Archive for the ‘Stotrams/Slokams’ Category

ஸ்ரீ குருவாயூர் மணி மங்கள ஸ்தவம் -ஸ்ரீ ஆசு கவி வில்லூர் ஸ்வாமிகள்–

June 27, 2024

ஸ்ரீ குருவாயூர் மங்கள ஸ்தவம் –
ஸ்ரீ குருவாயூர் மணி மங்கள ஸ்தவம் –
என்று இரண்டு ஸ்தவங்கள் அருளிச் செய்துள்ளார் ஸ்ரீ ஆசு கவி வில்லூர் ஸ்வாமிகள்–

கோதை -மணி பாதுகை ஆகிய இரண்டு பெண்களுக்குத் திருமணம் நடக்க பிரார்த்தனை

———–

குரு வாயூர் புரி வாஸா குரு க்ஷேத்ர சாரதே
குரு சித்த ஹ்ருதா வாஸா குரு கிஞ்சித் கிருபா மயி
-1-

ஆச்சார்யர் திரு உள்ளம் விரும்பி -அனைத்தையும் செய்து அருள்கிறான் அன்றோ -இதுவே சரம பரம புருஷார்த்தம் அவனுக்கு
கருணா சாகரம் -அருள் மா கடல்-அடியேனுக்கு லவ லேச கிருபையை அளித்து அருள்வாய் என்கிறார்-

———-

குருர் யூத குண குரு வாயூர் ஆஞ்சநேய குரு குண வாயு போஜன வா
குரு மண்டலம் குண கதனம் ந அலம் குரு தவ அதி கதா அஹம்
–2-

உன்னை அடியேனால் ஸ்துதிக்க முடியுமோ –
வாசஸ் பதியாலும் -திருவடியாலும் -சொல்லின் செல்வனாலும்
2000 நாக்குகள் கொண்ட ஆதி சேஷனாலும் –
வாக்கு வன்மை ஸாமர்த்யம் அளவு இருந்தாலும் முடியாதே
உனது அருளை வாங்கிக் கொண்டு உன்னையே ஸ்துதிப்பேன்
நீயே பாடிக்கொள்ள வேண்டும்
சின் முத்ரை -கட்டை விரல் பரமாத்மா இறங்கி வந்து தொடலாமே

———–

குரு ததா கதி பத்தந நாயகம் குரு ததா கதி
மறு புகீவ பவே பகவான் ஆவி குரு ஸூகவே ஸதாம்
–3-

பாலை வனத்தில் கிடைத்த அமுதம் அன்றோ நீ
பிரம்மன் தபஸ் -தொடங்கி உத்தவர் குருவும் வாயுவும் -பல பக்தர்கள் தபஸ் செய்து பெற்ற அமுதம்
கண்களால் பேருக்கு உள்ளத்துக்குள் க்ஷேமமாக வைக்க வேண்டிய அமுதம்

———

வாசஸ்பதி சந் ஸததம் க்ருஹஸ்த ஸதாம் கதி குரு
வாசஸ்பதி சா அபி ஸூவ பக்தனாக்ய கதம் ஆகநோதி
–4-

பேசவும் உழைக்கும் ஆற்றலையும் அளிப்பவன் -சொல் வீரனாகவும் -செயல் வீரனாக்கி அருள்பவன்
வாசஸ்பதி-பேச்சாற்றல் உள்ள ப்ருஹஸ்பதி
ஸதாகதி-வாயு

————-

தாப ஜால பாப ஜால சாப ஜால பீடித -ஜீவ ராஸி அத்ர நாம
ஜீவ வாயு பத்த நேந்த்ர பாத ஸேவனம் விநா தஸ்ய வித்யதே கதிம்
–5-

சாமரம் சந்தஸ் பாடி குருவாயூரப்பனுக்கு சாமரம் வீசுவதை அனுபவிக்கிறார்
தாபத்த்ரயங்கள் -பாபக் கூட்டங்கள் –சாபங்களால் பீடிக்கப்பட்டு
குருவாயு ஜீவ வாயு -oxyjen
அஹல்யை சாபம் மஹாபலி அர்ஜுனன் மரம் மதுகைடபர் ருத்ரன் தேவர்களின் துர்வாச சாபம் போக்கி அருளியவன்

——-

குருவத் மாம் பாபினம் குருவத் நிரய குரு அக்னி மித்ர புர நாதன் விநா பவந்தம் ந ஆலம்பனம் சரணம் அபி —6-

ஒரே புகலிடம் –குரு அக்னி மித்ரன் வாயு –
குரு பூஜை -அக்னி பூஜை-அக்னி ஹோத்ரம் -மித்ர ஸூர்ய பூஜை -சந்தியாவந்தனம் -ஸூர்ய மண்டல மத்யவர்த்தி வந்தனம்
மூன்றுமே செய்யாமல்

——

ஜீவ சமீரந நகர வராந்தக ஜீவனம் ஏகம் ஜகதாம்
ஜீவ ததேக குரு க்ஷேத்ர ஜீவனம் அத்ர பரத்ர சே அபி ஸ்யாத்
-7-

உள்ளூத்துக்கு உள்ளே வைக்க இம்மை மறுமை பலன் பெறுவோம்

———–

சேஷாசலே ஸர்வேஷாம் சகலம்–8-

திருமலை அப்பனே குருவாயூரப்பன்
ஆதி சேஷன் வாயு -பல பரீஷை -மேரு மலை -பிடித்து பறக்க வைக்க
மேல் பகுதி பறக்க -அதுவே ஏழுமலை சேஷாசலம் -சேஷாத்ரி -சேஷ கிரி
மருதா -காற்றால் வந்தது
வேகமாக வீசும் வாயு குரு வாயு
நிலத்தில் இருந்து வரங்களை அளிக்க இங்கு
ப்ரஹஸ்பதி வாயு இருவர் மூலம் -இங்கு நித்ய வாஸம்

———

ஹநுமதி ப்ரீதி உபாகதம் ஸத் ஸ்வேதா பர ஸூ
இத்யாதியாத் ஸர்வான் அநுக்ரஹான் பரிபாலயன்-
-9-

திருவடிக்கு விசேஷ அனுக்ரஹம்
அவர் பெற்றோர்களுக்கு கௌரவம்
அஞ்சனா தேவி ஒரு வடிவம் அங்கு
குருவாயூர் அப்பன் இங்கு

————

விஷய சமீரந பட்டன நாயகா தாமக சோபன பாத பயோஜம் வசதி
மனஸ கதாசிக தத் குரு தத் குரு சகலம் –1
0-

திருவடிகளை நெஞ்சு தாமரையில் வைத்து இருக்க நீயே அருள வேண்டும் -இதுவே சகலத்துக்கும் போதுமே

——–

கருணாகரதா தவ கில மஹிதா
மயி அபி பாபி
கருணா கர ஸூத முக
கவிதா லீலை
–11-

இதில் தான் இயற்றிய காரணம்
ஆகாரம் சுரங்கம்
பாபிக்கும் அனுக்ரஹம் செய்தால் உலகம் அறியுமே
உன்னைப்போல் பெயர் கொண்ட மகன் சொல்ல ஸ்துதிக்கிறேன்

———-

மணி பாதுகையா மதுரம் பகவான் சன்யோஜத்வம் பாத சரோஜம்
மணி பாதுகையா மம ஹ்ருதயே மம கில அன்யே தன்யம் மம ஆத்மாஜம்
–12

மணி பாதுகையுடன் திரு உள்ளத்தில் பதிக்க பிரார்த்தனை
ஆழ்வாருடன் அவன் வந்து லீலைகளை பண்ணி அருள் என்கிறார்

மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு -பாதுகையை அணிந்து நாச்சியாரும் பிரார்த்தித்தார் அன்றோ

——–

மணி பாதுகையே மம கன்யகை மாத்திரம் சம்யோஜிய வரம்
மம குரு நந்தன ரெங்கம் மாநஸம் அம்புஜ லோசன
சீக்ரம் –13

உனது திருவடியுடன் சேர்த்து வைப்பது போல் நல்ல மாப்பிள்ளை லௌகிக வைதிக ஸ்ரேஷ்டராக -திருவடி ஸ்தானம் போல்

——–

கோதாயாம் அஸ்யா ஸஹஜா பூர்வம் தயையா ஏவம்
பிரார்த்தனை வர்ணா தேவம் வாசயதீபம்
–14-

பிரார்த்தனை -சக்தி வாய்ந்தது
லீலை செய்து காட்டுகிறாய் -என்னைக் குறித்து ஸ்துதி செய்து கொள்கிறாய்

———

உத்தவ நயனே நந்த ஸூ பாஷ்பம் ஜலயதி யஸ்தே ஸூந்தர வர்ஷமா
தன் மம நயன த்வந்த கதா ரஷ்யதி பகவன் தத் பத
–15-

உத்தவர் தரிசித்து மகிழ்ந்து ஆனந்த கண்ணீர் வந்தது போல்
அடியேனுக்கு கண்ண நீர் வந்து நீ எப்பொழுது கண்டு மகிழப் போகிறாய்

———-

பிரார்த்தனையின் விளைவால்
பாகவதர் -வந்து -கூட்டிச் செல்லும் பொழுது
நோவு சாத்த
மீண்டும் திரும்பி

பகவான் பவதோ மங்கள மங்கள விக்ரஹ ஸேவா
ஆகா மத்யே மார்க்கம் தேன விருத்தம்
–16-

ஸேவிக்காமல் திரும்பி
கல்யாணம் நடந்த பின்பே ஸேவை பெற்றார் 1984-
இருந்த இடத்திலேயே பாட பேற்றைப் பெற்றார்

—–

கடயதி வாஞ்சித பக்த
தர்சனம் ஏவது
–17

கேட்டவுடன் அருளும் ஸ்வ பாவம்
நம்பிக்கை உள்ளது -பின்பு தருவாய் மஹா விசுவாசம் உள்ளது
தர்சனம் பண்ணாமலேயே பேற்றை அருளுவாய் என்று காட்டவே செய்கிறாய்

———

பிரதி க்ருஹ பகவான் நமத கிஞ்சித் வாஹம் –தத்ர விதாய –18

பக்தர் கொடுத்த படம் பார்த்து -கண்ணனுக்கு ஆனந்தம் உள்ளத்துக்கு ஆனந்தம்
தர்சிக்க முடியாத வருத்தம் நீங்குகிறது

———

நலாஸ்ய மூலம் -சரணாம் பத்ம ப்ரூஸம் கர பங்க –ஹ்ருதாயாம்புஜ–19-

பேசுகிறான் –
வலது திருக்கரம் -தண்டு திருவடியில் கவ்வி -திருக்கையில் ஏந்தி
தத்வம் உணர்த்துகிறார்
உள்ளத் தாமரை பிடித்து -கவ்விக் கொள்ளும் கள்வன் நீ –

யுக்தம் –விஷய லோலா –ஸ்வயமேவ அனுக்ரஹம் –20-

நாமாக அவனிடம் போகாமல் திரும்பி இருக்க -அனுக்ரஹத்தால் ஸ்வயமேவ -ஸ்வாமி சொத்தைக் கொள்ளுவது போல்
செய்து அருளுகிறாய்

——–

ஸ்வயம் ஹ்ருதயாம்புஜ –மஹிமா
ஆதார விதா –ஸ்பர்ச
–21-

இனி அல்ப சிந்தனை உள்ளத்தில் வராதே -திருவடியால் அமுக்கி – திருக்கையில் பிடித்து அருளி
மனதை நீ இயக்க -தூய்மை ஆனதே

——–

ஸ்ரீ நிதி –22

படிப்பாருக்கும் கேட்ப்பார்க்கும் செல்வங்கள் கிட்டும் பலன் பிரார்த்தனை கிட்டும் -குரு பெரிய பக்தியும் கிட்டும் –

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ குருவாயூரப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஷட்பதீ –வண்டு- ஸ்தோத்ரம்–ஸ்ரீ சங்கர பகவத் பாகவத ஸ்வாமிகள்–

June 16, 2024

திருச்செந்தூர் முருகன் மீது ‘புஜங்கம்’ பாடி ப்ரார்த்திக்கும்போது, ‘ஹே ஸ்கந்தா! பத்மத்தில் வண்டு மொய்த்துக் களிக்கிறது போல் பவ வினையால் க்லேசமுற்றுக் கொதிக்கும் என் மன வண்டானது உன் பாதபத்மத்தில் ஸதா ரமித்துக் கொண்டிருக்கட்டும்’ என்று சொல்லியிருக்கிறார். அங்கே,

மந: ஷட்பதோ மே பவ க்லேச தப்த:

ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே

என்கிறார்.

வண்டுக்கு ப்ருங்கம், ப்ரமரம், மதுபகம் என்றெல்லாமும் பெயர் இருக்க, அதை மனஸுக்கு ஒப்பிடும்போது ஷட்பதப் பெயரை ஏன் குறிப்பிட்டார் என்பது ‘ஸெளந்தர்ய லஹரி’யில் வெளியாகிறது. அதில் (ஸெளந்தர்ய லஹரியில்) ‘பஞ்ச இந்த்ரியங்கள் என்கிற ஐந்து கரணங்களோடும் மனஸ் என்ற ஆறாவது கரணத்தோடும் சேர்ந்தால் ஆறுகால் கொண்ட வண்டு போலிருக்கிற என் ஜீவனானது உன் பாதபத்மத்தில் புதைந்து கிடக்கட்டும்’ என்று அம்பாளிடம் ப்ரார்த்திக்கிறார்.

நிமஜ்ஜன் மஜ்ஜீவ: காரண சரண: ஷட்சரணதாம் |

பதம், சரணம் இரண்டும் காலைக் குறிக்கும். ‘ஷட்சரண’ என்றால் ஷட்பதமான வண்டு என்றுதான் அர்த்தம்.

மனஸை ஐந்து இந்த்ரியங்களோடு ஆறாவதாகச் சொன்னாலும் மற்ற ஐந்தையும்கூட ஆட்டிப் படைப்பது அதுதான், அதனால் மனஸையே அதுவும், அதன் ஐந்து அங்கங்களான பஞ்சேந்தரியங்களும் கொண்ட ஆறுகால் வஸ்துவாகச் சொல்வதுண்டு. அதனால்தான் ‘மன: ஷட்பதோ’ என்றார்.

ஆகையால் இங்கே, ‘ஆறு ச்லோக – ஆறு வார்த்தை – ஷட்பதீ என் வாயில் எப்போதும் இருக்கட்டும்’ என்று சொல்ல வந்தபோது அவருக்கு வண்டு நினைவு வந்து விட்டது. வண்டு ஸதா இருக்கிற இடமாகத் தம் வாய் இருக்கவேண்டுமென்றால் அந்த வாயானது தாமரைப் பூவாக இருந்தால்தானே முடியும்? வண்டு தாமரையைத் தானே ஸதா மொய்க்கும்? அதனால்தான் ‘வதந ஸரோஜே’ என்று போட்டுவிட்டார்!

ஸ்ரீபதியின் பதாரவிந்தத்தை, ஸுந்தர வதநாரவிந்தத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருக்கிற ஒரு பக்தனின் வாயும் அரவிந்தமாக ஆகிவிடுமாதலால், ‘என் வாய்த்தாமரை’ என்று போட்டதில் எந்த அநுசிதமும் இல்லை. அந்த வதன ஸரோஜத்தில் உள்ள வண்டு எது என்றால் அதுதான் ஷட்பதீ ஸ்தோத்ரம்.

ஸதாஸர்வ காலமும் இந்த ஷட்பதீ என்று வாக்கில் இருக்கட்டும்’ என்று ஆசார்யாள் ப்ரார்த்தித்து, நம் எல்லோர் பொருட்டும் அவர் செய்த ப்ரார்த்தனையாகும். இந்த ‘வண்டு ஸ்தோத்ரம்’ மொய்க்கிற தாமரைகளாக நம் எல்லோருடைய வாயும் ஆகவேண்டும். அப்படியிருந்தால் பஞ்சேந்த்ரியமும் மனஸும் சேர்ந்து ஷட்பதமாக இருக்கிற நம்முடைய ஜீவனாகிற வண்டு எப்போதும் பகவானின் பாத கமலததில் படிந்துகிடக்கும். ஆரம்பத்தில், ‘தமய மந: சமய விஷய ம்ருக த்ருஷ்ணாம்……தாரய ஸம்ஸார ஸாகரத:’ என்கிறபோது ஆசார்யாள், மனஸும் இந்த்ரியங்களும் அடங்கி ஸம்ஸார ஸாகரத்திலிருந்து கடைத்தேற்றுவிக்கப்பட வேண்டும் என்றுதான் ப்ரார்த்தனை செய்தார். கடைசியில் பகவானின் பாதங்களில் மனஸ், இந்த்ரியங்கள் எல்லாவற்றையும் சரணாகதி பண்ணுவதைச் சொல்லி முடித்திருக்கிறார். அழகாலும், அருளாலும் நம்மை வசீகரித்து, தன்னிலே நம் உள்ளத்தை லயிக்கப் பண்ணி, ஸுலபமாக நம்மை பவஸாகரத்தலிருந்து கரைசேர்ப்பது பகவானின் பாத கமலம்தான். அதுதான் ‘பகவத்பாதர்’ என்றே சொல்லப்படுகிற நம் ஆசார்யாள். அவரே பகவானின் பாதகமலம் என்றால் அதிலும் அவரது முகம் ஒரு கமலமாக இருக்கிறது. அதிலே ஸதாவும் இருக்கிற வண்டு ஷட்பதீ ஸ்தோத்ரம். அது ஆசார்யாளுடைய வாக்குத் தேனையும், அதன் வழியாக பகவானின் அருள்தேனையும் நமக்குக் கொடுத்துக் கொண்டேயிருக்கட்டும்!

————

ஶ்ரீ ஷட்பதீ ஸ்தோத்ரம்

அவினயமபனய விஷ்ணோ தமய மனச்சமய விஷயமிருகத்ருஷ்ணம்
பூததயாம் விஸ்தாரய தாரய ஸம்ஸார ஸாகரத:
(1)

அவிநய – மபநய விஷ்ணோ

தமய மந:சமய விஷய ம்ருக த்ருஷ்ணாம் |

பூத – தயாம் விஸ்தாராய

தாரய ஸம்ஸார – ஸாகரத: || 1 ||

ஹே விஷ்ணு
எனது பணிவின்மையைப் போக்கு
மனதை அடங்கச் செய்
ம்ருக த்ருஷ்ணாம்-தாகம் கொண்ட மான் போல்-புலன்கள் ஓடுவதைத் தவிர்த்து -சம தம பிரார்த்தனை–பேராசையையும் தவிர்த்து அருள்
எல்லா ஜீவ ராசிகளிடமும் தயையை வரச் செய்
சம்சாரக்கடலில் இருந்து அக்கரை சேர்த்து அருள்

——–

திவ்யதுநீமகரந்தே பரிமள பரிபோக ஸச்சிதானந்தே
ஶ்ரீபதிபதாரவிந்தே பவபயகேதச்சிதே வந்தே
(2)

திவ்ய – துநீ மகரந்தே

பரிமள பரிபோக ஸச்சிதாநந்தே |

ஸ்ரீபதி பதாரவிந்தே

பவ – பய – கேத – ச்சிதே வந்தே || 2 ||

கங்கையை மகரந்தமாகக் கொண்டதும்
ஸச் சித் ஆனந்தம் ஆகியவற்றை வைசனையாகக் கொண்டதும்
உலகில் துன்பத்தைப் போக்குவதுமான
ஸ்ரீயப்பதியான நாராயணனின் திருவடித்தாமரைகளை வணங்குகிறேன்

———-

ஸத்யபி பேதாபகமே நாத தவாஹம் நமாமகீநஸ்த்வம
ஸமுத்ரோஹி தரங்க:க்வசன நதாரங்க:
(3)

ஸத்யபி பேதாபகமே

நாத தவாஹம் ந மாமகீநஸ் – த்வம் |

ஸாமுத்ரோ ஹி தரங்க:

க்வசந ஸமுத்ரோ ந தாரங்க: || 3 ||

ஜீவாத்மாவான எனக்கும் பரமாத்மாவான உனக்கும் இடையில் வேற்றுமை இல்லை எனினும்
ஹே ஸ்வாமிந்
அடியேன் உனக்கு சேஷ பூதனே
யானும் நீ என்னுடைமையும் நீயே
அலை தானே ஸமுத்ரத்தை அண்டி இருக்கும்
கடல் அலையை அண்டி இருக்காதே

———–

உத்ருத நக நகபிதநுஜ தநுஜகுலாமித்ர மித்ரசசி த்ருஷ்டே
த்ருஷ்டே பவதி ப்ரபவதி நபவதி கிம் பவத்ரஸ்கார:
(4)-அந்தாதி அமைப்பில் ஸ்லோகம்

உத்த்ருத நக -நகபிதநுஜ

தநுஜகுலாமித்ர மித்ர – சசி – த்ருஷ்டே |

த்ருஷ்டே பவதி ப்ரபவதி

ந பவதி கிம் பவ – திரஸ்கார: || 4 ||

கோவர்த்தன மலையைத் தூக்கியவரே
இந்திரனின் இளையவராக உம்மை ஆக்கிக் கொண்டவரே
அசுரக் கூட்டத்தை அழித்தவரே
ஸூர்ய ஸந்த்ரர்களைக் கண்களாகக் கொண்டவரே
தங்கள் கண்களுக்கு எதிரே வந்து காட்சி அருளும் பொழுது எவருக்குத் தான் உலகியலிகளின் தாழ்மை தோற்றாது

——————

மத்ஸ்யாதிபிப்ரவதாரைரவதாரவதா(அ)வதா ஸதாவஸுதாம்
பரமேச்வர பரிபால்யோ பவதா பவதாபீதோஹம் (
5)

மத்ஸ்யாதிபி – ரவதாரை –

ரவதாரவதா – வதா ஸதா வஸுதாம் |

பரமேச்வர பரிபால்யோ

பவதா பவ – தாப – பீதோஹம் || 5 ||

மத்ஸ்ய கூர்மாதி அவதாரங்களால் இறங்கி வந்து அருளி
பூமியைக் காத்து அருளும் தங்களால்
ஸம்ஸார தாபத் த்ரயங்களால் மருண்ட அடியேன்
உம்மால் ரக்ஷிக்கப்பட வேண்டிய வஸ்து அன்றோ

———

தாமோதர குண மந்திர ஸுந்தரவதனாரவிந்தப்கோவிந்த
பவ ஜலதி மதனமந்தர பரமம் த்ரமபனயத்வம் மே
(6)

தாமோதர குண மந்திர

ஸுந்தர – வதநாரவிந்த கோவிந்த |

பவ – ஜலதி – மதந மந்தர

பரமம் – தர – மபநய த்வம் மே || 6 ||

தாமோதரன்
குணங்களுக்கு கோயிலானவனே
அழகிய தாமரையை ஒத்த திரு முகம் கொண்டவனே
கோவிந்தா
ஸம்ஸாரக் கடலைக் கடையும் மந்த்ர மலை போன்றவனே i
எனது பெரும் துன்பத்தைப் போக்கி அருள்வாய்

————

நாராயண கருணமய சரண்ம் கரவாணிதாவகௌ சரணௌ
இதி ஷட்பதீமதீயே வதனஸரோஜே ஸாதாவஸது
(7)

நாராயண கருணாமய சரணம் கரவாணி தாவகௌ சரணௌ

இதி ஷட்பதீ மதீயே வதந – ஸரோஜே ஸதா வஸது ||

ஹே நாராயணா
கருணைக் கடலே
உனது திருவடித் தாமரைகளை சரணம் அடைகிறேன்
என்ற இந்த ஆறு சொற்கள் எப்போதும் என்னிடம் தங்க அருள்வாய்

————

இதனைப் பாராயண்ம் செய்தால் பகவானிடத்தில் பக்தி, வைராக்யம், மோக்ஷம், ஞானம் உண்டாகி மனக் கவலையும் கிரஹ தோஷமும் நீங்கும்.

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சங்கர பகவத் பாகவத ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ குருவாயூர் மங்கள ஸ்தவம் -ஸ்ரீ ஆசு கவி வில்லூர் ஸ்வாமிகள்–

June 16, 2024

ஸ்ரீ குருவாயூர் மங்கள ஸ்தவம் –
ஸ்ரீ குருவாயூர் மணி மங்கள ஸ்தவம் –
என்று இரண்டு ஸ்தவங்கள் அருளிச் செய்துள்ளார் ஸ்ரீ ஆசு கவி வில்லூர் ஸ்வாமிகள்–

கோதை மணி பாதுகை ஆகிய இரண்டு பெண்களுக்குத் திருமணம் நடக்க பிரார்த்தனை

————

ஸ்ரீ குருவாயு புரே நாத குரு வாக் விபவேதவா
குருஷே விஹ்ருதிம் நித்யம் இதி டோலாயதே மநஸ்
–1-

அலகிலா விளையாட்டுடையவன் -அகில புவந ஸ்தேம பங்காதி லீலே -வேதத்தில் இவன் விளையாட்டு
குந்துமணி உரலில் அலசி -குழந்தைகள் உடன் சேர்ந்து விளையாடி -உடன் சேர்ந்து ப்ரதக்ஷிணமாக சென்றான்

இவனே அவன் -என்று மனஸ்ஸு மேலும் கீழும் ஊஞ்சல் ஆடுகிறது

———

குரு மருந் முநி ப்ருந்த நுதாங்க்ரய குரு வராக்ருதி மஸ்ய ஸமேயுஷே
குரு மருந் நகரோத்தம வாஸிநே குரு மருத் ப்ரதமாய நமோ நம
–2-

குருவும் வாயுவும் முனிக் கூட்டங்களும் வணங்கும் -10-5-கண்ணன் கழலிணை பதிகம் குருவாயூர் -நாராயண சங்கீர்த்தனம் இங்கு பிரஸித்தம் –
கெடும் இடராய -முன்னும் -திருவட்டாறு மங்களா சாசனம் பின்பும் -ரஸிக்கலாம்
குரு வராக்ருதி-அழகிய திருமேனி -பாதாள அஞ்சனக்கல் -மஹா லஷ்மி திருவடி பட்டு உருவான கல்லில் தானே யாக ஆசைப்பட்டு தானே வடித்து -பிரமதேவனுக்கு கொடுத்து -பின்பு இங்கு வந்தான்-

ப்ரஸ்னி ஸூதபஸ் பிரஸ்நிகர்ப்பன் பூஜிக்க
அதிதி கஸ்யபர் வாமனன் பூஜிக்க
தேவகி வாசுதேவன் கிருஷ்ணன் பூஜிக்க

கண்ணன் உத்தவருக்குக் கொடுக்க
ப்ருஹஸ்பதி குருவை நாட வாயுவும் சேர்ந்து இங்கு ப்ரதிஷ்டை-உங்கள் பெயரையே ஊருக்கும் தனக்கும் தானே வைத்துக் கொண்டான்-

குரு மருத் ப்ரதமாய-மனிதர்க்குத் தேவர் போல் தேவர்களுக்கும் தேவனான தேவாதி தேவன் இவனே

———————

குரு ஸிஷ்ய சவும்ய குரு பூஜந ஆஸ்ரயம் குரு ஸித்த கஞ்சிதபி தே ஸமாஸ்ரயம்
குரு பீம ஸேந ரண ரங்க பீஷணம் குரு பீம ஸேந குரு பத்த நாதிபம்
-3-

மனமே இவனை ஸமாஸ்ரயம் பண்ணு
பாபங்கள் விலகும்

———–

குரு கந்த வாஹ நகரீ விஹாரிணம் குரு வம்ஸ ஜாத விஜயஸ்ய சாரதிம்
குரு மாக மஸ்ய பரமம் புராதநம் குருமாந சாந்தர நிஸம் ஸூபாஸ்ரயம்
–4-

விளையாடும் தெய்வம் -நாம் அனைவரையும் பார்த்துக் கொண்டு இருக்கும் சாரதி -ஆகமம் காட்டும் புராதனப் பெருமாள் -சாந்தி அளிக்கும் திவ்ய மங்கள விக்ரஹம்-

—-

குருணா விநஷ்ட நிஜ பால காங்க்ஷிணா வருணா லயாந்தர வதீர்ய சோதித
அருணா தரம் தமுபநீய யோ ததவ் கருணா ரஸவ்க பரிதம் தமாஸ்ரயே
-5-

இழந்தவற்றை மீட்டுக் கொடுப்பவன்
ஸாந்தீப புத்ரனை உடலுடன் மீட்டுக் கொடுத்து அருளினவன் -பஞ்சஜனன் உடலுக்குள் தேடி யம லோகம் சென்று
செவ்விதழ் கொண்ட புத்ரன் -பூத பவ்ய பவத் பிரபு -அன்றோ
கருணைக்கடல் -தஞ்சம் அடைவோம் –

—————-

ஸ்ரீ ஜீவ மாருத புராதிப யுஷ்ம தீயா த்ருஷ்டா மயா ப்ரதி க்ருதா வபி திவ்ய மூர்தி
சாந்தா கபீர மதுரா ஸ்ரம ஹாரிணீ மாம் ஹே ஜீவ மாருத இதீவ கிலாபி தத்தே
–6-

ஸ்ரீ ஜீவ மாருத புரம் -சிறந்த காற்று -பிராணவாயு நிறைந்த புரம்
யுஷ்ம தீயா த்ருஷ்டா மயா ப்ரதிக்ருதா வபி திவ்ய மூர்தி –நீயே தேடி வந்து காட்சி அருளி
சாந்தா கபீர மதுரா ஸ்ரம ஹாரிணீ-தர்சனத்தாலே நிம்மதி இத்யாதி அருளி
மாம் ஹே ஜீவ மாருத -பக்தனே அழாதே
இதீவ கிலாபி தத்தே –அருளிய உனக்கு நமஸ்காரம்-

—————-

திஷணா மம விவாஸ ஸ்வய மதுநா விதி நேயம் குருதே ரதி மநிஸம் ப்ருஸ முரரீ க்ருத லாஸ்யா
திஷணா நில நகரோத்தம தில காயித தாம்நே நிகிலாகம ஸிர ஸித்தி தபத பங்கஜ பூம்நே
-7-

திஷண அநில-குரு வாயு
ஆனந்த கூத்தாடி பாடுகிறார்
திருவடியை உபநிஷத்தில்
இங்கு திருமேனி வைத்து ஒளி வீசுகிறாய்

————-

குரு மாருத பத்தநைக தாம்நே நிகமாந்தோதி தநைஐ கீர்தி பூம்நே
பவுகாதிக ஸர்வ காம ஸீம்நே-ஸ்ப்ருஹ யத் யேக்ஷ ஸதேஹ க்ருஷ்ண நாம்நே
–8-

நிகமாந்தோதி தநைஐ கீர்தி பூம்நே –புகழை வேதாந்தம் சொல்லும்
பவுகாதிக ஸர்வ காம ஸீம்நே -உயர்ந்த விருப்பங்கள் எல்லை நிலம் இவனே -அமுதினைக் கண்ட கண்கள் மாற்று ஒன்றைக் காணாவே -பூமா

நாயகி பாவத்தில் ஸ்தோத்ரம் -கண்ணன் என் காதலன் என்கிறார் –

—————

துர்வாதி நாமிஹ கலாவபி நாஸ்திகாநாம் கர்வாப நோதந விதவ் படுதாம் ததாநே
ஸர்வாபி வாஞ்சித விதாந ஸூபர்வ வ்ருஷே குர்வாஞ்சநேய குரு பத்தந ராஜி லீயே
–9-

நாஸ்திக வாதிகள் கர்வத்தை அடக்கி
கொம்பு முளைத்த தேங்காய் வ்ருத்தாந்தம் -இன்றும் காண்கிறோம்
நம்மை ஆக்கி தன்னைத் தந்து அருளும் கற்பகம்

—————-

குரு கந்த வாஹ நகரீ விஹாரிணே கரவை நமாம் ஸி மம ஸித்த ஹாரிணே
நிஜ பாத பக்த ஸூப சங்க காரிணே கருணாம் ரமாம் ச ஹ்ருதி நித்ய தாரிணே
–10-

லீலை செய்பவனே
உள்ளம் கவர் கள்வனே
பக்தர்களுக்கு ஸத் ஸங்கம் ஏற்படுத்தி அருளி
கருணா தேவியையும் ஸ்ரீ மஹா லஷ்மியையும் திரு மார்பில் நித்ய வாசம் செய்து அருளி
உனக்கு நமஸ்காரங்கள்

————-

ஹ்ருதய ஸதீ கதிரிஷ்டா தவ சேத் ஸ்ருணு மம கிரமதி ஹித ஸ்ருதி லக்நாம்
குத ரதி மிஹ ஸூர நுதி ததி மஹிதே திஷண ஸமீரண பத்தந நாதே —
11-

இருதயமே கேள்
தேவர் கூட்டம் வணங்கும் குருவாயூர் அப்பன் மீது காதல் பக்தி வளர்த்துக் கொள்

—————-

ஜீவ கிமேபிர் யத்நை ஜீவந மாத்ரே அபி நாத்ர பர்யாப்தை
ஜீவ ஸதாஸ் ரித்ய முதா ஜீவ ஜகத் ப்ராண பத்தந ப்ராணம் –
-12-

ஜீவாத்மாவுக்கு அறிவுரை
யத்னம் எடுத்து -பலன் கிட்டாமல்
அஹங்காரம் விட்டு
ஜகத் பிராணன் -குருவாயூர் -அடி பணிந்து உஜ்ஜீவி

————

மாயா தே ஸததம் தநோதி லலிதம் மாம் மந்த யந்தி பவே மாயா தே தயிதா தயா ரசமயீ ஸா மாம பாயாத் புநஸ்
மா யாயா இதி சாகமாக தவதீ ரஷாம் விதத்தே பராம் மாயா வல்கித மஞ்ஜூ மந்த ஹஸிதம் மாம் வீஷ்ய தத்தே பவாந்
–13-

உனது மாயை கட்டுகிறது
உன்னை மறைக்கிறது
மாயா ஆகிய மஹா லஷ்மி அடியேனைக் காத்து உனது திருவடிகளில் சேர்க்கிறாள்
நீ சிரித்துக் கொண்டே இரண்டையும் பார்க்கிறாய்-இந்த சிரிப்புக்கு நமஸ்காரங்கள்

——–

ஸ்ரீ ராமானுஜ தர்சநே ஜல நிதே யாஸ்தி ஸ்திதிஸ் தாத்ருஸீ
ஸ்ரீ ராமானுஜ தர்சநே தவ மம ஸ்வாமிந் க்ருபா வாரிதே
ஸ்ரீ ராமானுஜ தர்சநே மம ரதிம் ஸம் வர்த யேதாஸ் ஸதா
ஸ்ரீ ராமானுஜயா தநோது வஸதிம் ஜாயா தவாஸ் மத க்ருஹே
–14-

சந்திரன் -சந்தமாமா -ரமாவின் அநுஜன் -பார்த்து கடல் பொங்கும்
பல ராமனுடைய தம்பி -நீயே–கருணைக் கடலைப் பார்த்து -மனசாகிய சந்திரன் பொங்கும்
ராமானுஜர் ஸம்ப்ரதாயத்தில் நம்பிக்கை வளர அனுக்ரஹம் பண்ணி அருள்வாய்
விஜய லஷ்மி உள்ளத்தில் குடி கொள்ள வேண்டும்

——–

ஸ்வாமிந் நுத்தவ பூஜிதாமல மஹா ஸுந்தர்ய பூர்ணாக்ருத
ஸ்ரீ மந் நுத்தவதாம் விலோசந வதாம் நித்யம் கிலாத்ர ஆஸ்ரித
அஸ்மாகம் பவத் அங்க்ரி சக்த மநஸாம் ஹே ப்ராண பூத ப்ரபோ
ஸ்ரீ வாசஸ்பதி கந்த வாஹ நகரீ வாஸாஸ்து துல்யம் நம
-15-

ஸ்வாமி
உத்தவரால் பூஜிக்கப்பட்டவரே
கண்ணுக்கு விருந்தாக காட்சி அருளி
உன்னைக் காணாத கண் ஒரு கண்ணா
கண் இமைத்துக் காண்பாரும் இழப்பாரே
நீயே எங்களுக்கு பிராணன்

————–

கோதா சிந்தந தஸ் ஸதா கலு பவாந் தத்த்வம் கதோ வர்த்ததே
கோதா கார யுதோ ததாதி யதிதோ காமீத்ரு ஸீம் மாத்ருஸே
கோதாயா ஹி வரம் வரம் கடயதாத் ஸ்வாமிந் ஸூதாயா மம
கோதாநவ்க பலம் ஸக்ருத் கில பவத் ஸஞ்சிந் தநம் சவுதி ந
–16-

கோதா என்னும் தமது பெண்ணுக்கு கல்யாணம் பண்ண பிரார்த்தனை
கோதாவையே நினைத்து –நல் வார்த்தைகளை கோ தருபவள் -நீயும் கோதாவானாய் -அஞ்சேல் என்கிறாய்
கோ தானம் பண்ணும் பலனையும் அளிக்கிறாய்
உயர்வான வரன் அனுக்ரஹம் பண்ணி அருள்

—————

பீதாம் பரம் த்ருதவதா புருஷோத்தமேந
கீதாம் பரேண பவதா பவதா பஹந்த்ரீம்
கீதாம் பரேண சமரேந ததா விதே அபி
நீதாம் பராம் நிகமதோ அபி வதந்தி சந்தஸ்
–17-

போர்க்களத்தில் கீதை அருளி
யாரும் திருட வில்லையே
மது கைடபர் வேதம் திருட மீட்டுக் கொடுத்தாய்
ஆகவே கீதை வேதத்தை விட ஸ்ரேஷ்டம்

——————

புரா துரங்கா நந பூமி காவான் வேதா நதா ஸ்த்வம் விதயே ஹிதாய
ஜாதோ நியந்தாத துரங்க மாநாம் கீதாமியம் ஸாது கதா பரத்வம்
–18-

மேலும் ஒரு காரணம்
ஹயக்ரீவராக நான்முகனுக்கு அருளி
குதிரைகளை கட்டுப்படுத்தும் சாரதியாக நீ கீதை அருளினாயே

—————

குரு மருத் புஜி தே சகரே புரா ஸ்வ ஐநகேத மதாத் கில நர்த்தனம்
குரு மருந் நகரே புநரத்ய தத் நிகில லோக முதே பரமேததே
–19-

காளிய நர்த்தனம் முன்பு
சகரம் -விஷம் கலந்த பாம்பு -கோபிகள் அஞ்ச
இங்கு குருவாயூர் அப்பனாக -நகரத்தில் ஆடி -விஷம் இல்லாத -கரம் -விஷம்
அனைவருக்கும் ஸந்தோஷம் இங்கேயே

————–

குரு மருந் நகரே யதி நோ ரத குரு மருத் புஜி சக்த ததா தவ
குரு ந தல்ப ஸூகம் பவிதா தத குரு மருந் நகரே நிரதஸ் ஸதா
–20-

வாதாசலம் -காற்றையே உண்ணும் ஆதிசேஷன்
ஆகவே காற்று அடர்த்தியாய் உள்ள இங்கு நித்ய வாஸம்

———–

குரு ஹநுமத் குரு நகரே குர்வீம் ப்ரீதிம் ஸமே யுஷே பவதே
உர்வீ தல வைகுண்டே மவ்ர் வீவ நதா ஜயம் யாம
–21-

உர்வீ தல வைகுண்டே-பூலோக வைகுண்டம்
வணங்கி வெற்றி பெறுவோம்

————

குரு பங்க்தி நிவாஸ நிர்மலம் ஹ்ருதயம் ஸம் வஹதா கவீந்து நா
குரு வாயு புரீஸ விம்சதி ரசிதா ஸ்ரீ நிதி நாஸ் ஸதாம்
–22–

குரு பரம்பரை த்யான பூர்வகமாக
தூய்மையான உள்ளத்தால் ஸ்தோத்ரம்-

———-

மேல் சாந்தி * (தலைமை அர்ச்சகர்) அதிகாலை 2:30 மணிக்கு *ஸ்ரீ கோவிலுக்குள்* (( கருவறை)) நுழைந்து மதியம் 12:30 மணிக்கு
மதிய பூஜைகள் முடியும் வரை ஒரு குவளை தண்ணீர் கூட அருந்துவதில்லை .
வேத பாரம்பரியத்தின் இந்த முழுமையான தூய்மை குருவாயூர் கோயிலின் தனிச் சிறப்பாகும்.
ஆரம்ப கால வரலாறு
*நாரத புராணம்* அதன் அத்தியாயமான *குருபவனபுர மகாத்ம்யா*வில் கூறுகிறது: “அரசன் ஜனமேஜய, தன் தந்தையான பரீக்ஷித்தின் (பாம்பின் தலைவனான தக்ஷகனால் கொல்லப்பட்ட) மரணத்திற்குப் பழிவாங்குவதற்காக
, *சர்ப்பயக்ஞம்* (பாம்பு யாகம்) செய்தார். இதில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாம்புகள் உயிருடன் எரிக்கப்பட்டன,
ஜனமேஜயன் பயங்கரமான தொழுநோயால் பாதிக்கப்பட்டார், இதை உணர்ந்த தத்தாத்ரேயர் அவர் முன் தோன்றினார்
பரிகாரம் – குருவாயூர் கோவிலில் பகவான் கிருஷ்ணரின் கருணையை நாடுங்கள்.
முனிவர் விவரித்தார், பகவான் மகா விஷு தானே இந்த *மூர்த்தியை* முதலில் வணங்கினார். பத்ம கல்பத்தின் தொடக்கத்தில்
பிரம்மாவுக்கு உருவம் கொடுத்தார். *வராஹ கல்பத்தின்* தொடக்கத்தில், குழந்தை இல்லாத தம்பதிகள், சுதேபா &
ப்ரிஷ்னா பிரம்மாவிடம் ஒரு மகனுக்காக பிரார்த்தனை செய்தனர். பிரம்மா அவர்களுக்கு இந்த மூர்த்தத்தை அளித்தார், அவர்கள்
உண்மையான பக்தியுடன் மூர்த்தியை வழிபட்டால் அவர்களின் விருப்பத்தை உறுதிப்படுத்தினார் . இதை அவர்கள் சிறப்பாகச் செய்தார்கள், அந்த அளவுக்கு மகாவிஷ்ணுவே
அவர்கள் முன் தோன்றினார். ஒரு வரமாக, அவர்கள் ஒரு மகனுக்காக மூன்று முறை அவரிடம் பிரார்த்தனை செய்தனர்.
தொடர்ந்து மூன்று பிறவிகளில் அவர்களுக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசிர்வதித்தார் . மேலும், அவர்கள் மூன்று பிறவிகளிலும் தெய்வீக மூர்த்தியை வழிபடும் பாக்கியத்தைப் பெறுவார்கள்
.
அதன்படி, முதல் பிறப்பில், சுதேபா மற்றும் பிரிஷ்னா பிரிசிகர்பாவை மகனாகப் பெற்றனர். அவர்களின் இரண்டாவது பிறவியில், காஸ்யபர் & அதிதியாக,
தம்பதிகள் அதே மூர்த்தியை வணங்கி தங்கள் மகனான வாமனனைப் பெற்றனர். வசுதேவர் மற்றும் தேவகி அவர்களின் மூன்றாவது மற்றும் மிகவும் மங்களகரமான பிறப்பில்,
அவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தார் .
கம்சனைக் கொன்ற பிறகு, ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகைக்குச் சென்றார், அங்கு அவர் ஒரு கோயிலைக் கட்டி, இந்த மூர்த்தத்தை நிறுவி வழிபட்டார். அவர் (வைகுண்டத்திற்கு) திரும்புவதற்கான நேரம் வந்தபோது , ​​பகவான் கிருஷ்ணர் இந்த உருவத்தை உத்தவாவிடம் ஒப்படைத்தார், (பின்னர் வெளிப்படுத்தியபோது,​​பகவான் இல்லாத போது *கலியுகத்தில்* மனிதகுலத்திற்கு
ஏற்படப்போகும் கதியைப் பற்றிய அவரது அச்சம் ) . கலியுகத்தின் தீமைகளிலிருந்து தம் பக்தர்களைக் காக்கவும், மனித குலத்தை ஆசீர்வதிக்கவும்
இந்த மூர்த்தத்தில் வெளிப்படுவேன் என்று பகவான் உத்தவரிடம் உறுதியளித்தார் .
அவர் புறப்பட்டவுடன், துவாரகை கடலில் மூழ்கிவிடும் என்று அவர் உத்தவனை மதிப்பிட்டார்; எனவே, அவர்
பிரஹஸ்பதி (கடவுள்களின் குரு) உடன் கலந்தாலோசித்து சமமான புனிதமான இடத்தில் மூர்த்தியை நிறுவ வேண்டும்.
அதன்படி, குருவானவர் வாயுவுடன் (காற்று-கடவுள்) துவாரகைக்கு புறப்பட்டார், அங்கு அவர்கள் கண்ட அந்த உருவம் அலைகளால் கடலில் வீசப்பட்டது. வாயு
படத்தை எடுத்துச் சென்றார், இருவரும் அதை நிறுவ ஒரு புனித இடத்தைத் தேடத் தொடங்கினர். அவர்கள் பின்னர் பரசுராம முனிவரால் இணைந்தனர், அவர்கள்
தாமரைகள் (ருத்ரதீர்த்தம்) ஏரிக்கு வந்தனர், அங்கு சிவபெருமானும் பார்வதியும் அவர்களைப் பெறக் காத்திருந்தனர். அந்த இடம் நாராயணனுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே பொறிக்கப்பட்டதாக சிவா அவர்களிடம் கூறினார்;
அதனால் அவரும் பார்வதி தேவியும் எதிர் கரைக்கு மாறுவார்கள். கடவுளின் தெய்வீக கட்டிடக் கலைஞரான விஸ்வகர்மாவால் கட்டப்பட்ட கோவிலில் குருவும் வாயுவும் சிலையை நிறுவினர்
. குருவும் வாயுவும் இணைந்து கோயிலை நிறுவியதால், அந்த இடம் குருவாயூர்புரா என்று அழைக்கப்பட்டது, இது பின்னர் குருவாயூர் என்று சுருக்கப்பட்டது.
இந்தக் கதையால் தூண்டப்பட்ட ஜனமேஜயன், குருவாயூர் கோயிலுக்குச் சென்று, நான்கு மாதங்கள் ஸ்ரீ கிருஷ்ணரை மிகுந்த நம்பிக்கையுடன் வழிபட்டார். ஒரு இரவு நேரத்தில்
உறங்கிக் கொண்டிருந்த அவர், பகவான் கிருஷ்ணரின் உடல் மீது குணப்படுத்தும் ஸ்பரிசத்தை உணர்ந்தார், மேலும் அவரது நோய் (தொழுநோய்) இனி இல்லை! . மன்னன் ஜனமேஜய
பகவான் கிருஷ்ணரைப் புகழ்ந்து பாடி, தன் ராஜ்ஜியத்திற்குத் திரும்பினான் .

நவீன வரலாறு
கிபி 1789 இல், முஸ்லீம் கொடுங்கோலன் திப்பு சுல்தான், இந்துக்களை முஸ்லீம்களாக மாற்றும் நோக்கத்துடன், குருவாயூர் அமைந்துள்ள கோழிக்கோடு இராச்சியத்தின் மீது படையெடுத்தார்.
அழிவைக் கண்டு, அந்த உருவம் பூமிக்கடியில் மறைக்கப்பட்டு, *உற்சவ மூர்த்தி* வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. திப்பு கோவிலுக்கு தீ வைத்தான், ஆனால் அது
ஒரு வான குரலால் காப்பாற்றப்பட்டது, அதைத் தொடர்ந்து சரியான நேரத்தில் மழை பெய்தது. இந்த தெய்வீக தலையீட்டால் மிகவும் பயந்து, திப்புவும் அவரது வலிமைமிக்க இராணுவமும் குருவாயூரில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர், கோழிக்கோடு மற்றும் ஆங்கிலேயர்களின் கூட்டுப் படையால் திப்பு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
நவம்பர் 30, 1970 அன்று குருவாயூர் கோவிலில் கட்டுக்கடங்காத தீ விபத்து ஏற்பட்டது. இது ஐந்து மணி நேரம் சுற்றிலும் சீற்றமாக இருந்தது, ஆனால் ஸ்ரீ கோவில் (சன்னதி
சன்னதி), கொடி ஊழியர்கள் மற்றும் அனைத்து துணை தெய்வங்களும் பாதிக்கப்படவில்லை. தீயால் சுற்றுப்புறம் முழுவதும் எரிந்தது. *ஸ்ரீ கோவில்* 3 கெஜ தூரத்தில் இருந்தது, ஆனால்,
*ஸ்ரீ கோவிலின்* மூலையில் தொங்கிக் கொண்டிருந்த காய்ந்த மலர் மாலைகளைக் கூட உக்கிரமான நெருப்பு தீண்டவில்லை! .

குருவாயூர் கோயில் கட்டிடக்கலை
குருவாயூர் கோயில் கேரளாவின் வாஸ்துவித்யா கோயிலின் சுருக்கம். இது இரண்டு *கோபுரங்களுடன்* கிழக்கை நோக்கி உள்ளது, ஒன்று கிழக்கில் (*கிழக்கேநாடா*) மற்றொன்று
மேற்கில் (*பதிஞ்சரெனடா*).
இந்த *கோபுரங்களுக்கு* இடைப்பட்ட பகுதி முழுவதும் ஓடுகளால் கூரை வேயப்பட்டு *ஆனப்பந்தல்* என்று அழைக்கப்படுகிறது. இதன் மையத்தில்
*நலம்பலம்* என்று அழைக்கப்படும் சதுர வடிவ தூண் மண்டபம் உள்ளது, அதன் வெளிப்புறச் சுவர் எண்ணெய் விளக்குகளின் காட்சியகத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. *நாலாம்பலத்தின்* தென்புறத்தில் சாஸ்தா அல்லது ஐயப்பன் சன்னதி உள்ளது
.
இந்த சன்னதியின் வடகிழக்கு பகுதியில் *கூத்தம்பலம்* உள்ளது, இங்கு பழங்காலத்தில் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. *நாலாம்பலத்தின்* முன் மற்றும் கிழக்குப் பகுதியில்
*பெலிக்கல்* மற்றும் *தீபஸ்தம்பங்கள்* – தீபத் தூண்கள் அமைந்துள்ளன. கோவிலில் இதுபோன்ற பல விளக்குத் தூண்கள் உள்ளன. ஒவ்வொரு கோபுரங்களிலும் இருக்கும் *தீபஸ்தம்பங்கள்*
சிறப்பு வாய்ந்தவை.
கிழக்குப் பக்கம் உள்ள *தீபஸ்தம்பம்* 24 அடி உயரமும், திரிகளைப் பிடிக்க பதின்மூன்று வட்ட வடிவ கொள்கலனையும் கொண்டது. மேற்கு கோபுரத்தில் உள்ள மற்ற இரண்டில் ஒன்று
மர வடிவில் உள்ளது. த்விஜஸ்தம்ப – இது 70 அடி உயரமுள்ள, முழுவதுமாக தங்கத்தால் மூடப்பட்ட ஒரு கொடிக் கம்பம்.
சதுர வடிவிலான *ஸ்ரீ கோவிலில்* இரண்டு படிக்கட்டுகள் மற்றும் உள்ளே மூன்று அறைகள் உள்ளன. உட்புற அறையானது *கர்பக்ரிஹா* (பகவான் கிருஷ்ணரின் மூர்த்தி
இங்கு வைக்கப்பட்டுள்ளது) என்று அழைக்கப்படுகிறது. இங்கு இரண்டு கதவுகளும் கூரையும் தங்கத்தால் மூடப்பட்டிருக்கும். *கர்பக்ரிஹத்தில்* உள்ள அனைத்து பொருட்களும் தங்கத்தில் உள்ளன.
வெளி அறைக்கு *முகமண்டபம்* என்று பெயர். ஸ்ரீ கோவிலின் சுவர் பழமையான (17 ஆம் நூற்றாண்டு) சுவரோவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ கோவிலின் முன்புறம்
*நமஸ்கார மண்டபம்* சதுர வடிவில் பிரமிடு கூரையுடன் உள்ளது. இதனைச் சுற்றிலும் *நாலம்பலம்* அல்லது *சுத்தம்பலம்* எனப்படும் தூண் சதுர மண்டபம் உள்ளது.
*நாலாம்பலம்* சுவரில் எண்ணெய் விளக்குகளின் காட்சியகம் பொருத்தப்பட்டுள்ளது . ஸ்ரீ கோவிலின் வடகிழக்கு பகுதியில் *மணிகிணறு* என்ற கோயில் கிணறு உள்ளது. கோயிலின் வடக்குப் பகுதியில்
தேவியின் உபசன்னதியான *எடத்திருத்திக் காவு* அமைந்துள்ளது.
*ஊட்டுப்புரா*, *பிரசாதவுட்டு* தலமும் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது, இங்கு, பக்தர்களுக்கு தினசரி மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கோயில்
குளம் *ருத்ரதீர்த்தம்* கோயிலின் வடக்குப் பக்கமாக அமைந்துள்ளது.

பூஜைகள்
*கர்பக்ரஹத்தில்* (மத்திய சன்னதி) முதன்மையான தெய்வம் மகா விஷ்ணு, ஆதி
சங்கராச்சாரியார் வகுத்த குறிப்பிட்ட பூஜை முறைகளின்படி வணங்கப்பட்டு சேவை செய்யப்படுகிறார். இருப்பினும், பக்தர்கள், பகவானை உன்னிகிருஷ்ணா அல்லது பாலகிருஷ்ணா என்று அழைக்கின்றனர். *மூர்த்தம்* *பதலாஞ்சன சிலையில்* செதுக்கப்பட்டுள்ளது, இது
மிகவும் புனிதமானது.
• நிர்மால்ய தரிசனம் (காலை 3 முதல் 3.20 வரை) . இதுவே அன்றைய முதல் தரிசனம். முந்தின இரவின் மலர்களாலும் , மாலைகளாலும் பகவான் இன்றும் அலங்கரிக்கப்படுகிறார்
. இரவு பூஜை (வழிபாடு) முடிந்ததும், கதவுகள் மூடப்பட்டதும், தேவர்கள் (தேவர்கள்) வந்து மூர்த்தியை வணங்குகிறார்கள்.
தேவர்களால் பூஜிக்கப்பட்ட பகவானின் தரிசனம் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. எரியும் விளக்குகள், மணியோசைகள் மற்றும் சங்குகள்,
பக்தர்களின் “நாராயணா”, “குருவாயூரப்பா”, “கோவிந்தா” போன்ற தன்னெழுச்சியான உரத்த கோஷங்களுக்கு மத்தியில், உங்கள் மனம் பக்தியின் உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்படும்.
• தைலாபிஷேகம், வகாச்சார்த் & சங்காபிஷேகம் (காலை 3.20 முதல் அதிகாலை 3.30 வரை) .
முந்தைய நாளின் அலங்காரங்களை நீக்கிய பின், இஞ்சி எண்ணெயில் மூர்த்தியை குளிப்பாட்டும் சடங்கு நடைபெறுகிறது . பிறகு `வகச்சார்த்’ அதாவது மூர்த்தியை `வாக’ பொடி தூவுவது. `வாக’ எனும் மரத்தின் கோர்க்கை
பொடியாக்கி பயன்படுத்தப்படுகிறது. இது நிகழ்த்தப்பட்ட பிறகு, `அபிஷேகம்’ (மூர்த்தத்தை நீராடுதல் சடங்கு), ஒரு `சங்கு’ (சங்கு) புனித நீர் கொண்டு.
• அலங்காரம் & மலர் நிவேத்யம் (காலை 3.30 முதல் காலை 4.15 வரை) . குளித்த பிறகு, மூர்த்தியை மெல்லிய துணியால் துடைத்து, பின்னர் மாலைகள், காது
ஆபரணங்கள், கஸ்தூரி திலகம் மற்றும் சிவப்பு இடுப்பில் அலங்கரிக்கப்படும். கையில் வெண்ணெய் மற்றும் புல்லாங்குழல் வாசிக்கும் பகவான் இங்கே உன்னிகிருஷ்ணனாக (குழந்தை கிருஷ்ணனாக) காட்சியளிக்கிறார்,
கோகுலத்தில் அவர் விளையாடிய நாட்களை நினைவூட்டுகிறது. `அலங்காரம்’ (அலங்காரம் அல்லது அலங்காரம்)க்குப் பிறகு, `மலர்’ (பொருத்தப்பட்ட அரிசி) `நைவேத்யம்’, வாழைப்பழம் மற்றும் வெல்லம் ஆகியவை பகவானுக்குப் படைக்கப்படுகின்றன
.
• உஷா நைவேத்யம் & உஷா பூஜை (காலை 4.15 முதல் காலை 4.30 வரை) .சமைத்த அரிசி மற்றும் `நைபாயசம்’ (வெல்லத்தில் சமைத்த அரிசி) பிரசாதம் `உஷா’ ஆகும்.
நைவேத்யம்’ (காலை பிரசாதம்). இந்த நேரத்தில் ‘உஷா பூஜை’ (காலை வழிபாடு) நடத்தப்படுகிறது.
• எதிர்ரெட்டு பூஜை (காலை 4.30 முதல் காலை 6.15 வரை) . இப்போது பகவானும் சூரியனும் ஒருவரையொருவர் எதிர்கொண்டு, `வெள்ளை நைவாத்யம்’
(வெள்ளை பிரசாதம் அதாவது சமைத்த அரிசி) சமர்ப்பித்து பூஜை செய்யப்படுகிறது; அதே நேரத்தில், கோவிலில் உள்ள உப தெய்வங்களுக்கு இணை அர்ச்சகர்கள் கலந்து கொள்கின்றனர். கோவில் சமையலறையில் ‘கணபதி ஹோமம்’ செய்யப்படுகிறது
.
• சிவேலி (காலை 6.15 முதல் காலை 7.00 வரை) . பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில் ஸ்ரீகோவில் (சன்னதி) திறக்கப்படுகிறது. MOORTY பின்னர்
சீவேலிக்கு (ஊர்வலம்) செல்கிறது. உத்ஸவமூர்த்தி (ஊர்வல மூர்த்தி) யானையின் மீது ஏற்றப்பட்டு கோவிலை மூன்று முறை சுற்றி வருகிறது. பகவான் இந்தப் பயிற்சியைச்
செய்ய வேண்டும் என்று விரும்புகிறார், அதனால் அவருடைய வான ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்களா என்பதை அவரே உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
• பாலாபிஷேகம், நவாபிஷேகம், பந்திராதினைவேத்யம் & பூஜை (காலை 7 முதல் 9 மணி வரை). அடுத்து வருவது
`பாலாபிஷேகம்’ அல்லது `க்ஷீராபிஷேகம்’ (பால் ஸ்நானம்) என்ற தொடரில் முதலில் வரும் `அபிஷேகங்கள்’. பின்னர், ஒன்பது வெள்ளிப் பாத்திரங்களில் நீர் நிரப்பி,
பூஜைகள் செய்து, நவாபிஷேகம் செய்யப்படுகிறது . நிழல் 12 அடி உயரத்தில் இருக்கும் போது `பந்திராடி பூஜை’ செய்யப்படுகிறது.
• தர்ஷன் (காலை 9 மணி முதல் 11.30 மணி வரை). பக்தர்களுக்கு தரிசனம் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
• UCHA POOJA (மதியம் பூஜை – 11.30 AM to 12.30 PM) . நண்பகல் 12 மணியளவில் நடத்தப்படும் இது அன்றைய மிக முக்கியமான மற்றும் விரிவான பூஜையாகும். ` நைவேத்யம்
‘ (பிரசாதம்) சமைத்த அரிசி மற்றும் `பால்பயாசம்’ (பால் மற்றும் சர்க்கரையில் சமைக்கப்பட்ட அரிசி) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், ஒரு பிராமணர் கோவில் சமையலறையில் அமர்ந்து
நன்றாக உணவளிக்கிறார். இந்த சடங்கில் இந்த வழக்கம் கட்டாயமாகும்.
• கோவில் மதியம் 12.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மூடப்பட்டிருக்கும். இக்காலத்தில் பகவான் ஓய்வெடுக்கிறார்.
• SIVELI (4.30 PM to 5 PM) .பகவானின் இரண்டாவது ஊர்வலம் இந்த நேரத்தில் நடைபெறுகிறது.
• தர்ஷன் (மாலை 5 மணி முதல் மாலை 6.15 மணி வரை). பக்தர்களுக்கு தரிசனம் செய்ய நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.
• தீபாராதனை (மாலை 6.15 முதல் மாலை 6.45 வரை) . கோவிலில் உள்ள அனைத்து தீபங்களும் ஏற்றப்பட்டு, எண்ணெய் தீபம் மற்றும் கற்பூர தீபங்களால் பகவானை வழிபடுகின்றனர். சங்குகள்
ஊதப்படுகின்றன, மேளம் அடிக்கப்படுகின்றன, மணிகள் ஒலிக்கப்படுகின்றன மற்றும் குழாய்கள் வாசிக்கப்படுகின்றன. முழு மகிமையுடன் பகவானின் காட்சி வெகு தொலைவில் இருந்து தெரியும். விளக்குகளுக்கு மத்தியில் பகவான்
மிகவும் அற்புதமாகத் தெரிகிறார், நம்பிக்கை இல்லாதவனுக்குக் கூட இரண்டாவது எண்ணம் வரும்.
• தரிசனம் (மாலை 6.45 முதல் இரவு 7.30 வரை) . பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
• அத்தாழ பூஜை & அத்தாழ நைவேத்யம் (மாலை 7.30 முதல் 8.15 மணி வரை) . இரவு ஆராதனை `அத்தாழ பூஜை’, அப்போது செய்யப்படும் பிரசாதம்
`அத்தாழனைவேத்யம்’. இந்த நேரத்தில் `அப்பம்’ மற்றும் `ஆடா’ (இனிப்பு சாதம் தயாரித்தல்), வெற்றிலை மற்றும் பாக்கு ஆகியவை வழங்கப்படுகின்றன.
• அத்தாழ சீவேலி (இரவு 8.45 முதல் இரவு 9.00 வரை) . இரவு ஊர்வலம், பகலின் மூன்றாவது மற்றும் கடைசி ஊர்வலம் நடைபெறுகிறது.
• திரிபுகா & ஒளவாயனா (9.PM to 9.15 PM) . ஒன்பது நாற்றமுள்ள ஈறுகளை வெள்ளித் தட்டில் வைத்து மையச் சன்னதி மற்றும் கோவிலைப் புகைப்பது
`திரிபுகா’ எனப்படும் . ஓலை வாயனா என்பது ஒரு நாளின் வருமானம் மற்றும் செலவுகளை பகவானுக்கு முன்பாக வாசிப்பது வழக்கம்.
• ஸ்ரீ கோவில் இரவு 9.15 மணிக்கு மூடப்படும்.
திருவிழாக்கள்
உல்சவம் (வருடாந்திர விழா) :
இது *கும்ப* (பிப்-மார்ச்) மாதத்தில் நடத்தப்பட்டு 10 நாட்கள் நடைபெறும். சுமார் 70 அடி உயரமுள்ள கொடிமரத்தின் (துவஜஸ்தம்பம்) மேல் கோயில் கொடி ஏற்றப்படுவது
திருவிழாவைக் குறிக்கிறது. 1ம் தேதி யானை பந்தயம் நடக்கிறது. அடுத்த 6 நாட்களில் காலை, மதியம் மற்றும் இரவு யானைகள் ஊர்வலம் நடைபெறும்
. காலையில், ஸ்ரீபூத பலி (பகவானின் வான ஊழியர்களுக்கு பிரசாதம்) உள்ளது.
இந்த நாட்களில் மேல்பத்தூர் ஆடிட்டோரியத்தில் (கோயிலுக்கு வெளியே) நடனம், இசை, மத விவாதங்கள் போன்ற பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன . 8வது நாளில், ‘உற்சவபலி’ (காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை) அல்லது
பகவானின் படைவீரர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. அப்போது பக்தர்களுக்கு ஆடம்பர விருந்து காத்திருக்கிறது. பள்ளிவேட்டை அல்லது பகவானின் வேட்டையாடும் பயணம் 9வது நாளில் நடைபெறுகிறது.
இந்த வேட்டை காமம் (ஆசை), க்ரோதா (கோபம்) மற்றும் நம் வாழ்வில் நம்மைப் பாதிக்கும் பிற தீமைகளின் அழிவின் அடையாளமாகும். அதன் பிறகு
, மந்திரங்கள் முழங்க, ஆராட்டுக்காக பகவானின் திடம்பு ருத்ரதீர்த்தம் (கோவில் குளம்) க்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள்
தங்கள் பாவங்களைப் போக்க பகவானின் நாமத்தை உச்சரித்து நீராடுகிறார்கள் . பின்னர் பகவதி சன்னதியில் உச்ச பூஜை (அதாவது, நண்பகல் வழிபாடு – இந்த நாளில் மட்டுமே இரவில் நடக்கும்) நடைபெறுகிறது. இறுதியாக,
பகவான் 11 முறை வலம் வந்து கருவறைக்குத் திரும்புகிறார். பின்னர் திருவிழாவின் முடிவைக் குறிக்கும் வகையில் கோயில் கொடி இறக்கப்பட்டது.
விஷு :
மலையாளப் புத்தாண்டு தினமான விஷு, *மேடம்* மாதம் 1ஆம் தேதி (ஏப்ரல் நடுப்பகுதியில்) வருகிறது.
இந்த நாளில் விடியற்காலையில் ஒருவர் முதலில் பார்க்கும் பொருள்களின் சுபநிகழ்ச்சியைப் பொறுத்தே அந்த ஆண்டுக்கான அதிர்ஷ்டம் அமையும் . அதன்படி, *கொன்ன* மலர்கள், பச்சை அரிசி, தங்கம், வெற்றிலை மற்றும் காய்கள், மஞ்சள் வெள்ளரி மற்றும் காசுகள் அடங்கிய *கனி* (சகுனம்)
முந்தைய இரவே *இஷ்ட-தேவா* முன் வைக்கப்பட்டுள்ளது. காலையில் எழுந்ததும் முதல் பார்வையில் அவர்களைப் பார்க்கிறான்
. குருவாயூரில் *கனி* தரிசனம் செய்வது மிகவும் புண்ணியமாகும், எனவே லட்சக்கணக்கான பக்தர்கள் இரவில் தங்கி, கண்களை மூடிக்கொண்டு,
*கனி* மற்றும் மகிமை வாய்ந்த பகவான் மீது கண்களை பதித்து, வழக்கம் போல் அதிகாலை 3 மணிக்கு தரிசனத்திற்காக கதவுகள் திறக்கப்படுகின்றன.
வைஷ்கா:
*மேடம்* (ஏப்ரல்-மே) அமாவாசைக்கு அடுத்த நாளிலிருந்து அடுத்த அமாவாசை வரையிலான சந்திர மாதம். இந்த மாதத்தில் துறவு அல்லது ‘விரதம்’ கடைபிடிப்பது
விஷ்ணுவுக்கு மிகவும் புனிதமானது.
அஷ்டமி ரோகிணி :
*சிங்கம்* மாதம் (ஜூலை-ஆகஸ்ட்), *ரோகிணி நக்ஷத்திரத்தின்* கீழ், சிரவண மாதத்தின் 8வது நாளான, பகவான் கிருஷ்ணர்
பிறந்த நாள் அதாவது ஜென்மாஷ்டமி. அனைத்து ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்களிலும் மிகவும் விசேஷமான நாளான, குருவாயூர் தேவஸ்வமே ஒரு நிறமாலை (மாலைகள் மற்றும் விளக்குகள் நிறைந்தது),
அந்த நாளில் பகவானுக்கு மிகவும் விருப்பமான உணவாக கருதப்படும் *அப்பம்* (அரிசி பச்சரிசி மற்றும் வெல்லம்) உடன் பக்தர்கள் திரள்வார்கள்.
குசேலரின் நாள் :
இது *தனு* (டிசம்பர்-ஜனவரி) முதல் புதன்கிழமை அனுசரிக்கப்படுகிறது. குசேலன் ஒரு வறுமையில் வாடிய பிராமணன், பால்ய நண்பன் மற்றும்
பகவான் கிருஷ்ணரின் சிறந்த பக்தன். ஒரு நாள், அவர் தனது மனைவியின் வற்புறுத்தலின் பேரில் கிருஷ்ணரின் உதவியை நாடச் சென்றார். அவர்
தனது நண்பருக்கு வழங்குவதற்காக வறண்ட அரிசியை தன்னுடன் எடுத்துச் சென்றார் . துவாரகாவை அடைந்ததும், அவரை கிருஷ்ணர் அன்புடன் வரவேற்றது மட்டுமல்லாமல், வீட்டில் இருப்பதை உணர வைத்தார், ஆனால் அவருக்காக என்ன கொண்டு வந்தீர்கள் என்றும் கேட்கப்பட்டது.
பகவான் அவருக்கு பெரும் செழிப்பை அருளினார்!
மற்ற முக்கிய விழாக்கள்: மண்டலம், ஏகாதசி, செம்பை இசை விழா & நாராயணீயம் நாள்.
குருவாயூர் மகாத்மாக்கள்
குருவாயூரில் பகவான் கிருஷ்ணரின் தரிசனம் பெற்ற புகழ்பெற்ற மகாத்மாக்கள் சங்கராச்சாரியார், மேல்பத்தூர் நாராயண பட்டாத்திரி, பூந்தானம்
நம்பூதிரி, வில்வமங்கலம் சுவாமியார், குருரம்மா, இளவரசர் மனதேவன் மற்றும் கூடலூர் குஞ்சிக்காவு நம்பூதிரி.
1. சங்கராச்சாரியார்
ஒருமுறை சங்கராச்சாரியார் சிருங்கேரிக்கு வான்வழிப் பயணத்தில் இருந்தார். குருவாயூர் கோவிலுக்கு மேலே இருக்கும் போது, ​​அவர் *ஸ்ரீபூத பலி* (வான ஊழியர்களுக்கு உணவளிக்கும்) ஊர்வலத்தைப் பார்த்து சிரித்து
, பகவானைப் புறக்கணித்து கோயிலைக் கடக்க முயன்றார். திடீரென்று அவர் கீழே விழுந்தார், ஊர்வலம் வடமேற்கு மூலையில் நின்றது
. அவர் விரைவில் குணமடைந்தார் மற்றும் பகவான் கிருஷ்ணரை அவரது அனைத்து அரச குடும்பத்திலும் பார்த்தார். அவரது வீழ்ச்சிக்கான காரணத்தை உணர்ந்த சங்கராச்சாரியார், பகவான் முன் சாஷ்டாங்கமாக வணங்கி,
கோவிந்தா அஷ்டகம் எனப்படும் கோவிந்தனைப் புகழ்ந்து எட்டு ஸ்லோகங்களைச் சொல்லி அவரைப் புகழ்ந்தார்.
இந்த நிகழ்வின் நினைவாக வடமேற்கு முற்றத்தின் மேல் கூரையில் சிறிய திறப்பு உள்ளது .
பகவான் கிருஷ்ணரின் ஆலோசனைப்படி, சங்கராச்சாரியார் குருவாயூர் கோவிலில் 41 நாட்கள் *பஜனம்* செய்தார். இந்த காலகட்டத்தில், அவர்
*குருவாயூர் க்ஷேத்ரா-ஆச்சாரஸ்* (கோயில் மரபுகள்) என்ற குறிப்பிட்ட குறியீட்டை நிறுவினார். *மண்டல விளக்கு* (41 நாட்கள் விளக்கு ஏற்றுதல்) பாரம்பரியம் அவரால் தொடங்கப்பட்டது.
2. மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி .
திருநாவைக்கு அருகில் உள்ள மேல்பத்தூர் பிராமணர் வீட்டில் பிறந்தவர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர், அதற்கான சிகிச்சையைத் தேடினார். எழுத்தச்சன், புகழ்பெற்றவர்
மலையாளக் கவிஞரும் சமஸ்கிருத அறிஞரும் அவரிடம் சொன்னார் – “மீனுடன் தொடங்குங்கள்)” . பட்டாத்திரி அதை சரியான அர்த்தத்தில் எடுத்துக்கொண்டார் , பாகவதத்தில் *தசகங்கள்* (பத்து ஸ்லோகங்களின் குழுக்கள்) தொடரில்
விவரிக்கப்பட்டுள்ளபடி, மீன் தொடங்கி பகவான் மகாவிஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை வழங்க முடிவு செய்தார் . குருவாயூர் கோவிலை அடைந்து, மூர்த்தத்தின் முன் தினமும் ஒரு *தசகத்தை* இயற்றத் தொடங்கினார். ஒவ்வொரு *தசகத்தின்* கடைசி *ஸ்லோகத்திலும்* உள்ள பல்லவி , பிணிகள் மற்றும் துன்பங்களை நீக்க பகவானிடம் பிரார்த்தனை ஆகும் . *கலி* நாளில் நூறு *தசகங்களில்* தன் படைப்பை இயற்றினார். இந்த வேலை *நாராயணீயம்* என்று அழைக்கப்படுகிறது, அதன் பிறகு அவர் முழுமையாக குணமடைந்து மகிழ்ச்சியை அடைந்தார். *நாராயணீயம்* என்பது குருவாயூர் பகவானைப் போற்றுவதாகும். *நாராயணீயம்* என்பது *மகா பாகவதத்தின்* சுருக்கம் மற்றும் அதன் பாராயணம் (வாசிப்பு) திட்டவட்டமான பலன்களை அளிக்கிறது; இது ஒரு பயனுள்ள நம்பிக்கை சிகிச்சை. இது ஒரு தூய கிருஷ்ண பக்தராக ஆக்குகிறது, இது முக்கியமாக நமது தற்போதைய வாழ்க்கையைப் பற்றியது – ஆரோக்கியம் (உடல்நலம் மற்றும் நோய்களிலிருந்து விடுதலை) மற்றும் சௌக்கியம் (மகிழ்ச்சி). குருவாயூர் கோவிலில், *நாராயணீயம்* மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த அளவுள்ள எந்தப் படைப்பும் வேறு எந்தக் கோயிலின் குலதெய்வத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்டு நிவர்த்தி செய்யப்படவில்லை . பகவான் கிருஷ்ணரைப் படிப்பதன் மூலமோ அல்லது அதன் பாடலைக் கேட்பதன் மூலமோ காட்சிப்படுத்தவும் வழிபடவும் இது பக்தருக்கு வாய்ப்பளிக்கிறது. அது சந்ததியினரின் இதயத்தில் உள்ள குருவாயூரில் பிரகாசிக்கிறது . குருவாயூர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் *நாராயணீயம்* தினம் கொண்டாடப்படுகிறது. 3. பூந்தானம் நம்பூதிரி . பூந்தானமும் மேல்பத்தூரும் சமகாலத்தவர்கள். பூந்தானம் என்பது குடும்பப் பெயர். அவர் 20 வயதில் ஒரு வாரிசை மணந்தார், ஆனால் நீண்ட காலமாக அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. பூந்தானம் குருவாயூர்ப் பெருமானுக்குப் பரிகாரம் செய்யத் தொடங்கினார் ; 1586 இல் அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவர் ஒரு கொண்டாட்டத்திற்கு அழைத்தார், தெரிந்த அனைவரும் அழைக்கப்பட்டனர், ஆனால் விழாவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு குழந்தை இறந்தது. துக்கமடைந்த பூந்தனம் குருவாயூரில் தஞ்சம் அடைந்து *குமாரஹரணம்* என்ற புராணக் கதையுடன் பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். மெல்ல மெல்ல பூந்தனம் ஞானமடைந்து, “சின்ன கிருஷ்ணன் நம் இதயத்தில் நடனமாடிக்கொண்டிருக்கும்போது, ​​நமக்குச் சொந்தக்காரன் ஏன் வேண்டும் ?” . பல சந்தர்ப்பங்களில் அவர் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக தரிசனத்தால் ஆசீர்வதிக்கப்பட்டார். *ஞானப்பனா* மற்றும் *அஞ்சனா ஸ்ரீதரா…* பாடலை பூந்தானம் பகவானின் உதவியால் எழுதினார். பூந்தானம் தனது 90 ஆண்டுகால வாழ்நாள் முழுவதையும் பாகவதம் படிப்பதிலும், இறைவனின் பெருமைகளை எளிய மலையாளத்தில் பாடுவதிலும் கழித்தார். பகவானைப் போற்றிப் பல பக்திப் பாடல்களை இயற்றினார் . 4. வில்லுவமங்கலம் சுவாமியார் . வில்வமங்கலம் என்பது குடும்பப் பெயர். அவர் ஒரு அலைந்து திரிந்த புனிதர். மூர்த்தியிலிருந்து வேறுபடுத்தி பகவானை நேரில் தரிசிக்கும் அற்புத வரம் அவருக்குக் கிடைத்தது . குருவாயூர் சன்னதியில் ஸ்ரீ கிருஷ்ணரை பலமுறை கண்டார்.

5. குறூரம்மா .
குழந்தை இல்லாத விதவையாக இருந்த குரூரம்மா, குருவாயூரில் பக்தராகக் குடியேறினார். வில்வமங்கலத்தின் வழிகாட்டுதலால், குருவாயூர் உன்னிகிருஷ்ணனைத்
தன் மகனாகத் தத்தெடுத்தாள்; மற்றும் பகவான் ஒரு சிறிய பிராமணக் குழந்தையாக அவள் வீட்டிற்கு வந்தார். குருஊரம்மா அந்தக் குழந்தையைத் தன் மகனாகப் பாவித்து, அவனை நேசித்தாள், அவனுடன் விளையாடினாள்,
அவன் குறும்பு செய்யும் போது அவனை ஏளனம் செய்தாள், அவனுடைய குழந்தைத்தனமான வெறித்தனங்களைப் பார்த்து அழுதாள். *கனி காணும் நேரம்* என்ற பக்தி பாடல் இவரால் இயற்றப்பட்டது.
6. மனவேதன் .
கோழிக்கோடு இளவரசர் மனவேதன் 1595 இல் பிறந்தார் மற்றும் சமஸ்கிருதத்தில் ஆரம்பக் கல்வி கற்றார். பின்னர் வில்வமங்கலத்தின் சீடரானார். பகவானின் பக்தியாலும்
, வில்வமங்கலத்தின் வழிகாட்டுதலாலும், அரண்மனையிலிருந்து குருவாயூர் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள ஏலாழி மரத்தடியில் நின்றிருந்த பகவானை உன்னிகிருஷ்ணராகக் கண்டார்
. தற்போதுள்ள கூத்தம்பலம் இத்தலத்தில் அமைந்துள்ளது. இளவரசன் கிருஷ்ணநாட்டத்திற்கு எட்டு நாடகங்களைத் தொடராக எழுதினார்.
குருவாயூரப்பனுக்கு காணிக்கையாக கோவிலில் கிருஷ்ணநாட்டம் தொடர்ந்து அரங்கேறத் தொடங்கியது . இவ்வாறு
குருவாயூரின் புகழை கேரளா முழுவதும் பரப்ப கிருஷ்ணநாட்டம் என்ற நடன நாடகம் மற்றொரு ஊடகமாக மாறியது .
7. கூடலூர் குஞ்சிக்காவு நம்பூதிரி .
குஞ்சிக்காவு சிறுவயதில் ராமன் என்று அழைக்கப்பட்டார். அவர் தனது தாயாரின் தினசரி பாராயணம் (பாராயணம்) பாகவதம் மற்றும் ராமாயணம் மூலம் புராணங்களைக் கற்றுக்கொண்டார்
மற்றும் சமஸ்கிருதத்தை சொந்தமாகக் கற்றுக்கொண்டார். அவர் முன்பு தனது *புராண-பாராயணத்தை* தனது வீட்டில் தொடங்கினார் மற்றும் ஒரு ஆன்மீக-பக்தராக மெதுவாக பிரபலமானார். இந்த நிஜ உலகை அடிக்கடி மறந்து
, தான் சந்திக்கும் ஒவ்வொரு பெண்களையும் பிருந்தாவனம் கோபியாகவே பார்த்தான். விலங்குகள் உட்பட அனைவரின் முன்பும் அவர் சுற்றி வந்து வணங்கத் தொடங்கினார்.
*ஸ்ரீ கோவிலில்* இருந்து தான் விரும்பியதை எடுத்துச் செல்வார். குருவாயூர் கோவிலில் அவர் *புராணபாராயணத்துக்கு* அமர்ந்திருந்த இடம் இன்றும்
*குஞ்சிக்காவு மூலை* என்று அழைக்கப்படுகிறது.
8. மல்லியூர் சங்கரன் நம்பூதிரி
*பாகவத-ஹம்சம்* பிரம்மஸ்ரீ மல்லியூர் சங்கரன் நம்பூதிரி கிருஷ்ண பக்தியின் வாழும் புராணக்கதை. இவர்
மல்லியூரில் உள்ள வேத பிராமண குடும்பத்தில் பரமேஸ்வரன் நம்பூதிரி மற்றும் ஆர்ய அந்தர்ஜனம் ஆகியோருக்கு மூத்த மகனாக 02 பிப்ரவரி 1921 அன்று பிறந்தார் .
அவர் பிறப்பிலேயே நோய்வாய்ப்பட்டிருந்தார். கடுமையான நோய்களும் கடுமையான வறுமையும் அவரது குழந்தைப் பருவத்தை பரிதாபமாக்கியது. இத்தனை துன்பங்கள் இருந்தபோதிலும், அவர் ஒரு விசுவாசமான கிருஷ்ணபக்தராக வளர்ந்தார்.ஏழை
பெற்றோர்கள் எப்படி அவருக்கு வேத கல்வியை வழங்க முடிந்தது. பாரம்பரிய *பிராமண-உபநயனம்* (தீட்சை)
(8) வயதில் செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து அவர் (14) வயதுக்கு முன் “சமவர்தனம்” செய்யப்பட்டது.
பிரம்மஸ்ரீ மல்லியூர் கோவில்-பூஜாரியாக பணிபுரியத் தொடங்கினார். ஸ்ரீமத் பாகவதத்தில் பண்டிதராக இருந்த அவர், பின்னர் *பாகவத் கதை-கதானம்* (
பாகவதம்-கதைகளின் சடங்கு விவரிப்பு) க்கு சொந்த வாழ்க்கையை அர்ப்பணித்தார். பகவானே சங்கரன் நம்பூதிரிக்கு பாகவதப் புத்தகத்தை வழங்கினார்.
அவரது “பாகவதம்-அமிர்தம்” விரைவில் கிருஷ்ண பக்தர்களிடையே பெரும் புகழ் பெற்றது. பின்னர், மல்லியூர் வேதக் கோவில்களில் “பகவத-சப்தஹம்” இயக்கத்தைத் தொடங்கினார்
, இது நடைமுறையில் கேரளாவை “பகவதிமயமாக்கியது”.
பாகவதம் வேதங்களின் சாரம்; மேலும் அது “அத்யாத்மதீபா” என்று அழைக்கப்படுகிறது, சுயத்தின் ஒளி. இது முழு மனிதகுலத்திற்கும் நன்மை பயக்கும், மேலும்
மூன்று வகையான துன்பங்களை நீக்குகிறது, அதாவது, “ஆதிதைவிகா” (கர்மா அல்லது விதியால் ஏற்படும் பேரழிவுகள்), “அதிபூதிகா”, (மற்ற உயிரினங்களால் ஏற்படும் தடைகள்) மற்றும் “ஆத்மா”
(வரும் தொல்லைகள் ) ஒருவரின் சொந்த இயல்பிலிருந்து) . ஒருவர் பாகவதத்தைப் படிக்கவோ கேட்கவோ விரும்பும்போது, ​​பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவருடைய இதயத்தில் தோன்றுகிறார் என்பது உண்மை.
சுக முனிவர் ஏழு நாட்களில் பரீக்ஷித் மன்னனுக்கு பாகவதத்தை விவரித்தார். முதல் நாள், “வராஹவதாரம்” வரை, இரண்டாம் நாள் “ஜடாபாரதம்” வரை,
மூன்றாவது “அமிர்தமாதானம்” வரை, நான்காவது “கிருஷ்ணாவதாரம்” வரை, ஐந்தாம் தேதி “ருக்மணிகல்யாணம்” வரை, ஆறாம் நாள். “உத்தவசம்வாதா” வரை இருந்தது
மற்றும் கடைசி நாள் பாகவதம் முடிந்தது. ஏழு நாட்களுக்கு ஒரே வரிசையில் பாகவதத்தை வாசிப்பது
பாகவதசப்தாஹம் எனப்படும் . பிரம்மஸ்ரீ மல்லியூர் மற்றும் சீடர்கள் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு
கிருஷ்ண பக்தியின் அமிர்தத்தை ஊட்டி ஆயிரக்கணக்கான *பகவதசப்தாஹம்களை* வெற்றிகரமாக முடித்துள்ளனர் .
பிரம்மஸ்ரீ மல்லியூருக்கு வழங்கப்பட்ட பல பட்டங்களில் *பாகவத-ஹம்சம்* (குருவாயூர் பாகவத விஜானன சமிதியால்)
மற்றும் *பகவதசேவா-ரத்னம்* (குருவாயூர் கோவிலின் ஜனமாஷ்டமி விருது .காஞ்சி மடத்தின் தலைவர் தனிப்பட்ட முறையில் இதை வழங்க வந்தார்) ஆகியவை அடங்கும்.
மிகவும் பழமையான கற்களால் செதுக்கப்பட்ட கோவிலில் மல்லியூர் குலதெய்வம் *பீஜகணபதி*. (50) ஆண்டுகளுக்கும் மேலாக பிரம்மஸ்ரீ மல்லியூர்
கோயிலின் மூலஸ்தான கணபதிக்கு முன்பாக சாளக்கிராமம் வைத்து பாகவதம் படித்து வருகிறார். ஒருவரின் *இஷ்ட-தேவதா*வை மற்றொரு
தெய்வத்தின் முன் வைத்து வழிபடுவது மிகவும் அரிதான வழக்கம் . இருப்பினும், மல்லியூர் தனது “குடும்ப தெய்வமான கணபதி” மற்றும் அவரது சொந்த *இஷ்ட-தேவதா, ஸ்ரீ கிருஷ்ணர்* ஆகியவற்றிற்கான தனது கடமைகளை நிறைவேற்றுவதற்காக இதைச் செய்தார்.
மேற்கண்ட ‘ஆத்மிக்-சாதனா’வின் விளைவு ஒரு அதிசயம். வேத பிராமணர்களும் வேத-ஜோதிஷிகளும் இந்த கணபதி-தெய்வத்தில்
*கிருஷ்ணா-சைதன்யம்* என்ற மிக அரிய மேலோட்டத்தைக் கண்டறிந்துள்ளனர் . எனவே இந்த தெய்வம் ஒரு தனித்துவமான *வைஷ்ணவ-கணபதி* .
கேரளாவில் உயர்ந்த வைஷ்ணவ-ஆச்சார்யராக அவரது உயர்ந்த அந்தஸ்து இருந்தபோதிலும், பிரம்மஸ்ரீ மல்லியூர் மல்லியூர் பணிவு மற்றும் இரக்கத்தின் ஒரு படம். எப்போதும் சிரிக்கும்
ஆச்சார்யா, தம்மை தரிசிக்கும் அனைவருக்கும் உணவளிக்கிறார், அவர் பொருள்முதல்வாதத்திலிருந்து முற்றிலும் விடுபடுகிறார். உண்மையான வைஷ்ணவ பாரம்பரியத்தில், அவர் தனது இரு மகன்களிலும் (பரமேஸ்வரன்
நம்பூதிரி மற்றும் திவாகரன் நம்பூதிரி) “பகவத-தர்மம்” ; மேலும் அவர்கள் இருவரும் அவருக்கு *பகவதசப்தஹம்ஸ்* ல் உதவி செய்கிறார்கள்.

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ குருவாயூரப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தாடீபஞ்சகம்-

May 28, 2024

ஸ்ரீவத்ஸ சிந்ந மிஸ்ரேப்யோ நம உக்திம தீமஹே:
யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்:

கூரத்தாழ்வான் அருளிய பஞ்சஸ்தவம் வேதத்திற்கு மங்கள சூத்திரமாக (திருமாங்கல்யம்) உள்ளது (அதாவது இது இல்லாமல் பரதேவதை யார் என்ற தெளிவு நமக்கு கிடைத்திருக்காது), அவரை நான் வணங்குகிறேன்.

அர்வாஞ்சோ யத்பத ஸரஸிஜ த்வந்த்வமாச்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யாந்வயமுபகதா தேசிகாமுக்திமாபு:
ஸோயம் ராமனுஜமுனிரபி ஸ்வீயமுக்திம் கரஸ்தாம்
யத் ஸம்பந்தாதமநுத கதம் வர்ண்யதே கூரநாத:

கூரத்தாழ்வானுடைய வைபவத்தை எப்படி நாம் வார்த்தையினால் சொல்லி முடிக்க முடியும் (மொழியைக் கடக்கும் பெரும்புகழான் / வாசா மகோசர)? ஒவ்வொருவருக்கும் எம்பெருமானார் மூலமாகவே மோக்ஷம் கிடைக்கிறது. சிலர் (எம்பெருமானாருக்கு முன்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருமுடி சம்பந்தம் மூலமாகவும், மற்றவர்கள் (எம்பெருமானாருக்கு பின்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருவடி சம்பந்தத்தின் மூலமாகவும் மோக்ஷத்தை அடைகிறார்கள். இத்தகைய எம்பெருமானாரே தனக்கு மோக்ஷம் கிடைத்தது கூரத்தாழ்வானாலே என்று கருதினார்.

ஸ்ரீ முதலியாண்டான்

திருநக்ஷத்ரம் : சித்திரை, புனர்பூஸம்

அவதார ஸ்தலம் : பேட்டை

ஆசார்யன்எம்பெருமானார்

பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம்

முதலியாண்டான் அருளிச்செய்தவைதாடீ பஞ்சகம்ரஹஸ்ய த்ரயம் (எங்கும் கிடைப்பது இல்லை)

ஆனந்த தீக்ஷிதர், நாச்சியாரம்மன் தம்பதியினருக்கு  திருக்குமாரராய் திருவவதாரம் செய்தவர் தாசரதி. இவர் எம்பெருமானாரின் மருமகனாவார். ராமானுஜன் பொன்னடி, யதிராஜ பாதுகா, ஸ்ரீவைஷ்ணவ தாஸர் , திருமருமார்பன் என்றும் அழைக்கப் படுகிறார். இவர் முதலியாண்டான் என்று மிகவும் பிரசித்தமாய் அறியப்பட்டார் (ஸ்ரீவைஷ்ணவர்களின் தலைவர்). மற்றும்  எம்பெருமானாரின் திருவடித் தாமரை (யதிராஜ பாதுகா), எம்பெருமானாரின்  த்ரிதண்டம் என இவர் அறியப்படுகிறார். குறிப்பு: ஆழ்வானும் ஆண்டானும் எம்பெருமானாருக்கு மிகவும் நெருக்கமுடையவர்கள், பிரிக்க முடியாதவர்கள். எம்பெருமானாரின் த்ரிதண்டம்  முதலியாண்டானும்,  ஜல பவித்ரம் (த்ரிதண்டதில் இணைக்கப்பட்டுள்ள கொடி) கூரத்தாழ்வானும் ஆவார்கள்.

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா
தஸ்ய தாசரதே: பாதௌ சிரஸா தாரயாம்யஹம்
–தனியன்

1)யாரொருவர், எம்பெருமானாருடைய திருவடிநிலைகளாக (பாதுகைகளாக) அறியப்படுகிறாரோ, அந்த தாசரதி என்னும் திருநாமம் உடையவரான ஸ்ரீ முதலியாண்டானுடைய திருவடியிணைகளை அடியேனுடைய தலையால் தாங்குகிறேன்.

யச் சக்ரே பக்த நகரே தாடி பஞ்சகம் உத்தமம்
ராமாநுஜார்ய ஸச் ஸாத்ரம் வந்தே தாசாரதிம் குரும்

2)யாரொருவர் பக்தநகரமான தொண்டனூரில் (ராமாநுஜருடைய விஜயத்தைப் போற்றும்படி) தாடீபஞ்சகம் என்னும் உத்தமமான ஸ்தோத்ரத்தை அருளிச்செய்தாரோ, அந்த ராமாநுஜருடைய ப்ரியசிஷ்யரும், தாசரதி என்னும் திருநாமம் உடையவருமான ஸ்ரீ முதலியாண்டானை வணங்குகிறேன்.

ஸ்ரீ எம்பெருமானார் உடைய வெற்றிச் செல்வத்தை
பேசுகின்ற ஐந்து ஸ்லோகங்கள்
கூரத் ஆழ்வான் அருளிச் செய்தது என்பர் சிலர்-
ஆழ்வான் ஆண்டான் எம்பார் முதலான ஐவர் அருளிச் செய்தவை என்பார் சிலர் –

————————————————————————————————————————-

பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹா நச் சார்வாக சைலாச நி
பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர் ஜை நே பகண்டீரவ
மாயாவாதி புஜங்க பங்க கருடஸ் தரை வித்ய சூடா மணி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி–1-

1-பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹா ந-
பாஷண்டர்களாகிற வ்ருஷ சமூஹங்களுக்குக் காட்டுத் தீ போன்றவரும் –

2-சார்வாக சைலாச நி –
சார்வாக மதஸ்தர்களாகிற மலைகளுக்கு இடி போன்றவரும் –

3-பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர்-
பௌத்தர்கள் ஆகிற இருளுக்கு இரவி போன்றவரும் –

4-ஜைநே பகண்டீரவ –
ஜைனர்கள் ஆகிற யானைகளுக்கு சிங்கம் போன்றவரும் –

5-மாயாவாதி புஜங்க பங்க கருடஸ்-
மாயாவாதிகள் ஆகிற சர்ப்பங்களுக்கு கருடன் போன்றவரும்-

6-த்ரை வித்ய சூடா மணி –
பரம வைதிகர்களுக்கு சிரோமணி யானவரும் –

7-ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி –
ஸ்ரீ ரெங்க நாதனுடைய சர்வாதிசயங்களையும் சேமித்து அருளினவருமான
இந்த ஸ்ரீ ராமா னுச முனிவர்
சர்வ உத்கர்ஷ சாலியாக
விளங்குகின்றார் –

ஏழு விசேஷணங்கள்-
அறுசமயச் செடியதனை யடி யறுத்தான் வாழியே
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும்
சூனிய வாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே பொற் கற்பகம் யெம்மிராமானுச முநி போந்த பின்னே –

பரம நாஸ்திகர்கள் -பாஷண்டர்கள்
மேலே விசேஷித்து
சார்வாகர் ஜைனர் மாயாவாதிகள்
சார்வாகர் -கண்ணால் கண்டது ஒன்றே பிரமாணம் -என்பர்
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான் -என்றவாறே கனவிருள் அகன்றதே
ஸ்வாமி திருவவதரித்த பின்பு பௌத்த மதம் தொலைந்ததே
வலி மிக்க சீயம் -ஜைன மத யானைகளை மாய்த்து ஒழித்தார்

மாயாவாதி –
பிரபஞ்சம் எல்லாம் மாயா விலசிதம் –
த்ருச்யம் மித்தா திருஷ்டி கர்த்தாச மித்தா தோஷா மித்தா –
கருத்மான் நிழல் பட்டு அரவங்கள் மாய்ந்து போம் போலே –
பரம வைதிகர்கள் குலாவும் பெருமான் ராமானுஜர் -பரமை காந்திகளுக்கு சிரோ பூஷணம்
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் வுவந்திடு நாள் –
ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யை அனுதினம் அனுபத்ரவமாக சேமித்து அருளி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜம் என்று விருது சாற்றப் பெற்றவர் –
ஆக இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த
எம்பெருமானார்
பல்லாண்டு பல்லாண்டாக
வாழ்ந்து அருளா நின்றார் -என்றது ஆயிற்று-

—————————————————————————————————————————————–

பாஷண்ட சண்ட கிரி கண்டந வஜ்ர தண்டா
ப்ரசன்ன பௌத்த மகராலய மந்த தண்டா
வேதாந்த சார ஸூக தர்சந தீப தண்டா
ராமாநுஜச்ய வில ஸந்தி முநேஸ் த்ரிதண்டா —-2-

1-பாஷண்ட சண்ட கிரி கண்டந வஜ்ர தண்டா –
பாஷண்டத் திரள்கள் ஆகிற
மலைகளைக் கண்டிப்பதில்
வஜ்ர தண்டம் போன்றவையும் –

2-ப்ரசன்ன பௌத்த மகராலய மந்த தண்டா –
வைதிக மதஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்கிற
ப்ரசன்ன பௌத்தர்களாகிற-
கடல்களை கலக்குவதற்கு உரிய-மந்தர மலை போன்ற –
மாத் தடிகள் போன்றவையும் –

3-வேதாந்த சார ஸூக தர்சந தீப தண்டா –
வேதாந்த சாரப் பொருள்களை
எளிதாகக் காட்டும் தீப தண்டங்கள் போன்றவையுமான –

4-ராமாநுஜச்ய வில ஸந்தி முநேஸ் த்ரிதண்டா –
எம்பெருமானாரது த்ரி தண்டங்கள்
அழகியவாய் விளங்குகின்றன –

சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
எம்பெருமானார் பக்கலிலே சொல்ல வேண்டிய
பெருமையையே
த்ரி தண்டத்தின் மேல் ஏற்றிச் சொல்லுகிறது –
சங்கர பாஸ்கர  யாதவ பாட்ட பிரபாக ராதிகள்
ப்ரசன்ன பௌத்தர்கள் எனப் படுகிறார்கள்
அவர்கள் பிரகாச பௌத்தர்கள்
இவர்கள் ப்ரசன்ன பௌத்தர்கள்
சங்கல்ப சூர்யோதத்தில் -யதி பாஸ்கர யாதவ ப்ரகாசௌ-என்று தொடங்கி-
சொன்ன ஸ்லோகம் இங்கே அனுசந்தேயம்
ஸ்வாமி இவர்களை எல்லாம் பாற்றி அருளினார் –

நாராயணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது-
வேதாந்த தத்வ அர்த்தங்களை எல்லாம்
உள்ளவாறு கண்டு வெளியிட்டு அருளினார்-

பிள்ளை பெருமாள் ஐயங்கார்-ஐங்கோலும் ஒரு கோலும் நீர்க்கோலம் போல் –ஆக்கி
பஞ்ச பாணனுடைய ஆஜ்ஞ்ஞையும்
ஏக தண்டிகளுடைய ஆரவாரத்தையும்
ஒழித்து செங்கோல் செலுத்தி விளங்கா நின்றது
என்றது ஆயிற்று-

—————————————————————————————————————————————–

சாரித்ரா உத்தார தண்டம் சதுர நய பத அலங்கரியா கேது தண்டம்
சத்வித்யா தீப தண்டம் சகல கலிகதா சம்ஹ்ருதே கால தண்டம்
த்ரயந்த ஆலம்ப தண்டம் த்ரிபுவன விஜயச்சத்ர சௌவர்ண தண்டம்
தத்தே ராமா நுஜார்யா ப்ரதிகதக சிரோ வஜ்ர தண்டம் த்ரிதண்டம் –3-

1-சாரித்ரா உத்தார தண்டம் –
நன்னடத்தைகளை உத்தாரம்
செய்ய வல்ல வேத்ர தண்டம் போன்றதும் –
உலகில் உபாத்த்யாயர்கள் சிஷ்யர்களுக்கு
ஞான அனுஷ்டானங்களை சிஷிப்பதற்கு
கையிலே வேத்ர தண்டத்தை வைத்து இருப்பது உண்டே –

2-சதுர நய பத அலங்கரியா கேது தண்டம் –
நல்ல நீதி மார்க்கத்தை
அலங்கரிக்க வல்ல த்வஜ தண்டம்
போன்றதும் –
நியாய மார்க்க பிரதிஷ்டாபகர் –
உபய மீமாம்சை நியாயங்கள் எல்லாம் சிறிதும் நிலை குலையாமல் ஸூ ரஷிதம் ஆக்கி அருளினவர்

3-சத்வித்யா தீப தண்டம் –
சத்வித்யா முதலான -ஆஷி வித்யா -வைச்வா நர வித்யா -உபகோசல வித்யா போன்ற
வேதாந்த வித்யைகளை நன்கு காண்பதற்கு உரிய
தீப தண்டம் போன்றதும்
அன்றிக்கே
சத்வித்யா -மிக வுயர்ந்த வித்யையான உபநிஷத்தை சொன்னதாகவுமாம்
மோஷ சாதனமான வித்யை தானே சத்வித்யை -சா வித்யா யா விமுக்தே –

4-சகல கலிகதா சம்ஹ்ருதே கால தண்டம் –
சகலவித கலி கோலாஹலங்களையும்
சம்ஹரிப்பதற்கு உரிய
யம தண்டம் போன்றதும் —
கலியும் கெடும் கண்டு கொண்மின் –
கடலள்வாய திசை ஏட்டின் உள்ளும் கலி இருளே மிடை தரு காலத்திலேயே
மிக்க நான்மறையின் சுடர் ஒளியால் அவ்விருளைத் துரந்தவர் நம் ஸ்வாமி

5-த்ரயந்த ஆலம்ப தண்டம் –
தளர்ந்த வேதங்களுக்கு கைப்பிடி கொடுக்க வல்ல
தடி போன்றதும்

6-த்ரிபுவன விஜயச்சத்ர சௌவர்ண தண்டம் –
மூ வுலகங்களையும் வென்று
தாங்குகின்ற
கொற்றக் குடைக்கு ஸ்வர்ண தண்டம் போன்றதும் –
மூ வுலகங்களையும் தன திருவடிக் கீழ் இட்டுக் கொண்டமைக்கு ஈடாக
தாங்கி நிற்கும் கொற்றக் குடைக்கு இட்ட மணிக் காம்பு போன்றது
7-ப்ரதிகதக சிரோ வஜ்ர தண்டம்-
பிரதிவாதிகளின் தலை மேலே விழும்
வஜ்ர தண்டம் போன்றதுமான –

தத்தே ராமா நுஜார்யா -த்ரிதண்டம் –
திவ்ய த்ரி தண்டத்தை
ஸ்வாமி தம் திருக் கையிலே ஏந்தி உள்ளார் –
முக்கோல் பிடித்த முநி
ஆக இப்புடைகளில் உல்லேகிக்கும் படி அமைந்த
த்ரிதண்டத்தின் பெருமை கூறிற்று-

—————————————————————————————————————————————–

த்ரய்யா மாங்கல்ய ஸூத்ரம் த்ரியுகபதயுகாரோ ஹணா லம்ப ஸூத்ரம்
சத்வித்யா தீப ஸூத்ரம் சகல கலிகதா சம்ஹ்ருதே கால ஸூத்ரம்
ப்ரஜ்ஞா ஸூத்ரம் புதாநாம் ப்ரசமத நமன பதமிநீ நாள ஸூத்ரம்
ரஷா ஸூத்ரம் முநீநாம் ஜயதி யதிபதேர் வஷஸி ப்ரஹ்ம ஸூத்ரம்–4-

த்ரய்யா மாங்கல்ய ஸூத்ரம் –
1-வேத மாதுக்கு மங்கள ஸூ த்ரம் போன்றதும் –
ஜகத் அநீச்வரம் அன்று அநேகச்வரமும் அன்று ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே ஈஸ்வரன் -என்று நிர்ணயித்து அருளினாரே

2-த்ரியுகபதயுகாரோ ஹணா லம்ப ஸூத்ரம்-
ஷாட் குணிய பரி பூர்ணனான பகவானுடைய அடி இணையைச் சென்று
கிட்டுவதற்கான அவலம்ப ஸூ த்ரம் போன்றதும் –
த்ரியுகன் -எம்பெருமான் திரு நாமம் உண்டு இ றே
ஞான சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ்
அவன் பாதாரவிந்தங்கள் அடைய இவரைப் பற்ற வேணும் இ றே
த்ரியுகபத -அர்ச்சிராதி கதி என்னவுமாம்
த்ரியுக யுக பத என்ற பாட பேதம்
த்ரியுக =6
அத்தை இரட்டித்து 12
முக்தோர்ச்சிர் தின பூர்வ பஷ-என்றும்
நடை பெற வாங்கி பகல் ஒளி நாள் -என்றும்
அர்ச்சிராதிகள் 12 உண்டு இ றே –

3-சத்வித்யா தீப ஸூத்ரம் –
உபநிஷத் ஆகிற திரு விளக்கு எரிவதற்கான
திரி நூல் போன்றதும் –

4-சகல கலிகதா சம்ஹ்ருதே கால ஸூத்ரம் –
சகல கலி கோலா ஹங்களையும்
மாய்ப்பதற்க்கான கால பாசம்
போன்றதும் –

5-புதாநாம் ப்ரஜ்ஞா ஸூத்ரம் –
பண்டிதர்கள் உடைய மேதையை வளர்க்கும்
மீமாம்ஸா ஸூத்ரம் போன்றதும் –
முப்புரி நூலும் மார்புமான அழகாய் சேவித்தவாறே
அடியார்களுக்கு ப்ரஜ்ஞா விகாசம் உண்டாகும்
பிரஜ்ஞ்ஞா -என்கிற இடத்தில்
ச்ம்ருதிர் வ்யதீத விஷயா மதிராகாமி கோசரா புத்திஸ் தாத்காலிகீ
ப்ரோக்தா ப்ரஜ்ஞா த்ரைகாலிகீ மாதா -ஸ்லோகம் அனுசந்தேயம்

6-ப்ரசமத நமன பதமிநீ நாள ஸூத்ரம் –
யோகிகளின் உள்ளம் ஆகிற தாமரையோடைக்கு நாள ஸூத்ரம் போன்றதும் –
எம்பார் அருளாள பெருமாள் எம்பெருமானார் போல்வார் –
திரு உள்ளத்தில் சிந்திக்குமது ஸ்வாமியின் யஜ்ஞ ஸூத்ரம் –என்றது ஆயிற்று

7-ரஷா ஸூத்ரம் முநீநாம் ஜயதி யதிபதேர் வஷஸி ப்ரஹ்ம ஸூத்ரம்
யஞ்ஞா ஸூத்ரமானது ஸ்வாமியின் திரு மார்பிலே திகழா நின்றது
உபவீதிந மூர்த்வ புண்ட்ரவந்தம்-என்றும்
விமலோபவீதம் -என்றும்

ஸ்வாமி ப்ரஹ்ம ஸூத்ரம் அணிந்து கொண்டு இருக்கும் அழகைச்
சிந்தித்த மாத்ரத்திலே வீடு பெறுவார்கள் என்றது ஆயிற்று-

—————————————————————————————————————————————–

பாஷண்ட ஸாகர மஹா படபாமுகாக்நி
ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ
ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ—5

1-பாஷண்ட ஸாகர மஹா படபாமுகாக்நி –
பாஷண்டர்களாகிற கடலின்
கொந்தளிப்பை யடக்கும்
விஷயத்தில்
2-பாடபாக்நி போன்றவரும் –
அவர்களுடைய பொங்குதலை அடக்கி ஒழித்தவர்
படபா –என்று பெண் குதிரைக்கு பெயர்
கடலின் இடையிலே ஒரு பெண் குதிரை இருப்பதையும்
அதன் முகத்திலே நெருப்பு ஒரு காலும் அவியாது இருப்பதையும்
மழை நீர் முதலியவற்றால் கடல் பொங்காத படி
அதிகமாய் வரும் நீரை அது உறிஞ்சி நிற்பதாகவும்
அதுவே பிரளய காலத்துக் கடலில் நின்றும் வெளிப்பட்டு
உலகங்களை எரித்து அளிப்பதாகவும்
புராணங்கள் கூறும் –

3-ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ –
ஸ்ரீ ரங்க நாதனுடைய
திருவடித் தாமரைகளிலே
பரம பக்தி யுக்தரும் –

4-ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ-
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள
திரு மா மணி மண்டபத்தைச் சேரும்
வழியைத் தந்து அருள்பவரும் –

5-ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ –
யதிகளுள் மிகச் சிறந்தவருமான
எம்பெருமானார்
சர்வ உத்கர்ஷ சாலியாக விளங்கா நின்றார்

தென்னரங்கன் கழல் சென்னி வைத்து
நீசச் சமயங்களை நீக்கி
அடியார்க்கு உஜ்ஜீவன உபாயம் காட்டி
அருளா நின்ற எம்பெருமானார்
சகல வைபவங்களும் பொலிய வாழ்ந்து அருளா நின்றார் என்றது ஆயிற்று –

————————

போம் வழியைத் தரும் என்னும் இன்பமெல்லாம் புசித்து வழிபோய் அமுதவிரசையாற்றில்
நாம் மூழ்கி மலமற்றுத் தெளிவிசும்பை
நண்ணி நலந்திகழ் மேனிதன்னைப்பெற்று
தாம் அமரர் வந்து எதிர்கொண்டு அலங்கரித்துச்
சற்கரிப்ப
மாமணிமண்டபத்துச் சென்று
மாமலராள்கோன்
மடியில்வைத்துகக்கும்
வாழ்வு நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே…

-🌸ஆர்த்திப்ரபந்தம்
-🌸ஸ்ரீமாமுனிகள்

நாம் இறந்தபின்னர் நமது ஆத்மாவானது
பரமபதத்தை அடையும் சிறந்த வழியான அர்ச்சிராதி மார்க்கமாகச்செல்லுகிறது.அந்த வழியில் உள்ள இன்பம் முழுவதையும் அனுபவிக்கிறது.அமிர்தம் நிறைந்த விரஜாநதியில் நீராடிமகிழ்கிறது.ஸம்ஸாரதுன்பம் அனைத்தும் நீங்கியபடி அனைத்து மாசுகளும் கழித்துவிடுகிறது.அதன்பின்னர் பரமபதத்தையடைந்து தனது இயல்பான ஸ்வரூபம் ரூபம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக ப்ரகாசத்துடன் கூடிய ஸத்வ உடலை(அப்ராக்ருத) எடுத்துக்கொள்கிறது.அதன்பின்னர் நித்யசூரிகளால் வரவேற்கப்பட்டபடி செல்கிறது.நன்கு அலங்கரிகப்பட்ட திருமாமணி மண்டபத்தில் வீற்றுள்ளவனும் தாமரைமலரில் அவதரித்த மஹாலக்ஷ்மியின்
நாயகனுமாகிய ஸ்ரீவைகுண்டநாதனை அடைகிறது.
அவன் அந்த ஆத்மாவையெடுத்து, தனது மடியில்வைத்து உச்சிமுகர்ந்து ஆனந்தம் அடையச்செய்கிறான்.
இப்படிப்பட்ட உயர்ந்த
பேறு என்பது நமக்கு
எம்பெருமானார் ஒருவரால் மட்டுமே அளிக்கக்கூடியது ஆகும்

அடியார்கள் குழாங்கள் அழகோலக்கமிருக்க
ஆனந்தமயமான மாமணி மண்டபத்துப்
படியாதுமில் படுக்கையாயிருக்கும் அனந்தன் பணாமணிகள் தம்மின் ஒளி மண்டலத்தின் இடையில்
வடிவாரும் மாமலராள் வலவருகு மற்றை
மண்மகளும் ஆய்மகளும் இடவருகும் இருக்க
நடுவாக வீற்றிருக்கும் நாரணனைக் கடுக
நான் அனுபவிக்கும் வகை
நல்கு என் எதிராசா!

-🌸ஆர்த்திப்ரபந்தம்
-🌸ஸ்ரீமாமுனிகள்.

எனக்கு ஸ்வாமியாகவுள்ள எம்பெருமானாரே!
ஆதிசேஷன் கருடன் விஷ்வக்சேனர் நம்மாழ்வார் திருமங்கையாழ்வார் போன்ற பலரும் மணிகள் முத்துக்கள் என்று தோன்றுவதுபோல் வரிசையாக நின்று வணங்கியபடி உள்ளனர். அங்குள்ள திருமாமணிமண்டபத்தில் ஆதிசேஷன் என்ற படுக்கைமீது அவனது படங்களில் உள்ள ரத்தினக்கற்கள் ஜொலிக்க எம்பெருமான் சயனித்துள்ளான்.அவனது வலது பக்கத்தில் அவனை எப்போதும் பிரியாத பெரிய பிராட்டியும் இடது பக்கத்தில் பூமாதேவியும் நீளாதேவியும் பொருந்தியுள்ளனர். இப்படிப்பட்ட மூன்று கொடிகளின் நடுவே மலர்ந்துள்ள தாமரை போன்று ஏழு உலகங்களும் ஆட்சி செய்தபடி உள்ள ஸ்ரீவைகுண்டநாதனை நான் விரைந்துசென்று வணங்கும்படி நீயே அருளவேண்டும்.

பெரியபெருமாளால் கூரத்தாழ்வானுக்குப் பெரியவீடு கிடைக்கப்பெற்று
ஆழ்வான் ஸம்பந்தத்தால்
தனக்கும் பேறு கிடைத்ததென்று
ஆனந்தக்கூத்தாடுதல்

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா/
தஸ்ய தாஸரதே:பாதௌ ஸிரஸா தாரயாம்யஹம்//

எம்பெருமானாருக்குப் பாதுகையாகவும்
த்ரிதண்டமாகவும் விளங்கும்
ஸ்ரீ தாஸரதி என்றழைக்கப்படும்
ஸ்ரீ முதலியாண்டான்.

ஸ்ரீராமானுஜரின் ஸ்ரீவைஷ்ணவ ஸ்வாமிகள் (முதல்வர்கள்), இவரை ஆண்டானாக (ஆளும் பிரானாக) மதித்ததினால், இவர் “முதலியாண்டான்” ஆனார்.

ஆனால் இவரோ, எதிராசருக்கும் அவர்களுக்கும் அடிமையாய் இருப்பதையே விரும்பினார்.

சீதனவெள்ளாட்டி….

ஒரு சமயம் இராமானுசர் இவரைத் தனது ஆசார்யரான பெரியநம்பிகளின் குமாரத்தியான (மகள்) அத்துழாய்க்கு சீதன வெள்ளாட்டியாக (பணிப்பெண்) அனுப்பினார்; இவரும், அத்துழாயின் மாமியார் அகத்தில் ஒரு பணிப்பெண் செய்யும் அடிமைத் தொழில்களை மன நிறைவுடன் செய்தார். இராமானுசரிடம் இவர் கொண்ட ஆசார்ய பக்தி எவ்வளவு மேன்மையானது இதன் மூலம் தெரிகிறது..

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்பச்சை வாரணத்தில் அவதரித்தான் வாழியே
சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன் வாழியே
சீபாடியம் ஈடுமுதல் சீர்பெறுவோன் வாழியே உத்தமமாம் வாதூலம் உயரவந்தோன் வாழியே
ஊர்திருந்தச் சீர்பாதம் ஊன்றினான் வாழியே
முத்திரையும் செங்கோலும் முடிபெறுவோன் வாழியே
முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதொறும் வாழியே

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா/
தஸ்ய தாஸரதே:பாதௌ ஸிரஸா தாரயாம்யஹம்//

எம்பெருமானாருக்குப் பாதுகையாகவும்
த்ரிதண்டமாகவும் விளங்கும்
ஸ்ரீ தாஸரதி என்றழைக்கப்படும்
ஸ்ரீ முதலியாண்டான்.

ஸ்ரீராமானுஜரின் ஸ்ரீவைஷ்ணவ ஸ்வாமிகள் (முதல்வர்கள்), இவரை ஆண்டானாக (ஆளும் பிரானாக) மதித்ததினால், இவர் “முதலியாண்டான்” ஆனார்.

ஆனால் இவரோ, எதிராசருக்கும் அவர்களுக்கும் அடிமையாய் இருப்பதையே விரும்பினார்.

சீதனவெள்ளாட்டி….

ஒரு சமயம் இராமானுசர் இவரைத் தனது ஆசார்யரான பெரியநம்பிகளின் குமாரத்தியான (மகள்) அத்துழாய்க்கு சீதன வெள்ளாட்டியாக (பணிப்பெண்) அனுப்பினார்; இவரும், அத்துழாயின் மாமியார் அகத்தில் ஒரு பணிப்பெண் செய்யும் அடிமைத் தொழில்களை மன நிறைவுடன் செய்தார். இராமானுசரிடம் இவர் கொண்ட ஆசார்ய பக்தி எவ்வளவு மேன்மையானது இதன் மூலம் தெரிகிறது..

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்பச்சை வாரணத்தில் அவதரித்தான் வாழியே
சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன் வாழியே
சீபாடியம் ஈடுமுதல் சீர்பெறுவோன் வாழியே உத்தமமாம் வாதூலம் உயரவந்தோன் வாழியே
ஊர்திருந்தச் சீர்பாதம் ஊன்றினான் வாழியே
முத்திரையும் செங்கோலும் முடிபெறுவோன் வாழியே
முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதொறும் வாழியே

———–

பகலோலக்கமிருந்து கறுப்புடுத்துச் சோதித்து காரியம் மந்த்ரித்து வேட்டையாடி ஆராமங்களிலே விளையாடும் ராஜநீதி யாதுஞ்சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்தவென்னும் மூன்று முடிக்குரிய இளவரசு….

-ஆசார்யஹ்ருதயம்
-🌸ஸ்ரீ அழகியமணவாளப்
பெருமாள் நாயனார்🌸

ஸகலபரிஜன சேவ்யனாய்க்கொண்டு தன் வீறுதோற்றப் பகலோலக்கமிருக்கையும்
ராஜ்யத்திலுள்ளார் தோஷகுணங்களறிகைக்காக ராத்ரியிலே பிறரறியாதபடி கறுப்புடுத்து
நகரசோதனம் செய்கையும் ராஜ்யத்தில் சிக்ஷைரக்ஷைகளுக்காகக் கார்யவிசாரம் செய்கையும் பின் துஷ்டஸத்வ நிரஸநார்த்தமாக வேட்டையாடுகையும் அந்த ச்ரமமந் தீரப் பூந்தோப்புக்களிலே அபிமத விஷயங்களோடே விளையாடுகையுமாகிற ராஜநீதியானது உபயவிபூதியிலும் ஏகதேசமும் சேஷியாதபடி தன்னுடைய திவ்யாஜ்ஞையை நடத்துமவன்,பேரரசு விசும்பரசு ஓரரசு ஆகிற சௌலப்ய,பரத்வ,ப்ரணயித்வங்களாலே வந்த மூன்று முடிக்குரிய வான் இளவரசு…(ஸர்வேஸ்வரன்).

-🌺ஸ்ரீ மாமுனிகள் ஸ்ரீஸூக்தி🌸

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எம்பார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலி ஆண்டான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத் ஆழ்வான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பகவத் கீதா தியான -மஹாத்ம்ய ஸ்லோகங்கள்-ஸ்ரீ வராஹபுராணே ஸ்ரீ கீதா மஹாத்மியம்–

May 27, 2024

ஸ்ரீ கஸ்தூரி திலகம் -லலாட பாடலே வக்ஷஸ்தலே கௌஸ்துபம் நாஸாக்ரே முத்து பல்லாக்கு —
கர தலே வேணு -கரே கங்கணம் -ஸர்வாங்கே ஹரி சந்தனம்
ஸூ லலிதம் -கண்டேஸ் முக்தா வலீ கோப ஸ்த்ரீ பரி வேஷ்டிதோ விஜயதே கோபால சூடாமணி –
விஜய சாரதி -பார்த்த சாரதி தேரோட்டி ஆசைப்பட்டு -தேர்ப்பாகு –

———

ஓம் பார்த்தாயா ப்ரதி போதிதாம் பகவதா நாராயணேந ஸ்வயம்
வ்யாஸேந க்ரதிதாம் புராண முநிநா மத்யே மஹா பாரதம்
அத்வைத அம்ருத வர்ஷிணீம் பகவதீம் அஷ்ட தச அத்யாயிநீம் அம்ப
த்வாம் அநு சந்ததாமி பகவத் கீதே பவத் வேஷிணீம்-
1-

ஓம்
பார்த்தாயா –பார்த்தனுக்காக
பகவதா நாராயணேந –பகவன் நாராயணனால்
ஸ்வயம் ப்ரதி போதிதாம் –தானே உபதேசித்தது
வ்யாஸேந புராண முநிநா-பழமையான முனிவர் வியாஸரால்
க்ரதிதாம் மத்யே மஹா பாரதம் –மஹா பாரதத்தின் நடுவே தொகுக்கப் பட்டது
அம்ப பகவத் கீதே–தாயே பகவத் கீதே
அஷ்ட தச அத்யாயிநீம் -பதினெட்டு அத்தியாயங்கள் கொண்டவளே
அத்வைத அம்ருத வர்ஷிணீம் பகவதீம் -சர்வம் ப்ரஹ்மாத்மஹம் என்ற அத்வைத அம்ருதத்தை பொழியும் இறைவியே
பவத் வேஷிணீம் -பிறப்பை நீக்குபவளே
த்வாம் அநு சந்ததாமி –உன்னை த்யானிக்கிறேன்

புராண முனிவராகிய வியாசரால் மஹாபாரதத்தின் நடுவில் வைக்கப்பட்டவளும், அர்ஜுனனுக்காக பகவான் நாராயணனாலேயே உபதேசிக்கப்பட்டவளும், அத்வைதமாகிய அமுதத்தை வர்ஷிப்பவளும், பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டவளும், சம்சார சாகரத்தின் எதிரியும் ஆன பகவத் கீதா என்ற அன்னையை நமஸ்கரிக்கிறேன்.

பதினெட்டு அத்தியாயங்கள் கொண்டது கீதை. பதினெட்டு என்ற எண் தனிச்சிறப்பு வாய்ந்தது.மகாபாரத யுத்தம் நடந்தது பதினெட்டு நாட்கள். பாகவதபுராணம் பதினெட்டாயிரம் ஸ்லோகங்கள் கொண்டது. ஒன்று எட்டு இவற்றின் கூட்டுத்தொகை ஒன்பது. மாறாத நம்பர். அத்துடன் எதைக் கூட்டினாலும் அந்த எண்களின் கூட்டுத்தொகை 9 ஆகவே இருக்கும்

.பஞ்ச பூதங்கள், பத்து இந்த்ரியங்கள், மனம், புத்தி அஹங்காரம் இவை மொத்தம் பதினெட்டு. இவைகளின் மூலம்தான் சம்சார பந்தம் ஏற்படுகிறது.இதை அகற்றுவதால் சம்சார சாகரத்தின் எதிரி எனப்படுவது கீதை. ஒரு அன்னையைப் போல் நல்வழி காட்டுவதால் அன்னை என்று கூறலாம்.

—————–

நமஸ் அஸ்து தே வ்யாஸ விசால புத்தே புல்ல அரவிந்த அயத பத்ர நேத்ர
யேந த்வயா பாரத தைல பூர்ண ப்ரஜ்வாலித ஞான மய பிரதீப

வ்யாஸ -வ்யாஸ பகவானே
விசால புத்தே –விசாலமான ஞானம் புத்தி கொண்டவரே
புல்ல அரவிந்த அயத பத்ர நேத்ர –பூத்த தாமரை இதழ்கள் போன்ற திருக்கண்கள் கொண்டவரே
யேந த்வயா பாரத -உங்களால் இந்த மஹா பாரதம்
தைல பூர்ண -எண்ணை ஊற்றப்பட்டு நிறைந்ததான
ப்ரஜ்வாலித ஞான மய பிரதீப –ஞான மயமான ஒளி பரப்பும் விளக்கு என ஒளிர்கிறது
நமஸ் அஸ்து தே –உங்களுக்கு வணக்கங்கள்

அளவற்ற ஞானம் உடைய விரிந்த தாமரைக்கண்களை உடைய வ்யாசகுருவே , உமக்கு நமஸ்காரம். உங்களால் ஞானமாகிற தீபம் பாரதம் என்கிற தைலத்தால் நிரப்பப்பட்டு ஒளிவீசுகிறது.

இந்த பிரபஞ்சம் ஒரு விளக்கு என்றால் அதில் தர்மம் என்பது தைலம். புத்தி என்கிற திரி இறையருள் என்ற நெருப்பால் ஏற்றப்பட்டால் உலக அறிவு எரிந்து ஞான ஒளியாக மாறுகிறது. மகாபாரதத்தை உலகுக்கு அளித்ததன் மூலம் இதை செய்தவர் வியாசர். அதனால் அவரை வணங்க வேண்டும். வேதத்தை தொகுத்து அளித்ததனால் வேத வியாசர எனப்படும் இவரை நினைவு கூருவதே குரு பூர்ணிமா. அதனால்தான் இது வ்யாச பூர்ணிமா எனப்படுகிறது.

———-

ப்ரபன்ன பாரிஜாதாய தோத்ர வேத்ரைக பாணயே |

ஞான முத்ராய க்ருஷ்ணாய கீதாம்ருத  துஹே நம: ||–3-

ப்ரபந்ந பாரிஜாதாய = அண்டியவர்களுக்கு வேண்டியதைத் தரும் பாரிஜாத கற்பக விருட்சமான
தோத்ர வேத்ர ஏக பாணயே = ஒரு கையில் தேரோட்டும் சாரதியாக சாட்டை கம்புடனும்
ஜ்ஞாநமுத்³ராய = (இன்னொரு கையில்) ஞானத்தின் சின்னத்தை முத்திரையாக பிடித்து கொண்டிருக்கும்
கீ³த அம்ருத து³ஹே = கீதை என்னும் அமுதத்தை கறந்து தருகின்ற
க்ருஷ்ணாய நம​: = ஸ்ரீ கிருஷ்ணனுக்கு வணக்கங்கள்

ஆச்ரயித்தவர்களுக்கு கற்பகத்தருவைப்போல் வேண்டுவதையும் மேலும் அவர்க்கு நன்மை தரும் எல்லாவற்றையும் அளிக்கும், சாட்டைக் குச்சியையும் கடிவாளத்தையும் கையில் கொண்டு பார்த்த சாரதியாக , இன்னொரு கையில் ஞான முத்திரையுடன், கீதை என்கிற பாலைக் கறந்து,அர்ஜுனனுக்கு உபதேசம் அளித்த கிருஷ்ணனுக்கு நமஸ்காரம்.

—-

ஸர்வோபனிஷதோ காவோ, தோக்தா கோபால நந்தன: |

பார்தோ வத்ஸ: ஸுதீர் போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத் ||-4-

உபநிஷத்துக்களே பசுக்களாக இருக்க கோபால நந்தனன் கறப்போனாக , அர்ஜுனனே கன்றாக, உலகில் உள்ள நல்லோர் பருகுவதற்காக கீதை என்கிற அம்ருதம் கறக்கப்பட்டது.

பசு கன்றைப் பார்த்தால் எளிதில் பால் கறக்கும். அர்ஜுனன்தான் கன்று என்கிறார். அர்ஜூனன் அறிவுத்தாகம் எடுத்த மனிதன். ‘அதாதோ பிரம்ம ஜிக்ஞாசா,’ என்று பிரம்ம சூத்திரத்தில் கூறியபடி, யாருக்கு பிரம்மததைப் பற்றி அறிய வேண்டும் என்ற வேட்கை இருக்கிறதோ அவருக்குத்தான் அந்த ஞானத்தைப் பெறத் தகுதியுள்ளது. அர்ஜுனன் பரம் விசுவாசத்துடன் கேட்டதனால் அவனை பசுவின் கன்றாக உவமை கூறுகிறார்.

பாலைக் கறந்த பின் அது முழுவதும் கன்றுக்காக அல்லவே. உலகில் எல்லோருடைய உபயோகத்திற்காகவே அல்லவா? அதனால் ஸுதீ: நல்ல மதியுடையவர் இதை அனுபவிக்கிறார்கள் என்கிறார் . அருமையான உருவகம்.

ஸ்ரீ பகவத் கீதை பாலை ஸ்ரீ கிருஷ்ணன் நமக்கு அளிக்கிறான் -உபநிஷத் பசு மாட்டு பாலை அர்ஜுனன் கன்றாக வியாஜ்யம்
-சர்வ உபநிஷத் காவ -கோபால நந்தன் இடைப்பிள்ளை -பார்த்தோ வத்ஸா —ஞானான் மோக்ஷம் -வேதாந்தம் –
கீதா ஸூ கீதா கர்த்தவ்ய -கிம் அந்யயைகி சாஸ்திரம் -இதை அறிந்தால் வேற வேண்டாம் –
ஸ்வயம் பத்ம நாபஸ்ய முக பத்மத் -திரு முகமே தாமரை

சேயன் –மாயன் அன்று ஓதிய வாக்கு -நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞாலத்து ஒரு மூர்த்தி –
தத்வம் ஹிதம் புருஷார்த்தம் -மூன்றையும் விசதமாக்கி காட்டி அருளும் –
தத்வ த்ரயம் -ஒவ் ஒன்றை பிரதானம் -கொண்டு –தத்வ ஹித புருஷார்த்தம் -ஹரி நாராயண ஸ்ம்ருதி –
ஆலோக்ய சர்வ சாஸ்த்ராணி விசார புன புன –ஹரி ஒன்றே தத்வம்

——–

வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் |

தேவகீ பரமா நந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||–5-

இந்த ஸ்லோகம் கீதாசார்யனின் நிஜ ஸ்வரூபத்தை விளக்கும் ஒன்று.

வஸுதே³வஸுதம் = வசுதேவரின் பிள்ளையான
தே³வம் = தேவனான
கம்ஸசாணூரமர்த³நம் = கம்சன் சாணுரன் ஆகியோரை அழித்தவனான
தே³வகீபரமாநந்த³ம் = தேவகியின் பரம ஆனந்தமான
க்ருஷ்ணம் = க்ருஷ்ணனனை
ஜக³த்³ கு³ரூம் வந்தே³ = உலகாசிரியனை வணங்குகிறேன்

வசுதேவரின் மகன் ஆனால் தேவன். அதாவது பகவானே கிருஷ்ணனாக அவதரித்தான் என்பதை சுட்டுகிறது. . கம்சன் சாணூரன் இவர்களை அழித்தவன்., இது அவன் அவதார நோக்கமான துஷ்டசம்ஹாரம். தேவகியின் பரமானந்தத்திற்குக் காரணம் ஆனவன். இது அவன் பால லீலைகளால் தேவகிக்கு மட்டும் அல்ல யசோதைக்கும் மற்றும் எல்லோருக்கும் இந்த உலகத்துக்குமே ஆனந்தத்தை கொடுத்தது. கடைசியில் ஜகத்குருவான க்ருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன் என்று அவன் யார் என்பதை காட்டுகிறார்.

ஜகத்குரு . முதலில் பிரம்மாவுக்கு உபதேசம் செய்தவரான பரம்பொருள். இங்கு கீதாசார்யனாக உலகுக்கு உபதேசம் செய்கிறார்.

——

பீஷ்மத்ரோண தடா ,ஜயத்ரத ஜலா ,காந்தார நீலோத்பலா |

ஶல்ய க்ராஹவதீ க்ருபேண வஹனீ , கர்ணேன வேலாகுலா||

அஶ்வத்தாம விகர்ண கோர மகரா துர்யோதனாவர்தினீ ,

ஸோத்தீர்ணா கலு பாண்டவைர் ரண நதீ, கைவர்தகே கேஶவே ||-6-

பூபாரம் தீர்க்க வந்தவர் கிருஷ்ணன். அதன் விளைவு மகாபாரதப் போர் . இந்த ச்லோகம் ஒரு அதிசய உருவகத்தின் மூலம் அதை வர்ணிக்கிறது.

பீ⁴ஷ்ம த்³ரோண தடா = பீஷ்மரும் துரோணரும் இரு கரைகளாகவும்
ஜயத்³ரத²ஜலா = ஜயத்ரதன் அதன் நீராகவும்
கா³ந்தா⁴ர நீலோத்பலா = காந்தாரன் அதில் பூத்த அல்லி மலராகவும்
ஸ²ல்யக்³ராஹவதீ = சல்யன் சுறா மீனாகவும்
க்ருபேண வஹநீ = கிருபன் அதன் வேகமாகவும்
கர்ணேந வேலாகுலா = கர்ணன் அதில் எழும்பும் அலையாகவும்
அஸ்²வத்தா²ம விகர்ண கோ⁴ர மகரா: = அஸ்வத்தாமன் விகர்ணன் ஆகியோர் கோரமான திமிங்கலம் போன்ற மீன்களாகவும்
து³ர்யோத⁴ந ஆவர்திநீ = துர்யோதனன் அதன் சுழல்களாகவும்
ஸா ரணநதீ³ = இருக்கும் அந்த போர் நதி
பாண்ட³வை: = பாண்டவர்களால்
உத்தீர்ணா = கடக்கப் பட்டது
கேஸ²வ​: கைவர்தக​: க²லு = (ஏனெனில்) கேசவன் படகோட்டி அல்லவோ !

இந்த யுத்தம் ஒரு ரத்த ஆறாக வர்ணிக்கப்படுகிறது. இதில் பீஷ்மரும் துரோணரும் கரைகள். கரைகளைப் போல் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதால். ஜெயத்ரதன் கௌரவரின் ஒரே சஹோதரியின் கணவன். இவன்தான் அபிமன்யுவின் வதத்திற்கு மூல காரணம்.அவனை நதியின் நீர் என்று கூறுகிறார்.

சகுனி நீலதாமரை. பார்ப்பதற்கு சாதாணமானவன் ஆனால் உள்ளே விஷத்தன்மை உடையவன். நீல நிறம் விஷத்தைக் குறிக்கும்.சல்லியன் முதலையாகவும் கிருபர் நதியின் வேகமாகவும் கர்ணன் அந்த நதியின் அலை போலவும் அஸ்வத்தாமன விகர்ணன் இவர்கள் சுறாமீன்கள் எனவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

துரியோதனன் நீர்ச்சுழலுக்கு ஒப்பானவன் ஏனென்றால் அவன்தான் எல்லோரையும் தன்னுள் இழுத்துக்கொண்டு அழிக்கிறான். அப்படிப்பட்ட ரத்த ஆறானது பாண்டவர்களால் கேசவன் என்ற ஓடக்காரனின் உதவியால் கடக்கப்பட்டது.

கேசவன் என்ற சொல்லின் பொருள் மும்மூர்த்திகளையும் தம்முள் அடக்கிய பரம்பொருள் என்பது. அதுவே அழகிய கேசங்கள் உடைய கண்ணனாக வந்து பாண்டவர்களுக்குதவியது. பவசாகரம் கடக்கவே உதவும் பகவான் யுத்தமாகிய ரண நதியைக் கடக்க உதவியதில் என்ன ஆச்சரியம்!

—-

பாராஶார்ய வச: ஸரோஜமமலம்  கீதார்த கந்தோத்கடம் | நானாக்யானக கேஸரம் ஹரிகதா ஸம்போதனா போதிதம் ||

லோகே ஸஜ்ஜன ஷட்பதைரஹரஹ: பேபீயமானம் முதா |

பூயாத் பாரத பங்கஜம் கலிமல ப்ரத்வம்ஸி ந: ஶ்ரேயஸே ||

பாராஸ²ர்ய வச​: ஸரோஜம் = பராசரரின் மகன் (வியாசன்) வார்த்தைகளில் நீரில் பூத்த தாமரையாகவும்
கீ³த அர்த² க³ந்த⁴: உத்கடம் = கீதையின் உபதேசங்கள் அதன் நறுமணமாகவும்
நாநாக்²யாநக கேஸரம் = பல்வேறு கதைகள் பின்னிப் பிணைந்த தாமரைத் தண்டுகளாகவும்
ஹரிகதா² ஸம்போ³த⁴நா போ³தி⁴தம்= ஹரியின் கதைகளே அத்தாமரையின் விரிந்து அகன்ற இதழ்களாகவும்
லோகே = இவ்வுலகில்
அஹரஹ​: = ஒவ்வொரு நாளும்
ஸஜ்ஜந ஷட்பதை³ = நல்ல மனிதர்களான தேனீக்களால்
முதா³ = மகிழ்ச்சியாக
பேபீயமாநம் = அருந்தப் படுவதும்
கலிமலப்ரத்⁴வம்ஸிந​: = கலி என்னும் மலம் (தீங்கைத்) தொலைப்பதாகவும்
அமலம் = குற்றமில்லாததும்
பா⁴ரத பங்கஜம் = ஆகிய பாரதம் என்னும் தாமரையால்
ஸ்²ரேயஸே பூ⁴யாத் = நன்மை விளையட்டும்

அடுத்து ஒரு அழகான உருவகம். மகாபாரதம் ஒரு மலர்ந்த தாமரையாக சித்தரிக்கப்படுகிறது. அது வியாசரின் வாக்கென்ற ஏரியில் மலர்ந்திருக்கிறது. அதிலிருந்து கீர்த்தி என்னும் நறுமணம் வீசுகிறது. பலப்பல கதைகள் அதன் கேசரங்கள். ஹரியின் கதை என்ற சூரியனால் முழுவதும் மலர்ந்துள்ளது. இந்த தாமரையின் தேனை அடிக்கடி மகிழ்ந்து பருகும் வண்டுகள் நல்லோராவர். இது கலியின் தீமைகளைப் போக்கி நன்மை விளைவிக்கும்.

—-

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம் |

யத் க்ருபா தமஹம் வந்தே பரமாநந்த மாதவம் ||

யத் க்ருபா = எவருடைய கருணையால்
மூகம் = ஊமையும்
வாசாலம் = பேசும் திறன்
கரோதி = அடைகிறானோ
பங்கு³ம் = ஊனமுற்றவனும்
கி³ரிம் லங்க⁴யதே = மலை ஏறும் திறனுடையவனாகிறானோ
தம் பரமாநந்த³மாத⁴வம் = அந்த பரமானந்தம் தரும் மாதவனை
அஹம் வந்தே³ = நான் வணங்குகிறேன்

யாருடைய கருணை ஊமையை பேச்சாளனாக்கி முடவனுக்கு மலை ஏறும் திறன் அளிக்குமோ அந்த பரமானந்தசாகரம் ஆகிய மாதவனை வணங்குகிறேன். மாதவன் என்றால் மாயா: தவ: (மா என்றால் லக்ஷ்மி) லக்ஷ்மி பதி என்று பொருள்,. தாயாரின் கருணை ஊமையை பேசவைக்கும்குருடனைக் காணவைக்கும் முடவனை ஓட வைக்கும் அல்லவா? அவளை ஹ்ருதயத்தில் வைத்த பகவானின் கிருபை அதனால் மிகப்பெரிது.

—-

யம் ப்ரஹ்மா வருணேந்த்ர ருத்ர மருத: ஸ்துன்வந்தி திவ்யை: ஸ்தவை: | வேதை: ஸாங்கபத க்ரமோபனிஷதை: காயந்தி யம் ஸாமகா: | த்யானாவஸ்திதேன மனஸா பஶ்யந்தி யம் யோகினோ | யஸயாந்தம் ந விது: ஸுராஸுர கணா: தேவாய தஸ்மை நம: ||

யம் = எவரை
ப்³ரஹ்மா வருண: இந்த்³ர ருத்³ர மருத​: = பிரம்மா வருணன் இந்திரன் உருத்திரன் மருத்துகள் எல்லாரும்
தி³வ்யை​: ஸ்தவை: = திவ்விய துதிகளால்
ஸ்துந்வந்தி = துதிக்கிறார்களோ
யம் = எவரை
ஸாமகா³​: = சாம வேதம் ஓதுபவர்கள்
ஸாங்க³ பத³ க்ரம = பத க்ரம முறைகளுடன்
உபநிஷதை³: = உபநிடதங்களாலும்
வேதை³: ​= வேதங்களாலும்
கா³யந்தி = இசைக்கிறார்களோ
த்⁴யாநா வஸ்தி²த: யோகி³ந: = தியானத்தில் நிலைபெற்ற யோகிகள்
தத்³ க³தேந மநஸா = பரவச மனதுடன்
யம் பஸ்²யந்தி = எவரைப் பார்க்கிறார்களோ
யஸ்ய அந்தம் = எவரை முழுவதுமாக
ஸுர அஸுரக³ணா: = தேவர்களும் அசுரர்களும்
ந விது³​: = அறியவில்லையோ
தே³வாய தஸ்மை நம​: = அந்த தேவனுக்கு வணக்கங்கள்

இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ணனை பரப்ரம்மமாகவே வந்தனைசெலுத்துகிறார். பிரம்ம ருத்ரன் வருணன் இந்திரன் வாயு முதலியோர் யாரை திவ்ய ஸ்தோத்திரங்களால் துதிக்கிறார்களோ., சாம வேத கானம் செய்வோர் வேதாங்கங்கள் , உபநிஷத் இவைகளுடன் கூடிய வேதத்தால் கானம் செய்கிறார்களோ , யோகிகள் த்யானத்தின் மூலம் ஒருமுகப்பட்ட மனதால் யாரைப் பார்க்கிறார்களோ எவருடைய ஆதியும் அந்தமும் தேவர்களும் அசுரர்களும் அறியார்களோ, அந்த பகவானுக்கு நமஸ்காரம்.

—————————

கீ³தா ஸா²ஸ்த்ரமித³ம் புண்யம் ய​: படே²த் ப்ரயத​: புமாந்|
விஷ்ணோ​: பத³மவாப்நோதி ப⁴ய ஸோ²காதி³வர்ஜித​: ||

இத³ம் புண்யம் = இந்த புண்ணியமான
கீ³தா ஸா²ஸ்த்ரம் = கீதா சாத்திரத்தை
ய​: புமாந் = எந்த மனிதர்
ப்ரயத​: படே²த் = முயற்சி செய்து படிக்கிறாரோ (அவர்)
ப⁴யஸோ²காதி³ = பயம், சோகம் ஆகியவை
வர்ஜித​: = நீங்கி
விஷ்ணோ​: பத³ம் = விஷ்ணுவின் பதத்தை
அவாப்நோதி = அடைகிறார்.

————–

கீ³தாத்⁴யயந ஸீ²லஸ்ய ப்ராணாயாம பரஸ்ய ச|
நைவ ஸந்தி ஹி பாபாநி பூர்வ ஜந்ம க்ருதாநி ச||

கீ³தா அத்⁴யயந ஸீ²லஸ்ய = (எவர்) எப்போதும் கீதையை ஓதிக்கொண்டும்
ப்ராணாயாம பரஸ்ய ச = மூச்சை அடக்கி யோகத்திலும் திளைக்கிறாரோ அவரிடம்
பாபாநி = பாவங்கள்
பூர்வ ஜந்ம க்ருதாநி ச ஏவ = கடந்த ஜன்ம செயல்களின் விளைவுகளும்
ந ஸந்தி = இருப்பதில்லை

—————–

மல நிர்மோசநம் பும்ஸாம் ஜல ஸ்நாநம் தி³நே தி³நே|
ஸக்ருத்³ கீ³தாம்ப⁴ஸி ஸ்நாநம் ஸம்ஸார மல நாஸ²நம்||

பும்ஸாம் = மனிதர்கள்
தி³நே தி³நே = தினந்தோறும்
ஜல ஸ்நாநம் = நீரில் குளிப்பதால்
மல நிர்மோசநம் = உடல் அழுக்கு அகற்றப் படுகிறது
ஸக்ருத் = ஒரு தடவை
கீ³தா அம்ப⁴ஸி ஸ்நாநம் = கீதை என்னும் நீரில் குளிப்பதால்
ஸம்ஸார மல நாஸ²நம் = சம்சாரம் என்னும் மாசு நீங்குகிறது.

—————–

கீ³தா ஸுகீ³தா கர்தவ்யா கிமந்யை​: ஸா²ஸ்த்ர விஸ்தரை​:|
யா ஸ்வயம் பத்³மநாப⁴ஸ்ய முக²பத்³மாத்³விநி​:ஸ்ருதா||

பத்³மநாப⁴ஸ்ய = பத்மநாபனின்
ஸ்வயம் முக²பத்³மாத் = தன்னுடைய முகத் தாமரையிலிருந்து
யா விநி​:ஸ்ருதா = எது வெளி வந்ததோ
ஸுகீ³தா = கேட்க இனிமையானதோ
கீ³தா = அந்த கீதை
கர்தவ்யா = படிக்கப் பட வேண்டும்
அந்யை​: = வேறு
ஸா²ஸ்த்ர விஸ்தரை​: கிம் = சாத்திரங்களை விரிவாக (படிக்க வேண்டும்) எதற்கு?

————–

பா⁴ரதாம்ருத ஸர்வஸ்வம் விஷ்ணோர் வக்த்ராத்³விநி​:ஸ்ருதம்|
கீ³தாக³ங்கோ³த³கம் பீத்வா புநர் ஜந்ம ந வித்³யதே||

விஷ்ணோ: வக்த்ராத் = விஷ்ணுவினுடைய திருமுகத்தில் இருந்து
பா⁴ரத அம்ருத ஸர்வஸ்வம் = பாரதம் என்னும் அமுத களஞ்சியம்
விநி​:ஸ்ருதம் = உதித்தது
கீ³தாக³ங்கோ³த³கம் = கீதை என்னும் கங்கை நீரை
பீத்வா = குடித்த பின்
புநர்ஜந்ம ந வித்³யதே = மறுபடி ஒரு ஜன்மம் ஏற்படுவது இல்லை

—————–

ஸர்வோபநிஷதோ³ கா³வோ தோ³க்³தா⁴ கோ³பால நந்த³ந​:|
பார்தோ² வத்ஸ​: ஸுதீ⁴ர் போ⁴க்தா து³க்³த⁴ம் கீ³தாம்ருதம் மஹத்||

ஸர்வ உபநிஷத³: கா³வ: = எல்லா உபநிடதங்களும் பசுக்களாம்
தோ³க்³தா⁴ கோ³பால நந்த³ந​: =  கண்ணனே பால் கறப்பவனாம்
பார்த²: வத்ஸ​: = பார்த்தனே கன்றாம்
ஸுதீ⁴ போ⁴க்தா = தெளிந்த அறிவுடையோரே பால் அருந்துவோர்
து³க்³த⁴ம் கீ³தாம்ருதம் மஹத் = அமுதமான கீதையே பால்

—————–

ஏகம் ஸா²ஸ்த்ரம் தே³வகீ புத்ரகீ³தமேகோ தே³வோ தே³வகீ புத்ர ஏவ|
ஏகோ மந்த்ரஸ் தஸ்ய நாமாநி யாநி கர்மாப்யேகம் தஸ்ய தே³வஸ்ய ஸேவா||

ஏகம் ஸா²ஸ்த்ரம் தே³வகீபுத்ர கீ³தம் = ஒரே சாத்திரம் தேவகி மைந்தனின் வார்த்தைகள்
ஏக: தே³வ: தே³வகீ புத்ர ஏவ = தேவகியின் மைந்தனே ஒரே தெய்வம்
தஸ்ய யாநி நாமாநி ஏக: மந்த்ர: = அவரது பெயர்களே ஒரே மந்திரம்
ஏகம் கர்மா: அபி = ஒரே கடமையும் (தொழிலும்)
தஸ்ய தே³வஸ்ய = அந்த தேவனுடைய
ஸேவா = சேவை செய்தலே

————-

ஸா²ந்தாகாரம் பு⁴ஜக³ஸ²யநம் பத்³மநாப⁴ம் ஸுரேஸ²ம்
விஸ்²வாதா⁴ரம் க³க³ந ஸத்³ருஸ²ம் மேக⁴வர்ணம் ஸு²பா⁴ங்க³ம்|
லக்ஷ்மீ காந்தம் கமல நயநம் யோகி³பி⁴ர் த்⁴யாந க³ம்யம்
வந்தே³ விஷ்ணும் ப⁴வ ப⁴ய ஹரம் ஸர்வ லோகைக நாத²ம்||

ஸா²ந்தாகாரம் = அமைதி வடிவானவர்
பு⁴ஜக³ஸ²யநம் = பாம்பின் மீது துயிலுபவர்
பத்³மநாப⁴ம் = தாமரை போன்ற நாபி கொண்டவர்
ஸுரேஸ²ம் = தேவர்களின் தலைவர்
விஸ்²வாதா⁴ரம் = உலகைத் தாங்குபவர்
க³க³நஸத்³ருஸ²ம் = ஆகாயம் போன்றவர்
மேக⁴வர்ணம் = மேகத்தின் நிறத்தை ஒத்தவர்
ஸு²பா⁴ங்க³ம் = சுபமான உடலைக் கொண்டவர்
லக்ஷ்மீகாந்தம் = திருமகளின் கணவர்
கமலநயநம் = தாமரைக் கண்கள் உடையவர்
யோகி³பி⁴: = யோகிகளால்
த்⁴யாந க³ம்யம் = தியானித்து அடையப் படுபவர்
ப⁴வப⁴ய ஹரம் = பிறவி என்னும் பயத்தை போக்குபவர்
ஸர்வ லோகைக நாத²ம் = எல்லா உலகிற்கும் தலைவர்
விஷ்ணும் = விஷ்ணுவை
வந்தே³ = வணங்குகிறேன்

———————

ஸ்ரீ பகவான் வேத வ்யாஸரே கூறுகிறார் :

கீதா ஸுகீதா கர்தவ்யா கிமந்யை: ஸாஸ்த்ரஸங்க் ரஹை:
யா ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத் மாத் விநி:ஸ்ருதா
– (மஹா. பீஷ்ம. 43/1)

ஸ்ரீ கீதையை நல்ல முறையில் கேட்க வேண்டும், பாட வேண்டும், படிக்க வேண்டும், கற்பிக்க வேண்டும்,
மனனம் செய்ய வேண்டும், மனதில் தரிக்க வேண்டும்.
கீதை பகவான் பத்மநாபனின் முகத் தாமரையிலிருந்து வெளிவந்தது.
எனவே, கீதையைச் செவ்வனே ஓதுதல் வேண்டும். பிற சாஸ்த்ர நூல்கள் எதற்கு?

————-

ஸ்ரீ கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது. கங்கையில் நீராடுவதற்குப் பயன் முக்தி என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.
கங்கையில் நீராடுபவன் வேண்டுமானால் முக்தி அடையலாம். அவன் பிறரைக் கரையேற்ற முடியாது.
ஆனால் கீதை வடிவான கங்கையில் மூழ்கி எழுபவன் தான் மட்டும் முக்தியைப் பெறுவதில்லை.
பிறரையும் கரையேற்றும் தகுதி படைத்தவன் ஆகிறான். கங்கை பகவானுடைய திருவடித் தாமரையிலிருந்து பெருகியது.
ஆனால் கீதை ஸாக்ஷõத் பகவானுடைய திருமுகத் தாமரையிலிருந்து வெளிவந்தது.
கங்கைக்குச் சென்று அதில் நீராடுபவனுக்கு மட்டுமே கங்கை முக்தியை அளிக்கிறது.
கீதையோ ஒவ்வொரு வீடாகச் சென்று அங்குள்ளவருக்கு முக்தி மார்க்கத்தை போதிக்கிறது.
ஆகவே கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது.

ஸ்ரீ கீதை காயத்ரியை விடச் சிறந்தது. காயத்ரி ஜபம் செய்தால் மனிதன் முக்தி பெறுவான். அது சரிதான்.
காயத்ரியை ஜபம் செய்பவன் ஒருவன் மட்டுமே முக்தி பெற முடியும்.
கீதா பாராயணம் செய்பவன் தானும் கரையேறிப் பிறரையும் கரையேற்றுவானே!
முக்தியை அளிக்கும் பகவானே அவனைச் சார்ந்து விடுகிறான் என்றால்
அப்புறம் முக்தியைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?
முக்தி அவனுடைய திருவடித் தூசியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அவன் முக்தியெனும் சத்திரத்தைத் திறந்து விடுகிறான்.

ஸ்ரீ கீதை பகவானைவிடப் பெருமை வாய்ந்தது என்று சொல்வோமேயானால் அதுவும் மிகையாகாது.
ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்.

கீதாஸ்ரயேஹம் திஷ்டாமி கீதா மே சோத்தமம் க்ருஹம்
கீதா ஜ்ஞாநமுபாஸ்ரித்ய த்ரீந்லோகாந் பாலயாம்யஹம் –
(வராஹபுராணம்)

(கீதையை அண்டி நான் வாழ்கிறேன். கீதை தான் என்னுடைய சிறந்த வீடு.
கீதையின் ஞானத்தைக் கைக் கொண்டு நான் மூவுலகங்களையும் காக்கிறேன்)

——————–

உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய இம் மூன்று நூல்களும் பிரஸ்தானத்திரயம்
என்னும் பெயர் பெறுகின்றன. முடிவான பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது அதன் பொருள்

பகவத் கீதை மஹாபாரதம் என்னும் இதிகாசத்தில் அடங்கியுள்ளது.
பீஷ்ம பர்வத்தில் 25-வது அத்தியாயத்திலிருந்து 42-வது அத்தியாயம் வரையில் இந்த அரிய நூலைக் காணலாம்.
ஆக, இதன் கண் பதினெட்டு அத்தியாயங்கள் இருக்கின்றன.
இவைகளில் அமைந்துள்ள ஸ்லோகங்களின் தொகை எழுநூறு.

பதினெட்டு அத்தியாயங்களில் உள்ள பதினெட்டு யோகங்களையும் மேலும் தொகுத்து
நான்கு யோகங்களில் அடக்கி வைக்கலாம்.
அந்த நான்கும் முறையே கர்ம யோகம், ராஜ யோகம், பக்தி யோகம், ஞான யோகம் என்று பெயர் பெறுகின்றன.
இந்த நான்கினுள் ஆரம்ப தசையில் இருப்பது கர்ம யோகமென்றும்,
பிறகு அது ராஜ யோகமாகப் பரிணமிக்கிறதென்றும்,
அதினின்று பக்தி யோகம் ஓங்கிறதென்றும்,
இறுதியில் அது ஞானமாக முற்றுப்பெறுகிறது என்றும் பொருள்படுத்துவது ஐதிகமாக வந்துள்ளது.
கீதையில் பதினெட்டு அத்தியாயங்களின் அமைப்பே அதற்குத் தக்க சான்றாகிறது.
நான்கு யோகங்களையும் அரும்பு, பிஞ்சு, காய், கனி என்று பொருள்படுத்துவாரும் உளர்.

அது பதினெட்டு அத்தியாயங்களையுடையது. திரிஷட்கம் அல்லது மூவாறு (3*6) என்று
அப்பதினெட்டு அத்தியாயங்களும் பகரப்பெறுகின்றன.

அவைகளுள் முதல் ஆறு அத்தியாயங்கள் த்வம் (நீ) என்னும் பதத்துக்கு இலக்காக இருக்கிற
ஜீவதத்துவத்தை விஸ்தாரமாக விளக்கிக்கொண்டு போகின்றன. இது முதல் ஷ்டகம்.

ஏழாவது அத்தியாயத்திலிருந்து பன்னிரண்டாம் அத்தியாயம் ஈறாக உள்ளவை இரண்டாவது ஷட்கம்.
மஹாவாக்கியத்தில் தத் (அது) என்னும் பதத்துக்கு இலக்காக இருக்கிற பரதத்துவம்

பதின்மூன்றாவது அத்தியாயத்திலிருந்து பதினெட்டாம் அத்தியாயம் வரையில் உள்ள ஆறு அத்தியாயங்களுக்கு
மூன்றாவது ஷட்கம் என்று பெயர். மஹாவாக்கியத்தில் அஸி (இருக்கிறாய்) என்னும் சொல்லுக்கு இலக்காயுள்ள
பரமாத்ம-ஜீவாத்ம இணக்கத்தை இப்பகுதி தெளிவுபடுத்துகிறது.

தத் த்வம் அஸி என்ற மூன்று பகுதிகளுக்கும் சமமான அந்தஸ்து கொடுத்திருப்பது பகவத்கீதை.
அந்தந்தப் பகுதியை அது ஓர்மைப்படுத்தி விளக்கியிருப்பது போன்று தெளிவாகவும் முறையாகவும்
வேறு ஒரு நூல் செய்யக் கிடையாது.
ஆக, மஹாவாக்கியத்துக்கு முறையான வியாக்யானம் என்று இதை இயம்ப வேண்டும்.

————

ஸ்ரீ வராஹபுராணே ஸ்ரீ கீதா மஹாத்மியம்

தாரோ உவாச:

1. பகவான் பரமேஷான பக்திர் அவ்யபி சாரிணீ
பிராரப்தம் பூஜ்ய மானஸ்ய கதம் பவதி ஹே பிரபோ

நிலமகள்-சொன்னது:

பகவானே, பரமேசா, பிராரப்த கர்மத்தால் கட்டுண்டு கிடக்கும் ஒருவன் மாற்று அறியாத பக்தியைப் பெறுவது எங்ஙனம்?

ஸ்ரீ விஷ்ணுர் உவாச:

2. ப்ராரப்தம் பூஜ்ய மானோ ஹி கீதா அப்யாசரதா சதா
ச முக்தா ச ஸுகீ லோகே கர்மணா நோபலிப்யதே

ஸ்ரீ விஷ்ணு சொன்னது:

கீதா அப்பியாசத்தில் ஒருவன் சதா மகிழ்வடைந்திருப்பானாகில், பிராரப்த கர்மத்தில் கட்டுண்டு கிடக்கினும்,
அவனே முக்தன், இவ் வுலகிலேயே சுகத்தை அனுபவிப்பவனும் அவனே. புதிய கர்மத்தில் அவன் தேய்வுறான்.

3. மகா பாபாதி பாபானி கீதா தியானம் கரோதி சேத்
க்வச்சித் ஸ்பர்ஷம் ந குர்வந்தி நளினி தளம் அம்புவத்

கீதா தியானம் செய்கின்றவனை பாவங்களுள் மஹா பாபமும் தீண்டுவது கிடையாது.
தாமரையிலை தண்ணீரில் தோய்வுறாதிருப்பது போன்று அவன் இருக்கிறான்.

4. கீதாயஹ் புஸ்தகம் யத்ர யத்ர பாட: ப்ரவர்த்ததே
தத்ர சர்வாணி தீர்தாணி பிரயாகாதீணி தத்ர வை

கீதா புஸ்தகம் எங்கு இருக்கிறதோ, எங்கு கீதா பாடம் நடைபெறுகிறதோ அங்குப் புண்ணிய
தீர்த்தங்களனைத்தும், பிரயாகைகளும் மற்றும் உள்ளவைகளும் வந்து கூடுகின்றன.

5. சர்வே தேவாச்ச ரிஷயோ யோகின: பன்னகாஷ்ச்ச யே
கோபாலா கோபிகா வாபி நாரத் உத்தவ பார்சதை:

தேவர்கள் அனைவரும், ரிஷிகளும், யோகிகளும், பன்னகர்களும், கோபாலர்களும், கோபிகளும்,
நாரதரும், உத்தவரும், அவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஆங்கு உளர்.

6. சஹாயோ ஜாயதே ஷீக்ரம் யத்ர கீதா ப்ரவர்த்ததே
யத்ர கீதா விசாரஷ்ச்ச பதனம் பாதனம் ஸ்ருதம்
தத்ராஹம் நிஷ்சிதம் ப்ரித்வி நிவாசாமி சதைவ ஹி

எங்கு கீதை வாசிக்கப்படுகிறதோ அங்கு சீக்கிரம் சஹாயம் வருகிறது. எங்கு கீதை ஆராய்ச்சி செய்யப்படுகிறதோ,
ஓதப்படுகிறதோ, புகட்டவும் கேட்கவும் செய்யப்படுகிறதோ, ஆங்கு நிலமகளே கேள், நான் நிச்சயமாக ஸதா வாசம் செய்கிறேன்.

7. கீதாஸ்ரையேஹம் திஷ்தாமி கீதா மே சோட்டமம் க்ரிஹம்
கீதா ஞானம் உபாஸ்ரித்ய த்ரீன் லோகான் பாலயாம் யஹம்

கீதை என்னும் புகலிடத்தில் நான் வீற்றிருக்கிறேன். எனக்கு உத்தமமான இருப்பிடம் கீதை.
கீதா ஞானத்தில் நின்றுகொண்டு மூவுலகங்களையும் நான் பரிபாலிக்கிறேன்.

8. கீதா மே பரமா வித்யா ப்ரஹ்ம ரூபா ந சம்ஷய:
அர்த்த மாத்ர அக்ஷரா நித்யா ச்வாநிர் வாச்ய பதாத்மிகா

எனது பரம வித்தையாயிருப்பது கீதை; அது ப்ரஹ்ம ரூபம் என்பதில் சம்சயமில்லை. அர்த்த மாத்திரையாய்,
அக்ஷரமாய், நித்தியமாய், எனது சொரூபத்தைச் சொல்லால் விளக்க முடியாததாய் இந்த ஞானம் உளது.

9. சிதானந்தேன கிருஷ்னேன ப்ரோக்தா ஸ்வாமுகதோர்ஜுன
வேத த்ரயீ பர ஆனந்தா தத்வார்த்த ஞான சம்யுதா

மூன்று வேதங்களின் வடிவமாய், பேரானந்த வடிவமாய், தத்துவத்தை உள்ளபடி விளக்குவதாயுள்ள
இந்த ஞானம் சிதானந்த கிருஷ்ணனால் அர்ஜுனனுக்குத் திருவாய் மலர்ந்தருளப் பெற்றது.

10. யோ அஷ்டதசா ஜபேன் நித்யம் நரோ நிஷ்ச்சல மானசா:
ஞான சித்திம் ச லபதே ததோ யாதி பரம் பதம்

உறுதியான உள்ளத்துடன் எம்மனிதன் நாள்தோறும் பதினெட்டு அத்தியாயங்களையும் ஓதுகின்றானோ,
அவன் ஞான சித்தியடைந்து பிறகு பரமபதத்தைச் சேருகிறான்.

11. பாடே அசமர்த்த சம்பூர்ணம் தடோர்தம் பாடம் ஆசரேத்
ததா கோதா நஜம் புண்யம் லபதே நாட்ற சம்ஷயா

முழுதும் படனம் செய்ய இயலாவிட்டால் அதன் பாதியைப் படிக்கலாம். அப்படிச் செய்கின்றவன்
கோதானத்தினின்று விளையும் புண்ணியத்தைப் பெறுகிறான். அதில் சந்தேகமில்லை.

12. த்ரி பாகம் பாடமானஸ்து கங்கா ஸ்நான பலம் லபேத்
ஷடம்சம் ஜபமானஸ்து சோம யாக பலம் லபேத்

மூன்றில் ஒரு பகுதி படிக்கிறவன் கங்கா ஸ்நான பலனை அடைகிறான்.
ஆறில் ஒரு பங்கு படிப்பவன் சோமயாகப் பலனைப் பெறுகிறான்.

13. ஏக அத்தியாயம் து யோ நித்யம் படதே பக்தி சம்யுத:
ருத்ர லோகம் அவாப்நோதி கணோ பூத்வா வசீசிரம்

பக்தியுடன் ஓர் அத்தியாயமாவது நித்தியம் படிப்பவன் ருத்திர லோகத்தையடைந்து
அவனுடைய கணங்களில் ஒருவனாக அங்கு நெடிது வாழ்கிறான்.

14. அத்தியாயம் ஸ்லோக பாடம் வா நித்யம் யஹ் படதே நர:
ஸ யாதி நரதாம் யாவன் மந்வந்திரம் வசுந்தரே

வசுந்தரே, ஒரு அத்தியாயத்தின் அல்லது ஒரு சுலோகத்தின் காற்பங்கு நாள்தோறும் படிப்பவன்
ஒரு மன்வந்தரம் முடியும் வரையில் மானுடப்பிறப்பு எடுக்கிறான்.

15-16. கீதா யஹ் ஸ்லோக தசகம் சப்த பஞ்ச சதுஸ்தயம்
த்வுத்ரீநேகம் ததர் தம்வா ஷ்லோகாநாம் யஹ் படேன்நர:
சந்திரலோகம் அவாப்னோதி வர்ஷானாம் ஆயுதம் துருவம்
கீதா பாட சமாயுக்தோ ம்ரிதோ மானுஷடாம் வ்ரஜேத்

கீதையினுடைய பத்து, ஏழு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, அல்லது ஒன்றோ, பாதியோ ஸ்லோகத்தைப் படனம்
பண்ணுபவன் சந்திரலோகத்தில் பதினாயிரம் வருஷங்கள் வசிக்கிறான்.
கீதையைப் படித்துக் கொண்டிருக்கும் போது உயிர் துறப்பவன் மனுஷ்ய லோகத்தை அடைகிறான்.

17. கீதா அப்யாசம் புன க்ரித்வா லபதே முக்திம் உத்தமாம்
கீதேத் யுச்சார சம்யுக்தோ ம்ரிய மானோ கதிம் லபேத்

கீதா அப்பியாசம் செய்துகொண்டிருப்பவன் உத்தமமான முக்தியடைகிறான்.
மரணமடையும் போது கீதை என்று உச்சரிக்கும் மனிதன் வீடுபெறுவான்.

18. கீதார்த்த ஸ்ரவணா சக்தோ மஹா பாப யுடோபி வா
வைகுந்தம் சமவாப்நோதி விஷ்ணுனா சஹ மோடதே

மஹாபாவம் செய்தவனும் கீதையின் அர்த்தத்தைக் கேட்பதில் விருப்பமுடையவனா யிருப்பானாகில்
அவன் வைகுண்டம் ஏகி விஷ்ணுவுடன் பேரானந்தம் திளைப்பான்.

19. கீதார்த்தம் த்யாயதே நித்யம் க்ரித்வா கர்மாணி பூரிஷ:
ஜீவன் முக்தா ஸ விஜ்னேயோ தேஹாந்தே பரமம் பதம்.

ஓயாது கர்மம் செய்துகொண்டிருப்பதற்கு இடையில் யார் கீதையின் அர்த்தத்தை இடையறாது எண்ணிக்
கொண்டிருக்கிறானோ அவனை ஜீவன் முக்தன் என்று கருதவேண்டும். உடல் அழியும்போது அவன் பரமபதத்தை அடைகிறான்.

20. கீதாம் ஆஸ்ரித்ய பகவோ பூபுஜோ ஜனகாதயா
நிர்தூத கல்மஷா லோகே கீதா யாதாஹ் பரம் பதம்

இந்த கீதையைத் துணையாய்க்கொண்டு ஜனகன் போன்ற பூபாலர்கள் பலர் இவ்வுலகில் குறைகள்
நீங்கப்பெற்றவராயினர். பின்பு பரமபதத்தையும் பெற்றனர் என்று பாடப்பட்டிருக்கிறது.

21. கீதா யஹ் படனம் க்ரித்வா மஹாத்மியம் நைவ யஹ் படேத்
வ்ரிதா பாடோ பவேத் தஸ்ய ஷ்ரம ஏவ ஹ்யுதா ஹ்ரிதா:

கீதையை வாசித்தான பிறகு, இங்கு இயம்பியபடி அதன் மஹாத்மியத்தை வாசிக்காதவனுக்கு
வாசிப்பு வீண் போனதாகும்; முயற்சியும் வீண்போனதேயாம்.

22. ஏதன் மஹாத்மிய சம்யுக்தம் கீதா அப்யாசம் கரோதி யஹ்
ஸ தத் பலம் அவாப்நோதி துர்லபம் கதிம் ஆப்னுயாத்

இந்த மாஹாத்மியத்தோடு கூடிய கீதா அப்பியாசத்தை யார் செய்கின்றானோ அவன் ஈண்டு இயம்பியுள்ள
பலனைப் பெறுகின்றான். கிடைப்பதற்கு அரிய உயர்கதியும் அவனுக்குக் கிடைக்கிறது.

ஸூத உவாச:

23. மஹாத்மியம் ஏதத் கீதாயாஹ் மையா ப்ரோக்தம் சனாதனம்
கீதாந்தே ச படேத்யஸ்து யதுக்தம் தத் பலம் லபேத்

ஸூதர் சொன்னது:

கீதையை வாசித்தான பிறகு என்னால் இயம்பப்பட்ட இந்த கீதா மாஹாத்மியத்தை யார் வாசிக்கிறானோ
அவன் இதில் விளக்கியுள்ள பலனைப் பெறுவான்.

இதி ஸ்ரீ வராஹபுராணே ஸ்ரீ கீதா மஹாத்மியம் சம்பூர்ணம்
வராஹ புராணத்தில் கீதாமாஹாத்மியம் ஸம்பூரணம்.

————–

கீதையும் 18 அத்தியாயங்களும்: கீழே கொடுக்கப்பட்டுள்ள பதினெட்டு வித குணங்களில்
நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால் தான்
இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும் என்பதின் அடிப்படையில் கீதை 18 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

1-காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.
2-குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
3-லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
4-மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா?
அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
5-மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
6-டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
7-அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
8-சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
9-ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
10-தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
11-ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
12-மனம்: நம் மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழ வேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.
13-அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.
14-கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
15-காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
16-மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
17-நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.
18-மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும்.
கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும்.
உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

————

1. விஷாத யோகம்.
பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும்
என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம்.
2. சாங்கிய யோகம்.
பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது.
3. கர்மயோகம்.
உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம்.
4.ஞான கர்ம சன்னியாச யோகம்.
பாவம், புண்ணியங்கள் பற்றிக் கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது.
5. சன்னியாச யோகம்.
நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது.
6.தியான யோகம்.
கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில்
இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது.
7. ஞானம்.
இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது.
8. அட்சர பிரம்ம யோகம்.
எந் நேரமும் இறைவனைப் பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது.
9. ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம்.
கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக்
காண்பது தான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது.ஒன்பதாம் படி.
10. விபூதி யோகம்.
அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது.பத்தாம் படி.
11. விஸ்வரூப தரிசன யோகம்.
ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.
12. பக்தி யோகம்.
இன்பம் – துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை – பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து
எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது.
13. ஷேத்ரக்ஞ விபாக யோகம்.
எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல்.
14. குணத்ர விபாக யோகம்.
பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே.
15. தெய்வாசுர விபாக யோகம்.
தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது.
16. சம்பத் விபாக யோகம்.
இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது.
17. சிரித்தாத்ரய விபாக யோகம்.
சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது.
18.மோட்ச சன்யாச யோகம்.
யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று
இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது.

சத்தியம் நிறைந்த இந்தப் பதினெட்டு அத்தியாயங்களையும் முழு மனதுடன் படித்து, அதன் படி வாழ்ந்து வந்தால்,
நமக்கு பகவான் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே
பதினெட்டு அத்தியாயங்கள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ குணரத்ன கோஸம்–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் வியாக்யானம்-

May 9, 2024

ஸ்ரீயப்பதியை -மிதுனத்தை ஸ்தோத்ரம் செய்வது -முக்திக்கு சிறந்த உபாயம் –
நமது இளைய புன் கவிதைகளைத் தொடுத்து ஸ்துதி செய்வதில் காட்டிலும் பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே அத்தைச் செய்வதால்
எம்பெருமான் திரு உள்ளம் விரைவில் கனியுமாதலால்
இப்படிப்பட்ட நன்மையை நாம் பெறுவதற்காகவே ஆளவந்தார் முதலிய நம் பூர்வாச்சார்யார்கள் பரம கருணையுடன்
அமுதினிலும் ஆற்ற இனிய பல ஸ்தோத்திரங்களை அனுக்ரஹித்து அருளி யுள்ளார்கள்
கூரத்தாழ்வான் அருளிச் செய்த பஞ்ச ஸ்தவங்கள் இருந்தாலும் ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த இந்த ஸ்லோகமும் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவமும் போன்றவற்றுக்கு இணையானாய் எதுவும் இல்லை
இந்த ஸ்லோகம் ஸ்ரீபராசரபட்டர் திருவரங்கத்தில் கண்வளரும் அழகியமணவாளனின் நாயகியானஸ்ரீரங்கநாச்சியார் வியமாக அருளிச்செய்த மிகவும் உயர்ந்த ஸ்லோகமாகும்.
இதன் காம்பீர்யம் வாஸா மகோசரம் -சொல் தொடையும் பொருள் தொடையும் அமைந்து இருக்கும் அழகு அற்புதம் என்னலாம் அத்தனை-

பெரிய பிராட்டியாருடைய குணங்களாகிற ரத்னங்களுக்கு இந்தக்கரந்தம் பொக்கிஸம் போன்றதால் ஸ்ரீ குணரத்ன கோஸம் -என்று திரு நாமம் இட்டு அருளுகிறார்
இங்கு அனுபவிக்கப்படாத பிராட்டியின் திருக்கணங்கள் வேறே எங்கும் கிடைக்க மாட்டாது என்பதே தாத்பர்யம்
இதில் –தேவி ச்ருதிம் பகவதீம் ப்ரதமே புமாம்ஸ:
த்வத் ஸத் குண ஒக மணிகோச க்ருஹம் க்ருணந்தி
தத் த்வார பாடந படூநிச ஸேதிஹாஸ
ஸந்தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ்ஸராணி
–10-

தாயே! ஸ்ரீரங்கநாயகி! முன்னோர்கள் பலரும், மிகவும் உயர்ந்த வேதங்கள் நான்கையும் உன்னுடைய
இனிமையான திருக்கல்யாண குணங்கள் என்னும் உயர்ந்த கற்கள் வைத்துள்ள ஒரு பெட்டி என்றே கருதி
அவற்றை மிகவும் போற்றி, பாதுகாத்து வந்தனர்.
இந்தப் பெட்டியைத் திறக்கும் திறவுகோலாக (சாவி) உள்ளவை எவை என்றால் –
இதிகாசங்கள் (இராமாயணம், மஹாபாரதம்), மீமாம்ஸை போன்றவை (ஸந்தர்க்கணம்), ஸ்ம்ருதிகள் – என்பவை ஆகும்.
வைதக்த்ய வர்ண குண கும்பத கௌரவைம் யார் கண்டூல கர்ண ருஹா கவயேர தயந்தி -என்று
இது தன்னிலே தாமே அருளிச் செய்யும்படியான ஏற்றம் இது தனக்கே உரியதாகும்
பிராட்டியை முற்படத்தொழுது பிறகு பெருமாளைத் தொழ வேணும் என்கிற ஸாஸ்த்ரார்த்தம் ஆஸ்ரயண காலத்தைப் பற்றியது அன்றி ஸ்தோத்ர ரஸனையைப் பற்றியதன்று யாதலால் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வங்களுக்குப் பின்பு இத்தை அருளிச் செய்துள்ளார்
ஸ்தோத்ர ரத்னத்துக்குப்பின்பு சதுஸ் லோகி போலவும்
வைகுண்ட ஸ்த்வங்களுக்குப் பிறகு ஸ்ரீ ஸ்தவம் போலவும்
இங்கும் –

—————–

ஸ்ரீ பராசர பட்டார்ய : ஸ்ரீரங்கேச புரோஹித:
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமாந் ச்ரேயஸே மே அஸ்து பூயஸே
–தனியன்

ஸ்ரீரங்கநாதனுக்கு முன்பாக வேத விண்ணப்பங்கள் செய்தல் போன்ற புரோஹிதங்களைச் செய்பவரும்,
கூரத்தாழ்வானின் திருக்குமாரரும் ஆகியவர் ஸ்ரீ பராசரபட்டர் ஆவார். ஸ்ரீரங்கநாயகி என்னும் உயர்ந்த செல்வத்தினை-
கருவிலே திருவாளர் -எம்பெருமானார் சம்பந்தம் என்னும் உயர்ந்த செல்வத்தினை உடைய
அந்தப் பராசர பட்டரின் -பராசரர் -பட்டர் -சாஸ்திரம் அறிந்தவர் -ஆர்யர் -சிறப்புடையவர் -திருவடிகளை அடைந்து
மே பூயஸே ஸ்ரேயஸே  – அஸ்தே -நான் அதிகமான நம்மைகளை பெறுவேனாக!

————-

இந்த ஸ்லோகம் ஸ்ரீபராசரபட்டர் திருவரங்கத்தில் கண்வளரும் அழகியமணவாளனின் நாயகியான
ஸ்ரீரங்கநாச்சியார் விஷயமாக அருளிச்செய்த மிகவும் உயர்ந்த ஸ்லோகமாகும்.

முதல் நான்கு ஸ்லோகங்கள் -மங்கள ஸ்லோகங்கள் –
மேலிரண்டு ஸ்லோகங்களால் ஸ்துதிக்க தகுதி இல்லை யாகிலும் தமது புன் சொற்களால்
பிராட்டியுடைய நற்குணங்கள் வெளிப்படுமே -என்கிறார்
7/8- ஸ்லோகங்களால் புன் சொற்கள் ஆவான் என் பிராட்டி தானே கவியை நிறைவேற்றி அருள்வாள் -என்கிறார்
9-ஸ்லோகத்தால் ஸ்ரீ ஸ்ரீ ரெங்க நாதனை நோக்கி உன்னிலும் சிறப்புடையாளாக ஸ்துதிப்பேன் கேட்டு மகிழ்க என்கிறார்
10-14- ஸ்லோகங்களில் வேத பிரமாணத்தாலும் உப ப்ரஹ்மணங்களாலும் பிரதான பிரமேயம் பிராட்டி என்கிறார் –
15-18-ஸ்லோகங்களில் -மங்களகரமான பிராட்டி யுடைய கடாஷமே நல்லன -அல்லன தீயன -என்கிறார்
19/20-ஸ்லோகங்களில் -லீலா விபூதியில் பரிஹாச ரசம் அனுபவிக்கும் படியைக் காட்டினார்
21-ஸ்லோகத்தில் -இவள் போகத்துக்கு ஏற்பட்டதே நித்ய விபூதி என்கிறார்
22- ஸ்லோகத்தில் -உபய விபூதியும் -அவனும் உட்பட பிராட்டியின் பரிகரங்களே என்கிறார் –
23-25-ஸ்லோகங்களில் அவனுடன் கூடி இருந்து போகம் அனுபவிக்கும் பிரகாரத்தைக் காண்பிக்கிறார்
26-ஸ்லோகத்தில் -அல்லாத தேவிமார் இவளுக்கு அவயவ மாத்ரமே -என்கிறார் –
27-ஸ்லோகத்தில் -இறைவனோடு கைங்கர்யத்தை ஏற்கும் நிலையைக் கூறினார் –
28-ஸ்லோகத்தில் இவளே அவனுக்கு ஸ்வரூப நிரூபக தர்மம் என்கிறார் –
29-31-ஸ்லோகங்களில் அவனது பெருமையும் இவள் அடியாகவே -என்கிறார் –
32/33 ஸ்லோகங்களில் இருவருக்கும் பொதுவான குணங்களைக் கூறுகிறார் –
34/35-ஸ்லோகங்களில் -சிறப்பான குணங்களைக் காண்பிக்கிறார் –
36-38 -ஸ்லோகங்களில் திவ்ய மங்கள விக்ரஹத்தை வர்ணிக்கிறார் –
39-ஸ்லோகத்தில் அந்த அழகுக்கு தோற்று திருவடிகளில் விழுகிறார் –
40/41 ஸ்லோகங்களில் திருக் கண்களின் கடாஷத்தை அருளுகிறார் –
42-44- ஸ்லோகங்களில் -திவ்ய மங்கள விக்ரக திருக் குணங்கள் -மென்மை இளமை சௌந்தர்யம் முதலியன என்கிறார் –
45- சம்ச்லேஷ இன்பம் சொல்கிறார்
46-47-ஸ்லோங்களில் திரு ஆபரணச் சேர்த்தி அருளுகிறார்
48-ஸ்லோஹத்தில் திரு அவதார திவ்ய மங்கள விக்ரஹத்தையும்
49- ஸ்லோஹத்தில் திருப் பாற்கடலில் தோன்றினதையும் கூறுகிறார் –
50 ஸ்லோகத்தில் புருஷகாரம் ஆவதற்கு வேண்டிய பொறுமையின் சிறப்பை காண்பிக்கிறார்
51- ஸ்லோகத்தில் -புருஷகாரம் செய்யும் முறையைக் காண்பிக்கிறார் –
52- ஸ்லோகத்தில் இவளை முன்னிட்டே அவனைப் பற்ற வேண்டுவதை சொல்கிறார்
53-ஸ்லோகத்தில் திருவவதரித்து மனிசர்க்காக படாதனபட்டு கருணையையும் ஸ்வா தந்த்ர்யத்தையும் சிந்தனை செய்கிறார் –
54-ஸ்லோகத்தில் அவன் இவளுக்காக அரியனவும் செய்வான் என்கிறார்
55- ஸ்லோகத்தில் -அவனும் மூழ்கும் போக்யதையைக் காண்பிக்கிறார்
56 -ஸ்லோகத்தில் எப்பொழுதும் புருஷகாரமாம் படி ஸ்ரீ ரங்கத்தில் நித்ய வாஸம் செய்து அருளும்படியைப் பேசுகிறார்
57-ஸ்லோகத்தில் -அர்ச்சாவதார சிறப்பைக் கூறுகிறார்
58-ஸ்லோகத்தில் அவளது அருளின் சிறப்பைக் கூறுகிறார்
59-60 ஸ்லோகங்களால் நைச்ச்யாநுசந்தானம் செய்து பிராட்டியே புருஷகாரம் ஆனதைப் பேசுகிறார்
61 -ஸ்லோகத்தால் இம்மை மறுமைகளை ஸ்ரீ ரெங்க நாச்சியாரே தந்து அருள வேணும் என்று
பிரார்த்தித்து தலைக் கட்டி அருளுகிறார் –

ஸ்ரீ ராமாயணம் போல அன்றி மிதுனமாக இருவராலும் கேட்க்கப் பட்ட சீர்மை இதற்கு யுண்டே –
திருமாலவன் கவியை விட திருவின் கவிக்கு ஏற்றம் யுண்டே –
த்வயம் போலே சுருங்கச் சொல்லாமல் விவரித்து சொல்லும் சீர்மையும் இதற்கு யுண்டே –
பெரிய பிராட்டியார் அகில ஜகன் மாதாவாக இருந்தும் இவருக்கு விசேஷ தாயார் -ஆகையால் பிள்ளைச் பேச்சு -இது-
ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ போன்றவையும் கூட இத்தைப் போலே பிராட்டியை மகிழ்விக்க முடியாதே
இதனால் பிரபந்த வைலஷ்ணயமும் பிரபந்த கர்த்தாவின் வைலஷ்ணயமும் சிறப்பானவை விளங்கும் –

————

ஸ்ரீரியை ஸமஸ்த சிதசித் விதாந வ்யஸனம் ஹரே:
அங்கீகாரிபி: ஆலோகை: ஸார்த்த யந்த்யை க்ருத: அஞ்ஜலி:–
ஸ்லோகம் – 1-

ஸமஸ்த சிதசித் விதாந வ்யஸனம் ஹரே:-எம்பெருமானுக்கு உண்டான ஸகல சேதன அசேதன வஸ்து ஸ்ருஷ்டி ஸ்ரமத்தை
அங்கீகாரிபி: ஆலோகை: -அங்கீ கார ஸூசகங்களான கதாஸா வீக்ஷணங்களினால்
ஸார்த்த யந்த்யை ஸ்ரீரியை-ஸபலமாக்குகின்ற பெரிய பிராட்டியாருக்கு
க்ருத: அஞ்ஜலி:–ஓர் அஞ்சலி செய்யப்பட்டது என்கை

ஸர்வேச்வரனாகிய ஸ்ரீமந்நாராயணன் இந்த உலகில் பலவகையான சேதனங்களையும், அசேதனங்களையும் படைத்து வருகிறான்.
அப்படிப் படைத்து வரும்போது, தனது படைப்புகள் பயன் உள்ளவையா, அல்லவா என்று எண்ணுகிறான்.
இதனால் அவனுக்கு ஒரு விதமான சோர்வு உண்டாகிறது (இதனை வ்யஸனம் என்றார்).
இந்தச் சோர்வை பெரிய பிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியார் நீக்குகிறாள் – எப்படி?
அவனது படைப்புகள் அனைத்தையும் தாம் ஒப்புக்கொண்டதாக கூறி, அவற்றைப் பயனுள்ளதாகச் செய்கிறாள்.
(அங்கீகாரிபி என்ற பதம் ஏற்பதையும், ஸார்த்த யந்த்யை என்ற பதம் பயனுள்ளதாக மாற்றுதலையும் குறிக்கின்றன).
இவள் தனது சம்மதத்தை பெரியபெருமாளிடம் எப்படிக் கூறுகிறாள் என்றால், திருவாய் மூலமாக அல்ல.
பெரியபெருமாளிடம் உள்ள வெட்கம் காரணமாக, இவள் தனது கண்களால், கண்களின் அசைவால்
பெரியபெருமாளுக்குச் சம்மதத்தை உணர்த்துகிறாள் (இதனை ஆலோகை என்ற பதம் கூறுகிறது).
இப்படிப்பட்ட பெரியபிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியாருக்கு எனது அஞ்ஜலிகள்!
(இங்கு கூறப்படும் உட்பொருள் – பெரியபெருமாளின் படைப்புகளாகவே இருந்தாலும்,
மஹாலக்ஷ்மியாகிய பெரியபிராட்டியார் பார்வைபட்டால் மட்டுமே அவை பயன் பெறும் என்றார்).

இத்தால் ஸ்தோத்ரம் தொடங்கும் பொழுதே ஸாஸ்த்ரார்த்தத்தை வெளியிட்டு அருளுகிறார்
ஜகத் வியாபாரத்தில் எம்பெருமானுக்கே அந்வயம் உள்ளது என்பது ஸத் ஸம்ப்ரதாயார்த்தம் அன்றோ
ஜகத் வியாபார ஸ்ரமம் எல்லாம் அவனுக்கே என்று பூர்வார்த்தத்தில் விளக்கப்பட்டு
பிராட்டியார் உடன் இருந்து அனுக்ரஹிக்குமவள் என்பது உத்தரார்த்தத்தில் விளக்கப்படுகிறது-

பிரளய சமய ஸூப்தம் ஸ்வம் சரீர ஏக தேசம்
வரத சித் அசித் ஆக்யம் ஸ்வ இச்சையா விஸ்த்ருணாந
கசிதம் இவ கலாபம் சித்ரம் ஆதத்ய தூந்வந்
அநு சிகிநீ சிகீ இவ க்ரீடசி ஸ்ரீ சமஷம்
–-ஸ்ரீ ரெங்கராஜ உத்தர சதகம்-44-விரித்து அருளிச் செய்தவற்றையே இங்கு சுருக்கமாக அருளிச் செய்கிறார்

ஹே வரத

பிரளய சமய ஸூப்தம்–பிரளய காலத்தில் ஒடுங்கிப் போன

சித் அசித் ஆக்யம்–சேதன அசேதன ஆத்மகமான

ஸ்வம் சரீர ஏக தேசம்–தனது திருமேனியின் ஏக தேசத்தை

ஸ்வ இச்சையா –தன் சங்கல்பத்தினாலேயே

விஸ்த்ருணாந-விதித்த விசித்திர ஜகத் ரூபமாய்ப் பரப்பா நின்று கொண்டு

அநு சிகிநீ –மயில் பெடையின் எதிரே

கலாபம் சித்ரம்–நாநா விதமான தோகையை

கசிதம் இவ–ஆகாசத்தை அளாவியது போலே

சிகீ இவ விதத்ய தூந்வந்–விரித்து உதறுகின்ற ஆண் மயில் போலே

க்ரீடசி ஸ்ரீ சமஷம்–ஸ்ரீ பெரிய பிராட்டியார் முன்னிலையில் தேவரீர் விளையாடா நின்றீர்

ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மமே ஸ்தூல சித் அசித் விசிஷ்டமாக பரிணமிக்கிறது என்றவாறு

கலாபம் ஆண் மயிலுக்கே -அதே போலே ஜகத் காரணத்வம் அவனுக்கே –
பிராட்டிக்கு இல்லை -என்றவாறு –

அவன் ஸ்ருஷ்ட்டி செய்து அருளுவதும் அவளது லீலைக்காகவே –

ஸ்வஸ்தி ஸ்ரீர் திசதாத் அசேஷ ஜெகதாம் சர்க்க உப சர்க்க ஸ்திதீ
ஸ்வர்க்கம் துர்க் கதிம் ஆப வர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வந் ஹரி
யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம்
க்ரீடேயம் கலு ந அந்யதா அஸ்ய ரஸதா ஸ்யாத் ஐக ரஸ்யாத் தயா
–-ஸ்ரீ ஸ்தவம்1-(சார்தூல விக்ரீத மீட்டர் )

அசேஷ ஜெகதாம்–எல்லா உலகங்களுக்கும்
சர்க்க உப சர்க்க ஸ்திதீ –ஸ்ருஷ்ட்டி சம்ஹார ரக்ஷணங்களையும்
ஸ்வர்க்கம் துர்க்கதிம் ஆப வர்க்கிக பதம் –ஸ்வர்க்கத்தையும் நரகத்தையும் மோக்ஷ ஸ்தானத்தையும்
சர்வம் ச –மற்றும் உள்ள எல்லாவற்றையும்
குர்வந் ஹரி –உண்டு பண்ணா நிற்கிற எம்பெருமான்
யஸ்யா முகம் வீஷ்யா –யாவள் ஒரு பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக் கொண்டு
தத் இங்கித பராதீநோ–அந்த முகத்தின் புருவ நெறிப்பு முதலிய குறிப்புகளைப் பின் சென்றவனாய்
அகிலம் விதத்தே –ஸ்ருஷ்ட்டி முதலாக கீழ்ச் சொன்ன எல்லாவற்றையும் உண்டு பண்ணுகிறானோ
அந்யதா–அப்படி அவள் முகக் குறிப்பைப் பின் செல்லா விடில்
அஸ்ய –இந்த எம்பெருமானுக்கு
தயா –அப்பிராட்டியோடே
ஐக ரஸ்யாத் –ஒரு நீராக ஒருமித்து இருக்க வேண்டிய காரணத்தினாலே
க்ரீடேயம்-இயம் கிரீடா -ஸ்ருஷ்ட்டி முதலான இந்த விளையாட்டானது
அஸ்ய ரஸதா–இந்த எம்பெருமானுக்கு ஆனந்தத்தை விளைப்பதாக
ந ஸ்யாத் கலு–ஆக மாட்டாது அன்றோ
ச ஸ்ரீ –அந்தப் பெரிய பிராட்டியார்
ஸ்வஸ்தி திஸதாத் –நன்மையை அளிக்கக் கடவள்-

ஸ்ரீ தேசிகனும் ஸ்ரீ ஸ்துதியில் –யத் சங்கல்பாத் பவதி கமலே -என்ற ஸ்லோகத்தில் இந்த ஸித்தாந்தத்தையே அருளிச் செய்கிறார்

இது ஸ்ரீ ரெங்க நாச்சியாரை நோக்கியே அவதரித்த ஸ்லோகமாகையாலும்
இங்கு சார்த்யந்த்யை –என்ற வர்த்தமாந பிரயோகம் செய்து இருக்கையாலும்
எம்பெருமான் ஜகத் ஸ்ருஷ்ட்டியைச் செய்து அருளும் போது பிராட்டி ஸாக்ஷிணி யாய் இருக்கிறாள் என்பது இனக்குச் சொல்லப்படுகிறது அன்று
இவ்வர்த்தம் மேலே யத் ப்ரூ பங்கா ப்ரமாணம் -என்ற ஸ்லோகத்தின் முதல் பாதத்தில் சொல்லப்படுகிறது
இங்குச் சொல்லுகிறதாவது -ஸ்ரீ ரெங்கநாச்சியாரது திருக் கோலத்தின் அதிசயமே சொல்லப்படுகிறது
இவளுடைய ஸந்நிதியில் வந்து புகுமவர்களை இவள் காருண்ய திருஷ்ட்டியோடே கடைக்கணித்து அங்கீ கரித்து அருளுவதனால் எம்பெருமான் தன்னுடைய ஜகத் ஸ்ருஷ்டி ஸ்ரமம் சபலமானதாக்காத திரு உள்ளம் பற்றுகிறார்
இப் பொருளே சார்த்யந்த்யை என்கிற வர்த்தமான நிர்தேசத்துக்கு மிகவும் இணங்கும்
ஸ்ரீ ரெங்க நாச்சியாருடைய அங்கீ கார ஸூசக கடாக்ஷ அம்ருத தாரைகளுக்கு இலக்காவதே சேதன ஜன்ம ஸாபல்யம் என்று சொல்லிற்றாயிற்று

————-

கடந்த ஸ்லோகத்தில் அவன் படைப்பதை இவள் ஏற்பதாகக் கூறுகிறார்.
இங்கு, ஏற்பது மாத்திரம் அல்ல, படைப்பிற்கான காரணமும் இவளே என்றார்.

உல்லாஸ பல்லவித பாலித ஸப்த லோகீ
நிர்வாஹ கோர கித நேம கடாக்ஷ லீலாம்
ஸ்ரீரங்க ஹர்ம்யதல மங்கள தீப ரேகாம்

ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் ஸ்ரியம் ஆஸ்ரயாம:–2-

உல்லாஸ பல்லவித -ஸப்த லோகங்களின் ப்ராதுர்ப் பாவத்தினால் தளிர் பெற்றதும்
பாலித சப்த லோகீ- நிர்வாஹ கோரகித–ஸம்ரக்ஷிக்கப்பட்ட ஏழு உலகின் நிர்வாகத்தால் சஞ்சாத கோரகமுமான
நேம கடாஷ லீலாம்-அரை குறையான கடாக்ஷ வீக்ஷண லீலையை யுடையவளாய்
ஸ்ரீ ரங்க ஹர்ம்யதல மங்கள தீப ரேகாம்-ஸ்ரீ ரெங்க திவ்ய விமான பிரதேசத்துக்கு மங்கள தீப ஜ்வாலை போன்றவளாய்
ஸ்ரீ ரங்கராஜ மஹிஷீம் ஸ்ரீ யம் ஆஸ்ரயாம -பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம் –

ஆழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸ்தவத்தில் -யஸ்யா கடாக்ஷ ம்ருது வீக்ஷண தீக்ஷணேந ஸத்யஸ் ஸமுல்லஸித பல்லவம் உல்லாஸ -என்ற ஸ்லோக சாயையிலே இதுவும் அருளிச் செய்யப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது
ஆனால் ஆழ்வான் -அருளிச் செய்யும் ஸமுல்லஸித பல்லவம்-என்பது உலகில் அந்வயம்
இங்கு உல்லாஸ பல்லவித -என்று -கடாஷ லீலையில் அந்வயம்
பிராட்டி நேம கடாக்ஷ லீலையாலே உத்பத்தியும் ரக்ஷணமும் -உத்பத்தியின் பொழுது பல்லவமாயும் –
ரக்ஷணத்தில் கோரகத்தின் முகுளத்தின் அவஸ்தை –
பெண்மைக்குத் தக்கபடி புஷப அவஸ்தைக்கு செல்லாமல்–தளிர்ப்பதும் -அரும்புவதும் – முகுள அவஸ்தை –
அந்த கொடியின் தளிரே ஏழு உலகங்கள் தோற்றம் -நிர்வாஹம் அதன் அரும்பு-

ஸ்ரீ ரெங்க விமானத்துக்கு திரு விளக்கு ஏற்றி வைக்க பிரசக்தி இல்லாமையால் மங்கள தீபம் என்கிறது
ஸ்ரீ ரெங்க நாதனோடு கூட சாம்ராஜ்ய அபிஷிக்தையாய்க் கொண்டு மிதுனம் நம்மை ரக்ஷிக்கட்டும் என்றவாறு
இப்படிப்பட்ட ஸ்ரீயை ஆஸ்ரயிக்கிறோம் என்றவாறு

இவள் தனது பார்வையை, அரும்பானது மெல்ல விரிவது போன்று, மெதுவாகத் திருக் கண்களைத் திறந்து பார்க்கிறாள்.
அந்தப் பார்வையின் காரணமாக ஏழு உலகங்களும் மலர்ந்து தளிர்த்து காணப்படுகின்றன
(கோரகித என்பது அரும்பு போன்ற என்னும் பொருளும், பல்லவித என்ற பதம் உலகங்கள் தளிர்ப்பதையும் கூறுகின்றன).
இப்படியாகத் தனது கடாக்ஷம் நிறைந்த பார்வையை எங்கும் பரவ விடுகிறாள். அது மட்டும் அல்ல.
இவள் ஸ்ரீரங்கத்தில் பெரிய பெருமாள் சயனித்துக் கொண்டுள்ள விமானத்தில் இருக்கும் மங்கள விளக்காக உள்ளாள்
(ஹர்ம்யதலம் என்பது விமானம் ஆகும்) . இதன் உட்பொருள் என்ன?
தான் அந்த விமானத்தில் விளக்காக நின்று, தன்னை மட்டும் அல்லாது பெரிய பெருமாளையும் அனைவருக்கும் காட்டித் தருகிறாள்.
இப்படிப்பட்ட உயர்ந்த தன்மைகளை உடையவள் யார் என்றால் – ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் – என்றார்.
பெரிய பெருமாளான ஸ்ரீரங்கநாதனின் பட்டமஹிஷியாக உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள் .
மஹிஷி என்று கூறுவதன் மூலம் அனைவருக்கும் அரசி என்று கூறினார். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாயகியை நாம் வணங்கி நிற்போம்.

இங்கு பல்லவித என்னும் பதம் உலகமானது துளிர்கிறது என்று நேரடியாகப் பொருள் தரவில்லை.
பட்டுப்போன மரம் மீண்டும் துளிர்ப்பது போன்று எனக் கருத்து.
இவள் தனது திருக் கண்களைத் திறந்து பார்ப்பதை, பெரிய பெருமாள் கவனித்தவுடன் இந்த உலகைப் படைக்கிறான்.
இவள் தனது கண்களை மூடிக்கொண்டால், இந்த உலகத்தைப் ப்ரளயத்தில் ஆழ்த்தி விடுகிறான்.

பரம்பொருளே உலகின் காரணம் என்று வேதங்களும் வேதாந்தங்களும் முழங்க,
இவர் பெரிய பிராட்டியைக் காரணமாகக் கூறுவது எப்படி?
அவனே அதற்குக் காரணம் என்பது உண்மை, ஆனால் இவளது துணையின்றி அது இயலாது.
இந்த உலகம் என்னும் இல்லறம் நடக்க, மனைவியாகிய இவள் துணை மிகவும் அவசியமானது என்று கருத்து.

இவளே பெரிய பெருமாளை நமக்குக் காண்பித்துத் தருகிறாள். அவனிடம் செல்ல இவளது சிபாரிசு (புருஷகாரம்) தேவை.
ஆனால், இவளை அடைவதற்கு எந்த ஒரு சிபாரிசும் தேவை இல்லை. தானே தனக்குச் சிபாரிசாக உள்ளாள்.

—————

தன் மீது ஸ்ரீரங்க நாச்சியார் அவளது கடாக்ஷத்தைச் செலுத்தவேண்டும் என்று விண்ணப்பிக்கிறார்.

அநுகல தநு காண்ட ஆலிங்க நாரம்ப சும்பத்
ப்ரதிதிச புஜசாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:
ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்ப த்விரேபா
ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந்–
3–

அநுகல தநு காண்ட –அநு க்ஷணம் -அவன் திருத் தோள்கள்
ஆலிங்க நாரம்ப சும்பத் ப்ரதிதிச புஜசாக ஸ்ரீ சகா நோக ஹர்த்தி-ஸ்ரீ சக அநோகஹா ருத்தி-
மரம் போன்ற திருமாலினுடைய-கற்பக வருஷம் என்று விசேஷித்து பொருள்- செழிப்பை உடையவளும்-
ஸ்தன நயன குளுச்ச ஸ்பார புஷ்பத் விரேபா-

உலகில் கொடியிலே பூங்கொத்தும் பூவில் படிந்த வண்டுகளுமாய் இருக்குமே
பிராட்டியாருடைய ஸ்தனங்கள் பூங்கொத்துக்கள் –திருக்கண்கள் புஷ்பங்கள் கரு விழிகள் வண்டுகள்
குளிச்சம் என்று பூங்கொத்து
ஸ்பார புஷ்பங்கள்- விகஸித்த புஷ்பங்கள்
த்வி ரேபம் -வண்டு -வண்டுக்கு வாசகமான ப்ரமா -என்னும் சொல்லில் இரண்டு ரேபங்கள் -ரகரங்கள் -இருப்பதால் த்வி ரேபம்

ரசயது மயி லஷ்மீ கல்பவல்லி கடாஷான்–நம்மை கடாக்ஷித்து அருளட்டும்-கடாக்ஷ வீக்ஷணம் செய்கிற சாமர்த்தியம் கல்பகக்கொடிக்கு இல்லையே -பெரிய பிராட்டியாருக்கே அசாதாரணம் -இங்கு பரிணாம அலங்கார பிரயோகம்

லோகத்தில் கொடி வ்ருக்ஷத்தின் மேல் படருவதால் வ்ருஷத்துக்கு அபிவிருத்தி இல்லை -கொடிக்குத் தான்
இங்கேயோ தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் -துணை மலர் கண்கள் ஆயிரத்தாய் –
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளுடையான் –
ஈரிரண்டு மால் வரைத் தோள்
அபிமத ஜன சம்ச்லேஷ நிபந்தநம்

ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்.
அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்.
இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று,
அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன.
இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள், அந்தக் கொடியில் உள்ள மலர்க் கொத்துக்கள் போன்று உள்ளன.
அந்த மலர்ச் செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற கண்களைக் கொண்டு அவள் உள்ளாள்.
இப்படி உள்ளவள் யார் என்றால் – லக்ஷ்மீ கல்ப வல்லீ – என்றார். அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள்.
அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும் (ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.

இங்கு ஸ்ரீரங்கநாதனை, ஸ்ரீஸக என்று கூறியது காண்க – ஸ்ரீயின் நாதன் என்னும்படி,
அவள் இல்லாமல் இவனை அடையாளம் காண இயலாது என்பதைக் காட்டுகிறார்.
அவள் இல்லாமல் இவனது திருக் கல்யாண குணங்கள் வெளிப்படாமல் உள்ளதோடு, தேயவும் செய்து விடும்.

——————

ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷத்தின் பெருமையைக் கூறுகிறார்.-

அமுதப் பெருக்கான கடாக்ஷ வீக்ஷணங்களாலே நம்மை அபிஷேகம் செய்து அருளப் பிரார்திக்கிறார் இதில்
மூன்று விசேஷங்களை முற்று பாதங்களால் அருளிச் செய்கிறார்

யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்திர சர ரசநா தார தம்யே முராரே:
வேதாந்தா: தத்வ சிந்தாம் முரபித் உரஸி யத் பாத சிஹ்நை: தரந்தி
போக உபோத் காத கேளீ சுளுகித பகவத் வைச்வ ரூப்ய அநுபவா
ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை
:–4–

முராரே-ஸ்திர சர ரசநா தாரதம்யே-யத் ப்ரூ பங்கா பிரமாணம்-ஜங்கம ஸ்தாவராதி-ஸ்ருஷ்ட்டிகளுக்கு –
சந்தன பாரிஜாத மகிழ -கள்ளிச்செடி வேப்பமரம் -இத்யாதி—ஜங்கம பதார்த்தங்களில் தாரதமயமாவது தேவ மனுஷ்ய திர்யகாதி ரூபேண பேதங்களும்
ப்ரஹ்மாதி பிபீலிக அந்தமாகக் காணும் பலவகைப்பட்ட நீச உச்ச பாவங்கள்-உச்ச நீச பாவ பேதங்களுக்கு பிரமாணம் இவளது புருவ நெருப்பே –

ஆழ்வானும் -யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம்-ஸ்ரீ ஸ்தவம் -முதல் ஸ்லோகம்
இவரும் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்தில் – நம ஸ்ரீ ரெங்க நாயக்யை யத் ப்ரூவிப்ரம பேதத ஈசேஸி தவ்ய வைஷம்ய நிம் நோந்நதமிதம் ஜகத் -என்று அருளிச் செய்தவர்களும் இங்கு அனுசந்தேயம்


வேதாந்தாஸ் –முரபிதுரசி–யத் பாத சிஹ்நைஸ்-தத்வ சிந்தாம் தரந்தி-பரத்வ நிர்ணயம் வேதாந்தங்கள் செய்வதும்-ஸ்ரீயபதியான நாராயணனுக்கே பாராம்யத்தை நிஷ்கர்ஷித்தன
பொல்லாத தேவரைத் தேவர் அல்லாரைத் திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு -நான்முகன் திருவந்தாதி
இவளுடைய சம்பந்தத்தாலேயே எம்பெருமானுக்கும் பாராம்யத்தை விளைக்கும்படியான பெருமை வாய்ந்தவள் பிராட்டி -என்றதாயிற்று


முரபித் உரஸி -இறைவனது மார்பகத்தில்-இவளது–யத் சம்பந்தேந தத்வ சிந்தாம் தரந்தி என்னாமல்-யத் பாத சிஹ்னை-ப்ரணய கேலி பரிமாற்றம் –
லஷ்மீ சரணா லாஷங்க சாக்ஷி ஸ்ரீ வத்ஸ வக்ஷஸே –என்று அன்றோ நம் பூர்வாச்சார்யர்கள் பணிக்கும் பரிசு-

போகோ போத்காத கேளீ சுளுகித பகவத் வைஸ்வரூப் யாநு பாவா–விஸ்வரூபம்
எடுத்து அனுபவிக்க இழிந்தாலும் அசத் கல்பமாகவே -ஆகும்படி அன்றோ

ஸ்தோத்ர ரத்னத்திலும் –ஸ்வ வைஸ்வ ரூப்யேண ஸதா அநு பூதயாபி அபூர்வவத் விஸ்மய மாத தாநயா -என்று அருளிச் செய்ததையே இங்கு சமத்காரமாக விவரித்து அருளிச் செய்கிறார்-

ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||-
ஶ்லோகம் 38 –

நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள்
மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய
எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.

இங்கு ஸ்தோத்ர முடிவிலும் –தச சத பாணி பாத -தொடங்கி யுள்ள ஸ்லோகம் முழுவதாலும் இவ்விஷயமே விவரிக்கப்படுகிறது-

தசசத பாணி பாத வதந அக்ஷி முகை: அகிலை:
அபி நிஜ வைச்வரூப்ய விபவை: அநுரூப குணை:
அவதரணை: அதை: ச ரஸயந் கமிதா கமலே
க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநிமஜ்ஜதி தே
–55–

தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது கணவனான ஸ்ரீரங்கநாதனுக்கு உள்ள
ஆயிரம் திருக்கைகள் என்ன, அழகான திருவடிகள் என்ன, அழகிய திருமுகம் என்ன, நீண்ட பெரிய கண்கள் என்ன,
இவற்றைத் தவிர அவனிடம் பொருந்தியுள்ள பல திருக் கல்யாண குணங்கள் என்ன?
இப்படியாக அவன் விச்வரூபம் எடுத்த போதிலும், பல அவதாரங்கள் எடுத்த போதிலும்
உனது காதல் என்னும் பெரு வெள்ளத்தில் உண்டான ஒரு சுழலில் சிக்கி, மூழ்கி நிற்கிறான் அல்லவா?

அல்லி மலர் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் –
நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும் -கொம்பினைக் காணும் தோறும் குரிசிற்கும் அன்னதேயாம் –
ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை:–—அப்படிப்பட்ட பெரிய பிராட்டியின் அம்ருத ப்ரவாஹமாகிய
கடாக்ஷ வீக்ஷணங்கள் நம்மை ஆச்சா தானம் செய்ய வேணும் -பரிபூர்ண கடாக்ஷ பூதர் ஆவோம்

இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன.
இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும்.
இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ,
ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான்.
யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ
அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன.
ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும்.
இவளது திருக் கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் –
ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது.
அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.

ஒவ்வொரு உயிரைப் படைத்த பின்னர் ஸ்ரீரங்கநாதன் இவளது திருமுகத்தைப் பார்க்கிறான் –
இந்தப் பார்வையின் பொருள், “இந்த உயிரை எவ்விதம் படைக்கவேண்டும் என்று எனக்குக் குழப்பமாக உள்ளது,
நீயே தெளிவுபடுத்துவாயாக”, என்பதாகும்.
இதனைப் புரிந்து கொள்ளும் இவள் தனது புருவத்தின் நெறிப்பு மூலம்,
“இந்த உயிரை புகழ் பெறும் வகையில் படை, இந்த உயிரை ஞானம் உள்ளதாகப் படை,
இந்த உயிரை தாழ்ந்ததாகப் படை” என்று உணர்த்துகிறாள். இவனும் அப்படியே செய்து விடுகிறான்.
இவளிடம், “ஏன் இவ்விதம் படைக்கச் சொல்லுகிறாய்?”, என்று அவன் கேட்பது கூட இல்லை –
காரணம் அவளுக்கு அவன் அத்தனை ப்ரியமானவனாக வசப்பட்டு நிற்கிறான்.
வேதம் இல்லாமல் ப்ரம்மனால் படைக்க இயலாதது போல,
இவளது புருவ நெறிப்பு இல்லாமல் ஸ்ரீரங்கநாதனும் ஏதும் செய்வதில்லை.

இங்கு முராரி என்று நம்பெருமாளைக் கூறியது காண்க.
படைத்தல் குறித்துக் கூறும் போது ஏன் “அழித்தவன்” என்னும் திருநாமம் கொண்டு
(முரன் என்ற அசுரனை அழித்தவன்) கூறவேண்டும்?
அழிக்கும் வல்லமை இருந்தாலும், படைக்கும் போது மிகவும் எளியவனாக இவள் வசப்பட்டு நிற்பதை உணர்த்துகிறார்.

——————

யத் யாவத் தவ வைபவம் ததுசித ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா
ஸ்தோதும் கேவயம் இதி அத: ச ஜக்ருஹு: ப்ராஞ்ச: விரிஞ்சி ஆதயச்ச
அபி ஏவம் தவ தேவி வாங் மநஸயோ: பாஷா அநபிக்ஞம் பதம்
காவாச: ப்ரயாதாமஹே கவயிதும் ஸ்வஸ்தி ப்ரசஸ்த்யை கிராம்.
–5-

தேவி யத் யாவத் தவ வைபவம் –ததுசித ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா–வைபவத்தைப் பன்னி யுரைப்பதே ஸ்தோத்ரம் -வைபவம் இத்தகையது என்பதையே அறியப்பெறாதவன் அன்றோ அடியேன்-வைபவம் பற்றி ஸ்துதிக்க ஆசை கொள்ளவும் அதிகாரி அல்லேன்
ப்ராஞ்சோ விரிஞ்ச்யாத்ய -ப்ரஹ்மாதிகளும் –பிரையேறு சடையானும் பிரமனும் இந்திரனும் -என்னப்பட்ட மேலாத் தேவர்களுக்கும்
ஸ்தோதும் கே வயமிதி யத ஜக்ருஹூ –ஸ்துதிக்க நாங்கள் எவ்வளவிலோம் -என்று தங்கள் அதிகாரம் இல்லாமையையே வாய் வெருவி இருக்க–
ஜக்ருஹு—இத்தையே பரிக்ரஹித்தார்கள் –
அப்யேவம் – காவாச வயம் -இத்தை அறிந்து குத்ஸித வாக்கை யுடைய அடியேன்
தவ தேவி வாங் மனஸ் பாஷா நபிஹ்ஞம் பதம் கவயிதம் ப்ரயதா மஹே -வாக்குக்கும் மனசுக்கும் எட்டாத
தேவரீர் உடைய அபரிச்சேதமான ஸ்வரூப வைபவத்தை கவி பாட புகுகிறேன் அந்தோ –
ஸ்வஸ்தி ப்ரசஸ்த்யை கிராம்—-நல்ல வாக்குகள் நீசனான என் வாயில் புகுந்து கெடாமல் அவற்றின் பெருமை பொலிக –
விலக்ஷணமான நைச்ய அனுசந்தானம்

அம்மா! ஸ்ரீரங்கநாயகியே! உன்னுடைய மகிமையானவை எப்படிப்பட்டவை,
அதற்கு அளவு ஏதும் உள்ளதா, அது எத் தன்மை உடையது என்று உணர்ந்து,
அந்த மகிமைகளைப் புகழ்ந்து கூறும் விருப்பம் யாருக்கு உள்ளது?
பல யுகங்களாக இருந்து, அதனால் மிகவும் அனுபவமும் அறிவும் பெற்றுத் திகழ்கின்ற ப்ரம்மன் முதலானோர்,
உன்னைப் பற்றிப் புகழ்ந்து பாடுவதற்கு எண்ணம் கொண்டனர்.
ஆயினும் அவர்கள், “இவளைப் பற்றி நம்மால் புகழ்ந்து பாட இயலுமா? நாம் எம் மாத்திரம்?”, என்று கூறும் சொற்களையே கூறினர்.
இப்படியாகச் சொற்களால் மட்டும் அன்றி மனதால் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உனது பெருமைகள் உள்ளன.
இதனை நன்றாக அறிந்திருந்தும், உனது பெருமைகளை வர்ணிக்கச், சரியாகச் சொற்களைக் கூட அமைக்கத் தெரியாத நான்,
முயற்சி செய்கிறேன். ஆயினும் உனது அருள் மூலமாக அப்படிப்பட்டச் சொற்களுக்கும் நன்மைகள் உண்டாக வேண்டும்.

வேதங்கள் ஸ்ரீரங்கநாதனின் பெருமையைக் கூறிவிடலாம் என்று முயன்றாவது பார்த்தன.
ஆனால் இவளது பெருமைகளை நம்மால் நிச்சயம் கூற இயலாது என்று முயற்சி செய்யவும் அஞ்சின.
இங்கு “இவளது பெருமைகளைக் கூறும் திறன் யாருக்கு உள்ளது”, என்று கூறாமல்,
“இவளது பெருமைகளைக் கூற யாருக்கு விருப்பம் உள்ளது”, என்று ஏன் கூற வேண்டும்?
ஒரு செயலைச் செய்ய இயலாது என்று பலரும் ஒதுங்கி யிருக்க,
ஒருவன் மட்டும் தன்னால் முடியும் என்று வருகிறான் என வைத்துக் கொள்வோம்.
அவன் தோற்றால் மிகுந்த அவமானம் அல்லவா? அது போன்று வேதங்களே ஒதுங்கிக் கொண்ட நிலையில்,
இவளைப் பற்றி நான் கூறுகிறேன் என்று வந்துவிட்டு, பின்னர் அனைவரும் பரிகசிக்கும் நிலையை
யாராவது விரும்புவார்களா? இதனால் தான் “விருப்பம்” என்றார்.

இவ்விதம் கூறி விட்டு நன்கு படித்த இவரே (பட்டர்), இவளைப் புகழ்ந்து பாட முயல்வது எப்படி என்று ஒரு சிலர் கேட்கலாம்.
இதற்கான விடையை இவர் கூறும் போது – இவளது கருணையால் தனது சொற்களுக்கு நன்மை ஏற்பட்டு விடும்,
அதனால் தனது கவிதைகளும் ஏற்கப்பட்டு விடும் – என்று கூறினார். இவருக்கு இந்த நம்பிக்கை எப்படி வந்தது?
இவர் ஸ்லோகம் இயற்றத் தொடங்கியதைக் கண்ட ஸ்ரீரங்கநாச்சியார், “யாரும் செய்யத் துணியாத செயலை
இந்தக் குழந்தை செய்கிறது. நாம் ஆதரிப்போம்”, என்று எண்ணி, தன்னைக் கடாக்ஷிப்பாள் என்றார்.

———————

நைச்ய அனுசந்தானம் கீழ்
இதில் ஸ்துதிக்க தாம் ஒருவரே அதிகாரி -சமத்கார அதிசயம் தோன்ற அருளிச் செய்கிறார்

ஸ்தோதாரம் உசந்தி தேவி கவய: யோவிஸ்த்ருணீதே குணாந்
ஸ்தோதவ்யஸ்ய ததச்ச தே ஸ்துதிதுரா மய்யேவ விச்ராம்யதி
யஸ்மாத் அஸ்மத் அமர்ஷணீய பணிதி ஸ்வீகாரத: தே குணா:
க்ஷாந்தி ஔதார்ய தயா ஆதய: பகவதி ஸ்வாம் ப்ரஸ்து வீரந் ப்ரதாம்.
–6–

தேவி–தே ஸ்துதி துரா மய்யேவ விஸ்ராம்யதி-நானே ஸ்துதிக்க அதிகாரி -மற்று எவரும் இல்லை
ய -ஸ்தோதவ்யஸ்ய குணான் விஸ்த்ருணீதே தம் கவையோ ஸ்தோதார முசந்தி–ஸ்தோத்ரத்தில் இழியும் -ஸ்தோதா –
கல்யாண குணங்களை நன்கு விளங்கச் செய்பவன் அன்றோ
ததச்ச—இப்படி ஸ்தோதா உடைய லக்ஷணம் இருப்பதால் -தே ஸ்துதி துரா மய்யேவ விஸ்ராம்யதி- அடியேனே அதிகாரி -என்றவாறு-
ஹே பகவதி அஸ்மத மர்ஷணீய பணிதி ஸ்வீகாரத தே ஷாந்த்யௌதார்ய தயாதயோ –
வாய் விட்டு சொல்லாத தகாதவற்றை அடியேன் சொல்ல – குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் –இளைய புன் கவிதைகளை மழலைச் சொல்லாக கேட்டு –
பரம ப்ரீதி அடைந்து -குற்றங்களை தண்டிக்காமல் -ஷமா உதாரம் தயா வாத்சல்யாதி-குணங்கள் விஸ்தரிக்கப்படும் அன்றோ
குண கண யஸ்மாத் ஸ்வாம் ப்ரதாம் ப்ரஸ்நுவீரத்–குணங்கள் விளங்கப் பெரும் என்றவாறு
இதில் அந்யத்ர அதி வியாப்தி வராதே -ஆகவே அடியேனே அதிகாரி

ஸ்ரீரங்கநாயகியே! தேவி! பகவானாகிய நம்பெருமாளுக்கு ஏற்றவளே!
இந்த உலகத்தில் உள்ள நல்லவர்கள் அனைவரும், யார் ஒருவனை விரும்புவார்கள் என்றால் –
எந்த ஒரு பொருள் துதிக்கத் தக்கதாக உள்ளதோ, ஆனால் அந்தப் பொருளின் குணங்களை முழுவதுமாக
யாராலும் விவரிக்க இயலாமல் உள்ளதோ, அந்தப் பொருளை ஒருவன் அதன் குணங்களுடன் விவரித்தான் என்றால் –
அவனையே பெரிதும் மதிப்பார்கள் . இப்படிப்பட்ட அபூர்வமான பொருளாக இருக்கும் உன்னையும் ,
உனது குணங்களையும் வர்ணித்துத் துதிபாடும் முழுத்தகுதியும் எனக்கே வந்து விட்டது, இது எப்படி என்றால் –
நான் உன்னைத் துதிக்கும்போது எனது தாழ்மையான வாய் மூலமாக, பொருத்தம் இல்லாத சொற்கள் வந்து நிற்கும் .
ஆயினும் அதனை நீ மிகவும் மனம் மகிழ்ந்து கேட்டு நிற்பாய். இதன் மூலம் உனது உன்னதமான குணங்களான –
குற்றங்களைப் பொறுத்தல், அந்தக் குற்றங்களையும் பெருந்தன்மையுடன் ஏற்பது,
எனக்குச் சரியாகத் துதித்துக் கூற சொற்கள் அமையவில்லையே என்று நான் துன்பப்படுவதைக் கண்டு
என் மீது வருத்தம் கொண்டு எனக்கு அருளுதல் (தயை) – ஆகியவை தாமாகவே வெளிப்பட்டுவிடுகிறது அல்லவோ?

ஒரு பொருளைக் குறித்து யாருக்கும் முழுமையாகத் தெரியாது என்று வைத்துக் கொள்வோம்.
பலரும் அந்தப் பொருளைப் பற்றிக் கூற முயன்று, தோற்று விடுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.
இந் நிலையில், அந்தப் பொருளைப் பற்றி ஒருவன் துதிக்க, இதனைக் கேட்ட அந்தப் பொருள் தனக்கு உள்ள
தன்மைகளை தானாகவே அனைவருக்கும் வெளிப்படுத்துகிறது என்று வைத்துக் கொள்வோம்.
அப்படியெனில், அந்த ஒருவன் பலராலும் புகழப்பட வேண்டியவன் அன்றோ?

அப்படிப்பட்டவன் யார் என்றால் – தானே (பட்டர்) என்கிறார்.
இதனைக் கேட்ட சிலர், “உம்முடைய சொற்களோ மிகவும் தாழ்ந்தவை.
உனது வாயிலிருந்து சிறந்த சொற்கள் வெளிப்படவும் வாய்ப்பில்லை.
இப்படி உள்ளபோது நீவிர் எவ்வாறு இவ்விதம் கூறுகிறீர்?”, என்றனர்.

இதற்குப் பட்டர் வெகு சாமர்த்தியமாக விடையளித்தார் – எனது சொற்கள் தாழ்ந்தவையே.
அந்தச் சொற்கள் மூலமே ஸ்ரீரங்கநாச்சியாரின் பலவிதமான குணங்கள் தாமாகவே வெளிப்படுகின்றன:

1. அந்தத் தாழ்ந்த சொற்களால் புகழப்படும் ஸ்ரீரங்கநாச்சியார், அந்தத் தாழ்ந்த சொற்களையும் பொறுத்துக் கொள்கிறாள் அல்லவா?
இதன் மூலம் அவளது க்ஷாந்தி குணம் – குற்றங்களைப் பொறுத்தல் – வெளிப்படுகிறது.

2. “இந்தக் குழந்தை தனது தாழ்ந்த சொற்கள் கொண்டு என்னைத் துதித்து விட்டது என்று இதனை உலகம் பழிக்கக்கூடாது,
என்னைத் துதிக்க இது மிகவும் தடுமாறுகிறதே”, என்று தனது மனதில் என் மீது இரக்கம் கொள்கிறாள்.
இதன் மூலம் அவளது தயை வெளிப்படுகிறது.

3. அந்தச் சொற்களையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவளது வாத்ஸல்யம் – குற்றத்தையும் குணமாகக் கொள்ளுதல் – வெளிப்படுகிறது.

4. இதனால் எனது சொற்களுக்கு அதிகமான மேன்மையை அளித்துவிடுகிறாள். இதனால் அவளது ஔதார்யம் வெளிப்படுகிறது.

ஆக, எனது சொற்கள் கொண்டு அவளது குணங்களை நான் புகழ வேண்டிய அவசியம் இல்லை.
எனது துதிகள், அவளது குணங்கள் தாமாகவே வெளிப்படக் காரணமாக உள்ளனவே – என்றார்.

———————

நீர் நா வீறு பெற்று ஆச்சர்ய ஸ்துதி பண்ணுவராய் இருக்க இப்படி அருளிச் செய்யலாமோ என்ன
அடியேனுக்கு இயல்பான நா வீறு உண்டி
ஸ்ரீ ரெங்கராஜ கமலா பத லாலி தத்வம் யத்வா அபராத்யதி மம ஸ்துதி ஸாஹஸேஸ்மிந் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் உபக்ரமத்திலே விண்ணப்பம் செய்துள்ளேனே
தேவரீருடைய கடாக்ஷ வீக்ஷண பலத்தாலே எனக்கு நா வீறு ஸித்திக்க வேணும் என்கிறார் ஆயிற்று –

ஸூக்திம் ஸமக்ரயது ந: ஸ்வயம் ஏவ லக்ஷ்மீ:
ஸ்ரீரங்கராஜ மஹிஷீ மதுரை: கடாக்ஷை:
வைதக்த்ய வர்ண குண கும்பந கௌரவை: யாம்
கண்டூல கர்ண குஹரா: கவய: தயந்தி–7

ஸ்ரீ ரங்கராஜ மஹிஷீ–லஷ்மீ-ஸ்வயமேவ-மதுரை கடாஷை -ந ஸூக்திம் சமக்ரயது –நிர் ஹேதுக கடாக்ஷ வீக்ஷணம் —
ஸ்ரீ ரெங்கராஜா கமலா பதலாலி தத்வம் பத்வா அபராத்யதி மம ஸ்துதி ஸாஹ ஹேஸ்மின்-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் –
இதனாலே திரு நா வீறு -ஸூ க்திகள் அதிசயம் உண்டாகுமே
யாம் ஸூக்திம் வைதக்ய வர்ண குண கும்பந கௌரவைர் கண்டூல கர்ண குஹராஸ் -கவயோ சத்த தயந்தி —
கவிகள் ஆசைப்படும் படி அன்றோ வைதக்யம் -பொருள் பொலிவு -வர்ண குணம் -சொல் பொலிவு –
கும்பந கௌரவம் -சொற் கோப்பின் சிறப்பு- -இவை அனைத்தும் சேர்ந்தவை
கண்டூல கர்ண குஹராஸ்–தினவு கொண்ட செவிகள் உடையராய்க் கொண்டு –
ஸ்ருண்வந்தி என்னாமல் தயந்தி -என்றது பாநார்த்தகமான தாது –
பண்டிதர்களுக்கு ஸூக்தி ஸ்ரவணமே -ஸூதா பான சமம் -அன்றோ –

ஸ்ரீரங்கநாயகியைக் குறித்த இந்த ஸ்லோகங்களில் குறையுடன் கூடிய சொற்கள் பல இருக்கக் கூடும்.
ஆயினும் அவற்றைத் திருத்த நான் எந்த விதமான முயற்சியும் செய்யவில்லை.
அந்த ஸ்ரீரங்கநாதனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியார் இவற்றைப் பிழை திருத்தி ஏற்றுக் கொள்வாள்.
இப்படியாக என் மீதும், எனது துதிகள் மீதும், குளிர்ந்த அவள் அருள் பார்வை பொழிந்து நிற்கும்.
இதன் மூலம் எனது துதிகளில் பொருள் விளக்கும் அழகு (அணி போன்றவை) , சொல்லின் அழகு, தெளிவான நடை,
இனிமையான பதங்கள் போன்றவை தாமாகவே ஏற்பட்டு விடும்.
இதனால் இந்த உலகில் உள்ள நல்லவர்கள் எனது துதிகளைத் தங்கள் காதுகளால் பருகும் நிலை உண்டாகி விடும்.

குழந்தையின் மழலைச் சொல்லைக் கேட்டால் அல்லவோ தாய்க்கு மகிழ்வு ஏற்படும்?
ஆகவே தனது சொற்கள் பிழையாகவே இருந்தாலும் அதனால் நன்மையே, நான் அதனைத் திருத்தப் போவதில்லை என்கிறார் –
காரணம், அப்போது தான் ஸ்ரீரங்கநாச்சியார் இதனைக் குழந்தையின் மழலைச் சொல்லாக ஏற்று மகிழ்வாள் என்றார்.

ஆனாலும் தன்னுடைய சொல்லானது நல்ல சொல் என்கிறார். இவரே பிழை உள்ளது என்று கூறிவிட்டு,
இப்போது நல்ல சொல் என்பது எப்படி? இந்தச் சொற்கள் தாயாரைப் புகழ்வதால் நல் வாக்கு ஆனது.

அடுத்து – மதுரை: கடாக்ஷை: – என்பது காண்க. இவளது பார்வை மிகவும் குளிர்ந்தது.
இதனைக் கூறுவதற்கு முன்னால், இவளை ஸ்ரீரங்கராஜனின் மஹிஷி என்றது காண்க.
இவ்விதம் கூறக் காரணம் – அரங்கனின் பார்வையானது சரி சமமானதாகும் –
தண்டனை அளிப்பதாகவும், கருணை பொழிவதாகவும் அவனது பார்வை உள்ளது.
ஆனால் இவள் பார்வை அப்படிப்பட்டது அல்ல என்று சுட்டிக் காட்டவே, அவனது மஹிஷி என்றார்.
இவள் பார்வையானது கருணையை மட்டுமே பொழிய வல்லது.

————————-

ஸூக்திம் ஸமக்ரயது ந: ஸ்வயம் ஏவ லக்ஷ்மீ:-என்றாரே -கீழ் ஸ்லோகத்துக்கு விவரணமாய் இருக்கிறது இது
கீழ் பிராட்டியிடம் நேராக விண்ணப்பம் செய்யாமல் படர்க்கையாக அருளிச் செய்து -இதில் முன்னிலையாக வைத்து தேவரீர் இப்படிப்பட்ட வாக் விலாசத்தைப் பெருக்கி அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார்

அநாக்ராத அவத்யம் பஹு குண பரீணாஹி மநஸ:
துஹாநம் ஸௌஹார்த்தம் பரிசிதம் இவ அதாபி கஹநம்
பதாநாம் ஸௌப்ராத்ராத் அநிமிஷ நிஷேவ்யம் ஸ்ரவணயோ:
த்வம் ஏவ ஸ்ரீ: மஹ்யம் பஹு முகய வாணீ விலஸிதம்
.–8–

ஹே ஸ்ரீ த்வமேவ மஹ்யம் பஹூமுகய வாணீ விலஸிதம்–இதில் நேராக பிராட்டியுடன் சம்போதனம்-இதில் உள்ள ஸ்ரீ ஸம்போதனம் – -கீழே படர்க்கை -இங்கே முன்னிலையாக-
இப்படிப்பட்ட வாக் விலாசத்தை பஹு முகமாக அனுக்ரஹித்து அருள பிரார்த்தனை –
த்வமேவ –நீரே -அடியேனுடைய அநந்யத்வ அத்யாவஸ்யம் குலையாமல் –-ஏவ காரத்தாலலே தேவரீர் அருள மாட்டாது ஒன்றுமே இல்லையே –
எங்கள் குடியில் தேவதாந்தர பஜநம் பண்ணுவார் இல்லையே
இராமானுசன் அடிப் பூ என் தலை மிசையே மன்னவும் –தென்னரங்கன் அணியாகம் மன்னும் பங்கய மா மலர்ப் பாவையைத் தானே போற்றும் குலம்
எந்தப்பிரார்த்தனைக்கும் பிராட்டியையே ஸ்துதிக்கத் தாக்கும் அன்றோ –
அநாக்ராதாவத்யம் -அக்ஷரம் பதம் வாக்ய தோஷ-ஸம்பந்த லேசமும் இல்லாமல்-
காதுக்குக் கடுவாய் இருத்தல் -அச் ஸீலமாய் இருத்தல் – ப்ரக்ருதி பங்காதி துஷ்டமாய் இருத்தல் -கூடாது என்கை
பஹூ குண பரீணாஹி -தோஷங்கள் இல்லாமை மட்டும் போதாதே -சப்த அர்த்த அலங்கார புஷ்டிகள் நிறைந்தவையாக இருக்க வேண்டுமே
சிறப்புடன் பூனை இறப்பில் இருந்தால் புறப்பட மாட்டாது எலி -என்று ஒருவன் பாடினானாம் -ஹாஸ்யாஸம் ஒன்றுக்கே இலக்கண இதில் குண பரிபோஷம் ஒன்றுமே இல்லையே
சப்த பொருள் அலங்காரங்கள் நிறைந்து இருக்க வேணும் என்கிறார்
மனசோ– சௌஹார்த்தம் -துஹா நம்-பிறர் நெஞ்சு நோவு படுமானால் இவற்றால் பயன் இல்லையே –கேட்பவர் நெஞ்சு கனிய வேண்டும் –
பரிசிதமிவ-பழகியது -அர்த்தம் தெரிந்தது போன்றதும் அதாபி கஹ நம் -ஆயினும் ஆழ்பொருளை உடையதும் —
தாத்பர்யம் குரு முகமாகவே அறிய வேண்டுமே
இந்த விசேஷணம் பட்டர் ஸ்ரீ ஸூ க்திகளுக்கே தகும் -அது தன்னிலும் இந்தத் திவ்ய கிரந்தத்துக்கு விசேஷித்துத் தகும்
பதா நாம் சௌப்ராத்ராத் ஸ்ரவணயோ அநிமிஷ நிஷேவ்யம் –பத சேர்த்தி விலக்ஷணம் பொருந்து இருக்க வேணும் –கீழ்ச் சொன்ன அனைத்திலும் இது மிகச் சிறந்த அதிசயம்
ஹடாதாக்ருஷ்டாநாம் கதி பய பதாநாம் ரஸயிதா -என்னும்படி கவி சொல்ல வல்லார் பல உளரே
அப்படிப்பட்ட வர்களின் ரஸனைகளில் இந்த விசேஷம் காண வரிது
யா பதாநாம் பரா அந்யோந்ய மைத்ரீ சய்யேதி கத்த்யதே -என்னப்பட்ட சய்யா விசேஷம் ஸஹ்ருதய ஹ்ருதய ஏக வேத்யமாய் இருக்கும்
அது தான் -பதா நாம் சௌப்ராத்ரம் என்கிறது
அது உண்டாகில் ரசிகர்கள் விஸ்ராந்தி இன்றிக்கே அனுபவிப்பர்கள் ஆயிற்று
ஆக இப்படிப்பட்ட வாக் விலஸிதயத்தை அருள் புரிய வேணும் என்கிறார் ஆயிட்டு
விலஸிதம் -விலாஸம் -பர்யாயம்

மஹாலக்ஷ்மி! ஸ்ரீரங்கநாயகி! எனக்கு உன்னைக் குறித்துத் துதிகளை இயற்றத் தேவையான வாக்கு வன்மையை,
பல வழிகளில் நீ அளிக்க வேண்டும். அப்படி எனக்கு அளித்த வரம் மூலமாக உண்டான துதிகள் எப்படி இருக்க வேண்டும் என்றால் –
குற்றம் என்பதன் வாசனையே அவற்றில் இருத்தல் கூடாது;
பலவகையான இலக்கண குணங்கள் (நடை, பொருள் போன்றவை) அதில் காணப்பட வேண்டும்;
அதன் பொருளானது முன்பே கேள்விப்பட்டது போன்று எளிதில் விளங்குவதாக இருக்க வேண்டும்;
இனிமையான சொற்கள் கோர்வையாக இணைந்து, அந்தத் துதிகளைக் கேட்பவர்களின் காதுகளை மூடாமல் விளங்க வேண்டும்.

சொற்குற்றம், பொருள் குற்றம், வாக்கியக் குற்றம் இருக்கக் கூடாது என்றார்.
இங்கு கேட்பவர்களின் காதுகள் இமைக்காமல் திறந்தபடி கேட்க வேண்டும் என்று ரஸமாக கூறுவது காண்க.
ஸரஸ்வதி இவளது அடிமையாக உள்ளதால், அவளிடம் வேண்டுவதையும் ஸ்ரீரங்கநாச்சியாரிடமே வேண்டுகிறார்.
ஸரஸ்வதி இவளது அடிமை என்பதை, இவரது தந்தையான கூரத்தாழ்வான் – பாரதீ பகவதீ து யதீயதாஸி – என்றார்.

—————————-

அபேஷா நிர பேஷமாக அளிக்க வல்ல பெரிய பிராட்டியார் அபேக்ஷித்த பின்பும் அளிக்க மாட்டாமை இல்லையே
அங்கனமே ஆகுக என்று குளிர நோக்கித் தலை துலுக்கவே –
உள்ளமும் உடலும் பூரித்து ஸ்தோத்ரே ப்ரவ்ருத்தராகிறார்
முன்பே 230 ஸ்லோகன்களால் பூர்வ உத்தர ஸ்தகங்களால் ஸ்ரீ ரெங்கராஜனுடைய பெருமையை அருளிச் செய்தார்
இங்கு 61 ஸ்லோகங்களேயாய் சங்குசிதமாக இருந்ததே யாகிலும் -பெரிய பிராட்டியாருடைய ஒப்புயர்வற்ற பெருமையை சமத்காரமாக இங்கு அருளிச் செய்கிறார்
ஸ்ரீ ரெங்கநாதன் ஸந்நிதி வாசலிலே சடக்கென்ச் சென்று நின்று திருப்பள்ளி யுணர்த்தி ஒன்று கேட்டருளாய் என்று விண்ணப்பம் செய்கிறார் –

ஸ்ரீரியஸ்: ஸ்ரீ: ஸ்ரீரங்கேசய தவச ஹ்ருத்யாம் பகவதீம்
ஸ்ரீரியம் த்வத்தோபி உச்சை: வயம் இஹ பஹாம: ஸ்ருணுதராம்
த்ருசௌ தே பூயாஸ்தாம் ஸுகதரளதாரே ஸ்ரவணத:
புந: ஹர்ஷ உத்கர்ஷாத் ஸ்புடது புஜயோ: கஞ்சுக சதம்–
9-

ஸ்ரீயச் ஸ்ரீச் ஸ்ரீ ரங்கேச -திருவுக்கும் திருவாகிய செல்வத் திருவரங்கா –
பட்டர் திரு மிடற்று சாய் போல் இருக்கிறதே என்று உணர்ந்து -என் காணும் -எங்கு வந்தீர் -என்ன விசேஷம் –என்றார் அழகிய மணவாளப் பெருமாள்
பகவதீம் ஸ்ரீரியம் பணாமச்–தேவரீருடைய திருத்தேவியாரை ஸ்துதிக்க வந்தேன் -தேவரீர் திருச்செவி சாத்தி அருள வேண்டும்
அங்கெ சென்று ஸ்துதிக்கலாகாதோ இங்கு வருவான் என் -என்றார்
தவச ஹ்ருதயம்- ஸ்ரீரியம் பணாமச்-உம் திரு உள்ளத்துக்கு இனியவளே அன்றோ
ஸ்ரீரியம்-த்வத்தோபி யுச்சைர் வயமிஹ பணாம –திருத்தேவியார் தேவரீருடைய திரு உள்ளத்துக்கு மிகவும் இனியவராகையாலே இங்கே தேவரீர் திரு முன்பே ஸ்துதிப்பதே நன்று என்று கொண்டு இங்கே வந்தேன் என்கிறார் –
அப்படியாகில் சொல்லும் என்றார் பெருமாள்
திரு உள்ளத்தில் பரம ஹர்ஷாவாஹமாக இருந்தாலும் மேலும் இவர்
வாய் சொல் கேட்க்கும் அபி நிவேசத்தால் –
ஸ்ரியம் த்வத்தோபி உச்சை: வயம் இஹ பஹாம–தேவரீரைட் காட்டிலும் மிக உயர்ந்தவராக சொல்லப்போகிறேன் -அது அபிமதம் தானே என்றார்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே யாள்கின்ற எம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் -என்று புகழ் பெட்ரா நான் பர உத்கர்ஷம் ஸஹிப்பேனோ -என்று சிவிட்க்கென்று இருந்தார்
பர உத்கர்ஷம் சஹியாதவர் போலே இருக்கும் இருப்பைக் கண்டு
ஸ்ருணுதராம்-தேவரீரையும் நிறம் பெற வைக்கும் இவள் வைபவத்தை -அறவிஞ்சின அபிநிவேசத்தோடே – காதாரக் கேளாய் –
ஸ்ரவணத தே த்ருசௌ ஸூக தரளதாரே பூயாஸ்தாம்-திரு உள்ளப் பூரிப்பு வடிவிலே தொடை கொள்ளலாம் படி தேவரீருடைய திருக்கண்கள் ஆனந்த மிகுதியாலே கருவிழி சுழலமிட்டு கேட்டு அருள வேணும்
இவ்வளவியோ பின்னையும் உண்டோ என்ன
புனர் ஹர்ஷோத் கர்ஷாத் புஜயோ கஞ்சுகசுதம் ஸ்புடது மேலும் மேலும் விண்ணப்பம் செய்ய உடல் பூரிப்பாலே -கஞ்சுகம் வெடிக்க வெடிக்க வேறு ஒரு கஞ்சுகம் சாத்தி
அதுவும் வெடிக்கும் படி -இப்படி ஹர்ஷ அதிசயம் எனக்குத் தெரிய வேண்டும் – -விக்ருதம் விளைக்க நல்லதாம் படி
த்வத்தோ அபி உச்சை -தேவரீர் உடைய உயர்த்திக்கும் மேலே -என்றும்
தேவரீர் எம் பெரிய பிராட்டியாரை புகழும் அத்தை விஞ்சின அதிசயம் என்றுமாம்
வயம் -பிராட்டி கடாஷம் பெற்ற ஹர்ஷத்தால் பன்மையில் –
ஆளவந்தார் போன்ற பரமாச்சார்யர்களையும் சேர்த்து அருளுகிறார் என்றுமாம்-
தொடங்கும் பொழுதே ஸ்ரீயஸ்ரீ -என்று புகழ்ந்து கொண்டே தொடங்கினது ஒரு சாதுர்யம்
பிராட்டியாரை எவ்வளவு உயர்தியாகப் பேசினாலும் திருவுக்கும் திருவாகிய செல்வா -என்னப்பட்ட தேவரீருக்கு ஒரு கொத்தை உண்டோ –
த்வத்தோபி உச்சை -என்பது -தேவரீருடைய உயர்த்தியைக் காட்டிலும் உயர்த்தி என்பது தவிர
தேவரீர் திரு வாக்காலே பிராட்டியை ஸ்துதித்தால் எவ்வளவு அதிசயமாக இருக்குமோ -அதிலும் விஞ்சின அதிசயமாக ஸ்துதிக்கப் போகிறேன் என்பதாம்
இங்கு வயம் என்று தம்மை பஹு வசனத்தாலே சொல்லிக் கொண்டது -இது தன்னாலே தமக்கு ஒரு கௌரவம் உண்டாவதாகத் திரு உள்ளம் பற்றி என்கை –

உன்னை அடைய எங்களால் பற்றப்படுகின்ற ஸ்ரீரங்கநாயகியின் பதியே! ஸ்ரீரங்கநாதா! எங்கள் மனதிற்கு மட்டும் அல்ல,
உனது மனதிற்கும் பிடித்த பல திருக் கல்யாண குணங்கள் கொண்டவளாக ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்.
அவளது திருக் கல்யாண குணங்கள் காரணமாக உன்னை விட அவள் உயர்ந்தவள் என்று உன் முன்பாகவே கூறப் போகிறேன்.
இதனை உனது காதுகள் குளிர நீ கேட்க வேண்டும் . நீ கேட்பதன் காரணமாக உனது கண்களில் மகிழ்ச்சி நிலை நின்று,
அதனால் உனது பெரிய கண்கள் மின்னியபடி காணப்படும்.
இவற்றைக் கேட்பதன் மூலம் உனது அகண்ட திரண்ட தோள்கள் மகிழ்ச்சியின் காரணமாக மேலும் வளர வேண்டும்.
இதனால் அந்தத் தோள்களில் அணிவிக்கப்படும் பல அங்கிகளும் வெடித்துக் கிழிந்து போக வேண்டும்.

இங்கு பட்டர் பெரிய பெருமாள் முன்பாக நின்றார். அவரிடம் பெரிய பெருமாள்,
“நீவிர் நமது பிராட்டியைக் குறித்து துதி இயற்றி வருகிறீராமே! அவற்றில் அவளது திருக் கல்யாண குணங்கள்
வெளிப்படும்படி புகழ்ந்துள்ளீர் அல்லவா?”, என்றான்.
பட்டர், “ஆம்! உம்மை விட அவள் பல குணங்களில் உயர்ந்தவள் என்றே புகழ்ந்துள்ளோம்”, என்றார்.
இதனைக் கேட்ட அழகிய மணவாளன் கடகடவென்று சிரித்தான்.
தன்னுடைய நாயகியைக் குறித்து பட்டர் கூறப் போவதைக் கேட்க தன்னை மறந்து நின்றான்.
இதனைக் கண்ணுற்ற பட்டர் – ஸ்ருணு – கேட்பாயாக – என்ற பதம் பயன்படுத்தியது காண்க.
பட்டர் கூறக்கூற அரங்கனின் திருக் கண்கள் மகிழ்ச்சியால் மலர்ந்தன,
அவனது திரண்ட புஜங்கள் மேலும் வளர்ந்தன. அவன் அணிந்திருந்த அங்கிகள் கிழிந்தன.

இங்கு – ஹ்ருத்யாம் – என்ற பதம் காண்க.
இதன் மூலம் பெரிய பெருமாளின் திரு மார்பில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியாரைப் பட்டர் கூறுவதாகவும் கொள்ளலாம்.

எம்பெருமானும் பிராட்டியும் சேர்ந்து உள்ள போது, பிராட்டியைப் புகழ்வது சரியா என்று சிலர் கேட்கலாம்.
இதற்கான சமாதானம் – பட்டராக இவற்றைக் கூற வில்லை, பெரியபெருமாள் கேட்டதனால் தான் கூறினார்.

—————–

ஸ்ரீ ரெங்கநாதனுடைய திருமேனியும் பூரிக்கும் படியாக ஸ்துதிக்கப் போவதாக பிரதி ஞாதமாயிற்று கீழ்
அதன்படியே ஸ்துதிக்க இழிந்தவராய் -மாநாதீநா மேய ஸித்தி -என்கிறபடியே ப்ரமேயம் ஸித்திப்பது பிரமாண அதீனமாகையாலே பிராட்டியும் வைபவமாகிய ப்ரமேயத்திற்கு சாதகமான பிரமாணத்தை மூதலிக்க வேண்டி
இதிஹாஸ புராணாதி உப ப்ரும்ஹணங்களினால் உப ப்ரும்ஹிதமான ஸ்ருதி தான் இவ் விஷயத்திற்கு பிரமாணம் என்று அருளிச் செய்கிறார் இதில்
குணரத்ன கோஸம் என்ற பிரபந்த திருநாமமும் அர்த்தாத் ஸூசிப்பித்து அருளுகிறார் முத்ர அலங்கார வகையில் இதில் –

தேவி ஸ்ருதிம் பகவதீம் ப்ரதமே புமாம்ஸ:
த்வத் ஸத் குண ஒக மணிகோச க்ருஹம் க்ருணந்தி
தத் த்வார பாடந படூநிச ஸேதிஹாஸ
ஸந்தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ்ஸராணி
–10-

ஹே தேவி பிரதமே புமாம்ச பகவதீம் ஸ்ருதிம் -த்வத் சத் குணவ் க மணி கோச க்ருஹம் க்ருணந்தி-வாரீர் ஸ்ரீ ரெங்க நாச்சியாரே – வியாச பராசர வாலமீகி பிரபுருதிகளும் -பராங்குச பரகால யதிவராதிகளுமான பூர்வ புருஷர்கள் –சுடர் மிகு சுருதியை தேவரீர் உடைய
கல்யாண குண ரத்னங்களை இட்டு வைக்கும் பண்டாரமாக அன்றோ -அருளிச் செய்கிறார்கள் –
இவை அவன் பெருமையையும் அதிகமாக சொன்னாலும்
ஸ்ரத்தாயா தேவோ தேவத்வம் அஸ்னுதே-தேவாதி தேவனுடைய பெருமை எல்லாம் தேவரீருடைய பெருமையுள்ளீடு தானே
திரு வில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு -என்கிறபடியே
பிராட்டியுடைய சம்பந்தம் இல்லாமல் தேவன் தேவத்வத்தை பெற முடியாதே
ஆக தேவனுடைய பெருமைகளை சொல்லும் இடம் எல்லாம் தேவியின் பெருமையைச் சொல்லிற்றாகவே கொள்ளலாம் இறே
வான் திகழும் சோலை மதிள் அரங்கன் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் -என்றது
ஸகல திவ்ய தேசத்து எம்பெருமான்களுடையவும் மஹிமை ஸ்ரீ ரெங்கநாதனுடைய மகிமையின் உள்ளீடு போலே
தேவாதி தேவனுடைய பெருமை எல்லாம் தேவ தேவ திவ்ய மஹிஷியினுடைய பெருமையின் உள்ளீடு என்கிற பரமார்த்தமும் கண் அழிவற்றதாகையாலே இங்கனே அருளிச் செய்யக் குறையில்லை யாயிற்று

பகவதீம் -ஸ்ருதிக்கு இந்த விசேஷணம்-அபவ்ருமஷே யத்வ -நித்யத்வ -நிர்தோஷத்வாதி ப்ரயுக்தமான பூஜ்யதை இட்டு
பிரதமே புமாம்ச –முன் சொல்லிய மஹரிஷிகள் -ஆழ்வார்கள் -பூர்வர்கள்
இவர்கள் பிராட்டியுடைய திருக்கல்யாண குணங்களாகிற ரத்னங்களுக்குத் கோச க்ருஹமாக அருளிச் செய்கின்றார்கள் என்றது -பிராட்டியாருடைய குணங்கள் வேதத்தில் ஸூ ரஷிதமாகக் காணக்கிடைக்கும் என்கிறார்கள் என்றபடி
மானதீனா மேய சித்தி -பிரமாணங்கள் கொண்டே பிரமேய சித்தி அன்றோ –
ஸ்ரீ குண ரத்னகோசம் -இந்த ஸ்துதி என்று அர்த்தாத் ஸூசிப்பிக்கிறார் இதில்
தத் த்வார பாடந படூ நிச சேதிஹாச சம் தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ் ஸராணி-ரத்னங்களை வெளி வாசலில் இறைத்து வைக்க மாட்டார்கள் அன்றோ -உள்ளே ஆழ்ந்து பார்த்தாலே இருப்பதை அறிய முடியும்
அதே போல் வேதமாகிய பெட்டியையும் இதிஹாச புராணாதிகளாகிற திறவு கோலை இட்டுத் திறந்து பார்க்கும் அளவில் பிராட்டியுடைய பிரபாவம் வேதங்களில் எளிதாக்க காணக்கிடைக்கும் என்கை
அவை பிராட்டியாலே அவனுக்கு பெருமை என்பதை நிரூபணம் செய்வதாலும்
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே -இத்யாதி வாக்யங்களிலே ஸ்பஷ்டமாகக் கூறப்பட்டு இருக்கிறபடியால்
எம்பெருமானுக்குப் பெருமை சொல்லும் இடம் எல்லாம் பிராட்டியின் பெருமையையே சொல்லிற்று ஆயிற்று
சம் தர்க்கணம் ஆவது -சமீசிந தர்க்கம் -வேதார்த்த விசார ரூப மீமாம்சை
ஸூத்ரகாரர் தர்க்கத்தை வெறுத்தது பிரமாண அநு குணம் அல்லாத சுஷ்க தர்க்கத்தையே யாகும் -அது தோன்றவே இங்கு சாம் தர்க்கண -என்றது
புரஸ் ஸராணி–ஸ்ரீ லஷ்மி தந்த்ராதிகள் -அருளிச் செயல்கள் இத்யாதி களைச் சொன்னவாறு

தாயே! ஸ்ரீரங்க நாயகி! முன்னோர்கள் பலரும், மிகவும் உயர்ந்த வேதங்கள் நான்கையும் உன்னுடைய
இனிமையான திருக் கல்யாண குணங்கள் என்னும் உயர்ந்த கற்கள் வைத்துள்ள ஒரு பெட்டி என்றே கருதி
அவற்றை மிகவும் போற்றி, பாதுகாத்து வந்தனர்.
இந்தப் பெட்டியைத் திறக்கும் திறவு கோலாக (சாவி) உள்ளவை எவை என்றால் –
இதிகாசங்கள் (இராமாயணம், மஹாபாரதம்), மீமாம்ஸை போன்றவை (ஸந்தர்க்கணம்), ஸ்ம்ருதிகள் – என்பவை ஆகும்.

இந்த ஸ்லோகத்தின் மூலம் ஸ்ரீ குண ரத்ன கோசம் என்ற தலைப்பு வெளிப்பட்டத்தைக் காண்க.
வேதங்கள் என்பவை இவளது குணங்களைக் காக்கும் பேழைகள் என்றார்.
ஆக மேலோட்டமாகப் பார்த்தால் வேதங்கள் பெரியபெருமாளைப் புகழ்வது போலத் தோன்றினாலும்,
ஆழ் பொருளில் இவளையே துதிக்கின்றன எனலாம்.

இவளது குணங்களை – ஒக – என்றார். இதன் பொருள் – கூட்டம் கூட்டமாக – என்பதாகும்.
அந்தக் குணங்களால் இவளுக்கு எந்தவிதமான புதிய ஏற்றம் வரப் போவதில்லை.
ஆபரணங்களாலா தங்கத்திற்கு மதிப்பு? தங்கத்தால் அல்லவோ ஆபரணங்களுக்கு மதிப்பு?
அது போல, இவளால் குணங்களுக்குப் பெருமை என்றார்.

———————-

கீழ் வேத பிரமாண விளக்கை அருளிச் செய்து
இதில் அந்த விளக்கில் வீட்டில் படும் பாட்டை அடைந்து அநர்த்தப்படுமவர்களை எடுத்து உரைத்து
இவர்கள் பிராட்டியாருடைய திவ்ய கடாக்ஷதிற்கு இறைப்பொழுதும் இலக்காகப் பெறாமையினால் தான் இப்படி அவப்பொருள்களைச் சொல்லி அநர்த்தப்படுகிறார்கள் என்கிறார்

ஆஹு: வேதாந் அமாநம் கதிசன கதிசா ராஜகம் விஸ்வம் ஏதத்
ராஜந்வத் கேசித் ஈஸம் குணிநம் அபி குணை: தம் தரித்ராணம் அந்யே
பிக்ஷௌ அந்யே ஸுராஜம்பவம் இதிச ஜடா: தே தலாதலி அகார்ஷு:
யே தே ஸ்ரீரங்க ஹர்ம்ய அங்கண கநகலதே நக்ஷணம் லக்ஷ்யம் ஆஸந்
–11-

ஆஹூர் வேதாந் அமாநம் கதிசன -வேத பாஹ்யர்களைச் சொன்னார் ஆயிற்று
வேதம் அப்ரமாணம் என்னும் ஸூகத சார்வாகாதிகள் இங்கே விவஷிதர்கள்
இவர்களும் மேல் சொல்லப்படுபவர்களும் அவ்யபதேஸ்யர்கள் என்பதால் சிலர் சிலர் என்றே குறிப்பிடுகிற படி
கதிச அராஜகம் விச்வமேதத்-காபிலர் வாதம் -ஜகத்தை
அநாதம் என்கிறவர்கள் -அனுவதிக்கிறபடி -ஈஸ்வர ஸத்பாவம் இல்லை என்பர் -பிரதானம் காரணம் என்பர்
தத்வத்ரயத்தில் ஈஸ்வர ப்ரகரணத்தில் -காபிலர் பிரதானம் காரணம் என்றார்கள் –பிரதானம் அசேதனமாகையாலும் ஈஸ்வரன் அதிஷ்டியாத போது பரிணமிக்க மாட்டாமையாலும் -ஸ்ருஷ்டி ஸம்ஹார வ்யவஸ்தை கூடாமையாலும் அதுவும் சேராது – என்று அருளிச் செய்ததும் அவ்விடத்து வியாக்யானமும் இங்கே அனுசந்தேயம்

ராஜன்வத் கேசிதீசம் -(விஸ்வம் ஆ ஹூ-என்றபதமும் இங்கே அநு ஷங்கம் செய்து கொள்ள வேண்டும் )-இது காணாதர் மதம் –சாஸ்த்ரத்தால் அன்றிக்கே அனுமானத்தால் ஈஸ்வரன் -ஆனுமானிக ஈஸ்வரனுக்கு நிமித்த காரணத்வ மாத்திரம் இசைகிறார்கள்-
எனவே இவர்களும் யதார்த்த வித்துக்கள் அல்லர் –

அந்யே ஈசம் தம் குணி நமபி குணைஸ் தரித்ராணம் (ஆஹு)-குண தரித்ரன் என்னும் மாயா வாதிகள்
நிர்க்குணத்வத்தைச் சொல்லும் ஸ்ருதிகள் ஹேய குண அபாவத்தைச் சொல்லுகின்றன என்று நிஷ்கர்ஷிக்க மாட்டாமையாலே –

அந்யே பிஷவ் ஸூராஜம் பவம் (ஆஹு )-வெந்தார் என்பும் சுடுநீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர் சந்தார் தலை கொண்டு
உலகு எழும் திரியும் பிச்சாண்டியை ஈஸ்வரன் என்பர்

இதிச ஜடாஸ் தே -இப்படி பலவும் -என்பதால் இதி ச -ஜடாஸ்-கருவிலே திரு இல்லா – மூர்க்கர்கள்

தலாதலி அகார்ஷூ–கையால் தரையை அடித்து வாத யுத்தம் செய்பவர்கள்
கேசாகேசி -தண்டாதண்டி இத்யாதிகள் போலே தலாதலியும் கொள்ளக் கடவது
குடிமையைப் பிடித்துக் கொண்டும் தடியை வீசிக் கொண்டும் யுத்தம் புரிவது போல்
கையைத் தரையிலே அறைந்து வாதம் செய்வது இயல்பு

இவை எல்லாம் ஸ்ரீ லஷ்மீ கடாக்ஷ அபாவ நிபந்தம் என்கிறது
ஸ்ரீ ரங்க ஹர்ம்யாங்கண கன கலதே யே தே ஷணம் லஷ்யம் நா சந்தே ஏவம் அகார்ஷு-ஸ்ரீ ரெங்க விமானத்தின் கீழ் படர்ந்த கனகக் கொடி அன்றோ தேவரீர் –
உமது கடாக்ஷத்துக்கு க்ஷணம் காலமும் இலக்காகாத ஜடங்கள் அன்றோ
இப்படி ஆஹூர் வேதாந் அமாநம் -வேதான் அமானம் -ஆஹூ -வேதங்களை பிரமாணம் அல்ல என்று சொல்லினார் -என்றபடி –

மூன்றாம் பாதத்தில் உள்ள தே என்பது தச் சப்தத்தின் பிரதமாபஹு வசனம்
நான்காம் பாதத்தில் உள்ள தே என்பது யுஷ்மச் சப்தத்தின் ஷஷ்டி ஏக வசன அர்த்தம் –

ஸ்ரீரங்க விமானத்தில் காணப்படும் தங்கக் கொடியே! ஸ்ரீரங்கநாயகி! இங்கு பல விதமான, அறிவற்ற மனிதர்கள் உள்ளனர்.
அவர்கள் – வேதங்கள் அனைத்தும் சரியானவை அல்ல, அவை பரம் பொருளைக் காண்பிக்க வில்லை என்றனர்
(இது பௌத்தர்கள், ஜைனர்களைக் குறிக்கும்);
இந்த உலகம் இறைவனால் இயக்கப்படுவது அல்ல என்றனர் (இது சாங்கியர்களின் கொள்கை);
நல்ல தலைவனாக மட்டும் ஒருவன் உண்டு என்றனர் (இது கணாத மதம் ஆகும்);
சிலர் அனைத்தையும் ஆள்பவனாகவும், பல குணங்களை உடையவனாகவும் பரம் பொருள் உள்ள போதிலும்
அவனுக்குக் குணங்கள் கிடையாது என்றனர் (இது அத்வைதம்);
மேலும் சிலர் பிச்சை எடுக்கும் ஒருவனிடம் இறைவனுக்கான தன்மை உண்டு என்றனர் (இது சைவ மதம்) –
இப்படியாகப் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் விவாதம் செய்து, கைகளால் அடித்தும் கொள்கின்றனர்.
அவர்கள் அனைவரும் உனது கடாக்ஷம் நிறைந்த பார்வை பெறாதவர்கள் என்பது

இங்கு பல மதங்களின் வாதங்களைத் தள்ளுகிறார். இவர்களில் சிலர் வேதமே இல்லை என்பவர்கள் ஆவர்.
மேலும் சிலர் வேதங்கள் உள்ளதை ஒப்புக் கொண்டாலும், அவை பரம் பொருளைக் கூறவில்லை என்றனர்.
மேலும் சிலர் வேதங்களை ஒப்புக் கொண்டு, அவை பரம் பொருளையே குறிக்கின்றன என்று ஒப்புக் கொண்டாலும்,
அந்த பரம் பொருளுக்குக் குணங்கள் இல்லை என்றனர்.
இப்படிப்பட்டவர்கள் ஸ்ரீரங்கநாச்சியாரின் பார்வைக்கு இலக்காகாதவர்கள் என்றார்.

இவளது பார்வை ஒரு நொடிப் பொழுது பட்டிருந்தாலும், அவர்கள் மிக்க பண்டிதர்களாகி இருப்பார்கள் என்று கருத்து.
ஆக இவளது கடாக்ஷம் இருந்தால் மட்டுமே உண்மையான அறிவு பெற்று, பரம் பொருளான பெரிய பெருமாளை அறிய இயலும்.

———————

மநஸி விலஸதா அக்ஷ்ணா பக்தி ஸித்தாஞ்ஜநேந
ஸ்ருதி சிரஸி நிகூடம் லக்ஷ்மி தே வீக்ஷமாணா:
நிதி மிவ மஹிமாநம் புஞ்ஜதே யே அபி தந்யா:
நநு பகவதி தைவீம் ஸம்பதம் தே பிஜாதா:–12

பகவதி-ந நு-லஷ்மி-சகல குண சம்பத்துள்ள பெரிய பிராட்டியாரே
யேபி தன்யா -யாரோ சில பாக்யவான்கள்
பக்தி சித்தாஞ்ஜநேந-பக்தியாகிய சித்த அஞ்சனத்தை உடைத்தாய் கொண்டு -சித்தாஞ்சனம் போன்ற பக்தி -என்றுமாம்
பஹு வ்ரீஹி -பக்தி சித்தாஞ்சனம் இவ யஸ்ய தத் -சித்தாஞ்சனம்போன்ற பக்தி
பக்தியாகிய சித்தாஞ்சனதாலே என்று கொடு -ஸ்வயம் விசேஷய்மாய்க் கொண்டு -அதை வில ஸதா என்பதிலே அந்வயிப்பாரும் உண்டு
அகத்தின் உள்ளே பக்தி ஸித்தாஞ்சநத்தினாலே விளங்கும் ஞானக்கண்ணாலே வீக்ஷமாணா -என்க-
மனஸி விலசத அஷ்ணா-மனசாகிற ஞானக் கண்ணாலே
ஸ்ருதி சிரஸி நிகூடம் தே மஹிமாநம்-வேதாந்தங்களிலே மறைந்து கிடைக்கும் உமது மஹிமைகளை
நிதிம் வீஷமாணா இவ-நிதியைக் காண்பாரைப் போலே காணா நின்றவர்களாகி
நிதி யாவர்க்கும் எளிதன்றே –
உபரி உபரி சஞ்சாதாம் -அத்ருஸ்யம் -ஸ்ரீ வராத ராஜ பஞ்சாத் -ஸ்ரீ மஹா லஷ்மீ வைபவமாகிற நிதி –
புஞ்ஜதே -அனுபவிக்கிறார்களோ
தே தைவீம் சம்பதந்தே அபிஜாதா –அன்னவர்கள் மோக்ஷ ஹேதுவான தைவ சம்பத்துக்கு இட்டுப் பிறந்தவர்கள்
தைவீ சம்பத் விமோஷாய நிபந்தாய ஆஸூரீ மதா என்றும்
மாஸூசஸ் சம்பதம் தைவீம் அபி ஜாதோசி -என்றும் ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் –

பகவானுடைய திருக் கல்யாண குணங்கள் அனைத்தையும் கொண்டவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகியே!
உனது பெருமையைப் பற்றி வேதாந்தங்களில் நேரடியாக எதுவும் கூறப்படவில்லை என்று சிலர் கூறுவார்கள்.
ஆனால் உனது பெருமைகளை அவை மறைமுகமாகக் கூறுகின்றன. இதனைக் கண்டறிவது எப்படி?
புதையலை அடைய ஸித்தாஞ்ஜநம் என்ற ஒரு வித கண் மை கொண்டு காண்பது போன்று ,
உனது பக்தி என்னும் கண் மை தடவினால் அந்த வேதாந்த ரகசியங்கள் எளிதாகப் புலப்படும்.
இதனைச் சிலர் இப்படியாகத் தங்கள் மனதால் எளிதாக அறிந்து விடுகின்றனர்.
அவர்கள் எம்பெருமானின் சம்பந்தம் பெற்றவர்கள் என்று கூறவும் வேண்டுமா?
அப்படி இல்லை என்றால் அவர்களால் இவ்வாறு அறிய இயலாது அல்லவா?

இங்கு கண் மை கொண்டு புதையலைத் தேடுவது போன்று, பக்தி என்பது கொண்டு ஸ்ரீரங்கநாச்சியாரைப் பற்றி
வேதாந்தங்கள் என்ன கூறுகின்றன என அறியமுடியும். அந்த ஞானம் கொண்டு அவளை அறியலாம். அதன் பின்னர்?
புதையலை எடுத்த பின்னர், அதனைக் கொண்டு ஆபரணம் செய்வது முதலான செயல்களைச் செய்து
புதையலைப் பயனுள்ளதாக்குகிறோம். இது போன்று ஸ்ரீரங்கநாச்சியாரைப் பற்றிய ஞானம் உண்டான பின்னர்,
அவள் மூலமாக நம்பெருமாள் என்ற ஆபரணத்தைப் பெற்று விடுகிறோம்.

————————–

பிராட்டியாருடைய வைபவ ப்ரதிபாதனத்திலே ஸ்ரீ ஸூக்தமானது இதம் பாரமாக ப்ரவ்ருத்தமானது என்றும்
புருஷ ஸூக்தாதிகளும் தத் வைபவ ப்ரதிபாதனத்திலே விஸ்ராந்தமாகிறது என்றும் அருளிச் செய்கிறார் இதில்
அஸ்யேசா நா ஜகத இதிதே-இத்யாதியால் ஸ்ருதியின் அநுவாதம்

அஸ்ய ஈஸாநா ஜகத: இதி அதீமஹே யாம் ஸம்ருத்திம்
ஸ்ரீ: ஸ்ரீஸூக்தம் பஹு முகயதே தாம் ச சாகாநுசாகம்
ஈஷ்டே கச்சித் ஜகத இதி ய: பௌருஷே ஸூக்த உக்த:
தம் ச த்வத்கம் பதிம் அதிஜகௌ உத்தர: ச அநுவாக
:–13-

அஸ்யேசா நா ஜகத இதிதே தீ மஹே யாம் சம்ருத்திம்-ஸ்ருதி அனுவாதம் – அஸ்யேசா நா ஜகதோ விஷ்ணு பத்னீ -மூலம்
அநுஸந்திக்கும் வைபவ அதிசயத்தை –
ஸ்ரீ ச் ஸ்ரீ ஸூக்தம் பஹூ முகயதே -சாகைகள் தோறும் பஹு முகமாக ஸ்ரீ ஸூக்தம் விஸதீகரியா நின்றதே
தாஞ்ச சாகா நுசாகம் ஈஷ்டே கச்சிஜ் ஜகத இதி ய பௌருஷே ஸூ க்த உக்த-சர்வ ஜகத்துக்கும் ஸர்வேஸ்வரேஸ்வரன்
இவனே என்று புருஷ ஸூக்தம் ஓதா நிற்குமே
தம் உத்தர அநு வாக த்வத்கம் பதிம் அதி ஜகத் -அந்த ஸ்ரீ மன் நாராயணனை
நாராயண அநு வாகமானது உமது பர்த்தாவாக அன்றோ சொல்லிற்று
இதம் ஹி புருஷம் ஸூக்தம் சர்வ வேதேஷூ பட்யதே-
சர்வ ஸ்ருதிஷ்வனுகதம் -ஸூ க்தம் து பவ்ருஷம் -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
ஸ்ரீ ஸூ க்தமும் தைத்ரிய சாகை -மாத்யந்தி நாதி சகல சாகைகளிலும் உண்டே –

ஹே ஸ்ரீரங்கநாயகி! மஹாலக்ஷ்மீ! இந்த உலகத்தின் ஈச்வரி, நாயகி என்று உன்னை வேதங்கள் சில இடங்களில் ஓதியுள்ளன.
இப்படிப்பட்ட பெரும் செல்வமான உன்னை, ஸ்ரீஸூக்தம் என்ற உயர்ந்த க்ரந்தம் தனது ஒவ்வொரு மந்திரத்திலும் பலவாகப் புகழ்ந்து கூறுகிறது.
புருஷஸூக்தத்தில் இந்த உலகம் முழுமைக்கும் நாயகன் என்றும், புருஷன் என்றும் ஸ்ரீரங்கநாதன் வர்ணிக்கப்படுகிறான்.
இப்படிப்பட்ட நம்பெருமாளை அநுவாகமும் விவரித்துக் கூறுகின்றது. அந்தக் க்ரந்தங்கள் அவனை உனது கணவனாக அல்லவா ஓதின?

புருஷஸூக்தம் தனது நாயகனைக் கூறுவதாகவும், ஸ்ரீஸூக்தம் தன்னையே கூறுவதாகவும் மஹாலக்ஷ்மி,
பாஞ்சராத்ர ஆகம நூலான லக்ஷ்மி தந்த்ரத்தில் கூறினாள். அந்த வரிகள்:

1. தத்ர பும்லக்ஷணம் ஸூக்தம் ஸத்ப்ரஹ்ம குண பூஷிதம் –
புருஷர்களின் லக்ஷணம் கூறப்பட்டதால் அதனைத் தான் (திருவரங்கன்) கைக் கொண்டான்.

2. தத்ர ஸ்த்ரீலக்ஷணம் ஸூக்தம் ஸத்ப்ரஹ்ம குண பூஷிதம் –
பெண்களின் பெருமைகள் பேசப்பட்டதால் அதனை நான் (ஸ்ரீரங்கநாச்சியார்) கைக் கொண்டேன்.

——————————-

உத்பாஹு: த்வாம் உபனிஷத் அஸௌ ஆஹ ந ஏகா நியந்த்ரீம்
ஸ்ரீமத் ராமாயணம் அபி பரம் ப்ராணிதி த்வத் சரித்ரே
ஸ்மர்த்தார: அஸ்மத் ஜநநி யதமே ஸேதிஹாஸை: புராணை:
நிந்யு: வேதா ந அபி ச ததமே த்வந் மஹிம்நி ப்ராமாணம்.
–14-

ஹே அஸ்மத் ஜநநி உத்பாஹூஸ் த்வாம் உபநிஷத ஸா வாஹநைகா நியந்தரீம்-உபநிஷத்துக்கள் மட்டும் அல்ல –
உத்பாஹு என்றது -சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்தருத்ய புஜமுச்ச்யதே –பிராமண வசனத்தை ஒட்டி –
அசவ் உபநிஷத் என்றது கீழ் ஸ்லோஹத்தில் சொன்ன உத்தரச்ச அநு வாகத்தை –
ஸ்ரீ மத் ராமாயணமபி பரம் ப்ராணிதி த்வச் சரித்ரே–சிறை இருந்த உன்னுடைய ஏற்றம் சொல்லியே –
உயிர் தரிக்கின்றது ஸ்ரீ ராமாயணமும்
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம் சீதாயாச் சரிதம் மஹத் –
கருணா காகுஸ்தன் பெருமை பிராட்டி சந்நிதியாலேயே தானே நிலை பெற்றது
பிராணிநி -ஸ்ரீ சீதா சரித்திர ப்ரதிபாதமே ஜீவ நாடி –
ஸ்மர்த்தாரோஸ் யதமே -ஸ்ம்ருதி கர்த்தாக்கள் பராசாராதி மகரிஷிகளும்
சேதிஹாசை புராணை-இதிஹாச புராணங்களாலும்
வேதாந் த்வன் மஹிம்நி பிரமாணம் நிந்யூர்-வேதங்களை உம்முடைய வைபவத்துக்கு பிரமாணம் ஆக்கினார்கள்

நான் பிறப்பதற்குக் காரணமாக இருந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! இத்தகைய ஸ்ரீஸூக்தம் போன்றவை மட்டும்
தங்கள் கைகளை உயர்த்தி உன்னைப் புகழ்ந்து நிற்கவில்லை.
ஸ்ரீமத் இராமாயணமும் உனது சரிதத்தை வெகுவாகவே கூறியுள்ளது
(ஸ்ரீரங்கநாதனுக்கும் இராமனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த இராமன் ஆராதனை செய்து வந்த பெருமாள் ஸ்ரீரங்கநாதன் ஆவான்.
இதனால்தான் இராமாயணத்தைக் கூறுகிறார் போலும்). இவை மட்டும் அல்ல, பராசரர் போன்ற ஸ்ம்ருதி ஒதியவர்களுக்கும் கூட –
புராணங்கள், வேதங்கள் ஆகியவை உன்னைக் குறித்துக் கூறுவதாகப் பல மேற்கோள்களையும் ஆதாரங்களையும் காண்பித்தனர்.

இங்கு இராமாயணமானது இவளது சரிதத்தைக் கூறுவதாக எவ்விதம் கூறினார்?
இதனை வால்மீகி முனிவரே – ஸீதாயாச் சரிதம் மஹத் – ஸீதையின் சரிதமே இதில் ப்ரதானம் – என்று கூறியதைக் காண்க.

—————————————-

மாநாதீநா மேய ஸித்தி -யாகையாலே பிராட்டியாரின் வைபவமாகிற ப்ரமேயத்திற்கு இன்னின்னவை பிரமாணம் என்று காட்டி அருளினார் கீழே
இனி பிரமாண பிரதிபன்னமான பிராட்டியாரின் ஐஸ்வர்யத்தை அருளிச் செய்து போருகிறார்

ஆகுக்ராம நியாமகாத் அபி விபோ: ஸர்வ நிர்வாஹகாத்
ஐச்வர்யம் யத் இஹ உத்தரோத்தர குணம் ஸ்ரீரங்கபர்த்து: ப்ரியே
துங்கம் மங்களம் உஜ்ஜ்வலம் கரிமவத் புண்யம் புந: பாவநம்
தந்யம் யத் தத் அதச்ச வீக்ஷ்ணபுவ: தே பஞ்சஷா விப்ருஷ
:–15–

ஸ்ரீ ரங்க பர்த்து ப்ரியே-
ஆகுக்ராம நியாமகா தபிவிபோ ரா சர்வ நிர்வாஹகாத்-சிறிய கிராம நிர்வாகன் -சர்வ லோக நிர்வாகன் –
ஐஸ்வர்யம் யதிஹோத்த ரோத்தர குணம் அஸ்தி -உத்தர உத்தர ஐஸ்வர்யம்
துங்கம் -மேரு போன்ற உன்னதமான வஸ்து சமூகம்
மங்கள -சந்தன குஸூம ஹரித்ரா குங்குமாதிகளாய்க் கொண்டுள்ள மங்கள வஸ்து சமூகம்
முஜ்ஜ்வலம் -மணி த்யுமணி தீபாதிகளாய்க் கொண்டுள்ள பிரசுர பிரகாச யுக்தமான வஸ்து சமூகமும்
கரிமவத் -ஹிமவான் மந்தரம் மைநாகம் -மலைகளாய்க் கொண்டு குருத்வ யுக்தமானவை
புண்யம் -யாகாதிகளான பரலோக சாதன பூத ஸூஹ்ருத்துக்கள்
புன பாவனம்-பின்னையும் கங்கா சரஸ்வதி காவேரி -பிறப்புறுதிகளான பரிசுத்தி கரங்கள் சமூகம்
தன்யம்-நவ நிதி ரூபமாய்க் கொண்டு பாக்ய பலரூப வஸ்து சமூகம்
யத் அஸ்தி தததச்ச -யாது ஓன்று உள்ளதோ இப்படிப்பட்ட மேம்பட்ட வஸ்துக்கள் எல்லாம்
விஷண  புவஸ் தேபஞ்சஷா விப்ருஷ -தேவரீருடைய கடாக்ஷ கந்தளி தங்களான
ஐந்து ஆறு திவலைகளால் நன்மை பெற்று விளங்குகின்றன –

ஸ்ரீரங்கநாதனின் மனதைக் கவர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! ஒரு சிறிய நாட்டை ஆளும் அரசன் தொடக்கமாக,
அனைத்தையும் (உனது அருளால்) ஆள்பவனாக உள்ள ப்ரம்மன் வரையில் உள்ளவர்களை எடுத்துக் கொள்வோம்.
அவர்களிடம் இருக்கும் செல்வங்கள்; மேலும் இந்த உலகில் காணப்படும் மேரு மலை போன்ற உயர்ந்த பொருள்கள்,
இரத்தினம் போன்ற ஒளிவீசும் பொருள்கள், இமயமலை போன்ற பருத்த பொருள்கள், யாகம் முதலான புண்ணியப் பொருள்கள் –
இவை அனைத்தையும் ஆண்டு அனுபவிக்கக்கூடிய வல்லமை – எப்படி உண்டாகுகிறது?
எனது தாயே! ஸ்ரீரங்கநாயகீ! கருணையும் கடாக்ஷமும் வீசுகின்ற உனது பார்வை மூலமாக அல்லவோ?

ஆழ்வானும் ஸ்ரீ ஸ்தவத்தில் –
ஐஸ்வர்யம் மஹதேவ வா அல்பமதவா –
ஐஸ்வர்யம் யத் சேஷ பும்ஸி –

என்ற இரண்டு ஸ்லோகங்களால் அருளிச் செய்தவற்றையே இங்கு இவர் ஸங்க்ரஹித்ததாயிற்று

இங்கு ஸ்ரீரங்கநாதனை ஏன் கூறினார்? அனைத்தையும் படைப்பது அவனே என்பதால் ஆகும்.
அவ்விதம் அவன் படைத்தாலும், இவளது கடாக்ஷம் இருந்தால் மட்டுமே அவை துளிர்க்கும் என்பதை முன்னரே கூறினார்.

ஒருவனுக்குப் பல பொருள்கள் திருவரங்கன் அருளால் கிட்டினாலும் –
அவற்றை அனுபவிக்கக் கூடிய தகுதியையும், திறனையும், ஞானத்தையும் இவளே ஏற்படுத்துகிறாள்.

—————–

ஏக: முக்தாதபத்ர ப்ரசல மணி கணாத்காரி மௌளி: மநுஷ்ய:
த்ருப்யத் தந்தாவளஸ்த: ந கணயதி நதாந் யத் க்ஷணம் க்ஷோணி பாலாந்
யத் தஸ்மை திஷ்டதேந்ய: க்ருபணம் சரண: தர்சயந் தந்த பங்க்தீ
தத் தே ஸ்ரீரங்கராஜ ப்ரணயிநி நயந: உதஞ்சி்த ந்யஞ்சிதாப்யாம்–
16-

ஸ்ரீ ரங்கராஜ பிரணயிநி
ஏகோ மநுஷ்ய த்ருப்யத் தந்தாவளஸ்தோ–மத்த வாரணத்தில் வீற்று இருந்து
முக்தாத பத்ர ப்ரசலமணி கணாத்காரி மௌளிர் -முத்துக் கொற்றக் குடைக் கீழே -ரத்ன சரங்கள் கண கண ஒலிக்க திரு முடியை உடையவனாய்
ந தான் ஷோணி பாலான்-அச்சமயத்தில் தன்னை வணங்கின அரசர்களை
ஷணம் ந கணயதி ந தான் யத்-நொடிப்பொழுதும் லஷ்யம் செய்யாது இருக்கும் ஐஸ்வர்ய காஷ்டை யாது ஓன்று உண்டோ இதுவும்
அந்யோ மனுஷ்ய -வேறு ஒரு மனிதன்
க்ருபணம் யதா ததா -தந்த பங்க்தீ-தர்சயன் -பல் வரிசைகளைக் காட்டி தஸ்மை திஷ்டதே யதி யத் -தாரித்ய காஷ் டையை சொன்னவாறு
தத் தே நயனோ தஞ்சித ந்யஞ்சிதாப்யாம் –தேவரீருடைய கடாக்ஷ வீக்ஷண விஸ்தாரத்தாலும் சங்கோசத்தாலுமே -யாகும்
கண்டார் வணங்கக் களி யானை மீதே கடல் சூழ் உலகுக்கு ஓர் காவலராய் விண் தோய் வெண் குடை நிழலின் கீழ் விரி நீர் உலகாண்டு -பல ஸ்ருதி-
இவள் கடாக்ஷ உதஞ்சி தன்யஞ்சிதங்களும் தத் தத் கர்மானுகுணமாகவே யாகுமே –

யானை மீதே இருந்தாலும் யாசகத்வத்தைக் காட்டிக்கொண்டு இருப்பதை -தஸ்மை திஷ்டதே -என்ற பிரயோகம் காட்டும்
தந்த பங்க்தீ -ஏக வசனமாகக் கொள்ளும் பாடத்தை விட த்வி வசநாந்தமான பாடமே சிறக்கும்
கர்ம நிபந்தனமாகவே என்று ஸ்ருதி பல இடங்களிலும் பறையா நிற்க இங்கு பிராட்டி கடாக்ஷ நிபந்தம் என்றது -இதுவும் தத் தத் கர்ம அநு குணமாகவே யகுமாதலால் -பொருத்தமே

இந்த உலகின் நிலை என்ன? ஒரு மனிதன் மிகுந்த மன மகிழ்வுடன், யானை மீது கம்பீரமாக அமர்ந்து கொண்டு ,
முத்துக் குடையைப் பிடித்தபடி, அந்தக் குடையில் உள்ள ரத்ன மணிகள் அசையும்படி வருகிறான்.
அந்த இரத்தினங்கள் உள்ள அவனது க்ரீடமோ “கண கண” என்று ஒலி எழுப்புகிறது.
அவனிடம் அரசர்கள் கூட வந்து வணங்கி நிற்கின்றனர். ஆயினும் அவனோ அந்த அரசர்களைப் பொருட்படுத்தாமல் சென்று விடுகிறான்.
மற்றொரு மனிதன் எந்த கதியும் இல்லாதவனாக, தனது ஏழ்மையை தன்னுடைய பற்களின் இளிப்பு மூலமாக
அந்த யானை மீது உள்ளவனுக்குக் காண்பிக்கிறான். முதல் மனிதன் செல்வக் களிப்பில் உள்ளதும்,
அடுத்தவன் வறுமையின் பிடியில் உள்ளதும் ஏன்? ஸ்ரீரங்கநாதனின் ப்ராணனாகவே உள்ளவளே!
ஸ்ரீரங்கநாயகீ! உனது அருள் நிறைந்த பார்வை திறப்பதும் மூடுவதாலும் அல்லவா இந்த ஏற்றத் தாழ்வுகள் உள்ளன?

இவளது திருக்கண்கள் மூடுவதாலும், திறப்பதாலுமே அனைத்து உயிர்களின் ஏற்றத்தாழ்வுகள் என்றார்.
இங்கு வாமன அவதார கட்டத்தில் நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவம் காண்போம்.

வாமனனாக ஸ்ரீமந்நாராயணன் மஹாபலியிடம் யாசகம் பெற வந்தான். இவன் எதனைக் கேட்டாலும் அதனை அளிப்பதற்கு
மஹாபலி தயாராகவே இருப்பதாக உறுதி அளித்தான். இதனைக் கண்ட வாமனனுக்கு வியப்பு அதிகமானது.
இவனிடம் இத்தனை ஐச்வர்யம் எவ்விதம் வந்தது என்று யோசித்தான்.

பின்னர் தன்னுடைய திருமேனியைப் பார்த்தான். ப்ரம்மச்சாரி என்பதால், தனது திருமார்பை அவன் மூடவில்லை.
அதனால் அங்கு வாஸம் செய்யும் பெரியபிராட்டி மஹாபலியைப் பார்த்தபடி உள்ளதை அறிந்தான்.
அந்தப் பார்வையாலேயே அவனுக்கு அத்தனை ஐச்வர்யம் என்று அறிந்தான்.
தனது அங்கவஸ்த்ரத்தினால் திருமார்பை மூடிக் கொள்ள, அதனால் பெரியபிராட்டியின் நேர்பார்வை தடைபட்டது.
இதன் விளைவாக வாமனன் கேட்ட மூன்றாவது அடியை மஹாபலியால் அளிக்க இயவில்லை.

ஆக இவளது திருப்பார்வைக்கு இத்தனை சக்தி உண்டு என்று கருத்து.

———————–

ரதிர் மதி ஸரஸ்வதீ த்ருதி ஸம்ருத்தி ஸித்தி ச்ரிய:
ஸுதாஸகி யதோ முகம் சிசலிஷேத் தவ ப்ரூலதா
ததோ முகம் மதி இந்திரே பஹுமுகீம் அஹம் பூர்விகாம்
விகாஹ்ய ச வசம்வதா: பரிவஹந்தி கூலங்கஷா:
–17-

அனைத்தும் இவளது திருப்புருவ வட்ட அதீனமே –
ச ஸ்லாக்யஸ் ச குணீ தந்ய ச குலீநஸ் ச புத்திமான் ச ஸூரஸ் ச விக்ராந்தோ யாம் த்வம்
தேவீ நிரீக்ஷசே
-பிரசித்த பிரமாணம் அடியான ஸ்லோகம்
ஸூதாசகி-அம்ருதம் போலே போக்யமானவள் -நால் தோள் அமுத ஸஹி அன்றோ –
அமுதினில் தோற்றிய பெண் அமுதம் என்றுமாம் –
சீதக் கடலுள் அமுது -அன்றோ
இந்திரே–தவ-யதோ முகம் சிசலிஷேத் -தேவரீருடைய திருப்புருவக் கொடி எவனை நோக்கிப் படர நினைக்குமோ –
உடனே அந்தப்புருஷன் பக்கமாக
தவ சிசலிஷேத் -என்று –சலேத் என்னாமல் அருளிச் செய்தது -கடாக்ஷம் பிரசரிப்பதுக்கு முன்னமே
நினது கொடி போன்ற புருவம் யாரை நோக்கி அசைய விரும்புமோ-இவை அனைத்தும் வெள்ளம் இடத் தொடங்கும்
ரதிர் மதி சரஸ்வதீ த்ருதி சம்ருத்தி சித்தி ச்ரிய-ப்ரீதி -ஞானம் -வாக்கு -தைர்யம் -பரிபூர்த்தி -சித்தி -சம்பத்து -ஆகிய இவை எல்லாம்-இங்கே காட்டி அருளிய ஏழு நன்மைகளுக்குள் ஸமஸ்த நன்மைகளும் அடங்கும் அன்றோ-
ரதியாவது -பகவத் பாகவதர்களைக் கண்டால் நிலா தென்றல் புஷ்பம் சந்தனம் போன்றவற்றை கண்டால் போன்ற ப்ரீதி
மதி சரஸ்வதி -வகுத்த விஷயத்தில் ஸ்தோத்ரம் பண்ணும் ஞானம்
தந்மே சமர்ப்ய மதீஞ்ச சரஸ்வதீஞ்ச த்வாமஞ்ச சா ஸ்துதி பதைர் யதஹம்
திநோமி
-ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்தில் பிரார்த்தனை படி –
த்ருதி -தைர்யம் -ஸ்தைர்யம் -மன உறுதி
ஸம்ருத்தி -பூர்த்தி -சித்தி -அபேக்ஷிதம் எல்லாம் பெறப் பெறுகை
ஸ்ரீ -ப்ரீதி காரித கைங்கர்யம் பர்யந்தம் அனைத்தும்
ஐஸ்வர்யம் யதசேஷ பும்சி யதிதம்–ஸ்ரீஸ்தவ ஸ்லோகம்
பஹூமுகீம் அஹம் பூர்விகாம் விகாஹ்ய -பஹு பிரகாரமான அஹம் அஹமியைச் செய்து கொண்டு –
நான் முன்னே நான் முன்னே -என்று முற்கோலிப் புறப்படுகை
வசம் வதாஸ் சந்ய-வசப்பட்டவைகளாய்க் கொண்டு
கூலங்கஷா பரிவஹந்தி -அளவு கடந்து -சந்தானங்களிலும் வெள்ளம் கோத்துப் பெருகுகின்ற –
புத்ர பவுத்ர சிஷ்ய ப்ரசிஷ்ய பரம்பரை அளவும் வெள்ளம் கோத்த படி –

ஸ்ரீரங்கநாதன் என்னும் அமிர்தத்தின் துணையே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
உனது புருவங்கள் கொடிபோன்றும், வில் போன்றும் மெலிந்து அழகாக உள்ளது.
அத்தகைய புருவங்கள் யார் ஒருவனை நோக்கி மெதுவாக அசைகின்றதோ, அந்த மனிதனின் நிலை என்ன?
அவனிடம் இன்பம், அறிவு, கல்வி, வலிமை , செல்வச்செழிப்பு, நினைக்கும் செயல்கள் முடியும் தன்மை, செல்வம்
ஆகிய அனைத்தும் தாமாகவே வந்து சேர்கின்றன. அப்படி வரும்போது, அவை சாதாரணமாக வருவதில்லை –
ஒவ்வொன்றும், “நானே அந்த மனிதனிடம் முதலில் செல்வேன், நானே முதலில் செல்வேன்”, என்று
போட்டி போட்டுக்கொண்டு வந்து சேர்கின்றன. இப்படியாக அவை அந்த மனிதனைச் சுற்றி வெள்ளமாக நிற்கின்றன.

இங்கு ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் யார் மீது விழுகின்றதோ, அந்த மனிதனிடம் அனைத்தும் குவிகின்றன என்றார்.

இதனை ஸ்வாமி வேதாந்த தேசிகன் தனது ஸ்ரீஸ்துதியில் (15) –
யஸ்யாம் யஸ்யாம் திசி த்வதீயா த்ருஷ்டி: விஹரதே தஸ்யாம் தஸ்யாம் ஸம்பத் ஓகா: அஹமஹமிகாம் தந்வதே –
எந்த எந்த திசையில் உனது கடாக்ஷம் விழுகின்றதோ அங்கெல்லாம் செல்வங்கள் பெருத்த வெள்ளம் போன்று,
“நான் முன்னே, நான் முன்னே”, என்று குவிகின்றன – என்றார்.

———————–

ஸஹ ஸ்திர பரித்ரஸ வ்ரஜ விரிஞ்சந அகிஞ்சனை:
அநோகஹ ப்ருஹஸ்பதி ப்ரபல விக்லப ப்ரக்ரியம்
இதம் ஸதஸதாத்மநா நிகிலம் ஏவ நிம்நோந்நதம்
கடாக்ஷ தத் உபேக்ஷயோ: தவ ஹி லக்ஷ்மி தத் தாண்டவம்
–18-

ஸ்திர பரித்ரச வ்ரஜ விரிஞ்ச நா கிஞ்சனைஸ் சஹ-ஸ்திரம்-ஸ்தாவரம் / பரித்ரசம்-ஜங்கமம் /
வ்ரஜம்-சமூகம் -மரம் மலை மண்டபம் இவை ஸ்தாவரங்கள் /அலைந்து கொண்டும் அசைந்து கொண்டும் இருப்பவை ஜங்கமங்கள்
விரிஞ்ச நா கிஞ்சனைஸ் -விரிஞ்சனனும் அகிஞ்சனமும் -இவ்வளவும் அன்றி –
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவை அல்ல நல்ல மரங்கள் -சவை நடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டாதவனே மரம் -மரம் என்னலாம்படியான அறிவிலிகள் –
பூலோக ப்ருஹஸ்பதி என்னும்படி வித்வன் மணிகள் -இவ்வாறான பேதம் -இவ்வளவும் அன்றிக்கே –
பிரபல விக்ல பப்ரக்ரியம்-வீர சூரர் -எலி எலும்பர்
இப்படிப்பட்ட பிரகாரங்களை யுடைத்ததாய்
இதம் நிகிலமேவ –இந்த பிரபஞ்சம் முழுவதும்
சத அசத ஆத்மநா நிம் நோந்தனம்–நல்லதாயும் கேட்டதாயுமான ஆகாரத்தாலே -அதமமாயும் உத்தமமாயும் -இரா நின்றது
கடாஷ ததுபேஷயோஸ் தவ ஹி லஷ்மி தத்தாண்டவம் –தேவரீருடைய கடாக்ஷத்தாலும் இல்லாமையாலுமான கூத்து தானே
இந்த ஏற்றத் தாழ்வுகள் எல்லாம்
அனுக்ரஹ பிரவாகம் பெருகின இடம் உத்துங்க ஸ்திதியிலும் பெருகாத இடம் அதம ஸ்திதியிலும் -என்றதாயிற்று –

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இந்த உலகில் – அசையாமல் ஒரே இடத்தில் உள்ள தாவரங்கள், அசையும் பொருள்கள்,
மிக உயர்ந்த ப்ரம்மன் – எதுவும் இல்லாத பிச்சைக்காரன், மரம் போன்றவன், ஞானம் மிகுந்த ப்ரஹஸ்பதி போன்றவன்,
பலம் மிகுந்தவன், பலம் இல்லாதவன் என்று இப்படியாக மேடும் பள்ளமும் உள்ளன. இப்படி இருக்கக் காரணம் என்ன?
இது இவ்வாறு இருப்பது – உனது கடாக்ஷம் கிடைப்பதாலும், கிடைக்காமல் இருப்பதாலும் அன்றோ?
இவை உனது ஒரு விளையாட்டாக அல்லவா உள்ளது?

இங்கு இவை அனைத்தும் இவளுக்கு நாட்டியம் ஆடுவது போன்று பொழுது போக்கு அம்சமாக அல்லவா உள்ளது?

பங்குனி உத்திர மண்டபத்தில் நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாருகாகக் காத்து நிற்கும் காட்சி.
இந்த உலகில் உள்ள உயிர்கள் மட்டும் இவளால் ஏற்றம் பெறுவதில்லை. நம்பெருமாளும் அப்படியேதான்.
இவள் வந்தால் அல்லவோ இந்த மண்டபத்திற்கும், இந்த உற்சவத்திற்கும் பொருளுண்டு??
நம்பெருமாள் மட்டும் இங்கு நின்றால் என்ன பெருமை உள்ளது?
இவள் இங்கு வந்து கடாக்ஷித்ததால் அன்றோ எம்பெருமானார் வாயிலாக கத்ய த்ரயம் வெளிப்பட்டது?

——————

காலே சம்ஸதி யோக்யதாம் சித் அசிதோ: அந்யோந்யம் ஆலிங்கதோ:
பூத அஹங்க்ருதி புத்தி பஞ்சகரணீ ஸ்வாந்த ப்ரவ்ருத்தி இந்த்ரியை:
அண்டாந் ஆவரணை: ஸஹஸ்ரம் அகரோத் தாந் பூர்புவஸ் ஸ்வர்வத:
ஸ்ரீரங்கேச்வரதேவி தே விஹ்ருதயே ஸங்கல்பமாந: ப்ரிய:
–19-

ஜகத் ஸ்ருஷ்ட்டியை நிர்வஹித்து அருளுவதும் உமது விஹாரார்த்தமாகவே –
ஹே ஸ்ரீ ரங்கேஸ வர  தேவி
சித் அசிதோர் அன்யோன்யம் ஆலிங்கதோ சதோ -ஒன்றோடு ஓன்று பிசறிக் கிடைக்கும் அளவில் –
அசித விசேஷிதான் பிரளய சீமனி சம்சரத-என்றும்
அசித விஷ்டான் பிரளய ஐந்தூன் -என்றும்
சொல்லும்படியான நிலைமையில் இருந்த அளவிலே
காலே யோக்யதாம் சம்சதி சாதி -கரண களேபரங்கள் தரும் – ஸ்ருஷ்டிக்கு உரிய பருவம் -யோக்யதை -வந்தவாறே
தே விஹ்ருதயே -உம்முடைய திரு விளையாடலுக்கு உறுப்பாக –
சங்கல்பமாந ப்ரிய —-உம் வல்லபன் பஹு பவன சங்கல்பம் கொண்டவனாய்
பூத அஹங்க்ருதி புத்தி பஞ்சகரணீ ஸ்வாந்த ப்ரவ்ருத் தீந்த்ரியை–பஞ்ச பூதங்கள் -அஹங்காரம் -புத்தி யாவது மஹத் தத்வம் –
பஞ்ச கரணீ -பஞ்சா நாம் கரணா நாம் சமா காரா – கரணங்கள்-அதாவது ஞான இந்திரியங்கள் இங்கே – –
மேலே ப்ரக்ருதி இந்திரிய சப்தத்தால் கர்ம இந்திரியங்கள் / சுவாந்தம் -மனஸ்ஸூ
ஆவரணைஸ் -சப்த ஆவாரணங்களோடு கூடவும்
பூர் புவஸ் ஸ்வர் வத-பூ புவ சுவ லோகங்கள்
தான் சஹஸ்ரம் அண்டான்-பிரசித்தமான ஆயிரக் கணக்கான அண்டங்கள்
அகரோத் -ஸ்ருஷ்டித்து அருளினான்

உம்முடைய முக உல்லாஸத்தையே தனது பேறாக வுடைய உன் ப்ரிய வல்லபன்
உம்முடைய விஹார அர்த்தமாகவே –
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் மர்ம இந்த்ரியம் ஐம் பூதம் இங்கிவ் வுயிரேய் ப்ரக்ருதி மானங்கார மனங்களே -என்னப்பட்ட தத்வங்களோடும்
ஸப்த ஆவாரணங்களோடும்
பூர் புவஸ் ஸ்வர் லோகங்களோடும் கூடின -ஸ்ரீ விஷ்ணு புராணாதி சித்தங்களான பல்லாயிர மண்டபங்களை படைத்து அருளினான் என்றாராயிற்று-லீலா விபூதி இருவருக்கும் லீலார்த்தமாக இருந்தாலும்
பிராட்டியுடைய லீலையைக் கணிசித்தே என்றது பரம ரசிகத்வத்தை சொன்னவாறு –

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! ப்ரளயம் முடிந்த பின்னர், பல வகையான சேதனங்களும் அசேதனங்களும்
ஒன்றுடன் ஒன்று, வேறுபாடு காண இயலாமல் கலந்து நின்றன.
அப்போது மீண்டும் ஸ்ருஷ்டியைத் தொடங்கும் காலம் வந்தது. உடனே உனது ப்ரியமானவனான அழகிய மணவாளன்,
அனைத்தையும் மீண்டும் படைக்க உறுதி பூண்டான். எதற்கு? உன்னை மகிழ்விக்க அன்றோ?
அப்போது அவன் பஞ்சபூதங்கள், அஹங்காரம், மஹத், ஞான இந்த்ரியங்கள் ஐந்து, மனம், கர்ம இந்த்ரியங்கள் ஐந்து
ஆகியவற்றைப் படைத்தான். இவற்றுடன் ஏழு சுற்றுக்களையும் படைத்தான்.
அதன் பின்னர் பூலோகம், புவர்லோகம், ஸ்வர்கலோகம் ஆகியவற்றைப் படைத்தான்.
மேலும் பல அண்டங்களையும் படைத்தான்.

ப்ரளயம் முடிந்து சேதனங்களும் அசேதனங்களும் ஒரே குவியலாக, இறகு ஒடிந்த பறவைகளாகக் கிடந்தன.
இதனை ஸ்ரீ மணவாள மாமுனிகள் முமுக்ஷுப்படி வ்யாக்யான அவதாரிகையில் –
கரண களேபரங்களை இழந்து இறகொடிந்த பக்ஷி போலே கிடக்கிற – என்று அருளிச் செய்தார்.
இவ்விதம் இவர்கள் கிடப்பதைக் கண்டு ஸ்ரீரங்கநாச்சியாரின் மனம் வேதனை அடைந்து விடக் கூடாது என்று
நம்பெருமாள் எண்ணினான். ஆகவே, அவளுக்காக அனைத்தையும் படைத்தான்.

தன் அருகில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியாரின் மீது மலர்க் குவியல்கள் உள்ளதை அழகியமணவாளன் கண்டான்.
அப்போது அவன் திருவுள்ளத்தில், “இந்தக் குவியல் போன்று அல்லவா ஜீவன்கள் அங்கு குவியலாகக் கிடக்கின்றன”, என்று எண்ணினான்.
இந்த மலர்கள் பயன்படுவது போன்று, அந்தக் குவியலும் பயன்பட வேண்டும் என்று எண்ணியவனாக ஸ்ருஷ்டியைத் தொடங்கினான்.

———————

சப்தாதீந் விஷயாந் ப்ரதர்ச்ய விபவம் விஸ்மார்ய தாஸ்யாத்மகம்
வைஷ்ணவ்யா குணமாயா ஆத்ம நிவஹாந் விப்லாவ்ய பூர்வ: புமாந்
பும்ஸா பண்யவதூ விடம்பி வபுஷா தூர்த்தாந் இவ ஆயாஸயந்
ஸ்ரீரங்கேச்வரி கல்பதே தவ பரீஹாஸாத்மநே கேளயே.–2
0-

விசித்ரா தேக ஸம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும்-பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம்யுதா
என்கிறபடியே -பகவத் விஷயத்தில் விநியோகிக்க கொடுத்தவை கொண்டு விஷயாந்தரங்களில் போவதே –
ஹே ஸ்ரீரங்கேச்வரி
பூர்வ புமான்-புராண புருஷராகிய உம் கேள்வன்
சப்தாதீன் விஷயான் பிரதர்சய -சப்தாதி விஷயாந்தரங்களைக் காட்டி
தாஸ்யாத்மகம் விபவம் விச்மார்ய-பகவத் சேஷத்வம் ஆகிற ஐஸ்வர்யத்தை மறக்கச் செய்து
பண்யவதூ விடம் பும்ஸா-விலை மாதின் வேஷம் கொண்ட புருஷனாலே –புருஷ ஸ்தானத்தில் தைவீ மாயா –
தூரத்தாந் இவ-தூர்த்தர்களை வஞ்சிப்பது போலே
வைஷணவ்யா குண மாயயா–தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா-என்றபடி
விஷ்ணுவான தன்னால் நிரூமிக்கப் பட்டதாய் குணத்ரயாத்மகமான மாயையினால்
ஆத்ம நிவஹான் விப்லாவ்ய -ஜீவ ராசிகளை வஞ்சித்து
ஆயாசயன்-பரிசிரமப்படுத்தா நின்றவராய்க் கொண்டு
தவ பரீஹாசாத் மநே  கேளயே கல்ப்பதே-தேவரின் விளையாட்டின் பொருட்டு சமர்த்தர் ஆகிறார்

ஸ்ரீரங்கநாயகியே! தாயே! உனது கணவனான ஸ்ரீரங்கநாதன் செய்வது என்ன?
இந்த உலகில் உள்ள மனிதர்களின் ஆத்மாக்களுக்கு, அவை தனது அடிமை என்பதை மறக்கச் செய்கிறான்.
அவர்களை ஓசை, மணம் போன்றவற்றில் மயங்கச் செய்கிறான்.
மூன்று குணங்கள் நிறைந்த இந்தப் ப்ரக்ருதியில் அவர்களை ஆழ்த்தி விடுகிறான். இதனை அவன் எப்படிச் செய்கிறான்?
இந்த உலகில் உள்ள ஆண்களை, ஆண் ஒருவன் பெண் வேடம் பூண்டு மயங்கச் செய்பவது போன்று,
மனிதர்களை மயக்கி நிற்க வைக்கிறான். இதனை உனது மன மகிழ்ச்சிக்காக அல்லவா அவன் செய்கிறான்?

இங்கு நாம் தடுமாறும் பல நிலைகளைத் தெளிவாகக் காட்டுகிறார்.
முதலில் நாம் பகவானுக்கு அடிமைப்பட்டவர்கள் என்பதை மறக்கடிக்கிறான்.
இதுவே ஸம்ஸார கலக்கத்திற்கு முதல் படியாகும்.
அடுத்து, நம்மை உலக விஷயங்களில் ஆழ்த்துகிறான்.
இதன் மூலம் நம்மை ஸம்ஸாரக் கடலில் அழுத்துகிறான்.
மூன்றாவதாக சிற்றின்ப விஷயங்களில் தள்ளுகிறான்.

தூர்த்தர் என்னும் பதம் காண்க. இதன் பொருள் தனது மனைவியை விடுத்து, தன்னை நாடாத பெண்களின்
பின்னே செல்பவன் என்பதாகும்.
இவ்விதம் திசை தெரியாமல் நடமாடும் நம்மைக் கண்டு ஸ்ரீரங்கநாச்சியார் நகைத்துக் கொள்கிறாளாம்.

—————————

யத் தூரே மநஸ: யத் ஏவ தமஸ: பாரே யத் அதயத்புதம்
யத் காலாத் அபசேளிமம் ஸுரபுரீ யத் கச்சத: துர்கதி:
ஸாயுஜ்யஸ்ய யத் ஏவ ஸூதி: அதவா யத் துர்க்ரஹம் மத் கிராம்
தத் விஷ்ணோ: பரமம் பதம் தவக்ருதே மாத: ஸமாம்நாஸிஷு:
–21–

ஹே மாத –
தத் விஷ்ணோ பரமம் பதம்  தவக்ருதே மாதஸ் சமாம் நாஸிஷூ–அந்த திரு நாடு தேவரீருக்காகவே என்பர் வைதிகர்கள்
வைகுண்டேது பரே லோகே ச்ரியா சார்த்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணு அசிந்த்யாத்மா பக்தைர்ப் பாகவதைஸ் ஸஹ -என்று
திவ்ய தம்பதிகளுக்கும் ஆஸ்தானமாக இருந்தாலும்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயும் நிலா நிற்ப -4-9-10- பிராட்டிக்கே பிரதான்யம் என்னக் குறை இல்லையே
யத்தூரே மனசோ -இப்படிப்பட்டது என்று நெஞ்சாலும் நினைக்க ஒண்ணாதது -யாருக்கு என்று இங்கு இல்லையாகிலும் –
ப்ரஹ்மாதீநாம் வாங் மனசா கோஸரே ஸ்ரீ மத வைகுண்டே திவ்ய லோகே -ஸ்ரீ வைகுண்ட கத்யம் –
யதேவ தமஸ பாரே-பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் உள்ளதோ
யத்யத்புதம்–அநு க்ஷணம் அபூர்வ ஆச்சர்யாவஹத்வம்
யத்காலா தபசேளிமம் -கால க்ருத பரிணாமம் இல்லாத தேசம்
ஸூரபுரீ யத் கச்சதோ துர்கதி-ஸ்வர்க்காதி லோகங்கள் துர்கதியாக அன்றோ இங்கு செல்பவர்களுக்கு
ஏதேவை நிரயாஸ் தாத ஸ்தானஸ்ய பரமாத்மந -என்றபடி நரக நிர்விசேஷமாய் தோற்றுமே
சாயுஜ்யச்ய யதேவ ஸூதி -தம்மையே ஓக்க அருள் செய்வார் –
அதவா மத் கிராம் யத் துர்க்ரஹம்-திவ்ய தம்பதியின் திவ்ய அனுக்ரஹத்தால் எதையும் விவரிக்க வல்ல இவரே
தம்முடைய வாக்குக்கு எட்டாது என்கிறார் -ப்ரஹ்மாதிகள் வாக்குக்கும் மனசுக்கும் எட்டாதது என்பது இதற்கு ஒரு சிறப்போ
பெரிய திருமொழி -6-3-4- சாந்தேந்து மென் முலையார் பாசுர வியாக்யானம்-ஐதிக்யம் –
கிடாம்பி அம்மாள் சிறியாண்டான் பெருமாள் பணித்ததாக பலகாலும் சொல்லும் -நான் சொல்லுகிற வாச்ய வாசகங்களே அன்றோ
பட்டரும் வியவஹிக்கிறது என்று இருக்க ஒண்ணாது -அங்குத்தைக்கு ஏற்றம் உண்டு –
முன்னே நின்ற தூணை நான் தூண் என்றவாறே சிராயாய்த் தோற்றும் –
அவர் சொன்னவாறே தளிரும் முறியுமாய்த் தோற்றும்
இப்படிப்பட்ட திரு நா வீறு பெற்ற தமக்கும் வருணிக்க நிலம் இல்லை என்பது விலக்ஷண வாக் விந்யாஸமே யாகும்
ஆக இப்படிப்பட்ட திரு நாட்டை தேவரீருடைய போகத்துக்காகவே அமைந்தது என்பார்கள்
மேலே -23-ஸ்லோகத்தில் -பகவதி யுவயோராஹுரா ஸ்தானம் -என்று
திவ்ய தம்பதிகள் இருவருக்கும் உரித்ததாகச் சொல்வதோடு இது விரோதியாது –

தாயே! ஸ்ரீரங்கநாயகி! அந்த இடம் மனத்தால் கூட நினைக்க இயலாத தொலைவில் உள்ளது;
அந்த இடம் மிகுந்த வியப்பை அளிக்க வல்லது;
அந்த இடம் காலத்தினால் கட்டப்பட்டு முதுமை என்பதையே அடையாமல் என்றும் உள்ளது;
அந்த இடத்தை நோக்கிச் செல்லும் மோக்ஷம் பெற்ற ஒருவனுக்கு,
உயர்ந்த தேவர்களின் நகரமான அமராவதி நகர் கூட நரகமாகக் காட்சி அளிக்கும்;
அந்த இடம் முக்தி என்ற உன்னதமான நிலையின் இருப்பிடம் ஆகும்;
அந்த இடம் எனது கவிதைச் சொற்களால் எட்ட முடியாததாக உள்ளது;
அந்த இடம் ஸ்ரீமந்நாராயணனின் இருப்பிடமாகவும் உள்ளது –
இப்படிப்பட்ட உயர்ந்ததான பரமபதத்தை உனக்குரிய இடமாக அல்லவா பெரியவர்கள் கூறினார்கள்?

இந்த ஸ்லோகத்தில் பரமபதம் ஸ்ரீரங்கநாச்சியாருக்கே உரியது என்றார்.
இவளது பதியாக உள்ளதால், இந்த இடம் நம்பெருமாளுக்கு வந்தடைந்தது என்று மறைமுகமாகக் கூறினார்.

———————-

ஹேலாயாம் அகிலம் சராசரம் இதம் போகே விபூதி: பரா:
தந்யா: தே பரிசார கர்மணி ஸதா பஸ்யந்தி யே ஸூரய:
ஸ்ரீரங்கேஸ்வர தேவி கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்கே வயம்
சேஷித்வே பரம: புமாந் பரிகரா ஹ்யேதே தவ ஸ்பாரணே–22

ஸ்ரீ ரங்கேச்வர தேவி
இதம் அகிலம் சராசரம் தவ ஹேலாயா -தேவர் திருக்கையிலே விநியுக்தமாய் இரா நின்றது –
த்வம் ந்யஞ்சத் பிரு தஞ்சத்பி -கர்ம ஸூத்ரத்தோபாதி க்ரீடாகந்துகைரிப ஐந்துபி -லீலா விபூதி அன்றோ இது
போகே விபூதி பரா-த்ரிபாத் விபூதி போகத்தில் விநியுக்தமாய் இரா நின்றது -நலமந்தம் இல்லாதோர் நாடு-
யே ஸூ ரய சதா பச்யந்தி தே புண்யா பரிசார கர்மணி-நித்ய முக்தர்களில் கைங்கர்யங்களிலே விநியுக்தர்கள்–
ஆகிலும் பணி செய்வது க்ருஹணிக்கு இறே
வயம் கேவலக்ருபா நிர்வாஹ்ய வர்கே -புபுஷுக்கள் முமுஷுக்கள் -அஸ்மதாதிகள் -நிர்ஹேதுக கிருபையைக் கொண்டு ஒரு படி சேஷபூதர்
சேஷித்வே பரம புமான் –பரமபுருஷன் சேஷி -கைங்கர்ய பிரதிசம்பந்தி
ஏதே தவ ஸ்பாரணே பரிகரா ஹி -சகலமும் தேவரீருடைய பெருமையில் சொருகி நிற்கும் அத்தனை –
உமக்கு உறுப்பு இல்லாத வஸ்து உபய விபூதியிலும் இல்லையே –

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! அசைகின்ற பொருள்களும் அசையாத பொருள்களும் நிறைந்த இந்த உலகம்
உனது பொழுதுபோக்கிற்காகவே உள்ளது.
என்றும் உன்னையும் நம்பெருமாளையும் விட்டுப் பிரியாமல் வணங்கியபடி நின்றுள்ள,
புண்ணியம் பல செய்தவர்களான நித்ய ஸூரிகள் (கருடன், ஆதிசேஷன், முதலானோர்)
உனது கட்டளைக்காகவே காத்துக் கிடக்கின்றனர்.
உனது கருணையை வெளிப்படுத்துவதற்காகவே, அந்தக் கருணை உபயோகப்பட வேண்டும் என்பதற்காகவே
இந்த உலகத்தில் நாங்கள் உள்ளோம்.
உனக்குப் பலவகையிலும் உதவிட நம்பெருமாள் உள்ளான்.
ஆக உனக்காக உள்ளவை என்பது எண்ணில் அடங்காதவை ஆகும்.

இங்கு அனைத்தும் ஸ்ரீரங்கநாச்சியாருக்காவே உள்ளது என்று கூறுகிறார்.
நாம் அனைவரும் ஸர்வேச்வரனான நம்பெருமாளுக்கு அடிமை என்று பல சாஸ்த்ரங்களும் கூறும் போது,
இவ்விதம் பட்டர் உரைப்பது எப்படிப் பொருந்தும்?

இதற்கு நாம் பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த முமுக்ஷுப்படியின் 44 – ஆவது சூர்ணையின் மூலம் விடை பெறலாம்.
அவர் அந்தச் ஸூர்ணையில் அருளிச் செய்யும் கருத்து –
ஒருவன் வேலைக்காரர்களைத் தனக்கு அடிமைகள் என்று ஓலை எழுதி வாங்கிக் கொள்ளும்போது,
அந்த ஓலையில் அவர்கள் தனது மனைவிக்கும் அடிமைகள் என்று தனியாக எழுதுவதில்லை.
ஆனால் அவர்கள் அவனது மனைவிக்கும் தொண்டு செய்கின்றனர்.
இது போல நாம் அனைவரும் அவனுக்கு அடிமைகள் என்றால், இவளுக்கும் அடிமை என்றே கருத்து.

——————————–

ஆஜ்ஞா அநுக்ரஹ பீம கோமல பூரி பாலா பலம் போஜுஷாம்
யா அயோத்த்யா இதி அபராஜிதா இதி விதிதா நாகம் பரேண ஸ்த்திதா
பாவை: அத்புத போக பூம கஹநை: ஸாந்த்ரா ஸுதா ஸ்யந்திபி:
ஸ்ரீரங்கேஸ்வர கேஹலக்ஷ்மி யுவயோ: தாம் ராஜதாநீம் விது:–23–

ஸ்ரீ ரங்கேஸ்வர கேஹ லஷ்மி–ஸ்ரீ ரெங்க விமானத்துக்கு அலங்காரமான தேவரீர்
யா புரீ ஆஜ்ஞா நுக்ரஹ பீம கோமல புரீ பாலா –எந்த திவ்ய நகரியானது ஆஜ்ஜையாலே பயங்கரர்களாயும்
அனுக்ரஹத்தாலே ஸுமயர்களாயும் உள்ள நகர பாலர்களை யுடைத்தாய் இரா நின்றதோ –
ஸ்மேரா ந நாஷி கமலைர் நமத புநாநாந் பேஜூஷாம் தம்ஷ்ட்ராக தாப்ரு குடிபிர் த்விஷ தோது நாநாந் -ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம்
பாகவதருக்கு -அனுகூலர் -புன்முறுவல் -கடாக்ஷம் -புனிதம் ஆக்குவார்கள்
பிரதிகூலரை கோரப்பற்கள் தடி புருவ நெறிப்பு-கொண்டு பயங்கரராய் இருப்பார்கள் -போலே
பேஜூஷாம் பலம் -பக்தர்களுக்கு பரம புருஷார்த்தம் –
ய அயோத்த்யேதி அபராஜிதேதி விதிதா –அயோத்யா -யாரும் யுத்தம் பண்ணி ஆக்கிரமிக்க ஒண்ணாத –
அபராஜிதா -ஒருகாலும் பராஜயம் அடைய முடியாதே
நாகம் பரேண ஸ்த்திதா–பொன்னுலகு -ஹிரண்மயபுரி –
பரேண நாகம் புரி ஹேம மயயாம் வோ ப்ரஹ்ம கோ சோஸ்தி அபராஜி தாக்க்ய -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்
ஸூதா ச்யந்திபி அத்புத போக பூம கஹநைஸ் பாவைஸ் ஸாந்தரா -அங்குள்ள பதார்த்த விசேஷங்கள் –
ஸூதா ச்யந்திபி பாவைஸ்-அமுத பெருக்கு -பரம போக்யம் –
அத்புத போக பூம கஹநைஸ்-ஆச்சர்யமான ஸூ க அனுபவ பிரகர்ஷம்
ஸாந்தரா -இப்படிப்பட்டவைகளால் மிகுந்த
தாம் யுவயோஸ் ராஜதாநீம் விது -இப்படிப்பட்ட திவ்ய புரி –
திவ்ய தம்பதிகளுடைய ராஜ தானி யாக வேதாந்திகள் அறிகிறார்கள் –

ஸ்ரீரங்கநாதனுடைய பெரிய கோயில் என்னும் இல்லத்து மஹாலக்ஷ்மியே! ஸ்ரீரங்கநாயகி!
நீயும், உனது கணவனான நம்பெருமாளும் வேதங்களில் அயோத்யை என்றும், அபராஜிதா என்றும்
பெயர் கொண்ட நகரத்தை உங்கள் தலை நகரமாகக் கொண்டுள்ளீர்கள்.
(அயோத்யை என்றால் யாராலும் எளிதாக நெருங்க இயலாத என்று பொருள்,
அபராஜிதா என்றால் யாராலும் வெல்ல இயலாதது என்று பொருள்).
அந்த நகரம் எங்கு உள்ளது என்றால் – ஆகாயத்திற்கும் மேலே ஸ்வர்கத்திற்கும் மேலே உள்ளது.
அங்கு உனது ஆணைப்படி பயங்கர ஆயுதம் உடைய காவலர்களும்,
உனது இனிய கருணை மூலம் காவல் காத்துவரும் துவாரபாலகர்களும் உள்ளனர்.
அந்த இடம் உனது அடியார்களுக்கு மிக்க பயன்கள் அளிக்கவல்ல பல பொருள்களையும் கொண்டதாக உள்ளது.
இதனை உங்கள் தலைநகராகப் பெரியவர்கள் அறிவர்.

—————-

தஸ்யாம் ச த்வத் க்ருபாவத் நிரவதி ஜநதா விச்ரம் அர்ஹ அவகாசம்
ஸங்கீர்ணம் தாஸ்ய த்ருஷ்ணா கலித பரிகரை: பும்பி: ஆநந்த நிக்நை:
ஸ்நேஹாத் அஸ்தாந ரக்ஷா வ்யஸநிபி: அபயம் சார்ங்க சக்ர அஸி முக்யை:
ஆநந்தை கார்ணவம் ஸ்ரீ: பகவதி யுவயோ: ஆஹு: ஆஸ்தாந ரத்நம்–24–

ஹே பகவதி ஸ்ரீர்-
தச்யாஞ்ச -கீழில் சொன்ன ராஜ தானியிலே
ஆஸ்தாந ரத்னம் -யுவயோராஹூ -திவ்ய தம்பதிகளுக்கு உரித்தான திரு மா மணி மண்டபம் ஒன்றை வேதாந்திகள்
இவ்வாறு சொல்கிறார்கள் -எப்படி எண்ணில்
த்வத் க்ருபாவன் நிரவதி ஜநதா விஸ்ரமார்ஹ அவகாசம்-தேவரீருடைய நிரவதிக திருவருள் போலே
நிரவதிகர்களான நித்ய முக்த திரள்கள் விஸ்ரமிப்பதற்கு உறுப்பான அவகாச விசேஷம்
தாஸ்ய த்ருஷ்ணா கலித பரிகரை பும்பிர் ஆநந்த நிக்நை சங்கீர்ணம்-ப்ரீதி கார்ய கைங்கர்யம் -குதூஹலத்தாலே
வெண் கொற்றக் குடை சாமரம்-போன்ற உபகரணங்களை ஏந்தி ஆனந்த பரவசர்களாக
ஆனந்த நிக்நை-இது உகந்த விஷயத்தில் இருப்பதால் –
ஸ்நேஹாத் அஸ்தாந ரஷா வ்யஸந அபிர் சார்ங்க சக்ர அசி  முக்யை அபயம் -பொங்கும் பரிவாலே அஸ்தானே பய சங்கை –
அங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்கார் அரவு -நான்முகன் -10-
அந்யதா ஞான ப்ரயுக்தம் திருநாட்டிலுமா என்றால் -ஸ்நேஹாத் -ஞான தசையில் ரஷ்ய ரக்ஷக பாவம் தன் கப்பிலே கிடக்கும்-
பிரேம தசையில் தட்டு மாறிக் கிடக்குமே
ஆநத்தை கார்ணவம் -ஆனந்த ஏக ஆர்ணவம் -அபரிச்சின்னமான ஆனந்தமே யென்று சொல்லும் அத்தனை
ஒழிய வேறு ஒன்றும் சொல்ல முடியாதே
திவ்ய தம்பதிகளுடைய திவ்ய பாகத்துக்கு ஏகாந்தமான இடம் –

தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக உள்ள உனது அந்த நாட்டில்,
உனது கருணையானது எப்படி ஒரு எல்லையில்லாமல் உள்ளதோ அதே போன்று
கணக்கில்லாமல் உனது அடியார்கள் கூட்டம் இளைப்பாற வந்த வண்ணம் உள்ளது.
அந்த இடம் அத்தனை அடியார்களையும் தாங்கும் வண்ணம் பரந்த இடம் உள்ளதாக விளங்குகிறது.
உனக்கு அடிமைத்தனம் பூண்டு விளக்கும் அடியார்களின் கூட்டம், சாமரம் முதலானவற்றைக் கொண்டு, ஆனந்தமே உருவாக உள்ளது.
உன்னையோ அல்லது உனது கணவனான நம்பெருமாளையோ, அந்த நாட்டில் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை.
இருந்தபோதிலும், உன் மீது உள்ள மாறாத அன்பு காரணமாக பகவானிடம் உள்ள சார்ங்கம் என்னும் வில்,
சுதர்சன சக்ரம், நந்தகம் என்ற வாள் போன்றவை உள்ளன.
இவை உள்ளதால் பயம் என்பதே இல்லாத இடமாகவும், ஆனந்தக் கடலாகவும்
உனது அந்தத் திருநாடு உள்ளதாகப் பெரியவர்கள் கூறுவார்கள்.

——————–

தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரத் உபரி பணாரத்ந ரோசி: விதாநம்
விஸ்தீர்ய அநந்த போகம் ததுபரி நயதா விச்வம் ஏகாதபத்ரம்
தை: தை: காந்தேந சாந்தோதித குண விபவை: அர்ஹதா த்வாம் அஸங்க்யை:
அந்யோந்ய அத்வைத நிஷ்டா கநரஸ கஹநாந் தேவி பத்நாஸி போகாந்
–25-

ஹே தேவி
தத்ர -அத்திரு மா மணி மண்டபத்திலே -அனந்த போக விஸ்தீர்யம் -என்பதிலே இதுக்கு அந்வயம் –
திருவனந்த ஆழ்வான் திருமேனி விவரணம் மேலே –
ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் -புஷ்ப மாலை போன்ற ஸ்பர்சம் பரிமளம் -ஸுகுமார்யம் ஸுகந்த்யம் -மேலும்
ஸ்புரது பரிபணா ரத்னரோசிர் விதாநம்–பணங்களின் மணித்திரள்களின் நின்று தோன்றும் தேஜஸ் புஞ்சமே-
ஜ்யோதிர் மண்டலமே விதானம் – மேல்கட்டி
அநந்த போகம் விஸ்தீர்ய -திருமேனியை மெத்தையாக விரித்து
ததுபரி அது மேலே -நிவஸ்ய
விஸ்வம் ஏகாத பத்ரம் நயதா -மேலே காந்தேந -என்பதுக்கு விசேஷணம்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
அகல் விசும்பும் நிலனும் இருளர் வினை கெடச் செங்கோல் நாடாவுதிர்
வீற்று இருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல –
ஈரரசு தவிர்த்து ரசித்து அருளும் எம்பெருமான்
அசந்க்யை தைஸ் தை சாந்தோதித குண விபவைர் த்வாம் அர்ஹதா -உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு –
துல்ய சிலா வாயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணாம் ராகவோர் ஹதி வைதேஹீம் தஞ்சேயம் அஸி தேஷணா
சாந்தோதித குண விபவைர்-நித்யோதித தசை என்றும் சாந்தோதித தசை என்றும் இரண்டு உண்டே –
சாந்தோதித தசை -பர வாஸூ தேவனுக்கு
நித்யோதித தசை -வ்யூஹ வாஸூ தேவன்
தன்னுடைய விஸ்வரூபத்தை அனுபவிக்கும் தசையே சாந்தோதித தசை
அசந்க்யேயை-எண்ணிறந்த திருக்குணங்கள் –
தைஸ் தை-அநீர்வசனீயன்கள்
காந்தேன ஸஹ -அழகிய மணவாளனுடன்
அந்யோன்ய அத்வைத நிஷ்டாக நரசகஹ நான் தேவி போகான் –பத்நாசி-பரஸ்பரம் வ்யக்தி பேதம் காண அரிதாம்படி
ஒரு நீராகக் கலந்து பரிமாறும் -இன்சுவையே வடிவெடுத்த திவ்ய போகங்களை அனுபவிக்கிறீர் –

இப்படியாக நீ அமர்ந்துள்ள மண்டபத்தில் ஆதிசேஷன் எப்படி விளங்குகிறான் என்றால் –
அவனது உடலானது மலர் மாலைகள் போன்று மென்மையாகவும், நறுமணம் வீசுவதாகவும் உள்ளது;
அவனது படத்துடன் கூடிய தலைகளில் ஒளிர்கின்ற இரத்தினக் கற்கள், மேல் விதானம் விரித்தது போன்று உள்ளது –
இப்படியாக விரிந்த உடலையும் கவிழ்க்கப்பட்ட குடை போன்ற தலைகளையும் ஆதிசேஷன் கொண்டுள்ளான்.
அதன் மீது கம்பீரமாக நம்பெருமாள் அமர்ந்து இந்த உலகத்தை வழி நடத்தியபடி உள்ளான்.
அவனது திருக்கல்யாண குணங்கள் எண்ணற்றவையாகவும், அதிசயங்கள் நிரம்பியவையாகவும் உள்ளன.
இதனால் அன்றோ அவன் உனக்குத் தகுந்தவனாக உள்ளான்?
இப்படியாக நீ உனது மனதிற்குப் பிடித்த நம்பெருமாளோடு ஒன்றாகவே உள்ளாய்.
நீங்கள் இருவரும் அன்யோன்யமான திவ்ய தம்பதிகளாகவே உள்ளீர்கள்.
இப்படியாக அல்லவா நீ போகங்களை அனுபவிக்கிறாய்?

ஓர் ஆஸனத்திற்கு வேண்டிய தன்மைகளாவன மென்மை, நறுமணம், குளிர்ச்சி, பரப்பு, உயர்த்தி என்பதாகும்.
இவை அனைத்தும் ஆத்சேஷனிடம் உள்ளதாகக் கூறுகிறார்.

ஒன்றை ஒன்று பிரியாமல் உள்ள நிலைக்கு அத்வைத நிஷ்டை என்று பெயர். இதனை இங்கு கூறுவது காண்க.
ஆக, நம்பெருமாள் இந்த உலகத்தைக் காத்து நிற்க, இவள் அவனுக்குத் துணையாக நிற்பதாகக் கூறினார்.

—————————

போக்யா வாமபி நாந்தரீயகதயா புஷ்ப அங்கராகைஸ் ஸமம்
நிர்வ்ருத்த ப்ரணய அதிவாஹந விதௌ நீதா: பரீவாஹதாம்
தேவி த்வாம் அநு நீளயாஸஹ மஹீ தேவ்ய: ஸஹஸ்ரம் ததா
யாபி: த்வம் ஸ்தந பாஹு த்ருஷ்டி பிரிவ ஸ்வாபி: ப்ரியம் ச்லாகஸே.
–26-

வாமபி நாந்தரீயகதயா போக்யா-நாந்தரீயகம் -என்றது உபகரணம் –
புஷ்பாங்க ராகைஸ் சமம்–குஸூம சந்தனாதிகள் போலே
நிர்வ்ருத்த பிரணயாதி வாஹன விதௌ நீதா பரீவாஹதாம்–ஏரியில் நீர் நிரம்பினால் உடைத்துக் கொண்டு போகாமைக்காக –
ஸாத்மிகைக்கு கலுங்கல் எடுத்து விட்டால் -உள்ளே தேங்குகிற நீரும் புற வெள்ளம் இடும் நீரும் ஒன்றே –
பரஸ்பரம் புத்தி பேதம் கொள்ளாதே -வெளியிலே தள்ளினார்கள் என்று வெறுக்காதே
பூரோத்பீடே தடாகஸ்ய பரீ வாஹ ப்ரதிக்ரியா -உத்தர ராமசரித ஸ்லோகம்
தேவி த்வா மநுநீளயா சஹமஹீ தேவ்யஸ் சஹஸரம் ததா–தேவீ பிரதான போக்யகோடி –
மற்றைய தேவிமார்கள் அவளை அனுசரித்து நிற்பார்கள்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவ்வம் எறி துவரை எல்லாரும் சூழ சிங்கா சனத்தே இருந்தவனை –
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரை என்னும் அதில் நாயகராய் வீற்று இருந்த மணவாளர்
தக்கார் பலர் தேவிமார் சால யுடையீர்-
யாபிஸ் த்வம் ஸ்தன பாஹு திருஷ்டி பிரிவ ஸ்வாபி ப்ரியம் ச்லாகசே –தம்முடைய ஸ்தன புஜாதிகளான
அவயவங்களாகவே இவரும் அவர்களை நினைத்து இருப்பார்

தக்கார் பல தேவிமார் சால உடையீர் –
திருமகளும் மணமகளும் ஆய்மகளும் சேர்ந்தால் திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல் மால் ஓத வந்தனர் மனம் -முதல் திருவந்தாதி
இதுக்கு அனந்தாழ்வான் -திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல்-என்பதை உப லக்ஷணம் ஆக்கி
சவ்பரி போலே ஒவ் ஒரு திவ்ய மஹிஷியுடன் ஒரு நீராக கலக்கிறான்
பட்டர் நிர்வாகம் -திவ்ய பூஷணம் திவ்ய பீதாம்பரம் -பரஸ்பரம் மாத்சர்யம் கொள்ளுமவை அல்லவே –
திருத்தோள் திருக்கண் அவயங்கள் ஒன்றில் ஈடுபடும் பொழுது மற்று ஓன்று ஸ்ர்த்தை கொள்ளாதது போலே
தனக்கேயாக என்னைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -அசித்வத் பாரதந்தர்யம் -சீமா பூமி –
உபகரண கோடியில் அந்வயம் -ச பத்னீ ஸுஹார்த்த வைபவம் சொல்லிற்று ஆயிற்று

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மனம் ஒருமித்த தம்பதிகளின் இனிமையை சாந்து, சந்தனம், மலர்கள் ஆகியவை அதிகரிக்கும் அன்றோ?
அது போல நீயும் நம்பெருமாளும் இணைந்துள்ளபோது, உங்கள் இன்பத்தை மேலும் அதிகரிக்கும்படியாக
நீளாதேவியும், பூதேவியும் மற்றும் ஆயிரக்கணக்கான தேவிகளும் உள்ளனர்.
ஒரு குளத்தில் நிரம்பியுள்ள நீரை வெளியேற்றினால் அன்றோ குளம் பெருமையும் பயனும் பெற்று நிற்கும்.
இதுபோல இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் காதலைத் தங்கள் வழியாக அனைவருக்கும் வெளிப்படுத்துகின்றனர்.
இப்படியாக உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் மற்ற தேவியருடன் உள்ளபோதும் நீ மகிழ்ந்தே உள்ளாய்.
அவர்கள் உனது நாயகனை அணைத்துக் கொள்ளும்போது, உனது உடல் உறுப்புகளாக மாறியே
இவர்கள் அணைத்துக் கொள்கின்றனர் என்று நீ நினைக்கிறாய் அல்லவோ?
அவர்கள் உனது கைகள் போன்றும், ஸ்தனங்கள் போன்றும், கண்கள் போன்றும் விளங்க –
இப்படியாக நீ உனது ப்ரியமான நம்பெருமாளை மகிழ்விக்கிறாயா?

இங்கு மற்ற தேவிமார்கள் அனைவரும் ஸ்ரீரங்கநாச்சியாரின் அவயவங்களே என்று கூறுகிறார்.
இவளது உறுப்புகளே அவர்களாக மாறி, நம்பெருமாளை அணைப்பதாகக் கூறுகிறார்.

————-

தே ஸாத்யா: ஸந்தி தேவா ஜநநி குண வபு: வேஷ வ்ருத்த ஸ்வரூபை:
போகைர்வா நிர்விசேஷா: ஸவயஸ இவயே நித்ய நிர்தோஷ கந்தா:
ஹே ஸ்ரீ: ஸ்ரீரங்கபர்த்து: தவச பத பரீசார வ்ருத்யை ஸதாபி
ப்ரேம ப்ரத்ராண பாவ ஆவில ஹ்ருதய ஹாடாத் கார கைங்கர்ய போகா:–27–

ஹே ஜனனி
தே சாத்யாஸ் ஸந்தி தேவா -ஸ்ருதியை பின்பற்றி -நித்ய முக்த பரிசாரர்களாக விளங்கா நிற்க
குண வபுர் வேஷ வ்ருத்த ஸ்வரூபை- நித்ய நிர்த்தோஷ கந்தா -மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலத்தே அழுத்தாமல் –
குண-அபஹதபாப் மத்வாதி குணங்கள் / வபுர்-திவ்ய மங்கள விக்ரஹம் -/ வேஷ-சங்கு சக்ராதிகள் தரித்த வேஷம்
வ்ருத்தமே -ஆஞ்ஞா அனுக்ரஹாதி வியாபாரம் / ஸ்வரூபை -ஞான ஆனந்த அமலத் வாதி ஆத்ம ஸ்வரூபம் /
பகவத் அனுபவ விபூதி அனுபவங்கள் -இவற்றில் வாசி இன்றிக்கே-பரம சாம்யா பன்னராய் இருக்குமவர்கள் –
போகைர்வா நிர்விசேஷாஸ்  -சிறிதும் பேதம் இல்லாமல் இருப்பவர்கள்
திவ்ய தம்பதிகள் உடனும் தம்முடனும் பரஸ்பரம் -பேதம் இல்லாமல்
அத ஏவ சவயச இவ -நண்பர்களை போலே இருப்பவர்கள்
சதாபி – ஸ்ரீ ரங்க பர்த்துஸ் தவச பத பரீசார வ்ருத்யை -மிதுனத்தில் நித்ய கைங்கர்யத்தின் பொருட்டே
யாயிற்று அவர்களுடைய சத்தை –
தேவிமாராவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் –
ப்ரேம ப்ரத்ராண பாவா விலஹ்ருதய ஹடாத் கார கைங்கர்ய போகா –
ப்ரேம ப்ரத்ராண பாவ-பிரேமத்தினால் கசிந்த நிலை கொண்டும்
ஆவிலஹ்ருதய-ஞான விபாக கார்யமான அஞ்ஞானத்தாலே நிலை கலங்கின நெஞ்சு கொண்டும் இருப்பவர்கள்
ஸ்நேஹாத் அஸ்தாநே ராஷா வ்யசநிகள் இறே
உற்றேன் உகந்து பணி செய்து –உள் கனிந்து எழுந்ததோர் அன்பினால் நெஞ்சு உருகி நிற்கும் அளவில்
கைங்கர்யம் செய்து அல்லது நிற்க முடியாமல்
பிரேம பலாத்காரத்தாலே அடிமை செய்து அது தன்னையே போகமாகக் கொண்டவர்கள் –

அனைவருக்கும் தாயானவளே! ஹே மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! ஸாத்யர் என்று வேதங்களில் கூறப்படும் நித்ய ஸூரிகள் –
உனது குணங்களில் இருந்து மாறுபடாமல் உள்ளவர்கள்; மேலும் அவர்கள் உனது வடிவத்திலும் மனம் ஒத்து நிற்பவர்கள்;
தங்கள் கோலங்களாலும் செயல்களாலும் உனக்குப் பொருந்தி உள்ளவர்கள்;
அவர்கள் உங்கள் இருவருக்கும் நண்பர்களாக உள்ளனர்; குற்றம் இல்லாமல் உள்ளனர்;
என்றும் உங்கள் மீது உள்ள அன்பு மாறாமல், அந்த அன்பு காரணமாகக் கலங்கிய உள்ளத்துடன் இருப்பவர்கள்;
உனக்குப் பணிவிடைகளைச் செய்வதில் விருப்பம் உள்ளவர்கள் –
இப்படிப்பட்ட இவர்கள் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளிலும் உனது திருவடிகளிலும் என்றும் தொண்டு புரியவே உள்ளனர்.

கோலத்தில் பொருத்தமாக இருத்தல் என்றால் நம்பெருமாளைப் போன்றே நான்கு திருக்கரங்களுடன் இருத்தல்.
செயல்களில் பொருத்தம் என்றால் இவர்களைப் போன்றே நித்ய ஸூரிகளும் கர்ம வசப்படாமல் இருத்தல்.

———————-

ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம் பகவத: இதம் சந்த்ர வதநே
தவத் ஆச்லேஷ உதகர்ஷாத் பவதி கலு நிஷ்கர்ஷ ஸமயே
த்வம் ஆஸீ: மாத: ஸ்ரீ: கமிது : இதமித்தம் த்வ விபவ:
தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத கபிதத்தே ச்ருதி: அபி
–28-

ஹே -சந்தர வதநே-மாதச் – ஸ்ரீ-அடியாரை உகப்பிக்க வல்ல திரு முக மண்டலம் உள்ள தாயாரே
நிஷ்கர்ஷ ஸமயே-சாஸ்த்ரார்த்தை நிஷ்கர்ஷித்து தெளிந்து சொல்லும் அளவில் –
பகவத இதம் ஸ்வரூபம் ஸ்வா தந்த்ர்யம்
த்வதாச் லேஷாத் கர்ஷாத் கலு பவதி –தேவரீருடன் சேர்த்தியாலே தான் எம்பெருமானுக்கு ஸ்வா தந்தர்ய ஸ்வரூபம் சித்திக்கும்
கமிது இதமித் தந்தவ விபவ த்வம் ஆஸீ –தேவரீர் எம்பெருமானுக்கு வைபவம் –
திரு இல்லாத் தேவரை தேறேன்மின் தீவு -ஸ்ரீ யபதித்வமே பரத்வ லக்ஷணம்
தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருதக் பிதத்தே ஸ்ருதிரபி –ஸ்ரீ ஸூக்தம் சிறிய பகுதியாக இருந்தாலும் –
ஸ்வரூப நிரூபக தர்மமாக அவனில் அந்தர்பவித்து இருப்பதால் கரை கட்டாக் காவேரியான வேதங்களில்
அவனைச் சொன்ன இடங்கள் அனைத்தும் தேவரீரையே சொல்லிற்றாகும் –

சந்திரனைப் போன்ற குளிர்ந்த முகம் உடையவளே! தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
நன்றாக ஆராய்ந்து பார்த்தால் உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபம், திருக்கல்யாண குணங்கள் போன்றவை
உனது தொடர்பு அவனுக்கு உள்ளதால் அல்லவோ உண்டாகிறது?
இப்படியாக உனது கணவனுடைய ஸ்வரூபமாகவும், இனிய குணங்களாகவும் நீயே விளங்குகின்றாய்.
வேதங்கள் இதனை நன்கு உணர்ந்துள்ளன. அவை உன்னை நம்பெருமாளின் ஸ்வரூபமாகவும்,
திருக்கல்யாண குணங்களாகவும் கண்டன. ஆகவேதான் அவை உன்னைத் தனியே ஓதவில்லை போலும்!

இங்கு மிகவும் உயர்ந்த தத்துவமாகிய, “பிராட்டியைக் கொண்டே அவனை அறியவேண்டும்”, என்பதைக் கூறுகிறார்.
அவனது ஸ்வரூபம் இவ்விதம் என்று இவளே உணர்த்துகிறாள்.
இவள் இல்லாமல் அவனை நிரூபிக்க முடியாது. இதனை நன்கு உணர்ந்த காரணத்தினால்தான்
ஸ்வாமி பிள்ளைலோகாசார்யார் முமுக்ஷுப்படியில் –
பிரித்து நிலையில்லை (45) என்றும்,
ப்ரபையையும் ப்ரபாவானையும் புஷ்பத்தையும் மணத்தையும் போலே (46) என்றும் அருளிச் செய்தார்.
இதே கருத்தை ஸ்வாமி தேசிகன் –
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேன் – என்றார்.

—————–

தவ ஸ்பர்சாத் ஈசம் ஸ்ப்ருசதி கமலே மங்கள பதம்
தவ இதம் ந உபாதே: உபநிபதிதம் ஸ்ரீ: அஸி யத:
ப்ரஸூநம் புஷ்யந்தீம் அபி பரிமளர்த்திம் ஜிகதிஷு:
ந ச ஏவந் த்வாத் ஏவம் ஸ்வததே இதி கச்சித் கவயதே
–29-

கமலே-ஈசம் -தவ ஸ்பர்சாத் மங்கள பதம் ஸ்ப்ருசதி -மங்கள ஸ்வரூபையான -உம்முடைய சம்பந்த நிபந்தனத்தாலே –
ஐஸ்வர்யம் யத சேஷ பும்சி யதிதம் ஸுந்தர்ய லாவண்ய யோ ரூபம் யச்ச ஹி மங்களம் கிமபி யல்லோகே
சதித் யுச்சதே தத் சர்வம் த்வத் அதீனம் ஏவ – ஸ்ரீ ஸ்தவம் –
இதம் தவ உபாதே ரூப நிபதிதம் ந -தேவரீருக்கு மங்களம் இதர சம்பந்த நிபந்தநம் அன்று -அத்தை விவரிக்கிறது மேலே –
ஸ்ரீரசி யத-யத த்வம் ஸ்ரீ ரசி -தத ஏவ இதம் தவ உபாதேர் நோப நிபதிதம் -என்று அந்வயம்
ஸ்வாபாவிகமான இதனை ஓவ்பாதிகம் என்ன ப்ரஸக்தியே இல்லையே
ப்ரஸூநம் புஷ்யந்தீம் அபி பரிமளர்த்திம்
பரிமளத்தை இட்டே பு ஷ்பத்துக்கு சொல்கிறோம் -பரிமளத்துக்கு இப்படி ஒரு நிர்பந்தம் இல்லையே -ஸ்வத சித்தம் அன்றோ –
தாம் ஜிகதிஷூ ஏவம் த்வாத் ஏவம் ஸ்வ தத இதி ந ஹி கவயதே -பரிமளத்தின் சிறப்பை சொல்கிறவன்
அதுக்கு ஒரு காரணம் சொல்வது இல்லையே –

மங்களம் பகவான் விஷ்ணுர் மங்களம் மது ஸூதந -மங்களம் புண்டரீகாஷோ -மங்களம் கருடத்வஜ –
பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாஞ்ச மங்களம் -உம்முடைய சம்பத்தாலே அவனுக்கு –
தேவரீருக்கு நிருபாதிகம் அன்றோ –

தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனுக்கு
“ஸ்ரீ” என்னும் மங்களச் சொல் அடைமொழியாக உள்ளது எப்படி?
உனது தொடர்பு அவனுடன் உள்ளதால் அல்லவா? அந்த மங்களச் சொல் உனக்கும் அடைமொழியாக உள்ளது.
ஆனால் அவ்வாறு அந்தச் சொல் உனது அடைமொழியாக உள்ளதற்கு எந்தக் காரணமும் இல்லை –
ஏனெனில் நீயே மங்களகரமான பொருளாகவே அல்லவா உள்ளாய்?
ஒரு மலருக்கு நறுமணம் என்பது பெருமை அளிக்கிறது.
ஆனால் அந்த நறுமணத்திற்கு வேறு எதனாலாவது பெருமை உண்டாகுகிறதா என்ன? எதனாலும் அல்ல.
யாராவது ஒருவன் இந்த காரணத்தினால் நறுமணம் இப்படி உள்ளது என்று கூறுகிறானா?

நம்பெருமாளுக்கு மங்களம் என்பது ஸ்ரீரங்கநாச்சியார் உடன் இருப்பதால் மட்டுமே உண்டாகும்.
ஆனால் ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் , இயற்கையிலேயே மங்களகரமாக உள்ளாள்.

இவள் அருகில் உள்ளதாலேயே பெரியபெருமாளை ஸ்ரீரங்கநாதன் என்று கூறுகிறோம்.
இவள் அவன் அருகில் இல்லை என்றால், அவனை “ரங்கநாதன்” என்று மட்டுமே கூறுவோம்.
ஆக இவளால் தான் அவனது திருநாமத்திற்கும் ஏற்றம் என்று கருத்து.

———————-

அபாங்கா: பூயாம்ஸ: யதுபரி பரம் ப்ரஹ்ம தத் அபூத்
அமீ யத்ர த்வித்ரா: ஸச சதமகாதி: தததராத்
அத: ஸ்ரீ: ஆம்நாய: தத் உபயம் உசந் த்வாம் ப்ரணிஜகௌ
ப்ரசஸ்தி: ஸா ராஜ்ஞ: யத் அபி ச புரீ கோச கதநம்.
–30–

ஹே ஸ்ரீ தவ பூயாம்சோ-அபாங்கா- யதுபரி பதிதா தத் பரம்ப்ரஹ்மம் அபூத்–தேவரீருடைய விஞ்சிய கடாக்ஷ வீக்ஷணங்கள்
எந்த வியக்தியின் மீது விழுந்தனவோ அதுவே பர ப்ரஹ்மம் ஆனது
அமீ யத்ர த்வித்ராஸ் சச சத மகா திஸ் தததராத்–சில திவலையாக பிரசுரித்த இடம் ப்ரஹ்ம ருத்ர இந்த்ராதிகள் திக் பாலர்கள்
அத தத் உபயம் உசன் ஆம்நாய த்வாம் ப்ரணி ஜகௌ-இரண்டையும் பேசா நின்ற வேதம் தேவரீரையே பேசிற்றதாகுமே
பிரசஸ்திஸ் சா ராஜ்ஞோ  யதபிச புரீ கோச கதநம் –நகரத்தையும் அதில் உள்ள நிதியையும் வர்ணித்தால் அத்தை ஆள்கின்ற
மஹா பிரபுவையை தானே குறிக்கும் –
அப்படியே தேவரீருடைய கடாக்ஷ அதீன சத்தா சாலிகள் ஆனவர்களைச் சொல்லும் வேதமும்
தேவரீருடைய உத்கர்ஷ கீர்த்தனமே ஆகும்-

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது உயர்ந்த கடாக்ஷம் எதன் மீது சென்று அதிகமாக விழுந்ததோ,
அந்தப் பொருள் ப்ரஹ்மம் எனப்பட்டது.
அந்தக் கடாக்ஷங்கள் எந்தப் பொருள்களின் மீது குறைவாக விழுந்ததோ,
அவை இந்திரன் முதலான பரப்ரஹ்மத்தை விடத் தாழ்வான பொருள்களாக ஆனது.
எனவே பரப்ரஹ்மத்தைக் குறித்தும், இந்திரன் முதலான தேவர்களைக் குறித்தும் உள்ள வேதங்கள்
உன்னையே மறைமுகமாக கூறுகின்றன என உறுதியாகக் கூற இயலும்.
ஒரு நகரத்தைப் பற்றியும், அந்த நகரத்தின் செல்வச் செழிப்பைப் பற்றியும் ஒரு நூல் கூறுவதாக வைத்துக்கொள்வேம்.
அந்த வர்ணனை, அந்த நாட்டின் அரசனை அல்லவா மறைமுகமாக குறிக்கிறது?

இவள் தனது பரிபூர்ணமான கடாக்ஷத்தை வீசியபடி உள்ளதாலேயே நம்பெருமாளுக்கு ஸ்வாமித்வம் போன்ற
பல தன்மைகள் நித்யமாக உள்ளன.
இராமன் – ந ஜீவேயம் க்ஷணம் அபி – சீதையைப் பிரிந்து என்னால் ஒரு நொடி கூட வாழ இயலாது – என்றான் அல்லவா?
இறுதி வரியில் நகரம் என்று ப்ரஹ்மமும், செல்வம் என்று தேவர்களும், மன்னன் என்று ஸ்ரீரங்கநாச்சியாருமே கூறப்பட்டனர்.
ஆக வேதங்கள் இவளைப் பற்றியே கூறுகின்றன என்றார்.

நம்பெருமாளின் க்ரீடத்தில் “இவனே ப்ரஹ்மம்” என்று அறிவிக்கும் விதமாக வைரம் ஒன்று ஜொலிக்கிறது.
இவ்விதம் “இவனே ப்ரஹ்மம்” என்று அனைவரும் முழங்க, இவன் ப்ரஹ்மமாக இருப்பதற்கு அவளே காரணம்

—————————

ஸ்வத: ஸ்ரீ: த்வம் விஷ்ணோ: ஸ்வம் அஸி தத ஏவ ஏஷ: பகவாந்
த்வத் ஆயத்த ருத்தித்வேபி அபவத் அபராதீந விபவ:
ஸ்வயா தீப்த்யா ரத்நம் பவத் அபி மஹார்கம் ந விகுணம்
ந குண்ட ஸ்வாதந்த்ர்யம் பவத் இதி ச ந ச அந்ய ஆஹித குணம்–
31–

ஒளி ரத்னத்துக்கு ஸ்வமான குணமே -வந்தேறி இல்லையே -ஆகவே இயற்கையான பெருமையே –
ஆகவே எம்பெருமானுக்கு நிருபாதிகத்வம் சொல்லக் குறை இல்லையே –
ஹே ஸ்ரீ -த்வம் ஸ்வதஸ் த்வம் விஷ்ணோஸ் ஸ்வம் அஸி –இயற்கையாகவே எம்பெருமானுக்கு ஸ்வமாகா நின்றீர் –
ஸ்வத்வம் ஆத்மனி சஞ்சாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -என்றும்
தாச பூதாஸ் ஸ்வதஸ் சர்வே ஹயாத்மாந பரமாத்மந -என்றும் உள்ள பிரமாணங்கள் பிராட்டிக்கு பொதுவே
பிராட்டி அவனைத் தவிர ஸமஸ்த அனைவருக்கும் ஸ்வாமிநியாயும் அவனுக்கு ஸ்வம்மாகவும் இருப்பாள்
தத  ஏவ-அதனாலாயே
ஏஷ பகவான் த்வதா யத்தர்த்தித்வே அபி அபராதீன விபவ அபவத் -பராதீன வைபவசாலித்வத்தை சொல்லி
உடனே அபராதீன -ஸ்வ தந்த்ர வைபவசாலித்வத்தை சொல்வது பொருந்தும் என்று காட்ட மேலே த்ருஷ்டாந்தம்
ரத்னம் ஸ்வயா தீப்தாயா மஹார்கம் பவத் அபி –ரத்னம் பெரு விலையானாகிறது தன்னுடைய ஒளியினால் தானே -ஆனாலும்
நவிகுணம்-பவதி-ந குண்ட ஸ்வா தந்த்ர்யம் -பவதி-ந ச அந்யா ஹித குணம் -பவதி-அந்த ரத்னம் குண ஹீனம் ஆகிறதும் இல்லை –
ஸ்வா தந்தர்யத்தில் கொற்றை பெற்றதாகிறதும் இல்லை -அந்யாதீனமான அதிசயத்தை யுடையதாகிறதும் இல்லை –
மணத்தைக் கொண்டு புஷ்பத்தை விரும்புமா போலேயும் –
பிரபையைக் கொண்டு ரத்னத்தை விரும்புமா போலேயும் –
பிராட்டியைக் கொண்டு இறே எம்பெருமானையும் விரும்புகிறோம் –

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ ஸ்ரீரங்கநாதனுக்கு உரிமை உள்ளவளாக எப்போதும் இருக்கிறாய்.
இதனால்தானே உன் மூலம் பெருமைகள் அடைந்த அவன் தனது இயல்பான பெருமைகளையும் கொண்டு விளங்குகிறான்.
ஒரு இரத்தினக்கல்லுக்கு பெருமை, மதிப்பு போன்ற அனைத்தும் அதிலிருந்து வீசும் ஒளிக்கே உரியது.
ஆயினும் அந்தக் கல்லைக் காணும் யாரும் ஒளியை மட்டும் மதித்து விட்டு,
இரத்தினக்கல் முக்கியத்வம் கொண்டது இல்லை என்று ஒதுக்கி விடுவதில்லையே.
ஆகவே ஒளியால் உண்டாகிய சிறப்பை இரத்தினம் ஏற்கிறது அல்லவா?

இங்கு இரத்தினம் என்று நம்பெருமாளையும், அதிலிருந்து வெளிப்படும் ஒளியாக ஸ்ரீரங்கநாச்சியாரையும் கூறுகிறார்.
இவ்விதம் அவனை ஒளிர வைப்பது இவளே என்றார்.
அது மட்டும் அல்ல, அந்த இரத்தினக்கல்லை ஒளிர வைப்பதன் மூலம் நமக்கு,
“இதோ இரத்தினம் இங்கே உள்ளது”, என்று காண்பிக்கவும் உதவுகிறாள்.

——————————

ப்ரசகந பல ஜ்யோதி: ஞான ஐச்வரீ விஜய ப்ரதா
ப்ரணத வரண ப்ரேம க்ஷேமங்கரத்வ புரஸ்ஸரா:
அபி பரிமள: காந்தி: லாவண்யம் அர்ச்சி: இதி இந்திரே
தவ பகவதச்ச ஏதே ஸாதாரணா குணராசய:
–32–

பிரசகன பல ஜ்யோதிர் ஞானைச்வரீ விஜய ப்ரதா-இருவருக்கும் பொதுவான ஷாட் குணங்கள் –
பிரசகன-சக்தியையம் -வீர்யத்தை -விஜய ப்ரதா-என்றும் தேஜஸ்ஸை ஜ்யோதிஸ் -என்றும் சொன்னவாறு
ஞானம் -ப்ரத்யக்ஷ விஷயங்களை போலே பரோக்ஷ விஷயங்களையும் கை இலங்கு நெல்லிக் கனி போலே காண்கை
பலம் -அனாயாசமாகவே சகலத்தையும் தரிக்க வல்லமை
சக்தி -சகலத்தையும் எளிதாகச் செய்து தலைக்கட்டுகை
தேஜஸ் -சகாயாந்தர நிரபேஷமாக அனைத்தையும் செய்து தலைக்கட்டுகை
ஐஸ்வர்யம் -உபய விபூதியையும் ஆளவல்லமை
வீர்யம் -ஒன்றிலும் விகாரப்படாமை
இவை ஸ்வரூப யோக்யதா மாத்ர பிரகதனம் -மேலே -34- ஸ்லோகத்தில் ஓவ்சித்ய அனுகுணமான விபாகம் செய்து அருளுவதால்
ப்ரணத வரண -ஆஸ்ரித ஜன வசீ கரணம்
ப்ரணத-ப்ரேம -ஆஸ்ரிதர் பாக்கள் ப்ரேமம் விஞ்சி இருக்கை
ப்ரணத-ஷேமங்க -ஆஸ்ரிதர் இஷ்டப் பிராப்தியும் அநிஷ்ட பரிகாரங்கள் செய்து அருளுகை
புரஸ்ஸர–இவைகளை முன்னிட்டவைகளும்-இவை பிரதானம்
இவற்றால் திவ்யாத்ம ஸ்வரூப ஆஸ்ரிதங்களான திருக் குணங்களை சொல்லி
மேலே திவ்ய மங்கள விக்ரஹ நிஷ்டங்களான குணங்கள்
அபி பரிமள -ஸுகந்த்யம் -பஞ்ச உபநிஷத் மயம்
காந்திர் -ஸுந்தர்யம்-தோள் கண்டார் தோளே கண்டார் –
லாவண்யம் -சமுதாய சோபை
அர்ச்சிஸ் -உஜ்ஜ்வலம் -பர பிரகாசத்வம் –
இந்திரே தவ பகவதச் ச சாதாரண குண ராசே –உமக்கும் ஸ்ரீ ரெங்க நாதனுக்கும் பொதுவான குணங்கள் இவை –
ஷேமங்கரத்வம் எம்பெருமான் சாஷாத்தாகவே செய்ய வல்லவன்
பிராட்டி சில இஷ்ட பிராப்தி தானாகவும் சிலவற்றை எம்பெருமானைக் கொண்டும் செய்ய வல்லவள் –
அநிஷ்ட நிவாரணத்தை எம்பெருமானைக் கொண்டும் செய்விக்க வல்லவள் –
ஸஹ தர்ம சரீம் ஸுரே சம்மந்தரித ஜகத்திதாம் அனுக்ரஹ மயீம் வந்தே நித்ய அஞ்ஞாத நிக்ரஹாம் -யதிராஜ சப்ததி -2-
பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள்-

ஸ்ரீரங்கநாயகீ! சக்தி, பலம், தேஜஸ், ஞானம், ஐஸ்வர்யம், வீர்யம் முதலான ஆறு குணங்கள்;
அடியார்களுக்குத் தன்னையே கொடுத்தல்; அடியார்களை அரவணைத்தல்; அடியார்களைப் பிரிந்தால் தவித்து நிற்பது;
அடியார்களுக்கு எப்போதும் நன்மையே செய்தல்; நறுமணம் வீசும் திருமேனி; பளபளக்கும் திருமேனி –
ஆக இப்படியான பல திருக்கல்யாண குணங்கள் குவியலாக உன்னிடமும் ஸ்ரீரங்கநாதனிடமும் பொதுவாக உள்ளதல்லவா?

1.பலம் = தன்னுடைய ஸங்கல்பம் மூலம் அனைத்தையும் தாங்குதல்

2.தேஜஸ் = எதற்கும் துணையை எதிர்பாராமல், அவர்களைத் தன்வயப்படுத்தும் திறன்

3.ஞானம் = அனைத்தையும் முன்கூட்டியே அறிவது

4.ஐச்வர்யம் = அனைத்தையும் தன் விருப்பப்படி நியமித்தல்

5.வீர்யம் = புருவம் கூட வியர்க்காமல் எளிதில் வெல்லும் திறன்

6.ப்ரதா = தன்னையே அடியார்களுக்குக் கொடுத்தல்

7.ப்ரணத வரணம் = குற்றத்தையும் குணமாகக் கொண்டு ஏற்றுக் கொள்ளுதல்

8.ப்ரேமம் = அடியார்களை விட்டு நீங்கினால் துன்பம் கொள்ளுதல்

9.க்ஷேமங்கரத்வம் = நன்மைகளை அளித்தல்

எளியவர்களுக்கு எளியவளாக, அடியார்களை மகிழவைக்க, அவர்கள் கட்டிய ஊஞ்சலில்
ஸ்ரீரங்கநாச்சியார் ஆடி மகிழும் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே –

———————

அந்யே அபி யௌவந முகா யுவயோ: ஸமாநா:
ஸ்ரீரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி
தஸ்மிமஸ்தவ த்வயிச தஸ்ய பரஸ்பரேண
ஸம்ஸ்தீர்ய தர்ப்பண இவ ப்ரசுரம் ஸ்வதந்தே
–33–

ஸ்ரீ ரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி–ஸ்ரீ ரெங்க நிலையத்துக்கு விளையும் அபி விருத்திக்கு
எல்லாம் த்வஜமாக இருப்பவளே –
யௌவன முகா அன்யேபி குணா யுவயோஸ் சமாநாஸ் சந்த -யௌவனம் ஸுகுமார்யாதிகள்-உபய சாதாரணங்கள் –
தர்ப்பண இவ-இருவர் குணங்களும் கலசி -கண்ணாடியில் பிரதிபலிப்பது போலே –
திவ்ய தம்பதிகளுக்கு உள்ள ஒற்றுமை நயம் வெளிப்படுத்தப் பட்டது –
தச்மிமஸ் தவ தவிச தஸ்ய பரஸ்பரேண சம்ச்தீர்யா ப்ரசுரம் ஸ்வ தந்தே —உபய குணங்களும் உபயருக்கும் பரம போக்யம் –
தாவத் பர்யந்தம் நினைக்க வேண்டும்படியான ஒற்றுமை காட்டப்பட்டதாகின்றது அத்தனை –

சாம்யாபத்தி சாம்யா ஸ்ருதி
ஸஹ ஸ்ருதி -கூடவே இருந்து அனுபவம்
சாதாரம்ய ஸ்ருதி -மூன்றுமே உண்டே –

ஸ்ரீரங்கத்திற்கு மங்களம் சேர்க்கின்ற கொடி போன்று உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ!
என்றும் இளமையாக உள்ளது போன்ற தன்மையும் உங்களுக்கு (உனக்கும், நம்பெருமாளுக்கும்) பொதுவாகவே உள்ளது.
இப்படியாக உனது திருக் கல்யாண குணங்களை ஸ்ரீரங்கநாதனும், அவனுடைய திருக் கல்யாண குணங்களை நீயும்
கண்ணாடி போன்று ப்ரதிபலிக்கின்றீர்கள் அல்லவோ? உங்கள் இருவருக்கும் இது இனிமையாக உள்ளது போலும்.

இங்கு இவளால் அவனது அழகும், அவனால் இவளது அழகும் வெளிப்படுகின்றன என்றார்.
“உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை” என்று ஆழ்வாரும் புகழ்ந்தாரே!

பட்டர் இந்த ச்லோகத்தை அருளிச் செய்தவுடன், ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஒரு சந்தேகம் உண்டாகிவிட்டது.
அவள் தனது மனதில், “எல்லோரும் நம்பெருமாள் அத்தனை அழகு என்கிறார்களே.
ஆண்டாளும் – குழலகர், கண்ணழகர், வாயழகர், கொப்பூழில் எழுகமலப் பூ அழகர் – என்றாளே.
இங்கு நம் பட்டர் அவனது அழகுக்கு ஏற்ற அழகு என்று என்னைக் கூறுகிறாரே.
இது உண்மைதானோ?”, என்று எண்ணினாள்.
அதனால்தான் கண்ணாடியில் பார்த்துக்கொள்கிறாளோ?

——————-

இதுவரை நம்பெருமாளுக்கும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் பொதுவாக உள்ள குணங்களைக் கூறி வந்தார்.
இந்தச் ச்லோகத்தில் அவர்கள் இருவருக்கும் உள்ள குண வேறுபாடுகளைக் கூறுகிறார்.

யுவத்வாதௌ துல்யே அபி அபரவசதா சத்ருசமந
ஸ்திரத்வ ஆதீந் க்ருத்வா பகவதி குணாந் பும்ஸ்த்வ ஸுலபாந்
த்வயி ஸ்த்ரீத்வ ஏகாந்தாந் ம்ரதிம பதி பாரார்த்த்ய கருணா
க்ஷமா ஆதீந் வா போக்தும் பவதி யுவயோ: ஆத்மநி பிதா–34

யுவயோ யுவத்வாதௌ துல்யே சத்ய அபி–யவ்வனாதிகள் பொதுவாய் இருக்கச் செய்தேயும்
பும்ஸ்த்வ ஸூலபான்- அபரவசதா சத்ருசமன ஸ்திரத்வாதீன் குணாந் க்ருத்வா பகவதி –
அபரவசதவமாவது பாரதந்தர்யம் இல்லாத ஸ்வா தந்தர்யம்
சத்ருசமன ஸ்திரத்வாதீன்-இத்தை சத்ரு சமனமாயும்-ஸ்திரத்வமாகவும் இரண்டாக சொல்வாரும் உண்டு
அநிஷ்ட நிவாரணத்தில் ஸ்திரத்தன்மை -என்று ஒன்றேயாக கொள்ளத்தகும்
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே ச லஷ்மணாம் நஹி ப்ரதிஞ்ஞாம் ஸம்ஸ்ருத்ய
ப்ராஹ்மணேப் யோ விசேஷத -இத்யாதி பிரமாணங்களிலே காணலாம்
ஆக ஸ்வாதந்தர்யமும் -அநிஷ்ட நிவாரணத்தில் ஸ்திரத்தன்மையும் எம்பெருமானுக்கே உரியவை –
த்வயி ஸ்த்ரீத் வைகாந்தான் ம்ரதிம பதி பரார்த்த்ய கருணா ஷமாதீன் குணான் த்வயீ க்ருத்வா —
ம்ரதிம-என்றது ம்ருதத்வம் -ஸுகுமார்யம்-திருமேனிக்கு -ஸுகுமார்ய ஹ்ருதயம் -என்றபடி -/
பதி பரார்த்த்ய -அவனுக்கே பரதந்த்ரப்பட்டு இருக்கை -/
கருணை -பர துக்க அஸஹிஷ்ணுத்வம் /க்ஷமை-பொறுமை /
அவனுக்கு ஷிபாமி -ந ஷமாமி-இரண்டும் உண்டே -ஆகவே இவை ஸ்த்ரீத்வ ஏகாந்தம்
போக்தும் பவதி ராத்மனி பிதா -அநு போக்தாக்களுக்கு இவை என்றவாறு

ஸ்ரீரங்கநாயகீ! மேலே கூறப்பட்ட இளமை முதலியவை உங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ளது என்றாலும்
ஸ்ரீரங்கநாதனிடம் ஆண்களுக்கே உரிய சில குணங்கள் உள்ளன. அவையாவன –
மற்றவர்களுக்கு எளிதில் வசப்படாமல் இருத்தல்,
அடியார்களின் பகைவர்களை அழித்தல்,
என்ன இடையூறு வந்தாலும் அடியார்களைக் காத்து நிற்பது – இவை முதலான குணங்கள் அவனிடம் மட்டுமே உண்டு.
உன்னிடம் பெண்களுக்கே உரிய குணங்கள் பொதிந்து உள்ளன. அவையாவன் –
இரக்கம் நிரம்பிய மனம்,
ஸ்ரீரங்கநாதனின் குறிப்பறிந்து நடத்தல்,
கருணை, பொறுமை போன்ற பல குணங்கள் உன்னிடம் உள்ளன.
இப்படியாக உங்கள் இருவரிடமும் உள்ள குணங்களில் வேறுபாடு உள்ளது.

நம்பெருமாள்
1. யாருக்கும் வசப்படாமல் இருத்தல் (அபரவசதா)
2. அடியார்களில் விரோதிகளை அழித்தேனும் காப்பது என்னும் உறுதி

ஸ்ரீரங்கநாச்சியார்
1. நம்பெருமாளுக்கு வசப்படுதல்
2. விரோதியாயினும் இரக்கம் கொள்ளுதல் (காகாசுரன் முதலான உதாரணம்)

ஒரு சில குணங்களில் மாறுபாடாக உள்ள திவ்ய தம்பதிகள்.
ஆனால் அடியார்களைப் பொறுத்த வரையில் ஒத்த குணங்கள் கொண்டவர்கள்

————————–

கந கநக யுவதசாம் அபி முக்ததசாம்
யுவ தருணத்வயோ: உசிதம் ஆபரணாதி பரம்
த்ருவம் அஸமாந் தேச விநிவேசி விபஜ்ய ஹரௌ
த்வயி ச குசேசய உதர விஹாரிணி நிர்விசஸி–35-

ஹே -குசேசயோதர விஹாரிணி -குசேசயம்-தாமரைப் பூ -அதன் உதரத்தில் விஹரிப்பவள் –
பத்ம வநாலயே -அலர் மேல் மங்கையே
கந கநக த்யுதீ  -அவனது கன த்யுதீ -மேக ஸ்யாமளன்-கார் கலந்த மேனியன் – –
இவளது கநக த்யுதி -ஸ்வர்ண வர்ணாம்
யுவதசாமபி முக்ததசாம்–அவனது யவ்வனம் /இவளது கௌமாரத்துக்கும் யவ்வனத்துக்கும் சந்தியான பருவம் –
அவன் காளை -இவள் முக்தை-இவை நித்யமாகவே செல்லும் இவர்களுக்கு
யுவ தருண த்வயோருசிதம் பரம் ஆபரணாதி –பருவங்களுக்கு வாசிக்கு தக்கவாறு திவ்ய பூஷணங்கள் –
மேலே -46-ஸ்லோகத்தில் திவ்ய பாஷாணங்கள் விவரணம்
அசமாநதேச விநிவேசி-என்பதுவும் ஆபரண விசேஷம் –
அவற்றை இடும் ஸ்தானங்களில் வாசி -முக்கு குத்தி செவிப்பூ –
ஹரௌ த்வயிச விபஜ்ய-இப்படிகளாலே வியாவருத்தயைக் காட்டிக் கொண்டு
நிர்விசசி–பக்தர்களை அனுபவிக்கச் செய்யா நின்றீர் –

தாமரை மலரில் பிறந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம், உனது திருமேனியின் நிறமானது
பொன் போன்ற ஒளி வீசியபடி உள்ளது;
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனிடம் மேகம் போன்ற நிறம் வீசியபடி உள்ளது.
உன்னிடம் பால்யப் பருவமும், யௌவநப் பருவமும் சந்திக்கின்ற பருவம் நிறைந்துள்ளது;
உனது கணவனோ காளைப் பருவத்தில் உள்ளான்.
உங்கள் இருவரின் மீதும், உங்கள் பருவத்திற்கும் இளமைக்கும் ஏற்றது போன்ற அழகான ஆபரணங்கள் காணப்படுகின்றன.
அவற்றைக் காண்பவர்களின் கண்களுக்கு அவை பெரும் ஆனந்தம் அளிக்கின்றன.

ஸ்ரீரங்கநாச்சியாரின் திருமேனியானது பொன் போன்ற ஒளி உடையது என்பதை ஸ்ரீஸூக்தம் –
ஹிரண்ய வர்ணாம் – என்று போற்றியது காண்க.

பட்டர் கூறுவது போன்று எண்ணற்ற ஆபரணங்களுடன் ஊஞ்சலில் ஒய்யாரமாக,
புன்முறுவல் பூத்தபடி அமர்ந்துள்ள ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————–

அங்கம் தே ம்ருது சீத முக்த மதுர உதாரை: குணை: கும்பத:
க்ஷீராப்தே கிம் ருஜீஷதாம் உபகதா: மந்யே மஹார்கா: தத:
இந்து: கல்பலதா ஸுதா மதுமுகா இதி ஆவிலாம் வர்ணநாம்
ஸ்ரீரங்கேச்வரி சாந்த க்ருத்ரிமகதம் திவ்யம் வபு: ந அர்ஹதி–
36-

ஹே ஸ்ரீ ரங்கேச்வரி– ம்ருது சீத முக்த மதுரோ தாரைர் குணைர் தே அங்கம் கும்பத ஷீராப்தே —
ம்ருதத்வம் சீதத்வம் முக்தத்வம் மதுரத்வம் உதாரத்வம் –
சந்திரன் இடத்தில் மார்த்வம் -கல்பலதையில் உதாரம் –ஸூதா மதுமுகா-இவற்றில் மாதுர்யமும் மோஹனத்வமும் —
இப்படி சாராம்சங்களை எல்லாம் பிராட்டி இடம் –
ருஜீஷதாம்-திப்பியாகும் தன்மை – -சாரம் இழந்த சந்திரனே உலகில் சிறப்பாக சொல்லப்பட்டால்
இவள் வைலக்ஷண்யம் வாசா மகோசரம் அன்றோ
ஆவிலாம் வர்ண நாம் சாந்தக்ருத்ரி மகதம் திவ்யம் வபுர்  நார்ஹதி –இந்த வர்ணனையும் அந நுசிதம் அன்றோ –
க்ருத்ரிதமதா கந்தமும் இல்லாத அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹம் அன்றோ

ஸ்ரீரங்கநாயகீ! திருப்பாற்கடலின் அரசன் என்ன செய்தான் என்றால் –
சந்திரனின் அழகு மற்றும் குளிர்ச்சியை உனக்கு அளித்தான்; சந்திரனின் மென்மையையும் உனக்கு அளித்தான்;
கற்பக மரத்தின் ஈகைத் தன்மையை உனக்கு அளித்தான்; அமிர்தத்தின் இனிமையை உனக்கு அளித்தான்.
இதனால்தான் சந்திரன், கற்பகம், அம்ருதம் முதலானவை சாறு பிழியப்பட்ட வெறும் சக்கை போன்று உள்ளன என்று நான் நினைக்கிறேன்.
இப்படி இருந்தாலும் இந்த உலகினரால் அவை பெரிதும் போற்றப்படுகின்றன.
இப்படியான முரண்பாடுகள் நிறைந்த கவிஞர்கள் மூலமாக உனது திருமேனியை வர்ணிக்க இயலுமா?
அந்த வர்ணனைகள் உனது திருமேனிக்குப் பொருந்துமா?

ஸ்ரீரங்கநாச்சியாரின் திருமேனிக்கு பல தன்மைகள் கொடுத்த பின்னர், அந்தப் பொருள்கள் தங்கள் சாறை இழந்தன.
ஆயினும் பல கவிஞர்கள், அவற்றை உயர்வாகவே போற்றுவதை முரண்பாடு என்றார்.

இதற்கு மற்றும் ஒரு விதமாகப் பொருள் கொள்வோரும் உண்டு.
சந்த்ரன் முதலானவைகள் ஸ்ரீரங்கநாச்சியாருக்குத் தங்கள் சிறப்புகளை அளித்த காரணத்தினால் தான்
அவை இந்த உலகிலனரால் பெரிதும் போற்றப்படுகின்றன – என்பதாகும்.
இவ்விதம் பொருள் கொண்டால் – இயற்கையாகவே இந்தத் தன்மைகள் இல்லாதவள் ஸ்ரீரங்கநாச்சியார் – என்றாகி விடும் அல்லவா?
இதனை உணர்ந்த பட்டர், இறுதி வரியில் –
சாந்த க்ருத்ரிம கதம் திவ்யம் – செயற்கை என்பதே இல்லாத தெய்வீகமான திருமேனி – என்று முடித்தார்.
ஆக – அந்தப் பொருள்கள் மேன்மை பெற்றாலும், அவை உனக்கு அளிப்பதாகக் கூறப்படும் தன்மைகள்,
தெய்வீகமான உனது திருமேனிக்கு ஏற்க வல்லது அல்ல – என்பதாகும்.

தெய்வீகமான திருமேனியுடன் கூடிய ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————————

ப்ரணம தநு விதித்ஸா வாஸநா நம்ரம் அக்ரே
ப்ரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ச்வகேந
கநக நிகஷ சஞ்சத் சம்பக ஸ்ரக் ஸமாந
ப்ரவரம் இதம் உதாரம் வர்ஷ்ம வாசாம் அபூமி:–37–

இதம் வர்ஷ்ம-ப்ரணமத் அநு விதித் சாவாஸநா நம்ரம் அக்ரே–திருவடியில் ஆஸ்ரயிக்கும் பக்தர்களை அனுக்ரஹிக்கும்
பொருட்டு திரு முடி தாழ்ந்து இருக்கும் இருப்பு -திரு முக மண்டலம் தழைந்து இருக்கும் நிலையை நோக்கினால் –
ஆஸ்ரிதர் வரவை எதிர்பார்த்தும் -அனுக்ரஹம் செய்யப் பாரித்தும் இருப்பது வியக்தம்
பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ச்வகேந–பார்ச்வகே ச -பாட பேதம் -பரம விநயம் தோன்ற பார்ஸ்வ பிரதேசம்-
இவள் மணாளனை அனுக்ரஹ உன்முகனாக்கவே-
க நக நிக்ஸ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந–பரவர மிதமுதாரம் வாசாமபூமி –சுவர்ண ரேகை -திருமேனி உஜ்ஜ்வலம் –
விகசியா நின்றுள்ள செண்பக மாலை –
சமாந பரவர -சாம்யா பன்னம்-இப்படி வாசா மகோசரம் அன்றோ –
இதம் வாசாமபூமி -அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் அர்ச்சா ரூபமாய் நம் கண்ணுக்கு தோற்றிற்று
ஆயினும் வாக்கிற்குப் புலனாகாது இருப்பதே –

ஸ்ரீரங்கநாயகீ! உன்னைக் கண்டு வணங்கி நிற்கும் அடியார்களுக்கு உத்தமப் பெண்கள் போன்று
நீயும் பதில் வணக்கம் செய்கிறாய். இதனால் உனது திருமுடியானது சற்றே சாய்ந்து உள்ளது.
உனது கணவன் ஸ்ரீரங்கநாதன் அருகில் உள்ளதால், அவனது திருமேனியில் உனது மென்மையான திருமேனி பட்டவுடன்
எழுந்த கூச்சம் காரணமாக உனது திருமேனி ஒரு பக்கம் ஒடுங்கி உள்ளது.
உரைத்துச் சிவந்துள்ள பொன் போன்றும், நன்கு தொடுத்த செண்பக மலர் மாலை போன்றும் உனது திருமேனியின் பேரழகு உள்ளது.
இந்தப் பேரழகு, எனது வாய் மூலம் உண்டாகும் சொற்களில் அடங்குமா?

சிறந்த பெண்களுக்கு அழகு சற்றே வணங்கியபடி இருப்பதாகும்.
இதனை நீயே அவர்களுக்கு உணர்த்தும் விதமாக உனது சிரஸை சற்றே தாழ்த்தியபடி உள்ளாய்.
இதனை ஸ்ரீரங்கநாச்சியாரிடம் காணலாம்.
பட்டர் கூறுவது போன்று, தனது தலையைச் சற்றே முன்பக்கமாகத் தாழ்த்தி அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————————

ஏகம் ந்யஞ்ச்ய நதிக்ஷமம் மம பரம் ச ஆகுஞ்ச்ய பாதாம்புஜம்
மத்யே விஷ்டர புண்டரீகம் அபயம் விந்யஸ்ய ஹஸ்தாம்புஜம்
த்வாம் பச்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம் காருண்ய கூலங்கஷ
ஸ்பார அபாங்க தரங்கம் அம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்
–38-

பிராட்டி வீற்று இருக்கும் இருப்பை அப்படியே நம் அகக் கண்ணிற்குக் காட்டும் இந்த ஸ்லோகம்
த்யான ஸ்லோகம் போல் அமைந்து உள்ளது-

ஹே அம்ப–ஏகம் பாதாம்புஜாம் மம நதி ஷமம் ந்யஞ்ச்ய -ஒரு திருவடித் தாமரையை அடியேன் வணங்குமாறு நீட்டி அருளியும்-
வலது திருவடியை ஆசன பத்மத்தின் கீழே-ந்யஞ்ச்ய -தொங்கவிட்டும்-
தொங்க விட்டதுக்கு ஹேது -மம நதி ஷமம்
பரம் பாதாம்புஜாம் ஆகுஞ்ச்ய-இடது திருவடியை-ஆகுஞ்ச்ய – மடக்கி -ஆதி ராஜ்ய ஸூசகமான இருப்பு –
அபயம் ஹஸ்தாம் புஜம் விந்யச்ய -திருக்கையை அபய முத்ர ரஞ்சிதமாகக் காட்டி அருளி -ஆக இவ்வண்ணமாக
மத்யே விஷ்டர புண்டரீகம் நிஷேதுஷீம் –விஷ்டரம் என்று ஆசனம் -ஆசன பத்மம் –
காருண்யா கூலங்கஷ ஸ்பாரா பாங்க தரங்கம் முகம் பிப்ரதீம் –கருணையால் அலை மோதுகிற
அபாங்க தரங்கம் -அலை எறியும் -கடாக்ஷ வீக்ஷண தாரைகளை யுடைய திரு முக மண்டலம்
த்வாம் ப்ரதிகலம் பச்யேம -இப்படிப்பட்ட தேவரீரை க்ஷணம் தோறும் இடைவிடாது கண்டு கொண்டே இருக்கக் கடவோம்
மதுரம் முக்தம் –பரம போக்யம் -ஸூந்தரம் -மோஹ ஜனகம் –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம் அனைவரும் வந்து எளிதாக வணங்கும்படியாக
ஒரு திருவடித் தாமரையை தொங்கவிட்டபடி அமர்ந்துள்ளாய்.
மற்றொரு திருவடியை நன்கு மடித்து அமர்ந்திருக்கிறாய்.
உனது திருக்கைகளை அபயம் என்றும் காண்பிக்கும்படி வைத்துள்ளாய்.
இப்படியாக உள்ள நீ இனிய தாமரை மலரில் அமர்ந்துள்ளாய்.
உனது திருமுகம் எப்படி உள்ளது என்றால் –
கருணை என்னும் அலை வீசி எறியும் கடல் போன்று விளக்கும் கண்கள், கடைப்பார்வை வீசியபடி உள்ளன;
இனிமையாக உனது திருமுகம் உள்ளது; மிகுந்த எழிலுடன் கூடியதாக உள்ளது.
இப்படிப்பட்ட உன்னை நாங்கள் எப்போதும் வணங்கி நிற்போம்.

இங்கு அம்ப என்ற பதம் காண்க. பட்டர் மிகவும் உரிமையுடன் ஸ்ரீரங்கநாச்சியாரை “அம்மா” என்று அழைக்கிறார்.
என்ன இருந்தாலும் அவள் கையாலேயே தொட்டில் கட்டப்பட்டு சீராட்டப்பட்டவர் அல்லவா?
திருவடியை மடித்து அழகாக அபயஹஸ்தம் காண்பித்து ஸ்ரீரங்கநாச்சியார் அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————-

ஸுரபித நிகமாந்தம் வந்திஷீய இந்திராயா:
தவ கமல பலாச ப்ரக்ரியம் பாத யுக்மம்
வஹதி யதுபமர்தை: வைஜயந்தீ ஹிமாம்ப:
ப்லுதிபிரிவ நவத்வம் காந்த பாஹாந்தராளே
–39-

இந்திராயாஸ் -தவ-பாதயுக்மம்-வந்திஷீ  யே-ஐஸ்வர்யபிரதையான உம்முடைய திருவடியிணையை இறைஞ்சி
ஏத்தக் கடவேன்-அது எப்படிப்பட்டது என்னில்
ஸூ ரபித நிகமாந்தம் -வேதாந்தங்களை எல்லாம் பரிமளிக்கச் செய்தது -வேதாந்த வேத்யம் என்றபடி –
பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
கமல பலாச ப்ரக்ரியம் -தாமரை இதழ் போன்று செவ்வி வாய்ந்தது -பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–வைஜயந்தி வனமாலை
இதன் சங்கர்ஷம் பெற்று வாடாது வதங்காது பனி நீர் தெளித்தால் போலே அப்போது அலர்ந்த பூ போலே விளங்கா நின்றதே
இத்தால் அவன் திரு மார்பை விட்டுப் பிரியாமையும் ஸுகுமார்யமும் சொல்லிற்று ஆயிற்று

ஸ்ரீரங்கநாயகி! நீ உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் திருமார்பில் எப்போதும் அமர்ந்துள்ளாய்.
உனது திருவடிகள் படுவதால், அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்ற மாலை வாடாமல் உள்ளது;
அதன் மீது குளிர்ந்த நீர் தெளித்தது போன்று எப்போதும் புதிதாகவே உள்ளது.
இப்படிப்பட்ட உனது திருவடிகளைப் போற்றும் வேதாந்தங்கள், மேலும் சிறப்படைந்து மிகுந்த மணம் வீசுகின்றன.
தாமரை மலர் போன்றுள்ள உனது இத்தகைய திருவடிகளை நான் சரணம் என்று வணங்குகின்றேன். (என்னை நழுவவிடாதே).

ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் தனது திருவடிகளை அவனது மாலைகளின் மீது படும்படி வைப்பதாலேயே
அவனது மாலைகள் வாடாமல் உள்ளன என்று கருத்து.

சூடிக்கொடுத்த சுடர்கொடியாகிய ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையாகவே இருந்தாலும்,
இந்தத் திருவடிகள் பட்டால் மட்டுமே அவை வாடாமல் இருக்கும்.
ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடி ஸேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————————-

த்வத் ஸ்வீகார கலா அவலேப கலுஷா: ராஜ்ஞாம் த்ருச: துர்வசா:
நித்யம் த்வத் மது பாந மத்த மதுப ச்ரீ நிர்பராப்யாம் பதிம்
த்ருக்ப்யாம் ஏவஹி புண்டரீக நயநம் வேத: விதாமாஸ தே
ஸாக்ஷாத் லக்ஷ்மி தவ அலோக விபவ: காக்வா கயா வர்ணயதே?–
40-

த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷா ராஜ்ஞாம் த்ருசோ துர்வசா–உமது விஷயீ கார லேசம் பெற்ற ராஜாக்களின்
கண்களை பற்றி பேசுவதே நம்மால் முடியாதே -ராஜ்ஞாம்-லோக பாலர்கள் முதல் இன்றுள்ள அரசர்கள் வரை
நித்யம் தவன் மதுபான மத்த மதுப ச்ரீ நிர் பராப்யாம் பதிம்-த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம்
வேதோ விதா மாச தே-அந்த ராஜாக்களை விடும் -மகா பிரபுவான ஸ்ரீ மந் நாராயணனும் பிராட்டியாகிற மதுவை
பருகும் விஷயத்தில் வண்டு போன்ற தனது திருக் கண்களுக்கு அந்த மது பானமே காரணமாக ஒரு சிறந்த அதிசயம்
உண்டாக்கப் பெற்று நம் போல்வார் வாக்குக்கு விஷயம் ஆகாததுக்கு மேலே வேதமும் புண்டரீகாக்ஷன் என்று மாத்திரம் பேசிப் போந்தது
காரியவாகிப் புடை பரந்து–கரு விழிகள் மது விரதம் வண்டு -த்வன் மது -உம் திருமேனியாகிய மதுவை மட்டுமே பருகும் வண்டு
சாஷால் லஷ்மி தவாவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே —இப்படியாக பொழுது
உமது திருக்கண்கள் வர்ணனை என்று ஓன்று பேசவே இடம் இல்லையே –

ஸ்ரீரங்கநாயகியே! மஹாலக்ஷ்மீ! உனது கருணை மிகுந்த கடாக்ஷம் காரணமாக
இந்த உலகில் உள்ள அரசர்கள் மிகுந்த செல்வம் பெற்று, கர்வம் கொண்டுள்ளனர்.
அவர்களது கண்களில் பார்வையைக் காணவே இயலவில்லை (அத்தனை கர்வம் உள்ளது).
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் கண்கள், கருவண்டுகள் போன்று உன்னைத் தேனாக நினைத்து
எப்போதும் உன்னையே மொய்த்தபடி உள்ளன. இதனால் அவனது கண்கள் சிவந்து விட்டன.
இதன் மூலமாக மட்டுமே வேதங்கள் அவனை செந்தாமரைக் கண்ணன் (புண்டரீகாக்ஷன்) எனப் புகழ்ந்தன போலும்.
இப்படியாக பல பெருமைகள் கொண்ட உனது திருக்கண்களை நான் எவ்வாறு வர்ணிக்க இயலும்?

நம்பெருமாள் இவளைப் பார்த்தபடி உள்ளதால் அவனது கண்கள் சிவந்து விடுகின்றன.
இதனால் வேதங்கள் அவனைச் செந்தாமரைக் கண்ணன் என்றன.
ஆக, அவளால் இவன் பெயர் எடுப்பது மீண்டும் ஒருமுறை கூறப்பட்டது.

கருணையை வெளிப்படுத்தும் திருக்கண்கள், பாதி மூடிய நிலையிலேயே அளவற்ற
கடாக்ஷம் வீசக்கூடிய திருக்கண்கள் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————

ஆநந்தாத்மபி: ஈச மஜ்ஜந மத க்ஷீப அலஸை: ஆகல
ப்ரேம ஆர்த்ரை: அபி கூலவஹ க்ருபா ஸம்ப்லாவித அஸ்மாத்ருசை:
பத்மே தே ப்ரதிபிந்து பத்தகலிக ப்ரஹ்மாதி விஷ்கம்பகை:
ஐஸ்வர்ய உத்கம கத்கதை: அசரணம் மாம் பாலய ஆலோகிதை:–41–

ஹே பத்மே ஆலோகிதை மாம் பாலய-தேவரீர் அடியேனை கடாக்ஷித்து ரஷிக்க வேண்டும் –
ஆறு விசேஷங்களால் அவற்றை விசேஷிக்கிறார்
1-ஆநந்தாத்மபி -பேரின்பமே வடிவெடுத்தவை –
2-ஈச மஜ்ஜ நமத ஷீபாலசைர் சர்வேஸ்வரனும் உம் கடைக்கண் நோக்கில் ஏக தேசத்தில் அமிழும் படி அன்றோ –
இதனாலே செருக்கி இருப்பான்
3-ஆகல- ப்ரேமார்த்ரை ரபி-கழுத்தே கட்டளையாக ப்ரேமம் கசிந்து
4-கூலமுத்வஹ க்ருபா சம்ப்லாவித அஸ்மாத்ருசை-இரு கரையும் அழிய பெருகும் கிருபா பிரவாகம்
நம் மேல் ஒருங்கே பிறழ வைக்கும்
5-ப்ரதிபிந்து பத்தகலிக ப்ரஹ்மாதி விஷ்கம்பகை–கடாக்ஷ லேசம் படும் இடம் எல்லாம் ப்ரஹ்மாதிகள் தோன்றுவார்கள்-
விஷ்கம்பகை-சப்தம் நிர்வாஹகத்வம் தாத்பர்யம் –
6-ஐஸ்வர் யோத்க மகத்கதை -செலவாகி சிறப்பை உண்டாக்க வல்லவை
ஸ்ரீ பட்டருடைய அதி கம்பீர வாக்ய பிரயோகங்கள் இதில் -காணலாம்

தாமரையில் அமர்ந்தவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகி! உனது கடாக்ஷம் என்பது எப்படிப்பட்டது என்றால் –
ஆனந்தம் கொண்டது; உனது கணவனான ஸ்ரீரங்கநாதனை முழுவதுமாக மூழ்கடிக்கக் கூடியது;
அப்படி, அவனை ழூழ்கடித்துவிட்டு மகிழ்வு காரணமாகக் களிப்புடன் கூடியது; கழுத்துவரை ழூழ்கடிக்கவல்லது;
கரை புரண்டு ஓடும் வெள்ளம் போன்றது; கர்மவசப்பட்டுக் கிடக்கும் என் போன்றோரைத் தூய்மையாக்க வல்லது;
வீசி எறியும் ஒவ்வொரு அலையும் (கடாக்ஷம் அலைபோல் வீசுகிறது என்றார்) ப்ரம்மன் முதலியவர்களைப் படைக்கவல்லது;
இவ்வாறு தோன்றிய ப்ரம்மன் முதலானோர், “இந்த கடாக்ஷம் எனக்கு உனக்கு”, என்று போட்டியிடச் செய்வதாகும்;
தடுமாறியபடிப் பெருகுவதாகும் – தாயே! வேறு கதியில்லாமல் நான் நிற்கிறேன்.
என்னை உனது கடாக்ஷம் மூலம் காத்து அருள்வாயாக.

ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் என்பது, “இன்னார் மீது விழ வேண்டும், இன்னார் மீது விழக் கூடாது”,
என்று பாரபட்சம் பார்ப்பதில்லை. ஆறு எவ்வாறு அனைவருக்கும் பொதுவாக ஓடுகிறதோ, அது போன்று உள்ளது.
அளவற்ற ஐச்வர்யம் காரணமாப் பெருகி ஓட வழியில்லாமல் தட்டுத் தடுமாறி ஓடுகிறது.
தன்னைக் காக்க நம்பெருமாள் போன்று ஓடி வரவேண்டிய அவசியம் இல்லை;
அமர்ந்த இடத்திலிருந்தே கடாக்ஷித்தால், அதுவே அவன் செய்யும் செயல்களையும் செய்து விடும் என்றார்.

கடாக்ஷம் பொங்கும் கனிவான பார்வையுடன் ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————–

பாதாருந்து தமேவ பங்கஜ ரஜ: சேடீ ப்ருசா லோகிதை:
அங்கம்லாநி: அத அம்ப ஸாஹஸ விதௌ லீலாரவிந்த க்ரஹ:
டோலாதே வநமாலயா ஹரி புஜே ஹா கஷ்ட சப்தாஸ்பதம்
கேந ஸ்ரீ: அதிகோமலா தநு: இயம் வாசாம் விமர்தக்ஷமா–
42-

பங்கஜ ரஜச் தே பாதாருந்துதமேவ-தாமரைப் பூவின் உள்ளே அதி ஸூ குமாரமாக இருக்கும் துகளும் கூட
திருவடிகள் கொதிக்க ஹேதுவாயிற்று -அந்த அடிக்கொதிப்பாலே திருமார்பில் சென்று மன்னியது –
தாமரைப் பூ வாசம் நெரிஞ்சிக் காட்டில் வாசம் போலே அன்றோ தேவரீருக்கு
சே டீப்ருசா லோகிதை அங்கம் லாநி –ச பத்னிமார் -தோழிமார்கள் சிறிது உற்றுப் பார்த்தாலும் திருமேனி வாட்டம் அடைகிறதே
அத லீலாரவிந்த க்ரஹ- சாஹச விதௌ –லீலா தாமரைப்பூவை ஏந்தி இருப்பதும் என்ன ஸாஹஸ சேஷ்டிதம்
ஹரி புஜே வனமாலயா ஸஹ டோலா ஹா கஷ்ட சப்தாஸ்பதம்-திரு வனமாலை ஊசல் ஆடுவதால்
ஹா கஷ்டம் ஹா கஷ்டம் என்று ஹாஹாஹாரம் பண்ண வைக்கும் –
இவற்றால் ஸுகுமார்யத்தின் எல்லை சொல்லிற்று ஆயிற்று
கேந ஸ்ரீ ரதி கோமலா தநுரியம் வாசாம் விமர்தஷமா –இதுக்கும் மேலே கவிகளின் புருஷமான வாக்கில் அகப்பட்டு
மாந்திப் போவதால் யார் தான் இத்தைப் பேச வல்லார் –
விமர்தஷமா -கசக்குவதற்குத் தக்கதாக ஆகும் -காணவும் பொறாத
இத் திருமேனி  பேச்சைப் பொறுக்குமோ

தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ தோன்றிய தாமரை மலரின் மகரந்தத் துகள்கள்,
உனது திருவடிகளை உறுத்தக்கூடிய வகையில் மென்மையான பாதங்கள் கொண்டுள்ளாய்.
உனது தோழிகள் உன்னை உற்றுப் பார்த்தால், உனது மென்மையான திருமேனி,
அவர்கள் கண்பட்ட இடங்களில் எல்லாம் வாடிவிடுகிறது.
நீ விளையாட்டாக கைகளில் தாமரை மலரை எடுத்தால் உனது கைத்தலம் நோக ஆரம்பிக்கிறது
(தாமரை மலரின் பாரம் தாங்காமல்).
உனது நாயகனான நம்பெருமாளின் திருமார்பில் உள்ள வைஜயந்தி மாலையில் அமர்ந்து நீ ஊஞ்சல் போன்று ஆடினால்,
“ஆஹா! இதனால் இவளுக்கு என்ன துன்பம் விளையுமோ! இவள் திருமேனி அந்த மாலையால் வருந்துமோ?”,
என்று சிலர் கூறுகின்றனர்.
இப்படிப்பட்ட மென்மையான உனது திருமேனி
என் போன்றவர்கள் உன்னைப் புகழும் சொற்களால் கூட வாடிவிடக் கூடும் அல்லவோ?

நம்பெருமாளின் திருமேனியில் உள்ள மாலையில் அமர்ந்து இவள் ஆடினால், அதனால் இவள் திருமேனி எவ்விதம் வாடும்?
அவன் எதிரிகளின் பாணங்கள் தாக்கப்பட்ட திருமார்பை உடையவனாக உள்ளான்.
அந்தக் காயங்கள் இவளது திருமேனியில் படும்போது உறுத்தக்கூடும் அல்லவா?

இவளது திருமேனியின் மென்மையைக் கண்ட இவளது தோழிகள், “இத்தனை மென்மையா?” என்று கண் வைத்தாலும்,
அந்தக் கண்த்ருஷ்டி விழக்கூடாது என த்ருஷ்டி பொட்டுடன் காட்சியளிக்கும் ஸ்ரீரங்கநாச்சியார்
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே —

————————————–

ஆமர்யாதம் அகண்டகம் ஸ்தநயுகம் ந அத்யாபி ந ஆலோகித
ப்ரூபேத ஸ்மித விப்ரமா ஜஹதி வா நைஸர்கிகத்வ அயச:
ஸூதே சைசவ யௌவந வ்யதிகர: காத்ரேஷு தே ஸௌரபம்
போகஸ்ரோதஸி காந்த தேசிக கர க்ராஹேண காஹ க்ஷம:
–43–

ஸ்தன யுகம் அத்யாபி ஆமர்யாதம் அகண்டகம் ந –முலையோ முழு முற்றும் போந்தில —
கொங்கை இன்னும் குவிந்து எழுந்தில-பரிபூர்ண ஸ்தன உத் பேதம் வயசா ப்ரவ்ருத்தம்
ஆலோகித ப்ரூபேத ஸ்மிதா விப்ரமா வா நைசர்கிகத்வ அயச ந ஐஹதி–விப்ரம சப்தம் -விலாச அர்த்தம் –
ஆலோகிதத்திலும் ப்ரூ பேதத்திலும் ஸ்மிதத்திலும் —
ஆலோகித விப்ரமம் -நோக்கும் நோக்கில் ஒரு விலாசம் உண்டு
ப்ரூ விப்ரமம் -புருவ நெருப்பில் ஒரு விலாசம் உண்டு
ஸ்மித விப்ரமம் புன்சிரிப்பில் ஒரு விலாசம் உண்டு -யவ்வன பூர்த்தி இல்லாமை –
நைசர்கிகத்வம் என்றது ஸ்வாபாவிகத்வம் –
சைசவ யௌவன வ்யதிகர தே காத்ரேஷூ சௌரபம்-அதி யவ்வனமும் அதி கௌமாரமும் இல்லாமல் சந்தியான பருவம் –
சைஸவம் கௌமாரம் என்றவாறு -சிசு பிராயத்தை சொல்லுமது அன்று
போக ஸ்ரோதசி காந்த தேசிக கரக்ராஹேண  காஹஷம் –போக பிரவாகத்தில் வந்தால் வல்லபருடைய
கராவலம்பம் கொண்டே இழிய வேண்டும் -தேசிகர் -என்றது அந்நிலத்துக்கு உரியவர் என்றவாறு –
பிராட்டியும் பகவத் அனுபவ போக வெள்ளத்திலே ஸ்வதந்திரமாக இழிய மாட்டாளே-
பருவத்தின் இளமை ஸ்த்ரீகரித்த படி

ஸ்ரீரங்கநாயகீ! உனது ஸ்தனங்கள் அதன் வளர்ச்சியை இப்போதும் தொடர்கின்றன.
இதன் மூலம் நீ உனது யௌவனப் பருவத்தின் முதிர்ச்சியை அடையவில்லை எனத் தெரிகிறது.
ஆனால் உனது திருக்கண்களின் பார்வை, புருவத்தின் நெறிப்பு,
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனைக் கண்டு வீசும் புன்னகை ஆகியவற்றைக் காணும் போது
நீ பூர்ண யௌவநம் அடைந்துவிட்டாய் எனத் தெரிகிறது.
இப்படியாக நீ குமரிப் பருவத்திற்கும், யௌவநப் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவத்தில் மிகுந்த அழகுடன் அமர்ந்துள்ளாய்.
ஆனால் யௌவநம் முழுவதும் நிரம்பாமலேயே உன்னிடம் காணப்படும் புருவ நெறிப்புகள் முதலானவை
உனக்கு ஒரு பழி போன்று ஆகிவிடும் அல்லவா (வயதிற்கு மீறிய செயலாக)?
இப்படி உள்ள நீ, அந்தப் பருவதிற்கு ஏற்ப எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதை உனக்கு ஆசிரியனாக,
உனது கையைப் பிடித்து, ஆனந்தமாக உள்ள நேரங்களில் உனது கணவனான நம்பெருமாளே போதிப்பான் போலும்.
இப்படியாக குமரிப்பருவமும், யௌவநப்பருவமும் இணைந்த உனது அற்புதமான அழகு,
மிகுந்த நறுமணத்தை உனது திருமேனியில் உண்டாக்குகிறது.

இங்கு நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஆசானாக, குரு பரம்பரையை ஒட்டி இருப்பதைக் கூறுகிறார்.
அவனுக்கு ஏற்ற இளமையுடன் இவள் உள்ளாள், இவளுக்கு ஏற்ற ஆண்மையுடன் அவன் உள்ளான்.

பட்டர் கூறுவது போன்று ஸ்ரீரங்கநாச்சியாருக்குத் தனியே உபதேசிக்கிற சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————————

ஆமோத அத்புத சாலி யௌவந தசா வ்யாகோசம் அம்லாநிமத்
ஸௌந்தர்ய அம்ருத ஸேக சீதலம் இதம் லாவண்ய ஸூத்ர அர்ப்பிதம்
ஸ்ரீரங்கேச்வரி கோமல அங்க ஸுமந: ஸந்தர்பணம் தேவி தே
காந்தோர: ப்ரதியத்நம் அர்ஹதி கவிம் திக் மாம் அகாண்ட ஆகுலம்–44-

ஹே -ஸ்ரீ ரங்கேச்வரி-தேவி
தே கோமலாங்க ஸூ மனஸ் சந்தர்ப்பணம் — தேவரீருடைய பரம ஸூ குமாரமான திருமேனி யாகிற பூம் தொடையல்
காந்த உர ப்ரதியத்தம் அர்ஹதி-அழகிய மணவாளனுடைய திரு மார்புக்கு பரிஷ்காரமாக அலங்காரமாக உள்ளதே
1-ஆமோதாத்புதசாலி -அத்புதமான பரிமளம்
2-யௌவன தசா வ்யாகோசம் -கீழே சொன்னபடி சந்தி -யவ்வன தசைக்கு உரிய விகாசம்
3-அம்லா நிமத்-மென்மேலும் விகாச உன்முகம் -வாடுவதற்கு பிரசக்தி இல்லாமை
4-சௌந்தர் யாம்ருத சேக சீதலமிதம் -அமிர்தம் தெளித்து அதனாலே குளிர்ந்து
5-லாவண்யா ஸூ த்ரர்ப்பிதம்-லாவண்யமாகிற நூலிலே கோக்கப்பட்டு -லாவண்யம் நீரோட்டம் –
சர்வ அவயவ சோபை என்பதால் இப்படி வர்ணனை
ஆக இப்படி ஐந்து தன்மைகளும் பூம் தொடையலுக்கு உண்டே
கீழே -டோலாதே வனமாலயா ஹரி புஜே ஹாகஷ்ட சப்தாஸ்பதம் –42-என்றதை மீண்டும் அனுசந்தித்து –
இப்படிச் சொன்னது உசிதம் அன்றே என்று அனுதபித்து –
கவிம் திங்மா  ம காண்டாகுலம் –முடி மேலே மோதிக் கொள்ளுமா போலே –
தகாத வழியில்- ஆகுலம் -கலங்கின கவியான என்னை நிந்திக்க வேணும்-
வாசா மகோசரமான ஸுகுமார்யத்துக்கு திரு மார்பும் அடிக்கொதிக்குமே-
இது தகுதி அன்றாகிலும் ஆஸ்ரித வாத்சல்யத்தினால் அன்றோ
அகலகில்லேன் இறையும் என்று மன்னி இருப்பது என்கிறார் என்பது உள்ளுறைப் பொருள் –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனது திருமேனி ஒரு அழகிய மலர் மாலையாகவே உள்ளது. எப்படி என்றால் –
உனது திருமேனி இயற்கையாகவே நறுமணம் வீசியபடி உள்ளது; என்றும் மாறாத யௌவனத்துடன் நீ உள்ளாய்;
இதனால் நீ வாடாத மலர்கள் போன்று காட்சி அளிக்கின்றாய்;
உனது அழகு என்பது பன்னீர் போன்று குளிர்ந்ததாக உள்ளது;
உனது ஒளி என்பது மாலை கோர்க்கும் நூலாக உள்ளது;
உனது திருமேனியில் உள்ள அழகான உறுப்புகள் அந்த மாலையின் மலர்கள் போன்று உள்ளன –
ஆக நீ ஒரு மலர் மாலையாகவே உள்ளாய்.
இத்தகைய மலர்மாலை, உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனின் திருமார்பை அலங்கரிக்க ஏற்றது.
ஆஹா! தவறு செய்தேனே! அசுரர்களின் ஆயுதங்களைத் தாங்கி நிற்கும் கடினமான நம்பெருமாளின்
திருமார்பிற்கு, மென்மையான உன்னை ஏற்றவள் என்று எப்படிக் கூறினேன்?

இங்கு ஸ்வாமி பராசரபட்டர் இறுதியில் தன்னையே சாடிக் கொள்கிறார். காரணம் என்ன?
ச்லோகம் 42ல், மலரின் மகரந்தப்பொடிகள் கூட இவளது திருவடிகளை உறுத்துகின்றன என்றார்.
அதே ச்லோகத்தில் தனது திருக்கரத்தில் வைத்துள்ள தாமரை மலரின் பாரம் தாங்காமல்,
திருக்கரம் துன்பப்படுவதாகக் கூறினார். இவ்விதம் மென்மையான இவளைப் பற்றிக் கூறிவிட்டு,
இவள் கடினமான திருமார்பு உடைய நம்பெருமாளுக்கு ஏற்றவள் – என்று கூறிவிட்டேனே என வருந்துகிறார்.

இந்த மாலை பட்டர் கூறுவது போன்று ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————-

மர்ம ஸ்ப்ருச: ரஸஸிரா வ்யதிவித்ய வ்ருத்தை:
காந்த உபபோக லலிதை: லுலித அங்க யஷ்டி:
புஷ்ப ஆவளீ இவ ரஸிக ப்ரமர உபபுக்தா
த்வம் தேவி நித்யம் அபிநந்தயஸே முகுந்தம்
–45–

அபராத பூயிஷ்டர்களான நம் போல்வாரை எம்பெருமான் ஸ்வீ கரிக்கைக்காக -கலக்கும் கலவியை
திரு நா வீறுடன் அருளிச் செய்கிறார்
அல்லி மலர் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் அன்றோ –
ஹே தேவி த்வம் நித்யம் அபிநந்தயசே முகுந்தம் –இடைவிடாதே அன்றோ தேவரீர் உகப்பித்து அருளா நின்றீர்-
ஈஸ்வர ஸ்வா தந்தர்யத்தையும் சேதனனுடைய அபராதத்தையும் கண்டு அகல மாட்டாளே
நித்யம் அபிநந்தயசே -மதுப்பின் அர்த்தமான நித்ய யோகம்
அவனும் பரம ரசிகன் -எதிர் விழி கொடுப்பான் -சுவையன் திருவின் மணாளன் அன்றோ
ரஸிக ப்ரமரோப புக்தா புஷ்பாவளீவ அபிநந்தயசே-ரசிகமான தொரு வண்டு அனுபவித்த பூ மாலை போலே துவண்டு –
தூவி யம் புள்ளுடை தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூவிதாலோ –திருவாய் -9-9-4–
துவட்சி எதனாலே என்னில்
காந்தோப போக லலிதைர் லுலி தாங்க யஷ்டி-அவனுடைய சம்போக கேளிகளாலே யாயிற்று –
மர்மஸ் ப்ருசோ ரஸஸிசரா வ்யதிவித்ய வ்ருத்தை-ரஸ ஸிரை-ரஸ நாடி -சேதன அங்கீகாரர்த்தமாக எம்பெருமானை வசீகரிக்க
ஸ்ருங்கார லீலா விலாச சேஷ்டிதங்கள் –
திவ்ய தம்பதிகள் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்து இருந்த படியை அருளிச் செய்தவாறு –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனுடன் இன்பமான அனுபவங்களில் நீ திளைத்தபடி உள்ளாய்.
இதன் காரணமாக உனது திருமேனியில் உள்ள, இன்பம் அளிக்கும் நாடி நரம்புகள் தூண்டப்படுகின்றன.
ஆகையால் உனது திருமேனி சற்றே துவள்கிறது. இப்படியாக உயர்ந்த மலர் மாலையாக உள்ள நீ,
உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் என்னும் வண்டால் அனுபவிக்கப்பட்டவளாக உள்ளாய்.
இப்படியாக நீ உனது ஸ்ரீரங்கநாதனை எப்போதும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறாய்.

புஷ்ப ஆவளி என்றால் மலர்களை வரிசையாக வைத்துள்ள மாலை என்று பொருளாகும்.
இதனை நம்பெருமாள் என்னும் வண்டு அனுபவித்து மகிழ்கிறது.
இங்கு இவளுடைய அழகை நம்பெருமாள் முற்றிலுமாக அனுபவிப்பதாகக் கூறுவது காண்க.

தன்னால் நியமிக்கப்பட்ட கைங்கர்யத்தை ஒருவன் தொடர்ந்து செய்வது கண்டு நம்பெருமாள் மிகவும் மகிழ்வு அடைகிறான்.
இது போன்றே தனக்கு ஏற்றபடி ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளது கண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறான்.

இந்தச் ச்லோகத்தில் பட்டர் ஸ்ரீரங்கநாச்சியாரை நம்பெருமாள் அனுபவிப்பதற்கு ஏற்ற மலர் மாலையாகக் கூறினார்.
இதனைக் கேட்ட நம்பெருமாள், “இதோ சென்று பார்த்து விடுவோம்”, என்று புறப்பட்டுவிட்ட
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே போலும் –

————————-

கநக ரசநா முக்தா தாடங்க ஹார லலாடிகா
மணிஸர துலாகோடி ப்ராயை: ஜநார்தந ஜீவிகே
ப்ரக்ருதி மதுரம் காத்ரம் ஜாகர்த்தி முக்த விபூஷணை:
வலய சகலை: துக்தம் புஷ்பை: ச கல்பலதா யதா–4
6–

ஜநார்தன ஜிவிகே-இவள் ஊர்த்வம் மாஸாத் ந ஜீவிஷ்யே -அவனும் ந ஜீவேயம் க்ஷணம் அபி விதாநாம் அஸி தேஷனாம் –
ஆகவே இவள் அவனுக்கு ஜீவன ஆதாரம் -ஜீவன ஒளஷதி அன்றோ

பிரகிருதி மதுரம் தே காத்ரம் முக்த விபூஷணை ஜாகர்த்தி-பரம ஸூந்தரமான திவ்ய ஆபரணங்களாலும்
இயற்கையான திரு மேனி -மேலே இரண்டு திருஷ்டாந்தங்களால் விவரணம்
துக்தம் வலய சகலைர்-யதா –என்று -வலய சகலம்-கல்கண்டு பொடி-மதுரமான பாலிலே சேர்ந்தால் போலே
கல்பலதா புஷ்பைச்ச யதா –கல்ப லதையில் புஷ்ப சம்பத்தும் சேர்ந்தால் போலே-சேர்த்தி சோபா அதிசயம்
கநகரசநா–ஸ்வர்ணமயமான மேகலை
முக்தா தாடங்க -முத்துக்களால் சமைந்த கர்ண பாஷாணங்கள்
ஹார -முத்தாஹாரம்
லலாடிகா-உச்சிப்பூ திலக பூஷணம்
மணிசரம் -ரத்ன மாலிகைகள்
துலா கோடி -ரத்ன நூபுரம்
ப்ராயைர்-ஆதிசப்த ஸ்தானீயம்

ஸ்ரீரங்கநாதனின் உயிருக்கு மருந்து போன்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அழகான திருமேனியில்
பல ஆபரணங்கள் – தங்க ஒட்டியாணம், முத்துத் தோடுகள், முத்து மாலைகள், நெற்றிச் சுட்டி,
நவரத்ன மணிகளால் ஆன மாலைகள், அழகிய திருவடிகளில் சிலம்புகள் – என்று பல உள்ளன.
அவை பால் போன்ற உனது திருமேனிக்கு ஏற்ற சர்க்கரைத் துண்டுகளாகவும்,
கற்பகக் கொடி போன்ற உனது திருமேனிக்கு ஏற்ற மலர்கள் போலவும் உள்ளன.

இந்த ச்லோகத்தில், ஸ்ரீரங்கநாச்சியாரின் பல ஆபரணங்களைக் கூறுகிறார்.
இங்கு நம்பெருமாளின் உயிராக இவளைக் கூறியது காண்க.
இதனை இராமாயணத்தில் இராமன் – ந ஜீவேயம் க்ஷணம் –
அவளைப் பிரிந்து ஒரு நொடியும் நான் இருக்கமாட்டேன் – என்பதன் மூலம் உணரலாம்.

பட்டர் கூறியது போன்று எண்ணற்ற ஆபரணங்களுடன் ஸ்ரீரங்கநாச்சியார்.
திருச்செவியில் உள்ள தோடு, “இவளே நம்பெருமாளின் நாயகி”, என்று பறைசாற்றும்
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே –

——————

ஸாமாந்ய போக்யம் அபி கௌஸ்துப வைஜயந்தீ
பஞ்சாயுத ஆதி ரமண: ஸ்வயம் ஏவ பிப்ரத்
தத் பார கேதம் இவ தே பரிஹர்த்து காம:
ஸ்ரீரங்கதாம மணி மஞ்ஜரீ காஹதே த்வாம்–
47-

ஸ்ரீ ரங்க தாம மணி மஞ்ஜரி
கௌஸ்துப வைஜயந்தீ பஞ்சாயுதாதி சாமான்ய போக்யமபி-குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பு –
இவை பொதுவாக திவ்ய தம்பதிகள் இருவரும் அணிந்து கொள்ள வேண்டியவையாய் இருந்தும்
தத்பார கேதமிவ தே பரிஹர்த்து காம இவ ரமண ஸ்வயமேவ பிப்ரத்-பரம ஸூகுமாரமான திரு மேனிக்கு பாரமாக இருக்குமே –
அந்த கிலேசம் கூடாதே என்று தானே அழகிய மணவாளர் அணிந்து கொண்டவராகி –
லீலா அரவிந்தமே சுமை அன்றோ உமக்கு -திரு மேனியில் பஞ்சாயுத தாரணம் பரம ஸாஹாசமாய் அன்றோ இருக்கும் –
த்வாம் காஹதே –உம்மை அனுபவிக்கிறார் -காஹநம் -ஆழ்தல் -நன்கு அனுபவித்தல்-

ஸ்ரீரங்கநாதனுக்கு ஏற்ற இரத்தின மணி போன்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன்
சாற்றிக் கொண்டிருக்கும் கௌஸ்துபம் என்ற இரத்தினமணி, வைஜயந்தி என்ற மாலை,
ஐந்து ஆயுதங்கள் (ஸுதர்சன சக்கரம், பாஞ்சஜந்யம் என்ற சங்கு , நந்தகம் என்ற கத்தி, சார்ங்கம் என்ற வில், கௌமோதகீ என்ற கதை)
ஆகியவை உங்கள் இருவருக்கும் பொதுவானவை ஆகும்.
ஆனால் அவற்றை உனக்குக் கொடுத்தால், உனது மென்மையான திருமேனி அவற்றின் சுமையை ஏற்க இயலாது
என்று கருதினான் போலும். அதனால் அவற்றைத்தான் மட்டுமே சுமந்து நின்று அனுபவிக்கிறான்.

இங்கு அனுபவிக்கிறான் என்று ஏன் கூறினார்? தனது சுமையையும் சேர்த்து அவன் சுமக்கிறானே என்று
ஸ்ரீரங்கநாயகி நினைத்து, அவன் தன் மீது கொண்ட அன்பில் மனம் உருகி நின்றாள்.
அதனைக் கண்ட அரங்கன் அவள் காதலை அனுபவிக்கிறான் – என்று கருத்து.

சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றுடன் காட்சியளிக்கும் நம்பெருமாள்சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————-

யதி மநுஜ திரச்சாம் லீலயா துல்ய வ்ருத்தே:
அநுஜநூ: அநுரூபா தேவி ந அவாதரிஷ்ய:
அஸரஸம் அபவிஷ்யத் நர்ம நாத அஸ்ய மாத:
தர தளத் அரவிந்த உதந்த காந்த ஆயத அக்ஷி–48-

ஏவம் யதா ஜகத் ஸ்வாமீ தேவ தேவோ ஜனார்த்தன அவதாரம் கரோத்யேஷா ததா ஸ்ரீஸ் தத் சஹாயி நீ –ஸ்ரீ விஷ்ணு புராணம் -9-142-
ராகவத்வே அபவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷூ சாவதாரேஷூ விஷ்ணோர் ஏஷ அநபாயிநீ
தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அநு ரூபாம் வை கரோத்யேஷா ஆத்ம நஸ் தநூம்
அநுஜ நுர நுரூப சேஷ்டா – உத்தர சதகம் -49-என்று ஸ்ரீ ரெங்க நாதனை சம்போதித்து அருளிச் செய்தபடியே
இங்கும் பெரிய பிராட்டியாரை சம்போதித்து அருளிச் செய்கிறார் –

தரதளத் அரவிந்த உதந்த காந்த ஆயதாஷி -மாத -சிறிது அலர்ந்த தாமரைப் பூ போலே
அழகிய நீண்ட திருக் கண்கள் உடைய அகில ஜெகன் மாதாவானவளே –
லீலயா மநுஜ திரச்சாம் துல்ய வ்ருத்தே நாதஸ்ய அநுஜநு அநு ரூபா நாவாதரிஷ் யோ யதி -கர்மத்தால் இன்றி ஸ்வ இச்சையால்
சஜாதீயமாக அவனது திருவவதாரம் போலே அநு ரூபையாய்க் கொண்டு திருவவதாரம் செய்திலீராகில்
தஸ்ய நாதஸ்ய நர்ம அஸரஸம் அபவிஷ்யத் -அவனது லீலை எல்லாம் விரசமாகியே ஒழியும் அத்தனை –
இது விபவ அவதாரத்து அளவு மட்டும் இல்லை -அர்ச்சையிலும் பர்யவசனமாகுமே-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! மலர்கின்ற தாமரை மலர் போன்று அழகானதும் சிவந்தும் உள்ள திருக்கண்களை உடையவளே!
உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் – இந்த உலகில் மனிதர்கள், மிருகங்கள் போன்றவற்றுடன்
தனது விருப்பம் காரணமாக அவைகளுள் ஒன்றாக வந்து பிறக்கிறான்.
நீ என்ன செய்கிறாய் – அவனுடைய அவதாரங்களுக்கு ஏற்ப உடன் பிறக்கிறாய்.
அப்படி நீ அவனது அவதாரங்களின்போது அவனுடன் பிறக்கவில்லை என்றால்,
அந்த அவதாரங்கள், சுவையற்றதாக அவலம் நிறைந்ததாக அல்லவா இருந்திருக்கும்?

ஸீதை இல்லை யென்றால் இராமாவதாரம் சுவைக்காது.
ருக்மிணி இல்லை யென்றால் க்ருஷ்ணாவதாரம் சுவைக்காது.
வாமனனாக வந்த போதும் தன்னுடைய திருமார்பில் மஹாலக்ஷ்மியைத் தரித்தே வந்தான்.
வராஹனாக வந்தபோதும் அப்படியே ஆகும்.
ராமக்ருஷ்ணாதிகளாக அவதரிக்கும்போது மட்டும் அல்ல,
அர்ச்சாவதாரத்திலும் பெரியபிராட்டியைத் தரித்தே உள்ள சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————–

ஸ்கலித கடக மால்யை: தோர்பி: அப்திம் முராரே:
பகவதி ததிமாதம் மத்நத: ச்ராந்தி சாந்த்யை
ப்ரமத் அம்ருத தரங்க வர்த்தத: ப்ராதுராஸீ:
ஸ்மித நயந ஸுதாபி: ஸஞ்சதீ சந்த்ரிகேவ–49-

விண்ணவர் அமுது உண்ண வமுதில் வரும் பெண் அமுது உண்ட எம்பெருமானே –
கடல் கடைந்த ஸ்ரமம் தீர்க்கவே திரு மார்பிலே அணைந்தது –
உத்தர சதகத்தில் -உந்மூல் யாஹர மந்தராத்ரி மஹிநா பலேக்ரஹிர் ஹி கமலா லாபேந சர்வஸ் ஸ்ரம -என்று
ஸ்ரீ ரெங்க நாதனை நோக்கி அருளிச் செய்தது போலவே இங்கும் –

ஹே பகவதி
ஸ்கலித கடக மால்யைர் தோர்பிர் அப்திம் ததிமாதம் மத நத முராரே ஸ்ராந்தி சாந்த்யை–கடல் கடைந்து அருளும் பொழுது
தோள் வளைகளும் தோளில் மாலைகளும் நழுவிப் போனதாக அருளிச் செய்கிறார் -அவ்வளவு ஆயாசம் கண்டபடி –
சமுத்திர மதனம் – எம்பருமானுக்கு அநாயாஸ சாத்யமாகவே இருந்தாலும் பொங்கும் பரிவாலே –
மங்களா சாசன பரராகையாலே இப்படி அருளிச் செய்தது –
ததிமாதம் மத நத-தயிர் கடைந்தது போலே அனாயாசன க்ருத்யம் என்றவாறு
பிரமத் அம்ருத தரங்கா வர்த்தத பிரர்துராஸீ–சுழலா நின்ற அமுத அலைகளின் சுழியில் நின்றும் தோன்றினிர்
ஸ்மித நயன ஸூதாபிஸ் சிஞ்சதீ சந்த்ரிகா இவ –புன்சிரிப்புடன் கடாக்ஷம் -ஸ்மித -நயன -சேர்ந்த அமுத வெள்ளத்தை
பிரவஹியா நின்று அவன் பரி ஸ்ரமத்தை போக்கின படி —
என்றும் உள்ள பிராட்டி புதிதாக பிறக்க வில்லை தோற்றம் மாத்ரமே-ப்ராதுராஸீ-என்கிறார் –
கீழே இவளுடைய பரி ஸ்ரமத்தை அவன் போக்கின படி சொல்லிற்று –
இதனால் திவ்ய தம்பதிகள் பரஸ்பரம் பரியும்படி அருளிச் செய்தவாறு –

பகவானுக்கு ஏற்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! தேவர்களுக்காகத் திருப்பாற்கடலைக் கடைந்த போது
எம்பெருமானின் திருக்கரங்களில் இருந்த ஆபரணங்கள் நழுவின; அவனது மாலைகள் நழுவின.
இப்படிப்பட்ட திருக்கைகளை உடைய அவன், தயிர் கடைவது போன்று திருப்பாற்கடலைக் கடைந்தான்.
இப்படியாகச் சோர்ந்த அவனது களைப்பு நீங்கும்படியாக எழில் வீசும் புன்னகையும்
கனிவான பார்வையும் கொண்டபடி நீ தோன்றினாய்.
இப்படியாக அமிர்தமாகிய அலைகள் வீசும் அந்தத் திருப்பாறகடலில் இருந்து,
வெண்மையான குளிர்ந்த நிலவு போல நீ தோன்றினாய் அல்லவா?

தேவர்களுக்காகத் திருப்பாற்கடலை எம்பெருமான் கடைந்த போது, அதிலிருந்து வெளி வந்த அமிர்தத்தைத்
தேவர்கள் எடுத்துக் கொண்டபனர். சந்த்ரனை சிவன் எடுத்துக் கொண்டார்.
ஐராவதம் என்ற யானையை இந்த்ரன் எடுத்துக் கொண்டான்.
இவ்விதம் ஏதும் செய்யாமல் நின்ற பலரும், பலவற்றை அடைந்தனர்.
ஆனால் முழுச்செயலையும் செய்த எம்பெருமான் ஏதும் கிட்டாமல் சோர்வுற்று நின்றான்.
அப்போது “உனக்கு ஏற்கும் கோலமலர்ப்பாவை” என்பது போன்று, அவனுக்கு ஏற்றவளாக இவள் வந்தாள்.
இவ்விதம் அவதரித்த இவளைக் கண்டவுடன் அவன் களைப்பு பறந்தது.

திருப்பாற்கடலிலிருந்து தோன்றிய வெண்முத்து சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே –

———————

மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா
ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா
காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி க்ஷமௌ ரக்ஷத:
ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவ ஆகஸ்மிகீ–50-

பிராட்டியுடைய ஷமா குணத்துக்கும் பெருமாளுடைய ஷமா குணத்துக்கும் பர்வத பரமாணு வோட்டை வாசி
என்று அருளிச் செய்து -அப்படிப்பட்ட ஷமா குணம் தம் மேலே ஏறிப் பாய பிரார்த்தனை இதில்

சரணம் இதி யுக்த ஷமௌ காகம் விபீஷணஞ்ச ரஷத ராமஸ்ய கோஷ்டி மாதர் மைதிலி-த்வயா லகுதரா க்ருதா–
சரணாகதர்களான காகம் விபீஷணாதிகளைக் காத்து அருளின பெருமாள் திரு ஓலக்கம் –
ராம லகுதரா க்ருதா-என்னாமல்–ராமஸ்ய கோஷ்டி லகுதரா க்ருதா-என்றது யுக்தி சமத்காரம் –
தேவ மாதர்கள் சிறையை விடுவிக்க வழிய சிறை புகுந்த பிராட்டி -தானே அபய பிரதானம் பண்ணி –
அது யுக்தி மாத்ரமாகவே போகாதே -திருவடி உடன் மன்றாடி ரஷித்ததும் -ராவணனுக்கும் உபதேசித்தும் –
இப்படிப்பட்ட ரக்ஷணம் பெருமாள் பக்கல் தேடிப்பிடிக்கவும் ஒண்ணாது இறே
நேரே ராமனைக் கூற கூசி இராம கோஷ்டியை மிகவும் எளிமைப் படுத்தி விட்டதாக-அருளிச் செய்கிறார்
சம்பந்தமே ஹேதுவாக சரண்யை இவள் -கத்ய வியாக்யானத்தில் பெரிய வாச்சான் பிள்ளை –
த்வயி ததைவ ஆர்த்ர அபராதாஸ்-ராஷசீஸ் -பவநாத் மஜாஸ் -ரஷந்த்யா த்வயா சரணமி-லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா–
பிராட்டி மன்றாடும் சமயத்திலும் ராக்ஷஸிகள் ராவணன் முடிந்ததையும் அறியாமல் ஹிம்சித்திக் கொண்டு இருந்தமையைக் காட்டுமே –
ஸாநஸ் சாந்த்ர மஹா கஸஸ் ஸூகயது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ–
அத்தகைய நிர்ஹேதுகமான நினது பொறுமையானது அந்த ராக்ஷஸிகளைக் காட்டிலும் விஞ்சின
மஹா அபாராதிகளான நம் போல்வார் இடத்திலும் பிரவேசம் உண்டாக வேணும் என்று பிரார்த்தனை –

தாயே! இராமபிரானின் நாயகியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனாக உதித்த இராமன்
தன்னைச் சரணம் என்று புகுந்த விபீஷணனையும், காகம் ஒன்றையும் மட்டுமே காப்பாற்றினான்.
ஆனால் நீயோ குற்றங்கள் பல புரிந்த அரக்கிகளை, அவர்கள் உன்னிடத்தில் சரணம் என்று புகாமலேயே
அனுமனிடம் இருந்து காப்பாற்றினாய். இதன் மூலம் இராமனின் புகழ் தாழ்ந்தது.
ஆக இப்படியாகத் தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களையும் காக்கும் உனது பொறுமைக் குணமானது
பல விதமான குற்றங்கள் உடைய எங்கள் மீது படர வேண்டும்.

தன்னை அடைந்தவர்களை அவர்கள் சரணம் என்று அடைந்த பின்னரே காப்பவன் எம்பெருமான்;
ஆனால் தன்னை அடையாமல் நிற்கும் ஒருவர், துன்பப்படுவதைக் கண்டு,
தானாகவே வலிய வந்து காப்பவள் ஸ்ரீரங்கநாச்சியார் என்று உணர்த்துகிறார்.

விபீஷணன் இராமனிடம் – த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம் கத: –
எனது மனைவி, குழைந்தைகளையும் விட்டு இராமனிடம் சரணம் புகுந்தேன் – என்றான்.
காகத்தின் வடிவில் வந்தவன் – த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத: –
மூன்று உலகமும் சுற்றிப் புகலிடம் கிடைக்காததால் இராமனிடம் புகுந்தேன் – என்றான்.
ஆக, தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே இராமன் சரணம் அளித்தான்.
ஆனால் தன்னிடம் கொடுமையாக நடந்துகொண்ட அரக்கியர்களை, அவர்களை இகழாமல்,
அனுமனிடமிருந்து சீதை காப்பாற்றினாள்.

அரக்கியருக்கும் இரக்கம் காட்டிய ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———-

மாத: லக்ஷ்மி யதைவ மைதிலி ஜந: தேந அத்வநா தே வயம்
த்வத் தாஸ்ய ஏகரஸாபிமாந ஸுபகை: பாவை: இஹ அமுத்ர ச
ஜாமாதா தயித: தவ இதி பவதீ ஸம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம்
பச்யேம ப்ரதியாம யாம ச பரீசாராந் ப்ரஹ்ருஷ்யேமச–51-

மாதர் லஷ்மி –மைதில ஜனஸ்-யதா -ராமம் -ஜாமாதாது தவ தயித இதி பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா
அபஸ்யன் தேந அ த்வநா வயம் ஹரிம் பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா தேவயம் பச்யேம–சீதா பிராட்டியை உகந்து இருந்த
மிதிலா வாசிகள் சீதா விவாஹ சமனந்தரம் பெருமாளை உகந்தது -தசாரதாத்மஜன் என்றோ கௌசல்யை நந்தன் என்றோ அன்று –
நம் சீதா பிராட்டி பார்த்தா என்றும் -நம் ஜனகர் மருமகன் என்றும் பிராட்டி சம்பத்தை இட்டே உகந்தது போலே
நாமும் ஸ்ரீ ரெங்க நாதனை -அழகிய மணவாளன் என்றும் -ஸ்ரீ யபதி என்றும் உகப்பது மாத்ரம் அன்று –
சதா தர்சனம் பண்ணுவதும் -சரணம் புகுவதும் கைங்கர்யம் செய்வதும் –
த்வத் தாஸ்யைக ரஸ அபிமான ஸூகைர் பாவை -உமக்கு மட்டுமே கிஞ்சித்கரிக்க ஆசை இருந்தாலும்
உம்முடைய சம்பந்திகள் இடத்திலும் கிஞ்சித்கரிப்பது உமக்கு உகப்பு என்ற மாத்திரத்தாலே -இது இங்கு மட்டும் அல்ல
இஹ அமுத்ரச-ஆதரபரத்ரா -உபய விபூதியிலும் இப்படியே
தயிதஸ் த பிரதியாம–சரண் அடைவோம் / பரீ சாரான்-யாமச-கிங்கர வ்ருத்திகளைப் பஜிக்கக் கடவோம் /
ப்ரஹ்ருஷ்யேமச  –ஆனந்த சாலிகளாகக் கடவோம் -என்றபடி –
பட்டர் பெருமாளுக்கு அடியேனை ஸ்திரீ தனமாகப் பிராட்டிக்கு வந்தவன் என்று திருவுள்ளம் பற்றவும்
நானும் இவர் எங்கள் நாய்ச்சியாருக்கு நல்லவர் என்று அவ் வழியே -அழகிய மணவாளப் பெருமாள் -என்று
நினைத்து இருக்கவும் ஆக வேணும் என்று வேண்டிக் கொண்டார் –7-2-9-ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள் அனுசந்தேயம் –

தாயே! சீதே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு மிதிலை நகரத்து மக்கள் எப்படி உள்ளனரோ அப்படியே நாங்களும் உள்ளோம்.
உனக்கு என்றும் அடிமைத்தனம் பூண்டு நிற்போம்.
எங்கள் வீட்டுப் பெண்ணான உனக்கு திருவரங்கத்தில் மட்டும் அல்லாமல் பரமபதத்திலும் மணமகனாக உள்ள ஸ்ரீரங்கநாதனை,
“உனது கணவன், எங்கள் வீட்டு மாப்பிள்ளை”, என்று சொந்தம் கொண்டாடி நெருங்கி நிற்போம்.
அவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை இனிதே செய்யும் வாய்ப்பு அமையப் பெறுவோம்.
இதன் மூலம் நாங்கள் ஆனந்தத்தில் மூழ்கி நிற்போம்.

சீதையிடம் மிதிலை நகரத்து மக்கள் எவ்விதம் அன்புடன் இருந்தனரோ, அப்படியே நாங்கள்
ஸ்ரீரங்கநாயகியான உன் மீது அன்புடன் உள்ளோம் – என்றார்.
அந்த மக்கள் இராமனைக் கண்டதுபோல் நாங்கள் நம்பெருமாளைக் காண்கிறோம் – என்றார்.
இங்கு பட்டர், ஸ்ரீரங்கநாச்சியாரைத் தங்கள் வீட்டு மகள் என்று கூறி,
அவள் மூலமாக நம்பெருமாளுடன் சொந்தம் கொண்டாட எண்ணும் சாமர்த்யம் காண்க.

——————

பிதா இவ த்வத் ப்ரேயாந் ஜநநி பரிபூர்ணாகஸி ஜநே
ஹித ஸ்ரோதோ வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ:
கிம் ஏதத் நிர்தோஷ: க இஹ ஜகதி இதி த்வம் உசிதை:
உபாயை: விஸ்மார்ய ஸ்வஜநயஸி மாதா தத் அஸி ந:–52-

பிதா ஹிதபரன் -சர்வ பூத ஸூ ஹ் ருத்தாக இருந்தாலும் -ஷிபாமி -ந ஷாமாமி -உண்டே
தாய் பிரிய பரம் -தம் தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார் -பெரியாழ்வார் -2-2-3-
சோற்றில் கல் ஆராய்வார் உண்டோ -சீறினால் வேறே புகல் உண்டோ -குடல் துவக்கு அன்றோ –
உறவில் நமக்கு ஒழிக்க ஒழியாது -எதிர் சூழல் புக்கு திரியும் உமக்கு சொல்ல வேணுமோ –
சாஸ்த்ர மரியாதை மட்டுமோ பார்ப்பது கருணாதிகள் குணங்களும் ஜீவிக்க வேண்டாவோ –
அல்லிமலர் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -பித்தர் பனி மலர் பாவைக்கு –
உபதேசத்தால் மீளாது போது சேதனனை அருளாலே திருத்தும் ஈஸ்வரனை அலகால் திருத்தும்

ஹே ஜனனி -உயிரான ஸம்போதம்
த்வத் ப்ரேயான்-உமது வல்லபன் -பரம ப்ரீதி பாத்ரம்
பரிபூர்ணாகஸி ஜனே-மிக்க மஹா அபராதங்கள் செய்த ஆஸ்ரிதர்கள் இடம்
ஹிதஸ் ரோதோ வ்ருத்யா பிதேவ கதாசித் கலுஷதீ பவதி -நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளைகளையும் ஹித பரமாக
தண்டிக்கும் தந்தை போல சீறி சிவக்கும் சமயத்தில்
ஹிதஸ் ரோதோ வ்ருத்யா-இங்கு -சிலரை ஸூ கிகளாயும் துக்கிகளாயும் ஸ்ருஷ்ட்டித்தால் ஈஸ்வரனுக்கு
வைஷம்ய நைர்க் ருண்யங்கள் வாராதோ என்னில் -கர்மம் அடியாகச் செய்கையாலும் -மண் தின்ற பிரஜையை நாக்கிலே
குறியிட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைப் போலே ஹித்பரனாய்ச் செய்கையாலும் வாராது -தத்வ த்ரய ஸ்ரீ ஸூக்திகள்
த்வம்-தேவரீர் செய்து அருளுவது என் என்னில்
கிமேதத் இஹ ஜகதீ நிர்தோஷ க-இதி -என்ன இது குற்றம் காண்பது உண்டோ -இவ்வுலகில் குற்றம் செய்யாதார் யார் -போன்ற
உபதேசங்கள் செய்து அருளி –
உசிதை ரூபாயை விச்மார்ய ஸ்வ ஜனயசி–கீழே உபதேசங்களும் உசித உபாயங்களே-
ஆனால் பகவத் வசீகர சாதனமான ஸ்ருங்கார சேஷ்டித விலாச விசேஷ பிரதர்சனமே இங்கு அர்த்தமாக கொள்ளக் கடவது –
இவ்வாறு வசப்படுத்தி குற்றங்களை மறப்பித்து அருளுவது எதனால்
ந மாதா அஸி -எமக்கு நிருபாதிக ஜனனி அன்றோ –

அனைவருக்கும் தாயாக இருப்பவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்புக் கணவனான ஸ்ரீரங்கநாதன்,
குற்றங்கள் புரிகின்ற இந்த உலகில் உள்ள மக்களிடம், அவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு,
ஒரு தகப்பன் போல், அவர்கள் மீது கோபம் கொள்வான். அது போன்ற நேரங்களில் நீ அவனிடம்,
“என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்? இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்?”, என்று இதமாகப் பேசுகிறாய்.
இதன் மூலம் அவன் எங்கள் குற்றங்களை மறக்கும்படிச் செய்கிறாய். இதன் காரணமாக எங்கள் தாய் ஸ்தானத்தில் நீயே உள்ளாய்.

பெரியாழ்வார் திருமொழியில் (4-9-2) –
தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல் என்னடியார் அது செய்யார் – என்பது காண்க.
இதன் பொருள் – இந்த உலகில் உள்ள அடியார்கள் ஏதேனும் தவறு இழைத்தவுடன்,
அதனை பெரிய பிராட்டியே பகவானிடம் சுட்டிக் காண்பித்தாலும், அதனைப் பகவான் மறுத்து, மன்னித்துவிடுவான்.
அப்படிப்பட்ட அவனுக்கும் கோபம் வந்தால், ஸ்ரீரங்கநாச்சியார் தடுப்பதாகக் கூறுகிறார்.

அவனுக்குக் கோபம் வரும் என்பதற்குச் சான்று உண்டா என்றால்,
அவனே வராக புராணத்தில் – ந க்ஷமாமி – மன்னிக்கமாட்டேன் – என்றும்,
கீதையில் – மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளி விடுவேன் – என்று கூறியதையும் காண்க.

அந்த நேரத்தில் இவள் நம்பெருமாளிடம், “என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்?
இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்? நமது குழந்தைகள் அல்லவா இவர்கள்?
அவர்கள் மீது கோபம் கொள்ள வேண்டாம்”, என்று தடுக்கிறாள்.
இதுவே புருஷகாரத்தின் (புருஷகாரம் = சிபாரிசு செய்தல்) அடிப்படையாகும்.

பட்டர் கூறியது போன்று ஸ்ரீரங்கநாச்சியார் நம்பெருமாளிடம் சிபாரிசு செய்தபடி உள்ள சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————–

நேது: நித்ய ஸஹாயிநீ ஜநநி ந: த்ராதும் த்வம் அத்ர ஆகதா
லோகே த்வம் மஹிம அவபோத பதிரே ப்ராப்தா விமர்தம் பஹு
க்லிஷ்டம் க்ராவஸு மாலதீ ம்ருது பதம் விச்லிஷ்ய வாஸா: வநே
ஜாத: திக் கருணாம் திக் அஸ்து யுவயோ: ஸ்வாதந்த்ர்யம் அத்யங்குசம்–53–

ஹே ஜனனி–ந -த்ராதும் அத்ர ஆகதா-த்வம் -எம் போன்ற சம்சார சேதனரை ரக்ஷித்து அருள திருவவதரித்த தேவரீர்
நேதுர் நித்ய  சஹாயிநீ ஸதீ-நித்ய ஸஹ சாரிணியாய்க் கொண்டு திருவவதரித்தீர்
த்வன் மகிமா அவ போத பதிரே லோகே-உம்முடைய மஹிமையை எடுத்து உரைத்தாலும் கேட்க செவியில்
துளை இல்லாத லோகத்தில் அன்றோ திருவவதரித்தது –
ப்ராப்தா விமர்தம் பஹூ–நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய் – மாலதீம்ருது பதம் க்ராவஸூ
க்லிஷ்டம்-மாலதி புஷ்பத்தை காட்டிலும் ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு வெம் பரல்களிலே நடந்து வருந்திற்று –
நெய்வாய வேல் நெடும் கண் நேரிழையும் இளங்கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனையோ எம்மிராமாவோ
மெல்லணை மேல் முன் துயின்றாய் இன்று இனிப் போய் வெங்கான மரத்தின் நீழல் கல்லணை மேல்
கண் துயிலா கற்றனையோ கரிய கோவே
பொருந்தார் கை வேல் நுதி போலே பரல் பாய மெல்லடிகள் குதிரி சோர விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப
வெம் பசி நோய் கூர இன்று பெரும் பாவியேன் மகனே போகின்றாய்
எத்தனை கிலேசங்கள் பட்டாலும் அகலகில்லேன் இறையும் என்று அகலாதே தான் இருக்கப் பெற்றதோ என்னில்
விஸ்லிஷ்ய வநே வாஸோ ஜாதோ -திக் கருணாம் தி கஸ்து யுவயோ ஸ்வா தந்த்ர்ய மத் யங்குசம்–ஏகாஷி ஏக காரணிகள் நடுவில்
துன்புற்று அன்றோ பத்து மாதம் கழித்தீர்
கிருபை கருணை அடியாக வழிய சிறை புகுந்தீர் என்று அறியாத லோகம் அன்றோ
இப்படிப்பட்ட சங்கல்பம் இனி ஒருக்காலும் வேண்டாம் தாயே என்று பிரார்த்திக்கிறார்
யுவயோ–இருவரையும் -உம்மிடத்தில் கருணையையும்
ஈஸ்வரன் இடத்தில் ஸ்வாதந்தர்யத்தையும் கனிசியாத லோகம் அன்றோ

தாயே ஸ்ரீரங்கநாயகீ! உனது மகிமைகளையும் பெருமைகளையும் எப்படிக் கூறினாலும்,
இந்த உலகத்தில் உள்ளவர்கள் காதுகளில் அவை ஏறாது. இப்படிப்பட்ட (கொடிய) உலகத்தில்
நீ இராமனின் துணைவியாக திருஅவதாரம் செய்தாய். எங்களைக் காப்பாற்றவே நீ தோன்றினாய்.
ஆனால் நடந்தது என்ன? நீ மிகுந்த துன்பங்களை அடைந்தாய் அல்லவா?
மிகவும் மென்மையான மாலதி மலர்கள் போன்ற உனது திருப்பாதங்கள் நோகும்படியாகப் பாறைகளில் (காட்டில்) நடந்து சென்றாய்.
உனது கணவனைப் பிரித்து வாழ்தல் என்பது அந்தக் காட்டில் நடந்தது.
இது அனைத்தும் எங்கள் மீது உனக்கு உள்ள கருணையால் அல்லவா நடைபெற்றது.
போதும் தாயே! இப்படி எங்களுக்காக உனக்குத் துன்பங்கள் உண்டாகும்படி இருக்கும்
உனது அந்தக் கருணையை நான் வெறுக்கிறேன்.

இப்படியாக நீ இங்கு வந்து எங்களைக் காக்க வேண்டுமா? இதற்கு நீ என்னிடம்,
”இவ்வாறு நான் வரக்கூடாது என்று தடுப்பதற்கு நீ யார்?”, என்று
உனது சுதந்திரத்தை முன்னிறுத்திக் கூறுகிறாய். அந்தச் சுதந்திரத்தையும் நான் வெறுக்கிறேன்.

தன்னால் ஸ்ரீரங்கநாச்சியார் எத்தனை இன்னல்கள் அனுபவித்தாள் என்று கூறிப் புலம்புகிறார்.
இத்தனைக்கும் காரணம் அவளது கருணை என்று கூறி, அந்தக் கருணையை தான் வெறுப்பதாகக் கூறுகிறார்.

அன்று சீதையாக இவள் கானகத்தில் நடந்ததைத் தடுக்க, பராசரபட்டர் இல்லை.
ஆனால், அவளது திருவடிகள் அனுபவித்த வேதனைகளை துடைக்க வேண்டும் என்று பட்டர் எண்ணினார் போலும்.
அதனால்தான் அவருடைய கட்டளைக்கு ஏற்ப இன்றளவும் இவளது திருவடிகளுக்குப் பட்டுத் தலையணை வைக்கிறா
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————————–

அதிசயிதவாந் ந அப்திம் நாத: மமந்த பபந்த தம்
ஹர தநு: அஸௌ வல்லீ பஞ்சம் பபஞ்ஜ ச மைதிலி
அபி தசமுகீம் லூத்வா ரக்ஷ:கபந்தம் அநர்த்தயந்
கிம் இவ ந பதி: கர்த்தா த்வத் சாடு சுஞ்சு மநோரத:–54–

ஹே மைதிலி
அ சௌ நாத அப்திம் அதிசயிதவாந் -மா கடல் நீறுள்ளான் -தேவரீர் திருவவதரித்த திருப் பாற் கடலை
விடாமல் கண் வளரும் அழகிய மணவாளர்
தம் மமந்த -தம்முடைய சயன ஸ்தானம் என்று பாராதே-உம்மை பெற -ஆழ் கடல் தன்னை மிடைந்திட்டு
மந்தரம் மத்தாக நாட்டி வடம் சுற்றி வாசுகி வன் கயிறாகக் கடைந்திட்டார்
பபந்த தம்-உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து பெண் ஆக்கை ஆப்புண்டு தாமுற்ற பேது -என்கிறபடி
உம்மிடத்தில் வ்யாமோஹம் அடியாக அக்கடலிலே கற்களையும் மலைகளையும் இட்டு அணை காட்டினார் -இவ்வளவேயோ
ஹரத நுர வல்லீ பஞ்ஜம் பபஞ்ஜச –திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் மிக்க பெரும் சபை நடுவே வில்லிறுத்தான்-என்றும்
காந்தள் முகில் விரல் சீதைக்காக்கிக் கடுஞ்சிலை சென்று இறுக்க -என்றும்
உமக்காக அன்றோ அனாயாசமாக வில்லை இறுத்தார்
தசமுகீம் லூத்வா ரஷக பந்தம் அநர்த்தயத் அபி-அவன் தலையை அறுக்க அறுக்க முளைத்து எழுந்த போது அறவே அறுத்து ஒழித்து
ராக்ஷஸ பந்தகத்தைக் கூத்தாட வைத்தார்
ஆகை இவை எல்லாம் உம்மைப் பெறுவதற்காகவே அன்றோ
த்வச்சாடு சுஞ்சு மநோரத -பதி-கிமவ ந கர்த்தா -உம்மை உகப்பிப்பது ஒன்றையே பாரித்து இருக்கும் உம் மணவாளர்
எதைத்தான் செய்யார் -அவருக்கு துர்க்கடமாவது தான் ஓன்று உண்டோ
இந்த ஸ்லோகார்த்தம் திரு உள்ளம் பற்றியே –
முமுஷுப்படியில் -தன் சொல் வழி வருமவனை பொருப்பிக்கச் சொல்ல வேண்டாம் இறே -என்று அருளிச் செய்துள்ளார்

தாயே! சீதாபிராட்டியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்பு நாயகனான ஸ்ரீரங்கநாதன் உன்னை அடைவதற்கும்,
உனது மகிழ்ச்சிக்காகவும் எதைத்தான் செய்யாமல் இருந்தான்?
உனக்கு இன்பம் அளிக்க வேண்டும் என்பதற்காக நீ பிறந்த இடமான திருப்பாற்கடலில் எப்போதும் சயனித்துள்ளான்.
உன்னை அடைவதற்காக அந்தத் திருப்பாற்கடலைக் கடையவும் செய்தான்.
அந்தக் கடலின் மீதே இராமனாக வந்து அணை கட்டினான்.
ஒரு சிறிய கொடியை முறிப்பது போன்று ஒப்பற்ற சிவ தனுசை முறித்தான்.
பத்து தலைகள் உடைய இராவணனின் தலைகளை அறுத்து, தலை இல்லாத அவன் உடலை நடனமாடச் செய்தான்.

இவளுக்காக எதுவும் செய்யத் தயாராக நம்பெருமாள் உள்ளான்.
திருப்பாற்கடலில் சயனித்தும், கடைந்தும், கடக்கவும் செய்தான்.
இத்தனை செய்பவன், அவள் நமக்காக சிபாரிசு (புருஷகாரம்) செய்யும்போது, மறுக்கவா போகிறான்?

பட்டர் இந்தச் ச்லோகத்தை அருளிச் செய்தவுடன் அவரிடம் ஸ்ரீரங்கநாச்சியார்,
“குழந்தாய்! நீ கூறுவது அனைத்தையும் நான் ஒப்புக் கொள்கிறேன்.
எனக்காக அவன் இவை அனைத்தையும் செய்தான் என்பது உண்மை.
ஆனால் இவை அவன் என் மீது கொண்ட அன்பால் ஆகும். உங்களுக்காக அவன் என்ன செய்தான்?
நீங்கள் அனைவரும் கரையேறினால் அல்லவோ எனக்கு மகிழ்ச்சி? இதன் பொருட்டு அவன் என்ன செய்தான்?”, என்று கேட்டாள்.

உடனே பட்டர், “தாயே! அவன் எங்களுக்காக அல்லவோ, எங்களைக் கரையேற்ற, எங்கள் இராமானுசனைப் படைத்தான்.
ஆக, உன்னுடைய விருப்பத்தை அவன் புரிந்துதானே இவ்விதம் செய்தான்?”, என்று ஸாமர்த்தியமாகக் கூறினார்

——————————

தசசத பாணி பாத வதந அக்ஷி முகை: அகிலை:
அபி நிஜ வைச்வரூப்ய விபவை: அநுரூப குணை:
அவதரணை: அதை: ச ரஸயந் கமிதா கமலே
க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநிமஜ்ஜதி தே–55–

அவனுடைய சர்வபிரகார உபயோக சாமர்த்தியமும் பிராட்டியுடைய விலாச சேஷடித வைதக்யத்தின் ஏக தேசத்திலே அடங்கும்
ஹே கமலே-தவ -கமிதஉம்முடைய வல்லபர்
தச சத பாணி பாத வதநாஷி முகைர் –சஹஸ்ர பாஹு தர வக்த நேத்ரம் -என்றபடி ஆயிரக்கணக்கான
திருக்கரங்கள் திருவடிகள் திரு முகங்கள் திருக்கண்கள் முதலான
அநுரூப குணை-தேவரீருக்கு ஏற்றவையான
அகிலை நிஜ வைச்வரூப்ய விபவைர் அபி-தம்முடைய விஸ்வரூபாதி அதிசயங்கள் எல்லாவற்றாலும்
அதை அவதரணைச்ச-மற்றும் அவதார விசேஷணங்களாலும்-வாஸூதேவாதி சாதுர் வ்யூஹம் –
விதி சிவ மத்யே விஷ்ணு ரூபம் -உபேந்திர மத்ஸ்ய கூர்மாதி ரூபேண -பலவகை அவதாரங்களாலே
ரசயன் -அனுபவியா நின்றவராய்
க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநி மஜ்ஜதி தே–பெரும் கடலில் ஒரு திவலை போலே
உம்முடைய விலாச சேஷ்டிதமாகிற சுழியின் ஏக தேசத்திலே அமிழ்ந்து போகிறார் –
வி உபசர்க்கத்தால் இதன் இன்பச் சிறப்பும்
நிகழ் காலத்தால் இன்னும் மூழ்கிக் கொண்டே  இருக்கும் பேர் ஆழமும் தோற்றுகின்றன-

தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது கணவனான ஸ்ரீரங்கநாதனுக்கு உள்ள
ஆயிரம் திருக்கைகள் என்ன, அழகான திருவடிகள் என்ன, அழகிய திருமுகம் என்ன, நீண்ட பெரிய கண்கள் என்ன,
இவற்றைத் தவிர அவனிடம் பொருந்தியுள்ள பல திருக் கல்யாண குணங்கள் என்ன?
இப்படியாக அவன் விச்வரூபம் எடுத்த போதிலும், பல அவதாரங்கள் எடுத்த போதிலும்
உனது காதல் என்னும் பெரு வெள்ளத்தில் உண்டான ஒரு சுழலில் சிக்கி, மூழ்கி நிற்கிறான் அல்லவா?

இவன் எத்தனை ஸ்வரூப-ரூப-குணங்கள் கொண்டவனாக இருந்தாலும்,
அவளிடம் வசப்பட்டு அல்லவோ நிற்கிறான்? அவளது கடைக்கண் பார்வையில் சிக்கியே நிற்கிறான்.

அவளைப் போன்றே தானும் தோற்றம் அளித்தாலாவது,
பட்டர் தன்னை இவ்விதம் புகழ்கிறாரா என்று பார்க்க மோஹினி அலங்காரத்தில் வந்த
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————–

ஜநந பவந ப்ரீத்யா துக்த அர்ணவம் பஹு மந்யஸே
ஜநநி தயித ப்ரேம்ணா புஷ்ணாஸி தத் பரமம் பதம்
உததி பரம வ்யோம்நோ: விஸ்ம்ருத்ய மாத்ருச ரக்ஷண
க்ஷமம் இதி தியா பூய: ஸ்ரீரங்கதாமநி மோதஸே–56

ஹே ஜநநி-
துக்தார்ணவம் ஜநந பவந ப்ரீத்யா பஹூ மன்யஸே–பிறப்பகம் என்னும் ப்ரீதி விசேஷத்தாலே
திருப்பாற் கடலை உகந்து அருளுகின்றீர் -ஷீரா சாகர கன்னிகை அன்றோ –
தத் பரமம் பதம் தயித ப்ரேம்ணா புஷ்ணாசி –தத் விஷ்ணோ பரமம் பதம் -ஸ்ருதி -திரு நாட்டை
மணவாளர் இடம் உள்ள ப்ரீதியாலே ஆதரியா நின்றீர்
உததி பரம வ்யோம்நோர் விச்ம்ருத்ய –இவை இரண்டையுமே மறந்து ஒளித்து அன்றோ
மாத்ருச ரஷண ஷமமதி தியா–ஸ்ரீ ரங்க தாமநி – பூயச் மோத ஸே –எம் போன்ற சம்சாரிகளைக் காத்து அருளுவதற்காகவே
பாங்கான இடம் என்று அதிமாத்ரா ப்ரீதியோடே வர்த்திக்கிறீர்
பெரிய பிராட்டியாருக்கு ஆஸ்ரித ரக்ஷணத்திலே முழு நோக்கு –
உததி பரம வ்யோம் நோர் விஸ்ம்ருத்ய -உத்தர சதகம் -79-போலவே இங்கும் –
பெண்டிருக்கு பிறந்தகத்தில் பெற்றோரிடம் அன்பும்
பிறகு கொண்ட கொழுநனிடம் பேரன்பும்
அப்பால் பெற்ற மக்களிடம் மிக்க அன்பும் தோன்றுவது இயல்பே –
அப்படியே பிராட்டியினது அன்பு நிலை
முதலில் மதிப்பாய் –
பிறகு வளமாய் –
பின்பு மகிழ்வாய் -வருணிக்கப் பட்டு இன்பம் பயப்பது காண்க –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! நீ பிறந்த இடம் என்ற காரணத்தினால் திருப்பாற்கடலை மிகவும் மதிக்கிறாய்.
நீ புகுந்த இடம் என்ற காரணத்தினாலும், உனது கணவன் மீது உள்ள காதல் என்னும் காரணத்தினாலும்,
அனைவரும் துதிக்கும் பரமபதத்தை மிகவும் விரும்புகின்றாய்.
ஆனால் இரண்டையும் நீ இப்போது நீ மறந்துவிட்டாய் போலும்!
அதனால்தான் உனது பிள்ளைகளான எங்களைப் பாதுகாப்பதற்கு, உனக்கு ஏற்ற இடம் என்று மனதில் கொண்டு,
நாங்கள் உள்ள ஸ்ரீரங்கத்தில் என்றும் மகிழ்வுடன் அமர்ந்தாய் போலும் .

ஸ்ரீரங்கம் என்ற பெயர், ஸ்ரீரங்கநாச்சியாராலேயே வந்தது. ரங்கம் என்றால் கூத்து நடக்கும் இடம் என்பதாகும்.
ஸ்ரீ என்பது ஸ்ரீரங்கநாச்சியாரைக் குறிக்கும். ஆக, இவள் மகிழும் இடம் என்று கருத்து.

பட்டர் இவ்விதம் கூறியதைக் கேட்ட நம்பெருமாள் பட்டரிடம்,
“ஸ்ரீரங்கத்தில் உள்ளதால் அவள் மகிழ்வுடன் இருக்கிறாள் என்று நீவிர் கூறினீர். அது சரியே!
ஆனால் என்ன காரணம் என்று கூறவில்லையே!
இதோ இது போன்று நம் திருமார்பில் உள்ளதால் அல்லவோ மகிழ்வுடன் உள்ளாள்”, என்று கூறியபடி,
தன்னுடைய திருமார்பில் உள்ள பதக்கத்தில் அவள் அமர்ந்துள்ளதைக் காண்பிக்கிற சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————-

ஔதார்ய காருணிகதா ஆச்ரித வத்ஸலத்வ
பூர்வேஷு ஸர்வம் அதிசாயிதம் அத்ர மாத:
ஸ்ரீரங்கதாம்நி யத் உத அன்யத் உதாஹரந்தி
ஸீதா அவதாரமுகம் ஏதத் அமுஷ்ய யோக்யா–57-

அவதார விஷயே மயாப் யுத்தேசதஸ் தவ யுக்தா குணா ந ஸக்யந்தே வக்தும் வர்ஷ சதைரபி -என்கிறபடியே
அர்ச்சாவதாரத்திலே ஸமஸ்த கல்யாண குணங்களும் பூர்ணம்
ஹே மாத -ஔதார்ய காருணிகத் ஆஸ்ரித வத்சலத்வ பூர்வேஷூ குணேஷு —
சர்வ ஸ்வ தானம் பண்ணுகை யாகிற ஔதார்யம் என்ன
பாரா துக்க அஸஹிஷ்ணுத்வ ரூபமான காருணிகத்தவம் என்ன
ஆஸ்ரித தோஷ போக்யத்வமான வாத்சல்யம் என்ன
இவை முதலான திருக் குணங்களுக்கு உள்ளே
சர்வம் அத்ர ஸ்ரீ ரங்கதாம்நி அதிசாயிதம் — ஒவ் ஒரு திருக் குணமும் திருவரங்கம் பெரிய கோயிலிலே
எழுந்து அருளி இருக்கும் இருப்பில் அதிசயமாக உள்ளதே
அந்யத் ஸீதாவதார முகம் -அர்ச்சாவதாரத்தில் வேறுபட்ட ஸ்ரீ சீதாவதார முதலான விபவ அவதாரத்தை
அதிசயித குணமுதா ஹரந்தீதி யத் -குணம் உத்கர்ஷம் உடையதாகச் சொல்லுகிறார்களே என்னில்
ஏதத் -அமுஷ்ய யோக்யா — ஸ்ரீ ரெங்க நாயகியான அர்ச்சாவதாரத்துக்கு அப்யாஸம் என்பதால்
இத்தால் விபவங்களில் குண அப்யாஸம் ஆகையால் அபரிஷ்க்ருத ஸ்திதியும்
அர்ச்சையில் ஸூ பரிஷ்க்ருத ஸ்திதியும் சொல்லிற்று ஆயிற்று –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! தன்னைப் பற்றிக் கூட கவலைப்படாது மற்றவர்க்கு உதவும் தன்மை (ஔதார்யம்),
மற்றவர் படும் துயரம் பொறுக்காமல் உள்ள தன்மை (காருணிகதா),
அடியார்கள் செய்யும் குற்றத்தையும் மறந்து குணமாக ஏற்றுக் கொள்ளுதல் (வத்ஸலத்வம்)
ஆகிய பல சிறந்த குணங்கள் ஸ்ரீரங்கநாச்சியாரான உன்னிடம் மிகவும் அதிகமாகவே உள்ளதே!
நீ முன்பு சீதையாகவும் ருக்மிணியாகவும் திருஅவதாரம் செய்த போதும்
அந்தக் குணங்கள் உன்னிடம் இருந்தன என பலர் கூறுகின்றனர்.
அப்போது நீ கொண்டிருந்த அந்தக் குணங்கள், இப்போது நீ கொண்டுள்ள இந்த அர்ச்சை ரூபத்திற்குண்டான பயிற்சி போலும்.

அர்ச்சாவதாரத்தில் இந்தக் குணங்கள் கொள்ளவேண்டும் என்று எண்ணி,
முன்பு எடுத்த பல திருஅவதாரங்களில் இவள் பயிற்சி எடுத்துக் கொண்டாள் போலும்.
பட்டை தீட்டத்தீட்ட அல்லவோ வைரம் ஒளிர்கிறது?

வானரர்களுக்கும் அன்பு பொழிந்த சீதை. இவ்விதம் விலங்கு இனத்திற்கும் கருணை செய்து பழகியதால் தான்,
இன்று நம் போன்று பாவம் செய்தவர்கள் ஸ்ரீரங்கநாச்சியார் முன்பாக நின்றாலும் அவளுக்குக் கோபம் வருவதில்லை போலும்

————————–

ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:–58-

அனைத்தும் அருளிய பின்பும் அஞ்சலிக்கு சத்ருசம் இல்லை என்று லஜ்ஜை மிக்கு –
ஓன்று உண்டு செங்கண் மால் நான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி –
அஞ்சலிம் வஹதே-என்று -க்ருதவதே என்னாமல் -அத்தலைக்கு கனத்து தோற்றும் –
பூயிஷ்டாம் தே நம உக்திம் விதேம-நம என்னலாம் கடைமை அது சுமந்தார்க்கே
கஸ்மைசித் பரம் பதம் வா விதீர்ய-பிராட்டி அத்திவாரமாக கொடுப்பதாக கொள்ளாமல்
கொடுப்பிக்கவர்களையும் கொடுப்பவர்களாக சொல்லும் லோக ரீதி பிரயோகம்
அஞ்சலி சுமப்பவன் யாராயினும் -ஜாதி வ்ருத்தம் பற்றிய நியமம் இல்லை -என்பதால் கச்மைசித் -என்கிறார் –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும்
தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்?
அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய்.
இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய்.
இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ?
நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே!
நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி,
நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய்.
இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.

இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் வெட்கப்பட்டு அமர்ந்துள்ளதாக ஏன் கூற வேண்டும்? இதன் காரணம் –
இந்தக் குழந்தை நம்மிடம் வந்து வேண்டி நின்றதைக் கொடுத்தோமா இல்லையா?
நாம் குறைவாகக் கொடுத்துவிட்டோமோ? – என்று எண்ணுகிறாள் போலும்.

பட்டர் கூறுவது போன்று இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் சற்றே தலை தாழ்த்தி அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

————————

ஞான க்ரியா பஜந ஸம்பத் அகிஞ்சந: அஹம்
இச்சா அதிகார சகந அநுசய அநபிஜ்ஞ:
ஆகாம்ஸி தேவி யுவயோ: அபி துஸ்ஸஹாநி
பத்த்நாமி மூர்க்கசரித: தவ துர்பர: அஸ்மி–59-

ஹே தேவி -ஞானக்ரியா பஜந சம்ப தகிஞ்ச நோஹம்-ஞான கர்மா பக்தி யோகங்களில் ஒன்றும் இல்லாதவன்
ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்ம வேதீ ந பக்திமான்
நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன்
இச்சாதிகார சகந அநுசய அநபிஜ்ஞ–இச்சா மாத்ரத்தையே அதிகாரமாக உடைய ப்ரபத்தியை செய்யவும் சக்தி அற்றவன் –
இவை ஒன்றும் இல்லையே என்று அனுதபிக்கவும் அறியாதவன்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் —போதுவீர் போதுமினோ –
இச்சைக்கு மேற்பட்ட அதிகார சக்தி வேண்டாமே ப்ரபன்னனுக்கு -அதிலும் சக்தியும் அனுதாபமும் அற்றவன் -என்றும்
அன்றிக்கே த்வந்த சமாஸ்தமாக்கி
இச்சை -முமுஷுத்வம் / அதிகாரம் சமதமாதிகள் /சகநம் -அத்யாவசிய திருடத்வம் /அநு சயம் -அநு தாபம் /
இவை நான்கும் இன்னபடி என்று அறியாததால் -அநபிஜ்ஞ-
இதுக்கும் மேலே –
யுவயோரபி துஸ் சஹாநி ஆகாம்சி பத்தநாமி -குற்றங்களையே நற்றமாகக் கொள்ளும் -திவ்ய தம்பதிகளாக உங்களுக்கும்
ஸஹிக்க முடியாத குற்றங்களையே கூடு பூரிக்கின்ற -பத்த்நாமி -சேர்க்கின்றேன்-
மூர்க்க சரிதஸ் காம் -மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே -என்பதற்கு அடியேன் த்ருஷ்டாந்தம்
தவ துர்ப்பரோஸ்மி –தேவரீர் தமக்கும் அன்றோ கை கழிய நின்றேன் -விஷயீகாரத்துக்கு புறம்பானேனே –

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மோக்ஷம் அடைய வேண்டும் என்ற உயர்ந்த ஆசையும், அந்தப் பதவியை அடைய
வேண்டியதற்காக இயற்றப்பட வேண்டிய யோகங்கள் செய்யும் தகுதியும் எனக்கு இல்லை.
இந்த யோகங்களில் விதித்துள்ளவற்றை நான் இதுவரை செய்யவும் முயற்சிக்கவில்லை.
“சரி! போகட்டும், இவற்றைப் பெறவில்லையே”, என்று எண்ணியாவது நான் வருத்தம் கொள்கிறேனா என்றால், அதுவும் இல்லை!
இப்படியாக நான் ஞானயோகம், கர்மயோகம் , பக்தியோகம் ஆகிய உயர்ந்த செல்வங்களைப் பெறாத ஏழையாகவே உள்ளேன்.
மேலும் உன்னாலும், உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனாலும் பொறுக்க முடியாத பல குற்றங்களைச் செய்து வருகிறேன்.
இப்படிப்பட்ட தீய நடத்தையால் உனக்குப் பொறுத்துக் கொள்ள இயலாதவனாக உள்ளேன்.

இந்தச் ச்லோகத்தில் சரணாகதிக்கு வேண்டிய முக்கிய தகுதியான – என்னிடம் எந்த உபாயமும் இல்லை – என்று
பகவானிடம் விண்ணப்பம் செய்வது விளக்கப்பட்டது காண்க.
மேலும், பிராட்டியை முன்னிட்டே அவனை அடையவேண்டும் என்ற முறையால், இவளிடம் இதனைக் கூறுகிறார்.
மேலும் மறைமுகமாக, “எனக்குத் தகுதி ஏதும் இல்லை என்று எண்ணி, நீ என்னைக் கை விட்டுவிடுவாயா?”, என்று கேட்கிறார்.

பட்டர் கூறியதைக் கேட்டு நெகிழ்ந்த ஸ்ரீரங்கநாச்சியார் நம்பெருமாளிடம்,
“இந்தக் குழந்தையை நீவிர் கரையேற்ற வேண்டும்”, என்று கூறினாள்.
இதனை ஏற்று நம்பெருமாள், “அப்படியே செய்வோம்”, என்று தனது அபயஹஸ்தத்தைக் காண்பிக்கிறான்.
இதனைக் கண்டவுடன், அவன் திருமார்பில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் தனது மகிழ்ச்சியை,
தன்னுடைய ஒளிர்தல் மூலம் உணர்த்தும் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே .

——————-

இதி உக்தி கைதவ சதேந விடம்பயாமி
தாந் அம்ப ஸத்ய வசஸ: புருஷாந் புராணாந்
யத்வா ந மே புஜ பலம் தவ பாத பத்ம
லாபே த்வம் ஏவ சரணம் விதித: க்ருதா அஸி–60-

ஹே அம்ப இத்யுக்தி கைதவசதேந –போட்கனான அடியேன் பல பல நைச்ய யுக்திகளை சொல்வதால்
தான் சத்ய வசச  புருஷான் புராணான் விடம்பயாமி—நீசனேன் நிறை ஒன்றும் இலேன் –
நானோ நாநா விதம் நரகம் புகும் பாவம் செய்தேன்–
ஈவிலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்-என்று அநு சந்திக்கும் –
ஸ்ரீ பராங்குச பரகாலாதி ஆழ்வார்களும் ஆளவந்தார் போன்ற பூர்வாச்சார்யர்களையும் அநு கரிக்கிறேன் அத்தனை ஒழிய
ச ஹ்ருதயமாக நைச்ய அநு சந்தானம் பண்ணினேன் அல்லேன்
உக்தி கைதவ சதேந -கள்ளத் தனமாக நூற்றுக் கணக்கில் செய்யும் நைய அநு சந்தானங்களால்-
உண்மையில் தம் பக்கல் ஒரு கைம்முதலும் இல்லாதவன் –
அத்தலையில் திருவருளே தஞ்சம் என்றே இருப்பவன் என்கிறார் மேல் –
யத்வா தவபாத பத்ம லாபே மே புஜ பலம் ந -நைச்ய அனுசந்தான அநு கரணம் அத்தனை போக்கி
என் திறத்தில் ஒரு சாமர்த்தியமும் இல்லையே –
புஜ பலம்-தோள் மிடுக்கு பொருளாயினும் சாமர்த்தியம் என்பதே பொருள் இங்கு –
சர்வாத்மநா அடியேன் அசமர்த்தன் என்றதாயிற்று
விதித த்வமேவ சரணம் க்ருதா அஸி –தேவரீர் நிர்ஹேதுகமாக அருள் செய்ய விதி வாய்த்தது என்கை –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக நான் பல விதமான கள்ளத்தனம் நிறைந்து,
நூற்றுக்கணக்கான தவறுகள் உடையவனாக இருக்கிறேன். இருந்தாலும் உனது அருள் பெற்றவர்களும்,
உண்மையை கூறுபவர்களும் ஆகிய ஆழ்வார்கள் முதலான முன்னோர்கள் கூறியதையே பின்பற்றி நிற்கிறேன்
(இப்படிக் கூறுவதும் ஒரு வகையில் பொய் என்கிறார்).
எனக்கு உனது திருவடிகளைப் பிடித்துக் கொள்வதற்கு இதைவிட வேறு எந்த உபாயமும் இல்லை.
வேறு புகலிடம் இல்லாத எனக்கு உனது கருணையால் நீயே புகலிடமாக உள்ளாய்.

இங்கு இவர் கூறுவது என்ன? நான் ஆசார்யர்களின் வாக்குகளைப் பின்பற்றுவதாகக் கூறுவது ஒரு பொய்யே ஆகும்.
இருந்தாலும் அவர்களை நான் தொழுகிறேன் என்ற காரணத்திற்காகவாவது காப்பாற்ற வேண்டும் என்றார்.

ஆசார்யர்களைத் தொழுகிறேன் என்னும் காரணத்தை முன்னிட்டாவது தன்னைக் காக்க வேண்டும்
என்று வேண்டி நிற்கும் ஸ்ரீபராசரபட்டர், திருவரங்கத்தில் உள்ளபடி சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————

ஸ்ரீரங்கே சரத: சதம் ஸஹ ஸுஹ்ருத்வர்கேண நிஷ்கண்டகம்
நிர்துக்கம் ஸுஸுகஞ்ச தாஸ்ய ரஸிகாம் புக்த்வா ஸம்ருத்திம் பராம்
யுஷ்மத் பாத ஸரோருஹ அந்தர ரஜ: ஸ்யாம த்வம் அம்பா பிதா
ஸர்வம் தர்மம் அபி த்வம் ஏவ பவ ந: ஸ்வீகுரு அகஸ்மாத் க்ருபாம்–61-

தம்முடைய அபேக்ஷிதத்தை விஞ்ஞாபித்திக் கொண்டு ஸ்தோத்ரம் நிகமனம் –
ஸ்ரீ ரங்கே சரத்ச்சதம்- திருவரங்கம் பெரிய கோயிலிலே மித்ர மண்டலியோடே கூட நிரா பாதகமாகவும்
பேரின்ப வெள்ளம் பெருக்கவும்
அடிமைச் சுவை மிக்க செல்வத்தை அனுபவித்திக் கொண்டு இன்னும் ஒரு நூற்றாண்டு
தேவரீர் திருவடி வாரத்தில் வாழக் கடவோம் –
சகல வித பந்துவும் தேவரீரே யாகி நிர்ஹேதுக கிருபையைக் கொண்டு அருள பிரார்த்தனை
ஸ்ரீ ரெங்கே சரதஸ் சாதம் தத இத பஸ்யேம லஷ்மீ ஸஹம் –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வம் -74-
சஹ ஸூ ஹ்ருத் வர்கேண –சோபன ஹ்ருதயம் உடையவர்கள் –
பரஸ்பர ஹிதைஷிணாம் பரிசரேஷூ மாம் வர்த்தய – அபீத ஸ்த்வம் போலே
நிஷ்கண்டகம் நிர்துக்கம்–ஸூ ஸூ கஞ்ச– -ஸூ ஸூகம் என்னும் அளவு இன்றி பிரதியோகி ப்ரதிஸந்தானம் –
திருக் கோஷ்ட்டியூரில் எழுந்து அருளி இருந்து மீண்டும் ஸ்ரீரெங்கம் எழுந்து அருளின பின்பு இறே இஸ் ஸ்தோத்ரம் அருளிச் செய்தது
தாஸ்ய ரசிகாம் பராம் சம்ருத்திம் புக்த்வா-அங்கும் இங்கும் தாஸ்யமே பரம புருஷார்த்தம்
இருக்கும் நாள் உகந்து அருளின நிலங்களில் ப்ரவணனாய் குண அனுபவ கைங்கர்யங்களிலே போது போக்கையும் -முமுஷுப்படி –
தாஸ்ய ரசிகாம் சம்ருத்திம்-என்றது தாஸ்ய ரசிகத்வ ரூபாம் சம்ருதம்
யுஷ்மத் பாத சரோரு ஹாந்தர ரஜஸ் ச்யாம த்வ மாம்பா பிதா -உங்களுடைய திருவடித் தாமரை களினுடைய
உள்ளே இருக்கும் துகளாக ஆகக் கடவோம் -யுஷ்மத் -பன்மை இறைவனையும் உள் படுத்தியது
தாளிணைக் கீழ் வாழ்ச்சியை ஆசசித்தபடி
ஆக திருஷ்ட அத்ருஷ்டங்கள் -இம்மை பயனுக்கும் மறுமை பயனுக்கும் ஸ்ரீ ரங்கத்திலேயே ஆசாசித்தார் ஆயிற்று –
சர்வம் தர்மமபி த்வமேவ பவ நஸ் ஸ்வீகுர் வகஸ்மாத க்ருபாம் -நீயே அன்னை அப்பன் –
இம்மை பயன் தருவதற்கு ஹேது -ஏனைய உறவுக்கும் உப லஷணம்-
தர்மம் என்று ஆமுஷ்கிக பல சாதனம் –
அனைத்தும் தேவரீரே நிர்ஹேதுகமாக கொண்டு அருள வேணும் என்றத்துடன் தலைக் கட்டுகிறார் –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! ஸ்ரீரங்கத்தில் அடியார்களான எனது நண்பர்களுடன் நான் நூறு வருடங்கள் வாழ வேண்டும்.
அப்படி உள்ளபோது உன்னைத் துதிக்க எந்தவிதமான தடையும் இல்லாமல், துன்பங்கள் சூழாமல்,
இன்பம் மட்டுமே பெருகி நிற்க வேண்டும்.
உனக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த இன்பத்தை நான் அனுபவிக்க வேண்டும்.
உங்கள் (நம்பெருமாளையும் சேர்த்துக் கூறுகிறார்) திருவடியில் உள்ள துகள்களுடன்
நானும் ஒரு துகளாகக் கலந்து இருக்க வேண்டும்.
நீயே எனக்குத் தாயாகவும், தகப்பனாகவும், அனைத்து விதமான உறவாகவும் இருத்தல் வேண்டும்.
நான் மோக்ஷம் அடையத் தகுதியாக உள்ள அனைத்து உபாயங்களும் நீயே ஆகக்கடவாய்.
இப்படியாக என் மீது உனது கருணையை நீ செலுத்துவாயாக.

இங்கு தன்னை திருவரங்கத்தில் பல ஆண்டுகள், திவ்யதம்பதிகளுக்குக் கைங்கர்யம் செய்தபடி இருக்க வேண்டும்;
அந்தக் கைங்கர்யத்துக்கு எந்தவிதமான இடையூறும் வரக்கூடாது என்று வேண்டுகிறார்.
கத்ய த்ரயத்தில் எம்பெருமானாரிடம் நம்பெருமாள், “அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ” என்று
வாழ்த்திக் கூறியது போன்று, தனக்கு இவள் கூற வேண்டும் என்று நிற்கிறார் போலும்.

சரணாகதி கத்யத்தில் எம்பெருமானாரிடம் ஸ்ரீரங்கநாச்சியார் “அஸ்து தே” என்று கூறியது போன்று,
இங்கு இருவரும் சேர்ந்து வாழ்த்துகின்ற கண்கொள்ளா சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————–

ஸ்ரீபராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீகுணரத்னகோசம் ஸம்பூர்ணம்

ஸ்ரீரங்கநாச்சியார் சமேத ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளே தஞ்சம்
உலகம் உய்ய வந்த எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம்
ஸ்ரீபராசரபட்டர் திருவடிகளே தஞ்சம்

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீபராசர பட்டர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தசாவதார பரமான அருளிச் செயல்கள்/ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம்

March 27, 2024
ஸ்ரீ தசாவதார பதிகங்கள்
பெரிய திருமொழி -8-8-/9-1/11-4/
————–
அன்னமும் மின் உருவும் ஆளரியும் குறளும்*  ஆமையும் ஆனவனே! ஆயர்கள் நாயகனே! 
என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை*  ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று* 
அன்னநடை மடவாள் அசோதை உகந்த பரிசு*  ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்* 
இன்னிசை மாலைகள் இப் பத்தும் வல்லார்* உலகில்- எண்திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே.  -பெரியாழ்வார்-1–5-10-
பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற் கடல் வண்ணா உன் மேல்
கன்றின் உருவாகி மேய் புலத்தே வந்த  கள்ள வசுரர் தம்மை
சென்று பிடித்து சிறுக் கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும்
என்றும் என் பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே -3- 3-7 –
வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே – 4-8- 8-
தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-
———–
ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -2-3-
——-
அம்பு உலாவு மீனுமாகி யாமையாகி யாழியார்
தம்பிரானுமாகி மிக்க தன்பு மிக்க தன்றியும்
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய்
எம்பிரானும் ஆய வண்ணம் என் கொலோ எம் ஈசனே –திருச்சந்த விருத்தம் -35-
——————-
அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம்மாயனே அருளாய்
என்னுமின் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை
மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே—2-7-10-
கெண்டையும் குறளும் புள்ளும்*  கேழலும் அரியும் மாவும்* 
அண்டமும் சுடரும் அல்லா*  ஆற்றலும் ஆய எந்தை* 
ஒண் திறல் தென்னன் ஓட*  வட அரசு ஓட்டம் கண்ட* 
திண் திறலாளர் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.  –4-5-6-
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே –5-4-8-

பன்றியாய் மீனாகி யரியாய் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
கன்றி நெடு வேல்  வலவன் ஆலி நாடன் கலி கன்றி ஒலி செய்த இன்பப் பாடல்
ஒன்றினோடு நான்கும் ஓர்  ஐந்தும் வல்லார் ஒலி கடல் சூழ் உலகாளும் உம்பர் தாமே –7-8-10-

பகவத் கைங்கர்யத்துக்கு எல்லை நிலமான பாகவத கைங்கர்யத்துக்கு உறுப்பான ஐஸ்வர்யம் பெறப் பெறுவார்கள்
ஒன்றினோடு -வ்யூஹ மூர்த்தி
நான்கும் -2-4-5-10- விலங்கான ரூபமாகிய விபவ மூர்த்திகள் பாசுரங்கள்
ஓர் ஐந்தும் -கஜேந்திர ரக்ஷண /வாமன /ராம /கிருஷ்ண திரு வவதாரங்கள் பாசுரங்கள்-

ஆமையாகி யரியாகி அன்னமாகி அந்தணர் தம்
ஓமமாகி ஊழியாகி உவரி சூழ்ந்த நெடும் புணரிச்
சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும்  கரமும் துணித்து முன்
காமன் பயந்தான் கருதுமூர் கண்ண புரம் நாம் தொழுதுமே–8-6-5-

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன்  கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே –8-8-10-

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே  –9-2-10-
குப்ஜா குள்ள மா மரமாகவும்
ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார் வண்ணனே.–5-1-10-நம்மாழ்வார்
எய்தான் மரா மரம் ஏழும் இராமனாய்
எய்தான் அம்மான் மறிய ஏந்திழைக்காய் -எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன் வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலம் கைக் கொண்டான் முயன்று ——மூன்றாம் திருவந்தாதி -52-
மீனாமை கோலநெடு நரசிங்கமாகி நிலம் விரகாலளந்த குறளா
யானாது சீறுமழுவல் வில்லுவெல்லுமுனை யலமுற்ற செங்கையவராய்
வானாடர்வந்து தொழ மன்ணாடர் யாவரையு மடிவிக்க வந்த வடிவாய்
நானாவிதங்கொள் பரியாளாக நின் றருளு நாராயணாய நமவே (மகாபாரதம், சல்லிய பருவம். 1)
என்று வில்லிபுத்தூராழ்வாரும் பாடியுள்ளனர்.
———-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம

——————————————————————————-

மீனோடாமை கேழல் கோளரியாய் வானார் குறளாய் மழுப்படை முனியாய்ப்
பின்னு மிராம ரிருவராய்ப் பாரில் துன்னிய பரந் தீர் துவரை மன்னனுமாய்க்
கலி தவிர்த்தளிக்கும் கற்கியாய் மற்றும் மலிவதற்கென்று வல்வினை மாற்ற
நானா வுருவங்கொண்டு நல்லடியோர் வானாரின்ப மிங்குற வருதி.” (மும்மணிக்கோவை. 4)

[கேழல் – வராகம் ; கோளரி நரசிங்கம் ; குறள்-வாமனன் ; மழுப்படை முனி – பரசுராமன் ; இராமரிருவர் தசரத ராமன், பலராமன் ; துவரை மன்னன் கிருஷ்ணன்.)
மகரம் வளருமளவில் பௌவமடைய வுற்றலைத்தனை
வடிவு கமடமெனவமர்ந்து கிரிதனைத் தரித்தனை
மலியு மசுரனுரமிடந்து வசுதை பேர்த்தெடுத்தனை
வலிகொள வுணனுடல் பிளந்து மதலைமெய்க் குதித்தனை
பகரு முலகமடியளந்து அமரர்கட் களித்தனை
பரசு முனிவன் வடிவு கொண்டு பலவரைத் துணித்தனை
பணிய விசைவில் தசமுகன்றன் முடிகள் பத்து திர்த்தனை
படியு முருவில்வரு பிலம்ப வசுரனைத் தகர்த்தனை
சகரி துவரையென வுகந் துவரை கரத்தெடுத்தனை
நடமொடியலு பரியில் வந்த நலிவறுக்க வுற்றனை.– (நவமணிமாலை. 2)

(மகரம் – மச்சம்; பௌவம் சமுத்திரம்; கமடம்-ஆமை; கிரி மந்தர பருவதம்; அசுரன் – இரணியாக்ஷன்; உரம்-மார்பு; வசுதை-பூமி, அவுணன் – இரணியகசிபு, மதலை – பிரஹ்லாதன்; பரசுமுனிவன் பரகராமன் : பலவரை அசுராம்சமான அநேகம் அரசர்களை ; இசைவு இல் – அங்கீகாரம் இல்லாமல்; தசமுகன் – இராவணன் ; வரை – கோவர்த்தன கிரி ; பரி குதிரை.)
——————

ஸ்ரீ ரெங்கம் தசாவதார சந்நிதி —
திருமங்கை -பாடியவாளன் படித்துறை -வாள் வீசும் பரகாலன் அன்றோ –
28 ஸ்தோத்ர நூல்களில் தசாவதார ஸ்தோத்ரம் ஓன்று
வர்ஷா பிந்து சத்தை பெற பெய்து கடலில் சேருவது போலே அன்றோ ஸ்தோத்ரங்களுக்கு பெருமை –
கொடி சுற்றி மரத்துக்கு சத்தை இல்லை -வாக்கு சுத்திக்கும் நம் சத்தையும் தானே ஸ்துதி
ஸ்ரீ ரெங்கநாதன் தானே இந்த தசாவதாரம் செய்து அருளினான் முதல் ஸ்லோகம்
10 ஸ்லோகம் 10 அவதாரங்களும்
ஒரே ஸ்லோகம் பத்துக்கும் சேர்த்து 12 வது ஸ்லோகம்
13 -பல சுருதி சொல்லி தலைக் கட்டுகிறார்

——————————————————————————————————-

தேவோ ந ஸூபமாத நோது தசதா நிர்வர்த்தயன் பூமிகாம்
ரங்கே தாமனி லப்த நிர்பர ரஸைர் அத்யஷிதோ பாவுகை
யத் பாவேஷூ ப்ருதக் விதேஷ் வநுகுணான் பாவான் ஸ்வயம் பிப்ரதீ
யத் தர்மை மிக தர்மிணி விஹரதே நாநா க்ருதிர் நாயிகா -1-

யாருடைய அவதாரங்களில் ஸ்ரீ ரெங்க நாச்சியார் வெவ்வேறான பொருத்தமான அவதாரங்களை தானே எடுத்துக் கொண்டு
பல வடிவங்களை அவனது தர்மங்களோடு ஒத்த தர்மங்களுடன் இவ்வுலகில் விளையாடுகிறாளோ
அந்த அரங்கன் பத்து வித அவதாரங்களின் வேஷத்தை எடுத்துக் கொண்டு முழுமையான மகிழ்ச்சி அடைந்த பக்தர்களால்
திருவரங்கம் என்னும் திவ்ய ஸ்தலத்தில் காணப்படுபவனான திருவரங்கன் நம் எல்லாருக்கும் மங்களத்தை அருள வேண்டும் –

தேவோ-விளையாட்டுடை -திவு காந்தி தேஜஸ் –
ந ஸூபமாத நோது -ஸூபம் ஆத நோது -விஸ்தாரமாக ஸூபம் கொடுக்கட்டும் –
தசதா நிர்வர்த்தயன் பூமிகாம் -பத்து விதமாக வேஷம் எடுத்து கொண்டு -பூமிகா -அவதாரம் -மூர்த்தி பேதம் —
ரங்கே தாமனி -நாடக மேடை ஸ்ரீரங்கம்
லப்த நிர்பர-கிடைக்கப் பெற்ற பூரணமான
ரஸைர் அத்யஷிதோ பாவுகை-ரசிகர்கள் -ஸ்ரீ ரெங்க வாசிகளால் – -சேவிக்கப் பெற்றவர் யாரோ
யத் பாவேஷூ ப்ருதக் விதேஷ்வ-வேவேறே விதங்களில் அவனுக்கு தக்க
அநுகுணான் பாவான் ஸ்வயம் பிப்ரதீ -அனுகுண மாக தானும் எடுத்துக் கொண்டு
யத் தர்மை மிக தர்மிணி விஹரதே நாநா க்ருதிர் நாயிகா-பஹு வித ரூபங்களை கொண்டு ஆனந்த ரசம் அனுபவிக்கும்

சகல மனுஷ நயன விஷயம் ஆவதற்கு -அவதாரணம் -இறங்கி -இடமும் -நிலையம் – -அவதார கந்தம் பாற் கடல் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீராபதி நிகேதன–இத்யாதி –
பெருமைகளில் ஒன்றும் குறையாமல் -அவதரிக்கிறார் -அஜோபிசன்-இத்யாதி – -ஆமையான கேசனே –
முதல் அவதாரம் பிரதமஜ விஷ்ணு -இணைவனாம் இருவர் அவர் முதல்வர் தாம் –
புராணம் வராஹர் முதல் அவதாரம் -ஸ்ரீ பாகவதம் ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்வது
கிணற்றில் விழுந்தாரை தூக்கி எடுக்க அன்றோ அவதாரம் -கிருபையா கேவலம் -கோரம் அனந்தர சம்சார சாகரம் –
நாடக மேடை -அரங்கம் -ஸுசீல்ய குணம் வெளியிட்டு அருள
ஸ்ரீ ரங்கம் பிராட்டி க்காக அவன் இருக்கும் திவ்ய தேசம் -காவேரி தாயார் -சீர் கொடுக்க பாரித்து வந்து –
மணல் மேட்டில் பெண்ணையும் மாப்பிள்ளையும் வைத்து –
அவதாரமே வேஷம் தானே -மறைத்துக் கொண்டு அவதரிக்கிறார் –
வில்லால் அன்றோ ஆணை கட்டினான் -குரங்குகளை கொண்டு -வேஷம் இருந்தாலும் பரத்வம் பீறிடுமே
அவன் திரு மேனியே ஸூ பாஸ்ரயம் -ஞானம் தானே ஸூ பம் -ஆனந்தம் ஸூ பம் –
அவன் ஒளியால் அவனே சேவை சாதிக்கிறான் அவள் உடன் சேர்ந்து -நாம் ரசிக்க -மேகம் மின்னல் –
பரிபூரணமான ரசம் -அனுபவிக்க தெரிந்த -அவனே பிரதானம் இவர்களுக்கு –
180 நாள் புறப்பாடு உள்ள திவ்ய தேசம் அன்றோ -சதா பஸ்யந்தி பண்ணுபவர்கள் -மால் கொள்ளும் சிந்தையர்கள் –
கண்ண நீர் சேறு -அவனுக்கே பித்தராவார்கள் –
பதின்மர் பாடும் பெருமாள்
ராக்வத் சீதை – கிருஷ்ணன் நப்பின்னை –வராகன் பூமி பிராட்டி –தேவ்தவே தேவி -யத் பாவேஷூ-மனசுக்கும் அணு குணமாக
-அதே தர்மம் உதவ -கிருபை ஆன்ரு சம்சயம் -புருவ நெருப்பே பிரமாணம் –

ஸூபம் சொல்லி அருளும் ஸ்லோகங்கள் என்பதால் அரக்கர் அசுரர் வார்த்தைகளே இல்லையே –

———————————————————————————–

நிர்மக்ந ஸ்ருதி ஜால மார்க்கண தசா தத்த ஷணைர் வீக்ஷணை
அந்தஸ் தன்வ திவாரவிந்த கஹா நான் யவ்தன்வா தீ நா மபாம்
நிஷ் ப்ரத்யூக தரங்க ரிங்கண மித ப்ரத்யூட பாதஸ் சடா
டோலாரோஹ சதோ களம் பகவதோ மாத்ஸ்யம் வபு பாதுந–2-

கடலுக்குள் மூழ்கிய வேதத் தொகுதிகளைத் தேடும் வேளையிலே கறுத்துப் பொதிந்த -திருக் கண்களின் கடாக்ஷங்களால் –
கடலின் நீருக்கு உள்ள தாமரைக் கூட்டங்களைப் படைப்பது போலே தடை இல்லாத அலை வீசுதலால்
ஒன்றுக்கு ஓன்று மோதிக் கொண்ட நீர்த் தொகுதி என்னும் ஊஞ்சலிலே ஏறுவதில்லை உத்ஸாகம் கொண்ட
எம்பெருமான் மீன் வடிவம் நம்மைக் காக்கட்டும் –

நிர்மக்ந ஸ்ருதி ஜால மார்க்கண தசா -ஆழ்ந்த -அமிழ்ந்த வேதக் கூட்டங்கள் -தேடும் அவதாரம்
ஹயக்ரீவன் அசுரன் கடலிலே மறைக்க -மத்ஸ்ய மூர்த்தி அவதாரம் அன்றோ
தசா -நான்கு திசைகளிலும் -மீனுக்கு கண்கள் சுழலும்
தசா தத்த ஷணைர் வீக்ஷணை -தேடும் கண்கள் -கவனத்துடன் -பார்வைகளால் -தேட
அந்தஸ் தன்வ திவாரவிந்த கஹா நான் -உள்ளே -அரவிந்த கஹானான் தாமரைக்கு காடு ஆனதே -உருவாக்கும் படி –
கப்யாசம் புண்டரீகாக்ஷணம்
யவ்தன்வா தீ நா மபாம்-சமுத்திரம் -ஆப தண்ணீர் உடைய
நிஷ் ப்ரத்யூக தரங்க-தடங்கல் இல்லாத அலைகள் -கரையே இல்லையே பிரளயத்தில்
ரிங்கண மித ப்ரத்யூட -ஒன்றுக்கு ஓன்று மோதிக் கொண்டு -மேலே எழும்பி
பாதஸ் சடா -பய சமூகம் தண்ணீர் கூட்டம்
டோலாரோஹ சதோ களம் பகவதோ -டோலோஸ்த்வம் -பிரளயம் அன்றோ –தானே ஏற்பாடு -செய்து கொண்டு அருளி –
ஊஞ்சல்-ஆரோஹனம்-சதோ கதம் -பாட பேதம் -ஆசை உடைய -ஸ்ரீ ரெங்கநாதனுடைய
வால் பகுதி கொண்ட அசைந்து செதில்கள் அசைந்து -பெரிய திரு மேனி
மாத்ஸ்யம் வபு-திருமேனி -மத்ஸ்ய அவதாரம்
பாதுந-நம்மை ரக்ஷிக்கட்டும் –

சாளக்கிராமம் திரு மேனி -மத்ஸ்யம் -கண்களால் ரக்ஷணம் -நைமித்திக பிரளயம் மூன்று உலகம் -ப்ரஹ்மா தூக்கம் –
வேதம் கண்கள் போலே ப்ரஹ்மாவுக்கு -மூச்சுக்காற்று -அந்தணர் மாடு -ஹயக்ரீவன் அசுரன் திருடி போக
உச்சாரண அநு உச்சாரண -சப்த ரூபம் -பிரளயத்தில் மறைக்க -மீனாக தானே அவதரிக்க வேண்டும் –
நேராக பெரிய திரு மேனி கொள்ளாமல் -சத்யவ்ரதன் ராஜ ரிஷி உதவ -க்ருதமாலா நதி –
காவேரி பயஸ்வினி கொசித்-கொசித் -திராவிடேஷூ -பிரமாதாக்கள் அவதாரம் இங்கே
க்ருதமாலா நதி கரையில் நித்யப்படி ஜல தர்ப்பணம் பண்ண -சிறு குட்டி மீன் கையிலே வர –
விடும் பொழுது பேசி -தீன வத்சலா -என்று கூப்பிட்டு –
வியப்பாயா வியப்பு தத்ர ஏக ராத்திரியில் வர்த்தமான கமண்டலம் -அளவு வளர்ந்து -ஒரே முஹூர்த்தம் ஹஸ்த த்ரயம் அளவு வளர்ந்து –
சரோவரில் விட -அது போகாத படி வளர்ந்து -பெரிய ஏரி கடல் -சமுத்திரம் அளவு வளர -யோஜனம் சத்தம் 800 மைல் -அளவு
-ஹரி நாராயணன் புரிந்து கொண்டார் –
7 நாள் உனக்கு கர்தவ்யம் உண்டு -பிரளயக் கடலில் மூழ்கும் ரக்ஷிக்க வேண்டும் -என்னால் தூண்டப்படும் படகு-ஒற்றைக் கொண்புடன் வர
வாசுகி பெரும் பாம்பை கொண்டு என்னை கட்டி -ஒன்றைக் கொம்பால் -மத்ஸ்ய புராணம் –கட்டுவிக்க
இந்த முடிச்சு சம்சார முடிச்சு அவிழ்க்க -மாயா மத்ஸ்யம் உபதேசிக்க -சத்யாவிரதர் –
திரு நறையூர் பதிகம் –கொழும் கயலாய் –விளையாடும் ஈசன் -எழுந்து இனிது விளையாடும் –
வானோர் அளவும் -முது முந்நீர் வளர்ந்த காலம் வலி உருவில் -மீனாய் வந்து உய்யக் கொண்ட -தண் தாமரைக் கண்ணன்
-இத்தையே தேசிகன் -பார்த்த இடம் எல்லாம் தாமரை ஆனதே
அலை கடல் -நீர் குழம்ப –அக்கடாத ஓடி -வரு மீனை -மறவாது நினை இறைஞ்சு என் நெஞ்சே –
வேத அபஹார -குரு பாதக –தைத்ய பீடா -ஆபத் விமோசன -பிரஜா பதி உமா பதி இந்திரா பதி -ரமாபதி அனுக்ரஹித்து
வேதம் பரம சஷூஸ் -கண்ணைத் தொலைத்தார் -மீனாக
கடல் நிசப்தம் என்பதால் மறைத்து வைத்தான் ஸ்ருதி ஸ்ம்ருதி என்பதால்
கண்ணை சிமிட்டாமல் -மீன் -கவனம் -இமையவர் இப்படியே -ஸ்வா பாவிக-
ஆமை நினைவால் ரக்ஷிக்கும் / சம்ஸ்பர்சம் -பறவை ரக்ஷிக்கும் /சங்கல்ப சூரியோதயம்

———————————————————————————————–

அவ்யா ஸூ ர் புவந த்ரயீ ம நிப்ருதம் கண்டூயா நைரத்ரிணா
நித்ரா ணஸ்யா பரஸ்ய கூர்ம வபுஷோ நிஸ் வாஸ வாதோர் மய
யத் விஷே பண சம்ஸ் க்ருதோ ததிபய ப் ரேங்கோள பர்யங்கிகா
நித்ய ஆரோஹண நிர் வ்ருதோ விஹரதே தேவ சஹவை ஸ்ரியா -3-

மலையோடு அழுந்த சொரிந்து கொண்டதால் உறங்குகின்ற ஆமை வடிவமான பரம புருஷனுடைய
எந்த மூச்சுக் காற்றின் அவைகளின் எழுச்சியால் அசைக்கப் பெற்ற கடல் நீர் ஆகிய அசையும் கட்டிலில்
எப்பொழுதும் ஏறி இருப்பதால் இன்பம் உற்று பிராட்டியுடனேயே விளையாடுகிறானோ
அந்த எம்பெருமான் மூன்று லோகங்களையும் ரக்ஷித்து அருள வேண்டும் –

அவ்யா ஸூ ர் புவந த்ரயீ ம-மூன்று உலகத்தையும் ரக்ஷிக்கட்டும் -வேதமே மூச்சு காற்று –
பிராண வாயுவாக பெருமாள் ரக்ஷிக்கட்டும்
நிப்ருதம் -எப்போதும் மலையாலே
கண்டூயா நைரத்ரிணா -சொரிதல் –
நித்ரா ணஸ்யா -நன்கு தூங்க
பரஸ்ய கூர்ம வபுஷோ -பெரிய பெருமாள் -ஆமையான கேசனே -லக்ஷம் யோஜனை
நிஸ் வாஸ வாதோர் மய-நிஸ் வாசம் உஸ் வாசம் –
யத் விஷே பண-காற்று வெளி வர -அலைகள் கிளம்பி
சம்ஸ் க்ருதோ ததிபய ப் ரேங்கோள-அசைகின்ற
பர்யங்கிகா -படுக்கையில் -கடல் அரசன் கைங்கர்யம் -வேதப்படுக்கை என்றுமாம்
நித்ய ஆரோஹண நிர் வ்ருதோ விஹரதே -ஸ்திரமான
ஆரோஹண –அங்கு உஊஞ்சல் -நித்யம் சொல்ல வில்லை -இங்கு ஆமை என்பதால் -நித்யம் –
ஸூ கப்பட்டு -பிராட்டி ஈன்று எடுத்த தாயார் தானே திருப் பாற் கடல்
தேவ சஹவை ஸ்ரியா-நித்ய கச்சபை – ஆமையான ஸ்ரீ யபதி –
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக்க அங்கு ஓர் வரை நட்டு இலங்கு சோதி ஆரமுதம் எய்தும் அளவோர் ஆமையாய்
விலங்கல் திரிய தடம் கடலுள் சுமந்து திரிந்த வித்தகன் கலங்கல் முந்நீர் கண்ணபுரம் -ஆமையாய் –முந்நீர் –
வேதம் ரக்ஷிக்க மத்ஸ்யம்
அதுவே தனமாக கொண்ட தேவர்களுக்கு ஆமை
பர்வதம் பாக்யம் பெற்றதே ஸ்பர்சத்தாலே –
நன்கு தூங்கி மூச்சு விட –

மீனுக்கு உடம்பு எங்கும் தண்ணீர் போலே எங்கு தொட்டாலும் மஹா லஷ்மி –
உத்ஸாஹமாக விளையாடி -இதுவே வாழ்க்கை கை கொள்ள வேண்டும் –
ஸ்ரீ கூர்மம் -கை கால் மறைத்து -இந்திரியங்கள் பாடு போக்க -விஷய ஸூ கம் தேடித் போகாமல் -அடிக்கீழ் அமர்ந்து புகுந்து –
ஊஞ்சல் உத்சவம் -பர்யன்காசனம் அடுத்து -புறம் சூழ்ந்து காப்ப-ஆதி சேஷன் மட்டுமா கைங்கர்யம் செய்ய வேண்டுமோ –
திருப் பாற் கடல் -காட்டில் -அம்ருத மதனம் காலம் -இதிலும் வாசுகி கைங்கர்யம் உண்டே -கயிறாக –
பல தலை பாம்புகளில் ஆதி சேஷன் சர்ப்பங்களில் வாசுகியாக இருக்கிறேன் என்பான் கீதையில் –
மந்தர பர்வம் -தங்கி கொள்ள -ஆறு மலைக்கு எதிர்த்து ஓடும் ஒலி–அப்பன் சாறு கொண்ட நான்றே
தாளும் தோளும் சமனிலாத பல பரப்பி -தோள்கள் ஆயிரத்தாய் —
கொசித் –நிறைய நடக்க -வைகுண்ட கபடம் குதிரை யானை அமிருதம் சந்திரன் -கவலை படாமல் தூங்க
-பிராட்டி வந்ததும் முழித்து அமுதினில் வரும் பெண் அமுதம் கொண்டு உகந்த பெம்மான் -சங்கல்ப சூரியோதயம்
பச்யதாம்-பெண்களுக்கு பெண்கள் கோஷ்ட்டியில் வெட்கம் இல்லையே -பட்டர் புருஷோத்தமன் அவன் மட்டும் தானே
கட்டில்-இருந்தால் மிதுனமாக இருக்க வேண்டுமே –

————————————————————————————————————

கோபா யேதநிசம் ஜகந்தி குஹநா போத்ரீ பவித்ரீ க்ருத
ப்ரஹ்மாண்ட பிரளய யோர்மி கோஷ குருபீர் கோணா ரவைர்க்குர்குரை
யுத்தம் ஷ் ட் ராங்குர கோடி காட கடநா நிஷ் கம்ப நித்ய ஸ் திதி
ப்ரஹ்ம ஸ்தம்ப மஸுதஸு பகவதீ முஸ் தேவ விஸ்வம்பரா -4-

யாருடைய கோரைப்பல் ஆகிய முளையின் நுனிப்பகுதியை இறுகப் பற்றியதால் எப்பொழுதும் அசையாது
நிலையாய் நிற்கும் பெருமை உள்ள இந்த பூமி தேவி கோரைக் கிழங்கு போல் நின்று
பிரமன் முதல் பீபிலி வரை எல்லாவற்றையும் படைத்தாளோ
யார் பிரளய காலத்தில் கடல் அலைகளின் ஒலியைப் போலே பெரிய குர் குர் என்ற மூக்கின் ஒலியால்
ப்ரஹ்மாண்டங்களைப் பரிசுத்தம் ஆக்கினானோ போலியான மஹா வராஹ வடிவம் கொண்டவனுமான
அந்த எம்பெருமான் உலகங்களை எப்போதும் ரக்ஷித்து அருள வேணும் –

கோபா யேதநிசம் ஜகந்தி-அனைத்து உலகத்தையும் ரக்ஷிக்க வேண்டும்
குஹநா போத்ரீ -வேஷம்
பவித்ரீ க்ருத -ப்ரஹ்மாண்ட- பவித்ரம் அடைந்தது
பிரளய யோர்மி கோஷ குருபீர்-பிரளய கடல் அலையில் பேர் இரைச்சலை ஒன்றும் இல்லாத படி
கோணா ரவைர்க்குர்குரை-குரு குரு சப்தம் -மூச்சு காற்று -இதுவே நம்மை ரக்ஷிக்கட்டும் –
யுத்தம் ஷ்ட்ராங்குர -கோரை பல்லின்
கோடி காட கடநா நிஷ் கம்ப நித்ய ஸ்திதி -நுனியில் -நன்கு சேர்ந்து -ஸ்திரமாக -அசையாமல் -நடுக்கம் இல்லாமல்
ப்ரஹ்ம ஸ்தம்ப மஸுதஸு -கோரிக் கிழங்கு இன்றும் ஸ்ரீ முஷ்ணம் -முஸ்தா-முளை தான் ப்ரஹ்மா –
ஜகத் காரணம் ஸ்ரீ வராஹம் என்றவாறு
பகவதீ முஸ் தேவ விஸ்வம்பரா -கல்யாண குணங்கள் படைத்தவள் -பூமி பிராட்டி

ஸ்ரீ வராஹ அவதார அனுபவம் -சனகன் சனத்குமாரர் நால்வரும் -ஜய விஜயர்கள் -சாபம் –
வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய் -சேர்த்தி அனுபவம் –
கோலா வராகம் -ஏனமாய்-க்ரோட – வராஹ –
கேழலாய் உலகம் கீண்ட பூ கெழு வண்ணனாரை -போதரக் கனவில் கண்டு —
வாக்கினால் மனத்தினால் கருமம் தன்னாலே
வேட்க்கை மீதூர வாங்கி-ஆண்டாள் போலே கலியன் திருக் குறும் தாண்டகம் –
ரகஸ்ய சிகாமணி -ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் விளக்க தேசிகன் அருளிச் செய்து –
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -வையம் முற்றும் ஏனத்து உருவாய் இடந்த பிரான் –
-வானத்தவர்க்கும் -எல்லா எவர்க்கும் ஞானப் பிரான் அல்லல் இல்லை நான் கண்ட நல்லதுவே
பட்டர் -தசாவதாரம் பற்றி அருளிச் செய்த வார்த்தை -ஸ்மரிப்பது
ஸ்ரீ கூர்மம் -ஸ்ரீ தேவி அடைய -ஸ்ரீ வராஹம் -ஸ்ரீ பூமி பிராட்டியை பெற -எங்கும் தம் கார்யம் –
பெரும் கேழலார் -புண்டரீகம் நம் மேல் ஒருங்கே -சிலம்பினை சிறு பரல் போலே -மேரு கண கணப்ப —
கோமான் -மஹா வராஹ ஸ்புட பத்ம லோசனன்
யஜ்ஜை வராகன் -ஸூ கரம் சொன்ன ஸூ கர உபாயம் -இடந்தமை குலுங்கவோ -குடந்தையுள்-கிடந்தவாறு –
ஆயாசம் தீர -பேசு வாழி கேசனே
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணனே –
பாசி தூர்த்து கிடந்த -மாசு உடம்பில் நீர் வாரா மானமிலா பன்றியாய் -பேசி இருப்பதுவும்
ரஷ்யத்தில் உள்ள பாரிப்பு -அடியார்க்கு என் செய்வான் என்று இருத்தி
கோலா வராகம் ஒன்றாய் -திருவாய் மொழி இறுதியிலும் ஆழ்வார் -பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால் –
பொழில் எழும் ஏனம் ஒன்றாய் கோட்டின் நுனியில் வைத்தாய் –நுன பாதம் சேர்ந்தேன் –
ஏரார் உருவில் எடுத்த ஆற்றல் அம்மானே –ஸ்வேத வராஹம் கல்பம் -திரு வெள்ளறை ஸ்வேத கிரி சிபி சக்கரவர்த்தி
ஆதி முன் ஏனமாகி –நம்மை ஆளும் அரசே
ஜகத் சர்வம் சரீரம் -பூமி கோரைப் பல்லின் நுனியில் ஒட்டிக் கொண்டு -சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம்
உச்சாரணம் -குரு குரு சப்தம் ஆச்சார்ய க்ருத்யம் -சப்தம் மூ உலகும் வியாபித்து -நித்ய ஸூ ரிகள்-வந்து சேவிக்கும் படி
ப்ரஹ்மாண்டம் பவித்ரம் ஆக்கியது நிர் ஹே துகமாக தம்முடைய பேறாக -நிர் வியாஜ கிருபை
தாய் -குழந்தை -எவ்வுயிர்க்கும் தாய் அன்றோ –
விஸ்வம் பரா -ஸ்ரீ பாதுகா சகஸ்ரம் -விஸ்வம் பரா பரா -அவன் -ஆழ்வார் விஸ்வம் பரா பரா பரஸ்ய —

—————————————————————————————————————–

ப்ரத்யா திஷ்ட புரா தன ப்ரஹரண க்ராம க்ஷணம் பாணி ஜை
அவ்யாத் த்ரீணி ஜகந்த்ய குண்ட மஹிமா வைகுண்ட கண்டீரவா
யத் ப்ராதுர் பவநாத வந்த்ய ஜடரா யாதிருச்சிகாத் வேத சாம்
யா காசித் ஸஹஸா மஹா ஸூர க்ருஹ ஸ்தூணா பிதா மஹ்யா பூத் –5-

எதிர்பாராது உண்டான எவனுடைய அவதாரத்தால் ஏதோ ஒரு பெரிய அசுரனுடைய வீட்டின் தூண்
மலட்டுத் தன்மை நீங்கி உடனே பிரமனைப் பெற்ற பாட்டியாக ஆயிற்றோ
க்ஷண நேரத்தில் -யார் தனது திருக் கை திரு நகங்களால் மறுக்கப் பட்ட பழைமையான திவ்ய ஆயுதத்தின்
கூட்டத்தை உடையவனாயும் வீணாகாதே சக்தி உடையவனாகவும் ஸ்ரீ நரஸிம்ஹ திவ்ய வடிவு கொண்டவனாயும் உள்ளானோ
அந்த எம்பெருமான் மூன்று லோகங்களையும் ரக்ஷித்து அருள வேண்டும் –

ப்ரத்யா திஷ்ட புரா தன ப்ரஹரண க்ராம-தள்ளப் பட்ட பழம் காலத்து திவ்ய ஆயுதங்கள் ஒதுங்கப் பட்டன –
க்ஷணம் பாணி ஜை-கையில் இருந்து பிறந்த நகங்கள் இருப்பதால் மற்ற திவ்ய ஆயுதங்களை
ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்க்க சொன்னானாம் –
அவ்யாத் த்ரீணி ஜகந்த்ய -மூ வகை லோகங்களையும் க்ருத அக்ருத க்ருதாக்ருத -ரக்ஷிக்கட்டும்
அகுண்ட மஹிமா -தடை யற்ற மஹிமை
வைகுண்ட கண்டீரவா -ஸ்ரீ வைகுண்ட ஸிம்ஹன்-பாலும் சக்கரையும் கலந்தால் போலே –
யத் ப்ராதுர் பவநாத-வெளித்தோற்றம்
அவந்த்ய ஜடரா-மலடி இல்லாத வயிறு
யாதிருச்சிகாத் வேத சாம் -யதேச்சை பெருமாள் -ப்ரஹ்மாக்களுக்கு பாட்டியாக -இச்சை -அதிதி திதி பார்க்காமல் வருவார்
யா காசித் ஸஹஸா -த்வரையால்-அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய சிங்கப் பிரான்
மஹா ஸூர க்ருஹ ஸ்தூணா பிதா மஹ்யா பூத்-தூண் பாட்டி ஆனதே உலகத் -தாத்தாவுக்கு பாட்டி இது தானே -அபூத்-ஆனதே
பிதாமகன் ப்ரஹ்மா -பெற்றவர் நாராயணன் -அவனை பெற்றதால் –
பேரன் பிறந்த பின்பு பாட்டி பிறக்கும் அக்கடிதகடனா சாமர்த்தியம் -ஸ்தம்பம் சொல்லாமல் –ஸ்தூணா ஸ்த்ரீ லிங்க சப்தம்

நார சிம்ஹ வபு ஸ்ரீ மான் -ஸ்ரீ லஷ்மி நரசிம்மன் -அழகியான தானே அரி உருவம் தானே –
வரத்தினில் சிரத்தை வைத்து —
கயாது-கர்ப்பத்தில் பிரகலாதன் -நாரதர் மூலம் -கர்ப்ப ஸ்ரீ மான் ஆனான் -கருவிலே திருவிலாதீர் காலத்தை கழிக்கின்றீரே-
கருவரங்கத்தில் இருந்து கை தொழுதேன் -சரவணம் கீர்த்தனம் –நவ வித பக்தன் –
நானும் சொன்னேன் நமரும் சொல்மீன் -நாராயணா என்னும் நாமம் –
எங்கும் உளன் கண்ணன் –அளந்திட்ட தூணை அவன் தட்ட -அங்கே வாள் உகிர் சிம்ஹ உருவாய் உளம் தொட்டு –
ஹிரண்ய வைத்த -புறப்பட்டது செங்கண் சீயம் -அங்கோள் ஆளரியாய் –சிங்க வேழ் குன்றமே –
ஆழ் துயர் செய்து -பிளந்து வளைந்த உகிர் -பரியனாகி -பள்ளியில் ஓதி –தெள்ளிய சிங்கம் -உளம் தொட்டு
தீய புஞ்சிக் கஞ்சன் -நினைத்த கருத்தை பிழைப்பித்த -சிந்தையினால் இகழ்ந்த இரணியன் -வரம் கெடுக்காத வரம் கேட்டான்
குலத்து உதித்தோரை கொல்லேன் -விரோசனன் பிள்ளை மஹா பாலி பிரகலாதன் பேரின்
நாதனை நரசிங்கனை –ஏத்தும் பாத தூளி படுத்தலால் பாக்கியம் செய்தது –

—————————————————————————————————————

வ்ரீடா வித்த வதான்ய தாநவ யசோ நா சீர தாடீ பட
த்ரை யக்ஷம் மகுடம் புநன் நவது நஸ் த்ரை விக்ரமோ விக்ரம
யத் பிரஸ்தாவ சமுச்சரித த்வஜ படீ வ்ருத்தாந்த சித்தாந்திபி
ஸ்ரோதோபி ஸூர சிந்துரஷ்ட ஸூ திஸா ஸுதேஷூ தோ தூயதே –6-

எதன் ஆரம்பத்திலேயே உயர ஏற்றப்பட்ட கொடி வஸ்த்ரத்தின் செய்தி பரப்பும் செயலை வெள்ளங்களாலே தேவ கங்கை
(திருவடி உயர ஏற்றிய கொடி ஸ்தானம் -தேவ வெண் கங்கை வஸ்திரம் ஸ்தானம் -)
ஆறு எட்டு திசைகள் ஆகிய மேல் மாடங்களிலே விரைவாக ஆடுகிறதோ
வெட்கத்தால் மனம் வருந்திய பெரிய கொடையாளியான மஹா பலி என்னும் அசுரனுடைய புகழ் ஆகிய சேனையின்
முன் செல்லும் சேவகன் போலே மூன்று கண்களுடைய சிவனின் முடியைத் தூய்மை ஆக்கிய
த்ரிவிக்ரமனுடைய திருவடிகள் நம்மை ரக்ஷித்து அளிக்கட்டும்

வ்ரீடா வித்த வதான்ய தாநவ-மஹா பலி புகழை பரப்ப
லஜ்ஜை வேட்க்கை -யால் பீடிக்கப் பட்ட பெரும் கொடை வள்ளல் -மஹா பலி -கொஞ்சமாக கொடுத்தோம் என்று
அன்றோ வெட்க்கினான் -இத்தாலேயே மூவடி கேட்ப்பாய் என்று நினைத்தான் -காமரு சீர் அவுணன்
யசோ நா சீர தாடீ பட -ஓடுகிற வேகம் -கட்டியம் சொல்லி பின்னே வரும் புகழை சொல்லிக் கொண்டே போனதே திருவடி –
அக்ர பாகம் -நுனிக்கு முன்னே போகும் -எச்சரிக்கை சொல்லிக் கொண்டே -புகழை சொல்லவே திருவவதாரம்
-அளக்கவே தானே புகழ் பரவிற்று -பறை சாற்றி போனதே
வதா அந்நிய வேறு கேளு என்றுமாம் –
தீர்த்தங்கள் இரண்டுக்கும் போட்டி என்றுமாம்-
த்ரை யக்ஷம் -முக்கணான்
மகுடம் புநன் நவது நஸ் -முடியை புனிதம் ஆகிற்றோ -ச சிவ சிவ பூத் -ஆளவந்தார்
த்ரை விக்ரமோ விக்ரம -மூன்று அடிகள் -ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியம் -அப்பன் –உலகம் கொண்ட வாறே –
ஆழி எழ –ஸ்வஸ்தி -வாழி சொல்ல
முன்பு சொன்னவை மூன்று அடிக்கு விசேஷணங்கள்-
விக்ரம-வைத்த அடி -திருவடி பதித்த
யத் பிரஸ்தாவ சமுச்சரித -பிரஸ்தாவம் தொடங்கி-உயர்ந்து எடுத்துக் கட்டப்படட
த்வஜ படீ-கொடிகள் எட்டு திக்குகளிலும் கங்கை நீர் இந்த புகழுக்கு -ஆகாசத்தில் ஓடும் கங்கை நீரை கொடி போலே
ஒல்லை வா என்று கூப்பிடுவது போலே மிதிலை கொடிகள் இருந்தனவே –
கோவலன் -இங்கே வராதே என்று சிலப்பதிகாரம் -தார் குறிப்பு ஏற்று அணி -அலங்கார சாஸ்திரம் –
வ்ருத்தாந்த சித்தாந்திபி -சரித்திரம் -போன்ற -உயர்ந்த கோடி போன்ற ஒப்பானவை –
ஸ்ரோதோபி-ப்ரவாஹங்களினால்
ஸூர சிந்துரஷ்ட ஸூ திஸா ஸுதேஷூ தோ தூயதே
தேவ கங்கை -அஷ்ட ஸூ எட்டு திசைகள் அசையும் -திஸா ஸுதேஷூ மொட்டை மாடிகள்
அவது- இப்படி பண்ணிய திருவடிகள் எங்களை ரக்ஷிக்கட்டும் –
மூன்று லோகம் காக்க நரசிம்மர் இடம் அபேக்ஷித்தத்தை திரிவிக்ரமன் நிறைவேற்றினான் -என்றுமாம்
அடியார்க்கு என்னை ஆட்படுத்தாய் அபேக்ஷிதத்தை திருப் பாண் ஆழ்வார் இடம் கொடுத்தால் போலே –

கவி தார்க்கிக ஸிம்ஹம் அன்றோ -மஹா பலி உதார குணம் புகழ் பரவ -திருவடி தாவி விரைந்து அளக்க –
உபேந்த்ரன் — வாமனன் — அதீந்த்ரன் -தேவ யோனி எந்நின்ற யோனியுமாய் பிறந்தாய் –
சுருக்குவார் இன்றியே சுருங்கி -பெருக்குவாறும் இன்றியே பெருக்கம் எய்து பெற்றியோய் – ஓங்கிஉலகு அளந்த உத்தமன்
நித்ய ஸ்ரீ இருக்கவே ப்ரஹ்மச்சாரியாய் போவதே
அலம் புரிந்த நெடும் கை கொண்டு இரப்பதே-வாங்கிப் போவார்களா உதாரர் என்றவன் தானே இரப்பதே –
புலன்களை வாமனன் போலே சுருக்கினால் பக்தி ஞானம் ஓங்கி வளரும் –
வாமானி சுகானி நியதி -ஸூ கங்களை கொடுப்பவன் தன் திருவடிகளை சேவிப்பார்களை
கோட்டங்கை வாமனன் செய்த கூத்துக்கள் -கை நீட்டி பழகி கொண்டே போனானாம் –திரட்டுப்பால் -போலே அன்றி –
சுக்ல பக்ஷ த்வதசி விஜயா முகூர்த்தம் -காயத்ரி மந்த்ரம் சூரியன் உபதேசிக்க -பிரஜாபதி -தானே வந்து பிரஹஸ்பதி பூணல் கொடுக்க
-பூமி மான் தோல் கொடுக்க -தண்டம் சந்திரன் -அதிதி குடை -கமண்டலம் ப்ரஹ்ம -தர்ப்பங்கள் சப்த ரிஷிகள் குபேரன் பிக்ஷை பாத்திரம்
உமா பிக்ஷை ஐடா -பிறந்தார் அன்றே உபநயனம் -அன்றே 7 வயசு -ஆல மரத்தின் விதை–
அரும் குறள் ஆனான் -நீல நிறத்து நெடும் தொகை அன்றோ –
நர்மதா நதிக் கரையில் யஜ்ஜை வாடம்-இருந்ததாம்
கொள்வன் நான் –மாவலி -மூவடி –
சுக்கிரன் அன்னை துரும்பால் கிளறின சக்கரக் கையன் -ஒண் மிதியில் –அப்பால் மிக்கு -தாவி -உலகம் -கொண்டான்
-சலம் பொதி உடம்பு சந்திரன் வெங்கதிர் அஞ்ச –மால் புருடோத்தமன் வாழ்வு –
நாரணம் பாத துழாய் கொன்றை மலர் கலந்து இழி புனல்
சது முகன் கையில் –சதுர் புஜன் தாளில் சங்கரன் சடையில் தங்கி ஜடா தரன் கங்கா தரன்
அந்தரம் –பாதம் நம்மை ஆளும் அரசே -மதியினால் குறள் மாணாய-நிமிர்ந்த நீல் முடியின்
ஓ மண் அளந்த தாளாளா-நின் முகம் கண் உளவாகில் நீ இங்கே நோக்கிப் போ
சிறுவன் வார்த்தையை தன்னை மாவலி இடம் சென்று கேள் –
திருவோணத்தான் உலகு ஆளும் -வருக நம்பி வாமன நம்பி -வாமணாஸ்ரமம் -பக்ஸர் சித்தாஸ்ரமம் –
ஆகாச கங்கை நாலாக பிரிந்து ஓன்று துருவன் மேலே தங்க
மூன்று ஆகாசம் பூமி அந்தரிக்ஷம்
ஆகாச கங்கை சிவன் பெற்று சிவன் ஆக –
பின்பு ஏழாக பிரிந்து -இவ்வளவுக்கும் பேர் உண்டே
ஒன்றை பகீதரன் பிரார்த்தித்து -சாப விமோசனம் பெற பாகீரதி அலக்நந்தா ஜங்கவி
கங்கை -வாசகத்தால் கடுவினை கடுவிக்கும்

————————————————————————————————————–

க்ரோதாக்நிம் ஜமதக்னி பீடந பவம் சந்தர்ப்ப யிஷ்யன் க்ரமாத்
அக்ஷத்ராமிஹ சந்தஷய இமாம் த்ரி சப்த க்ருதவ ஷிதிம்
தத்வா க்ரமணி தக்ஷிணாம் க்வசன தாம் ஆஸ்கந்தய சிந்தும் வசந்
அப்ரஹ்மண்ய மபாகரோது பகவான் ஆ ப்ரஹ்ம கீடம் முனி –7-

எந்த முனிவர் தனது தந்தையான ஜமதக்னி முனிவரைக் கொன்றதால் உண்டான கோபக்கனலை திருப்தி செய்வதற்காக
இந்த பூமியை இவ்வுலகில் மன்னர் குலமே இல்லாதபடி 21-தலை முறைகள் வரிசையாக வெட்டி எறிந்தாரோ
ஒரு வேள்வியில் அந்த பூமியை கஸ்யப முனிவருக்கு தக்ஷிணையாகக் கொடுத்து
-தஷிணை கொடுத்த இடத்தில் வாசம் பண்ணைக் கூடாது என்று மேற்கு திக்கில் கடலில் கோடரியால் வீசி எறிந்து-
அந்த அளவு கடல் இவருக்கு இடம் அளிக்க – அவ்விடத்தை தன் வசமாகக் கொண்டு வசித்தாரோ-இதுவே கேரளா இப்பொழுது –
பெருமை உள்ள அந்த பரசுராம முனிவர் பிரமன் முதல் புழு வரையில் எல்லாருடைய தீங்கையும் ஒழித்து அருள வேண்டும் –

க்ரோதாக்நிம் ஜமதக்னி பீடந பவம் -ஜாமதக்னீ -பரசு ராமன் -ஜமதக்கினி குமாரர் -க்ரோதம் அக்னியால் -பீடிக்கப் பட்டு –
சந்தர்ப்ப யிஷ்யன் க்ரமாத் -அக்னியை -திருப்தி செய்யப் பெற்று -அலம் புத்தி இல்லாத அக்னி கோபம் –
அக்ஷத்ராமிஹ சந்தஷய இமாம் -ஷத்ரியர்கள் இல்லாத படி
த்ரி சப்த க்ருதவ ஷிதிம்-21 தலை முறை இல்லாமல் பண்ணி
தத்வா க்ரமணி தக்ஷிணாம் க்வசன தாம் -கஸ்யபர் இடம் தக்ஷிணையாக கொடுத்து ஏதோ ஒரு யாகத்தில்
ஆஸ்கந்தய சிந்தும் வசந்-சமுத்திரம் வசமாக கொண்டு இருந்து
அப்ரஹ்மண்ய மபாகரோது பகவான் ஆ ப்ரஹ்ம கீடம் முனி -மங்களம் போக்க வேண்டும் –
முனிவரான பரசுராமன் ப்ரஹ்மா தொடங்கி புல் வரை

அப்ரதான அவதாரங்கள் -பரசு ராம-பல ரா அவதாரங்கள் -ஸ்வரூப ஆவேச அவதாரங்கள் –
உபாசனம் அர்ஹம்
முழு சக்தி -ஸ்வரூப ஆவேசம் -சொல்ப -சக்தி ஆவேசம் ஒரு காரியத்துக்காக மட்டும் –
கார்த்த வீர்யார்ஜுனன் -பரசுராமன் -ராமர் -முக்கிய அவதாரம்
கண்ணன் பலராமன் -சந்திக்கலாம் -முக்கிய அவதாரங்கள் சந்தித்து கொள்ளாதே
-ரிசிகர் பாயாசம் -மாற்றி கொண்டு -ப்ராஹ்மணர் க்ஷத்ரியர் தேஜஸ் –
சத்யவதி க்கு அதீத கோபம் கொண்ட பிள்ளை சாபம் -இந்த பிள்ளை சாந்தம் அவன் பிள்ளை கோபிஷ்டர் –
ரேணுகா தேவி ஜமதக்கினி –தாய் தந்தை பரசுராமனுக்கு பிறப்பால் ப்ராஹ்மணர் வளர்ந்தது
விசுவாமித்திரர் –பிறப்பால் க்ஷத்ரியர் -ப்ரஹ்ம ரிஷி ஆனார்
இரு நில மன்னர் இரு நாலும் எட்டும் ஒரு நாலும் ஒன்றும் -உடனே –
கோகுல மன்னரை மூ ஏழு கால் -மழு ஏந்தி –
விசித்ரன் கந்தர்வன் -ரேணுகா தேவி -தலை வெட்டி –
கர்வ பங்கம் ராமர் சந்தித்ததால் -தவத்தின் வலிமையில் பானம் விட்டு -கேரளா பரசுராம ஷேத்ரங்கள் –
கங்கை தீர்த்தமாடி 21 தலை முறை புண்ணியம் ஆகுமே –

—————————————————————————————————————-

பராவாரா பயோ விசோஷண கலா பாரீண காலா நல
ஜ்வாலா ஜால விஹார ஹாரி விசிக வியாபார கோர க்ரம
சர்வாவஸ்த ஸக்ருத் ப்ரபந்ந ஜனதா சம்ரக்ஷணை ஏக வ்ரதீ
தர்மோ விக்ரஹ வான தர்ம விரதிம் தன்வீ ச தன்வீ த ந–8-

கடலின் நீரை வற்றைச் செய்யும் கலையில் வல்லமை யுடையவனும்
பிரளய காலத்தின் அக்னியின் ஜ்வாலைக் கூட்டத்தின் விளையாட்டை வெல்பவனும்
அம்புகள் செயல்களின் கொடிய முறைகளை உடையவனும்
எல்லா நிலையிலும் உள்ள ஒரு முறை சரணம் அடைந்த மக்களை ரஷிப்பதையே முக்கிய வ்ரதமாகக் கொண்டவனும்
தர்மமே உரு எடுத் து வந்தது போலே -தர்ம ஸ்வரூபமாய் -உள்ளவனும் ஒப்பற்ற வில்லாள ரான அந்த
ஸ்ரீ ராம பிரான் நமக்கு அதர்மங்களை ஒழித்தலைச் செய்து அருள வேணும் –

பராவாரா-சமுத்திரம்
பயோ விசோஷண -தண்ணீரை வற்ற அடிக்க
கலா பாரீண-வித்யையில் கை தேர்ந்த
காலா நல-நெருப்பு -ஜாடராகினி வயிற்றில் போலே இது ஊழி தீ
ஜ்வாலா ஜால -தீ பிழம்பு கூட்டம் -சுடர்கள் ஸமூஹம்
விஹார ஹாரி-பெரும் விளையாட்டையும் அபஹரிக்கும்
விசிக வியாபார-பாணங்கள் உடைய செயல்கள்
கோர க்ரம-உக்ரமான விளையாட்டுகள் –
ஸ்ரீ ராம பணம் இப்படி சொல்லி -சாந்த ஸ்வரூபன் அன்றோ
சர்வாவஸ்த ஸக்ருத் ப்ரபந்ந ஜனதா சம்ரக்ஷணை ஏக வ்ரதீ
எந்த திசையிலும் -ஒரு தடவை சரணம் புகும் ஜானகி கூட்டங்கள் -ரக்ஷணத்தில் ஒரே விரதம் கொண்டவன்
தர்மோ விக்ரஹ வான-தர்மம் உரு எடுத்த பிரசித்தர்
அதர்ம விரதிம்-அதர்ம விரதி-வெறுப்பு கொள்பவராக ஆக்கட்டும் -தீய செயல்களில் இருந்து ஒய்வு ஏற்படுத்தட்டும் –
தன்வீ ச தன்வீ த ந–சாரங்க பாணி -கோதண்ட பாணி –

வில்லாண்டான் தன்னை -நாண் தழும்பு -சீதா பிராட்டி விரும்பும் -வீர பத்னி -அடியார்களை ரசிப்பவன் –
ஆலிங்கனம் செய்து -ரிஷிகளை ரஷித்ததும் –
நெருப்பில் இருந்து தானே தண்ணீர் -ஸ்ருஷ்டியில் —
பாடபாகனி குதிரை வடிவத்தில் கடலுக்கு உள்ளே -ஏரி மலை -போன்றவை நேருமே
தண்ணீர் நெருப்பில் சேரும் லயத்தின் பொழுது -இது ஊழி தீ
அனல -அலம் புத்தி இல்லாத நெருப்பு
சமுத்திர ராஜன் -விருத்தாந்தம் ராம பானம் மஹிமை அறிவோம் -குணக்கடல் ஜலக் கடலில் கிடந்ததே மூன்று நாள்கள்
ஜிதக்ரோதன் கோபம் வச்யமானானே -ஜாபா மானய –சாகரம் சோக்ஷயிஷ்யாமி -சாராம்ச -ஆசீர் விஷம் –
ஒரு வில்லால் -ஓங்கு முந்நீர் அடைத்து –
ரகாரம் கேட்டே பயந்து மாரீசன் பேசினான் –
அக்னியை வெல்லும் பானம் -விபீஷணன் ராவணன் இடம் -வாயு தாண்டி போகும் -அக்னியை பெற்ற வாயுவையும் வெல்லும் என்றானே
ராமோ விராம -ஒய்வு -அம்பும் கையுமாக வந்தால் வரமும் வரம் கொடுத்தவர் வரம் வாங்கினவர் மூவரும் -ஒய்வு கொள்ளும் படியாகும்
முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி -அவன் தவத்தை முற்றும் செற்றாய் –
வடிவாய் மழு ஏந்தி உலகம் ஆண்டு -திருக் கோவலூர் ஆயன் –
சார்ங்கம் உதைத்த சர மழை-சினத்தினால் தென்னிலங்கை கோமானை செற்றானே –
பொன்னார் சார்ங்கம்கி உடைய அடிகளை இன்னார் என்று அறியேன்
கிள்ளிக் களைந்தான் –
கல்விச்சிலையால் -தாடகை -அழித்து–ராமன் சஸ்திர வ்ருத்தர் கண்ணன் கீதையில்
சாரங்க பாணி தளர் நடை நடவாய் -அலங்காரம் -ஆபரணம் ஆயுதம் -சவுரி ராஜர் -உத்சவர் நெற்றியில் வடு –
அரையர் தாளம் எறிந்த வ்ருத்தாந்தம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றும் யாரும் இல்லை –
ஏழு வேலையும் -உலகங்கள் எழும் ஏழு குன்றமும் புரவியும் சப்த கன்னிகைகள் ரிஷிகள் நடுங்க
ஏழு பெற்றதோ இக்கணைக்கு இலக்கு -வில் கை வீரன் பெருமாள் -நாம்
வெறும் கை வீரன் -கோயம் குண -இன்று போய் நாளை வா –
கிருஷ்ணன் தர்மம் சனாதனம் —தர்மஞ்ஞன் -தர்மம் அறியா குறும்பன் -அவன்
மனத்துக்கு இனியான் பெண்ணின் வருத்தம் அறியா பெருமான் -கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ –
சத்ருக்களும் கொண்டாடும் மஹிமை -ராமோ விக்ரகவான் தர்மம் -சர்வ பூத தயை -அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி –

—————————————————————————————————————-

பக்கத் கௌரவ பட்டண ப்ரப்ருத்ய ப்ராஸ்த ப்ரலம்பாதய
தாலங்கஸ்ய தாதாவிதா விஹ்ருதயஸ் தன்வந்து பத்ராணி ந
ஷீரம் சர்க்கர ஏவ யாபிர ப்ருதக் பூதா ப்ரபூதைர்க் குணை
ஆ கௌமார கமஸ் வதந்த ஜெகதே க்ருஷ்ணஸ்ய தா கேலய–9-

எந்த பலராமனுடைய லீலைகளால் சர்க்கரை கலந்த பால் போலே இளம் பருவம் முதல் பிரியாமல் கலந்த
கண்ணனுடைய அந்த லீலைகள் மிக அதிகமான குணங்களால் உலகுக்கு சுவையாக இருந்ததோ
அந்த கௌரவர்களின் நகரம் முதலியவற்றை கவிழ்தல்-ப்ரலம்பன் முதலியவர்களை ஒழித்தல் –
இன்னும் இது போன்ற பல ராமனுடைய லீலைகள் நமக்கு நன்மைகளை செய்ய வேண்டும் –
கலப்பை ஆயுதம் -பனை மரம் கொடி

பக்கத் கௌரவ பட்டண ப்ரப்ருத்ய -இந்திர பிரஸ்தம் தொடக்கமான பட்டணங்கள் -ஆச்சார்யம் படும் படி -பக்கத்
யமுனை ஆற்றை இழுத்து போக்கை மாற்றி -கலப்பையால் பட்டணம் யமுனையில் தள்ளி
ப்ராஸ்த ப்ரலம்பாதய-ப்ரலம்பன் போன்ற அசுரர்கள் கொல்லப் பட்டவர் –
தாலங்கஸ்ய -பனை மரம் தேர் கொடி
தாதாவிதா விஹ்ருதயஸ் -விளையாட்டுகள்
தன்வந்து பத்ராணி ந -மங்களங்கள் செய்யட்டும்
ஷீரம் சர்க்கர ஏவ -பாலும் சக்கரையும் போலே சேஷ்டிதங்கள் கொண்டவர்கள் அன்றோ
யாபிர ப்ருதக் பூதா-விட்டுப் பிரியாமல் -ஒன்றாகவே செய்யப் பட்டவை
ப்ரபூதைர்க் குணை-கல்யாண குணங்கள்
ஆ கௌமார -சைஸவம் பால்யம் -6 வயசில் வரை 9 வயசு வரை கௌமாரம் –
ஆ தொடக்கமான -ஆ பாத சூடம் போலே ஆ மௌலி பாதாந்தம் போலே
கமஸ் வதந்த ஜெகதே க்ருஷ்ணஸ்ய தா கேலய-லீலைகள் -உலகம் ரசிக்கும் –
அஸ்வதந்த நன்கு ரஸ்யமாக இருக்கின்றன –

ஷேம கிருஷி பலன் -பக்தி உழவன் –அஹம் அன்னம் –அஹம் அந்நாத-நெஞ்சம் பெரும் செய்யுள் –
பேரமர் காதல் விளைவித்த –
ஈர நெல் வித்து விளைத்து -கண்ணன் கடியனே –
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -கலப்பை கொண்டே -கிருஷிகன் –
ஹிரண்ய கசிபு தம்பி – கால நேமி பிள்ளைகள் -ஆறு பேர் -உக்ரசேனர் பிள்ளை கம்சன் –
கால நேமியே கம்சனாக பிறந்தான் -சாபம்-மக்கள் அருவரை கல்லிடை மோத-
சூட்டு நன் மாலைகள் -அவதார பிரயஜன ஸூ ஷ்மம் ஆழ்வார் அருளிச் செய்கிறார் –
கர்ஷணம் இழுத்தல் – சங்கர்ஷணன் -சம்ஹாரம் –
யோக மாயா -தங்கை -நவமி இவள் கண்ணன் அஷ்டமியில் –
செற்ற கொற்றத் தொழிலான்- கங்கையிலும் யமுனையில் நகரங்களை இழுத்து தள்ளிய வ்ருத்தாந்தம் உண்டே
ஒற்றை குழையும் நாஞ்சிலும் -ஒரு பால் தோன்ற தான் தோன்றி
ராஜாக்கள் -ஒரு காதில் தனித்த தோடு குண்டலம் -இடுப்பில் சாதிக் கொத்து இருக்குமே -மேல் காத்து குத்தி –
சேஷ சேஷிகள் உடைய சக்கரை பால் போலே பிரியாத -இருவர்
லக்ஷ்மணன் –ஆதி சேஷனே -பல ராமன் -ஆதி சேஷன் அம்சத்துடன் அவதரித்தவர்
சேஷி ராமானுஜன் -கண்ணன் -சேஷ ராமானுஜர் உடையவர் -சங்கராதி-எதிராஜ விம்சதியில் தேசிகன் காட்டி
சங்கரர் கௌரவம் அடக்கி -யாதவ பிரகாசர் மதம் -யது குலம் பிரகாசம் கண்ணன் –
பர கத அதிசய –ஆதேநாய இச்சையா -சேஷத்வம் –
பால் பிரதானம் -கண்ணன் -சேஷி ராமானுஜன் -அப்ருதக் சித்த விசேஷணம் நாம் அனைவரும் சார்ந்தே
விட்டுப் பிரியாமல் -அவனை தாரகன் –
பிரகாரம் -வேற சரீரம் வேற -உடல் மீசை உயிர் என கறந்து எங்கும் பரந்துளன்
உடல் தேகம் -பெருக்கும்–சரீரம் -இளைக்கும் தாது அர்த்தம் -சீரியதே இது சரீரம் தாது
யஸ்ய சேதனஸ்ய -யது த்ரவ்யம் எப்போதும் தாங்கப் பட்டு தன் பொருட்டு நியமிக்கப் பட்டு
ஸர்வதா நியாந்தா தாராயிதும் அதன் பொருட்டேயாக இருப்பதே
இதே போலே ஆத்மாக்கள் ஈஸ்வரனுக்கு சரீரம் என்றவாறு -பிரகாரம் இன்றியமையாமல் சார்ந்து இருப்பது –
மணம் புஷபம் /மாணிக்கம் ஒளி போலே
பலராமன் – கூட போகாத நாள் தான் காளியன் உச்சியில் நட்டம் ஆடி
அகாசுர வதம் அன்றும் -கூட போக வில்லை -மலைப்பாம்பு -வடிவம் -பிள்ளைகள் அண்ணாந்து வாய்க்குள் போக –
திருமேனி வளர்ந்து வெளியில் வர –
தன்னேராயிரம் பிள்ளைகளும் சுற்றி உட்க்கார்ந்து -மஸ்ரன கவளம் -தத்யோன்னம் -ப்ரஹ்மாவுக்கு பாடம் புகட்டிய வ்ருத்தாந்தம் –
வெள்ளி மலை போலே முன்னே போக -பைய ஊர்வது போலே கரு மலை குட்டன் பெயர்ந்து நடப்பான் -கண்ணன்
நம்பி மூத்த பிரான் -சம்ப்ரதாயம் -செம் பொன் கழல் அடி செல்வன் பல தேவன் –

——————————————————————————————————————

நாதா யைவ நம பதம் பவது நஸ் சித்ரைஸ் சரித்திர க்ரமை
பூயோ பிர்புவ நான்ய மூநி குஹனா கோபாய கோபாயதே
காளிந்தீ ரசிகாய காளிய பணி ஸ்பார ஸ்படா வாடிகா
ரங்கோத் சங்க வி சங்க ஸங்க்ரம துரா பர்யாய சர்யா யதே–10-

ஆச்சர்யமான சேஷ்டிதங்களால் இந்த உலகங்களை ரக்ஷிப்பவனும் -யமுனை நதியில் சுவை உள்ளவனும் –
காளியன் என்றும் சர்ப்பத்தின் அகன்ற படம் ஆகிய நாட்டிய மண்டபத்தின் நடுவில் அச்சம் இன்றி
நடனம் புரிதல் ஆகிய பெரும் செயல் போன்ற செயல்களை செய்பவனும்
போலியான இடைய வேஷம் கொண்ட நாதனான கண்ணனுக்கே நமது நம என்னும் சொல் ஆகக் கடவது –

நாதா யைவ நம பதம் பவது நஸ்-
-நாதன் ரக்ஷகன் -அவன் ஒருவனுக்கே நமஸ்காரம் –
சர்வ தேவதா நமஸ்காரம் கேசவன் பிரதி கச்சதி
சித்ரைஸ் சரித்திர க்ரமை -விளையாட்டு வரிசை -பூதனை நிரசனம் தொடக்கமாக கேசி ஹந்த ஈறாக பல சேஷ்டிதங்கள் அன்றோ
பூயோ பிர்புவ நான்ய -மூநி குஹனா கோபாய கோபாயதே-கோக்களை ரக்ஷிக்கும் -மூ உலகையும் ரக்ஷிக்கும் -கோப வேஷம் கொண்டு
-ஷத்ரியனாக பிறந்து இடைப்பிள்ளையாகி -ஏறிட்டுக் கொண்டு -இரண்டு தாய் தந்தைகள் குலம் -மஹிஷிகள் -வார்த்தை உட்பட இரண்டு
மாலாய் பிறந்த -ஏலாப் பொய்கள் சொல்லுமவன் -பச்சைப் பசும் பொய் -கூட்டு வெளிப்படும் -நேர் எதிர் பெருமாள் –
காளிந்தீ ரசிகாய -யமுனை ஆற்றங்கரையில் விளையாடிய
காளிய பணி ஸ்பார ஸ்படா வாடிகா -காளியன் தலை -விரிய -வீதிகளில்
ரங்கோத் சங்க வி சங்க ஸங்க்ரம துரா-துரந்தரன் தலைவன் -நாட்டியம் கற்பார் களுக்கு முன்னோடி -அச்சம் அற்றவராக விசங்க நர்த்தனம்
பர்யாய சர்யா யதே-ஒப்பான நடத்தைகள் -பெரும் கூத்தாடி ஜல க்ரீடை ராசிக் க்ரீடை குரவை கூத்து –
மாயக் கூத்தன் -குடமாடு கூத்து -ஆரார் என்று ஆடுமது கண்டு –

கருடன் வரமுடியாத சாபம் ஸுபரி கொடுக்க காளியன் பொய்கையில் இருக்க -அத்தை ஒழிக்க வில்லை கடலை நோக்கி துரத்தி விட்டு
சூர்யா தனயன் -யமுனை காளிந்தி யமுனை சூரியன் தங்கை -கிருஷ்ணன் ஆனந்தம் கொடுப்பவன் பூமிக்கு –
பூத் தடம் கடம்பு ஏறி காளியன் தலையில் நர்த்தனம் ஆடி –
அம்ருத கலசம் பட்டு பூத்தது திருவடி ஸ் பர்சத்தால் பூத்தது
கோகுலம் போர்க்களம் ஆகும் படி ஆனதே –
காளிங்கன் பண்ணும் பாக்யம் என்னே -திருவடி ஸ்பர்சம் -எண்ணிக்கை நாட்டியம் –
கிருஷ்ணாஸ்ராயா க்ருஷ்ண பலாயா க்ருஷ்ண நாதாஸ்ய -சர்வம் கிருஷ்ண மயம் ஜகத் -அவனே நாதன்
-நம அவனுக்கே -ஏவ -நாராயணனே நமக்கே பறை தருவான் போலே -மாம் ஏகம் சரணம் வ்ரஜ –
நாகணை மீசை நம்பிரான் சரணே சரண் -உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் -உனக்கே நாம் ஆட் செய்வோம் –
அம்பரமே தன்னாரே சோறே -கண்ணனைக் கொடுத்தால் ஏவ காரம் உம்மை யாகுமே -உண்ணும் சோறு -வா ஸூ தேவம் சர்வம் அன்றோ
அவதார ரகஸ்யம் -ஜென்ம கர்ம மே திவ்யம் -பிறந்தவாறும் வளர்ந்த வாறும்–

—————————————————————————————-

பாவிந்யா தசயா பவன் நிஹ பவ த்வம்சாய ந கல்பதாம்
கல்கீ விஷ்ணோ யசஸ் ஸூ தா கலி கதா காலுஷ்ய கூலங்கஷ
நிசேஷ ஷத கண்டகே ஷிதி தலே தாரா ஐலவ் கைர்த்ருத்வம்
தர்மம் கார்த்தயுகம் பிரரோஹயதி யன் நிஸ்த்ரிம்ச தராதர –11-

எவனுடைய கத்தி ஆகும் மேகம் -துஷ்டர்களாகிய முட்களை மீதி இல்லாமல் ஒழிக்க பூமியில்
தன் முனை ஆகிய நீர் வெள்ளத்தால் க்ருத யுகத்தின் தர்மத்தை நிச்சயமாக முளைக்கச் செய்கின்றவோ –
சம்பளம் என்னும் ஊரில் அந்த விஷ்ணு யஸஸ் என்னும் அந்தணனுக்கு பிள்ளையாய் அவதரிக்கப் போகின்றவனும்
கலி யுகத்தினால் வரும் குழப்பத்தை வெண் குதிரையினில் மேல் ஏறி முழுவதும் அழிக்கப் போகிறவனுமான
கல்கி பகவான் வர போகின்ற நிலைமையோடு இவ்வுலகில் அர்ச்சையாய் நிற்பவனும்
நம்முடைய சம்சார பந்தங்களை அழிப்பதற்கு முற்படட்டும்

பாவிந்யா-அனந்தர பாவி
தசயா-அவதார தசை
பவன் நிஹ -இந்த ஸ்ரீ ரங்கத்தில் அர்ச்சா மூர்த்தியாக உள்ளவனே –
போன யுகம் கல்கி கொண்டே விக்கிரகம்
மிதிலை செல்வி -தன் சரிதை கேட்டான் -தாய் தந்தை கூப்பிட்டு வர சொல்லி –
11000 வருஷம் அப்புறம் தன்னுடைச் சோதி போவதையும் சொல்லி –
அது போலே ஸ்லோகமும் விக்கிரகமும் முன்னே இங்கே
பவ த்வம்சாய ந கல்பதாம்
கல்கீ விஷ்ணோ யசஸ் ஸூ தா -விஷ்ணோ யசஸ்-பிள்ளை
கலி கதா காலுஷ்ய கூலங்கஷ-கலக்கமாக உள்ள நிகழ்வுகள் அக்கிரமத்தை -கரை புரண்டு ஓடும் -கல்கம் குதிரை –
நிசேஷ ஷத கண்டகே ஷிதி தலே-ஒன்றும் மிச்சம் இல்லாமல் முள்ளை நாசம் ஆக்கி
தாரா ஐலவ் கைர்த்ருத்வம் -ஜல பிரவாஹத்தால் –
தர்மம் கார்த்தயுகம் பிரரோஹயதி -கிருத யுக வர்ணாஸ்ரம தர்மத்தை உறுதியாக வ்ருத்தி பண்ணும் வாள் ரக்ஷிக்கட்டும்
யன் நிஸ்த்ரிம்ச தராதர-இரண்டும் கத்தியையே சொல்லும்
கத்தி வைத்து தீயவரை போக்கி -கிருதயுகம் உண்டாக்கி -இரண்டுக்கும் ஒரே திவ்ய ஆயுதம்
மலையை தன்னுள் தாங்கிய மேகம் போலே தாராதக –

சம்பள கிராமம் -விஷ்ணு யசஸ் ப்ராஹ்மணர் திருக் குமாரராக அவதாரம் -கல்கி -வெள்ளை குதிரை
கல்கம்-பெயரில் -வாஹனம் நீண்ட வாள் கையில் கொண்டு -கடும் பரி மேல் கல்கியை நான் கண்டு கொண்டேன்
தீயவர்களை கழித்து கலி யுகம் கிருத யுகம் பற்றி
1000 சதுர் யுகம் முடிந்தால்–ப்ரஹ்மாவின் பகல் காலம் தான் பிரளயம் வரும் -மூன்று லோகங்கள் அழியும்
ப்ரஹ்மா ஆயுள் காலம் முடிந்தால் தான் 14 லோகங்கள்
த்வீத பரார்த்தே -நாம் இருக்கும் -இரண்டாவது ஐம்பதில் -உள்ளோம் -ஸ்வேதா வராஹ கல்பம் –
விவஸ்வான் மனு 77 மனுக்கள் ஒரு கல்பத்தில் –
71 சதுர் யுகம் ஒரு மனுவின் காலம் -28 சதுர் யுகத்தில் உள்ளோம் -அப்புறம் வேறு மனு வருவார்
ஒவ் ஒரு சதுர் யுகத்திலும் தசாவதாரங்கள் உண்டே -5117 வருஷம் தான் ஆகி உள்ளது
இந்த கலி யுகத்தில் -கல்கியும் ஆனான் தன்னை –

———————————————————————————————

இச்சா மீன விஹார கச்சப மஹா போத்ரின் யத்ருச்சா ஹரே
ரஷா வாமன ரோஷ ராம கருணா காகுத்ஸ்த ஹேலா ஹலின்
க்ரீடா வல்லவ கல்க வாஹன தசா கல்கிந்நிதி ப்ரத்யஹம்
ஜல்பந்த புருஷா புநந்தி புவனம் புண் யவ்க பண்யா பணா –12-

தன் விருப்பத்தால் மீனாகத் தோன்றியவன் –
மந்த்ர மலையை மத்தாக்கி கடலைக் கடைந்து விளையாடல் புரிந்த ஆமையாய்த் தோன்றினவனே –
மிகப்பெரிய பன்றி உருவாயத் தோன்றினவனே -எதிர் பாராது தோன்றிய சடக்கென தோன்றிய நரஸிம்ஹப் பெருமானே
மூ உலகும் ரக்ஷிக்க கங்கையை பெருக்கிக் காத்த வாமனனாய் தோன்றி த்ரிவிக்ரமனாய் வளர்ந்தவனே -கோபம் கொண்ட பரசுராமனே
கருணா மூர்த்தியான ராம பிரானே -கலப்பை யுடன் விளையாடிய பலராமன்
ஆயர் குலத்தில் கோபாலனாய் -அத்புதமான பல சேஷ்டிதங்கள் விளையாடிய கண்ணனே –
வெண்மையான குதிரையில் வந்து தர்மம் நிலை நிறுத்தப் போகும் கல்கி பகவானே
என்று தினம் தோறும் ஸ்துதிக்கும் புண்ய கூட்டத்தையே அளிக்கும் -விலைப்பொருளாக கொண்டுள்ள கடை போன்ற –
மனிதர்கள் உலகத்தை புனிதம் -தூய்மை ஆக்குகின்றனர் –
இப்படி தகுந்த விசேஷங்களுடன் தச அவதாரங்களையும் அருளிச் செய்கிறார்

இச்சா மீன விஹார கச்சப-ஆசைப்பட்டு கொண்ட மத்ஸ்ய மூர்த்தி -விளையாட்டாக கொண்ட விஹாரம் கூர்மம் –
மஹா போத்ரின் யத்ருச்சா ஹரே -பூமா தேவி கிடந்த பெரும் கேழலார் –
நரத்வம் ஹரி -ஆளரி-தலை பிரதானம் என்பதால் ஹரே என்கிறார் -யாதிருச்சாயாக தோன்றினார் –
அங்கே அவன் வீயத் தோன்றிய சிங்க பிரான்
விளிச் சொற்கள் இவை எல்லாம் -ஹே ஹே -என்று கூப்பிட்டு புண்ய கடைகள் நிறைந்தது என்றவாறு
திரு நாம சங்கீர்த்தனம் -முளைக் கதிரை போலே
ரஷா வாமன -ரக்ஷிப்பதற்காக ஸ்ரீ வாமனன்
ரோஷ ராம -ரோஷம் உருவாக்க கொண்ட
கருணா காகுத்ஸ்த-கருணையே -ராம சொல்லி -வாசி புரியாமல் இருக்க காகுத்ஸதா –
ஹேலா ஹலின் -ஹலம் கலப்பை
க்ரீடா வல்லவ -கோபி ஜன வல்லபன் -விளையாட்டுக்காக நாதன்
கல்க வாஹன தசா -கல்கிந்நிதி ப்ரத்யஹம் -கல்கம் வாகனமாக கொண்ட கல்கி தினப்படி
ஜல்பந்த புருஷா-ஜல்பம் உளறிக் கொண்டே சந்நிபதரைப் போலே சொல்ல சொல்ல
புநந்தி புவனம் புண் யவ்க பண்யா பணா-
புண்யங்கள் கிடைக்கும் -மேலே மேலே கிட்டும் -புவனங்களை புனிதம் ஆக்கி
அலையாக வரும் புண்ணியங்கள் வியாபார பொருள் -விற்கும் கடையாக திரு நாமம் சொல்பவர்கள் –
இச்சா மீனா -வேதம் திரும்பி மீட்டி -வேதம் கற்பதும் அதன் படி நடப்பதும் விலை போலே ஒவ் ஒன்றுக்கும்
பாகவத அபசாரம் செய்யாமல் -திருவடி தீண்ட ஆசைப் பட்டு
விலக்காமை ஒன்றே வேண்டும் அத்வேஷம் -கருணை மழை பொழிய சேர்த்து கொள்ள வேணும்
விளையாட்டு நினைத்து கால ஷேபம் செய்வதே வேண்டும்
வெள்ளை உருண்டை கங்கையில் மீனுக்கு சமர்ப்பித்து
ஸ்ரீ கூர்மம் –
முசுதேவ கோரிக் கிழங்கு
நரசிம்மம் பானகம்
வாமனன் -கேளா செவி அல்ல –

இச்சாமீந விஹார கச்சப மஹா போத்ரி ந்யத்ருச்சா
ஹரே ரக்ஷா வாமந் ரோஷ ராம கருணா காகுத்ஸ ஹோலாஹலிந்| க்ரீடாவல்லவ கல்கவாஹந தசா கல்கிந்நிதி ப்ரத்யஹம் ஜல்பந்த புருஷா: புநந்தி புவநம் புண்யௌக புண்யா பணா://

இச்சையால்வரு மீனமே ! யொரி லீலையா லிலகாமையே!
யீடிலாப்பரு வேனமே ! யியதேச்சையா நரசிங்கமே!
வச்சிராயுதன் ரக்ஷணத்தின் பொருட்டு வாமனமாணியே!
மன்னு ரோஷ விராமனே ! யருள் மின்னுரூப விராமனே !
மெச்சியே படையல முறும்பல ராமனே! வெகு லீலையை
மேவு வல்லவ! கற்கி வாகன கற்கியே! யென நித்தமு
நச்சியே பலகான வில்பவர் பாடெலாஞ் சுசிபண்ணுவார்
நல்வினைக்குவை விற்க வாங்கடை போன்றவப் புருடர்களே.”
– (தசாவதார ஸ்தோத்ரம். 12. பிள்ளைப்பாக்கம் இளையவல்லி லக்ஷ்மீ நரசிம்மாசாரியர்)

அன்னமும் மீன் உருவும் ஆளரியும் -பெரியாழ்வார்
மூ உருவில் ராமனாய் பெரியாழ்வார் 4 பத்து
மீனாய் –கல்கியும் -இன்னம் கார் வண்ணனே நம்மாழ்வார்
அன்னமும் -2-7 திருமங்கை
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும்
குப்ஜா குள்ள மா மரமாகவும்
கேழலும் அரியும் 5-4-
நாகை -9-2-அன்னமும் –கேழலும் மீனுமாகிய ஆதி

————————————————————————————————-

வித்யோதன்வதி வேங்கடேஸ்வர கவவ் ஜாதம் ஜகன் மங்களம்
தேவே ஸஸ்ய தசாவதார விஷயம் ஸ்தோத்ரம் விவஷேத ய
வக்த்ரே தஸ்ய சரஸ்வதீ பஹு முகீ பக்தி பரா மனசே
ஸூ த்தி காபி தநவ் திஸாஸூ தச ஸூ க்யாதி ஸூ பா ஜ்ரும்பதே -13-

கலைகள் உறையும் கடலான வேங்கடேசன் என்னும் கவியிடத்தில் தோன்றிய உலகுக்கு நன்மை பயக்கும்
தேவாதி தேவனான திரு அரங்கனுடைய பத்து அவதாரங்களைப் பற்றின இந்த ஸ்தோத்ரத்தை
எவன் சொல்ல விரும்புகிறானோ அவனுடைய வாயில் சரஸ்வதி தேவி பலவகையாக ஓங்கி நிற்பாள் –
மனசில் உயர்ந்த பக்தி மலரும் -சரீரத்தில் அத்புதமான தூய்மை வளரும்
இப்படி முக்கரணங்களுக்கும் சிறப்பு வருவது மட்டும் இல்லாமல்
பத்து திக்குகளிலும் சிறந்த புகழ் வளரும்

வித்யோதன்வதி வேங்கடேஸ்வர கவவ்-வித்யை -கல்வி கடலாக -ஸ்ரீ வேங்கட நாதன் –
ஜாதம் ஜகன் மங்களம் -உண்டான -பண்ண வில்லை -கர்த்ருத்வ புத்தி இல்லை -ஷேமங்கரமாக
தேவே ஸஸ்ய தசாவதார விஷயம் ஸ்தோத்ரம்-ஸ்ரீ ரெங்க நாதன் அருளிச் செய்த தசாவதாரங்கள் பற்றிய ஸ்தோத்ரம்
விவஷேத ய -சொல்ல விரும்பினால் போதும் -பாடவும் மனனனம் பண்ணவும்
வக்த்ரே தஸ்ய சரஸ்வதீ பஹு முகீ -அவர்கள் உடைய வாயில் வாள் வைபவம் –கங்கா -பிரவாஹம் போலே
பக்தி பரா மனசே -மனசில் பக்தி குடி கொண்டு இருக்கும்
ஸூ த்தி காபி தநவ் -காய ஸூ த்தி வரும் -முக்கரணங்களும் சொல்லி –
திஸாஸூ தச -ஸூ க்யாதி ஸூ பா ஜ்ரும்பதே-பத்து திக்குகளிலும் -கொண்டாடப்படும் யசஸ் பெறுகிறான்

திருவவதாரம் பண்ணவே பக்தி வளர்க்கவும் வாயினால் பாடி தூ மலர் தூவி தொழவும்
முக்கிய பிரயோஜனம் என்றவாறு

—————————————————————————————————-

பரமபத ஸோபாநம்.

“பரமபத ஸோபாநம்” என்ற ரஹஸ்ய கிரந்தத்தில் ஶ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் பரமபதமென்னும் மிக உயர்ந்த ஸ்தானத்தை அடைவதற்கு ஒன்பது விஷயங்களைப் படிகளாகக் கற்பித்து விளக்கியிருக்கிறார்.
அவற்றின் வரிசை இவர் தாமே
 “விவேக நிர்வேத விரக்தி பீதய: ப்ரஸாதஹேதூத் க்ரமணார்ச்சிராதய: ப்ரக்ருத்ய திக்ராந்த பதாதிரோஹணம் பராப்திரித்யத்ரது பர்வணாக்ரம: ” . என அருளிச்செய்துள்ளார்.
அதாவது :- இக்கிரந்தத்திலே பகுத்தறிவு, வெறுப்பு, வைராக்கியம், பயம், பகவானுடைய அநுக்ரஹத்திற்குக் காரணமான பக்தி, ப்ரபத்தி, சரீரத்தை விட்டு ஆத்மா வெளியேறுதல், அர்ச்சிராதிமார்க்கம், ப்ரகிருதி மண்டலத்திற்கு மேற்பட்டதான பரமபதத்தையடைதல், அங்கு பரமாத்மாவை அநுபவித்தல் என்பன படிகளுடைய வரிசை.
எனவே இதிலுள்ள ஒன்பது பர்வங்களாவன —
 (1) விவேகபர்வம் (தத்துவங்கள் முதலியவற்றை அறிதல்); (2) நிர்வேத பர்வம் (ஸம்ஸாரத்தில் வெறுப்பு); (3) விரக்திபர்வம் (உலக சுகங்களில் ஆசையறுதல்) ; (4) பீதி பர்வம் (தன் பாபங்களின் மிகுதியால் இனி வரக்கிடக்கும் நரகாநுபவம் முதலிய துன்பங்கட்கு அஞ்சுதல்); (5) ப்ரஸாதநபர்வம் (எம்பெருமான் மோக்ஷத்தை அருள் வதற்குக் காரணமான உபாயங்களை அநுஷ்டித்தல்); (6) உத்க்ரமண பர்வம் (இச்சரீரத்திலிருந்து ஜீவன் வெளியேறு தல்); (7) அர்ச்சிராதிபர்வம் (அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்லுதல்); (8) திவ்ய தேச ப்ராப்திபர்வம் (ஸ்ரீ வைகுண்ட மென்னும் திவ்யலோகத்தைச் சேர்தல்); (9) ப்ராப்திபர்வம் (அங்கு பகவானைக் கண்ணாரக்கண்டு, களித்து, அநுபவித்து, அந்த அநுபவத்திலேயே மூழ்கிக்கிடத்தல்)
 “தேனேறு தாமரையாள் திருமார்பன்றன்
     திண்ணருளால வனடியில் விவேகம் பெற்றிங்கு
 ஊனேறு பவக்குழியை வெறுத்ததற்பின்
     ஊர் விரத்தியுடன் வினையின் திரளுக்கஞ்சிக்
 கூனேறு பிறை யிறையோன் சாபந் தீர்த்தான்
     குரைகழலே சரணடைந்து குரம்பை விட்டு
 வானேறும் வழிப் படிகளடைவே கண்ட 
 வண்புகழ்த் தூப்புல் வள்ளலருள் பெற்றோமே.”
 என்ற தனியனும் காண்க. இங்கு ஸோபாந அடைவு அமைக்கப்பெற்றுள்ளது குறிக்கொள்க.
இக்கிரந்தத்தின் இருபதாவது பாசுரமான ,
” மண்ணுலகில் மயல் தீர்த்து மனந்தளும்பி 
     மன்னாத பயனிகந்து மாலேயன்றிக் 
 கண்ணில தென்றஞ்சி யவன் கழலே பூண்டு 
     கடுஞ்சிறை போய்க்கரையேறுங் கதியே சென்று 
 விண்ணுலகில் வியப்பெல்லாம் விளங்கக்கண்டு 
     விண்ணவர்தங் குழாக்களுடன் வேதம் பாடிப் 
 பண்ணுலகிற்படியாத விசையாற் பாடும் 
     பல்லாண்டே பல்லாண்டும் பாடுவோமே.” 
 [(1) மண் உலகில் மயல் தீர்ந்து (விவேகம்); (2) மனந் தளும்பி (நிர்வேதம்); (3) மன்னாத பயன் இகந்து (விரக்தி); (4) மாலே யன்றிக் கண் இலதென்று அஞ்சி (பீதி); (5) அவன் கழலே பூண்டு (ப்ரஸாதநம்); (6) கடும் சிறைபோய் (உத்க்ரமணம்); (7) கரையேறும் கதியே சென்று (அர்ச்சிராதி); (8) விண் உலகில் வியப்பெல்லாம் விளங்கக்கண்டு (திவ்யதேச ப்ராப்தி) ; (9) விண்ணவர்தம் குழாங்களுடன் வேதம் பாடி (ப்ராப்திபர்வம்).)
என்பதில் இக்கிரந்த பர்வங்களின் அர்த்தத்தை அடைவாக அமைத்துள்ள அழகு அறிஞர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளவல்லது.
————————-
ஸ்ரீ தசாவதார-ஸ்தோத்ரம் (கீதா-கோவிந்தத்திலிருந்து) ஜெயதேவ கோஸ்வாமி–இது ஒவ்வொன்றும் எட்டு வரிகள் கொண்ட வசனங்களில் எழுதப்பட்டிருப்பதால், இது அஷ்ட பதி என்றும் அழைக்கப்படுகிறது.(1)
பிரளய-பயோதி-ஜலே த்ரிதவான் அசி
வேதம் விஹித-வஹித்ர-சரித்ரம் அகேதம்
கேசவ த்ரித-மின-சரீர ஜெய ஜகதீச ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! மீனாக உருவெடுத்த ஹரி பகவானே! எல்லா புகழும் உனக்கே! பேரழிவின் கொந்தளிப்பான கடலில் மூழ்கிய
வேதங்களுக்குப் பாதுகாப்புத் தருவதற்காகவே ராட்சத மீன் வடிவில் படகாக எளிதாகச் செயல்பட்டாய் .(2)
தவிபுல் க்ஷித்ரீவத்ர
இத்ஹ தாரன-கின-சக்ர-கரிஷ்டே
கேசவ த்ரித-கூர்ம-சரீர ஜய ஜகதீச ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! ஆமை வடிவில் வீற்றிருக்கும் ஹரியே! எல்லா புகழும் உனக்கே! இந்த அவதாரத்தில் ஒரு தெய்வீக ஆமையாக பெரிய மந்தார மலை உங்கள் பிரம்மாண்டமான முதுகில் பாற்கடலைக் கலக்க ஒரு மையமாக உள்ளது. மிகப் பெரிய மலையை உயர்த்திப் பிடித்ததிலிருந்து, உங்கள் முதுகில் ஒரு பெரிய வடு போன்ற தாழ்வு நிலை உண்டாகிறது , அது மிகவும் புகழ்பெற்றதாக மாறிவிட்டது.(3)
வஸதி தஸன-சிகரே தரணி
தவ லக்ன சசினி
கலங்க-கலேவ நிமக்ன கேசவ த்ரித- ஸுகர-ரூப ஜய ஜகதீஸ தவ
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! ஓ ஹரி, பன்றியின் வடிவம் கொண்டவனே! எல்லா புகழும் உனக்கே! பிரபஞ்சத்தின் அடியில் கர்ப்போடகப் பெருங்கடலில் மூழ்கியிருந்த பூமி, சந்திரனில் ஒரு புள்ளியைப் போல உனது தந்தத்தின் நுனியில் நிலையாக அமர்ந்திருக்கிறது.(4)ஹரே-
அத்பூத-ஸ்ரீங்கம்
தலித-ஹிரண்யகசிபு-தனு-பிருங்கம்
கேசவ த்ரித-நரஹரி-ரூப ஜய ஜகதீச ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! பாதி மனிதனாகவும் பாதி சிங்கமாகவும் உருவெடுத்த ஹரி பகவானே! எல்லா புகழும் உனக்கே! ஒருவரது விரல் நகங்களுக்கு இடையே குளவியை எளிதில் நசுக்குவது போல, குளவி போன்ற அரக்கன் ஹிரண்யகசிபுவின் உடலையும் உங்கள் அழகான தாமரை கைகளில் உள்ள அற்புதமான கூர்மையான நகங்களால் பிளவுபடுத்தியது(5)
சலயஸி விக்ரமணே பலிம் அத்பூத-வாமன
பாத-நக-நிர-ஜனித-ஜன-பவனா
கேசவ ஹரிதா-ஜவமன் த்ரித
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! ஓ ஹரி, வாமன-பிராமண வடிவத்தை எடுத்தவனே! எல்லா புகழும் உனக்கே! ஓ அற்புதமான குள்ளே, உன்னுடைய பாரிய அடிகளால் பாலி மன்னனை ஏமாற்றுகிறாய், உன் தாமரை பாதங்களின் நகங்களிலிருந்து வெளிப்பட்ட கங்கை நீரால் , இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் நீ விடுவிக்கிறாய்.(6 )
க்ஷத்ரிய-ருத்திர-மயே ஜகத்-அபகத-பாபம்
ஸ்நபயஸி பயஸி ஸமித-பவ-தபம் கேசவ
த்ரித-பிரிகுபதி-ரூப ஜெய ஜகதீச ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! பிருகுபதியின் [பரசுராமன்] அவதாரம் எடுத்த ஹரியே! எல்லா புகழும் உனக்கே! குருக்ஷேத்திரத்தில் நீ கொன்ற அசுர க்ஷத்திரியர்களின் உடலில் இருந்து இரத்த ஆறுகளில் பூமியை நீராடுகிறீர்கள் . உலகின் பாவங்கள் உன்னால் கழுவப்படுகின்றன, மேலும் உன்னால் மக்கள் பொருள் இருப்பு என்ற எரியும் நெருப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.(7)
விதராசி திக்ஷு ரனே திக்-பதி-கமணியம் தாஸ-முகாவ
-மௌலித்-மௌலித்-முகா
-மௌலித். -சரீர ஜய ஜகதீஸ ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! ராமச்சந்திர ரூபம் எடுத்த ஹரி பகவானே! எல்லா புகழும் உனக்கே! இலங்கைப் போரில், பத்துத் தலை அரக்கன் ராவணனை அழித்து, அவனது தலைகளை இந்திரனின் தலைமையில் உள்ள பத்துத் திசைகளின் அதிபதிகளுக்குப் பிரியமான காணிக்கையாகப் பகிர்ந்தளிக்கிறீர்கள். இந்த அசுரனால் மிகவும் துன்புறுத்தப்பட்ட அவர்கள் அனைவராலும் இந்த நடவடிக்கை நீண்ட காலமாக விரும்பப்பட்டது(8)
வஹஸி வபுஷி விஸதே வசனம் ஜலதாபம்
ஹல-ஹதி-பீதி-மிலித
-யமுனாபம் கேசவ த்ரித-ஹலதர-ரூப ஜய ஜகதீச ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! கலப்பையை அமுக்கி பலராமனாக உருவெடுத்த ஹரி பகவானே ! எல்லா புகழும் உனக்கே! உங்கள் புத்திசாலித்தனமான வெள்ளை உடலில் நீங்கள் புதிய நீல மழையின் நிற ஆடைகளை அணிந்திருக்கிறீர்கள்-மேகம். இந்த ஆடைகள் யமுனை நதியின் அழகான இருண்ட சாயல் போன்ற நிறத்தில் உள்ளன, அவர்
உனது கலப்பையின் தாக்கத்தால் பெரும் பயத்தை உணர்கிறார்.(9)
நிந்தஸி யஜ்ஞ-விதேர் அஹஹ-
ஸுதிஹ்ரத்யஜாதம் ஸ்ருதி-ஹதிதாயதம்
கேசவ த்ரித-புத்த-சரீர ஜய ஜகதீச ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! புத்தரின் வடிவம் கொண்ட ஹரி பகவானே! எல்லா புகழும் உனக்கே! கருணையுள்ள இதயத்தின் புத்தரே, வேத யாகத்தின்
விதிகளின்படி செய்யப்படும் ஏழை விலங்குகளை அறுப்பதை நீங்கள் கண்டிக்கிறீர்கள் .(10)
ம்லேச்ச-நிவாஹ-நிதாநே கலயஸி ​​கரவலம்
தூமகேதும் இவ கிம் அபி கரலாம்
கேசவ த்ரித-கல்கி-சரீர ஜய ஜகதீச ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! கல்கி அவதாரம் எடுத்த ஹரி பகவானே! எல்லா புகழும் உனக்கே! நீங்கள் ஒரு வால் நட்சத்திரத்தைப் போல தோன்றி, கலியுகத்தின் இறுதியில் தீய காட்டுமிராண்டிகளை அழித்தொழிப்பதற்காக பயங்கரமான வாளை ஏந்துகிறீர்கள் .(11)
கதம்ஸ்ரீ-ஜயதேவ-கதாம்ஸ்ரீ
-ஜயதேவா- தம் பவ-சரம்
கேசவ த்ரித-தாஸ-வித-ரூப ஜய ஜகதீஸ ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! இந்த பத்து விதமான அவதாரங்களை எடுத்த ஹரி பகவானே ! எல்லா புகழும் உனக்கே! ஓ வாசகர்களே, கவிஞர் ஜெயதேவாவின் இந்தப் பாடலைக் கேளுங்கள், இது மிகச் சிறந்த, மகிழ்ச்சியை வழங்குபவர், ஐஸ்வர்யத்தை அளிப்பவர், இந்த இருண்ட உலகில் சிறந்தது.(12)
வேதாந் உத்தாரதே ஜகந்தி வஹதே பூ-கோலம் உத்பிப்ரதே
தைத்யம் தாரயதே பலிம் சலயதே க்ஷத்ர-க்ஷயம்
குர்வதே பௌலஸ்த்யம் ஜாயதே க்ஷத்ர-க்ஷயம்
குர்வதே பௌலஸ்த்யம் ஜாயதே ஹலம் அத்ஸயந்துர்வதேக் உப்யம் நமঃ
ஓ பகவான் கிருஷ்ணரே, இந்தப் பத்து அவதாரங்களின் வடிவங்களில் தோன்றிய உமக்கு எனது வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன். மத்ஸ்ய வடிவில் நீ வேதங்களைக் காப்பாற்றுகிறாய், கூர்மமாக மந்தார மலையை உன் முதுகில் தாங்குகிறாய். வராஹாவாக நீ உன் தந்தத்தால் பூமியை உயர்த்துகிறாய், நரசிம்ம வடிவில் தைத்ய ஹிரண்யகசிபுவின் மார்பைக் கிழிக்கிறீர்கள். வாமன வடிவில் தைத்ய மன்னன் பாலியிடம் மூன்றடி நிலம் மட்டும் கேட்டு ஏமாற்றி, உனது படிகளை விரிவுபடுத்தி முழு பிரபஞ்சத்தையும் அவனிடமிருந்து பறித்து விடுகிறாய். பரசுராமராக நீங்கள் தீய சத்திரியர்கள் அனைவரையும் கொன்று, ராமச்சந்திரனாக ராக்ஷச மன்னன் ராவணனை வெல்கிறீர்கள். பலராமன் வடிவில் நீங்கள் கலப்பையை ஏந்தி, துன்மார்க்கரை அடக்கி, யமுனை நதியை உங்களை நோக்கி இழுக்கிறீர்கள். பகவான் புத்தராகிய நீங்கள் இவ்வுலகில் துன்புறும் அனைத்து ஜீவராசிகள் மீதும் கருணை காட்டுகிறீர்கள், கலியுகத்தின் முடிவில் நீங்கள் கல்கியாக தோன்றி மிலேச்சர்களை [தாழ்த்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மனிதர்களை] திகைக்க வைக்கிறீர்கள். ஜெயதேவ கோஸ்வாமி அல்லது அனைத்து வைஷ்ணவ ஆச்சார்யர்களின் பஜனைகளுக்குத் திரும்பு .

——————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ (பிள்ளை )குமார லோகாச்சார்ய பிரபத்தி- மங்களா ஸாஸனம் -ஸ்ரீ ஜீயர் நாயனார்

March 11, 2024

ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஆராதனப்பெருமாள் -ஸ்ரீ இள வாயர் கொழுந்து
ஸ்ரீ பெரிய ஜீயருடைய திருக் குமாரரான ஸ்ரீ ராமானுஜ ஐயன்

ஸ்ரீ ராமானுஜ ஐயன் அவர்களின் திருக் குமாரர் ஸ்ரீ அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் என்ற திரு நாமம் சூட்ட ஸ்ரீ பெரிய ஜீயர் பணித்தார்
அவருக்கு இரண்டாம் திருக் குமாரரும் திரு அவதரிக்க -அவருக்கு ஸ்ரீ பெரியாழ்வார் ஐயன் என்ற திரு நாமம் சூட்டப் பணித்தார்
விளக்கு ஏற்றின பெரு விளக்கு போல் பிரகாசித்தனர்

ஸ்ரீ ஜீயர் நாயனாருக்கு ஸ்ரீ பாஷ்யம் பிரதிவாதி பயங்கர அண்ணனும்
ஈடு கால க்ஷேபம் கோயில் கந்தாடை அண்ணனும் ப்ரசாதித்து அருளினார்கள்
இவர் உபதேச ரத்ன மாலையை வடமொழியில் ஸ்லோகமாக அருளிச் செய்துள்ளார்
பராங்குச நக்ஷத்ர மாலையையும் சாதித்து அருளி உள்ளார்

சீராரும் வர முனிவன் செழும் குலத்தோன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோம் வாழியே
பாராரும் எதிராசன் பதம் பணியுமவன் வாழியே
பாடியத்தின் உட் பொருளை பகருமவன் வாழியே
ஆரம் சூழ் குருகையில் அவதரித்தோன் வாழியே
ஆழ்வார்கள் கலைப் பொருளை ஆதரிப்போன் வாழியே
வரத குரு கருணையால் வாழ்வுடையோன் வாழியே
வான் சீர் நயினார் மலர்ப்பதங்கள் வாழியே

பாகவதர் வாழ பராங்குசன் தன் சீர் வாழ
தமுடன் வந்து அணைந்தோன் தாம் வாழ
போதமிகு தென்னரங்கம் வாழ சீயர் நயினார்
இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

————-

அஸ்மாஸூ வத்சல தயா க்ருபயா ச பூயஸ் ஸ்வேச்சா வதீர்ணமிவ -ஸும்ய வரம் முநீந்த்ரம் –
ஆச்சார்ய பவ்த்ரம் அபிராம வரர்பிதாநம் அஸ்மத் குரும் பரம காருணிகம் நமாமிதனியன்

மா முனிகளே வாத்சல்யம் கிருபை அடியாக நித்ய விபூதியில் இருந்து மீண்டும் திருவவதரித்தாரோ என்று சங்கிக்க வேண்டும் படி –
அவரோடு ஓக்க ஞான அனுஷ்டானங்கள் உடையவராய் -அவருடைய திருப் பேரனார் -பரம காருணிகராய்-அபிராமவராச்சார்யர் என்று வட மொழியிலும்
ஜீயர் நாயனார் என்று தென் மொழியிலும் -வழங்கப் பெற்ற ஆசிரியரை வணங்குகின்றேன் –

லோகார்ய வர்ய சரணாம் புருஹே ப்ரபத்திம்
லோகாவநாய க்ருதவான் சமுதார தீர்ய
ஸும்யோ பயந்தரு முனி பவுத்ர மஹம் ப்ரபத்யே
ஸும்யோ பயந்தரு குரும் ஆத்ம விதாம் ப்ரதாநம்–தனியன் –

லோகார்ய வர்ய சரணாம் புருஹே ப்ரபத்திம்-பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் -குமார லோகாச்சார்யார் ஸ்வாமிகள் இடம் பிரபத்தி
புருஷகார ரூபமாக -பற்றுகிறார்–அடியார்க்கு என்னை ஆட்படுத்தி அருளிய விமலன்
செல்வர் பெரியர்–அவர் தம் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் அது நாம் காணவோமே
மார்கழி -மார்க்க ஸீர்ஷம்
லோகங்களே வரிக்கும் படியான பிரபாவம் கொண்டவர்
லோகாவநாய க்ருதவான் சமுதார தீர்யம் -உலகமே வாழும் படி
தொண்டர்க்கு அமுது -பக்தாம்ருதம் -தீ -ஞான விசேஷம் -ப்ரகாஸிதமான —
ஸும்யோ பயந்தரு முனி பவுத்ர மஹம் ப்ரபத்யே-சாஷாத் மா முலைகளின் பேர -அபிராம வரதாச்சார்யரை சரணம் அடைவோம்
ஸும்யோ பயந்தரு குரு மாத்ம விதாம் ப்ரதாநம் -பிரதானமாக இத்தையே கொண்டு -அவரே இவர் என்னும்படி திரு அவதரித்தவர் அன்றோ

ஸ்ரீ மன் யதீந்த்ர சரண ப்ரவண அந்தரங்க
தீ பக்தி சாந்தி முக ஸத் குண வாரி ராஸே
ஸ்ரீ வத்ஸ வம்ஸ வர மௌத்திக கார்ஷ்ண பாதே
லோகார்ய வர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1-

ஸ்ரீ மன் யதீந்த்ர சரண ப்ரவண அந்தரங்க -யதீந்த்ர பிரவணத்து அந்தரங்கர்
தீ பக்தி சாந்தி முக ஸத் குண வாரி ராஸே –ஞானம் –தீ விழித்து -ஞான கடாக்ஷம் –
ஞானம் கனிந்த நலம் -மயர்வற மதி நலம் -சாந்தி -வைராக்யம்
போன்ற ஸத் குணக்கடல் –அனைத்துக்கும் கொள் காலம் இவரே
வாக்குல பூஷண பாஸ்கர –கலி திவாகரன் ராமானுஜ திவாகரம் -நாமும் ஸூர்ய குலமே
ஸ்ரீ வத்ஸ வம்ஸ வர மௌத்திக கார்ஷ்ண பாதே -வள்ளல் வடக்குத் திரு வீதிப்பிள்ளை திருகுமாரர்
லோகார்ய வர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -தேவாதி ராஜர் -பேர் அருளாளப் பெருமாள் அம்சம்
நம்பிள்ளை திருநாமம் சாத்தப் பெற்றவர்
இவரது அடி இணைகளே நமக்குத் தஞ்சம் –
ந்யாஸம் -அடைக்கலம் -நித்தியமாக -வர்த்தமானம் போக்யம் அன்றோ –

————

ஸ்ரீ மத் பராங்குச வஸோ அம்ருத வார்தி லப்த
ஸ்ரீ காந்த ஸத் குண மணே ஸ்ரித பவ்ய மூர்த்தே
நாதார்ய யாமுந முநீந்த்ர முகார்ய ஸூக்தி
தத்வார்த்த நிஷ்ட சரணவ் சரணம் ப்ரபத்யே -2-

ஸ்ரீ மத் பராங்குச வஸோ அம்ருத வார்தி லப்த -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலை –
இதுவே பக்தாம்ருதம் தனியனாக நாதமுனிகள் அருளிச் செய்தார்
வார்தி லப்த -வ்ருத்தி யாக வியாக்யானங்களில் அருளிச் செய்யப்பட்டவை அனைத்தையும் கிடைக்கப் பெற்ற
ஸ்ரீ காந்த ஸத் குண மணே -திருமாலின் கல்யாண குணங்களின் கொள் காலமாக உள்ளவரே
ஸ்ரித பவ்ய மூர்த்தே -ஆஸ்ரித வர்களையும் பவ்யமாக இருந்த திவ்ய மங்கள விக்ரஹம்
சம்பந்தி சம்பந்திகளுக்கும் மோக்ஷம் என்றதுமே ஜந்துக்கள் மரங்கள் இவற்றையும் ஸ்பர்ஸித்து பேற்றை அளித்தவர் அன்றோ
மாதவிப்பந்தல் மேல் பல் கால் குயில் இனங்கள் -அருளிச் செய்த இனிய வியாக்கியானங்கள்
பராங்குச அங்கி -அனைத்து அங்கங்களையும் உப அங்கங்களையும் ராமானுஜ நூற்றந்தாதியையும் சொன்னவாறே
நாதார்ய யாமுந முநீந்த்ர முகார்ய ஸூக்தி தத்வார்த்த நிஷ்ட –பூர்வாச்சார்யர்களுடைய அனைத்து ஸ்ரீ ஸூக்தி களையும் கொண்டே ஸ்ரீ வசன பூஷணம் அருளிச் செய்துள்ளார் அன்றோ-திரு மந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வய ஏக நிஷ்டராய் இருந்து –
முனி த்ரய -நாத யமுன ராமானுஜ மணவாள ஜீயர் பர்யந்தம்
சரணவ் சரணம் ப்ரபத்யே -இவரையே தஞ்சமாகப் போற்றுவோம்

————

பத்மா ஸஹாய கமநீய பாதாப்ஜ யுக்ம
ப்ரேமாப்தி மக்ந ஹ்ருதய ஆஸ்ரித கல்ப வ்ருஷ
ஸ்ரீ மத் சடாரி கலிஜிந் முக ஸூரி ஸூக்தி
நித்ய ஆஸ்பதாந்தர குரோ சரணவ்  ப்ரபத்யே -3-

பத்மா ஸஹாய -ரக்ஷிக்க பிராட்டி சந்நிதி அவஸ்யம் –
கமநீய பாதாப்ஜ யுக்ம -பரதனுக்கு புண்யமே பாபமானது -குகனுக்கு பாபமே புண்யம் ஆனதே
பாபமும் புண்ணியமும் அவன் திரு உள்ளக் கருத்துக்கு மாறியும் ஒத்தும் போவதே
ப்ரேமாப்தி மக்ந ஹ்ருதய ஆஸ்ரித -படியாய் கிடந்தது அவன் பவள வாய் காண வேண்டுமே
அவனது திரு முக விலாஸமே வேண்டுவது
அப்தி -சமுத்திரம் -அதில் மக்நம் -ஆழ்ந்து -இருக்கும் ஆஸ்ரிதர்கள்
கல்ப வ்ருஷ -எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
மாலுக்கு -மாலை நண்ணி தொழுது எழுமினோ வினை கெட
பூர்வாச்சார்களே இங்கு கற்பகம்
ஸ்ரீ மத் சடாரி கலிஜிந் முக ஸூரி ஸூக்தி -அருளிச் செயல்களில் உள்ள அர்த்தங்களையே திரு உள்ளத்தில் கொண்டு
நித்ய ஆஸ்பதாந்தர –இதுவே கால ஷேப அர்த்தமாகக் கொண்டு -அவற்றிலே ஆழ்ந்து அருளிச் செய்த ஸ்ரீ வசன பூஷணாதிகள் அருளிச் செய்த
குரோ சரணவ் ப்ரபத்யே -சரணம் அர்த்தாத ஸித்தம் -ஸ்ரோத்ரியம் -ஸமித் பாணிம் ப்ரஹ்ம நிஷ்டர்

ராமாநுஜார்ய கருணாதிசய ப்ரணீத
ஸ்ரீ பாஷ்ய நித்ய பரி ஸீலந ஸீல சேத
தத் பாத பத்ம யுக லார்ப்பித ஸர்வ பார
லோகார்ய வர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -4-

ராமாநுஜார்ய கருணாதிசய ப்ரணீத ஸ்ரீ பாஷ்ய –ஸ்வாமி யுடைய அதிசய கருணையால் -அருளிச் செய்த -9000 கிரந்தங்கள் -இவற்றில் ப்ரவணம் மிக்கு
நித்ய பரி ஸீலந ஸீல சேத -நித்தியமாக பரி ஸீலநம் பண்ணிக் கொண்டு -பகவத் ஸீல குண அனுபவத்தில் ஆழ்ந்து இவரும் ஸீலவான் ஆகி அருளி
ஸ்ருத பிரகாசிகா பட்டர் -வேத வியாச பட்டர் உடைய திருப்பேரனார்-36000 படி வியாக்யானம் –
ஸ்நேஹிதனுக்கு லக்ஷணம் மூன்று பாஷ்யகாரர் -முதலில் அஸ்தான பய சங்கித்தவம்
தோஷம் கண்ணில் பட்டாலும் காணாக் கண் இட்டு இருந்து-அதிலேயே குணம் பார்ப்பவன்
இது போன்ற விஷயங்களில் ஆழ்ந்து -அதிலேயே ப்ரவணராய் இருந்த பிள்ளை லோகாச்சார்யார்
தத் பாத பத்ம யுக லார்ப்பித ஸர்வ பார -உடையவர் இடம் ஸர்வ பாரங்களை பொகட்டு –
நம்முடைய -ஸர்வ பாரங்களை நமக்காகவே அவரிடம் பொகட்டு -அருளிய
லோகார்ய வர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -பிள்ளை லோகாச்சார்யரை தஞ்சமாகப் பற்றுவோம்

————

கோவிந்த ஸூரி குருகேஸ்வர கூர நாத
ஸ்ரீ தேவ ராஜ முனி ஸூக்திஷு ஸம் ப்ரவீண
தத்வார்த்த சார ரசிதாதுல ஸூ ப்ரபந்த
தேஷாம் ப்ரியார்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -5-

கோவிந்த ஸூரி ஸூக்திஷு ஸம் ப்ரவீண–எம்பார் பூர்வாஸ்ரம திரு நாமம் -ஸம்யக் ந்யாஸம் சந்நியாசி -எம்பெருமானார் இடம் நன்றாக ந்யாஸம் செய்து
எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருக்க பட்டருக்கு உபதேசம்
குருகேஸ்வர -ஸூக்திஷு ஸம் ப்ரவீண-திருக்குருகைப்பிரான் பிள்ளான் -ஆறாயிரப்படி
கூர நாத -ஸூக்திஷு–ஸம் ப்ரவீண–ஆழ்வான் ப்ரஸித்தி -ஸ்தவங்கள் -உபய காவேரி நடுவில் சாதித்து -ஸ்ரீ பாஷ்யம்
ஸ்ரீ தேவ ராஜ முனி ஸூக்திஷு ஸம் ப்ரவீண–தேவ ராஜன் பேர் அருளால் -அருளாளப்பெருமாள் எம்பெருமானார் –
ஞான சாரம் ப்ரமேய சாரம் -இவற்றில் நன்றாக ப்ராவண்யம் கொண்டவர்
ஸம் ப்ரவீண–இவை அனைத்திலும் அதீத ப்ராவண்யம் கொண்ட ஸ்வாமி பிள்ளை லோகாச்சார்யார்
தத்வார்த்த சார ரசித அதுல ஸூ ப்ரபந்த -சமானம் இல்லாத அஷ்டாதச ரஹஸ்யங்கள் -பூர்வர் வசன பூஷணங்களைக் கொண்டு சாதித்த பிரபந்தங்கள்
தேஷாம் ப்ரியார்ய –பூர்வாச்சார்யர்கள் அனைவருக்கும் மானசீகமான பிரியம் கொண்டவர்
அவர்கள் உகக்கும்படியான பிரபந்தங்கள் சாதித்து அருளிய ஸ்வாமியை
சரணவ் சரணம் ப்ரபத்யே –

—————–

பட்டார்யா ஸூரி நிகமாந்த முனீந்த்ர நிஷ்டா
நிஷ்ணாத தத் பத ஸரோஜ நிவிஷ்ட பக்தே
அஸ்மா த்ருசாம் ச ஜகதாம் மஹதாம் ஸ்ரவ்யவ்
ப்ராப்யவ் ஸூஸீல சரணவ் சரணம் ப்ரபத்யே -6–

பட்டார்யா ஸூரி நிஷ்டா நிஷ்ணாத -பராசர பட்டர் ஸ்ரீ ஸூக்திகளிலும் –மிதுன லாலி தத்வம் –
யாம் பெரும் சம்மணம் -தோள் மாலை சாத்தப்பெற்றாள் -கேட்டதும் திருவடிகளைப் பற்றி போர நடவாதே என்றார் பெருமாள் என்று ஐந்து வயதில் சொன்னதைக் கேட்டு ஆழ்வான் உகந்தான் அன்றோ
நிகமாந்த முனீந்த்ர நிஷ்டா நிஷ்ணாத -நஞ்சீயர் ஸ்ரீ ஸூக்திகளிலும் –பட்டர் படுக்கையில் ஈரம் கண்டு உகப்பவர் –
ஒன்பதினாயிரப்படி -பல வியாக்கியானங்களை அருளிச் செய்தவர்
நிஷ்டா நிஷ்ணாத –இவற்றிலே மக்நராய் இருந்து
தத் பத ஸரோஜ நிவிஷ்ட பக்தே –இவர்கள் இடம் பக்தி கொண்டே
அஸ்மா த்ருசாம் ச ஜகதாம் மஹதாம் ஸ்ரவ்யவ் –சரங்கள் -போல் சமர்ப்பணம் பண்ணியவர்
அஸ்மாத் நம்மையும் சேர்த்துக் கொண்டு அருளிச் செய்கிறார் –
ப்ராப்யவ் ஸூஸீல சரணவ் சரணம் ப்ரபத்யே -இவரது திருவடிகளே நமக்குத் தஞ்சம்
வர்த்த மானம் -அப்பொழுதைக்கு அப்போகுது நவம் நவமாய் இருக்குமே

————–

ஸ்வாமின் ஜகத் குரும் அஹோ கலி வைரி தாஸம்
த்யாயந் நிதாந்தம் அநகம் புலகாந் விதாங்க
ஸேவ்யவ் ஸமஸ்த ஜகதாம் நிகிலாத்ம பந்தோ
கம்யவ் தவ  ஆர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -7–

ஸ்வாமின் ஜகத் குரும் அஹோ கலி வைரி தாஸம்-நம்பூர் வரதாச்சார்யாருக்கு கந்தாடை தோழப்பர் சாத்திய திரு நாமம் கொண்டே
நமது ஸ்வாமிக்கும் ஆச்சார்யர் அருளால் திரு அவதரித்ததால் வள்ளல் வடக்கு திருவீதிப்பிள்ளையும் சாத்தி அருளினார் அன்றோ
பிள்ளாய் -பஸ்மம் சன்ன இவா -நீர் பூத்த நெருப்பு போல் ஞானம் மிக்கு இருந்தார் அன்றோ
ஈடு சாதித்த பெருமை நம்பிள்ளைக்கும் உண்டே -பெரிய பெருமாள் தமது அர்ச்சா திரு மேனியையும் குலைத்து எழுந்து இருந்த பெருமையும் உண்டே
நடுவில் திரு வீதிப் பிள்ளை -ஸத்யேந லோகான் ஜயதி –வ்ருத்தாந்தம் –
கவியின் பொருள் எல்லாம் கற்கலாம் –திருக்கலி கன்றி தாஸர்
த்யாயந் நிதாந்தம் அநகம் புலகாந் விதாங்க–குற்றம் அற்ற -புழக்கங்க தேகம் -ஈடுபாடு
ஸேவ்யவ் ஸமஸ்த ஜகதாம் நிகிலாத்ம பந்தோ–ஸமஸ்த ஆத்மாக்களும் பந்து இவரே
கம்யவ் தவ ஆர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே-மீண்டும் மீண்டும் தஞ்சம் அடைகிறோம்

துன்னு புகழ்க் கந்தாடை தோழப்பர் தம்முகப்பால்
என்ன உலகாரியரோ என்று உரைக்கப் -பின்னை
உலகாரியர் என்னும் பேர் நம் பிள்ளைக்கு ஓங்கி
விலகாமல் நின்றது என்றும் மேல்————51-

————-

ஸ்ரீ கிருஷ்ண பாத கருணார்ப்பித வேத மௌலி
யுக்ம அகிலார்த்த கருணா நிலய த்வதீயவ்
வஜ்ர த்வஜ அங்குச ஸரோஜி நிசங்க சிஹ்னவ்
லோகார்ய வர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -8–

ஸ்ரீ கிருஷ்ண பாத கருணார்ப்பித -வள்ளல் வடக்குத் திரு வீதிப் பிள்ளை -ஈடு ஏடுபடுத்தி அருளிய வள்ளல் —
வேத மௌலி யுக்ம -வேத வேதாந்த -தமிழ் மறைகளையும்
அகிலார்த்த -அனைத்து பொருள்களையும் தேக்கி வைத்து அருளி
கருணா நிலய த்வதீயவ் வஜ்ர த்வஜ அங்குச ஸரோஜி நிசங்க சிஹ்னவ் –சிஹனங்கள் பதிந்த திருவடிகள்
லோகார்ய வர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -அடியேன் தஞ்சம் அடைகிறேன்


காந்தோ பயந்த்ரு குரு வர்ய ஸதா நுபாவ்யவ்
கூராந்வ யோத்தம ஸூரம்ய வராபி நந்த்யவ்
போம் யாவ நந்த புர பாஹ்ய வநாந்த வாஸி
நாராயணேட்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -9-

காந்தோ பயந்த்ரு குரு –திருவாய் மொழிப்பிள்ளை
வர்ய ஸதா நுபாவ்யவ் —எப்பொழுதும் அனுபவித்து இருக்கும் -விளாஞ்சோலைப்பிள்ளை – நாராயணன் இயல் திரு நாமம்
ஸப்த காதை இயற்றி அருளியவர்
கூராந்வ யோத்தம ஸூரம்ய வராபி நந்த்யவ்-கூர குலோத்தம தாஸர்-இவரும் பிள்ளை லோகாச்சார் ஸத் சிஷ்யர்
போம் யாவ நந்த புர பாஹ்ய வநாந்த வாஸி -திருவனந்தபுரத்தில் வெளியிலே நித்ய வாஸம் செய்து அருளி –திருவாய் மொழிப் பிள்ளைக்கு ஸ்ரீ வசன பூஷணார்த்தம் அருளிச் செய்து
புத்ர க்ருத்யம் -சரம கைங்கர்யமும் செய்து அருளினார் இவருக்கும் –
நாராயணேட்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –

———

ஸ்ரீ ஸைல நாத குரு தீப்ரஸ யார்ய வந்த்யவ்
ஸும்யோ பயந்த்ரு முனி மானஸ ராஜ ஹம்சவ்
அஸ்மாகம் அப் யதிஸய அநக நித்ய போக்யவ்
லோகார்ய வர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே–10-

ஸ்ரீ ஸைல நாத குரு -மானசீகமான குரு பிள்ளை லோகாச்சார்யார்
தீ ப்ரஸ யார்ய வந்த்யவ்–ஞான கடாக்ஷம் மூலம் பெற்ற ப்ரஸாத லப்ய
ஸும்யோ பயந்த்ரு முனி மானஸ ராஜ ஹம்சவ் -சாரதமம் அள்ளிக் கொடுக்கும் கோ ததாதி —
மந்த்ர ராஜ மந்த்ர ரத்னம் -திருவாய் மொழியின் சாரங்கள் -ஆஸ்ரித பாரதந்த்ரன் -சேஷனாக —
வேண்டிய வேதங்கள் ஓதும் பெரியாழ்வார் -மங்களா ஸாஸன பரர்கள்
அஸ்மாகம் அப் யதிஸய அநக நித்ய போக்யவ் –பொய்யில்லாத மா முனிகள் -மெய்யயையே காட்டி அருளும் –
அதிசய பர ப்ரஹ்மத்தைக் காட்டி அருளி -ரஷ்ய ரக்ஷக -ஸ்வாமி சொத்து பாவம் போல்வன காட்டி அருளி –
லோகார்ய வர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -தஞ்சம் புகுகிறேன்

——

அஸ்மத் குலாதிப ஜகத் குரு வர்ய தேவ
வாதீப கேஸரி முனீந்த்ர ஸமாஸ்ரிதாங்க்ரே
அஞ்ஞம் க்ருதாக ஸம் அபீஹ பவத் கிருபாயா
பாத்ரம் குருஷ்வ பகவன் ஸரணாகதம் மாம் –11-

அஸ்மத் குலாதிப ஜகத் குரு வர்ய தேவ –குரு பரம்பரையில் அந்வயம் உண்டே -ஜெகதாசார்யர்
வாதீப கேஸரி முனீந்த்ர ஸமாஸ்ரிதாங்க்ரே -ப்ரதிபாத பயங்கரர் போல்வாரும் ஆஸ்ரயிக்கும் படியான திருவடித் தாமரைகள்
அஞ்ஞம் க்ருதாகஸம் அபீஹ -நைச்யாநு சந்தானம்
பவத் கிருபாயா பாத்ரம் குருஷ்வ பகவன் ஸரணாகதம் மாம் –இசைவித்து அடியேனை ஆட் கொண்டு அருள வேண்டும்

கைங்கர்ய பிரார்த்தனை -அல்ல -சேதனன் பாசுரம் கேட்டவாறே திருமுகம் உகக்குமே-ஸித்த உபாயம் உபேயம் -ஆச்சார்யர் அபிமானம் உத்தாரகம்

——————————–

ஸ்ரீ குமார லோகாச்சார்ய மங்களா ஸாஸனம்

——————————————————–———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஜீயர் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கூரேச விம்சதி–ஸ்ரீ கூரநாத பஞ்சாஸத்

March 9, 2024

ஸ்ரீவத்ஸ சிந்ந மிஸ்ரேப்யோ நம உக்திம தீமஹே:
யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்:

கூரத்தாழ்வான் அருளிய பஞ்சஸ்தவம் வேதத்திற்கு மங்கள சூத்திரமாக (திருமாங்கல்யம்) உள்ளது (அதாவது இது இல்லாமல் பரதேவதை யார் என்ற தெளிவு நமக்கு கிடைத்திருக்காது), அவரை நான் வணங்குகிறேன்.

அர்வாஞ்சோ யத்பத ஸரஸிஜ த்வந்த்வமாச்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யாந்வயமுபகதா தேசிகாமுக்திமாபு:
ஸோயம் ராமனுஜமுனிரபி ஸ்வீயமுக்திம் கரஸ்தாம்
யத் ஸம்பந்தாதமநுத கதம் வர்ண்யதே கூரநாத:

கூரத்தாழ்வானுடைய வைபவத்தை எப்படி நாம் வார்த்தையினால் சொல்லி முடிக்க முடியும் (மொழியைக் கடக்கும் பெரும்புகழான் / வாசா மகோசர)? ஒவ்வொருவருக்கும் எம்பெருமானார் மூலமாகவே மோக்ஷம் கிடைக்கிறது. சிலர் (எம்பெருமானாருக்கு முன்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருமுடி சம்பந்தம் மூலமாகவும், மற்றவர்கள் (எம்பெருமானாருக்கு பின்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருவடி சம்பந்தத்தின் மூலமாகவும் மோக்ஷத்தை அடைகிறார்கள். இத்தகைய எம்பெருமானாரே தனக்கு மோக்ஷம் கிடைத்தது கூரத்தாழ்வானாலே என்று கருதினார்.

ஸ்ரீ சீராமப்பிள்ளை என்னும் வேத வியாஸ பட்டரின் திரு மகனாரான ஸ்ரீ ஸர்வஞ்ஞ பட்டர் என்கிற ஸ்ரீ நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ கூரேச விம்சதி

ஸ்ரீ ஸூத்த ஸத்வம் தொட்டாச்சார்யார் ஸ்வாமி அருளிச் செய்த ஸ்ரீ கூரேச பஞ்சாஸாத்

——-

ஸ்ரீ ரங்க உஜ்ஜ்வல மத்ய வீதி நிலயம் ஸ்ரீ ராம மிஸ்ராத் மஜம்
ஸ்ரீ பட்டார்ய பதாஸ்ரயம் ஸூப குணம் வாஸாம் ஜயி ப்ராதரம்
லோகார்ய ப்ரணவம் ததுக்தி ரஸிகம் ஸர்வஜ்ஞ பட்டாரகம்
வந்தே தம் புவி விம்சதிம் வ்யதநுத ஸ்ரீ வத்ஸ சிஹ்னஸ்ய ய
–ஸ்வாமி பற்றிய தனியன் இவர் வம்சத்தவர் அருளிச் செய்தது

ய-யாவர் ஒருவர்
புவி -உலகில்
ஸ்ரீ வத்ஸ சிஹ்னஸ்ய–கூரத்தாழ்வானைப் பற்றிய
விம்சதிம்-இருபது ஸ்லோகங்களைக் கொண்ட ஸ்தோத்ரத்தை
வ்யதநுத- –அருளிச் செய்தாரோ
தம் -அப்படிப்பட்ட
ஸ்ரீ ரங்க உஜ்ஜ்வல மத்ய வீதி நிலயம்-ஸ்ரீ ரெங்கத்தில் விளங்குகிற நடுவில் திருவீதியை இருப்பிடமாகக் கொண்டவரும்
ஸ்ரீ ராம மிஸ்ராத் மஜம் -வேத வியாஸ பட்டர் என்னும் ஸ்ரீ ராம மிஸ்ரரின் திருக்குமாரரும்
வாஸாம் ஜயி ப்ராதரம் –வாக் விஜயி பட்டரின் ஸஹோதரும்
ஸ்ரீ பட்டார்ய பதாஸ்ரயம் –ஸ்ரீ பராசர பட்டரின் திருவடிகளை ஆஸ்ரயித்தவரும்
லோகார்ய ப்ரணவம்-லோகாச்சார்யராகிய நம்பிள்ளையிடம் பக்தியை யுடையவரும்
ததுக்தி ரஸிகம் –அந்த நம்பிள்ளையின் ஸ்ரீ ஸூக்திகளின் சுவை யறிந்தவரும்
ஸூப குணம் –நல்ல குணங்களைக் கொண்டவருமான
ஸர்வஜ்ஞ பட்டாரகம் –ஸர்வஜ்ஞ பட்டரை
வந்தே –வணங்கி ஸ்துதி செய்கிறேன்

கூரத்தாழ்வானின் திருக்குமாரர்கள் இருவருக்கும் ரெங்கநாதன் ராம மிஸ்ரர் இயற் பெயர்கள்
எம்பெருமானார் இவர்களுக்கு பராசர பட்டர் என்றும் வேத வ்யாஸ பட்டர் என்றும் திரு நாமம் சாத்தி அருளினார்-இவரது சகோதரரே வாக் விஜயீ பட்டர்

———

ஸ்ரீ ரங்க ராஜ கருணாமய த்ருஷ்டி வீஷா
ஸம் ப்ராப்த ஸர்வ குண ராஜி விராஜமாநே
ஸ்ரீ மச் சட ப்ரமதநே ஸ்திர பாவ பந்தம்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரு மந்வஹம் ஆஸ்ரயாமி
–1-

ஸ்ரீ ரங்க ராஜ கருணாமய த்ருஷ்டி வீஷா ஸம் ப்ராப்த ஸர்வ குண ராஜி விராஜமாநே–திருவரங்க நாதனுடைய கருணை பொங்கிய திருக்கண் பார்வையினால் அடையப் பெற்ற ஸகல ஸத் குண ஸமூஹங்களாலே மிகவும் விளங்குகின்ற
ஸ்ரீ மச் சட ப்ரமதநே -ஸ்ரீ கிருஷ்ண பக்தியாகிற செல்வத்தைப் பெற்ற சடகோப முனிவரிடத்தில்
ஸ்திர பாவ பந்தம்–நிலை பெற்ற திரு உள்ளப் பிணைப்பை யுடையவரான
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரும் –கூரத்தாழ்வானாகிய ஆசார்யரை-திரு மறு மார்பன் -ஆழ்வானுக்கு தந்தையரால் இந்த திரு நாம கரணம்
அந்வஹம் –தினந்தோறும்
ஆஸ்ரயாமி –ஆஸ்ரயிக்கிறேன் -ஸேவிக்கிறேன்

ஆழ்வார் இடம் பக்தியை ஆழ்வானுக்கு முதல் யோக்யதையாக அருளிச் செய்கிறார்
சடவாயுவை ஹூங்காரத்தாலே ஒறுத்து ஒட்டிய ஆழ்வார்
சட -வஞ்சனை -வேதத்தை இல்லை செய்யும் பாஹ்யர் -விபரீத அர்த்தங்களை சொல்லும் குத்ருஷ்டிகள் -ஆகிய வஞ்சகர்களை நிரஸித்து அருளியவர் என்றுமாம்

த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம்
–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்-2-

யாதொரு நம்மாழ்வார் திருவடி இணையானது பரம வைதிகர்களுடைய சிரஸ்ஸுக்கு அலங்காரமாய் இருக்கின்றதோ –
யாதொரு திருவடி இணையே சர்வகாலமும் சாத்விகர்களுக்கு சகல ஐஸ்வர்யமாக இருக்கின்றதோ
யாதொரு திருவடி இணையே புகல் ஒன்றும் இல்லாதவர்களுக்குத் தஞ்சமாக இருக்கின்றதோ
அப்படிப்பட்ட பரம பாவனமான நம்மாழ்வார் திருவடி இணையை ஆஸ்ரயிக்கக் கடவோம் –

தத் வகுளாபரண அங்க்ரி யுக்மம் –ஸம்ஸ்ரயேம–மகிழ் மாலை மார்பினன் -என்று தாமே
பேசிக் கொள்ளலாம் படி வகுளமாலையை நிரூபகமாக உடையவர்

யத்-த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம்
த்ரை வித்ய வ்ருத்தர் ஆகிறார் மதுரகவிகள் போல்வார்
மேவினேன் பொன்னடி மெய்ம்மையே
குருகூர் நம்பீ முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –

ப்ராவண்யம் உடையார் தம் தலைக்கு பூஷணமாக கொள்வர்
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே
அரசமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ண மாட்டேன்
மற்ற அரசு தானே

இங்கு -த்ரை வித்ய வ்ருத்தம் -சப்தம்
மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுசனையே கருத்தில் கொண்டதாகும்
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை இல்லா அற நெறி யாவும் தெரிந்த
ராமானுஜன் போன்ற மஹ நீயர்கள்
என்கை

சாத்விக ஜனஸ்ய-நித்யம் -யதேவ -சம்பத்
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று -என்று அன்றோ
சாத்விகர்களது அத்யவசாயம்

லௌகீகர்கள் சம்பத்தாக நினைத்து இருக்கும் வஸ்து வஸ்து ஸ்திதியில் விபத்தமாய் இருக்கும்
உபய விபூதியும் ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்யம் உடையவர் இட்ட வழக்காய் இருக்குமே
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் யதேவ நியமேந மத் அந்வயா நாம் -என்று அருளிச் செய்த
ஆளவந்தார் போல்வாரை இங்கே சாத்விக ஜனம் என்கிறது

நித்யம்
அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம்-என்னுமா போலே
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய
எம்பெருமான் தன்னாலும் திருத்த ஒண்ணாது என்று கைவிடப்பட்டவர்கள்
அசரண்யர்
அவர்களையும் வலியப் பிடித்து இழுத்து –
சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்வன் கேண்மினோ –இத்யாதிகளை உபதேசித்து
திருத்திப் பணி கொண்டவர் அன்றோ

புண்யம்
புநா தீதி புண்
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்புமாய் நின்ற நிலையைப் போக்கி
சகல ஆத்மாக்களை பரிசுத்தமாக்க வல்லவை
புண்யம் ஸூந்தரம் -பர்யாயம் -அழகிய திருவடிகள் என்றுமாம் -என்றாலும் பாவனத்வத்திலே இங்கு நோக்கு

ஆக இப்படிப்பட்ட ஆழ்வார் திருவடிகளை வணங்கின படி சொல்லிற்று ஆயிற்று

ஆழ்வாருக்கு மங்களா சாசனம் -கடலாக உருவகம் -நான்கு விசேஷணங்கள்
பயோநிதிக்கு இருக்கக் கடவ தன்மைகள் ஆழ்வார் இடம் குறைவற இருக்கும் படியை மூதலித்து அருளுகிறார்

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
வேதார்த்த ரத்ன நிதிர் அச்யுத திவ்ய தாம
ஜீயாத் பராங்குச பயோதிர் அஸீம பூமா
–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்-3-

பக்தியின் கனத்தினால் உண்டாகிய ஆச்சர்யமான அபிப்ராய விசேஷங்களினால் வளர்க்கப்பட்ட சார பூதமான
ப்ரணயமாகிற தீர்த்தத்தினுடைய ப்ரவாஹத்தாலே
நவ ரஸ சமூகத்தால் நிறைந்ததாயும் வேதப்பொருள் ஆகிற நவ ரத்னங்களுக்கு நிதியாயும்
எம்பெருமானுக்கு திவ்யமான ஸ்தானமாயும்
அளவில்லாப் பெருமையையும் உடைத்தாய் இருக்கிற நம்மாழ்வார் ஆகிற கடல் நெடு நாள் வாழ வேணும்

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
கடலானது ரஸவ்க சப்த வாஸ்யமான ஜல பிரவாகத்தாலே பரிபூர்ணமாய் இருக்கும்
ஆழ்வாரோ சிருங்கார வீர கருணை அத்புத ஹாஸ்ய பய அநக ரௌத்ர பீபத்ச பக்தி ரசங்களாலே பரிபூர்ணராய் இரா நின்றார்
இவை விளைந்தமைக்கு நிதானம் விலக்ஷண பக்தி விசேஷத்தாலே ஆச்சர்யமான பாவ பந்தங்கள் உண்டாகி-
அவை பல தலைத்து நாநா ரஸ பரிபாகங்கள் ஆயின

பக்தி ப்ரபாவ
ஆழ்வார் பக்திக்கு ஒப்புச் சொலலாவது இல்லையே
காதல் கடல் புரைய விளைவித்த காரமார் மேனி -என்று முதலிலே கடல் போலதாய்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ மண் திணி ஞாலமும் ஏழு கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும்
அநந்தரம்
சூழ்ந்த அதனில் பெரிய என் அவா -என்று தத்வ த்ரயத்தையும் விளாக்குலை கொள்ள வல்லதாய்
ஆக இப்படி மென்மேலும் பெருகிச் செல்லும் பக்தி பிரபாவத்தாலே

பவத் அத்புத பாவ பந்த
உண்டான அத்புதமான பாவ பந்தங்களினாலே -அதாவது
அந்த பக்தி தானே சிருங்கார வ்ருத்தயா பரிணமித்து -தலைமகள் -தாய் -தோழி பாசுரங்களாக பேசும்படிக்கு ஈடான ஆச்சர்யமான பாவ பந்தங்கள்

சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண–
அப்படிப்பட்ட பாவ பந்தங்கள் ப்ரணய ரசத்தை வளரச் செய்யுமாயிற்று
உயர்வற உயர் நலம் உடையவன்
வீடுமின் முற்றவும்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
பிறவித்துயர் அற
பொரு மா நீள் படை
–இத்யாதிகளில் சாதாரண பக்தி ரசம் விளங்கும்
அஞ்சிறைய மட நாராய்
மின்னிடை மடவார்கள்
வேய் மறு தோளிணை
–இவற்றில் அன்றோ அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சாரம் விளங்குவது
அப்படிப்பட்ட ப்ரணய மீதூர்ந்து வெளிவரும் ஸ்ரீ ஸூக்தி களில் நவ ரசமும் பொலிய நிற்கும் அன்றோ –
நவ ரசங்களுள் சிருங்காரம் வீரம் கருணம் அத்புதம் பயாநகம் சாந்தி ஆகிய பக்தி இந்த ரசங்கள்
ஓரோ திருவாய் மொழிகளிலே பிரதானமாகப் பொதிந்து இருக்கும்
மற்ற ஹாஸ்ய பீபீஸ்ய ரௌத்ர ரசங்கள் ஒரோ இடங்களிலே மறைய நின்று சிறிது சிறுது தலைக்கட்டி நிற்கும்
மின்னிடை மடவார்கள் -நங்கள் வரிவளை-வேய் மறு தோளிணை -முதலான திருவாய் மொழிகளில்
சிருங்கார ரசம் தலை எடுக்கும்
மாயா வாமனனே-புகழு நல் ஒருவன் -நல் குறைவும் செல்வமும் –இவற்றில் அத்புத ரசம் தலை எடுக்கும்
உண்ணிலாய ஐவரால் இத்யாதிகளில் பயாநக ரசம்
ஊரெல்லாம் துஞ்சி -வாயும் திரையுகளும் -ஆடியாடி யகம் கரைந்து இத்யாதிகளில் கருணரசம்
குரவை ஆய்ச்சியாரோடும் கோத்ததும் -வீற்று இருந்து ஏழு உலகும் -இத்யாதிகளில் வீர ரசம்
ஆக இங்கனே நாநா ரசங்கள் பொதிந்த ஸ்ரீ ஸூக்தி கள்-ரஸவ்க பரிபூர்ணராய் இருப்பார் ஆய்த்து ஆழ்வார் –

வேதார்த்த ரத்ன நிதிர்
கடல் ரத்நாகாரம் -பராங்குச பயோ நிதியும் -ஓதம் போல் கிளர் வேதம் என்றும் –
சுருதி சாகரம் என்றும் கடல் போன்ற சாஸ்திரங்களில் அல்ப சாரம் சாரம் சாரதமம் –
போக சார தமமாய் உள்ள அர்த்தங்கள் ரத்னமாகும்
த்ரை குண்யா விஷயங் வேதா -போல் இல்லாமல் மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது சூத பிரான் அடி மேல்
குருகூர் சடகோபன் சொன்ன சொற்களில் சாரதமமான அர்த்தங்களேயாய் இருக்கும்

அப்படிப்பட்ட ரத்னங்களுக்கு நிதியாய் இருப்பர் ஆழ்வார்

அச்யுத திவ்ய தாம
மாலும் கரும் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு ஆலினிலைத் துயின்ற ஆழியான்
கோலக் கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும் திருமேனி நீ தீண்டப் பெற்று
–என்கிறபடியே
எம்பெருமானுக்கு திவ்ய ஆலயமாய் இருக்கும்
ஆழ்வாரும் அப்படியேயாய் இருப்பர்
கல்லும் கனை கடலும் வைகுண்ட வான் நாடும் புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவம்
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேன் உள்ளத்து அகம்
-என்றும்
கொண்டல் வண்ணன் சுடர் முடியின் நான்கு தோளன் குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான்
ஒருவன் அடியேன் உள்ளானே
-என்றும்
ஆழ்வார் எம்பெருமானுக்கு நித்ய நிகேதனமாய் இருப்பவர் அன்றோ
இவையும் அவையும் -திருவாய் மொழியில் இத்தை விசத தமமாக காணலாமே

அஸீம பூமா-
ப்ருஹத்வம் என்கிறபடியே -ஆகாரத்தாலும் குணத்தாலும் த்வி விதமாய் இருக்குமே ப்ருஹத்வம்
பெரிய மலை -பெரிய குளம்-பெரிய மாளிகை –இவை ஆகாரத்தினால் ப்ருஹத்வம்
பெரிய மனுஷர் -குணங்களால் ப்ருஹத்வம்
இருவகையில் ஆகார ப்ரயுக்தம் கடலுக்கும் குண ப்ரயுக்தம் ஆழ்வாருக்கும் உண்டே
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –
எல்லை காண ஒண்ணாத கிருபா குணம் ஒன்றின் பெருமையே போதுமே

ஆக நான்கு விசேஷணங்களால்
நம்மாழ்வாருக்கு கடலுக்கும் உள்ள சாதரம்யம் நிர்வஹிக்கப் பட்டதாயிற்று

இப்படிப்பட்ட
பராங்குச பயோதிர் –ஜீயாத் —
நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக வாழ வேணும் -என்றதாயிற்று –

—————–

ஸ்ரீ யாமுநார்ய பத பங்கஜ ஸக்த ஸித்தே
ஸ்ரீ மத் பராங்குஸ குரூத்தம லப்த வித்யே
ஸ்ரீ லஷ்மணே முநிவரே அர்ப்பித ஸர்வ பாரம்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரும் அன்வஹம் ஆஸ்ரயாமி
–2-

ஸ்ரீ யாமுநார்ய பத பங்கஜ ஸக்த ஸித்தே –ஆளவந்தாருடைய திருவடித் தாமரைகளில் ஈடுபட்ட திரு உள்ளமுடையவரும்
ஸ்ரீ மத் பராங்குஸ குரூத்தம லப்த வித்யே -பெரிய நம்பிகள் என்னும் ஆச்சார்ய ஸ்ரேஷ்டரிடம் இருந்து பெறப்பட்ட மோக்ஷ உபாயம் யுடையவருமான
ஸ்ரீ லஷ்மணே முநிவரே –பகவத் ராமானுஜராகிய முனிவர் இடத்திலே
அர்ப்பித ஸர்வ பாரம் –ஒப்படைக்கப்பட்ட -தம்மைக் காக்கும் -பொறுப்பு அனைத்தையும் யுடைய
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரும் –ஸ்ரீ வத்ஸ சிஹ்நர் என்னும் ஆச்சார்யரை
அன்வஹம் ஆஸ்ரயாமி –தினந்தோறும் ஸேவிக்கிறேன்

பெரிய நம்பிகளுடைய இயற்பெயர் ஸ்ரீ மத் பராங்குஸர் -பெரிய வண் குருகூர் நம்பி -என்பதனுடைய ஸங்க்ரஹம் என்பர்
யோ நித்யம் அச்சுத -ஸ்லோகத்தில் ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -ப்ரஸித்தம் அன்றோ -பர ஸமர்ப்பணம் சரணாகதனுக்கு ஏற்படும் ஸ்வ பாவம் தானே
லஷ்மீ வாந் லஷ்மண -ஸ்ரீ இவ ஸ்ரீ மான் -இளைய பெருமாள் தானே பெரிய திருமலை இவருக்குச் சாற்றிய திரு நாமம்

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –
1-

யாவர் ஒரு எம்பெருமானார் -எப்போதும் எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையாகிற ஸூவர்ணத்தில் உள்ள வ்யாமோஹத்தால்
அந்த பாதாரவிந்தங்கள் தவிர மற்ற விஷயங்களை த்ருணமாக எண்ணி தம் திரு உள்ளத்தால் திரஸ்கரித்தாரோ –
இப்படிப்பட்டவரும் கிருபைக்கு முக்கியமான கடலாக உள்ளவரும் -கல்யாண குண சாலியும்-
அஸ்மத் ஆச்சார்யருமான எம்பெருமானார் திருவடிகளை சரணம் புகுகிறேன் -என்கிறார்

விஞ்ஞாபநாம் வநகிரீஸ்வர சத்யரூபாம்
அங்கீ குருஷ்வ கருணார்ணவ மாமகீநாம்
ஸ்ரீ ரெங்க தாமநீ யதாபுர மேகதோஹம்
ராமாநுஜார்ய வசகஸ் பரி வர்த்திஷீய
–ஸூந்தர பாஹு ஸ்தவம்-129-

ஆச்சார்ய விஸ்லேஷம் அஸஹ்யமாய் இருக்கையாலே இந்த விஸ்லேஷ வியசனம் நீங்கப் பெற பிரார்த்திக்கிறார்
கருணார்ணவ -வநகிரீஸ்வர-
சத்யரூபாம் –மாமகீநாம்-விஞ்ஞாபநாம் -அங்கீ குருஷ்வ –யதார்த்தமான அடியேனது விண்ணப்பத்தை
திரு உள்ளம் பற்றி அருள வேணும்
அஹம் யதாபுரம் ஸ்ரீ ரெங்க தாமநீ ஏகத-ராமாநுஜார்ய வசகஸ் பரி வர்த்திஷீய–அடியேன் முன்பு போலே
திருவரங்கம் பெரிய கோயிலிலே ஒரு புறத்திலே எம்பெருமானார் திருவடி நிழலிலே வாழ்வேனாக –
எம்பெருமானாரும் கோயில் வந்து சேர –
அடியேன் அவர் திருவடிகளில் சேர்ந்து வாழ்வேனாம் படி அருள் செய்ய வேணும் என்கிறார் –

ஆசார்ய வர்ய விபவஸ்ய ச ஸிஷ்ய வ்ருத்தே
ஸீமேதி தேஸிக வரை பரி துஷ்யமாணம்
நித்யாநவத்ய கருணா விலஸத் கடாக்ஷம்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரும் அந்வஹம் ஆஸ்ரயாமி –
-3-

ஆசார்ய வர்ய விபவஸ்ய -மஹா ஆச்சார்யருக்கு உரிய பெருமையும்
ச ஸிஷ்ய வ்ருத்தே –சத் சிஷ்யருக்குத் தக்க நடத்தையும்
ஸீமேதி –இவரே எல்லை நிறமானவர் என்று
தேஸிக வரை –ஆச்சார்ய ஸ்ரேஷ்டர்களாலே
பரி துஷ்யமாணம் –மிக மகிழ்ச்சியோடு கொண்டாடப் பெற்றவரும்
நித்யாநவத்ய கருணா விலஸத் கடாக்ஷம் –எப்போதும் உள்ளதாய் குற்றம் அற்றதுமான கருணையினால் குளிர்ந்து விளங்குகின்ற கடைக்கண் பார்வையை யுடையவருமான
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரும் -கூரத்தாழ்வானை
அந்வஹம் ஆஸ்ரயாமி –தினமும் ஸேவிக்கிறேன்

இவ்விடத்தில்
வைநதேய விருத்தாந்தத்தைத்தையும்-
பிள்ளைப் பிள்ளை யாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது-சூர்ணிகை -203-

ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன் –
சிஷ்யன் ஆசார்யன் உடைய தேகத்தை பேணக் கடவன் —சூரணை -333-

ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை -ஆசையுடன்
நோக்குமவன் என்னு நுண் அறிவைக் கேட்டு வைத்தும்
ஆர்க்கும் அந்நேர் நிற்கை யரிதாம் —-65-

நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேணும் -என்று பேர் அருளாளன் இடம் வேண்டிக் கொண்டதால் இவருடைய ஆத்ம குணம் தோன்றும்
நாலூரான் தனக்கு முக்தி நல்கினான் வாழியே -என்கிறோம்
எம்பெருமானார் திருமேனி ரக்ஷணம் இவர் சோழ ராஜன் இடம் அவரது காஷாய த்ரி தண்டங்களைத் தாங்கிச் சென்று பரத்வ நிர்ணயம் செய்து நம் தர்சனத்திக்காக தர்சனம் இழந்தார் அன்றோ

வ்யக்தீ குர்வன் நிகம சிரசாமர்த்த மந்தர் நிகூடம்
ஸ்ரீ வைகுண்ட ஸ்துதி மக்ருத ய ஸ்ரயசே சஞ்சநாநாம்
கூரா தீசம் குரு தர தயா துக்த சிந்தும் த மீடே
ஸ்ரீ வத் சாங்கம் ஸ்ருதி மத குருச் சாத்ர சீலைக தாமா–வைகுந்த ஸ்தவம்-முடிவு தனியன்

வேதாந்தங்களிலே பொதிந்து கிடக்கிற பொருள்களை விஸதீ கரித்து அருள நினைத்து
சத் புருஷர்களின் ஸ்ரேயஸ்ஸுக்காக
ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தை அருளிச் செய்தவராயும்

மிகுந்த கருணைக் கடலாயும்
சாஸ்த்ர ஸித்தமான ஆச்சார்ய லக்ஷண
சிஷ்ய லக்ஷணங்களுக்கு
முக்கிய வாஸஸ் ஸ்தானமாயும்
உள்ள ஸ்ரீ கூரத்தாழ்வானை ஸ்துதிக்கிறேன்

ராஜேந்திர சோழனில் ஒரு பிராமணன் மகன்
புத்தரோடு சம்ப்ரதாயம் உண்டாய்
பூண நூலையும் குடுமியையும் அறுத்துப் பொகட்டான்  –
கூரத் தாழ்வான் அங்கே நடந்த அளவிலே
சிகா யஞ்ஞா பவீதங்களைத் தரித்துக் கொண்டு வந்து புகுந்தான் –
பிதாவானவன்
ஸ்ரீ கூரத்தாழ்வானைச் சந்தித்தாயோ என்று கேட்க
புறம்பு உள்ளார் -நீ அறிந்த படி எங்கனே -என்று கேட்க
ஸ்ரீ ஆழ்வான் சந்நிதியில் தமோபி பூதரும் சத்வஸ்தர் ஆவார்கள்  காண் -என்கின்றான் –பெரிய திருமொழி -8-1- வியாக்யானத்தில் அருளிச் செய்யப்பட ஐதிக்யம்

———-

ராமாநுஜார்ய மத ஸிந்து விதோ குத்ருஷ்டி
பாஹ்யாந்த கார படலீ ஹரணாப் ஜபந்தோ
அஸ்மத் குரோர் ஐநக பட்ட பராஸரஸ்ய
ஸ்ரீ வத் சிஹ்ந ஸரணம் பவ மே தயாளோ
–4-

ராமாநுஜார்ய மத ஸிந்து –எம்பெருமானாருக்கு இஷ்டமான விசிஷ்டாத்வைத மதம் என்கிற கடலுக்குப் பொங்குதலை யுண்டு பண்ணும் சந்த்ரனே
விதோ குத்ருஷ்டி பாஹ்யாந்த கார படலீ ஹரணாப் ஜபந்தோ –வேதத்துக்கு அவப்பொருள் கூறும் சங்கராதிகளாலும் வேதத்துக்குப் புறம்பான ஜைன புத்தாதிகளாலும் உண்டாக்கப்பட்ட அஞ்ஞானமாகிய இருளின் திரட்சியைப் போக்கும் ஸூர்யனே
அஸ்மத் குரோர் ஐநக பட்ட பராஸரஸ்ய –அடியேனுடைய ஆச்சார்யரான ஸ்ரீ பராசர பட்டருக்கு தந்தையானவரே
தயாளோ –தயையை யுடையவரே
ஸ்ரீ வத் சிஹ்ந ஸரணம் பவ மே –கூரத்தாழ்வானே தேவரீர் அடியேனுக்கு தஞ்சமாக வேணும்

கீழ் மூன்று ஸ்லோகங்களாலே தாம் ஆஸ்ரயிப்பதாகக் கூறி –
இதில் அவரையே ஸம் போதித்து அடியேனுக்கு உபாயமாக வேணும் என்று பிரார்திக்கிறார்
ஆச்சார்யரை சரண் அடைவது போல் பரமாச்சார்யாரையும் சரணம் அடைய வேண்டும் என்பதை
யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1-என்ற அநந்தரம்
த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம் –2–என்று மாறன் அடி பணிந்து உயந்த ராமானுஜன் திரு உள்ளம் உகக்க ஆழ்வாரைத் தொழுது இறைஞ்சுகிறார்

——–

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவதஸ் சரணார விந்த
ஸேவாம்ருதைக ரஸிகாந் கருணா ஸூ பூர்ணாந்
பட்டார்ய வர்ய நிகமாந்த முனீந்த்ர லோக
குர்வாதி தேஸிக வராந் சரணம் ப்ரபத்யே
–5-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவதஸ் –கூரத்தாழ்வான் தேவரீருடைய
சரணார விந்த ஸேவாம்ருதைக ரஸிகாந் –திருவடித் தாமரைகளில் பண்ணும் கைங்கர்யமாகிய அம்ருதம் ஒன்றையே சுவைப்பவர்களும்
கருணா ஸூ பூர்ணாந் –தயையினால் மிகவும் நிறையப் பெற்றவர்களுமான
பட்டார்ய வர்ய –தேவரீர் திருக்குமாரராய் அடியேனுக்கு ஆசார்யரான ஸ்ரீ பராசர பட்டர் என்ன
நிகமாந்த முனீந்த்ர லோக குர்வாதி தேஸிக வராந் -அவரை ஆஸ்ரயித்த நஞ்சீயர் என்ன -அந்த நஞ்சீயர் சிஷ்யரான நம்பிள்ளை என்ன -இவர்கள் முதலான ஆச்சார்ய ஸ்ரேஷ்டர்களை
சரணம் ப்ரபத்யே –சரணம் பற்றுகிறேன்

கீழ் ஆழ்வானைச் சரணம் பற்றியவர் அவருடைய உகப்புக்கு இலக்காகிய சிஷ்ய பரம்பரையும் சரணம் புகுகிறார்
லோக குரு –நம்பிள்ளைக்கு -கந்தாடை தோழப்பரால் உகந்து சாற்றப் பெற்ற நாமம்
தேசிக திசதி –உபதிசநீதி தேசிக வ்யுத்பத்தி -ஹித உபதேசம் பண்ணும் ஆச்சார்யனுக்குப் பெயர் ஆயிற்று
புருஷகார சரணாகதியாகவும் ஆழ்வானுக்கு ப்ரீதி கார்யமாகவும் சரணம் புகுகிறார்

மா முனிகளும் ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாநி மூர்த்நா என்றும் ஸ்ரீ வத்ஸ சிஹ்ந சரணம் யதிராஜ மீடே –
கூராதி நாத குருகேச முகாத்ய பும்ஸாம் பாதாநு சிந்தந பர –என்று அருளிச் செய்துள்ளார் அன்றோ

——————

ஸ்ரீ ரங்க ராஜ மஹிஷீ கர லாலநேந
ஸம் ப்ராப்த ஸர்வ விபவஸ்ய பராஸரஸ்ய
குர்யாம் மதந்வய குரோ குருதாம் கதஸ்ய
கூராதி பஸ்ய குண சிந்த மந்தரங்கை
–6-

ஸ்ரீ ரங்க ராஜ மஹிஷீ கர லாலநேந –ஸ்ரீ ரெங்க நாச்சியாரால் தமது திருக்கைகளாலே எடுத்துச் சீராட்டப் பெற்றதனால்
ஸம் ப்ராப்த ஸர்வ விபவஸ்ய –நன்றாகக் பெற்ற எல்லாப் பெருமைகளையும் யுடையவரும்
மதந்வய குரோ-அடியேனுடைய குலத்திற்குத் தலைவருமான
பராஸரஸ்ய -ஸ்ரீ பராசர பட்டருக்கு
குருதாம் கதஸ்ய –தமப்பனார் உகந்த தன்மையை அடைந்த
கூராதி பஸ்ய –கூரத்தாழ்வானுடைய
குண சிந்தநம் –குண அனுபவத்தை
அந்தரங்கை (ஸஹ )–நெருங்கிய நண்பர்களுடன் கூடி
குர்யாம் -செய்யக் கடவேன்

கீழ் ஆழ்வானுடைய சிஷ்ய பரம்பரைகளைச் சரணம் பற்றி இதில் அவர்களுடன் சேர்ந்து ஆழ்வானுடைய திருக்கல்யாண குணங்களை அனுபவிக்க ஆசைப்படுகிறார்
ஸதாச்சார்யனுடைய குண அனுசந்தானம் அன்றோ ஸச் சிஷ்யனுக்கு உத்தாரகம்
ஸ்ரீ பாஷ்யகாரருக்கு உசாத்துணையாக இருந்த ஞானமும்
பகவத் குணங்களில் ஆழங்கால் பட்டதால் ஆழ்வான் என்று உடையவரால் திரு நாமம் சாத்தப் பெற்றவரும்
வெள்ளித் தட்டையும் வீசி எறிந்து வைராக்யத்தையும் காட்டியதால்
நாலூரானுக்கும் பேற்றை பிராரத்த தயை போன்ற குணங்கள்
ஓரிருவர் அனுபவித்தாள் பரியாப்தி பிறவாமல் அந்தரங்கற்களான பலருடன் சேர்ந்து ஆனந்திக்க ஆசைப்படுவது யுக்தம் இறே
தமது ஆச்சார்யரான பராசர பட்டருக்கு பிதாவையும் ஆச்சார்யராகவும் இருக்கும் பெருமையும் அசாதாரணம் அன்றோ

பல தலைகளை யுடைத்தாய் ஸ்வ ஸ்பர்சத்தாலே பணைத்து என்றுமாம்
பிரஜையை மடியில் வைத்து இருக்கும் தாயைப் போலே
பெரிய பெருமாளை மடியிலே வைத்து இருக்கும் தாய் தானாம் –

ஸ்ரீ அனந்தாழ்வான் திருக்கோட்டியூருக்கு நடந்த இடத்தில்-( அகளங்கனோடே உண்டான மனஸ்தாபத்தாலே இவர் அங்கு
இருக்க மடியிலே அமர்த்தி ) ஸ்ரீ பட்டரைக் கண்டு அவர் திருமேனியில் இப்படிச் செய்தானாம் –
ஸ்ரீ ஆண்டாளுக்கு முந்துற ஒரு பிள்ளை உண்டாய் அவனை இழக்க –
அங்கனே செய்ய ஒண்ணாது இவன் ஜீவிக்க வேணும் என்று ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நீராட்டி
அந்த திருமஞ்சநீரைப் பிள்ளைக்குப் புகட்டி -மஞ்ச நீர் கொடுத்த பிள்ளையாய் வளர்க்க வேணும் -என்று

காட்டிக் கொடுத்து அருளினார் ஆயிற்று –
அந்த வாசனையாலேயே ஸ்ரீ பெரிய பிராட்டியார் திரு மகன் -என்று தான்
ஸ்ரீ பட்டரை ஸ்ரீ அனந்தாழ்வான் சொல்வானாம்
–திருவாசிரியம் முதல் பாசுர வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள்

கிந்து பிரபத்தி பல தாரித விஷ்ணு மாய மத் வம்சய ராஜ குல துர் லலிதம் கில ஏவம்
ஸ்ரீ ரெங்க ராஜ கமலா பத லாலி தத்வம் யத்வா அபராத்யதி மம ஸ்துதி சாஹசே அஸ்மின்
–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் பூர்வ சதகம்17-

கிந்து பிரபத்தி பல–ஆனாலும் பிரபத்தியின் மிடுக்காலே
தாரித விஷ்ணு மாய-தாண்டுவிக்கப்பட்ட எம்பெருமானுடைய மாயையை யுடையவர்களான
மம மாயா துரத்யயா–மாமேவ யே பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே –

மத் வம்சய ராஜ குல துர் லலிதம்–எனது முன்னோர்களுடைய சிறந்த குலத்தினில் பிறந்ததனால் உண்டான செருக்கு
வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடத்தும் ஸ்ரீ கூரத்தாழ்வான் திரு வம்ச பிறப்பால் வந்த செருக்கு
ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ எம்பார் ஸ்ரீ எம்பெருமானார் முதலான முன்னோர்களைக் கடாக்ஷித்துத் தம்மை க்ஷமிக்கக் கூடும்
என்ற தைர்யத்தால் என்றபடி

துர் லலிதம்-துஷ்ட சேஷ்டிதம் என்றவாறு
கில ஏவம்-இப்படி ஸ்தோத்ரத்தில் கை வைக்கும்படி யாயிற்று அன்றோ –

யத்வா-அல்லது
ஸ்ரீ ரெங்க ராஜ –ஸ்ரீ ரெங்க நாதன் என்ன
கமலா -ஸ்ரீ பெரிய பிராட்டியார் என்ன –
இவர்களுடைய
பத லாலி தத்வம்–திருவடிகளில் சீராட்டி வளர்க்கப் பெற்றமை –
புத்ர ஸ்வீகாரம் செய்து கொண்டு சீராட்டி வளர்த்ததால்
எனது மழலைச் சொற்கள் இனிதாக அவர்களுக்கு இருக்குமே -இதனால் உண்டான ப்ரேம அதிசயத்தாலோ

மம -எனக்கு உண்டான
ஸ்துதி சாஹசே அஸ்மின் –-இந்த ஸ்தோத்ரம் ஆகிற துணிந்த ஸாஹஸச் செயலிலே
அபராத்யதி-குற்றவாளி யாகின்றது –

—————

வைராக்ய பக்தி ஜலதே க்ருதி நஸ்ச ஸத்ய
ஸங்கல்பநஸ்ய ம்ருதி தாரிகணஸ்ய நாத
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந புரதஸ்தவ கந்து மேவ
நார்ஹோ அஹமேவமதுநா ப்ரலாபமி ஹந்த –
-7-

நாத ஸ்ரீ வத்ஸ சிஹ்ந –ஸ்வாமீ கூரத்தாழ்வானே
வைராக்ய பக்தி ஜலதே -வைராக்யத்துக்கும் பக்திக்கும் கடல் போன்றவரும்
க்ருதி நஸ் ச -பண்டிதரும்
ஸத்ய ஸங்கல்பநஸ்ய -நினைத்த மாத்திரத்திலேயே அனைத்தையும் சாதிக்க வல்லவரும்
ம்ருதித அரிகணஸ்ய –காமம் வெகுளி மயக்கம் போன்ற உட் பகைக்கூட்டத்தை அழித்தவருமாகிய
புரதஸ் தவ –தேவரீருடைய எதிரில்
கந்து மேவ -சென்று நிற்பதற்கும் கூட
ந அர்ஹோ அஹம் -குற்றங்கள் நிறைந்து குண லவ லேசமும் இல்லாத அடியேன் தகுந்தவன் அல்லன் -இப்படி இருக்க
ஏவம் அதுநா ப்ரலாபமி ஹந்த -இப்போது இங்கனம் ஸ்தோத்ரம் என்றிட்டு எதையோ பிதற்றுகிறேன் -கஷடம் அந்தோ -நைச்ய அனுசந்தானம் செய்கிறார்

க்ருதிந் -சப்தத்துக்கு தீ மான் ஸூரி க்ருதீ –க்ருதீ குசல -அமரகோசம் -பண்டிதன் -சமர்த்தன் –பண்டா ஞானம் -ஞானமுடையவன் என்றபடி

————

மயா விதூர மநஸாம் மதுராக்ருதீநாம்
மாத்ஸர்ய லோப மத மாந விவர்ஜிதாம்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவதஸ் சரணாஸ்ரிதாநாம்
அந்தர் கதோ அஸ்ய மஹோ விபயஸ் சராமி –
-8-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந–வாரீர் கூரத்தாழ்வானே
மயா விதூர மநஸாம் –கபடத்திற்கு வெகு தூரத்தில் உள்ள மனதை யுடையவர்களும்
மதுராக்ருதீநாம் –காண்பதற்கு இனிய திரு மேனியை உடையவர்களும்
மாத்ஸர்ய லோப மத மாந விவர்ஜிதாம் –பொறாமை உலோபித்தனம் விஷய போகக்களிப்பு செருக்கு இவற்றால் அடியோடு விடப்பட்டவர்களுமான
பவதஸ் சரணாஸ்ரிதாநாம் –தேவரீர் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றினவர்களுக்குள்ளே
அஹம் அபி -அடியேனும்
அந்தர் கத –உட் பட்டவனாய்க் கொண்டு
விபயஸ் சாராமி -பயமற்றவனாய்த் திரிகிறேன்
அஹோ –ஆச்சர்யம்

ரூபமேவ அஸ்ய ஏதத் மஹிமாநம் வ்யாஸஷ்டே –திருமேனி அழகே இவருடைய பெருமையை விளக்கும்
ஆழ்வானுடைய அடியவர்களின் பெருமையைச் சொன்னபடி
அவர்களில் ஒருவனாய்த் திரிகிறேனே

————-

கூராதிப த்ரி வித தாப நிதாந மேதத்
ஸம் ரஷ்ய ஹேயதர மேவ கலே பரம் ஹா
ஆத்ம ஸ்வரூபமதி நிர்மல மத்யுபேஷ்ய
தஸ்யா நுரூப பல ஸூந்ய இஹைவ வர்தே
–9-

ஹே கூராதிப –கூரத்தாழ்வானே
த்ரி வித தாப நிதாநம் அத ஏவ –மூன்று வித தாபங்களுக்கும் மூல காரணமாகையாலே
ஹேயதரம் –அடியோடே விடத்தக்கதான
ஏதத் -இந்த அசுத்தமான
மேவ கலே பரம் –சரீரத்தை மட்டுமே
ஸம் ரஷ்ய –நன்றாகக் காப்பாற்றி
அதி நிர்மலம் -மிகவும் பரி சுத்தமான
ஆத்ம ஸ்வரூபம் -பகவச் சேஷமான எனது ஆத்ம ஸ்வரூபத்தை
அதி யுபேஷ்ய -மிகவும் அலக்ஷியம் செய்து
தஸ்யா நுரூப பல ஸூந்ய -அத்தகைய ஆத்ம ஸ்வரூபத்துக்குத் தக்க மோக்ஷமாகிய பயன் பெறாதவனாய்
இஹைவ வர்தே –இவ்வுலகிலேயே இருக்கிறேனே
ஹா -கஷ்டம் -அந்தோ

மணத்தையும் ஒளியையும் கொண்டு பூவையும் ரத்னத்தையும் விரும்புமா போலே சேஷம் என்றே ஆத்மாவை ஆதரிக்கிறது –
தேஹ யாத்திரையில் உபேக்ஷையும் ஆத்ம யாத்திரையில் அபேக்ஷையும் வேணும்
இவ்விரண்டும் இப்போது இல்லாவிட்டாலும் ஆழ்வான் சிஷ்யர்களோடு சேர்ந்து அவற்றையும் சம்பாதித்திக் கொண்டு ஆச்சார்ய அபிமானத்துக்கு இலக்காகி நிச்சயமாக முக்தி பெறலாம் என்று இந்த ஸ்லோகத்தினால் கருதினார் ஆயிற்று

————

ஜ்ஞாத்வாப் யக்ருத்ய கரணம் விஹிதா ப்ரவ்ருத்திம்
க்ரூர ப்ரமத்த இவ ஜாத்வநுதாபா ஸூந்ய
பாபாக்ருதிஸ் த்வதநு பந்தி ஷுஸஜ் ஐநேஷு
கூராதி பாஹமபி ஹ்ருஷ்ட மநாஸ் சராமி –
-10-

கூராதிப -கூரத்தாழ்வானே
யக்ருத்ய கரணம்-செய்யத் தகாத கார்யங்களை நாம் செய்கிறோமே என்றும்
விஹிதா ப்ரவ்ருத்திம் -ஸாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட நல்ல கார்யங்களை நாம் செய்கிறோம் அல்லன் யென்றும்
ஜ்ஞாத்வா அபி -அடியேன் அறிந்து வைத்தும்
க்ரூர ப்ரமத்த இவ -கொலையாளியாக காம வெறியும் பிடித்தவன் போலே
ஜாது -ஒருக்காலும்
வநுதாபா ஸூந்ய -பச்சாதாபம் அற்றவனாய்
பாபாக்ருதிஸ் -மேலும் பாபாபிகளைச் செய்து -பாபமே வடிவு எடுத்தவனாக
அஹமபி -அடியேனும்
த்வதநு பந்தி ஷு ஸஜ் ஐநேஷு-தேவரீரைச் சேர்ந்த நல்லோர்கள் நடுவில்
ஹ்ருஷ்ட மநாஸ் -மனம் மகிழப்பெற்று
சராமி –ஸஞ்சரிக்கிறேன்
ஹா -கஷ்டம் அந்தோ

————

கூராந் வயஸ்ய தவ தோஷ சயஸ் தவேஹம்
ஸர்வ ஆத்மநாபி மத ஏவ ஹி வத்ஸலஸ்ய
ஸ்வாமிந் ஸ்ததாபி மம தத் கரேண து ஹந்த
தாபோ பவத் யஹரஹ கத முத்ஸஹேய –
-11-

ஸ்வாமிந் –ஸ்வாமீ கூரத்தாழ்வானே
தோஷ சயஸ் தவே–சொற் குற்றம் பொருள் குற்றமே வடிவெடுத்த தேவரீரைப் பற்றிய ஸ்தோத்ரம் செய்யும் விஷயத்தில்
கூராந் வயஸ்ய –அடியேன் போல் கூர குலத்தில் உதித்தவரும்
வத்ஸலஸ்ய-தோஷங்களைக் குணமாக நினைப்பவருமாகிய
தவ –தேவரீருக்கு
அஹம் –அடியேன்
ஸர்வ ஆத்மந-எல்லா வகையாலும்
அபி மத ஏவ ஹி –இஷ்டமானவனே அன்றோ
ததாபி -அப்படி இருந்தாலும்
மம து -எனக்கோ என்றால்
தத் கரேண -அத்தகைய ஸ்தோத்ரம் செய்வதில்
யஹரஹ -தினம் தோறும்
தாப பவதி –கஷ்டம் உண்டாகிறது
கத முத்ஸஹேய –எங்கனம் இதில் முயல்வேன்
ஹந்த -கஷ்டம்

நம் குலக்கொழுந்து வாயில் இருந்து ஏதாவது வருமோ -என்று எதிர்பார்த்து உள்ளீர் -குலக்கொழுந்தோ இறாய்க்கிறாரே என்று அன்றோ உள்ளீர்

————–

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந தவ பூரி தயாபகாயாம்
ஸ்நாத்வாதி நிர்மல மோபி மிதம்ப சோஹம்
நிந்த்யேஷு கர்ம நிசயேஷு நிரூட புத்தி
மஜ்ஜாம்யத ஸ்தமஸி ஹா தவ நிர் பரோஸ்மி
–12-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந –வாரீர் ஆழ்வானே
தவ –தேவரீருடைய
பூரி தயா ஆபகாயாம் –பெரும் கருணை யாகிய ஆற்றில்
ஸ்நாத்வா–நீராடியதனால்
அதி நிர்மல மோபி -மிகப் பரி ஸூத்தனாய் இருந்த போதிலும்
மிதம்ப சோஹம் –நீசனான அடியேன்
நிந்த்யேஷு –இகழத்தக்க
கர்ம நிசயேஷு –பாப காரிய ஸமூஹங்களிலே
நிரூட புத்தி -வேரூன்றிய எண்ணம் யுடையவனாய்
தமஸி-தம குணம் நிறைந்த இந்த ஸம்ஸாரத்திலே
மஜ்ஜாமி -மூழ்கிறேன் -ஆகையால்
தவ -தேவரீருடைய
நிர் பரோஸ்மி -ரக்ஷணப் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்
ஹா -ஐயோ

பெரியோர்கள் எதிரில் ஸ்வ தோஷங்களை விண்ணப்பம் செய்வதும் ஸ்தோத்ரங்களிலே அடங்குமே

தேவ த்வதீய சரண ப்ரணய ப்ரவீண ராமாநுஜார்ய விஷயீ க்ருதம் அப்யஹோ மாம்
பூய பிரதர்ஷயதி வைஷயிகோ விமோஹ
மத் கர்மண கதரத் அத்ர சமானசாரம்–
வைகுண்ட ஸ்தவம்-90-

எம்பெருமானே உன் திருவடிகளில் அன்பு பூண்டு இருப்பதில் தலை சிறந்தவரான எம்பெருமானாரால்
ஆட்படுத்திக் கொள்ளப்பட்ட அடியேனையும் விஷய வியாமோஹம் பரிபவிக்கின்றது அந்தோ
என்னுடைய கருமத்தோடு ஒத்த வலிதான கருமம் வேறு ஒருவருக்கு
உண்டோ இவ்வுலகில்
இந்த நிலைமையில் ஆச்சார்ய நாம உச்சாரணம் செய்வது ஸ்ரேயஸ்கரம் என்று திரு உள்ளம் பற்றி
ஒருவாறு அது தன்னைச் செய்கிறார்

————-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவதஸ் சரணாஸ்ரிதாநாம்
அஸ்மாக மப்யநுசிதேஷு பவேச் சிகீர்ஷா
ஸா ஸர்வதா பவதி துக்கரீ தவைவ
தஸ்மாத் த்வமேவ ஹர தாத்ருஸ கர்ம சிந்தாம் –
-13-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந -ஆழ்வானே
பவதஸ் சரணாஸ்ரிதாநாம் அபி -தேவரீருடைய திருவடிகளை ஆஸ்ரயித்து இருந்த போதிலும்
அஸ்மாகம் –அடியோங்களுக்கு
யநுசிதேஷு –தகாத காரியங்களில்
சிகீர்ஷா -செய்ய வேண்டும் என்னும் ஆசையானது
பவேத் -உண்டாக்க கூடும்
ஸா -அந்த ஆசை
ஸர்வதா –எல்லா வகையிலும்
தவைவ-தவ ஏவ -தேவரீருக்கே
பவதி துக்கரீ –வருத்தத்தை உண்டு பண்ணுவதாக ஆகிறது
தஸ்மாத் –ஆகையால்
த்வமேவ –தேவரீரே
ஹர தாத்ருஸ கர்ம சிந்தாம் –அத் தீய செயகைகளைப் பற்றிய சிந்தனையைப் போக்கி அருள வேணும்

——–

கூராதி பால மதி வேல க்ருதேந கர்ம
மூலேந யத் ஸூகமவாப்த மதாபி துக்கம்
தச் சக்நுமோநு ந நிவாரயிதும் ச சோடும்
தத் சங்க மேவ விநிவர்த்தய தே ப்ரபாவாத்
–14-

கூராதிப-கூரேசரே
அதி வேல க்ருதேந -அடியேனால் எல்லை கடந்து செய்யப்பட
கர்ம மூலேந –தீ வினை என்னும் காரணமானது
அலம் -இனி வேண்டாம் –செய்தன போதும்
யத் அவாப்தம் -அதனால் எது அடையப்பட்டதோ
தத் ஸூகம் அபி -அது ஸூகம் என்று மேல் எழத் தோன்றினாலும்
துக்கம் -ஆராய்ந்து பார்த்தால் துக்கமே யாகும்
தத் -அந்தத் துக்கத்தை
நிவாரயிதும்-வராமல் தடுப்பதற்கும்
ச சோடும் -வந்தால் பொறுத்துக்க கொள்ளுவதற்கும்
சக்நுமோநு ந -அடியோங்கள் வல்லமை யுடையோமோ -அல்லோம் ஆகையால்
தே ப்ரபாவாத் –தேவரீருடைய மஹிமையினாலேயே
தத் சங்க மேவ -அது தீ வினையில் அடியோமுக்கு உண்டாகும் ஆசையை
விநிவர்த்தய -நன்றாகக் போக்கி அருள வேணும்

————-

ஸ்ம்ருத்வா மதீய விபரீத கதீஸ் ததைவ
பக்நாஸயோப் யத ச ஹ்ருஷ்ட மநஸ் சராமி
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவதஸ் த்வதி வேல ஸீல
வாத்ஸல்ய ஸுஹ்ரு தயாதி குணாந் விம்ருஸ்ய
–15-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந–ஆழ்வானே
மதீய விபரீத கதீஸ்–அடியேனுடைய நியாய விருத்தமான நடத்தைகளை
ஸ்ம்ருத்வா –நினைத்து
பக்நா ஸ யோபி –நமக்கு நன்மை கிடைக்கப் போகிறது இல்லை என்று மனம் உடையப் பெற்றவனாக இருந்த போதிலும்
அஹம் -அடியேன்
அத ச -அதற்கு அடுத்த ஷணத்திலேயே
பவத -தேவரீருடைய
அதி வேல ஸீல வாத்ஸல்ய ஸுஹ்ரு தயாதி குணாந் -எல்லை கடந்த நீர்மை பேர் அன்பு நல்ல மனமுடைமை கருணை முதலிய நற் குணங்களை
விம்ருஸ்ய து -ஆராய்ந்து பார்த்தாலோ என்றால்
ஹ்ருஷ்ட மநஸ் –நமக்கு கிடைப்பது உறுதி என்று மனம் மகிழப் பெற்றவனாய்
சராமி -ஸஞ்சரிக்கிறேன்

———–

கூராதி நாத குண சந்ததி சிந்தநேந
கஸ்யாஸயஸ் தவ ந யாதி பரம் ப்ரமோதம்
நிஸ் ஸம்ஸயத்வமத நிர் பயதாம் ச ஸம்யக்
வ்ருத்தி ப்ரவ்ருத்தயபி ரதிம் பரமாம் விரக்திம் –
-16-

கூராதி நாத –வாரீர் கூரேசரே
தவ -தேவரீருடைய
குண சந்ததி சிந்தநேந –குண ஸமூஹத்தை நினைப்பதனால்
கஸ்யாஸயஸ் -எவனுடைய மனம் தான்
பரம் ப்ரமோதம் -உயர்ந்த மகிழ்ச்சியையும்
நிஸ் ஸம்ஸயத்வமதம் -உய்வு பெறுவதில் ஸந்தேஹம் இல்லாமையும்
அத -மேலும்
நிர் பயதாம் -ஸம்ஸார பயம் இல்லாமையும்
ஸம்யக் வ்ருத்தி ப்ரவ்ருத்தயபி ரதிம் -நல்ல பகவத் பாகவத ஆச்சார்ய கைங்கர்யத்தில் உண்டாகும் முயற்சியில் விருப்பத்தையும்
பரமாம் –மிக உயர்ந்த
விரக்திம்–இதர விஷயங்களில் பற்று இல்லாமையும்
ந யாதி -அடைய மாட்டாது

————

ஸ்ரீ ரங்க நாயக பவத் ப்ரதி பாஷணாதி
ஸ்ருத்வா ப்ர ஹ்ருஷ்ட மநஸா யதி சேகரேண
உக்தாம் ஸூபாக்ஷித ஸூதாம் ச நிஸம்ய நாத
த்வத் பந்து தாஸ்தி மம சேத் யபயஸ் சராமி
–17-

நாத –ஸ்வாமீ ஆச்சார்யனே
ஸ்ரீ ரங்க நாயக பவத் ப்ரதி பாஷணாதி –ஸ்ரீ ரெங்கநாதனால் தேவரீருக்கு அருளிச் செய்யப்பட்ட விடை வார்த்தைகளை
ஸ்ருத்வா –கேட்டு
ப்ர ஹ்ருஷ்ட மநஸா -ஸந்தோஷமுடையவரான
யதி சேகரேண -யதிராஜரான எம்பெருமானாராலே
உக்தாம் –அருளிச் செய்யப் பெற்ற
ஸூபாக்ஷித ஸூதாம் –அமுதம் போல் இனிய நல் வார்த்தையை
நிஸம்ய -கேட்டு
மம ச -அடியேனுக்கும்
த்வத் பந்துதா–தேவரீரோடு உறவானது
அஸ்தி இதி -இருக்கிறது என்று நினைத்து
யபயஸ் சராமி –ஸம்ஸார பயம் அற்றவனாய் அடியேன் திரிகிறேன்

ஆழ்வார் சம்பந்த சம்பந்திகளுக்கு எல்லாம் மோக்ஷம் அளிப்பதாக ஸ்ரீ பெரிய பெருமாள் அருளிச் செய்ததால்
எம்பெருமானாரும் சந்தோஷித்து உடுத்த காஷாயத்தை வாங்கி ஆகாசத்தில் எறிந்து ஏற்றுக் கொண்ட ஐதிக்யம்
இவரும் பயம் கெட்டுத் திரிகிறார் என்கிறார்

————–

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவாதாப் யபிமாநி தோஹம்
இத்யா தரேண ஸததம் மயி ரங்க நாத
குர்வந் தயாம் ந விஜஹாதி க்ருதாக ஸம் மாம்
ரக்ஷத்யஹோ த்வயிது கீத்ருக நுக்ர ஹோஸ்ய
–18-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந –ஆழ்வானே
பவதா அபி -தேவரீ ராலும்
அஹம் -அடியேன்
யபிமாநித–இவன் நம்முடையவன் என்று அபிமானிக்கப் பட்டவன்
இதி -என்ற காரணத்தினால்
ரங்க நாத-திருவரங்க நாதன்
யா தரேண –அன்புடன்
ஸததம் -எப்போதும்
தயாம் குர் வந்-தயை புரியுமவராய்
க்ருதாக ஸம் -பாபங்களை செய்திருக்கிற
மாம்-அடியேனை
ந விஜஹாதி -அது காரணமாக விடுவது இல்லை
ரக்ஷதி -அதற்கு எதிராக காப்பாற்றுகிறார்
யஹோ -ஆச்சர்யம்
அஸ்ய –இந்தத் திருவரங்க நாதனுக்குத் தான்
த்வயி–தேவரீர் திறத்தில்
கீத்ருக் அநுக்ரஹ–எத்தகைய அநுக்ரஹம்

பெரிய பெருமாளின் ஆழ்வான் மீது உள்ள அனுக்ரஹம் இவ்வாறு தமது அளவும் ஏறிப் பாய்வதே என்று ஆச்சார்யப் படுகிறார்

—————-

ஸ்ரீ வத்ஸ லக்ஷண சரீரவ ஸோபி நித்யம்
நாதாநு தப்த இவ ச ப்ரலபாமி தே அக்ரே
மைத்ர்யா ஸடஸ் ச கல ஏஷ இதீஹ மத்வா
மாமந் வஹம் ஸமபி ஷிஞ்ச க்ருபா கடாஷை
–19-

நாத ஸ்ரீ வத்ஸ லக்ஷண –ஸ்வாமீ கூரத்தாழ்வானே
அஹம் –அடியேன்
நித்யம் -எப்போதும்
சரீரவ ஸோபி -சரீர பரதந்த்ரனாய் அஃது ஒன்றையே பேணுமவனாய் இருந்த போதிலும்
அநு தப்த இவ -பச்சா தாபப்படுகின்ற நல்லவன் போலே
தே அக்ரே–தேவரீர் திரு முன்பே
ச ப்ரலபாமி -வந்து நிற்பதே யன்றிச் சிலவற்றைப் பிதற்றவும் செய்கின்றேன்
ஸடஸ் ச கல ஏஷ-இவன் வஞ்சகனாயும் துஷ்டனாகவும் இருக்கிறான் -இவனுக்குத் தாம் அல்லது வேறு கதியில்லை
இதி மத்வா –என்று திரு உள்ளம் பற்றி
இஹ மாம் -இப்போது அடியேனை
மைத்ர்யா -ஸ்நேஹத்துடன்
க்ருபா கடாஷை –கிருபையிதே கூடிய திருக்கண் பார்வை களாலேயே
அந் வஹம் அபி ஷிஞ்ச –தினம் தோறும் நீராட்டி அருள வேணும் –

————————

ஆபந்நதீ ந ஜந ரக்ஷண பந்த தீக்ஷ
விஜ்ஞ்ஞாபநம் த்வி ஹ மயோதித முக்தி மாத்ரம்
ஸார்த விசார்ய ஸஹ ஸாத்ய தவைவ பூர்த்யா
கூராதி போந்ந மய மாமிஹ ஸர்வ தாத்வம் –
-20-

ஆபந்நதீ ந ஜந ரக்ஷண பந்த தீக்ஷ –ஆபத்தை அடைந்து அதனால் இரங்கத் தக்க ஜனங்களை ரக்ஷிப்பதில் விரதம் பூண்டவரே
கூராதிப –கூரத்தாழ்வானே
இஹ -இப்போது
மயோதி தம் -அடியேனால் சொல்லப்பட்ட
உக்தி மாத்ரம் –அர்த்தம் இல்லாமல் வெறும் பேச்சான
விஜ்ஞ்ஞாபநம் து -விண்ணப்ப வார்த்தைகளையே
தவைவ பூர்த்யா -அடியேனுடைய தோஷ பூர்த்தியைப் பாராமல் -தேவரீருடைய குண பூர்த்தியினாலேயே மட்டுமே
ஸார்த்தம் விசார்ய -அர்த்தத்தோடு கூடியதாக எண்ணி
அத்ய இஹ –இப்போது இவ்விடத்தில்
ஸஹஸா–தாமதம் செய்யாமல்
த்வம் -தேவரீர்
மாம் -அடியேனை
உந்ந மய –உத்தரித்து அருள வேணும் -முக்தி நல்க வேணும் –

அடியேனுடைய இந்த விண்ணப்பமும் மனப்பூர்வகமாக செய்தது அன்று
வெறும் வேஷமே தான்
இருந்தாலும் தேவரீருடைய குண பூர்த்தியாலேயே அடியேனை இந்த சம்சாரக் கடலில் இருந்து எடுத்து
பரமபத அனுபவத்தையும் தந்து அருள வேணும் என்று பிரார்த்தித்து
இந்த கூரேச விம்சதியைத் தலைக்கட்டி அருளினார் ஆய்த்து-

———————————-

ஸ்ரீ ஸூத்த ஸத்வம் தொட்டாச்சார்யார் அருளிச் செய்த-ஸ்ரீ கூர நாத பஞ்சாஸத்

ஸ்ரீ சைல லஷ்மண முநேஸ் சரணாப்ஜ யுக்மம்
ஸ்ரேயஸ் கரம் தநு ப்ருதா மகிலாக ஹந்தரு
நத்வா கரோமி விபுதா வலி துஷ்டயே அஹம்
கூராதிப ஸ்துதி மிமாம் குஸல ப்ரதாத்ரீம்
–மங்கள ஸ்லோகம்

தநுப்ருதாம் –உடல் எடுத்த மனிதர்களுக்கு
ஸ்ரேயஸ் கரம்–நன்மைகளை செய்ய வல்லதும்
அகில அக ஹந்தரு–எல்லாப் பாபங்களையும் அழிக்க வல்லதுமான
ஸ்ரீ சைல லஷ்மண முநேஸ் –திருவேங்கட ராமானுஜ முனிவருடைய
சரணாப்ஜ யுக்மம்-திருவடித்தாமரை இணையை
நத்வா –வணங்கி
அஹம்-அடியேன்
விபுத ஆவலி துஷ்டயே –ஸ்ரீ வைஷ்ணவ சமூகத்தின் சந்தோஷத்தின் பொருட்டு
இமாம் -இந்த
குஸல ப்ரதாத் ரீம் -க்ஷேமத்தை அளிக்க வல்லதான
கூராதிப ஸ்துதிம் –கூரத்தாழ்வானைப் பற்றிய ஸ்தோத்ரத்தை
கரோமி -இயற்றுகிறேன்

இந்த கிரந்தத்தில் இறுதியில் -ஸ்ரீ மதா ஸூத்த ஸத்வேந தொட்டார்யேண மஹாத்மநா பஞ்சா ஸத் கூர நாத்தஸ்ய ஸ்தோத்ரமீரிதம் உத்தமம் -என்ற ஸ்லோகத்தில் இதன் கர்த்தாவின் திரு நாமமும்
இவர் ஆச்சார்யர் ஸ்ரீ சைல லஷ்மண முனி -என்பவர் ஸ்ரீ பெரும் பூதூரில் எம்பார் ஜீயர் திருமடத்தை ஸ்தாபித்த முதல் ஜீயரான திருவேங்கட ராமானுஜ ஜீயர்
இவர் ஸ்ரீ வான மா மலை மடத்தைச் சேர்ந்தவர்
இவர் திருமாளிகை 2 ஸ்வாமி -திருவாழி அண்ணன் ஸ்வாமிக்குத் திருத் தகப்பனார்

——-

ஜய ஜய யதிராஜ ஸ்ரீ பதாம் போஜ யுக்ம
ப்ரஸ்ருமர மகரந்தாஸ்வாத லுப்தாந்த ரங்க
ஜய ஜய குமதேப வ்ராத ஹர்யஷ வித் வந்
மணி வர நிகமாந்தா கல்ப கூராதி நாத
–1-பல்லாண்டு பாடித் தொடங்குகிறார்

யதிராஜ ஸ்ரீ பதாம் போஜ யுக்ம ப்ரஸ்ருமர மகரந்தாஸ்வாத லுப்தாந்த ரங்க –யதிராஜரான அம்பெருமானாருடைய திருவடித் தாமரை இணையில் இருந்து பெருகுகின்ற தேனைச் சுவைப்பதில் ஆசை கொண்ட திரு உள்ளமுடையவரே
குமதேப வ்ராத ஹர்யஷ–நீசச் சமயிகள் என்கிற யானைகளின் கூட்டங்களுக்கு ஸிம்ஹம் போன்றவரே
வித் வந் மணி வர –பண்டித ஸ்ரேஷ்டர்களிலே தலைவரே
நிகமாந்தா கல்ப –வேதாந்தங்களுக்கு அணி செய்தவரே-மங்கள ஸூத்ரம் போன்ற ஸ்தவங்களை அருளிச் செய்தவர் அன்றோ
கூராதி நாத –கூரத்தாழ்வானே
ஜய ஜய -ஜய ஜய –தேவரீர் எல்லோரினும் மேம்பட்டு விளங்க வேணும்

————

ஜயதி ஜகதி நைஜோத் வேல மேதா விசேஷாத்
அதி கத தம போதாவாஸ வ்ருத்யர்த்த ஜால
ஜநி தயதி வரேண்யஸ்வாந்த நிஸ் ஸீம மோத
ஸ்ரித ஐந பரி ரஷாதீக்ஷித க்ஷித கூர நாத –
-2-

ஜயதி ஜகதி
நைஜோத் வேல மேதா விசேஷாத் –தமக்கு இயற்கையாக ஏற்பட்டதும் எல்லை கடந்ததுமான அறிவின் மேன்மையினாலே
அதி கத தம போதாவாஸ வ்ருத்யர்த்த ஜால -நன்றாக அறியப்பட்ட போதாயன முனிவர் இயற்றிய வ்யாஸ ஸூத்ர வ்ருத்தியின் அர்த்த ஸமூஹத்தை உடையவரும் –
அது காரணமாக
ஜநி தயதி வரேண்யஸ்வாந்த நிஸ் ஸீம மோத –உண்டாக்கப்பட்ட யதிராஜர் திரு உள்ளத்தில் எல்லையற்ற உகப்பை யுடையவரும்
ஸ்ரித ஐந பரி ரஷாதீக்ஷித -தம்மை அடைந்த ஜனங்களை நன்றாகக் காப்பாற்றுவதில் விரதம் பூண்டவருமான
கூர நாத –ஜயதி -கூரத்தாழ்வான் மேம்பட்டு விளங்குகிறார்

————-

ஜயதி ஹரி பரத்வ ஸ்தாபநோத் வேல மோதாத்
உப நிஷது பகூடாந் ந்யாய தோர்த்தாந் விவ்ருண்வந்
அத ரித ஸிவ பாரம் யார்த்தி சோலாதி ராஜ
சமித விமத வாத ஸாந்திமாந் கூர நாத –
-3-

ஜயதி
ஹரி பரத்வ ஸ்தாபநோத் வேல மோதாத் –திருமாலின் பரம் பொருட்டாண்மையை நிலை நாட்டுவதில் எல்லை கடந்த மகிழ்ச்சியினால்
உப நிஷது பகூடாந் –உப நிஷத்துக்களில் மறைந்து கிடக்கிற
அர்த்தாத் -அர்த்தங்களை
ந்யாயத -உபய மீமாம்ஸா யுக்திகளைக் கொண்டு
விவ்ருண்வந் –விளங்கா நின்றவராய்
அத ரித ஸிவ பாரம் யார்த்தி சோலாதி ராஜ –வெல்லப்பட்ட சிவனுடைய பரத்வத்தைத் தம்மிடம் கேட்க விரும்பிய சோழ அரசனை யுடையவரும்
அது காரணமாக
சமித விமத வாத -ஓயச் செய்யப்பட சிவனே பரண் என்று கூறுமவர்களின் எதிர் வாதத்தை யுடையவரும்
ஸாந்திமாந் –பொறுமை யுடையவருமாகிய
கூர நாத –ஜயதி –கூரத்தாழ்வான் மேம்பட்டு விளங்குகிறார்

———-

பவ ஜலதி நிமக்ந உத்தாரணே பத்த தீஷா
கிமு புவமவ தீர்ண ஸ்ரீ பதி கிந்நு ஸைந்யேட்
உத ஸடரிபுரித் யுல்லிக் யமாநோ மஹத்பி
ஜயதி குரு வரேண்ய கூர நாதோ மஹாத்மா –
-4-

பவ ஜலதி நிமக்ந உத்தாரணே –ஸம்ஸாரமாகிய கடலிலே ஆழ அழுந்தியவர்களை உயரத் தூங்குவதில்
பத்த தீஷா –நியமம் பூண்டவராய்
புவமவ தீர்ண –பூ உலகில் அவதரித்த
ஸ்ரீ பதி கிமு –திருவின் மணவாளனோ
கிந்நு ஸைந்ய ஈட–சேனை முதல்வரோ
உத ஸடரிபு -நம்மாழ்வாரோ
இவர்
இதி -என்று
மஹத்பி–பெரியோர்களால்
யுல்லிக் யமாந-ஊகிக்கப் படுமவரும்
குரு வரேண்ய –ஆச்சார்ய ஸ்ரேஷ்டரும்
மஹாத்மா–பரந்த மனமுடையவருமான
கூர நாத ஜயதி – கூரத்தாழ்வான் மேம்பட்டு விளங்குகிறார்

மூவரைச் சொன்னது திரு மகளுக்கும் உப லக்ஷணம் -திருமால் திரு மகள் சேனை முதலியார் நம்மாழ்வார் –உத்தர உத்தர கருணையில் மிக்கு
அனைவருமாகச் சேர்ந்தே கூரத்தாழ்வான் -காரேய் கருணை எதிராஜரை ஆஸ்ரயித்து அவருக்கு பவித்ரம் ஸ்தானீயம் ஆனார்

————

நிரவதிக தயாப்திர் நாயமாவிர்ப வேச் சேத்
இஹ புவி விமலாத்மா கூர நாதோ மஹீ யாந்
விவித விஷய நக்ரக் ராம ஜூடம் கதம் வா
பவ ஜல நிதி பூரம் நிஸ் தரே யுர்ஜ நவ்கா
–5-

நிரவதிக தயாப்திர் -எல்லையற்ற கருணைக்கு கடல் போன்றவரும்
விமலாத்மா-மலம் அற்ற மனம் படைத்தவரும்
மஹீ யாந்-அதனால் மிகப் பெரியவருமான
அயம் கூர நாதோ –இந்தக் கூரத்தாழ்வான்
இஹ புவி-இந்த உலகில்
ந ஆவிர்பவேத் சேத்-அவதரிக்கவில்லை என்றால்
விவித விஷய நக்ரக்ராம ஜூடம்-பலவகைப்பட்ட ஸப்தாதி விஷயங்கள் ஆகிய முதலைகளின் கூட்டங்களால் அடையப்பட்ட
பவ ஜல நிதி பூரம் –ஸம்ஸாரமாகிய கடல் வெள்ளத்தை
ஜந ஓகா–மனிதர்கள் திரள்கள்
கதம் வாநிஸ்தரேயுர்–எப்படித்தான் தாண்ட முடியும் –

கடலில் முதலைகள் இருக்குமே -சம்சாரக் கடல் என்றதால் இங்கு ஸப்தாதி விஷயங்களை முதலைகள் என்கிறார்
ஸ்வரூப நாசத்தை உண்டாக்கும் அன்றோ

————–

ஸூ சரித பரி பாகோஸ் மாத் ருசாம் கிந்நு பத்மா
கமிது ரகில நேது ப்ரேம ஸார க்ருதாத்மா
விலஸதி புவி கூரேசாத்ம நோதீர்ய மாண
ஜயதி விபுத வர்யை கூர நாத க்ருபாலு –
-6-

ய –யாவர் ஒருவர்
கூரேசாத்ம-கூரேசர் என்னும் உருவமுடையவராக
விலஸதி புவி -உலகில் விளங்குகிறாரோ
ஸ க்ருபாலு –கூர நாத -அந்த தயை மிக்க கூரத்தாழ்வான்
அஸ் மாகம் – நம்முடைய
ஸூ சரித பரி பாகஸ் –புண்ணியத்தின் பயனானது
க்ருதாத்மா கிந்நு-வடிவெடுத்து வந்தவரோ –
அல்லது
பத்மா கமிது-திருமகள் மணவாளனாய்
அகில நேது–ஸர்வேஸ்வரனாகிய எம்பெருமானுடைய
ப்ரேம ஸார –சிறந்த ப்ரீதியானது
க்ருதாத்மா கிந்நு -வடிவெடுத்து வந்தவரோ
இதி -என்று
விபுத வர்யை –ப்ராஹ்மண உத்தமர்களால்
உதீர்ய மாண –புகழப் பட்டவராய்க் கொண்டு
ஜயதி -மேம்பட்டுத் திகழ்கிறார்

ஆழ்வான் அவதரிக்க நாம் செய்த புண்ணியம் எல்லாம் சேர்த்தாலும் செய்ய முடியாமையைக் கருதி பகவானுடைய பேர் அன்பே ஆழ்வானாக அவதரித்ததோ என்று பெரியவர்கள் கூறுவதாக அருளிச் செய்கிறார்-

———–

அபஹ்ருத பவதாப (பை )பாவநை ப்ரேம சாந்த்ரை
அம்ருத ரஸ நிதாநை ஆத்ம பாஜாம் கடாஷை
அநு கலமுப குர்வன் ஸேமுஷீம் ஸேக்ஷ தாயா
ஜலதி துஹி த்ருஜாநே ப்ராஜதே கூர நாத –
-7-

கூர நாத –கூரத்தாழ்வான்
ப்ரேம சாந்த்ரை -அன்பு செறிந்தவைகளும்
பாவநை –பரிசுத்தியை உண்டாக்குமவைகளும்
அம்ருத ரஸ நிதாநை-மோக்ஷ ஆனந்துக்கு மூல காரணமானவைகளுமான
கடாஷை -தமது கடைக்கண் பார்வைகளாலே
ஆத்ம பாஜாம் –உடல் எடுத்த ஜீவாத்மாக்களுக்கு
ஜலதி துஹித்ரு ஜாநே–கடல் அரசன் பெண்ணான திருமகள் மணவாளனைக் குறித்து
ஸேமுஷீம் ஸேக்ஷ தாயா-நாம் எல்லாருக்கும் அடிமை என்னும் அறிவை
அநு கலமுப குர்வன் –க்ஷணம் தோறும் உண்டாக்கிக் கொண்டு
அதனால்
அபஹ்ருத பவதாப (பை )-அவர்களுடைய ஸம்ஸார தாபத்தைப் போக்குமவராய்
ப்ராஜதே –விளங்குகிறார்-

ஞானக்கை தா என்றார் இறே ஆழ்வாரும்
சேஷத்வ ஞானத்தை உண்டாக்கி ஸம்ஸார தாபத்தைப் போக்கி மோக்ஷம் அடைவிப்பர் ஆழ்வான் என்கிறார் இதில்
ஆழ்வானுடைய கடாக்ஷமே இவற்றைச் செய்யுமே –

—————-

க்ருத குவலய மோத கோச பூத கலாநாம்
த்விஜ பதிரகிலாசா சோபயந் நைஜதாம்நா
ப்ரஸமித பரிதாப ப்ராப்ய விஷ்ணோ பதம்தத்
விலஸதி விபு தேட்ய கூர நாதவ்க்ஷதீ ச
–8-

க்ருத குவலய மோத –1-பூ மண்டலத்துக்கு மகிழ்ச்சியைத் தருமவராய் -2- நெய்தல் மலருக்கு மலர்ச்சியைத் தருமவனாய்
கோச பூத கலாநாம் –1- ஸாஸ்த்ரங்களுக்கு நிதியானவராய் -2-சந்த்ர கலைகளுக்கு நிதியானவனாய்
த்விஜ பதிர் -1- ப்ராஹ்மணர்களுக்குத் தலைவராய் -2-யாகத்துக்கு வேண்டிய ஓஷதிகளை வளர்க்கையால் யாகம் செய்யும் ப்ராஹ்மணர்க்குத் தலைவனாய்
நைஜதாம்நா -1- தனது ஞான ஒளியாலே -2- தனது காந்தியாலே -நிலாவினால் –
அகில ஆசா –1-எல்லாத் திக்குகளில் உள்ளவர்களையும் -எ2-ல்லாத் திக்குகளையும்
சோபயந் -1-2- விளங்கச் செய்து கொண்டு
ப்ரஸமித பரிதாப -1- ஸம்ஸார தாபத்தைத் தணிப்பவராய் -2- வெயிலின் வெப்பத்தைத் தணிப்பவனாய்
விபுதேட்ய-விபூத ஈடய -1- ப்ராஹ்மணர்களாலே ஸ்துதிக்கத் தக்கவராய் -2-யாகத்துக்கு வேண்டிய ஓஷதிகளை வளர்க்கையாலே யாகத்தில் ஹவிஸ்ஸை ஏற்றுக் கொள்ளுகிற தேவர்களால் ஸ்துதிக்கத் தக்கவனாய்
தத் -1-2- பிரஸித்தமான
ப்ராப்ய விஷ்ணோ பதம்–1- பரமபதத்தை அடைந்து -2- ஆகாசத்தை அடைந்து
கூர நாத ஓக்ஷதீ ச -1- கூரத்தாழ்வான் ஆகிற 2- சந்திரன்
விலஸதி -விசேஷமாகப் பிரகாசிக்கிறான்
ஆழ்வான் சந்திரன் போன்றவர் என்று கொண்டு உபம அலங்காரம்
ஆழ்வானையே சந்த்ரனாகக் கொண்டு ரூப அலங்காரம் -ரூபகம் -உருவகம்

———–

ஸூ ஜந ஹ்ருதய பத்மோல்லா ஸமாராத் விதந்வந்
குஜந குவலயாநாம் மீலநம் சாபி குர்வன்
உதய மதி கதோ அசவ் கூர நாதாம் ஸூமாலீ
துரித திமிர ஜாலம் தேஹ பாஜாம் ஹி நஸ்தி-
-9-

அசவ் கூர நாதாம் ஸூமாலீ -அந்த கூரத்தாழ்வான் ஆகிற ஸூர்யன்
உதய மதி கதோ -உதயத்தை அடைந்தவனாய்க் கொண்டு
ஆராத் –தூரத்தில் இருந்தே
ஸூ ஜந ஹ்ருதய -நல்லோர்களுடைய மனமாகிய
பத்மோல்லா ஸம் -தாமரையின் மலர்ச்சியை
விதந்வந்-செய்து கொண்டும்
குஜந குவலயாநாம் –தீயவர்களாகிய ஆம்பல் மலர்களினுடைய
மீலநம் சாபி குர்வன் –கூம்புதலையும் செய்து கொண்டும்
தேஹ பாஜாம்–உடல் எடுத்த மனிதர்களுடைய
துரித திமிர ஜாலம் –பாபங்களாகிய இருளின் திரட்சியை
ஹி நஸ்தி–நாஸம் செய்கின்றான் –

கீழ் சந்தனுக்கு ஒப்புமை சிலேடையில்
இங்கு அடை மொழிகளில் உள்ள பொருள்களை -ஒன்றை மற்ற ஒன்றாக உருவகம் க்ருத குவலய மோத –என்பதன் கண் குவலயம் என்பதற்கு பூ மண்டலம் என்றும் நெய்தல் மலர் என்றும் காட்டி அருளுகிறார்

————–

அம்ருத ஜநந பூமி ஸம்ஸ்ரிதா நந்த தாயீ
ஸகல ஸூகுண ரத்நா வாஸபூ பூர்ண ஸத்த்வ
விமதகத கவர்யைர் நாவிகைரப்ய லங்க்ய
ஸ்புரதி புவி கபீர கூர நாதாம் ருதாப்தி –
-10-

அம்ருத -1- மோக்ஷத்திற்கு -2-அம்ருதத்திற்கு
ஜநந பூமி –பிறப்பிடமாய்
ஸம்ஸ்ரிதா நந்த தாயீ –தன்னை அடைந்த 1- முமுஷுக்களுக்கு -2- இந்த்ராதி தேவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருமவராய்
ஸகல ஸூகுண ரத்ந ஆ வாஸபூ -எல்லா 1- நல்ல குணங்களாகிற 2- ரத்னங்களுக்கு இருப்பிடமாய்
பூர்ண ஸத்த்வ –1- சத்துவ குணம் நிறைந்தவராய் -2- முதலை முதலிய பிராணிகளால் நிறைந்ததாய்
விமத கதக வர்யைர் -1- வாதம் செய்யும் புறமதத்தவர்களாகிய 2- படகோட்டிகளாலே
அஸங்க்ய –1- எதிர்க்க முடியாதவராய் -2- தாண்ட முடியாததாய்
கபீர-1- ஆழ்ந்த மனமுடையவருமான -2- ஆழமுடையதுமான
நாவிகைரப்ய ல
கூர நாதாம் ருதாப்தி –1-கூரத்தாழ்வானாகிய -2- அமுதக்கடல் -பாற் கடல்
புவி -பூமியில்
ஸ்புரதி –விளங்குகிறது

——————

ஸதாபி வ்ருத்தி மாஸ்ரிதோஷயோ ஜடாஸ யோதயோ
கலங்க பாவ பாஸூரோ நிராக்ருதோக்ர சங்கம
விராஜ மாந விக்ரஹோ திவாபி மித்ர ஸந்நிதவ்
விநாக்ருதாஸ் தாஸ்த ஸம்ஸ்ரயோ விபாதி கூர ராட் விது
–11-

ஸதாபி வ்ருத்தி மாஸ்ரித-எப்போதும் வளர்ச்சியை அடைந்ததும்
அஷய –தேய்வில்லாததும்
அஜடாஸயோதயோ –ஜலா சயமான கடலில் தோன்றாததும் புத்திமான்களுடைய மனதில் தோன்றுவதும்
அகலங்க பாவ பாஸூரோ -மறு -குற்றம் -இல்லாமையால் பிரகாசிக்குமதும்
நிராக்ருதோக்ர சங்கம–சிவபெருமானுடைய -தலையோடு சேர்த்தியை மறுத்ததும்
மித்ர ஸந்நிதவ் -ஸூர்யனுடைய சமீபத்தில்
திவாபி-பகலிலும்
விராஜ மாந விக்ரஹோ –பிரகாசிக்கின்ற பிம்பத்தை -திருமேனியை உடையதும்
விநாக்ருதாஸ் தாஸ்த ஸம்ஸ்ரயோ –மேற்கு மலையை அடைந்து அஸ்தமியாததுமான
விபாதி கூர ராட் விது -கூரத்தாழ்வான் ஆகிய மதி சந்திரன் விளங்குகிறது

கீழ் 8 ஸ்லோகத்தில் சந்திரனுக்கு உள்ள தன்மை அனைத்தும் ஆழ்வான் இடம் உள்ளமையைக் காட்டி அருளி
இதில் அதில் உள்ள தீமைகள் ஒன்றுமே ஆழ்வான் இடம் இல்லை என்று கூறப்படுகிறது
ஸதா -என்பதை அனைத்திலும் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்
ஜலாசய -என்பதே ஜடாசய என்றதாயிற்று டலயோ அபேத -தகரமும் லகாரமும் ஒன்றே -ஜலாசய -ஜலம் தங்கும் கடல் ஜடாசய -ஜடம் அறிவில்லாதவன்

———-

ப்ரஸாத மேயிவாந் ஸதா ப்ரகாம வீஷ்ய விக்ரஹ
ப்ராபோத மாவஹந் ந்ருணாம் ப்ராணா ஸயம்ஸ்தமஸ்ததி
ஸதோத்தராயணாந் விதோ விமுக்ததாம ஸக்ரஹ
த்ரயீ மயோத்ர கூர ராட் வாகரோ விராஜதே
–12-

ஸதா–எப்போதும்
ப்ரஸாத மேயிவாந் -1-அநுக்ரஹத்தை அடைந்தவராய் -2-உக்ரமாக அல்லாமல் தெளிவை அடைந்தவனாய்
ப்ரகாம வீஷ்ய விக்ரஹ -1- நன்றாக ஸேவிக்கத்தக்க திருமேனியை யுடையவராய் -2-கண் கூசாமல் காணத்தக்க பிம்பத்தை யுடையவனாய்
ப்ராபோத மாவஹந் ந்ருணாம் -மனிதர்களுக்கு நல்ல அறிவை உண்டாக்குமவராய் –2- மனிதர்களுக்கு தூக்கத்தில் இருந்து விழிப்பை உண்டாக்குமவனாய்
ப்ராணா ஸயம்ஸ்தமஸ்ததிம் -1- அறியாமைத் திரட்சியை அழிப்பவராய் -2- இருளின் திரட்சியை அழிப்பவனாய்
ஸதா -எப்போதும்
உத்தராயணாந் விதோ -1- உயர்ந்த வழியில் சேர்ந்தவராய் -2-உத்தராயணத்தில் சேர்ந்தவனாய்
விமுக்ததாம ஸக்ரஹ –1-தமோ குணமுடையவர்களால் பற்றப்படாதவராய் 2- ராகுவினால் பீடிக்கப்பட்டாதவனாய் -கிரஹணம் இல்லாதவனாய்
த்ரயீ மயீ -1- வேத விசாரம் செய்வதனால் வேத மயராய் -2- மொன்று வேதத்தையே உருவமாக யுடையவனாய் இருக்கிற
கூர ராட் வாகரோ –கூரத்தாழ்வான் ஆகிற ஸூர்யன்
அத்ர-இவ்வுலகில்
விராஜதே-மிகவும் விளங்குகிறான்–இதில் தீமை அற்ற ஸூர்யனாக ரூபணம்

—————-

ஸ்வகீய ஹ்ருத் குஹாஸயாலு ஸாரஸாக்ஷ கேஸரீ
பரீத வாக்ஜ ரீபரோ விரக்த முக்ய ஸம்ஸ்ரய
விஸேக்ஷ ஸாஸ்த்ர யுக்திபி விசித்ரதாது பிர்யுத
விபாதி கூரராண் மஹீதர புமர்த்த ஸித்தயே –
-13-

ஸ்வகீய ஹ்ருத் குஹாஸயாலு ஸாரஸாக்ஷ கேஸரீ –தன்னுடையதாக ஹ்ருதயமாகிய குகையில் கிடந்தது உறங்குகிற புண்டரீகாக்ஷனாகிய -ஸ்ரீ யபதியான -ஸிம்ஹத்தை யுடையதும்
பரீத வாக்ஜ ரீபரோ –நிறைந்த ஸ்ரீ ஸூ க்திகள் ஆகிய அருவிகள் மிகப் பெற்றதும்
விரக்த முக்ய ஸம்ஸ்ரய–ஆசை அற்றவர்களுக்கு முக்கியமான புகலிடமானதும்
விஸேக்ஷ ஸாஸ்த்ர யுக்திபி –சிறந்த ஸ்ரீ ஸூக்திகளாகிய
விசித்ரதாது பிர் –பலவகைப்பட்ட தாதுக்களோடு
யுத –கூடியதுமான
கூரராண் மஹீதர-கூரத்தாழ்வான் ஆகிய பர்வதமானது
விபாதி புமர்த்த ஸித்தயே -மோக்ஷ புருஷார்த்தம் ஸித்திப்பதன் பொருட்டு மிகவும் விளங்குகிறது
சந்த்ர ஸூர்யர்கள் குதிப்பதும் அஸ்தமிப்பதும் மலையிலே ஆகையாலே மலையாக ரூபணம் இதில்
மலை முழைஞ்சில் ஸிம்ஹம் -ஆழ்வான் திரு உள்ளத்தில் சீரியஸிம்ஹமான நரஸிம்ஹப் பெருமாள்
ஆழ்வானுக்குத் திருவாராதனப் பெருமாள் அழகிய சிங்கர் என்று பெரிய திருமுடி அடைவில் உள்ளமை காண்க

———-

யதீஸ வாக் ஸூதாஜரீ ஸதாநு பூதி மத்த தீ
த்ரயீ ஸிரோர்த புங்கிதா ஸூ யுக்தி ஸாய காவலீ
ஸ்ருஜந் குவாதி வித்விஷ ப்ரகாலயந் குரோ பதே
அபி ஷிக்த ஏஷ கூரராட் ப்ரஸாஸ்தி வஷ்ணவீம்ஸ்ரியம்
–14-

யதீஸ வாக் ஸூதாஜரீ ஸதாநு பூதி மத்த தீ –யதிராஜருடைய ஸ்ரீ ஸூக்திகளாகிய அம்ருதத்தின் வெல்லத்தை எப்போதும் அனுபவிப்பதனால் செருக்குக் கொண்ட அறிவையுடையவராய்
த்ரயீ ஸிரோர்த புங்கிதா –வேதாந்த அர்த்தங்களை மூலமாகக் கொண்ட தொடுக்கப்பட்ட
ஸூ யுக்தி ஸாய காவலீ –நல்ல யுக்திகளாகிய பாணங்களின் வரிசைகளை
ஸ்ருஜந் -விடுமவராய்க் கொண்டு
குவாதி வித்விஷ –துர் வாதம் செய்யும் புற மத்தவராகிய பகைவர்களை
ப்ரகாலயந் –மிகவும் அழிப்பவராயும் -மறுப்பவராயும் –
குரோ பதே –ஆச்சார்யருடைய ஸ்தானத்திலே
அபி ஷிக்த –பட்டாபிஷேகம் செய்யப் பட்டவராயும் உள்ள
ஏஷ கூரராட் –இந்தக் கூரத்தாழ்வான்
ப்ரஸாஸ்தி வஷ்ணவீம்ஸ்ரியம் –ஸ்ரீ வைஷ்ணவர்கள் செல்வத்தை ஆளுகிறார்
ஆச்சார்ய ஸ்தானத்தில் பட்டாபிஷேகம் செய்யப்பட்டு ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயைப் பரிபாலனம் செய்யும் வகையை அருளிச் செய்கிறார்

———–

கதாஹவோந் முகாந் பஹுந் கபர்தி துர்மதாஸ் ரயாந்
முதாக்ருதாக மஸ்ரமாந் விதாய வாதி ந பராந்
புதாத ரீக்ருதி க்ஷமை ஸ்வ வாக் ஜரீ பரை ரஸவ்
புதா வலீ ஸமீடி தஸ் சகாஸ்தி கூர பூபதி –
-15-

அஸவ் கூர பூபதி –அந்தக் கூரத்தாழ்வான் –
கதா ஆஹவ உந் முகாந் –வாதம் என்று போர் செய்வதற்காகத் தம்மை எதிர் நோக்கி நின்றவர்களும்
கபர்தி துர்மதாஸ் ரயாந் –சிவனுடைய கெட்ட மதத்தைப் பின்பற்றியவர்களுமாகிய
பஹுந் வாதி ந-பல வாதம் செய்யுமவர்களை
புத அதரீ க்ருதி க்ஷமை –புற மதப் புலவர்களை வெல்வதற்கு உரிய
ஸ்வ வாக் ஜரீ பரைர் -தமது ஸ்ரீ ஸூ க்திகளாகிற அதிகமான வெள்ளப் பெருக்கினால்
முதாக்ருத ஆகம ஸ்ரமாந் -பயன் அற்றதாகச் செய்யப்பட தமது சைவ ஆகமப் பயிற்சியை யுடையவர்களாக
விதாய –செய்து விட்டு
புதா வலீ ஸமீடி தஸ் -மத்யஸ்தரான பண்டிதர்களின் திறலினால் மிகவும் ஸ்துதிக்கப் பட்டவராய்
சகாஸ்தி –விளங்குகிறார்-

————-

விபூதிமைஹி கீப்த்ய ஜந்வி மோஹதாயி நீம் ப்ருசம்
விதாத்ரு முக்ய ஸேவிதாம் அஹந்தயா அதி தூஷிதாம்
ஸ்ருதீடி தாம நிந்தி தாம் ஸ்வரூப ஸேமுஷீ மதாம்
ஸ்ரியம் ஸமாஸ்ரயந் சவ் விபாதி கூர பூ பதி –
-16-

அசவ் கூர பூ பதி —அந்தக் கூரத்தாழ்வான்
விதாத்ரு முக்ய ஸேவிதாம்-பிரமன் முதலியவர்களாலே வஹிக்கப் பெற்றதும் -அதனால்
அஹந்தயா அதி தூஷிதாம் –அஹங்காரத்தால் மிகவும் கெடுக்கப்பட்டதும் -அதனால்
வி மோஹ தாயி நீம் ப்ருசம் –விஷயங்களே அனுபவிக்கத்தக்கவை என்ற அஞ்ஞானத்தை மிகவும் தரக்கூடியதுமான
விபூதிமைஹிகீம் -இந்த உலகத்தை
த்ய ஜந் –விட்டு ஒழிப்பவராய்க் கொண்டு
அநிந்தி தாம் -இகழப்படாததும்
ஸ்ருதீடி தாம –வேதத்தால் புகழப் பட்டதுமான
ஸ்வரூப ஸேமுஷீ மதாம் –ஜீவாத்ம ஸ்வரூப ஞானமுடையவர்களுடைய
ஸ்ரியம் –மோக்ஷமாகிய செல்வத்தை
ஸமாஸ்ரயந் விபாதி –அடைந்தவராய் விளங்குகிறார்

நித்ய ஸூரிகள் போல் இவ்வுலகிலே ஸ்வரூப ஞானம் பெற்று நீதி வானவர் போல் இருக்கும் கூரத்தாழ்வானைப் புகழ்ந்து ஸ்தோத்ரம் பண்ணுகிறார்

——————–

ம்ருஷா மதம் விதாய தந் ம்ருஷா ஸ்வ யுக்திபிர் ஜகந்
ம்ருஷாத்வ பாதக ப்ரமாப்ரகாஸிகாபி ராத்மநாம்
அநேக தாம ஸேக்ஷதாம் ப்ரகாஸயந் வ்யபோஹயந்
ப்ரமாத்ருஸேக ரஸ்துத ப்ரகாஸ தேத்ர கூரராட்
–17-

கூரராட் –கூரத்தாழ்வான்
ஜகந் ம்ருஷாத்வ பாதக ப்ரமாப்ரகாஸிகாபி –உலகம் பொய் என்பதை மறுக்கிற அறிவை வெளிப்படுத்துகின்ற
ஸ்வ யுக்திபிர்-தம்முடைய யுக்திகளாலே
தத் ம்ருஷா மதம் -உலகம் பொய் என்கிற அந்த அத்வைத மதத்தை
விதாய ம்ருஷா –பொய்யாக ஆக்கி மறுத்து
ஆத்மநாம் –ஆத்மாக்களுடைய
அநேக தாம் –பன்மையை
ப்ரகாஸயந்-வெளிப்படுத்துமவராயும்
அஸேக்ஷதாம் -ஆத்மாக்கள் பகவானுக்கு அடிமையல்ல என்பதை
வ்யபோஹயந் –மறுத்து உரைப்பவராயும் ஆகி
ப்ரமாத்ருஸேக ரஸ்துத -உண்மை அறிவுடையவர்களில் தலைவர்களாலே புகழப்பட்டவராய்க் கொண்டு
ப்ரகாஸ தேத்ர -இவ்வுலகில் திகழ்கிறார்

கீழ் சைவ மத நிரசனம் இதில் அத்வைத மத நிரசனம்

————-

ஸ்ருதிம் த்ருட ப்ராமணயந் ஜகத் விதாத ரீஸ்வரே
ப்ரோக்தமாநுமாநி கேஸ்வரத்வ மப்யதோ நயந்
அணோர் ஜகந் நிதாந தாம போஹயந் விராஜதே
ஸ்வ ஸூ க்திபிர் ஸ்வ யுக்திபிர் ஸூதீவ ரோத்ர கூரராட்
–18-

ஸூதீவ ரோத்ர கூரராட் –புக்திமான்களில் சிறந்தவராகிய
ஜகத் விதாத ரீஸ்வரே–உலகத்தைப் படைத்த ஈஸ்வரனாகிய ஸ்ரீ மன் நாராயணன் விஷயத்தில்
ஸ்ருதிம் –வேதத்தை
த்ருட ப்ராமணயந் -அசைக்க முடியாத திடமான அத்தாட்சி நூலாகக் கொண்டு
ப்ரோக்தமாநுமாநி கேஸ்வரத்வம் –கணாதர் மதம் -வை சேஷிகர்களால் சொல்லப்பட்ட(பரம அணு வாதிகள் ) ஸ்ருஷ்டி கர்த்தாவான சிவன் அனுமான ப்ரமாணத்தினால் ஸித்திக்கிறான் என்ற விஷயத்தை
யதோ நயந் –கீழே தள்ளுகிறவராயும்
அணோர் -பரம அணுவுக்கு
ஜகந் நிதாந தாமபி –உலகத்தைக் குறித்து முதல் காரணமாய் இருத்தலையும்
ஸ்வ ஸூ க்திபிர் –தமது பேச்சுக்களாலும்
ஸ்வ யுக்திபிர் –தம்முடைய யுக்திகளாலும்
அபோஹயந் –மறுப்பவராயும்
விராஜதே –மிகவும் விளங்குகிறார்
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈஸாந -போன்ற ஸ்ருதி வாக்யங்களைக் கொண்டு ஸூவ மத ஸ்தாபனம்

———–

ஸிவாத் பரம் நஹீதி வை லிகேதிசோல பூபதே
வசஸ் ஸ்ருதேரநந்தரம் ததுத்தரம் வாஸோ லிகந்
அபாஹஸந் மஹீ ஸூரைர்ய ஈடிதோ மஹீ பதிம்
விபாதி கூரராட் குருஸ் ஸஸர்வ ஸாஸ்த்ர பாரக
–19-

ஸர்வ ஸாஸ்த்ர பாரக –எல்லா ஸாஸ்த்ரங்களையும் கரை கண்டா -நன்றாக அறிந்த
ய -யாவர் ஒருவர்
ஸிவாத் பரம் –சிவனை விட உயர்ந்த தத்வம்
நஹீதி வை –இல்லவே இல்லை என்றே
லிகேதி–நீர் எழுதும் என்று
சோல பூபதே வசஸ் –சோழ ராஜன் கூறிய வார்த்தையை
ஸ்ருதேரநந்தரம் –கேட்ட வுடனே
ததுத்தரம் வாஸோ -அத்தை எழுதாமல் அதன் விடையான வார்த்தையை
லிகந் –எழுதுமவராய்
மஹீ பதிம் –அச் சோழ ராஜன்
அபாஹஸந் –பரி ஹாஸம் -ஏளனம் -செய்தாரோ
மஹீ ஸூரைர்ய ஈடிதோ விபாதி கூரராட் குருஸ் ஸ -அந்த கூரத்தாழ்வான் ஆகிய ஆசார்யர் ஸ்ரீ வைஷ்ணவர்களால் ஸ்துதிக்கப்பட்டு விளங்குகிறார்
த்ரோணம் அஸ்தி தத பரம் -என்று எழுதிக் கையெழுத்திட்ட வ்ருத்தாந்தம் -சிவ சப்தம் எட்டுப்படி அளவு கொண்ட குறுணிக்கும் பெயர்
பதினாறு படியளவு கொண்ட பாதைக்கு குறுணியை விடப் பெரியது
நம் தரிசனத்துக்காக தம் தரிசனத்தை இழந்தார் -தர்சனம் சித்தாந்தம் -கண்
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈஸாந

————–

யதீஸ்வர க்ரஹாகதாந் படாந் விலோக்ய பூபதே
ஸ்வயம் த்ரி தண்டிதாம் பஜந் ததீய ரக்ஷண இச்சயா
ஸிலீ முகால் பகீடயோர் நயம் ஸதார்ய ஸிஷ்யயோ
ப்ரதர்ஸயந் ஸ்வசர்யயா சகாஸ்தி கூர பூபதி —
20-யதீஸ்வர ஆஸ்ரம ஆகதாந் -பாட பேதம் –

கூர பூபதி –கூறத்துக்கு அரசரான ஆழ்வான்
யதீஸ்வர க்ரஹாகதாந் -யதீஸ்வரரான எம்பெருமானாரைப் பிடித்துப் போவதற்காக வந்த
படாந் விலோக்ய பூபதே –அரசனுடைய வேலையாட்களைப் பார்த்து
ததீய ரக்ஷண இச்சயா –அவருடைய ரக்ஷணத்தில் தாம் கொண்ட ஆசையினால்
ஸ்வயம் –தாமே
த்ரி தண்டிதாம் பஜந் –த்ரி தண்டத்தைக் கைப்பற்றியவராய்
ஸ்வசர்யயா–இத்தகைய தமது நடத்தையினால்
ஸிலீ முக அல்ப கீடயோர் –குளவிக்கும் சிறு புழுவுக்கும் உண்டான நியாயத்தை
ஸதார்ய ஸிஷ்யயோ –நல்ல ஆச்சார்யருக்கும் நல்ல சிஷ்யருக்கும் உள்ளதான
ந்யாயம் -நியாயத்தை
ப்ரதர்ஸயந் சகாஸ்தி –வெளிப்படுத்திக் கொண்டு விளங்குகிறார்
ஒரு குளவி சிறு புழுவைக் கொண்டு வந்து தன் கூட்டில் வைத்து அதை எப்போதும் கொட்டிக்கொண்டு இருந்தால் அப்புழு அக்குழவியின் உருவத்தையே எப்போதும் நினைத்துக் கொண்டு இருந்து அக்குளவியாகவே ஆகி விடும் என்னும் நியாயம்
எம்பெருமானாராலேயே வளர்க்கப் பட்ட கூரத்தாழ்வான் அவரையே தியானித்து தியானித்து அவரைப் போலவே திரிதாண்டா காஷாயங்களைத் தரித்து எம்பெருமானாராகவே ஆகி விட்ட படியால் இந்த நியாத்தைக் காட்டி அருளினார்

———–

நிரா கர்த்தும் மோஹம் நிகில ஐந சித்தாஸ் ரயம் அசவ்
தயா ஸிந்து ஸாந்த்ராத் நிரவதிக விஞ்ஞாந விபவாத்
மஹீ பாகே மாஸே மகர மஹிதாக்யே ஸமஜநி
ப்ரஸஸ்தே ஹஸ்தர்ஷே சுப குண நிதி கூர ந்ருபதி
–21-

சுப குண நிதி–நல்ல குணங்களுக்கு நிதியான
அசவ் கூர ந்ருபதி —-அந்த கூரத்தாழ்வான்
தயா ஸிந்து ஸந்–அக்குணங்களில் முக்கியமான தயைக்குக் கடலாய் இருந்து
ஸாந் த்ராத்-அதிகமான
நிரவதிக–எல்லையில்லாத
விஞ்ஞாந விபவாத் –தமது ஞானத்தின் பெருமையினாலே
நிகில ஐந சித்தாஸ் ரயம் -எல்லா மக்களுடைய மனத்தையும் பற்றி இருக்கிற
நிரா கர்த்தும் மோஹம் –அறியாமையை அகற்றுவதற்காக
மஹீ பாகே -இந்த பூ ப்ரதேசத்திலே
மகர மஹிதாக்யே -மகரம் -தை -எனப்படுகின்ற கௌரவிக்கப்பட்ட
மாஸே –மாதத்தில்
ப்ரஸஸ்தே-கொண்டாடப்பெற்ற
ஹஸ்தர்ஷே -ஹஸ்தம் என்னும் நக்ஷத்திரத்தில்
ஸமஜநி -திரு அவதரித்தார்
மகரம் -மங்களம் கரோதி -உத்பாதயதி இதி மகர
அலங்காரம் ததாதி இதி மகர -சோபையைத் தரும் மாதம்
ஹஸ்த நக்ஷத்ர அதி தேவதை ஸூர்யன்
திருமழிசைப் பிரான் போல் பரதத்வ நிர்ணயம் பண்ணவே இவரும் இந்த மாதத்தில் அவதரித்தார்
பேர் அருளாளன் ஆறு வார்த்தைகள் அருளிச் செய்து உபகரித்தார் போல் இவரும் வ்ருத்தி கிரந்தத்தை நினைவில் கொண்டு விண்ணப்பித்து உபகாரம் புரிந்தார்
ஆகவே இவரும் பேர் அருளாளன் போலவே தயா ஸிந்து

——————-

அநாத் ருஷ்யாம் ப்ரஹ்மாதி பிரபி ஸூரைரத்ம க்ருதிபிர்
ஸதாப் யேகா காராம் அநதி கத வ்ருத்தி க்ஷய கதாம்
அஹந்தா மஜ்ஞாநாம் ப்ரக்ருதி மநு ரூபாம் மம க்ருதே
பரா குர்வன் கூர ப்ரபு ரகில நிரூணாம் விஜயதே
–22-

கூர ப்ரபு-கூரத்தாழ்வான்
ப்ரஹ்மாதி பிரபி ஸூரை–பிரமதேவன் முதலிய தேவர்களாலும்
அநாத் ருஷ்யாம் –போக்க முடியாததும்
அநதி கத வ்ருத்தி க்ஷய கதாம் –வளர்வது தேய்வது என்னும் பேச்சைக் கூட அறியாததும்
ஸதாப்யே காகாராம் –ஸதாபி ஏக ஆகாரம் –பூரணமான வளர்ச்சி என்கிற ஒரே விதமான வடிவை யுடையதும்
மம க்ருதே -மமகாரத்துக்கு
ப்ரக்ருதிம் அநு ரூபாம்–ஏற்ற மூல காரணமானதுமான
அஜ்ஞாநாம்–அறிவிலிகளான
அகில நிரூணாம்–எல்லா மனிதர்களுடையவும்
அஹந்தாம் -அஹாங்காரத்தை
பரா குர்வன் ஸந் விஜயதே –போக்கடித்துக் கொண்டே வெற்றி பெறுகிறார்
கீழ் அஞ்ஞானம் போக்கவே ஆழ்வான் அவதாரம் -இதில் அதனால் உண்டாகும் அஹங்கார மமகாரங்களைப் போக்கும்படி கூறப்படுகிறது
ஸ்வரூப ஞானத்தை உண்டாக்குவதன் வாயிலாகப் போக்கி பகைவர்களை வென்று முடி சூடிய அரசர் போல் விளங்குகிறார் என்கிறார்-

அமோகைருத் கூலைரநு பதி ஸமுத்தை ரநுபமை
கடாஷை ப்ரேமார்த்ரை கலி மலம ஸேக்ஷம் வ்யபநயந்
ஜநாநாமா நந்தம் நிரவதிக மத்யாபி ஜநயந்
ஜயத்யேக்ஷ ஸ்ரீ மாந் மம குல குரு கூர ந்ருபதி
–23-

மம குல குரு–அடியேனுடைய குல குரு வானவரும்
ஸ்ரீ மாந்-ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை யுடையவருமான
யேக்ஷ கூர ந்ருபதி -இந்தக் கூரத்தாழ்வான்
அமோகை–வீணாகாதவையும்
அநுபமை -நிகரில்லாதவையும்
ப்ரேமார்த்ரை-அன்பினால் குளிர்ந்தவையும்
அநு பதி ஸமுத்தைர் –நிர் ஹேதுகமாக உண்டானவையும்
உத் கூலைர–கரை கடந்தவையுமான
கடாஷை –தமது கடைக்கண் பார்வை களாலேயே
கலி மலம் –கலியினால் உண்டாகிற தோஷத்தை
அஸேக்ஷம் வ்யபநயந் –மிச்சம் இல்லாமல் போக்குவராய்க் கொண்டும் -அதனால்
ஜநாநாம் -மக்களுக்கு
ஆநந்தம் நிரவதிகம் -எல்லையில்லா மகிழ்ச்சியை
அத்யாபி ஜநயந் -இன்றும் உண்டாக்குமவராய்க் கொண்டும்
ஜயதி -மேம்பட்டு விளங்குகிறார்
கீழ் அஹங்கார மமகாரங்களைப் போக்கியமையை அருளிச் செய்து இதில் அவை காரணமாக உண்டாகும் பாபங்கள் -கலியுகக் குற்றங்கள் அனைத்தையும் போக்கி மக்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறார் என்கிறார்
கடாக்ஷங்களுக்கு அனைத்து விசேஷணங்களையும் அருளிச் செய்து -ஆழ்வானுடைய கடாக்ஷம் தயை அசாதாரணம் என்கிறார்
இவ்வாசிரியர் ஆழ்வான் திருவம்சத்தவர் போலும் -மம குல குரு என்பதால் -மஹாந்த ப்ரமாணம்

—————

அவித்யா மஹாத்ம்யாத விதித நிஜாகார விபவாந்
அசேஷா நுத்தர்த்தும் பவ ஜலதி மக்நாந் ஜநிப்ருத
அசவ் கூராதீஸ ஸ்வயமவதரந் பூரிக்ருபயா
நயந் நாவம் விஷ்ணும் விகததர பண்யாம் விஜயதே –
-24-

அசவ் கூராதீஸ –அந்தக் கூரத்தாழ்வான்
அவித்யா மஹாத்ம்யாத் –தீ வினையின் மஹிமையால்
அவிதித நிஜாகார விபவாந் –அறியப்படாத தமது உண்மை வசிவமாகிய -பகவத் சேஷத்வமாகிய -பெருமையை உடையவர்களாய் –
அதனால்
பவ ஜலதி மக்நாந் –இவ்வுலக வாழ்வாகிய துன்பக்கடலில் மூழ்கி இருக்கிற
அசேஷாந் ஜநிப்ருத –பிறவி எடுத்த அனைவரையும்
உத்தர்த்தும்–உயரத் தூங்குவதற்காக
பூரிக்ருபயா-பெரும் கருணையினாலே
ஸ்வயமவதரந் -தாமே அவதரித்து நின்று
நாவம் விஷ்ணும் –விஷ்ணு என்னும் படகை
விகததர பண்யாம்-ஓடக்கூலி இல்லாமல்
நயந் -ஓட்டுமவராய்
விஜயதே –விளங்குகிறார்

ஸ்வரூப ஞானம் உண்டாக்கப் பெற்ற சம்சாரிகளைத் தானே படகு போல் இருந்து முகுந்தன் ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவிப்பானே
ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாகவே யுடையனான குருவை அடைந்தக்கால் –மா நிலத்தீர்
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும் -அன்றோ

———-

பலாயத்வம் வேகாத் க்வசந கதகா காநந தலே
நிலீநா பூயாஸ்த ப்ரதிகதக மத்தேப ம்ருகராட்
ஜயீ நாநா தந்த்ர ப்ரவசந சணை ப்ரவ்ட வசநை
ஸமேத ஸிஷ்யவ்கை ரடதி வஸூதாம் கூர ந்ருபதி
–25-

ப்ரதிகதக மத்தேப ம்ருகராட் –எதிர்வாதம் செய்யுமவர்களாகிய மதம் பிடித்த யானைகளைக் கொள்ளும் ஸிம்ஹமாகிற
கூர ந்ருபதி -கூரத்தாழ்வான்
நாநா தந்த்ர ப்ரவசந சணை-பலவகையான ஸாஸ்த்ர அர்த்தங்களை விளக்குவதில் ஆற்றல் படைத்த
ப்ரவ்ட வசநை -கம்பீரமான தமது ஸ்ரீ ஸூக்திகளாலே
ஜயீ –உங்களை வெல்லுமவராய்க் கொண்டு
ஸமேத ஸிஷ்யவ்கை-தம்மைப் போன்ற சிஷ்ய ஸமூஹங்களோடு கூடியவராய்
அடதி வஸூதாம் –பூமியில் ஸஞ்சரிக்கிறார்
கதகா–வீண் வாதம் செய்யுமவர்களே
வேகாத்-விரைவாக
பலாயத்வம் க்வசந –எங்கேயாவது ஓடிப்போய் விடுங்கள்
காநந தலே –காட்டிடத்திலே
நிலீநா பூயாஸ்த –ஒளிந்து கொள்ளுங்கள்

ஆழ்வானை ஸிம்ஹமாகவும் -புறச் சமயிகளை மத யானைகளாகவும் உருவகம்

————–

ஸ்ருதி ஸ்ரேணீ ஸூடாய ஸமுஸல மாதாய ஸடஜித்
வஸஸ் ஸ்ரேணீ நித்ய அநுபவ நிரதோ ஜ்ரும்பித மத
ப்ரதாவந் நப்யேதி ப்ரதிகதக வாதாஹவ ருசிம்
நிருந்தந் கூரேஸ த்விரத ந்ருபதிர்ப்ரும் ஹிதரவை
–26-

ஹே கதகா –ஓ வாதம் செய்யுமவர்களே
ஸடஜித் வஸஸ் ஸ்ரேணீ நித்ய அநுபவ நிரதோ -திருவாய் மொழி முதலிய ஸ்ரீ ஸூக்தி திரளை எப்போதும் அனுபவிப்பதில் மிகவும் விருப்பமுடையதாயும்
ஜ்ரும்பித மத–வளர்ந்த மதத்தை யுடையதாயும் இருக்கிற
கூரேஸ த்விரத ந்ருபதிர்–கூரத்தாழ்வானாகிய உயர்ந்த யானை
ஸ்ருதி ஸ்ரேணீ ஸூடா ஆயஸ முஸலம் -உபநிஷத்துக்களாகிய இரும்பு உலக்கையை
ஆதாய -எடுத்துக் கொண்டு
ப்ரும் ஹிதரவை –பிளிறல்களின் ஒலிகளாலே
ப்ரதிகதக வாத ஆஹவ ருசிம் –எதிர்வாதம் செய்பவர்களின் -வாதப்போரில் உண்டான ருசியை
நிருந்தந் –தடை செய்து கொண்டு
ப்ரதாவந் அப்யேதி –உங்களை நோக்கி ஓடி வருகிறது
எங்காவது ஓடி விடுங்கள் -காட்டில் ஒழிந்து கொள்ளுங்கள் -என்று முன் ஸ்லோகத்தில் உள்ளதை இங்கும் சேர்த்து கொள்ள வேண்டும்
கதகா -என்பதையும் அத்யாஹாரம்-கூட்டிக் கொள்ள வேண்டும்
கீழ் கலி மிக்க செந்நெல் –வலி மிக்க சீயம் போல் ஸிம்ஹம்
இங்கு பண் தரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய் மாதமாய் விண்டிட எங்கள் ராமானுஜ முனி வெள்ளம் மெய்ம்மை கொண்ட நல் வேதக் கொழுந்தண்டம் ஏந்திக் குவலயத்தே மண்டி வந்தேன்றது வாத்தியார்கள் உங்கள் வாழ்வற்றதே -போல் மதயானையாக உருவகம்

அஸாரம் ஸம்ஸாரம் பஹுலதர துக்கா கரம் இமம்
விஸ்ருஜ்ய ஸ்ரீ மந்தம் பஜத விபுமாநந்தபரிதம்
உதாரஸ் ஸர்வேப்யோ விதரதி ஜநா ஸ்வேந ஸமதாம்
அஸாவித் யத்ரத் யாநுபதிஸதி கூராதிப குரு
–27-

ஹே ஜநா –ஓ மக்களே
கூராதிப குரு –கூரத்தாழ்வானாகிய ஆச்சாரியர்
பஹுலதர துக்கா கரம்–மிகவும் அதிகமான துன்பங்களுக்குப் பிறப்பிடமானதும்
அஸாரம் -ஸாரமான ஆனந்தம் சிறிதும் இல்லாததுமான
ஸம்ஸாரம் இமம் இந்த உலக வாழ்க்கையை
விஸ்ருஜ்ய –அறவே விட்டுத் தொலைத்து
ஆநந்த பரிதம் –ஆனந்தம் நிறைந்தவனாய்
விபும் -எல்லாம் வல்லவனான
ஸ்ரீ மந்தம் –திருவின் மணாளனான திருமாலை
பஜத –அடையுங்கள்
உதாரஸ் அசவ் –கொடையாளியாகிய அத் திருமால் ஸர்வேப்யோ -இன்னார் இனையார் என்று பாராமல் தன்னை அடைந்த அனைவருக்கும்
ஸ்வேந ஸமதாம் –தன்னோடே ஒப்புமையை -சமானமான ஆனந்தத்தை
விதரதி –அளிக்கிறான்
இதி -என்று
அத்ர த்யாம் -இவ்வுலகில் உள்ள மக்களைக் குறித்து
உபதிஸதி–உபதேசிக்கிறார்

தம்மையே நாளும் வணங்கித் தொழுவாருக்குத் தம்மையே ஓக்க அருள் செய்வர் –பெரிய திருமொழி –11-3-5-

——————–

விரக்தா நாமக்ர்யோ விமல சரிதோ வைதிக வர
விநேதா ஆசாராணாம் விகத மத மோஹாதிம குண
அஸூயா நிர்முக்த ஸமதம முகாநந்த ஸூகுண
ஸதாஸ்ரோத்ரா நந்தம் கலயதி பரம் கூர ந்ருபதி
–28-

விரக்தா நாம் –ஆசை யற்றவர்களில்
அக்ர்யோ –முதல்வரும்
விமல சரிதோ –குற்றமற்ற நடத்தை யுடையவரும்
வைதிக வர –வேதத்தைப் ப்ரமாணமாகக் கொள்பவர்களில் சிறந்தவரும்
ஆசாராணாம்-அவ்வேதத்தில் கூறப்பட்ட ஆசாரங்களை
விநேதா –சிஷ்யர்கள் அனுஷ்ட்டிக்கும் படி செய்பவரும்
விகத மத மோஹ ஆதிம குண –செருக்கு அறியாமை முதலான கெட்ட குணங்கள் இல்லாதவரும்
அஸூயா நிர்முக்த –பொறாமையினால் விடப்பட்டவரும்
ஸம தம முகாநந்த ஸூகுண –மனவடக்கம் புலன் அடக்கம் முதலிய எல்லையில்லாத நற் குணங்களை உடையவருமான
கூர ந்ருபதி –கூரத்தாழ்வான்
ஸதா-எப்போதும்
ஸ்ரோத்ரா நந்தம் -செவிக்கு இனிமையை
கலயதி பரம் –மிகவும் உண்டாக்குகிறார்

ஆசிநோதி ஹி ஸாஸ்த்ரார்தாந் ஆஸாரேஸ்தாப யத்யபி ஸ்வயம் ஆஸரதே ஸோ அபிதீயதே –ஆசார்ய லக்ஷணம்

————

யதீயோஷா பாத்ரம் பஜதி மநுஜ ப்ரேம பததாம்
பரம் பத்மா பர்த்து பதித ஐந ஸூடாமணிரபி
யதீயா ஸ்ரீ ஸூக்தி நிகில நிகமாந்தார்த்த விவ்ருதி
ஸ ஜீயாத் கூரேஸ ஸகல ஸூப ஸந்தாந ஸரணி
–29-

யதீயோஷா பாத்ரம் –யாருடையதான பார்வைக்கு இலக்கான
மநுஜ-மனிதன்
பதித ஐந ஸூடாமணிரபி-ஜாதி ஆசாரங்களில் இருந்து நழுவி விழுந்தவர்களில் தலைவனாய் இருந்த போதிலும்
பரம் பத்மா பர்த்து–திருமகள் மணவாளனாகிய திருமாளுடைய
ப்ரேம பததாம் -அன்புக்கு இலக்காகும் தன்மையை
பஜதி -அடைகிறானோ
யதீயா ஸ்ரீ ஸூக்தி -யாருடையதான நல் வார்த்தையானது
நிகில நிகமாந்தார்த்த விவ்ருதி –எல்லா வேதாந்தப் பொருள்களுக்கும் விளக்க வுரை யாகிறதோ
ஸ -அந்த
ஸகல ஸூப ஸந்தாந ஸரணி –ஸகல மங்கள சமூஹத்திற்கும் வழியான -உபாயமான
ஸ ஜீயாத் கூரேஸ –கூரத்தாழ்வான் மேம்பட்டு விளங்குக

—————-

விஸூத்த ஜ்ஞாநாப்தி விகத மமகார ஸ்வ பரயோ
விநேதா ஸர்வேஷா மதி விமல போதஸ்ய விதுஷாப்
விஹர்த்தா ஸ்ரீ ரங்கி ப்ரிய தமயதீஸாந பதயோ
ப்ரஹர்த்தா அசவ்ம்யாநாம் பவதி பவிநாம் கூர ந்ருபதி
–30-

கூர ந்ருபதி –கூரத்தாழ்வான்
விஸூத்த ஜ்ஞாநாப்தி –மிகத் தூய்மையான அறிவுக்கு கடலாகவும்
ஸ்வ பரயோ-தன்னிடத்திலும் பிற பொருள்கள் இடத்திலும்
விகத மமகார –யான் என்னுடையவன் இவை எல்லாம் எனது -என்று செருக்குக் கழியப் பெற்றவராகவும்
ஸர்வேஷாம் விதுஷாம் -அறிவுடையார் அனைவருக்கும்
அதி விமல போதஸ்ய –தமது அறிவைப் போன்றே மிகவும் நிர்மலமான -தூய்மையான அறிவை
விநேதா -நன்றாக அடைவிப்பராகவும்
ஸ்ரீ ரங்கி ப்ரிய தமயதீஸாந பதயோ-ஸ்ரீ ரெங்கநாதனுடைய அன்பிற்கு மிகவும் இலக்காகிய யதிராஜருடைய திருவடிகளில்
விஹர்த்தா -விளையாடுமவராகவும்
அசவ்ம்யாநாம்-முரடர்களான
பவிநாம்-ஸம்ஸாரிகளை
ப்ரஹர்த்தா பவதி –துன்புறுத்துமவராகவும் இருக்கிறார் –

————-

புராணா நாம்பும் ஸாம் ஸரணி மநுயந் தத்த்வ விவ்ருதவ்
ப்ரக்ருத் யாத்மேஸாநாம் பரமதபாஸ்யந் நந்ருததாம்
பரா குர்வந் தத்த்வ ப்ரமிதபதயோ ஜீவ தமஸோ
ஸமிந்தே கூரேஸ ஸ்ருதி ஸிகர ஸந்தாந ஸரணம்
–31-

கூரேஸ–கூரத்தாழ்வான்
ப்ரக்ருத் யாத்மேஸாநாம்-மூல ப்ரக்ருதி ஜீவாத்மா பரமாத்மா என்ற மூன்றினுடையவும்
தத்த்வ விவ்ருதவ் -ஸத்யத்வத்தை விளக்குவதில்
புராணா நாம் பும் ஸாம் –பூர்வர்களான புருஷர்களுடைய
ஸரணி மநுயந் -வழியைப் பின் செல்லுமவராயும்
தத்த்வ ப்ரமிதபதயோ–உண்மைப் பொருள்கள் என்று வேதத்தின் மூலமாக அறியப்பட்ட பொருள்களாகிய
ஜீவ தமஸோ -ஜீவாத்மா மூலப்பிரக்ருதி என்ற இவற்றினுடைய
அந்ருததாம் –பொய்ப் பொருளாம் தன்மையை
பரா குர்வந் –மறுப்பவராய் -மறுப்பதில் வாயிலாக
பரமதம் –அத்வைத மதத்தை
அபாஸ்யந்–வெகு தூரத்தில் தள்ளுமவராயும்
ஸ்ருதி ஸிகர ஸந்தாந ஸரணம் — வேதாந்த வாக்ய ஸமூஹங்களை ரக்ஷிப்பவராய்க் கொண்டு
ஸமிந்தே –நன்றாக விளங்குகிறார்

பூர்வர்கள் -பராசர வ்யாஸ போதாய நாதி மஹரிஷிகள் என்ன -நம்மாழ்வார் நுதலிய ஆழ்வார்கள் என்ன -ஸ்ரீ மன் நாதமுனிகள் ஆளவந்தார் எம்பெருமானார் ஆகிய ஆசார்யர்கள் என்ன –தத்வத்ரயமும் நித்யம் ஸத்யம் என்ற வேதாந்த வாக்கியங்கள் அனைத்தையும் காப்பாற்றிக் கொண்டு விளங்குகிறார்
தத்த்வ ப்ரமித பதயோ –என்ற இடத்திலுள்ள பதம் -கால் இடம் வஸ்து
தமஸ் -தமோ குணத்தை அதிகமாகப் பெற்ற மூல பிரக்ருதியைச் சொன்னவாறு –

—————-

ஸ்வரூபாபி வ்யக்திம் ஸ்ருதி ஸிகர ஸித்தாமபித தத்
நிரூப்யாம் வ்ருத்த்யை வாகில தநு ப்ருதாம்தாம் ச கதயன்
ததீ யார்ச்சா ஸீமாம் ஸ்வயமபி விதன்வந் யதி பதே
அசேஷம் கைங்கர்யம் ஜயதி ஸூமதி கூர ந்ருபதி
–32-

ஸூமதி கூர ந்ருபதி –நல்லறிவு படைத்த ஆழ்வான்
அகில தநு ப்ருதாம்–எல்லா ஸம்ஸாரி ஜீவர்களுடையவும்
ஸ்ருதி ஸிகர ஸித்தாம் –வேதாந்த ஸாஸ்த்ரத்தில் இருந்து தேறிய
ஸ்வரூபாபி வ்யக்திம் –இது வரையில் மறைத்து இருந்த ஸ்வரூபத்தை ப்ரகாசமான மோக்ஷத்தை
வ்ருத்த்யைவ –பகவத் கைங்கர்யத்தைக் கொண்டே
நிரூப்யாம்-அறுதியிடத் தக்கதாக
அபித தத் –கூறுமவராயும்
தாம் ச -அந்த வ்ருத்தியாகிய பகவத் கைங்கர்யத்தையும்
ததீ யார்ச்சா ஸீமாம் -பாகவத கைங்கர்யத்தைத் தனது எல்லையாக உடையதாக
கதயன்-சொல்லுமவராயும்
ஸ்வயமபி-தாமும்
யதி பதே -யதிராஜருடையதான
அசேஷம் கைங்கர்யம்-கைங்கர்யங்கள் அனைத்தையும்
விதன்வந் –பரக்கத் செய்பவராயும்
ஜயதி –மேம்ப்பட்டு விளங்குகிறார்

ஏஷ ஸம் ப்ரஸாத அஸ்மாத் சரீராத் ஸமுத்தாய் பரம் ஜ்யோதி உப ஸம் பத்ய ஸ்வேந ரூபேண அபி நிபத்யதே
அபஹத பாப்மா விஜர விம்ருத்யு விசோக விஜிகத்ஸ அபிபாஸ ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப —
யதிபதே-ஷஷ்ட்டி விபக்தி -யாதிபதிக்கு அபிமதமான பகவத் பாகவத கைங்கர்யங்கள் தம் கைங்கர்யம் ஆகிய மூன்றையும் நேராகவே குறிக்கும் என்றுமாம்

———

நிரா லம்பம் கௌதஸ் குதம ஸாரம் நிஜ வச
ப்ரபஞ்சை வேதாந்த ப்ரசுர பணி தார்த்தா நநுக தை
பரா குர்வன் ப்ரவ்ட ப்ரமிதி ஜநகைர் லஷ்மண முநே
பரிஷ் குர்வன் பாஷ்யம் ப்ரதயதி மதம் கூர ந்ருபதி
–33-

கூர ந்ருபதி –கூரத்தாழ்வான்
வேதாந்த ப்ரசுர பணி தார்த்தாந் –உப நிஷத்துக்களில் ஒரு பொருளைப் பற்றிய பெரும்பாலான வாக்கியங்களின் அர்த்தங்களை
அநு கதை–பின்பற்றியவைகளும் -அதனால்
ப்ரவ்ட ப்ரமிதி ஜநகைர்–பரிபக்குவமான தெளிந்த அறிவை உண்டாக்குமவைகளுமான
நிஜ வச ப்ரபஞ்சை -தம்முடைய வார்த்தைகளின் பரப்பினால் -விளக்கமான பேச்சுக்களினால்
நிரா லம்பம் -ஆதாரம் ஏற்றதும்
அஸாரம்–ஸாரமான பொருள் அற்றதுமான
கௌதஸ் குத மதம் -ஏன் ஏன் என்று கேட்க்கும் -விதண்டா யுக்தி மாத்ர வாதிகளின் மதத்தை
பரா குர்வன் -மறுப்பவராயும்
லஷ்மண முநே -பகவத் ராமானுஜருடைய
பரிஷ் குர்வன் பாஷ்யம் -ஸ்ரீ பாஷ்யத்தைப் ப்ரகாசப்படுத்துமவராயும்
லஷ்மண முநே மதம் -ஸ்ரீ ராமானுஜ முனிவரின் மதத்தை
ப்ரதயதி -ப்ரஸித்தமாக்குகிறார் –

கிம் சாதன க்வ நிவசந் கிம் உபாதநாந
கஸ்மை பலாய ஸ்ருஜதீச இதம் சமஸ்தம்
இத்யாதி அநிஷ்டித குதர்க்கம் அதர்க்கயந்த
த்வத் வைபவம் சுருதி வித விது அப்ரதர்க்யம்
–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்38-

பகவான் எதை சாதனமாகக் கொண்ட எவ்விடத்தில் இருந்து கொண்டு எப்பொருளை உதானமாகக் கொண்டு
எந்தப் பலனுக்காக இவ்வுலகங்களை எல்லாம் படைக்கிறான் -என்று இப்படி எல்லாம்
அமர்யாதமாகச் சிலர் செய்யும் குதர்க்கங்களைச் சிறிதும் பொருள் படுத்தாத வேதாந்திகள் –
எம்பெருமானே -தேவரீருடைய வைபவத்தை அப்ரமேயமாக அறிந்துள்ளார்கள்

யஸ் ஸர்வஞ்ஞஸ்
பரா அஸ்ய சக்தி விவிதைவ ஸ்ரூயதே
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத்
ஸ்வே மஹிம்நி ப்ரதி டித
க்ரீடதோ பாலகஸ்யேவ சேடாம் தஸ்ய நிசாமய -விஷ்ணு புராணம் -1-2-18-

—————

பிரவால ருசிராத ரஸ் புரித சாரு மந்த ஸ்மித
ப்ரகாமமது ராக்ஷரைரபி நவை ஸ்வ வாக் கும்பநை
ஸதாவ்ய வஹரந்கலா ஸமிதி ஸாத்த்வி காக்ரேஸராந்
தநோதி பஹு விஸ்மயாதி ஸய சித்ரிதாந் கூரப —
34-

கூரப –கூரத்தாழ்வான்
பிரவால ருசிராத ரஸ் புரித சாரு மந்த ஸ்மித –பவழம் போல் அழகிய உதடுகளில் விளங்குகிற அழகான புன் சிரிப்பை உடையவராய்
ப்ரகாமமது ராக்ஷரைர் –மிகவும் இனிமையான எழுத்துக்களைக் கொண்டவர்களும்
அபி நவை –இதற்கு முன்பு கேட்டிராதவைகளுமான
ஸ்வ வாக் கும்பநை –தமது சொற்களின் சேர்க்கைகளால்
ஸமிதி–வாதப்போரில்(ஸமித் -யுத்தம் -இங்கு வாத யுத்தம்)
ஸதா–எப்போதும்
கலா -ஸாஸ்த்ர அர்த்தங்களை
வ்ய வஹரந்–தெரிவித்துக் கொண்டு
ஸாத்த்வி காக்ரேஸராந் -ஸத்வ குணம் படைத்தவர்களின் தலைவர்களை
பஹு விஸ்மயாதி ஸய சித்ரிதாந் –பலவகைப்பட்ட ஆஸ்சர்யங்களின் மிகுதியினால் சித்திரத்தில் எழுதப்பட்டவர் போல்
தநோதி –செய்கிறார்

திரண்டு எழு தழை மழை முகில் வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தால் ஊதுகின்ற குழலோசை வழியே
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடை வாய் வழி சோர
இரண்டு பாடும் துலுங்கா புடை பெயரா வெழுது சித்திரங்கள் போலே நின்றனவே -3-6-9- –

—————-

கதாஹவக்ருதோத் யமாந் கலிமலாநுலிப்தாஸயாந்
ததாக தமதாநுகாந் ததிதராந் த்விஷத்வாதி ந
முதாக்ருத பரிஸ்ரமாந் முகுலிதாத்மவாக் ஜ்ரும்பணாந்
விதாய விபுதஸ்துதோ ஜயதி கூர நாதோ குரு –
-35-

கூர நாதோ குரு –கூர நாதர் என்னும் ஆச்சார்யர்
கலி மல அநுலிப்த ஆஸயாந்–காளியின் குற்றத்தினால் கெடுக்கப்பட்ட மனத்தை யுடையவர்களாய்
கத ஆஹவ க்ருதோத் யமாந் –வாதமாகிய போரிலே மூண்டவர்களான
ததாக தமதாநுகாந் –புத்தனுடைய மதத்தை பின்பற்றியவர்களையும் (ததாகத -புத்தன் )
ததிதராந் –அவர்களை விட வேறான
த்விஷத்வாதி ந –எதிரிகளாய் வாதம் செய்யுமவர்களையும்
முகுலிதாத்மவாக் ஜ்ரும்பணாந்-மூடப்பட்ட தமது பேச்சின் வளர்ச்சியை யுடையவர்களாயும்
முதாக்ருத பரிஸ்ரமாந் –பயன் அற்றதாகச் செய்யப்பட தமது உழைப்பை யுடையவர்களாகவும்
விதாய –செய்து
விபுத ஸ்துதோ ஜயதி -ஸாத்விக பண்டிதர்களால் ஸ்துதிக்கப்பட்டவராய்க் கொண்டு மேம்பட்டு விளங்குகிறார்-

——————-

நிராக்ருதது ரீஹிதை நிகம ஸார ஸந்தர்ஸிபி
நிரஸ்தது ரிதாலிபி நிகில ஸம்ஸயச் சேதி பிர்
நிதாந்த்தை மதுரைஸ் ஸூபை நிகில சவுக்ய ஸம்பாதகை
நிஜைர் வசந கும்பநை ஜயதி கூர நாதோ குரு –
-36-

கூர நாதோ குரு –ஆழ்வானாகிய ஆச்சார்யர்
நிகம ஸார ஸந்தர்ஸிபி –வேதாந்தங்கள் ஸாரார்த்தங்களை அறிவிப்பனவும்
நிகில ஸம்ஸயச் சேதி பிர் –எல்லா சந்தேகங்களையும் அறுக்க வல்லனவும்
நிதாந்த்தை மதுரைஸ் –மிகவும் இனியனவாகவும்
ஸூபை –நன்மை பயப்பனவாகவும்
நிகில சவுக்ய ஸம்பாதகை –எல்லா விதமான சவுக்யத்தை உண்டாக்குவனவும்
நிராக்ருத துரீஹிதை –போக்கடிக்கப்பட்ட மாறுபட்ட கருத்துக்களை யுடையனவும்
நிரஸ்த துரிதாலிபி –மாறுபட்ட கருத்து உண்டாவதற்குக் காரணமான பாப ஸமூஹத்தைத் தூக்கி எறிவனவாவுமான
நிஜைர் –தம்முடைய
வசந கும்பநை –ஸ்ரீ ஸூக்திகளின் சேர்த்திகளால்
ஜயதி -வெற்றி பெறுகிறார்-

—————

கலிர் ஹதபவோ அபவத் கலுக்ஷ ஜாதமுந் மூலிதம்
தமஸ் ச ரஜஸா ஸமம் விலய மாப ஸத்த்வம் புந
ஸமேத் யுபசிதம் ந்ருணா முதயமேதி தீ வல்லரீ
மஹீதல முபாகதே மஹதி கூர நாதே குரவ்-
-37-

மஹதி கூர நாதே குரவ்–கூரத்தாழ்வானாகிற மஹாச்சார்யார்
மஹீதல முபாகதே –பூமியை அடைந்த அளவிலே
கலிர் ஹதபவோ –கலியுகமானது நாசம் செய்யப்பட உண்மையை யுடையதாக
அபவத்–ஆயிற்று –
எப்படி எனில்
கலுக்ஷ ஜாதம் –பாப ஸமூஹமானது
உந் மூலிதம் –வேரோடு களைந்து எறியப்பட்டது
தமஸ் ச ரஜஸா ஸமம் –தமோ குணம் ரஜோ குணத்தோடு
விலய மாப –அழிவை அடைந்தது
ஸத்த்வம் புந –ஸத்வ குணமோ என்னில்
ஸமேத் யுபசிதம் –வளர்ச்சியை மிகவும் அடைந்து கொண்டே இருக்கிறது
அதனால்
தீ வல்லரீ –அறிவு என்னும் கொடியானது
உதயமேதி –வளர்ச்சியை அடைகிறது

கலியும் கெடும் -கண்டு கொண்மின் –அண்ணல் ராமானுஜன் தோன்றிய அப்பொழுதே நாயனாருக்கு ஆளாயினரே -க்ருதயுக தர்மமான ஸத்வ குணம் வளர்ந்து ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் பெற்றனர்-

————-

தயாதி ஸூகுணா வலி தநுஜ வைரிணா ஸ்வாமிநா
நியாந்த்ரித நிஜாக்ருதி நிலயமேத்ய கூராதிபம்
ப்ரதி க்ஷண விஜ்ரும்பிதாக்ருதிரவாப்ய லஷ்யம் பரம்
ப்ரகாஸ மதி கச்சதி ப்ரதி ஹதாத்ம துலயாதிக
–38-

தநுஜ வைரிணா–அஸூர ஸத்ருவான
ஸ்வாமிநா–எம்பெருமானாலே
நியாந்த்ரித நிஜாக்ருதி –குறைக்கப்பட தத் தம் வடிவுகளை யுடைய
தயாதி ஸூகுண ஆவலி –தயை முதலிய நற் குணங்களின் கூட்டமானது
நிலயமேத்ய கூராதிபம் –கூரத்தாழ்வானாகிற ஒளி விடத்தை அடைந்து
ப்ரதி க்ஷண விஜ்ரும்பித ஆக்ருதிர் –க்ஷணம் தோறும் வளர்ந்த தத்தம் வடிவுகளை யுடையதாய்
அவாப்ய லஷ்யம் பரம் –வளர்ச்சியில் உயர்ந்த குறிக்கோளை அடைந்து
ப்ரதி ஹதாத்ம துலயாதிக–தன்னோடு ஓத்ததும் மிக்கதுமான குணத்தொகுதி மற்று ஓன்று இல்லாதாய்க் கொண்டு
ப்ரகாஸ மதி கச்சதி –விளக்கத்தை அடைகிறது
தயாதி –ஆதி சப்தத்தால் வாத்சல்யம் ஸுசீல்யம் ஸுலப்யம் உதாரகுணம் போன்றவற்றையும் சொன்னவாறு-

————–

ஸ்ரீ யபதி உதாரதீ ஸ்ருதி கணைக கண்ட் யேடிதாம்
விஹாய பரமேஸதாம் புவி யதாத்மநா ஆசார்யதாம்
அவாப்து மவதீர்ய தத் ஸமுப லப்தயே ஸிஷ்ய தாம்
அவாப யதி பூபதே விஜயதாம் ஸ கூராதிப —
39-

ஸ்ரீ யபதி உதாரதீ –உயர்ந்த திரு உள்ளம் கொண்ட ஸ்ரீ மந் நாராயணன்
ஸ்ருதி கணைக கண்ட் யேடிதாம் –வேத வாக்ய ஸமூஹத்தினால் ஒரு மிடறாக ஸ்தோத்ரம் செய்யப்பட
விஹாய பரமேஸதாம் –மிக உயர்ந்த ஸர்வேஸ்வரத் வத்தை விட்டு ஒழித்து
ஆசார்யதாம் அவாப்தும் –ஆச்சார்யத்வத்தை அடைவதற்காக
புவி யதாத்மநா வதீர்ய –பூமியில் யாருடைய வடிவுடையவனாக அவதரித்து
தத் ஸமுப லப்தயே -அவ்வாச்சர்யத்வத்தைப் பூர்ணமாகப் பெறுவதற்காக
யதி பூபதே -யதிராஜரான எம்பெருமானாருக்கு
ஸிஷ்ய தாம் –சிஷ்யராக தன்மையை
அவாப்ய –அடைந்தானோ
விஜயதாம் ஸ கூராதிப –அந்தக் கூரத்தாழ்வான் வெற்றி பெற்றிடுக-

————-

வஸோபிர் அந்ருதேதரை அகில ஜீவ ஜீவாதுபிர்
முமுஷு ஜநதாமுதே முரரிபோர் மஹா வைபவம்
ஸ பாஷப நயநம் ப்ருவந் ஸ புல கோத்கமம் ஸாதரம்
ஸமித்த மதுரஸ்மிதோ ஜயதி கூர ப்ருத்வீ பதி
–40-

கூர ப்ருத்வீ பதி –கூரத்தாழ்வான்
அகில ஜீவ ஜீவாதுபிர் –எல்லா ஜனங்களுக்கும் ஜீவ ஒவ்ஷதமாய்
வஸோபிர் அந்ருதேதரை –பொய்யில்லாத-ஸத்யமான -வேத வாக்யங்களைக் கொண்டு -பொய்யில் பாடலான திருவாய் மொழி முதலியவற்றைக் கொண்டு
முரரிபோர்-முர அசுரனை அழித்த எம்பெருமானுடைய
மஹா வைபவம் –மிக உயர்ந்த பெருமையை
முமுஷு ஜநதாமுதே –முக்தி பெற விரும்பும் மக்களின் மகிழ்ச்சிக்காக
ஸ பாஷப நயநம் –கண்ணீர் பெருகும் கண்களோடும்
ஸ புல கோத்கமம் –மயிர் கூச் செறிதலோடும்
ஸமித்த மதுரஸ்மிதோ -மிக விளங்கிய இனிய புன் சிரிப்பை யுடையவராய்க் கொண்டு
ஸாதரம் –ப்ரீதியோடே
ப்ருவந் –பேசுமவராய்
ஜயதி –மேம்பட்டு விளங்குகிறார்-

————–

பவாக்ய மருமேதி நீவலந ஜாததாபாதுராந்
ஜநாந் ஹரி கதாம்ருதை மதுர ஸீதலைர் ஜீவயன்
ததீய பத ஸேக்ஷ தாதி யமபாரமுத்பாத யந்
விபாதி புவி கூரராட் விபுத சங்க ஸம்ஸேவித
–41-

கூரராட்–கூரத்தாழ்வான்
பவாக்ய மருமேதி நீவலந ஜாத–ஸம்ஸாரம் என்று பெயர் பெற்ற பாலை நிலத்தில் ஸஞ்சரிப்பதனால் உண்டான்
தாப ஆதுராந் –தாபத்தினால் வருந்திய
ஜநாந் –மக்களை
மதுர ஸீதலைர் –இனியவனாய்க் குளிர்ந்தவையுமான
ஹரி கதாம்ருதை –பகவத் கதைகளாகிற அமுதப் பெருக்குகளால்
ஜீவயன் –பிழைப்பிப்பவராயும்
ததீய பத ஸேக்ஷ தாதி யம் –ஜீவாத்மாக்கள் அவ்வெம்பெருமான் அடியார்களுடைய அடியவர்களுடைய திருவடிகளுக்கு அடியவர்கள் என்னும் அறிவை
அபாரம் உத்பாத யந் –அதிகமாக உண்டாக்குமவராயும்
விபுத சங்க ஸம்ஸேவித –வித்வத் கோசடியினால் ஸேவிக்கப் பெற்றவராய்
விபாதி புவி –பூமியில் விளங்குகிறார்

அழகிய மணவாளன் திருவேங்கடமுடையான் பேர் அருளாள பெருமாள் மூவரும் தமது அடியரான திருப்பாண் ஆழ்வார் தொண்டைமான் சக்ரவர்த்தி எம்பெருமானார் ஆகிய மூவரையும் முன்பே தமக்கு அடியவராய் இருக்கிற லோக ஸாரங்க மா முனிகள் -குறும்பறுத்த நம்பிகள் -திருக்கச்சி நம்பிகள் என்னும் மூவருக்கும் அடியவைகளாக ஆக்கி இவ்வர்த்தம் காட்டி அருளினார்கள் அன்றோ-

————

அஸத்பிர் அநுபத்ருதாம் அநிதமாதி வாணீம் ஸதீம்
அனன்ய பத ஸம்ஸ்ரிதாம் ஹரி பதாநு ஷக்தாம் பரம்
ஜநார்தன பரத்வ தீ ஜநித பாவ பத்தாஸயை
வஸோபி ருபலாலயந் ஜயதி கூர நாதோ குரு –
-42-

கூர நாதோ குரு –கூரேசர் என்றும் ஆசாரியர்
அநிதமாதி வாணீம் -இது தான் பிறந்த காலம் என்பது இல்லாத -அநாதியான -வேத வாக்கை
ஜநார்தன பரத்வ தீ ஜநித –எம்பெருமானையே பரம் பொருளாகக் கொண்டது வேதம் என்னும் அறிவினால் உண்டு பண்ணப்பட்ட
பாவ பத்த ஆஸயை –மனதில் ஊன்றிய கருத்தைத் தெரிவிக்கிற
வஸோபி–தமது ஸ்ரீ ஸூக்திகளினால்
ஸதீம் -பதி வ்ரதையாகவும்
அஸத்பிர் –அசத்துக்களான புறச் சமயிகளாலே
அநுபத்ருதாம்–தமக்குத் தோற்றிய படி எல்லாம் பொருள் சொல்லிக் கெடுக்கப் படாததாகவும்
அனன்ய பத ஸம்ஸ்ரிதாம் -மற்ற ஒரு தேவர்களின் காலில் குனியாததாகவும்
பரம்-மிகவும் மேம்பட்ட
ஹரி பதா அநு ஷக்தாம் –எம்பெருமான் திருவடிகளிலே ஆசை கொண்டதாகவும்
உபலாலயந் ஜயதி –உபதேசித்திக் கொண்டாடப்படுமவராய் மேம்பட்டு விளங்குகிறார்-

—————-

அநந்த குண மவ்க்திகை அகில சேதநா மோதகை
அநந்த நய ஸாகராத் ஸ்வயமுபாஹ்ருதைஸ் ஸோபநை
அநந்த பத ஸம்ஸ்ரிதாநபி விபூஷயன் ஸோபதே
ஹ்யநந்த குண ஸேவதிர் ஜயதி கூர நாதோ குரு
–43-

அநந்த குண ஸேவதிர் –எல்லையில்லா நற் குணங்களுக்கு நிதியான
கூர நாதோ குரு –கூரத்தாழ்வானாகிய ஆசார்யர்
அநந்த நய ஸாகராத் –எல்லையில்லா ஸாஸ்திரங்களாகிய கடலில் இருந்து
ஸ்வயம் –தானாகவே
உபாஹ்ருதைஸ் –எடுக்கப்பட்டவைகளும்
அகில சேதந ஆமோதகை-மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஊட்டுவனவும்
ஸோபநை–நல்லவைகளுமான
அநந்த –நற் குணம் நிறைந்த எம்பெருமானுடைய
குண மவ்க்திகை –நற் குணங்களாகிய முத்துக்களினாலே
அநந்த பத ஸம்ஸ்ரிதாந் –எம்பெருமான் திருவடிகளை பற்றிய பக்தர்களை
அபி விபூஷயன் ஸோபதே ஹ்யஜயதி – –நன்றாக அலங்கரிப்பவராய்க் கொண்டு பிரகாசித்து விளங்குகிறார்-

———————–

அவாங் மநஸ கோசர அமல தயா குணைகாஸ் பதம்
குலாதி மத தூஷிதோத்த ரண பத்த தீக்ஷ ஸ்வயம்
யதீஸ்வர மகா பஹம் நிகில தேஹிநாம் தர்சயந்
விலக்ஷண ஜநாஸ்ரிதோ ஜயதி கூர நாதோ குரு –
-44-

அவாங் மநஸ கோசர அமல தயா குண ஏகாஸ் பதம் –வாக்குக்கும் மனஸ்ஸூக்கும் எட்டாத குற்றமற்ற தயையாகிய குணத்துக்கு ஒரே கொள் காலமாகிய
கூர நாதோ குரு –ஆழ்வான் என்னும் ஆச்சார்யர்
ஸ்வயம்-தாமாகவே -யாரும் வேண்டாமல் –
குலாதி மத தூஷிதோத்த ரண பத்த தீக்ஷ –நற் குலப்பிறப்பு முதலியவற்றால் உண்டான செருக்கினால் கெடுக்கப் பட்டவர்களை ,மோக்ஷம் அடைவிப்பதில் விரதம் பூண்டவராய்
நிகில தேஹிநாம் –எல்லா மக்களுக்கும்
யதீஸ்வரம் –யதிராஜரான எம்பெருமானாரை
அகா பஹம் –பாபம் போக்கி மோக்ஷம் அடைவிப்பராக -உத்தாரக ஆச்சார்யராக
தர்சயந் –காட்டுமவராய்க் கொண்டு
விலக்ஷண ஜநாஸ்ரிதோ ஜயதி –உயர்ந்த ஜனங்களால் அடையப்பட்டு மேம்பட்டு விளங்குகிறார் –
தயா குண ஏக ஆஸ்பதம் என்பதால் ஆழ்வானுடைய தயை எம்பெருமானுடைய தயையைக் காட்டிலும் மேம்பட்டது என்றவாறு-

———

யதீஸிதுரதீ ஸதாம ஸஹதோ அபி ரங்க அம்ருதாத்
ஸ்வகைஸ் ஸம முகை
குண ஸ்வபத ஸிஷ்யதாமே யுஷா
குரோஸ் ஸமுபலப் தயா நிகில யாபி ரங்கஸ்ரியா
யதீஸமபி நந்த யந் ஜயதி கூர நாதோ குரு
–45-

கூர நாதோ குரு –கூரத்தாழ்வானாகிய ஆசார்யர்
யதீஸிதுர் –யதிராஜரான எம்பெருமானுடைய
அதீ ஸதாமபி -மஹா ஆசார்யத்வத்தையும்
அஸஹதோ -பொறுக்காதவராய்
ஸ்வகைஸ் ஸம முகை குண –தம்முடையவையான சாந்தி முதலிய குணங்களினாலே
ஸ்வபத ஸிஷ்யதாம் –தம் திருவடிகளில் சிஷ்யராய் இருத்தலை
ஏயுஷ-அடைந்தவருமான
ராங்க அம்ருதாத் குரோஸ் –திருவரங்கத்து அமுதனார் என்ற ஆசார்யரிடம் இருந்து
ஸமுபலப் தயா -பெறப்பட்ட
நிகில யாபி ரங்கஸ்ரியா –ஸமஸ்த மான ஸ்ரீ ரெங்க ஐஸ்வர்யத்தாலும்
யதீஸம் -எம்பெருமானாரை
அபி நந்த யந் ஜயதி –மிகவும் மகிழ்விப்பவராய் விளங்குகிறார்
தென் அரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே -ஆர்த்தி பிரபந்தம் -31
குரும் பிரகாசயேத் தீ மான் –அமுத்தனாரைத் திருத்தி எம்பெருமானாருக்கு ஆளாக்கி பிரபன்ன காயத்ரியையும் அருளிச் செய்ய அருளினை பெருமை
ஆக 28 ஸ்லோகம் தொடங்கி இது வரை 18 ஸ்லோகன்களால் ஆழ்வானுடைய பெருமைகளை அருளிச் செய்தார் ஆயிற்று-

————

அநர்க விபுலாம் ஸூவ ஸூலஸ தூரத்வ புண்ட்ரங்கித
ஸரோஜ துளஸீ மணி ப்ரசுர மாலிகா லங்க்ருத
கிரீட கடகாதிபிர் விவித பூஷணைர் பூஷித
ஸமா வஹதி கூர ராட் அகில லோக நேத்ரோத்ஸ வம்
–47-

அநர்க விபுல அம் ஸூவ –விலை மதிப்பில்லாத பெரிய திருப்பரிவட்டங்களை அணிந்தவரும்
ஸூலஸ தூரத்வ புண்ட்ரங்கித –பளிச்சு என்று விளங்குகிற திருமண் காப்புக்களால் உண்டான ஸ்ரீ வைஷ்ணவ குறியை யுடையவரும்
ஸரோஜ துளஸீ மணி ப்ரசுர மாலிகா லங்க்ருத –தாமரை மணி துளஸீ மணிகள் நிறைந்த மாலைகளால் அலங்கரிக்கப் பட்டவரும்
கிரீட கடகாதிபிர் கிரீடம் காப்பு முதலிய
விவித பூஷணைர் பூஷித –பல வகையான திரு ஆபரணங்களால் பூஷிக்கப் பட்டவருயுமாய்க் கொண்டு
கூர ராட் –கூரத்தாழ்வான்
அகில லோக நேத்ரோத்ஸ வம் –மக்கள் அனைவரின் கண்களுக்கு ஸந்தோஷத்தை
ஸமாவஹதி –உண்டாக்குகிறார்

இது முதல் மேல் ஐந்து ஸ்லோகன்களால் அர்ச்சா திவ்ய மங்கள விக்ரஹ அனுபவமும் திருத் தை திரு ஹஸ்த அவதார உத்ஸவ மகிமையையும் அருளிச் செய்து ஸ்தோத்ரத்தைத் தலைக்கட்டி அருளுகிறார்-

—————-

மஹார்க மகுடோஜ்வல ஸ்புரது தாரீ ஹாராவலி
விலோல மணி குண்ட லோல் லஸித பீந கண்டஸ்தல
விசித்ர குஸூமா வலீ கலித திவ்ய மால் யாஞ்சித
விபாத மது ராக்ருதி ஜயதி கூரராட் தேஸிக
–47–

விபாத மது ராக்ருதி -மிக விளங்குகிற –காண்பதற்கு இனிய திரு மேனியை உடையவரான
கூரராட் தேஸிக –கூரத்தாழ்வான் என்னும் ஆச்சார்யர்
மஹார்க மகுடோஜ்வல –பெரு விலையனான திரு அபிஷேகத்தினால் விளங்குமவராகவும்
ஸ்புரத் உ தாரீ ஹார ஆவலி –மின்னுகின்ற பெரிய முத்து மாலைகளின் வரிசைகளை அணிந்தவரும்
விலோல மணி குண்டல உல் லஸித பீந கண்டஸ்தல –அசைகின்ற ரத்ந குண்டலங்களாலே ஒளி வீசப் பெற்ற பருத்த கன்னங்களை யுடையவராகவும்
விசித்ர குஸூமா வலீ கலித திவ்ய மால் யாஞ்சித -பல நிறமுள்ள மலர்த் தொகுதிகளால் தொடுக்கப் பட்ட மாலைகளினால் அலங்கரிக்கப் பற்றவராகவும்
ஜயதி -மேம்பட்டு விளங்குகிறார்-

———————–

உபாருடே பாநாவுதய மதி ருஹ்யாநு திவஸம்
விசித்ரா மாந்தோ லீம் விவித மணிபிர் காஞ்சந மயீம்
அலங்குர்வந் வீதீ அநு பத க்ருதா கல்ப ஸூபகா
ஸமிந்தே கூரேஸோ மகர மஹ காலே அதிருசிர
–48-

கூரேஸோ–கூரத்தாழ்வான்
மகர மஹ காலே–தைமாத உத்ஸவ சமயத்தில்
யநு திவஸம் -ஒவ்வொரு நாளும்
உபாருடே பாநாவுதய -ஸூர்யன் உதயத்தை அடைந்த அளவில்
விவித மணிபிர்–பலவகையான ரத்னங்களால்
விசித்ராம் –பல வர்ணங்களை யுடையதான
காஞ்சந மயீம் -ஸ்வர்ண மயமான
ஆந்தோ லீம் –திருப் பல்லக்கை
அதிருஹ்ய –ஏறி வீற்று இருந்து
அதிருசிர –முற் கூறிய இருவகை அழகுகளும் மிகப்பெற்றவராய்
அநு பத க்ருத ஆகல்ப ஸூபகா –அடி தோறும் செய்யப்பட கோலம் வாழை மரம் பாக்குமரம் மாலிலைத் தோரணம் முதலிய அலங்காரங்களால் அழகு பெற்று இருக்கிற
வீதீ-திரு வீதிகளை தமது புறப்பாட்டினால்
அலங்குர்வந் ஸமிந்தே –அலங்கரித்துக் கொண்டு மிகவும் பிரகாசிக்கிறார்

———————–

ஸமாஸ்தாய ஸ்ரீ மாந் நிஸி புஜா போக்ய மதுலம்
மஹாயாநம் ப்ரஹ்ம ப்ரபமகில பூஷாஞ்சிததநு
த்ரயீ காதா ஸக்தைர் நிபிட ஸவிதோ வைஷ்ணவ வரை
சரந் ஸ்ரீ வத்சாங்கே ஜயதி விஸிகாம் கூர நகரே –
-49-ஸ்ரீ மாந் ஸ்ரீ வத்சாங்கே–திருவாளரான கூரத்தாழ்வான்
கூர நகரே –கூரம் என்னும் நகரத்தில்
நிஸி நிஸி–இரவுகள் தோறும்
ஸமாஸ்தாய புஜா போக்ய மதுலம்
அகில பூஷா அஞ்சிததநு –ஸமஸ்த ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பட்ட திருமேனியை யுடையவராய்
ப்ரஹ்ம ப்ரபம் -ப்ரஹ்ம தேஜஸ்ஸை உடையதும்
அதுலம் -நிகரற்றதும்
புஜா போக்யம் மஹாயாநம் –தோளுக்கு இனியான் என்ற பெரிய வாஹனத்தை
ஸமாஸ்தாய –ஏறி வீற்றிருந்து
த்ரயீ காதா ஸக்தைர் –ருக் யஜுஸ் ஸாம வேதங்களைப் பாடுவதில் ஊற்றமுள்ள
வைஷ்ணவ வரை –ஸ்ரீ வைஷ்ணவ உத்தமர்களாலே
நிபிட ஸவிதோ –நெருக்கமுடைய ஸமீப ப்ரதேசத்தை யுடையராய்க் கொண்டு
சரந் ஜயதி விஸிகாம் –பெரிய தெருவில் எழுந்து அருளுமவராய் விளங்குகிறார் –
மஹா யாநம் -புஜா போக்யம் -இரண்டையும் சேர்த்து பெரிய தோளுக்கு இனியான் –மங்கள கிரி என்றுமாம்-

————

ஸதாம் பூலைந்தை குஸூம ஸஹிதை க்ஷய நிவஹை
குடாந் நாத்யை ரந்நைரபி நிஜ மஹாஸ்வாதா மஹிதை
க்ருதார்த்தா நாதந்வந் நிகில மநுஜாந் கூர ந்ருபதி
ஸ்வ ஜந்மர்ஷே ஹஸ்தே மகர மஹ காலே விஜயதாம்-
-50-

கூர ந்ருபதி–கூரத்தாழ்வான்
மகர மஹ காலே-தைமாத யுத்ஸவ சமயத்தில்
ஸ்வ ஜந்மர்ஷே –தமது திரு அவதார நக்ஷத்திரமான
ஹஸ்தே –ஹஸ்தத்திலே
நிஜ மஹாஸ்வாதா மஹிதை –தாம் அனுபவித்துச் சிறப்பிக்கப் பட்டவைகளான
ஸதாம் பூலை-வெற்றிலை பாக்குக்களோடு கூடியவைகளும்
குஸூம ஸஹிதை–புஷபங்களோடு கூடியவைகளுமான
கந்தை –சந்தனங்களாலும்
குடாந் ந ஆத்யை–சக்கரைப்பொங்கல் முதலான
அந்நைரபி –ப்ரஸாதங்களாலும்
பஷ்ய நிவஹை –பஷண ஸமூஹங்களாலும்
நிகில மநுஜாந் -மக்கள் அனைவரையும்
க்ருதார்த்தாந் ஆதந்வந் –தன்யர்களாக ஆக்குமவராய்க் கொண்டு
விஜயதாம்-வெற்றி பெற்று வாழ்க

ஜய ஜய -என்று முதலில் செய்த மங்களா ஸாஸனத்தை விஜயதாம் என்று நிகமித்து அருளிச் செய்கிறார்

————–

ஸ்ரீ மதா ஸூத்த ஸத்வேந தொட்டார்யேண மஹாத்மநா
பஞ்சாஸத் கூர நாதஸ்ய ஸ்தோத்ர மீரிதம் உத்தமம்

ஸூத்த ஸத்வேந–ஸூத்த ஸத்த்வம் என்று கூறப்படும் வம்சத்தில் தோன்றியவராய்
மஹாத்மநா -பரந்த மனம் படைத்தவராய்
ஸ்ரீ மதா தொட்டார்யேண –ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யால் நிறைந்தவருமான தொட்டாச்சார்யராலே
கூர நாதஸ்ய–கூரத்தாழ்வான் விஷயமான
பஞ்சாஸத் ஸ்தோத்ர மீரிதம் உத்தமம் –50 ஸ்லோகங்களைக் கொண்ட மிக உயர்ந்த ஸ்தோத்ரமானது விண்ணப்பிக்கப்பட்டது
கன்னட மொழியில் தொட்ட -என்பது பெரிய என்னும் பொருள் யுடையது


—————————————–

ஸ்ரீ பகவத் கீதா, அத்யாயம் 13, ஸ்லோகம் 7 – 11

அமானித்வம் அதம்பித்வம் அஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம் ।
ஆசார்யோபாஸனம் சௌசம் ஸ்தைர்யமாத்மவினிக்ரஹ: ॥

இந்த்ரியார்த்தேஷு வைராக்யம் அநஹங்கார ஏவ ச ।
ஜன்மம்ருத்யுஜராவ்யாதிதுக்க தோஷானுதர்ஸனம் ॥

அஸக்திர் அநபிஷ்வங்க: புத்ரதாரக்ருஹாதிஷு ।
நித்யம் ச ஸமசித்தத்வம் இஷ்டானிஷ்டேபபத்திஷு ॥

மயி சாநந்யயோகேன பக்திர் அவ்யபிச்ஹாரிணி ।
விவிக்ததேசசேவித்வம் அரதிர்ஜனஸம்ஸதி ॥

அத்யாத்மஞானநித்யத்வம் தத்த்வஞானார்த்த தர்ஸனம் ।
ஏதத் ஞானம் இதி ப்ரோக்தமஜ்ஞானம் யததோந்யதா ॥

  1. அமானித்வம் – பணிவு
  • இவர் உயர்ந்த மற்றும் பணக்காரக் குடும்பத்தில் அவதரித்திருந்தாலும் கூட, ஸ்ரீரங்கத்திற்குச் சென்று எம்பெருமானாருக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும் என்பதற்காக இவர் இவை அனைத்தயும் கைவிட்டார்.
  • முன்பொருகாலத்தில் ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானார், தீமைகள் செய்வோரிடமிருந்து கோயிலைக் காப்பாற்றுவதற்காக அதைச் சுற்றி மந்திதிரிக்கப்பட்ட மணலைத் தூவுமாறு பெரிய நம்பியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு பெரிய நம்பி அவருடன் யாரேனும் ஒருவர் வரவேண்டும் என்று கேட்டார் – ஆனால் அவர் மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் – மேலும் ஏன் நான் மற்றொருவர் பின்னால் நடக்க வேண்டும் என்று அவர் ஒரு கணம் கூட நினைக்கக்கூடாது என்றும் அவர் கூறினார். ஒரு நிமிடம் எம்பெருமானார் இதைச் சிந்தித்து, தன்னுடைய சிஷ்யர்களைப் பார்க்கும் பொழுது, “கூரத்தாழ்வானை அனுப்பும், ஏனென்றால் அவரைவிட மிகவும் எளிமையாக யவரும் இருக்க முடியாது” என்று பெரிய நம்பியே கூறிவிட்டார்.
  1. அதம்பித்வம் – செறுக்கின்மை
  • போதாயன வ்ருத்தி க்ரந்தத்தை (ப்ரஹ்ம சூத்திரத்தினுடைய சுருக்கமான வ்யாக்யானம்) மீட்டெடுக்க எம்பெருமானாருடன் இவர் சென்று, அந்த க்ரந்தத்தை மீட்டெடுத்துத் திரும்பினார்கள். அந்த நேரத்தில் எம்பெருமானாரைப் பிடிக்காத ஒரு சிலர் (அங்கு இருக்கும் உள்ளூர் பண்டிதர்கள்) சில வீரர்களை அனுப்பி அந்த க்ரந்தத்தை மீண்டும் அவரிடமிருந்து பறித்து விட்டார்கள். அப்பொழுது எம்பெருமானார் அதிர்ச்சியுடன், மிகுந்த வருத்ததிலும் இருந்தபோது, கூரத்தாழ்வான் எம்பெருமானாரிடம் “தேவரீருக்குக் கைங்கர்யத்தை முடித்துவிட்டு, இரவு நேரத்தில் அந்த க்ரந்தம் முழுவதையும் மனனம் செய்துவிட்டேன்” என்றுகூறினார். அந்த நேரத்திலும் கூட அவர் சிறு துளி அளவும் செறுக்கைக் காட்டவில்லை.
  1. அஹிம்ஸா – வன்முறையின்மை
  • ஒரு பாம்பு, தவளையை உண்ணும் போது தவளை அழும் சப்தத்தை ஆழ்வான் கேட்டார். உடனே அவரும் வருத்தப்பட்டு அழுது பின்பு மயக்கம் அடைந்தார். இதன் மூலம் இவர் அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு வைத்திருந்தது தெரிகிறது. அயோத்தி மக்கள் யவரேனும் ஒருவருக்கு ஏதாவது தீங்கு நடந்தால், பாதிக்கப்பட்ட நபர் வருந்துவதற்கு முன் ஸ்ரீராமர் மிகவும் வருந்தி அழுவார். அதேபோல், யவரேனும் ஒருவருக்கு ஏதாவது நன்மை நடந்தால், அந்த நபர் சந்தோஷப்படுவதற்கு முன் ஸ்ரீராமன் மிகவும் சந்தோஷப்படுவார். இவ்வாறு வால்மீகி ராமாணத்தில் கூறிய படி இருப்பதால், இவர் ஸ்ரீராமருடைய அவதாரமாகக் கருதப்படுகிறார்.
  1. க்ஷாந்திர் – சகிப்புத்தன்மை
  • எம்பெருமானார், ஸ்ரீபகவத் கீதா சரமச்லோகத்தின் (சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்…..) அர்த்தத்தை, திருக்கோஷ்டியூர் நம்பியிடம் கற்றுக்கொண்டார். கடினமான சோதனைகளுக்கு பிறகு தான் இந்த அர்த்தத்தை தனது சிஷ்யர்களுக்கு உபதேசிக்க வேண்டும் என்று ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி எம்பெருமானாருக்கு அறிவுறுத்தினார். கூரத்தாழ்வான் இந்த அர்த்த விசேஷத்தை உபதேசிக்குமாறு கேட்ட பொழுது, எம்பெருமானார் நம்பி கூறியதைக் கூறினார். அதற்கு ஆழ்வான் 1 மாத காலம் மடத்து வாசலில் உபவாசம் இருந்தார். இறுதியில் சரம ச்லோகார்த்தத்தை எம்பெருமானாரிடம் பெற்றுக் கொண்டார்.
  • இவர் நாலூரானை க்ஷமித்து, அவனுக்கும் (இவர் சைவ ராஜா சபையில் தன் கண்களை இழக்க ஒரு காரணமாக இருந்தவன்) மோக்ஷம் கொடுக்குமாறு கேட்டார்.
  1. ஆர்ஜவம் – நேர்மை
  • ஆழ்வான், திருவரங்கத்தமுதனாருக்கு பகவத் விஷயம் உபதேசித்த பிறகு, அமுதனார் இவரிடம் தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும் படி கேட்ட பொழுது, அதற்கு “எம்பெருமானார் திருவடிகளையே சார்ந்து இரும்” என்று ஆழ்வான் கூறினார்.
  • பிள்ளைப் பிள்ளை ஆழ்வானை திருத்திய பிறகு, அவரையும் எம்பெருமானாரையே சார்ந்து இருக்குமாறு கூறினார்.
  1. ஆசார்ய-உபாஸனம் – எப்பொழுதும் ஆசார்யரையே சார்ந்திருப்பது
  • எம்பெருமானார் தனது திருவடிகளை திருவரங்கத்தில் இருக்கும் வாய் பேசமுடியாத (ஊமை) மற்றும் காது கேட்காத (செவிடு) ஒருவனுடைய தலையில் வைத்தார். இதைப் பார்த்த கூரத்தாழ்வான் மிகவும் வருந்தி அழுதார். ஏனென்றால் “ஸ்வாசர்யரான எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை தலையில் பெறுவதை ஒப்பிடும்போது வேதாந்தங்களை கற்றுத் தேர்ந்து என்ன பயன்?”. “த்ருணி க்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதய: ராமானுஜ பதாம்போஜ ஸமாச்ரயண சாலின:” – இந்த ச்லோகத்தினுடைய அர்த்தமும் அதே பொருளைக் குறிக்கிறது.
  1. சௌசம் – தூய்மை – அகத் தூய்மை மற்றும் புறத் தூய்மை

இப்பேர்ப்பட்ட ஆசார்யன் நிச்சயமாக புறத் தூய்மையுடன் தான் இருப்பார் என்று வெளிப்படையாக தெரிகிறது. மேலே அவருடைய அகம் எப்படி தூய்மையாக உள்ளது என்பதை உதாரணத்துடன் பார்ப்போம்.

  • சைவ ராஜவினுடைய செயல்களினால் எம்பெருமானார் திருவரங்கத்தை விட்டு மேல்கோட்டைக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் ஆழ்வான் திருவரங்கத்திலேயே வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவர் கோயிலுக்குச் செல்லும் போது, ஒரு காவலாளி அவரைத் தடுத்து “எம்பெருமானருடைய சம்பந்திகள் யவரேனும் வந்தால் கோயிலினுள் அனுமதிக்கக் கூடாது என்று அரசனின் ஆணை” என்று கூறினார். அதற்கு மற்றொரு காவலாளி “கூரத்தாழ்வான் மிகவும் நல்ல குணங்களுடன் கூடியவர். ஆதலால் நாம் அவரை உள்ளே விடவேண்டும்” என்று கூறினார். அதற்குக் கூரத்தாழ்வான் “என்னிடம் ஏதேனும் நல்ல குணங்கள் இருந்தால் அது எம்பெருமானாருடைய சம்பந்தத்தினாலேயே வந்தது” என்று கூறி கோயிலுக்குள் நுழையாமலேயே சென்று விட்டார். யாரேனும் இவரைத் தனித்து நல்லவர் என்று கருதினால், ஸ்ரீரங்கநாதனை சேவிப்பதற்காகக் கூட அதை அவர் ஒப்புக் கொள்வதில்லை. இந்த அளவுக்கு அவருடைய மனம் தூய்மையாக இருந்தது.
  1. ஸ்தைர்யம் – மன உறுதி
  • “ஏன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் தேவதாந்தரங்களை வணங்குவதில்லை?” என்று சில பக்தர்கள் கேட்டபொழுது, “நமது முன்னோர்கள் (பூர்வாசாரியர்கள் – வேதங்களை நன்றாக அறிந்தவர்கள்) அதைச் செய்ததில்லை, அதனால் நாங்களும் செய்வதில்லை” என்று கூரத்தாழ்வான் கூறினார். இப்படி நமது பூர்வாசாரியர்கள் மீது இவர் ஸ்திரமான மனமும், நம்பிக்கையும் வைத்திருந்தார்.
  1. ஆத்ம-வினிக்ரஹ: – சுய கட்டுப்பாடு (வைராக்யம்)
  • அவருடைய திருக்குமாரர்களுக்கு திருமணமாகும் வயது வந்தவுடன் (யுவா பருவம்) அவருடய தர்ம பத்னி மற்றும் பலரும், தகுந்த மணப்பெண் பார்க்குமாறு கேட்டபொழுது, “ஈச்வர குடும்பதுக்கு நாம் யார் கரைவது?” என்று கூரத்தாழ்வான் கூறினார். அதாவது “பகவானுடைய குடும்பத்திற்கு நான் ஏன் கவலைப்படவேண்டும்? இது ஸ்ரீரங்கனாதனுடைய கடமை” என்று கூறினார்.
  • எம்பெருமானார் கூரத்தாழ்வானை தேவப்பெருமாளிடம் ஸ்தோத்ரம் செய்து கண்களை அவரிடம் வேண்டுமாறு நியமித்த பொழுது, கூரத்தாழ்வான் அவரிடம், அவருக்கும் நாலூரனுக்கும் (அவருடைய கண்களை இழக்கக் காரணமாக இருந்தவன்) மோக்ஷம் கேட்டார்.
  1. இந்த்ரிய-அர்த்தேஷு வைராக்யம் – புலன்களின் ஆசையை துறத்தல்
  • திருவரங்கத்து அமுதனார் தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் (தங்கம் மற்றும் பல) ஆழ்வானிடம் கொடுத்த பொழுது, கூரத்தாழ்வான் அனைத்தயும் தெருவிலே விட்டெறிந்து விட்டு, எம்பெருமானாரிடம் “தான் அனைத்து தேவையற்ற சுமைகளையும் கைவிட்டேன்” என்று கூறினார்.
  1. அனஹங்கார – தற்பெருமை கொள்ளாமல் இருத்தல்
  • மிகச்சிறந்த ஞானியாகவும், மிகுந்த செல்வந்தராக இருந்தலும் கூட, கூரத்தாழ்வான் ஸ்ரீபாஷ்யம் எழுதும் போது, ஒரு நேரத்தில் எம்பெருமானாருக்கு கூரத்தாழ்வான் மீது வருத்தம் ஏற்பட்டது. அதற்கு ஆழ்வான் “எம்பெருமானார் என் ஸ்வாமி, நான்  அவருக்கு தாசன். ஆதனால் அவர் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்று கூறினார்.
  1. ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி-துக்க-தோஷானுதர்ஸனம் – எப்பொழுதும் இந்த சம்சாரத்தில் உள்ள கஷ்டத்தை பார்பது
  • ஒருமுறை யாரோ ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது என்ற விஷயத்தை கேட்டவுடன், கூரத்தாழ்வான் ரங்கநாதர் திருமுன்பே சென்று அழுதார். ஏன்? என்று சிலர் கேட்டதற்கு, “யவரேனும் ஒருவர் இந்த சம்சாரம் என்கிற சிறையில் பிறக்கும் போது, இந்த சம்சாரதிலிருந்து யாரால் விடுவிக்க முடியுமோ அவரிடம் சென்று நாம் அழவேண்டும். ரங்கநாதர் மட்டுமே நாம் அனைவரையும் இந்த சம்சாரத்திலிருந்து விடுவிக்க முடியும் என்பதால் தான், நான் அவரிடம் சென்று இந்த குழந்தை பிறந்ததற்காக அழுதுவிட்டு வந்தேன்” என்று கூறினார்.
  1. அஸக்திர் – பற்றின்மை
  • எம்பெருமானாருடைய திருவடி சம்பந்தத்தை பெறுவதற்காகக் காடு வழியே ஆழ்வானும், ஆண்டாளும் ஸ்ரீரங்கத்திற்குச் செல்லும் போது, ஆழ்வானுடைய தர்மபத்னி ஆண்டாள் மிகவும் பயத்துடன் காணப்பட்டார். ஏன் பயம் என்று ஆழ்வான் கேட்டபொழுது, தேவரீர் அமுது செய்ய உபயோகப்படுத்தும் தங்கப் பாத்திரத்தைக் கொண்டு வந்ததாகக் கூறினார். உடனே அதை வாங்கித் தூக்கி எறிந்துவிட்டு, ரங்கநாதரும், எம்பெருமானாரும் இருக்கும்பொழுது இந்தப் பாதிரத்தால் என்ன பயன் என்று கேட்டார். இதன் மூலம் ஆழ்வானுக்கு சிறிதளவும் கூட எந்தப் பொருளிலும் ஆசை இல்லை என்று நன்றாகத் தெரிகிறது.
  1. புத்ரதாரக்ருஹாதிஷு அனபிஷ்வங்க– குழந்தைமனைவி வீடு மற்றும் பல விஷயங்களில் பற்றில்லாமல் இருத்தல்
  • அவர் அனைத்து சொத்தையும் கைவிட்டதோடு மட்டுமல்லாமல், அவர் ஸ்ரீரங்கம் சென்று உஞ்சவ்ருத்தி (பிக்ஷை) செய்து தான் வாழ்ந்து வந்தார். தனக்கென்று ஒரு குடும்பம் இருந்த பொழுதிலும், இவர் சாஸ்திரத்தை கண்டிப்பாக பின்பற்றி வந்தார்.
  • ஒரு நாள் இவர் தனது சிஷ்யர்களுக்கு ரஹஸ்யத்ரய (திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகம்) காலக்ஷேபம் சாதித்துக் கொண்டிருக்கும் பொழுது, முதலில் அவருடைய குழந்தைகளை அந்த இடத்தை விட்டுச் செல்லச் சொன்னார். ஆனால் பின்னர் அவர்களை அழைத்து விசேஷார்த்தங்களைக் (உட்கருத்துக்களை) கூறினார். ஏன் என்று கேட்டபொழுது “யாருக்குத் தெரியும் இவர்கள் எவ்வளவு நாட்கள் இருப்பர்கள் என்று. இவர்கள் வீட்டிற்குச் செல்வதற்கு முன் தங்களுடைய உயிரை இழந்து விடலாம், அதனால் தான் அவர்களுக்கு இதைக் கற்றுக் கொடுத்தேன்” என்று கூறினார். இது இவர் தன் குழந்தைகள் மீது உள்ள பற்றினால் அல்ல, அவர்களையும் ஒரு ஆத்மாவாகப் பார்த்து, அவர்களும் உண்மையான அறிவைப் பெற வேண்டும் என்றும், அவர்களும் இந்த சம்சாரதிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகச் செய்தார் என்பதை மிகத் தெளிவாக் காட்டுகிறது.
  • இவர் தனது தர்மபத்னியுடன் உடல் சம்பந்தம் வைத்துகொண்டதில்லை என்றும், இவருடைய குழந்தைகள் (பராசர பட்டர் மற்றும் வேதவ்யாச பட்டர்) ஸ்ரீரங்கநாதனுடைய கடாக்ஷத்தினாலேயே அதாவது அவருடைய அரவணைப் பிரசாதத்தினாலேயே அவதரித்தனர் என்றும் கூறுவர்கள்.
  1. இஷ்ட அனிஷ்ட உபபத்திஷு நித்யம்  ஸமசித்தத்வம் – விருப்பு வெறுப்பு அற்று ஸம நிலையுடன் இருத்தல்
  • கூரத்தாழ்வான் தனது கண்களை இழந்த போது பெரிதும் வருத்தமில்லாமல் இருந்தார். “பகவானுடைய விரோதியான அந்த ராஜாவைப் பார்த்த பிறகு இந்தக் கண்களினால் என்ன பயன் ?” என்று அவர் கேட்டார். எம்பெருமானார், கூரத்தாழ்வானை, காஞ்சி வரதரிடம் கண்களை திருப்பித் தருமாறு கேட்க வேண்டும் என்று நியமித்த பொழுது, கூரத்தாழ்வானுக்கு ஒன்றும் அவ்வளவாக சந்தோஷமாக இல்லை, அதோடு அவர் “நான் ஏற்கனவே எம்பெருமானார் மற்றும் எம்பெருமானை தன்னுடைய அகக்கண்களால் சேவித்துக் கொண்டிருக்கிறேன், புறக்கண்களுக்கு என்ன அவசியம்?” என்று கேட்டார்.
  1. மயி சாநந்யயோகேன பக்திர் அவ்யபிசாரிணி – என் (கிருஷ்ணன்) மேல் மட்டுமே நிலையான பக்தி
  • மிகவும் பாதகமான நேரத்தில் கூட, அதாவது தனது கண்களை இழந்த போதிலும், திருவரங்கத்தை விட்டு வெளியே செல்லவேண்டும் என்ற நிர்பந்தத்திலும் மற்றும் பல நிலைகளிலும் கூரத்தாழ்வான் நிலையான பக்தியோடு எம்பெருமானை மட்டுமே வழிபட்டார். அவர் ஒருகலத்திலும் இதர தேவதைகளிடம் சென்றது இல்லை, அதுமட்டுமல்லாமல் எம்பெருமானிடமும் பக்தியைத் தவிர வேறு எதையும் கேட்டதில்லை.
  1. விவிக்ததேசசேவித்வம் – தனிமையான இடத்தில் வசித்தல்
  • ஒரு ஸ்ரீவைஷ்ணவர், தனிமையான இடத்தில் வசிக்க வேண்டும் என்பது, புனிதமான இடத்தில் வசிப்பது அதாவது அந்தச் சுற்றுச்சூழலில் பகவானைப் பற்றி மட்டுமே பல விசேஷங்கள் நடக்கும் என்பது தான் அதன் பொருள். கூரத்தாழ்வான் எப்பொழுதுமே தனது ஆசார்யரான எம்பெருமானாரோடே வசித்து வந்தார் மற்றும் எப்பொழுதுமே எம்பெருமான், எம்பெருமானாருடைய கைங்கர்யத்தையே சிந்தித்தும் செய்தும் வந்தார்.
  1. அரதிர்ஜனஸம்ஸதி – பொது மக்களிடம் பற்றில்லாமல் இருத்தல்
  • சிறந்த பக்தர்கள் பொது மக்களோடு சேர்ந்து இருந்தாலும் கூட, அவர்கள் மீது பற்றில்லாமல் இருப்பார்கள். கூரத்தாழ்வான் ஒரு சில சாதாரண மக்களோடு (ராஜா,.. மற்றும் பலர்) இருந்தாலும், அதாவது அவரிடம் அறிவுரைகளைக் கேட்கும் சிலரோடு இருந்தாலும் கூட, அவர்களிடம் எந்த வித பற்றையும் காட்டியதில்லை.
  1. அத்யாத்மஞானநித்யத்வம் – நித்யமான ஆத்ம ஞானம்
  • தனது சிறு வயதிலிருந்தே, கூரத்தாழ்வான் ஆத்ம ஞானத்தில் ஈடுபாடு காட்டினார். அனைத்து ஜீவாத்மாக்களும், பரமாத்மாவுக்கு அடிமைப்பட்டது என்பதைத் தெளிவாக இருந்தார்.
  1. தத்த்வ-ஞான அர்த்த சிந்தனம் – உண்மையான அறிவைப் பற்றி சிந்தனை செய்வது
  • அனைத்து ஜீவாத்மக்களும் ஸ்ரீமந் நாரயணணுக்கே அடிமைப் பட்டவர்கள் என்று. கூரத்தாழ்வான் எப்பொழுதுமே உண்மையான அறிவைப் பற்றிச் சிந்தனை செய்வார். அதனால்தான் அவர் பரமபதித்த பொழுது, எம்பெருமானார் த்வய மஹா மந்திரத்தைக் கூரத்தாழ்வான் திருச்செவியில் ஓதுமாறு ஸ்ரீவைஷ்னவர்களை நியமித்தார். ஏனென்றால் அதைத் தான் அவர் எப்பொழுதுமே சிந்தனை செய்தார்.

முடிவுரை

இந்த அனைத்து சிறந்த குணங்களும் ஒருவரிடம் இருப்பது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. அதனால் தான் பெரியவாச்சான் பிள்ளை “ஆசார்யன் மற்றும் சிஷ்ய லக்ஷணம் இரண்டுமே கூரத்தாழ்வானிடத்தில் முழுமையாக  வெளிப்பட்டது” என்று மாணிக்க மாலையில் கூறியுள்ளார். நாம் இதிலுள்ள சில உதாரணங்களை எடுத்துக் கொண்டு, நமது வாழ்கையில் நடைமுறைப்படுத்தி, கூரத்தாழ்வான் மற்றும் அனைத்து பூர்வாசாரியர்களையும் மகிழ்விப்போம்.

—————–————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வம் தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ ஸர்வஞ்ஞ பட்டர் என்கிற ஸ்ரீ நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

ஸ்ரீ பிரார்த்தனா பஞ்சகம்

March 8, 2024

ஸ்ரீ பிரார்த்தனா பஞ்சகம்

யதீஸ்வர ஸ்ருணுஸ் ஸ்ரீமன் கிருபயா பரயா தவ
மம விஞ்ஞாபனம் இதம் விலோக்ய வரதம் குரும்
–1-

யதிகளின் தலைவரே சரியான வழி மூலம் உமக்கு அளிக்கப்படும் என்னுடைய விண்ணப்பத்தை நீவிர் கேட்ப்பாராக

அநாதி பாப ரசிதாம் அந்தக் கரணம் நிஷ்டிதாம்
யதீந்த்ர விஷயே சாந்த்ராம் விநிர்வாசய வாசநாம்
-2-

எண்ணற்ற காலங்கள் பாபங்களையே செய்து அதன் வாசனையானது என்னுள்ளே ஊறிக் கிடக்கிறது
யதிராஜரே இதனால் நான் தவறுகளைத் தொடர்ந்த படி செய்து கொண்டே இருக்கிறேன்
இவ்விதம் இருக்கும் எனது புலன்களை உலக விஷயங்களில் இருந்து மீட்டு அருளப் பிரார்த்திக்கிறேன்

அபி பிரார்த்தய மாநாநாம் புத்ர ஷேத்ராதி சம்பதாம்
குரு வைராக்ய மேவ அத்ர ஹித காரின் யதீந்த்ரந
–3-

யதிராஜரே நான் உம்மிடம் புத்ரன் வீடு செல்வம் முதலானவற்றைக் கேட்க்க கூடும்
ஆனால் அவற்றை விலக்கி நீவிர் எனக்கு வைராக்கியத்தை அளித்து அருள வேண்டும்
காரணம் தேவரீர் எனக்கு நன்மையையே மட்டுமே அளிக்க திரு உள்ளம் கொண்டுள்ளீர்

யத் அபராதா நஸ்யுர்மே பக்தேஷூ பகவத்யபி
யதா லஷ்மண யோகீந்த்ர யாவத் தேஹம் ப்ரவர்த்தய
–4-

யதிராஜரே முக்தி அடையும் வரையில் இந்த உடலுடன் இங்கு வாழும் நான் ஒரு போதும் பகவானையே அடியார்களையோ அவமதிக்காமல் இருக்கவும் தேவரீரே அருள வேண்டும்

ஆ மோக்ஷம் லஷ்மணார்ய த்வத் ப்ரபந்ந பரிசீலநை
காலஷேப அஸ்து ந சத்பி ஸஹ வாசம் உபேயுஷாம் –
-5-

லஷ்மண முனியே இந்த உடல் பிரியும் காலம் வரை அடியேன் உமது பிரபந்தங்களையே ஆராய்ந்த படி-அவற்றிலேயே கால க்ஷேபம் செய்யும் படி அருள வேண்டும்

பராங்குச முனீந்த்ராதி பரமாச்சார்ய ஸூக்தயா
ஸ்வாதந்தாம் மம ஜிஹ்வா ஸ்வத ஏவ யதீஸ்வர–
6

ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமாநுச முனி தன் வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன்
ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத வுள்ளம் பெற –ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்தது 

எங்கள் கதியே ராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்கு புகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும்
தங்கு மனம் நீ எனக்குத் தா –ஸ்ரீ எம்பார் அருளிச் செய்த தனியன்

இத்யேதத சாதாரம் வித்வான் பிரார்த்தனா பஞ்சகம் படன்
ப்ராப்நுயாத் பரமாம் பக்திம் யதிராஜ பாதாப்ஜயோ–
7-

யதிராஜரின் திருவடிகளின் மேல் வைக்கப்பட்ட இந்த ஐந்து விண்ணப்பங்களை யார் ஒருவர் பக்தியுடன் படிக்கிறார்களா அவர்கள் எம்பெருமானாருடைய திருவடிகளிலே மேலும் அதீத பக்தி யுடையவர்கள் ஆவார்கள்

பிரார்த்தனா பஞ்சகம் ஸமாப்தம்

———–

காஷாய சோபி கமநீய சிகா நிவேசம்
தண்ட த்ரயோஜ் ஜ்வலகரம் விமலோபவீதம்
உத்யத்தி நேச நிப முல்லஸ தூர்த்வ புண்டரம்
ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே –பூர்வர்கள்-ஸ்ரீ கூரத் தாழ்வான்-என்பர் – அருளிச் செய்த முக்த ஸ்லோகம் –

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-