கர்த்தவ்யம்-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

வேதம் தமிழ் செய்த மாறன்..வேதாந்தங்களை எளிமை படுத்தி வழங்கினார் ..

பசுவோ பஷியோ மனுஷனோ — அனைத்தும் மோஷம் அடையலாம்.. ஆச்சார்யர் மூலம் தான்..விபீஷணன்  சுக்ரீவன் மூலம் போனது போல..அபாய பிரதான சாரம்-தேசிகன்..தனி ஸ்லோக வியாக்யானம்.  சுக்ரீவனை சொல்லி கூட்டி கொண்டு வர சொன்னான் பெருமாளும்..ஸ்ரீ ராமாயணமே சரணாகதிக்கு தான் ..70 வெள்ளம் வானரர் மேல் பொழிந்த அன்பை அவன் இடம் காட்டு என்றான் சுக்ரீவனும்…ராம கிங்கரன் என்ற எண்ணம் தான் ..இவன் முன் இடும் அவர்களை அவன் முன் இடுவது இருவரும்  தம் தம் குற்றங்களை சமிப்பைக்கைக்கு — பிள்ளை லோகாச்சர்யர் .. குற்றங்கள் இரண்டு பக்கமும்.. கண்ட இடத்தில் திரிந்தோம்..ஆக்கையின் வழி உழன்றோம்..நின்ற வா நில்லா நெஞ்சு கொண்டு..வேடு பரி உத்சவம்..ஆடல் மா குதிரையில்..திரு மந்திர உபதேசம் …முன்  வரை வாடினேன் வாடி ..அப்புறம் நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்..
ஸ்ருஷ்டிததே அவன் திருவடி அடைய தானே ..பக்த கோடி என்று நினைப்போம் …கோடியில்  தான் இருக்கிறோம்.. முக் காரணங்களும் அவன் இடம் சேர்ந்து ..உண்ணும் சோறு  பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் ..அவன் என்று இருக்கணும் ..தோஷம் நிறைய இருப்பதால் -நாநாவித அபசாரங்கள்-ஆச்சார்யர் மூலம் போகணும் ..அவர் தலையிலும் குற்றம்.. என்றோ நம்மை திருத்தி இருக்கலாமே கர்மா தீனமாக நடக்க  விட்டானே..சாஸ்திரம் பாபம் புண்யம் விதி உண்டே சனாதன தர்மம் ..தன குழவி-கிணற்றின் பக்கம் விளையாடுவதை வேடிக்கை பார்க்கும் தாய் போல- .சம்சாரத்தில் விளையாட விட்டானே- வேத்கம்படுகிறார் தான் கை பற்றாமல் ஆச்சார்யர் மூலம் தருகிறான்..அபசாரம் பட்ட்ரவரையே அனுப்பி.. லோக சாரங்க முனிவரையே விட்டு திரு பாண் ஆழ்வாரை கொண்டு வர அருளினாரே..நாராயணனை உபாயம் — நாராயணனன் திருவடிகளை பற்றி என்று   சொல்லி ஆச்சர்ய சம்பந்தம்..மந்திரத்திலும் மந்தரத்தில் உள் ஈடான வஸ்துவிலும் -பகவான் மந்திர பிரதானனா ஆச்சார்யர் இடம் பக்தி வேணும்..கனக்க உண்டாகணும்..முக்தி கிட்ட..வச்தவ்யம் -வாழும் இடம்../வக்தவ்யம் பேச இருக்க பற்ற விட்டுவிட ஜபிக்க செய்ய வேண்டியது..ஆறும் பார்க்கணும்..கோவில் இல்லா வூரில்- பகவத் சந்நிதியும் ஆச்சார்யர் சந்நிதியும் வச்தவ்யம்..வாழ வேண்டிய இடம்..

கருடன்-கலவன் விச்வமித்ரர் குரு தஷினை – 800 குதிரை காத்து மட்டும் ஒரு வர்ணம் உடம்பு வேறு வர்ணம் ஹிமாசலம் சாந்தினி பெண் இருக்க..மலையில் தனித்து  இருக்கிறாள் என்றதும் சிறகு சாம்பல் ஆனதாம் திவ்ய தேசத்தில் இருக்க கூடாதா நினைத்தால் – நெஞ்சமே நீள் நகராக இருந்த தஞ்சனே வாசஸ்தலம்  இது தான்..

கண்டு கொள்ள வில்லை வச படுத்த முயலுகிறான்– மை வண்ண நறும் குஞ்சி பாசுரம்–நிறைய பண்ணி  –பாட்டுக்கு  நைவளமும் பாடி..

நாணினார் போல் இரண்கினாரா இல்லையா  பார்த்தான் அடியவர் சொல்ல பார்கிறான் தன்னை அடியவனாக ஏற்று கொள் தொடர்பு அறாமல் இருக்க ..நயங்கள் செய்வான்..மனசு போனது அவன் இடம் கண்ணும் போனதாம் .. எம்பெருமான் திரு வடி ..கனவளையும் காணேன்..எம்பெருமான் கோவில் எவ் வளவு என்று கேட்டதும் இது அன்றோ எழில் ஆலி காட்டி-நீ இருக்கும் இடம் தானே–கால் கட்டை விரலை தொட்டு சொன்னான்- அடிமை என்று சாசனம் பண்ணி கொடுத்தேன் என்கிறார் எங்கும் இருக்கலாம்..பக்தன் இருக்கும் இடம்.. உள்ளம் அவன் சந்நிதானத்தில் இருக்கணும் அக் கரை ..அனர்தகடலில் அழுந்தி  கிடந்தேன்-சம்சாரத்தில் இருந்தேன்-அது தான் அக் கரை என்கிறது உள்ளம்- உன் அனுக்ரகத்தால் இக் கரை ஏறினேன் பெரி ஆழ்வார்.. மனசு எண்ணம் முக்கியம் ..உடம்பும் இருந்தால் மகா பாக்கியம்..அஜகாம முகூர்தென யாத்ரா ராம ச லஷ்மன-வந்தான்-என்கிறார். சாகாம போனான் என்று சொல்ல வில்லை ராவண பவனம் தன இடம் இல்லை என்ற .. ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்..ஒழிவில் காலம் எல்லாம்–சகல கைங்கர்யமும் பிரார்த்தித்தார்..

இரவிலும் திரு விளக்கு உண்டே..புஷ்பம் சந்தனம் கட்டில் தாப்பாள்  இருக்குமே -ஏதாவது கைங்கர்யம் கொடு..ஏதேனும் ஆவேனே –வச்தவ்யம் எப்படியாவது இருக்கணும்..மனதளவில் எப்பொழுதும் அவன் நினைவு இருக்கணும்..அவர் நம்மில் வேறு பட்டவர் இல்லை என்ற நினைவு வேணும்..நான் என்பவன் அவன் சொத்து தானே .சேஷ பூதன்..கட்டாம் தரையில் ஒரு பாட்டம்  மழை பெய்தால் போல உபதேசித்தவர் ஆச்சார்யர் –அவருக்கு கைங்கர்யம் செய்யணும்..அவனுக்கோ கண்டு அருள தான் பண்ண முடியும் .. இவருக்கு கொண்டு அருள பண்ணலாமே..வூக்கம் கொடுக்கும் .சஜாதியன்..அவர் குடும்ப சேமமும் நம் பொறுப்பு..சமாச்ரண்யம் சடங்கு என்ற நினைவு கூடாது..கால சேபம்–உபகார ஸ்மிர்த்தி வேணும்.செய் நன்றி மறவாமை..என் பாவம் பார்த்தல் நரகங்கள் பல வேணும் உன் குணம் பார்த்தல் ஒரு ஸ்ரீ வைகுண்டம் போதாது முயல்கின்றேன் உன் தன கழல் பற்ற — செயலை திருத்தி நீ தான் பணி கொல்லனும்..உபகாரக ஆச்சர்யர்-பெரிய திரு மந்த்ரம் உபதேசித்தவர்..உத்தாரக ஆச்சார்யர் -ஸ்ரீ ராமானுஜர் ஒருவரே மோஷம் தருபவர் இவர் –ராமானுஜ சம்பந்தம் நம் ஆச்சர்யர் தருகிறார்

வக்தவ்யம்-பேச தக்கது ஆச்சர்ய வைபவமும் — நம் முன் எல்லோரையும்-சு நிகர்ஷமும் நமது தோஷங்களையும்..-வாய் வார்த்தைஎன்ன புண்யம் பணிணோ கிடைத்தது ஈஸ்வர கிருபை என்று சொல்ல மாட்டோம்… வண்டி உடையும் பகவத் சங்கல்பம் கிடைக்க வில்லை என்கிறோம்.. உள்ளத்தில் இருப்பது பக்தி புண்ய பலன் என்று நினைக்கிறோம் நன்மை என்று பெயர் இடலாம் போல தீயது இருக்கிறதா பார்கிறான்

கைங்கர்யம் பணம் சமர்ப்பித்து மட்டும் இல்லை…தட்டில் பணம் போடுவது மட்டும் போதாது..என்ன கொடுத்து கண்ணனை இழுக்கலாம்- சஞ்சயன் -கை கூப்பி விழுந்து சேவித்தாலே-பூர்ண கும்பம் கொடுத்து வர வேற்றால் போதும் –உபநிஷத் தான் பர பிரமம்.. ஆழ்வார் போல பொங்கும் பரிவு வேணும் .. கட்டு பட்டவன் ..ஆச்சர்யர்களுக்கு உடலால் கைங்கர்யம் பண்ணும்…நம் பையல் -அபிமானித்து கூப்பிட வைக்கணும்..சரீரம் அர்த்தம் பிராணன் மூன்றும் குருவுக்கு சமர்பிகனும்..

 பல த்யாகம்-த்ரி வித தாகமும் பண்ணனும். பட்டார் கோஷ்டியில் வைத்தவனுக்கு சம்பாவனை . என் தோஷம் சொல்ல நாழிகை இல்லை பகவத் குண அனுபவங்களில் நேரம் எனக்கு பண்ணினதால் நன்றி என்றார் ..ஆசார சிஷ்ய லஷண பூர்ணம் கூரத் ஆழ்வான் இடம்..திரு மால் இரும் சோலையில் ஆபத்து நீங்கி எம்பெருமானார் திரு வடி நிழலில் வாழ பிரார்த்திக்கிறார் ..முக் குறும்பு அறுத்தவர்..ராமானுசன் புகழ் பாடி கொண்டு இருப்பார்..நல்ல குணம் ஒன்றும் இல்லை என்று சொல்லி கொள்கிறார் ..அமர்யாதாக சூத்திர துரமான -பத்து குற்றமும் ஆள வந்தார் சொல்லி கொள்கிறார் ..நீச நைச்ய  அனுசந்தானம் ..எம்பார் -யாரோ கொண்டாட – உண்டு என்றார்,,இல்லை என்றால் ராமானுஜர் திருவடி வைபவம் குறையும் என்று ..என்பதால்..பரஸ்பர நீச பாவம் வேணும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் இடம்..

.ஜப்தவ்யம்-குரு பரம்பரையும் துவயமும்..சொல்லி கொண்டே இருக்கணும்..

வாக்ய குரு பரம்பரை ஸ்லோக குரு பரம்பரை சொல்லி நினைந்து இருக்கணும்..துவயமே ரஷை நமக்கு..பிள்ளை உறங்கா வல்லி தாசர் -ராமானுஜர் கால சேபம்- ராமாயணம் கேட்டு அழ -விபீஷணனுக்கு இப்படி கஷ்டம்.. நாம் போகும் பொழுது விட்டு விட்டு போவேனா ?  ராமானுஜர் கேட்டு தாசர்  சமாதானம் ஆனார் இதை நான் பெரிய நம்பி இடமும் அவர் ஆள வந்தார் இடமும் கேட்டார் சங்கிலி தொடர் ஹாரம் -கூரத் ஆழ்வான் பரம பததிததும்- பச்சை கற்பூரம் போல -திரு செவியில் துவயம் சொல்ல சொன்னார்.. திரு அரங்கத்திலே சொல்லி கொண்டே இருக்க ராமானுஜருக்கு நம் பெருமாளும் அருளினார் ..குரு பரம்பரை  நினைந்து  துவயம்  அனுசந்திகனும்  –தனியாக இல்லை..பூர்வகமாக ..

பரி க்ராக்யம் பரி த்யாஜ்யம் ஆச்சர்ய உபதேசமும் அனுஷ்டானமும்..கொள்ள வேண்டியவை..பகவான் செய்வதை பார்த்து நடக்க கூடாது ..ஆச்சார்யர் செய்வதையும் சொல்வதையும் செயலாம் சொல்லலாம் மோஷ ஹேது அவனோ  பந்தத்துக்கும் மோஷதுக்கும்.. அனுஷ்டானங்களில் நமக்கு  ஏற்று கொள்வதை செய்யணும்..சரண்யன் அவன் .அவன் சரானகத்தான் ஆனாலும் பலிக்கவில்லை சமுத்திர ராஜன் இடம். உபதேசிக்க தான் முடியும்..

பரி த்யாஜ்யம்- விட்டு விட வேண்டியவை அவைஷ்ணவர்  இடம் அபிமானமும்  சகவாசமும் —பக்தன் அல்லாதவன் இடம் கொண்டாட்டம் கூடாது .பயன் அல்ல செய்து பயன் அல்ல நெஞ்சே .. வீடு முன் முற்றவும்..

மனித நேயம்-மிக்கு இருந்தவர்கள் முன்னோர் ஆண்டாள் கூரத் ஆழ்வானின் மனைவி நினைவு…உபதேசிக்கலாம் கேட்காவிடில் விலகனும் ஓட்டை ஓடத்தில் உட்கார்ந்து முழுக கூடாது .சாஸ்திர மரியாதை தெரிந்து இருக்கணும்..கர்த்தவ்யம் பவத் கைங்கர்யமும் ஆச்சர்ய கைங்கர்யமும்.. வாசிக்க காயிக மானச –மூன்றும்

தூ மலர் தூவி தொழுது ..வாயினால் பாடி .மனத்தினால் சிந்திக்க .. சொவ்கார்த்யம்- அனைவரும் வாழ  ..ஆச்சர்யர் குடும்ப கைங்கர்யம்..சொத்தும் பிராணனும் நாமும் அவர் உடையது..வச்தவ்யம் வக்தவ்யமும் ஜப்தவ்யமும் கர்த்வமும் கர்த வ்யாஜமும் கர்தவ்யமும்  ..பலம் ஆக்காமல் பல சாதனமும் ஆக்காமல் ..கைங்கர்யமே புருஷார்த்தம்.. அம்மா குழந்தை கொசுவதே பலம் போல –பறை கொள்வான் அன்று. உனக்கே தர வந்தோம் கொள்ளாமல் போகா கூடாது….வாய் நேர்ந்து பராவி வைத்தேன் ..கூட பிறந்தவர் நிறை வேற்றினார்..ஏறு திரு உடையான் இன்று வந்து அமுது செய்திட பேரில் ஓன்று நூறு ஆயிரமாக கொடுத்து பின்னும் ஆளும் செய்வேன்.. கொடுத்து கொள்ளுதல் வியாபாரம்..இதை ஏற்று கொல்லனும் கொண்டதுக்கு கை கூலி -லஞ்சம் -கொடுக்கணும்..மாலா காரார் கூனி விதுரர் போல கைங்கர்யம்.. மகா மதி மனையை  போட்டு- தோலை கொடுத்து..மடி தடவாத சோறு..சுறு நாறாத பூ..என் கிட்ட பூவை ஏற்று கொள்ள வந்தாயே- குறும்பு  அறுத்த நம்பி-மண் புஷ்பம் -திரு முடி மேல் கொண்டானே..-செயற்கை நாற்றம்-பிரதி எதிர் பார்ப்பது– சுண்ணாம்பு கலவாத சந்தானம்..கூனி -இந்த திரு மேனிக்கு ஏற்ற சந்தானம் தேறி உடம்பில் அவள் பூச தன்னையே சமர்ப்பித்தாள்..கை ஏற்க பண்ணனும்..

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading