வேதம் தமிழ் செய்த மாறன்..வேதாந்தங்களை எளிமை படுத்தி வழங்கினார் ..
கருடன்-கலவன் விச்வமித்ரர் குரு தஷினை – 800 குதிரை காத்து மட்டும் ஒரு வர்ணம் உடம்பு வேறு வர்ணம் ஹிமாசலம் சாந்தினி பெண் இருக்க..மலையில் தனித்து இருக்கிறாள் என்றதும் சிறகு சாம்பல் ஆனதாம் திவ்ய தேசத்தில் இருக்க கூடாதா நினைத்தால் – நெஞ்சமே நீள் நகராக இருந்த தஞ்சனே வாசஸ்தலம் இது தான்..
கண்டு கொள்ள வில்லை வச படுத்த முயலுகிறான்– மை வண்ண நறும் குஞ்சி பாசுரம்–நிறைய பண்ணி –பாட்டுக்கு நைவளமும் பாடி..
நாணினார் போல் இரண்கினாரா இல்லையா பார்த்தான் அடியவர் சொல்ல பார்கிறான் தன்னை அடியவனாக ஏற்று கொள் தொடர்பு அறாமல் இருக்க ..நயங்கள் செய்வான்..மனசு போனது அவன் இடம் கண்ணும் போனதாம் .. எம்பெருமான் திரு வடி ..கனவளையும் காணேன்..எம்பெருமான் கோவில் எவ் வளவு என்று கேட்டதும் இது அன்றோ எழில் ஆலி காட்டி-நீ இருக்கும் இடம் தானே–கால் கட்டை விரலை தொட்டு சொன்னான்- அடிமை என்று சாசனம் பண்ணி கொடுத்தேன் என்கிறார் எங்கும் இருக்கலாம்..பக்தன் இருக்கும் இடம்.. உள்ளம் அவன் சந்நிதானத்தில் இருக்கணும் அக் கரை ..அனர்தகடலில் அழுந்தி கிடந்தேன்-சம்சாரத்தில் இருந்தேன்-அது தான் அக் கரை என்கிறது உள்ளம்- உன் அனுக்ரகத்தால் இக் கரை ஏறினேன் பெரி ஆழ்வார்.. மனசு எண்ணம் முக்கியம் ..உடம்பும் இருந்தால் மகா பாக்கியம்..அஜகாம முகூர்தென யாத்ரா ராம ச லஷ்மன-வந்தான்-என்கிறார். சாகாம போனான் என்று சொல்ல வில்லை ராவண பவனம் தன இடம் இல்லை என்ற .. ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்..ஒழிவில் காலம் எல்லாம்–சகல கைங்கர்யமும் பிரார்த்தித்தார்..
இரவிலும் திரு விளக்கு உண்டே..புஷ்பம் சந்தனம் கட்டில் தாப்பாள் இருக்குமே -ஏதாவது கைங்கர்யம் கொடு..ஏதேனும் ஆவேனே –வச்தவ்யம் எப்படியாவது இருக்கணும்..மனதளவில் எப்பொழுதும் அவன் நினைவு இருக்கணும்..அவர் நம்மில் வேறு பட்டவர் இல்லை என்ற நினைவு வேணும்..நான் என்பவன் அவன் சொத்து தானே .சேஷ பூதன்..கட்டாம் தரையில் ஒரு பாட்டம் மழை பெய்தால் போல உபதேசித்தவர் ஆச்சார்யர் –அவருக்கு கைங்கர்யம் செய்யணும்..அவனுக்கோ கண்டு அருள தான் பண்ண முடியும் .. இவருக்கு கொண்டு அருள பண்ணலாமே..வூக்கம் கொடுக்கும் .சஜாதியன்..அவர் குடும்ப சேமமும் நம் பொறுப்பு..சமாச்ரண்யம் சடங்கு என்ற நினைவு கூடாது..கால சேபம்–உபகார ஸ்மிர்த்தி வேணும்.செய் நன்றி மறவாமை..என் பாவம் பார்த்தல் நரகங்கள் பல வேணும் உன் குணம் பார்த்தல் ஒரு ஸ்ரீ வைகுண்டம் போதாது முயல்கின்றேன் உன் தன கழல் பற்ற — செயலை திருத்தி நீ தான் பணி கொல்லனும்..உபகாரக ஆச்சர்யர்-பெரிய திரு மந்த்ரம் உபதேசித்தவர்..உத்தாரக ஆச்சார்யர் -ஸ்ரீ ராமானுஜர் ஒருவரே மோஷம் தருபவர் இவர் –ராமானுஜ சம்பந்தம் நம் ஆச்சர்யர் தருகிறார்
வக்தவ்யம்-பேச தக்கது ஆச்சர்ய வைபவமும் — நம் முன் எல்லோரையும்-சு நிகர்ஷமும் நமது தோஷங்களையும்..-வாய் வார்த்தைஎன்ன புண்யம் பணிணோ கிடைத்தது ஈஸ்வர கிருபை என்று சொல்ல மாட்டோம்… வண்டி உடையும் பகவத் சங்கல்பம் கிடைக்க வில்லை என்கிறோம்.. உள்ளத்தில் இருப்பது பக்தி புண்ய பலன் என்று நினைக்கிறோம் நன்மை என்று பெயர் இடலாம் போல தீயது இருக்கிறதா பார்கிறான்
கைங்கர்யம் பணம் சமர்ப்பித்து மட்டும் இல்லை…தட்டில் பணம் போடுவது மட்டும் போதாது..என்ன கொடுத்து கண்ணனை இழுக்கலாம்- சஞ்சயன் -கை கூப்பி விழுந்து சேவித்தாலே-பூர்ண கும்பம் கொடுத்து வர வேற்றால் போதும் –உபநிஷத் தான் பர பிரமம்.. ஆழ்வார் போல பொங்கும் பரிவு வேணும் .. கட்டு பட்டவன் ..ஆச்சர்யர்களுக்கு உடலால் கைங்கர்யம் பண்ணும்…நம் பையல் -அபிமானித்து கூப்பிட வைக்கணும்..சரீரம் அர்த்தம் பிராணன் மூன்றும் குருவுக்கு சமர்பிகனும்..
பல த்யாகம்-த்ரி வித தாகமும் பண்ணனும். பட்டார் கோஷ்டியில் வைத்தவனுக்கு சம்பாவனை . என் தோஷம் சொல்ல நாழிகை இல்லை பகவத் குண அனுபவங்களில் நேரம் எனக்கு பண்ணினதால் நன்றி என்றார் ..ஆசார சிஷ்ய லஷண பூர்ணம் கூரத் ஆழ்வான் இடம்..திரு மால் இரும் சோலையில் ஆபத்து நீங்கி எம்பெருமானார் திரு வடி நிழலில் வாழ பிரார்த்திக்கிறார் ..முக் குறும்பு அறுத்தவர்..ராமானுசன் புகழ் பாடி கொண்டு இருப்பார்..நல்ல குணம் ஒன்றும் இல்லை என்று சொல்லி கொள்கிறார் ..அமர்யாதாக சூத்திர துரமான -பத்து குற்றமும் ஆள வந்தார் சொல்லி கொள்கிறார் ..நீச நைச்ய அனுசந்தானம் ..எம்பார் -யாரோ கொண்டாட – உண்டு என்றார்,,இல்லை என்றால் ராமானுஜர் திருவடி வைபவம் குறையும் என்று ..என்பதால்..பரஸ்பர நீச பாவம் வேணும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் இடம்..
.ஜப்தவ்யம்-குரு பரம்பரையும் துவயமும்..சொல்லி கொண்டே இருக்கணும்..
வாக்ய குரு பரம்பரை ஸ்லோக குரு பரம்பரை சொல்லி நினைந்து இருக்கணும்..துவயமே ரஷை நமக்கு..பிள்ளை உறங்கா வல்லி தாசர் -ராமானுஜர் கால சேபம்- ராமாயணம் கேட்டு அழ -விபீஷணனுக்கு இப்படி கஷ்டம்.. நாம் போகும் பொழுது விட்டு விட்டு போவேனா ? ராமானுஜர் கேட்டு தாசர் சமாதானம் ஆனார் இதை நான் பெரிய நம்பி இடமும் அவர் ஆள வந்தார் இடமும் கேட்டார் சங்கிலி தொடர் ஹாரம் -கூரத் ஆழ்வான் பரம பததிததும்- பச்சை கற்பூரம் போல -திரு செவியில் துவயம் சொல்ல சொன்னார்.. திரு அரங்கத்திலே சொல்லி கொண்டே இருக்க ராமானுஜருக்கு நம் பெருமாளும் அருளினார் ..குரு பரம்பரை நினைந்து துவயம் அனுசந்திகனும் –தனியாக இல்லை..பூர்வகமாக ..
பரி க்ராக்யம் பரி த்யாஜ்யம் ஆச்சர்ய உபதேசமும் அனுஷ்டானமும்..கொள்ள வேண்டியவை..பகவான் செய்வதை பார்த்து நடக்க கூடாது ..ஆச்சார்யர் செய்வதையும் சொல்வதையும் செயலாம் சொல்லலாம் மோஷ ஹேது அவனோ பந்தத்துக்கும் மோஷதுக்கும்.. அனுஷ்டானங்களில் நமக்கு ஏற்று கொள்வதை செய்யணும்..சரண்யன் அவன் .அவன் சரானகத்தான் ஆனாலும் பலிக்கவில்லை சமுத்திர ராஜன் இடம். உபதேசிக்க தான் முடியும்..
பரி த்யாஜ்யம்- விட்டு விட வேண்டியவை அவைஷ்ணவர் இடம் அபிமானமும் சகவாசமும் —பக்தன் அல்லாதவன் இடம் கொண்டாட்டம் கூடாது .பயன் அல்ல செய்து பயன் அல்ல நெஞ்சே .. வீடு முன் முற்றவும்..
மனித நேயம்-மிக்கு இருந்தவர்கள் முன்னோர் ஆண்டாள் கூரத் ஆழ்வானின் மனைவி நினைவு…உபதேசிக்கலாம் கேட்காவிடில் விலகனும் ஓட்டை ஓடத்தில் உட்கார்ந்து முழுக கூடாது .சாஸ்திர மரியாதை தெரிந்து இருக்கணும்..கர்த்தவ்யம் பவத் கைங்கர்யமும் ஆச்சர்ய கைங்கர்யமும்.. வாசிக்க காயிக மானச –மூன்றும்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்.
Leave a Reply