உபதேச ரத்ன மாலை-அவதாரிகை – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

ஸ்ரீ சைல தயா பாத்ரம் ..ஆதிசேஷ அவதாரம்-ஐப்பசி மூலம்–அனந்தன் பிரதம ரூபம்–த்ரேதா யுகம் ஸ்ரீ லஷ்மணன்-துவாபர யுகம் பலராமன் நம்பி மூத்த பிரான் கலவ் ராமானுஜ –அவர் அவதாரமே ஸ்வாமி மணவாள மா முனிகள்—வேதாந்த கிரந்தங்களுக்கு வியாக்யானம் ஸ்வாமி ராமானுஜர் ரகஸ்ய த்ரயங்களுக்கு வியாக்யானம் மா முனிகள்–நம் ஆழ்வார் பாசுரங்களையும் சேர்த்து அனுசந்தித்த பெருமை கலியனுக்கு அது போல்மா முனிகள் –யதீந்திர பிரவணர்–சர்வேஸ்வரன் இட்ட பெயர்–வேற காலம் -இருந்தும் யதீந்திர பிரவணர்-பட்டம்–இருவரும் ஆதி சேஷ அவதாரம் வியாக்யான கிரந்தங்களில் ஊற்றம் இருவருக்கும்–முன்னோர் மொழிந்த முறை தப்பாமல்–திரு வாய் மொழியை இருவரும் வளர்த்தார்கள் இருவரும்..வளர்த்த இதத் தாய் ராமானுசன்–இன்பம் மிகு ஆறாயிரம் இவர் நியமனத்தால்–ஆற்றில் கரைந்த புழி போல் தமிழ் ஆரணம் பிர பந்தங்கள் மா முனிகள் இல்லா விடில்–திரு வாளன் திருப் பதி வேர் பற்று தென் அரங்கம் மயலே பெருகும் -செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே –அரங்க நகர் வாழ -இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும் –வேரில் தீர்த்தம் கொட்டி செடி வளர்ப்பது போல் ஸ்ரீ ரெங்கமே வேர்  பற்று–இவை வாழ மா முனிகள் நூற்று ஆண்டு இருந்து வாழனும்..ஈரச் சொல்லால் மங்களாசாசனம் கோவில் திரு மலை  பெருமாள் கோவில் திரு நாராயண புரம் தஷிண துவாரகை மன்னார் குடி–காட்டு மன்னார் குடி–காட்டும் மன்னார்-ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் காட்டி கொடுத்த கொண்டு இருக்கும் மன்னார்–ஒரு நாயகமாய் பாசுரம் -தீர்ப்பாரை யாம் இனி –தென் ஆனாய் –திரு நாரணன் தாள் பெற சிந்தித்து இருமினே –வண் துவராதிபதி மன்னரை யேற்றுமின்–தஷிண துவாபர தீசன்–இதிலும் சாம்யம்–நிந்தா வாக்கியம் இல்லை இவர்கள் இருவர் இடமும்..-நின்றவா நில்லா நெஞ்சை கொண்டு விமுகராய் இருப்போரை திருத்த -தானே அவதரித்து-ஆழ்வார்களை  அவதரிக்க பண்ணி –பொலிக பொலிக பொலிக -ஆச்சார்யர் நாயகம் ரத்னம் இருவரும்–ஆய் ஜகன்னாதாச்சர்யர்–ஆச்சர்ய ஹிருதயம்-வியாக்யானம் பண்ணும் பொழுது -பெரியவர் வாக்கால் தெரிய வைக்க திரு நாராயண புரம் போக -அவரும் இங்கு வர-இருவரும் விழுந்து சேவிக்க –எந்தை மூவரிலும் யார்-பூதுரில் வந்து உதித்த புண்ணியனோ-பூம் தமிழ் மாறனோ- நெடுமாலோ மூவரில் யார்– என்கிறார்–வண்டினம் முரலும் சோலை ஜகந்நாத பெருமாள் ஸ்ரீ ரெங்கன் ஆனான் –தசரத குமாரனாக அவதரித்ததே திரு ஆராதனம் பண்ணுவதற்கே அவதரித்தான் பெருமாள்–பெருமைக்கு தக்க படி பண்ணி கொள்ள –18 கிரந்தங்கள் அருளி இருக்கிறார் மா முனிகளும்–ஸ்ரீ வசன பூஷணம் வியாக்யானம் முமுஷு படி தத்வ சேகரம் ஆச்சர்ய ஹிருதயம் -பெரிய ஆழ்வார் திரு மொழி வியாக்யானம் லுப்தமாக போன பகுதிகளுக்கு மட்டுமே அருளி–6-ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி ஞான சாரம் பிரமேய சார சம்ஸ்ருத்த ஸ்லோகங்கள் 7//–9th கீதா சாஸ்திர ஸங்க்ரஹம் பிரமாண திரட்டு-ஈடு–6/7–திரு ஆராதனா கிராமம் ஜீயர் படி//ஆறு பிர பந்தங்கள் 3 தமிழ் 3சம்ஸ்க்ருதம் உபதேச ரத்ன மாலை ஆர்த்தி பிர பந்தம் திரு வாய் மொழி நூற்று அந்தாதி– தேவ ராஜ மங்களம் எதிராஜ விம்சதி உபாயம்-முக்த ஸ்லோகம் காஞ்சி திவ்ய தேசத்துக்கு–இப்படி 18 விஷயங்கள்–இவற்றில் ஏற்றம் உபதேசரத்ன மாலை -பெயர் காரணம்–உபதேசத்துக்கு கட்டிய மாலை ரத்னம் போல் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் பெயரும் நஷத்ரமும் ஊரும் –பூர்வர்களின் உபதேசம் -திரு வாய் மொழி பிள்ளை இன் அருளால்-இவர் திரு வாக்கு கீழும் மேலோர் உபதேசம் ரத்னம் போலவும் அமைந்த மாலை..வாய் முதல் அப்பன் என் நாவில் இன் கவி பாடினான் ஆழ்வார்–இவரோ முன்னோர் வார்த்தைகளை நமக்கு உபதேசித்தார்–பிள்ளை லோகம் ஜீயர்-வேர் பீஜம்-திரு மந்த்ரமே இதற்க்கு வித்து–கடுகை துளைத்து கடலை புகுத்துவது போல் திரு குறள் திரு மந்த்ரத்தில் எட்டு எழுத்துக்குள் அனைத்தும் அடக்கம்–உபதேச ரத்ன மாலை எப்படி திரு மந்த்ரம் விவரிக்கிறது ஆகார த்ரயம்–மூன்று லஷணம் அனந்யார்க்க  சேஷ பூதர் சொரூபம் அடுத்து உபாயம் நம சப்தம் அனந்ய சரண்யத்வம் — அடுத்து புருஷார்த்தம் போக்கியம் அநந்ய போக்யத்வம் –தேக ஆத்மா அபிமானம் போக்கி-தானே ஸ்வதந்த்ரன் இல்லை அடிமை-அவனுக்கே அடிமை–அந்ய சேஷத்வம் தவிர்த்து ஸ்ரீ மன் நாராயணனுக்கே அடிமை–அ உ ம காரம் ஓம் காரம் பிரணவம் –அனந்யார்க்க சேஷ பூதன் அவனுக்கே அற்று தீர்ந்த சரக்கு

நம எனக்கு நான் அல்லன் அநந்ய சரணத்வம்
எந்த பலனுக்கு–அவனை அடைந்து கைங்கர்யம் -உத்தரை  சரண் அடைந்தது கற்ப ரட்ஷனம் -வேறு ஒன்றை பிரார்த்தித்து வர வில்லை-அநந்ய போக்யத்வம் நாராயணாய சப்த அர்த்தம்–ஆகார த்ரயம் அறிந்து -ஸ்ரீ வைஷ்ணவர் ஏற்றம் சொல்கிறது உபதேச ரத்ன மாலை–லஷணம் உடைய பெரியவர்கள் பற்றி பேசும்..
சரமத்திலும் சரமம் சாரமோ உபாயம்–சரம ஸ்லோகம் -அடியார் ஆச்சார்யர் அபிமானமே உத்தாரகம்–சரம உபாயம் சரம பரவ நிஷ்ட்டை–பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை–நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் நின் எட்டு எழுத்தும் கற்று உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -கலியன்–பெருமாள் திரு உள்ளம் உகக்கும் கேட்டதும்–அல்லி கமல கண்ணனை அம் தண் குருகூர் சடகோபன் –தன்னை பற்றி கேட்டால் கமல கண்ணன்–விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் அடியார்க்கு அடியானை–சல்லடை போட்டு தேறின இரண்டு திரு வாய் மொழி –பாகவத உத்தமர் வைபவம்–கண் நுண் சிறு தாம்பு–அது போல் உபதேச ரத்ன மாலை–ராமானுச நூற்று அந்தாதி போல் ஆச்சார்யர் வைபவம் சொல்லும் இதுவும்..இரண்டும் சொல்லிய பெருமை–சரமத்திலும் சரமம் –அவதார ரகசியம் ஜன்ம கர்ம மே திவ்யம் -அதை விட ஆழ்வார் ஆச்சார்யர் அவதார விஷய வைபவம்–சொல்லும் பிர பந்தம் –விஷய வைலஷண்யம்–வஸ்து வைலஷண்யம் பிர பந்த வைலஷண்யம் மூன்றும் உண்டு–
பூர்வர்களின் உபதேசம் –ஆழ்வார் ஆச்சர்ய திரு அவதார ரகசியம் ஸ்ரீ சுக்திகள் -அர்ச்சை-பின்னானார் வணங்கும் ஜோதி திரு மூழி களத்தானாய்–மா முனிகளுக்கு பின்னானாராய் நாம் இருக்க -நாமும் அறியும் படியாக உபதேச ரத்ன மாலை–காருண்யத்தால் நம்மை வாழ வைக்க –பங்குனி உத்தரம் கத்ய த்ரயம் இன்றும் அனுசந்தித்து மகிழ்வது போல்–பிற்பட்டோரும் வாழ பிரார்த்தித்து பெற்றார் ஸ்வாமி–ஷட் சிமாசனம் இட்டு ஆறு சமயம் அறுத்தார் பராசர பட்டர் மோஷ லாபம் விதயத்தை யால் இல்லை ஸ்வாமி திருவடி யால் மட்டும் தான் என்பாராம் –ஆழ்வார் ஆச்சார்யர் சம்பந்தம் நமக்கு கொடுக்கும் உபதேச ரத்ன மாலை–மாறன் மாறன் அடி பணித்து யிருந்த ராமானுஜர் இருவர் பிரபாபமும் சேர்த்து சொல்லும் பிர பந்தம் –திரு அடி திரு முடி சம்பந்தாதால் அனைவருக்கும் வாழ்ச்சி ஸ்வாமி அருளால்–குரு பரம்பரை நடு நாயகம்–திரு வாய் மொழி பிள்ளை பவிஷ்ய கார ஸ்வாமி விக்ரகத்தை காட்டி கொடுத்தார் மா முனிகளுக்கு –யதீந்திர பிரவணர் –நாத முனிகள் -நாதனுக்கு நால் ஆயிரம் அருளினான் வாழியே –மகானுபாவரையும் காட்டி கொடுத்தார்–ஜகதாச்சர் ஆக வர போகிறார்..எம்பெருமானார் திரு அடியாக மா முனிகள் அவர் விஷயம் -யதிராஜ விம்சதி ஆர்த்தி பிர பந்தம் -ரகஸ்ய த்ரய அர்த்தம் அறிந்தோரை பற்றி சொல்லும் பிர பந்தம் உபதேச ரத்ன மாலை–வியாதி துர்பிஷம்  திருட்டு போல்வன  இருக்காது திரு மந்த்ரம் அறிந்தோர் இருக்கும் இடத்தில்–வியாதி–நாராயண சப்தம் அறிந்தால் பிரணவம் திருட்டு நம துர் பிஷம் –ஐஸ்வர்யம் நம் உடையது–வஸ்துவும் திருட படும் இடமும் உசத்தி-பெரிய திருட்டு– நம்பினேன் பிறர் நன் பொருளை –பொருள்-ஐஸ்வர்யம்–நன் பொருள்-ஜீவாத்மா  தத்வம் பிறர்-பரமாத்மாவின் சொத்து –பிரணவம் அறிந்தால் ஆத்மா அபகாரம் இருக்காது அவனுக்கே அற்று தீர்ந்தால் பெரிய திருட்டு இருக்காது–அடிமை தனம் ஞானம் தெரிந்த பின்பு–துர் பிஷம்–சுயம்பாகம் பண்ணி வயிறு வளர்கிரவன்–தான் மட்டும் அனுபவித்து சாது சமாகம் இன்றி–நம அர்த்தம் அவனுக்கு -அவனே ரஷிப்பான் -சு ரஷண  -எண்ணம் போகும்–சேமம் கொடுப்பது துவய மந்த்ரம் ஒன்றே –நம் பெருமாளே அருளியது ஸ்வாமி இடம்-துவயம் அர்த்த அனுசந்தானம் பண்ணி கொண்டு எப் பொழுது யாவத் சரீரம் பாதம்–திரு அதரம் சொல்லி கொண்டே துடித்து கொண்டு இருக்கும்–எம்பார் பட்டரை குழந்தை களை-ஸ்ரீ ராம பராசர பட்டர்-  காதில் ஓதி துவயம்  -மேம்போருளின் மேல் பாட்டு-37 வரை பெட்டி நடுவில் 38 ரத்னம் -மேம்பொருள் துவத்தின் அர்த்தம்-மேல் கற்று உணர்ந்தவரின் சீர்மை சொன்னார் மணக்க கொண்டு  வந்த ஐதீகம் –ரஷணம்–மந்திர ரத்னம்-திரு மந்த்ரம் மந்திர ராஜா -ராஜா தான் ரத்னம் தேடி வாக்ய துவயத்தால் ஸ்ரீ சம்பந்தம் வ்யக்தம் –ரகஸ்ய துவயத்தால் இல்லை– ஸ்ரீ வசன பூஷணம் 377 சூர்ணிகை துவயத்தின் சீர்மை-307 வரை துவயத்தின் வைபவம் சொல்லி இனி அறிந்தவரின் சீர்–பிறந்த நாள் நட்ஷத்ரம்-புனர்வசு ரோகிணி போல் ஐப்பசி ஓணம் -திவ்ய தேச ஏற்றம்–பகவான் தானே ஆழ்வார்கள் ஆச்சார்யர் அவதரித்ததால்–பிரமேயம் பத்து அவதாரம்—பிரமாதா ஆழ்வாரும் பத்து –பிரமாணம் பத்து –வியாசரே கோடி கூட்டி காட்டினார் ஆழ்வார் திரு அவதாரம்–கொசித் கொசித் தாமர பரணி கிருதமாலா கலு கலி பவிஷ்யந்தி நாராயணா பராயணா -கலியும் கெடும் கண்டு கொண்மின்–இதிகாச புராணத்தில் சொல்ல பட்டவர்கள்–அர்ச்சையில் சேவை-பின்னானார் வணங்கும் சோதி திரு வல்ல வாழ் உறையும் கோனார்–பரம பதம் ஸ்ரீராப்தி  இல்லை-உறையும்- தீர்த்தம் பிரசாதித்து போகாமல் உறையும் சீரார் திருவேம்கடமே ஆராமம் சூழ்ந்த அரங்கம் நாம் கண் கொண்டு சேவிக்க நாம் இருக்கும் தேசம் காலம் இடம்—அது போல் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் சேவை சாதிகிறார்கள்–அவனை விட ஏற்றம்–விஷயம் ஆக்கி–விஷ்ணு சித்தர் தங்கள் தேவர் தேவு மற்று அறியேன் 10 ஆழ்வாரையும் பாகவதர் ஈடாக ஆண்டாள் மதுர கவி ஆழ்வாரை சேர்த்து–ரகஸ்ய த்ரய ரத்னம்-ஆறு விஷயங்கள் உண்டு என்பர் இதில்– பரவ நிஷ்டை ஆழ்வாரை பேசி முதல் விஷயம் சரம பர்வத நிஷ்ட்டை ஆண்டாள் மதுர கவி எம்பெருமானாரை/மூன்றாவது இவர்கள் அருளிய ஸ்ரீ சுக்தி நாலாவதாக ரகஸ்ய த்ரயம் அறிய நேராக அறிய முடியாது -முதலில் சொன்ன மூன்றையும் அறிந்து கொள்ள வேண்டும் வேத நூல் பிராயம் நூறு–ஆச்சார்யர் வாசலில் பட்டினி இருந்து போனகம் உண்டு தான் துவய அர்த்தம் கிட்டும்–இதை அறிந்து கொள்ளத்தான் திரு அடி வைபவம் அறிந்து திரு மந்திர அர்த்தம் அறிந்து மோஷம் அடைய- ஐந்தாவது சரம பரவ நிஷ்ட்டை ஆறாவது நிச்சயம் மோஷ பிராப்தி கட்டும் அடியார் குழாங்கள் உடன் கூடும் பலம்.-இப்படி ஆறு விஷயம்-கொண்ட பிர பந்தம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading