உபதேச ரத்ன மாலை-21-29 – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் மதுரகவி

ஆழ்வார் எதிராசராம் இவர்கள் –வாழ்வாக
வந்து உதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும்
இந்த வுலகோற்கு உரைப்போம் யாம் -21
மூவரையும் ஒரே பாசுரத்தால் அருளி- மேலே மூன்று பாசுரங்களால் ஆண்டாளையும்–இரண்டு பாசுரங்களால் மதுர கவி ஆழ்வாரையும் -மேலே மூன்று பாசுரங்களால் எம்பெருமானாரையும் அருளுகிறார் அடுத்து ..பிராட்டி உடன் இருந்து அவனது ச்வாதந்த்ர்யம் குலைத்து நம்மை சேர வைக்க -ஸ்ரீ தேவியே சீதை பிராட்டியும் ருக்மிணி தேவியும்..பூமி பிராட்டி-ஆண்டாள்–பத்து ஆழ்வார்களையும் சொல்லி முடித்து..–சரம பார்வை நிஷ்ட்டை உள்ள மூவரும் -வாசி-பிரதம பர்வத்தில் இல்லாமல்–ஆச்சர்ய அபிமாம்னமே உத்தாரகம் –விஷ்ணு சித்தர் தங்கள் தேவர்  என்றும் தேவு மற்று அறியேன் என்றும் மாறன் அடி பணிந்து உய்ந்தவன்..என்றும் இருந்து காட்டியவர்கள்..வேந்தர் குலமும் வேயர் குலமும் -சீதை -வேயர் குலம் ஆண்டாள் இருவருக்கும் –அயோநிஜர் யோனி சம்பந்தம் இல்லை..அபிமான புத்ரிகள்..ராமனுக்கு மாலை இட்டாள் அர்ச்சகன் -அவர் அர்ச்சித்த அரங்கனுக்கு மாலை இட்டாள் ஆண்டாள்..-மதுர கவி இவர் ஆழ்வார் கவி முனி-பாவின் இன் இசை பாடி திரிவனே திரு வாய் மொழி இன் இசை பாடி திரிவதால் மதுர கவி–ராமானுஜர் மாறன் அடி பணிந்த வாசி–வாழ்வாக -நம் போன்றவர்களுக்கு வாழ்ச்சிசர்வேச்வரனுக்கும் வாழ்ச்சி தனம் சம்பத்து மேவினேன் அவன் பொன் அடி-சர்வச்வரன் இடம் சம்சாரிகளை சேர்த்து வைத்து இருவருக்கும் வாழ்ச்சி–உலகோருக்கு -தெரியாது பகவானை அறியாதவர்-பாகவதர் அடியாரை அறிவாரா –அறியானவை அறிவிப்பது ஆச்சார்யர் பண்ண வேண்டிய கார்யம் அதை செய்கிறார்..ஸ்வாமி ஆச்சார்யர் பிள்ளைகள் உள்ளிடம் சென்று -கூட்டி வந்து உபதேசம் பண்ணிய ஐதீகம் 700சன்யாசிகள் 12000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் இருந்தும் இவர்களை தேடி சென்று நீர் நம்மை விட்டாலும் நான் உம்மை விட மாட்டோம்–

இன்றோ திருஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22
இன்று தான் கிடைக்காதது கிடைக்க பெற்றோம்–வைபவம் -ஆதரவு அதிசயம்–திரு தேர் தட்டில் ஆண்டாளும் ஸ்ரீ ரெங்க மன்னாரும் –நமக்கு என்று அவதரித்தாள்..-குழந்தை கிணற்றில் விழ -தாயும் விழுந்து ரட்ஷிபது போல் ஆபத்து நீக்கும் அன்னை–இங்கு-துஷ்டமான தேசம் காலம்..கலி யுகம்–குன்றாத வாழ்வு-ஷணம் கூடம் விசசேதம் இல்லை–கண் இமைக்காமல் அனுபவித்து போகுவார் அங்கு–வைகுந்த வான் போகம்–இகழ்ந்து-வேண்டாம் என்று–உகந்து இங்கு அவதரித்தாள்-குழந்தையை காக்கும் ஆர்வத்துடன்–கட்டிலையும் கார் கடை கொண்டு பிரஜை தொட்டிலையை பிடிக்க –நான்கு தடவை பல்லாண்டுஅருளினார் பெரி யாழ்வார்—மனுஷ /தேவ ஆய்சு கணக்கில்/பிரம்மா/ஆயிரம் ஆயிரம் பிரம்மா உண்டு என்பதால் நாலாவது பல்லாண்டு..கிரியா பதம் வினை சொல் இன்றி–பல்லாண்டு உண்டாகட்டும் -இட வில்லை–போதும் என்ற நினைவு இல்லை..நான்கு தடவை  சொன்னது போதும் என்ற நினைவு இல்லை–இயம் சீதா -மம சுதா மம காரம் விட்டவனின் மம காரம் –எங்கு பார்த்தாலும் சீதை தெரிய இயம் சீதா  என்று ஜனகன் காட்டினான்..வித்யாரண்யர் தேசிகர் காலத்தில் இருந்தவர்-நிர்பந்தித்து ராஜ்ய சபை கூப்பிட -நிதி நிறைய -ஹஸ்தி மலை மேல் பிரம்மா சேத்து வைத்த மகா நிதி இருக்க –பட்டர்குரடு-வீர சுந்தர பிரம்மா ராயர்–நம் பெருமாள் கை மாறினாலும் மாறலாம் குறடு விட மாட்டோம் மாறன் சொல்லே உணவாக பெற்றோம்-விரக்தி–ஒரு மகள் தன்னை உடையேன்-இயம் சீதா மம சுதா– திரு மகள் போல் வளர்த்தேன்–பெரியாழ்வார் பெண் பிள்ளையாய்-பிறக்க –பட்டர் பிரான் கோதை சொல்வதே ஆண்டாளுக்கு –திரு ஆடி பூரம் சீர்மை -ஆண்டாளுக்கும் ஒப்பு இல்லை -ஏற்றம் சீதை பிராட்டி விட -தோற்றித்து ஒரு குரங்கை கேட்டாள்–சங்கரையா உன் செல்வம் சால அழகியதே கற் பூரம் நாறுமோ-நித்யம் அதர அமுதம் பருகி கொண்டே இருக்கும் பாஞ்ச சன்யம் பார்த்துகேட்டாள்–உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம்— கண் படை கொள்ளில் கடல்வண்ணன்  கை தலத்தே-கையது வாயதாக  கருதும் இடம் போற சக்கரத் ஆள்வான் பிரிய வேண்டுமே அது கூட இல்லை..–திரிசடை சொப்பனம் கண்டு சொல்ல சீதை பிராட்டி ஆற இவளோ ஆயனுக்காகா தான் கண்ட கனவினை..ருக்மிணி மடுத்து  ஊதிய சங்கொலி- சீதை பிராட்டிக்கு சாரங்க வில் நாண் ஒலியும்–ஆண்டாளுக்கோ  இரண்டும் வேண்டும்..

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து  -24
பெண்ணாக பிறந்து அவன அனுபவிப்பது தண்ணீர் பள்ள மடை நோக்கி பாயுவது போல் தென் திசை இலங்கை நோக்கி சயனம் -உண்மையாக கோதா பிராட்டிக்கு தான் ..தேசிகன்–என் செய்கேன் உலகத்தீரே -தொண்டர் அடி பொடி- வியாதி இல்லா நம்மி பார்த்து கேட்கிறார் உருகாமல் இருக்கிறோமே–கோதா ஸ்துதியில் தேசிகன்–தன்னை பெண்ணை பார்த்து கிடக்கிறான் சொல்ல வெட்க்கி விபீஷணனுக்கு என்கிறார்..-வேதம் அனைத்துக்கும் வித்து–திரு பாவை ஜீயர்-வேற என்ன ஏற்றம் வேண்டும்-ததீய சேஷத்வம் காட்டி-அடியார்கள் கூட்டம் ஆசை பட்டாள்–எல்லோரும் போந்தாரோ போந்தார் போது எண்ணி கொள்..
பரிஷித் போல்- 7 ஆழ்வார்களையும் முதல் ஆழ்வார் மூவரையும் ஒன்றாக கொண்டு அஞ்சு குடி– அஞ்சும் குடி–அவனுக்கு என் வருமோ என்று அஞ்சும்..திரு அடி பிராவனயமான சொத்து இவளுக்கு மட்டும்–இவளும் பல்லாண்டு போற்றி ஆறு தடவை– அச்சோ ஒருவர் அழகிய வா சொல்வார்கள் அவர்கள்..-மடல் ஊருவார்கள்–அவன் ஒருவனே உபாயம்-அதி பிராவர்த்தி பண்ணி–இவளும் உன்னையும் உம்பியையும் தொழுதோம் காம தேவனை பற்றி அவனை அடைய விஞ்சி நிற்கிறாள்..பிஞ்சாய் பழுத்தால்-ஐந்து வயசில்–ஏற்ப்பட்டது–சரம பார்வை நிஷ்ட்டை இறுதியில் மற்றவர்கள் அறிந்த ஆழ்வார்–கொடு மா வினையேன்-நேர் இளையீர் போதுமினோ முதலிலே அருளி-பக்தி உடன் மகிந்து –உற்றேன் உகந்து பணி செய்து-
கர்ம ஞான பக்தி மார்க்கம்-சிரமம் நிறைய ஜன்மம் வேண்டும்–சொரூப அனுரூபம் இல்லை–இதில்  ச்வாதந்த்ர்யம் தோன்றும்–குறை பாடு–விலைப்பால் போல் முலை பால்  இல்லை..பிர பத்தியே -நீயே உபாயம்–பிராப்தி –பக்தியில் அசக்தனுக்கு பிர பத்தி– பிர பத்தில் அசக்தனுக்கு -சரணா கதி கூட உபாயம் இல்ல –அவனின்-ச்வாதந்த்ர்யம்- ஈஸ்வரனின் ச்வாதந்த்ராயம் தாழ்ச்சி– கொண்டாலும் கொள்வான் தள்ளினாலும் தள்ளுவன் பட்டத்துக்கு உரிய யானை செய்வது ஆராய்ச்சிக்கு அப்பால் பட்டது –உலகம் ஏத்தும் தென் ஆனாய் –வட ஆனாய் –நான்கு யானை போல அவன்–முதல் குற்றம் இது சரணா கதிக்கு அடுத்து –விசுவாசம் -பிறப்பது கஷ்டம்–இரண்டு குற்றம்–பிர பத்தியில் அசக்தனுக்கு இது..ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம்..கையை பிடித்து கார்யம் கொள்ளுமா போல அவனை பற்றுவது –காலை பிடித்து கார்யம் கொள்ளுமா போல இது…ஆச்சார்யர் தானே அவன் திருவடி–அந்த நிஷ்ட்டையில் இருந்த மூவரையும் பார்த்து வருகிறோம்..
ஏரார் மதுர கவி இவ்வுலகில் வந்து உதித்த
சீராரும் சித்திரையில் சித்திரை நாள் –பாருலகில்
மற்று உள்ள ஆழ்வார்கள் வந்து உதித்த நாள்களிலும்
உற்றது எமக்கு என்று நெஞ்சே !ஓர் ..25
நெஞ்சுக்கு உபதேச இதில்–ஏரார் மதுர கவி–வைபவம்–ச்வதந்த்ரனை பற்றினதால்-உண்ட போது ஒரு வார்த்தையும் உண்ணாத போது ஒரு வார்த்தை பேசுபவர்கள் பத்து -அவர்களை சிரித்து இருப்பார் ஒருவர் உண்டு இறே–ஆச்சர்ய அபிமானம்–பிரமாணம்-பகவான் அன்னம்-விச்லேஷம் சம்ச்லேஷம்–ஆனந்தமாக கூடி -இன் நின்ற நீர்மை இனி யாம் உறாமை-பிரிந்த பொழுது கதறி-உடன் கூடுவது என் கொலோ என்பர்.–ஆச்சர்ய அபிமானத்தால் நிச்சியம்-வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இரு கரையர் என்பர்–பரம அந்தரங்கர் இருவரும்–ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்–சமாசனமாகவிட வேண்டும் ராமானுச சதுரா சதுர அஷரம் இவை–நாராயணா நான்கு அஷரத்துக்கு இந்த சாமர்த்தியம் இல்லை–உபாயமும் கைங்கர்யமும் எம்பெருமானார் திரு அடிகளே..-லோக திவாகரர்- உதித்தார்-ஆதித்ய உதயம் வரும் முன் அருணோதயம்–வகுள பாஸ்கரன் -அவரை பேச வைத்த வைபவம் இவருக்கு..-சீரார் மாசம்-சித்தரை-ராமன்–அவதரித்த ஸ்ரிமத்வம்–ஆச்சர்யரே தெய்வம் என்றுமதித்த ஸ்ரீ மத்வம்–கஜேந்த்திரன்-ஸ்ரீ மான்-கை எடுத்து அலற-காரணமே அகில அத்புத நிஷ் காரணாயா–இதுவே ஸ்ரீ மத்வம்..-பரம சிவனை வால்மீகி ஸ்ரீ மான் என்கிறார்–நாட்டுக்கு போய் பரதனுக்கு அனுக்ரகம் அயோதியை வாசிகளுக்கு அனுக்ரகம் பட்டாபிஷேக ஷாட் அர்த்த நயனா ஸ்ரீ மான் முக் கண்ணன் ஸ்ரீ மான் ராம கார்யம் பார்த்த ஸ்ரீ மத்வம்..சித்ரா நட்ஷத்ரம் பவதி-சீரார் சித்தரை–
வாய்த்த  திரு  மந்த்திரத்தின் மத்திமாம் பதம் போல்
சீர்த்த மதுர கவி செய் கலையை –ஆர்த்த புகழ்
ஆரியர்கள் தாங்கள் அருளி செயல் நடுவே
செர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து -26
ஆர்த்த புகழ் உயர்ந்த புகழ்–தாத்பர்யம் =உண்மையாம்ன விஷயம்–திரு மந்த்ரத்துக்கு வாய்ப்பு-வேதம் சொல்வதை எல்லாம் சொல்லும்-நேரே ஆச்சார்யர் இதை  உபதேசிப்பார்..-மந்திரத்தை மந்திரத்தால் –அந்தணர்மாடு அந்தி வைத்த மந்திரத்தை–பகவான் சொல்லும் மந்திரம் திரு மந்த்ரம் -நிதி மாடு–செல்வம் –வேதாந்தம் உபநிஷத் –மறவாமல் சொல்லி வாழலாம் –பகவத் மந்த்ரங்கள் அநேகங்கள்..வ்யாபக மந்த்ரம்–திரு நாமம் -பிரணவமும் நமவும் சேர்ந்து மந்த்ரம் ஆகும்….நாராயண //வாசுதேவ-விஷ்ணு/ முன்னால் சொல்ல பட்ட -கோவிந்த-பசுமாடுகளை சம்ரட்ஷன -குச்சி வடைநியாயம்–அதற்கே வைபவம் என்றால் நாராயணா வைபவம் கேட்க வேண்டுமா ..நம சப்த அர்த்தம்–கண் நுண் சிறு தாம்பு சொல்லும்..எட்டு இளையாய் மூன்று சரடாய் இருப்பது திரு மந்த்ரம்..அவனுக்கே அற்று தீர்ந்து சேஷ பூதன்–மூன்று பதம் எட்டு எழுத்து–சொரூப உபாய புருஷார்த்தம் -மூன்றும் சொல்லும்  நம -அவனே வழி காட்டும்–ரத்னா ஹாரம் நடுவில் இருந்தும் இரண்டுபக்கமும் ஒளி வீசும் தேகளி தீப நியாயம் போல்–ஓம் நம -நமோ நம /நாராயண நம /சொரூப சிஷா– நானே நீ என் உடைமையும் நீயே /உபாயா சிஷா -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய்/புருஷார்த்த  சிஷா –மற்றை நம் காமங்கள் மாற்று–ஆந்தர உள் உரை பொருள் –ததீய சேஷத்வம்–உற்றதும் உன் அடியார்க்கு அடிமை–/எனக்கு நான் அல்லேன்–நம சப்தம் சொல்லும்–உனக்கும் அல்லன்-அடியார் அடியான்—-சீர்த்த செய் கலை/ சீர்தமதுற கவி-ஆழ்வாரை அண்டி கிடந்த சீர்மை..-சரம பர்வ  நிலை காட்டும் சீர்மை–வேதத்தின் உள் பொருள் நெஞ்சில் நிற்கும் படி உபதேசம் பண்ணினார் ஆழ்வார்–விழுமிய பொருள் ஆச்சார்யா அபிமானமே உத்தாரம்..–ஜாம்பவான் ௩௨ உலகு அளந்த  தடவை பகவான் ஜகம் ஜயித்தான் பறை அடித்து சொன்னது போல் மூன்று பதங்களில் மூ வடி மண்ணில் நோக்கு ஆழ்வாருக்கும் மூவடி திரு மந்த்ரம் எட்டு திக்கும் அறிய இயம்ப போகிறேன் –மேல் திசை பரம பதம் கண் வைக்க மாட்டான் கீழ் திசை ஆழ்வாரை பற்றினவன் கீழே போக மாட்டான் ஆகையால் எண் திசை–இந்த பிர பந்த இருந்ததால் தான் நாத முனி நாலாரிரமும் பெற்றார் ஆர்த்த புகழ்–ஆராய்ச்சி பெற்று பெற்ற புகழ் ஆர்த்த புகழ்–வியாக்யானம் நம் பிள்ளை நஞ்சீயர் பெரிய வாச்சான் பிள்ளை நாயனார் நால்வரும் வியாக்யானம்..ஆயிரத்துக்கு இல்லாத வைபவம்-பால் காய்ச்சி திரட்டு பால் போல் இது..திரண்ட பொருளான அஆச்சர்யர் வைபவம் காட்டும்–பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை பதிகம் போல் சீர்த்த -முகம் அறிந்து கோக்கும் ரத்னா ஆசாரி  போல் ரத்னா ஹாரம்–திரு அவதாரமும் நாடு–ஐப்பசி ஆழ்வார்கள் தொடக்கம்- சித்தரை நடுவில்–நட்ஷத்ரமும் நடுவில்—முதல் ஆயிரம் -நானும் உனக்கு பழ அடியேன் திரு பல்லாண்டு—நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்-நாராயணனே வாராய் என் ஆர் இடரை தீராய்–பெரிய திரு மொழி நாராயணா சப்த அர்த்தம்..வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை -அப்பனில்-ஆழ்வார் குருகூர் நம்பி என்றால் அமுது ஊரும் என் நாவுக்கே–உங்களுக்கு கண்ணன் என்றாலே அமுது வூர வில்லை–நாவினால் நவிற்று-என்னக்கால்-மனசால் நினைக்காமல் வாய் வார்த்தையாக சொல்லியும் பெறா பேரு பெற்றேன்..பகவானை வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து தூ மலர் தூவி தொழுதால் கிட்டினாலும் கிட்டும் இங்கு எய்தினேன் –நிச்சயமாக கிடைத்தது–

இன்று உலகீர் !சித்திரையில் ஏய்ந்த திரு வாதிரை நாள்
என்றை இனும் இன்றி இதனுக்கு ஏற்றம் என் தான்?–என்றவர்க்கு
சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர் தம் பிறப்பால்
நால் திசையும் கொண்டாடும் நாள் -27
ராமானுஜ திவாகரன் –மாறன் அடி பணிந்து உய்ந்தவன் குறையால் பிரான் அடி கீழ் விள்ளாத அன்பன்–ஆழ்வார் திரு அடி உள்ளத்தே இருத்தும் -தேக விலஷணன் ஜீவாத்மா ம காரம் சொல்லும்..ச்வதந்த்ரன் இல்லை அடிமை-பகவத் சேஷ பூதன்-அவன் ஒருவனுக்கே அனந்யார்க்க சேஷத்வம் சொல்லும் பிரணவம் -அநந்ய சரணத்வம் நம /அவனை தவிர வேறு பந்து இல்லை அவன் ஒருவனையே அனுபவிக்க அநந்ய பந்தித்வம்போக்யத்வம் நாரயநாயா -இப்படி அறிந்த ஸ்ரீ வைஷ்ணவனையே உபாயம் புருஷார்த்தம் என்று அறிந்து இருக்க வேண்டும்..—சத்ருகன ஆழ்வான் படி/மதுர கவி ஆழ்வார்//சேஷத்வம் பார தந்தர்யம் லஷ்மணன் பரதன் காட்ட -நிழல் போல் சத்ருக்னன் கச்சதா–புறப் பட்டான் மாதுல குலம் மாமன் குலம்– இவனுக்கு தாய் வேறு இருந்தாலும்..மாதுல குலம் பந்தித்வம் ஆச்சார்யர் பந்துக்கள் நமக்கும்..புஷ்ய நட்ஷத்ரம் நாள் பார்த்து பரதன் புறபட்டான்–சத்ருகளை வென்றவன் குற்றம் இல்லாதவன் ராம பக்தி இல்லாதவன்..–கார் கடை கொண்டு பரதனை கொண்டான்..கைங்கர்யம் பண்ண  நடக்கிற ராமனை பார்க்காதே என்றாள் சுமத்ரை –பொலிந்து நின்ற பிரானை கால் கடை கொண்டு ஆழ்வாரை கொண்டார் மதுர கவி .. திரி புரா தேவியார் -காழி சாய் மூலையில் எம்பெருமானார் காட்டினால் ஆச்ரயிப்போம்..–கேசவ சோமயாஜி-திரு குமாரர்–இன்று-நடப்பது போல்-அதி மாத்திர பிராவண்யம்..சித்தரை திரு வாதிரை–நாயகனாய் -நென்னலே வாய் நேரந்தான்-ஆண்டாள்-எங்கள் அடிகளில் கண்ணன் விழுந்து இருந்த நாள் உண்டே –இன்று நாங்கள் உன் காலில் விழுந்து இருக்கிறோம் அன்றை நினைத்து -அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி -இன்று யாம் வந்தோம் அடிமை ஞானம் வந்தது இன்று அன்று நாங்கள் பிறக்க வில்லை அன்று நடந்த வைபவம் இன்று நாம் கொள்வோம் எனபது போல்–ஏய்ந்த -சித்தரை அற்புத மாதம் ஸ்ரீமான்கள் ராமன்/பூத்து குலுங்கும்..பலம் பழுப்பதை சூசனம் –எம்பெருமானார் -நாரணர்க்கு ஆட படுவர் கலியும் கெடும் கண்கொண்டு கொண்மின்.-மந்தி பாய்-அந்தி போல்நிரத்தாடையும்..பிராத சாயம் சந்த்யா-சிகப்பு-எழில் உந்தி-காந்தி வீச செக்க சிவந்து காட்டும்..சூசனம் மேல் ஞான விகாசம் காட்டும் தாமரை அலற போகும்..அது போல் இங்கும்..தோள் தீண்டிய நட்ஷத்ரம் திரு வாதிரை புனர் பூசம்….பரதன் ராஜ்ஜியம் திருப்பி கொடுக்கும் பொழுது ஒன்பது மடங்காக ஆக்கி பாதுகை பிரபாவம்..ராமானுஜர் இடம் சொத்து பெருகும் தென் அரங்கசெல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே–  சேராத செல்வம் உளதோ  .பெரும் செல்வருக்கு .நாலாரியமும் அவனுக்கே -.எம்பெருமான் வளர்த்த அந்த செயல் அறிக்கைக்கா எம்பெருமான் தரிசனம்….வாலி-தயரதன் பிள்ளை/பரதனுக்கு முன் பிறந்து/குற்றம்..ஆவியை பிரிந்து பண்ணினாய்/ வாமனன் சீலன் ராமானுசன்–ஜாம்பவான் பறை பண்ணினது போல் மாமுனிகள் ராமானுஜர் சீர் அருள /கண்ணனுக்கே ஆம் அது காமம் -மற்ற மூன்றும் அங்கம்-வாமன் சீலன் ராமானுசன் காட்டி /சீரை /கல்யாண குணங்கள் நிறைந்தவர்/ வாமனன் பெருமை காட்டி கொடுத்தவர்..திருவடி தீண்டினார் கேட்க்காமலே–உபதேசம் அபேஷா நிரபேஷமாக –கேண்மின்-வேற ஒன்றும்வேண்டாம் காத்து கொடுத்து கேளுங்கோ–காத்து திறந்து தான் இருக்கிறது–பரிஷித் சுகர்–கிருஷ்ண விருத்தாந்தம் சுருக்க சொன்னதும்–ராஜ பச தாகம் அதிகம் சொவ்குமார்யம்-இனி பசி தாகம் இல்லை ..ஹரி கத அமிர்தம் பானம் பண்ணிய பின்பு-ஜனமேயன் வைசம்பாயர் மகா பாரதம்–18 பர்வம்–இரண்டு அதிகாரி துர்யோதனன் தசனணன் -கோ கிரகணம் -அறிவிலி இல்லை தூதன் பிரபாவம் அறிந்தும் –கேட்டு கொண்டு இருப்பதே புருஷார்த்தம்..கதை அமிர்தம்.அதுபோல் சாற்றுகின்றேன் -கேண்மின்–.மெய்யே கட்டு விச்சி சொல்…வேறா விதிர் விதிர சீரார் சுளகில்..-உமக்கு அறிய கூறுகின்றேன் மிக்க பெரும் தெய்வம்..ஆரால் இவ் வையம் அடி அளக்கப் பட்டது.போல்..எதிராசர் தம் பிறப்பால்- நால் திசை..திக்கு உற்ற கீர்த்தி–ஜகதா சார்யர் இவர் ஒருவரே..குற்றம் நீக்கி மேகத்தை மேவும் நல்லோர்..எக் குற்றம் எது பிறப்பு எது இயல்பு –அதுவே ஆளும்..அமுதனார்..

ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்
வாழ்வான நாள் நமக்கு மண் உலகீர் ! –எழ பாரும்
உய்ய எதிராசர் உதித்து அருளும் சித்திரையில்
செய்ய திருவாதிரை-28

சப்த லோகமும் உஜ்ஜீவிக்கும் படி…அவதரிப்பதே இருள் நீங்க தான்..ஆழ்வாரை இனி இனி என்று 20 தடவை கூப்பிட்டாலும் –அரங்கம் -திரு விண்ணகரம்-திரு குடந்தை மாருத்யம் காட்டி-அக்கார கனி காட்டி-இன் நின்ற நீர்மை இனி யாம் உறாமை-உற்றேன் உனது பாதம் பெற்றேன் உடனே சொல்ல வில்லை–நாடு திருத்த–பிர பந்தம் தலை கட்ட– நச்சு பொய்கை ஆகாமல்..மூன்று காரணங்கள்..வாழ்வு-அடியான நாள்-திருவடியில் கைங்கர்யம் கொடுக்க வல்ல–சித்திரையில் செய்ய திரு ஆதிரையே வாழ்வு–தோள் மாறாமல்..இவரே தாரகம் போஷகம் போக்கியம்–நாளே புருஷார்த்தம்..அவரே தாய்  தந்தை –என் தனக்கு நீயே எதிராசா மாதா பிதா வகுளாபிராமம் ஆளவந்தார்..எதிராஜ விம்சதி உபாயம் ஆர்த்தி பிர பந்தம் புருஷார்த்தம்..எம்பெருமானார் மட்டுமே ..-மண் உலகீர்-அவர் காலத்தில் இருந்து அனுபவித்த ஆழ்வான் ஆண்டான் எம்பார் –போல்வார் தீர்த்தம் ஆடி வரும் அழகை அனுபவிக்க –பரம பதமும் வேண்டாம் வையத்து வாழ்வீர்காள் –செல்வா சிறுமீர்காள் வையத்தில் கண்ணன் பிறக்க இங்கு தான் வாழ்ச்சி பார் உய்ய -ஸ்ரீ பாஷ்யம் சரணா கதி உதித்து அருளும்–உய்ய உபதேசம்/ஸ்ரீ பாஷ்யம்/சரணா கதி அனுஷ்டானம்/ கத்யம் அருளி-இப் படி பல வழியாலும் உய்ய வைத்தவர்.. உய்வித்தார். ஆசை உடையோர்க்கு எல்லாம் அருளி–ஸ்ரீ சைல தயா பாத்ரம்–யோக்யதை உண்டு கிருபையை பெற்று கொள்ள..-நரகம் கிடைத்தாலும் உலகம் வாழ்ந்து போனால் போதும்-எம்பெருமானார் பெயர் பெற்றார்..சரம ஸ்லோக அர்த்தத்தை வெளி இட்டு அருளினார் எம்பெருமானார்-முமுஷுபடி-வெளி இட்ட சப்தம் கேட்டு திரு கோஷ்டியூர் நம்பி ஆலிங்கனம் பண்ணி கொண்டு எம்பெருமானார் திரு நாமம் சாத்தினார்…வேதம் அர்த்தம் புரியாமல் இருக்க -ஸ்ரீ பாஷ்யம் வெளி இட்டு அருளி- ஆளவந்தார் மனோ ரதம்.நிறை வேற்றி கொடுத்தார் ..சராதாபீடம் சரஸ்வதி-சங்கை கெடுத்தாண்ட தவராசா–இதி சர்வம் சமச்யம்-ஒருங்க விட்ட வைபவம்..-லஷ்மி நரசிம்கனை ஆராதனைசேராதவற்றை சேர்த்து–காரண வஸ்து-நிர்த்தேசம்–பண்ணி உய்யும் படி–உபாயம் சரணா கதி-அனுஷ்டித்து பங்குனி உத்தரம்-மூன்று கத்யம் அருளி-பிராட்டி இடம்முதலில் அனுஷ்டித்து அடுத்து அவன் இடம்–நமக்காக சேர்த்து தானே அனுஷ்டித்து காட்டினார்..ஏலா பொய்கள் உரைப்பானே-ராமன் -இரண்டு வார்த்தை-சம்பந்திகளுக்கும் மோட்ஷம் பிரார்த்தித்து பெற்றார்..எம்பெருமானார் திருவடி சம்பந்தம் மோட்ஷம் கொடுக்கும் -உய்ய–உதித்து அருளினார் லோக திவாகரன்–அஞ்ஞானம் விலகும் நாட்டிய நீச சமயங்கள் வீழ -சங்கர பாஸ்கர ..கிருமி கண்ட சோழன்-தானே அழிந்தான் -உதித்த பின்பு தானே இருள் போகும் –அப்பனுக்கு சங்கு ஆழி அளித்தான் வாழியே –மேல் நாட்டில் வேறு அறுத்தார் சமணர்களை..மாதவனே கண்ணுற நிற்கிலும்..அண்ணல் ராமானுசர் வந்து தோன்றிய அப்  பொழுதே –நாரணர்க்கு ஆள் ஆனாரே –திரு குருங்குடி நம்பி-வைஷ்ணவ நம்பி–ஸ்தானம் இட்டு யது குலம்  அவன்..எதி குல இவர்.. தேர் தட்டில் பார் தட்டில் ஒரு அர்ஜுனனுக்கு இவரோ அனைவருக்கும்..–அப்ரியம் என்று முடிக்க பட்டது இல்லை..பட்டம் இழந்த குலம் எதி சேகரர் இவர்..ஜெயந்தி என்றாலே ஸ்ரீஜயந்தி..கோவில் என்றாள் திரு அரங்கம்/பெருமாள் நம்பெருமாள் ஒருவனே/ஸ்வாமி என்றால் எம்பெருமானார் ஒருவரே குறிக்கும்….திரு நட்ஷத்ரம் என்றால் சித்தரை திரு வாதிரை ஒன்றையே உரைக்கும்..பரியனாகி வந்த –அவுணன் உடல் கீண்ட -அரங்கத்து அமலன்– அரங்கன்குற்றம் இல்லாதவன்.. நரசிம்கன் குற்றம்–ஒரு தூணில் -ஒருவனுக்கு–உலகத்தோர் அனைவர்க்கும் ஒரே முகூர்த்தம் கருட வாகனும் நிற்க கிடக்கிறான் -அது போல் ஸ்வாமி.. நெஞ்சுக்கு பாசுரம் அடுத்து சொல்லுகிறார்..

எந்தை எதிராசரிவ் வுலகில் எம் தமக்கா
வந்து உதித்த நாள் என்னும் வாசியினால்-இந்தத்
திரு வாதிரை தன்னின் சீர்மை தனை நெஞ்சே !
ஒருவாமல் எப் பொழுதும் ஓர் -29
தேவர்கள் ஹவிர்பாவம் வாங்க வரும் பொழுது -முகம் திரும்பி-இவ் உலகில் நமக்கு என்று –அனந்தன்-இவர்-எமக்கு என்று-கோபத்தில் விழுந்த குழவி ஆபத்தை போக்கும் தாய் போல்– உன்னை போல் பொறுக்க வல்லார் யார் –தாய் மருந்து குடித்து முலைப் பால் வழியே குழந்தைக்கு தருவது போல்-சரணா கதி தான் பண்ணி காட்டி கொடுத்தார் அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்குவார்-காமாதி -தோஷ கரம்-போக்கி கொடுப்பார் –நமக்கு என்று அவதாரம்…நெஞ்சுக்கு கட்டளை இடுகிறார்
பிள்ளை லோகம்ஜீயர்  திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading