தீயோர் உபதேசம் நல்லோர் உபதேசம் எப்படி இருக்கும் சொல்லி பலன் பாசுரம் சொல்லி முடிக்கிறார்..
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு
பின்னோர்ந்து தமாதனை பேசாதே –தன் நெஞ்சில்
தோற்றினதே சொல்லி இது சுத்த வுபதேசவர
வாற்றது என்பர் மூர்க்கர் ஆவார் -71
மூர்க்கர் உபதேசம் எப்படி என்கிறார் இதில் –முன்னோர்= நாத முனி தொடக்க மான நம் தேசிகர்- ஸ்ரீ சுக்திகளை முறைதப்பாமல்கேட்டு-ஆச்சார்யர் இடம் இருந்து திரு அடி கைங்கர்யம் இருந்து கேட்டு-
கேட்கிறவரும் சொல்பவரும் முறை தப்பாமல் -உப நயனம்- அருகில் கூட்டி போவது ஆச்சார்யர் இடம்- உப அருகில்- உபன்யாசம் காதுக்கு அருகில் கொண்டு வருவது நல்ல விஷயங்கள்-எங்கேயோ விரவி கிடப்பதை வேடிக்கையாக -.உப நயனம்- கண்ணாடி போல்-கெட்டதும் போட்டு கொள்வார் –மோர் முன்னால் ஐயர்-சச் சிஷ்யர் போனகம் செய்த சேஷம் உண்ணுவதே –ரசம் மாறாமல் இருக்க -மோர் பிரசாதம் முதலில் கொள்ளுவாராம்–கேட்ட பின்பு மனனம் பண்ண வேண்டும் பின்னோர்ந்து –கொப்பரை தீர்த்தம் பிரதி பிம்பம் ஆத்ம தத்வம் இந்த்ரன்விலோசனன்-பிரம்மா இடம் கேட்ட பொழுது .. போதயந்த -சொல்லி பாடி கண்ண நீர் கொண்டு –சென்னிக்கு அணிவனே..-சொல்லாமல் தரிக்க மாட்டார்கள் ..கேட்ட பின்பு -திரு வாய் மொழி பிள்ளை இடம் -இவர் நமக்குசொல்லுவது போல்..கிளி பிள்ளை போல் திருப்பி சொல்லுவார்…கேட்காமல் மனனம் பண்ணாமல் தன் நெஞ்சில் தொற்றினதையே சொல்லுவார் மூர்க்கர்..மண்ணை இருந்து துளாவி இது வாமனன் மண் என்னும்.. ஓடும் இள நாகம் பின் போல் அவன் கிடக்கை இது என்னும்..கலங்க வில்லை தெளிந்து இருக்கிறார் என்பர் –ஓடினதால் நாகம் பின் போனார்–இருந்த இடத்தில் இருந்ததால் கன்று குட்டியை தழுவி கொண்டார் தமிழர்கள் தப்பாக சொல்லுவார்/ புள்ளின் பிள்ளைக்கு இறை தேடும் புள்ளம் பூதம் குடி..-அர்த்தம் புரியாமல் பேசுவார் அழகுக்கு தக்க படி பிள்ளைக்கு இறை தேடும் –அது தெரியாமல் தன் நெஞ்சில் தோற்றினதே சொல்லி ..மயக்குவார்கள்– இது தான் சுத்த உபதேசம் என்பர்..பாசுரம் மாற்ற எலும்பு வலி நமக்கு இல்லை என்பர் பூர்வர்..
இருக்கிற பாசுரத்துக்கு தான் அர்த்தம் சொல்ல முடியும்–பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள்-பொய்யில் பாசுரம்-தீதில் பாசுரம்..திருத்தி பேசுவார்கள் மூர்க்கர்கள்..நூல் பிடித்தால் போல் அனைத்து பாசுரங்களிலும் தொடர்பு–அனைத்தும் முன்னோர் சொல்வதை திருப்பி சொல்லுவதே கர்த்தவ்யம்..
பூர்வாசார்யர்கள் போதம் அனுஷ்டானங்கள்
கூறுவார் வார்த்தைகளை கொண்டு நீர்– தேறி
இருள் தருமா ஞாலத்திலே இன்பம் உற்று வாழும்
தெருள் தரும் மா தேசிகனை சேர்ந்து -72
ஞானம் தரும் தேசிகரை சேர்ந்து–போதம் =ஞானம் அதற்க்கு அனுகூலமான அனுஷ்டானங்கள் இவையே உபதேசம்..–நாத முனிகள் தொடக்கமான அனைவரையும்–அத்புத அக்லிஷ்ட ஞான பக்தி வைராக்கியம் –ஆசாத பகவத் பக்தி சாகரம் கொண்டவர் நாதமுனி –இங்கேயே வாழலாம்–அந்த லோகத்தில் கிடைக்கும் கைங்கர்யம் -ஆச்சார்யர் இடம் கைங்கர்யமே வாழ்வு..தேசிகனை சேர்ந்து வாழும்–சேருகையே வாழ்வு.. வாழ்வு–தேகாந்தரத்தில் தேசாந்திரிலே ..-நம்புவார் பத்தி வைகுந்தம் காண்மினே-திரு குருகூர் சொல்ல வில்லையே எதற்கு–ஆதி நாதர் ஆழ்வார் -உபய -பிரதானம். இருவருக்கும் இங்கு ..ஆழ்வாருக்கு மட்டுமே வைபவம் அங்கு ..அவர் ஆக்ஜை மட்டுமே செல்லுமாம் அங்கு
விண்ணவர் கோன்-நாதத்வமும் ஆழ்வாருக்கு கொடுத்தான்..ஆச்சார்யர் பற்றி அவனை பற்ற இல்லை ஆசார்யருக்கு தான் கைங்கர்யம்–பெரிய பட்டர் பிரான் ஜீயர் பிள்ளை லோகம் ஜீயர் ஆசார்யர் இடி சிகப்பு ஏற்று கொள்வார்களாம் -நிலையாக இருப்பது அரிது அரிது என்பாராம்
இந்த உபதேச இரத்தின மாலை தன்னை
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் –எந்தை
எதிராசர் இன் அருளுக்கு என்றும் இலக்காகி
சதிராக வாழ்ந்திடுவர் தாம் -73
பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்..திரு வாய் மொழி இன் அருளால் -ஆரம்பித்தார்–அதையே எதிராசர் இன் அருளுக்கு இலக்கு ஆவார் என்று முடித்து -ஆச்சார்யர் அபிமானமே உத்தாரம் ..இதைவிட வேறு பேரு இல்லை–அதிகாரம் உண்டேல் அரங்கர் இரன்காரோ–அதிகாரம் இல்லாத எங்களுக்கு அன்றோ நீர் இரங்க வேண்டும்..நாயக ரத்னம் –உபதேச ரத்ன மாலை முன்னவராம் குரவர் உபதேசம்..நம் பெருமாள் தொடக்கம் திரு வாய் மொழி பிள்ளை –வார்தா மாலை – அறிவது துர் லாபம் –ஆடி ஆடி- பதிகம் அவதாரிகை –காசை பொன்னை ரத்னம் இழந்தவனை போல் மூன்று துக்கம்–திரு விக்ரமன் விபவ சேவை கிட்டாமல் அம சிறைய மட நாராய் தூது விட்டார்..–காசை இழந்தவன் போல்- நம்பியை -எம் பிரானை ஏன் சொலி மறப்பேனோ அர்ச்சை அனுபவம் கிட்டாமல் வாயும் -பொன்னை இழந்தால் போல்..அடியார் குழாங்கள் உடன் கூடுவது ஏன் கொலோ-கிடைக்காமல் ஆடி ஆடி அகம் கரைந்து -ரத்னம் இழந்தால் போல் -பாகவதர் அனுபவம்-ரத்னம் -அதனால் உபதேச ரத்ன மாலை..சிந்தையில் கொள்ள வேண்டும் நெஞ்சு தன்னில் தரிக்க வேண்டும் ..நாளும் நித்யமாக -ஸ்லோக வாக்ய குரு பரம்பரை–ஜப்தவ்யம் குரு பரம்பரையும் துவயமும்..எந்தை எதிராசர்-எந்தை என்பதால் அருளுவார் சம்பந்தம் உண்டு.-எந்தை உயரான சப்தம் –.தஸ்மாத் அநந்ய சரண்யா– கருணைக்கு சமுத்ரம்..-காரேய் கருணை –பாட்டு உடை தலைவன் எதிராசர் தானே –சதிராக வியாவர்தமாக வாழ்வார்கள் வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆழ்வார் -மாலராள் கோன் மடியில் வைத்து நோக்கும் வாழ்வு–மோட்ஷ சாம்ராஜ்யம் –திரு புரா தேவி -எதிராஜர் காட்டும் இடத்தை ஆச்ரயிப்போம் காழி சான் மூலையில் தேவாந்தரம் காட்டினாலும்…பட்டர் ஷாட் ஆசனம் இடுவார் நம் பெருமாளும் ஸ்ரீ ரெங்க நாயகி தாயாரும் லாலி -இருந்தாலும் எம்பெருமானார் கிருபையால் தான் மோட்ஷம் என்பாராம் –மோர் காரி சீட்டை பெற்று திரு வேம்கடம் உடையான் மோட்ஷம் கொடுத்த ஐதீகம்– ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சி கூவி கொள்ளும் காலம் குறுகாதோ ஆழ்வார் அவனை பற்றி–சதிராக -வாழ்வார் எதிராசரைபற்றி பயம் அற்று வாழ்வார்கள்..அடியேன் சதிர்தேன் இன்று–இன்றே சதிர்தேன்-அன்றைக்கு இன்றைக்கு நினைவு இல்லை ..பண்ணி ஆழ்வாருக்கு அன்பன் ஆக வில்லை நிர்கேதுக கிருபையால் பெற்றேன்–அர்ச்சிராதி மார்க்கம் போய் இல்லை இன்றே சதிர்தேன்-திரு குருகூர் நம்பி திரு அடி பற்றி–விபவத்தாலே இல்லை–ஆழ்வாரால்..சதிராக வாழ்ந்து இடுவர்—கை இலங்கு நெல்லி கனி..திரு நாடு
பிதாமகம் நாத முனி பார்த்து அருள வேண்டும்..என் விருத்தாந்தம் பாராமல்–தோஷம் பாராமல் அவர் குணம் பார்த்து என்று இல்லை–வைபவம் பார்க்காமல்-குணம் இருந்தாலும் -நாத முனி -ஆச்சர்ய சம்பந்தமே பார்த்து அருள வேண்டும் என்கிறார்..
மன உயிர் காள் இங்கே மணவாள மா முனிவன்
பொன்னடியாம் செம் கமலப் போதுகளை –உள்ளி
சிரத்தாலே தீண்டில் அமாவனும் நம்மை
கரத்தாலே தீண்டல் கடன்-73
எறும்பி அப்பா அருளி செய்தது
பொருந்தி இருக்கும் -மன உயிர் காள் –ம முனிகள் திரு அடிக்கு சமர்ப்பித்து-பொன் அடி-பாவனத்வம் போக்யத்வம் குற்றம் போக்கி அவனைகாட்டும் பால் பிரவகிக்கும் முலை போல –அமானவன்-சூஷ்ம சரீரம் துறந்து அப்ராக்ருத மேனி கொண்டு -விரஜை நதி ஏறும் பொழுது கை பிடித்தி தூக்கிவிடுவான்..கர ஸ்பர்சம் வேண்டும்..வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் நித்தியரும் இவர் அடியவர்…
பிள்ளைலோகம் ஜீயர் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் ..
Like this:
Like Loading...
Related
This entry was posted on August 8, 2011 at 5:40 pm and is filed under உபதேச ரத்ன மாலை. You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply