோர்–
.பேதை நெஞ்சே ! இன்றை பெருமை அறிந்து இலையோ
ஏது பெருமை இன்றைக்கு என் என்னில் ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர்கோன் மா நிலத்தில் வந்து உதித்த
கார்த்திகையில் கார்த்திகை நாள் காண்-8
திரு மங்கை ஆழ்வார் அவதாரம்–ஈது இவர் தோற்றத்து அடைவு முன்னம் சொல்லிய பின்பு-அடைவில் பாடாமல்-அடியார்கள் நினைவு கொள்ள ஐப்பசி-மாத க்ரமம் படி அடுத்த கார்த்திகை-மாசம் என்பதால்–திரு குறையலூர்–வாய்த்த புகழ்–பொருந்திய புகழ்–வாய் ஓதி வாள் வழியால் மந்திரங்கள் கொண்ட வைபவம்–வயலாலி மணவாளன்-ஆடல்மா குதிரை-நீர் மேல் நடப்பான் நிழலில் ஒதுங்குவான் தோழா வழக்கன் தாள் ஊதுவான் நான்கு பேர்–பர காலன்-பிர மதத்தவர்களுக்கு காலன்-பரனான அவனுக்கும் காலன்–நடுக்கம்–நீலன்-கலியனோ மிடுக்கு–திரு மந்த்ரம் -மந்திர ராஜா திரு மந்த்ரம்–மந்திர அரசு தெய்வ அரசன் ஆலி நாட்டு அரசனுக்கு அரச மரத்தில் கொடுத்தான் நான்கு அரசு–வேடுபரி உத்சவம் இன்றும் சேவிக்கலாம் செருக்கு உடன் முதல் கேட்ட பின் மடி ஒதுக்கி குனிந்த தலை உடன் அனந்யார்க்க சேஷத்வம் -தீ பந்த ஒளியில் அற்புத சேவை–வாள் வழியால் மந்த்ரம் பெற்ற வைபவம்–
கவி லோக திவாகரன்–விளக்கு-எடுத்த மாதம் கார்த்திகை–வாழி பர காலன் –மங்கையர் கோன் தூயோன் சுடர் மான வேல் -நெஞ்சுக்கு இருள் கெடும் தீபம் –விஷ்ணு தீபம் ஏற்றி-பிறந்த வைபவம் ஒருத்தி மகனாய் பிறந்து -ஓர் இரவில்-ஒருத்தி மகனாய் -இனி பாசுர வைபவம் அடுத்து —
மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன்
ஆறங்கம் கூற அவதரித்த வீறுடைய
கார்த்திகையில் கார்த்திகை நாள் என்று என்று காதலிப்பார்
வாய்த்த மலர் தாள்கள் நெஞ்சே !வாழ்த்து-9
ஆறு பிர பந்தங்கள்-வேத சதுஷ்டய அங்கோ உப அங்கங்கள் 14 போலே—நான்கு வேதம் -ஆறு அங்கம் 8 உப அங்கம்–தமிழ் வேதம்-மாறன் அருளியவை–சாகையாய் விரவி இருக்க -எடுத்து கோத்து வியாசர் பண்ண–ஆறு அங்கங்கள்–கூற அவதரித்தார்–மீண்டும் வீறு உடைய கார்த்திகையில் கார்த்திகை நாள்–என்ன வீறு–அர்ச்சை அவதார பிராவண்யம்-அடியார்க்கு அடிமை–முதல் ஆழ்வார்கள் பரத்வம் திரு மழிசை அந்தர்யாமி குலசேகரர் ராமன் நம் ஆழ்வார் பெரியாழ்வார் ஆண்டாள் கிருஷ்ணா கலியன் அர்ச்சை திரு பாண் தொண்டர் அடி பொடி ஸ்ரீ ரெங்கத்தில் மண்டி கிடந்தனர்–கண்டியூர் -மல்லை என்று மண்டினார் உய்யலாமே –சீரார் திரு வேம்கடமே ….ஆராமம் சூழ்ந்த அரங்கம்–ராஜ குமாரர் பிடி தோறும் நெய் சேர்ப்பது போல் அடி தோறும் அர்ச்சை சேர்க்க வேண்டும்–வட திரு வேம்கடம் மேய மைந்தா மன்றம் அரகூத்தாடி வில் இருத்து –தோய்தான் -வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தா என்னும்..வீறு–திரு இந்தளூர் நும்மை தொழுதோம் ஊடல் -பாசுரம்-ஆணான தன்மையில்–சென்று சென்று மங்களா சாசனம் நம் ஆழ்வார் இருக்கும் இடம் வந்து பாடல் பெற்றனர்–பாரித்து கொண்டே போனார் இந்தளூர் பரிமள ரெங்கனை சேவிக்க –திரு தரை சாத்தித்து–நும்மை தொழுதோம் இம்மைக்கு இன்பம் பெற்றோம் வாழ்ந்தே போம்–அடியோமுக்கு எம்பெருமான் அல்லீரோ–நீர் இந்தளூரிரே–மயர்வற மதி நலம் அருளின்-நெஞ்சில் இருந்து மருவி தொழும் மனம் தந்தேன்-சிந்தை தன்னில் நீங்காது இருந்த திருவே –நும் அடியார் எல்லாரோடும் ஒக்க நினைந்து இருந்தீரோ–நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்–அடியார் எல்லோரோடும் நம் ஆழ்வாரையே கழிக்கிறார்–சொவ்குமார்யம் மார்த்வம்-மலையாள ஊட்டு போல அவர் -நான்கு பதிகம் விட்டு பிரிந்து அழுவார் சேர்ந்து களிப்பார் நான்கு பதிகம்–பட்ஷி தூது விட்டாலும் பர கால நாயகி-நம்ஜீயர் உகந்த பதிகம் தூ மலர் நான்கு பாசுரம் மட்டும் பாடி–ஐந்தாம் நேராக பாடி-ஒ மண் அளந்த தாடாளா ! பாடுகிறார்..வேதம் இதிகாசம் புராணம் பாஞ்சராத்ரம் திரு வாய் மொழி இவை வேதத்தின் அவதார வரிசை –அங்கீ அங்கம்-நாயனார் ஆச்சர்ய ஹிருதயம் விவரித்து அருளுகிறார்–மா முனிகள் வ்யாக்யானத்தில் சாம்யம்-சொரூபம் சேஷத்வம் கைங்கர்யம் பிரார்த்திக்க சரீரம் விரோதி-வேண்டாம் இருவரும் -பொய் நின்ற ஞாலமும் பொல்லா ஒழுக்கமும் அழுக்கு உடம்பும் -இனி யாமுராமை–மெய் நின்று கேட்டு அருளாய்–அடி கொதிப்பு-தன்னை கண்டால் பாம்பை கண்டால் போல் இருக்கும் சரீரம்–அனந்தாழ்வான் ஐதீகம்-வானவர் வானவர் கோன் உடன்..சிந்து பூ மகிழும் திரு வேம்கடம் –கரு நாகம் தீண்ட-கடி உண்ட பாம்பு கடித்த பாம்புக்கு பலம் அதிகமா ..விரஜை நதி கோனேரி –பரம பத நாதன்-திரு வேம்கட நாதன் கைங்கர்யம்–ஒரு படி இல்லாத சரீரம்-தேகம்-சரீரம் இளைத்துக்கொண்டு போகும் உடல் பெருத்து கொண்டுபோகும் உடல் தேகம் -மின்னின் நிலையில மன உயர் ஆக்கைகள் புறம் சுவர் ஓட்டை மாடம்.. புரளும் போது .அறிய மாட்டீர்….இதை ஆத்மா என்று நினைக்கிறாரே பொய் நின்ற ஞானம் –வெட்ட கொளுத்த நனைக்க முடியாத ஆத்மா –வாடினேன் வாடி -ஆத்மாவை வெயிலே வைத்து தேகத்தை நிழல் வைத்து இருந்தார்–ஆல மரம் போல் அவன் திரு மேனி–பிரிந்து இருப்பது வெய்யிலில் வைப்பது–இனி கூடினேன் -சேர்ந்தால் வாழ்ச்சி…
உபதேச ரத்ன மாலை-1-3 – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..
August 5, 2011அசித் தத்வம்-ஐஸ்வர்ய அனுபவம்/சித் -கைவல்யம்-பகவத் -நித்ய கைங்கர்ய மோஷ லாபம் –ஆழ்வார் ஆச்சார்யர் பற்றிய ஞானம் வேண்டும் முதல் படியாக –கோவில் கந்தாடை அண்ணன் ஸ்வாமி தனியன்-
அது போல்- 10 பாகம் இதில்-
முதல் மூன்று அவதாரிகை-யார் உபதேசம் எந்த பலனுக்கு-விரும்பி ஏத்துவர் -சொல்ல வந்த விஷயத்துக்கு பல்லாண்டு மூன்றாம் பாசுரம்
4-26 வரை 23 பாசுரங்கள் ஆழ்வார் தினம் நஷத்ரம்-வைபவம் –
மேலே 27 -29 எம்பெருமானார் விஷயம்–
ஆண்டாள் மதுரகவி ஆழ்வார் 30–௦-33 -நான்கு பாசுரங்களும்
திவ்ய தேச அனுபவம்–34-49 -வரை 16 பாசுரங்கள் ஆச்சார்யா வைபவம் –திரு வாய் மொழியை காத்த குனவான்கள்–
50 -52 -மூன்றும் அவதாரிகை–ஸ்ரீ வசன பூஷண ஏற்றம் சொல்ல போகிறார்–
பிள்ளை லோகாச்சர்யர் பெயருக்கு அவதாரிகை–நம் பெருமாள் நம் ஜீயர் நம் பிள்ளை ஏற்றம் சொல்லி –
அடுத்து -உலகாரியன் நம் பிள்ளைக்கு முதலில் என்பதால் —
7 பாசுரங்களால் அவதார சிறப்பு 53 -59 அருளி அடுத்து —
60 -70௦ வரை 11 பாசுரங்களால் சரம பரவ நிஷ்ட்டை ஸ்ரீ வசன பூஷண கருத்தை சுருக்கமாக
71 மூர்க்கர்கள் 72 ஆச்சார்யர் தேசிகன் 73 பல சுருதி-எதிராஜர் திருவடி சம்பந்தம் பெற்று கைங்கர்ய பலன்..
18 பாசுரங்களால் ஸ்ரீ வசன பூஷணம் ஏற்றம்–ஆக 10 பகுதிகள்
அன்ன பட்டர் தர்க்க ஸங்க்ரஹம்-வாதம் பண்ண-பாலர்களுக்கு–விஷயம் கிரகித்து தரிக்கும் சாமர்த்தியம் கொண்டவர் பாலர்–
அது போல் பின்னவரும் கற்க-ஆசை ருசி ஒன்றே வேண்டும்–
என் ஆச்சார்யர் இன் அருளால்–திரு வாய் மொழி பிள்ளை–சாம வேத சாரம்-திருவாய் மொழி–
வாச்தல்யம் கொண்டு–எம்பெருமானார்-திருப் பாவை ஜீயர்–
பட்டர் திரு நெடும் தாண்டகம் சாஸ்திரம் வல்லவர்–நம் ஜீயரை ஆட கொண்டதும் இது கொண்டு தான்–
மாதவாசார்யர் முன் பெயர்–ஸ்தநிகர்-வேதாந்தி–
திரு மலை ஆழ்வாருக்கு திரு வாய் மொழியில் ஊற்றம் கொண்டவர்–எந்தை ஒரு சப்தம்-சம்பந்தம் சொல்லும் இதி–
திரு வாய் மொழி பிள்ளை ஞான பூர்த்தி –இன் அருள்-தயை பூர்த்தி-மூன்றும் ஆச்சார்யர் இடம் வேண்டும்..–
சதானந்தர் ஜனகர் குரு-அகல்யை தாய் சாபம் போக்கினவர் என்றதும் -நின் அன்னை சாபம் முடித்தனன் –கம்பர்–
கிருஷி பலன் -பகவான் ஆச்சார்யர் இடம் சேர்ப்பிக்கிறான் ஆபிமுக்யம் மாற்றி பகவான் இடம் சேர்ப்பிப்பார் ஆச்சார்யர்–
ஞானம் உடையவர்–அருள் கிருபை தயை-இன் அருள்–மூன்றும் முக்கியம்–
வால்மீகி-நாரதர்–முனி புங்கவர் வாக் சாதுர்யம் ஞானம் அங்கும் மூன்றும் சொல்லி ஆரம்பம்–
ஆதி-அந்தம் பிர பந்த சாரம் அறியலாம்-உயர்வற உயர் நலம் பிறந்தார் உயர்ந்தே -உது அர்த்தம் விரித்து 1102 பாசுரங்கள்–
உபதேச மார்கத்தை பேசுகின்றேன் முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் முடிக்கிறார் அதே அபிப்ராயம் —
எந்தை-தந்தை ஸ்தானம் குரு–தாய் பிரியம் தந்தை ஹிதம் –நோக்கு–
அத்தனாகி அன்னையாகி என்னை ஆளும் எம்பிரான் ஆழ்வார் –
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான்–மதுர கவி ஆழ்வார்–
ஹிதம் தான் பகவான் முதலில் சொல்ல ஆழ்வார் பிரியம் முதலில் சொல்லி மனம் ஒரு நிலை பட்ட பின்பு
ஹிதம் பிள்ளை பேகணியாமல் மண் தின்ன விட்டு பின்பு பிரத்ய அவ்ஷதம் இட்டு –போல —
பரம்பரையாக வந்த சுருதி ஸ்மிர்த்தி வாயால் கேட்டு சந்தை முறையால் கற்ற -ஓர் ஆண் வழியாக சம்ப்ராயதாயம் –
எயிற்று இடை மண் கொண்டு இரா பகல் ஓதுவித்து என்னை–
அறியா காலத்து அடிமை கண் அன்பு வைத்து –ஆவி உள் கலந்தே –வாமன அவதாரத்துக்கும் இதற்கும் சம்பந்தம்–
என்ன நடக்கிறது தெரியாமல் அளந்தான் அது போல் அறியாமல் வஞ்சித்தாய் சேர மாட்டேன் என்று விலகி இருந்தாலும்–
கர்ம யோகம் 28 சதுர யுகம் முன்பு வாசமான் இடம் சொல்ல மனு இஷ்வாகு சொல்ல குரு பரம்பரை அங்கு–
சிந்தை-குரு பரம்பரை ஒன்றையே சிந்தித்து அகரூர் யாத்ரை அர்சிராத்ரி மார்க்கம் திரு வேம்கட யாத்ரை–
பின்னவரும் கற்க-கல்விக்கு விஷயம்–சிந்தை செய்து யோசித்து பேசணுமா-
-பத்துடை அடியவர்க்கு எளியவன்-கணக்கரு நலத்தவன் நெறி உள்ளி உரைத்த -வழியை யோசித்து சொன்னான்–பகவானும் ஆராய்ந்து சொல்லனுமா
உள்ளி-சங்கை இன்றி–கலை இலங்கு மொழியாளர் பேசுவதே வேதம் கண புரம் கை தொழும் பிள்ளையை -பிள்ளை எண்ணாமல் –
நீராட போதுவீர்-கௌரவம் தோன்ற உபதேசம்–ஓர் ஆன் வழியாக சொன்னதை சகயமாக பேசுவது அனுவர்த்தி ஆச்சார்யர்–
சிந்தை செய்தேன் பேசுகிறேன்–மனத்தால் நினைப்பதை வாயால் பேசி அதையே செய்வது–முக் கரணங்களும்-ஒருங்கி–
வெண்பா இனம்–கலி துறைராமானுச நூற்று அந்தாதி–சீர்மை-சீர் முச்சீர் நான்கு சீர் –மாறன் புகழ் பழிந்த பா-
அத்துடன் ஒத்து இருக்கும் சீர்மை–பேசி தலை கட்டி முடியாத விஷயத்தை பேசுகின்றேன்–
சிரமம் தீர்க்க -சம்சாரிகள் துக்கம் போக்க -பேசுகின்றேன்–கேளுங்கோ சொல்ல வில்லை–
பேசாமல் இருக்க முடியாது விஷய வைலஷண்யம் சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவேன் போல் கேள்மினோ -என்றார்–
ஆழ்வார் -இவர் கேள்மினோ சொல்லாமல் –பேசுகின்றேன்-அபேஷா நிரபேஷமாக –நிர்கேதுக கிருபையால் –
நாட்டையும் உலகையும் மாற்ற பேசுகின்றேன்..அருள் கொண்டாடும் —
ஆயிரம் இன் தமிழ் பாடினான்-தமிழ்/இன் தமிழ் ஆயிரம் இன் தமிழ் பாடினான்-சம்ஸ்க்ருதம் இல்லை வெண்பா –
சிரமம் இல்லை இன் தமிழ் அழகான -இன் அருளால் இனிமை போக்யத்வம் ஆச்சார்யர் உபதேசத்தா ஆயிரம்-
சுருக்கமும் விஸ்தாரமும் இன்றி அனைவரும் கற்க பின்னவரும் கற்க அனைவரும் பயன் பட -மூன்றும் காட்டினார்
கற்றோர்கள் தாம் உகப்பார் கல்வி தன்னில் ஆசை வுள்ளோர்
நெஞ்சை குறித்து சொல்கிறார்–கற்றோர்-வேத அத்யயனம்-பண்ணியவர்கள்–தெளிந்த நீரோடை போல்–
உபதேச ரத்ன மாலையை கற்றோர்களும் ஆனந்த படுவர்–அகங்காரம் இல்லை–
தொண்டர்க்கு அமுது உண்ண-ஆழ்வார் அருளியது போல் திராவிட வேத சாகரம் —
பக்தாம்ருதம்–உபதேசம் என்பதால் விஷய கௌரவம் தோன்ற –சீறி அருளாதே -சீற்றம் கூட அருள்
ஆஸ்ரித விரோதிகள் இடம் சீற்றம் வேண்டும் அபிமான பங்கமாய் -வந்தோம்-
அபிமான துங்க செல்வன் போல்- செல்வ நம்பி -கூடணும்–
எம்பெருமானாரின் திரு அடி சம்பந்தி என்பதில் அபிமானம் வேண்டும்–சேஷத்வ அபிமானம் வேண்டும்
படித்தவன் குணம் பணம் உள்ளவன் என்ற அபிமானம் ஓடாது –
எம்பார் வைபவம் உண்டு என்று பலர் சொல்ல உண்டு-திருவடி சம்பந்தத்தால் வந்ததால் ஒத்து கொண்டார்–
அருள்மாரி இன்ப மாரியே -அடியார்க்கு -இறுமாப்பு வேண்டும்–கற்று முடிக்க விலை ஆசை மட்டும் உண்டவர்-
பெற்றோம்-நிதி கிடைத்தால் போல் -உகந்து பின்பு கற்பார்–வைத்த மா நிதி-திரு கோளூர் திரு நின்ற ஊர் நித்தில தொத்து –
பிறர் மினுக்கம் பொறாதவர்கள்-மற்றோர்கள்–பொறாமை இல்லை பெருமையும் பெற்றோமே —
நெஞ்சே வந்தது என்–என் நெஞ்சே –பிறர் மினுக்கம் பொறாமை இல்ல பெருமை கொண்ட நெஞ்சே–
அபாகவதர் வாயால் பாகவதர்-மிளகு ஆழ்வான் வைதீகம்–ஆநந்த கூத்தாடினார்–இகழ்கை ஸ்வாபம் தானே இவர்களுக்கு –
பட்டரை வைத மனிசர்க்கு சம்பாவனை-தன தோஷம் சொல்வதும் பகவான் குணம் சொல்லுவதும் கடமை
என்னால் செய்ய முடியாத அனுஷ்டானம் செய்ததால் சம்பாவனை பண்ணினார்–
பாக்யர்கள் குதிர்ஷ்டிகர்கள் இடம் கோபம் படாமல் -திரு அடி கிடைக்காமல் இழந்து போகிறார்களே என்று வறுத்த பட வேண்டும் —
குட்டம் நட்டம் இட்டு -தலையினோடு ஆசனம் தட்ட-உலோகர் சிரிக்க அதையே தாளம் ஆக கொண்டால் அமரரால் தொழ படுவீர்கள் —
கேட்ப்பார் செவி சுடு கீழ்மை வசவுகளை வையும் –சிசுபாலன் -வசுவுகளை கேட்க்க ஜீவனம் வைத்து வந்தோரும் தங்கள் செவி சுடும் படி–
உபதேச ரத்ன மாலை-அவதாரிகை – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..
August 4, 2011ஸ்ரீ சைல தயா பாத்ரம் ..ஆதிசேஷ அவதாரம்-ஐப்பசி மூலம்–அனந்தன் பிரதம ரூபம்–த்ரேதா யுகம் ஸ்ரீ லஷ்மணன்-துவாபர யுகம் பலராமன் நம்பி மூத்த பிரான் கலவ் ராமானுஜ –அவர் அவதாரமே ஸ்வாமி மணவாள மா முனிகள்—வேதாந்த கிரந்தங்களுக்கு வியாக்யானம் ஸ்வாமி ராமானுஜர் ரகஸ்ய த்ரயங்களுக்கு வியாக்யானம் மா முனிகள்–நம் ஆழ்வார் பாசுரங்களையும் சேர்த்து அனுசந்தித்த பெருமை கலியனுக்கு அது போல்மா முனிகள் –யதீந்திர பிரவணர்–சர்வேஸ்வரன் இட்ட பெயர்–வேற காலம் -இருந்தும் யதீந்திர பிரவணர்-பட்டம்–இருவரும் ஆதி சேஷ அவதாரம் வியாக்யான கிரந்தங்களில் ஊற்றம் இருவருக்கும்–முன்னோர் மொழிந்த முறை தப்பாமல்–திரு வாய் மொழியை இருவரும் வளர்த்தார்கள் இருவரும்..வளர்த்த இதத் தாய் ராமானுசன்–இன்பம் மிகு ஆறாயிரம் இவர் நியமனத்தால்–ஆற்றில் கரைந்த புழி போல் தமிழ் ஆரணம் பிர பந்தங்கள் மா முனிகள் இல்லா விடில்–திரு வாளன் திருப் பதி வேர் பற்று தென் அரங்கம் மயலே பெருகும் -செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே –அரங்க நகர் வாழ -இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும் –வேரில் தீர்த்தம் கொட்டி செடி வளர்ப்பது போல் ஸ்ரீ ரெங்கமே வேர் பற்று–இவை வாழ மா முனிகள் நூற்று ஆண்டு இருந்து வாழனும்..ஈரச் சொல்லால் மங்களாசாசனம் கோவில் திரு மலை பெருமாள் கோவில் திரு நாராயண புரம் தஷிண துவாரகை மன்னார் குடி–காட்டு மன்னார் குடி–காட்டும் மன்னார்-ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் காட்டி கொடுத்த கொண்டு இருக்கும் மன்னார்–ஒரு நாயகமாய் பாசுரம் -தீர்ப்பாரை யாம் இனி –தென் ஆனாய் –திரு நாரணன் தாள் பெற சிந்தித்து இருமினே –வண் துவராதிபதி மன்னரை யேற்றுமின்–தஷிண துவாபர தீசன்–இதிலும் சாம்யம்–நிந்தா வாக்கியம் இல்லை இவர்கள் இருவர் இடமும்..-நின்றவா நில்லா நெஞ்சை கொண்டு விமுகராய் இருப்போரை திருத்த -தானே அவதரித்து-ஆழ்வார்களை அவதரிக்க பண்ணி –பொலிக பொலிக பொலிக -ஆச்சார்யர் நாயகம் ரத்னம் இருவரும்–ஆய் ஜகன்னாதாச்சர்யர்–ஆச்சர்ய ஹிருதயம்-வியாக்யானம் பண்ணும் பொழுது -பெரியவர் வாக்கால் தெரிய வைக்க திரு நாராயண புரம் போக -அவரும் இங்கு வர-இருவரும் விழுந்து சேவிக்க –எந்தை மூவரிலும் யார்-பூதுரில் வந்து உதித்த புண்ணியனோ-பூம் தமிழ் மாறனோ- நெடுமாலோ மூவரில் யார்– என்கிறார்–வண்டினம் முரலும் சோலை ஜகந்நாத பெருமாள் ஸ்ரீ ரெங்கன் ஆனான் –தசரத குமாரனாக அவதரித்ததே திரு ஆராதனம் பண்ணுவதற்கே அவதரித்தான் பெருமாள்–பெருமைக்கு தக்க படி பண்ணி கொள்ள –18 கிரந்தங்கள் அருளி இருக்கிறார் மா முனிகளும்–ஸ்ரீ வசன பூஷணம் வியாக்யானம் முமுஷு படி தத்வ சேகரம் ஆச்சர்ய ஹிருதயம் -பெரிய ஆழ்வார் திரு மொழி வியாக்யானம் லுப்தமாக போன பகுதிகளுக்கு மட்டுமே அருளி–6-ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி ஞான சாரம் பிரமேய சார சம்ஸ்ருத்த ஸ்லோகங்கள் 7//–9th கீதா சாஸ்திர ஸங்க்ரஹம் பிரமாண திரட்டு-ஈடு–6/7–திரு ஆராதனா கிராமம் ஜீயர் படி//ஆறு பிர பந்தங்கள் 3 தமிழ் 3சம்ஸ்க்ருதம் உபதேச ரத்ன மாலை ஆர்த்தி பிர பந்தம் திரு வாய் மொழி நூற்று அந்தாதி– தேவ ராஜ மங்களம் எதிராஜ விம்சதி உபாயம்-முக்த ஸ்லோகம் காஞ்சி திவ்ய தேசத்துக்கு–இப்படி 18 விஷயங்கள்–இவற்றில் ஏற்றம் உபதேசரத்ன மாலை -பெயர் காரணம்–உபதேசத்துக்கு கட்டிய மாலை ரத்னம் போல் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் பெயரும் நஷத்ரமும் ஊரும் –பூர்வர்களின் உபதேசம் -திரு வாய் மொழி பிள்ளை இன் அருளால்-இவர் திரு வாக்கு கீழும் மேலோர் உபதேசம் ரத்னம் போலவும் அமைந்த மாலை..வாய் முதல் அப்பன் என் நாவில் இன் கவி பாடினான் ஆழ்வார்–இவரோ முன்னோர் வார்த்தைகளை நமக்கு உபதேசித்தார்–பிள்ளை லோகம் ஜீயர்-வேர் பீஜம்-திரு மந்த்ரமே இதற்க்கு வித்து–கடுகை துளைத்து கடலை புகுத்துவது போல் திரு குறள் திரு மந்த்ரத்தில் எட்டு எழுத்துக்குள் அனைத்தும் அடக்கம்–உபதேச ரத்ன மாலை எப்படி திரு மந்த்ரம் விவரிக்கிறது ஆகார த்ரயம்–மூன்று லஷணம் அனந்யார்க்க சேஷ பூதர் சொரூபம் அடுத்து உபாயம் நம சப்தம் அனந்ய சரண்யத்வம் — அடுத்து புருஷார்த்தம் போக்கியம் அநந்ய போக்யத்வம் –தேக ஆத்மா அபிமானம் போக்கி-தானே ஸ்வதந்த்ரன் இல்லை அடிமை-அவனுக்கே அடிமை–அந்ய சேஷத்வம் தவிர்த்து ஸ்ரீ மன் நாராயணனுக்கே அடிமை–அ உ ம காரம் ஓம் காரம் பிரணவம் –அனந்யார்க்க சேஷ பூதன் அவனுக்கே அற்று தீர்ந்த சரக்கு
Upadesa Ratna Maalai by Dr. V.Satakopan Swamy
August 4, 2011The following are the write up on Upadesa Ratna Maalai by Dr. V.Satakopan Swamy
Structure and Content of Updesa Ratnamalai:
There are 73 paasurams and one Taniyan in URM.The individual paasurams fall into Six distinctcategories (A-F) :
A)Paasurams (1-3): Introductory remarks
In the first paasuram , MM declares that he is performing upadesam for the future generations in strict accordance with the upadesam that he himself received from his Achaaryan, Thiruvaaimozhip piLLai and his AchArya paramparai.In the second paasuram , he comments about the potential impact of his URM on two categories of people . He says that the learned ones of discriminating intellect will study URM and instruct other devotees of the Lord on it with joy. The other category will reject his prabhandham out of jealousy and no harm will come to him because of their rejection of his sadhupadesam .In the third paausram , MM performs MangaLAsAsanam for the AzhwArs and AchAryAs , their Sri Sookthis and says pallANdu to them along with the VedAs , whose essence they represented .
(B)Azhwar-AchAryAL birth details (Months/Stars/Places of Birth)
MM devoted 35 Paasurams to cover the details regarding the month of the birth, the constellation in ascendance at the time of birth , the avathAra sthalams and the unique glories of each of them ( paasurams 4 to 38). For some AzhwArs, he devoted one paasuram (e.g)., ThiruppANar , Thirumazhisai , ThoNdaradippodi and KulasEkarar . For NammAzhwAr , Madhura Kavi and Thirumangai , he dedicated two paasurams . ANDAL and
EmperumAnAr received three paasurams and PeriyAzhwar had the unique distinction of being saluted with five paasurams . The details on the affectionate tributes by MM are covered in detail in his home pages .
C. The Glories of the Commentators on AruLiccheyalkaL (34-50)
MM’s salutation starts with a tribute to Naatha Muni, who restored Dhivya prabhandhams to circulation with the anugraham of Swamy NammAzhwAr. He continues with his salutation to EmperumAnAr , the krupAmAthra pradannAchAryar,and thanks him for his exquisite help in spreading the messeage of ThiruvAimozhi through the niyamanam to Thirukkurhai PirAn PiLLAn to write his scholastic commentary on it. next, MMexpresses his gratitude to the five renowned commentators on ThiruvAimozhi: Thirukkuruhai PirAn PiLLAn , Namjeeyar , PeriyavAcchAn PiLLai, Vadakku Thiruveethi PiLLai and Vaadhi Kesari Azhagiya MaNavALa Jeeyar .MM also refers to the blessings of Azhagiya MaNavALa PerumAL NaayanAr, the brother of Sri PiLLai LokAcchAr through his commnetarieson ThiruppAvai, AmalanAdh PirAn , KaNNInuNN SirutthAmpu and ThiruvAimozhi of Swamy NammAzhwar (AchAryaHrudhayam ).
D. Tributes to Sri PiLLai LokAcchAr and His Rahasya Granthams(51-70)
Among the 18 Rahasya granthams of PiLLai LokAcchAr , MM focuses on Sri Vachana BhUshaNam(SVB) as a dhivya saasthram and points out that it is ” SaangAkhila Dhramida-samskrutha roopa Ved SaarArtha sangraha mahArasa Vaakhya jaatham ( the essence of the Sanskritic VedAs and their six angAs in Tamil).He instructs
us that the understanding of the deep meanings of SVB through a sadAchAryan and conducting one’s life according to those percepts would be the best of blessings that can come one’s way.
From paasurams 60-70, MM elaborates on the key messages of SVB. Some of these messages are: (1) Those without AchArya Bhakthi will not enter Sri Vaikuntam (2) A sishyan, who fully understands theimmensity of his AchArya upakAram will not live away from his AchAryA’s sacred feet ; here , MM points out the importance of AchArya kaimkaryam(3) AchAryan will protect the Aathma SvaruPam of his sishyan and latter in turn will tend with devotion the deha samrakshaNam of his AchAryan .The importance of nithya kaimkaryam at the feet of one’s AchAryan is emphasized here and the example of the devoted service of Pinpazhakiya Jeeyar’s kaimkaryam to his AchAryan, nampiLLai is cited here.(4) the pursuit of the anushtAnams as established by poorvAchAryALs is emphasized instead of following noothana VishNavam . MM states that the spiritual growth should be through climbing the steps of the ladder of anushtAnam established by PoorvAchAryALs (5) AasthikAs following the true way shown by our AchAryAls are the only ones for us to follow (6)sathsangam is the most important cause for the enhancement of our Aathma guNams.
E and F : Upadesa Nigamanam and Phala sruthi (71-73)
In paasuram 71, MM condemns the pseudo scholars , who twist the meanings of SVB according to their own will as Moorkkars and instructs us to stay away from them . In the 72nd paasuram , MM gives us the Upadesam that those who seek a sadAchArya and follow the golden way shown by the SadAchArya paramparai will get rid of the afflictions of samsAram and for them even this earth will be like Sri Vaikuntham .He paraphrases NammazhwAr’s Sri Sookthi: ” ippatthum Uraikka VallArkku VaikunthamAhum tammUrellaam “.In the concluding Seventy third paasuram , MM invites us to study and reflect on the upadesams housed in this prabhndham and informs us that such an effort will grant us the parama krupai of EmperumAnAr without fail.
The 74th Paasuram of URM
MM had the intention of creating 74 paasurams for URM as a measure of his respect for the anugraham of AchArya RaamAnujA in appointing 74 simhAsanAdhipathis to grow “EmperumAnAr darsanam “. At hat time one great AchAryan , who had revered MM as ” the NadamAdum Dhaivam” composed a paasuram known as ” MannuyirkaL inkE MaNavALa Maamunivan ” and begged Lord RanganAthA to include this paasuram along with the 73 composed until then by MM and as a result of Bhagavaan”s niyamanam (Command ), the above paasuram was included as the 74th paasuram of URM for our daily recitation . This paasuram addresses the Mumkshus ( those desiring Moksham ) and states: ” Oh Mumkshu ChethanAs ! If you hold on to the lotus feet of MM on your heads during your earthly stay as your sole refuge , You are assured in being blessed with the sparsam (touch) of the hand of amAnavan , as a prerequisite to your entrance in to Sri Vaikuntam .Sri ManavALa Maamunigal revered also under the names of Sri Vara Vara Munni, YathIndhra pravaNar is one of the greatest Sri ViashNavite AchAryAs. He was born in the village of Kidaram in the year 1370 AD and ascended paramapadham in the year 1443 AD. He has blessed us with 19 granthams. Three of them are in Sanskrit. The rest are in Tamil and ManipravALam. The three works in Sanskrit are: YathirAja Vimsathi, Sri DevarAja mangalam and Sri Kaanchi DevapperumAL SthOthram. His ninteen granthams can be classified under three major categories:
(A) VyAkyAna Granthams or commentaries on the works of earlier AchAryAs like Sri PiLLai Lokaachaar, PeriyavaacchAN PiLLai and Thiruvarangatthu Amudanaar. These eight VyAkhyAna granthams are:
1. Sri Vachana BhUshaNam
2. Mumukshuppadi
3. Tattvathrayam
4. AchArya Hrudhayam
5. Jn~Ana Saaram
6. PramEya Saaram
7. PeriyAzhwAr Thirumozhi
8. RaamAnuja NooRRanthAdhi
(B) Three granthams known as PramANa Thirattu are:
1. Eedu
2. Sri Vachana BhUshaNam
3. Tattvathrayam
(C) His Own Granthams in Sanskrit (3) and Tamil (5) add up
to the remaining Eight :
1. UpadEsa Rathna Maalai
2. ThiruvAimozhi NooRRanthAdhi
3. Iyalc ChaaRRu
4. ThiruvArAdhana Kramam
5. YathirAja Vimsathi
6. DevarAja MangaLam
7. Sri Kanchi DevapperumAL SthOthram
8. Aaarthi Prabhandham, his last grantham He lived for 73 years on this earth performing many Kaimkaryams and undertook many pilgrimages to many Sri VishNavite Dhivya dEsams. Most of his life was spent however at Srirangam. The work known as “YathIndhra pravaNa PrabhAvam” records the life and accomplishments of this important AchAryA.
His devotion to AchArya RaamAnujA, Swami NammAzhwAr and NammperumAL was extraordinary. He spent a significant portion of his life at Srirangam worshipping Sri Ranganaathan and peforming KaalakshEpams on AzhwAr-AchAryAL aruLiccheyalkaL.
When he was 60, Sri RanganAthA wanted to honor Sri ManavALa Maamunigal for all his kaimkaryams in spreading the message of NaalAyira Dhivya prabhandham. He commanded Sri MM to conduct an year long lecture series on SatAri Soori’s ThiruvAimozhi at Srirangam in His presence. All the regular uthsavams for the Lord of Srirangam was cancelled that year, while He heard the pravachanams on ThiruvAimozhi based on all the five commentaries starting from aRAyirappadi. At the conclusion of these pravachanams, a small boy with dhivys tEjas came from the back of the sadas and sang a verse that has come to be known as the Taniyan for Sri MaNavALa MaamunigaL:
srIsailEsa dayaapaatram dhIbhakthyAdhi guNArNavam
YathIndhra pravaNam VandhE RamyajAmAtharam munim
The audience and Sri MM were wonderstruck after the small boy disappeared as fast as he came on the scene. Later, through His archakAs, Sri RanganAthA revealed that it was He who appeared as a boy to pronounce the famous Taniyan for Sri ManavALa Maamunigal, who is considered as a reincarnation of AchArya RaamAnujA. Earlier at Thirukkurungudi, the Lord had appeared before RaamAnujA and requested for UpadEsams on rahasyArhtams and took on the name of Sri VaishNava Nambi as a result of these upadEsams.