Archive for the ‘Stotrams/Slokams’ Category

ஶ்ரீ ஸரயூ அஷ்டகம்

November 25, 2024

ஶ்ரீ சக்ரவர்தீ த³ஶரத² உவாச ।

நமஸ்தே ஸரயூ தே³வி வஸிஷ்ட² தநயே ஶுபே⁴ ।
ப்³ரஹ்மாதி³ ஸகலைர்தே³வைர்ரு’ஷிபி⁴ர்நாரதா³தி³பி:⁴ ॥ 1॥

ஸதா³ த்வம் ஸேவிதா தே³வி ததா² ஸுக்ரு’திபி⁴ர்நரை: ।
மாநஸாச்ச ஸமாயாதே ஜக³தாம் பாப ஹாரிணி ॥ 2॥

ஸ்மரதாம் பஶ்யதாம் தே³வி பாபநாஶே படீயஸி ।
யே பிப³ந்தி ஜலம் தே³வி த்வதீ³யம் க³தமத்ஸரா: ॥ 3॥

ஸ்தநபாநம் ந தே மாது: கரிஷ்யந்தி கதா³சந ।
மநு ப்ரப்⁴ரு’திபி⁴ர்மாந்யைமாநிதாஸி ஸதா³ ஶுபே⁴ ॥ 4॥

த்வத்தீர மரணேநைவ த்வந்நாம ரடநேந ச ।
யே த்யஜந்தி தநும் தே³வி தே க்ரு’தார்தா² ந ஸம்ஶய: ॥ 5॥

த்வம் து நேத்ரோத்³ப⁴வா தே³வி ஹரேர்நாராயணஸ்ய ஹி ।
மஹிமா தவ தே³வைஶ்ச கீ³யதே ச முஹுர்முஹு: ॥ 6॥

தத்ர கா ஹி மந: ஶக்தி: ஸ்தவநே மாநுஷஸ்ய ச ।
த்வத்தீரே ஸர்வ தீர்தா²நி நிவஸந்தி சதுர்யுகே³ ॥ 7॥

நமோ தே³வி நமோ தே³வி புநரேவ நமோ நம: ।
ஹே வாஸிஷ்டி² மஹாபா⁴கே³ ப்ரணதம் ரக்ஷ ப³ந்த⁴நாத் ॥ 8॥

இதி ஶ்ரீஸரயூ அஷ்டகம் ஸம்பூர்ணம் ।

————–

அயோத்தியின் அணிகலன் சரயு

சரயு நதிக்கரையிலேயே ஸ்ரீராமர் பிறந்தார். சரயுவில் நீராடியே வளர்ந்தார். சரயுவைக் கடந்தே கானகம் புகுந்தார். சரயுவில் கலந்தே வைகுந்தம் புகுந்தார் என ஸ்ரீராம காவியத்தின் சத்திய சாட்சியாக, அன்றும், இன்றும், என்றும் கம்பீரத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறாள் சரயு மாதா.

அசுரர்களின் இம்சைகளைத் தாங்க முடியாத தேவர்களும் ரிஷிகளும் ஸ்ரீமந் நாராயணனிடம் வேண்டுகோள் வைத்தனர். துஷ்ட நிக்ரகம் செய்ய ராமாவதாரம் எடுக்க விரும்பிய ஸ்ரீமகாவிஷ்ணு வைகுந்தத்தின் ஒரு பகுதியையே அயோத்தியாக்கினார். அந்த அயோத்தியை மனு, சரயு நதியின் அருகே ஸ்தாபித்தார் என வரலாறு கூறுகிறது. திருமாலோடு மண்ணுலகில் சேர்ந்திருக்க விரும்பிய அவரின் தர்மபத்தினியான நீளாதேவியே சரயுவாகத் தோன்றி அயோத்திக்கு அருகே பிரவாகம் எடுத்தாள் என்கின்றன புராணங்கள். சரத்தைப் போல விரைந்து ஓடுபவள் என்பதால் சரயு என்றானாள்.

இன்றும் சுத்தமான குளிர்ந்த நதியாக ஓடும் சரயு அன்னையின் 14 படித்துறைகள் அயோத்தியில் முக்கியமானவை. அதில் குப்த்வார் காட், கைகேயி காட், கௌசல்யா காட், பாப விமோச்சன் காட், லக்ஷ்மண் காட் போன்றவை சில. ஸ்ரீராம நவமி நாளில் சரயுவில் நீராடினால் மோட்சம் உறுதி என்பது நம்பிக்கை. கங்கைக்கு ஆரத்தி எடுப்பதைப் போல சரயுவுக்கும் ஆரத்தி பூஜை அன்றாடம் நடைபெறுகிறது.

ராமாயணத்தின் தொடக்கம் சரயு நதிக்கரையில் இருந்தே தொடங்குகிறது. நடக்க முடியாத, பார்வை இழந்த பெற்றோர்களைத் தூக்கிச் சுமந்த சிரவணன், சரயுவில் குடுவை ஒன்றில் நீரை எடுத்துக் கொண்டிருந்தார். ஏதோ மிருகம் நீர் குடிக்கிறது என்று எண்ணிய தசரத மன்னர், சப்தம் வந்த திசை பார்த்து அம்பெறிய அது சிரவணனைக் கொன்றது. மகனை இழந்த பெற்றோர், தசரதனும் அவ்வாறே மகனைப் பிரிந்து புத்திர சோகத்தில் வாடவேண்டும் என்று சாபம் பெற்றார். ராம அவதாரத்தின் தொடக்கமாக இந்த நிகழ்வே அமைந்தது எனலாம். தசரதனின் அம்பு சிரவணனைக் கொன்ற பகுதி சர்வாரா என்றும், சிரவணன் பெற்றோரோடு வாழ்ந்த பகுதி சமதா என்றும் அயோத்தியிலேயே உள்ளது. இன்றும் சரயூவில் நீராடினால் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை.

அயோத்தி திரும்பிய ஸ்ரீராமர் தசரதருக்காகவும் சிரவணனுக்காகவும் சரயுவில் பித்ருக் கடன்களை செய்தார் எனவும் ராமாயண நூல்கள் கூறுகின்றன. உத்தரகண்ட் மாநிலத்தின் சர்முல் என்ற இடத்தில் சரயு அன்னை தோன்றுகிறாள். அவளே அயோத்தியை அழகுற வளர்க்கிறாள். அயோத்தி சென்று ராமநவமி நாளில் சரயுவில் நீராடினால் மோட்சம் பெறலாம் என்பது தொன்றுதொட்ட நம்பிக்கை.

சூரிய வம்ச அரசர்களுடைய வீரமும் துணிவையும் தாண்டி அவர்கள் நல்லொழுக்கதோடு இருப்பதைப்போல அலைபுரண்டு சரயு பாய்ந்தாலும் கரைக்குள் மட்டுமே அடங்கி ஓடுவாள். கோசலை நாட்டில் ஒவ்வொரு ஜீவனும் தழைத்து வளரப் பாலூட்டும் தாயின் தனங்களைப்போன்றது சரயு என்கிறார் கம்ப ராமாயணத்தில் கம்பர். சரயு நதிக்கரையில் அமர்ந்தே துளசி தாசர் ராமாயணம் எழுதினாராம். பல நூறு ரிஷிகளையும் மகான்களையும் தனது கரையில் அமர வைத்து ஞானமும் மோட்சமும் அளித்தவள் சரயு.

ராம அவதார நோக்கம் முடிவடைந்ததும் தம்பி இளைய பெருமாளைத் தொடர்ந்து ஸ்ரீராமர் மூழ்கி வைகுண்டம் அடைந்ததும் சரயு நதியில்தான் என்கிறது வால்மீகி ராமாயணமும் துளசி ராமாயணமும். அவரைத் தொடர்ந்து பரதன், சத்ருக்கனனும் சரயுவில் புகுந்தே சங்கு சக்கரமாக வைகுந்தம் புகுந்தார்கள் என்றும் காவியங்கள் கூறுகின்றன. அதேபோல லக்ஷ்மணனின் மனைவி ஊர்மிளாவும் சரயுவில் மூழ்கி மோக்ஷம் அடைந்தார் என்றும் கூறப்படுகிறது.

சரயு நதிக்கரையிலேயே ஸ்ரீராமர் பிறந்தார். சரயுவில் நீராடியே வளர்ந்தார். சரயுவைக் கடந்தே கானகம் நுழைந்தார். சரயுவில் கலந்தே வைகுந்தம் புகுந்தார் என ஸ்ரீராம காவியத்தின் சத்திய சாட்சியாக, அன்றும், இன்றும், என்றும் கம்பீரத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறாள் சரயு மாதா. அவளைப் பணிந்து சகல பாவங்களும் நீங்கி உயர்ந்த வாழ்வைப் பெறுவோம்!

—————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ நாராயண ஸ்தோத்ரம்

November 25, 2024

நாராயண நாராயண ஜெய கோவிந்த ஹரே
ஜெய கோவிந்த ஹரே
நாராயண நாராயண ஜெய கோபால ஹரே
ஜெய கோபால ஹரே(1)

கோவிந்தன் எனப்படும் நம்மைக் காக்கும் கடவுளான ஹரி நாராயணனுக்கு வெற்றி கூறுவோம். கோபாலனாய் பசு’க்களாகிய நம்மைக் காத்து ரக்ஷிக்கும் ஹரி நாராயணனுக்கு வெற்றி

கருணாபாரவார வருணாலயகம்பீர
நாராயணா (2)

கநநீரதஸங்காச’ க்ருதகலிகல்மஷநாச’ந
நாராயணா (3)

கருணைக் கடலானவரும், நிறைந்த மேகக் கூட்டம் போன்றவரும், கலியின் தோஷங்களை நீக்குபவரும், நாராயணனே!

யமுநாதீரவிஹார த்ருதகௌஸ்துபமணி
ஹார நாராயணா (4)

யமுனா தீரத்தில் விளையாடி மகிழ்ந்தவரும்,
கௌஸ்துபமணியினை ஹாரமாய்த் தரித்தவரும் நாராயணனே!

பீதாம்பரபரிதாந ஸுரகல்யாண நிதான
நாராயணா (5)

பொன்னிற பட்டாலான பீதாம்பரம் அணிந்து, தேவர்களுக்கு அளப்பரிய நன்மைகளை அருள்பவர் நாராயணனே!

மஞ்ஜுலகுஞ்ஜாபூஷ மாயாமானுஷ வேஷ
நாராயணா (6)

குஞ்ஜ மணிகளாலான மாலையை அணிந்து, மானுட வேடம் தரித்து மாயையால் நம்மை ஆட்கொள்பவரும் நாராயணனே!

ராதாதரமதுரஸிக ரஜநீகரகுலதிலக
நாராயணா (7)

ராதையின் அருகாமையில் இதழினின்று தேனைச் சுவைத்து மகிழ்ந்திருப்பவரும், சந்திர வம்சத்தின் மணிமகுடமாய்த் திகழ்பவரும் நாராயணனே!

முரளீகானவிநோத வேதஸ்துதபூபாத
நாராயணா
பர்ஹிநிபர்ஹாபீடநடநாடக ஃபணிக்ரீட
நாராயணா (9)

குழலூதி மகிழ்ந்திருப்பவரும், நாராயணனே!
இவரின் திருவடிகளையே வேதங்கள் போற்றுகின்றன.

வாரிஜபூஷாபரண ராஜீவருக்மிணீரமண
நாராயணா (10)

பாரிஜாத மலர் மாலை அணிந்து, ருக்மிணியிடம் ரமித்திருப்பவரும் நாராயணனே!

ஜலருஹதளநிபநேத்ர ஜகதாரம்பகஸூத்ர
நாராயணா (11)

மயிற்பீலி அணிந்து, காளிங்கன் தலைமீது நர்த்தனம் ஆடியவரும் நாராயணனே!

பாதகரஜநீஸம்ஹார கருணாலய மாமுத்தர
நாராயணா (12)

தாமரை மலர்களால் ஆன மாலையை ஆபரணமாய் அணிந்து, தாமரை மலரில் உதித்த திருமகளுடன் மகிழ்ந்துறைபவரும் நாராயணனே!

பாப இருளை நீக்கி, கரைத்தேற்றுபவரும் நாராயணனே!

தாமரை மலர் போன்ற அழகிய விழிகளுடன், இவ்வுலகம் உருவாகக் காரணமாய் விளங்குபவரும் நாராயணனே!

அகபகஹயகம்ஸாரே கேச’வக்ருஷ்ண
முராரே நாராயணா (13)

அகன், பகன், மற்றும் கம்சனை, முரனை வதைத்த கேசவனும் நாராயணனே!

ஹாடகநிப பீதாம்பர அபயம் குரு மே மா
வர நாராயணா (14)

மஞ்சள் பட்டாலான பீதாம்பரமணிந்த லக்ஷ்மீ தேவியின் பர்த்தாவான நாராயணனே எம்மைக் காப்பாற்றும்!

தச’ரதராஜகுமார தானவமதஸம்ஹார
நாராயணா (15)

தசரதனின் மைந்தனும், அசுரர்களின் அஹங்காரத்தை அழித்தவரும் நாராயணனே!

கோவர்தனகிரி ரமண கோபீமானஸஹரண
நாராயணா (16)

கோவர்த்தனமலையைத் தாங்கி அருளியவரும், கோபிகைகளின் மனம் கவர்ந்தவரும் நாராயணனே!

ஸரயூதீரவிஹார ஸஜ்ஜநருஷிமந்தார
நாராயணா (17)

சரயூ நதி தீரத்தில் விளையாடி, கற்பக மரம் போல் வேண்டும் வரங்களை அருள்பவரும் நாராயணனே!

விச்’வாமித்ரமகத்ர விவிதவராநுசரித்ர
நாராயணா (18)

விச்வாமித்திரரின் யாகங்களைக் காத்து, பலவித அவதார வரலாற்றை உடையவரும் நாராயணனே!

த்வஜவஜ்ராங்குச’பாத தரணீஸுதஸஹ
மோத நாராயணா (19)

த்வஜ, வஜ்ர அங்குச பாச ரேகைகளைப் பாதங்களில் உடையவரும், பூமகளால் மகிழ்ந்திருப்பவரும் நாராயணனே!

ஜநகஸுதாப்ரதிபால ஜய ஜய ஸம்ஸ்ம்ருதி
லீல நாராயணா (20)

ஜனகரின் மகளை அடைய காத்திருந்தவரும், வாழ்க்கை நாடகங்களை ரசித்து மகிழ்பவரும் நாராயணனே! இவருக்கு வெற்றி கூறுவோம்!

தச’ரதவாக்த்ருதிபார தண்டகவனஸஞ்சார
நாராயணா (21)

தசரதனின் சொல்லுக்குப் பணிந்தவரும், தண்டகாரண்யத்தில் சஞ்சரித்தவரும் நாராயணனே!

முஷ்டிகசாணூரஸம்ஹார முனிமானஸ
விஹார நாராயணா (22)

முஷ்டிக, சாணூரர்களை வதைத்து, முனிவர்களின் மனத்தில் உறைந்திருப்பவரும் நாராயணனே!

வாலிவிநிக்ரஹசௌ’ர்ய வரஸுக்ரீவ –
ஹிதார்ய நாராயணா (23)

வாலியை வதைத்து, நல் சுக்ரீவனுக்கு அருளியவரும் நாராயணனே!

மாம்முரளீதர தீவர பாலய பாலய ஸ்ரீதர
நாராயணா (24)

வலிமை மிக்கவராய் குழலூதி மகிழும் லக்ஷ்மீ தேவியின் பதியே, நாராயணா! எம்மைக் காப்பாற்றும்!

ஜலநிதிபந்தந தீர ராவணகண்டவிதார
நாராயணா (25)

நதியின் மீது அழகிய பாலம் அமைத்து, ராவணனை ஸம்ஹரித்தவரும் நாராயணனே!

தாடீ மத தலநாட்ய நடகுணவிவித நாட்ய
நாராயணா (26)

தாடகையின் கர்வம் அழித்து, தேவர்களால் போற்றி பாடப்படுபவரும் நாராயணனே!

கௌதமபத்நீபூஜந கருணாகநாவலோகந
நாராயணா(27)

கௌதமரின் மனைவியான அகலிகையினால் பூஜிக்கப்படுபவரும், காருண்யமூர்த்தியும் நாராயணனே!

ஸம்ப்ரமஸீதாஹார ஸாகேதபுரவிஹார
நாராயணா (28)

சீதா தேவியின் மனம் கவர்ந்தவரும், அயோத்தியில் ஆட்சி புரிந்தவரும் நாராயணனே!

அசலோத்ருதசஞ்சத்கர பக்தாநுக்ரஹ
நாராயணா (29)

மலையையும் விரலால் தாங்கும் வலிமை கொண்டவரும், பக்தர்களுக்கு அருள்வதில் எப்பொழுதும் நாட்டம் கொண்டவரும் நாராயணனே!

நைகமகானவிநோத ரக்ஷ: ஸுதப்ரஹ்லாத
நாராயணா (30)

ஸாம கானத்தில் மகிழ்பவரும், அரக்கனின் மகனான ப்ரஹ்லாதனை காத்தவரும் நாராயணனே

பாரதீயதிவரச’ங்கர நாமாம்ருதமகிலாந்தர
நாராயணா

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கராவலம்ப ஸ்தோத்திரம்

November 25, 2024

ஸ்ரீ மத் பயோநிதி நிகேதந சக்ரபாணே
போகீந்தர போகமணிரஞ்ஜித புண்யமூர்த்தே
யோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போத
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 1 ||

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கின்ற பெருமாளே! ஒளிரும் நிறம் கொண்ட அழகிய திருமேனி உடையவரே! ரிஷி, முனிவர்களை காத்து அருள்பவரே! உம்மை சரணாகதி அடைந்த பக்தர்களையும் காக்கின்ற அருள் வடிவானவர் நீர்தானே! இந்த வாழ்க்கை எனும் பெருங்கடலை கடக்க படகாக இருந்து பாதுகாப்பு தருமாறு அருள்புரிய வேண்டுகிறோம் நரசிம்மரே!! என் கைபிடித்து தூக்கிவிட்டு அருள்புரிய வேண்டும்

ப்ரஹ்மேந்த்ர ருத்ர மருதர்க்க கிரீடகோடி
ஸங்கட்டிதாங்க்ரி கமலாமல காந்திகாந்த
லக்ஷ்மீ லஸத்குச ஸரோருஹ ராஜஹம்ஸ
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 2 ||

ஸம்ஸார தாவ தஹநாதுர பீகரோரு
ஜ்வாலா வலீபி ரதிதக்த தநூருஹஸ்ய
த்வத்பாத பத்மஸரஸீ சரணாகதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 3 ||

ஸம்ஸார ஜாலபதிதஸ்ய ஜகந்நிவாஸ
ஸர்வேந்த்ரியார்த்த படிஷாஸ ஜ÷ஷாபமஸ்ய
ப்ரோத்கண்டித ப்ரசுர தாலுக மஸ்தகஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 4 ||

ஸம்ஸாரகூப மதிகோர மகாத மூலம்
ஸம்ப்ராப்ய துக்க சதஸர்ப்ப ஸமாகுலஸ்ய
தீநஸ்ய தேவ க்ருபணாபத மாகதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 5 ||

ஸம்ஸார பீகர கரீச கராபிகாத
நிஷ்பிஷ்ட மர்ம வபுஷஸ் ஸகலார்த்திநாச
ப்ராண ப்ரயாண பவபீதி ஸமாகுலஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 6 ||

ஸம்ஸார ஸர்ப்ப கநவக்த்ர பயோக்ர தீவ்ர
தம்ஷ்ட்ரா கராள விஷதக்த விநஷ்ட மூர்த்தே
நாகாரி வாஹந ஸுதாப்தி நிவாஸ சௌரே
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 7 ||

ஸம்ஸார வ்ருக்ஷ மகபீஜ மநந்தகர்ம
சாகா சதம் கரணபத்ர மநங்க புஷ்பம்
ஆருஹ்ய துக்க பலிதம் பததோ தயாளோ
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 8 ||

ஸம்ஸார ஸாகர விசால கரால கால
நக்ர க்ரஹ க்ரஸந நிக்ரஹ விக்ரஹஸ்ய
வ்யாக்ரஸ்ய ராக ரஸநோர்மி நிபீடிதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 9 ||

ஸம்ஸார ஸாகர நிமஜ்ஜந முஹ்யமாநம்
தீநம் விலோகய விபோ கருணாநிதே மாம்
ப்ரஹ்லாத கேத பரிஹார பராவதார
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 10 ||

ஸம்ஸாரகோர கஹநே சரதோ முராரே
மாரோக்ர பீகர ம்ருக ப்ரவரார்திதஸ்ய
ஆர்த்தஸ்ய மத்ஸர நிதாக நிபீடிதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 11 ||

பத்வா களே யமபடா பஹு தர்ஜயந்த :
கர்ஷந்தி யத்ர பவபாச சதைர் யுதம்ச மாம்
ஏகாகிநம் பரவசம் சகிதம் தயாளோ
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 12 ||

லக்ஷ்மீபதே கமலநாப ஸுரேச விஷ்ணோ
வைகுண்ட க்ருஷ்ண மதுஸூதந புஷ்கராக்ஷ
ப்ராஹ்மண்ய கேச வஜநார்தந வாஸு தேவ
தேவேச தேஹி க்ருபணஸ்ய கராவலம்பம் || 13 ||

ஏகேந சக்ர மபரேண கரேண சங்கம்
அந்யேந ஸிந்து தநயா மவலம்ப்ய திஷ்டந்
வாமேதரேண வரதாபய பத்ம சிஹ்ந
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 14 ||

அந்தஸ்ய மே ஹ்ருத விவேக மஹாதநஸ்ய
சோரை: ப்ரபோ பலிபி ரிந்த்ரிய நாமதேயை:
மோஹாந்த கூப குஹரே விநிபாதிதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 15 ||

ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக
வ்யாஸாதி பாகவத புங்கவ ஹ்ருந்நிவாஸ
பக்தாநுரக்த பரிபாலந பாரிஜாத
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 16 ||

லக்ஷ்மி ந்ருஸிம்ஹ சரணாப்ஜ மதுவ்ரதேந
ஸ்தோத்ரம் க்ருதம் சுபகரம் புவி சங்கரேண
யே தத் படந்தி மநுஜா ஹரிபக்தி யுக்தா:
தே யாந்தி தத்பத ஸரோஜ மகண்ட ரூபம் || 17 ||

நரசிம்ம காயத்ரி

வஜ்ர நகாய வித்மஹே, தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ நாரசிம்ம ப்ரசோதயாத்.

Srimat Payonidhi Nikethana Chakra Pane,
Bhogeendra Bhoga Mani Rajitha Punya Moorthe,
Yogeesa Saswatha Saranya Bhabdhi Potha,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 1

Oh Great God Lakshmi Nrsimha,
Who lives in the ocean of milk,
Who holds the holy wheel as weapon,
Who wears the gems of the head,
Of Adhisesha as ornaments,
Who has the form of good and holy deeds,
Who is the permanent protection of sages,
And who is the boat which helps us cross,
This ocean of misery called life,
Please give me the protection of your hands.

Brahmendra, Rudra Arka Kireeta Koti,
Sangattithangri Kamala Mala Kanthi Kantha,
Lakshmi Lasath Kucha Saroruha Raja Hamsa,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 2

Oh Great God Lakshmi Nrsimha,
Whose feet is touched by the crowns,
Of Brahma, Indra, Shiva and Sun,
Whose shining feet adds to his effulgence,
And who is the royal swan playing,
Near the breasts of Goddess Lakshmi,
Please give me the protection of your hands.

Samsara Gora Gahane Charathe Murare,
Marogra Bheekara Mruga Pravardhithasya,
Aarthasya Mathsara Nidha Chain Peedithasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 3

Oh Great God Lakshmi Narsimha,
Oh Lord who killed the Asura called Mura,
I have been traveling in the dark forests of day to day life,
Where I have been terrified by the lion called desire,
And scorched by the heat called competition, and so,
Please give me the protection of your hands.

Samsara Koopam Adhi Ghora Magadha Moolam,
Samprapya Dukha Satha Sarpa Samakulasya,
Dheenasya Deva Krupana Padamagadasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 4

Oh Great God Lakshmi Narasimha,
I have reached the very dangerous and deep,
Bottom of the well of day to day life,
And also being troubled by hundreds,
Of miseries which are like serpents,
And am really miserable and have,
Reached the state of wretchedness and so,
Please give me the protection of your hands.

Samsara Sagara Vishala Karala Kala,
Nakra Graham Grasana Nigraha Vigrahasya,
Vyagrasya Raga Rasanormini Peedithasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 5

Oh Great God Lakshmi Nrsimha,
I have reached this wide unfathomable ocean of day to day life,
And I have been caught by black deadly,
Crocodiles called time which are killing me
And I am also afflicted by waves of passion,
And attachments to pleasures like taste and so,
Please give me the protection of your hands.

Samasra Vrukshamagha Bheeja Manantha Karma,
Sakha Satham Karana Pathramananga Pushpam,
Aroohasya Dukha Phalitham Pathatho Dayalo,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 6

Oh Great God Lakshmi Nrsimha,
I have climbed the tree of worldly life,
Which grew from the seed of great sin,
Which has hundreds of branches of past karmas,
Which has leaves which are parts of my body,
Which has flowers which are the result of Venus,
And which has fruits called sorrow,
But I am falling down from it fast and so,
Please give me the protection of your hands.

Samsara Sarpa Ghana Vakthra Bhyogra Theevra,
Damshtra Karala Visha Daghdha Vinashta Murthe,
Naagari Vahana Sudhabhdhi Nivasa Soure,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 7

Oh Great God Lakshmi Nrsimha,
Oh, Lord who rides on the enemy of snakes,
Oh, Lord who lives in the ocean of nectar,
The serpent of family life has opened,
Its fearful mouth with very dangerous,
Fangs filled with terrible venom,
Which has destroyed me and so,
Please give me the protection of your hands.

Samsara Dava Dahanathura Bheekaroru,
Jwala Valee Birathi Dhighdha Nooruhasya,
Thwat Pada Padma Sarasi Saranagathasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 8

Oh Great God Lakshmi Nrsimha,
I have been scarred badly by the fire of daily life,
And even every single hair of my body,
Has been singed by its fearful flames,
And I have taken refuge in the lake of your lotus feet, and so,
Please give me the protection of your hands.

Samsara Jala Pathithasya Jagan Nivasa,
Sarvendriyartha Badisartha Jashopamasya,
Proth Ganditha Prachoora Thaluka Masthakasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 9

Oh Great God Lakshmi Nrsimha,
I have been caught in this net of daily life,
And all my organs are caught in that web,
And the five senses which is the hook,
Tears apart my head from me, and so,
Please give me the protection of your hands.

Samsara Bheekara Kareeendra Karabhigatha,
Nishpishta Marmma Vapusha Sakalarthi Nasa,
Prana Prayana Bhava Bhhethi Samakulasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 10

Oh Great God Lakshmi Nrsimha,
I have been struck by the fearful king of elephants,
Which is the worldly illusion, and my vital parts,
Have been completely crushed, and I suffer,
From thoughts of life and death, and so,
Please give me the protection of your hands.

Andhasya Me Viveka Maha Danasya,
Chorai Prabho Bhalibhi Rindriya Nama Deyai,
Mohanda Koopa Kuhare Vinipathathasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 11

Oh Great God Lakshmi Nrsimha,
I have become blind because, the sense of discrimination,
Has been stolen from me by the thieves of ‘senses’,
And I who am blind, have fallen in to the deep well of passion, and so,
Please give me the protection of your hands.


Baddhvaa Gale Yamabhataa Bahutarjayantah,
Karshhanti Yatra Bhavapaashashatairyutam Maam.
Ekaakinam Paravasham Chakitam Dayaalo
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 12

Oh Great God Lakshmi Nrsimha,
I have been tied by the soldiers of the God of death,
By numerous ropes of worldly attachments,
And they are dragging me along by the noose around the neck,
And I am alone, tired and afraid, and so Oh merciful one,
Please give me the protection of your hands.


Lakshmi Pathe Kamala Nabha Suresa Vishno,
Vaikunta Krishna Madhu Soodhana Vishwaroopa,
Brahmanya Kesava Janardhana Chakrapane,
Devesa Dehi Krupanasya Karavalambam 13

Oh King of Devas,
Who is the Lord of Lakshmi, who has a lotus on his belly,
Who is Vishnu, the lord of all heavenly beings, who is Vaikunta,
Who is Krishna , who is the slayer of Madhu,
Who is one with lotus eyes, Who is the knower of Brahman,
Who is Kesava, Janardhana, Vasudeva,
Please give me the protection of your hands.

Ekena Chakramaparena Karena Shamkha-
Manyena Sindhutanyaaamavalambya Tishhthan,
Vaame Karena Varadaabhayapadmachihnam,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 14

Oh Great God Lakshmi Nrsimha,
Who holds Sudarshana, the holy wheel in one hand,
Who holds the conch in the other hand,
Who embraces the daughter of ocean by one hand,
And the fourth hand signifies protection and boons, and so,
Please give me the protection of your hands.

Samsaara Saagara Nimajjana Muhyamaanam
Diinam Vilokaya Vibho Karunaanidhe Maam,
Prahlaada Kheda Parihaara Paraavataara
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 15

Oh Great God Lakshmi Nrsimha,
I am drowned in the ocean of day to day life,
Please protect this poor one, oh, Lord, Oh treasure of compassion,
Just as you took a form to remove the sorrows of Prahlada, and so,
Please give me the protection of your hands.

Prahlaada Naarada Paraashara Pundariika-
Vyaasaadi Bhaagavata Pungavah Rinnivaasa ,
Bhaktaanurakta Paripaalana Paarijaata,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 16

Oh Great God Lakshmi Nrsimha,
Who dwells in the hearts of great sages like Prahlada,
Narada, Parashara, Pundarika and Vyasa,
Who loves his devotees and is the wish giving tree,
That protects them, and so,
Please give me the protection of your hands.

Lakshminrisimha Charana Abja Madhuvratena
Stotram Kritam Shubhakaram Bhuvi Shankarena
Ye Tatpathanti Manujaa Haribhakti Yuktaa-
Ste Yaanti Tatpada Saroja Makhandaruupam 17

This prayer which blesses earth with good things,
Is composed by Sankara who is a bee,
Drinking deeply the honey from the lotus feet of Lakshmi Nrsimha,
And those humans who are blessed with devotion to Hari,
Will attain the lotus feet of the Brahman.

Sri Lakshmi Narsimha Padarpanamasthu

Dedicated to the feet of Lord Lakshmi Narsimha !!

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ லஷ்மீ பிராட்டியார் ஸமேத ஸ்ரீ நரஸிம்ஹ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஶ்ரீஹயக்³ரீவஸ்தோத்ரம் – ஸம்ஸ்க்ரு’த வ்யாக்²யாநம்

November 25, 2024

ஶ்ரீமாந் வேங்கடநாதா²ர்ய: கவிதார்கிககேஸரீ ।
வேதா³ந்தாசார்யவர்யோ மே ஸந்நித⁴த்தாம் ஸதா³ ஹ்ரு’தி³ ॥

ஸ்வத:ஸித்³த⁴ம் ஶுத்³த⁴ஸ்ப²டிகமணிபூ⁴ப்⁴ரு’த்ப்ரதிப⁴டம்
ஸுதா⁴ஸத்⁴ரீசீபி:⁴ த்³யுதிபி⁴ரபதாபதிபு⁴வநம் ।
அநந்தை: த்ரய்யந்தைரநுவிதி³தஹேஷாஹலஹலம்
ஹதாஶேஷாவத்³யம் ஹயவத³நமீடீ³மஹி வஹ: ॥

————–
வ்யாக்²யாநம்
இந்தி³ராமந்தி³ரோரஸ்கமிந்தா³தி³ஸுரவந்தி³தம்வந்தா³ருப்³ரு’ந்த³மந்தா³ரம் வந்தே³ கோ³விந்த³பா³லகம் ॥ 1॥
கந்த³ர்பஸம்வராகாரம் ப்³ரு’ந்தா³வநவிபூ⁴ஷணம் ।
ஆநந்த³கந்த³ஜம் நந்த³நந்த³நம் வந்தி³ஷீமஹி ॥
ப்ரணிபத்ய கு³ரூத்தம்ஸம் ஶ்ரீமத்³வேதா³ந்ததே³ஶிகம் ।
ஹயக்³ரீவஸ்தவவ்யாக்²யாம் குர்வேऽஹம் தத்ப்ரஸாத³த: ॥

இஹ க²லு ஶ்ரீமாந் வேதா³ந்ததே³ஶிக:, ஸம்யகு³பாஸநவிஶேஷவஶீக்ரு’த
ஹ்ரு’த³ய புண்ட³ரீகமத்⁴யமண்ட³நாயித தாண்ட³வப்ரசண்ட³துரங்க³முக²
மார்தாண்ட³மண்ட³ல:, ஸகல பண்டி³தநிகுரும்ப³முக்தாதபத்ரிதகீர்திமண்ட³ல:,
ஸர்வதந்த்ரஸ்வதந்த்ர:, கவிதார்கிககேஸரீ, பரமகாருணிக:,ப⁴க³வத்மல்யாணகு³ணக³ணாநுஸந்
அநாதி³ஸம்ஸார ஸஞ்சிததௌ³ஷ்கர்ஶ்ய பாஶப³ந்தீ³க்ரு’த ப்ராணிப்³ரு’ந்த³ம்
ஸந்திதாரயிஷு:, ஶ்ரீஹயக்³ரீவமபி⁴ஷ்டோதும் ப்ரதிஜாநீதே (ஸ்வத) இதி ।
ஸ்வதஸ்ஸித்³த⁴ம் – ஸ்வப்ரகாஶம், நநு ஸித்³த⁴ஶப்³த³ஸ்ய பா⁴வார்த²விஹித
க்ரு’த்ப்ரத்யயாந்தத்வே ஸ்வத இதி பஞ்சம்யர்த²பூ⁴தஹேத்வர்த²விஹித தஸில்ப்ரத்யயஸ்யாநந்ஸ்யாத் – ஸித்³த⁴ஶப்³த³ஸ்ய ப்ரகாஶமாத்ரார்த²கத்வேந, ஸ்வஶப்³த³ஸ்யாபி
“ப்ரகாஶார்த²கத்வேந தஸி: பஞ்சம்யர்த²ஹேத்வர்த²கத்வேந ச ப்ரகாஶாதீ⁴நப்ரகாஶார்த²லாபா⁴த1

ப்ரக்ரு’தே ப்ரகாஶஸ்ய நித்யத்வேந ஸ்வாத்மாநம் ப்ரதி ஸ்வஸ்ய ஹேதுத்வாஸம்ப⁴வேந
ச தத³ஸம்ப⁴வாத், கர்த்ரர்த²விஹித க்ரு’தக்ரு’த்ப்ரத்யயாந்தத்வே பூர்வோக்தரீத்யா ।
ஸ்வாதீ⁴ந ப்ரகாஶவத்த்வமர்த²ஸ்ஸ்யாத்। ததா² ச ஸ்வஸ்யேவ ஸ்வப்ரகாஶஸ்யாபி
நித்யத்வேந பூர்வோக்த தூ³ஷணக்³ராஸாதி³தி சேத், மைவம்। உப⁴யதா⁴ऽபி
தோ³ஷாபா⁴வாத்। ததா²ஹி।ஆத்³யபக்ஷே-ப்ரகாஶஸ்ய ஸ்வாதீ⁴நத்வே தாத்பர்யாபா⁴வாத்।
அந்யாநதீ⁴நத்வே தாத்பர்யாத், த்³விதீயபக்ஷே- ஸ்வாதீ⁴நப்ரகாஶவத்த்வே
தாத்பர்யாபா⁴வாத், அந்யாநதீ⁴நப்ரகாஶவத்த்வே தாத்பர்யாத், உப⁴யதா²பி மணி
ப்ரகாஶமண்யாதி³ வ்யாவ்ரு’த்திஸித்³தே:⁴। ஸ்வத: – ஸ்வஸ்மாத், ஸித்³த⁴ம் – ஸித்³தி:⁴

  • ஜ்ஞாநம், ப்ரகாஶ ஸ்வரூபம்; ஸித்³த⁴ம் ஜ்ஞாதம் ப்ரகாஶிதம் வா; ஸ்வாதீ⁴ந
    ப்ரகாஶாபி⁴ந்நம் அந்யாதீ⁴ந ப்ரகாஶ ரஹிதம் வேத்யர்த:²। ஸார்வவிப⁴க்திகதஸில்
    ப்ரத்யயாந்தத்வே து ப்ரத²மார்த⁴ வர்ணநஸம்ப⁴வேந ஸ்வயம் ப்ரகாஶார்த²லாபா⁴ந்ந
    கோऽபி தோ³ஷக³ந்த:⁴। யத்³வா – ஸ்வத: – ஸ்வஸ்மாத், ஸித்³த⁴ம் – உத்பந்நம்,
    காரணாந்தராபாதி³தோத்பத்தி ஶூந்யமித்யர்த:²। நித்யமிதி யாவத்। அத²வா,
    நித்யத்வம் நாந்யாதீ⁴நமித்யாவா – (ஸ்வத) இதி। அநேந நித்யமுக்த தி³வ்யாவ்ரு’த்தி:,
    தேஷாம் ஸ்வரூப ஸ்வபா⁴வஸ்தி²திப்ரவ்ரு’த்தீநாம் ப⁴க³வதா³யத்தத்வாத்। நநு
    நித்யமுக்தஸ்வரூவ ஸ்வபா⁴வாதீ³நாமபி நித்யத்வாத்கத²ம் ப⁴க³தா³யத்தத்வமிதி
    சேந்ந, நித்யாநாமபி தத்³வதிரேக ப்ரஸஞ்ஜிதவ்யதிரேக ப்ரதியோகி³த்வரூப
    ப⁴க³வதா³யத்தத்வஸம்ப⁴வாத்। ததா² ச ஶ்ருதி:- “கோ ஹ்யேவாந்யாத்ம ப்ராண்யாத்,
    யதே³ஷ ஆகாஶ ஆநந்தோ³ ந ஸ்யாத்” இதி – பரமாணுக³தபாரிமாண்ட³ல்யஸ்ய
    நித்யத்வேऽப்யாஶ்ரயாதீ⁴நாவஸ்தா²யா ந்யாயவித்³பி⁴ரங்கீ³காராச்ச। நநு ஸித்³த⁴ஶப்³த³ஸ்ய
    நித்யபர்யாயத்வம் கத²மிதி சேது³ச்யதே – “ஸித்³தே³ ஶப்³தா³ர்த²ஸம்ப³ந்தே⁴”
    இத்யத்ர மஹாபா⁴ஷ்யே ஸித்³த⁴ஶப்³த³ஸ்ய நித்யபர்யாயத்வேந வ்யாக்²யாநாத்।
    ததா² ஹி। ஸித்³த⁴ஶப்³த³ஸ்ய க: பதா³ர்த:²? நித்யபர்யாயவாசீ ஸித்³த⁴ஶப்³த:³
    கத²ம் புந: ஜ்ஞாயதே? மத்கூட ஸ்தே²ஷ்வவிசாலிஷு பா⁴வேஷு வர்ததே
    தத்³வச்ச ஸித்³த⁴ம்। ஸித்³தா⁴ ப்ரு’தி²வீ, ஸித்³த⁴ மாகாஶ மித்யலம் ப³ஹுநா।
    (ஶுத்³த⁴ஸ்ப²டிகமணிபூ⁴ப்⁴ரு’த்ப்ரதிப⁴ட) மிதி। ஶுத்³த⁴ஸ்ய – நிர்மலஸ்ய,
    ஸ்ப²டிகமணிபூ⁴ப்⁴ரு’த: – ஸ்ப²டிகமயபர்வதஸ்ய, ப்ரதிப⁴டம் – ததோऽப்யதிஶயித
    காந்திமத்த்வேந தம் திரஸ்குர்வந்தமித்யர்த:² । ஸுதா⁴ஸத்⁴ரீசீபி:⁴ – அம்ரு’தஸஹசரீகி:²,
    த்³யுதிபி:⁴ – காந்திபி:⁴, (அபதாபத்ரிபு⁴வநம்) அபக³த: தாப: -ஆத்⁴யாத்மிகாதி⁴தை³விகாதி⁴பௌ⁴திஸமஸ்தது:³கா²த்மகஸ்தாபோ யஸ்மிந் தத்; த்ரயாணாம் பு⁴வநாநாம் ஸமாஹார
    ஸ்த்ரிபு⁴வநம், பாத்ராதி³த்வாந்ந ஜீப்। அபதாபம் த்ரிபு⁴வநம் யஸ்ய ததோ²க்த:;
    ஹயக்³ரீவகாந்தயஶ்சந்த்³ரமண்ட³லமத்⁴யவ்ரு’த்திஸுதா⁴ஸ ஹிதாஸ்ஸத்ய
    ஸ்த்ரிலோகீஸந்தாபஹாரிண்யோ ப⁴வந்தி। மண்ட³லஸ்த²ஸ்ஸுதா⁴ம்ஶோ: “பும்ஸாம்
    கர்மாநலார்தாநாம் பாபிநாம் க்லேஶஶாந்தயே, ஸ்வதே³தேந்து³ஸ்ஸமுத்³ரேண
    ஹ்லாத³யந்கோ³க³ணேநவே” த்யாதி³வசநாத்। அநந்தை:- நிரவதி⁴கை:,த்ரய்யந்தை: வேதா³ந்தை:, (அநுவிஹிதஹேஷாஹலஹலம்), அநுவிஹித: – அநுஸ்ரு’த:, ஹேஷா ஹேஷாப்⁴யோ ஹலஹல:, அஶ்வத்⁴வநிவிஶேஷோ யஸ்ய ததோ²க்தம்। யதோ²க்தம்
    பா⁴க³வதே த்³விதீய ஸ்கந்தே⁴ ப்³ரஹ்மநாரத³ஸம்வாதே³ – “வாசோ ப³பூ⁴வு ருஶதீ
    ஶ்வஸதோऽஸ்ய ந ஸ்த” இதி। “தஸ்ய ஹ வா தஸ்ய மஹதோ பூ⁴தஸ்ய நிஶ்வஸித
    மேதத்³ரு’க்³வேத³” இதி ஶ்ருதி:। (ஹதாஶேஷாவத்³யம்) ஹதாநி – பரிஹ்ரு’தாநி,
    அஶேஷாவத்³யாநி – நமஸ்ததோ³ஷா:, யேந தத்ததோ²க்தம்। ஆஶ்ரிதாநாமிதி ஶேஷ:।
    யத்³வா – ஆஶ்ரிதாபராதோ⁴பேக்ஷகத்வமத்ர விவக்ஷிம்। “ந ஸ்மரத்யபகாராணாம்
    ஶதமப்யாத்மவத்தயே” த்யுக்தே:।ஹதாநி- அத்யந்தாஸம்ஶ்லிஷ்டாநி, அஶேஷாவத்³யாநி
  • ஸமஸ்தஹேயாநி, யஸ்மிந் ததோ²க்தம்। நிகி²லஹேயப்ரத்யநீகத்வாத்தத்ர
    தோ³ஷா ந ஸம்ப⁴வந்தீதி பா⁴வ:। ததா² ச ஶ்ருதி: – “அபஹதபாப்மா விரஜோ
    விம்ரு’த்யுர்விஶோகோ விஜிக⁴த்ஸோऽபிபாஸஸ்ஸத்யகாமஸ்ஸத்யஸங்கல்ப”
    இதி। ஹயவத³நம் – ஹயஸ்ய வத³நமிவ வத³நம் யஸ்ய ததோ²க்தம், ஶாக
    பார்தி²வாதி³த்வாந்மத்⁴யமபத³லோபீ ஸமாஸ:। (மஹ) இதி। பரம் ப்³ரஹ்ம
    ஜ்யோதிஷா மபி ஜ்யோதிரயம் புருஷஸ்ஸ்வயஞ்ஜ்யோதி:। “தேஜஸ்தேஜஸ்விநாமஹ”
    மித்யாத்³யுக்தே:। ஈடீ³மஹி – ஸ்துவீமஹி। (ஈட³- ஸ்துதௌ லடா³த்மநேபத³ம்)
    நித்யத்வ- தேஜிஷ்ட²த்வ -ஸகலதோ³ஷாபஹாரித்வ- வேத³ப்ரவக்த்ரு’த்வநிர்தோ³ஷத்வாதி³கு³ணகம் ஶ்ரீஹயக்³ரீவம் ஸ்தும இத்யர்த:²। ஸ்வபா⁴வோக்திரலங்கார:।
    “ஸ்வபா⁴வோக்திரலங்காரோ யதா²வத்³வஸ்துவர்ணந” மிதிலக்ஷணாத்। அத்ர
    ஸ்வாதந்த்ர்யாபி⁴மாந நிவ்ரு’த்தயே கர்துரநுபாதா³நம் ।
  • ப்ராசீ ஸந்த்⁴யா காசித³ந்தர்நிஶாயா: ப்ரஜ்ஞாத்³ரு’ஷ்டே ரஞ்ஜநஶ்ரீ ரபூர்வா ।
    வக்த்ரீ வேதா³ந் பா⁴து மே வாஜிவக்த்ரா வாகீ³ஶாக்²யா வாஸுதே³வஸ்ய மூர்தி: ॥ 2॥

  • ப⁴க³வந்தம் ஸ்தோதும் ததா³விர்பா⁴வப்ரார்த²நயா தமபி⁴முகீ²கரோதி। ப்ராசீதி।
    வாஸுதே³வஸ்ய – “ஸர்வத்ராஸௌ ஸமஸ்தம் ச வஸத்யத்ரேதி வை யத:, தத
    ஸ்ஸ வாஸுதே³வேதி வித்³வத்³பி:⁴ பரிபட்²யத” இத்யாத்³யுக்தஸ்ய பரமாத்மந:,
    வாஜிவக்த்ரா -ஹயவத³நா, வாகீ³ஶாக்²யா – வாகீ³ஶேதி ஆக்²யா யஸ்யா
    ததோ²க்தா; வேதா³ந் -ரு’க்³யஜுஸ்ஸாமாத⁴ர்வணரூபாந், வக்த்ரீ – வ்யஞ்ஜயந்தீ,
    “ரு’சஸ்ஸாமாநி ஜஜ்ஞிரே ச²ந்தா³ங்க்³ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத்” இதி, “ப்ரவக்தா
    ச²ண்ட³ஸாம் வக்தா பஞ்சராத்ரஸ்ய ய ஸ்ஸ்வய”மித்யாதி³வசநாத்। அத்ர
    “ந லோகாய நிஷ்டா²க²லர்த²த்ரு’ணா”மிதி ஷஷ்டீ²நிஷேத:⁴। அந்தர்நிஶாயா:
  • அஜ்ஞாநநிஶீதி²ந்யா:, காசித்-விலக்ஷணா ஸந்த்⁴யா, ப்ராசீ ஸந்த்⁴யா விபா⁴தஸந்த்⁴யா, அஜ்ஞாநாந்த⁴கார நிவர்திநீதி யாவத்। (ப்ரஜ்ஞாத்³ரு’ஷ்டே:)
    ப்ரஜ்ஞா – தத்த்வஹிதபுருஷார்த²விஷயிணீ தீ:⁴, ஸைவ, த்³ரு’ஷ்டி: – ஈக்ஷணம்,
    தஸ்யா:, அபூர்வா – ப்ரஸித்³தா⁴ விலக்ஷணா, அஞ்ஜநஶ்ரீ: – அஞ்ஜநஸம்பந்மூர்தி:,
    தநு: மே, பா⁴து – ஸ்பு²ரது, பா⁴ -தீ³ப்தௌ லோட்। தாத்³ரு’ஶமூர்திஸாக்ஷாத்காரே
    ஸ்வஸ்யாப்யஜ்ஞாநநிவ்ரு’த்திபூர்வக ஜ்ஞாநவ்ரு’த்³தி⁴ர்பூ⁴யாதி³த்யாஶய:। ரூபகாலங்கார:।
    “ஆரோப்யவிஷயஸ்ய ஸ்யாத³திரோஹிதரூபிண:, உபரஞ்ஜிதமாரோப்யமாணம்
    ததூ³ப்ரகம் மத” மிதி லக்ஷணாத் ।
  • ஜ்ஞாநாநந்த³மயம் தே³வம் நிர்மலஸ்ப²டிகாக்ரு’திம் ।
    ஆதா⁴ரம் ஸர்வவித்³யாநாம் ஹயக்³ரீவமுபாஸ்மஹே ॥ 3॥

  • பூர்வஸ்மிந் ஶ்லோகே ஹயமுக²ஸந்நிதா⁴நம் ப்ரார்தி²தம்। இதா³நீம் ஸந்நிஹிதம்
    ப⁴க³வந்தமுபாஸ்மஹ இத்யாஹ (ஜ்ஞாநாநந்தே³தி)। ஜ்ஞாநாநந்த³மயம் ஜ்ஞாநாநந்த³ப்ரசுரம்। “தத் ப்ரக்ரு’தவசநே மயடி³தி ப்ராசுர்யார்தே² மயட்। யத்³வா
  • ஜ்ஞாநாநந்த³மயம் – ஜ்ஞாநாநந்த³ஸ்வரூபம், “ஸ்வார்தே² மயட், ப்ராணமய
    இத்யாதி³வத்। “ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்³ரஹ்ம, கோ ஹ்யேவாந்யாத்க: ப்ராண்யாத்
    யதே³ஷ அகாஶ ஆநந்தோ³ ந ஸ்யா” தி³த்யுக்தே:। (நிர்மலஸ்ப²டிகாக்ரு’திம்)
    நிர்மல:- ஜாஜ்வல்யமாந:, ஸ்ப²டிக: – ஸ்ப²டிகமணி:, தஸ்யாக்ரு’திரிவாக்ரு’திர்யஸ்ய
    தம்; ஸர்வவித்³யாநாம் – ஸகலகலாநாம், ஆதா⁴ரம் – நிலயம், “ச²ந்தோ³மயோ
    மக²மயோऽகி²லதே³வதாத்மே” த்யுக்தே:। ஹயக்³ரீவம் தே³வமுபாஸ்மஹே த்⁴யாயாம:, “ஆஸ- உபவேஶநே” ।
  • விஶுத்³த⁴விஜ்ஞாந க⁴நஸ்வரூபம் விஜ்ஞாநவிஶ்ராணநப³த்³த⁴தீ³க்ஷம் ।
    த³யாநிதி⁴ம் தே³ஹப்⁴ரு’தாம் ஶரண்யம் தே³வம் ஹயக்³ரீவமஹம் ப்ரபத்³யே ॥ 4॥

  • கு³ருலகூ⁴பாயபூ⁴தயோர்ப⁴க்தி ப்ரபத்த்யோர்மத்⁴யே ப்ரசராமீத்யாஹ (விஶுத்³த⁴) மிதி।
    அஹம் – தா³ஸபூ⁴த:, த³யாயா: நிதி⁴ம் – அக்ஷயஸ்தா²நம், தம், அத ஏவ தே³ஹப்⁴ரு’தாம்
  • ப்ராணிநாம், ஶரண்யம் – ரக்ஷகம், (விஶுத்³த⁴விஜ்ஞாநக⁴நஸ்வரூபம்) விஶுத்³தே⁴ந
  • நிர்மலேந, விஜ்ஞாநேந, க⁴நம் – நிபி³ட³ம், அந்தர்ப³ஹிர்ஜ்ஞாநமயமித்யர்த:²।
    யத்³வா, விஜ்ஞாநரூபோ க⁴ந: -பிண்ட:³, தத்³ரூபமித்யர்த:²। “விஜ்ஞாநக⁴ந ஏவே”தி
    ஶ்ருதே:, ஸ்வரூபம் யஸ்ய, தம்। (விஜ்ஞாநவிஶ்ராணநப³த்³த⁴தீ³க்ஷம்) விஜ்ஞாநஸ்ய
  • ஜ்ஞாநயோக³ஸ்ய, விஶ்ராணநே – விதரணே, ப³த்³தா⁴ -த்⁴ரு’தா, தீ³க்ஷா ஸங்கல்ப:, யஸ்ய தம்। “தேஷாம் ஸததயுக்தாநாம் ப⁴ஜதாம் ப்ரீதிபூர்வகம், த³தா³மி
    பு³த்³தி⁴யோக³ம் தம் யேந மாமுபயாந்தி த” இத்யாதி³வசநாத்। ஹயக்³ரீவம்,
    ப்ரபத்³யே – ஶரணம் யாமி, “பத்³ல் -க³தௌ” லடா³த்மநேபத³ம்। ஜ்ஞாநஸ்வரூபஸ்ய
    ஜ்ஞாநப்ரத³ஸ்ய த³யாளோ: ஸர்வபூ⁴தஶரண்யஸ்ய ஶரணாக³தா அஸ்மத்ஸம்ரக்ஷணம்
    கியதி³தி பா⁴வ: ।
  • ஸமாஹாரஸ்ஸாம்நாம் ப்ரதிபத³ம்ரு’சாம் தா⁴ம யஜுஷாம்
    லய: ப்ரத்யூஹாநாம் லஹரிவிததிர்போ³த⁴ஜலதே:⁴ ।
    கதா²த்³ரு’ப்யத்கௌதஸ்குதகலஹ கோலாஹலப⁴வம்
    ஹரத்வந்தர்த்⁴வாந்தம் ஹயவத³நஹேஷாஹலஹல: ॥ 5॥

  • ப⁴க³வதி ஹயாஸ்யே ப⁴க்திப்ரபத்திரூபோபாயத்³வயம் விதா⁴ய,ஸம்ப்ரதி சிகீர்ஷிதஸ்தோத்ரபரிஸ
    ப்ரதிப³ந்த⁴காஜ்ஞாநாந்த⁴காரநிவ்ரு’த்திம் ஸர்வவிக்⁴நோபஶமாத்³த⁴யமுக²
    ஹேஷாரவஸகாஶாத் ஸ்வஸ்ய ப்ரார்த²யதே (ஸமாஹர) இதி। ஸாம்நாம் ஸாமஶாகா²நாம்,ஸமாஹார: -ஸங்கா⁴த:, தத்ஸ்வரூபமிதி யாவத்। “ப்ரணவோத்³கீ³த²வசஸ”
    இத்யுக்தே:। ரு’க்ஸாகா²நாம், ப்ரதிபத³ம்- தத³ர்த²போ³த⁴கபர்யாயபத³ம், யஜுஷாம் தைத்திரீயஶாகா²நாம், தா⁴ம – வாஸப்தா²நம், ப்ரத்யூஹாநாம் – வித்³யாப்ரதிப³ந்த⁴கவிக்⁴நாநாம்,லய: – த்⁴வம்ஸ:, போ³த⁴ஜலதே:⁴ – ஜ்ஞாநஸாக³ரஸ்ய, லஹரிவிததி: – தரங்க³பரம்வரா,(ஹயவத³நஹேஷாஹலஹல:) ஹயவத³நஸ்ய – ஹயக்³ரீவஸ்ய, ஹேஷாக்²யோ ஹலஹல: அஶ்வத்⁴வநி:, (கதா²த்³ரு’ப்யத்கௌதஸ்குதகலஹ கோலாஹலப⁴வம்) கதா²ஸு
  • வாத³கதா²ஸு, த்³ரு’ப்யந்த: கௌதஸ்குதா: – குத: குத இதி வாதி³ந:, ஸ
    “கஸ்காதி³த்வாத்ஸ:”, தேஷாம், கலஹகோலாஹலேந – அயதா²ர்த²வாத³கலஹேந,
    ப⁴வ: – ஜந்ய:, அந்தர்த்³வாந்தம், ஹரது – நிவர்தயது, “ஹ்ரு’ஞ்- ஹரணே”।
    ஹேஷாஹலஹலஸ்ய ஸமாஹாராத்³யபே⁴தோ³க்த்யா பே⁴த³ரூபகாலங்கார: ।
  • அபௌருஷேயை ரபி வாக்ப்ரபஞ்சை ரத்³யாபி தே பூ⁴திமத்³ரு’ஷ்டபாராம் ।
    ஸ்துவந்நஹம் முக்³த⁴ இதி த்வயைவ காருண்யதோ நாத² ! கடாக்ஷணீய: ॥ 6॥

  • ஸாக்ஷாத்க்ரு’தே ப⁴க³வதி விவித⁴ விசித்ராநந்தாஶ்சர்ய ஸநகஸநந்த³நாதி³
    த்⁴யாநாகோ³சர தி³வ்யஸ்வபா⁴வம் த்³ரு’ஷ்ட்வாऽஸ்ய ப⁴க³வத்³கு³ணாநுவர்ணநே
    ப்ரயத்ந: பரிஹஸாஸ்பத³ இத்யபி⁴ப்ரேத்யாஹ (அபௌருஷேயை ரிதி)। ஹே நாத² ஹே ஹயக்³ரீவ, அத்³யாபி – இதா³நீ மபி, அபௌருஷேயை: – நித்யை:, “அநாதி³நித⁴நா
    ஹ்யேஷா வாகு³த்ஸ்ரு’ஷ்டா ஸ்வயம்பு⁴வே” த்யாத்³யுக்தே:। வாக்ப்ரபஞ்சைரபி வேத³ஜாலைரபி, (அத்³ரு’ஷ்டபாராம்) அத்³ரு’ஷ்டம் – ப்ரதிபாத³நாவிஷயீபூ⁴தம், பாரம்அவதி:⁴, யஸ்யா ஸ்ஸா ததோ²க்தா “யதோ வாசோ நிவர்தந்தே, அப்ராப்ய மநஸா
    ஸஹே” தி ஶ்ருதே: । “நாந்தோऽஸ்தி ம தி³வ்யாநாம் விபூ⁴தீநாம் பரந்தபே” த்யாதி³

    ஸ்ம்ரு’தேஶ்ச । பூ⁴திம் – கு³ணாத்³யைஶ்வர்யம், ஸ்துவந் – வர்ணயந், அஹம், முக்³த:⁴
  • பா³ல:, க்ரு’த்யஸாத்⁴யே யதமாந இதி யாவத்; இதி – ஹேதோ:, த்வயா, காருண்யத
    ஏவ – க்ரு’பாவஶாதே³வ, ந ஹ்யஸ்மதா³தி³ஷு கடாக்ஷநிமித்தம் கிஞ்சித³ஸ்தீதி
    பா⁴வ:। கடாக்ஷணீய: – பா³லேஷ்வகிஞ்சித்குர்வத்ஸ்வபி பரமகாருணிகஸ்ய பிது:
    கருணாகடாக்ஷ: ஸ்வாபா⁴விக இதி பா⁴வ: ।
  • தா³க்ஷிண்யரம்யா கி³ரிஶஸ்ய மூர்திர்தே³வீ ஸரோஜாஸநத⁴ர்மபத்நீ ।
    வ்யாஸாத³யோऽபி வ்யபதே³ஶ்யவாச ஸ்ஸ்பு²ரந்தி ஸர்வே தவ ஶக்திலேஶை: ॥ 7॥

  • லோகே யே வித்³யாதி³கா: தே ஸர்வேऽபி ப⁴வதீ³யஶக்த்யம்ஶை: ஸ்ப்ரு’ஶந்தீத்யாஹ
    (தா³க்ஷிண்யே) தி । ஹே நாத² – ஹே ஹயக்³ரீவ, கி³ரிஶஸ்ய – ருத்³ரஸ்ய,
    (தா³க்ஷிண்யரம்யா) தா³க்ஷிண்யீந – ஸுக²ப்ரியவசநாதி³நா, ரம்யா -மநோஹரா,
    யத்³வா, தா³க்ஷிண்யேந – வித்³யாப்ரதா³ந ஸாமர்த்²வேந, ரம்யா – மநோஜ்ஞா,
    மூர்தி:, ஸரோஜாஸநஸ்ய – சதுர்முக²ஸ்ய, த⁴ர்மபத்நீ – ஸஹத⁴ர்மசரீ, தே³வீ
  • ஸரஸ்வதீ, வ்யபதே³ஶ்யவாச: – ப்ரஸித்³த⁴ க்³ரந்த²கர்தாரோ வ்யாஸாத³ய:,
    வ்யாஸவால்மீகிஶுக பராஶராத³யோऽபி, ஸர்வே – பூர்வஸமுதி³தவ்யதிரிக்தா:, தவ
    ஶக்திலேஶை: – வித்³யாஶக்த்யம்ஶை:, ஸ்பு²ரந்தி – பா⁴ந்தி। “ந தத்ர ஸூர்யோ பா⁴தி
    ந சந்த்³ரதாரகம், நேமா வித்³யுதோ பா⁴ந்தி குதோऽயமக்³நி:, தமேவ பா⁴ந்த மநுபா⁴தி
    ஸர்வம் தஸ்ய பா⁴ஸா ஸர்வமித³ம் விபா⁴தீ” தி ஶ்ருதே:। “யத்³யத்³விபூ⁴திமத்ஸத்வம்
    ஶ்ரீமதூ³ர்ஜிதமேவ வா, தத்ததே³வாவக³ச்ச² த்வம் மம தேஜோऽம்ஶஸம்ப⁴வ” மிதி
    ஸ்ம்ரு’தேஶ்ச ।
  • மந்தோ³ ப⁴விஷ்யந்நியதம் விரிஞ்சோ வாசாம் நிதே⁴! வஞ்சிதபா⁴க³தே⁴ய: ।
    தை³த்யாபநீதாம் த³யயைவ பூ⁴யோऽப்யத்⁴யாபயிஷ்யோ நிக³மாந்நசேத்த்வம் ॥ 8॥

  • ப்³ரஹ்மாதீ³நாமபி ப்ரமாத³காலே த்வமேவ க³திரித்யாஹ (மந்த³) இதி। ஹே வாசாம்
    நிதே⁴ – வாகீ³ஶ, த்வம் – ப⁴வாந், (தை³த்யாபநீதாந்) தை³த்யேந – அஸுரேண,
    அபநீதாந் – அபஹ்ரு’தாந், நிக³மாந் – வேதா³ந், பூ⁴யோऽபி – புநரபி, த³யயா காருண்யேநைவ, நாத்⁴யாபயிஷ்யோ யதி³, விரிஞ்ச: – ப்³ரஹ்மா, வஞ்சிதபா⁴க³தே⁴ய:
  • ப்ரதாரிதபா⁴க்³யஸ்ஸந், மந்த:³ – ஜட:³, கார்யாகார்யவிவேகஶூந்ய:; அப⁴விஷ்யத்।
    ஹேதுஹேதுமதோர்ல்ரு’ஜ்। நியதம் – த்⁴ருவம்। “ஆபந்நாநாம் பரா க³தி” ரித்யுக்தரீத்யா
    ப்³ரஹ்மதீ³நாமப்யாபத்காலே த்வமேவ க³தி ரிதி பா⁴வ:। அத்ர மது⁴கைடபா⁴ப்⁴யாம்
    சதுர்முக²ம் ப்ரதார்ய வேதா³ அபஹ்ரு’தா:, தத: ப்ரபு³த்³தே⁴ந ப்³ரஹ்மணா ப⁴க³வாந்
    ப்ரஸாதி³த: மத்ஸ்யரூபேணாவதீர்ய, தௌ ஹத்வா வேதா³ந் ஸங்க்³ரு’ஹ்ய தா⁴த்ரே
    வ்யதரதி³தி பௌராணிகீ கதா²ऽநுஸந்தே⁴யா ।
  • விதர்கடோ³லாம் வ்யவதூ⁴ய ஸத்த்வே ப்³ரு’ஹஸ்பதிம் வர்தயஸே யதஸ்த்வம் ।
    தேநைவ தே³வ! த்ரித³ஶேஶ்வராணாமஸ்ப்ரு’ஷ்டடோ³லாயிதமாதி⁴ராஜ்யம் ॥ 9॥

  • இந்த்³ராதீ³நாமபி சாதி⁴காரஸ்ய ஸ்தி²ரீகரணம் த்வதா³யத்தமேவேத்யாஹ
    (விதர்கே) தி। ஹே தே³வ – ஹே ஹயக்³ரீவ, யத: – யஸ்மாத்³தே⁴தோ:, த்வம்,
    ப்³ரு’ஹஸ்பதிம் – தி⁴ஷணம், (விதர்கடோ³லாம்) விதர்கை: – து³ரூஹை:, டோ³லாம்
  • சித்தசஞ்சலதாம், ரஜஸ்தம:கார்யபூ⁴தாம்; தாம், வ்யவதூ⁴ய – நிவார்ய, ஸத்வே ஸத்வமார்கே³, வர்தயஸே – ப்ரதிஷ்டா²பயஸே, தேநைவ – த்ரித³ஶேஶ்வராணாம் இந்த்³ராதீ³நாம், ஆதி⁴பத்யம் – ஸ்வர்கா³தி⁴பத்யம், (அஸ்ப்ரு’ஷ்டடோ³லாயிதம்)
    அஸ்பஷ்டம் – அநதி⁴க³தம், டோ³லாயிதம் யேந தத்ததோ²க்தம், ஸ்தி²ரமிதி யாவத்।
    அபூ⁴தி³தி ஶேஷ: ப்³ரு’ஹஸ்பதி: தத்ப்ரத³ர்ஶித ஸந்மார்க³ நிஷ்ட²ஸ்ஸந் தேநைவ
    மார்கே³ண இந்த்³ராதீ³ந் வர்தயதே அந்யதா² அஸுரவம்ஶை: ஸுரவம்ஶோऽபி
    அலப்³த⁴ஶ்ரீராஜ்யகோஶ: க்ஷயம் யாதி³த்யாஶய:, ஸம்ஶயோ ஹி ஹேயகு³ண:।
    “அஜ்ஞஶ்சா ஶ்ரத்³த⁴தா⁴நஶ்ச ஸம்ஶயாத்மா விநஶ்யதி, நாயம் லோகோऽஸ்தி ந பரோ
    ந ஸுக²ம் ஸம்ஶயாத்மந:, யோக³ஸந்ந்யஸ்த கர்மாணம் ஜ்ஞாந ஸஞ்சி²ந்நஸம்ஶயம்,
    ஆத்மவந்தம் ந கர்மாணி நிப³த்⁴நந்தி த⁴நஞ்ஜய” இத்யாதி³ ப⁴க³வது³க்தே: ।
  • அக்³நௌ ஸமித்³தா⁴ர்சிஷி ஸப்ததந்தோ ராதஸ்தி²வாந் மந்த்ரமயம் ஶரீரம் ।
    அக²ண்ட³ஸாரைர்ஹவிஷாம் ப்ரதா³நைராப்யாயநம் வ்யோமஸதா³ம் வித⁴த்ஸே ॥
    10॥

  • இந்தா³த்³ரீநாம் ஹவிர்பா⁴க³ப்ரதா³நமுகே²ந த்ரு’ப்திகரோऽபி ப⁴வாநேவேத்யாஹ(அக்³நா)விதி।ஹே தே³வ – ஹே ஹயக்³ரீவ, ஸப்ததந்தோ: ஸம்ப³ந்தி⁴நி, (ஸமித்³தா⁴ர்சிஷி)
    ஸமித்³தா⁴நி – ப்ரஜ்வலிதாநி, அர்சீம்ஷி – தேஜாம்ஸி, யஸ்ய தஸ்மிந்நக்³நௌ
    மந்த்ரமயம் – மந்த்ராத்மகம், ஶரீரம் – விக்³ரஹம், ஆதஸ்தி²வாந் – ஸம்ப்ராப்நுவந்
    ஸந்। “அஹம் க்ரது ரஹம் யஜ்ஞ ஸ்ஸ்வதா⁴ஹ மஹமௌஷத⁴ம், மந்த்ரோऽஹமஹமேவாஜ்ய
    மஹமக்³நி ரஹம்ஹுத” மித்யாத்³யுக்தே:, (அக²ண்ட³ஸாரை:) அக²ண்டா:³
  • அவிச்சி²ந்நா:, ஸாரா: – மாது⁴ர்யாதி³ரஸா:, யேஷு தை:; ஹவிஷாம் புரோடா³ஶாதி³ஹவிஷாம், ப்ரதா³நை: – விதரணை:, வ்யோமஸதா³ம் – இந்த்³ராதி³தே³வாநாம்,
    ஆப்யாயநம் – த்ரு’ப்திம், வித⁴த்ஸே – வித³தா⁴ஸி, “டு³- தா⁴ஞ்தா⁴ரணபோஷணயோ:”।
    “அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போ⁴க்தா ச ப்ரபு⁴ ரேவ ச, ஸத்ரே மமாஸ ப⁴க³வாந்
    ஹயஶீர்ஷ ஏஷ:,
    ஸாக்ஷாத்ஸயஜ்ஞபுருஷஸ்தபநீயவர்ண:, ச²ந்தோ³மயஸ்ஸோऽகி²லதே³வதாத்மா
    வாசோ ப³பூ⁴வு ருஶதீஶ்ஶ்வஸதோऽஸ்ய நஸ்த” இத்யாதி³வசநாத் ।
  • யந்மூலமீத்³ரு’க்ப்ரதிபா⁴தி தத்த்வம் யா மூலமாம்நாயமஹாத்³ருமாணாம் ।
    தத்த்வேந ஜாநந்தி விஶுத்³த⁴ஸத்த்வா ஸ்தாமக்ஷராமக்ஷரமாத்ரு’காம் தே ॥ 11॥
  • ப்ரபஞ்சஸ்ய மூலகாரணமபி த்வமேவேத்யாஹ (யந்மூலமிதி)। ஹே தே³வ,
    (விஶுத்³த⁴ஸத்த்வா:) விஶுத்³த⁴ம் – நிர்மலம், ஸத்த்வம் – ஸத்த்வகு³ண:, யேஷாம்
    தே ததோ²க்தா:; ஈத்³ரு’க் – தே³வதிர்யங்மநுஷ்ய ஸ்தா²வராத்மநா அபா³தி⁴ தத்வேந
    ப்ரமாணஸித்³த⁴ம், தத்த்வம் – சதுர்விம்ஶதிமஹதா³தி³தத்த்வம், (யந்மூலம்) யத்
    மூலம் யஸ்ய ததோ²க்தம்; (ஆம்நாய மஹாத்³ருமாணாம்) ஆம்நாயா: – வேதா³
    ஏவ, மஹாத்³ருமா: – வ்ரு’க்ஷா:, தேஷாம், யா மூலம், தாம், அக்ஷராம்- நித்யாம்,
    அக்ஷரமாத்ரு’காம் – அகாராத்³யக்ஷரஸமஷ்டிம், தே – த்வத்ஸம்ப³ந்தி⁴நம், தத்த்வேந
  • யாதா²ர்த்²யேந, ஜாநந்தி- வித³ந்தி। “ஜ்ஞா – அவபோ³த⁴நே। “வேதே³ந ரூபே
    வ்யகரோத்ஸதா ஸதீ ப்ரஜாபதி:”, “வேத³ஶப்³தே³ப்⁴ய ஏவாதௌ³ தே³வாதீ³நாம் சகார
    ஸ:” இதி வேத³ஸ்ய ஜக³த்ஸ்ரு’ஷ்டி ஹேதுத்வாத்தந்மூலபூ⁴தாயா அக்ஷரமாத்ரு’காயா
    அபி த்வத³தீ⁴ந
    த்வாத்ஸாக்ஷாத்பரம்பரயா வா க்ரு’த்ஸ்நமபி ப்ரபஞ்சஜாதம் த்வத்த ஏவோத்பந்நமிதி
    பா⁴வ:। “யதோ வா இமாநி பூ⁴தாநி ஜாயந்தே”, “ததை³க்ஷத, ப³ஹுஸ்யாம்
    ப்ரஜாயேயேதி, தத்தேஜோऽஸ்ரு’ஜத”, “யந்மூலாஸ்ஸோம்யேமாஸ்ஸர்வா: ப்ரஜாஸ்ஸதா³யதநாஸ“ரு’சஸ்ஸாமாநி ஜஜ்ஞிரே ச²ந்தா³ங்க்³ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத்”, “கார்யாணாம் காரணம்
    பூர்வ”மித்யாத்³யத்ராநு ஸந்தே⁴யம் ।
  • அவ்யாக்ரு’தாத்³வ்யாக்ரு’தவாநஸி த்வம் நாமாநி ரூபாணி ச யாநி பூர்வம் ।
    ஶம்ஸந்தி தேஷாம் சரமாம் ப்ரதிஷ்டா²ம் வாகீ³ஶ்வர! த்வாம் த்வது³பஜ்ஞவாச: ॥
    12॥

  • உத்பந்ந ப்ரபஞ்சஸ்ய பர்யவஸாந ஸ்தா²நமபி த்வமேவேத்யாஹ (அவ்யாக்ரு’தாதி³)தி।
    ஹே வாகீ³ஶ்வர, த்வம், அவ்யாக்ரு’தாத் – ப்ரதா⁴நாத், பூர்வம் – ப்ரத²மம், யாநி
    நாமாநி – வாசகாநி, ரூபாணி – ப்ரு’தி²வ்யாதி³ஸம்ஸ்தா²நாநி ச, வ்யாக்ரு’தவாந்
  • ப்ரணீதவாநஸி, “இமா ஸ்திஸ்ரோ தே³வதா: அநேந ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய
    நாமரூபே வ்யாகரவாணீ” தி ஶ்ருதே:। தேஷாம் – நாமரூபாணாம், சரமாம் ப்ரதிஷ்டா²ம்
  • பர்யவஸாநபூ⁴மிம், ப⁴வந்தம், (த்வது³பஜ்ஞ வாச:) த்வத் – தவ, உபஜ்ஞாநி த்வயா ஆதௌ³ த்³ரு’ஷ்டாநி, “உபஜ்ஞோऽபக்ரமம் “ததா³த்³யா சிக்²யாயா”மிதி
    நபும்ஸகத்வம்। தாநி, வாசஶ்ச ததோ²க்த:, வேதா³ இத்யர்த:²; ஶம்ஸந்தி – வத³ந்தி,
    “ஶம்ஸு – ஸ்துதௌ”। ஶரீரபூ⁴தாநாம் ப்ரு’தி²வ்யாநாம் ஶரீர்யாயத்தஸ்தி²தித்வாத்;
    நாம்நாம் வாசகாநாம் ப்ரகாரத்³வாரா ப்ரகாரிபர்யந்தவ்ரு’த்திகத்வாதி³தி
    பா⁴வ: “யஸ்ய ப்ரு’தி²வீ ஶரீரம் யஸ்யாபஶ்ஶரீரம் யஸ்ய தேஜஶ்ஶரீரம் யஸ்ய
    வாயுஶ்ஶரீரம் யஸ்யாகாஶஶ்ஶரீரம் யஸ்யாக்ஷரம் ஶரீர”மித்யாதி³ ஶ்ருதே:; “வசஸாம்
    வாச்யமுத்தம”மித்யாதி³ ஸ்ம்ரு’தேஶ்ச ।
  • முக்³தே⁴ந்து³நிஷ்யந்த³விலோப⁴நீயாம் மூர்திம் தவாநந்த³ஸுதா⁴ப்ரஸூதிம் ।
    விபஶ்சிதஶ்சேதஸி பா⁴வயந்தோ வேலாமுதா³ராமிவ து³க்³த⁴ஸிந்தோ:⁴ ॥ 13॥

  • யோகி³நோ மோக்ஷரூபப²லாவாப்தயே த்வாமேவ சிந்தயந்தீத்யாஹ (முக்³தே⁴)
    தி। ஹே வாகீ³ஶ்வர, தவ, (ஆநந்த³ஸுதா⁴ப்ரஸூதிம்) ஆநந்த³ ஏவ, ஸுதா⁴ அம்ரு’தம், தஸ்யா: ப்ரஸூதிர்ஜந்ம யஸ்யாஸ்தாம் ததோ²க்தாம்; “ரஸோ வை
    ஸ:, ரஸங்க்³ ஹ்யேவாயம் லப்³த்⁴வா நந்தீ³ ப⁴வதி, ஏஷ ஹ்யேவாநந்த³யாதி” இதி
    ஶ்ருதே: ।(முக்³தே⁴ந்து³நிஷ்யந்த³விலோப⁴நீயாம்) முக்³தே⁴ந்தோ:³, நிஷ்யந்த³வத் ப்ரவாஹவத், அபூ⁴தோபமா। விலோப⁴நீயாம் – ஸ்ப்ரு’ஹணீயாம், து³க்³த⁴ஸிந்தோ:⁴,
    உதா³ராம்- ஶ்ரேஷ்டா²ம், வேலாமிவ – ஸேதுமிவ ஸ்தி²தாம், மூர்திம் – விக்³ரஹம்,
    விபஶ்சித: – ஜ்ஞாநிந:, சேதஸி – ஹ்ரு’த³யே, பா⁴வயந்தி – பரிஶீலயந்தி, ஆநந்த³
    ஸுதா⁴கரத்வாதி³தர விஷயாந் பரிஹ்ரு’த்ய தத்ரைவ ரமந்த இத்யர்த:²।
    “மஹாத்மாநஸ்து மாம் பார்த² தை³வீம் ப்ரக்ரு’திமாஶ்ரிதா:, ப⁴ஜந்த்யநந்யமநஸோ
    ஜ்ஞாத்வா பூ⁴தாதி³மவ்யயம், ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஶ்ச த்³ரு’ட⁴ப்ரதா:,
    நமஸ்யந்தஶ்ச மாம் ப⁴க்த்யா நித்யயுக்தா உபாஸதே, தத்ரைகாக்³ரம் மந: க்ரு’த்வா
    யதசித்தேந்த்³ரியக்ரிய:, “ரமந்தே யோகி³நோऽநந்தே நித்யாநந்தே³ சிதா³த்மநீ” த்யாதி³
    வசநாத்; தது³க்தம் ப⁴க³வதா -“அநந்யாஶ்சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே,
    தேஷாம் நித்யாபி⁴யுக்தாநாம் யோக³க்ஷேமம் வஹாம்யஹ” மிதி ।
  • மநோக³தம் பஶ்யதி ய ஸ்ஸதா³ த்வாம் மநீஷிணாம் மாநஸராஜஹம்ஸம் ।
    ஸ்வயம் புரோவாத³விவாத³பா⁴ஜ: கிங்குர்வதே தஸ்ய கி³ரோ யதா²ர்ஹம் ॥ 14॥

  • ஹயக்³ரீவமுபாஸீந: புமாந் ப்ரயத்நம் விநைவ வித்³யாம் லப⁴த இத்யாஹ (மநோக³த)
    மிதி। (மாநஸராஜஹம்ஸம்) மாநஸம் – மந ஏவ மாநஸம், மாநஸாக்²யஸர:;
    தத்ர, ராஜஹம்ஸம் – ராஜஹம்ஸவத்³விஹரணோத்ஸுகமித்யர்த:²; த்வாம்
    மநீஷிணாம் மத்⁴யேய: – புமாந், ஸதா³ – ஸர்வதே³ஶஸர்வகாலஸர்வாவஸ்தா²ஸு,
    “தஸ்மாத்ஸர்வேஷு மாமநுஸ்மர யுத்⁴ய ச”, “யந்முஹூர்தம் க்ஷணம் வாபி
    வாஸுதே³வோ ந சிந்த்யதே, ஸா ஹநிஸ்தந்மஹச்சி²த்³ரம் ஸா ப்⁴ராந்தி ஸ்ஸா ச
    விக்ரியே” த்யாத்³யுக்தை:; மநோக³தம் – ஹ்ரு’த³யஸ்த²ம், பஶ்யதி – ஸாக்ஷாத்கரோதி,
    மநஸா சிந்தயதீத்யர்த:²। தஸ்ய – ஜநஸ்ய, கி³ர: – வாச:, ஸ்வயம் – யத்நம் விநைவ,
    (புரோவாத³ விவாத³பா⁴ஜ:) புரோவாதே³ – ப்ராத²மிகோபஸ்தி²தௌ, விவாத³ம் அந்யோந்யகலஹம், பா⁴ஜ: – ப⁴ஜந்த:, அஹமஹமிகயா ப்ரத²மம் ஸ்பு²ரந்த இத்யர்த:²;
    தாஸ்ஸத்ய:, யதா²ர்ஹம் – யதா²யோக்³யம், கிங்குர்வதே – கிங்கரத்வம் ப⁴ஜந்தே,
    “டு³க்ரு’ஞ் – கரணே” ।
  • அபி க்ஷணார்த²ம் கலயந்தி யே த்வாமாப்லாவயந்தம் விஶதை³ர்மயூகை:² ।
    வாசாம் ப்ரவாஹைரநிவாரிதை ஸ்தே மந்தா³கிநீம் மந்த³யிதும் க்ஷமம் தே ॥ 15॥

  • ந கேவலம் த்வாமுபாஸீநஸ்ய வித்³யாப²லமாத்ரமபி த்வதிவாசாலகத்வமபீத்யாஹ
    (அபீ) தி। ஹே வாகீ³ஶ, விஶதை:³ – ஸ்வச்சை:² மயூகை:² – கிரணை:, ஆப்லாவயந்தம்
  • ஹ்லாத³யந்தம், ஸேவகாநிதி ஶேஷ:। த்வாம், யே – ப⁴க்தா:, க்ஷணார்த²மபி
  • ஸூக்ஷ்மகாலமபி, கலயந்தி – த்⁴யாயந்தி, தே – ப⁴க்தா:, அநிவாரிதை: ப்ரதிவாதி³பி⁴ர்நிரோத்³து⁴மஶக்யை:, வாசாம் – கி³ராம், ப்ரவாஹை: – பரம்பராபி:⁴,
    மந்தா³கிநீம் – க³ங்கா³ம், மந்த³யிதும் – அல்பவேகா³ம் கர்தும்,க்ஷமந்தே – ஶக்நுவந்தி,
    தேஷாம் வாக்³வேகோ³ க³ங்கா³ ப்ரவாஹவேகா³த³ப்யதிஶயிதஸ்ஸ்யாதி³தி பா⁴வ: ।
  • ஸ்வாமிந்! ப⁴வத்³யோக³ஸுதா⁴பி⁴ஷேகாத்³வஹந்தி த⁴ந்யா: புலகாநுப³ந்த⁴ம் ।
    அலக்ஷிதே க்வாபி நிரூட⁴மூலமங்கே³ஷ்விவாநந்த³து⁴மங்குரந்தம் ॥ 16॥

  • த⁴ந்யாநாமேவ த்வயி லாப⁴ இத்யாஹ (ஸ்வாமிந்நி) தி। ஹே ஸ்வாமிந்
  • வாகீ³ஶ, (ப⁴வத்³யோக³ ஸுதா⁴பி⁴ஷேகாத்) ப⁴வதஸ்ஸம்ப³ந்தீ⁴ யோக:³ ப⁴க்தியோக:³, ஸ ஏவ ஸுதா⁴, தயா, அபி⁴ஷேக: – ஸ்நபநம், தஸ்மாதி³த்யர்த:²;
    அலக்ஷிதே – அத்³ரு’ஷ்டே, க்வாபி – க்வசித்ப்ரதே³ஶேऽபி, “யோகீ³ யுஞ்ஜீத
    ஸததமாத்மாநம் ரஹஸி ஸ்தி²த:, ஏகாகீ யதசித்தாத்மா நிராஶீரபரிக்³ரஹ:,
    ஶுசௌ தே³ஶே ப்ரதிஷ்டா²ப்ய ஸ்தி²ரமாஸநமாத்மந:, நாத்யுச்ச்²ரித்ரம் நாதிநீசம்
    சேலாஜிநகுஶோத்தர”மித்யாத்³யுக்தே:; (நிரூட⁴மூலம்) நிரூட⁴ம் – த்³ரு’ட⁴தரம், மூலம்
    யஸ்ய தம்; அங்கே³ஷு – அவயவேஷு, அங்குரந்தம் – உத்³யந்தம், அநந்த³து⁴மிவ
    ஸ்தி²தம் – ஆநந்த³ மிவ ஸ்தி²தம், “ஸ்யாதா³நந்த³ து⁴ ராநந்த³” இத்யமர:।
    புலகாநுப³ந்த⁴ம் – ரோமாஞ்சம், த⁴ந்யா: – பா⁴க்³யவந்த:, வஹந்தி – ப்ராப்நுவந்தி।
    “வஹ – ப்ராபணே”। உபமாலங்கார: ।
  • ஸ்வாமிந்! ப்ரதீசா ஹ்ரு’த³யேந த⁴ந்யாஸ்த்வத்³த்⁴யாந சந்த்³ரோத³யவர்த⁴மாநம் ।
    அமாந்தமாநந்த³பயோதி⁴மந்த: பயோபி⁴ரக்ஷாம் பரிவாஹயந்தி ॥ 17॥

  • த்வாம் சிந்தயந் பரமாநந்த³மநுப⁴வதீத்யாஹ (ஸ்வாமி) ந்நிதி। ஹே ஸ்வாமிந் ஹயக்³ரீவ, த⁴ந்யா: – பா⁴க்³யவந்த:, ப்ரதீசா “அப்⁴யாஸயோக³யுக்தேந சேதஸா
    நாந்யகா³மிநே” த்யுக்தரீத்யா அந்தர்முகே²ந, ஹ்ரு’த³யேந – மநஸா, த்வத்³த்⁴யாநம்
    சந்த்³ரோத³ய:, தேந வர்த⁴மாநம் -ஜ்ரு’ம்ப⁴மாணம், அத ஏவ, அந்தர்ஹ்ரு’த³யே,
    அமாந்தம் – அபர்யாப்தம், உத்³வேலமிதி யாவத்; ஆநந்த³பயோதி⁴ம் – ஸுதா⁴ப்³தி⁴ம்,
    அக்ஷாம் பயோபி:⁴ – ஆநந்த³பா³ஷ்பை:, பரிவாஹயந்தி – ப்ரஸ்ரவந்தி ।
  • ஸ்வைராநுபா⁴வத்வத³தீ⁴நபா⁴வாஸ்ஸம்ரப்³த⁴வீர்யாம் த்வத³நுக்³ரஹேண ॥
    விபஶ்சிதோ நாத²! தரந்தி மாயாம் வைஹாரிகீம் மோஹநபிஞ்சி²காம் தே ॥ 18॥

  • ப⁴வத்³யோகி³ந: த்வத்கடாக்ஷேணைவ மாயாம் தரந்தீத்யாஹ (ஸ்வைராநுபா⁴வே) தி
    ஹே நாத² – ஹே ஹயக்³ரீவ, (ஸ்வைராநுபா⁴வத்³வத³தீ⁴நபா⁴வா:) ஸைராநுபா⁴வஸ்ய ஸ்வேச்சா²விஹாரஸ்ய, த்வத், தவ, அதீ⁴நம் – வஶம்வத:³, பா⁴வ: – அபி⁴ப்ராய: யேஷாம்
    தே ததோ²க்தா:; விபஶ்சித: – ஜ்ஞாநிந:, த்வத³நுக்³ரஹேண – த்வத்ஸங்கல்பேந,
    ஸம்ருத்³த⁴வீர்யாம் – நிருத்³த⁴ஶக்திம், வைஹாரிகீம் – லீலோபகரணபூ⁴தாம்,
    மோஹநபிஞ்சி²காம் – ஸகலலோகவ்யாமோஹநகரீம் மயூராதி³ பிஞ்ச²பூ⁴தாம்। லோகே
    இந்த்³ரஜாலிகவித்³யாவதாம் விவித⁴விசித்ராநந்தாஶ்சர்யகரகார்யஜநந ஸமர்த:²
    கஶ்சந பிஞ்ச²விஶேஷ: ப்ரஸித்³த:⁴। “மயாம் து ப்ரக்ரு’திம் வித்³யாந்மாயிநம்
    து மஹேஶ்வர” மித்யாத்³யுக்தே:; த்வத³நுக்³ரஹேண – த்வத்ப்ரஸாதே³ந, தரந்தி அதிக்ராமந்தி ।
  • ப்ராங்நிர்மிதாநாம் தபஸாம் விபாகாத்ப்ரத்யக்³ர நி:ஶ்ரேயஸ ஸம்பதோ³ மே ।
    ஸமேதி⁴ஷீரந் தவ பாத³பத்³மே ஸங்கல்பசிந்தாமணய: ப்ரணாமா: ॥ 19॥

  • ஜந்மாந்தர க்ரு’த தபஶ்ஶாலிநாம் மாயாதரணே த்வத்பாதா³ரவிந்த³ ப்ரணமநமேவ
    ஶரணமித்யாஹ (ப்ராகி³)தி। ஹே நாத²- ஹே ஹயக்³ரீவ, (ப்ரத்யக்³ரநி:ஶ்ரேயஸஸம்பத:³)
    ப்ரத்யக்³ரா – நூதநா, நிஶ்ரேயஸஸம்பத் யேஷு ததோ²க்தா:; (ப்ராங்நிர்மிதாநாம்)
    ப்ராக் – பூர்வஜந்மநி, நிர்மிதாநாம் – க்ரு’தாநாம், தபஸாம், விபாகா: – பரிபாகபூ⁴தா:,
    (ஸங்கல்பசிந்தாமணய:) ஸங்கல்பஸ்ய – இச்சா²யா:, சிந்தாமணய:, ப்ரணாமா:,
    தவ – ப⁴வத:, பாத³பத்³மே – பாதா³ரவிந்தே³, ஸமேதி⁴ஷீரந் – ஸமபி⁴வ்ரு’த்³தா⁴
    பூ⁴யாஸுரித்யர்த:², “ஏத⁴-வ்ரு’த்³தௌ⁴”। “ஹரத்யக⁴ம் ஸம்ப்ரதி ஹேதுரேஷ்யதஶ்ஶுப⁴ஸ்ய
    பூர்வாசரிதை: க்ரு’தம் ஶுபை:⁴, ஶரீரபா⁴ஜாம் ப⁴வதீ³யத³ர்ஶநம் வ்யநக்தி
    காலத்ரிதயேऽபி யோக்³யதா” மித்யுக்தரீத்யா பூ⁴தப⁴விஷ்யத்³வர்தமாநகாலேஷு
    ப⁴வதீ³ய பாதா³ரவிந்த³ஸேவா யஶஸ்கரீதி பா⁴வ: ।
  • விலுப்தமூர்த⁴ந்யலிபிக்ரமாணாம் பூ⁴யாந் ப்ரஸாதோ³ மயி நாத² பூ⁴யாத் ।
    த்வத³ங்க்⁴ரிராஜீவ ரஜ:கணாநாம் ஸுரேந்த்³ரசூடா³பத³ லாலிதாநாம் ॥ 20॥

  • பூர்வஸ்மிந்ஶ்லோகே ப்ரணாமாதிவ்ரு’த்³தி:⁴ ப்ரார்தி²தா; இதா³நீம் பாதா³ரவிந்த³
    ப்ரணாமாநந்தரம் பாத³ரஜஸாம் ப்ரஸாத:³ ப்ரார்த்²யதே (விலுப்தை)ரிதி। ஹே நாத² ஹே ஹயக்³ரீவ, (விலுப்தமூர்த⁴ந்யலிபிக்ரமாணாம்) விலுப்த: – ப்ரம்ரு’ஷ்ட:, மூர்த⁴ந்ய: மூரி ஜாத:, (ஶரீராவயவாத்³யத்) லிபீநாம் – அக்ஷராணாம், க்ரம: – பங்த்கி:, யேஷாம் தே
    ததோ²க்தா:; “பரிஸரவிநதாநாம் மூர்த்⁴நி து³ர்வர்ணபங்த்கிம் பரிணமயஸி ஶௌரே:
    பாது³கே த்வம் ஸுவர்ணம்” – “அயம் த³ரித்³ரோ ப⁴விதேதி வைத⁴ஸீம் லிபிம்
    லலாடேऽர்தி²ஜநஸ்ய ஜாக்³ரத்ரீம், ம்ரு’ஷா ந சக்ரேऽல்பிதகல்பபாத³ப: ப்ரணீய
    தா³ரித்³யத³ரித்³ரதாம் நள:” இத்யுக்தரீத்யா (ப்³ரஹ்மணா தத்கர்மாநுகு³ண்யேந
    லிகீ²தாம் தா³ரித்³யாத்³ரிஸூசக லலாடலிபிம் ஸ்வயமதிஶய ப்ரதா³நேநாந்யதா²
    நயதீத்யர்த:²; அத ஏவ, (ஸுரேந்த்³ரசூடா³பத³ லாலிதாநாம்) ஸுரேந்த்³ரை:
    ப்³ரஹ்மாதி³பி:⁴, சூடா³பதை:³- மௌளிபி:⁴, லாலிதாநாம் – ஶ்லாகி⁴தாநாம்,
    த்வத்பாதா³ரவிந்த³ப்ரணதிகாலே விரோபூ⁴ஷணத்வேந உஹ்யமாநாநாமித்யர்த:²;
    (த்வத³ங்க்⁴ரிராஜீவ ரஜ:கணாநாம்) த்வத் – தவ, அங்க்⁴ரிராஜீவஸ்ய – பாதா³ரவிந்த³ஸ்ய,
    ரஜ:கணாநாம் – பராக³லேஶாநாம், பூ⁴யாந் – மஹாந், ப்ரஸாத:³ – அநுக்³ரஹ:, மயி,
    பூ⁴யாத், “பூ⁴- ஸதாயா” மாஶிஷி லிங் ।
  • பரிஸ்பு²ரந்நூபுர சித்ரபா⁴நு ப்ரகாஶநிர்தூ⁴த தமோऽநுஷங்கா³ம் ।
    பத³த்³வயீம் தே பரிசிந்மஹேऽந்த: ப்ரபோ³த⁴ராஜீவ விபா⁴தஸந்த்⁴யாம் ॥ 21॥

  • அஜ்ஞாநாந்த⁴கார நிவர்தகம் ஜ்ஞாநோத³யஹேதும் த்வத்பாதா³ரவிந்த³ம் மநஸா
    த்⁴யாயாமீத்யாஹ (பரிஸ்பு²ரந்நி) தி। ஹே நாத² – ஹே ஹயக்³ரீவ, பரிஸ்பு²ரந்நூபுர
    ஏவ சித்ரபா⁴நு: – ஸூர்ய:, தஸ்ய ப்ரகாஶேந – தேஜஸா, நிர்தூ⁴த: – ப்ரதிக்ஷிப்த:,
    தமோऽநுஷங்க:³ – தமஸ்ஸம்யோக:³, யஸ்யா ஸ்தாம், ததோ²க்தாம்;(ப்ரபோ³த⁴ராஜீவ
    விபா⁴தஸந்த்⁴யாம்) ப்ரபோ³த:⁴ – ஜ்ஞாநமேவ, ராஜீவம் – தஸ்ய, விபா⁴தஸந்த்⁴யாம்
  • பூர்வஸந்த்⁴யாம், தே, பத³த்³வயீம் – சரணயுக³ளம், அந்த: – மநஸி, பரிசிந்மஹே பரிஶீலயாமஹே, “சிஞ் – சயநே” ।
  • த்வத்கிங்கராலங்கரணோசிதாநாம் த்வயைவ கல்பாந்தரபாலிதாநாம் ।
    மஞ்ஜுப்ரணாத³ம் மணிநூபுரம் தே மஞ்ஜூஷிகாம் வேத³கி³ராம் ப்ரதீம: ॥ 22॥

  • நூபுரமபி⁴வர்ணயதி (த்வத்கிங்கரே) தி। ஹே நாத²! (த்வத்கிங்கராலங்கரணோசிதாநாம்)
    த்வத் – தவ, கிங்கராணாம் – ப⁴க்தாநாம், அலங்கரணம் – த்வத்பாதா³ரவிந்த³ரூப
    ஶிரோபூ⁴ஷணம், தஸ்ய, உசிதாநாம் – ப்ரதிபாத³நயோக்³யாநாம், யத்³வா,
    த்வத்கிங்கராணாம் – ப்³ரஹ்மாதீ³நாம், அலங்கரணே – அலங்காரகரணே, உசிதாநாம் யோக்³யாநாம்। அநேந விஶேஷணேந வேத³கி³ராமாப⁴ரணத்வாகாரோ வ்யஜ்யதே;
    அத ஏவ நூபுரமஞ்ஜூஷிகாத்வேந ரூபணம் ஸங்க³ச்ச²தே। த்வயைவ ப⁴வதைவ, கல்பாந்தரபாலிதாநாம் – ரக்ஷிதாநாம், வேத³கி³ராம் – வேத³வாக்யாநாம்,
    (மஞ்ஜுப்ரணாத³ம்) மஞ்ஜு – மநோஹர:, ப்ரணாத:³- ஶிஞ்ஜாரவ:, யத: மணிநூபுரபேடிகாக³ர்ப⁴க³தவஶிஞ்ஜாரவத்வேந நிக³த்³யந்த இதி பா⁴வ:; மணிநூபுரம் – மணிமயஶிஞ்ஜீரம்,மஞ்ஜூஷிகாம்
  • பேடிகாம், ப்ரதீம: – ஜாநீம:, “இண் – க³தௌ”। லோகே யதா² த⁴நவாந்
    புத்ரபௌத்ராதீ³நாம் ரக்ஷணார்த⁴ம் ஸர்வாப⁴ரணஜாதம் ஸங்கோ³ப்ய பேடிகாம்
    ஸங்க்³ரு’ஹ்ணாதி தத்³வதி³திபா⁴வ: ।
  • ஸஞ்சிந்தயாமி ப்ரதிபா⁴த³ஶாஸ்தா²ந் ஸந்து⁴க்ஷயந்தம் ஸமயப்ரதீ³பாந் ।
    விஜ்ஞாநகல்பத்³ருமபல்லவாப⁴ம் வ்யாக்²யாநமுத்³ராமது⁴ரம் கரம் தே ॥ 23॥

  • இத: பரம் த்ரிபி:⁴ ஶ்லோகை: பாணிபங்கஜமபி⁴வர்ணயதி (ஸஞ்சிந்தயாமீ)தி। ஹே
    நாத²!, (ப்ரதிபா⁴த³ஶாஸ்தா²ந்) ப்ரதிபா⁴ – தாத்காலிகோபஸ்தி²தி:, ஸைவ, த³ஶா வர்தி:, தஸ்யாம் வர்தமாநாந், ஸமயப்ரதீ³பாந் – வேதா³விருத்³த⁴ஸித்³தா⁴ந்தப்ரதீ³பாந்,
    ஸந்து⁴க்ஷயந்தம் – அபி⁴வர்த⁴யந்தம், வ்யாக்²யாநகாலே ஆவஶ்யகப்ரபோ³த⁴முத்³ரயா
    அங்கு³ள்யா தீ³பவத்ஸகலஸித்³தா⁴ந்த ரஹஸ்யார்த²ப்ரகாஶநேந ஸர்வே
    ஸித்³தா⁴ந்தா அபி⁴வ்ரு’த்³தா⁴ ப⁴வந்தீத்யர்த:²। (விஜ்ஞாநகல்பத்³ரும பல்லவாப⁴ம்)
    விஜ்ஞாநமயப⁴க³வச்ச²ரீரமேவ கல்பத்³ரும: – கல்பதரு:, தஸ்ய, பல்லவாநாம் கிஸலயா நாம், ஆபே⁴வாபா⁴ யஸ்ய தம்; (வ்யாக்²யாநமுத்³ராமது⁴ரம்) – வ்யாக்²யாந
    முத்³ரயா- போ³த⁴முத்³ரயா, மது⁴ரம் – மநோஹரம், கரம் – பாணிம், ஸஞ்சிந்தயாமி த்⁴யாயாமி। ரூபகோபயோஸ்ஸங்கர: ।
  • சித்தே கரோமி ஸ்பு²ரிதாக்ஷமாலம் ஸவ்யேதரம் நாத²! கரம் த்வதீ³யம் ।
    ஜ்ஞாநாம்ரு’தோத³ஞ்சநலம்படாநாம் லீலாக⁴டீயந்த்ரமிவாஶ்ரிதாநாம் ॥ 24॥

  • (சித்த) இதி – ஹே நாத:²!, த்வதீ³யம் – ப⁴வதீ³யம், (ஸ்பு²ரிதாக்ஷமாலம்)। ஸ்பு²ரிதா
  • ப்ரகாஶமாநா, ஆக்ஷமாலா – ஜபமாலா யஸ்ய தம்। (ஜ்ஞாநாம்ரு’தோத³ஞ்சந
    லம்படாநாம்) ஜ்ஞாநாம்ரு’தஸ்ய, உத³ஞ்சநே – உத்³த⁴ரணே, லம்படா: – ஆஸக்தா:,
    ஆயாஸவந்த இதி யாவத்; தேஷாம், ததோ²க்தாநாமாஶ்ரிதாநாம், லீலாக⁴டீயந்த்ரமிவ
    ஸ்தி²தம் – லீலாசரணார்த²ம் நிர்மிதோ யோ க⁴டீயந்த்ரவிஶேஷ:, தமிவ ஸ்தி²தம்,
    ஸவ்யேதரம் – த³க்ஷிணம், சித்தே – ஹ்ரு’த³யே, கரோமி – ப்ரதிஷ்டா²பயாமி ।
  • ப்ரபோ³த⁴ஸிந்தோ⁴ரருணை: ப்ரகாஶை: ப்ரவாளஸங்கா⁴தமிவோத்³வஹந்தம் ।
    விபா⁴வயே தே³வ! ஸபுஸ்தகம் தே வாமம் கரம் த³க்ஷிணமாக்³ரிதாநாம் ॥ 25॥

  • (ப்ரபோ³தே⁴)தி। ஹே தே³வ – ஹயவத³ந, தே – தவ, ப்ரபோ³த⁴ஸிந்தோ:⁴ ஜ்ஞாநஸாக³ரஸ்ய, அருணை: – தாம்ரை:, ப்ரகாஶை: – காந்திபி:⁴, ப்ரவாளஸங்கா⁴தம்
  • வித்³ருமஸங்க⁴ம், உத்³வஹந்தமிவ ஸ்தி²தம் – பி³ப்⁴ரதமிவ ஸ்தி²தம், ஸபுஸ்தகம்
  • புஸ்தகஸஹிதம், ஆஶ்ரிதாநாம் த³க்ஷிணம் – வித்³யாப்ரதா³நஸமர்த²ம், வாமமபி
    த³க்ஷிணமிதி விரோத:⁴ – தத்பரிஹார: பூர்வோக்தரீத்யா। ஸவ்யம் கரம், விபா⁴வயே த்⁴யாயாமி ।
  • தமாம்ஸி பி⁴த்வா விஶதை:³ ப்ரகாஶைஸ்ஸம்ப்ரீணயந்தம் விது³ஷ ஶ்சகோராந்
    நிஶாமயே த்வாம் நவபுண்ட³ரீகே ஶரத்³க⁴நே சந்த்³ரமிவ ஸ்பு²ரந்தம் ॥ 26॥

  • அவயவஸௌந்த³ர்யமபி⁴வர்ண்ய, விக்³ரஹ ஸௌந்த³ர்யமபி⁴வர்ணயதி (தமாம்ஸீ)
    தி। ஹே தே³வ!, தமாம்ஸி-அந்தர்பா³ஹ்யந்த⁴காராந், விஶதை:³ – ஸ்வச்சை:,
    ப்ரகாஶை:, பி⁴த்வா – சி²த்வா, விது³ஷஶ்சகோராந் – பண்டி³தாநேவ சகோராக்²யஶகுநிவிஶேஷாந்ஸம்ப்ரீணயந்தம் – ஸந்தோஷயந்தம், நவபுண்ட³ரீகே – நூதந ப்ரபுல்லபத்³மே,
    ஸ்பு²ரந்தம், அத ஏவ ஶரத்³க⁴நே- ஶரத்மால மே ,ஸ்பு²ரந்தம் சந்த்³ரமிவ ஸ்தி²தம்,
    த்வாம், நிஶாமயே-ஸாக்ஷாத்குர்வே। உபமாலங்கார: ।
  • தி³ஶந்து மே தே³வ! ஸதா³ த்வதீ³யா த³யாதரங்கா³நுசரா: கடாக்ஷா: ।
    ஶ்ரோத்ரேஷு பும்ஸாமம்ரு’தம் க்ஷரந்தீம் ஸரஸ்வதீம் ஸம்ஶ்ரிதகாமதே⁴நும் ॥ 27॥

  • ப⁴க³வதோ வித்³யாம் ப்ரார்த²யதே (தி³ஶந்த்வி)தி। ஹே தே³வ, த்வதீ³யா:,
    த³யாதரங்கா³நு சரா: – க்ரு’பாகல்லோல ஸஹசரா:, கடாக்ஷா:, பும்ஸாம்
    ஶ்ரோத்ரேஷு, அம்ரு’தம் -ஸுதா⁴ம்,க்ஷரந்தீம் -ஸ்ரவந்தீம், ஶ்ரோத்ராநந்த³கரீமித்யர்த:²
    ஸம்ஶ்ரிதகாமதே⁴நும் – ஆஶ்ரிதாநாமபீ⁴ஷ்டதா³யிநீம், ஸ்வர்தே⁴நுமிவ ஸ்தி²தாம்,
    ஸரஸ்வதீம், ஸதா³ மே, தி³ஶந்து – விதரந்து, தி³ஶ – அதிஸர்ஜநே ।
  • விஶேஷவித்ஸாரிஷதே³ஷு நாத²! வித³க்³த⁴கோ³ஷ்டீ² ஸமராங்க³ணேஷு ।
    ஜிகீ³ஷதோ மே கவிதார்கிகேந்த்³ராந் ஜிஹ்வாக்³ர ஸிம்ஹாஸநமப்⁴யுபேயா: ॥ 28॥

  • குமதிவாத³ப⁴ஞ்ஜநார்த²ம் வாத³காகாலேஷு ப⁴க³வத்ஸந்நிதா⁴நம் ப்ரார்த²யதே
    (விஶேஷ வித்பாரிஷதே³ஷ்வி)தி। ஹே நாத² – ஹயக்³ரீவ, த்வமித்யத்⁴யாஹர:;
    விஶேஷவிதா³ம் – வாத³ப்ரதிவாத³விஶேஷஜ்ஞாநாம், பாரிஷதே³ஷு – பரிஷத்³யுக்தேஷு,
    (வித³க்³த⁴கோ³ஷ்டீ² ஸமராங்க³ணேஷு) வித³க்³தா⁴நாம் – ஸமர்தா²நாம்,
    கோ³ஷ்ட்²யா: -ஸமாஜஸ்ய,ஸமராங்க³ணேஷு – வாத³ஶாலாஸு, (கவிதார்கிகேந்த்³ராந்)
    கவீநாம் – க³த்³யபத்³ய ரசநாஸமர்தா²நாம், தார்கிகாநாம் – ஊஹபோஹாதி³
    நாநாவித⁴யுக்திசதுராணாம், இந்த்³ராந் – ஶ்ரேஷ்டா²ந், ஜிகீ³ஷத: – ஜேதுமிச்ச²த:,
    மே, (ஜிஹ்வக்³ர ஸிம்ஹாஸநம்) – ஜிஹ்வாயா: – ரஸநாயா:, அக்³ரமேவ ஸிம்ஹாஸநம்
  • ஸிம்ஹபீட²ம், அப்⁴யுபேயா: – ப்ராப்நுயா:, “இண் – க³தௌ” ।
  • த்வாம் சிந்தயம் ஸ்த்வந்மயதாம் ப்ரபந்நஸ்த்வாமுத்³க்³ரு’ணந் ஶப்³த³மயேந தா⁴ம்நா

    ஸ்வாமிந்! ஸமாஜேஷு ஸமாதி⁴ஷீய ஸ்வச்ச²ந்த³வாதா³ஹவப³த்³த⁴ஶூர: ॥ 29॥

  • த்வத்ஸந்நிதா⁴நவஶாதே³வ ப்ரதிவாதிகோலாஹலாந் ஸ்தம்ப⁴யாமீத்யாஹ(த்வாமி)தி।
    ஹே ஸ்வாமிந் – ஹயக்³ரீவ, த்வாம் – ப⁴வந்தம், சிந்தயந், த்⁴யாயந், த்வந்மயதாம் த்வதா³த்மத்வம், ப்ரபந்ந: – ப்ராப்த:, ஶப்³த³மயேந – மந்த்ரமயேந, தா⁴ம்நா – தேஜஸா,
    த்வா முத்³க்³ரு’ணந் – ஸ்துவந், அஹமிதி ஶேஷ:। ஸமாஜேஷு – மஹத்ஸபா⁴ஸு,
    (ஸ்வச்ச²ந்த³ நாதா³ஹவப³த்³த⁴ஶூர:) ஸ்வச்ச²ந்த³வாதா³நாமாஹவேஷு யுத்³தே⁴ஷு, ப³த்³த:⁴ – ஸந்நத்³த:⁴, ஶூர: – நிபுண:, ஸமேதி⁴ஷீய – வ்ரு’த்³தி⁴ம்
    ப்ராப்நுயாம், “ஏத⁴-வ்ரு’த்³தௌ⁴” ஆத்மநேபத³ம்। ப⁴வந்தம் த்⁴யாயதாம் ஸ்துவதாம் ச
    வாத³கதா⁴தா³ஸு விஜயஸ்ஸ்வாதி³தி பா⁴வ: ।
  • நாநாவிதா⁴நாமக³தி: கலாநாம் ந சாபி தீர்தே²ஷு க்ரு’தாவதார: ।
    த்⁴ருவம் தவாநாத²பரிக்³ரஹாயா நவம் நவம் பாத்ரமித³ம் த³யாயா: ॥ 30॥

  • ப⁴க³வதஸ்ஸர்வாபீ⁴ஷ்டம் ஸம்ப்ரார்த்²ய, தஸ்ய க்ரு’போத³யாய ஸ்வஸ்யாநந்யக³திகத்வமநுஸ(நாநாவிதா⁴நா)மிதி। ஹே ஸ்வாமிந், நாநாவிதா⁴நாம் – நாநாப்ரகாராணாம், கலாநாம்
  • வித்³யாநாம், அக³தி: – அப்ராப்யஸ்தா²நம், (ந சாபி தீர்தே²ஷு க்ரு’தாவதார:)
    தீர்தே²ஷு – க³ங்கா³தி³புண்யதீர்தே²ஷு, க்ரு’தாவதார: – க்ரு’த: – அநுஷ்டி²த:,
    அவதார: – அவகா³ஹநம் யேந ஸ ததோ²க்த:, ஸ்நாத இதி யாவத்; தாத்³ரு’ஶோऽபி
    நேத்யர்த:²। ஈத்³ரு’ஶோऽஹம் தவ, அநாத²பரிக்³ரஹாயா: – அநாதா²நாம் -தீ³நாநாம்,
    பரிக்³ரஹாயா: – அநுக்³ரஹ ஹேதுபூ⁴தாயா:, த்வதீ³யாயா, த³யாயா: – க்ரு’பாயா:,
    நவந்நவம் – அத்யந்தாபி⁴ நவம், அத்யந்தவிலக்ஷணமிதி யாவத்। பாத்ரம் – விஷய:,
    அஸ்தீதி ஶேஷ:; த்⁴ருவம் – நிஶ்சய:, த்வதே³க ஶரணாவயம் ந ஸாத⁴நாந்தராவலம்பி³ந
    இதி பா⁴வ: ।
  • அகம்பநீயாந்யபநீதிபே⁴தை³ரலங்க்ரு’ஷீரந் ஹ்ரு’த³யம் மதீ³யம் ।
    ஶங்காகளங்காபக³மோஜ்வலாநி தத்த்வாநி ஸம்யஞ்சி தவ ப்ரஸாதா³த் ॥ 31॥

  • இதா³நீம் த்வதே³கஶரணஸ்ய மே த்வத்ப்ரஸாதா³தே³வ ஸமஸ்ததத்த்வாநி
    கரதலாமலகா நீத்யாஹ (அகம்பயாநீ)தி। ஹே ஸ்வாமிந், தவ, ப்ரஸாதா³த்
  • அநுக்³ரஹாத், அபநீதிபே⁴தை:³ – நாநாவிதா⁴ந்யாயைரபி, அகம்பநீயாநி அப்ரம்ரு’ஜ்யாநி, (ஶங்காகளங்காபக³ மோஜ்வலாநி) ஶங்கா – அப்ராமாண்யஶங்கா,
    ஸைவ களங்க:, தஸ்யாபக³ம: – நிராஸ:, தேந உஜ்ஜ்வலாநி – ப்ரகாஶமாநாநி,
    ஸம்யஞ்சி – யதா²ர்தா²நி, தத்த்வாநி, மதீ³யம் – மத்ஸம்ப³ந்தி⁴, ஹ்ரு’த³யம் – மாநஸம்,
    அலங்க்ரு’ஷீரந் – அலங்குர்வந்து, தவ ப்ரஸாத³வஶாத்ஸர்வ தத்த்வஸாக்ஷாத்காரோ
    பூ⁴யாதி³த்யர்த:²। “டு³க்ரு’ஞ்-கரணே।”
  • வ்யாக்²யாமுத்³ராம் கரஸரஸிஜை: புஸ்தகம் ஶங்க²சக்ரே
    பி³ப்⁴ரத்³பி⁴ந்நஸ்ப²டிகருசிரே புண்ட³ரீகே நிஷண்ண: ।
    அம்லாநஶ்ரீரம்ரு’தவிஶதை³ரம்ஶுபி:⁴ ப்லாவயந்மாம்
    ஆவிர்பூ⁴யாத³நக⁴மஹிமா மாநஸே வாக³தீ⁴ஶ: ॥ 32॥

  • அத² ஹயக்³ரீவமூர்தே ரஸாதா⁴ரண ஸ்வரூப த்⁴யாநபத³வீமதி⁴ரோஹதி (வ்யாக்²யா
    முத்³ராமி)தி। கரஸரஸிஜை: – சதுர்பி:⁴ கராரவிந்தை:³, ஶங்க²சக்ரே, புஸ்தகம் ஶ்ரீகோஶம், வ்யாக்²யாமுத்³ராம் – போ³த⁴முத்³ராம் சேதி ஶேஷ:; பி³ப்⁴ரத் – வஹந்,
    பி⁴ந்நஸ்ப²டிகருசிரே – த³ளிதஸ்ப²டிகமநோஹரே,புண்ட³ரீகே – ஸிதாம்போ³ஜே,
    நிஷண்ண: – ஆஸீந:, அம்லாநஶ்ரீ: – நித்யஶ்ரீ:, நித்யஶோப:⁴; அத ஏவ (அநக⁴மஹிமா)
    அநக:⁴ – நிர்து³ஷ்ட:, மஹிமா – மாஹாத்ம்யம், யஸ்ய ஸ ததோ²க்த:; வாகீ³ஶ:
  • ஹயக்³ரீவ:, அம்ரு’தவிஶதை:³ – அம்ரு’தஸ்வச்சை:², அம்ஶுபி:⁴ – கிரணை:,
    மாம் – ஸம்ஸாராபி⁴தப்தம், ப்லாவயந் – ஸேசயந், மமேத்யத்⁴யாஹர:; மாநஸே சித்தே, ஆவிர்பூ⁴யாத் = ஸந்நிதே⁴யாத், “பூ⁴ ஸத்தாயா” மாஶிஷி லிஜ்। மநஸி
    ஹயகீ³வாவிர்பா⁴வே அம்ரு’த கல்பதத்கிரணஜாலைர்மநோக³த ஸகல ஸந்தாப
    நிவ்ரு’த்திர்மே ப⁴வேதி³த்யாஶய: ।
  • வாக³ர்த²ஸித்³தி⁴ஹேதோ: பட²த ஹயக்³ரீவஸம்ஸ்துதிம் ப⁴க்த்யா ।
    கவிதார்கிககேஸரிணா வேங்கடநாதே²ந விரசிதாமேதாம் ॥ 33॥

  • இதி கவிதார்கிக ஸிம்ஹஸ்ய ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரஸ்ய ஶ்ரீமத்³வேங்கடநாத²ஸ்ய
    வேதா³ந்தாசார்யஸ்ய க்ரு’திஷு
    ஶ்ரீஹயக்³ரீவஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।

  • கவிதார்கிகஸிம்ஹாய கல்யாணகு³ணஶாலிநே ।
    ஶ்ரீமதே வேங்கடேஶாய வேதா³ந்தகு³ரவே நம: ॥

  • ஶ்ரீமதே நிக³மாந்த மஹாதே³ஶிகாய நம: ।

  • ஸ்வக்³ரந்த²ஸ்ய விஶ்வஸநீயத்வாய ஸ்வநாம ப்ரகடயந் ஸ்வக்ரு’தஸ்தோத்ரஸ்ய
    ப²லம ப்யாஹ(வாக³ர்தே⁴)தி। ஹே ஸுதி⁴ய இத்யத்⁴யாஹர:; கவிதார்கிககேஸரிணா
  • கவிதார்கிக ஶ்ரேஷ்டே²ந, வேங்கடநாதா²ஹ்வயேந; விரசிதாம் – நிர்மிதாம்,
    ஏதாம், ஸம்யக்பத³வாக்ய ரசநோஜ்வலாம், (வாக³ர்த⁴ ஸித்³தி⁴ ஹேதும்) வாசாம்
  • வாக்³ரூபாணாம், அர்தா²நாம், ஸித்³தௌ⁴ – ஜ்ஞாநே, ஹேதும் – காரணம்,
    ஹயக்³ரீவஸம்ஸ்துதிம் – ஹயக்³ரீவஸ்தவம்; ப⁴க்த்யா பட²த – அநுஸந்த⁴த³த்⁴வம்

    இதி ஶ்ரீஹயக்³ரீவஸ்தோத்ரஸ்ய வ்யாக்²யா ஸமாப்தா ।
    ஶ்ரீமதே நிக³மாந்த மஹாதே³ஶிகாய நம: ।

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கிருஷ்ண அஷ்டக கவச ஸ்தோத்ரம்-இதி ஸ்ரீமச் ச²ங்கராசார்ய க்ருʼதம்ʼ

October 10, 2024

|| ஓம் க்லீம் கிருஷ்ணாய நமஹ ||

பக்தியின் மூலம் ஒருவர் பிரம்மத்தை அடைய முடியும் என்பது மஹா வேதாந்தியான ஆதி சங்கராச்சாரியார் நம்பிக்கை. அதன் விளைவு, அவரால் இயற்றப்பட்ட, விலை மதிக்க இயலாத அவரின் ஸ்தோத்ர ரத்னங்கள்.

ஸ்ரீமத் சங்கராச்சாரியார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை நோக்கித் தவமிருந்த போது, கிருஷ்ணனின் லீலா விநோதங்களை புகழ்ந்து போற்றும் இந்த கிருஷ்ண அஷ்டக கவசத்தை அருளினார். மகத்தான இந்த ஸ்தோத்ரத்தில் இருக்கும் ஸ்லோகங்களின் ஒவ்வொரு வார்த்தையும் தந்திர, மந்திர சக்தி வாய்ந்தது.

ஒவ்வொரு ஸ்லோகமும் உள்ளார்ந்த (ஆழமான) அர்த்தங்களை கொண்டது. கிருஷ்ண மந்திரத்துடன் சம்பூதிதமான (இணைந்த) இந்த ஸ்தோத்ரத்தின் ப்ரத்யேக ஸ்லோகம், பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் அருளை வேண்டி செய்யப்படும் பிரார்த்தனையில் (சாதனா) பல்வேறு விதமாக பயன் தரவல்லது.

இக்கவச ஸ்தோத்ரத்தை விதிப்பூர்வமாக ப்ராணப்ரதிஷ்டை செய்து பாராயணம் செய்து வந்தால் மந்திரசித்தி அளிக்கவல்லது. க்ருஷ்ண மந்திரம், தேவ மந்திரம், குரு மந்திரம் இம்மூன்றும் நிலையானது மட்டுமல்லாமல் நியமத்துடன் ஜபம் செய்ய வேண்டும். விசேஷமான தருணங்களில் கவச, ஸ்தோத்ர பாராயணமும் செய்ய வேண்டும்.

ஸ்ரீ கிருஷ்ண அஷ்டக கவச ஸ்தோத்ரம். எட்டு ஸ்லோகங்கள் வாயிலாக கிருஷ்ணனின் லீலா விநோதங்களை புகழ்ந்து போற்றும் அரிய கவசம். இந்த ஸ்தோத்ரமானது இசைக்க உகந்ததாக இயற்றப்பட்டுள்ளதால், இதை பாராயணம் செய்வதை விட கீர்த்தனையாக பாடுவது மிகவும் நல்லது.

பகவான் மஹாவிஷ்ணு, நாரதரிடம் இந்த ஸ்தோத்ரத்தின் மஹிமையைப் பற்றி கூறும் பொழுது, “நாரதா எங்கெல்லாம் ஸ்ரீ கிருஷ்ண கவச ஸ்தோத்ரமானது பக்தர்களால் பாராயணம் செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் நான் தோன்றுகிறேன்.” என்று கூறுகிறார்.

ஸ்ரீ க்ருʼஷ்ணாஷ்டக – ஸ²ங்கர பகவத் பாத³

ப⁴ஜே வ்ரஜைகமண்ட³னம்ʼ ஸமஸ்த பாப க²ண்ட³னம்ʼ
ஸ்வ ப⁴க்த சித்தரஞ்ஜனம்ʼ ஸதை³வ நந்த³னந்த³னம்|
ஸுபிச்ச²கு³ச்ச²மஸ்தகம்ʼ ஸுனாத³வேணு ஹஸ்தகம்ʼ
அனங்க³ரங்க³ஸாக³ரம்ʼ நமாமி க்ருʼஷ்ணனாக³ரம் ||1||

1. கோகுலத்தின் (வ்ரஜ பூமி) (நந்தகுலத்தின்) சர்வ ஆபரணமாக விளங்கும் கிருஷ்ணா, பக்தர்களின் சகல பாபங்களையும் அழித்து ரட்சிப்பவனே, பக்தர்களின் சித்தத்தை ஆனந்தத்தில் ஆழ்த்தி மகிழ்விப்பவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
குழல் கற்றைகள் நெற்றியில் நடனமாட, மயிற்பீலி அசையும் கிரீடத்துடன், கைகளில் இனிய நாதம் எழுப்பும் புல்லாங்குழல் ஏந்தி காட்சி அருளுபவனே, ப்ரேமம் என்னும் காதல் சமுத்திரத்தின் (சாகரம்) உருக் கொண்டவனே, லீலா விநோதங்களால் மகிழ்விக்கும் கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

மனோஜ க³ர்வமோசனம்ʼ விஸா²ல லோல லோசனம்ʼ
விதூ⁴தகோ³பஸோ²சனம்ʼ நமாமி பத்³ம லோசனம் |
கராரவிந்த³பூ⁴த⁴ரம்ʼ ஸ்மிதாவலோக ஸுந்த³ரம்ʼ
மஹேந்த்³ரமான தா³ரணம்ʼ நமாமி க்ருʼஷ்ண வாரணம் ||2||

2. மன்மதனின் கர்வத்தை அடக்கியவனே, விசாலமான விழிகளைக் கொண்டவனே, நந்தகோபியர்களின் சோகத்தை அழித்தவனே, தாமரை மலரை ஒத்த நயனங்களைக் கொண்டவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
கோவர்த்தனகிரியை கரங்களில் தூக்கி விரலில் ஏந்தியவனே, காண்பவர் கவரும் காந்தப்பார்வையும், புன்னகையும் கொண்டவனே, இந்திரனின் கர்வத்தை அழித்தவனே, கஜராஜனின் உருக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

கத³ம்ப³ ஸூன குண்ட³லம்ʼ ஸுசாரு க³ண்ட³ மண்ட³லம்ʼ
வ்ரஜாங்க³னைக வல்லப⁴ம்ʼ நமாமி க்ருʼஷ்ண து³ர் லப⁴ம் |
யஸோ²த³யா ஸமோத³யா ஸகோ³பயா ஸநந்த³யா
யுதம்ʼ ஸுகை²கதா³யகம்ʼ நமாமி கோ³ப நாயகம் ||3||

3. கதம்ப மலரினால் ஆன குண்டலங்களை காதில் அணிந்தவனே, அழகிய கன்னங்களைக் கொண்டவனே, கோகுலத்தில் வாழும் கோபிகைகளின் ப்ரேமையின் தலைவனே, ப்ரேம பக்தியை தவிர வேறெந்த மார்க்கத்தாலும் அடைய முடியாதவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
கோபர்கள், நந்தகோபர் மற்றும் அளவில்லாத மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் யசோதாவினால் எக்கணமும் சூழப்பட்டு இருப்பவனே, தனது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவனே, கோபர்களின் பிரபுவான ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

ஸதை³வ பாத³பங்கஜம்ʼ மதீ³ய மானஸே நிஜம்ʼ
த³தா⁴னமுக்தமாலகம்ʼ நமாமி நந்த³பா³லகம் |
ஸமஸ்த தோ³ஷ ஸோ²ஷணம்ʼ ஸமஸ்த லோக போஷணம்ʼ
ஸமஸ்தகோ³பமானஸம்ʼ நமாமி நந்த³லாலஸம் ||4||

4. தன் கமல பாதங்களை பக்தர்களின் சித்தத்தில் (மனஸ் என்னும் சரோவரில்) ஸ்தாபிதம் செய்பவனே, அழகிய சுருண்ட கேசத்தைக் கொண்டவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
சகல தோஷங்களையும் நீக்குபவனே, அனைத்து லோகங்களையும் காத்து ரட்சிப்பவனே, கோகுலத்தின் கோபர்களின் ஹ்ருதயத்தில் வசிப்பவனே, நந்தகோபனின் மைந்தனான சிவப்பு நிற திருமேனியையுடைய ஸ்ரீ கிருஷ்ண சந்த்ரா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

பு⁴வோ ப⁴ராவதாரகம்ʼ ப⁴வாப்³தி⁴கர்ணதா⁴ரகம்ʼ
யஸோ²மதீகிஸோ²ரகம்ʼ நமாமி சித்த சோரகம் |
த்³ருʼக³ந்தகாந்தப⁴ங்கி³னம்ʼ ஸதா³ ஸதா³லிஸங்கி³னம்ʼ
தி³னே தி³னே நவம்ʼ நவம்ʼ நமாமி நந்த³ஸம்ப⁴வம் ||5||

5. கணக்கில்லா அரக்கர்களையும், தீயசக்திகளையும் அழித்து புவியின் பாரத்தை குறைப்பவனே, துக்கமயமான சம்சார சாகரத்தை கடக்க உதவுபவனே, யசோதையின் மைந்தனான நீ, அனைவரின் உள்ளங்களையும் கவருகின்றாய். உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
அருள் கடாக்ஷத்தை பொழியும் கவர்ச்சியான கண்களை கொண்டவனே, திவ்யமான தோழர்களால் (புனித பக்தர்களால்) சதா சூழப்பட்டு இருப்பவனே, நித்தம் நூதனமான லீலா விநோதங்களை நடத்தும் நந்தகுமாரா, (என்றும் புதிதாகத் தோன்றும் பரம்பொருளே!) ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

கு³ணாகரம்ʼ ஸுகா²கரம்ʼ க்ருʼபாகரம்ʼ க்ருʼபாபரம்ʼ
ஸுரத்³விஷன்னிகந்த³னம்ʼ நமாமி கோ³பனந்த³னம் |
நவீன கோ³பனாக³ரம்ʼ நவீன கேலிலம்படம்ʼ
நமாமி மேக⁴ஸுந்த³ரம்ʼ தடி³த் ப்ரபா⁴ல ஸத் படம் ||6||

6. நற்குணங்கள், ஆனந்தம், கருணை இவற்றின் களஞ்சியமாக விளங்குபவனே, தேவர்களின் எதிரிகளை அழித்து கோபர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
நித்தம் குறும்புத்தனமான லீலைகளை நூதனமாக புரிபவனே, லீலா விநோதங்களின் விளைவுகளில் மகிழ்ச்சி கொள்ளும் இடையர் தலைவனே, கருமேக நிறத்தை கொண்ட உள்ளம் கவர் அழகிய கள்வனே, மின்னல் ஒளியை போல் ஜொலிக்கும் மஞ்சள் பட்டு பீதாம்பரத்தை அணிந்தவனே, ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

ஸமஸ்தகோ³பனந்த³னம்ʼ ஹ்ருʼதாம்பு³ஜைகமோத³னம்ʼ
நமாமி குஞ்ஜமத்⁴யக³ம்ʼ ப்ரஸன்னபா⁴னு ஸோ²ப⁴னம் |
நிகாமகாமதா³யகம்ʼ த்³ருʼக³ந்தசாரு ஸாயகம்ʼ
ரஸால வேணுகா³யகம்ʼ நமாமி குஞ்ஜனாயகம் ||7||

7. கோகுலத்தின் கோபியர் அனைவருக்கும் ஆனந்தம் அளிப்பவனே, பக்தர்களின் இதயக்கமலத்தை ஆனந்தத்தால் மலரச் செய்பவனே, உலகுக்கு ஒளியூட்டும் சூரியனைப் போன்று பிரகாசத்துடன், கவரும் புன்னகையுடன் தோன்றுபவனே, பிருந்தாவனம் என்னும் தோப்பின் மத்தியில் கோபியருடன் நடனமாடும் பிருந்தாவன கிருஷ்ணா, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
பக்தர்களின் ஆசைகளை முற்றிலும் நிறைவேற்றுபவனே, அம்பை ஒத்த, பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அழகிய பார்வையை கொண்டவனே, இனிய, மதுரமான கானத்தை புல்லாங்குழலில் இசைப்பவனே, ஸ்ரீகிருஷ்ணா, பிருந்தாவன நாயகா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

வித³க்³த⁴கோ³பி காமனோ மனோஜ்ஞதல்ப ஸா²யினம்ʼ
நமாமி குஞ்ஜகானனே ப்ரவ்ரத்³த⁴வன்ஹிபாயினம் |
கிஸோ²ரகாந்திரஞ்ஜிதம்ʼ த்³ருʼக³ஞ்ஜனம்ʼ ஸுஸோ²பி⁴தம்ʼ
க³ஜேந்த்³ர மோக்ஷகாரிணம்ʼ நமாமி ஸ்ரீவிஹாரிணம் ||8||

8. நின்னை எக்கணமும் நினைத்து உருகும் சாதுர்யமான (புத்திசாலித்தனமான) கோபிகைகளின் மனதின் மென்மையான படுக்கையின் மீது உறங்குபவனே, பிருந்தாவனத்தில் (குஞ்ச்வன் – கொடிகளும், மரங்களும் நிறைந்த தோப்பு) கொழுந்து விட்டெரியும் அக்னியை (தாவானல்) விழுங்கி கோபர்களை காப்பவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
பிள்ளைப்பருவ கவர்ச்சிகரமான தோற்றத்தில் ஜொலிக்கும் ஒளி நிரம்பிய விழிகளை உடையவனே, அந்த விழிகளுக்கு மை (அஞ்சனம்) மேலும் அழகு ஊட்டுகிறது. கஜேந்திரன் என்னும் கஜராஜனை முதலையின் பிடியில் இருந்து விடுவித்ததோடு மோட்சமும் அளித்தவனே, ஸ்ரீ என்னும் மஹாலட்சுமியின் மணாளா, கிருஷ்ணசந்த்ரா, ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

யதா³ ததா³ யதா² ததா² ததை²வ க்ருʼஷ்ண ஸத்கதா²
மயா ஸதை³வ கீ³யதாம்ʼ ததா² க்ருʼபா விதீ⁴யதாம் |
ப்ரமாணிகாஷ்டகத்³வயம்ʼ ஜபத்யதீ⁴த்ய ய​: புமான்
ப⁴வேத்ஸ நந்த³னந்த³னே ப⁴வே ப⁴வே ஸுப⁴க்திமான் ||9||

9. என் மீது உங்கள் கருணை என்றும் நிலைத்து இருக்க அருள் புரியுங்கள். நான் எந்நிலையில் இருப்பினும், தங்களின் லீலா விநோதங்களின் புகழை எப்போதும் பாடிக் கொண்டிருக்க என்னை ஆசீர்வதியுங்கள். எவர் ஒருவர் இந்த ஸ்ரீகிருஷ்ண அஷ்டகத்தை பாராயணம் அல்லது ஜபம் செய்கிறாரோ, அவர் தன் அனைத்துப் பிறப்புகளிலும், கிருஷ்ணனின் மீது பக்தியுடன் பிறப்பர்.

|| இதி ஸ்ரீமச்ச²ங்கராசார்யக்ருʼதம்ʼ ஸ்ரீக்ருʼஷ்ணாஷ்டகம்ʼ ஸம்பூர்ணம் ||
|| ஸ்ரீ க்ருʼஷ்ணார்பணமஸ்து||

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

॥ ஶ்ரீஹரிவாயுஸ்துதி: ॥॥ அத² ஶ்ரீநக²ஸ்துதி: ॥

October 10, 2024

ஸ்ரீ வாயு ஸ்துதி – -ஸ்ரீ வாயு கீதை

பாந்த்வஸ்மாந் புருஹூதவைரி ப³லவந்மாதங்க³ மாத்³யத்³க⁴டா
கும்போ⁴ச்சாத்³ரி விபாடநாதி⁴கபடு ப்ரத்யேக வஜ்ராயிதா: ।
ஶ்ரீமத்கண்டீ²ரவாஸ்ய ப்ரதத ஸுநக²ரா தா³ரிதாராதிதூ³ர
ப்ரத்³த்⁴வஸ்தத்⁴வாந்த ஶாந்த ப்ரவிதத மநஸா பா⁴விதாநாகிவ்ரு’ந்தை:³ ॥ 1॥
பா⁴விதா பூ⁴ரிபா⁴கை:³
லக்ஷ்மீகாந்த ஸமந்ததோऽபிகலயந் நைவேஶிதுஸ்தே ஸமம்
பஶ்யாம்யுத்தம வஸ்து தூ³ரதரதோபாஸ்தம் ரஸோயோऽஷ்டம: ।
யத்³ரோஶோத்கர த³க்ஷ நேத்ர குடில ப்ராந்தோத்தி²தாக்³நி ஸ்பு²ரத்
க²த்³யோதோபம விஸ்பு²லிங்க³ப⁴ஸிதா ப்³ரஹ்மேஶஶக்ரோத்கரா: ॥ 2॥
இதி ஶ்ரீமதா³நந்த³தீர்த²ப⁴க³வத்பாதா³சார்யவிரசிதா
ஶ்ரீந்ரு’ஸிம்ஹநக²ஸ்துதி: ஸம்புர்ணா ।
॥ அத² ஶ்ரீஹரிவாயுஸ்துதி: ॥
ஶ்ரீமத்³விஷ்ண்வங்க்⁴ரி நிஷ்டா² அதிகு³ணகு³ருதம ஶ்ரீமதா³நந்த³தீர்த²
த்ரைலோக்யாசார்ய பாதோ³ஜ்ஜ்வல ஜலஜலஸத் பாம்ஸவோऽஸ்மாந்புநந்து ।
வாசாம்யத்ரப்ரணேத்ரீத்ரிபு⁴வநமஹிதா ஶாரதா³ ஶாரதே³ந்து:³
ஜ்யோத்ஸ்நாப⁴த்³ரஸ்மித ஶ்ரீத⁴வளிதககு பா⁴ப்ரேமபா⁴ரம்ப³பா⁴ர ॥ 1॥
உத்கண்டா²குண்ட²கோலாஹலஜவவிதி³தாஜஸ்ரஸேவாநுவ்ரு’த்³த⁴
ப்ராஜ்ஞாத்மஜ்ஞாந தூ⁴தாந்த⁴தமஸஸுமநோ மௌலிரத்நாவளீநாம் ।
ப⁴க்த்யுத்³ரேகாவகா³ட⁴ ப்ரக⁴டநஸக⁴டாத்கார ஸங்க்⁴ரு’ஷ்யமாண
ப்ராந்தப்ராக்³ர்யாங்க்⁴ரி பீடோ²த்தி²த கநகரஜ: பிஞ்ஜராரஞ்ஜிதாஶா: ॥ 2॥
ஜந்மாதி⁴வ்யாத்⁴யுபாதி⁴ப்ரதிஹதிவிரஹப்ராபகாணாம் கு³ணாநாம்
அக்³ர்யாணாம் அர்பகாணாம் சிரமுதி³தசிதா³நந்த³ ஸந்தோ³ஹதா³நாம் ।

ஏதேஷாமேஶதோ³ஷ ப்ரமுஷிதமநஸாம் த்³வேஷிணாம் தூ³ஷகாணாம்
தை³த்யாநாமார்தி²மந்தே⁴ தமஸி வித³த⁴தாம் ஸம்ஸ்தவேநாஸ்மி ஶக்த: ॥ 3॥
அஸ்யாவிஷ்கர்துகாமம் கலிமலகலுஷேऽஸ்மிந்ஜநேஜ்ஞாநமார்க³ம்
வந்த்³யம் சந்த்³ரேந்த்³ரருத்³ர த்³யுமணிப²ணிவயோ: நாயகத்³யைரிஹாத்³ய ।
மத்⁴வாக்²யம் மந்த்ரஸித்³த⁴ம் கிமுதக்ரு’தவதோ மாருதஸ்யாவதாரம்
பாதாரம் பாரமேஷ்ட்யம் பத³மபவிபத:³ ப்ராப்துராபந்ந பும்ஸாம் ॥ 4॥

உத்³யத்³வித்³யுத்ப்ரசண்டா³ம் நிஜருசி நிகரவ்யாப்த லோகாவகாஶோ
பி³ப்⁴ரத்³பீ⁴மோ பு⁴ஜேயோऽப்⁴யுதி³த தி³நகராபா⁴ங்க³தா³ட்⁴ய ப்ரகாண்டே³ ।
வீர்யோத்³தா⁴ர்யாம் க³தா³க்³ர்யாமயமிஹ ஸுமதிம்வாயுதே³வோவித³த்⁴யாத்
அத்⁴யாத்மஜ்ஞாநநேதா யதிவரமஹிதோ பூ⁴மிபூ⁴ஷாமர்ணிமே ॥ 5॥

ஸ்ரீ வாயு தேவரின் காந்தி¸ எல்லா திக்குகளையும் பிரகாசப்படுத்துகிறது. அவர் பீமனாக அவதரித்துக் கையில் ஏந்திய கதை எப்படிப்பட்டது? மின்னும் மின்னலைப் போல உக்ரமானது. பலம் மிகுந்த பீமன் ஒருவரால் மட்டுமே அதைத் தூக்க முடியும். அதைத் தாங்கும் அவரது கையில் இருக்கும் கை-ஆபரணம் சூரியப் பிரகாசத்தைப் போல ஜொலிக்கின்றது. அவ்வளவு அழகு பொருந்திய கையில் அந்தச் சிறந்த கதையைத் தாங்கி நிற்கும் பீமாவதாரமான ஸ்ரீ வாயு பகவான் எனக்குச் சிறந்த ஞானத்தைக் கொடுத்து அனுக்ரஹிக்கட்டும்.

மேலும் அந்த வாயுதேவர்¸ மத்வராக அவதரித்தபோது¸ சிரேஷ்டமான ஸன்யாஸிகளெல்லாம் அவரைப் பூஜித்தனர். பரமாத்மாவின் உண்மையான ஞானத்தைப் பிரகாசப்படுத்த 37 நூல்களை இயற்றி¸ உலகத்திற்கு க்ஞான ஒளி வீசும் அலங்கார ரத்னமாகத் திகழ்ந்தார். அப்பேற்பட்ட மஹிமை பொருந்திய ஸ்ரீ வாயு பகவான் எனக்குத் தூயமான ஞானத்தை அளித்து என்னைக் காப்பாற்றட்டும்.


ஸம்ஸாரோத்தாபநித்யோபஶமத³ ஸத³ய ஸ்நேஹஹாஸாம்பு³பூர
ப்ரோத்³யத்³வித்³யாவநத்³ய த்³யுதிமணிகிரண ஶ்ரேணிஸம்பூரிதாஶ: ।
ஶ்ரீவத்ஸாங்காதி⁴ வாஸோசித தரஸரலஶ்ரீமதா³நந்த³தீர்த²
க்ஷீராம்போ⁴தி⁴ர்விபி⁴ந்த்³யாத்³ப⁴வத³நபி⁴மதம்பூ⁴ரிமேபூ⁴தி ஹேது: ॥ 6॥
மூர்த⁴ந்யேஷோऽந்ஜலிர்மே த்³ரு’ட⁴தரமிஹதே ப³த்⁴யதே ப³ந்த⁴பாஶ
க்ஷேத்ரேதா⁴த்ரே ஸுகா²நாம் ப⁴ஜதி பு⁴வி ப⁴விஷ்யத்³விதா⁴த்ரே த்³யுப⁴ர்த்ரே ।
அத்யந்தம் ஸந்ததம் த்வம் ப்ரதி³ஶ பத³யுகே³ ஹந்த ஸந்தாப பா⁴ஜாம்
அஸ்மாகம் ப⁴க்திமேகாம் ப⁴க³வத உததே மாத⁴வஸ்யாத² வாயோ: ॥ 7॥
ஸாப்⁴ரோஷ்ணாபீ⁴ஶு ஶுப்⁴ரப்ரப⁴மப⁴யநபோ⁴ பூ⁴ரிபூ⁴ப்⁴ரு’த்³விபூ⁴தி:
ப்⁴ராஜிஷ்ணுர்பூ⁴ர்ரு’பூ⁴ணாம் ப⁴வநமபி விபோ⁴ऽபே⁴தி³ப³ப்⁴ரேப³பூ⁴வே ।
யேநப்⁴ரோவிப்⁴ரமஸ்தே ப்⁴ரமயதுஸுப்⁴ரு’ஶம் ப³ப்⁴ருவத்³து³ர்ப்⁴ரு’தாஶாந்
ப்⁴ராந்திர்பே⁴தா³வ பா⁴ஸஸ்த்விதிப⁴யமபி⁴ போ⁴ர்பூ⁴க்ஷ்யதோமாயிபி⁴க்ஷூந் ॥ 8॥
யேऽமும்பா⁴வம்ப⁴ஜந்தே ஸுரமுக²ஸுஜநாராதி⁴தம் தே த்ரு’தீயம்
பா⁴ஸந்தே பா⁴ஸுரைஸ்தே ஸஹசரசலிதைஶ்சாமரைஶ்சாருவேஶா: ।
வைகுண்டே² கண்ட²லக்³ந ஸ்தி²ரஶுசி விலஸத்காந்தி தாருண்யலீலா
லாவண்யா பூர்ணகாந்தா குசப⁴ரஸுலபா⁴ஶ்லேஷஸம்மோத³ஸாந்த்³ரா: ॥ 9॥
ஆநந்தா³ந்மந்த³மந்தா³ த³த³தி ஹி மருத: குந்த³மந்தா³ரநந்த்³யாவர்தா
ऽமோதா³ந் த³தா⁴நாம் ம்ரு’து³பத³ முதி³தோத்³கீ³தகை: ஸுந்த³ரீணாம் ।
வ்ரு’ந்தை³ராவந்த்³ய முக்தேந்த்³வஹிமகு³ மத³நாஹீந்த்³ர தே³வேந்த்³ரஸேவ்யே
மௌகுந்தே³ மந்த³ரேऽஸ்மிந்நவிரதமுத³யந்மோதி³நாம் தே³வ தே³வ ॥ 10॥

உத்தப்தாத்யுத்கடத்விட் ப்ரகடகடகட த்⁴வாநஸங்க⁴ட்டநோத்³யத்³
வித்³யுத்³வ்யூட⁴ஸ்பு²லிங்க³ ப்ரகர விகிரணோத்க்வாதி²தே பா³தி⁴தாங்கா³ந் ।
உத்³கா³ட⁴ம்பாத்யமாநா தமஸி தத இத: கிங்கரை: பங்கிலேதே
பங்க்திர்க்³ராவ்ணாம் க³ரிம்ணாம் க்³லபயதி ஹி ப⁴வத்³வேஷிணோ வித்³வதா³த்³ய
॥ 11॥
அஸ்மிந்நஸ்மத்³கு³ரூணாம் ஹரிசரண சிரத்⁴யாந ஸந்மங்க³ளாநாம்
யுஷ்மாகம் பார்ஷ்வபூ⁴மிம் த்⁴ரு’தரணரணிக: ஸ்வர்கி³ஸேவ்யாம்ப்ரபந்ந: ।
யஸ்தூதா³ஸ்தே ஸ ஆஸ்தேऽதி⁴ப⁴வமஸுலப⁴ க்லேஶ நிர்மூகமஸ்த
ப்ராயாநந்த³ம் கத²ம் சிந்நவஸதி ஸததம் பஞ்சகஷ்டேऽதிகஷ்டே ॥ 12॥
க்ஷுத் க்ஷாமாந் ரூக்ஷரக்ஷோ ரத³க²ரநக²ர க்ஷுண்ணவிக்ஷோபி⁴தாக்ஷாந்
ஆமக்³நாநாந்த⁴கூபே க்ஷுரமுக²முக²ரை: பக்ஷிபி⁴ர்விக்ஷதாங்கா³ந் ।
பூயாஸ்ரு’ந்மூத்ர விஷ்டா² க்ரிமிகுலகலிலேதத்க்ஷணக்ஷிப்த ஶக்த்யாத்³யஸ்த்ர
வ்ராதார்தி³தாந் ஸ்த்வத்³விஷ உபஜிஹதே வஜ்ரகல்பா ஜலூகா: ॥ 13॥
மாதர்மேமாதரிஶ்வந் பிதரதுலகு³ரோ ப்⁴ராதரிஷ்டாப்தப³ந்தோ⁴
ஸ்வாமிந்ஸர்வாந்தராத்மந்நஜரஜரயித: ஜந்மம்ரு’த்யாமயாநாம் ।
கோ³விந்தே³ தே³ஹிப⁴க்திம் ப⁴வதிச ப⁴க³வந்நூர்ஜிதாம் நிர்நிமித்தாம்
நிர்வ்யாஜாம் நிஶ்சலாம் ஸத்³கு³ணக³ண ப்³ரு’ஹதீம் ஶாஶ்வதீமாஶுதே³வ ॥ 14॥
விஷ்ணோரத்த்யுத்தமத்வாத³கி²லகு³ணக³ணைஸ்தத்ர ப⁴க்திங்க³ரிஷ்டா²ம்
ஸம்ஶ்லிஷ்டே ஶ்ரீத⁴ராப்⁴யாமமுமத² பரிவாராத்மநா ஸேவகேஷு ।
ய: ஸந்த⁴த்தே விரிஞ்சி ஶ்வஸந விஹக³பாநந்த ருத்³ரேந்த்³ர பூர்வே
ஷ்வாத்⁴யாயம்ஸ்தாரதம்யம் ஸ்பு²டமவதி ஸதா³ வாயுரஸ்மத்³கு³ருஸ்தம் ॥ 15॥
தத்த்வஜ்ஞாந் முக்திபா⁴ஜ: ஸுக²யிஸி ஹி கு³ரோ யோக்³யதாதாரதம்யாத்
ஆத⁴த்ஸே மிஶ்ரபு³த்³தி⁴ம் ஸ்த்ரிதி³வநிரயபூ⁴கோ³சராந்நித்யப³த்³தா⁴ந் ।
தாமிஸ்ராந்தா⁴தி³காக்²யே தமஸிஸுப³ஹுலம் து:³க²யஸ்யந்யதா²ஜ்ஞாந்
விஷ்ணோராஜ்ஞாபி⁴ரித்த²ம் ஶ்ரு’தி ஶதமிதிஹாஸாதி³ சாகர்ணயாம: ॥ 16॥
வந்தே³ऽஹம் தம் ஹநூமாநிதி மஹிதமஹாபௌருஷோ பா³ஹுஶாலி
க்²யாதஸ்தேऽக்³ர்யோऽவதார: ஸஹித இஹ ப³ஹுப்³ரஹ்மசர்யாதி³ த⁴ர்மை: ।
ஸஸ்நேஹாநாம் ஸஹஸ்வாநஹரஹரஹிதம் நிர்த³ஹந் தே³ஹபா⁴ஜாம்
அம்ஹோமோஹாபஹோ ய: ஸ்ப்ரு’ஹயதி மஹதீம் ப⁴க்திமத்³யாபி ராமே ॥ 17॥

ப்ராக்பஞ்சாஶத்ஸஹஸ்ரைர்வ்யவஹிதமஹிதம் யோஜநை: பர்வதம் த்வம்
யாவத்ஸஞ்ஜீவநாத்³யௌஷத⁴ நிதி⁴மதி⁴கப்ராணலங்காமநைஷி: ।
அத்³ராக்ஷீது³த்பதந்தம் தத உத கி³ரிமுத்பாடயந்தம் க்³ரு’ஹீத்வா
யாந்தம் கே² ராக⁴வாங்க்⁴ரௌ ப்ரணதமபி ததை³கக்ஷணே த்வாம்ஹிலோக: ॥ 18॥
க்ஷிப்த: பஶ்சாத்ஸத்ஸலீலம் ஶதமதுலமதே யோஜநாநாம் ஸ
உச்சஸ்தாவத்³விஸ்தார வம்ஶ்ச்யாபி உபலலவைவ வ்யக்³ரபு³த்³த்⁴யா த்வயாத: ।
ஸ்வஸ்வஸ்தா²நஸ்தி²தாதி ஸ்தி²ரஶகல ஶிலாஜால ஸம்ஶ்லேஷ நஷ்ட
சே²தா³ங்க: ப்ராகி³வாபூ⁴த் கபிவரவபுஷஸ்தே நம: கௌஶலாய ॥ 19॥
த்³ரு’ஷ்ட்வா த்³ரு’ஷ்டாதி⁴போர: ஸ்பு²டிதகநக ஸத்³வர்ம க்⁴ரு’ஷ்டாஸ்தி²கூடம்
நிஷ்பிஷ்டம் ஹாடகாத்³ரி ப்ரகட தட தடாகாதி ஶங்கோ ஜநோऽபூ⁴த் ।
யேநாஜௌ ராவணாரிப்ரியநடநபடுர்முஷ்டிரிஷ்டம் ப்ரதே³ஷ்டும்
கிம்நேஷ்டே மே ஸ தேऽஷ்டாபத³கட கதடித்கோடி பா⁴ம்ரு’ஷ்ட காஷ்ட:² ॥ 20॥
தே³வ்யாதே³ஶ ப்ரணீதி த்³ரு’ஹிண ஹரவராவத்³ய ரக்ஷோ விகா⁴தா
ऽத்³யாஸேவோத்³யத்³த³யார்த்³ர: ஸஹபு⁴ஜமகரோத்³ராமநாமா முகுந்த:³ ।
து³ஷ்ப்ராபே பாரமேஷ்ட்²யே கரதலமதுலம் மூர்தி⁴விந்யஸ்ய த⁴ந்யம்
தந்வந்பூ⁴ய: ப்ரபூ⁴த ப்ரணய விகஸிதாப்³ஜேக்ஷணஸ்த்வேக்ஷமாண: ॥ 21॥
ஜக்⁴நேநிக்⁴நேநவிக்⁴நோ ப³ஹுலப³லப³கத்⁴வம்ஸ நாத்³யேநஶோசத்
விப்ராநுக்ரோஶ பாஶைரஸு வித்⁴ரு’தி ஸுக²ஸ்யைகசக்ராஜநாநாம் ।
தஸ்மைதேதே³வ குர்ம: குருகுலபதயே கர்மணாசப்ரணாமாந்
கிர்மீரம் து³ர்மதீநாம் ப்ரத²மம் அத² ச யோ நர்மணா நிர்மமாத² ॥ 22॥
நிர்ம்ரு’த்³நந்நத்ய யத்நம் விஜரவர ஜராஸந்த⁴ காயாஸ்தி²ஸந்தீ⁴ந்
யுத்³தே⁴ த்வம் ஸ்வத்⁴வரே வாபஶுமிவத³மயந் விஷ்ணு பக்ஷத்³விடீ³ஶம் ।
யாவத்ப்ரத்யக்ஷ பூ⁴தம் நிகி²லமக²பு⁴ஜம் தர்பயாமாஸிதா²ஸௌ
தாவத்யாயோஜி த்ரு’ப்த்யாகிமுவத³ ப⁴க⁴வந் ராஜஸூயாஶ்வமேதே⁴ ॥ 23॥
க்ஷ்வேலாக்ஷீணாட்டஹாஸஹம் தவரணமரிஹந்நுத்³க³தோ³த்³தா³மபா³ஹோ:
ப³ஹ்வக்ஷௌஹிண்ய நீகக்ஷபண ஸுநிபுணம் யஸ்ய ஸர்வோத்தமஸ்ய ।
ஶுஷ்ரூஶார்த²ம் சகர்த² ஸ்வயமயமத² ஸம்வக்துமாநந்த தீர்த²
ஶ்ரீமந்நாமந்ஸமர்த²ஸ்த்வமபி ஹி யுவயோ: பாத³பத்³மம் ப்ரபத்³யே ॥ 24॥
த்³ரு’ஹ்யந்தீம்ஹ்ரு’த்³ரு’ஹம் மாம் த்³ரு’தமநில ப³லாத்³ராவயந்தீமவித்³யா
நித்³ராம்வித்³ராவ்ய ஸத்³யோ ரசநபடுமதா²பாத்³யவித்³யாஸமுத்³ர ।

வாக்³தே³வீ ஸா ஸுவித்³யா த்³ரவிணத³ விதி³தா த்³ரௌபதீ³ ருத்³ரபத்ந்யாத்
உத்³ரிக்தாத்³ராக³ப⁴த்³ரா த்³ரஹயது த³யிதா பூர்வபீ⁴மாஜ்ஞயாதே ॥ 25॥
யாப்⁴யாம் ஶுஶ்ரூஷுராஸீ: குருகுல ஜநநே க்ஷத்ரவிப்ரோதி³தாப்⁴யாம்
ப்³ரஹ்மப்⁴யாம் ப்³ரு’ம்ஹிதாப்⁴யாம் சிதஸுக² வபுஷா க்ரு’ஷ்ணநாமாஸ்பதா³ப்⁴யாம்

நிர்பே⁴தா³ப்⁴யாம் விஶேஷாத்³விவசந விஶயாப்⁴யாமுபா⁴ப்⁴யாமமூப்⁴யாம்
துப்⁴யம் ச க்ஷேமதே³ப்⁴ய: ஸரிஸிஜவிலஸல்லோசநேப்⁴யோ நமோऽஸ்து ॥ 26॥
க³ச்ச²ந் ஸௌக³ந்தி⁴கார்த²ம் பதி² ஸ ஹநுமத: புச்ச²மச்ச²ஸ்ய
பீ⁴ம: ப்ரோத்³த⁴ர்தும் நாஶகத்ஸ த்வமுமுருவபுஷா பீ⁴ஷயாமாஸ சேதி ।
பூர்ணஜ்ஞாநௌஜஸோஸ்தே கு³ருதமவபுஷோ: ஶ்ரீமதா³நந்த³தீர்த²
க்ரீடா³மாத்ரம் ததே³தத் ப்ரமத³த³ ஸுதி⁴யாம் மோஹக த்³வேஷபா⁴ஜாம் ॥ 27॥
ப³ஹ்வீ: கோடீரடீக: குடலகடுமதீநுத்கடாடோப கோபாந்
த்³ராக்சத்வம் ஸத்வரத்வாச்சரணத³ க³த³யா போத²யாமாஸிதா²ரீந் ।
உந்மத்²யா தத்த்²ய மித்²யாத்வ வசந வசநாந் உத்பத²ஸ்தா²ம்ஸ்ததா²ऽயாந்
ப்ராயச்ச:² ஸ்வப்ரியாயை ப்ரியதம குஸுமம் ப்ராண தஸ்மை நமஸ்தே ॥ 28॥
தே³ஹாது³த்க்ராமிதாநாமதி⁴பதி ரஸதாமக்ரமாத்³வக்ரபு³த்³தி:⁴
க்ருத்³த:⁴ க்ரோதை⁴கவஶ்ய: க்ரிமிரிவ மணிமாந் து³ஷ்க்ரு’தீ நிஷ்க்ரியார்த²ம் ।
சக்ரே பூ⁴சக்ரமேத்ய க்ரகசமிவ ஸதாம் சேதஸ: கஷ்டஶாஸ்த்ரம்
து³ஸ்தர்கம் சக்ரபாணேர்கு³ணக³ண விரஹம் ஜீவதாம் சாதி⁴க்ரு’த்ய ॥ 29॥
தத்³து³த்ப்ரேக்ஷாநுஸாராத்கதிபய குநரைராத்³ரு’தோऽந்யைர்விஸ்ரு’ஷ்டோ
ப்³ரஹ்மாஹம் நிர்கு³ணோऽஹம் விதத²மித³மிதி ஹ்யேஷபாஶண்ட³வாத:³ ।
தத்³யுக்த்யாபா⁴ஸ ஜால ப்ரஸர விஷதரூத்³தா³ஹத³க்ஷப்ரமாண
ஜ்வாலாமாலாத⁴ரோऽக்³நி: பவந விஜயதே தேऽவதாரஸ்த்ரு’தீய: ॥ 30॥
ஆக்ரோஶந்தோநிராஶா ப⁴யப⁴ர விவஶஸ்வாஶயாச்சி²ந்நத³ர்பா
வாஶந்தோ தே³ஶநாஶஸ்விதி ப³த குதி⁴யாம் நாஶமாஶாத³ஶாऽஶு ।
தா⁴வந்தோऽஶ்லீலஶீலா விதத² ஶபத² ஶாபா ஶிவா: ஶாந்த ஶௌர்யா:
த்வத்³வ்யாக்²யா ஸிம்ஹநாதே³ ஸபதி³ த³த்³ரு’ஶிரே மாயி கோ³மாயவஸ்தே ॥ 31॥
த்ரிஷ்வப்யேவாவதாரேஷ்வரிபி⁴ரபக்⁴ரு’ணம் ஹிம்ஸிதோநிர்விகார:
ஸர்வஜ்ஞ: ஸர்வஶக்தி: ஸகலகு³ணக³ணாபூர்ண ரூபப்ரக³ல்ப:⁴ ।
ஸ்வச்ச:² ஸ்வச்ச²ந்த³ ம்ரு’த்யு: ஸுக²யஸி ஸுஜநம் தே³வகிம் சித்ரமத்ர த்ராதா யஸ்ய த்ரிதா⁴மா ஜக³து³தவஶக³ம் கிங்கரா: ஶங்கராத்³யா: ॥ 32॥
உத்³யந்மந்த³ஸ்மித ஶ்ரீர்ம்ரு’து³ மது⁴மது⁴ராலாப பீயூஷதா⁴ரா
பூராஸேகோபஶாந்தா ஸுக²ஸுஜந மநோலோசநா பீயமாநம் ।
ஸந்த்³ரக்ஷ்யேஸுந்த³ரம் ஸந்து³ஹதி³ஹ மஹதா³நந்த³ம் ஆநந்த³தீர்த²
ஶ்ரீமத்³வக்தேந்த்³ரு பி³ம்ப³ம் து³ரதநுது³தி³தம் நித்யதா³ஹம் கதா³நு ॥ 33॥
ப்ராசீநாசீர்ண புண்யோச்சய சதுரதராசாரதஶ்சாருசித்தாந்
அத்யுச்சாம் ரோசயந்தீம் ஶ்ரு’திசித வசநாம்ஶ்ராவ காம்ஶ்சோத்³யசுஞ்சூந் ।
வ்யாக்²யாமுத்கா²த து:³கா²ம் சிரமுசித மஹாசார்ய சிந்தாரதாம்ஸ்தே
சித்ராம் ஸச்சா²ஸ்த்ரகர்தாஶ்சரண பரிசராம் ச்²ராவயாஸ்மாம்ஶ்சகிஞ்சித் ॥ 34॥
பீடே²ரத்நோகபக்ல்ரு’ப்தே ருசிரருசிமணி ஜ்யோதிஷா ஸந்நிஷண்ணம்
ப்³ரஹ்மாணம் பா⁴விநம் த்வாம் ஜ்வலதி நிஜபதே³ வைதி³காத்³யா ஹி வித்³யா: ।
ஸேவந்தே மூர்திமத்ய: ஸுசரிதசரிதம் பா⁴தி க³ந்த⁴ர்வ கீ³தம்
ப்ரத்யேகம் தே³வஸம்ஸத்ஸ்வபி தவ ப⁴க⁴வந்நர்திதத்³த்³யோவதூ⁴ஷு ॥ 35॥
ஸாநுக்ரோஷைரஜஸ்ரம் ஜநிம்ரு’தி நிரயாத்³யூர்மிமாலாவிலேऽஸ்மிந்
ஸம்ஸாராப்³தௌ⁴நிமக்³நாம்ஶரணமஶரணாநிச்ச²தோ வீக்ஷ்யஜந்தூந் ।
யுஷ்மாபி:⁴ ப்ர்ராதி²த: ஸந் ஜலநிதி⁴ஶயந: ஸத்யவத்யாம் மஹர்ஷே:
வ்யக்தஶ்சிந்மாத்ர மூர்திநக²லு ப⁴க³வத: ப்ராக்ரு’தோ ஜாது தே³ஹ: ॥ 36॥
அஸ்தவ்யஸ்தம் ஸமஸ்தஶ்ரு’தி க³தமத⁴மை: ரத்நபூக³ம் யதா²ந்தை:⁴
அர்த²ம் லோகோபக்ரு’த்யை: கு³ணக³ணநிலய: ஸூத்ரயாமாஸ க்ரு’த்ஸ்நம் ।
யோऽஸௌ வ்யாஸாபி⁴தா⁴நஸ்தமஹமஹரஹ: ப⁴க்திதஸ்த்வத்ப்ரஸாதா³த்
ஸத்³யோ வித்³யோபலப்³த்⁴யை கு³ருதமமகு³ரும் தே³வதே³வம் நமாமி ॥ 37॥
ஆஜ்ஞாமந்யைரதா⁴ர்யாம் ஶிரஸி பரிஸரத்³ரஶ்மி கோடீரகோடௌ
க்ரு’ஷ்ணஸ்யாக்லிஷ்ட கர்மாத³த⁴த³நு ஸராணாத³ர்தி²தோ தே³வஸங்கை:⁴ ।
பூ⁴மாவாக³த்ய பூ⁴மந்நஸுகரமகரோர்ப்³ரஹ்மஸூத்ரஸ்ய பா⁴ஷ்யம்
து³ர்பா⁴ஷ்யம் வ்யாஸ்யத³ஸ்யோர்மணிமத உதி³தம் வேத³ஸத்³யுக்திபி⁴ஸ்த்வம் ॥
38॥
பூ⁴த்வாக்ஷேத்ரே விஶுத்³தே⁴ த்³விஜக³ணநிலயே ரௌப்யபீடா²பி⁴தா⁴நே
தத்ராபி ப்³ரஹ்மஜாதிஸ்த்ரிபு⁴வந விஶதே³ மத்⁴யகே³ஹாக்²ய கே³ஹே ।
பாரிவ்ராஜ்யாதி⁴ ராஜ: புநரபி ப³த³ரீம் ப்ராப்ய க்ரு’ஷ்ணம் ச நத்வா
க்ரு’த்வா பா⁴ஷ்யாணி ஸம்யக் வ்யதநுத ச ப⁴வாந் ப⁴ரதார்த²ப்ரகாஶம் ॥ 39॥

வந்தே³ தம் த்வாம் ஸுபூர்ண ப்ரமதிமநுதி³நா ஸேவிதம் தே³வவ்ரு’ந்தை:³
வந்தே³ வந்தா³ருமீஶே ஶ்ரிய உத நியதம் ஶ்ரீமதா³நந்த³தீர்த²ம் ।
வந்தே³ மந்தா³கிநீ ஸத்ஸரித³மல ஜலாஸேக ஸாதி⁴க்ய ஸங்க³ம்
வந்தே³ऽஹம் தே³வ ப⁴க்த்யா ப⁴வ ப⁴ய த³ஹநம் ஸஜ்ஜநாந்மோத³யந்தம் ॥ 40॥
ஸுப்³ரஹ்மண்யாக்²ய ஸூரே: ஸுத இதி ஸுப்⁴ரு’ஶம் கேஶவாநந்த³தீர்த²
ஶ்ரீமத்பாதா³ப்³ஜ ப⁴க்த: ஸ்துதிமக்ரு’த ஹரேர்வாயுதே³வஸ்ய சாஸ்ய ।
த்வத்பாதா³ர்சாத³ரேண க்³ரதி²த பத³ல ஸந்மாலயா த்வேதயாயே
ஸம்ராத்⁴யாமூநமந்தி ப்ரததமதிகு³ணா முக்திமேதே வ்ரஜந்தி ॥ 41॥
இதி ஶ்ரீத்ரிவிக்ரமபண்டி³தாசார்ய விரசிதம்
ஶ்ரீஹரிவாயுஸ்துதி: ஸம்பூர்ணம் ।

॥ அத² ஶ்ரீ நக²ஸ்துதி: ॥
பாந்த்வஸ்மாந் புருஹூதவைரி ப³லவந்மாதங்க³ மாத்³யத்³க⁴டா
கும்போ⁴ச்சாத்³ரி விபாடநாதி⁴கபடு ப்ரத்யேக வஜ்ராயிதா: ।
ஶ்ரீமத்கண்டீ²ரவாஸ்ய ப்ரதத ஸுநக²ரா தா³ரிதாராதிதூ³ர
ப்ரத்³த்⁴வஸ்தத்⁴வாந்த ஶாந்த ப்ரவிதத மநஸா பா⁴விதாநாகிவ்ரு’ந்தை:³ ॥ 1॥
லக்ஷ்மீகாந்த ஸமந்ததோऽபிகலயந் நைவேஶிதுஸ்தே ஸமம்
பஶ்யாம்யுத்தம வஸ்து தூ³ரதரதோபாஸ்தம் ரஸோயோऽஷ்டம: ।
யத்³ரோஶோத்கர த³க்ஷ நேத்ர குடில: ப்ராந்தோத்தி²தாக்³நி ஸ்பு²ரத்
க²த்³யோதோபம விஸ்பு²லிங்க³ப⁴ஸிதா ப்³ரஹ்மேஶஶக்ரோத்கரா: ॥ 2॥
இதி ஶ்ரீமதா³நந்த³தீர்த²ப⁴க³வத்பாதா³சார்யவிரசிதம்
ஶ்ரீந்ரு’ஸிம்ஹநக²ஸ்துதி: ஸம்புர்ணம் ।
॥ பா⁴ரதீரமணமுக்²யப்ராணாந்தர்க³த ஶ்ரீக்ரு’ஷ்ணார்பணமஸ்து ॥
வாயுர்பீ⁴மோ பீ⁴மநாதோ³ மஹூஜா: ஸர்வேஶாம் ச ப்ராணிநாம் ப்ராணபூ⁴த: ।
அநாவ்ரு’த்திர்தே³ஹிநாம் தே³ஹபாதே தஸ்மாத்³வாயுர ்தே³வதே³வோ விஶிஷ்ட: ॥ ॥
ஜ்ஞாநே விராகே³ ஹரிப⁴க்திபா⁴வே த்⁴ரு’திஸ்தி²திப்ராணப³லேஷி யோகே³ ।
பு³த்³தௌ⁴ ச நாந்யோ ஹநுமத்ஸமாந: புமாந் கதா³சித் க்வசகஶ்ச நைவ ॥ ॥
வாதேந குந்த்யாம் ப³லவாந் ஸ ஜாத: ஶூரஸ்தபஸ்வீ த்³விஷதாம் நிஹந்தா ।
ஸத்யே ச த⁴ர்மே ச ரத: ஸதை³வ பராக்ரமே ஶத்ருபி⁴ரப்ரத்⁴ரு’ஷ்ய: ॥ ॥

யோ விப்ரலம்ப⁴விபரீதமதிப்ரபூ⁴தாந் வாதா³ந்நிரஸ்த க்ரு’தவாந்பு⁴வி தத்த்வவாத³ம் ।
ஸர்வேஶ்வரோ ஹரிரிதி ப்ரதிபாத³யந்தமாநந்த³தீர்த² முநிவர்யமஹம் நமாமி ॥ ॥
யஸ்ய த்ரீண்யுதி³தாநி வேத³வசநே ரூபாணி தி³வ்யாந்யலம் ।
ப³ட் தத்³த³ர்ஶநமித்த²மேவ நிஹிதம் தே³வஸ்ய ப⁴ர்கோ³ மஹத் ।
வாயோ ராமவசோநயம் ப்ரத²மகம் ப்ரு’க்ஷோ த்³விதீயம் வபு: ।
மத்⁴வோ யத்து த்ரு’தீயமேதத³முநா க்³ரந்த:² க்ரு’த: கேஶவே ॥ ॥
மஹாவ்யாகரணாம்போ⁴தி⁴ மந்த²மாநஸமந்த³ரம் ।
கவயந்தம் ராமகீர்த்யா ஹநூமந்தமுபாஸ்மஹே ॥ ॥
ப்³ரஹ்மாந்தா கு³ரவ: ஸாக்ஷாதி³ஷ்டம் தை³வம் ஶ்ரிய: பதி: ।
ஆசார்யா: ஶ்ரீமதா³சார்யா: ஸந்து மே ஜந்ம ஜந்மநி ॥ ॥
ப்ரத²மோ ஹநுமாந்நாமா த்³விதீயோ பீ⁴ம ஏவ ச ।
பூர்ணப்ரஜ்ஞ த்ரு’தீயஸ்து ப⁴க³வத்கார்யஸாத⁴க: ॥ ॥
முக்²யப்ராணாய பீ⁴மாய நமோ யஸ்ய பு⁴ஜாந்தரம் ।
நாநா வீரஸுவர்ணாநாம் நிகஷாஶ்மாயிதம் ப³பௌ⁴ ॥ ॥
ஸ்வாந்தஸ்தா²நந்தஶையாய பூர்ணஜ்ஞாநரஸார்ணஸே ।
உத்துங்க³வாக்தரங்கா³ய மத்⁴வது³க்³தா⁴ப்³த⁴யே நம: ॥ ॥
யேநாஹம் இஹ து³ர்மார்கா³த் உத்³த்⁴ரு’த்யாதி³ நிவேஶித: ।
ஸம்யக் ஶ்ரீவைஷ்ணவே மார்கே³ பூர்ணப்ரஜ்ஞம் நமாமி தம் ॥ ॥
ஹநூமாநஞ்ஜநாஸூநு: வாயுபுத்ரோ மஹாப³ல: ।
ராமேஷ்ட: ப²ல்கு³ணஸக:² பிங்கா³க்ஷோऽமிதவிக்ரம: ॥ ॥
உத³தி⁴க்ரமணஶ்சைவ ஸீதாஸந்தே³ஶஹாரக: ।
லக்ஷ்மணப்ராணதா³தா ச த³ஶக்³ரீவஸ்ய த³ர்பஹா ॥ ॥
மாருதி: பாண்ட³வோ பீ⁴மோ க³தா³பாணிர்வ்ரு’கோத³ர: ।
கௌந்தேய: க்ரு’ஷ்ணதூ³தஶ்ச பீ⁴மஸேநோ மஹாப³ல: ॥ ॥
ஜராஸந்தா⁴ந்தகோ வீரோ து:³ஶாஸந விநாஶந: ।
பூர்ணப்ரஜ்ஞோ ஜ்ஞாநதா³தா மத்⁴வோ த்⁴வஸ்த து³ராக³ம: ॥ ॥
தத்த்வஜ்ஞோ வைஷ்ணவாசார்யோ வ்யாஸஶிஷ்யோ யதீஶ்வர: ॥ ॥
ஶுப⁴தீர்தா²பி⁴தா⁴நஶ்ச ஜிதாமித்ரோ ஜிதேந்த்³ரிய: ।

ஶ்ரீமதா³நந்த³ ஸந்நாம்நாமேவ த்³வாத³ஶகம் ஜபேத் ।
லப⁴தே வைஷ்ணவீம் ப⁴க்திம் கு³ருப⁴க்தி ஸமந்விதம் ॥ ॥
மநோஜவம் மாருததுல்யவேக³ம் ஜிதேந்த்³ரியம் பு³த்³தி⁴மதாம் வரிஷ்ட²ம் ।
வாதாத்மஜம் வாநரயூத²முக்²யம் ஶ்ரீராமதூ³தம் ஶிரஸா நமாமி ॥ ॥
பு³த்³தி⁴ர்ப³லம் யஶோ தை⁴ர்யம் நிர்ப⁴யத்த்வம் அரோக³தா ।
அஜாட்³யம் வாக்படுத்த்வம் ச ஹநூமத்ஸ்மரணத்³ப⁴வேத் ॥ ॥
ந மாத⁴வஸமோ தே³வோ ந ச மத்⁴வ ஸமோ கு³ரு: ।
ந தத்³வாக்யஸமம் ஶாஸ்த்ரம் ந ச தஸ்ய ஸம: புமாந் ॥ ॥
பீ⁴மஸேந ஸமோ நாஸ்தி ஸேநயோருப⁴யோரபி ।
பாண்டி³த்யேச படுத்வே ச ஶூரத்வே ச ப³லேபி ச ॥ ॥
ஆசார்ய: பவநோऽஸ்மாகம் ஆசார்யாணீ ச பா⁴ரதீ ।
தே³வோ நாராயண: ஶ்ரீஶ: தே³வீ மங்க³ள தே³வதா ॥ ॥
இதி த்ரிவிக்ரமபண்டி³தாசார்யவிரசிதா வாயுஸ்துதி: ஸமாப்தா ।

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ மஹாலக்ஷ்மீ சதுர்விம்ʼஶதி நாமாவலி-ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி-

October 9, 2024

ஶ்ரீவேங்கடேஶமஹிஷீ மஹலக்ஷ்மீ ப்ரீத்யர்த²ம்ʼ
ஶ்ரீவேங்கடேஶமஹிஷீமஹாலக்ஷ்மீ சதுர்விம்ʼஶதி நாமபி⁴꞉
ஶ்ரீவேங்ககடேஶமஹிஷீ மஹாலக்ஷ்ம்யர்சனம்ʼ கரிஷ்யே ||

அஸ்ய ஶ்ரீமஹலக்ஷ்மீ சதுர்விம்ʼஶதிநாம மந்த்ரஸ்ய ப்³ரஹ்மா ருʼஷி꞉ .
அனுஷ்டுப் ச²ந்த³꞉ . ஶ்ரீமஹாலக்ஷ்மீர்தே³வதா .
ஶ்ரீவேங்கடேஶமஹிஷீமஹாலக்ஷ்மீப்ரீத்யர்தே⁴ ஜபே விநியோக³꞉ .

த்⁴யானம் 

ஈஶானாம்ʼ ஜக³தோஸ்ய வேங்கடபதேர்விஷ்ணோ꞉ பராம்ʼ ப்ரேயஸீம்ʼ
தத்³வக்ஷஸ்த²லநித்யவாஸரஸிகாம்ʼ தத்க்ஷாந்திஸம்ʼவர்தி⁴னீம் .
பத்³மாலங்க்ருʼதபாணிபல்லவயுகா³ம்ʼ பத்³மாஸனஸ்தா²ம்ʼ ஶ்ரியம்ʼ
வாத்ஸல்யாதி³கு³ணோஜ்வலாம்ʼ ப⁴க³வதீம்ʼ வந்தே³ ஜக³ன்மாதரம் ..

  1. ௐ ஶ்ரியை நம꞉
  2. ௐ லோக தா⁴த்ர்யை நம꞉
  3. ௐ ப்³ரஹ்ம மாத்ரே நம꞉
  4. ௐ பத்³ம நேத்ராயை நம꞉
  5. ௐ பத்³ம முக்²யை நம꞉
  6. ௐ ப்ரஸன்ன முக² பத்³மாயை நம꞉
  7. ௐ பத்³ம காந்த்யை நம꞉
  8. ௐ பி³ல்வ வனஸ்தா²யை நம꞉
  9. ௐ விஷ்ணு பத்ன்யை நம꞉
  10. ௐ விசித்ர க்ஷௌமதா⁴ரிண்யை நம꞉
  11. ௐ ப்ருʼது² ஶ்ரோண்யை நம꞉
  12. ௐ பக்வ பி³ல்வ ப²லா பீன துங்க³ஸ்த²ன்யை நம꞉
  13. ௐ ஸுரக்த பத்³ம பத்ராப⁴கர பாத³தலாயை நம꞉
  14. ௐ ஶுபா⁴யை நம꞉
  15. ௐ ஸரத்னாங்க³த³ கேயூர காஞ்ஜீ நூபுர ஶோபி⁴தாயை நம꞉
  16. ௐ யக்ஷ கர்த³ம ஸம்ʼலிப்த ஸர்வாங்கா³யை நம꞉
  17. ௐ கடகோஜ்ஜ்வலாயை நம꞉
  18. ௐ மாங்க³ல்யாப⁴ரணைஶ் சித்ரைர் முக்தாஹாரைர் விபூ⁴ஷிதாயை நம꞉
  19. ௐ தாடங்கைரவதம்ʼஸைஶ்ச ஶோப⁴மான முகா²ம்பு³ஜாயை நம꞉
  20. ௐ பத்³ம ஹஸ்தாயை நம꞉
  21. ௐ ஹரி வல்லபா⁴யை நம꞉
  22. ௐ ருʼக்³ யஜுஸ் ஸாம ரூபாயை நம꞉
  23. ௐ வித்³யாயை நம꞉
  24. ௐ அப்³தி⁴ஜாயை நம꞉

ஏவம்ʼ சதுர்விம்ʼஶதிநாமபி⁴꞉ பி³ல்வபத்ரைர்லக்ஷ்ம்யர்சனம்ʼ குர்யாத் .
ஸர்வாபீ⁴ஷ்டஸித்³தி⁴ர்ப⁴வதி ..

இதி மஹாலக்ஷ்மீ சதுர்விம்ʼஶதி நாமாவலி꞉ ||

————

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி-

சாஷாத் திருவானந்தாழ்வான் கபிலருக்கு உபதேசித்த நாமாவளி-

1-ஓம் வேங்கடேசாய ஸ்ரீ வேங்கடேசாய நம
2-ஓம் சேஷாத்ரி நிலயாய ஸ்ரீ வேங்கடேசாயா நம
3-வ்ருஷ த்ருக் கோசர ஸ்ரீ வேங்கடேசாயா நம —தர்மன் -மநு தவம் இருந்து வராஹப்பெருமாளை சாஷாத்காரித்த வ்ருத்தாந்தம்
4-ஓம் விஷ்ணவே ஸ்ரீ வேங்கடேசாய நம
5-ஓம் சதஞ்ஜந கிரீசாய ஸ்ரீ வேங்கடேசாயா நம
6-ஓம் வ்ருஷாத்ரி பதயே ஸ்ரீ வேங்கடேசாய நம
7-ஓம் மேரு புத்ர கிரீசாய ஸ்ரீ வேங்கடேசாய நம
8-ஓம் ஸரஸ் ஸ்வாமி தட்ஜூஜே ஸ்ரீ வேங்கடேசாய நம
9-குமார ஆகல்ப ஸேவ்யாயை ஸ்ரீ வேங்கடேசாயா நம -குமார தீர்த்தம்
10- வஜ்ரி த்ருக் விஷயா தயாய ஸ்ரீ வேங்கடேசாய நம

11-ஓம் ஸ்வர்க்லா ஸூ தந் யஸ்த ஸைநாபத்ய பராய ஸ்ரீ வேங்கடேசாய நம
12-ஓம் ஸ்ரீ ராமாய ஸ்ரீ வேங்கடேசாய நம
13-ஓம் பத்ம நாபாய ஸ்ரீ வேங்கடேசாயா நம
14-ஓம் ஸதா வாயுஸ் துதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
15-ஓம் த்யக்த வைகுண்ட லோகாய ஸ்ரீ வேங்கடேசாய நம
16-ஓம் கிரி குஞ்ஜ விஹாரிணே ஸ்ரீ வேங்கடேசாய நம
17- ஓம் ஹரி சந்தந கோத்ர ரேந்த்ர ஸ்வாமினே ஸ்ரீ வேங்கடேசாய நம
18-ஓம் சங்கரா ஜன்ய நேத்ர அப்ஜ விஷயாய ஸ்ரீ வேங்கடேசாய நம
19-ஓம் வஸூபரி சரத்ராத்ரே ஸ்ரீ வேங்கடேசாய நம
20-ஓம் கிருஷ்ணாய ஸ்ரீ வேங்கடேசாய நம

21-ஓம் அப்தி கந்யா பரிஷ்வக்த வக்ஷஸே ஸ்ரீ வேங்கடேசாய நம
22-ஓம் வேங்கடாய ஸ்ரீ வேங்கடேசாய நம
23-ஓம் ஸதகாதி மஹா யோகி பூஜிதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
24-ஓம் தேவஜித் ப்ரமுக அநந்த தைத்ய சங்க ப்ரணாஸிநே ஸ்ரீ வேங்கடேசாய நம
25-ஓம் ஸ்வேத த்வீப வசந் முக்த பூஜித அங்க்ரியாய ஸ்ரீ வேங்கடேசாய நம
26-ஓம் சேஷ பர்வத ரூபத்வ ப்ரகாஸந பராய ஸ்ரீ வேங்கடேசாய நம
27- ஓம் ஸாநுஸ்தாபித தார்ஷ்யாய ஸ்ரீ வேங்கடேசாய நம
28-ஓம் தார்ஷ்யாசல நிவாஸிநே ஸ்ரீ வேங்கடேசாய நம
29-ஓம் மாயாக டவிமாநாய ஸ்ரீ வேங்கடேசாய நம
30-ஓம் கருடஸ் கந்த வாஸிநே ஸ்ரீ வேங்கடேசாய நம

31-ஓம் அநந்த ஸிரஸே ஸ்ரீ வேங்கடேசாய நம
32-ஓம் அநந்தாஷ்யாய ஸ்ரீ வேங்கடேசாய நம
33-ஓம் அநந்த ஸரணாய ஸ்ரீ வேங்கடேசாய நம
34-ஓம் ஸ்ரீ ஸைல நிலயாய ஸ்ரீ வேங்கடேசாய நம
35-ஓம் தாமோதராய ஸ்ரீ வேங்கடேசாய நம
36-ஓம் நீல மேக நிபாய ஸ்ரீ வேங்கடேசாய நம
37-ஓம் ப்ரஹ்மாதி தேவ துர் தர்ச விஸ்வரூபாய ஸ்ரீ வேங்கடேசாய நம
38-ஓம் வைகுண்ட ஆகத ஸத்தேம விமாந அந்தர் கதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
39-ஓம் அகஸ்யாந் யர்த்திதா சேஷ ஜன த்ருக் கோஸராய ஸ்ரீ வேங்கடேசாய நம
40-ஓம் வாஸூ தேவாய ஸ்ரீ வேங்கடேசாய நம

41-ஓம் ஹரயே ஸ்ரீ வேங்கடேசாய நம
42-ஓம் தீர்த்த பஞ்சக வாஸிதே ஸ்ரீ வேங்கடேசாய நம
43-ஓம் வாம தேவ ப்ரியாய ஸ்ரீ வேங்கடேசாய நம
44-ஓம் ஜன கேஷ்ட ப்ரகாய ஸ்ரீ வேங்கடேசாய நம
45-ஓம் மார்க்கண்டேய மஹா நீர்த்த ஜாத புண்ய ப்ரதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
46-ஓம் வாக்பதி ப்ரஹ்ம தாத்ரே ஸ்ரீ வேங்கடேசாய நம
47-ஓம் சந்த்ர லாவண்ய தாயிநே ஸ்ரீ வேங்கடேசாய நம
48-ஓம் நாராயண நகேசாய ஸ்ரீ வேங்கடேசாய நம
49-ஓம் ப்ரஹ்ம க்ல்ப்தோத்ஸவாய ஸ்ரீ வேங்கடேசாய நம
50-ஓம் சங்க சக்ர வராநம் ரலஸத் கர தலாய ஸ்ரீ வேங்கடேசாய நம

51-ஓம் த்ரவங் குகமதா சக்த விக்ரஹாய ஸ்ரீ வேங்கடேசாய நம
52-ஓம் கோவாய ஸ்ரீ வேங்கடேசாய நம
53-ஓம் நித்ய யவ்வன மூர்த்தயே ஸ்ரீ வேங்கடேசாய நம
54-ஓம் அரர்த்தி தார்த ப்ரதாத்ரே ஸ்ரீ வேங்கடேசாய நம
55-ஓம் விஸ்வ நீரர்த்தாக ஹாரிணே ஸ்ரீ வேங்கடேசாய நம
56-ஓம் நீர்த்த ஸ்வாமி ஸரஸ் ஸ்நாத ஜநா பீஷ்ட ப்ரதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
57-ஓம் குமார தாரிகா வாஸஸ் கந்த அபீஷ்ட ப்ரதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
58-ஓம் ஜாநு தக்ந ஸம் பூத பேத்ரிண ஸ்ரீ வேங்கடேசாய நம
59-ஓம் கூர்ம மூர்த்யே ஸ்ரீ வேங்கடேசாய நம
60-ஓம் கிந் நரத்த்வ சபாந்த ப்ரதாத்ரே நம

61-ஓம் விமவே ஸ்ரீ வேங்கடேசாய நம
62-ஓம் வைகாநஸ முநி ஸ்ரேஷ்ட பூஜிதாயா ஸ்ரீ வேங்கடேசாய நம
63-ஓம் ஸிம்ஹாஸல நிவாஸாய ஸ்ரீ வேங்கடேசாய நம
64-ஓம் ஸ்ரீ மந் நாராயணாய ஸ்ரீ வேங்கடேசாய நம
65-ஓம் ஸத் பக்த நீல கண்டார்ஸயே ந்ருஸிம்ஹாய ஸ்ரீ வேங்கடேசாய நம
66-ஓம் குமுதா க்ஷண ஸ்ரேஷ்டஸை நாபத்ய ப்ரதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
67-ஓம் துர்மேத ப்ராண ஹர்த்ரே ஸ்ரீ வேங்கடேசாய நம
68-ஓம் ஸ்ரீ தராய ஸ்ரீ வேங்கடேசாய நம
69-ஓம் க்ஷத்ரியாந்த கராமாய ஸ்ரீ வேங்கடேசாய நம
70- ஓம் மத்ஸ்ய ரூபாய ஸ்ரீ வேங்கடேசாய நம

71-ஓம் பாண்ட வாரி ப்ரஹர்த்த்ரே ஸ்ரீ வேங்கடேசாய நம
72-ஓம் ஸ்ரீ கராய ஸ்ரீ வேங்கடேசாய நம
73-ஓம் உபத்யகா ப்ரதேசஸ்த சங்கரத் யாத மூர்த்யே ஸ்ரீ வேங்கடேசாய நம
74-ஓம் ருக்மா ரப்ஜ ஸரஸீ கூல லஷ்மீ க்ருத தபஸ்விநே ஸ்ரீ வேங்கடேசாய நம
75-ஓம் லஸல் லஷ்மீ கர அம்போஜகத் தகல் ஹரகஸ்ரஜே ஸ்ரீ வேங்கடேசாய நம
76-ஓம் ஸாளக்ராம நிவாஸாய ஸ்ரீ வேங்கடேசாய நம
77-ஓம் ஸூக த்ருக் கோஸராய ஸ்ரீ வேங்கடேசாய நம
78-ஓம் நாராயணாத்திதா சேஷ ஜன த்ருட் விஷயாய ஸ்ரீ வேங்கடேசாய நம
79-ஓம் ம்ருகயாரஸிகாய ஸ்ரீ வேங்கடேசாய நம
80-ஓம் வ்ருக்ஷ பாஸூர ஹாரிணே ஸ்ரீ வேங்கடேசாய நம

81-ஓம் அஞ்ஜநா கோத்ர பதயே ஸ்ரீ வேங்கடேசாய நம
82-ஓம் வ்ருஷபாசல வாஸிதே ஸ்ரீ வேங்கடேசாய நம
83-ஓம் அஞ்சநா ஸூத தாத்ரே ஸ்ரீ வேங்கடேசாய நம
84-ஓம் மாதவ யாக ஹாரிணே ஸ்ரீ வேங்கடேசாய நம
85-ஓம் ப்ரியங்கு ப்ரிய பஷயே ஸ்ரீ வேங்கடேசாய நம
86-ஓம் ஸ்வேத கேரல வராய ஸ்ரீ வேங்கடேசாய நம
87-ஓம் நீல தேனு பயோ தராஸே கதே ஹோத்பவாய ஸ்ரீ வேங்கடேசாய நம
88-ஓம் சங்கர ப்ரிய மித்ராய ஸ்ரீ வேங்கடேசாய நம
89-ஓம் சோள புத்ர ப்ரியாய ஸ்ரீ வேங்கடேசாய நம
90-ஓம் ஸூ தர்மிணீ ஸூ சைதந்ய ப்ரதாத்ரே ஸ்ரீ வேங்கடேசாய நம

91-ஓம் மதுகாதிதே ஸ்ரீ வேங்கடேசாய நம
92-ஓம் கிருஷ்ணக்ய விப்ர வேதாந்த தேசிகத்வ ப்ரதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
93-ஓம் வராஹாசல நாதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
94-ஓம் பல பத்ராய ஸ்ரீ வேங்கடேசாய நம
95-ஓம் த்ரிவிக்ரமாய ஸ்ரீ வேங்கடேசாய நம
96-ஓம் மஹதே ஸ்ரீ வேங்கடேசாய நம
97-ஓம் ஹ்ருஷீ கேஸாய ஸ்ரீ வேங்கடேசாய நம
98-ஓம் அச்சுதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
99-ஓம் நீலாத்ரி நிலயாய ஸ்ரீ வேங்கடேசாய நம
100-ஓம் ஷீராப்தி நாதாய ஸ்ரீ வேங்கடேசாய நம

101-ஓம் வைகுண்டாசல வாஸிநே ஸ்ரீ வேங்கடேசாய நம
102-ஓம் முகுந்தாய ஸ்ரீ வேங்கடேசாய நம
103-ஓம் அநந்தாய ஸ்ரீ வேங்கடேசாய நம
104-ஓம் விரிஞ்சப் யர்த்திதா நீத ஸுவ்ம்ய ரூபாய ஸ்ரீ வேங்கடேசாய நம
105-ஓம் ஸ்வர்ண முகரீஸ் நாத மநுஜ அபீஷ்ட தாயிநே ஸ்ரீ வேங்கடேசாய நம
106-ஓம் ஹலா யுத ஜகத் தீர்த்த ஸமஸ்த பல தாயிநே ஸ்ரீ வேங்கடேசாய நம
107-ஓம் கோவிந்தாய ஸ்ரீ வேங்கடேசாய நம
108-ஓம் ஸ்ரீ நிவாஸாய ஸ்ரீ வேங்கடேசாய நம

——————-

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி-

ஓம் வேங்கடேஶ ஸ்ரீ வேங்கடேஶ நம

ஓம் பயநாஶநாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யஜமாந ஸ்வரூபாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஹஸ்தந்யஸ்த  ஸுதர்ஶநாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ரமாவதார மங்கேஶாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ணாகாரஜவ ஸுப்ரியாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யஜ்ஞேஶாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் கதிதாத்ரே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஜகதீவல்லபாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் வராய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ரக்ஷஸ்ஸந்தோஹ ஸம்ஹர்த்ரே ஸ்ரீ வேங்கடேஶ நம: 20

ஓம் வர்சஸ்விநே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ரகுபுங்கவாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் தாநதர்மபராய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யாஜிநே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் கநஶ்யாமள ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஹராதி ஸர்வதேவேட்யாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ராமாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யதுகுலாக்ரணயே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஸ்ரீநிவாஸாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் மஹாத்மநே ஸ்ரீ வேங்கடேஶ நம: 30

ஓம் தேஜஸ்விநே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் தத்வ ஸந்நிதயே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் த்வமர்த்த லக்ஸ்ரீ வேங்கடேஶ நம
ஓம் பாவநாய ஸ்ரீ வேங்கடேஶ நம
ஓம் ஸர்வேஶாய ஸ்ரீ வேங்கடேஶநம:
ஓம் கமலாகாந்தாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் லக்ஷ்மீ ஸல்லாப ஸம்முகாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் சதுர்முக ப்ரதிஷ்டாத்ரே ஸ்ரீ வேங்கடேஶ நம: 40

ஓம் ராஜராஜ வரப்ரதாய ஸ்ரீ வேங்கடேஶநம:
ஓம் சதுர்வேத ஶிரோரத்நாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ரமணாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் நித்யவைபவாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் தாஸவர்க்க பரித்ராத்ரே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் நாரதாதி முநிஸ்துத்யாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யாதவாசலவாஸிநே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் கித்யத் பக்தார்தி பஞ்ஜநாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் லக்ஷ்மீப்ரஸாதகாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் விஷ்ணவே ஸ்ரீ வேங்கடேஶ நம: 50

ஓம் தேவேஶாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ரம்ய விக்ரஹாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் மாதவாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் லோகநாதாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் லாலிதாகில ஸேவகாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யக்ஷகந்தர்வ வரதாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் குமாராய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் மாத்ருகார்ச்சிதாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ரட்த்பாலக போஷிணே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஶேஷஶைல க்ருதஸ்தலாய ஸ்ரீ வேங்கடேஶ நம: 60

ஓம் ஷாட்குண்ய பரிபூர்ணாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் த்வைததோஷ நிவாரணாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் திர்யக்ஜந்த் வர்ச்சிதாங்க்ரயே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் நேத்ராநந்த கரோத்ஸவாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் த்வாதஶோத்தம லீலாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் தரித்ரஜந ரக்ஷகாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஶத்ரு க்ருத்யாதி பீதிக்நாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் புஜங்கஸயந ப்ரியாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஜாக்ரதே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ரஹஸ்யாவாஸாய ஸ்ரீ வேங்கடேஶ நம: 70

ஓம் ஶிஷ்டபரிபாலகாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் வரேண்யாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் பூர்ணபோதாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஜந்ம ஸம்ஸார பேஷஜாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் கார்த்திகேய வபுர்த்தாரிணே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யதிஶேகர பாவிதாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் நரகாதி பயத்வம்ஸிநே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ரதோத்ஸவ கலாதராய ஸ்ரீ வேங்கடேஶநம:
ஓம் லோகார்ச்சா முக்யமூர்த்தயே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் கேஶவாத் யவதாரவதே ஸ்ரீ வேங்கடேஶ நம: 80

ஓம் ஶாஸ்த்ர ஶ்ருதாநந்த லீலாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யமஶிக்ஷா நிபர்ஹணாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் மாநஸம்ரக்ஷண பராய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் நேத்ரஹீநாக்ஷிதாயிநே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் மதிஹீந மதிப்ரதாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஹிரண்யதாந க்ராஹிணே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் மோஹஜால நிக்ருந்தநாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ததிலாஜாக்ஷதார்ச்யாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யாதுதாந  விநாஶநாய ஸ்ரீ வேங்கடேஶ நம: 90

ஓம் வேங்கடாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் தக்ஷிணாஸ்திதாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஸாரபுஷ்கரிணிதீராய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ராத்ரௌ தேவகணார்ச்சிதாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யத்நவத் பலஸந்த்தாத்ரே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஸ்ரீம்ஜபாத் தநவ்ருத்திக்ருதயாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் க்லீம்காரஜாபி காம்யார்த்த ப்ரதாந ஸதயாந்தராய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஸ்வஸர்வசித்தி ஸந்தாக்ரே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் நமஸ்கர்த்து ரபீஷ்டதாய ஸ்ரீ வேங்கடேஶ நம: 100

ஓம் மோஹிதாகில லோகாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் நாநாரூப வ்யவஸ்திதாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ராஜீவலோசநாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யஜ்ஞவராஹாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் கணவேங்கடாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் தேஜோராஶீக்ஷணாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஸ்வாமிநே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஹார்தா வித்யா நிவாரணாய ஸ்ரீ வேங்கடேஶ நம:  108

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி சமாப்தம்:

————–

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி

ஒவ்வொரு திருநாமத்திலும் ஸ்ரீ வேங்கடேசாய நம சேர்த்தே சொல்ல வேண்டுமாம்

ஓம் ஶ்ரீ வேங்கடேஶாய நம:
ஓம் ஶ்ரீனிவாஸாய நம:
ஓம் லக்ஷ்மீபதயே நம:
ஓம் அனாமயாய நம:
ஓம் அம்ருதாஶாய நம:
ஓம் ஜக³த்³வன்த்³யாய நம:
ஓம் கோ³வின்தா³ய நம:
ஓம் ஶாஶ்வதாய நம:
ஓம் ப்ரப⁴வே நம:
ஓம் ஶேஷாத்³ரினிலயாய நம: (1௦)

ஓம் தே³வாய நம:
ஓம் கேஶவாய நம:
ஓம் மது⁴ஸூத³னாய நம:
ஓம் அம்ருதாய நம:
ஓம் மாத⁴வாய நம:
ஓம் க்ருஷ்ணாய நம:
ஓம் ஶ்ரீஹரயே நம:
ஓம் ஜ்ஞானபஞ்ஜராய நம:
ஓம் ஶ்ரீவத்ஸவக்ஷஸே நம:
ஓம் ஸர்வேஶாய நம:

ஓம் கோ³பாலாய நம:
ஓம் புருஷோத்தமாய நம:
ஓம் கோ³பீஶ்வராய நம:
ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம:
ஓம் வ்தெகுண்ட² பதயே நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் ஸுதா⁴தனவே நம:
ஓம் யாத³வேன்த்³ராய நம:
ஓம் நித்ய யௌவனரூபவதே நம:
ஓம் சதுர்வேதா³த்மகாய நம: (3௦)

ஓம் விஷ்ணவே நம:
ஓம் அச்யுதாய நம:
ஓம் பத்³மினீப்ரியாய நம:
ஓம் த⁴ராபதயே நம:
ஓம் ஸுரபதயே நம:
ஓம் நிர்மலாய நம:
ஓம் தே³வபூஜிதாய நம:
ஓம் சதுர்பு⁴ஜாய நம:
ஓம் சக்ரத⁴ராய நம:
ஓம் த்ரிதா⁴ம்னே நம: (4௦)

ஓம் த்ரிகு³ணாஶ்ரயாய நம:
ஓம் நிர்விகல்பாய நம:
ஓம் நிஷ்களங்காய நம:
ஓம் நிரான்தகாய நம:
ஓம் நிரஞ்ஜனாய நம:
ஓம் விராபா⁴ஸாய நம:
ஓம் நித்யத்ருப்தாய நம:
ஓம் நிர்கு³ணாய நம:
ஓம் நிருபத்³ரவாய நம:
ஓம் க³தா³த⁴ராய நம: (5௦)

ஓம் ஶார்-ங்க³பாணயே நம:
ஓம் நன்த³கினே நம:
ஓம் ஶங்க³தா⁴ரகாய நம:
ஓம் அனேகமூர்தயே நம:
ஓம் அவ்யக்தாய நம:
ஓம் கடிஹஸ்தாய நம:
ஓம் வரப்ரதா³ய நம:
ஓம் அனேகாத்மனே நம:
ஓம் தீ³னப³ன்த⁴வே நம:
ஓம் ஆர்தலோகாப⁴யப்ரதா³ய நம: (6௦)

ஓம் ஆகாஶராஜவரதா³ய நம:
ஓம் யோகி³ஹ்ருத்பத்³மமன்தி³ராய நம:
ஓம் தா³மோத³ராய நம:
ஓம் ஜக³த்பாலாய நம:
ஓம் பாபக்⁴னாய நம:
ஓம் ப⁴க்தவத்ஸலாய நம:
ஓம் த்ரிவிக்ரமாய நம:
ஓம் ஶிம்ஶுமாராய நம:
ஓம் ஜடாமகுட ஶோபி⁴தாய நம:
ஓம் ஶங்க³மத்³யோல்லஸ-ன்மஞ்ஜுகிங்கிண்யாட்⁴யகரண்ட³காய நம: (7௦)

ஓம் நீலமோக⁴ஶ்யாம தனவே நம:
ஓம் பி³ல்வபத்ரார்சன ப்ரியாய நம:
ஓம் ஜக³த்³வ்யாபினே நம:
ஓம் ஜக³த்கர்த்ரே நம:
ஓம் ஜக³த்ஸாக்ஷிணே நம:
ஓம் ஜக³த்பதயே நம:
ஓம் சின்திதார்த²ப்ரதா³ய நம:
ஓம் ஜிஷ்ணவே நம:
ஓம் தா³ஶார்ஹாய நம:
ஓம் த³ஶரூபவதே நம: (8௦)

ஓம் தே³வகீ நன்த³னாய நம:
ஓம் ஶௌரயே நம:
ஓம் ஹயக்³ரீவாய நம:
ஓம் ஜனார்த³னாய நம:
ஓம் கன்யாஶ்ரவணதாரேஜ்யாய நம:
ஓம் பீதாம்ப³ரத⁴ராய நம:
ஓம் அனகா⁴ய நம:
ஓம் வனமாலினே நம:
ஓம் பத்³மனாபா⁴ய நம:
ஓம் ம்ருக³யாஸக்த மானஸாய நம: (9௦)

ஓம் அஶ்வாரூடா⁴ய நம:
ஓம் க²ட்³க³தா⁴ரிணே நம:
ஓம் த⁴னார்ஜன ஸமுத்ஸுகாய நம:
ஓம் க⁴னஸார லஸன்மத்⁴யகஸ்தூரீ திலகோஜ்ஜ்வலாய நம:
ஓம் ஸச்சிதானந்த³ரூபாய நம:
ஓம் ஜக³ன்மங்கள³ தா³யகாய நம:
ஓம் யஜ்ஞரூபாய நம:
ஓம் யஜ்ஞபோ⁴க்த்ரே நம:
ஓம் சின்மயாய நம:
ஓம் பரமேஶ்வராய நம: (1௦௦)

ஓம் பரமார்த²ப்ரதா³யகாய நம:
ஓம் ஶான்தாய நம:
ஓம் ஶ்ரீமதே நம:
ஓம் தோ³ர்த³ண்ட³ விக்ரமாய நம:
ஓம் பராத்பராய நம:
ஓம் பரஸ்மை ப்³ரஹ்மணே நம:
ஓம் ஶ்ரீவிப⁴வே நம:
ஓம் ஜக³தீ³ஶ்வராய நம: (1௦8)

இதி ஶ்ரீவேங்கடேஶ்வராஷ்டோத்தர ஶதனாமாவளி: ஸம்பூர்ண:

———

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி

ஒவ்வொரு திருநாமத்திலும் ஸ்ரீ வேங்கடேசாய நம சேர்த்தே சொல்ல வேண்டுமாம்

ஓம் ஓங்கார பரமார்த்தாய நம:  ஓம் நர நாராயணாத்மகாய நம:  ஓம் மோக்ஷலக்ஷ்மீ ப்ராணகாந்தாய நம:  ஓம் வேங்கடாஶல நாயகாய நம: ஓம் கருணாபூர்ண ஹ்ருதயாய நம: ஓம் டேங்காரஜப ஸௌக்யதாய நம:  ஓம் ஶாஸ்த்ர ப்ரமாண கம்யாய நம:  ஓம் யமாத்யஷ்டாங்க கோசராய நம:  ஓம் பக்தலோகைக வரதாய நம: ஓம் வரேண்யாய நம: 10

ஓம் பயநாஶநாய நம:  ஓம் யஜமாந ஸ்வரூபாய நம:  ஓம் ஹஸ்தந்யஸ்த  ஸுதர்ஶநாய நம:  ஓம் ரமாவதார மங்கேஶாய நம: ஓம் ணாகாரஜவ ஸுப்ரியாய நம: ஓம் யஜ்ஞேஶாய நம:  ஓம் கதிதாத்ரே நம:  ஓம் ஜகதீவல்லபாய நம:  ஓம் வராய நம: ஓம் ரக்ஷஸ்ஸந்தோஹ ஸம்ஹர்த்ரே நம: 20

ஓம் வர்சஸ்விநே நம:  ஓம் ரகுபுங்கவாய நம:  ஓம் தாநதர்மபராய நம:  ஓம் யாஜிநே நம: ஓம் கநஶ்யாமள நம: ஓம் ஹராதி ஸர்வதேவேட்யாய நம:  ஓம் ராமாய நம:  ஓம் யதுகுலாக்ரணயே நம:  ஓம் ஸ்ரீநிவாஸாய நம: ஓம் மஹாத்மநே நம: 30

ஓம் தேஜஸ்விநே நம:  ஓம் தத்வஸந்நிதயே நம:  ஓம் த்வமர்த்த லக்ஷ்ய ரூபாய  நம:  ஓம் ரூபவதே நம: ஓம் பாவநாய நம: ஓம் யஶஸே நம:  ஓம் ஸர்வேஶாய நம:  ஓம் கமலாகாந்தாய நம:  ஓம் லக்ஷ்மீ ஸல்லாப ஸம்முகாய நம: ஓம் சதுர்முக ப்ரதிஷ்டாத்ரே நம: 40

ஓம் ராஜராஜ வரப்ரதாய நம:  ஓம் சதுர்வேத ஶிரோரத்நாய நம:  ஓம் ரமணாய நம:  ஓம் நித்யவைபவாய நம: ஓம் தாஸவர்க்க பரித்ராத்ரே நம: ஓம் நாரதாதி முநிஸ்துத்யாய நம:  ஓம் யாதவாசலவாஸிநே நம:  ஓம் கித்யத் பக்தார்தி பஞ்ஜநாய நம:  ஓம் லக்ஷ்மீப்ரஸாதகாய நம: ஓம் விஷ்ணவே நம: 50

ஓம் தேவேஶாய நம:  ஓம் ரம்ய விக்ரஹாய நம:  ஓம் மாதவாய நம:  ஓம் லோகநாதாய நம: ஓம் லாலிதாகில ஸேவகாய நம: ஓம் யக்ஷகந்தர்வ வரதாய நம:  ஓம் குமாராய நம:  ஓம் மாத்ருகார்ச்சிதாய நம:  ஓம் ரட்த்பாலக போஷிணே நம: ஓம் ஶேஷஶைல க்ருதஸ்தலாய நம: 60

ஓம் ஷாட்குண்ய பரிபூர்ணாய நம:  ஓம் த்வைததோஷ நிவாரணாய நம:  ஓம் திர்யக்ஜந்த் வர்ச்சிதாங்க்ரயே நம:  ஓம் நேத்ராநந்த கரோத்ஸவாய நம: ஓம் த்வாதஶோத்தம லீலாய நம: ஓம் தரித்ரஜந ரக்ஷகாய நம:  ஓம் ஶத்ரு க்ருத்யாதி பீதிக்நாய நம:  ஓம் புஜங்கஸயந ப்ரியாய நம:  ஓம் ஜாக்ரதே நம: ஓம் ரஹஸ்யாவாஸாய நம: 70

ஓம் ஶிஷ்டபரிபாலகாய நம:  ஓம் வரேண்யாய நம:  ஓம் பூர்ணபோதாய நம:  ஓம் ஜந்ம ஸம்ஸார பேஷஜாய நம: ஓம் கார்த்திகேய வபுர்த்தாரிணே நம: ஓம் யதிஶேகர பாவிதாய நம:  ஓம் நரகாதி பயத்வம்ஸிநே நம:  ஓம் ரதோத்ஸவ கலாதராய நம:  ஓம் லோகார்ச்சா முக்யமூர்த்தயே நம: ஓம் கேஶவாத் யவதாரவதே நம: 80

ஓம் ஶாஸ்த்ர ஶ்ருதாநந்த லீலாய நம:  ஓம் யமஶிக்ஷா நிபர்ஹணாய நம:  ஓம் மாநஸம்ரக்ஷண பராய நம:  ஓம் இரிணாங்குர தாந்யதாய நம: ஓம் நேத்ரஹீநாக்ஷிதாயிநே நம: ஓம் மதிஹீந மதிப்ரதாய நம:  ஓம் ஹிரண்யதாந க்ராஹிணே நம:  ஓம் மோஹஜால நிக்ருந்தநாய நம:  ஓம் ததிலாஜாக்ஷதார்ச்யாய நம: ஓம் யாதுதாந  விநாஶநாய நம: 90

ஓம் யஜுர்வேத ஶிகாகம்யாய நம:  ஓம் வேங்கடாய நம:  ஓம் தக்ஷிணாஸ்திதாய நம:  ஓம் ஸாரபுஷ்கரிணிதீராய நம: ஓம் ராத்ரௌ தேவகணார்ச்சிதாய நம: ஓம் யத்நவத் பலஸந்த்தாத்ரே நம:  ஓம் ஸ்ரீம்ஜபாத் தநவ்ருத்திக்ருதயாய நம:  ஓம் க்லீம்காரஜாபி காம்யார்த்த ப்ரதாந ஸதயாந்தராய நம:  ஓம் ஸ்வஸர்வசித்தி ஸந்தாக்ரே நம: ஓம் நமஸ்கர்த்து ரபீஷ்டதாய நம: 100

ஓம் மோஹிதாகில லோகாய நம:  ஓம் நாநாரூப வ்யவஸ்திதாய நம:  ஓம் ராஜீவலோசநாய நம:  ஓம் யஜ்ஞவராஹாய நம: ஓம் கணவேங்கடாய நம: ஓம் தேஜோராஶீக்ஷணாய நம:  ஓம் ஸ்வாமிநே நம:  ஓம் ஹார்தா வித்யா நிவாரணாய நம:  108

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி சமாப்தம்:

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தரம்

ஸித்தா ஊசு:

பகவந் வேங்கடேஶஸ்ய நாம்நாமஷ்டோத்தரம் ஶதம்

அநுப்ரூஹி தயாஸிந்தோ க்ஷிப்ரஸித்திப்ரதம் ந்ருணாம்                                 1

நாரத உவாச:

ஸாவதாநேந மநஸா ஶ்ருண்வந்து ததிதம் ஶுபம்

ஜப்தம் வைகாநஶை: பூர்வம் ஸர்வ ஸௌபாக்ய வர்த்தநம்                            2

ஓங்கார பரமார்த்தஶ்ச நரநாராயணாத்மக:

மோக்ஷலக்ஷ்மீ ப்ராணகாந்தோ வேங்கடாசல நாயக:                                        3

கருணாபூர்ண ஹ்ருதய: டேங்காரஜப ஸௌக்யத:

ஶாஸ்த்ர ப்ரமாண கம்யஶ்ச யமாத்யஷ்டாங்க கோசர:                                               4

பக்த லோகைக வரதோ வரேண்யோ பயநாஶந:

யஜமாந ஸ்வரூபஶ்ச ஹஸ்தந்யஸ்த ஸுதர்ஶந:                                     5

ரமாவதார மங்கேஶோ ணாகாரஜப ஸுப்ரிய:

யஜ்ஞேஶோ கதிதாதா ச ஜகதீவல்லபோ வர:                                                        6

ரக்ஷஸ்ஸந்தோஹ ஸம்ஹர்தா வர்சஸ்வீ ரகுபுங்கவ:

தாந தர்மபரோ யாஜீ கநஶ்யாமள விக்ரஹ:                                                          7

ஹராதிஸர்வதேவேட்யோ ராமோ யதுகுலாக்ரணீ

ஸ்ரீநிவாஸோ மஹாத்ம ச தேஜஸ்வீ தத்வஸந்நிதி:                                              8

த்வமர்த்த லக்ஷ்யரூபஶ்ச ரூபவாந் பாவநோ யஶ:

ஸர்வேஶ: கமலாகாந்தோ லக்ஷ்மீஸல்லாப ஸம்முக:                                         9

சதுர்முக ப்ரதிஷ்ட்டாதா ராஜராஜ வரப்ரத:

சதுர்வேத ஶிரோரத்னம் ரமணோ நித்யவைபவ:                                                            10

தாஸவர்க பரித்ராதா நாரதாதி முநிஸ்துத:

யாதவாசலவாஸீ ச கித்யத் பக்தார்தி பஞ்ஜந:                                                      11

லக்ஷ்மீப்ரஸாதகோ விஷ்ணு: தேவேஶோ ரம்யவிக்ரஹ:

மாதவோ லோகநாதஶ்ச லாலி தாகில ஸேவக:                                                    12

யக்ஷகந்தர்வ வரத: குமாரோ மாத்ருகார்சித:

ரடத்பாலக போஷீ ச ஶேஷஶைல க்ருத ஸ்த்தல:                                     13

ஷாட்குண்ய பரிபூர்ணஶ்ச த்வைத தோஷ நிவாரண:

திர்யக்ஜந்த்வர் சிதாங்க்ரிஶ்ச நேத்ராநந்த கரோத்ஸவ:                                              14

த்வாதஶோத்தம லீலஶ்ச தரித்ர ஜநரக்ஷக:

ஶத்ருக்ருத்யாதி பீதிக்நோ புஜங்க ஶயநப்ரிய:                                                    15

ஜாக்ரத் ரஹஸ்யாவாஸஶ்ச ய்: ஶிஷ்ட பரிபாலக:

வரேண்ய: பூர்ணபோதஶ்ச ஜந்ம ஸம்ஸார பேஷஜம்                                         16

கார்த்திகேய வபுர்தாரீ யதிஶேகர பாவித:

நரகாதி பயத்வம்ஸீ ரதோத்ஸவ கலாதர:                                                               17

லோகார்சா முக்யமூர்திஶ்ச கேஶவாத்ய வதாரதாந்

ஶாஸ்த்ர ஶ்ருதாநந்த லீலோ யமஶிக்ஷா நிபர்ஹண:                                        18

மாநஶம்ரக்ஷணபர: இரிணாங்குர தாந்யத:

நேத்ரஹீநாக்ஷிதாயீ ச மதிஹீந மதிதப்ரத:                                                             19

ஹிரண்யதாந க்ராஹீச மோஹஜால நிக்ருந்தந:

ததிலாஜா க்ஷதார்ச்யஶ்ச யாதுதாந விநாஶந:                                                     20

யஜுர்வேத ஶிகா கம்யோ வேங்கடோ தக்ஷிணாஸ்த்தித:

ஸார புஷ்கரிணீ தீரோ ராத்ரௌ தேவகணார்ச்சித:                                           21

யத்நவத் பல ஸந்தாதா ஸ்ரீம்ஜபாத் தநவ்ருத்திக்ருத்

க்லீங்கார ஜாபீ காம்யார்த்த ப்ரதாந ஸதயாந்த்ர:                                                           22

ஸ்வ ஸர்வஸித்தி ஸந்தாதா நமஸ்கர்து ரபீஷ்டத:

மோஹிதாகில லோகஶ்ச நாநாரூப வ்யவஸ்த்தித:                                            23

ராஜீவ லோசநோ யஜ்ஞ வராஹோ கணவேங்கட:

தேஜோ ராஶீக்ஷணஸ் ஸ்வாமி ஹார்தாவித்யா நிவாரண:                              24

இதி ஸ்ரீவேங்கடேஶஸ்ய நாம்நா மஷ்டோத்தரம் ஶதம்

ப்ராத: ப்ராதஸ் ஸமுத்தாய ய: படேத் பக்திமாந் நர:                                           25

ஸர்வேஷ்டார்த்தா நவாப்னோதி வேங்கடேஶ ப்ரஸாதத:                                26

ஸ்ரீவேங்கடேஶ அஷ்டோத்தரம் ஸம்பூர்ணம்

—————

வ்ருஷசைலாதிப ஏவ தைவதம் ந

வ்ருஷபாத்ரீச்வர ஏவ தைவதம் ந
பணி சைலாதிப ஏவ தைவதம் ந

பகவான் வேங்கட ஏவ தைவதம் ந————————–11-

—————————————————-

வ்ருஷசைலம் -என்பதும்
வ்ருஷபாத்ரி -என்பதும்
பணி சைலம் -என்பதும்
பர்யாய நாமங்கள் ஆதலால்
எல்லாவற்றாலும்
திருமலை அப்பனே அடியேன் தொழும் தெய்வம்
என்றது ஆயிற்று

—————————————————————————————————————————————————————

ஸ்ரீ ஸ்ரீ நிவாச பர தைவதம் ந
ஸ்ரீ ஸ்ரீ நிவாச பரமம் தனம் ந
ஸ்ரீ ஸ்ரீ நிவாச குல தைவதம் ந
ஸ்ரீ ஸ்ரீனிவாச பரமா கதிர் ந—12

ஸ்ரீ ஸ்ரீநிவாசன
நமக்கு பர தேவதையும்
பெரும் செல்வமும்
குல தேவதையும்
பரம கதியும்
ஆவான் -என்கிறார் ஆயிற்று-

—————-

ஆழ்வார் பாடல்களிலும், “வேங்கடத்தான், வேங்கடவன், வேங்கட வாணன், வேங்கடத்துள்ளான், வேங்கடத்து உறைவான், வேங்கடத்து நின்றான், வேங்கடமுடையான், வேங்கட நாடன், வேங்கடக் கோன், வேங்கட மேயோன், வேங்கடப் பொருப்பன், வேங்கட வெற்பன், வேங்கடாத்தரி, வேங்கட வேதியன், வேங்கடத்து ஆயன், வேங்கடத்து எந்தை, வேங்கடத்து அண்ணல், நீள் வேங்கடத்து எந்தை, திருமலையான், வட மாமலை உச்சி, நெடுவரை உச்சி மேலோன், நெடியோன்” என்ற பெயர்களே ஆளப் படுகின்றன. அந்த மலையும் கூட ஆழ்வார் பாடல்களில் வேங்கடம், வடமலை, திருமலை, அண்ணல் மலை என்றே அழைக்கப் படுகிறது.

வேங்கடத்து உறைவாருக்கு நம என்னலாம்

மூலவர் திருவேங்கடத்தான் பெரிய பெருமாள்
உத்சவர் -மலையப்பன் -மலை குனிய நின்றான்
உக்ர ஸ்ரீநிவாசன் -கௌசிக துவாதசி அன்று மட்டும் காலையில் 5-மணிக்கு புறப்பாடு -8 மணிக்குள் கர்ப்பக்ருஹத்துக்குத் திரும்பி விடுவாராம்
இவரே முன்பு உத்சவராக இருந்தாராம் -உக்ரத்தால் தீ விபத்துக்கள் வந்ததால் மலையப்பன் உத்சவர் செய்து வைத்தார்களாம்
சாந்தமான ஸ்வரூபம் ரூபம் இவருக்கு
போக ஸ்ரீநிவாசன் -சயன பேரர்

கொலு ஸ்ரீநிவாசன்

———-

வேங்கடாத்ரி சமம் ஸ்தானம் பிரம்மாண்டே நாஸ்தி கிஞ்சன;
வேங்கடேச ஸமோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி.

ச்ரிய: காந்தாய கல்யாண நிதயே நித யேர்த்தி நாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                        1

லக்ஷ்மீஸ விப்ரமாலோக ஸுப்ரு விப்ரம சக்ஷுஷே

சக்ஷு ஷே ஸர்வலோகாநாம் வேங்கடேசாய மங்களம்             2

ஸ்ரீவேங்கடாத்ரி  ச்ருங்காக்ர மங்களா பரணாங்க்ரியே

மங்களாநாம் நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                   3

ஸர்வாவயவ ஸௌந்தர்ய ஸம்பதா சர்வசேதஸாம்

ஸதா ஸம்மோஹ நாயாஸ்து வேங்கடேசாய மங்களம்             4

நித்யாய நிரவத்யாய ஸத்யா நந்தசிதாத்மநே

ஸர்வாந்த ராத்மநே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்                              5

ஸ்வதஸ் ஸர்வவிதே ஸர்வசக்தயே ஸர்வசேஷிணே

ஸுலபாய ஸுசீலாய வேங்கடேசாய மங்களம்                                        6

ப்ரஸ்மை ப்ரஹ்மணே பூர்ணகாமாய பரமாத்மநே

ப்ரயுஞ்ஜே பரதத்வாய வேங்கடேசாய மங்களம்                                      7

ஆகாரதத்வ மச்ராந்த மாத்ம நாம நுபச்யதாம்

அத்ருப்த்யம்ருத ரூபாய வேங்கடேசாய மங்கலம்                                   8

ப்ராயஸ் ஸ்வ சரணௌ பும்ஸாம் சரண்யத்வேந பாணிநா

க்ருபாய திசதே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்                                       9

தயாம்ருத்தரங்கிண்யாஸ் தரங்கைரிவ சீதலை:

அபாங்கை ஸிஞ்சதே விச்வம் வேங்கடேசாய மங்களம்                        10

ஸ்ரக்பூஷாம்பர ஹேதீதாம் ஸுஷமாவஹ மூர்த்தயே

ஸர்வார்த்தி ஸமநாயாஸ்து வேங்கடேசாய மங்களம்                            11

ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே

ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்                                            12

ஸ்ரீமத் ஸுந்தரஜாமாத்ரு முநிமா நஸவாஸிநே

ஸர்வலோகநிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                       13

மங்களாசாஸ நபரைர் மதாசார்ய புரோகமை:

ஸர்வைச்ச பூர்வை ராசார்யைஸ் ஸத்க்ருதாயாஸ்து மங்களம்          14

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்–ஸ்தோத்திரம்–பிரபத்தி–மங்களாசாசனம்–மூலமும் பொருளும் —ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி-

October 4, 2024

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் (29 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்திரம் (11 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச பிரபத்தி (16 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச மங்களாசாசனம் (14 பாடல்கள்)
ஆகிய நான்கு பகுதிகள்

———–

பா எனில் வெளிச்சம். ப்ரபாதம் எனில் காலைப் பொழுது. சுப்ரபாதம் என்றால் இனிய காலைப் பொழுது என்று பொருள் படும். வடமொழியில் ஸூ எனும் எழுத்து ஒரு சொல்லுக்கு முன்னர் சேர்க்கப்பட்டால் உயர்ந்த பொருளைக் குறிக்கும்.
பாக்ஷிதம் – வார்த்தைகள், சுபாக்ஷிதம் – நல் வார்த்தைகள். கன்யா – பெண், சுகன்யா – நல்லப் பெண். இதுபோன்று சுப்ரபாதம் என்பது நல்ல இனிய காலைப் பொழுது என பொருள்படுகிறது.

கௌசல்யா ஸூப்ரஜா ராமாபூர்வா சந்த்யா ப்ரவத்தது’’ என்ற இந்த முதல் வரிகள் வால்மீகி ராமாயணத்திலிருந்து உருவப்பட்டது. அதாவது விஸ்வாமித்ரர் ராமனை எழுப்புகிறார்.

“கௌசல்யை புண்ணியம் செய்து பெற்ற ராமா அங்கே காட்டுப் பக்கம் அரக்கர்கள் அடாவடி செய்து தவ முனிவர்களுக்கு இடைஞ்சல் செய்கிறார்கள். நீ வந்து அவர்களை வீழ்த்து’ என ராமனை எழுப்பி அழைக்கிறார் விஸ்வாமித்ரர்.

முதலில் ராமனாக எழுப்பி
அடுத்து கோவிந்தன் கண்ணனாக பலதடவை எழுப்பி
மூன்றாவதாக பிராட்டியை எழுப்பி
அவளுடன் சேர்ந்து 4-29- ஸ்லோகங்கள்-

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்

கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்–1-

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு–2-

மாதஸ் சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்-3-

தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே
பவது பிரசன்ன முக சந்திர மண்டலே
விதி சங்கரேந்திர வனிதாபிர் அர்ச்சிதே
விருஷ சைலநாத தயிதே தயாநிதே-4-

அத்ரிஆதி சப்தரிஷய சமுபாஸ்ய சந்த்யாம்
ஆகாச சிந்து கமலானி மனோகரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–5-

பஞ்சானன ஆப்ஜபவ சண்முக வாசவாத்யா
த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதா ச்துவந்தி
பாஷாபதி படதி வாசர சுத்திமாராத்
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–6-

ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ நாரிகேள
பூகத்ருமாதி சு மநோகர பாலிகாநாம்
ஆவாதி மந்த மநிலஸ் சக திவ்யகந்தை
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–7-

உந்மீல்ய நேத்ர யுக முத்தம பஞ்ஜரஸ்தா
பாத்ரா வசிஷ்ட கதலீபல பாயசாநி
புக்த்வா சலீலமத கேளிசுகா: படந்தி
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–8-

தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா
காயத்ய நந்த சரிதம் தவ நாரதோபி
பாஷாச மக்ர அசக்ருத் கரசார ரம்யம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–9-

ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த
ஜங்கார கீத நிநதைஸ் சக சேவநாய
நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–10-

யோஷா கணேன வரதத்னி விமத்ய மானே
கோசால யேஷூ ததி மந்தன தீவ்ர கோஷா
ரோஷாத் கலிம் விததே ககுபஸ்ச கும்பா
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–11-

பத்மேச மித்ர சதபத்ர கதாலி வர்க்கா
ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்க லக்ஷ்ம்யா
பேரீ நிநாத மிவ பீப்ரதி தீவ்ர நாதம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–12-

ஸ்ரீ மந் அபீஷ்ட வரதாகில லோக பந்தோ
ஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகதேக தயைக சிந்தோ
ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்–13–

ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி- காப்லவ நிர்மலாங்கா
ச்ரேயோர் திநோ, ஹர விரிஞ்சி சனந்தன ஆத்யா
த்வாரே வசந்தி வரவேத்ர ஹதோத்த மாங்கா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்-14–

ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–15–

சேவாபரா: சிவ சுரேஷ க்ருசானு தர்ம
ரக்ஷோம்பு நாத பவமான தனாதி நாதா
பத்தாஞ்ஜலி ப்ரவிலசந் நிஐ சீர்ஷ தேசா:
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-16-

தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ
நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–17–

ஸூர்யேந்து பவ்ம புத வாக்பதி காவ்ய சவ்ரி
ஸ்வர்பாநு கேது த்விஷத் பரிஷத் ப்ரதாநா
த்வத் தாஸ தாஸ சரமாவதி தாஸ தாஸ
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–18–

த்வத் பாத தூளி, பரித ஸ்புரித உத்தமாங்கா
சுவர்கா அபவர்க நிரபேக்ஷ, நிஜாந்த ரங்கா!
கல்ப ஆகம ஆகலநயா ஆகுலதாம் லபந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–19-

த்வத் கோபுர ஆக்ர சிகராணி, நிரீக்ஷ மாணா
ஸ்வர்கா அபவர்க பதவீம், பரமாம் ச்ரயந்த!
மர்த்யா மநுஷ்ய புவனே, மதி மாச்ரயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்!–20-

ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே
தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே
ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–21-

ஸ்ரீ பத்மநாப புரு÷ஷாத்தம வாசுதேவ
வைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ர பாணே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணாகத பாரிஜாத
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-22–

கந்தர்ப்ப தர்ப்ப ஹர சுந்தர திவ்ய மூர்த்தே
காந்தா குசாம் புருஹ குட்மல லோல த்ருஷ்டே
கல்யாண நிர்மல குணாகர திவ்ய கீர்த்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-23–

மீனாக்ருதே- கமட- கோல- ந்ருசிம்ம- வர்ணிந்
ஸ்வாமிந்- பரஸ்வத தபோதன- ராமசந்திர-
சேஷாம்ச ராம- யது நந்தன- கல்கி ரூப-
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–24–

ஏலா லவங்க கனசார சுகந்தி தீர்த்தம்
திவ்யம் வியத்சரிதி ஹேம கடேஷூ பூர்ணம்
த்ருத் வாத்ய வைதிக சிகாமணய ப்ருஹ்ருஷ்டா
திஷ்டந்தி வேங்கட பதே தவ சுப்ரபாதம்–25–

பாஸ்வான் உதேதி விகசாநி சரோருகானி
சம்பூர யந்தி நினதை ககுபோ விகங்கா
ஸ்ரீவைஷ்ணவா சததம் அர்த்தித மங்களாஸ்தே
தாமாச்ரயந்தி தவ வேங்கட சுப்ரபாதம்–26–

பிரம்மா ஆதய சுரவரா ச மகர்ஷ யஸ்தே
சந்தஸ் சனந்தன முகாஸ் தவ யோகி வர்யா
தாமாந்திகே தவஹி மங்கள வஸ்து ஹஸ்தா
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–27–

லஷ்மீ நிவாச நிரவத்ய குணைக சிந்தோ
சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ
வேதாந்த வேத்ய நிஜ வைபவ பக்த போக்ய
ஸ்ரீவேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–28–

இத்தம் விருஷாசல பதே, இக சுப்ரபாதம்
யே மானவா, ப்ரதி தினம் படிதும் ப்ர-விருத்தா
தேஷாம் பிரபாத சமயே, ஸ்மிருதி ரங்க பாஜாம்
பிரஜ்ஞாம், பர ஆர்த்த சுலபாம், பரமாம் ப்ரசுதே–29-

***

கமலா குசசூசுக குங்குமதோ நியதாருணிதாதுல நீலதநோ

கமலாயத லோசன லோகபதே விஜயீபவ வேங்கட சை’லபதே                       1

ஸ சதுர்முக ஷண்முக பஞ்சமுக ப்ரமுகாகில தைவத மௌளிமணே

ச’ரணாகத வத்ஸல ஸாரநிதே பரிபாலயமாம் வ்ருஷ சை’லபதே                 2

அதிவேலதயா தவதுர்விஷஹை: அனுவேல க்ருதை ரபராத ச’தை

பரிதம் த்வரிதம் வ்ருஷ சை’லபதே பரயா க்ருபயா பரிபாஹி ஹரே           3

அதிவேங்கட சை’லமுதாரமதே: ஜனதா பிமதாதிக தான தராத்

பரதேவதய கதிதாந்நிகமை: கமலாதயிதான ந பரம் கலயே                           4

கலவேணுரவாச’ கோபவதூ ச’தகோடி வ்ருதாத ஸ்மரகோடி ஸமாத்

ப்ரதிவல்லவிகாபிமதாத் ஸுகதாத் வஸுதேவஸுதாந் ந பரம் கலயே       5

அபிராம குணாகர தாச’ரதே ஜகதேக தநுர்தர தீரமதே

ரகுநாயக ராம ரமேச’ விபோ வரதோ பல தேவ தயாஜலதே                           6

அவநீதநயாகம நீயகரம் ரஜநீகரசாரு முகாம்புருஹம்

ரஜனீசரராஜ தமோமிஹிரம் மஹநீயமகம் ரகுராமமயே                                  7

ஸுமுகம் ஸுஹ்ருதம் ஸுலபம் ஸுகதம் ஸ்வநுஜஞ்ஞ ஸுகாய அமோகசரம்

அபஹாய ரகூத்வஹமன்யமஹம் ந கதஞ்சன கஞ்சன ஜாது பஜே                8

விநா வேங்கடேச’ம் ந நாதோ ந நாத: ஸதா வேங்கடேச’ம் ஸ்மராமி ஸ்மராமி –

ஹரே வேங்கடேச’ ப்ரஸீத ப்ரஸீத ப்ரியம் வேங்கடேச’ ப்ரயச்ச ப்ரயச்ச      –9

அஹம்தூரதஸ்தே பதாம்போஜயுக்ம ப்ரணாமேச்சயா (ஆ)கத்யஸேவாம் கரோமி —

ஸக்ருத்ஸேவயா  நித்யஸேவாபலம் த்வம் ப்ரயச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச’        -10

அஜ்ஞாநினா மயா தோஷான் அசேஷான் விஹிதான் ஹரே–11

க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம் சே’ஷசை’ல சி’காமணே

***

ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி

ஈஶாநாம் ஜக³தோ(அ)ஸ்ய வேங்கடபதேர்விஷ்ணோ꞉ பராம் ப்ரேயஸீம்
தத்³வக்ஷ꞉ஸ்த²லநித்யவாஸரஸிகாம் தத்க்ஷாந்திஸம்வர்தி⁴நீம் ।
பத்³மாலங்க்ருதபாணிபல்லவயுகா³ம் பத்³மாஸநஸ்தா²ம் ஶ்ரியம்
வாத்ஸல்யாதி³கு³ணோஜ்ஜ்வலாம் ப⁴க³வதீம் வந்தே³ ஜக³ந்மாதரம் ॥ 1 ॥

ஶ்ரீமந் க்ருபாஜலநிதே⁴ க்ருதஸர்வலோக
ஸர்வஜ்ஞ ஶக்த நதவத்ஸல ஸர்வஶேஷிந் ।
ஸ்வாமிந் ஸுஶீல ஸுலபா⁴ஶ்ரிதபாரிஜாத
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 2 ॥

ஆநூபுரார்பிதஸுஜாதஸுக³ந்தி⁴புஷ்ப-
-ஸௌரப்⁴யஸௌரப⁴கரௌ ஸமஸந்நிவேஶௌ ।
ஸௌம்யௌ ஸதா³நுப⁴வநே(அ)பி நவாநுபா⁴வ்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 3 ॥

ஸத்³யோவிகாஸிஸமுதி³த்வரஸாந்த்³ரராக³-
-ஸௌரப்⁴யநிர்ப⁴ரஸரோருஹஸாம்யவார்தாம் ।
ஸம்யக்ஷு ஸாஹஸபதே³ஷு விளேக²யந்தௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 4 ॥

ரேகா²மயத்⁴வஜஸுதா⁴கலஶாதபத்ர-
-வஜ்ராங்குஶாம்பு³ருஹகல்பகஶங்க²சக்ரை꞉ ।
ப⁴வ்யைரளங்க்ருததலௌ பரதத்த்வசிஹ்நை꞉
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 5 ॥

தாம்ரோத³ரத்³யுதிபராஜிதபத்³மராகௌ³
பா³ஹ்யைர்மஹோபி⁴ரபி⁴பூ⁴தமஹேந்த்³ரநீலௌ ।
உத்³யந்நகா²ம்ஶுபி⁴ருத³ஸ்தஶஶாங்கபா⁴ஸௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 6 ॥

ஸப்ரேமபீ⁴தி கமலாகரபல்லவாப்⁴யாம்
ஸம்வாஹநே(அ)பி ஸபதி³ க்லமமாத³தா⁴நௌ ।
காந்தாவவாங்மநஸகோ³சரஸௌகுமார்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 7 ॥

லக்ஷ்மீமஹீதத³நுரூபநிஜாநுபா⁴வ-
நீலாதி³தி³வ்யமஹிஷீகரபல்லவாநாம் ।
ஆருண்யஸங்க்ரமணத꞉ கில ஸாந்த்³ரராகௌ³
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 8 ॥

நித்யாந்நமத்³விதி⁴ஶிவாதி³கிரீடகோடி-
-ப்ரத்யுப்ததீ³ப்தநவரத்நமஹ꞉ப்ரரோஹை꞉ ।
நீராஜநாவிதி⁴முதா³ரமுபாத³தா⁴நௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 9 ॥

விஷ்ணோ꞉ பதே³ பரம இத்யுதி³த ப்ரஶம்ஸௌ
யௌ மத்⁴வ உத்ஸ இதி போ⁴க்³யதயா(அ)ப்யுபாத்தௌ ।
பூ⁴யஸ்ததே²தி தவ பாணிதலப்ரதி³ஷ்டௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 10 ॥

பார்தா²ய தத்ஸத்³ருஶஸாரதி²நா த்வயைவ
யௌ த³ர்ஶிதௌ ஸ்வசரணௌ ஶரணம் வ்ரஜேதி ।
பூ⁴யோ(அ)பி மஹ்யமிஹ தௌ கரத³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 11 ॥

மந்மூர்த்⁴நி காளியப²ணே விகடாடவீஷு
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ரே ஶிரஸி ஶ்ருதீநாம் ।
சித்தே(அ)ப்யநந்யமநஸாம் ஸமமாஹிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 12 ॥

அம்லாநஹ்ருஷ்யத³வநீதலகீர்ணபுஷ்பௌ
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ராப⁴ரணாயமாநௌ ।
ஆநந்தி³தாகி²லமநோநயநௌ தவைதௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 13 ॥

ப்ராய꞉ ப்ரபந்நஜநதாப்ரத²மாவகா³ஹ்யௌ
மாது꞉ ஸ்தநாவிவ ஶிஶோரம்ருதாயமாநௌ ।
ப்ராப்தௌ பரஸ்பரதுலாமதுலாந்தரௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 14 ॥

ஸத்த்வோத்தரை꞉ ஸததஸேவ்யபதா³ம்பு³ஜேந
ஸம்ஸாரதாரகத³யார்த்³ரத்³ருக³ஞ்சலேந ।
ஸௌம்யோபயந்த்ருமுநிநா மம த³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 15 ॥

ஶ்ரீஶ ஶ்ரியா க⁴டிகயா த்வது³பாயபா⁴வே
ப்ராப்யே த்வயி ஸ்வயமுபேயதயா ஸ்பு²ரந்த்யா ।
நித்யாஶ்ரிதாய நிரவத்³யகு³ணாய துப்⁴யம்
ஸ்யாம் கிங்கரோ வ்ருஷகி³ரீஶ ந ஜாது மஹ்யம் ॥ 16 ॥

இட் ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி ||

***

ஸ்ரீ வேங்கடேச மங்களாசாஸனம்

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நித யேர்த்தி நாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                        1

லக்ஷ்மீஸ விப்ரமாலோக ஸுப்ரு விப்ரம சக்ஷுஷே

சக்ஷு ஷே ஸர்வலோகாநாம் வேங்கடேசாய மங்களம்             2

ஸ்ரீவேங்கடாத்ரி  ச்ருங்காக்ர மங்களா பரணாங்க்ரியே

மங்களாநாம் நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                   3

ஸர்வாவயவ ஸௌந்தர்ய ஸம்பதா சர்வசேதஸாம்

ஸதா ஸம்மோஹ நாயாஸ்து வேங்கடேசாய மங்களம்             4

நித்யாய நிரவத்யாய ஸத்யா நந்தசிதாத்மநே

ஸர்வாந்த ராத்மநே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்                              5

ஸ்வதஸ் ஸர்வவிதே ஸர்வசக்தயே ஸர்வசேஷிணே

ஸுலபாய ஸுசீலாய வேங்கடேசாய மங்களம்                                        6

ப்ரஸ்மை ப்ரஹ்மணே பூர்ணகாமாய பரமாத்மநே

ப்ரயுஞ்ஜே பரதத்வாய வேங்கடேசாய மங்களம்                                      7

ஆகால தத்வ மச்ராந்த மாத்ம நாம நுபச்யதாம்

அத்ருப்த்யம்ருத ரூபாய வேங்கடேசாய மங்கலம்                                   8

ப்ராயஸ் ஸ்வ சரணௌ பும்ஸாம் சரண்யத்வேந பாணிநா

க்ருபாய திசதே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்                                       9

தயாம்ருத்தரங்கிண்யாஸ் தரங்கைரிவ சீதலை:

அபாங்கை ஸிஞ்சதே விச்வம் வேங்கடேசாய மங்களம்                        10

ஸ்ரக்பூஷாம்பர ஹேதீதாம் ஸுஷமாவஹ மூர்த்தயே

ஸர்வார்த்தி ஸமநாயாஸ்து வேங்கடேசாய மங்களம்                            11

ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே

ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்                                            12

ஸ்ரீமத் ஸுந்தரஜாமாத்ரு முநிமா நஸவாஸிநே

ஸர்வலோகநிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                       13

மங்களாசாஸ நபரைர் மதாசார்ய புரோகமை:

ஸர்வைச்ச பூர்வை ராசார்யைஸ் ஸத்க்ருதாயாஸ்து மங்களம்          14

***

————-

ஸ்ரீ வேங்கடேஸ்வர சுப்ரபாதம் – 1
| கெளசல்யா சுப்ரஜா ராமா |
விடிகாலை சுமார் 3:00 மணி. கூட்டம் அதிகம் இல்லை!
குளிர் தென்றல் வீசுகிறது! சில பக்தர்கள் அங்கப் பிரதட்சிணம் செய்து முடிக்கிறார்கள்; இப்போது நாம் நிற்கும் இடம் திருமாமணி மண்டபம்!
இரண்டு பெரிய காண்டா மணிகள் வாசலுக்கு அருகே!
கருடன் நிற்கிறான். அவனுடன் சேர்ந்து நாமும் நிற்கிறோம்.
துவார பாலகர்கள் (ஜய விஜயர்கள்) இருபுறமும் காத்து நிற்கும் தங்க வாயில் (தெலுங்கில்: பங்காரு வாகிலி) மூடப்பட்டு உள்ளது.
அர்ச்சகரும், ஜீயரும் பூட்டின் சாவியை, துவார பாலகர்கள் அருகில் வைத்து, கதவைத் திறக்க அனுமதி பெறுகின்றனர்.
அன்னமாச்சார்யரின் பூபாள ராகப்பாடல் தெலுங்கில் இசைக்கப்படுகிறது; பின்னர் ஆழ்வாரின் ஈரத் தமிழில் திருப்பள்ளியெழுச்சி;
சுப்ரபாதம் எல்லாம் அப்பறம் தான்!
மணிகள் ஒலிக்கின்றன; பேரிகையும் ஊதுகோலும் சேர்ந்தே ஒலிக்கின்றன;
திருக்கதவம் திறக்கப்படுகிறது!
இருப்பினும் திரை போடப்பட்டுள்ளது!!
கோபூஜை முடிந்து, பசுவுடன், இடையனுக்குத் தான் முதல் தரிசனம் தருகிறான் வேங்கடவன்! அந்தணருக்கு அல்ல!
உள்ளே சயன மண்டபத்தில், தொட்டிலில் தூங்கும் போகஸ்ரீநிவாசனை எழுப்புகிறார்கள்;
அன்றைய நாளின் முதல் தரிசனமாக, சுப்ரபாத சேவை
என்கிற விஸ்வரூப தரிசனம்!
வெள்ளை ஆடையும், துளசி மாலை மட்டும் உடுத்தி இறைவன்!
மிகவும் எளியவனாக, கள்ளச் சிரிப்போடு காட்சி தருகிறான்.
தமிழில் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளி
எழுச்சியும் பாடப்படுகிறது!
அனுதினமும்,
(மார்கழி மாதம் தவிர)
திருமாமணி மண்டபத்தில், துவார பாலகர்கள் முன்னே சுப்ரபாதம் ஓதப்படுகிறது.
எல்லா நாளுமே திருப்பாவை உண்டு தான்!
ஆனால், பிற நாட்களில், பூசையின் போது, தமிழ்/ வடமொழி, இரண்டுமே ஓதப்படும்!
மார்கழியில், வடமொழி தவிர்த்து, தமிழ் மட்டுமே! அதுவும் முதன் முதலிலேயே!
வாருங்கள் எல்லாரும் சொல்லத் தொடங்கலாம்…”கெளசல்யா சுப்ரஜா ராமா பூர்வா…”
கெளசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

(இரண்டு முறை)
கோசலை குமரா ஸ்ரீராமா பொழுது புலர்கின்றதே
தெய்வீகத் திருச்சடங்குகள் செய்ய எழுந்தருள் புருடோத்தமா…

கெளசல்யா சுப்ரஜா = கோசலை பெற்றெடுத்த திருமகனே!
விசுவாமித்திரரின் யாகத்தைக் காக்க இராமனும், இலக்குவனும் சென்ற போது, இள வயது; தாய் தந்தையரை முதல் முறையாகப் பிரிந்திருக்கும் நிலை; அதனால் தான் முதலில் தசரதன் அனுப்பத் தயங்கினான்; இதையெல்லாம் மனத்தில் நினைத்தார் முனிவர்; என்ன தோன்றியதோ அந்தக் கோபக்கார முனிவருக்கு! தாய் அன்பு காட்டத் தொடங்கி விட்டார்!
மிக்க வாஞ்சையுடன் ஒரு தாய் எழுப்புவது போல எழுப்புகிறார்;
ஆதி கவியான வால்மீகியின் இந்த ராமாயண சொற்றொடரைத் தான், பெரும்பாலும் எல்லாப் பெருமாள் சுப்ரபாதங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்!

ராம = ராமா
ராம என்பது சர்வ மங்களத்தைக் குறிக்கும் சொல்; ஈசனும் இந்த “ராம” என்பதையே மனத்துள் ஜபிப்பதாக சகஸ்ரநாமம் சொல்கிறது; (ஸ்ரீ ராம ராம ராமேதி…);
காசியில் மரிப்போர் காதுகளில் ஈசன் இதையே ஓதி நல்லுலகம் சேர்ப்பதாக ஐதீகம்.
“சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால்”, என்று கம்பரும் பேசுகிறார்.

பூர்வா ஸந்த்யா = அதிகாலை, சிற்றஞ் சிறுகாலை
பிரம்ம முகூர்த்த வேளை என்பார்கள்; சூர்யோதயத்துக்கு இரண்டரை நாழிகை முன்பாக!
Approx 3:30-4:00; ஆன்மிகப் பணிகளுக்கு மிகவும் உன்னதமான வேளை இது!
ப்ரவர்த்ததே = தொடங்குகின்றதே
உத்திஷ்ட = எழுந்திரு
நர ஸார்தூல = நரர்களில் (மனிதர்களில்), புலியைப் போன்றவனே
ராமன் மனிதனாய் வாழ்ந்து காட்டிச் சென்றான்; சர்வ சக்தியுள்ள கடவுளாகத் தன்னை வெளிக் காட்டவில்லை.
கர்த்தவ்யம் = உன் கடமைகள்
தைவ மாஹ்நிகம் = தெய்வீகமானவை, அணிகலனாய் அமைபவை
உன் நித்யக் கடமைகள் நின்றால் உலகம் என்னவாகும்? அதனால் கடமையைக் காட்டி எழுப்புகிறார்!

——–

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு

(இரண்டு முறை)
எழுந்தருள் எழுந்தருள் கருடக்கொடி
ஏந்தும் கோவிந்தனே
எழுந்தருள் திருமகள் தலைவா
மூவுலகும் செழித்தோங்கவே
உத்திஷ்டோ உத்திஷ்ட = எழுந்திரு எழுந்திரு
சிறு பிள்ளை அல்லவா; அதான் இத்தனை முறை “உத்திஷ்ட” என்று சொல்ல வேண்டியுள்ளது போலும்! 🙂

கோவிந்த = கோவிந்தா
கோ+விந்தன்=உயிர்களாகிய பசுக்களைக் காப்பவன்; பெருமாளின் மிக முக்கியமான நாமங்களாவன: அச்சுதா, அனந்தா, கோவிந்தா!!
உத்திஷ்ட = எழுந்திரு
கருட த்வஜ = கருடக் கொடி உடையவனே
எம்பெருமானின் கொடியில் கூட கருடன் தான்; திருமலை பிரம்மோற்சவப் பதிவில் தான் பார்த்தோமே இந்தக் கொடியேற்றத்தை;
உத்திஷ்ட = எழுந்திரு
அட, மொத்தம் ஐந்து “உத்திஷ்ட”!
இன்னுமா எழவில்லை?

(நாம தான் கேள்வி நல்லா கேப்போமே; நாம் எழும் போது தானே கஷ்டம் தெரியும் :-)வீட்டில் அம்மா நம்மை எழுப்பும் போது “எழுந்திரு, எழுந்திரு” என்று எத்தனை முறை எழுப்புகிறார்கள்? நாம் எத்தனை முறை புரண்டு புரண்டு படுக்கிறோம்? நம் ராமன் எப்படி?
குழந்தைகள் பெரும்பாலும் எழுந்திருந்தாலும், மீண்டும் மீண்டும் கொஞ்சி அழைப்பதை விரும்புகிறார்கள்.
கமலா காந்தா = தாமரை மலரில் உள்ளவள் விரும்பும் நாயகனே
தாமரை மீது மலர்ந்து அருளும் அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மி! அலை மகளைக் காந்தம் போல் தன் பால் ஈர்ப்பவன் ஆயிற்றே! லட்சுமி காந்தன் என்று தானே அவன் பெயர்!
த்ரை லோக்யம் = மூன்று உலகுக்கும்(பூலோகம், புவர்லோகம், சுவர்கலோகம்)
மங்களம் குரு = மங்களம் கொடுக்க
ராம=மங்களம் என்று பார்த்தோம். அந்த மங்களத்தை, மகிழ்ச்சியை, ஆனந்தத்தை உலகுக்கு அளிப்பதே அவன் கடமை;
அதனால் தான் தனக்காக, தன் படிப்புக்காக எழச்சொல்லாது, உலக நலனுக்காக எழச் சொல்கிறார்.
இப்படிச் சொன்னால், அவனால் எழாமல்
இருக்க முடியாதல்லவா?:-)
தயா சிந்து நாயகா, வேங்கடவா, திருக்கண் மலர்க!

————

இப்போ அன்னையை எழுப்புவோம்!
அவள் எழுந்தவுடன் பாருங்கள், அவனும் கிடுகிடு என்று எழுந்து விடுவான்!
ஒரு வீட்டுக்கு மட்டும் அம்மாவான நம் தாயாருக்கே அவ்வளவு வேலைன்னா,
சகல உலகங்களுக்கும் அம்மா, ஜகன்மாதா எனப்படுபவள், அன்னை அலைமகளுக்கு எவ்வளவு வேலை இருக்கும்!
உலகக் குடும்பத்தின் ஆனந்தமே அவள் கையில் தானே உள்ளது!
மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்

மாத சமஸ்த ஜகதாம் = சகல உலகங்களுக்கும் தாயே, ஸ்ரீ மகா லக்ஷ்மி!
சமஸ்த ஜகங்களுக்கும் மாதா = ஜகன் மாதா! பூவுலக உயிர்கள், மனிதர் மட்டும் இல்லை; தேவர், கின்னரர், கிம்புருடர், நாகர், பாதாள உலகினர், அசுரர் என்று அனைத்து தரப்பினருக்கும் அவளே அன்னை; நரகாசுரனின் அன்னையும் அவள் தானே! குழந்தைகள் செய்யும் தவற்றை எல்லாம் பொறுத்தருள எம்பெருமானிடம் சதா சர்வ காலமும் முறையிட்டு, அவன் சினம் தணிக்கும் அன்புத் தாய் ஆயிற்றே! (என்ன செய்வது சில சமயம், அவளுக்கும் தர்மசங்கடங்கள், நம் போன்ற பிள்ளைகளால்:-)
மது கைடபாரே = மது, கைடபன் என்ற கொடியவரை அழித்து, (வேதம் மீட்ட) பெருமாள்
முன்னொரு நாள், பிரம்மனிடம் இருந்து வேதங்களைக் களவாடினர் மது மற்றும் கைடபன் என்ற அரக்கர்கள்; ஹயக்ரீவனாய் தோன்றி அவர்களை வதைத்து, உலகுக்கே ஞானத்தை மீட்டுத் தந்தான் இறைவன்; “ஞான ஆனந்த மயம் தேவம்” என்று கல்விக்கு அரசனாய் இன்றும் வணங்கப்படுகிறான் ஹயக்ரீவன்!
வக்ஷோ விஹாரிணி = அவன் திருமார்பில்(வக்ஷ ஸ்தலத்தில்) கொலு இருப்பவளே!
அந்த ஞான குருவான பெருமாளின், திருமார்பை அலங்கரிப்பவளே! அவனை விட்டு ஒரு நொடிப் பொழுதும் பிரியாதவளே! “அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன்”, என்று முதலில் உன்னைச் சொல்லி விட்டுப், பின்னர் தானே அவனைச் சொல்கிறார்கள்! அவன் மார்பில் ஸ்ரீவத்ச மச்சமாய் இருக்கும் தாயே!
(வசந்த விகார் என்று சொல்வது போல, வக்ஷ விகார் = மார்பில் உறைபவள்)
மனோகர திவ்ய மூர்த்தே = அழகும் ஐசுவரியமும் நிறைந்தவளே!
மனோகரம் = மனத்தை லயிக்கச் செய்யும் அழகு! அழகு மட்டுமா? திவ்ய மூர்த்தி = திவ்யமான ஐசுவரியமும், குணநலன்களும் உடையவள் நம் அன்னை! சும்மாவா சொல்கிறார்கள், “அவள் மகாலட்சுமி போல” என்று!
ஸ்ரீ ஸ்வாமினி = சுவாமியின் இல்லத் தலைவியே!
தர்மன் ஒருவன் என்றால் உடன் சக தர்மினி; “பகவானே! பகவதியே!” என்று சொல்வது போல், சுவாமிக்கு சுவாமினி!வேங்கட வீட்டின் இல்லத்தரசி!
ச்ரித ஜன, ப்ரிய தான சீலே = நாடி வரும் அன்பருக்கு, அவர்கள் விரும்புவதை வாரி அளிக்கும் தூயவளே!
ச்ரித ஜனங்கள் = நாடி வரும் அன்பர்கள்; இவர்கள், தாயிடம் ஒடி வரும் குழந்தைகள் போல; பசுவிடம் ஒடி வரும் கன்றைப் போல!
ப்ரிய = விருப்பப்பட்டதெல்லாம்; தான சீல = வாரி வாரி தானம் கொடுக்கும் வள்ளல் போல!
தொலை தூரத்தில் கன்றைக் கண்ட பசுவுக்கு எப்படி பால் தானாக வழிகிறதோ, அதே போல் நாங்கள் உன் அருகில் வருவதற்கு முன்பே, எங்களுக்கு அருள் கொடுக்க எண்ணும் தாயே!
ஸ்ரீ வேங்கடேச தயிதே = திருவேங்கட நாதனின் தர்ம பத்தினியே
தவ சுப்ரபாதம் = இனிய பொழுதாய் விடிய,எங்கள் அம்மா, நீ கண் மலர்க

———

இரண்டு பாடல்கள், ஜகன் மாதா ஸ்ரீ மகாலக்ஷ்மியின் மீது!
தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே
பவது பிரசன்ன முக சந்திர மண்டலே |
விதி சங்கரேந்திர வனிதாபிர் அர்ச்சிதே
விருஷ சைலநாத தயிதே தயாநிதே ||

தவ சுப்ரபாதம் = மங்களமான காலைப் பொழுதாக மலரட்டும்!
சுப்ரபாதம்=சு+பிரபாதம்=சுகமான காலை
அரவிந்த லோசனே = தாமரை போன்று
சிவந்த, குளிர்ந்த கண்களைக் கொண்டவளே
அரவிந்தம்=தாமரை; லோசனம்=கண்
தாமரையை எதற்குக் கண்களுக்குச் சொல்கிறார்கள்? காலையில் திறந்து இரவில் மூடிக்கொள்வதாலா? இருக்கலாம்!
ஆனால் இங்கு அன்னையின் கண்கள் தாமரைப்பூ போல் மெல்லிய சிகப்பு (pink) ; குளிர்ச்சி! தாமரைக்குப் பூங்கொத்து தேவையில்லை! ஒரு பூ போதும்.
அவ்வளவு தெய்வீக அழகு!
பவது பிரசன்ன முக = உன் முகம், எப்போதும் சிரித்த முகமாய் இருக்கும்
சந்திர மண்டலே = சந்திரனைப் போல் முகம் கொண்டவளே
“வதனமே சந்திர பிம்பமோ” என்று தானே ஒரு பிரபலமான பாடல்; சந்திரன் அமைதியாக ஒளிர்வான்; அது போல் அன்னையும் அடக்கமாக, அமைதியாக, இதழ்க் கோட்டோரம் ஒரு மெல்லிய புன்னகை பூத்து, சிரித்த முகமாய் இருக்கிறாள்!
அது சரி, அதான் காலை புலர்கின்றதே! இன்னும் சிறிது நேரத்தில் நிலவு போய் விடும் அல்லவா? கவலை வேண்டாம்! சூரியன் வந்தாலும் இந்த நிலா மறையாது! அன்னையின் முக நிலாவுக்கு தேய்வு தான் உண்டோ?
விதி சங்கர் இந்திர வனிதாபிர் = பிரம்மா (விதி), சங்கரன் (சிவபெருமான்), இந்திரன்
ஆகியோரின் மனைவியர் எல்லாம்
வனிதா=பெண்
விதியைத் தலையில் எழுதும் கடவுள் = பிரம்மன்; இவர் மனைவியான கலைமகளும் (சரஸ்வதியும்),
சங்கரன் = சிவபிரான்; ஈசனின் அன்பு மனைவி, அன்னை மலைமகளும் (பார்வதியும்),
இந்திரன் மனைவியான சசிதேவியும் (இந்திராணி),
அர்ச்சிதே = (உன்னை) அர்ச்சிக்கிறார்கள்.
அன்னைக்கும், மற்ற தெய்வங்களின் மனைவியருக்கும் அவ்வளவு தோழமை பாருங்கள்; விரும்பி நன்மொழிகளால் அர்ச்சனை செய்கிறார்கள்! அதுவும் நம் அன்னை யார்?
அண்ணனின் மனைவி என்பதால்,
பார்வதிக்கு அண்ணி;
கணவரின் (பிரம்மா) அம்மா என்பதால், சரஸ்வதிக்கு மாமி;
கணவரின் (இந்திரன்) தலைவர் என்பதால், சசிதேவிக்குத் தலைவி;
இப்படிப் பிறந்த வீடும், புகுந்த வீடும், எல்லாரும் அன்னை மகாலக்ஷ்மியிடம் அன்பு பாராட்டுகிறார்கள்!
விருஷ சைல நாத= விருஷபாசலம் என்னும் திருமலைக்கு நாதன்

மாத; சமஸ்த ஜகதாம்! கருணைக் கடல் அல்லவா அவள்!!
தயிதே, தயா நிதே = அவனின் விருப்பமான மனைவியே! தயா நிதியே!
தயிதே = Beloved; பெருமாளின் அன்பே ஆருயிரே! தயா+நிதி = கருணை+செல்வம். அன்னை கருணைச் செல்வமானவள்!
அவள் தானே எல்லாச் செல்வத்துக்கு அதிபதி! அவளே ஒரு செல்வமா?
ஆமாம்! காருண்ய லக்ஷ்மி! அஷ்ட லட்சுமிகளில் ஒருவள் காருண்ய லக்ஷ்மி.
எத்தனை செல்வம் வந்தாலும் போனாலும், இந்தக் காருண்யம் மட்டும் என்றும் நிலைத்து நிற்கும்!

————-

அத்ரிஆதி சப்தரிஷய சமுபாஸ்ய சந்த்யாம்
ஆகாச சிந்து கமலானி மனோகரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்

அத்ரி ஆதி சப்த ரிஷய = அத்ரி முதலான சப்த (ஏழு) ரிஷிகள்
பால் வெளியில் (Milky Way), துருவ நட்சத்திரத்தைச் சுற்றி இருப்பது சப்த ரிஷி மண்டலம் (Ursa Major).
சப்த ரிஷிகள், உலகின் ஆதி தாய் தந்தையர்கள் ஆவார்கள்.
இறைவனின் மூத்த குழந்தைகள் என்றும் சொல்லுவர். அந்த ஏழு பேர் யார் யார் என்ற பட்டியல் சில சமயம் மாறுபட்டாலும், பொதுவாக இவர்களே:
அத்ரி, பரத்வாஜர், கெளதமர், ஜமதக்னி, காஸ்யபர், வசிஷ்டர், விஸ்வாமித்ரர்
(அத்ரியும், வசிஷ்டரும் பெரும்பாலும் எல்லாப் பட்டியல்களிலும் இருப்பர்; வசிஷ்டரின் மனைவி அருந்ததியும் வான மண்டலத்தில் அவருடன் இருப்பதாக ஐதீகம். “அம்மி மிதித்து அருந்ததி பார்த்து” என்ற வழக்கமும் வந்தது)

சமுபாஸ்ய சந்த்யாம் = வரப்போகும், சந்தியா வந்தன பூசைகளுக்காக
அதிகாலை கொஞ்சம் கொஞ்சமாக புலரத் தொடங்குகிறது; சந்தி செய்யும் வேளையும் வந்து விட்டது.

ஆகாச சிந்து = ஆகாச கங்கை நீர்வீழ்ச்சி, தீர்த்தத்தில் இருந்து
ஆகாச கங்கை என்ற நீர்வீழ்ச்சி நீர் பாப விநாச தீர்த்தம் போலவே புனிதமானது; எம்பெருமான் தொடுத்த வில் அம்பினால் உருவானது;

கமலானி மனோகரானி = அழகான தாமரைப் பூக்களைக் கொண்டு வந்து உள்ளனர்
ஆகாச கங்கையில் மலர்ந்த அழகிய (மனோகரமான) தாமரைப் (கமலம்) பூக்களைக் கொண்டு வந்து உள்ளனர்

ஆதாய பாத யுகம் அர்ச்சயிதும் = (அவர்கள் கொண்டு வந்த மலர்களுடன்) பாதம் இரண்டையும் அர்ச்சிக்க
பாத யுகம் = இணை அடிகள் = இரண்டு திருப்பாதங்கள்.
மலர்ப் பாதங்களை, மலர்களால் அர்ச்சிக்க வந்துள்ளனர்;
இறைவனின் இணை அடிகளை பாத பத்மம் என்று சொல்லுவார்கள். ஏன்? தாமரை நீரில் மூழ்கவே மூழ்காது; நீரின் அளவுக்கு ஏற்ப அதுவும் உயர்ந்து கொண்டே இருக்கும். “நீர்அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்”; “வெள்ளத்து அனைய மலர் நீட்டம்” என்பன தமிழ்ப் பாடல்கள்.

அது போல் நாம் நம் புண்ணிய பாவக் கணக்குகளைக் கூட்டினாலும் சரி, குறைத்தாலும் சரி! அதற்காக அவன் பாதங்களை மறைத்து வைக்க மாட்டான்; புண்ணியமோ பாவமோ, எதைச் செய்தாலும் நம்மைக் கடைத்தேற்றுவதற்கு ஒரே வழி! எப்போதும் நன்கு தெரியும்படி, அடைக்கலம் புகும்படி, பாதங்களை மட்டுமாவது காட்டிக் கொண்டே இருப்பான்!
பற்றுவதும் பற்றாததும் நம் கையில் தான் இருக்கிறது! பெரும்பாலும் புண்ணியர்கள் பற்றிக் கொள்கிறார்கள்; பாவம் செய்தோர், காட்டினாலும் பற்ற மறுக்கிறார்கள்!

மற்ற திரு அவயங்கள் வேண்டுமானால் பக்திக்கு ஏற்றவாறு தோன்றும், மறையும்! கரங்கள் காக்கவும் செய்யும்; அம்பைத் தொடுத்து அழிக்கவும் செய்யும்!
ஆனால் திருப்பாதங்கள் அப்படி இல்லை! வாமன அவதாரத்தில் கூட சம்காரம்/அழிவு என்று இல்லாமல், மகாபலி தலை மேல் வைத்து காத்தது! ராமாவதாரத்தில் ராமனே உதவ முடியாமல் போன போது கூட, அவன் திருவடிப் பாதுகைகள் பரதனுக்கு உதவின! இந்தக் காலத்தில் நமக்கும் கோவில்களில் தலை மேல் சடாரியாக வைத்துக் காக்கப்படுகிறது!

பாதுகா சகஸ்ரம் என்ற ஒராயிரம் பாடல்கள் இந்தப் பாதுகைகள் மேல் உள்ளன! அவ்வளவு பெருமை மிக்க பாதங்களைத் தான் தினமும் திருநாமமாக நெற்றியில் அணிகின்றனர்!
இதற்கு ஊர்த்துவ புண்ட்ரம் என்று வடமொழிப் பெயர்! (புண்ட்ரம்/புண்டரீகம் = தாமரை)!
கொஞ்சு தமிழில் திருமண் காப்பு! இப்போது புரிகிறது அல்லவா ஏன் திருப்பாதங்களைத் தாமரையாகச் சொல்கிறார்கள் என்று!

ப்ரபந்நா = சரணம் அடைந்து, வந்துள்ளனர்.
அப்பேர்ப்பட்ட திருவடிகளில் சரணம் புக சப்த ரிஷிகளும் வந்துள்ளனர். ப்ரபத்தி என்றால் சரணாகதி; ப்ரபந்நன் என்றால் சரணாகதி செய்த ஜீவன். . “புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே”, என்பது ஆழ்வார் செய்யும் சரணாகதி!
அது போல ப்ரபந்நர்களான சப்த ரிஷிகளும் இங்கு பெருமாளைச் சேவிக்க வந்துள்ளார்

சேஷாத்ரி சேகர விபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே

சேஷன்= ஆதிசேஷன் என்ற பாம்பு! அத்ரி=மலை;
சேகரம்=உச்சி; விபோ = அரசன்;
சேஷ மலைச் சிகரத்துக்கு அரசன் திருவேங்கடநாதன்!
இனி வரும் ஒவ்வொரு சுலோகமும் இப்படித் தான் முடியப் போகிறது! ஏன்?
அப்படி என்ன சேஷனுக்கும், பெருமாளுக்கும் அவ்வளவு அன்னோன்யம்? பெருமாள் எங்கு சென்றாலும், அவனோடு திருமகள் நீங்காது இருக்கிறாள், சரி! ஒத்துக் கொள்ளலாம்!
இந்தத் சேஷன் தொண்டன் தானே! ஏன் எங்கு போனாலும் கூடவே ஒட்டிக் கொள்கிறான்?

திருமலையின் ஏழு முடிகளும் சேஷனின் தலைகள்; அந்த மலையே சேஷனின் உருவம் தான்! வளைந்து நெளிந்து பாம்பைப் போலவே தான் உள்ளது! அந்த சேஷ மலை, பக்தியாலும் பணிவாலும் குனிந்து நிற்க, அதன் மேல்
மலை குனிய நின்றான் பெருமாள்
என்று பெயர் பெற்று விளங்குகிறான் இந்தக் கலியுகத் தெய்வம்!
கல்வெட்டுகளிலும் மற்றும் பழந்தமிழ்ப் பாடல்களிலும் இந்தப் பெயர் சிறப்பாக வருகிறது!

தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!
இப்படி சேஷ மலையின் மீது சேஷாத்ரி நாதனாக நிற்கும் மலையப்பா! ….சுப்ரபாதம் = சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்.

—————

பஞ்சானன ஆப்ஜபவ சண்முக வாசவாத்யா
த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதா ச்துவந்தி
பாஷாபதி படதி வாசர சுத்திமாராத்

சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்

பஞ்சானன = ஐந்து முகங்கள் கொண்ட சிவ பெருமான்
சிவனாருக்கு வெளியில் தெரியக்கூடிய ஐந்து முகங்கள்; ஆறாம் முகம் யோக காலங்களில் மட்டும் வெளிப்படும். பெருமாளின் இருதயத்தில் “அஜபா” என்ற நடனம் புரிபவன் ஈசன். அந்த இதயலிங்கத்துக்குத் தான் இன்று திருவாரூர் ஆலயத்தில் வழிபாடு நடக்கிறது.

ஆப்ஜ பவ = தாமரை மேல் உள்ள பிரம்மா
ஆப்ஜ=தாமரை; தாமரைத் தலைவன் பிரம்மன் என்று பொருள்.
ஈசனைப் பஞ்சமுகன் என்று சொன்னது போல், இவரை நான்முகன் என்று சொல்லவில்லை பாருங்கள். ஏன்?
முகக் கணக்கால் விளைந்த பிணக்கால் – இவருக்கு ஐந்து முகம் போய் நான்முகம் ஆனது தனிக்கதை. அதனால் தான் செருக்கின் மூலமே வேண்டாம் என்று தாமரை நாயகன் என்று சொல்லிவிட்டார்.
தத்துவம் என்னவென்றால்: உயர் பொறுப்பில் உள்ளவர்கள், அந்தப் பொறுப்போடு கூடவே வரும் பெரும் அதிகாரம். அந்தப் போதையில் மூழ்கி விடாமல், தாமரை இலை மேல் நீராய் இருக்க வேண்டும் என்பதே.

சண்முக = ஆறுமுகக் கடவுள், முருகப் பெருமான்
முருகப்பெருமானுக்கும் எம்பெருமானுக்கும் அப்படி ஒரு உறவு, அன்னோன்யம் மால் மருகன் என்று பல இடங்களில் கொண்டாடப் படுகிறான்.

திருச்செந்தூரில் அசுர வதம் முடிந்து, சிவபெருமானை நோக்கித் தவக் கோலம் கொண்டான் முருகன். போர்க்கோலம் போய் இப்போது தவக்கோலம்.
எஞ்சியுள்ள சில அசுரர்களோ, அவர்கள் உறவினரோ, பழி வாங்கப் புறப்பட்டால்?
பார்த்தார் பெருமாள்! தியானத்தில் உள்ள மருகனைக் காக்கத் தானே கடலுக்கும் அவனுக்கும் நடுவில் பள்ளி கொண்டு விட்டார்!
குலசேகரப்பட்டினம் என்ற ஊர், திருச்செந்தூருக்கு மிக அருகில்! செந்தூர் ஆலயத்திலேயே பெருமாளுக்குத் தனிச் சந்நிதி இதனால் தான்!

வாசவ ஆத்யா = அமரர் தலைவன் இந்திரன் – இவர்கள் எல்லாரும்
(வாசவன்=இந்திரன்)

எல்லாம் சரி, இவர்கள் எல்லாரும் ஏன் ஒரே கூட்டமாக, இங்கு வந்துள்ளார்கள்?

த்ரைவிக்ரமாதி = திரிவிக்ரமன் – வாமனன் – உலகளந்த பெருமாள்!
திருக்கோவிலூர் -உலகளந்த பெருமாள் திருக்கோலம்.
அவதாரங்களிலேயே நடுநாயகமான அவதாரம். இதுவரை உள்ள ஒன்பதில், ஐந்தாம் அவதாரம் இந்த வாமன-திரிவிக்ரம அவதாரம்.
இதற்கு முன்பு விலங்குகள். இதற்குப் பின்பு மனிதர்கள் என்று பகுத்துக் காட்டும் அவதாரம்.
அப்படி நடுவிலே நின்ற நாயகன் திரிவிக்ரமப் பெருமாள்.

அழிவு, சம்காரம் என்பதே இல்லாத ஒரே அவதாரம் இது ஒன்று தான்!

திருக்குறளப்பன், இந்த முறை, திருவை மறைத்து விட்டு,
வெறும் குறளப்பனாக வந்தான்.
“தீக்குறளை சென்றோதோம்” என்று சொல் ஒரு சொல் பதிவில் வருகிறதே – அந்தக் “குறளை” அல்ல இது! இது குள்ள உருவாய் வந்த குறள்.
இந்த அவதாரத்தில் தான் பூமிக்கும் பல நன்மைகள் நடந்தன. அதில் மிக முக்கியமான ஒன்று, கங்கை ஆறு தோன்றியது!

முதல் பத்தில் = ஓங்கி உளகளந்த உத்தமன் பேர் பாடி
இரண்டாம் பத்தில் = அம்பரம் ஊடுஅறுத்து ஒங்கி உலகளந்த
மூன்றாம் பத்தில் = அன்றிவ் வுலகம் அளந்தாய் அடி போற்றி

என்று ஆண்டாளும் இவ்வாறே மூன்று முறை அவிர்ப்பாகம் அளிக்கின்றாள், வாமன மூர்த்திக்கு!

சரிதம் விபுதா ஸ்துவந்தி = அந்த வாமனச் சரிதத்தைச் சொல்லித், துயில் எழுப்ப வந்துள்ளனர்.
எப்பேர்ப்பட்ட பாவமாக இருந்தாலும் சரி, மனம் திருந்தும் எண்ணம் வந்தாலே போதும்! வாய் விட்டுக் கூறக்கூட வேண்டாம்! திருத்தி ஆட்கொள்ள திரிபுவனமும் கடந்து வருவான் என்பதைக் காட்டும் வாமன அவதாரம்.
அதனால் தான் பாவங்களை எரிக்கும் (வேங்+கடம்) மலை மேல் நிற்பவனுக்கு, இந்த அவதாரக் குறிப்பைச் சொல்லித் துயில் எழுப்புகின்றனர் சிவன், பிரம்மா, முருகன், இந்திரன் எல்லாரும்.

வாசர சுத்திமாராத் = அன்றைய நாள் கணக்கான பஞ்சாங்கத்தை
வாசரம்=நாள்; சோமவாசரம் என்றால் திங்கட்கிழமை. ஒவ்வொரு நாள் காலையிலும் அந்த நாளின் வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்று ஐந்து அங்கங்கள்.
இதை இறைவன் முன்னிலையில் ஒரு weather report (வானிலை அறிக்கை) போலப் படிப்பது இன்றும் திருமலையில் வழக்கம். பஞ்சாங்க சிரவணம் என்று பெயர்.

பாஷாபதி படதி = பல மொழிகளில் வல்லவரான பிரகஸ்பதி, படிக்கிறார்
பொதுவாக நாம் பேசும் போது கூட, “இவரு என்ன பெரிய பிரகஸ்பதியா?” என்று கேட்போம். அப்படி கல்வி கேள்விகளில் சிறந்தவர் இவர். அதனால் அவர் பாஷா பதி (மொழியின் பதி). தேவர்களின் குரு. இந்திரனுக்குத் தர்மத்தைச் சொல்லி அவனை நல்வழிப்படுத்துபவர்.

இப்படி எல்லாத் தெய்வங்களும் உன் சந்நிதிக்கு வந்துள்ளார்கள்.
சேஷாத்ரி சேகர விபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே, திருவேங்கடநாதா

தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!திருப்பள்ளி எழுவாயாக!!
சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்

—————–

ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ நாரிகேள
பூகத்ருமாதி சு மநோகர பாலிகாநாம்
ஆவாதி மந்த மநிலஸ் சக திவ்யகந்தை
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ = அழகாக மலரத் துவங்கியுள்ள தாமரை
இன்னும் சூரியன் உதிக்க வில்லை. இருப்பினும் தாமரை சற்றே மலரத் துவங்கியுள்ளது!
இது எப்படி?
இறைவன் திருமுகம் கோடி சூர்யப் பிரகாசம் அல்லவா? அவன் இன்னும் அரைகுறைத் தூக்கத்தில் உள்ளான்…அரைகுறை விழிப்பிலும் உள்ளான்.
அதனால் அவன் முகச் சூரியனைக் கண்டு, தாமரையும் அரைகுறை மலர்ச்சியில் உள்ளது! 🙂

நாரிகேள = தென்னை மரம்
பூ கத்ருமாதி சு மநோகர = மலையில் நீண்டு நிற்கும் அழகான
பாலிகாநாம் = பாளைக் கமுகு என்னும் பாக்கு மரங்கள்

ஆவாதி மந்த மநிலஸ் = இப்படி மெல்லிய தென்றல், இந்த மரங்களில் புகுந்து வீச
சக திவ்ய கந்தை = திவ்யமான நறு மணம், காலையில் எழும்புகின்றதே!

கமுகு, தென்னம் பாளைகள் பார்த்துள்ளீர்களா…?
இல்லை மலையாளத்து நண்பர் யாராவது இருந்தால் தெரியும்!
அந்தப் பாளைகளை விரித்தால், வீசும் பாருங்க ஒரு வாசம்….அவ்வளவு சுகந்தமா இருக்கும்.

தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளி எழுச்சியில் வருவதை,
இங்கு அப்படியே காட்டுகிறார்,
சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்
….
பாயிருள் அகன்றது பைம்பொழில் கமுகின்
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம்
 இதுவோ?

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!திருப்பள்ளி எழுவாயாக!!

—————–

உந்மீல்ய நேத்ர யுக முத்தம பஞ்ஜரஸ்தா
பாத்ரா வசிஷ்ட கதலீபல பாயசாநி
புக்த்வா சலீலமத கேளிசுகா: படந்தி
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்

உந்மீல்ய நேத்ர = (நேத்ரம்=கண்); தங்கள் குட்டிக் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு
யுக முத்தம பஞ்ஜரஸ்தா = (பஞ்ஜரம்=கூண்டு); தங்கள் ஜோடிகளுடன், உயரமான கிளிக் கூண்டுக்குள்ளே அமர்ந்து கொண்டு……
தியாகராஜரும் “ஓங்கார பஞ்சர கீ” என்று முதல் பஞ்சரத்னக் கீர்த்தனையில் (ஜகதா என்று தொடங்கும் கீர்த்தனை) பாடுகிறார்.
நம் மனம் என்னும் கிளி, ஓங்காரக் கூண்டிலே ஒடுங்குவதாகப் பாடுகிறார்.

பாத்ரா வசிஷ்ட = பாத்திரங்களில் மீதி வைக்கப்பட்டுள்ள
கதலீ பல பாயசாநி = வாழைப் பழம் கொண்டு செய்யப்பட்ட பாயசத்தை புக்த்வா = சாப்பிடுகின்றன
ஒவ்வொரு நாள் இரவும், சுவாமிக்கு ஏகாந்த சேவை ஆகும் போது, வாழைப்பழங்கள்/முந்திரிகள் கலந்த பால் பாயசம் நிவேதனம் செய்வார்கள்.
பின்னரே போக ஸ்ரீநிவாசனை, சயன மண்டபத்தில், கட்டிலில் கிடத்தி, தூங்கப் பண்ணுவார்கள்.
திரை போட்ட பின்னர், அந்தக் கெட்டியான பாயசத்தை, நமக்கும் பிரசாதமாகத் தருவார்கள்…..இதையே கிளிகள் மறுநாள் காலையில் உண்கின்றன.
உடுத்துக் களைந்த பீதக ஆடை போல…அவன் உண்ட மிச்சத்தை, அவை உண்கின்றன!
சேஷத்தை (மிச்சத்தை) உண்டு, சேஷத்வம் பெறுகின்றன!

சலீலமத கேளி சுகா = (சுகம்=கிளி); மிக இன்பமாக விளையாடும் பச்சைக் கிளிகள்
படந்தி = உன் நாமங்களை பாடுகின்றன!
“கோவிந்தா, கோவிந்தா” என்று மதுரமாக கிளிகள் எல்லாம் கீச்கீச் என்று கொஞ்சினால் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்!
வரிசையில் நிற்கும் அடியார்களுக்கு இதைக் கண்டால் கால்களும் கடுக்குமோ?

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!திருப்பள்ளி எழுவாயாக!!
சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்.

———————–

தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா
காயத்ய நந்த சரிதம் தவ நாரதோபி
பாஷாச மக்ர அசக்ருத் கரசார ரம்யம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

தந்த்ரீ= தந்தி;ப்ரகர்ஷ = அடர்ந்து நீண்ட
நாரதர் தோளில் எப்போதும் தொங்குமே, அது ஒரு விசேட வீணை. அதற்கு மஹதி என்று பெயர்.
அப்போதே எளிதில் எங்கும் எடுத்துச் செல்லக் கூடிய (மொபைல்) வீணையைக் கையாண்டுள்ளார் பாருங்கள்! ஏன் ஊர் ஊராக எடுத்துச் செல்ல வேண்டும்?
எங்கும் ஒரு இடத்தில் நிலையாக இல்லாது……திரிந்து கொண்டே இருப்பது அவர் பெற்ற சாபம். அது தனிக் கதை! அதற்கு ஏற்றவாறு ஒரு இசைக் கருவி மஹதி!
இன்று நாம் கச்சேரிகளில் காணும் வீணையைத் தோளில் தொங்க விட்டுக் கொண்டு, நடமாட முடியுமா என்று கற்பனை செய்து பாருங்கள்! 🙂
அடர்ந்து நீண்ட தந்தி உடைய அந்த வீணையில்…

மதுர ஸ்வநயா விபஞ்ச்யா = மதுரமான உன் நாமங்களை சொல்லிக் கொண்டு
பெருமாள் அழகன் என்பது அனைவரும் அறிந்ததே! அவன் திருநாமம் அவனை விடவும் அழகு, இனிமை! அதனால் தான் அது மதுரமான நாம சங்கீர்த்தனம்…
“நாராயண நாராயண ஜெய கோவிந்த ஹரே!” என்று தான் நாரதர் பொதுவாக மீட்டுவாராம்!

நாராயணா என்ற பெயரைக் கேட்டாலே எரிந்து விழும் இரணியகசிபு கூட, இதன் ராகத்தில் மயங்கினானாம்! நாராயண நாமத்தை வாய் விட்டுப் பாடினால் தானே அவன் வம்பு செய்வான்! பாடாமல், மீட்டினால்?
பாவம், நாரதர் தன் எதிரியின் திவ்ய மங்களத் திருநாமங்களைத் தான் பாடுகிறார் என்று அவனுக்கு தெரியாமால், ஆகா ஓகோ என்று ரசித்தானாம்:-)

காயத்ய நந்த சரிதம் =உன் சரிதத்தை, நந்த கிருஷ்ண சரிதத்தைக், கானம் பாடுகிறார்

தவ நாரதோபி= தவ ஒழுக்கத்தில் சிறந்த நாரத முனி!
நாரதர் சார்பு நிலைகள் எதுவும் அற்றவர். தேவர், அசுரர் என்று எல்லாரும் அவரை வரவேற்று உபசரிப்பார்கள்! தர்மம் தழைக்க, இறைவனின் திருவுள்ளப்படி காரியம் ஆற்றுபவர்!
கலகப் பிரியர் என்று உலகம் பழித்தாலும் புகழ்ந்தாலும், அந்தச் சாபத்தையும் வரமாக ஆக்கிக் கொண்டவர்! நாரதர் கலகம் நன்மையில் தானே முடியும்!

நாரதர் சிறந்த முருக பக்தர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
வள்ளித் திருமணத்தில் பெரும் பங்கு வகிப்பவர்! முருகனுக்கே அறிவுரை சொல்லி, காதல் திருமணம் தான் என்றாலும், வள்ளியின் பெற்றோருடைய ஆசி திருமணத்துக்குத் தேவை என்று வலியுறுத்துவார்.

அப்பேர்பட்ட மகரிஷி, கர்நாடக இசையின் ஆதி குரு,
இதோ…….திருமலையில், எம்பெருமான் சந்நிதி முன்பு, பங்காரு வாகிலி (தங்க வாயில்) நின்று கொண்டு, பூபாள ராகத்தில் கீர்த்தனை மீட்டி, திருப்பள்ளி எழுச்சி பாடுகிறார்!

பாஷா சமக்ரம் அசக்ருத் = முழு வாக்கியங்களை ஒரு முறை மட்டும் பாடி நிறுத்தி விடாது, தொடர்ந்து பாடி
தொடர்ந்து பாடுவது என்பது ஒரு cycle, சுழற்சி! ஓம் நமோ வேங்கடேசாய, என்று ஜபிப்பது போல!
காலையில் நம்மை எழுப்ப, நம் அம்மாவும், “எழுந்துருடா” என்று ஒரு முறை சொன்னால் வேலைக்கு ஆகுதா? தொடந்து ஜபம் செய்கிறார்களே, அது போலத் தான்! 🙂

கரசார ரம்யம் = இனிமையான, ரம்மியமான நாரத சங்கீர்த்தனம் கேட்கிறதே!

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!திருப்பள்ளி எழுவாயாக!!

—————-

ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த
ஜங்கார கீத நிநதைஸ் சக சேவநாய
நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த = மகரந்த ரசத்தை அனுபவிக்கும் வண்டுகள் சிறைபட்டுக் கிடக்கின்றன
தாமரைப் பூ எவ்வளவு உத்தமமான காதலி! மாலை வேளை ஆனதும், சூரியக் காதலன் போய் விடுவான் என்று தெரிந்து, தானும் தன் இதழ்களை மூடிக் கொள்கிறாள்!
பாவம், இவர்கள் காதலின் ஆழத்தை அறியாத வண்டுகள்,
இன்பமாக தேன் குடித்துக் கொண்டு போதையில் இருக்கின்றன. தாமரை கூம்பிக் கொள்கிறது. உள்ளேயே மாட்டிக் கொண்டன வண்டுகள்!

இன்பம் என்று நினைத்த தேனே எமனாய் ஆகிவிட்டது வண்டுக்கு! இரவெல்லாம் தாமரைச் சிறைவாசம்!………………………………
அதே இன்பத் தேன் இப்போது கசக்க ஆரம்பித்து விட்டதோ வண்டுக்கு?
எப்போதடா பகல் வேளை வரும், எப்போது தாமரை விரியும், எப்போது மீண்டு வரலாம் என்று கணக்கு போடத் துவங்கி விட்டது வண்டு! – நம் ஆன்மாவும் இப்படித் தானோ?

ஜங்கார கீத நிநதைஸ், சக சேவநாய = ரீங்கார சப்தத்தை இனிய கீதம் போல் எழுப்புகின்றன. உன்னைச் சேவிக்கின்றன!
சிறைவாசத்தால் சித்தம் தெளிந்த வண்டு, உன்னை மனத்துக்குள்ளேயே சேவித்து, ரீங்கார கீதம் பாட….அதற்கும் ஒரு விடியல் பிறக்கிறது!

நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய = அந்தக் குளத்தில் (சரஸ்) இருக்கும் தாமரை (கமலம்), இதோ விரிகிறது….ஆன்மா விடுகிறது!
விடியல் கிடைக்கிறது, தாமரை விரிகிறது, சிறை ஒழிகிறது, வண்டு பறக்கிறது!

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!திருப்பள்ளி எழுவாயாக!!
சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்

————

யோஷா கணேன வரதத்னி விமத்ய மானே
கோசால யேஷூ ததி மந்தன தீவ்ர கோஷா
ரோஷாத் கலிம் விததே ககுபஸ்ச கும்பா
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

யோஷா கணேன = இளமையான பெண்கள் கூட்டம்;

கோசால யேஷூ, ததி மந்தன = கோ சாலை – பசுக்கள் வாழும் இடைச்சேரியில்  தங்கள் கை வளையல்கள் குலுங்கத் தயிர் கடைகிறார்கள்!
கடைவது பாலை! அப்படிக் கடைந்தால் வருவது தயிர்!
அப்படியிருக்க தயிர் கடைகிறார்கள் என்று எப்படிச் சொல்லலாம்?
பால் கடைகிறார்கள் என்று அல்லவா சொல்ல வேண்டும்? – இதற்கு ஒரு இலக்கணக் குறிப்பு கூட இருக்கு தமிழில்!

பெரிய கடலைக் கடைந்த போதே தாங்கி நின்ற பரம்பொருள், இன்று ஆயர் சேரியில், சிறிய தயிரைக் கடையும் போதும், தாங்கி நிற்கிறான்!

தீவ்ர கோஷா = தீவிரமான கோஷம் – தயிர் கடையும் பெரும் சப்தம் எழுகிறது!
சாதாரண தயிர் கடையும் விஷயம் – அது எப்படிப் பெரும் சத்தம் எழும்?
ஆய்ச்சியர் மத்தினால், ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?” என்ற ஆண்டாளின் பாசுரத்தை நினைவிற் கொள்ளுங்கள்!
விடியற் காலை; திருமலை மீது;
அப்போதெல்லாம் மலை மேல் ஆள் அரவம் அதிகம் இல்லை போலும்! அதனால் தான் தயிர் அரவம் அதிகம் கேட்கிறது!

கிராமத்தில் பெரிய பானைகளில் கடைவதைப் பார்த்திருந்தாலோ, கேட்டிருந்தாலோ தெரியும்! பெரிய பானையைத் தூணை ஒட்டி வைத்து,
தூணில் பெரிய மத்தை நாணல் கயிற்றினால் கட்டி, அதைக் கடையும் போது,
கர்..கர்…கர்ர்ர்….கர்ர்ர்ர் என்று பெரும் சத்தம் எழும்பும்…கேட்டு மகிழ்ந்துள்ளீர்களா?
(மிக்சியில் விப்பிங் ப்ளேடு போடு, விப் செய்தால் இதை விடச் சத்தம் கூடுதலாக வரும் என்று யாரோ சொல்வது காதில் விழுகிறதே:-)

ரோஷாத் கலிம் விததே = இந்தப் பெரும் ஒலி, எங்கும் பரவி எதிரொலிக்கிறது!
ககுபஸ்ச கும்பா = பானையின் ஒலி, மலையின் மேல் முழங்குகிறது!
பெருமாளே! இதைக் கேட்டுமா, நீ இன்னும் எழாமல் இருக்கிறாய்?

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!திருப்பள்ளி எழுவாயாக!!

————–

பத்மேச மித்ர சதபத்ர கதாலி வர்க்கா
ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்க லக்ஷ்ம்யா
பேரீ நிநாத மிவ பீப்ரதி தீவ்ர நாதம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

பத்மேச மித்ர = தாமரைப் பூவின் (பத்மம்) நட்புக்குப் பாத்திரமான வண்டு

குவலயஸ்ய = குவளைப் பூ
கருநீல நிறத்தில் இருக்கும் குவளை மலர்! பார்ப்பதற்கு அதுவும் வண்டின் நிறம் போலவே உள்ளது! அதைப் பார்த்து வண்டு பொறாமை கொள்கிறது. பகைமை கொள்கிறது!
“எனக்குப் போட்டியாக, அதே நீலமா?” என்ற முணுமுணுப்பு…சிறிது நேரத்திலேயே ரீங்கார ஒலியாகி…பெரும் சப்தம்!

பேரீ நிநாத மிவ = பேரிகை (முரசு) கொட்டுவது போல
பீப்ரதி தீவ்ர நாதம் = பெரும் ஓசை, தீவிரமான நாத சத்தம்
வண்டுகள் எல்லாம் தங்கள் நீலமே, குவளையின் நீலத்தை விட அழகாக இருக்கிறது என்று பொறாமைக் கீதங்கள் பாடுகின்றன.
அடே நீல வண்ணா! பாவம் அவற்றுக்குத் தெரியவில்லை போலும்,
உன் நீலம் ஒன்றும் உலகத்தில் உள்ளது என்று! அந்த நீல மேக சியாமளத்தின் முன் வேறு எந்த நீலமும் நிற்க முடியுமா என்ன?

பெருமாளே! இன்னுமா எழவில்லை?
இனித் தான் எழுந்திராய்…ஈதென்ன பேர் உறக்கம்?
வண்டுகளுக்கும், தாமரைப் பூக்களுக்கும் நடக்கும் இந்த ஊடலைத் தீர்த்து வைக்கவாவது…சீக்கிரம் எழுந்திருப்பாயாக!

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!திருப்பள்ளி எழுவாயாக!!
சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்.

—————

ஸ்ரீ மந் அபீஷ்ட வரதாகில லோக பந்தோ
ஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகதேக தயைக சிந்தோ
ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ மந் = ஸ்ரீ(மகாலக்ஷ்மி); அவளின் மனத்துக்கு இனியவனே!
Sweet Heart-ன்னு கேள்விப்பட்டு இருக்கீங்களா? அதான் ஸ்ரீமன் 🙂
இந்த Sweet Heart-க்கு அப்படியே நேரான தமிழ்ப் பதத்தை ஆண்டாள் -மனத்துக்கு இனியான் என்கிறாள்-

அபீஷ்ட வரத = விருப்பங்களை நிறைவேற்றுபவனே!
அபீஷ்டம்=விருப்பம். நியாயமான நல்ல விருப்பங்கள். மற்றை நம் காமங்கள் அல்லாத விருப்பங்கள்…
இப்படி நம் ஆசை, விருப்பம், எண்ணங்களை எல்லாம் நிறைவேற்றி வைப்பவன் – வரம் தரும் வரதன் – நாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளுபவன்!

அகில லோக பந்தோ = எல்லா உலகத்துக்கும் உறவுக்காரனே
எல்லா உலகம் என்று ஏன் சொல்ல வேண்டும்?
தேவர்-அசுரர் என்றோ, மேலோர்-கீழோர் என்றோ, பணக்காரன்-ஏழை என்றோ, படித்தவர்-பாமரர் என்றோ, சாதி-மதம் என்றோ எந்தவொரு வேற்றுமையும் அவனுக்குக் கிடையாது!
வேற்றுமை நம்மிடத்தில் தான்! நாம் பார்க்கும் பார்வையில் தான்!
அவனோ கண்ணாடி போல!
எதுவாகப் பார்க்கிறோமோ, அதுவாகவே தெரிகிறான்! அகலில் அகலும்…அணுகில் அணுகும்…

ஸ்ரீ ஸ்ரீநிவாச = திரு-மாலே! ஸ்ரீநிவாசா
ஸ்ரீநிவாசன் என்பது மிகவும் முக்கியமான திருநாமம்..
பொதுவா அம்மாவுக்கு ஒரு பெயர் இருக்கும். அப்பாவுக்கு ஒரு பெயர் இருக்கும்! அம்மையப்பன் இருவருக்கும் சேர்த்து ஒரே பெயராக இருக்குமா? இருக்கே! அதுவே திரு-மால்! ஸ்ரீ-நிவாசன்!

“பிரம்மநி ஸ்ரீநிவாசே” என்பது இராமானுசரின் ஸ்ரீபாஷ்யம்!
பரப்பிரும்மம் (பரம்பொருள்) யார் என்றால், அது ஸ்ரீநிவாசன் தான் என்று அவர் நிர்ணயம் செய்கிறார்! அவர் மட்டுமில்லை!
ஆதிசங்கரர், மத்வர், வல்லபர் போன்ற பலப்பல ஆச்சாரியர்களும் வேறு வேறு மார்க்கங்களைக் காட்டினாலும், நாராயணனே பரப்பிரும்மம் என்று ஒருமுகமாகச் சொல்கிறார்கள்!
“நாராயண பரோ வக்யாத்” என்று தான் ஆதிசங்கரரின் பாஷ்யமே தொடங்குகிறது! “நாரயணஹ, பரஹ” என்று முத்தாய்ப்பாகச் சொல்கிறார்!

ஜகத் ஏக தயைக சிந்தோ = அனைத்து உலகுக்கும் கருணை சிந்துபவன் நீ ஒருவனே!
தயை=கருணை! தயா சிந்து=கருணைக் கடல்!
உலகத்துக்குக் கடல் தான் காப்பு! கடலில் நடக்கும் நிகழ்வுகளால் தான் உலகம் ஒரே சீராக இயங்குகிறது!
நீராரும் கடல் உடுத்த நில மடந்தை! விரிதிரை முந்நீர் உலகம் என்பதெல்லாம் தமிழ் இலக்கியம்! அதனால் தான் இறைவனைக் கடலாக உருவகிக்கிறோம்!
கடலில் இருந்து தோன்றியது எல்லாம் இறுதியில் கடலில் போய்த் தான் கலக்கிறது.
இறைவனோ கருணைக்கடல்! இருப்பதோ பாற்கடல்!

ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர = “ஸ்ரீ” என்று போற்றப்படும், அன்னை மகாலக்ஷ்மி உன் திருமார்பில் வசிக்கிறாள்

ஸ்ரீ மகாலக்ஷ்மிக்கு வீடு (க்ருஹம்) எது?
உன் திருமார்பே அவள் வீடு! வலப்பக்க மார்புக்கு வக்ஷ ஸ்தலம் என்றே பெயர்! அதில் அவள் நீங்காது நித்ய வாசம் செய்கின்றாள்!
ஒரு நொடிப் பொழுதும் உன்னை விட்டுப் பிரிய மாட்டாள்! மஞ்சள் குங்கும பூஷிதையாக, நித்ய சுமங்கலியாக இருக்கிறாள்! அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!

அவள் எதற்கு திருமார்பில் போய் இருக்க வேன்டும்? அவளுக்கு வேறு இடம் கிடைக்க வில்லையா என்ன?
அடியவர்கள் வரும் போது, அவர்கள் புண்ணிய பாபக் கணக்குகளை இறைவன் பார்க்கத் தொடங்கினால் யாரேனும் மிஞ்சுவமா? அதனால் தான் அவன் இதயத்துக்கு அருகில் போய் உட்கார்ந்து கொண்டாள். நாம் அவனிடம் செல்லும் போது, நம் தவறுகள் எல்லாம் அவன் மனத்தில் உதிக்காதவாறு, அவனைக் குளிர்விக்கிறாள்!

திவ்ய மூர்த்தே = திவ்யமான அழகை உடைய தலைவா!
எத்தனையோ மூர்த்திகள் உலகில்! ராம மூர்த்தி, கிருஷ்ண மூர்த்தி, சுந்தர மூர்த்தி!
ஆனால் இவனோ திவ்ய மூர்த்தி! அழகே வெட்கப்படும் அழகன்!

ஸ்ரீ வேங்கடாசல பதே = அப்பா, திருவேங்கட மலைக்கு அதிபதியே
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!திருப்பள்ளி எழுக!!

—————-

ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி- காப்லவ நிர்மலாங்கா
ச்ரேயோர் திநோ, ஹர விரிஞ்சி சனந்தன ஆத்யா
த்வாரே வசந்தி வரவேத்ர ஹதோத்த மாங்கா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி = ஸ்ரீ சுவாமியின் திருக் குளத்தில்
புஷ்கரிணி = குளம்; திருவேங்கடமுடையான் ஆலயத் திருக்குளத்துக்கு சுவாமி புஷ்கரிணி என்று பெயர். இதைக் குலசேகர ஆழ்வார் எவ்வளவு அழகா தமிழில் ஆக்குகிறார் பாருங்கள்!
சுவாமி+புஷ்கரிணி = கோன்+ஏரி = கோனேரி
கோனேரி ராஜபுரம் என்ற ஊர், தமிழ்நாட்டில் உண்டு.

பொதுவா வடமொழிச் சொற்களைத் தமிழில் ஆக்கும் போது, தமிழ்ப் பெயர் சற்று நீண்டு விடும் என்று சிலர் குறைபட்டுக் கொள்வார்கள்.
ஆனா இங்க பாருங்க…வடமொழியில் நீளமான பெயர்…ஆனால் தமிழில் ரத்தினச் சுருக்கமா “கோனேரி”.
வடமொழி-தமிழ் ஆக்கும் போது, நிறைய சொற்களுக்குக் கடினப்படுகிறீர்களா?
கவலைய விடுங்க! ஆழ்வார்களிடமும், குறிப்பா ஆண்டாளிடமும் தேடினாலே பாதிச் சொற்கள் கிடைத்து விடும்!

கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே என்பது ஆழ்வார் பாசுரம்.
அதாச்சும் இறைவன் திருக்குளத்துக்கு அருகிலேயே வாழும் ஒரு கொக்காய் பிறந்தால் கூட பேரின்பம் தான் என்கிறார் ஆழ்வார்!
வைகுண்டத்தில் உள்ள விரஜா நதியே கோனேரி ஆனது என்பது தாத்பர்யம்.

கா அப்பு லவ, நிர்மலா அங்கா = கோனேரி நீரைத் தெளித்துக் கொண்டு, அகமும் புறமும் தூய்மை அடைந்து
அப்பு=நீர், லவ=கொஞ்சமாக
மலம் = குற்றம்/அழுக்கு; நிர்மலம் = குற்றமின்மை
அது சரி, கோயிலுக்குப் போகணும்னா கட்டாயம் குளிச்சிட்டுத் தான் போகணுமா?

பண்டரிபுரம் பாண்டுரங்கன் ஆலயத்துக்குப் போனீங்கனா தெரியும். வடக்கத்திக்காரர்கள் அதுவும் குறிப்பா தாக்கூர்கள் கோயிலுக்குள் திபுதிபு-ன்னு ஒடி வருவாய்ங்க! சில பேர் கிட்ட வந்தா நாறும்! என்னைக்குக் குளிச்சானோ என்னமோ? 🙂
ஆனாப் பாருங்க! கோயிலில் வேற எந்த ஒரு வார்த்தையும் பேச மாட்டாங்க!
ஹே பாண்டுரங்கா, ஹே விட்டலா…ன்னு ஓடி வந்து பாண்டுரங்கன் காலில் விழுந்திடுவான்.

தீட்டு தீட்டு-ன்னு சொல்றாங்களே! அப்பிடி-ன்னா என்ன? – நம் ஐயன் வள்ளுவரும் சொல்கிறார்! கன்னடத்துக் கவி புரந்தரதாசரும் சொல்கிறார்!
குளிக்காம கோவிலுக்குப் போனா தீட்டு! – அது சரின்னே இப்போதைக்கு வைத்துக் கொள்வோம்! சரி, அங்கே போயி, கோவிலில் வம்பு பேசினா? – அதைக் காட்டிலும் இது தீட்டு! 🙂
கோவிலுக்கு மடியா போகணும் மடியாப் போகணும்-னு சொல்லிட்டு, அங்கு போய் வம்பு பேசினா? மடி மடின்னு, மடியே மடிந்து விடுகிறது! 🙂

சரி தீட்டாயிடிச்சு!…இதுக்கு எப்படி தீட்டு கழிக்கறது?
சும்மா தண்ணியில் ரெண்டு முக்கி முக்கி எழுந்துட்டா தீட்டு போயிடுமா? – இல்லவே இல்லை!
சிறப்புக் குளியல் செய்யணும்! அது என்ன சிறப்புக் குளியல்?
கோவிலில் அந்நிய வார்த்தைகளை விடுவது தான் சிறப்புக் குளியல்! உயர்ந்த ஸ்நானம், எல்லாம்!

அதைத் தான் புரந்தரதாசர், “தனுவு நீர் ஓளகத்தி பளவேனு, மனதல்லி திட பக்தி இல்லாத மனுஜனு!” என்கிறார். நம் ஐயன் வள்ளுவர் ஒரு படி மேலே போய் விடுகிறார்.
புறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
திருக்குளத்தில், கங்கையில், காவிரியில், குமரியில், எங்கு குளித்தாலும்… குளிக்கும் போது புறத்தை மட்டும் தூய்மை செய்யாமல், அகத்தையும் சேர்த்துத் தான் தூய்மை செய்ய வேண்டும்!

சரி, புறத்துக்கு சோப்பு/ஷாம்பூ போடலாம்; சில பேர் பால், பயத்தமாவு கூட பயன்படுத்தறாங்க!
ஆனா அகத்துக்கு எது சோப்பு? – இறைவனின் திருநாமம் தான் அழுக்கு நாசினி, கிருமி நாசினி, எல்லாம்!
விடியற் காலை அங்கப் பிரதிட்சணம் செய்தவர்களுக்கும், மொட்டை போட்டுக் கொள்பவர்களுக்கும் இது நல்லாத் தெரியும்!
அதிகாலைக் குளிரில் நடுங்கிக் கொண்டே, திருமலைக் குளத்தில் ஒரு முங்கு, முங்கி எழுங்க!
அதுவும் மனதாரக் “கோவிந்தா கோவிந்தா” என்று சொல்லிக் கொண்டே எழுங்க!
குளிரில் உடம்பும் நடுங்கி,
உள்ளே உள்ள பாவங்களும் நடுங்கி விடாதா என்ன?

ச்ரேய ஆர்த்திநோ = பரிபூர்ணமான நலமுடன் வாழ வேண்டிக் கொண்டு ஆனந்தமும் நலமும் கிடைக்க வேண்டிக் கொண்டு,
ஆனந்த நிலையத்தில், யார் யார் எல்லாம் காத்திருக்கிறார்கள்?

ஹர, விரிஞ்சி, சனந்தன ஆத்யா = சிவன், பிரம்மன், சனந்தனர் முதலான மகரிஷிகள்
ஹரன் = சிவபெருமான்
விரிஞ்சி = பிரம்மன் (ஜனனி ஜனனி பாடலில் கூட ஹரி ஹர விரிஞ்சி-ன்னு ஒரு வரி வரும்) சனந்தன ஆத்யா = சனகாதி முனிவர்கள்;
சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நால்வரும் வயதில் இளைய ரிஷிகள். ஆனால் பக்தியும் ஞானமும் ஒருங்கே கைவரப் பெற்றவர்கள்!
இதில் சனத்குமாரர் கார்த்திகேயனான முருகப் பெருமானின் அம்சம் என்றும் சொல்லுவார்கள்.
இந்த 4 பேரால் தான்…நமக்கு 4 அவதாரங்கள் கிடைத்தது.

த்வாரே வசந்தி, = மகா துவாரம் என்னும் உன் ஆலய வாசலிலே நிற்கிறார்கள்.
(அப்போது சேனை முதலியாரின் தொண்டர்கள், தங்கள் கையில் உள்ள பொற் பிரம்பால், அனைவர் தலையின் மேலும், மெல்லிதாய் வைத்து, அனுகிரகம் செய்ய)

வர வேத்ர ஹத= பொற் பிரம்பால் தட்டி முறைப்படுத்த,

உத்தம அங்கா = அதனால் இன்னும் தூய்மை அடைகிறார்கள்!

வேத்ரம்=பிரம்பு; வர வேத்ரம்=பொற் பிரம்பு
அந்தக் காலத்தில் ஆசிரியர் என்றால் கையில என்ன இருக்கும்? – பிரம்பு!
யாராச்சும் பார்த்து இருக்கீங்களா? இல்லை அடி வாங்கித் தான் இருக்கீங்களா? 🙂
மாணவர்களை அவர் அடிக்கிறாரோ இல்லையோ, ஆனால் கையில் பிரம்புடன், வேட்டி-கோட்-தலைப்பாகை-குடை; வாயில் கணீரென்று தமிழ்ச் செய்யுள்…ஆகா! ஆகா!

பெருமாளின் படைகளுக்கு பிரதான தளபதியாய் இருப்பவர் விஷ்வக்சேனர்.
தமிழில் சேனை முதலியார் என்று போற்றுவார்கள்! விநாயகரைப் போலவே, வைணவ பூசைகளில் முதல் பூசை இவருக்குத் தான்! – இவர் தான் வைணவ சம்பிரதாயத்தில் முதல் ஆசிரியர்!
பெருமாள் தாயாருக்கு உபதேசிக்க, தாயார் நம் மீது உள்ள கருணையால் இவருக்கு உபதேசம் செய்து வைத்தார்! – இவரே தலைமை ஆசிரியர்! நம்மாழ்வாரின் குரு!

அந்தக் குருவின் கையில் பொற் பிரம்பு!
அந்தப் பிரம்பில் இருந்து எழும் இனிய நாதம்!…
என்னது பிரம்பில் இருந்து இசையா? நம்ப முடிய வில்லையா? பிரம்பைக் காற்றில் வீசிப் பாருங்க…தெரியும்! 🙂
மெல்லிசைக் கச்சேரிகளில், வாத்தியங்களுக்கு முன்பு நின்று கொண்டு ஒரு மனுஷர் கையில் பிரம்பை வைத்து அப்படியும் இப்படியும் ஆட்டுவார்! – music conductor

நாம் நினைப்போம் – இந்த மனுஷன் ஒன்னுமே செய்யாம, சும்மா பந்தா கட்டுகிறாரே என்று! ஆனால் அத்தனை வாத்தியங்களின் நாதமும் ஒருங்கே சுருதி சேர்ந்து ஒன்றாய் ஒலிக்கிறது என்றால், அதற்கு இவரே காரணம்.
அதே போலத் தான், உயிர்கள் எல்லாம் பல பாதைகளில் சென்றாலும்,
எம்பெருமானின் திருநாமம் என்னும் நாத இன்பத்தை எல்லா உயிர்களும் ஒருங்கே அடைய, பிரம்பை வீசுகிறார் விஷ்வக்சேனர்!

அவருடைய சேனைகள் கையிலும் பொற்பிரம்பு இருக்கிறது!….எதற்கு?
கோயிலுக்கு வருபவர்களை எல்லாம் அடித்து விளாசவா? இல்லையில்லை! 🙂

வானவர்களை எல்லாம் தலையில் பொற்பிரம்பால் தொட்டு, தரிசனத்துக்கு, ஒவ்வொருவராக அனுப்பி வைக்கிறார்கள்! அப்படி பிரம்போசையால் ஏற்படும் ஓங்காரம், யார் எந்த மன நிலையில் இருந்தாலும், அதை எல்லாம் விலக்கி,
பரம்பொருள் ஒருவனையே நெஞ்சில் நிறைத்து விடுகிறது! – ஆனாப் பாருங்க, வானவர்களுக்கு மட்டும் தான் இந்த “அடி”! நமக்கு இல்லை – ஏன் இப்படி? 🙂

தானம் தவம் செய்த முனிவர்கள், வானவர்கள் எல்லாரையும் கீழே இறக்குகிறார் பெருமாள்!
பாவங்கள் புரியும் நம்மையோ மேலே ஏற்றுகிறார்!

மேலோர் எல்லாரும் அவரவர் நிலையில் இருந்து கீழிறங்கி திருமலைக்கு வருகிறார்கள், பெருமாளின் திருமேனி செளந்தர்யம் என்னும் வடிவழகைச் சேவிக்க!
நாமோ, ஒன்றுமே செய்யாமல், மேலேறிச் செல்கிறோம், மேல்நிலையை அடைய! – இது தான் இறைவனின் கேழில் பரங்கருணை!

இப்பேர்ப்பட்ட எம்பெருமானைப் பார்த்துப் பார்த்து அனுபவிக்க வந்துள்ளார்கள்…
கயிலை நாதன் சிவபெருமான்
சத்யலோக நாதன் பிரம்மா
தமிழ்வேள் முருகப் பெருமான்
சனகாதி முனிவர்கள்
….
எல்லாரும் வந்து, பங்காரு வாகிலியில் உன்னைச் சேவிக்க நிற்கிறார்கள்!
ஆவல் மிகுதியால் எட்டி எட்டிப் பார்க்கிறார்கள்…
பெருமாளின் வடிவழகைக் அப்படியே கண்களால் உறிஞ்சிப் பருகுவதற்கு!

துவார பாலகர்கள், இவர்கள் ஆவலை எல்லாம் முறைப்படுத்தி,
ஓங்காரப் பிரம்போசையால் மனம் ஒன்றச் செய்து, தரிசனத்துக்கு வழிவகை செய்து வைக்க…
என் அப்பனே, திருவேங்கடமுடையானே…
சிவபெருமானின் அன்பை பெற்றுக் கொள்ளவும்,
சண்முகனின் அன்பைப் பெற்றுக் கொள்ளவும்,
பிரம்ம சனகாதிகள் அன்பைப் பெற்றுக் கொள்ளவும்…..சீக்கிரமாகத் திருப்பள்ளி எழுவாயே!

ஸ்ரீ வேங்கடாசல பதே = அப்பா, திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!திருப்பள்ளி எழுக!!

————–

ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

1. சேஷாசலம்
2. கருடாசலம்
3. வேங்கட மலை – வேங்கடாசலம் (அசலம்=மலை)
4. நாராயணாத்ரி (அத்ரி=மலை)
5. விருஷபாத்ரி
6. விருஷாத்ரி என்னும் வேதாத்ரி
7. அஞ்சனாத்ரி

ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
= என்ற இந்த ஏழு மலைகளில்

1. சேஷாசலம் = ஆதிசேஷனே மலை ரூபமாய் பெருமாளைத் தாங்குவதாக ஐதீகம். அவன் ஏழு தலைகளே (ஏழு படங்களே) ஏழு மலைகள்.
அவன் உடல்=அகோபிலம்- நரசிம்மர் ஆலயம், வால்=ஸ்ரீசைலம்- மல்லிகார்ஜூன சிவாலயம்.
சேஷனையும் பெருமாளையும் பிரிக்கவே முடியாது. அப்படி ஒரு பந்தம்!
நின்றால் குடையாம், இருந்தால் சிங்காதனமாம், நடந்தால் மரவடியாம் என்பார்கள். தாயாரையும் பெருமாளையும் அப்படி ஒரு தாங்கு தாங்குபவன்.
அவனுக்குத் தெரியாமல், பெருமாளும் தாயாரும் தனித்துப் பேசக்கூட முடியுமோ என்னவோ? 🙂

குன்றின் மேல் கல்லாக நிற்கின்றாய் கண்ணா என்று பாடலில் வருமே! அது போல், கல்லாய் மாறிக், கலியுக வரதனாய் வேங்கடத்தில் நிற்க திருவுள்ளம் கொண்டான் இறைவன். அவன் குறிப்பறிந்து ஆதிசேடனும் உடனே கல்லாய், மலையாய் மாறிவிட்டான்.
எள் என்று நினைத்தான் பரமன். ஆனால் எண்ணெயாய் வந்து நின்றான் தொண்டன். இது தான் கைங்கர்ய லட்சணம் என்பார்கள் ஆசாரியர்கள்!

கைங்கர்யம் (தொண்டு) எப்படி செய்ய வேண்டும் என்றால் ஆதிசேடனைத் தான் கேட்க வேண்டும். அவன் தானே இளைய ஆழ்வாராய் (இலக்குவனாய்) வந்தது! அது போதாதென்று, கைங்கர்ய லட்சுமி முகத்தில் தவழ, இராமானுசராகவும், மணவாள மாமுனிகளாகவும் வந்தது!
திருமலையைப் பொறுத்தவரை பெருமாளுக்கும், ஏன் வராக சுவாமிக்கும் கூட சீனியர் நம்ம ஆதிசேடன்!

அதனால் தான் எல்லா வாகனங்களுக்கும் முதல் வாகனம் சேஷ வாகனம்! (பெத்த சேஷ வாகனம்). ஆழ்வார்கள் தங்கள் பாதம் சேஷன் மேல் பட்டு, மலை ஏறவும் அஞ்சினார்கள். “வெறும்” மலையைத் தொழுதாலே “பெரும்” பாவங்களும் தீரும் என்றார்கள்!
சேஷாசலம், சேஷமலை, சேஷாத்ரி, சேஷகிரி எல்லாமே நம்ம சேஷன் தான்!

2. கருடாசலம் = பெரிய திருவடி கருடன்! கருடனைப் பற்றி! அவன் பெயரில் உள்ள மலை தான் கருடாசலம், கருடாத்ரி, கருடமலை!
கருடன் தான் இந்த சேஷாசலத்தை, வைகுண்டத்தில் இருந்து திருமலையில் இறக்கியதாகத் தலபுராணம் பேசும்.

மேலும் கோவிலின் அருகில் உள்ள கோனேரியை (திருக்குளத்தை), கருடன் தான் வைகுண்டத்து விரஜா நதியில் இருந்து உருவாக்கினான்! பிரம்மோற்சவத்திலும் கருடனின் கொடி தான் முதலில் ஏற்றப்படுகிறது! கொடிமரத்தையும் (துவஜ ஸ்தம்பம்), கருட கம்பம் என்றே சொல்கிறார்கள்.

கருடனும், சேஷனும் உலகத்தைப் பொறுத்தவரை எதிரெதிர் நிலைகள் (Pair of Opposites) !
ஆனால் பாருங்கள், இறைவனிடத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து விடுகிறார்கள். இது தான் பெருமாளின் செளந்தர்ய செளபாக்கிய லட்சணம்.

குணங்களை எல்லாம் கடந்தவன், எதிரெதிர் குணங்களையும் எப்படி ஒன்றாக இணைத்துக் கொள்கிறான் பாருங்கள்! இது கண்ணனுக்குக் கை வந்த கலை அல்லவா?
(ஓரே டீமில் ஒரே மேலாளரின் கீழ், Tester-Developer / கணக்காளர்-தணிக்கையாளர், என்று oppositeகள் இருக்கும் சங்கடம், பாவம் அந்தந்த மேலாளர்களுக்குத் தான் தெரியும் 🙂
கண்ணன் தான் உலகத்தின் தலை சிறந்த மேலாளன் அல்லவா?

3. வேங்கடாசலம் – பிறவிக் கடன்களைத் தீர்க்கும் மலை வேங்கட மலை! இறைவனுக்கே இந்த மலையின் பெயரைத் தான் வழங்குகிறார்கள்! வேங்கடாசலபதி, வேங்கடமுடையான், வேங்கடேஸ்வரன், வேங்கடத்துறைவார், வேங்கடத்து அண்ணல்!
சென்று சேர் திரு வேங்கட மாமலை,
ஒன்றுமே தொழ நம் வினை ஒயுமே!
இந்த மலையின் மேல் தான், நாம் காணும் ஆலயம் அமைந்துள்ளது! ஆனந்த நிலைய விமானம் அமைந்துள்ள மலை என்பதால் ஆனந்தாத்ரி என்றும் வழங்கப்படும்!

4. நாராயணாத்ரி = அஷ்டாட்சரம் என்னும் திருவெட்டு எழுத்து “ஓம் நமோ நாராயணாய”!
அதன் பொருள் மிகவும் ஆழமானது. குருவின் வார்த்தையை மீறி, இராமானுசர் ஊருக்கே உபதேசம் செய்து வைத்தது! , பிரணவத்தை இந்த மந்திரத்தில் இருந்து பிரிக்கவே முடியாது! அப்படி ஓங்கார ஸ்வரூபமாக இருப்பது! மந்திரங்களுக்கு எல்லாம் மகா மந்திரம், மந்திர ராஜ பதம் = திருவெட்டெழுத்து!

இதை விளக்கி நிற்கும் கோலம் தான், திருமலை மேல் நாம் எல்லாரும் பார்த்து மனம் பறிகொடுக்கும் கோலம்! 
ஓம் நமோ நாராயணாய என்பதற்கு விளக்கமாகத் தான் வேங்கடவன் நிற்கிறான்!
அதனால் மலைக்கு ஒரு பெயர் நாராயணாத்ரி. நாராயண மலை!

5. விருஷபாத்ரி = விருஷபாசுரன் என்னும் அரக்கனுக்கு மாட்டுத் தலை. பாவம், ஆணவக் கொம்பும் முளைத்து விட்டது. அவன் பெருமாள், ஈஸ்வரன் இருவருக்குமே பக்தன் தான்! ஆனால் எல்லாரையும் அடக்கியவனுக்கு, இனி மேல் அடக்க யாரும் இல்லையே என்ற கவலை! நாரதர் தூண்டி விட, பெருமாளையே போருக்கு அழைக்கிறான்.

தான் வணங்கிய தெய்வம் என்பதைக் கூட மறக்கும் அளவுக்கு அதிகாரப் பேராசை, தோள் தினவு எடுக்கிறது! மல்லாண்ட திண் தோள் மணிவண்ணன் என்பதை மறந்து அகலக்கால் வைத்து விட்டான். அடிபட்டு மாண்டான்!
அணைத்துத் திருத்துதல் சரிவராத போது, அடித்துத் திருத்தும் தாய் போல், பழைய பக்தனை அடித்து வீட்டுக்குள் சேர்த்துக் கொண்டார். அவன் வேண்டுகோளுக்கு இணங்க, அவன் பெயரே அமைந்து விட்டது மலைக்கு! இது தான் நாம் தற்காலத்தில் முதலில் ஏறும் மலை!

6. விருஷாத்ரி = விருஷம் என்பதற்கு தர்மம் என்றும் பொருள் உண்டு! விருஷபம் (காளை) என்றும் பொருள் உண்டு. ஏற்கனவே விருஷபாத்ரியைப் பார்த்து விட்டோம்.
அதனால் இது விருஷாத்ரி தான்! மேலும் இதற்கு வேதாத்ரி என்ற இன்னொரு பெயரும் உண்டு! தர்மத்தைப் போதிக்கும் வேதங்கள் ஒலிக்கும் மலை. ஆதலால் இது தர்மாத்ரி, வேதாத்ரி, விருஷாத்ரி!

7. அஞ்சனாத்ரி = இந்த சுலோகத்தில், இம்மலை பற்றி நேரடியாகக் குறிப்பில்லை! ஆனால் “முக்யாம்” என்று வருகிறது! முக்யாம் என்றால் யார்? முக்யப் பிராணன் என்று கன்னடர்கள் ஒரு தெய்வத்துக்கு ஊரெங்கும் கோவில் கட்டுவார்கள்! முக்ய மந்திரியாய் இருப்பவன்!
யார் என்று தெரிகிறதா? – அனுமன்!

அவன் திருமலையில் தான் அஞ்சனைக்கும்-கேசரிவர்மனுக்கும், வாயுவின் அம்சமாகப் பிறந்தான்! அஞ்சனையின் புதல்வன் ஆஞ்சநேயன்! அஞ்சனாத்ரி! அஞ்சனை மலை!
அனுமனின் சொந்த ஊர் திருமலை திருப்பதி!

இப்படிக் கருடாத்ரி-அஞ்சனாத்ரி என்று பெரிய திருவடி-சிறிய திருவடி இருவருமே, திருமலையில் உள்ளார்கள்! பொதுவாக கருடன் சிலை மட்டும் தான் பெருமாளின் முன் கைகூப்பி இருக்கும்! இங்கு இருவருமே கைகூப்பி உள்ளார்கள்!
கோபுரத்துக்கு வெளியே “பெடி ஆஞ்சனேயர்” சன்னிதி உள்ளது. பெத்த ஆஞ்சநேயர் என்றும் அழைக்கிறார்கள். இவரும் கைகள் குவித்து கருடனைப் போலவே நிற்கிறார்.

அவர் கைகளில் பெடி என்னும் சங்கிலிக் கயிறு கட்டப்பட்டுள்ளது! தெய்வத்தை வணங்காமல், விளையாட்டும் துடுக்குமாய் திரிகிறானே என்று நினைத்தாள் அஞ்சனா தேவி; குழந்தையின் கைகளை வணங்குவது போல் குவிக்கச் சொல்லி, கட்டி விடுகிறாள்! அதுவே நாம் காணும் திருக்கோலம்!
நைவேத்தியம் கூட முதலில் வராகருக்கும், பின்னர் பெருமாளுக்கும் நடக்கிறது. அதன் பின், “குழந்தை” அனுமன் என்பதால் இவருக்கு எடுத்துக் கொண்டு ஓடி வருகிறார்கள். அதன் பின்னர் தான் பெருமாளுக்கே சாத்துமுறை, மற்ற பரிவாரத் தெய்வங்களுக்கு எல்லாம் நைவேத்தியம் நடக்கிறது!

ஆக்யாம் த்வதீய = உன்(த்வ) பாடல்களைப் பாடிக்கொண்டும், கதைகளைச் சொல்லிக் கொண்டும்

வசதே ரநிசம் வதந்தி = ஆங்காங்கு தங்கி, இளைப்பாறி, உன்னைப் பற்றியே பேசிக்கொண்டு மலையேறுகிறார்கள்

மலை ஏறும் போது, எப்படி ஏற வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்லுறாங்க இந்தச் சுலோகத்தில்! பெருமாள் சன்னிதானத்தில் சினிமாக் கதைகள் பேசுவோமா? அதே போன்ற உணர்வுடன் தான் மலையும் ஏற வேண்டுமாம்!
வெறும் மலையாய் இருந்தால் வீட்டுக் கதைகள் பேசிக் கொண்டும், வம்பிழுத்துக் கொண்டும் ஏறலாம்! ஆனால் இது சாதாரணக் கல் மலையா? சாளக்கிராம மலை அல்லவா! பல யோகிகளும் சித்தர்களும் காவல் தெய்வங்களும் மலைமேல் யோக நிஷ்டையில் இருப்பதாக ஐதீகம்! அதான் இப்படி!

எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே என்கிறார் ஆழ்வார்!
இந்த மலையில் ஏதாச்சும் ஒன்னாய் நான் ஆக மாட்டேனா? என்று உருகுகிறார் என்றால், அது என்ன சும்மானாங்காட்டியும் மலையா? ஆதிசேஷனே ஆன மலை அல்லவா?
அதான் இத்தனை நியமங்கள்! இத்தனை விதிகள்!
வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து, உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ என்று ஆங்காங்கு தங்கி, இளைப்பாறி மலை ஏற வேண்டும்! அதுவே யாத்திரை!

நம் வீட்டுக்கு ஒரு அன்பானவர் வருகிறார் என்றால் வழக்கத்தை விடக் கொஞ்சம் சீக்கிரம் எழுந்து கொள்ள மாட்டோமா? அது போல் உன் அன்பான பக்தர்கள் எல்லாம் “ஆபத் பாந்தவா, அனாத ரட்சகா, கோவிந்தா கோவிந்தா” என்று பாடிக் கொண்டு வருகிறார்கள்! இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார்களே தரிசனத்துக்கு! இன்னுமா உறக்கம்? எழுந்திரப்பா ஸ்ரீநிவாசா!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

————

சேவாபரா: சிவ சுரேஷ க்ருசானு தர்ம
ரக்ஷோம்பு நாத பவமான தனாதி நாதா
பத்தாஞ்ஜலி ப்ரவிலசந் நிஐ சீர்ஷ தேசா:
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

சேவாபரா = கைங்கர்ய செய்யும் சேவாபாரர்கள் எல்லாம் உன் சேவைக்கு காத்துள்ளனர்!
– யாரெல்லாம் காத்துள்ளனர்?
அஷ்ட திக் பாலகர்கள் என்று சொல்லப்படும் எண் திசைக் காவலர்கள்! இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திசை! வாஸ்து சாஸ்திரத்தில் மிகவும் காணப்படும் இவர்களைப் பற்றிய குறிப்புகள்!
திருமலைக் கோவிலில் அமைந்தது போன்று வாஸ்து, உலகில் வேறு யார்க்கும் அமையுமா தெரியாது! அவ்வளவு கச்சிதம்!
பெருமாள் கலியுக வரதனாக, பூலோகத்தில் மலைக் குனிய நிற்கப் போகிறார் என்று ஆனது! உடனே, திசைக் காவலர்கள் எல்லாம் அவருடன் வந்து அந்தந்த இடங்களில் நின்று விட்டார்கள்! இப்படித் தெய்வங்களே வந்து திசையில் நின்று விட்டால் சொல்லவும் வேண்டுமோ?

உண்டியல் இருக்கும் இடம் = குபேர மூலை, வடக்கு!
மடப்பள்ளி = அக்னி மூலை, தென் கிழக்கு
திருமஞ்சனக் கிணறு = மேற்கு, வருண மூலை
குரு ராமானுசர் சன்னிதி = தெற்கு பார்த்து, குரு பகவான் ரூபமாய் உள்ளது!
ஆலயம் = கிழக்கு பார்த்து உள்ளது, இந்திர மூலை!
பெருமாளின் காலடியில் சந்திர கலை = சோதிடத்தில் சந்திர தோஷப் பரிகாரத் தலம்!
இப்படிப் பல பொருத்தங்கள் கச்சிதமாய் அமைந்து விட்டன.

சிவ = ஈசானன்
சுரேஷ = இந்திரன் (சுரர்களின்/தேவர்களின் ஈசன் = சுரேஷன்)
க்ருசானு =அக்னி
தர்ம ரக்ஷோ = யம தர்ம ராஜன்
அம்பு நாத = வருண தேவன் (அம்பு/அப்பு=நீர்)
பவமான = வாயு தேவன்
தனாதி நாதா = தனங்களின் தலைவன், குபேரன்

இந்திரன் = கிழக்கு
அக்னி = தென் கிழக்கு
யமன் = தெற்கு
நிருதி = தென் மேற்கு
வருணன் = மேற்கு
வாயு = வட மேற்கு
குபேரன் = வடக்கு
ஈசானன் = வட கிழக்கு

இப்படி எண் திசைக் காவலர்களும் நிற்கிறார்கள். ஆலயத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இந்த எட்டு பேருக்கும் அந்தந்த திசையில் பலி பீடங்கள் உள்ளன. சுவாமிக்கு நிவேதனம் செய்த பின்னர், இந்த அஷ்ட திக் பாலகருக்கும் அன்ன பலி சார்த்தப்படுகிறது! ஒவ்வொரு வீதியுலாவின் போதும் பெருமாள் அந்தந்த திசைகளில் (மொத்தம் எட்டு இடத்தில்) நிற்பார். அப்போது அவர்களுக்கும் சேர்த்தே ஆரத்தி காட்டப்படுகிறது! – இப்படி தன் பரிவாரங்களையும் அன்போடு அரவணைத்து நடத்தும் பேரரசனாக விளங்குகிறார் மலையப்பன்!

பத்தாஞ்ஜலி = கூப்பிய கரங்களை எடுக்காது, கூப்பியபடியே, அஞ்சலி செய்து கொண்டு
ப்ரவிலசந் = மிகவும் ஆனந்தமாக
நிஐ சீர்ஷ தேசா = பெருமைக்குரிய திசை/தேச அதிபதிகள் உன்னைச் சேவித்து மகிழக் காத்துள்ளனர். திசைகள் மட்டுமா சேவிக்கின்றன? நாட்டின் பலப்பல திசைகளில் இருந்து பல தரப்பட்ட மக்களும் அல்லவா குவிகிறார்கள், அவனின் திருமேனியைப் பருகவும், தரிசன செளபாக்கியத்தில் உருகவும் சதா சர்வ காலமும் வந்து கொண்டே இருக்கிறார்களே!
பஞ்சாபிலும் இருந்து வருவார்கள், அசாமிலும் இருந்து வருவார்கள்!
காஷ்மீரம், தில்லி என்று வடக்கும், கல்லிடைக்குறிச்சி தெற்கும் சமன்படும் இடம் அல்லவா திருமலை! வடக்கும் வாழ்கிறது; தெற்கும் வாழ்கிறது!!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

—————-

தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ
நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

தாடீ ஷூதே = கோவிலின் வழித் தடத்தில் (ராஜ வீதிகளில்)
திசைக் காவலர்கள் போலவே, ஒவ்வொரு உயிரினத்தின் தலைமையும் அல்லவா தலைவனை வழிபடுகிறது!

விஹக ராஜ = பட்சி ராஜனாகிய கருடன்
மிருகாதி ராஜ = மிருக ராஜனாகிய சிங்கம்
நாகாதி ராஜ = நாக ராஜனாகிய சேஷன்
கஜ ராஜ = கஜ ராஜனாகிய கஜேந்திரன் (ஐராவதம்)
ஹயாதி ராஜ = குதிரை ராஜனாகிய உச்சைசிரவஸ்

இந்த ஐந்தும் பிரம்மோற்சவத்தில் வாகனங்களும் கூட!
பொதுவாக நடை அழகு, வடை அழகு, குடை அழகு என்பார்கள்!
திருவரங்கத்தில் நடை அழகும், திருப்பதியில் வடை அழகும், காஞ்சிபுரத்தில் குடை அழகும் பிரசித்தம்!

அது என்ன நடை அழகு?
சுவாமியை வாகனத்தில் எழுந்தருளப் பண்ணி, அவனைச் சுமந்து வருவோர்க்கு ஸ்ரீபாதம் தாங்கிகள் என்று பெயர்! இவர்கள் அந்தணர் குலம் மட்டும் அலலாது, பல குலமும் சேர்ந்தவர்கள்.
இவர்கள் பாதங்களை வீதிகளில் பெண்கள் நீரூற்றுவார்கள்! மலர் இடுவார்கள்!
திருவரங்கத்தில் இராமானுசர் கட்டளைப்படி, அர்ச்சகர் இவர்கள் அனைவரையும் வணங்கி, மாலை பரிவட்ட மரியாதைகள் செய்ய வேண்டும்! – இப்படியாக, பெருமாள் கோவில்களில் சாதிப் பாகுபாடுகள் என்பது காண்தலே அரிது!

இவ்வாறு பெருமாளைத் தூக்கி வரும் போது, ஒவ்வொரு சமயத்துக்கும் ஒரு நடை உள்ளது. அதற்கு ஏற்றாற் போல் தமிழ்ப் பாடல்களும், ராகங்களும் உள்ளன! அதை நாதசுரத்தில் வாசிக்கும் போது, அதுவும் மல்லாரியாக வாசிக்கும் போது, நாத்திகனும் நடனம் ஆடுவான்! அப்படி ஒரு இசை!

கருட சேவையின் போதும், ஆஸ்தானத்தின் போதும் கருட நடை – கருடத்வனி ராகம்! அப்படியே தொம் தொம் தொம்மென்று குதித்து பறப்பது போலவே இருக்கும்! மாலை ஆட, மலை ஆட, குடை ஆட, குணவன் ஆட…..அழகோ அழகு!
சுவாமிக்கும் தாயாருக்கும் நடக்கும் மட்டையடி ஊடல் சண்டையில் – சர்ப்ப நடை. பாம்பு ஊர்வது போல் சத்தமே இல்லாமல் போவான் கள்ளன்!

சித்திரை விழாக்களில் கம்பீரச் சிம்ம நடை! சிங்க நடை போட்டு, திருமலைச் சிகரத்தில் ஏறு!
மாலை உலாக்களில் கஜ நடை! எதையும் லேசாக எடுத்துக் கொள்ளும் யானையின் ஒய்யாரம்!
தேரின் போது அஸ்வ (குதிரை) நடை! ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்பது போல் டொக் டொக் என்று துள்ளல் நடை.

உன்றன் இந்த நடையழகைக் கண்டு, உன்னை உற்சவத்தில் அழகாகத் தூக்கிச் செல்லும் உரிமையை இன்னும் இன்னும் வேண்டுகிறார்கள்!
ஸ்வஸ்வ அதிகார = தங்கள் தங்கள் அதிகாரம், உரிமையை
மஹிமா அதிகம் = அதன் மகிமை அறிந்து, இன்னும் அதிகமாக
அர்தயந்தே = விரும்புகிறார்கள்
பட்சி, நாக, சிம்ம, கஜ, அஸ்வ ராஜர்கள்!
சிங்கத்துக்குத் தன் நடையே மறந்து போய், உன் நடையில் தன் நடையைக் கற்றுக் கொள்ள வந்துள்ளது! அதே போலத் தான் மற்ற மிருகங்களும்!
இப்படி நாலறிவு ஐந்தறிவு மிருகமெல்லாம் உன் வழி நடக்க முனையும் போது,
ஆறறிவு மனிதன் என்று தான் உன் வழியில் நடக்க கற்றுக்கொள்வானோ? – கருணை செய்யடா, கார்முகில் வண்ணா!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

————-

சூர்யேந்து பெளம புத வாக்பதி காவ்ய செளரி
ச்வர்பானு கேது திவிஷத் பரிஷத் ப்ரதானா
த்வத் தாச தாச சரமாவதி தாச தாசா
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்

நவக்கிரகங்கள் = ஒன்பது கோள்கள் முதலில் பட்டியல் போடுறாங்க
சூர்ய = சூர்யன் (ஞாயிறு)
இந்து = சந்திரன் (திங்கள்)
பெளம = செவ்வாய்
புத = புதன்
வாக்பதி = வாக்குக்கு அதிபதி பிரகஸ்பதி; அதாவது குரு (வியாழன்)
காவ்ய = காவியக் கவிதை வல்லுநர்; அதாவது சுக்கிரன் (வெள்ளி)
செளரி = சனி பகவான்
ச்வர்பானு = ராகு
கேது = கேது

திருமலையில் பெருமாளின் காலடியில் சந்திர கலை உள்ளது = சோதிடத்தில் சந்திர தோஷப் பரிகாரத் தலமாகத் திருப்பதி விளங்குகிறது!

பொதுவாக வைணவ ஆலயங்களில், நவக்கிரகங்களுக்குத் தனியாகச் சன்னிதி கிடையாது! (மதுரை கூடலழகர் ஆலயம், மற்றும் சில ஆலயங்கள் தவிர); இதனால் பெருமாள் கோவில்களில் நவக்கிரகங்களுக்கு மதிப்பில்லை என்று பொருளாகி விடாது! அங்கும் நவக்கிரகங்களைக் குறித்து பூசைகள் – பஞ்சாங்க ஸ்ரவணம், ஹோமம் எல்லாம் உண்டு தான்! சுதர்சனம் என்னும் சக்கரத்தாழ்வார் பூசையிலேயே நவக்கிரகங்களும் இடம் பெற்று விடும்!

வைணவத்தில் தாயாருக்கும் பெருமாளுக்கும் மட்டுமே பெரும் இடம் தரப்பட்டிருக்கும்!
பரிவார தேவதைகள், நித்ய சூரிகள் – இவர்களுக்கு எல்லாம் தனியாகச் சன்னிதி கிடையாது! இவர்கள் எல்லாம் பெருமாளின் இடத்திலேயே இருந்து கொண்டு, அவரை அரூபியாகச் சேவித்து இருப்பதாக ஐதீகம்! அவ்வளவு ஏன்? படைத்தலைவர் விஷ்வக்சேனர் (சேனை முதலியார்) க்குக் கூட எத்தனை ஆலயங்களில் தனியாகச் சன்னிதி இருக்கு?

ஆனால் அடியார்களுக்கும், ஆழ்வார் ஆசார்யர்களுக்கு மட்டும் சன்னிதி இருக்கும்! – இதுவே அடியவர் பெருமை!
பெருமாளின் அதிகாரிகளைக் காட்டிலும் அடியவர்களுக்கே களம் அமைத்துத் தரப்படுகிறது! ஏன்?
அதிகாரிகளை முன்னிறுத்தினால் சக்தியும் வலுவும் முன்னிறுத்தப்படும்! அடியவரை முன்னிறுத்தினால் அன்பும் பக்தியும் தானே வளரும்! – அதனால் தான் இது போன்றதொரு அமைப்பு!
பெருமாள் ஆலயங்களின் அமைப்பு ஒரு குடும்பம் வாழும் வீட்டைப் போன்றது! அங்கே தாய் தந்தை குழந்தைகளைத் தான் பிரதானமாகப் பார்க்கலாம்!

நவக்கிரகங்களும் இறைவனின் அதிகாரிகள்; அவரவர் கர்ம பலனை வழங்கும் அதிகாரிகள்!
அவர்களுக்கு உண்டான மரியாதையும், மதிப்பும், பூசனையும் உண்டு! ஆனால் வெளிப்படையாக முன்னிறுத்தப்படுவதில்லை! அவர்களுக்கும் சேர்த்து அவர்களையும் ஆண்டளக்கும் பெருமாளே முன்னிறுத்தப்படுகிறார்.
அவர் உருவத்திலேயே, இவர்களும் அடங்கி விடுகிறார்கள்! அவதாரங்களில் கூட, நவக்கிரக அம்சங்கள் உண்டு!
சூர்யன் = இராமன்
சந்திரன் = கண்ணன்
செவ்வாய் = நரசிம்மர்
புதன் = கல்கி
வியாழன் = வாமானர்
வெள்ளி = பரசுராமர்
சனி = கூர்மம்
ராகு = வராகம்
கேது = மச்சம்

அதே போல், 108 திவ்யதேசங்களில், ஒன்பது திவ்யதேசங்கள், நவக்கிரகத் தலங்களாகச் சொல்லப்படுகின்றன (திருநெல்வேலி-தூத்துக்குடியைச் சுற்றியுள்ள நவ திருப்பதிகள்)
சூர்யன் = திருவைகுண்டம்
சந்திரன் = திருவரகுணமங்கை
செவ்வாய் = திருக்கோளூர்
புதன் = திருப்புளிங்குடி
வியாழன் = திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி)
வெள்ளி = திருப்பேறை
சனி = திருக்குளந்தை
ராகு = திருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)
கேது =திருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)

திவிஷத் பரிஷத் = தேவர்கள் கூட்டத்துக்கே
ப்ரதானா = முக்கியமாய், (அவர்களையே அடக்கும் சக்தி வாய்ந்த நவக்கிரகங்கள்)

தேவர்கள் கூட்டத்தில் ஒரு பகுதியாய் நவக்கிரகங்கள் இருந்தாலும், அவர்கள் பணி நிமித்தம் அந்த மாதிரி! கர்ம பலன்களைக் கொண்டு சென்று சேர்க்கும் அதிகாரிகளாக இருப்பதால் அவர்களுக்குப் பாரபட்சம் கிடையாது.
தேவர்களையே அடக்கும் வல்லமை பெற்றவர்கள். அதே சமயம், அசுரர்கள் எதிரிகளாக இருப்பதால், அவர்களுக்குப் பாரபட்சம் எல்லாம் காட்ட மாட்டார்கள் இந்த ஒன்பது பேரும்!

அப்பேர்பட்ட நவக்கிரகங்கள்,
த்வத் தாச தாச = உன்னுடைய அடியார்க்கு அடியார்களிடம்
சரமாவதி தாச தாசா = அடியார்களாக இருந்து சேவை செய்கிறார்கள்

இங்கு தான் அடியார்களின் பெருமை மின்னுகிறது!
இறைவனுக்குத் தானே அடியார்கள்? அடியார்களுக்கே எப்படி அடியார் இருப்பார்கள்?
அதாவது பழுத்த தொண்டர்கள், இறைவனைச் சக தொண்டர்களிட”மும்” காண்பது!
அப்படிக் காண்பதால் அடியார்க்கு அடியார் ஆவது! தொண்டர் அடிப்பொடி!
கைங்கர்யம் என்னும் திருத்தொண்டில், தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!

இறைவரோ தொண்டர் தம் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!

இப்படி இறைவனே தொண்டர்களின் உள்ளத்தில் ஒடுங்கி விடுவதால், தொண்டர்களுக்குத் தொண்டர்கள் ஆகின்றன நவக்கிரகங்கள்.
சரமாவதி தாஸ்யம் என்பார்கள்; அதனால் தான் சரமாவதி தாச தாசா என்கிறது ஸ்லோகம்.
நவக்கிரகங்களும் அடியார்களின் கர்ம பலனைக் கொடுக்கும் போதும், அவர்களின் பற்றற்ற நிலையினைப் பார்த்து, “பரிவுடனே” கொடுக்கின்றன!
எப்படிக் கொடுக்கின்றன? – சரமாவதி தாச தாசா என்று கொடுக்கின்றன.
ஒரு தாசன் எப்படிப் பணிந்து பக்தியுடன் கொடுப்பானோ, அப்படிக் கொடுக்கின்றன!
அடியார்க்கு அடியாராய், அவை நல்ல நல்ல நல்ல, என்று கொடுக்கின்றன!

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

என்ற சம்பந்தரின் கோளறு பதிகத்தையும், இந்த சுப்ரபாத ஸ்லோகத்தோடு எண்ணிப் பாருங்கள்!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

—————–

த்வத் பாத தூளி, பரித ஸ்புரித உத்தமாங்கா
சுவர்கா அபவர்க நிரபேக்ஷ, நிஜாந்த ரங்கா!
கல்ப ஆகம ஆகலநயா ஆகுலதாம் லபந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

த்வத் பாத தூளி = உன் பாத தூளியை (திருமண்)
இறைவனின் பாத தூளி பற்றி பக்தி இலக்கியங்கள் பல கதைகளைப் பேசும்!
எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வச்சோம்…அப்படின்னு இந்தக் காலத்துல கூட பாட்டு போடறாங்க! 🙂
கடவுள் வாழ்த்து பற்றிச் சொல்ல வந்த திருவள்ளுவர் கூட, இறைவனை விட்டு விட்டு இறைவனின் பாதங்களைத் தான் பற்றிக் கொள்கிறார். முதல் அதிகாரத்திலேயே திருவடிகள் தான் எங்கும் நிறைந்திருக்கு!

வாலறிவன் “நற்றாள்” தொழாஅர் எனின்
மலர்மிசை ஏகினான் “மாணடி” சேர்ந்தார்
வேண்டுதல் வேண்டாமை “இலானடி” சேர்ந்தார்க்கு
தனக்குவமை இல்லாதான் “தாள்”சேர்ந்தார்க் கல்லால்
அறவாழி அந்தணன் “தாள்”சேர்ந்தார்க் கல்லால்
எண்குணத்தான் “தாளை” வணங்காத் தலை
நீந்தார் இறைவன் “அடி” சேராதார்.
……என்று திருக்குறளில் கூட எங்கு பார்த்தாலும் “திருவடிகள்” தான்!

வைணவத்தில் திருவடிகளுக்கு மிகப் பெரிய இடம் உண்டு. பல தத்துவங்களும் கதைகளும் உண்டு! பாதுகை ஏன் நாட்டை ஆண்டது என்பதற்கும் விளக்கம் உண்டு!
மற்ற சமயங்களிலும் இலக்கியங்களிலும் கூட இறைவனின் இணையடிகள் ஏத்தப்படுகிறது. ஈசன் எந்தை இணையடி நீழலே என்று அப்பர் சுவாமிகள் உருகுகிறார்!
ஆனால் அவை பெரும்பாலும் பாட்டோடும் கருத்தோடும் நின்று விடும்! – மக்களிடம் நேரடியாகச் சென்றடையும் வழிபாட்டு முறைகளில் திருவடிகள் வெளிப்படையாகத் தெரிவதில்லை!

ஆனால் வைணவத்தில் திருவடிகள், மக்களிடம் நேரடியாக முன்னிறுத்தப்படுகின்றன.
நெற்றியில் இட்டுக் கொள்ளும் நாமம் = திருவடி
கோவிலில் தலை மேல் வைக்கும் சடாரி = திருவடி
கருடன் = பெரிய திருவடி
அனுமன் = சிறிய திருவடி
திருவடி சம்பந்தம், பாதுகா சகஸ்ரம், பாத பூசை என்று திருவடி இல்லாத இடமே கிடையாது!

அது ஏன் திருவடிக்கு மட்டும் இவ்வளவு பெருமை?
கையைச் சொல்லலாமே! அது தானே அபயம் கொடுக்கிறது? – முகத்தைச் சொல்லலாமே! அது தானே நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது?
எதுக்குக் காலைச் சொல்லணும்? 

அந்தத் திருவடியின் அடியில் உள்ள கோடானுகோடி துகள்களில், ஒரு துகளாக இருக்க மாட்டோமா என்று எல்லாச் சமயத்து அன்பர்களுமே விரும்புகின்றார்கள்.
அந்தத் திருவடித் துகளைத் தான், அடியவர்கள் தங்கள் தலையின் மேல் சூடிக் கொள்கிறார்கள்! திருமண் என்று சிலாகித்துப் பேசுகிறார்கள்!

பரித ஸ்புரிதோ = தாங்கிக் கொண்டு, புல்லரித்துப் போய் நிற்கிறார்கள், அடியவர்கள்!
உத்தமாங்கா=
 உத்தம+அங்கா=உன் திருவடித் துகள் ஒன்றே அவர்கள் அங்கங்களை எல்லாம் சுத்தம் செய்து விட்டது!
பொதுவா மண்ணுன்னா அழுக்கு; நீருன்னா சுத்தம். ஆனாப் பாருங்க, திருவடித் துகளே அங்கங்களைச் சுத்தம் செய்து விட்டதாம்!
சைவத்திலும் கூட, குளிக்காமலேயே திருநீறு தரிக்கலாம் என்ற விதி இருக்கு!

சுவர்கா, அபவர்க நிரபேக்ஷ = சொர்க்கப் பதவி, மோட்ச நிலை – இவற்றில் கூட ஆசையில்லாமல்
நிஜா அந்தரங்கா = அந்தரங்க சுத்தியுடன் உன்னையே விரும்புகிறார்கள்
சேக்கிழார் சுவாமிகள் மிக அருமையாகச் சொல்லுவார் பெரிய புராணத்தில்! அது தான் அடியவர்களின் உண்மையான லட்சணம்!
கூடும் அன்பினால் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்!

அடியார்கள் சொர்க்கம், மோட்சம் இதன் மேல் கூட ரொம்ப விருப்பம் வைக்காமல், அவனையே விரும்பி நிற்கிறார்கள்!
அவனின் திருவுள்ள உகப்பிற்கு மட்டும் தான் தாங்கள் இருக்கிறோம் என்ற அன்பு நிலை அது! அதனால் அவர்கள் மோட்சம், பிறவா வரம் என்று தனியாக விரும்புவது எல்லாம் ஒன்றும் இல்லை!

சொர்க்கம்-நரகம் = அவரவர் செயல் வினைகளில், அவ்வப்போதே இன்ப துன்பங்கள் விளைந்து விடுகின்றன!
மோட்சம் = பிறவிச் சுழல்களில் சிக்காமல் பரமபதம் என்னும் மோட்சம் அடைந்து விட்டால், மீண்டும் வரவேண்டாம் அல்லவா?
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே! என்கிறார் நம்மாழ்வார்!
அப்பிடின்னா என்ன அர்த்தம்?

தேவர்களாகப் பிறந்தாலும் கூட, வைகுந்தம் செல்ல வேண்டும் என்றால், மனிதப் பிறவி எடுத்துத் தான் செல்ல முடியும்!
சரி, அப்படிச் சென்று விட்டால், மீண்டும் வராமல், ஜாலியா அங்கேயே இருக்கலாம் அல்லவா? – இப்படி எல்லாம் கணக்கு போடமாட்டார்களாம் அடியவர்கள்!
அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் அவனின் திருவுள்ள உகப்பு ஒன்று தான்!

ஆழ்வார் ஏற்கனவே மோட்சம் அடைந்து வைகுந்தத்தில் தான் இருக்கிறார். ஆனால் இனி பிறவி இல்லை என்று அவர் கணக்கு போட்டுக்கொண்டு இருக்கிறாரா?
ஆதிசேஷன் பரமபதத்தில் நித்ய வாசம் செய்பவர். அவர் இராமானுசர், மணவாள மாமுனிகள் என்று அவதாரம் செய்து, மாறி மாறிப் பூமிக்கு வரவில்லையா?

மற்ற மண்ணுலக மக்கள் எல்லாரும் கடைத்தேறும் பொருட்டு, அடியவர்களை பூமிக்கு அனுப்பி அவதரி்ப்பிக்கின்றான் இறைவன்!
அடப் போங்க பெருமாளே, நானே படாத பாடுபட்டு மோட்ச பதவி வாங்கிக் கொண்டு வந்திருக்கேன்….என்னைப் போயி திரும்பிப் போகச் சொல்லுறீங்களேன்னு முரண்டு செய்வார்களா என்ன? 🙂

மற்ற அடியவர்களும், உயிர்களும் கடைத்தேறும் பொருட்டு, இறைவன் அனுப்பினால், அதுவும் அவர்களுக்கு மோட்சமே!
அதான் கூடும் அன்பினால், வீடும் வேண்டா விறலின் விளங்கினார்! – இறைத் தொண்டில் தன்னல தர்மத்தைக் காட்டிலும் பொதுநல தர்மம் தான் முன்னிற்கும்!

மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் என்ற திருப்பாவை வாசகம் தான், இதன் பின்னே மறைந்துள்ள பொக்கிஷம்!
முப்பது நாளும் நோன்பு நோற்றுவிட்டு, கடைசி நாளில் மோட்சம் வேண்டாம் என்று சொல்லும் பைத்தியக்காரப் பெண்ணா ஆண்டாள்?
இற்றைப் பறை கொள்வாம் அன்று! காண் கோவிந்தா என்று ஆண்டாள் பறை வேண்டாம் என்று சொல்லி விடுகிறாள்! – பின்ன, என்ன தான் வேணுமாம்?

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது – உன் பணிகளுக்கு எங்களை ஆட்படுத்திக் கொள்!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், உற்றோமே ஆவோம் – பிறவிகள் பிறந்தாலும், உன் உள்ளத்து உகப்புக்கு மட்டும் நாங்க இருந்தாப் போதும் என்ற காதல் நெஞ்சம் தான்! அதுவே உண்மையான பக்தியின் சிகரம்! – நின் அருளே புரிந்து இருந்தேன், இனி என்ன திருக்குறிப்பே?

கல்ப ஆகம, ஆகலநயா = கல்பம் (யுகம்) ; ஒவ்வொரு நொடியும் ஒரு கல்பமாய் கழிகிறது அடியார்களுக்கு!
இறைவனை “எப்போதும்” கூடி இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் வாட்ட
ஆகுலதாம் லபந்தே = துன்பப்பட்டு இருக்கின்றார்கள்!

கல்பம்=4,320,000 ஆண்டுகள்! 4 யுகம் = 1 கல்பம்!
Time between creation and deluge…

இப்போது தெரிகிறது அல்லவா, தேவர்களைக் காட்டிலும், எதுக்கு அடியவர்களை உயர்வாகச் சொல்லுறாங்க-ன்னு! திருவேங்கடமுடையான் ஆலயத்தில் பெருமாளின் தரிசனத்துக்கு, நின்று கொண்டு இருக்காங்க! அடியார் இவர்களுக்கு அன்பு காட்டிட, வேங்கடவா எழுந்தருள்வாய்!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

————

த்வத் கோபுர ஆக்ர சிகராணி, நிரீக்ஷ மாணா
ஸ்வர்கா அபவர்க பதவீம், பரமாம் ச்ரயந்த!
மர்த்யா மநுஷ்ய புவனே, மதி மாச்ரயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்!

த்வத் கோபுராக்ர சிகராணி = உன் ஆலய கோபுரத்தின் சிகரத்தைக்
நிரீக்ஷ மாணா = கண்ணாரக் கண்டு

கோபுர தரிசனம், பாப விமோசனம்-னு சொல்லுவாங்க!
அப்படின்னா நான் கூடத் தான் தினப்படி கோபுரத்த பாக்கறேன். என் நண்பர் ஒருத்தர் நடத்தும் மதுபானக் கடை, கோபுரத்துக்கு எதுத்தாப்புல தான் இருக்கு! 🙂
அவருக்கும், எனக்கும் பாவ விமோசனம் ஆயிடுச்சா என்ன? – அதான் “கண்ணாரக் கண்டு” ன்னு சொல்லுறாங்க – கோபுரத்தைக் கோவிந்தனா பாக்கும் போது பாப விமோசனம்!

ஸ்வர்கா அபவர்க பதவீம் = சொர்க்கம் மற்றும் மோட்சப் பதவியைக் கூட விரும்பாமல்!
பரமாம் ச்ரயந்த= உத்தமமான உன் சேவையில், திருத் தொண்டில் மட்டும் ஈடுபாடு கொண்டுள்ளார்கள்!
சென்ற சுலோகத்திலேயே, இதுக்கு விளக்கம், பார்த்து விட்டோம்! தவத்தினால் அடைந்த பதவிகளைக் கூட இறைவனுக்காக உதறித் தள்ள தயாராய் இருப்பவர்கள் அடியார்கள்! சேவித்து இருப்பதுவே செவ்வடியார் செழுங்குணம்!

மர்த்யா மநுஷ்ய = அழியும் மானிடப் பிறவிகள் வாழும்
புவனே = பூவுலகில், பிறக்கத் தான்
மதிம் ஆச்ரயந்தே = அவர்கள் எண்ணம் போகின்றது

இப்படித் தொண்டு ஒன்றில் மட்டும் கருத்துடைய அடியவர்கள், உன் முகம் காண வந்திருக்காங்கப்பா! தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே! சீக்கிரம் எழுந்து, உன் குளிர்முகம் காட்டு!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

—————

ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே
தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே
ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ பூமி நாயக = ஸ்ரீதேவியான திருமகளுக்கும், பூமிதேவியான மண்மகளுக்கும் நாயகனே!

தயாதி குண = கருணை (தயா) முதலிய சகல கல்யாண குணங்கள்
அம்ருத ஆப்தே = கொண்ட அமுதக் கடலே

திருவேங்கடமுடையான் சன்னிதியில் அவன் தனித்து நிற்பதாகத் தானே நம் கண்களுக்குத் தெரிகிறது? தாயார் சன்னிதியோ கீழ்த் திருப்பதியில் தானே உள்ளது! அப்படி இருக்க, எப்படி இப்படிப் பாடி வைத்தார்கள்?
கவனித்துப் பார்த்தால் தெரியும், அவன் திருமார்பில், ஸ்ரீ-பூமி தேவிகளும் எழுந்தருளி உள்ளார்கள். அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!

தயா தேவியும் உள்ளாள்! யார் இந்த தயா தேவி?
இறைவனின் கருணையை, தயைத் தான் இவ்வாறு உருவகித்துப் பாடுகிறார் வேதாந்த தேசிகர் என்னும் ஆசாரியர்!
இறைவன் எண்ண முடியாத குணங்களைக் கொண்டவன் தான் என்றாலும், அவனுக்குப் பொதுவாக எட்டு குணங்களைச் சொல்லுவார்கள்!
எண்குணத்தான் தாளை வணங்காத் தலை என்று வள்ளுவரும் எண்குணத்தைச் சொல்லுகிறார்!

அந்த எண் குணங்களில் மிகவும் தலையாயது உயிர்களிடத்தில் பரம கருணை; தயை என்ற குணம்! தயா சிந்து என்று மோவாய்க் கட்டையில் உள்ள வடு
முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பவன் தமிழ்க் கடவுள் முருகன் என்றால்
தன்னை அடித்தாலும், அரவணைத்துக் காப்பவன் தான் தமிழ்க் கடவுள் திருமாலும்!!!
பக்தன் அடித்த வடுவை, மானம் போகுமே என்று மறைத்துக் கொள்ளாது, அன்புக்குச் சாட்சியாக இன்றும் மோவாயில் காட்டிக் கொண்டு நிற்கிறான் இறைவன்!
அதனால் தான் அவன் சிந்தும் தயையை அமுதக் கடல் என்று சொல்கிறார்!

தேவாதி தேவ = தேவாதி தேவனே! இமையோர் தலைவனே!
தேவர்களுக்கும் ஆதி அவன்! ஆதியாய் அநாதியாய் நின்றவன்! தேவர்களையும் கடந்தவன்! அசுரர்களையும் கடந்தவன்! அதனால் தேவ-ஆதிதேவன்!
இந்த சுலோகம் அப்படியே ஆழ்வார் பாசுரம்
திருமகள் தலைவனை, தேவதேவனை
இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்!

ஜகத் ஏக “சரண்ய மூர்த்தே = உலகம் முழுமைக்கும் நீ ஒருவனே சரண்யன் (ரட்சகன்)
சரண்யன் என்றால் என்ன-ன்னு முன்னரே பார்த்தோம்! உலகம் முழுமைக்கும் அவன் ஒருவனே சரண்யன்! ஒருவன்”ஏ” என்பதில் அந்த ஏகாரம் மிகவும் முக்கியமானது!
மாம் “ஏகம்” சரணம் வரஜ என்பது தான் கீதை காட்டும் சரம சுலோகம்! – அனைத்துக்கும் அவன் ஒருவனே சரண்யன்!
அசுரருக்கும் அவனே சரண்யன், தேவருக்கும் அவனே சரண்யன்!
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே என்பது வள்ளலார் வாக்கு!

ஸ்ரீமந் = லக்ஷ்மீகரமானவனே
அவன் பெருமையைச் சொல்லணும்னா கூட, அன்னையைத் தான் சொல்ல வேண்டி இருக்கு பாத்தீங்களா?
அழகானவனே-ன்னு சொல்லணும்னா லக்ஷ்மீகரமானவனே சொல்லணும்! கருணை உடையவனே-ன்னு சொல்லணும்னா கூட லக்ஷ்மீகரமானவனே தான் சொல்லணும்!

அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே = அனந்தன், கருடன் முதல் அனைவரும் உன் திருவடிகளை அர்ச்சிக்கிறார்கள்!
அவனை பரமபதம் என்று அழைக்கப்படும் வைகுண்டத்திலே, நித்ய வாசம் செய்யும் நித்ய சூரிகள் எல்லாம் சேவித்து இருக்கிறார்கள்!
அனந்தன் என்ற நாக வடிவானவனும், கருடன் என்ற பறவை வடிவானவனும் ஒருசேர அர்ச்சிக்கிறார்கள்!
இங்கு தான் சூட்சுமம்! நாகமும் கருடனும் ஒன்றொக்கொன்று எதிர் இயல்பு!

ஆனால் எப்படி இருவரும் பரமனுக்குப் பிரியமாய் அவன் திருத்தொண்டில் ஈடுபடுகிறார்கள்?
Pair of Opposites Concept is deeply rooted in Vaishnavite Mysticsm.
நாகன்-கருடன், சக்கரம்(ஒளி)-சங்கு(ஒலி), மனிதன்-மிருகம்…இன்னும் நிறைய எதிரெதிர் நிலைகள், இறைவன் முன்னிலையில் ஒன்றி விடுகின்றன!
அதே போல் தேவர்,அசுரர் பாகுபாடு எல்லாம் இறைவன் முன் நிற்காது! பக்தி ஒன்றே நிற்கும்!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

————–

ஸ்ரீ பத்மநாப புருஷோத்தம வாசுதேவ
வைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ர பாணே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணாகத பாரிஜாத
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ பத்மநாப = நாபிக் கமலம் (தொப்புள் கொடியில்) தாமரைக் கொடியை உடையவனே, பத்மநாபா!

புருஷோத்தம = புருஷர்களில் உத்தமனே! புருடோத்தமா!
வாசுதேவ = வாசுதேவனே!

பத்மநாபன் = இது படைப்புத் தத்துவம்! இறைவன் தொப்புள் கொடியில் பிரம்மன் தோன்றி, அவன் வாயிலாக உயிர்கள் தோன்றின!
ஆக பெருமாளுக்கும் நமக்கும் தொப்புள் கொடி உறவு!
அந்தி போல் நிறத்தாடையும் அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்தின் உயிரே
என்பது திருப்பாணாழ்வார் வாக்கு!

புருஷோத்தமன் = ஆண்களில் எவனாச்சும் ஒருத்தன் உத்தமனா? வீட்டில் கேட்டுப் பாருங்க! இல்லைன்னு பதில் ஸ்ட்ராங்கா வரும்! 🙂 ஒரே ஒருவன் தான் உத்தமன்! யார் அவன்?
ஓங்கி உலகளந்த உத்தமன் – அவனே புருஷோத்தமன்!

வாசுதேவன் = பொதுவாக கண்ணனைத் தான் வாசுதேவ கிருஷ்ணன் என்று அறிவோம்! ஆனால் இந்த வாசுதேவன் என்னும் சொல், அவதாரங்களுக்கு எல்லாம் முனனரே, பரம்பொருளைக் குறிக்கும் சொல்! பரவாசுதேவன் என்று குறிப்பார்கள்!
எங்கும் வியாபித்து வாசம் செய்பவன் வாசுதேவன்!
ஸ்ரீ வாசுதேவ நமோஸ்துதே ஓம் நம இதி-ன்னு விஷ்ணு சகஸ்ரநாமத்திலும் பயின்று வரும்!
செங்கட் கருமேனி வாசு தேவனுடய,
அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்,
சங்கரையா. உஞ்செல்வம் சாலவ ழகியதே
– என்று வாசுதேவனை ஆண்டாளும் அழைக்கிறாள்!

வைகுண்ட = வைகுண்ட நாதா
மாதவ = மாதவா
ஜனார்த்தன = ஜனார்த்தனா
சக்ர பாணே = சக்கரத்தை ஏந்தியவனே

ஜனார்த்தன = ஜன + அர்த்தன = ஜனங்களால் தேடப்படும் அர்த்தம்/செல்வம்; அதாவது அனைத்து உலகங்களும் அடைய விரும்பும் ஒரே பொருள்! அதுவே ஜனார்த்தனம்!
சக்ர பாணி = சுதர்சனம் என்னும் சக்கரப் படையை ஏந்தியவனே!
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு என்று பெரியாழ்வார் சக்கரத்தை வாழ்த்துகிறார்!

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன = ஸ்ரீவத்சம் என்ற மச்சத்தை வல மார்பில் உடையவனே!
பெருமாளின் வலத் திருமார்பில் இருக்கும் மச்சத்துக்கு ஸ்ரீவத்சம் என்று பெயர்! தமிழில் திருமறு!
திருமறு மார்பன்! அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்று சொன்னார்களே? இராமன் குழந்தையாய் இருக்கும் போது, சீதை எப்படி அவனுடன் ஓட்டி இருக்க முடியும்?
அது என்ன சும்மா வாய் வார்த்தைக்குச் சொல்லப்பட்டதா? இல்லையில்லை!

மகாலக்ஷ்மியாகிய திருமகளின் அம்சமாய் என்றும் அவனுடன் ஒட்டி இருப்பது இந்த மச்சம்!
அவதார காலங்களில், குழந்தையாய் இருக்கும் போதும் கூட, அவனுடன் ஒட்டி இருப்பது இந்த திருமறு தான்!
வாமன அவதாரத்தில் இந்த மச்சம் யார் கண்ணிலும் பட்டு விடக் கூடாதே என்று மான்தோலை இழுத்துப் போர்த்திக் கொண்டு வந்தான் வாமனன்!
இப்ப சொல்லுங்க! பெருமாளு மச்சம் உள்ள ஆளு தானே! 🙂
அவனை விட்டு ஒரு நொடிப்பொழுதும் பிரியாமல் இருக்கவே இப்படி ஒரு மச்சம்!! நல்ல பொண்டாட்டி, நல்ல புருஷன் போங்க! 🙂

சரணாகத பாரிஜாத= சரணம் அடைந்தார்க்கு பாரிஜாத மலர் போல் அருள் பொழிந்து குளிர்விப்பவனே!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

————-

கந்தர்ப்ப தர்ப்ப ஹர சுந்தர திவ்ய மூர்த்தே
காந்தா குசாம் புருஹ குட்மல லோல த்ருஷ்டே
கல்யாண நிர்மல குணாகர திவ்ய கீர்த்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

கந்தர்ப்ப = காதலின் தேவன், மன்மதன்
தர்ப்ப = அவனின் தற்பெருமையை
ஹர = விரட்டிடும்
சுந்தர திவ்ய மூர்த்தே = அழகும், புனிதமும் கொண்ட மூர்த்தியே, பெருமாளே!

மன்மதனை எரித்தவன் சிவபிரான்! அப்படிச் சிவனாரின் தவத்தையே கலைக்கும் அளவுக்கு தொழில் புரிந்த மன்மதன், தன் தொழிலையே மறந்து மயங்குகிறான் என்றால்?
எவரையும் தன் கரும்பு வில் பாணத்தால் மயங்கச் செய்பவன் என்ற அவனுடைய தற்பெருமை…ஒன்றுமில்லாமல் போகிறது! எதைப் பார்த்து?

திவ்ய தம்பதிகள் இருவரைப் பார்த்து!
அவர்களின் காதலும், அன்பும் கண்டு அவனே வெட்கி நிற்கிறான்!
மன்மத பாணம் பாய்ந்தால். கொஞ்ச நேரம் தான் மோகம் இருக்கும்!
ஆனால் இங்கு அவன் பாணத்தின் சக்தி, தூய்மையான காதல் முன் தலைகுனிந்து நிற்கிறது! ஏனாம்?
பெருமாள் உறக்கம் கலையாமல், தன் மனத்துக்கினிய மனையாள், மகாலக்ஷ்மியை அணைத்துக் கொண்டு, உறங்கிய வண்ணமே இருக்கிறான்!

இவர்கள் உறங்கும் அழகு,
கண்கள் மூடினாலும், ஒருவரை ஒருவர் உறக்கத்திலும் பார்த்துக் கொண்டிருக்கும் அழகு,
எனக்கு நீ, உனக்கு நான் என்னும் காதலின் அழகு,
சம்சார சாகரத்தைக் காதலினால் கடக்கலாம் என்று காட்டும் அழகு!

குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்!

இவர்கள் அன்பைக் கண்டு மன்மதனே வாயடைத்துப் போய் நிற்கிறான்!
இப்படியும் ஒரு ஈடுபாடா? பின்னிப் பிணைதலா?
இது அன்பா? இல்லை மாரன் அம்பா?
மன்மத அம்பும் கூர் மழுங்கிப் போய் நிற்கும் மகோன்னத அன்பு!

காந்தா = மனத்துக்கினியவள், மகாலக்ஷ்மி தாயாரின்
குச = திருமார்போடு
ஆம்புருஹ குட்மல = தாமரைத் தண்டு போல
அணைத்துக் கொண்டு, இன்னும் உறக்கமா?

மைத்தடங் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்றகு இல்லாயால்
தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்!
உங்கள் காதலைப் பிறகு வைத்துக் கொள்ளுங்கள்! உங்க குழந்தைகள் எல்லாரும் கோவிலுக்கு வந்திருக்கோம்! முதலில் எங்களைக் கவனிங்க, என்று செல்லமாகச் சிணுங்கித் துயில் எழுப்புகிறார்கள்!

லோல த்ருஷ்டே = சிரிக்கும் குறும்புப் பார்வை கொண்டவனே

கல்யாண = மங்களகரமானவனே
நிர்மல = குறையொன்றும் இல்லாத கோவிந்தா
குணாகர = குணங்களின் உறைவிடமே
திவ்ய, கீர்த்தே = புனிதமானவனே, புகழ் ஓங்குபவனே!
துயில் களைக! எங்கள் துயர் களைக

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

—————

மீனாக்ருதே- கமட- கோல- ந்ருசிம்ம- வர்ணிந்
ஸ்வாமிந்- பரஸ்வத தபோதன- ராமசந்திர-
சேஷாம்ச ராம- யது நந்தன- கல்கி ரூப-
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

1. மீன ஆக்ருதே = மீன வடிவம் – மச்சாவதாரம்
2. கமட = ஆமை – கூர்மாவதாரம்
3. கோல = பன்றி – வராக அவதாரம்
4. ந்ருசிம்ம = நரசிம்ம அவதாரம்
5. வர்ணிந் ஸ்வாமிந் = பிரம்மச்சாரி, பெரும் சுவாமியாய் – வாமன/திருவிக்ரம அவதாரம்

6. பரஸ் வத தபோதன = பரசு தாங்கும் தவமுனி – ப்ரசுராம அவதாரம்
7. ராமசந்திர = ராமாவதாரம்
8. சேஷாம்ச ராம = சேஷனின் அம்சமாய் ராமன் – பலராம அவதாரம்
9. யது-நந்தன = யது குலத் தோன்றல் – கிருஷ்ணாவதாரம்
10. கல்கி ரூப = கல்கி அவதாரம்

பத்து அவதாரங்களும் இந்த ஒரே சுலோகத்தில் வருகிறது! இப்படி அத்தனை அவதாரங்களின் சாரமாக நிற்கிறான் திருவேங்கட மாமலையில்!

ஒவ்வொரு அவதாரத்திலும் நோக்கம் என்ன? – தர்ம பரிபாலனம்! அறம் காத்தல்!
தன்னை வந்தடையும் வழியை உயிர்களுக்கு எளிதாகப் புரியுமாறு காட்டி அருளல்!
இதைத் தான் திருவேங்கடமுடையான் காட்டிக் கொண்டு நிற்கிறான்!


ஆலயத்தில் தரிசனம் செய்யும் போது பார்த்தால், அந்தச் சின்முத்திரைக் கோலம் புலப்படும்!

அதனால் தான் சுலோகத்தில் தசாவதாரங்களின் தொகுப்பாகத் திருமலை நாதனைச் சொல்கிறார்! கலியுக வைகுந்தம் என்று திருமலையும் போற்றப்படுகிறது!
இன்றும், ஆலயத்தில் தசாவதார ஆரத்தி பெருமாளுக்கு உண்டு! தசாவதாரங்களும் பொறித்த பெரிய தாம்பாளத் தட்டில் இந்த ஆரத்தியை எடுக்கிறார்கள்!

தசாவதாரத் தத்துவமே,
ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

———–

ஏலா லவங்க கனசார சுகந்தி தீர்த்தம்
திவ்யம் வியத்சரிதி ஹேம கடேஷூ பூர்ணம்
த்ருத் வாத்ய வைதிக சிகாமணய ப்ருஹ்ருஷ்டா
திஷ்டந்தி வேங்கட பதே தவ சுப்ரபாதம்

ஏலா லவங்க கனசார = ஏலக்காய், லவங்கம், பச்சைக் கர்ப்பூரம்
சுகந்தி தீர்த்தம் = இவற்றால் நறுமணம் கமழும் நன்னீர் (தீர்த்தம்)
தீர்த்தங்களில் பெரும்பாலும் இடப்படும் பொருட்கள்:
பச்சைக் கர்ப்பூரம்
ஏலக்காய், இலவங்கம்
ஜாதிக்காய், வெட்டிவேர்
மருத்துவ மரப்பட்டைகள்
சிறிது மஞ்சள்
எல்லாவற்றுக்கும் மேலாக, துளசி! – இவற்றினால் உண்டாகும் வாசம், நாத்திகரையும் தீர்த்தம் பருக வைக்கும்! 🙂
வாழாட்பட்டு நின்றீர் ஊள்ளீரேல், வந்து மண்ணும் மணமும் கொள்மின் என்கிறார் பெரியாழ்வார்! நீராட்டிய நீர் மட்டும் தான் தீர்த்தம் என்றில்லை! நீராட்டம் இல்லாத ஆலயங்களிலும் கூட வெறும் நீரைச் சேமித்து வைத்து தீர்த்தம் தருவது உண்டு!

எம்பெருமானுடைய திருமேனி சம்பந்தத்தால், வாசனை நீர், வாசவன் நீராக ஆகிறது.
தினமும் திருமஞ்சனம் நடக்காத கோயில்களில் கூட, சுவாமியின் திருப்பாதங்களுக்கு நீராட்டு உண்டு! அதை ஸ்ரீ பாத தீர்த்தம்-னு சொல்லுவாங்க!
மேலும் திருமஞ்சனம் செய்த பின், சுவாமியின் திருமேனியில் உள்ள ஈர ஆடையைக் களைந்து, கைகளில் சுற்றிக் கொண்டு, ஒவ்வொருவருக்கும் ஈரவாடைத் தீர்த்தம் தருவது வழக்கம்! உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை-ன்னு பெரியாழ்வார் பாசுரம்!

திவ்யம் வியத் சரிதி = அழகாக ஓடும் ஆற்று நீரை (ஆகாச கங்கை நீர் வீழ்ச்சியில் இருந்து)
ஹேம கடேஷூ பூர்ணம் = தங்கக் குடங்களில் முழுமையாக நிரப்பி,

ஆகாச கங்கை என்னும் அருவியில் இருந்து தான், திருவேங்கடமுடையானுக்கு திருமஞ்சன நீர் எடுக்கப்பட்டது!
இந்த நீர்க் கைங்கர்யம் செய்யுமாறு பெரிய திருமலை நம்பிகளை வேண்டிக் கேட்டுக் கொண்டார் இராமானுசர். மலர் கைங்கர்யத்துக்கு அனந்தாழ்வானை நியமித்து அருளினார்!

மிகவும் வயதான திருமலை நம்பிகளின் உடல் நலம் கருதி, இறைவனே வந்து திருவிளையாடல் செய்தான். பாபவிநாசம் என்னும் இன்னொரு தீர்த்தத்தைக் கோவிலுக்கு அருகிலேயே உண்டாக்கினான். இப்போது இங்கிருந்து தான் தீர்த்தம் எடுக்கிறார்கள்!
இன்றும் திருமலை நம்பிகளின் வம்சத்தவர், (தோழப்பர் என்று அழைக்கப்படுபவர்கள்) ஆண்டுக்கு ஒரு முறை தண்ணீர் அமுது உற்சவத்தின் போது, பழைய ஆகாச கங்கையில் இருந்து நீர் கொணர்ந்து சமர்ப்பணம் செய்கிறார்கள்!

அது தவிர, மோசமான வானிலை போன்ற சூழ்நிலைகளில், கோவிலின் உள்ளேயே உள்ள பொற்கிணற்றில் (பங்காரு பாவி) நீர் சேந்திக் கொள்வதுண்டு. Water Management என்னும் நீர் மேலாண்மை மாதிரி தான்! இந்தக் கிணற்றைத், தரிசனம் முடித்து விமானப் பிரகாரத்துக்கு வந்தவுடனேயே எதிரில் காணலாம்!

த்ருத் வாத்ய = வேகமாக எடுத்து வருகிறார்கள்
வைதிக சிகாமணய = வேத ஓதும் விற்பன்னர்கள்!
ப்ருஹ்ருஷ்டா = மகிழ்ச்சியுடன் (வந்து உன் சன்னிதியில் நிற்கும் அவர்களுக்கு)
திஷ்டந்தி = காத்திருந்து அருள் புரிவாய்!

இவ்வாறு பொற்குடங்களில் நீர் எடுத்து வரும் விற்பன்னர்கள், ஆலய வாசலுக்கு வேகமாக ஓடி வருகிறார்கள்! மலை இறக்கம் வேறு அல்லவா? தானாகவே அவர்களைத் தள்ளுகிறது!
அன்று முழுதும் அடியார்க்கு நல்லபடி தரிசனம் கிடைக்க வேண்டுமே! அதற்கு காலம் தாமதிக்காது, தீர்த்தம் கொணர்ந்தால் தானே முடியும்! அதனால் தான் இந்த ஓட்டமும் நடையும்!
வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால், கதிரொளித் தீபம் கலசமுடன் ஏந்தி, கோவில் வாசலுக்கு குறித்த நேரத்தில் வந்து நிற்கின்றனர்!

அப்பா பெருமாளே, அவர்கள் வரத் தாமதம் ஆனாலும் ஆகலாம்; அதனால் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்று நீயும் சின்னக் குழந்தையைப் போலச் சேட்டை செய்யாதே!
அவர்கள் சொன்ன வண்ணம் சொன்ன நேரத்துக்கு வந்து விடுவார்கள்! போதும் தூக்கம்!
அவர்கள் வருகைக்காக நீ எழுந்து காத்திரு! – தீர்த்தம் வந்த அடுத்த விநாடி ஒரு கணமும் தாமதியாது, எழுந்து தயராகி விடு!
நாளெல்லாம் உன்னைக் காண அடியார்கள் கால் கடுத்து நிற்கிறார்கள்! நீ தாமதிக்கலாமா? தத்துவம் அன்று! தகவேலோ ரெம்பாவாய்!

வேங்கட பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

———

பாஸ்வான் உதேதி விகசாநி சரோருகானி
சம்பூர யந்தி நினதை ககுபோ விகங்கா
ஸ்ரீவைஷ்ணவா சததம் அர்த்தித மங்களாஸ்தே
தாமாச்ரயந்தி தவ வேங்கட சுப்ரபாதம்

பாஸ்வான் உதேதி = கதிரவன் உதித்து விட்டான்!
விகசாநி சரோருகானி = மலர்ந்து விட்டன தாமரைகள்!

சம்பூரயந்தி நினதை = முழுமையாக ஒலிக்கத் தொடங்கிவிட்டது
ககுபோ விகங்கா = மலைப் பறவைகளின் ஒலி!
கீசு கீசு என்றும் ஆனைச்சாத்தன் கலந்து…
புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோவிலில்…என்ற திருப்பாவை வரிகள் அப்படியே நினைவுக்கு வருகின்றன!

ஸ்ரீவைஷ்ணவா = வைணவ அடியவர்கள்
சததம் அர்த்தித = என்றும் உன்னையே விரும்பிக் கொண்டு
மங்களா அஸ்தே = மங்களப் பொருட்களைக் கையில் தாங்கி நிற்கிறார்கள்!

தாமா ச்ரயந்தி = விடாப்பிடியாக இன்னும் தூக்கமா?
தவ வேங்கட சுப்ரபாதம் = திருவேங்கடமுடையானே, உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

———–

பிரம்மா ஆதய சுரவரா ச மகர்ஷ யஸ்தே
சந்தஸ் சனந்தன முகாஸ் தவ யோகி வர்யா
தாமாந்திகே தவஹி மங்கள வஸ்து ஹஸ்தா
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

பிரம்மா ஆதய = பிரம்மன் முதலான
சுரவரா = அமரர்கள்
ச மகர்ஷ யஸ்தே = இவர்களுடன் மகரிஷிகள்

சந்தஸ் சனந்தன = சந்தையாக வந்துள்ளனர், சனந்தனர் முதலான முனிவர்கள்
முகாஸ், தவ யோகி வர்யா = உன் கோயில் முகத் துவாரத்திலே, தவ யோகிகள் நிரம்பி உள்ளனர்!

தாமாந்திகே தவஹி = மின்னுகின்ற உயர்ந்த
மங்கள வஸ்து = மங்களப் பொருட்களை,
ஹஸ்தா = கையில் ஏந்தியுள்ளனர்.

எவை அந்த மங்கலப் பொருட்கள்? – நீர்க்குடம், தீபம், சாமரம், கண்ணாடி, வெண் துவராடை, துளசிதளம்!
காலையில் எழுந்தவுடன் மங்கலப் பொருட்களைப் பார்க்கும் வழக்கம் விஷூக் கனி என்று மலையாள மக்கள் கொண்டாடுவாங்க! ஆனா அது தமிழ் நாட்டு வழக்கம் தான்! எப்படி அதை நாம் தொலைத்தோம்-ன்னு தான் தெரியலை! 🙂

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலை ஒண் “கண்ணாடி” முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பனவாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ? – என்று இது அப்படியே திருப்பள்ளி எழுச்சியிலும் வருகிறது!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

———–

லஷ்மீ நிவாச நிரவத்ய குணைக சிந்தோ
சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ
வேதாந்த வேத்ய நிஜ வைபவ பக்த போக்ய
ஸ்ரீவேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

லஷ்மீ நிவாச = திருமகள் வசிக்கும் பெருமானே
(அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறைபவனே!)

நிர வத்ய குணைக சிந்தோ = குறையொன்றும் இல்லாத குணக் கடலே
(சிந்து=கடல்; நிர வத்ய குணக் கடல் = குறையொன்றுமில்லாத கல்யாண குணங்களின் கடல்! – இது அப்படியே ஒரு பாசுரம்! என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!)

சம்சார சாகர சமுத்தர = வாழ்க்கைப் பெருங் கடலில் (சம்சார சாகரம்)
அநைக சேதோ = (எங்களைக் கரையேற்றி விடும்) ஒரே அணை நீ தான்!


வேதாந்த வேத்ய = வேதாந்தங்களும் அறிய விரும்பும் ஞானப்பொருள், நீ!
நிஜ வைபவ = உண்மையான குணங்களைக் கொண்டவன் நீ! (எண்குணத்தான் – கல்யாண குணங்கள் கொண்டவன்)

பக்த போக்ய = பக்தர்களுக்குப் போகமாக இருப்பவன் நீ! அடியார்கள் இன்புற்று இருப்பது ஒன்றிலேயே இன்புற்று இருப்பவன் நீ!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திரு வேங்கடம் உடையானே,
தவ சுப்ரபாதம் = உனக்கும் அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

———-

இத்தம் விருஷாசல பதே, இக சுப்ரபாதம்
யே மானவா, ப்ரதி தினம் படிதும் ப்ர-விருத்தா
தேஷாம் பிரபாத சமயே, ஸ்மிருதி ரங்க பாஜாம்
பிரஜ்ஞாம், பர ஆர்த்த சுலபாம், பரமாம் ப்ரசுதே

இத்தம் = இப்படியாக
விருஷா சல பதே = விருஷ மலை எனப்படும் திருமலைக்கு அதிபதியான
திருவேங்கடமுடையான்
இக சுப்ரபாதம் = அவனின் இந்த சுப்ரபாதம்

யே மானவா = அனைத்து மக்களும்
ப்ரதி தினம் படிதும் = தினமும் படித்து
ப்ர-வ்ருத்தா = ஒழுகுவார்களே ஆனால்

தேஷாம் பிரபாத சமயே = தினமும் வைகறைப் பொழுதில்,
ஸ்மிருதி ரங்க பாஜாம் = எம்பெருமான் முன்னர், நினைந்து (ஸ்மிருதி), ஓதுவார் தமக்கு

பிரஜ்ஞாம் = சிதறாத மனம் (பிரக்ஞை) சித்திக்கும்!
பர ஆர்த்த சுலபாம் = உயர்ந்த செல்வமான (நித்ய விபூதி = வீடுபேறு), சுலபமாய்க் கிட்டும்!
பரமாம் பிரசுதே = பரமபதம் வாய்க்கும்! பரமபதம் வாய்க்கும்!

————-————-

கமலா குசசூசுக குங்குமதோ நியதாருணிதாதுல நீலதநோ

கமலாயத லோசன லோகபதே விஜயீபவ வேங்கட சை’லபதே –  1

கமலா குச சூசுக குங்குமதோ நியதாருணி தாதுல நீலத நோ-
பெரிய பிராட்டியார் யுடைய திரு முலைத் தடங்களில் அணிந்த குங்குமக்
குழம்பினால் எப்போதும் சிவப்புப் பெற்று ஒப்பற்று விளங்கா நின்ற நீல மேனியை யுடையாய் –
கொவ்வை வாய் மகளிர் கொங்கை குங்குமம் கழுவிப் போந்த தெய்வ நீர் கமழு நாங்கூர்

அகலகில்லேன் இறையும் என்று
அலர் மேல் மங்கை யுறை மார்பா –

இவளோடு கூடியே வஸ்துவிநிடைய உண்மை –
ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்தையும்
சேதனனுடைய அபராதத்தையும்
கண்டு அகல மாட்டாள் –
முமுஷுப்படி ஸ்ரீ ஸூ க்தி-அனுசந்தேயம் –

கமலாய தலோசன லோகபதே விஜயீ பவ வேங்கட சைலபதே –
கமலம் போன்றவையையும் ஆயதங்களையும் இருக்கும் திருக் கண்கள்
அரவிந்தம் போன்று நீண்ட கண்ணினாய்
உலகங்கட்கே எல்லாம் இறைவனே
திருவேங்கடமலைக்கு இறைவனே
நித்ய ஸ்ரீர்
நித்ய மங்களமாக விளங்குவாயாக –

——

ஸ சதுர்முக ஷண்முக பஞ்சமுக ப்ரமுகாகில தைவத மௌளிமணே

ச’ரணாகத வத்ஸல ஸாரநிதே பரிபாலயமாம் வ்ருஷ சை’லபதே   2

ஸ சதுர்முக ஷண்முக பஞ்ச முக பிரமுகாகில தைவத மௌலிமணே –
நான்முகக் கடவுளோடு கூடிய
ஸூ ப்ரம்மண்யன் சிவன் முதலான
சகல தெய்வங்களுக்கும் சிரோ பூஷணமாக விளங்குமவனே-
யாம் கடவுள் என்று இருக்கும் எவ்வுலகில் கடவுளர்க்கும்
ஆம் கடவுள் நீ –
ஷண்முக பஞ்ச முகர்களை சதுர்முகனோடு கூடி இருப்பவர்களாக சொன்னது சமுச்சய தாத்பர்யகம்
நோலாதாற்றேன் உனபாதம் காண வென்று நுண் உணர்வின் நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும்
இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே

சரணாகத வத்சல
அடி பணிந்தவர்கள் பக்கலிலே
வாத்சல்யம் யுடையவனே –
வாத்சல்யமே -நிகரில் புகழாய் -என்றதில் சூசகம் –
ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதகங்கள் -குணங்கள்
வாத்சல்யம் – ஸ்வாமித்வம் -சௌசீல்யம் -சௌலப்யம்
ஆஸ்ரித கார்ய ஆபாதன்கள் -குணங்கள் –
ஞான பல சக்தி யாதிகள் –
ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே -தனிப்பட கத்யத்தில் காட்டி அருளினார் –

சார நிதே
சிறந்த நிதி போன்றவனே –
சிறந்த நிதி
சாரமான குணங்களை கொண்டவன்

அள்ள அள்ள குறை இல்லாமல் அஷயமாய் இருக்குமே
மேல் மேலும் பெருகுமே
நிதியே திரு நீர் மலை நித்திலத் தொத்தே –
நிதியினைப் பவளத் தூணை
வைத்த மா நிதியம் மது சூதனன்
நிதி கண்ணுக்கு புலப்படாத படி போலே
இவனும் -இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்
கரந்து எங்கும் பரந்துளன் –
கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்குவார்கள் என்று கண்ணுக்குத் தோற்றாத படி நின்று
என்று -ஸ்ரீ வசன பூஷன ஸூக்தி
கட்கிலியாய் இருப்பான் –
சில பாக்ய சாலிகளுக்கு புலப்படுவான் –
யானே தவம் செய்தேன்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன்
சித்த அஞ்சனம் அணிந்து கொண்டு பார்ப்பவர்களுக்கு நிதி தோன்றுமே

பரிபாலய மாம் வருஷ சைலபதே –
வ்ருஷபகிரி -என்னப் படுகிற திரு மலைக்கு இறைவனே
அடியேனைக் காத்து அருள வேணும்

———–

அதிவேலதயா தவதுர்விஷஹை: அனுவேல க்ருதை ரபராத ச’தை

பரிதம் த்வரிதம் வ்ருஷ சை’லபதே பரயா க்ருபயா பரிபாஹி ஹரே   3

திருமலை அப்பனே
கங்கு கரை இல்லாமையினாலே
தேவரீருக்கு சஹிக்க கூடாதவைகளையும்
ஷணம் தோறும் செய்யப் பட்டவையாயும் இருக்கின்ற
நூற்றுக் கணக்கான குற்றங்களினால் நிறைந்து இருக்கின்ற
அடியேனை பரம கிருபையாலே விரைந்து காத்தருள வேணும் –

வேலை -கரை – அநு வேலம் -ஷணம் தோறும்
பாப பூயிஷ்டதையைச் சொல்லிக் கொண்டு புகவே பரிஹாரம் பெறலாம்
அஸ்மத் தாதிகளின் அனுசந்தானத்திற்கு இறே பூர்வர்கள்
இங்கனே பணித்து வைத்தது –

———

அதிவேங்கட சை’லமுதாரமதே: ஜனதா பிமதாதிக தான தராத்

பரதேவதய கதிதாந்நிகமை: கமலாதயிதான ந பரம் கலயே     4

ஔதார்யம் மிக்க திரு உள்ளம் உடையவரும்
அவரவர்கள் விரும்புவதைக் காட்டிலும் அதிகமாக அளித்து அருள வல்ல
வேதங்களால் பர தெய்வமாக ஓதப்பட்ட ஸ்ரீ லஷ்மீ பதியை
காட்டிலும் வேறு ஒரு வஸ்துவை எண்ணு கின்றிலேன்

மற்றோர் தெய்வம் மதிக்கிலேன்
உதாரன் –என்னாமல் –உதார மதி -என்றது
இன்னமும் கொடுக்க வேணும் என்று இருக்கும் ஹிருதய வைசால்யத்தைப் பற்றி –
ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ

ஜனத அபிமத அதிக தான ரதான்-என்றது
அர்த்தி தாரத்த பரி தான தீஷிதரான தேவப் பெருமாளில் காட்டில் வாசி சொன்னபடி –
நிகமை-வேதாந்தங்கள் என்ற விவஷையால்-

——————

கல வேணுரவாச’ கோபவதூ ச’தகோடி வ்ருதாத ஸ்மரகோடி ஸமாத்

ப்ரதிவல்லவிகாபிமதாத் ஸுகதாத் வஸுதேவஸுதாந் ந பரம் கலயே    5

இந்த ஸ்லோஹம் முதல் நான்கு ஸ்லோஹகங்களினால்
திருவேங்கடமுடையானை
கண்ணபிரானாகவும் இராமபிரானாகவும் கொண்டு ஏத்துகிறார்
இதல் கண்ண பிரானாக ஸ்துதிக்கிறார்
பொங்கு புள்ளின் வாய் பிளந்த புராணர் தம்மிடம் திருவேங்கடம்
கன்றிமாரி பொழிந்திடக் கடிதா நிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் திருவேங்கடம் -போலே
குரவை கோத்த குழகனை -சாஷாத் மன்மத அழகை முற்றூட்டாக கொடுத்த படி -சொல்கிறது ஸ்மர கோடி சமாத் -என்று

அதி மதுரமான வேணு நாதத்துக்கு பரவசப்பட்ட
ஆய்ச்சிகளின் திரளால் சூழப் பட்டவனும்
கோடிக் கணக்கான மன்மதர்களை ஒத்தவனும்
ஒவ் ஒரு ஆய்ச்சியும் நமக்கே கணவன் என்று அபிமானித்து இருக்கப் பெற்றவனும்
சாஷாத் தர்மியுமான
வாஸூ தேவனில் காட்டிலும்
வேறு ஒருவரை எண்ணு கின்றிலேன்

கருமலர்க் கூந்தல் ஒருத்தி தன்னைக் கடைக் கணித்து ஆங்கே ஒருத்தி தன்பால் மருவி மனம் வைத்து
மற்று ஒருத்திக்கு உரைத்து
ஒரு பேதைக்குப் பொய் குறித்து
புரிகுழல் மங்கை ஒருத்தி தன்னை புணர்த்தி –
என்பதையே பிரதி வல்லபி ச் அபிமதாத் –

ஸூஹ்ருதாத்
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம்
தர்மமே வடிவு எடுதவனாக
தர்ம ஸ்தாபனம் பண்ணப் பிறந்தவன்
தானே சர்வவ தர்மங்களையும் விட்டு
என்னைப் பற்று என்கையாலே
சாஷாத் தர்மம் தானே -என்கிறது -முமுஷூப்படி ஸ்ரீ ஸூ க்தி-

————————

அபிராம குணாகர தாச’ரதே ஜகதேக தநுர்தர தீரமதே

ரகுநாயக ராம ரமேச’ விபோ வரதோ பல தேவ தயாஜலதே      6

இந்த ஸ்லோஹம் முதல் மூன்று
ஸ்லோஹங்களாலும் சக்கரவர்த்தி திரு மகனாக அனுபவிக்கிறார் –
அபிராம குணாகர
திருக் கல்யாண குணங்களுக்கு பிறப்பிடம் ஆனவனே –
சூர்பணகை-தாரை -மண்டோதரி -போல்வாரும் புகழும்படி

தாசரதே
தசரதாத் மஜானாகத் தோன்றினவனே –
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் மகனாம்
ஆத்மானம் மானுஷம் ராமம் தசரதாத் மாசம் –

ஜகத் ஏக தநுர்தர
உலகில் அத்விதீயனான வில்லாளியாய் விழங்கி-
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவா ஒ –

தீரமதே
துணிவு வாய்ந்த திரு உள்ளம் யுடையவனே –
சலிப்பிக்க ஒண்ணாத ஆஸ்ரித ரஷண த்தில் உறைப்பைச் சொல்கிறது –
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே
ஸ லஷ்மணாம் ந ஹி பிரதிஜ்ஞ்ஞாம் சம்ஸ்ருத்ய ப்ரஹ்மனேப்யோ விசேஷத -என்றும்
மித்ரா பாவென சம்ப்ராப்தம் ந த்யஜெயம் கதஞ்சன -என்றும் காட்டி அருளினாரே

ரகுநாயக ராம ரமா ஈச விபோ வரதோ பவ தேவ தயா ஜலதே-
ரகுகுல திலகனே
இராமபிரானே
ஸ்ரீ லஷ்மீ பதியே
கருணைக் கடலே
திருவேங்கடமுடையானே
நீ
அடியேனுடைய அபேஷிதங்களை அளித்து அருள்பவனாக ஆக வேணும்-

—————————

அவநீதநயா கம நீயகரம் ரஜநீ கரசாரு முகாம்புருஹம்

ரஜனீசரராஜ தமோமிஹிரம் மஹநீயமகம் ரகுராமமயே        7

அவனி தனயா = பூமியின் மகள் (சீதை)
கமநீய கரம் = (அவள்) விரும்பும் கரங்களை உடையவனே!
ரஜநீ கர சாரு = (அவன்) கருத்த, கவர்ச்சியான
முக அம்புருஹம் = முகம் தாமரை போல இருக்கு!

ரஜநீ சர ராஜ = இருளில் நடமாடுபவர்களின் (அரக்கர்களின்) அரசன் (இராவணன்)
தமோ மிகிரம் = அவன் தமோ குணத்தைப் (கீழ்க் குணத்தை) போக்கியவன்!
மகநீயம் = மிகச் சிறந்தவன்!
அகம் ரகு-ராம மயே = என் இதயமே அந்த ரகு-ராகு-ராகவ மயமாய் இருக்கு!

அவநீ தனா கமநீயவரம்
பூமிப் பிராட்டியின் புதல்வியான சீதா பிராட்டி விரும்பத் தக்க மணவாளப் பிள்ளையும் –

ரஜநீ கர சாரு முக அப்ம்புருஹம்
அழகிய முகாரவிந்தத்தை யுடையவனும் –
சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும் எத்தனை செய்யிலும்
என் மகன் முகம் நேர் ஒவ்வாய் –

ரஜநீ சர ராஜ தமோ மிஹிரம்
ராஷ சேஸ்வரனான ராவணன் ஆகிற இருளை அகற்றும் ஸூர்யனும்
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடும் சிலை வாய்ச் சரந்துறந்து குலம் களைந்து வென்றானை –

கமநீ யம் ரகுராமம் அஹம் அயே
விரும்பத் தக்க வடிவு படைத்தவனும்
ஆன ஸ்ரீ ராமபிரானை -திருவேங்கடமுடையானை
நான் அடைகிறேன்

அயே -அய பய கதௌ-என்ற தாதுவில் தேறின ரூபம் இது-

———————

ஸுமுகம் ஸுஹ்ருதம் ஸுலபம் ஸுகதம் ஸ்வநுஜஞ்ஞ ஸுகாய அமோகசரம்

அபஹாய ரகூத்வஹமன்யமஹம் ந கதஞ்சன கஞ்சன ஜாது பஜே      8

ஸூ முகம் –
தன்னளிவே வடிவு எடுத்தவனும்

ஸூஹ்ருதம் –
சர்வ பூத ஹூஹ்ருத்தானவனும்

ஸூலபம்-
நீசர்க்கும் எளியனானவனும்

ஸூகதம் –
இன்பம் அழிப்பவனும்

ஸூகுணம் –
நற் குணங்கள் அமைந்தவனும்

ச ஸூ ஜாய-
நல்ல தேவியை யுடையவனும் –

மமோக சரம் –
பழுது படாத அம்புகளை யுடையவனும்

அபஹாய ரகூத்வம் அநயம் அஹம் ந கதஞ்சன கதஞ்சன ஜாது பஜே
இராம பிரானைத் தவிர
வேறு எந்த தேவனையும்
ஒரு விதமாகவும்
ஒரு காலும்
சேவிக்க கில்லேன்

தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -என்றும்
கற்பார் இராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ -என்றும்
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் -என்றும்
உள்ள பாசுரங்களை அடி ஒற்றி அருளிச் செய்த ஸ்லோஹம்-

———————

விநா வேங்கடேச’ம் ந நாதோ ந நாத: ஸதா வேங்கடேச’ம் ஸ்மராமி ஸ்மராமி –

ஹரே வேங்கடேச’ ப்ரஸீத ப்ரஸீத ப்ரியம் வேங்கடேச’ ப்ரயச்ச ப்ரயச்ச      –9

விநா வேங்கடேசம் ந நாதோ ந நாதோ
வேங்கடேசம் விநா நாதா ந நாத ந –
திருவேங்கடமுடையானைத் தவிர்ந்து
வேறொரு நாதன் இல்லை எனபது
சத்யம்

சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி –
திருவேங்கடமுடையானை
அனவரதமும்
நினைத்தபடியே இருக்கின்றேன் –

ஹரே வேங்கடேசம் ப்ரசீத பிரசீத-
சகல தாபங்களையும் ஹரிக்க வல்ல அப்பனே
திரு உள்ளம் மிகவும் உகந்து அருள வேணும் –

ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச
வேங்கடேச -ப்ரியம்-ப்ரயச்ச ப்ரயச்ச –
திருவேங்கடத்தானே
நன்மையைப் பயந்து அருளின படியே
இருக்க வேணும்

ஒவ் ஒரு பாதத்திலும் த்வ்ருத்திகள்
ஆதராதிசயத்தால் ஆனவை-

——————

அஹம்தூரதஸ்தே பதாம்போஜயுக்ம ப்ரணாமேச்சயா (ஆ)கத்யஸேவாம் கரோமி —

ஸக்ருத்ஸேவயா  நித்யஸேவாபலம் த்வம் ப்ரயச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச’        -10

பிரபோ வேங்கடேச
வேங்கடேச பிரபோ –
திருவேங்கடத்து எம்பெருமானே

அஹம் தூரதஸ் தே பதாம் போஜ யுகம ப்ரணாம இச்சயா ஆகத்ய சேவாம் கரோமி –
அஹம் தே பதாம் போஜ யுகம ப்ரணாம இச்சயா தூறத ஆகத்ய சேவாம் கரோமி –
அடியேன் உன்னுடைய இணைத் தாமரை அடிகளை
வணங்கும் விருப்பத்தினால்
தூர தேசத்தில் இருந்து வந்து
அத் திருவடிகளில் சேவை செய்கின்றேன் –

சக்ருத் சேவயா நித்ய சேவா பலம் தவம் ப்ரயச்ச ப்ரயச்ச
ஏதோ ஒருகால் செய்யும் சேவையினால்
நித்யமும் செவிப்பதனா ஆகும்
பலனை
நீ அவசியம் கொடுக்க வேணும்

அநந்ய பிரயோஜனமாக சேவிக்கும் அதிகாரிகள்
நித்ய சேவா பலம் ப்ரயச்ச -என்று
பலனை விரும்பக் கூடுமோ என்னில்
அத்தலையில் திரு உள்ள வுகப்பே யாயிற்று இங்கு பலனாக கருதப்படுவது

கதாஹ மைகாந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி சனாத ஜீவித -ஆளவந்தார்
ப்ரஹர்ஷயிஷ்யாமி -உயிரான ஸ்ரீ ஸூக்தியாகுமே-

—————————

அஜ்ஞாநினா மயா தோஷான் அசேஷான் விஹிதான் ஹரே–

க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம் சே’ஷசை’ல சி’காமணே–11

சேஷசைலம் ஆகிற
திருவேங்கட மலை யுச்சியிலே
நீல மணி போல் விளங்கும்
எம்பெருமானே
அவிவேகியான அடியேன் செய்த குற்றங்களை எல்லாம்
நிர்ஹேதுக கிருபையினால்
ஷமித்து அருள வேண்டும் என்று
பிரார்த்திக்கிறார் ஆயிற்று-

***

ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி

ஈஶாநாம் ஜக³தோ(அ)ஸ்ய வேங்கடபதேர்விஷ்ணோ꞉ பராம் ப்ரேயஸீம்
தத்³வக்ஷ꞉ஸ்த²லநித்யவாஸரஸிகாம் தத்க்ஷாந்திஸம்வர்தி⁴நீம் ।
பத்³மாலங்க்ருதபாணிபல்லவயுகா³ம் பத்³மாஸநஸ்தா²ம் ஶ்ரியம்
வாத்ஸல்யாதி³கு³ணோஜ்ஜ்வலாம் ப⁴க³வதீம் வந்தே³ ஜக³ந்மாதரம் ॥ 1 ॥

ஈசாநாம் ஜகதோச்ய வேங்கட பதேர்விஷ்ணோ பராம் ப்ரேயசீம்-

இவ் வுலகுக்கு எல்லாம் ஈஸ்வரியாகவும்
திருமலை யப்பானுக்கு பிராண வல்லபை யாயும் –
அஸ்யேசா நா ஜகதோ விஷ்ணு பத்நீ -ஸ்ருதி சாயையில் பணித்தது

தத் வஷஸ் ஸ்தல நித்ய வாச ரசிகாம் தத் ஷாந்தி சம்வர்த்திநீம் –
அவனது திரு மார்பிலேயே நித்ய வாசம் செய்வதில்
விருப்பம் யுடையவளாயும்
அவன் மார்பை விட்டுப் பரியில் இவ் வஷரம் விட்டுப் பிரிவது -ஸ்ரீ ஸூக்திக்கு சேர பணித்தது
அப்பெருமானுடைய ஷமா குணத்தை வளரச் செய்பவளாயும் –
புருஷகார பலத்தாலே ஸ்வா தந்த்ர்யம் தலை சாய்ந்தால்
தலை எடுக்கும் குணங்களை சொல்லுகிறது நாராயண பதம் -முமுஷூப்படி
அஸ்தி கர்மார்ஹா பலதே பத்யௌ க்ருத்யத்வயம் சரிய
நிக்ரகுஅத்வ வாரணம் காலே சத்துஷணம் அனுக்ரஹே -ஸ்ரீ தேசிகன் ஸ்ரீ ஸூ க்தி

பத்ம அலங்க்ருத பாணி பல்லவ யுகாம் பத்மாஸ நஸ்தாம் ஸ்ரியம்
தாமரை மலரால் அலங்கரிக்கப் பட்டு
பல்லவம் போன்ற இரண்டு திருக் கைகளை யுடையவளாயும்
தாமரைத் தவிசில் வீற்று இருப்பவளாயும்
பத்ம பரியே பத்மிநி பத்மஹஸ்தே -இத்யாதிகளும் அனுசந்தேயம்

வாத்சல்யாதி குண உஜ்ஜ்வலாம் பகவதீம் வந்தே ஜகன் மாதரம்
வாத்சல்யம் முதலிய குணங்களால் திகழா நின்றவளாயும்
பரம பூஜ்யையாயும்
உலகுக்கு எல்லாம் தாயாயும்
இருக்கின்ற
அலர்மேல் மங்கைப் பிராட்டியை
அடியேன் வணங்குகின்றேன் –

சஹதர்ம சரிம் சௌ ரேஸ் சம்மந்த்ரித்த ஜகத்திதாம்
அனுக்ரஹ மயீம் வந்தே நித்யம் அஜ்ஞ்ஞாத நிக்ரஹாம் -ஸ்ரீ தேசிகன் ஸ்ரீ ஸூக்தி

ஆக
இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த பிராட்டியைத்
தொழுகின்றமை கூறி
ஸ்தோத்ரத்தை
தலைக் கட்டினார் ஆயிற்று –

அலர்மேல் மங்கை உறை மார்பன் அடி இணைகள் வாழியே

——–

ஶ்ரீமந் க்ருபாஜலநிதே⁴ க்ருதஸர்வலோக
ஸர்வஜ்ஞ ஶக்த நதவத்ஸல ஸர்வஶேஷிந் ।
ஸ்வாமிந் ஸுஶீல ஸுலபா⁴ஶ்ரிதபாரிஜாத
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 2 ॥

நாராயணனின் கல்யாண குணங்களை அடுக்கி அருளுகிறார் நேராக இதில்
சரண் அடைந்தவர் இடம் வாத்சல்ல்யம் வினத -நத வத்சல -தலை வணங்கியவர் அனைவருக்கும் ஸ்வாமித்வம் படைத்தவன்

சுலபன் திருவேம்கடத்தான்-பாரி ஜாதம் போல் கேட்பது அனைத்தையும் கொடுக்கும் –

எட்டு குணங்கள் -அடுக்குகிறார்-
ஆஸ்ரித சௌகர்யமான குணம் நான்கு -வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌலப்யம் —

ஞான சக்தி பிராப்தி பூர்த்தி கார்யம் பண்ண -ஆக எட்டும்-

பயம் நீங்க -ஐயம் நீங்க -உயர்ந்தவன் அவன் தாழ்ந்தவன் நாம் –
குற்றமே குணமாக கொள்பவன்-வாத்சல்யன்-எதிர் குணம் பொறாமை-குணம் குற்றமாக கொள்வது அசூயை-அனசூயை-
அவளை பார்த்து பொறாமை பட முடியாத குணம் கொண்டவள் –வசிஷ்டர் நம்மை விட ஞானி சொல்லுவாமோ

செய்த குற்றம் நாற்றமாக கொள்ளும் -அச்சம் தவிர்க்க வாத்சல்யம் -அச்சம் போன பின்பு ஐயம் வர

சம்பந்தம் உணர்த்த -ஸவாமி–

ஸவாபம் ரசிக்க -நெருப்பு சுடுவது போல தண்ணீர் குளிர்வது போல் குற்றம் பொறுத்து ரஷிகிறான் கண்ணன் பதில் அர்ஜுனனுக்கு

ஸ்வாமி-சொத்து பாவம் – சொத்தை இழக்க மாட்டான் ஸ்வாமி –நாம் சொத்து ஆக இருக்க வேண்டும் -இதற்க்கு சம்மதித்தால் போதும்

ஸ்வாமி தன ஆச்சார்யர் பிள்ளைகளை திருத்திய ஐதீகம் போல்–இவரே தூர்த்த கோஷ்ட்டி நோக்கி காஷாய வேஷத்துடன் போக –

நீர் நம்மை விட்டாலும் நாம் விடேன் -காரேய் கருணை -அனைத்து உலகும் உய்ய வந்த எதிராஜர் –ஐயம் தவிர்த்து

அதிருப்தி பட -தேவ தேவனுக்கு பண்ணுவார்-
யானை மேல் சவாரி செய்பவர் யானைமேல் இருப்பவரை தான் ரஷிப்பார்-
தாழ்ந்தவர் இடம் கலக்க தேடி வருகிறான் சௌசீல்யம் –
ஏழை எதலன் கீழ் மகன் என்னாது –திருப்தியாக –
ஈசன் வானவர்க்கு என்றால் அது தேசமோ திரு வேம்கடத்தானுக்கு நீசனேன் நிறை ஒன்றும் இலேன்
என் கண் பாசம் வைத்த பரம் சுடர் –அவர்களுக்கு தலைவன் –
ஆழ்வார் இடம் பாசம் -கிடைக்க அரியவன் அருமை-இழந்தவர்க்கு இன்று கண்கள் காண்பதற்கு அரியனாய் –
இன்று அர்ச்சையாக -ஆட்சியில் தொடர்ச்சி நன்று -அறிக்கை விட்டு-அவதரித்து நாம் சொத்து –
சொல்லி கொண்டு-சரம ஸ்லோகம் சொல்லி -சௌலப்யம் காட்டி சேர்த்து கொள்கிறான்

ஆஸ்ரித சொவ்கர்யமான குணம் இவை நான்கும்

கார்யம் பண்ண ஞானம் -ஸ்ரீ வைகுந்தம் கொடுக்க சர்வக்ஜன் பாபம் தொலைத்து –

சக்தியும் வேண்டுமே சர்வ சக்தன்-அதீத ஞானமும் சக்தியும்

தொடர்பு -பிராப்தி -நமக்கு என்று -தாய் முலை பால் கொடுக்கும் -கன்று குட்டி தன பசுமாடு நோக்கி போகுமே அது போல்

பூர்த்தி இருக்கிறது -அடைய வேண்டியது ஒன்றும் இல்லாத பூரணன் -எதையும் எதிர் பார்க்காதவன்

ஐயோ ஏங்கும் கருணையும் உண்டே –க்ருபா சமுத்ரம்

ஆக ஒன்பது குணங்கள்

கிருபா ஜலநிதே /வாத்சல்யம்/ஸ்வாமின் /சுசீலா/சுலப /நான்கும் சொல்லி சரண் அடைந்து

ஸர்வஞ்ஞன்  சக்தி ஆஸ்ரித பாரிஜாத -வாரி வழங்குபவன்-பூர்த்தி சர்வ சேஷி-பிராப்தி உண்டு

அஞ்சேல் என்று தாங்கும் தாமரை அன்ன பொன்னார் அடிகள்- ஆங்கு வென் நகரத்து அழுந்தும் பொழுது —

சரித சர்வ லோக -அனைத்தையும் படைத்தவன்

ஸ்ரீமன் -பிராட்டி ஆனந்தத்துக்கு படைத்தவன்– மயில் தோகை –திரு முகம் தலை அசைத்து அங்கீகாரம்

அவள் தூண்டுதலின் பேரில் அவள் ஆனந்தத்துக்கு

ஜகம் சிருஷ்டிக்க சரணா கதியே பயன் -அதனால் இதை சொல்கிறார் இங்கு

சர்வ சேஷின்-கைங்கர்யம் கொள்

முகப்பே கூவி பணி கொள் –தாவி அளந்தான்-அவன் ஆனததுக்கு –
அவரே தீண்டி கேட்காமாலே -நன்றி அறிவிக்காமல் காலை தட்டி விட்டாலும் –
குழந்தை தாய் போல் –உறங்கும் பிரஜை முதுகில் கட்டி கொண்டு ஆனந்த படும் தாய் போல்

மோட்ஷம் கொடுப்பதும் அவனே -அதுவும் அவனது இன் அருளே –
சரண் சொல்ல வைப்பதுமட்டுமே நாம் செய்வதும் -அவன் அனுக்ரகத்தாலே

உன் ஆனந்ததுக்காகா  உன்னால் படைக்க பட்ட -உன் சொத்தை –
உன்னால் கொடுக்க பட்ட ஞானத்தால் உன்னால் கொடுக்க பட்ட நாவால் சரண் சொல்ல வைத்து —
உன் ஆனந்தத்துக்கு நீயே மோஷம் கொடுத்து உன் திரு அடிகளில் சேர்த்து கொண்டு-உலகம் சிருஷ்டிக்க இதுவே பலன்

படைப்புக்கும் பிராட்டி-சரணாகதி -கைங்கர்யம் மூன்றுக்கும் சம்பந்தம்

சரண் சகல பலனுக்கும் -கைங்கர்யம் தான் கேட்க வேண்டும்-ஏற்று கொள்ள வேண்டுமே

சர்வ சேஷி-அனைவரும் காத்து இருக்க –கொள்ளுகிற பாக்கியம் கிட்ட வேண்டும்

கிருபை கொண்டே படைக்கிறான் -ஈடு பிரவேசமும்

ஸ்ரீ ய பதியாய் –அவாப்த சமஸ்த காமனாய் -பூரணன்-எதையும் எதிர் பார்க்காமல்-
சமஸ்த கல்யாண குண பூரணன்/சர்வேஸ்வரன்-சம்பந்தம் நான்கும் சொல்லி –அது போல் இங்கும் —

கண்ணாய் ஏழு உலகுக்கு உயிராய எம் கார் வண்ணனை

விண்ணோர் தாம் பரவும் பொழில் வேம்கட வேதியனை

திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்

பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே

அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று அருள் கொடுக்கும்

படிக் கேழ் இல்லா பெருமானை பழனக் குருகூர் சடகோபன்

முடிப்பான் சொன்ன ஆயிரத்து திரு வேம்கடத்துக்கு இவை பத்தும்

பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே

அடியீர் வாழ்மின் கைங்கர்யம் ஏற்று கொள்கிறான்

——-

ஆநூபுரார்பிதஸுஜாதஸுக³ந்தி⁴புஷ்ப-
ஸௌரப்⁴யஸௌரப⁴கரௌ ஸமஸந்நிவேஶௌ ।
ஸௌம்யௌ ஸதா³நுப⁴வநே(அ)பி நவாநுபா⁴வ்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 3 ॥

திரு அடி பெருமை அடுத்து சொல்கிறார் இதில்

தோள்கள் இருந்து தொங்கும் திரு மாலை திரு முடி திரு தோள்கள் திரு அடி வரை உறவாடும் புஷ்ப மாலை

என்றும் என்றும் புதிதாக -சதா அனுபவத்துக்கு —
நூபுர கங்கை போல்-ஆ சேது ஹிமாசலம் வரை போல் ஆ நூபுர -ஜாதி மணம் கொண்ட புஷ்பம்

தோமாலை சேவை முக்கியம் திரு மலையில் —

குளிக்கிற ஆசார்யம் -பூப்புனை கன்னி புனிதன்-காப்பு நான் கட்ட -தீர்த்தம் ஆடி வந்தான்

தோள்களில் இருந்து தொங்கும் மாலை –மணம் ஆக இருக்க ஆசை கொண்டு தொங்குகிரதாம்–
சர்வ கந்தன் -அவன்-பரிமளம் கொடுக்கவும்–இரவல் வாங்கி கொள்கிறதாம் மணத்தை திரு அடிகளில் இருந்து -இணை தாமரை அடிகள்-சம சந்நிவேசம் -ஒன்றுக்கு ஓன்று இணை –திரு அடி சேவை கிடைப்பதே துர்லபம் –
நிஜ பாத சேவை-தன் உடைய பாத சேவை-மென்மை பரிமளம் உசத்தி போட்டி ஆசன பத்மதுக்கும் திரு அடி தாமரைக்கும் போட்டி
ஆள் கண்ட சமுத்ரம் -திரு அடி மலர்ந்து -தோத்தவர் ஜெயதிதவர் தாங்கி இருக்கும் –
மங்கள கரமான எப் பொழுதும் அனுபவிக்க -அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா அமுதன் –சதா அனுபவம்-நவ அனுபவம் –

புஷ்ப கைங்கர்யம் சிந்து பூ மகிழும் திரு வேம்கடம் –ஸூத்ரவதி உடன் வானவர் கோன் வந்து சேவை–
சிந்திக் கொண்டே இருக்கும் பூ-தானே விழுமாம் கூடையில்-சுமந்து மா மலர் நீர் சுமந்து —
வேம்கட வானர்க்கு  என்னை உய்த்திடுமின் -மத்தறு மலர் குறுக்க மலர்
செண்பக மல்லிகை உடன் என்பகர் பூ -செண்பகமாய் இருக்கும் நிலை ஆசை கொண்டார்

————-

ஸத்³யோவிகாஸிஸமுதி³த்வரஸாந்த்³ரராக³-
-ஸௌரப்⁴யநிர்ப⁴ரஸரோருஹஸாம்யவார்தாம் ।
ஸம்யக்ஷு ஸாஹஸபதே³ஷு விளேக²யந்தௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 4 ॥

சாகச செயல்-சத்யா விகாசம்-அப் பொழுதே மலர்ந்த சமு தித்வர -மேலும் மேலும் மலரும்

சிவந்த -மணம் நிறைந்த மலரோடு-அடை மொழி இவை எல்லாம் –மென்மை யான /நறு மணம் உடைய -அப் பொழுதே அலர்ந்த –

ஒப்புமை இட ஆசை கொண்டு–அடை மொழி சேர்த்து பிரயத்தனம்-அடாத செயல்-
சாகாச செயல்-சாம்ய வார்த்தை-பேச ஆரம்பித்ததும்

மிக உயர்ந்த சாகச பதேஷு-எழுதி வைத்து விலேகயந்தவ் -முரட்டு தனமான எழுத்து எழுத போனது
கட்டுரைக்கில் தாமரை-நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது

பொன்–நன் பொன் -சுட்டு உரைத்த -அடை மொழி ஏற்றி -சொல்லி ஒவ்வாது —
அது போல் தாமரைக்கு -இல்லாத உவமை உவமையாக சொல்வது

திரு அடி மோஷம் கொடுக்கும் -தாமரை கொடுக்காதே –
கைங்கர்யம் கொள்ளாது தாவி உலகம் அளக்காதே –முரட்டு உபமானம்

திரு கமல பாதம் பாவனம் போக்கியம் இரண்டும் –தாமரைக்கு இல்லை-
கண்டேன் கமல மலர் பாதம் கண்டேன் விண்டே ஒழிந்தன வினை –
காலை மாலை கமல மலர் இட்டு -திருஅடி சிவந்து போனதாம் மலர் இட்டதும்-மென்மை–
ஆயிரம் நாக்கு வாங்கி கொண்டு உன் பெருமை பாட முடியாது சொல்ல -பட்டர் —

———–

ரேகா²மயத்⁴வஜஸுதா⁴கலஶாதபத்ர-
-வஜ்ராங்குஶாம்பு³ருஹகல்பகஶங்க²சக்ரை꞉ ।
ப⁴வ்யைரளங்க்ருததலௌ பரதத்த்வசிஹ்நை꞉
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 5 ॥

இலச்சினை -லஷணம் சொல்கிறார்-

ஆள வந்தார் கதா புன  வஜ்ரா லாஞ்சனம் -ஸ்லோஹம் போல்

படிக்கு அளவாக நிமிர்ந்த பாத பங்கயமே தலைக்கு அணியாய்-

ரேகை வடிவான–ஒன்பது சொல்கிறார்-
கொடி-அமிர்த கலசம்-குடை-வஜ்ரம்-அம்குசம் -சங்கு -சக்கரம் -கல்பக

ஒரு காலில் சங்கு  ஒரு காலில் சக்கரம் -இலச்சினை பட நடந்து –

பரம புருஷன் அடையாளம் பரதத்வ சிஹ்நை-அலங்க்ருதம்-பவை-பவித்ரம்

கையினார் சுரி சங்கு அனல் ஆழியார்-பெரிய பெருமாளுக்கு இரண்டு திரு கைகள்-
காட்டவே கண்டார் -ரேகை சொல்கிறார் தேசிகன்

அதிதி தேவி-போல் கௌசல்யை சந்தோஷித்தாள்-வாமனனை பெற்றது போல் ராமனை பெற்று-
வஜ்ர பாணி-இந்த்ரனை சொல்லாமல் ரேகை பொருந்திய திரு கைகள்

————–

தாம்ரோத³ரத்³யுதிபராஜிதபத்³மராகௌ³
பா³ஹ்யைர்மஹோபி⁴ரபி⁴பூ⁴தமஹேந்த்³ரநீலௌ ।
உத்³யந்நகா²ம்ஶுபி⁴ருத³ஸ்தஶஶாங்கபா⁴ஸௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 6 ॥

சத்வம் ரஜஸ் தமஸ் தாண்டி வெளி திரு அடி நீல கல்லை வெல்லும் உள் திரு அடி தாமரையை வெல்லும்
நகம் -வரிசை-சந்த்ரனை வெல்லும் மூன்றையும் வெல்லும் திரு அடிகள் -தாம்ரம்-சிவந்த உதர -உள்
பாஹ்யர் -வெளி- இந்திர நீல ரத்னம் வென்றது

அகம் அம்சுபி -ஒளி சசாங்கம் சந்தரன் ஒளி தோற்றது —

சத்வம் வெள்ளை   வென்றது

கரு நீலம்

சிகப்பு

பிராக்ருத ரஜஸ் தமோ சத்வம் வென்றது –பூர்ண சந்தரன் -கருப்பு -இருக்கும் -களங்கம் இன்றி நகம்

சுத்த சத்வ மாயம் அப்ராக்ருத

கருப்பு கடல் நுரை போல் நக கணுக்கள்

பார் கடல் வெளுப்பு நீல கடல் போல் -திரு மேனி-

——————

ஸப்ரேமபீ⁴தி கமலாகரபல்லவாப்⁴யாம்
ஸம்வாஹநே(அ)பி ஸபதி³ க்லமமாத³தா⁴நௌ ।
காந்தாவவாங்மநஸகோ³சரஸௌகுமார்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 7 ॥

சாஸ்திரம்–சிஷ்டாசாரம் -பிரபத்யே -மனசில் உறுதி பாடு

உப அயதே சமீபத்தில் அழைத்து செல்லுவது-பலத்துக்கு அருகில் -உபாயம்

பல பிரத்வம் வேறு-பலம் கொடுப்பவன் பகவான் ஒருவனே

சித்த உபாயம் –நம் முயற்சி இன்றி -சித்தமாக இருக்கிறான் -உபாயமும் பிராப்யமும் அவன் திரு அடிகள்

மாம் ஏகம்-என் ஒருவனையே பற்ற அவன் சொல்ல திரு அடிகளை பற்றுகிறோம்  -இதுவே அனுஷ்டானம்

ஈஸ்வரேனே கை விட்டாலும் திண் கழலாக இவை கொடுக்கும் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் ஏக சிந்தனையாய்

வந்து உன் அடி இணை அடைந்தேன் –
துத் சரனாரவிந்தே -துத் பாதாரவிந்த -அடி இணை வந்து அடைந்தேன் -அடிக் கீழ் அமர்ந்து

உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்

லோக விக்ராந்தவ் சரணவ் சரணம்

அவன் திரு உள்ளம் படி அனுஷ்டானம்

காலில் விழ சொல்ல மாட்டான்

மித்திரன் போல் கை பிடி -நண்பன் என்று பிராட்டி அருளியது போல்

பிரிந்த தசையிலும் உபதேசிகிறாள் -அரச மரியாதை -பெருமாள் திரு உள்ளம் அறிந்து உபதேசம்

அழைக்கின்ற அடி நாயேன் -உள்ளம் குழையும்-ஆழ்வார்

கோவில் மகா ஜனம் பட்டரை-லகு சம்ப்ரோஷனம் ஐதீகம்   திரு அடி பிடிக்க கூட யோக்யதை இல்லை

மாம் ஏகம்-திரு மார்பை காட்டி கண்ணன் சொல்கிறான்

பிரார்த்தனா மதி சரணாகதி —

குழந்தை தாய் முலையில் வாய் வைப்பது போல் திரு அடி பற்றி சரண்

சந்தரன் -சசாங்கம்-கருப்பு திட்டு முயல் வடிவில்-சச =முயல்-இதனால் அடையாளம்

களங்கம் தீர பத்து விரல்களில் கைங்கர்யம் -நிஷ் களங்கமாக –

திரு வேம்கடம்-மதி தவழ குடுமி மால் இரும் சோலை –

வைப்பன் மணி விளக்காம் மா மதியை-பூர்ண சந்த்ரனை-ஆகாசத்தில் மதி –
இங்கு மா மதி -மாலுக்கு என்று எப் பொழுதும் கை நீட்டும் யானை

வேடர்கள் இவற்றை பார்த்து -வில் எடுக்கும் மலை வேம்கடம்

பகர் அல்லை பகல் செய்-இரவை பகல் ஆக்கும் –

திருஅடி  நிச்சலும் பிடித்து விட பிராட்டி ஆசை –
சொரூபம் பார்த்து ஆசை –
குணம் பார்த்து அச்சம் -இரண்டும்

சேஷத்வம் பார்த்து -அவனுக்கு பெருமை சேர்க்க – பரகத அதிசய ஆதன –சு பிரயோஜன நிவ்ருத்தி சேஷத்வ பலன் –
அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே பேசி செய்து நினைத்து –பயம் நீங்கும் –
இதனால் -நடந்த கால்கள் நொந்தவோ-பேசி வாழி கேசனே –கூசி பிடிக்கும் மெல் அடிகள் –

பாரதந்த்ர்யம்

திரு கைகளால் பிடித்தால் கன்னி சிவக்குமே அச்சம்-ஆசை வென்று-பிடிக்க –
சிகப்பே நம் சம்சாரம் கழித்து கொடுக்கும்

ச பிரேம பீதி-கமலா கர பல்லவம்-முகிழ் கொழுந்து போன்ற திரு கைகள் –காந்தி-ஈர்க்கும்

வாக்குக்கும் மனசுக்கும் எட்டாமல் இருக்கும் சொவ்குமார்யம் –

ரஷகன்-பார்த்து எழுப்ப -சொவ்குமார்யம் பார்த்து – அம கண் மா ஞாலம் கடாஷம் கேட்ட பின்பு ஆண்டாள்

மாரி மலை –இங்கனே போந்து அருளி–போற்றி அருளுகிறாள் அடுத்து —
வந்த திருஅடிகள் நொந்தனவோ அது போல்

அங்கும் இங்கும் வானவர் -உன்னை வேலை வாங்க -வருவார் செல்வார் –
சங்கு சுமந்து -மற்று அடியேன் உளன் ஆழ்வார்

சொரூப ரூபகுணம் வகை –மார்த்வம் சொவ்குமார்யம் இரண்டிலும் –
உள்ளத்திலும் உடம்பிலும் –விட்டு கொடுக்க மாட்டான்

சரண் அடைந்த நீசனான என்னையும் கொள்வான் -மறை முக அர்த்தம் –
பிரிந்து பல ஜன்மம் இருக்கிறோமே -கோடி காட்டினால் புரிந்து கொள்வான்

பிரிந்து கடினமாக ஆகுமே திரு அடியும் திரு உள்ளமும்

திரு ஆபரணம் பிராட்டிக்கு எங்கு சாத்தலாம் என்று தோழிமார் பார்த்தாலே கன்னி போகும் திரு மேனி சீதை பிராட்டிக்கு

நடந்து போனாலே பொன் துகள்கள் சிந்தி கொண்டே போகுமாம்

அவள் பெருமாளை தொட்டால் சிவக்கும் படியான மெல் அடிகள்

திரு காட்கரை -மருவிய மாயன்-ஆள் கொள்வான் ஒத்து என் உயிர்–ஆர் உயிர் பட்டது என் ஆர் உயிர் பட்டது –

ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன்

தெளிந்த என் சிந்தை -காய்சின வேந்தே -கூப்பிடு தூரம் –
ராமானுஜர் கேட்டு வியந்த ஐதீகம் –கூவுதல் வருவுதல் செய்யாயே அடியேன் பிடிக்க

பூமி பாலன் திரு அடிகளை தாயார் பிடித்து விட –
கொடு வினையேனும் மெல் அடியை பிடிக்க கூப்பாடு போடா கூடாதா -ஆழ்வார் கேட்கிறார்

திரு காட்கரையில் கொடுக்கிறேன் என்றான்-

வந்தான்-ஆழ்வாரை அமர சொன்னான்

நம் ஆசை ஆணை

முகம் கன்னி போக கூடாது என்று அமர

திருஅடி பற்றி விட

பாரதந்த்ர்யம் நினைவு வர -அவனுக்கு பிடித்த படி இருக்க வேண்டுமே

அடிமை  தனம் விட அவன் திருஉள்ளம் படி நடப்பதே முக்கியம்

அடுத்த காலை நீட்ட -மலர்ந்த திரு கண்கள்-கப்யாசம் புண்டரீக அஷணீ–

தேவரீர் சொத்து -அடியேனால் அடியேன் ஆத்மா சமர்பிக்க -அதுவும் உன் சொத்தே

பதக்கம் எடுத்து நாமே சமர்ப்பித்தது போல் –

இப்படி என்ன பண்ணுவது என்ற படி-தோள் களை ஆர தழுவி -அகவிலை செய்தனை —
சம்சாரம் கண்டு பயந்து பரந்யாசம் அதுவும் அவனது செய்ய வேண்டாம் எத்தை கொண்டு சமர்பித்து –
உணர்வினுள்ளே இருதினினே அதுவும் அவனது இன் அருளே –அதுபோல் பிராட்டியும் பிரீதி பீதி இரண்டும் கொண்டு –தயிர் கடையோசை நட்டுவாங்கம் கொண்டு கண்ணன் தாண்டவம் ஆட –
கீசு கீசு என்று -மத்தினால் ஓசை -கேட்டே -ஆடி ஆடி-சிவந்த திரு அடிகள் பிராட்டி திரு கைகளால் ஆசுவாச படத்த –
பட்டர்–பெருமாள் பிராட்டி  பெருமை மாறி மாறி  பேசுவது போல்–

தளிர் புரையும் திரு அடி என் தலை மேல் –
மின் உரு பொன் உரு பின் உரு -மூன்று தத்வமும் அவன் தானே ஆழ்வாரை கொண்டதும்
சருகாக இருந்த திரு அடி தளிர் விட -பக்த ஸ்பர்சத்தால் -புஷ்ப ஹாச மலர்ந்த திருஅடிகள்–
அபிலோசன உற்று நோக்கினாலே முத்தரை குத்தினால் போல் -சந்தனம் பூசி கொண்ட கண்ணனை பார்த்த
மதுரை பெண்களின் வேல் விழி கயல் விழி  மான் விழி திரு மார்பில் பதிந்தது போல்  —
கோபால  சூடா மணி –அழியாமல் சாந்தணி தோள் சதுரன் மலை– மல்லரை மாட்டிய தேவாதி தேவன் –
கொடுத்த பரிசு மாறாமல் இருந்தான் –

———-

லக்ஷ்மீமஹீதத³நுரூபநிஜாநுபா⁴வ-
நீலாதி³தி³வ்யமஹிஷீகரபல்லவாநாம் ।
ஆருண்யஸங்க்ரமணத꞉ கில ஸாந்த்³ரராகௌ³
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 8 ॥

மூன்று தேவிமாரை பற்றி இதில் அருளுகிறார்

மகா லஷ்மி மஹீ பூமி தேவி- நீளா தேவி -திரு மகள் மண் மகள் ஆய மகள்-சிகப்பு பச்சை ஊதா நிறம்

மூவரிந்தளிர் போன்ற திரு கைகள் -ஆருன்ய சிகப்பு -அருணோதயம் –
மகர சங்கராந்தி-சங்கரமணம் -ஒன்றுடன் ஓன்று சேர்ந்து –

இதன் சிகப்பு வீசி-கரு நீல திரு அடிகள் -சிகப்பு தொற்றி கொண்டு மாற சாந்த்ர ராகவ்-சிகப்பு ஏறி-

மையார் கரும் கண்ணி கமல மலர் மேல் செய்யாள் —
மதம் கொண்டு சிகப்ப-ஐஸ்வர்யா செருக்கால் குதறி சிவக்க -ராகம்-அடியார் பற்றுவார் என்ற ஆசை உடன் -கரிய வாகி புடை பெயர்ந்து  மிளிர்ந்து –நேர் எதிர் -கருப்பு திரு மேனி கண் சிவந்து இவருக்கு
அவளுக்கு சிவந்த திரு மேனி கரிய திரு கண்கள் –எதனால்-நடந்தது –
அது போல்–கண்களால்பார்க்க இவன் திரு மேனியில் ஏற இவன் சிவந்த கண்களால் பார்க்க அவள் திரு மேனி சிவப்பு –
அதற்க்கு இது இதற்க்கு அது –மாறுதலும் நித்யம்-அபிமத அநுரூப தாம்பத்யம் -திரு மகள் மண் மகள் ஆயர்மதா மகள் என்று இவர் மூவர் —
கூந்தல் மலர் மங்கைக்கும்  மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் —
வார்த்தை பார்த்து -மங்கை மடந்தை கொழுந்து -பெதும்பை பேர் இளம் பெண் மங்கை-பருவ நிலைகள்-

பின்னை கொல் நில மா  மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள் —
ஆழ்வாருக்கு ஒப்பு சொல்லு -கடி மா மலர் உடன் உள்ள சாம்யம்

அவளும் நின் ஆகத்து –இவளை சொல்லு-சாம்யம்-சொல்ல இவளுக்கு ஏற்றம்-
பூ மேல் இருக்கும் திரு -அத் திரு அவனை பற்றும் இத் திரு இருவரை பற்றும் –நடுவாக வீற்று இருக்கும் நாரணன் -ஸ்ரீ ரெங்க நேதா-தலைவன்-திரு அடி சிவக்க –
மௌலி சக்கரவர்த்தி கிரீட ரத்ன ஒளியாலா –அடியார் திரு உள்ளம் ஆசனமாக அமர்ந்ததாலா
ஆசையால் சிவந்த திரு உள்ளம்–கமலா கரேப்யே -மூன்றும் பட்டர் அருளியது போல் —

————

நித்யாந்நமத்³விதி⁴ஶிவாதி³கிரீடகோடி-
-ப்ரத்யுப்ததீ³ப்தநவரத்நமஹ꞉ப்ரரோஹை꞉ ।
நீராஜநாவிதி⁴முதா³ரமுபாத³தா⁴நௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 9 ॥

நித்யானவதி விதி பிரம்மா சிவன் இந்த்ரன் -போல்வார் கிரீடம் பட -ரத்னம் -தனுஷ்கோடி-ஒளி- கிரீட நுனி-ரத்ன கல்

கிரீடம் -மகுட -ஸூடவதம்சே மும் முடிக்கு பேர் அரசு–ஆதி ராஜ்ய ஜல்பிதா -பிதற்றுகிறதாம்-
யார் தலையில் உட்கார்ந்து இருக்கிறேனோ அவன் தான் ஜகத்துக்கு அதிபதி என்று சொல்லி கொண்டு—நீல கரு மேக சியாமளன் போல் உதய கிரிக்கு மேல் ஸூர்யன் போல் கிரீடம் -கோள் சொல்லி கொடுக்கும் அவனை —
எளியவன் வேஷம் போட்டு தேவாதி ராஜன் ஹஸ்த கிரிக்கு வர -கிரீடம் பராத் பரன் காட்டி கொடுக்கும் —
முத்து குடை தங்க குடை ரத்ன மேல் மூடி இருக்கும் -அபிமான பங்கமாய் சங்கம் இருப்பார் போல்-ஒளி மலர-திரு அடியில் பட்டு வளருமாம்-திரு அடிக்கு ஹாரத்தி காட்டுமாம் இந்த ஒளியால்-நீராஞ்சனம்-ஹாரத்தி-
வைகாசி விசாகம் தீர்த்தவாரி-ஆழ்வாரே இறங்கி-
மனோ ரதம் நிறைவேற்றுவார் நீராஞ்சனம் சேவித்து பெறலாம் -200  தேங்காய் மூடி விளக்காக இருக்கும் —
ஆழ்வார் மட்டும் குளிர்ந்து-பைம் கமலா தன் தெரியல்-ஆழ்வார் மாலை குளிர்ந்து இருக்கும்-அகிலாண்ட கோடி பிரம்மாண்ட கண் எச்சில் படாமல் ஹாரத்தி-திரு அந்தி காப்பு-திரு வெள்ளறை காப்பு இட்டார் பெரியாழ்வார்-
உபாதா தானவ்-ஏற்று கொள்ளும் திரு அடிகள் -மனு குல அரசர் -இஷ்வாகு திலீபன் தசரதன் பெருமாள்-பரம்பரை திரு ஆராதனம்
கிரீடம் -ராமனுக்கு சூட்டி பட்டாபிஷேகம்–நவ ரத்ன ஒளி பெரிய பெருமாள் திரு அடியில் காணலாம் இன்றும்-
அது போல் இவன் நின்று பெற்றார் அடியரோர்க்கு அகலாமோ –கிடந்ததோர் கிடந்த அழகுக்கு ஹாரத்தி

பெண் மீன் உருவம் பதிந்து இருக்குமாம்-கண் கிரீடத்தில் இருப்பது

அடுத்து அருளுகிறார்

உள் திருஅடி சேவை கிடைப்பது துர் லபம்

திரு கோளூரில் ஜன்னல் வழியாக சேவிக்கலாம்

————–

விஷ்ணோ꞉ பதே³ பரம இத்யுதி³த ப்ரஶம்ஸௌ
யௌ மத்⁴வ உத்ஸ இதி போ⁴க்³யதயா(அ)ப்யுபாத்தௌ ।
பூ⁴யஸ்ததே²தி தவ பாணிதலப்ரதி³ஷ்டௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 10 ॥

யாரும் பார்க்க முடியாத பரம பதம்-மாக வைகுந்தம் தெளி விசும்பு திரு நாடு-காண்பதற்கு
என் மகம் ஏக எண்ணும் ஆகம் சேர் நரசிங்கம் அதாகி ஓர் ஆகம் வள உகிரால் பிளந்தான் உறை
மா வைகுந்தம் காண மனம் ஏக எண்ணும் –

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்-

புண்ணில் புலி பெய்தால் போல் திரு அடியில் மது தாரை பொழியும் என்பர்–
அதை எங்கும் தேடி போக வேண்டாம் -இங்கே அழுந்த இருக்க திரு கை காட்டி காட்டுகிறான்

எந்த திரு அடிகளில் உயர்ந்த வேதாந்த புகழும் -மது பெருகும்-போக்யதை உள்ள திரு அடி-அனுபவ தக்க –
பெருமை இனிமை இரண்டும் உண்டு–பரம போக்கியம் –ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே
இங்கேயே இருகிறதே வலது திரு கைகளால் காட்டுகிறேர் -சரணம்-பிராப்யம் –
அனுபவிக்க தான் திரு அடி -உபாயமாக நாம் ஆக்கி கொண்டோம் -கரு முகை மாலையை சும்மாடு போல் உபயோகித்தோம் —
அனுபவிக்க கொடுத்ததை -விதி அற்று உபாயமாக ஆக்கி கொண்டோம்.-

———–

அடுத்து பார்தந்தன் தேர் முன் நின்று அருளியதை அபிநயம் காட்டிக் கொண்டு இருக்கிறீர்

பார்தா²ய தத்ஸத்³ருஶஸாரதி²நா த்வயைவ
யௌ த³ர்ஶிதௌ ஸ்வசரணௌ ஶரணம் வ்ரஜேதி ।
பூ⁴யோ(அ)பி மஹ்யமிஹ தௌ கரத³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 11 ॥

ஏற்ற சாரதி-பிடித்த -தேர் பாகன்-மாம் ஏகம் சரணம் விரஜ -என்று அருளியதை-

காலில் விழுந்தவரையும் கை பிடிக்கும் ஓங்கி உலகு அளந்த உத்தமன்-மறு படியும் திரு கைகளால் காட்ட பட்டன –
வலது திரு கையால் காட்டி கொண்டு இருகிறாய் –ஆர் எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்-
சுட்டி காட்டுகிறாய் இது தான் என்று –தொட்டு காட்டுகிறார் –மாம்–மற்றவை விட்டு தன்னை

திரு மேனியில் எது -அதில் திரு அடி காட்டி மற்றவை விட்டு காட்டுகிறார்

சத்ருச சாரதி இவர் தான் -பார்த்த சாரதி-பார்த்தன் தன் தேரை ஊன்றான் –
தாழ்ந்த தஞ்சயனுக்கு -கர்மம் அறியாத -ஆகி-பஷ பாதமாக ஆகி –
மணி தின் தேர் உஊர்ந்தவன் -நர நாராயணனே அருஜுனன் கண்ணன்–ஆச்சர்ய சிஷ்ய பாவம் மாறி இருந்தார்கள்–

கருணனுக்கு பிடிக்காத சாரதி சத்யன்

சாமான்ய விசேஷ நியாயம்-மாம்-திரு அடி -காட்டி கொண்டு-
சேஷி பக்கல் சேஷ பூதன் இழியும் இடம் திரு அடி காட்டி கொண்டு இருக்கிறான்

———————

மந்மூர்த்⁴நி காளியப²ணே விகடாடவீஷு
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ரே ஶிரஸி ஶ்ருதீநாம் ।
சித்தே(அ)ப்யநந்யமநஸாம் ஸமமாஹிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 12 ॥

சௌசீல்யம் -கூராளும்–தனி உடம்பன்-விஸ்வ ரூபத்தில் அனைத்தையும் காட்டி

உயர்வு தாழ்வு இன்றி ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -உயர்வு தாழ்வு பாராமல் -அனைவருக்கும்-சேவை சாதிகிறாய்–

பரம பக்தர் பர வேதாந்தி பரம பாமரன்-அனைவர் தலையிலும் -லோக விக்ராந்த  சரணவ் –
உலகம் அளந்த பொன் அடி-

தாள் பரப்பி மண தாவிய ஈசன் இவனே–தாவி அன்று உலகம் எல்லாம் தளவிலா கொண்ட எந்தாய்

ஆவியே அமுதே -தொண்டர் அடி பொடி ஆழ்வார்

நீசன் விலகி போக -வெள்கி போய் விலவர சிரித்திட்டேனே-உள்ளுவார் உள்ளத்து எல்லாம் உறைகின்ற —
கோவர்த்தன கிரி கீழும் அனைவரும் பண்டித பாமர விவேகம் அற–

மன் மூர்த்னி- என் தலையில்– நீசன்-வேதாந்தம் மேலும் விளங்கி –
ஆனால் அவனோ தளிர் புரையும் திரு அடி ஆழ்வார் தலையை தீண்டிய பின்பு –

அவன் வைக்கும் இடம் ஏற்றம் பெறுகிறது-பண்பும் அவன் சம்பந்தம் பெற்று நல்ல பண்பாகும் ..
அடியேன் தலையில்-காளிங்கன் பாம்பின் தலையில்/தொல் கானம்-அடர்ந்த காட்டில்-ஸ்ரீ வேம்கடாத்ரி சிகரம்-ஸ்ருதி தலை வேதாந்தம் தலையில்-அநந்ய மனச படைத்தவர் அவனையே அவனுக்காகா நினைப்பவர் –
இங்கு எல்லாம் திரு அடி வைத்தவன் ஆறு இடங்கள்-துவய சப்தம் ஆறு என்பதால் –
என் தலை தொடக்கி அநந்ய சித்தம் -நீச நிலை தொடக்கி உயர்ந்த இடம் வரை-கூரத் ஆழ்வான் வரதராஜ ஸ்தவத்தில் அருளியது போல் –வேழ மலை மேல் இருப்பதா –  –
பக்தர் ஹிருதயம்-வேத சிரஸ் -கமல- தாமரை மேல் -நம் ஆழ்வார் திரு உள்ளத்திலா –
மந்த ஸ்மிதம்-ரோம ஹர்ஷம் வேழ மலை அழகால்-புது பொலிவால் –ராச கிரீடை கோபிகள் பூமி பார்த்து கேட்டார்கள் —
முதல் அடி பூ-கவிழ்த்து அலர்த்தி –ஒரு திருஅடி கீழும் ஓன்று மேலும் –

சௌசீல்யம்-அனைவரையும் சமம் –வாத மா மகன் மர்கடம்- விலங்கு மற்று ஓர் சாதி உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
திரு கண்ண புரம் திரு நறையூர் இரண்டுக்கும் நூறு பாசுரம் திரு அரங்கம் மட்டுமே ஒரே ஐம்பது பாசுரம் அருளி
திரு மங்கை ஆழ்வார் அத்வதீயம் திரு அரங்கம் காட்டி-வேருவாதால் வாய் வேறுவி வேம்கடமே வேங்கடமே என்கின்ற –
வாயு குமாரன்-மனிதன் மற்று ஓர் ஜாதி மர்கடம் சொல்லி-செருக்கு உள்ள குரங்கு என்பதால் வாய் குமரன் சொன்னார்

முலையோ முழு முற்றும் பொந்தில -கலையோ அறை இல்லை நாவோ குளறும் மிளிரும் கண்   –
கடல் வண்ணன் என்றோ விலையோ-சிறு பிராயம் அனைவரையும் சமமாக பார்க்கும் —

சைதன்யம் இருந்தும் தப்பு பண்ணி-இரு கால் மாடு போல்-அதனால் காளிங்கன் தேவலை —
ஸ்ரீ பாஷ்யம் கேட்டு தரை தட்டி இது போன்று புரிந்து கொண்டேன் சொன்ன ஐதீகம்-
அடுத்து வெம் கானம்-காலின்கனுக்கு சில அறிவு உண்டே -அதனால்-வெப்பம் குற்றம் இல்லை-
அடுத்து உயர்ந்த வேம்கடம்-உசத்தி- வேதாந்தம் முடியில்-திரு வேம்கடம் உயர்ந்தது என்று சொல்லியதால் —
அடுத்து அநந்ய மனச-சிஷ்ட பரிக்ரகம் பூர்வர் அனுஷ்டானம் வேண்டுமே -சகஸ்ர நாமம் ஏற்றம் –
வேதாந்தம்-பீஷ்மர் அறிந்த தர்மம்/வியாசர் -போல் இங்கும் அநந்ய மனஸ் ஏற்றம்

ஆழ்வார் திரு உள்ளம்-என் உச்சி உளானே–வந்து என் உச்சி உளானே–
முதலில் திரு வேம்கடம் வந்து-நின்று இருந்தால் கிளம்ப போகிறான்-மாரி மாறாத தன் அம் மலை-
தாமர பரணி நதி ஓடும்-கருணை வர்ஷம்–கமல கண்ணன் என் கண்ணின் உளான்–
திரு முடி தர்சனம் அங்கு தான்-பொலிந்து நின்ற பிரான் ஆழ்வார் திரு முடி மேல்-ஆதி  பிரான் நின்ற பெருமான்-
இருவரையும் மங்களாசாசனம் ஆழ்வார் பண்ணி கொண்டு –பட்டயம் வாசிப்பார்கள் உமக்காக தந்தோம்–கொண்ட கோவலன் விஷ்ணு சித்தன் மனத்தில் –பருபதத்து  கயல் பதித்த பாண்டியன் -மீன கொடி நாட்டியது போல்-
மலை கேட்காமல் மன்னன் வைத்தது போல்–காளியின் உச்சியில் நடனம் –பூத்த நீள் கடம்பேறி –
அவன் திரு அடி பட்டதும் பசக் பசக் பசுமை பெற்றதாம் -குரவை கூத்து குட கூத்து ராச கிரீடை –
பல வித நடனம்-போர் களமாக நிருத்தம் செய்தான் -காலால் காளியன் தலையில் மிதித்தது முதலா

பரல் கல் மேல் புளிதி சோர பெருமாள் நடந்தான் –மெல் அடி –
ஆழி அம் கையானை அம்மானை-அம்மனை தொடர்ந்து ஏத்தாமல் –ஆழ்வார் –
ராமானுஜர் அந்த இடத்தில் பக்கம் இருந்து தலையால் திரு அடி தாங்கி இருக்காமல் போனோமே

வியன் காண மரத்தின் நீழல்-கல் ஆணை மேல் துயில கற்றாயே காகுத்தா

காடு நடந்த பொன் அடி

கண்ணன் ஐந்து வயசில் மாடு மேய்க்க போனானே

குடையும் செருப்பும் கொடாமே காதில் திரி இட்டு தாமோதரனை –பசு மாடு தூசி படித்த குழல்-
பொன் தடுவுவது போல் -ப்ருந்தாவனந்த பண்டிதன்

நமக்கு நாதன் உடையவராக ஆக்குமே செடி கொடிகள் –வெம் கானம் போக்கினேனே

வேம்கட திரு மலை-க்ரீடாத்ரி விளையாட்டு மலை-ஸ்ரீ வைகுண்டமே ஆனந்த நிலைய விமானம் ஸ்வாமி புஷ்கரணி

வேம்கடத்து உச்சியில் கண்டு போய்-முதலில் திருஅடி பதிந்த இடம் சேவிக்க வேண்டும்

—————–

அம்லாந ஹ்ருஷ்ய த³வநீதல கீர்ணபுஷ்பௌ
ஶ்ரீவேங்கடாத்³ரி ஶிக²ராப⁴ரணாயமாநௌ ।
ஆநந்தி³தாகி²ல மநோநயநௌ தவைதௌ
ஶ்ரீவேங்கடேஶ சரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 13 ॥

ஸ்ரீ வேங்கடேசா -வாடா மலர்களாகத் தரை மேல் கிடக்கும் மற்ற மலர்களின் இடையே காணப்படுகின்றவையும்
திருவேங்கட மலைச்சிகரம் பெற்ற சிறந்த அணிகலன்களாக விளங்குபவையும்
சகல ஜீவன்களுடைய கண்களையும் மனங்களையும் களிப்படையச் செய்கின்றவையுமான
இந்த உன்னுடைய திருவடிகளே சரணம் என்று அடைகிறேன்

————

ப்ராய꞉ ப்ரபந்ந ஜநதா ப்ரத²மாவகா³ஹ்யௌ
மாது꞉ ஸ்தநாவிவ ஶிஶோரம்ருதாயமாநௌ ।
ப்ராப்தௌ பரஸ்பரதுலாமதுலாந்தரௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 14 ॥

ஸ்ரீ வேங்கடேசா -உன்னை வந்து அடைக்கலம் வந்து புகுந்த அநேகம் ஜனங்களுக்கு
முக்கியமாக அனுபவிக்கத்தக்க சொத்துப் போலே உள்ளவையும்
குழந்தைகளுக்குத் தாயின் மார்பகம் போல் அமுதாகின்றவையும்
ஒன்றுடன் ஓன்று இணையாக அமையப்பெற்றவையும்
தனக்கு நிகராக வேறே ஓன்று இல்லாதவையுமான
உனது திருவடிகளே சரண் என்று அடைகிறேன் –

—————

ஸத்த்வோத்தரை꞉ ஸததஸேவ்யபதா³ம்பு³ஜேந
ஸம்ஸாரதாரகத³யார்த்³ரத்³ருக³ஞ்சலேந ।
ஸௌம்யோபயந்த்ருமுநிநா மம த³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 15 ॥

ஸ்ரீ வேங்கடேசா நற்குணம் நிறைந்தவர்களால் ஸதா காலம் வணங்கத் தக்க பாத கமலங்களை யுடையவரும்
பிறவிக்கடலைத் தாண்ட உதவும் கருணையால் குளிர்ந்த
திருக்கண்களை யுடையவருமான
ஸ்ரீ மணவாள மா முனிகளால் எனக்கு காண்பிக்கப்பட்ட
எனது திருவடிகளே சரணாக அடைகிறேன் –

———

ஶ்ரீஶ ஶ்ரியா க⁴டிகயா த்வது³பாயபா⁴வே
ப்ராப்யே த்வயி ஸ்வயமுபேயதயா ஸ்பு²ரந்த்யா ।
நித்யாஶ்ரிதாய நிரவத்³யகு³ணாய துப்⁴யம்
ஸ்யாம் கிங்கரோ வ்ருஷகி³ரீஶ ந ஜாது மஹ்யம் ॥ 16 ॥

ஸ்ரீ விருக்ஷ மலைக்கு இறைவனே
ஸ்ரீ யப்பதியே
நீ இறங்கும் பொழுது நின் திருவருள் கிடைக்கும்படி செய்து அருளுபவளும்
பிறவிக்கடல் கடந்து நான் அடையத்தக்க பயனாக நீ மாறும் காலத்து உன்னுடன் சேர்த்து
வைத்தும் அருள்பவளுமான திருமகளால் அடையப்பட்டவனும்
குற்றமற்ற குணங்களை உடையவனுமான உனக்கு நான் பணி செய்வதையே விரும்புபவனே தவிர
என்னையே நான் பெரிது என்று எண்ணி எனக்கு -என்னுடைய ஆனந்துக்காகவே
பணி செய்வேனாக இருக்க மாட்டேன் –

இட் ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி ||

***

ஸ்ரீ வேங்கடேச மங்களாசாஸனம்

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நித யேர்த்தி நாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்     -1-

திருமகள் விரும்பும் நாதனும்
ஸர்வ மக்களுக்கும் நிதி போன்றவனும்
யாசிப்பவர்களுக்கு வரையாது வழங்கும் பொற் குவை போன்றவனும்
திருவேங்கட திருமலையில் நித்ய வாஸம் செய்து அருளுபனுமான
ஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு ஸர்வ மங்களங்களும் உண்டாகட்டும்

———

லக்ஷ்மீஸ விப்ரமாலோக ஸுப்ரு விப்ரம சக்ஷுஷே

சக்ஷு ஷே ஸர்வலோகாநாம் வேங்கடேசாய மங்களம்             2

திருமகளும் வியந்து நோக்கத்தக்க அழகிய புருவங்கள் இணைந்து விளங்கும் திருக்கண்கள் யுடையவனும்
கண்ணாவான் மண்ணோர் விண்ணோர்க்கும் என்றபடியே
ஸகல லோகங்களுக்கும் கண் போன்றவனுமாகிய
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

———-

ஸ்ரீவேங்கடாத்ரி  ச்ருங்காக்ர மங்களா பரணாங்க்ரியே

மங்களாநாம் நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்    3-

திரு வேங்கட மலைச் சிகரத்துக்கு மங்கள திரு ஆபரணமாக விளங்குகின்ற திருவடிகளை யுடையவனும்
ஸர்வ மங்களங்களுக்கும் இருப்பிடமானவனுமான
ஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

———–

ஸர்வாவயவ ஸௌந்தர்ய ஸம்பதா சர்வசேதஸாம்

ஸதா ஸம்மோஹ நாயாஸ்து வேங்கடேசாய மங்களம்             4

அங்கங்கள் யாவுமே அழகு என்னும் செல்வத்தால் அனைவருடைய உள்ளங்களையும்
எப்பொழுதுமே மயங்கிப்போய் இருக்கும்படிச் செய்யக் கூடிய அழகிய
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

———————

நித்யாய நிரவத்யாய ஸத்யா நந்தசிதாத்மநே

ஸர்வாந்த ராத்மநே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்   5-

அழிவற்றவனும்
அழுக்கு அற்றவனும்
ஆனந்த ஸ்வரூபனும்
ஞான ஸ்வரூபனுமாக
எல்லார் உள்ளத்திலும் உயிராக விளங்கும்
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

————-

ஸ்வதஸ் ஸர்வவிதே ஸர்வசக்தயே ஸர்வசேஷிணே

ஸுலபாய ஸுசீலாய வேங்கடேசாய மங்களம்        –6-

தானாகவே எல்லாமும் அறிந்தவனுக்கு
ஸர்வ சக்திகளும் பெற்றவனும்
ஸமஸ்த இதர வைலக்ஷணம் கொண்டவனும்
நல்ல ஒழுக்கம் உடையவனும்
எளிதில் சென்று அடையும்படி பின்னானார் வணங்கும் ஜோதியுமுமானவனுமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

————–

ப்ரஸ்மை ப்ரஹ்மணே பூர்ணகாமாய பரமாத்மநே

ப்ரயுஞ்ஜே பரதத்வாய வேங்கடேசாய மங்களம்      -7-

எங்கும் நிறைந்த பரம் பொருளும்
எண்ணியவை யாவையும் நிறைவேற்றி வைக்கக் கூடியவனுமான
பரமாத்மாவாகவும்
எல்லாமே தம் தம் பணிகளில் இயங்கக் காரணமாய் இருப்பவனுமான
பரதத்வ உண்மைப் பொருள் அனைத்திலும் உயர்ந்தவனுமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

———–

ஆகால தத்வ மச்ராந்த மாத்ம நாம நுபச்யதாம்

அத்ருப்த்யம்ருத ரூபாய வேங்கடேசாய மங்கலம்    -8

காலம் உள்ளவரை அயராமல் ஸேவிக்கும் பக்தர்களுக்குத் திருப்தி அளிக்கக் கூடிய
ஆரா வமுதமாய் இருக்கக் கூடிய
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

————-

ப்ராயஸ் ஸ்வ சரணௌ பும்ஸாம் சரண்யத்வேந பாணிநா

க்ருபாய திசதே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்     –9-

தனது திருவடிகளே சரணம் என்று சகல ஜீவன்களுக்கும்
தனது திருக்கரத்தால் அன்புடன் காட்டிக் கொடுத்து அருளும்
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

————

தயாம்ருத் தரங்கிண்யாஸ் தரங்கைரிவ சீதலை:

அபாங்கை ஸிஞ்சதே விச்வம் வேங்கடேசாய மங்களம்     -10-

கருணை என்னும் அமுதக்கடலினுடைய அலைகளைப் போலே
குளிர்ந்த திருக் கடைக் கண்களால் உலகத்தை நினைக்கின்ற
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

—————

ஸ்ரக்பூஷாம் பர ஹேதீதாம் ஸுஷமாவஹ மூர்த்தயே

ஸர்வார்த்தி ஸமநாயாஸ்து வேங்கடேசாய மங்களம்    –11

தான் அணியும் மாலைக்கும்
அணி மணிகள் உடை ஆயுதம் இவைகளுக்கும்
அழகை யுண்டு பண்ணி அருளும் திவ்ய மங்கள விக்ரஹம் உடையவனும்
சகல துக்கங்களையும் போக்கி அருள் செய்பவனுமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

—————

ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே

ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்    12-

ஸ்ரீ வைகுண்டத்தில் பற்று நீங்கி
ஸ்ரீ ஸ்வாமி புஷ்கரணி தடாகத்தின் கரையில்
திருமகளோடு விளையாடி அருளும்
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

——–

ஸ்ரீமத் ஸுந்தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸிநே

ஸர்வலோக நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்     –13

ஸ்ரீ மணவாள மா முனிகள் போன்ற பக்தர்களின் திரு உள்ளங்களில் நித்ய வாஸம் செய்து அருள்பவனும்
எல்லா உலகங்களில் எல்லாப் பொருள்களிலும் கன்னுக்குத் தெரியாமல்
கரந்து எங்கும் பரந்துள்ளவனுமான
ஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

———–

மங்களாசாஸ நபரைர் மதாசார்ய புரோகமை:

ஸர்வைச்ச பூர்வை ராசார்யைஸ் ஸத்க்ருதாயாஸ்து மங்களம்    -14-

எம்பெருமானுக்கு மங்களங்கள் உண்டாகட்டும் என்று
என்னுடைய ஆச்சார்யர்களாலும்
மற்றும் உள்ள ஆச்சார்யர்களாலும்
பூஜிக்கப் பட்டவருமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

***

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி

ஓம் ஓங்கார பரமார்த்தாய நம:
ஓம் நர நாராயணாத்மகாய நம:
ஓம் மோக்ஷலக்ஷ்மீ ப்ராணகாந்தாய நம:
ஓம் வேங்கடாஶல நாயகாய நம:
ஓம் கருணாபூர்ண ஹ்ருதயாய நம:
ஓம் டேங்காரஜப ஸௌக்யதாய நம:
ஓம் ஶாஸ்த்ர ப்ரமாண கம்யாய நம:
ஓம் யமாத்யஷ்டாங்க கோசராய நம:
ஓம் பக்தலோகைக வரதாய நம:
ஓம் வரேண்யாய நம: 10

ஓம் பயநாஶநாய நம:
ஓம் யஜமாந ஸ்வரூபாய நம:
ஓம் ஹஸ்தந்யஸ்த  ஸுதர்ஶநாய நம:
ஓம் ரமாவதார மங்கேஶாய நம:
ஓம் ணாகாரஜவ ஸுப்ரியாய நம:
ஓம் யஜ்ஞேஶாய நம:
ஓம் கதிதாத்ரே நம:
ஓம் ஜகதீவல்லபாய நம:
ஓம் வராய நம:
ஓம் ரக்ஷஸ்ஸந்தோஹ ஸம்ஹர்த்ரே நம: 20

ஓம் வர்சஸ்விநே நம:
ஓம் ரகுபுங்கவாய நம:
ஓம் தாநதர்மபராய நம:
ஓம் யாஜிநே நம:
ஓம் கநஶ்யாமள நம:
ஓம் ஹராதி ஸர்வதேவேட்யாய நம:
ஓம் ராமாய நம:
ஓம் யதுகுலாக்ரணயே நம:
ஓம் ஸ்ரீநிவாஸாய நம:
ஓம் மஹாத்மநே நம: 30

ஓம் தேஜஸ்விநே நம:
ஓம் தத்வஸந்நிதயே நம:
ஓம் த்வமர்த்த லக்
ஓம் பாவநாய நம
ஓம் ஸர்வேஶாய நம:
ஓம் கமலாகாந்தாய நம:
ஓம் லக்ஷ்மீ ஸல்லாப ஸம்முகாய நம:
ஓம் சதுர்முக ப்ரதிஷ்டாத்ரே நம: 40

ஓம் ராஜராஜ வரப்ரதாய நம:
ஓம் சதுர்வேத ஶிரோரத்நாய நம:
ஓம் ரமணாய நம:
ஓம் நித்யவைபவாய நம:
ஓம் தாஸவர்க்க பரித்ராத்ரே நம:
ஓம் நாரதாதி முநிஸ்துத்யாய நம:
ஓம் யாதவாசலவாஸிநே நம:
ஓம் கித்யத் பக்தார்தி பஞ்ஜநாய நம:
ஓம் லக்ஷ்மீப்ரஸாதகாய நம:
ஓம் விஷ்ணவே நம: 50

ஓம் தேவேஶாய நம:
ஓம் ரம்ய விக்ரஹாய நம:
ஓம் மாதவாய நம:
ஓம் லோகநாதாய நம:
ஓம் லாலிதாகில ஸேவகாய நம:
ஓம் யக்ஷகந்தர்வ வரதாய நம:
ஓம் குமாராய நம:
ஓம் மாத்ருகார்ச்சிதாய நம:
ஓம் ரட்த்பாலக போஷிணே நம:
ஓம் ஶேஷஶைல க்ருதஸ்தலாய நம: 60

ஓம் ஷாட்குண்ய பரிபூர்ணாய நம:
ஓம் த்வைததோஷ நிவாரணாய நம:
ஓம் திர்யக்ஜந்த் வர்ச்சிதாங்க்ரயே நம:
ஓம் நேத்ராநந்த கரோத்ஸவாய நம:
ஓம் த்வாதஶோத்தம லீலாய நம:
ஓம் தரித்ரஜந ரக்ஷகாய நம:
ஓம் ஶத்ரு க்ருத்யாதி பீதிக்நாய நம:
ஓம் புஜங்கஸயந ப்ரியாய நம:
ஓம் ஜாக்ரதே நம:
ஓம் ரஹஸ்யாவாஸாய நம: 70

ஓம் ஶிஷ்டபரிபாலகாய நம:
ஓம் வரேண்யாய நம:
ஓம் பூர்ணபோதாய நம:
ஓம் ஜந்ம ஸம்ஸார பேஷஜாய நம:
ஓம் கார்த்திகேய வபுர்த்தாரிணே நம:
ஓம் யதிஶேகர பாவிதாய நம:
ஓம் நரகாதி பயத்வம்ஸிநே நம:
ஓம் ரதோத்ஸவ கலாதராய நம:
ஓம் லோகார்ச்சா முக்யமூர்த்தயே நம:
ஓம் கேஶவாத் யவதாரவதே நம: 80

ஓம் ஶாஸ்த்ர ஶ்ருதாநந்த லீலாய நம:
ஓம் யமஶிக்ஷா நிபர்ஹணாய நம:
ஓம் மாநஸம்ரக்ஷண பராய நம:
ஓம் நேத்ரஹீநாக்ஷிதாயிநே நம:
ஓம் மதிஹீந மதிப்ரதாய நம:
ஓம் ஹிரண்யதாந க்ராஹிணே நம:
ஓம் மோஹஜால நிக்ருந்தநாய நம:
ஓம் ததிலாஜாக்ஷதார்ச்யாய நம:
ஓம் யாதுதாந  விநாஶநாய நம: 90

ஓம் வேங்கடாய நம:
ஓம் தக்ஷிணாஸ்திதாய நம:
ஓம் ஸாரபுஷ்கரிணிதீராய நம:
ஓம் ராத்ரௌ தேவகணார்ச்சிதாய நம:
ஓம் யத்நவத் பலஸந்த்தாத்ரே நம:
ஓம் ஸ்ரீம்ஜபாத் தநவ்ருத்திக்ருதயாய நம:
ஓம் க்லீம்காரஜாபி காம்யார்த்த ப்ரதாந ஸதயாந்தராய நம:
ஓம் ஸ்வஸர்வசித்தி ஸந்தாக்ரே நம:
ஓம் நமஸ்கர்த்து ரபீஷ்டதாய நம: 100

ஓம் மோஹிதாகில லோகாய நம:
ஓம் நாநாரூப வ்யவஸ்திதாய நம:
ஓம் ராஜீவலோசநாய நம:
ஓம் யஜ்ஞவராஹாய நம:
ஓம் கணவேங்கடாய நம:
ஓம் தேஜோராஶீக்ஷணாய நம:
ஓம் ஸ்வாமிநே நம:
ஓம் ஹார்தா வித்யா நிவாரணாய நம:  108

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி சமாப்தம்:

————–

வ்ருஷசைலாதிப ஏவ தைவதம் ந

வ்ருஷபாத்ரீச்வர ஏவ தைவதம் ந
பணி சைலாதிப ஏவ தைவதம் ந

பகவான் வேங்கட ஏவ தைவதம் ந————————–11-

—————————————————-

வ்ருஷசைலம் -என்பதும்
வ்ருஷபாத்ரி -என்பதும்
பணி சைலம் -என்பதும்
பர்யாய நாமங்கள் ஆதலால்
எல்லாவற்றாலும்
திருமலை அப்பனே அடியேன் தொழும் தெய்வம்
என்றது ஆயிற்று

—————————————————————————————————————————————————————

ஸ்ரீ ஸ்ரீ நிவாச பர தைவதம் ந
ஸ்ரீ ஸ்ரீ நிவாச பரமம் தனம் ந
ஸ்ரீ ஸ்ரீ நிவாச குல தைவதம் ந
ஸ்ரீ ஸ்ரீனிவாச பரமா கதிர் ந—12

ஸ்ரீ ஸ்ரீநிவாசன
நமக்கு பர தேவதையும்
பெரும் செல்வமும்
குல தேவதையும்
பரம கதியும்
ஆவான் -என்கிறார் ஆயிற்று-

—————-

ஸ்ரீ   வேங்கடேச  ஸுப்ரபாதம் —தமிழில்

வந்துதித்தாய் ஸ்ரீ ராமா நீ கோசலை தன்  திருமகனாய்
சிந்து மொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது
மந்திரங்கள் வாய்மொழிந்து வந்தனைகள் புரிந்தருளைச்
செந்திருக்கண்  அருள்பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்  [2] 1

எழுந்தருள்வாய் வெண்கருடக்  கொடியுடையாய்  எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் திருக்கமலை விழைமார்பா எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் மூவுலகும் காத்தருள எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் கோவிந்தா வேங்கடவா எழுந்தருள்வாய்  [2]  2

போர்புரிந்து  மதுகைடைத் தமையழித்தான் உளத்துணியே
பாரனைத்தும் காத்தளிக்கும் பேரழகின் அருள் உருவே
பாரகத்தார் விழைந்தேத்தும் சீர்சீலப் பெருந்தாயே
கார்வண்ண வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய் [2]  3

திங்கள் மொழி திருமுகத்தில் பொங்கும் அருள் புரிபவளே
இங்குக்கலை வாணியுடன் இந்திராணி அம்பிகையாம்
மங்கையர்கள் தொழுதேத்தும்  மாண்புடைய தனித்தலைவி
செங்கமல வேங்கடத்தான்  திருத்தேவி  எழுந்தருள்வாய்   4

தொலைவிடத்தும் பலவிடத்தும் சுழன்று திரி ஏழ்முனிவர்
சலித்தறியாத் தவமியற்றிச்  சந்தியா  வந்தனம் முடித்து
நிலைபெறு  நின் புகழ் சொல்லி நின்பாதம்  சேவிக்க
மலையடைந்து  காத்துளர்  காண் வேங்கடவா  எழுந்தருள்வாய்  5

ஆங்கந்த பிரம்மாவும் அறுமுகனும்  தேவர்களும்
ஓங்கி உலகங்களந்த உயர் கதைகள் பாடுகின்றார்
ஈங்கிந்த   யாழமுனி   பஞ்சாங்கம்   ஓதுகின்றார்
தீங்கவிகள்  செவிமடுக்க  வேங்கடவா  எழுந்தருள்வாய்   6

நன்  கமுகு  தென்னைகளில்  பாளை  மனம் மிகுந்தனவால்
பல்  வண்ண மொட்டுகள்  தாம் பணித்தேனோடு  அலர்ந்தனவால்
புல்லரிக்கும் மெல்லீர பூந்தென்றல் தவழ்கிறதால் 
எல்லாமும் அணிந்தருள  வேங்கடவா  எழுந்தருள்வாய்  7
நின் திருப்பேர்  பல கேட்டு  நின்னடியார்  மெய்மறக்க
நின் கோயில்  பைங்கிளிகள் தீங்கனியாம்  அமுதருந்தி
நின் திருப்பேர்   ஆயிரத்தால்  நெடும்  புகழை  விளக்கிடுமாய்
நின் செவியால் தீர்த்தருள  வேங்கடவா  எழுந்தருள்வாய்   8

எவ்விடத்தும்   நிலையாக  நின்றறியா    நாரதரும்
இவ்விடத்தும்   பெருமைகள்  தாம்  ஈர்ப்பதனால்   நிலைகொண்டார்
செவ்விய  தன்   வீணையில்  உன்  திருச்  சரிதை  மீட்டுகின்றார்
அவ்விசையை   கேட்டருள   வேங்கடவா   எழுந்தருள்வாய்    9

வெண்கமல  ஒன்மலர்கள்   விளைத்த  மது  மிக   அருந்தி
கண்  மயங்கி  மலர்  முகட்டுள்   காலைவரை  சிறைகிடந்த
வண்டினங்கள்   ரீங்கரித்தே   வந்தனவா   நினைத்  தொழவே
தண்ணருளால்   சேவைதர    வேங்கடவா    எழுந்தருள்வாய்   10

கனதனங்கள்    நிமிர்ந்த   செயற்   கைவலைகள்   ஒலியெழுப்ப
மன   மகிழ்ந்து  தயிர்கடையும்  மத்தொலியும்   திசை  ஒலியும்
சிறந்தனபோல்  எதிர்  ஒலிக்க   நெடுந்துதிகள்   முழங்கிடுமால்
நினைத்துவிதாம்   கேட்டிலையோ   வேங்கடவா   எழுந்தருள்வாய்   11

பெருமாள்   நின் திருநிறத்தை   பெற்றுளதாய்  குவளை   சொலும்
கருங்குவளை    காட்டிடையே   களித்துலவும்   வண்டுகள்  தாம்
பெருமாள்  நின் திருநிறத்தை    பெற்றுளம்   யாம்   பெறிதெனுமே
வருதரும்   பேர்   பகை   தவிர்க்க    வேங்கடவா   எழுந்தருள்வாய்   12

வேண்டுபவர்   வேண்டுவன   விழைந்தருளும்   பெருவரதா

மாண்புடையாள்   மலரமர்ந்தாள்   மகிழ்ந்துறையும்   திருமார்பா

ஈண்டுலக   மனைத்தினொடும்   இழைந்தமைந்த   உறவுளயோய்

காண்பரிய   கருணையனே   வேங்கடவா   எழுந்தருள்வாய்   [2]    13

மின்  தவழும்   சடையானும்   பிரம்மாவும்   சனந்தனரும்

இன்றுனது   கோலேறி   திருநீர்த்தம்  தலை  மூழ்கி

நின்னருளைப்   பெற  விழைந்தே   நெடுவாயில்   நிலைநின்றார்

நின்றவர்க்கும்   அருள்   பொழிய  வேங்கடவா   எழுந்தருள்வாய்   14

திருமலையாய்   சேடத்தாய்   கருடத்தாய்   வேங்கடத்தாய் 

திரு   நாராயண  மலையாய்  விருடபத்தாய்  இருடத்தாய் 

பெருமானே   எனப்புகழ்ந்து   தேவரெலாம்   திரண்டனர்காண் 

திரண்டுளரைப்  புரந்தருள  வேங்கடவா   எழுந்தருள்வாய்          15

அருளிடு  நின்  செயல்  முடிப்பான்   அட்டதிக்கு  பாலர்களாம் 

பெருநெறிய  அரன்   இந்திரன்  அக்னியான்  பேரியமன் 

வருணனொடு   நைருதியான்  வாயுவோடு   குபேரனும் 

நின்   திருவடிக்கு   காத்துளராய்  வேங்கடவா  எழுதருள்வாய்   16

திருமலைவாழ்   பெருமானே  திருஉலாவுக்கு  எழுகையில்  நின் 

கருட  நடை  சிம்ம  நடை   நாத  நடை  முதலாய  

திருநடைகள்   சிறப்புணர்ந்து   திருத்தமுற   கற்பதற்கு 

கருட  சிம்ம  நா  தருளான்  வேங்கடவா  எழுதருள்வாய்     17

சூரியனார்   சந்திரனார்   செவ்வாய்   புதன்   வியாழ

சீர்மிகுந்த   சுக்கிரனார்  சனி  ராகு   கேது  இவர்கள் 

ஆர்வமுடன்  நின்  தொண்டர்க்கு  அடித்தொண்டு  புரிந்துனது 

பேரருளைப்  பெற  நின்றார்  வேங்கடவா   எழுதருள்வாய்      18

நின்  முக்தி   விழையாமல்   நின்னையொன்றே   மிகவிழைந்து 

நின்  பாத  தூளிகலைத்  தம்  தலையில்   தான்  தரித்தோம் 

சென்றிடுவாய்   கலிமுடிந்தால்  இங்கிருந்தும்   பரமபதம் 

என்பதற்கே   அஞ்சினர்காண்   வேங்கடவா   எழுந்தருள்வாய்   19

எண்ணரிய   தவமியற்றிய   இன்சொர்க்கம்   முக்திபெறும் 

புண்ணியர்கள்  செல்வழி நின்புகழ்க்   கோயில்  கலசங்கள் 

கண்டனரே  நின்  கோயில்  காட்சிக்கே  பிறப்பெடுப்பார்  

புண்ணியனே  அவர்க்கருள   வேங்கடவா  எழுந்தருள்வாய்      20

மண்மகளின்   திருக்கேள்வா  மாக்கருணை  புனைக்  கடலே 

தின்புயத்துக்  கருடனுடன்   நாதனுமே   சரண்புகுந்தார் 

எண்ணரிய  தேவர்களின்  ஈடு  இணையில்  பெருந்தேவா 

மண்ணுலகோ  தனிப்  புகழே   வேங்கடவா  எழுந்தருள்வாய்   21

பத்மநாபா   புருடோத்தமா  வாசுதேவா  வைக்குண்டா 

சத்தியனே  மாதவனே  ஜனார்தனனே  சக்ரபாணி
வத்சலனே   பாரிஜாதப்   பெருமலர்   போலருல்பவனே
உத்தமனே   நித்தியனே  வேங்கடவா  எழுந்தருள்வாய்       22


திருமகள்  தன்   திருயணைப்பில்   திருத்துயில்  கொள்  திருஅழகா
திருவிழியால்  பெரு  உலகில்  அருள்  பொழியும்  பெருவரதா
திருவுடையாய்  தீக்குணத்தாய்   திருத்தூயாய்  திருப்புகழாய்
பெருவயிரத்  திருமுடியாய்   வேங்கடவா  எழுந்தருள்வாய்             23


மச்சநாதா   கூர்மநாதா   வராக  நாதா  நரசிம்ஹா
நச்சி வந்த  வாமனனே  பரசுராமா  ரகுராமா
மெச்சு  புகழ்  பலராமா  திருக்கண்ணா  கல்கியணே
இச்சகத்து   வைகுந்தா   வேங்கடவா  எழுந்தருள்வாய்       24


ஏல  முது  நடு   லவங்க   கணசார   மணங்கமழும்
சீலமிகு  தெய்வீக  திருதீர்த்தம்   தலை  சுமந்து
ஞாலமுய்ய   வேதமொழி  நவற்றுணர்ந்த வேதியர்கள்
கோலமிகு   கோயிலுற்றார்   வேங்கடவா  எழுந்தருள்வாய்     25


அருணனுந்தான்   வந்துதித்தான்   அலர்ந்தனவால்  தாமரைகள்
பெருவியப்பால்  புல்லினங்கள்   பெயர்ந்தெழுந்து   சிலம்பினகாண்
திருமார்பா   வைணவர்கள்   மங்கலங்கள்  நிற  மொழிந்தார்
அருள்  திருவே  அருள்விருந்தே   வேங்கடவா   எழுந்தருள்வாய்   26


நாமகள்தன்   நாயகனும்    தேவர்களும்   மங்கலமாம்
காமரியைக்    கண்ணாடித்   தாமரைகள்   சாமரங்கள்
பூமருது   பொன்  விளக்குப்  புகழ்  கொடிகள்   ஏந்தினர்காண்
தே  மரு   மலர்  மார்பா    வேங்கடவா  எழுந்தருள்வாய்             27


திருமார்பா  பெருங்குணங்கள்   சிறந்தோங்கப்   பொலிபவனே
பெரும்பிறவிக்   கருங்கடலின்   கரைபுனர்க்கும்  சேர்க்கும்  இணையே
ஒரு  வேதத்துட்  பொருளே  மயர்வு  அறியா   மதி   நலத்தார்
திரு  தீர்ப்புக்கு   உரியவனே  வேங்கடவா  எழுந்தருள்வாய்                    28


விழித்து  எழுந்தக்  காலையில்  இத்திருப்பள்ளியெழுச்சிதனை
விழைந்துணர்ந்து   படிப்பவரை  கேட்பவரை  நினைப்பவரை
வழுத்துகின்றார்   எவரவர்க்கு   வரங்களொடு  முக்தி  தர
எழுந்தருள்வாய்  எழுந்தருள்வாய்  வேங்கடவா  எழுந்தருள்வாய் [2]     29



                        ஸ்ரீ   வேங்கடேச   ஸ்தோத்ரம் 

மலர்  மேல்  உறை   மாதவி   மார்பகத்தே
குலவும்  ஒரு  குங்கும  நீலவனே
மலர்  தாமரை  கண்ணுடை  நாயகனே
நலமே பெற  காத்தருள்  வேங்கடவா  [2]    1

மறை   நான்முக   ஐமுக    ஆறுமுகப்
பெரியோர்களின்  சீர்மிகு   தலைமணியே
சரணாகதி  யென்பவர்க்க   ன்புறவே
பெரும்பேர்  நிதி  காத்தருள்  வேங்கடவா    2

பொது  எல்லைகள்  தாண்டிய  பாவமதை
நிதமே  புரிந்தின்னமும்  புரிவதிலே
அதிவேகமே  கொண்டுள   எங்களையே
இதமாகவே  காத்தருள்  வேங்கடவா           3

அருள்  நீ  வதில்   ஆர்வமாய்  நின்னடியார்
வரம்  வேண்டியதை  விட  ஈபவனே
பெரும்  நான்மறை  ஓதிடும்   ஓர்  பொருளே
திருமார்பனே   காத்தருள்  வேங்கடவா         4

நயம் சேர்  இசைக்குங்   குழல்  இன்னமுதால்
வயமாயிடு  கோபியர்  சூழ்பவனே
மயல்   காமனின்  பேரெழில்  கோடி  பெரும்
முயல்வே  யெமைக்  காத்தருள்   வேங்கடவா     5

பலர்   போற்றிடும்   பேரருள்  மூர்த்தியனே
நலமே  புனர்  சீதையின்  நாயகனே
தளிர்  மேனியனே  ஒரு  வில்லவனே
ஒளியே  எமைக்  காத்தருள்  வேங்கடவா      6

இருதாமரை  பூத்திடும்  சந்திரனாய்
திரு  சீதையின்  கேள்வனை  இன்றவனே
இருள்  ராவணனுக்கொரு  சூரியனே
சரணா  இனும்  காத்தருள்  வேங்கடவா    7

நெறியாரடையின்   உரை   எளியவனே
திருத்தாயினை   தேவியர்  பெற்றவனே
பிறர்  யாருடை  தாளையும்   வணங்கிலமே
பெரியோர்  ெயமைக்   காத்தருள்  வேங்கடவா   8

திருவேங்கடேசா   நாதனே    நாதன்   நீ
ஒரு  வேங்கடேசா    உன்னையே  எண்ணினும்
பெருவேங்கடேசா    நின்னையே  நின்னையே
அருள்  வேங்கடேசா  அருள்  வேங்கடவா  [2]     9

நெடுநாள்  வரை  யாம்  உனை   தொழுவதற்கே
முடியாமையால்  இன்றுனைத்  தொழப்  புரிந்தோம்
அடி  போற்றிடும்  நித்தியர்க்கருள்வது   போல்
அடியே  எமையும்   காத்தருள்  வேங்கடவா          10

அறியாமையால்  புரி  தீவினை  புரியாதுளத்  தர  நீக்கிடு
பொறுத்தே  அருள்  பொறுத்தே  அருள்  பெருமாமணி
                                      வேங்கடவா  [2]                 11



                ஸ்ரீ   வேங்கடேச   ப்ரபத்தி 


வேங்கடத்தான்  விரிமார்பில்   விழைந்தமர்ந்த  கருணையளே
பூங்கமலத்   தனிகரத்தாள்   பொறுமை  வளர்  பூதேவி
ஓங்கிய  சீர்  குணம்  ஒளிரும்  உயர்தனிப்பேர்   தவத்தாயே
வேங்கடத்தான்  திருத்தேவி  நின் பாதம்  சரண்  புகுந்தோம்  [2]      1

கருணையெனும்   திருக்கடலே  காத்தளிக்கப்  படைத்தவனே
பெருந்   தாயைப்பிரிந்தறியாப்   பெரியோனே  வல்லவனே
ஒரு முதல்வா  பாரிஜாத   உயர்மலரே  துயர்களையும்
திருவடிகள்   பற்றி  உய்ய   வேங்கடவா  சரண்  புகுந்தோம் [2]        2

ஒன்றுடனொன்று  ஒத்திணைந்த  ஒப்புயர்வில்  அடியவர்நான்
அன்று  முதல்  இன்று  வரை  அருளமுதாய்த்  தொழத்  தகுந்த
நன்மணங்கள்  வாய்  அவிழ்ந்த  நறுமலர்கள்  மிக  நிறைந்த
நின்னடிகள்   தஞ்சமென  வேங்கடவா  சரண்  புகுந்தோம்  [2]          3

அன்றலர்ந்த   மிகச்  சிவந்த   அருங்குலத்தில்  பறிபடாது
நின்றிருக்கும்  தாமரை  நின்  திருவடிக்கு  நிகராகும்
என்றுரைக்கும்  உறையும்  ஒரு  மிக  முரட்டு  கல்லுரையாய்
தென்படுமாறு   உளதடியை  வேங்கடவா  சரண்  புகுந்தோம்          4

கொடி  அமிர்த  திருகலசம்  கற்பதரு    தாமரைப்   பூ
நெடிய  குடை  சங்கு  சக்கரம்  வஜ்ரத்தோடு  அங்குசமாம்
அடையாள  ரேகைகள்  தான்  படர்ந்தமைந்த  நினது  திரு
அடியிணைகள்  பற்றி  நின்றே  வேங்கடவா  சரண்  புகுந்தோம்     5

உள்ளங்கால்  பேரொளிக்கு  பத்மராக  ரத்தினங்கள்
ஒல்லிய  சீர்  புரவடி  போல்  இந்த்ர   நீல  ரத்தினங்கள்
வெள்ளிய  நல்  நகங்களுக்கு   வெண்மதிகள்  தோற்றோட
உள்ளிவந்தோம்   நின்னடியை  வேங்கடவா  சரண்  புகுந்தோம்      6

வாக்கிற்கும்  மனத்திற்கும்  எட்டரிய  திருவடியை
பூக்கமலத்  திருத்  தேவி  தளிர்கரத்தால்   ஆசையுடன்
ஏற்புற்றே  வருடிடவும்  வாட்டமுறும்  மெல்லடியை
நோக்க  அருள்  பொழியடியை   வேங்கடவா  சரண்  புகுந்தோம்     7

மன  மகிழ்ந்து  திருமகளும்   மண்மகளும்   நப்பினையும்
நினைவிழந்து  துளிர்  தளிர்க்கும்  தன்  ரோஜா  திருக்கரத்தால்
தினம்வருட   அவர்   கரத்து   திருச்  சிவப்பு  தொற்றியதோ
எனச்  சிவந்த  நினதடியை   வேங்கடவா  சரண்  புகுந்தோம்          8

நினை  வணங்கு   சிவ   பெருமார்   நெடுமடியில்  நவரத்ன
மணிகளிடை    விதை   முளைபோல்   கதிர்  ஒளிகள்   கிளர்ந்தெழுமே
கணங்களென   கற்பூர  ஆர்த்தியென   மணி   ஒளியைத்
தினமேற்கும்  நினதடியை  வேங்கடவா  சரண்  புகுந்தோம்       9

எவ்வடிகள்   வேதமெலாம்   மிகப்   புகழும்   திருவடிகள்
எவ்வடிகள்   ஞானியர்க்கு  தேன்   பெருக்கும்   செவ்வடிகள்
எவ்வடிகள்  புகல்   என  நின்   மரக்கரந்தான்   கஷ்டடிகள்
அவ்வடியை   அடைந்துய்ய   வேங்கடவா  சரண்  புகுந்தோம்      10

தேர்  தட்டில்   பார்த்தனுக்குச்  சரண்   புகுவாய்   என  உரைத்து
நேர்த்தி  மிகக்  காட்டிய   எத்திருவடியோ    அவ்வடியே
கீர்த்திமிகு  வேங்கடத்தில்  வலக்  கரந்தான்  காட்டடிகாள்
பார்த்தனைப்   போல்   பயன்  பெறவே  வேங்கடவா  சரண்  புகுந்தோம்  11

உனை  நினைத்தே   உன்னிடத்தே   ஆள்பவர்  தம்   மனத்திடத்தும்
தினமலர்  தம்   போற்றுமறை  முடியிடத்தும்   வேங்கடத்தும்
எனது  பெரும்   தலையிடத்தும்  காளிங்கன்    தலையிடத்தும்
மனத்திடத்தும்  புகுமடியை   வேங்கடவா  சரண்  புகுந்தோம்            12

வாட்டமின்றி   தரை  நிறைய  மனமலர்கள்   சூழ்ந்தமய
நேட்டிய   பல  சிகரத்து   வேங்கடத்தின்  அணியாகி
நாட்டமுறு   மனமீர்த்து  நல்லடியார்க்கின்புணர்ந்து
வீட்டின்பம் தருமடியை  வேங்கடவா  சரண்  புகுந்தோம்         13

சரண்  புகுவார்  முதன்  முதலில்  அறிந்தறியக்   கற்றனவாய்
ஒரு  சிறுபை  குழவிக்கு  தாயருள்  போல்  அமைந்தனவாய்
பெரும்  அமுதாய்  வேறெதெற்கும்  ஒப்புமையை  ஒழித்தணவாய்
இருந்திருள்  நின்  அடிகளினை  வேங்கடவா  சரண்  புகுந்தோம்    14

தூய்மனத்துப்  பெருந்தகையோர்  தொழுதேத்தும்லர்தாளாய்
வாய்த்துளையிற்   பிறவியெனும்  பெருங்கடலைத்  தாண்ட  வைப்போர்
தாயனைய  மாமுனிவர்  எமக்குணர்த்தி    சரண்புகுவீர்
போய்  நின்ற  நினதடியை   வேங்கடவா  சரண்  புகுந்தோம்       15

சரண்   புகு   நின்   அடியவர்தம்   குறை  மறைத்து  நீயருளப்
பெருந்  துணைகள்  பல  புரிந்து  குற்றேவல்  கொண்டருளும்
திருத்தாய்வாள்   அருள்  மார்பா  உமக்கே  யாம்  ஆட்படுவோம்
திருவடிக்கே  பணிந்துய்வோம்  வேங்கடவா  சரண்  புகுந்தோம் [2]   16



                    ஸ்ரீ     வேங்கடேச   மங்களாசாஸனம் 

திருக்கேள்வா   மங்களங்கள்  பொழிபவனே   பொலிபவனே
பெரு   நெறியே  சீனிவாசா   வேங்கடவா   மங்களங்கள்  [2]     1

பெருந்தவத்தாய்    மைய்யலுறப்   பேருலகைப்   புரந்தருளும்
திருப்புருவ  அருள்  கண்ணா  வேங்கடவா  மங்களங்கள்             2

வேங்கடத்து   மலைப்பொலி  சேர்   விழையணியாம்  திருத்தாளாய்
ஓங்கிய  சீர்  மங்களத்தாய்    வேங்கடவா  மங்களங்கள்               3

எல்லோர்க்கும்   எப்பொழுதும்   எழில்  மயக்கும்   பணித்தருளும்
நல்லழகு   பெருமானே   வேங்கடவா  மங்களங்கள்                      4

அறிவறியாய்   குற்றமில்லாய்   மாற்றமில்லாய்   நிறைமகிழ்வே
எழில்   ஞான  உயிர்  முதலே   வேங்கடவா  மங்களங்கள்              5

எல்லாமும்  அறிந்தவனே  படைத்தவனே   ஆள்பவனே
நல்குணனே   எளிமையனே   வேங்கடவா  மங்களங்கள்             6

பரப்ரம்மா   பரமாத்மா   விழைந்தனர்கள்  பெற  அருளும்
பரம்  பொருளே   பரதத்வா   வேங்கடவா  மங்களங்கள்             7

தவமேனி   தனியழகைச்   சலிப்பின்றி   தியானிப்போர்
தெவிட்டாது   தூய்த்துணரும்   வேங்கடவா  மங்களங்கள்         8

சரண்  புகுவார்  மோட்சநிதி  தனதடியை  எனது   வலது
கரத்தானே   காட்டியருள்   வேங்கடவா  மங்களங்கள்                9

பெருங்   கருணைப்  பேரமுதப்   பெயராற்றின்   அலைகளெனும்
திருவிழியால்  துயர்  நீக்கும்   வேங்கடவா  மங்களங்கள்              10

திருமாலை  பட்டாடை   திரு  அணிகள்   பெருமை  பெற
வரு  பெறுவன்   துயர்  தணிக்கும்  வேங்கடவா  மங்களங்கள்       11

அருள்  பொழிய  வைகுந்தம்   தவிர்ந்தருளி  கோனேறி
திருக்  கரையில்  புணர்  தாடும்  வேங்கடவா  மங்களங்கள்   [2]     12

மணவாள   மாமுனிகள்   உளத்திருந்து   பேருலகக்
கணம்  புரந்து   களித்தருளும்  வேங்கடவா  மங்களங்கள்          13

ஈங்கெங்கள்   குருமுதலோர்   இயம்பியவள்   மங்களத்தாய்
ஓங்கி   உயர்   வேங்கடவா   உனக்கென்றும்   மங்களங்கள்       14

————

வேங்கடாத்ரி சமம் ஸ்தானம் பிரம்மாண்டே நாஸ்தி கிஞ்சன;
வேங்கடேச ஸமோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி.

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஹனுமத் அஷ்டோத்தர ஶத நாமாவளி-ஸ்ரீ ஹனுமத் பஞ்சரத்னம்-ஶ்ரீ ஹனுமத³ஷ்டகம்–ஸ்ரீ ஆஞ்ஜனேய த்³வாத³ஶ நாம ஸ்தோத்ரம்-ஸ்ரீ பஞ்சமுக² ஹனுமத் கவசம்-ஸ்ரீ ஏகாத³ஶ முகி² ஹனுமத் கவசம்-

September 28, 2024

ஸ்ரீ ஹனுமத் அஷ்டோத்தர ஶத நாமாவளி

ஓம் ஶ்ரீ ஆஞ்ஜனேயாய நம: ।
ஓம் மஹாவீராய நம: ।
ஓம் ஹனுமதே நம: ।
ஓம் மாருதாத்மஜாய நம: ।
ஓம் தத்த்வஜ்ஞானப்ரதா³ய நம: ।
ஓம் ஸீதாதே³வீமுத்³ராப்ரதா³யகாய நம: ।
ஓம் அஶோகவனிகாச்சே²த்ரே நம: ।
ஓம் ஸர்வமாயாவிப⁴ஞ்ஜனாய நம: ।
ஓம் ஸர்வப³ன்த⁴விமோக்த்ரே நம: ।
ஓம் ரக்ஷோவித்⁴வம்ஸகாரகாய நம: । 1௦ ।

ஓம் பரவித்³யாபரீஹாராய நம: ।
ஓம் பரஶௌர்யவினாஶனாய நம: ।
ஓம் பரமன்த்ரனிராகர்த்ரே நம: ।
ஓம் பரயன்த்ரப்ரபே⁴த³காய நம: ।
ஓம் ஸர்வக்³ரஹவினாஶினே நம: ।
ஓம் பீ⁴மஸேனஸஹாயக்ருதே நம: ।
ஓம் ஸர்வது³:க²ஹராய நம: ।
ஓம் ஸர்வலோகசாரிணே நம: ।
ஓம் மனோஜவாய நம: ।
ஓம் பாரிஜாதத்³ருமூலஸ்தா²ய நம: । 2௦ ।

ஓம் ஸர்வமன்த்ரஸ்வரூபவதே நம: ।
ஓம் ஸர்வதன்த்ரஸ்வரூபிணே நம: ।
ஓம் ஸர்வயன்த்ராத்மகாய நம: ।
ஓம் கபீஶ்வராய நம: ।
ஓம் மஹாகாயாய நம: ।
ஓம் ஸர்வரோக³ஹராய நம: ।
ஓம் ப்ரப⁴வே நம: ।
ஓம் ப³லஸித்³தி⁴கராய நம: ।
ஓம் ஸர்வவித்³யாஸம்பத்ப்ரதா³யகாய நம: ।
ஓம் கபிஸேனானாயகாய நம: । 3௦ ।

ஓம் ப⁴விஷ்யச்சதுரானநாய நம: ।
ஓம் குமாரப்³ரஹ்மசாரிணே நம: ।
ஓம் ரத்னகுண்ட³லதீ³ப்திமதே நம: ।
ஓம் ஸஞ்சலத்³வாலஸன்னத்³த⁴லம்ப³மானஶிகோ²ஜ்ஜ்வலாய நம: ।
ஓம் க³ன்த⁴ர்வவித்³யாதத்த்வஜ்ஞாய நம: ।
ஓம் மஹாப³லபராக்ரமாய நம: ।
ஓம் காராக்³ருஹவிமோக்த்ரே நம: ।
ஓம் ஶ்ருங்க³லாப³ன்த⁴மோசகாய நம: ।
ஓம் ஸாக³ரோத்தாரகாய நம: ।
ஓம் ப்ராஜ்ஞாய நம: । 4௦ ।

ஓம் ராமதூ³தாய நம: ।
ஓம் ப்ரதாபவதே நம: ।
ஓம் வானராய நம: ।
ஓம் கேஸரீஸுதாய நம: ।
ஓம் ஸீதாஶோகனிவாரகாய நம: ।
ஓம் அஞ்ஜனாக³ர்ப⁴ஸம்பூ⁴தாய நம: ।
ஓம் பா³லார்கஸத்³ருஶானநாய நம: ।
ஓம் விபீ⁴ஷணப்ரியகராய நம: ।
ஓம் த³ஶக்³ரீவகுலான்தகாய நம: ।
ஓம் லக்ஷ்மணப்ராணதா³த்ரே நம: । 5௦ ।

ஓம் வஜ்ரகாயாய நம: ।
ஓம் மஹாத்³யுதயே நம: ।
ஓம் சிரஞ்ஜீவினே நம: ।
ஓம் ராமப⁴க்தாய நம: ।
ஓம் தை³த்யகார்யவிகா⁴தகாய நம: ।
ஓம் அக்ஷஹன்த்ரே நம: ।
ஓம் காஞ்சனாபா⁴ய நம: ।
ஓம் பஞ்சவக்த்ராய நம: ।
ஓம் மஹாதபஸே நம: ।
ஓம் லங்கிணீப⁴ஞ்ஜனாய நம: । 6௦ ।

ஓம் ஶ்ரீமதே நம: ।
ஓம் ஸிம்ஹிகாப்ராணப⁴ஞ்ஜனாய நம: ।
ஓம் க³ன்த⁴மாத³னஶைலஸ்தா²ய நம: ।
ஓம் லங்காபுரவிதா³ஹகாய நம: ।
ஓம் ஸுக்³ரீவஸசிவாய நம: ।
ஓம் தீ⁴ராய நம: ।
ஓம் ஶூராய நம: ।
ஓம் தை³த்யகுலான்தகாய நம: ।
ஓம் ஸுரார்சிதாய நம: ।
ஓம் மஹாதேஜஸே நம: । 7௦ ।

ஓம் ராமசூடா³மணிப்ரதா³ய நம: ।
ஓம் காமரூபிணே நம: ।
ஓம் பிங்கள³ாக்ஷாய நம: ।
ஓம் வார்தி⁴மைனாகபூஜிதாய நம: ।
ஓம் கபள³ீக்ருதமார்தாண்ட³மண்ட³லாய நம: ।
ஓம் விஜிதேன்த்³ரியாய நம: ।
ஓம் ராமஸுக்³ரீவஸன்தா⁴த்ரே நம: ।
ஓம் மஹிராவணமர்த³னாய நம: ।
ஓம் ஸ்ப²டிகாபா⁴ய நம: ।
ஓம் வாக³தீ⁴ஶாய நம: । 8௦ ।

ஓம் நவவ்யாக்ருதிபண்டி³தாய நம: ।
ஓம் சதுர்பா³ஹவே நம: ।
ஓம் தீ³னப³ன்த⁴வே நம: ।
ஓம் மஹாத்மனே நம: ।
ஓம் ப⁴க்தவத்ஸலாய நம: ।
ஓம் ஸஞ்ஜீவனநகா³ஹர்த்ரே நம: ।
ஓம் ஶுசயே நம: ।
ஓம் வாக்³மினே நம: ।
ஓம் த்³ருட⁴வ்ரதாய நம: ।
ஓம் காலனேமிப்ரமத²னாய நம: । 9௦ ।

ஓம் ஹரிமர்கடமர்கடாய நம: ।
ஓம் தா³ன்தாய நம: ।
ஓம் ஶான்தாய நம: ।
ஓம் ப்ரஸன்னாத்மனே நம: ।
ஓம் ஶதகண்ட²மதா³பஹ்ருதே நம: ।
ஓம் யோகி³னே நம: ।
ஓம் ராமகதா²லோலாய நம: ।
ஓம் ஸீதான்வேஷணபண்டி³தாய நம: ।
ஓம் வஜ்ரத³ம்ஷ்ட்ராய நம: ।
ஓம் வஜ்ரனகா²ய நம: । 1௦௦ ।

ஓம் ருத்³ரவீர்யஸமுத்³ப⁴வாய நம: ।
ஓம் இன்த்³ரஜித்ப்ரஹிதாமோக⁴ப்³ரஹ்மாஸ்த்ரவினிவாரகாய நம: ।
ஓம் பார்த²த்⁴வஜாக்³ரஸம்வாஸினே நம: ।
ஓம் ஶரபஞ்ஜரபே⁴த³காய நம: ।
ஓம் த³ஶபா³ஹவே நம: ।
ஓம் லோகபூஜ்யாய நம: ।
ஓம் ஜாம்ப³வத்ப்ரீதிவர்த⁴னாய நம: ।
ஓம் ஸீதாஸமேதஶ்ரீராமபாத³ஸேவாது⁴ரன்த⁴ராய நம: । 1௦8 ।

இதி ஶ்ரீமதா³ஞ்ஜனேயாஷ்டோத்தரஶதனாமாவளி: ।

————

ஸ்ரீ ஹனுமத்-பஞ்சரத்னம்

வீதாகி²லவிஷயேச்ச²ம் ஜாதானந்தா³ஶ்ருபுலகமத்யச்ச²ம்
ஸீதாபதி தூ³தாத்³யம் வாதாத்மஜமத்³ய பா⁴வயே ஹ்ருத்³யம் ॥ 1 ॥

தருணாருணமுக²கமலம் கருணாரஸபூரபூரிதாபாங்க³ம்
ஸஞ்ஜீவனமாஶாஸே மஞ்ஜுலமஹிமானமஞ்ஜனாபா⁴க்³யம் ॥ 2 ॥

ஶம்ப³ரவைரிஶராதிக³மம்பு³ஜத³ல விபுலலோசனோதா³ரம்
கம்பு³க³லமனிலதி³ஷ்டம் பி³ம்பஜ³்வலிதோஷ்ட²மேகமவலம்பே³ ॥ 3 ॥

தூ³ரீக்ருதஸீதார்தி: ப்ரகடீக்ருதராமவைப⁴வஸ்பூ²ர்தி:
தா³ரிதத³ஶமுக²கீர்தி: புரதோ மம பா⁴து ஹனுமதோ மூர்தி: ॥ 4 ॥

வானரனிகராத்⁴யக்ஷம் தா³னவகுலகுமுத³ரவிகரஸத்³ருஶம்
தீ³னஜனாவனதீ³க்ஷம் பவனதப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம் ॥ 5 ॥

ஏதத்பவனஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: பட²தி பஞ்சரத்னாக்²யம்
சிரமிஹ நிகி²லான்போ⁴கா³ன்பு⁴ங்க்த்வா ஶ்ரீராமப⁴க்திபா⁴க்³ப⁴வதி ॥ 6 ॥

ஶ்ரீரகு⁴ராஜபதா³ப்³ஜனிகேதன பங்கஜலோசன மங்கள³ராஶே
சண்ட³மஹாபு⁴ஜத³ண்ட³ ஸுராரிவிக²ண்ட³னபண்டி³த பாஹி த³யாளோ ।
பாதகினம் ச ஸமுத்³த⁴ர மாம் மஹதாம் ஹி ஸதாமபி மானமுதா³ரம்
த்வாம் பஜ⁴தோ மம தே³ஹி த³யாக⁴ன ஹே ஹனுமன் ஸ்வபதா³ம்பு³ஜதா³ஸ்யம் ॥ 1 ॥

ஸம்ஸ்ருதிதாபமஹானலத³க்³த⁴தனூருஹமர்மதனோரதிவேலம்
புத்ரத⁴னஸ்வஜனாத்மக்³ருஹாதி³ஷு ஸக்தமதேரதிகில்பி³ஷமூர்தே: ।
கேனசித³ப்யமலேன புராக்ருதபுண்யஸுபுஞ்ஜலவேன விபோ⁴ வை
த்வாம் பஜ⁴தோ மம தே³ஹி த³யாக⁴ன ஹே ஹனுமன் ஸ்வபதா³ம்பு³ஜதா³ஸ்யம் ॥ 2 ॥

ஸம்ஸ்ருதிகூபமனல்பமகோ⁴ரனிதா³க⁴னிதா³னமஜஸ்ரமஶேஷம்
ப்ராப்ய ஸுது³:க²ஸஹஸ்ரபு⁴ஜங்க³விஷைகஸமாகுலஸர்வதனோர்மே ।
கோ⁴ரமஹாக்ருபணாபத³மேவ க³தஸ்ய ஹரே பதிதஸ்ய ப⁴வாப்³தௌ⁴
த்வாம் பஜ⁴தோ மம தே³ஹி த³யாக⁴ன ஹே ஹனுமன் ஸ்வபதா³ம்பு³ஜதா³ஸ்யம் ॥ 3 ॥

ஸம்ஸ்ருதிஸின்து⁴விஶாலகராலமஹாப³லகாலஜ²ஷக்³ரஸனார்தம்
வ்யக்³ரஸமக்³ரதி⁴யம் க்ருபணம் ச மஹாமத³னக்ரஸுசக்ரஹ்ருதாஸும் ।
காலமஹாரஸனோர்மினிபீடி³தமுத்³த⁴ர தீ³னமனந்யக³திம் மாம்
த்வாம் பஜ⁴தோ மம தே³ஹி த³யாக⁴ன ஹே ஹனுமன் ஸ்வபதா³ம்பு³ஜதா³ஸ்யம் ॥ 4 ॥

ஸம்ஸ்ருதிகோ⁴ரமஹாக³ஹனே சரதோ மணிரஞ்ஜிதபுண்யஸுமூர்தே:
மன்மத²பீ⁴கரகோ⁴ரமஹோக்³ரம்ருக³ப்ரவரார்தி³தகா³த்ரஸுஸன்தே⁴: ।
மத்ஸரதாபவிஶேஷனிபீடி³தபா³ஹ்யமதேஶ்ச கத²ம் சித³மேயம்
த்வாம் பஜ⁴தோ மம தே³ஹி த³யாக⁴ன ஹே ஹனுமன் ஸ்வபதா³ம்பு³ஜதா³ஸ்யம் ॥ 5 ॥

ஸம்ஸ்ருதிவ்ருக்ஷமனேகஶதாக⁴னிதா³னமனந்தவிகர்மஸுஶாக²ம்
து³:க²ப²லம் கரணாதி³பலாஶமனங்க³ஸுபுஷ்பமசின்த்யஸுமூலம் ।
தம் ஹ்யதி⁴ருஹ்ய ஹரே பதிதம் ஶரணாக³தமேவ விமோசய மூட⁴ம்
த்வாம் பஜ⁴தோ மம தே³ஹி த³யாக⁴ன ஹே ஹனுமன் ஸ்வபதா³ம்பு³ஜதா³ஸ்யம் ॥ 6 ॥

ஸம்ஸ்ருதிபன்னக³வக்த்ரப⁴யங்கரத³ம்ஷ்ட்ரமஹாவிஷத³க்³த⁴ஶரீரம்
ப்ராணவினிர்க³மபீ⁴திஸமாகுலமன்த³மனாத²மதீவ விஷண்ணம் ।
மோஹமஹாகுஹரே பதிதம் த³யயோத்³த⁴ர மாமஜிதேன்த்³ரியகாமம்
த்வாம் பஜ⁴தோ மம தே³ஹி த³யாக⁴ன ஹே ஹனுமன் ஸ்வபதா³ம்பு³ஜதா³ஸ்யம் ॥ 7 ॥

இன்த்³ரியனாமகசோரக³ணைர்ஹ்ருததத்த்வவிவேகமஹாத⁴னராஶிம்
ஸம்ஸ்ருதிஜாலனிபாதிதமேவ மஹாப³லிபி⁴ஶ்ச விக²ண்டி³தகாயம் ।
த்வத்பத³பத்³மமனுத்தமமாஶ்ரிதமாஶு கபீஶ்வர பாஹி க்ருபாளோ
த்வாம் பஜ⁴தோ மம தே³ஹி த³யாக⁴ன ஹே ஹனுமன் ஸ்வபதா³ம்பு³ஜதா³ஸ்யம் ॥ 8 ॥

ப்³ரஹ்மமருத்³க³ணருத்³ரமஹேன்த்³ரகிரீடஸுகோடிலஸத்பத³பீட²ம்
தா³ஶரதி²ம் ஜபதி க்ஷிதிமண்ட³ல ஏஷ நிதா⁴ய ஸதை³வ ஹ்ருத³ப்³ஜே ।
தஸ்ய ஹனூமத ஏவ ஶிவங்கரமஷ்டகமேதத³னிஷ்டஹரம் வை
ய: ஸததம் ஹி படே²த்ஸ நரோ லப⁴தேச்யுதராமபதா³ப்³ஜனிவாஸம் ॥ 9 ॥

இதி ஶ்ரீ மது⁴ஸூத³னாஶ்ரம ஶிஷ்யாச்யுதவிரசிதம் ஶ்ரீமத்³த³னுமத³ஷ்டகம் ।

———-

ஸ்ரீ ஆஞ்ஜனேய த்³வாத³ஶ நாம ஸ்தோத்ரம்

ஹனுமானஞ்ஜனாஸூனு: வாயுபுத்ரோ மஹாப³ல: ।
ராமேஷ்ட: ப²ல்கு³ணஸக:² பிங்கா³க்ஷோமிதவிக்ரம: ॥ 1 ॥

உத³தி⁴க்ரமணஶ்சைவ ஸீதாஶோகவினாஶக: ।
லக்ஷ்மண ப்ராணதா³தாச த³ஶக்³ரீவஸ்ய த³ர்பஹா ॥ 2 ॥

த்³வாத³ஶைதானி நாமானி கபீன்த்³ரஸ்ய மஹாத்மன: ।
ஸ்வாபகாலே படே²ன்னித்யம் யாத்ராகாலே விஶேஷத: ।
தஸ்யம்ருத்யு ப⁴யம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீ ப⁴வேத் ॥ 3 ॥

————–

ஸ்ரீ பஞ்சமுக² ஹனுமத்கவசம்

॥ பஞ்சமுக² ஹனுமத்கவசம் ॥

அஸ்ய ஶ்ரீ பஞ்சமுக²ஹனுமன்மன்த்ரஸ்ய ப்³ரஹ்மா ருஷி: கா³யத்ரீச²ன்த:³ பஞ்சமுக²விராட் ஹனுமான் தே³வதா ஹ்ரீம் பீ³ஜம் ஶ்ரீம் ஶக்தி: க்ரௌம் கீலகம் க்ரூம் கவசம் க்ரைம் அஸ்த்ராய ப²ட் இதி தி³க்³ப³ன்த:⁴ ।

ஶ்ரீ க³ருட³ உவாச ।
அத² த்⁴யானம் ப்ரவக்ஷ்யாமி ஶ்ருணு ஸர்வாங்க³ஸுன்த³ரி ।
யத்க்ருதம் தே³வதே³வேன த்⁴யானம் ஹனுமத: ப்ரியம் ॥ 1 ॥

பஞ்சவக்த்ரம் மஹாபீ⁴மம் த்ரிபஞ்சனயனைர்யுதம் ।
பா³ஹுபி⁴ர்த³ஶபி⁴ர்யுக்தம் ஸர்வகாமார்த²ஸித்³தி⁴த³ம் ॥ 2 ॥

பூர்வம் து வானரம் வக்த்ரம் கோடிஸூர்யஸமப்ரப⁴ம் ।
த³ம்ஷ்ட்ராகராளவத³னம் ப்⁴ருகுடீகுடிலேக்ஷணம் ॥ 3 ॥

அஸ்யைவ த³க்ஷிணம் வக்த்ரம் நாரஸிம்ஹம் மஹாத்³பு⁴தம் ।
அத்யுக்³ரதேஜோவபுஷம் பீ⁴ஷணம் ப⁴யனாஶனம் ॥ 4 ॥

பஶ்சிமம் கா³ருட³ம் வக்த்ரம் வக்ரதுண்ட³ம் மஹாப³லம் ।
ஸர்வனாக³ப்ரஶமனம் விஷபூ⁴தாதி³க்ருன்தனம் ॥ 5 ॥

உத்தரம் ஸௌகரம் வக்த்ரம் க்ருஷ்ணம் தீ³ப்தம் நபோ⁴பமம் ।
பாதாளஸிம்ஹவேதாலஜ்வரரோகா³தி³க்ருன்தனம் ॥ 6 ॥

ஊர்த்⁴வம் ஹயானநம் கோ⁴ரம் தா³னவான்தகரம் பரம் ।
யேன வக்த்ரேண விப்ரேன்த்³ர தாரகாக்²யம் மஹாஸுரம் ॥ 7 ॥

ஜகா⁴ன ஶரணம் தத்ஸ்யாத்ஸர்வஶத்ருஹரம் பரம் ।
த்⁴யாத்வா பஞ்சமுக²ம் ருத்³ரம் ஹனூமன்தம் த³யானிதி⁴ம் ॥ 8 ॥

க²ட்³க³ம் த்ரிஶூலம் க²ட்வாங்க³ம் பாஶமங்குஶபர்வதம் ।
முஷ்டிம் கௌமோத³கீம் வ்ருக்ஷம் தா⁴ரயன்தம் கமண்ட³லும் ॥ 9 ॥

பி⁴ன்தி³பாலம் ஜ்ஞானமுத்³ராம் த³ஶபி⁴ர்முனிபுங்க³வம் ।
ஏதான்யாயுதஜ⁴ாலானி தா⁴ரயன்தம் பஜ⁴ாம்யஹம் ॥ 1௦ ॥

ப்ரேதாஸனோபவிஷ்டம் தம் ஸர்வாப⁴ரணபூ⁴ஷிதம் ।
தி³வ்யமால்யாம்ப³ரத⁴ரம் தி³வ்யக³ன்தா⁴னுலேபனம் ।
ஸர்வாஶ்சர்யமயம் தே³வம் ஹனுமத்³விஶ்வதோமுக²ம் ॥ 11 ॥

பஞ்சாஸ்யமச்யுதமனேகவிசித்ரவர்ண-
-வக்த்ரம் ஶஶாங்கஶிக²ரம் கபிராஜவர்யம் ।
பீதாம்ப³ராதி³முகுடைருபஶோபி⁴தாங்க³ம்
பிங்கா³க்ஷமாத்³யமனிஶம் மனஸா ஸ்மராமி ॥ 12 ॥

மர்கடேஶம் மஹோத்ஸாஹம் ஸர்வஶத்ருஹரம் பரம் ।
ஶத்ரும் ஸம்ஹர மாம் ரக்ஷ ஶ்ரீமன்னாபத³முத்³த⁴ர ॥ 13 ॥

ஹரிமர்கட மர்கட மன்த்ரமித³ம்
பரிலிக்²யதி லிக்²யதி வாமதலே ।
யதி³ நஶ்யதி நஶ்யதி ஶத்ருகுலம்
யதி³ முஞ்சதி முஞ்சதி வாமலதா ॥ 14 ॥

ஓம் ஹரிமர்கடாய ஸ்வாஹா ।

ஓம் நமோ ப⁴க³வதே பஞ்சவத³னாய பூர்வகபிமுகா²ய ஸகலஶத்ருஸம்ஹாரகாய ஸ்வாஹா ।
ஓம் நமோ ப⁴க³வதே பஞ்சவத³னாய த³க்ஷிணமுகா²ய கராளவத³னாய நரஸிம்ஹாய ஸகலபூ⁴தப்ரமத²னாய ஸ்வாஹா ।
ஓம் நமோ ப⁴க³வதே பஞ்சவத³னாய பஶ்சிமமுகா²ய க³ருடா³னநாய ஸகலவிஷஹராய ஸ்வாஹா ।
ஓம் நமோ ப⁴க³வதே பஞ்சவத³னாய உத்தரமுகா²ய ஆதி³வராஹாய ஸகலஸம்பத்கராய ஸ்வாஹா ।
ஓம் நமோ ப⁴க³வதே பஞ்சவத³னாய ஊர்த்⁴வமுகா²ய ஹயக்³ரீவாய ஸகலஜனவஶங்கராய ஸ்வாஹா ।

ஓம் அஸ்ய ஶ்ரீ பஞ்சமுக²ஹனுமன்மன்த்ரஸ்ய ஶ்ரீராமசன்த்³ர ருஷி: அனுஷ்டுப்ச²ன்த:³ பஞ்சமுக²வீரஹனுமான் தே³வதா ஹனுமான் இதி பீ³ஜம் வாயுபுத்ர இதி ஶக்தி: அஞ்ஜனீஸுத இதி கீலகம் ஶ்ரீராமதூ³தஹனுமத்ப்ரஸாத³ஸித்³த்⁴யர்தே² ஜபே வினியோக:³ ।
இதி ருஷ்யாதி³கம் வின்யஸேத் ।

அத² கரன்யாஸ: ।
ஓம் அஞ்ஜனீஸுதாய அங்கு³ஷ்டா²ப்⁴யாம் நம: ।
ஓம் ருத்³ரமூர்தயே தர்ஜனீப்⁴யாம் நம: ।
ஓம் வாயுபுத்ராய மத்⁴யமாப்⁴யாம் நம: ।
ஓம் அக்³னிக³ர்பா⁴ய அனாமிகாப்⁴யாம் நம: ।
ஓம் ராமதூ³தாய கனிஷ்டி²காப்⁴யாம் நம: ।
ஓம் பஞ்சமுக²ஹனுமதே கரதலகரப்ருஷ்டா²ப்⁴யாம் நம: ।

அத² அங்க³ன்யாஸ: ।
ஓம் அஞ்ஜனீஸுதாய ஹ்ருத³யாய நம: ।
ஓம் ருத்³ரமூர்தயே ஶிரஸே ஸ்வாஹா ।
ஓம் வாயுபுத்ராய ஶிகா²யை வஷட் ।
ஓம் அக்³னிக³ர்பா⁴ய கவசாய ஹும் ।
ஓம் ராமதூ³தாய நேத்ரத்ரயாய வௌஷட் ।
ஓம் பஞ்சமுக²ஹனுமதே அஸ்த்ராய ப²ட் ।
பஞ்சமுக²ஹனுமதே ஸ்வாஹா இதி தி³க்³ப³ன்த:⁴ ।

அத² த்⁴யானம் ।
வன்தே³ வானரனாரஸிம்ஹக²க³ராட்க்ரோடா³ஶ்வவக்த்ரான்விதம்
தி³வ்யாலங்கரணம் த்ரிபஞ்சனயனம் தே³தீ³ப்யமானம் ருசா ।
ஹஸ்தாப்³ஜைரஸிகே²டபுஸ்தகஸுதா⁴கும்பா⁴ங்குஶாத்³ரிம் ஹலம்
க²ட்வாங்க³ம் ப²ணிபூ⁴ருஹம் த³ஶபு⁴ஜம் ஸர்வாரிவீராபஹம் ।

அத² மன்த்ர: ।
ஓம் ஶ்ரீராமதூ³தாய ஆஞ்ஜனேயாய வாயுபுத்ராய மஹாப³லபராக்ரமாய ஸீதாது³:க²னிவாரணாய லங்காத³ஹனகாரணாய மஹாப³லப்ரசண்டா³ய பா²ல்கு³னஸகா²ய கோலாஹலஸகலப்³ரஹ்மாண்ட³விஶ்வரூபாய
ஸப்தஸமுத்³ரனிர்லங்க⁴னாய பிங்கள³னயனாய அமிதவிக்ரமாய ஸூர்யபி³ம்ப³ப²லஸேவனாய து³ஷ்டனிவாரணாய த்³ருஷ்டினிராலங்க்ருதாய ஸஞ்ஜீவினீஸஞ்ஜீவிதாங்க³த-³லக்ஷ்மணமஹாகபிஸைன்யப்ராணதா³ய
த³ஶகண்ட²வித்⁴வம்ஸனாய ராமேஷ்டாய மஹாபா²ல்கு³னஸகா²ய ஸீதாஸஹிதராமவரப்ரதா³ய ஷட்ப்ரயோகா³க³மபஞ்சமுக²வீரஹனுமன்மன்த்ரஜபே வினியோக:³ ।

ஓம் ஹரிமர்கடமர்கடாய ப³ம்ப³ம்ப³ம்ப³ம்ப³ம் வௌஷட் ஸ்வாஹா ।
ஓம் ஹரிமர்கடமர்கடாய ப²ம்ப²ம்ப²ம்ப²ம்ப²ம் ப²ட் ஸ்வாஹா ।
ஓம் ஹரிமர்கடமர்கடாய கே²ங்கே³ங்கே³ங்கே³ங்கே³ம் மாரணாய ஸ்வாஹா ।
ஓம் ஹரிமர்கடமர்கடாய லும்லும்லும்லும்லும் ஆகர்ஷிதஸகலஸம்பத்கராய ஸ்வாஹா ।
ஓம் ஹரிமர்கடமர்கடாய த⁴ன்த⁴ன்த⁴ன்த⁴ன்த⁴ம் ஶத்ருஸ்தம்ப⁴னாய ஸ்வாஹா ।

ஓம் டண்டண்டண்டண்டம் கூர்மமூர்தயே பஞ்சமுக²வீரஹனுமதே பரயன்த்ர பரதன்த்ரோச்சாடனாய ஸ்வாஹா ।
ஓம் கங்க³ங்க³ங்க⁴ம்ஙம் சஞ்ச²ஞ்ஜஞ்ஜ²ம்ஞம் டண்ட²ண்ட³ண்ட⁴ம்ணம் தன்த²ன்த³ன்த⁴ம்னம் பம்ப²ம்ப³ம்ப⁴ம்மம் யம்ரம்லம்வம் ஶம்ஷம்ஸம்ஹம் ளங்க்ஷம் ஸ்வாஹா ।
இதி தி³க்³ப³ன்த:⁴ ।

ஓம் பூர்வகபிமுகா²ய பஞ்சமுக²ஹனுமதே டண்டண்டண்டண்டம் ஸகலஶத்ருஸம்ஹரணாய ஸ்வாஹா ।
ஓம் த³க்ஷிணமுகா²ய பஞ்சமுக²ஹனுமதே கராளவத³னாய நரஸிம்ஹாய ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹ்ரௌம் ஹ்ர: ஸகலபூ⁴தப்ரேதத³மனாய ஸ்வாஹா ।
ஓம் பஶ்சிமமுகா²ய க³ருடா³னநாய பஞ்சமுக²ஹனுமதே மம்மம்மம்மம்மம் ஸகலவிஷஹராய ஸ்வாஹா ।
ஓம் உத்தரமுகா²ய ஆதி³வராஹாய லம்லம்லம்லம்லம் ந்ருஸிம்ஹாய நீலகண்ட²மூர்தயே பஞ்சமுக²ஹனுமதே ஸ்வாஹா ।
ஓம் ஊர்த்⁴வமுகா²ய ஹயக்³ரீவாய ரும்ரும்ரும்ரும்ரும் ருத்³ரமூர்தயே ஸகலப்ரயோஜனநிர்வாஹகாய ஸ்வாஹா ।

ஓம் அஞ்ஜனீஸுதாய வாயுபுத்ராய மஹாப³லாய ஸீதாஶோகனிவாரணாய ஶ்ரீராமசன்த்³ரக்ருபாபாது³காய மஹாவீர்யப்ரமத²னாய ப்³ரஹ்மாண்ட³னாதா²ய காமதா³ய பஞ்சமுக²வீரஹனுமதே ஸ்வாஹா ।

பூ⁴தப்ரேதபிஶாசப்³ரஹ்மராக்ஷஸ ஶாகினீடா³கின்யன்தரிக்ஷக்³ரஹ பரயன்த்ர பரதன்த்ரோச்சடனாய ஸ்வாஹா ।
ஸகலப்ரயோஜனநிர்வாஹகாய பஞ்சமுக²வீரஹனுமதே ஶ்ரீராமசன்த்³ரவரப்ரஸாதா³ய ஜஞ்ஜஞ்ஜஞ்ஜஞ்ஜம் ஸ்வாஹா ।

இத³ம் கவசம் படி²த்வா து மஹாகவசம் படே²ன்னர: ।
ஏகவாரம் ஜபேத் ஸ்தோத்ரம் ஸர்வஶத்ருனிவாரணம் ॥ 15 ॥

த்³விவாரம் து படே²ன்னித்யம் புத்ரபௌத்ரப்ரவர்த⁴னம் ।
த்ரிவாரம் ச படே²ன்னித்யம் ஸர்வஸம்பத்கரம் ஶுப⁴ம் ॥ 16 ॥

சதுர்வாரம் படே²ன்னித்யம் ஸர்வரோக³னிவாரணம் ।
பஞ்சவாரம் படே²ன்னித்யம் ஸர்வலோகவஶங்கரம் ॥ 17 ॥

ஷட்³வாரம் ச படே²ன்னித்யம் ஸர்வதே³வவஶங்கரம் ।
ஸப்தவாரம் படே²ன்னித்யம் ஸர்வஸௌபா⁴க்³யதா³யகம் ॥ 18 ॥

அஷ்டவாரம் படே²ன்னித்யமிஷ்டகாமார்த²ஸித்³தி⁴த³ம் ।
நவவாரம் படே²ன்னித்யம் ராஜபோ⁴க³மவாப்னுயாத் ॥ 19 ॥

த³ஶவாரம் படே²ன்னித்யம் த்ரைலோக்யஜ்ஞானத³ர்ஶனம் ।
ருத்³ராவ்ருத்திம் படே²ன்னித்யம் ஸர்வஸித்³தி⁴ர்ப⁴வேத்³த்⁴ருவம் ॥ 2௦ ॥

நிர்ப³லோ ரோக³யுக்தஶ்ச மஹாவ்யாத்⁴யாதி³பீடி³த: ।
கவசஸ்மரணேனைவ மஹாப³லமவாப்னுயாத் ॥ 21 ॥

இதி ஸுத³ர்ஶனஸம்ஹிதாயாம் ஶ்ரீராமசன்த்³ரஸீதாப்ரோக்தம் ஶ்ரீ பஞ்சமுக²ஹனுமத்கவசம் ।

————-

ஸ்ரீ ஏகாத³ஶமுகி² ஹனுமத்கவசம்

(ருத்³ரயாமலத:)

ஶ்ரீதே³வ்யுவாச
ஶைவானி கா³ணபத்யானி ஶாக்தானி வைஷ்ணவானி ச ।
கவசானி ச ஸௌராணி யானி சான்யானி தானி ச ॥ 1॥
ஶ்ருதானி தே³வதே³வேஶ த்வத்³வக்த்ரான்னி:ஸ்ருதானி ச ।
கிஞ்சித³ன்யத்து தே³வானாம் கவசம் யதி³ கத்²யதே ॥ 2॥

ஈஶ்வர உவாச
ஶ‍ருணு தே³வி ப்ரவக்ஷ்யாமி ஸாவதா⁴னாவதா⁴ரய ।
ஹனுமத்கவசம் புண்யம் மஹாபாதகனாஶனம் ॥ 3॥
ஏதத்³கு³ஹ்யதமம் லோகே ஶீக்⁴ரம் ஸித்³தி⁴கரம் பரம் ।
ஜயோ யஸ்ய ப்ரகா³னேன லோகத்ரயஜிதோ ப⁴வேத் ॥ 4॥

ஓம் அஸ்ய ஶ்ரீஏகாத³ஶவக்த்ரஹனுமத்கவசமாலாமன்த்ரஸ்ய
வீரராமசன்த்³ர ருஷி: । அனுஷ்டுப்ச²ன்த:³ । ஶ்ரீமஹாவீரஹனுமான் ருத்³ரோ தே³வதா ।
ஹ்ரீம் பீ³ஜம் । ஹ்ரௌம் ஶக்தி: । ஸ்பே²ம் கீலகம் ।
ஸர்வதூ³தஸ்தம்ப⁴னார்த²ம் ஜிஹ்வாகீலனார்த²ம்,
மோஹனார்த²ம் ராஜமுகீ²தே³வதாவஶ்யார்த²ம்
ப்³ரஹ்மராக்ஷஸஶாகினீடா³கினீபூ⁴தப்ரேதாதி³பா³தா⁴பரிஹாரார்த²ம்
ஶ்ரீஹனுமத்³தி³வ்யகவசாக்²யமாலாமன்த்ரஜபே வினியோக:³ ।

அத² கரன்யாஸ: ।
ஓம் ஹ்ரௌம் ஆஞ்ஜனேயாய அங்கு³ஷ்ட²ப்⁴யாம் நம: ।
ஓம் ஸ்பே²ம் ருத்³ரமூர்தயே தர்ஜனீப்⁴யாம் நம: ।
ஓம் ஸ்பே²ம் வாயுபுத்ராய மத்⁴யமாப்⁴யாம் நம: ।
ஓம் ஸ்பே²ம் அஞ்ஜனீக³ர்பா⁴ய அனாமிகாப்⁴யாம் நம: ।
ஓம் ஸ்பே²ம் ராமதூ³தாய கனிஷ்டி²காப்⁴யாம் நம: ।
ஓம் ஹ்ரௌம் ப்³ரஹ்மாஸ்த்ராதி³னிவாரணாய கரதலகரப்ருஷ்டா²ப்⁴யாம் நம: ।

அத² அங்க³ன்யாஸ: ।
ஓம் ஹ்ரௌம் ஆஞ்ஜனேயாய ஹ்ருத³யாய நம: ।
ஓம் ஸ்பே²ம் ருத்³ரமூர்தயே ஶிரஸே ஸ்வாஹா ।
ஓம் ஸ்பே²ம் வாயுபுத்ராய ஶிகா²யை வஷட் ।
ஓம் ஹ்ரௌம் அஞ்ஜனீக³ர்பா⁴ய கவசாய ஹும் ।
ஓம் ஸ்பே²ம் ராமதூ³தாய நேத்ரத்ரயாய வௌஷட் ।
ஓம் ஹ்ரௌம் ப்³ரஹ்மாஸ்த்ராதி³னிவாரணாய அஸ்த்ராய ப²ட் ।
இதி ந்யாஸ: ।

அத² த்⁴யானம் ।
ஓம் த்⁴யாயேத்³ரணே ஹனுமன்தமேகாத³ஶமுகா²ம்பு³ஜம் ।
த்⁴யாயேத்தம் ராவணோபேதம் த³ஶபா³ஹும் த்ரிலோசனம்
ஹாஹாகாரை: ஸத³ர்பைஶ்ச கம்பயன்தம் ஜக³த்த்ரயம் ।
ப்³ரஹ்மாதி³வன்தி³தம் தே³வம் கபிகோடிஸமன்விதம்
ஏவம் த்⁴யாத்வா ஜபேத்³தே³வி கவசம் பரமாத்³பு⁴தம் ॥

தி³க்³ப³ன்தா⁴:
ஓம் இன்த்³ரதி³க்³பா⁴கே³ கஜ³ாரூட⁴ஹனுமதே ப்³ரஹ்மாஸ்த்ரஶக்திஸஹிதாய
சௌரவ்யாக்⁴ரபிஶாசப்³ரஹ்மராக்ஷஸஶாகினீடா³கினீவேதாலஸமூஹோச்சாடனாய
மாம் ரக்ஷ ரக்ஷ ஸ்வாஹா ।

ஓம் அக்³னிதி³க்³பா⁴கே³ மேஷாருட⁴ஹனுமதே அஸ்த்ரஶக்திஸஹிதாய சௌரவ்யாக்⁴ர-
பிஶாசப்³ரஹ்மராக்ஷஸஶாகினீடா³கினீவேதாலஸமூஹோச்சாடனாய
மாம் ரக்ஷ ரக்ஷ ஸ்வாஹா ।

ஓம் யமதி³க்³பா⁴கே³ மஹிஷாரூட⁴ஹனுமதே க²ட்³க³ஶக்திஸஹிதாய சௌரவ்யாக்⁴ர-
பிஶாசப்³ரஹ்மராக்ஷஸஶாகினீடா³கினீவேதாலஸமூஹோச்சாடனாய
மாம் ரக்ஷ ரக்ஷ ஸ்வாஹா ।

ஓம் நிருர்திதி³க்³பா⁴கே³ நராரூட⁴ஹனுமதே க²ட்³க³ஶக்திஸஹிதாய சௌரவ்யாக்⁴ர-
பிஶாசப்³ரஹ்மராக்ஷஸஶாகினீடா³கினீவேதாலஸமூஹோச்சாடனாய
மாம் ரக்ஷ ரக்ஷ ஸ்வாஹா ।

ஓம் வருணதி³க்³பா⁴கே³ மகராரூட⁴ஹனுமதே ப்ராணஶக்திஸஹிதாய
சௌரவ்யாக்⁴ர பிஶாசப்³ரஹ்மராக்ஷஸஶாகினீடா³கினீவேதாலஸமூஹோச்சாடனாய
மாம் ரக்ஷ ரக்ஷ ஸ்வாஹா ।

ஓம் வாயுதி³க்³பா⁴கே³ ம்ருகா³ரூட⁴ஹனுமதே அங்குஶஶக்திஸஹிதாய
சௌரவ்யாக்⁴ரபிஶாசப்³ரஹ்மராக்ஷஸஶாகினீடா³கினீவேதாலஸமூஹோச்சாடனாய
மாம் ரக்ஷ ரக்ஷ ஸ்வாஹா ।

ஓம் குபே³ரதி³க்³பா⁴கே³ அஶ்வாரூட⁴ஹனுமதே க³தா³ஶக்திஸஹிதாய
சௌரவ்யாக்⁴ர பிஶாசப்³ரஹ்மராக்ஷஸஶாகினீடா³கினீவேதாலஸமூஹோச்சாடனாய
மாம் ரக்ஷ ரக்ஷ ஸ்வாஹா ।

ஓம் ஈஶானதி³க்³பா⁴கே³ ராக்ஷஸாரூட⁴ஹனுமதே பர்வதஶக்திஸஹிதாய
சௌரவ்யாக்⁴ர பிஶாசப்³ரஹ்மராக்ஷஸஶாகினீடா³கினீவேதாலஸமூஹோச்சாடனாய
மாம் ரக்ஷ ரக்ஷ ஸ்வாஹா ।

ஓம் அன்தரிக்ஷதி³க்³பா⁴கே³ வர்துலஹனுமதே முத்³க³ரஶக்திஸஹிதாய
சௌரவ்யாக்⁴ர பிஶாசப்³ரஹ்மராக்ஷஸஶாகினீடா³கினீவேதாலஸமூஹோச்சாடனாய
மாம் ரக்ஷ ரக்ஷ ஸ்வாஹா ।

ஓம் பூ⁴மிதி³க்³பா⁴கே³ வ்ருஶ்சிகாரூட⁴ஹனுமதே வஜ்ரஶக்திஸஹிதாய
சௌரவ்யாக்⁴ர பிஶாசப்³ரஹ்மராக்ஷஸஶாகினீடா³கினீவேதாலஸமூஹோச்சாடனாய
மாம் ரக்ஷ ரக்ஷ ஸ்வாஹா ।

ஓம் வஜ்ரமண்ட³லே ஹம்ஸாரூட⁴ஹனுமதே வஜ்ரஶக்திஸஹிதாய சௌரவ்யாக்⁴ர-
பிஶாசப்³ரஹ்மராக்ஷஸஶாகினீடா³கினீவேதாலஸமூஹோச்சாடனாய
மாம் ரக்ஷ ரக்ஷ ஸ்வாஹா ।

மாலாமன்த்ர: ।
ஓம் ஹ்ரீம் யீம் யம் ப்ரசண்ட³பராக்ரமாய ஏகாத³ஶமுக²ஹனுமதே
ஹம்ஸயதிப³ன்த-⁴மதிப³ன்த-⁴வாக்³ப³ன்த-⁴பை⁴ருண்ட³ப³ன்த-⁴பூ⁴தப³ன்த-⁴
ப்ரேதப³ன்த-⁴பிஶாசப³ன்த-⁴ஜ்வரப³ன்த-⁴ஶூலப³ன்த-⁴
ஸர்வதே³வதாப³ன்த-⁴ராக³ப³ன்த-⁴முக²ப³ன்த-⁴ராஜஸபா⁴ப³ன்த-⁴
கோ⁴ரவீரப்ரதாபரௌத்³ரபீ⁴ஷணஹனுமத்³வஜ்ரத³ம்ஷ்ட்ரானநாய
வஜ்ரகுண்ட³லகௌபீனதுலஸீவனமாலாத⁴ராய ஸர்வக்³ரஹோச்சாடனோச்சாடனாய
ப்³ரஹ்மராக்ஷஸஸமூஹோச்சாடானாய ஜ்வரஸமூஹோச்சாடனாய ராஜஸமூஹோச்சாடனாய
சௌரஸமூஹோச்சாடனாய ஶத்ருஸமூஹோச்சாடனாய து³ஷ்டஸமூஹோச்சாடனாய
மாம் ரக்ஷ ரக்ஷ ஸ்வாஹா ॥ 1 ॥

ஓம் வீரஹனுமதே நம: ।
ஓம் நமோ ப⁴க³வதே வீரஹனுமதே பீதாம்ப³ரத⁴ராய கர்ணகுண்ட³லாத்³யா-
ப⁴ரணாலங்க்ருதபூ⁴ஷணாய கிரீடபி³ல்வவனமாலாவிபூ⁴ஷிதாய
கனகயஜ்ஞோபவீதினே கௌபீனகடிஸூத்ரவிராஜிதாய
ஶ்ரீவீரராமசன்த்³ரமனோபி⁴லஷிதாய லங்காதி³த³ஹனகாரணாய
க⁴னகுலகி³ரிவஜ்ரத³ண்டா³ய அக்ஷகுமாரஸம்ஹாரகாரணாய
ஓம் யம் ஓம் நமோ ப⁴க³வதே ராமதூ³தாய ப²ட் ஸ்வாஹா ॥

ஓம் ஐம் ஹ்ரீம் ஹ்ரௌம் ஹனுமதே ஸீதாராமதூ³தாய ஸஹஸ்ரமுக²ராஜவித்⁴வம்ஸகாய
அஞ்ஜனீக³ர்ப⁴ஸம்பூ⁴தாய ஶாகினீடா³கினீவித்⁴வம்ஸனாய கிலிகிலிசுசு காரேண
விபீ⁴ஷணாய வீரஹனுமத்³தே³வாய ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் ஹ்ரௌ ஹ்ராம் ப²ட் ஸ்வாஹா ॥

ஓம் ஶ்ரீவீரஹனுமதே ஹௌம் ஹ்ரூம் ப²ட் ஸ்வாஹா ।
ஓம் ஶ்ரீவீரஹனுமதே ஸ்ப்²ரூம் ஹ்ரூம் ப²ட் ஸ்வாஹா ।
ஓம் ஶ்ரீவீரஹனுமதே ஹ்ரௌம் ஹ்ரூம் ப²ட் ஸ்வாஹா ।
ஓம் ஶ்ரீவீரஹனுமதே ஸ்ப்²ரூம் ப²ட் ஸ்வாஹா ।
ஓம் ஹ்ராம் ஶ்ரீவீரஹனுமதே ஹ்ரௌம் ஹூம் ப²ட் ஸ்வாஹா ।
ஓம் ஶ்ரீவீரஹனுமதே ஹ்ரைம் ஹும் ப²ட் ஸ்வாஹா ।

ஓம் ஹ்ராம் பூர்வமுகே² வானரமுக²ஹனுமதே
லம் ஸகலஶத்ருஸம்ஹாரகாய ஹும் ப²ட் ஸ்வாஹா ।

ஓம் ஆக்³னேயமுகே² மத்ஸ்யமுக²ஹனுமதே
ரம் ஸகலஶத்ருஸகலஶத்ருஸம்ஹாரகாய ஹும் ப²ட் ஸ்வாஹா ।

ஓம் த³க்ஷிணமுகே² கூர்மமுக²ஹனுமதே
மம் ஸகலஶத்ருஸகலஶத்ருஸம்ஹாரகாய ஹும் ப²ட் ஸ்வாஹா ।

ஓம் நைருர்திமுகே² வராஹமுக²ஹனுமதே
க்ஷம் ஸகலஶத்ருஸகலஶத்ருஸம்ஹாரகாய ஹும் ப²ட் ஸ்வாஹா ।

ஓம் பஶ்சிமமுகே² நாரஸிம்ஹமுக²ஹனுமதே
வம் ஸகலஶத்ருஸகலஶத்ருஸம்ஹாரகாய ஹும் ப²ட் ஸ்வாஹா ।

ஓம் வாயவ்யமுகே² க³ருட³முக²ஹனுமதே
யம் ஸகலஶத்ருஸகலஶத்ருஸம்ஹாரகாய ஹும் ப²ட் ஸ்வாஹா ।

ஓம் உத்தரமுகே² ஶரப⁴முக²ஹனுமதே
ஸம் ஸகலஶத்ருஸகலஶத்ருஸம்ஹாரகாய ஹும் ப²ட் ஸ்வாஹா ।

ஓம் ஈஶானமுகே² வ்ருஷப⁴முக²ஹனுமதே ஹூம்
ஆம் ஸகலஶத்ருஸகலஶத்ருஸம்ஹாரகாய ஹும் ப²ட் ஸ்வாஹா ।

ஓம் ஊர்த்⁴வமுகே² ஜ்வாலாமுக²ஹனுமதே
ஆம் ஸகலஶத்ருஸகலஶத்ருஸம்ஹாரகாய ஹும் ப²ட் ஸ்வாஹா ।

ஓம் அதோ⁴முகே² மார்ஜாரமுக²ஹனுமதே
ஹ்ரீம் ஸகலஶத்ருஸகலஶத்ருஸம்ஹாரகாய ஹும் ப²ட் ஸ்வாஹா ।

ஓம் ஸர்வத்ர ஜக³ன்முகே² ஹனுமதே
ஸ்ப்²ரூம் ஸகலஶத்ருஸகலஶத்ருஸம்ஹாரகாய ஹும் ப²ட் ஸ்வாஹா ।

ஓம் ஶ்ரீஸீதாராமபாது³காத⁴ராய மஹாவீராய வாயுபுத்ராய கனிஷ்டா²ய
ப்³ரஹ்மனிஷ்டா²ய ஏகாத³ஶருத்³ரமூர்தயே மஹாப³லபராக்ரமாய
பா⁴னுமண்ட³லக்³ரஸனக்³ரஹாய சதுர்முக²வரப்ரஸாதா³ய
மஹாப⁴யரக்ஷகாய யம் ஹௌம் ।

ஓம் ஹஸ்பே²ம் ஹஸ்பே²ம் ஹஸ்பே²ம் ஶ்ரீவீரஹனுமதே நம: ஏகாத³ஶவீரஹனுமன்
மாம் ரக்ஷ ரக்ஷ ஶான்திம் குரு குரு துஷ்டிம் குரு கரு புஷ்டிம் குரு குரு
மஹாரோக்³யம் குரு குரு அப⁴யம் குரு குரு அவிக்⁴னம் குரு குரு
மஹாவிஜயம் குரு குரு ஸௌபா⁴க்³யம் குரு குரு ஸர்வத்ர விஜயம் குரு குரு
மஹாலக்ஷ்மீம் தே³ஹி ஹும் ப²ட் ஸ்வாஹா ॥

ப²லஶ்ருதி:
இத்யேதத்கவசம் தி³வ்யம் ஶிவேன பரிகீர்திதம் ।
ய: படே²த்ப்ரயதோ பூ⁴த்வா ஸர்வான்காமானவாப்னுயாத் ॥

த்³விகாலமேககாலம் வா த்ரிவாரம் ய: படே²ன்னர: ।
ரோகா³ன் புன: க்ஷணாத் ஜித்வா ஸ புமான் லப⁴தே ஶ்ரியம் ॥

மத்⁴யாஹ்னே ச ஜலே ஸ்தி²த்வா சதுர்வாரம் படே²த்³யதி³ ।
க்ஷயாபஸ்மாரகுஷ்டா²தி³தாபத்ரயனிவாரணம் ॥

ய: படே²த்கவசம் தி³வ்யம் ஹனுமத்³த்⁴யானதத்பர: ।
த்ரி:ஸக்ருத்³வா யதா²ஜ்ஞானம் ஸோபி புண்யவதாம் வர: ॥

தே³வமப்⁴யர்ச்ய விதி⁴வத்புரஶ்சர்யாம் ஸமாரபே⁴த் ।
ஏகாத³ஶஶதம் ஜாப்யம் த³ஶாம்ஶஹவனாதி³கம் ॥

ய: கரோதி நரோ ப⁴க்த்யா கவசஸ்ய ஸமாத³ரம் ।
தத: ஸித்³தி⁴ர்ப⁴வேத்தஸ்ய பரிசர்யாவிதா⁴னத: ॥

க³த்³யபத்³யமயா வாணீ தஸ்ய வக்த்ரே ப்ரஜாயதே ।
ப்³ரஹ்மஹத்யாதி³பாபேப்⁴யோ முச்யதே நாத்ர ஸம்ஶய: ॥

ஏகாத³ஶமுகி²ஹனுமத்கவசம் ஸமாப்த ॥

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சீதா பிராட்டி சமேத ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-


ஸ்ரீ (ப்ரதம -த்விதீய-த்ருதீய-சதுர்த்த-பஞ்சம-ஷஷ்டம) ஜிதந்தே ஸ்தோத்ரம்-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 25, 2024

ஜிதந்தே புண்டரீ காஷா ! நமஸ்தே விஸ்வ பாவந !
நமஸ்தே அஸ்து ஹ்ருஷீ கேஸ ! மஹா புருஷ ! பூர்வஜ !-1-

தேவாநாம் தாநவாநாம் ச சாமான்யம் அதி தைவதம்
சர்வதா சரண த்வந்த்வம் வ்ரஜாமி சரணம் தவ–2-

ஏகஸ் த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா ஸம்ஹாரகஸ் ததா
அத்யஷஸ் ச அநுமந்தா ச குணமாயா ஸமாவ்ருத—3–

ஸம்சார ஸாகரம் கோரம் அநந்த க்லேஸ பாஜநம்
த்வாம் ஏவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண —4-

ந தே ரூபம் ந சாகாரோ ந ஆயுதாநி ந ச ஆஸ்பதம்
ததா அபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே–5-

நைவ கிஞ்சித் பரோஷம் தே ப்ரத்யஷோ அஸி ந கஸ்யசித்
நைவ கிஞ்சித ஸித்தந்தே ந ஸ ஸித்தோ அஸி கஸ்யசித்—6-

கார்யாணாம் காரணம் பூர்வம் வசஸாம் வாச்ய முத்தமம்
யோகாநாம் பரமாம் ஸித்திம் பரமம் தே பதம் விது–7-

அஹம் பீதோ அஸ்மி தேவேஸ ஸம்ஸாரே அஸ்மின் பயாவஹே
பாஹி மாம் புண்டரீகாஷ ! ந ஜாநே ஸரணம் பரம் —8-

காலேஷ்வபி ச சர்வேஷூ திஷூ சர்வாஸூ சாச்யுத
சரீரே ச கதௌ சாபி வர்த்ததே மே மஹத் பயம்—-9-

த்வத் பாத கமலாத் அந்யந்த மே ஜன்மாந்த ரேஷ்வபி
நிமித்தம் குஸலஸ்யா நாஸ்தி யேந கச்சாமி ஸத் கதிம்–10-

விஜ்ஞானம் யதிதம் ப்ராப்தம் யதிதம் ஸ்தாந மார்ஜிதம்
ஜன்மாந்தரே அபி மே தேவ மாபூத் தஸ்ய பரிஷய —11-

துர்க்கதாவபி ஜாதாயாம் த்வத் கதோ மே மநோ ரத
யதி நாஸம் ந விந்தேத  தாவ்தா அஸ்மி க்ருதீ ஸதா–12-

ந காம கலுஷம் சித்தம் மம தே பாதயோஸ் ஸ்திதம்
காமயே வைஷ்ணவத் வந்து சர்வ ஜன்ம ஸூ கேவலம்–13-

இத்யேவம் அநாயா ஸ்துத்யா ஸ்துத்வா தேவம் திநே திநே
கிங்கரோ அஸ்மீதி ச ஆத்மாநம் தேவாயைவம் நிவேத யேத்–14-

ஸர்வேஷு தேஶ காலேஷு ஸர்வாவஸ்தாஸுசாச்யுத |

கிம் கரோஸ்மி ஹ்ருஷீகேஶ பூயோ பூயோஸ்மி கிங்கரஹ || 15-

யச் ச அபராதம் க்ருதவான் அஜ்ஞாநாத் புருஷோத்தம |

மத் பக்த இதி தேவேஶ தத் ஸர்வம் க்ஷந்து மர்ஹஸி || 16–

அஹங்கா ரார்த்த காமேஷு ப்ரீதிரத்யைவ நஶ்யது |

த்வாம் ப்ரபந்நஸ்ய மே தேவ வர்ததாம் ஶ்ரீமதி த்வயி || 17–

க்வாஹ மத்யந்த துர்புத்தி ஹி க்வ சாத்ம ஹிதவீ_ணம் |

யத்திதம் மம தேவேஶ ததாஜ்ஞாபய மாதவ || 18–

ஸோஹம் தே தேவ தேவேஶ நார்சநாதௌ ஸ்துதௌ ந ச |

ஸாமர்த்யவான் க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ஹி ப்ரஸீத மே || 19-

உபசார பதேஶேந க்ருதாந் அஹரஹர் மயா |

அபசாராந் இமான் ஸர்வாந்  ஷமஸ்வ புருஷோத்தம || 20.-

ப்ரதம ஜிதந்தே ஸம்பூர்ணம்.

——-

த்விதீய ஜிதந்தே வ்யாக்யானம்

ஜிதந்தே புண்டரீகாக்ஷ பூர்ண ஷாட் குண்ய விக்ரஹ |

பராநந்த பர ப்ரஹ்மன் நமஸ்தே பரமாத்மநே || 1-

நமஸ்தே பீத வஸந நம: கடக தாரிணே |

நமோ நீலாலகா பத்த வேணீ ஸுந்தர விக்ரஹ || 2-

ஸ்புரத் வலய கேயூர நூபுராங்கத பூஷணை: |

ஷோபநைர் பூஷிதாகார கல்யாண குண வாரிதே || 3-

கருணா பூர்ண ஹ்ருதய ஶங்க சக்ர கதா தர: |

அம்ருதாநந்த பூர்ணாப்யாம் லோசநாப்யாம் விலோக்ய || 4-

க்ருஷம் க்ருதக்நம் துஷ் கர்ம காரிணம் பாப பாஜநம் |

அபராத ஸஹஸ்ராணாம் ஆகரம் கருணாகர || 5-

க்ருபயா மாம் கேவலயா க்ருஹாண மதுராதிப |

விஷயார்ணவ மக்நம் மாம் உத்தர்தும் த்வம் இஹ அர்ஹஸி || 6-

பிதா மாதா ஸுஹ்ருத் பந்து: ப்ராதா புத்ரஸ் த்வமேவ ஹி |

வித்யா தனஞ்ச காம்யஞ்ச நாந்யத் கிஞ்சித் த்வயா விநா || 7-

யத்ர குத்ர குலே வாஸோ யேஷு கேஷு பவோஸ்து மே |

தவ தாஸ்ய ஏக போகே ஸ்யாத் ஸதா ஸர்வத்ர மே ரதி: || 8–

மநஸா கர்மணா வாசா ஶிரஸா வா கதஞ்சந |

த்வாம் விநா நாந்ய முத்திஶ்ய கரிஷ்யே கிஞ்சிதப் யஹம் || 9-

பாஹி பாஹி ஜகந் நாத க்ருபயா பக்த வத்ஸல |

அநாதோஹம தந்யோஹம க்ருதார்த: கதஞ்சந ||. 10-

ந்ருஶம்ஸ: பாப க்ருத் க்ரூரோ வஞ்சகோ நிஷ்டுரஸ் ஸதா |

பவார்ணவ நிமக்நம் மாம் அநந்ய கருணோததே || 11-

கருணா பூர்ண த்ருஷ்டிப்யாம் தீநம் மாம் அவலோக்ய |

த்வத் அக்ரே பதிதம் த்யக்தும் தாவகம் ந அர்ஹஸி ப்ரபோ || 12-

மயா க்ருதாநி பாபாநி த்ரிவிதாநி புந: புந: |

த்வத் பாத பங்கஜம் ப்ராப்தும் நாந்யத் த்வத் கருணாம் விநா || 13-

ஸாதநாநி ப்ரஸித்தாநி யாகாதீநி அப்ஜ லோசன |.

த்வத் ஆஜ்ஞயா ப்ர யுக்தாநி த்வாம் உத்திஷ்ய க்ருதாநி வை || 14-

பக்த்யைக லப்ய: புருஷோத்தமோஸௌ

ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாஶ ஹேது: |

அகிஞ்சநோ அநந்ய கதிஶ் ஶரண்ய

க்ருஹாண மாம் க்லேஶிநம் அம்புஜாக்ஷ || 15-

தர்மார்த்த காம மோக்ஷ ஏஷு நேச்சா மம கதாசந |

த்வத் பாத பங்கஜாஸ்வாத ஜீவிதம் தீயதாம் மம || 16-

காமயே தாவகத்வேந பரிசர்ய அநு வர்த்தநம் |

நித்யம் கிங்கர பாவேந பரி க்ருஹ்ணீஷ்வ மாம் விபோ || 17-

லோகம் வைகுண்ட நாமாநம் திவ்யம் ஷாட் குண்ய ஸம்யுதம் |

அவைஷ்ணவாநாம் ப்ராப்யம் குண த்ரய விவர்ஜிதம் || 18-

நித்ய ஸித்தைஸ் ஸமா கீர்ணம் த்வந்மயை: பாஞ்ச காலிகை: |

ஸபா ப்ராஸாத ஸம் யுக்தம் வநைஶ் சோபவநைர்யுதம் || 19-

வாபீ கூப தடாகைஶ்ச வ்ருக்ஷ ஷண்டைஸ் ஸுமண்டிதம் |

அப்ராக்ருதம் ஸுரைர் வந்த்யம் அயுதார்க ஸம ப்ரபம் |

ப்ரக்ருஷ்ட ஸத்த்வ ஸம்பந்நம் ஸதா த்ரக்ஷ்யாமி சஷூஷா || 20-

க்ரீடந்தம் ரமயா ஸார்தம் லீலா பூமிஷு கேஶவம் |

மேகஶ்யாமம் விஶாலாக்ஷம் கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா || 21-

உந்நஸம் சாரு வதநம் பிம்போஷ்டம் ஶோபிதாநநம் |

விஶால வக்ஷஸம் ஸ்ரீஶம் கம்பு க்ரீவம் ஜகத் குரும் || 22-

ஆஜாநுபாஹு பரிகமுந்நதாம்ஸம் மது த்விஷம் |

விஶால நிம்ந நாபிம் தமாபீநஜகநம் ஹரிம் |

கரபோரும் ஸ்ரிய: காந்தம் கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா || 23-

ஶங்க சக்ர கதா பத்மை ரங்கிதம் பாத பங்கஜம் |

ஶரச் சந்த்ர ஶதா க்ராந்த நகராஜி விராஜிதம் || 24-

ஸுரா ஸுரைர் வந்த்யமாநம் ருஷிபிர் வந்திதம் ஸதா |

கதா வா தேவ மூர்தாநம் மாமகம் மண்ட யிஷ்யதி || 25-

கதா கம்பீரயா வாசா ஸ்ரியா யுக்தோ ஜகத்பதி: |

சாமர வ்யக்ர ஹஸ்தம் மாமேவம் குரு இதி வக்ஷ்யதி || 26-

கதாஹம் ராஜ ராஜேந கண நாதேந சோதித: |

சரேயம் பகவத் பாத பரிசர்ய அநு வ்ருத்திஷு ||. 28-

ஶாந்தாய ச விஶுத்தாய தேஜஸே பரமாத்மநே |

நமோ பகவதே விஷ்ணோ வாஸுதேவ அமிதத்யுதே || 29-

நமஸ் ஸர்வ குணாதீத ஷட் குணாயாதி வேதஸே |

ஸத்ய ஜ்ஞாந அநந்த குண ப்ரஹ்மணே பரமாத்மநே || 30-

சது:பஞ்ச நவ வ்யூஹ தஶ த்வாதஶ மூர்தயே |

நமோ அநந்தாய விஶ்வாய விஶ்வாதீதாய சக்ரிநே || 31-

நமஸ்தே பஞ்ச காலஜ்ஞ பஞ்ச கால பராயண |

பஞ்ச காலைக மநஸாம் த்வமேவ கதிரவ்யய: || 32-

பரே வ்யோம்நி ஸ்திதம் தேவம் நிரவத்யம் நிரஞ்சநம் |

அப்ரமேயம் அஜம் விஷ்ணும் அப்ஜ நாபம் ஸுரேஶ்வரம் |.

வாக் அதீதம் பரம் ஶாந்தம் ஶரணம் த்வாம் கதோஸ்ம்யஹம் || 33-

வர்யம் த்வந்த்வ அதிரிக்தம் த்வாம் கௌஸ்துபோத்பாஸி வக்ஷஸம் |

விஸ்வ ரூபம் விஸாலாக்ஷம் கதா த்ரக்ஷ்யாமி சக்ஷுஷா || 34-

மோக்ஷம் ஸாலோக்ய ஸாரூப்யம் ப்ரார்த்தயேந கதாசந |

இச்சாம் யஹம் மஹா பாஹோ ஸாயுஜ்யம் தவ ஸுவ்ரத || 35-

ஸகல ஆவரண அதீத  கிங்கரோஸ்மி தவ அநக |

புந: புந: கிங்கரோஸ்மி தவாஹம் புருஷோத்தம || 36-

ஆஸநாதி அநுயாகாந்தம் அர்சநம் யந் மயா க்ருதம் |

போக ஹீநம் க்ரியா  ஹீநம் மந்த்ர ஹீநம் அபக்திகம் |

தத் ஸர்வம் க்ஷம யதாம் தேவ தீநம் மம ஆத்ம ஸாத்குரு || 37-

இதி ஸ்தோத்ரேண தேவேஶம் ஸ்துத்வா மது நிகாதிநம் |

யாக அவஸாந ஸமயே தேவ தேவஸ்ய சக்ரிண: |

நித்யம் கிங்கர பாவேந ஸ்வாத்மாநம் விநி வேதயேத் || 37

————-

த்ருதீய ஜிதந்தே ஸ்தோத்ரம்-

ஜிதந்தே புண்டரீ காஷா ! நமஸ்தே விஸ்வ பாவந !
நமஸ்தே அஸ்து ஹ்ருஷீ கேஸ ! மஹா புருஷ ! பூர்வஜ !-1-

விஞ்ஞாபநம் இதம் தேவ ஸ்ருணு த்வம் புருஷோத்தம
நர நாராயணாப்யாம் ஸ ஸ்வத த்வீபந வாஸிபி –2-

நாரதாத்யைர் முநி கணைர் ஸநகாத்யைஸ் ச யோகிபி
ப்ரஹ்மே ஸாத்யைஸ் ஸூர கணைர் பஞ்ச கால பராயணை –3-

பூஜ்யஸே புண்டரீகாக்ஷ திவ்ய மந்த்ரைர் மஹர்ஷிபிர்
பாக்ஷண்ட தர்ம ஸங்கீர்ணே பகவத் பக்தி வர்ஜிதே -4-

கலவ் ஜாதோஸ்மி தேவேஸ ஸர்வ தர்ம பஹிஷ் க்ருதே
கதம் த்வாமஸமாசார பாபப்ரஸவ பூரஹம் –5-

அர்சயாமி தயா ஸிந்தோ பாஹி மாம் சரணா கதம்
தாபத்ரய தவாக்நவ் மாம் தஹ்ய மாநம் ஸதா விபோ –6-

த்ராஹிமாம் புண்டரீகாக்ஷ கேவலம் க்ருபயா தவ** .**
ஜந்ம ம்ருத்யுஜராவ்யாதி து**:க ஸந்தப்த தேஹிநாம் .**

பாலயாசு த்ருசாதேவ தவ காருண்ய கர்ப்பயா** .**
இந்த்ரியாணி மயா ஜேதுமசக்யம் புருஷோத்தம** .**

சரீரம் மமதேவேச வ்யாதிபி**: பரிபீடிதம் .**
மநோமே புண்டரீகாக்ஷ விஷயாநேவ தாவதி** .**

வாணீ மம ஹ்ருஷீகேச மித்யா பாருஷ்ய தூஷிதா** .**
ஏவம் ஸாதந ஹீநோஹம் கிம் கரிஷ்யாமி கேசவ** (?) .**

ரக்ஷமாம் க்ருபயா க்ருஷ்ண பவாப்த பதிதம் ஸதா** .**
அபராத சதம்சைவ ஸஹஸ்ரமயுதம் ததா** .**

அர்புதம்சாப்யஸங்க்யேயம் கருணாப்தே க்ஷமஸ்வமே** .**
யச்சாபராதம் க்ருதவாநஜ்ஞாநாத் புருஷோத்தம** .**

மத்பக்த இதி தேவேச தத்ஸர்வம் க்ஷந்துமர்ஹஸி** .**
அஜ்ஞாத்வாதப்யசக்தத்வாதாலஸ்யாத்துஷ்ட பாவநாத்** .**

க்ருதாபராதம் க்ருபணம் க்ஷந்துமர்ஹஸி மாம் விபோ** .**
அபராத ஸஹஸ்ராணி க்ரியந்தேஹர்நிசம் மயா** .**

தாநி ஸர்வாணி மேதேவ க்ஷமஸ்வ மதஸூதந** .**
யஜ்ஜந்மந**: ப்ரப்ருதிமோஹவசம்கதேந-**

நாநாபராதசதமாசரிதம் மயாதே
அந்தர்பஹிஸ்ச ஸகலம் தவ பஸ்யதோமே**-**

க்ஷந்தும் த்வமர்ஹஸி ஹரே கருணா வசேந
கர்மணாமநஸா வாசா யாசேஷ்டா மம நித்யச**: .**

கேசவாராதநே ஸாஸ்யாத் ஜந்ம ஜந்மாந்தரேஷ்வபி** .**

இதி த்ருதீயஜிதந்தா ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

——

சதுர்த்த** (நான்காவது ) ஜிதந்தா ஸ்தோத்ரம்


ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவந
 .**
நமஸ்தேஸ்து ஹ்ருஷீகேச மஹா புருஷ பூர்வஜ** .**

நமஸ்தே வாஸுதேவாய சாந்தாநந்த சிதாத்மநே** .**
அத்யக்ஷாய ஸ்வதந்த்ராய நிரபேக்ஷாய சாஸ்வதே** .**

அச்யுதாய விகாராய தேஜஸாம் நிதயே நம**: .**
ப்ரதாநபுருஷேசாய நமஸ்தே புருஷோத்தம** .**

க்லேசகர்மாத்யஸம்ஸ்ப்ருஷ்ட பூர்ண ஷாட்குண்ய மூர்த்தயே*.**
த்ரிபிர்ஜ்ஞாந பலைஸ்வர்ய வீர்ய சக்த்யாந்தராத்மநே** .**


த்ரியுகாய நமஸ்தேஸ்து நமஸ்தே சதுராத்மநே** .**
சது**: பஞ்ச நவவ்யூஹ தச த்வாதச மூர்த்தயே .**


அநேக மூர்த்தயேதுப்யமமூர்த்தாயைக மூர்த்தயே** .**
நாராயண நமஸ்தேஸ்து புண்டரீகாயதேக்ஷண** .**


ஸுப்ரூலலாட ஸுநஸ ஸுஸ்மிதாதர பல்லவ** .**
பீநவ்ருத்தாயத புஜ ஸ்ரீவத்ஸக்ருதலக்ஷண** .**


தநுமத்ய விசாலாக்ஷ பத்மநாபநமோஸ்துதே** .**
விலாஸ விக்ரமாக்ராந்த த்ரைலோக்ய சரணாம்புஜ** .**


நமஸ்தே பீதவஸந ஸ்பரந்மகர குண்டல** .**
ஸ்பரத்கிரீடகேயூர ஹாரகஸ்துப பூஷண** .**


பஞ்சாயுத நமஸ்தேஸ்து நமஸ்தே பஞ்ச காலிக** .**
பஞ்சகால பரைகாந்தி யோகக்ஷேம வஹப்ரபோ** .**


நித்யஜ்ஞாந பலைஸ்வர்ய போகோபகரணாச்யுத** .**
நமஸ்தேப்ரஹ்ம ருத்ராதி லோகயாத்ராபரிச்சத** .**


ஜந்மப்ரப்ருதி தாஸோஸ்மி சிஷ்யோஸ்மி தநயோஸ்மிதே** .**
த்வம்ச ஸ்வமி குருர்மாதா பிதாச மம மாதவ** .**

அபித்வாம் பகவன் ப்ரஹ்மந் ஸர்வ சக்ரோமஹர்ஷய**: .**
த்ரஷ்டும் யஷ்டுமபிஸ்தோதும் நஹிஸ்மர்துமநீஷதே** .**

தாபத்ரய மஹாக்ராஹ பீஷணே பவஸாகரே** .**
மஜ்ஜதாம் நாதநரேஷ ப்ரணதஸ்த்வத்பதார்பிதா** .**

அநாதாய ஜகந்நாத சரண்ய சரணார்த்திநே** .**
ப்ரஸீத ஸீததே மஹ்யம் நமஸ்தே பக்த வத்ஸல** .**

மந்த்ர ஹீநம் க்ரியாஹீநம் பக்திஹீநம் யதர்ச்சநம்** .**
தத்க்ஷந்தவ்யம் ப்ரபந்நாநாமபராத ஸஹோஹ்யஸி** .**

அஜ்ஞாநாத்யதி வா ஜ்ஞாநாதசுபம் யந்மயாக்ருதம்** .**
க்ஷந்தவ்யம் ததஷேஷேண தாஸ்யேந ச க்ருஹாணமாம ்**.**

ஸர்வேஷு தேச காலேஷு ஸர்வாவஸ்தாஸுசாச்யுத** .**
கிம்கரோஸ்மி ஹ்ருஷீகேச பூயோ பூயோஸ்மி கிங்கர** .**

இதி சதுர்த்த ஜிதந்தா ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

———-

பஞ்சம** (ஐந்தாவதுஜிதந்தா ஸ்தோத்ரம்

ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வபாவந .**
நமஸ்தேஸ்து ஹ்ருஷீகேச மஹாபுருஷ பூர்வஜ** .**

நமஸ்தே வாஸுதேவாய சாந்தாநந்த சிதாத்மநே** .**
அஜிதாய நமஸ்துப்யம் ஷாட்குண்ய நிதயே நம**: .**

மஹாவிபூதி ஸம்ஸ்தாய நமஸ்தே புருஷோத்தம** .**
ஸஹஸ்ர சிரஸேதுப்யம் ஸஹஸ்ர சரணாயதே** .**

ஸஹஸ்ர பாஹவே துப்யம் ஸஹஸ்ர நயநாயதே** .**
அச்யுதாய நமஸ்துப்யம் ஏகமூர்த்தாயதே நம**: .**

அநேகமூர்த்தயே துப்யமக்ஷராயசதே நம**: .**
வ்யாபிநே வேதவேத்யாய நமஸ்தே பரமாத்மநே** .**

சிந்மாத்ர ரூபிணே துப்யம் நமஸ்த்ரையந்த மூர்த்தயே** .**
அணிஷ்டாய ஸ்தவிஷ்டாய மஹிஷ்டாயச தே நம**: .**

நேதிஷ்டாய யவிஷ்டாய கநிஷ்டாய ச தே நம**: .**
பஞ்சாத்மநே நமஸ்துப்யம் ஸர்வாந்தர்யாமிநே நம**: .**

கல்பநா க்ரோடரூபாய ஸ்ருஷ்டி ஸ்தித்யந்த ஹேதவே** .**
நமஸ்தே குணரூபாய குணரூபாதி வர்த்திநே** .**

வ்யஸ்தாயச ஸமஸ்தாய ஸமஸ்த வ்யஸ்த ரூபிணே** .**
ஆதிமத்யாந்த சூந்யாய தத்வஸ்தாய நமோ நம**: .**

ப்ரணவ ப்ரதிபாத்யாய நம**: ப்ரணவரூபிணே .**
லோக யாத்ராப்ரஸித்த்யர்த்தம் ஸ்ருஷ்டி ப்ரஹ்மாதிரூபிணே*
.**

நமஸ்துப்யம் ந்ருஸிம்ஹாதி மூர்த்தி பேதாய விஷ்ணவே** .**
விபாகை**:கர்மபி:க்லேசைரஸ்ப்ருஷ்ட வபுஷே நம: .**

நமோப்ரஹ்மண்ய தேவாய தேஜஸாம் நிதயே நம**: .**
நித்யஸாதாரணாநேக லோகரக்ஷா பரிச்சத** .**

ஸச்சிதாந்ந்த ரூபாய வரேண்யாய நமோ நம**: .**
யஜமாநாய யஜ்ஞாய யஷ்டவ்யாய நமோநம**: .**

இஜ்யாபலாத்மநே துப்யம் நம இஜ்யாதி சீலிநே** .**
நம**:பரம ஹம்ஸாய நமஸ்ஸத்வ குணாய ச .**

ஸ்திதாய பரமவ்யோம்நி பூயோ பூயோ நமோ நம**: .**
ஸம்ஸார விஷயாவர்த்த ஸங்குலே ச மஹாபயே** .**

அபாரேத்துஸ்தரேகாதே பதிதம் கர்மபி**: ஸ்வகை: .**
அநாதமகதிம் பீரும் தயயா பரயா ஹரே** .**

மாமுத்தர தயாஸிந்தோ ஸிந்தோரஸ்மாத்ஸுதஸ்தராத்** .**
மந்த்ரஹாநிம் க்ரியாஹாநிம் ஹாநிம்வாந்யாம் த்வதர்ச்சநே** .**

க்ஷமஸ்வ மம தேவத்வம் அபராத ஸஹோஹ்யஸி** .**
அபராத ஸஹஸ்ரபாஜநம் பதிதம் பீம பவார்ணவோதரே** .**

அகதிம்சரணாகதிம் ஹரே**! க்ருபயாகேவலமாத்மஸாத்குரு .**
ஜந்ம ப்ரப்ருதி தாஸோஸ்மி சிஷ்யோஸ்மி தநயோஸ்மிதே** .**

த்வம்ச ஸ்வாமி குருர்மாதா பிதாச மம மாதவ** .**
மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் பக்தி ஹீநம் யதர்ச்சிதம்** .**

தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவ தீநமாமாத்மஸாத்குரு** .**
நாஹம்ஹிதம் விஜாநாமி த்வாம்வ்ரஜாம்யேவ கேவலம்** .**

புத்த்யைவம் நய கோவிந்த முக்த்யுபாயேந வர்த்மநா** .**
த்வமேவ வேத்ஸி ச்ரேயோமே நேதமேததிதீதிச** .**
புத்தியோகம்ச மேதேஹி யேநத்வாமுபயாம்யஹம்** .**

இதி பஞ்சம ஜிதந்தாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

———-
ஷஷ்டம** (ஆறாவதுஜிதந்தா ஸ்தோத்ரம்

ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வபாவந .**
நமஸ்தேஸ்து ஹ்ருஷீகேச மஹாபுருஷ பூர்வஜ** .**

ஸ்ரீமத்வாரவதீநாம வர்ததாம் விஜயீ பவான்** .**
திவ்யம் த்வதீயமைஸ்வர்யம் நிர்மர்யாதம் விஜ்ரும்பிதம்

தேவீபூஷாயுதைர்நித்யைர்முக்தைர்மோக்ஷைகலக்ஷணை**: .**
ஸத்வோத்தரைஸ்த்வதீயைஸ்ச ஸங்கஸ்தாபிரஸஸ்தவ** .**

ப்ராக்த்வார கோபுரவர ப்ராஸாத மணிமண்டபா**: .**
சாலிமுத்க திலாதீநாம் சாலாசைல குலோஜ்வலா**: .**

ரத்நகாஞ்சந கசேய க்ஷமக்ரமுக சாலிக**: .**
சய்யாக்ருஹாணி பர்யங்கவர்யோ**:ஸ்தூலாஸநாநிச .**

கநத்கங்கண ப்ருங்கார பதத்க்ரஹ களாசிகா**: .**
சத்ரசாமர முக்யாங்க ஸந்து நித்யாபரிச்சத** .**

அஸ்துநிஸ்துலமவ்யக்ரம் நித்யமப்யர்ச்சநம் தவ** .**
பக்ஷேபக்ஷே விஜ்ரும்பந்தாம் மாஸி மாஸி மஹோத்ஸவா**: .**

மணிகாஞ்சந சித்ராணி பூஷணாத்யம்பராணிச** .**
காஷ்மீர ஸாரகஸ்தூரி கர்பூராத்யநுலேபநம்** .**

கோமளாநிச தாமாநி கஸுமைஸ்ஸரபோத்கமை**: .**
தூபா**:கர்ப்பூர தீபாஸ்ச ஸந்துநித்யா பரிச்சதா: .**

ந்ருத்த கீதயுதம் வாத்யம் நித்யமத்ர விவர்ததாம்** .**
ச்ரோத்ரேஷுநஸ்ஸுதாதாரா**: கல்பதாம் காஹளஸ்வநை: .**

கந்தமூல பலாத்ரவ்ய காலேகாலே விவர்ததாம்** .**
ஸூபாபூப க்ருத க்ஷீர சர்க்கரா ஸஹிதம் ஹவி**: .**

கநஸார சிரோதக்ரம் க்ரமுகாஷ்டதளாந்விதம்** .**
விமலாநிச தாம்பூல தளாநி ஸ்வீகுரு ப்ரபோ** .**

ப்ரீதி பீதியுதோபூயாந்நித்யம் பரிஜநஸ்தவ** .**
பக்திமந்திப புஞ்ஜந்து பரஜாந பதைஸ்ஸஹ** .**

தரணீதந ரத்நாநி விதரந்து சிரம்தவ** .**
கைங்கர்யமகிலம் ஸர்வே குர்வந்து க்ஷோணிபாலகா**: .**

ப்ரேமதிக்த த்ருசம் ஸ்மேரம் ப்ரேக்ஷமாணஸ்த்வதாநநம்** .**
மஹாந்தஸ்ஸந்ததஸ் ஸந்தோ மங்களாநி ப்ரயுஞ்ஜதாம்** .**
பாபமேவ பவந் நித்யம பாலயன் குசலீ பவான்** .**

இதி ஷஷ்டம ஜிதந்தா ஸ்தோத்ரம்

———-

(த்வயா விநா நமேகிஞ்சித் மாம்விநா தவகஸ்ததா.**
தஸ்மான்மாமாத்மஸாத்கர்த்தும் ப்ரஸீத பரமேஸ்வர**.**

பூம ஸ்கலித பாதாநாம் பூமிரேவாவலம்பநம்**.**
த்வயி விப்ரதிபந்நாநாம் த்வமேவ சரணம் விபோ**.**

ஜ்ஞாநதோஜ்ஞாநதோவாபி யதோக்த மக்ருதம் மயா**.**
தத் ஸர்வம் பூர்ணமேவாஸ்து ஸுத்ருப்தோபவ ஸர்வதா**.**

ஓமச்யுத ஜகந்நாத மந்த்ரமூர்த்தே ஸநாதந**.**
ரக்ஷமாம் புண்டரீகாக்ஷ க்ஷமஸ்வாஜ ப்ரஸீத ஓம்**.)—

இதி ஜிதந்தா ஸ்தோத்ராணி ஸம்பூர்ணம்

————

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூனவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா

———–

அவதாரிகை –
ஜிதந்தே -யாவது -ருக் வேத கிலம் .
தத்வ ப்ரதிபாதந பரமான ஸ்ரீ புருஷ ஸூக்தம் சர்வ ஸ்ருதிகளிலும்
ஓதிப் போருமா போலே -இதுவும் –
ஸ்ரீ சாஸ்திரங்களிலும்
இதிஹாச புராணங்களிலும்
மஹா மந்த்ரம் என்று -திரு மந்த்ரத்தோபாதி -பரம ரஹஸ்யமாக சொல்லிப் போருமது ஓன்று –

வேத அஷர ராசியைப் பௌருஷேயமான இதிஹாச புராணங்களிலே
எழுதிப் படுத்துப் போருவான் என் என்னில்
கிலமாகிறது அப்ரஹதம் ஸ்தானம் –
ஸூத்ர காரர்கள் கில (கிலம் -பகுதி என்றபடி ) சஹிதமாக தாங்கள் அத்யயனம் பண்ணிப் போந்தவர்கள் ஆகையாலே
ஸ்மார்த்த விதானங்களிலே மந்த்ரமாக விநியோகித்துப் போரா நின்றார்கள் இறே-
இப்படி இதிஹாச புராணங்களிலே ஸ்ரீ சாஸ்த்ரத்திலே
ஜிதந்தே இதி மந்த்ரேண-என்று -மந்த்ரமாக விநியோகித்துப் போருமது ஓன்று –

ஸ்வேதத் தீப வாசிகள் ஷீராப்தி நாதனுடைய சௌந்த்ர்யாதிகளிலே
தோற்று -ஈடுபட்டுச் சொல்லும் ஸ்தோத்ரம் –

இதுக்கு ஸ்தோத்ரத்வமும் ஸ்தவ ப்ரியனுக்கு ப்ரிய தமத்வமாகை –

ப்ரஹ்மாதிகளுக்கு துஷ் ப்ராபமான ஸ்தலத்திலே தோன்றின இது
இதிஹாச புராணங்களிலே எழுதிப் படிக்கும்படி ஸூலபமான படி என் என்னில்
இம் மந்த்ரத்துக்கு ப்ரதிபாத்யமான ஷீராப்தி நாதனைத் திருவடித் தொழ ஆதரித்து
ஸ்ரீ நாரத பகவான் ஸ்வேத த்வீபத்திலே சென்ற வளவிலே
ஏக தத்வித த்ரிதர்கள் தபஸ் பண்ணிக் கொண்டு இருக்க
இவைகளுக்கும் கிட்ட ஒண்ணாத விஷயத்தை நம்மால் காண முடியாது -என்று மீண்டு
அவர்களைக் குறித்து -எனக்குச் செய்ய அடுப்பது என் -என்று கேட்க

இத் திரு மாளிக்கைக்கு உள்ளே ஸ்வேத த்வீப வாசிகள்
ஷீராப்தி நாதனைக் கண்டு பண்ணும் ஸ்தோத்ரம்
நெடு நாளே நாங்கள் தபஸ் பண்ணுகிறோம் ஆகையால் ஜ்ஞாதவ்யம் ஆயிற்று –
எங்கள் பக்கல் இத்தை லபித்தது அனுசந்தி -என்ன
அவனும் அவர்கள் பக்கலிலே ஜிதந்தே ஸ்தோத்ரத்தை லபித்துப் போரா நிற்க-

சயந்தம் -என்கிற பர்வதத்திலே பகவத் உபாசனம் பண்ணுகிற ப்ரஹ்மாவை வந்து அனுவர்த்தித்து
பிறந்த வ்ருத்தாந்தத்தை அவனுக்கு விஜ்ஞாபிக்க
எனக்கு அந்த ஸ்தோத்ரத்தைச் சொல் – என்று
ஸ்ரீ நாரத பகவான் பக்கலிலே க்ரஹித்தான் குடும்பி –

அவன் பக்கலிலே புக்கதாகையாலே
இதிஹாச புராணங்களிலே எழுதப் பட்டு
பகவத் பரராய் இருப்பார் எல்லார்க்கும் லபிக்கும்படி ஸூலபம் ஆயிற்று –
இது ஜிதந்தேயினுடைய-திரு அவதாரம் –

இது தன்னுடைய உள்வாயை அனுசந்தித்தால்
ப்ரபத்திக்கு வ்யாக்யானமாய் இருக்கிறது –
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டையும் சொல்லுகிறது –

ப்ரபத்திக்கு அதிகாரிகள் அஜ்ஞரும் சர்வஜ்ஞரும் பக்தி பரவசரும் -என்று த்ரிவிதர் –
என்று பட்டர் அருளிச் செய்தார் இறே-

அவித்யாதோ தேவே பரிப்ருட தயா வா விதிதயா ஸ்வ பக்தோ பூம்நா
வா ஜகதி கதி மன்யா மவிதஷாம் கதிர் கம்யஸ்சாசௌ ஹரிரித
ஜிதந்தாஹ் வயமநோ ரஹச்யம் வ்யாஜஹ்ரே ஸ கலு பகவான் சௌநக முநி-பட்டர்

அஜ்ஞன் ஆகிறான் – பகவல் லாபத்துக்குத் தன் பக்கலிலே ஜ்ஞான சக்த்யாதிகள் இல்லாதவன் –
சர்வஜ்ஞன் ஆகிறான் – தேச கால வஸ்துக்களாலே பரிச்சேதிக்க ஒண்ணாத வைபவத்தை யுடையவன்
ஈஸ்வரன் என்று இருக்கையாலே அநந்ய சாத்யன் -என்று இருக்குமவன் –
பக்தி பரவசன் ஆகிறான் -ஜ்ஞான சக்த்யாதிகள் உண்டாய் இருக்கச் செய்தேயும் அடைவுபட அனுஷ்டிக்க மாட்டாதவன் –
இவர்கள் மூவரும் பகவத் விஷயம் ஒழிய வேறு உபாயம் உண்டு என்று அறியாதவர்கள் –
இவர்களுக்கு ப்ராபகனுமாய் ப்ராப்யனுமாய் இருக்கும் சர்வேஸ்வரன் -என்று
ஜிதந்தே -என்று பேரை உடைத்தான மந்திர ரஹஸ்யத்தை
சர்வஜ்ஞனான சௌநக பகவான் வியாக்யானம் பண்ணப் பெறுவதே
-என்கிறார்-பட்டர்

ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம் –என்றும் -ஸ்ரீ விஷ்ணு தத்வம்
ஆத்மா தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வ பாவஞ்ச சதா ஸ்மர-என்றும் -ஸ்ரீ விஷ்ணு தத்வம் –
சொல்லுகிறபடியே -த்வயத்துக்கு அதிகாரி யானவன் ஈஸ்வரனுக்கே அனந்யார்ஹ சேஷ பூதன் ஆவான் இறே-

இப்படிப் பட்ட சேஷத்வத்தை உடைய இவ்வாத்மாக்கள்–அநாதியான பிரகிருதி சம்பந்தத்தாலே-அறியாதே –
ஈஸ்வரனுடைய ஸ்வாமித்வ ஸ்வா தந்த்ர்யங்களை-தங்கள் தலையிலே ஏறிட்டுக் கொண்டு ஆத்ம அபஹாரிகளாய் வர்த்திப்பார்கள் –

ஆத்ம அபஹாரம் ஆவது -அஹங்கார மமகாரங்கள் –
த்வ யஷரஸ்து பவேன் ம்ருத்யு த்ரய அக்ஷரம் ப்ரஹ்மண பதம்
-என்றும்
மமேதி த்வ யஷரோ ம்ருத்யு-ந மம -சாஸ்வதம் -என்றும் -சொல்லுகிறபடியே
யானே என்னை அறிய கிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -என்று இறே அபியுக்தர் வார்த்தையும்

பாபங்களில் தலையான பாபமும் இவ்வாதம அபஹாரமே-
யோ அந்யதா சாந்த மாத்மாநம் -இத்யாதிகளில் ஸ்புடம் –
பாபத்துக்கு பிராயச் சித்தம் -இவ்வாத்மா பகவச் சேஷம் என்றால் விவாதம் பண்ணாது இருக்கை –
தேன சேத விவாதஸ்தே-என்றும்-(மனுபகவான் கங்கை ஸ்நானம் -பற்றிய வ்ருத்தாந்தம்-நம்பி தீர்த்தம் செய்தாலே லாபம்- )
உம்முயிர் வீடுடை யானிடை வீடு செய்ம்மினே – திருவாய் -1-2-1-என்றும்
ஷேத்ரஜ்ஞஸ்ய ஈஸ்வர ஜ்ஞாநாத் வி ஸூத்தி பரமா மதா-என்றும் சொல்லக் கடவது இறே –

ஈஸ்வரன்- இப்படி அஹங்கார மமகார க்ரஸ்தராய் -சப்தாதி விஷய பிரவணராய்-அதிலே
பரமேஸ்வர சம்ஜ்ஞோ அஜ்ஞ -கிமந்யோ மய்ய வஸ்திதே
ததா அபி மர்த்து காமஸ்த்வம் ப்ரப்ரவீஷி புன புன
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-23-என்றும்
த்விதா பஜ்யேயமப்யேவம் ந நமேயம் து கஸ்ய சித் -யுத்த -36-11-என்று இருக்கும்
ஹிரண்ய ராவணாதிகளைப் போலே தன்னோடு எதிரம்பு கோத்து நிற்கிற ஆத்மாக்களைப் பார்த்தருளி
இவை சாஸ்திர மார்க்கத்தாலே திருத்த ஒருப்பட்டது அல்ல
இவர்கள் உடைய விஷய ப்ராவண்யமே பற்றாசாக நம்முடைய
அழகுகளையும் சீலாதி குணங்களையும் காட்டித் திருத்துவோம் -என்று
வழி இட்டு -பிரதமத்தில் ருசி ஜனகனாய்
ருசி பிறந்தார்க்கு உபாயமுமாய்
அதிலே நிஷ்டர் ஆனவருக்கு ப்ராப்யனுமாய் இருக்கும் படியைச் சொல்லுகிறது –
இப்பிரபந்தம் –

ப்ராப்ய ப்ராபகங்களை முதல் ஸ்லோகத்தாலே சங்க்ரஹமாகச் சொல்லி
மேலில் ஸ்லோகங்களாலே விஸ்தரிக்கிறது –
என்று பட்டர் நிர்வாஹம் –

முதல் இரண்டு ஸ்லோகங்களாலே-பிராப்ய பிராபகங்களைச் சொல்லி –
மேலில் ஸ்லோகங்களாலே அதுக்கு அடியான சரண்யதையைச் சொல்லுகிறதாகவுமாம்-

சரண்யதையை முதலில் சொல்லி உபாய உபேயங்களை சொல்ல பிராப்தமாய் இருக்க
பின்னே சரண்யதையைச் சொல்லுவான் என் -என்னில்
முனியே நான் முகனிலே -10-10-திருவாணை இட்டு -பின்பு அது பெறா வாணை யல்லாமை
சாதித்தால் போலே இது –
என்று திரு நறையூர் அரையர் நிர்வாஹம் –

———————————————

ஸ்தோத்ரம் -1- அவதாரிகை –

முதல் ஸ்லோகத்தாலே –
ப்ராப்ய நிஷ்கர்ஷ பர்யந்தமாக
இவன் பிரார்த்திக்கும் படியாக
ஈஸ்வரன் தன் அழகாலே தோற்ப்பித்துக் கொண்ட படியைச் சொல்கிறது-

ஜிதந்தே புண்டரீ காஷா ! நமஸ்தே விஸ்வ பாவந !
நமஸ்தே அஸ்து ஹ்ருஷீ கேஸ ! மஹா புருஷ ! பூர்வஜ !

ஜிதந்தே –
யாதானும் பற்றி நீங்கும் விரதம்
-திருவிருத்தம் -95- என்கிறபடியே
விஷயாந்தரங்களை பற்றி
எம்பெருமான் முகத்தில் விழியேன் -என்று இவன் விரதம் கொண்டு இருக்க –
ஈஸ்வரன் –தான் ஒட்டி வந்து -திருவாய் -1-7-7-என்கிறபடியே
விஷயாந்தரங்களில் துவக்கு அறுத்து
ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கி
அவசியம் உம்மைக் கொண்டு அல்லது விடேன் -என்று விரதம் கொண்டு
யாத்ருச்சிகமாக இவன் விஷயாந்தரங்களில் நெகிழ நின்ற அளவிலே
இருந்தான் கண்டு கொண்டு -திருவாய் -8-7-2-என்கிறபடியே
தன் அழகைக் காட்டி ஜெயித்து
இவன் தோற்றமை கண்டு ப்ரீதனாய்
தோற்றார் ஆர் -என்று கேட்டருள
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு -திருவாய் -2-1-7-என்கிறபடியே
ஜெயஸ்தவ-என்கிறான் –
த்ருதீ யார்த்தே ஷஷ்டியாய் உன்னாலே ஜெயம் -என்னுதல் –
பாவே நிஷ்டையாய் உன்னுடைய ஜெயம் -என்னுதல்
பந்தம் அடியான சங்கல்பம் அவனது
அதின் சன்னிதியாலே கர்மம் அடியாக வந்த இவன் சங்கல்பம் ஜீவிக்கவோ –
சர்வ சக்தி சங்கல்பத்தை விஷய சபலனுடைய சங்கல்பம் அழிக்கவோ
நாம் என் கொண்டு உம்மை வெல்ல –

புண்டரீ காஷா ! –
அழகிய கண்கள் ஆகிற ப்ரஹ்மாஸ்த்ரத்தை உடைய உனக்கு வெல்ல ஒண்ணாதது உண்டோ
சேதனர் சேதனங்களை அகப்படுத்துவது கண் வழியாலே யாகையாலே
திருக் கண்களாலே ஜெயித்தாய் -என்கை-
ஸ்வ தந்த்ரனை முறையைக் காட்டி மீட்கலாம்
விஷய ப்ரவணனை மீட்க அழகு அல்லது பரிகரம் உண்டோ –

நமஸ்தே
ஆரதை ஆர் வென்றார் -என்னில்
ஆராய்ந்த வாறே உன்னதை நான் அபஹரிக்க
என்னை ஜெயித்து
நீயே உன்னதைக் கைக் கொண்டாயாய் இருந்தது –
அஹம் அபி ந மம பகவத ஏவாஹம் அஸ்மி -ஸ்ரீ விஷ்ணு ஷடக்ஷரி-என்னக் கடவது இறே –

நமஸ்தே
நமஸ் சப்தம் சரண பர்யாயம் ஆகையால் -ப்ரபதன் -என்னவுமாம்-
எங்கனே என்னில் கண் அழகிலே ஈடுபட்டு மிடுக்கு அறுகையாலே
அசக்தாதிகாரமான உபாயத்தைப் பற்றுகிறான்
பிராப்யத்தில் ருசி பிறந்தால் அத்தை லபிக்கும் சாதனம் இறே அனந்தரம் தேட்டம் -அத்தைச் சொல்லுகிறது –

நமஸ்தே
விஷயாந்தரங்களில் துவக்கை அறுத்த உபகாரத்துக்கு ப்ரத்யுபகாரமாக
என் ஆத்மாவைத் தந்தேன் -என்று ஆத்ம சமர்ப்பணத்தை சொல்லுகிறது -என்றுமாம் –
எனதாவி தந்து ஒழிந்தேன் -திருவாய் -2-3-4-என்னுமா போலே
இது வகைப் பொருள் –

நமஸ்தே அஸ்து
அப்படி எனக்காகை தவிர்ந்து
உனக்கே யாம்படி பண்ணி அருள வேணும் –
மனக்காராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -திருவாய் -10-10-6–என்னுமா போலே –
ருசியைப் பிறப்பித்து
தன் பேறாக உபகரியா நிற்க
மேல் விழுந்து அர்த்திப்பான் -என் -என்னில்
ருசியை விளைப்பித்து
ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கினவாறே ஸ்வரூப அநு குணமான அடிமையைப் பிரார்த்திக்கிறான் –

கூனி கூன் நிமிர்ந்து யோக்யதை பெற்றவாறே
வஸ்த்ரே பிரக்ருஹ்ய கோவிந்த மம கேஹம் வ்ரஜேதி வை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-11-என்று
மடி பிடித்தால் போலே இங்கும்
ஆத்மாவினுடைய கோணாகையாலே- கோண் -கூன் -வளைவு –
கண் அழகாலே நிமிர்த்துக் கொண்டான் -என்கை –
அஹங்கார மமகாரம் ஆகிற கோண் போய் பாரதந்த்ர்யம் பிரகாசித்தால் இறே
கைங்கர்ய ரசத்துக்கு யோக்யம் ஆவது –
ஸ்ரீ மாலாகாரரை அழகாலே ருசியைப் பிறப்பித்து
புன புன பரணம் யாஹ மாலாகாரோ அதி விஸ்மித-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-23-என்று
திருவடிகளிலே விழும்படி பண்ணி அடிமை கொண்டான் இறே-

விஸ்வ பாவந ! –
மேல் அபேஷிதம் செய்கைக்கு ப்ராப்தி சொல்லுகிறது –
விஸ்வம் பாவயதீதி விஸ்வ பாவந-
உரு மாய்ந்து கிடந்த இந்த ஜகத்தை உண்டாக்கினவன் அல்லையோ –
இல்லாததை உண்டாக்கினவனுக்கு
உள்ளத்துக்கு ஒரு குணம் விளைப்பிக்கைக்குப் பணி உண்டோ –
முமுஷூ ஸிஸ்ருஷ்யா வன்றோ பகவத் ஸ்ருஷ்டி –

ஹ்ருஷீ கேஸ ! –
ஸ்ருஷ்டி காலத்தில் விலக்கும் பரிகரம் இல்லை –
இப்போது உன் இந்த்ரியங்களைத் திருத்த ஒண்ணாமையாலே
விலக்கும் பரிகரம் உண்டே -என்னில்
அவையும் நீ இட்ட வழக்கு அன்றோ
ஹ்ருஷீகாணீந்த்ரியாண் யாஹூஸ் தேஷாமீஸோ யதோ பவான் -ஹ்ருஷீ கேச இதி க்யாத -என்றும்
இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான்-திருவாய் -2-7-10-என்றும் சொல்லக் கடவது இறே –
இந்த்ரியங்களுக்கு என்னோடு உண்டான சம்பந்தம் கர்மோபாதிகம் –
யஸ் சஷூஷி திஷ்டன் –வாசி திஷ்டன் -என்கிறபடியே- நிருபாதிக சம்பந்தம் உன் பாடே யன்றோ –

மஹா புருஷ !-
சக்தி உண்டானாலும் வல்லது எல்லாம் செய்வார் உண்டோ -என்னில்
புருஷ
புரு பஹூ ஸநோதீதி -புருஷ
-என்னும்படியே
மறித்து உன்பாடு வர வேண்டாதபடி அபேஷிதங்களை மிகவும் கொடுக்க வல்ல பரமோதாரன் அல்லையோ –
அன்றிக்கே
உன்னையும் உன் உடைமையையும் –பக்தாநாம்-(மேலே ஐந்தாம் ஸ்லோகத்தில் இத்தை விவரிப்பார்) -என்கிறபடியே
அர்த்தியாய்க் கொடுக்கை –
ஸ சர்வாநர்த்திநோ த்ருஷ்ட்வா ஸமேத்ய பிரதி நந்த்ய ஸ -அயோத்யா -16-27-என்னக் கடவது இறே-

பூர்வஜ !
கீழ்ச் சொன்ன ஔதார்யம் தன்னை அனுஷ்டானத்தாலே விவரிக்கிறது –
ஸ்ருஷ்டியோடே-அவதாரத்தோடே வாசி அற இழவு பேறு தொடக்கமான எல்லாத்துக்கும் முற்பாடன் அல்லையோ –
பஹூஸ்யாம் -என்று பிரயோஜனமும் அபிமானமும் தன்னதானவோ பாதி
ஸ ஏகாகீ ந ரமேத-என்னும் இழவும் தன்னதாகச் சொல்லிற்று இறே –
அவதாரத்திலும் -ஸ்ருஷ்டமான ஜகத்திலே நம்மை அபிமுகிகளாகக் கடவார் -என்னும் நோயாசையாலே
சம்பவாம் யாத்ம மாயயா – -என்று ஸ்வ இச்சையாலேயாய் இருப்பது –
ஸ ஹி தேவை ரர்த்தி தோஜ்ஜஞே -என்று தேவர்கள் உடைய அர்த்தித்வம் இல்லையோ -என்னில்
அது வியாஜ்யம் -சாது பரித்ராணமே பிரயோஜனம் –
பரித்ராணாம் சாது நாம் -என்று தொடங்கி
தர்ம சம்ஸ்தாப நார்த்தாய சம்பவாமி யுகே யுகே -என்றான் இறே
அர்ஜுனன் உடைய யுத்த பரோத்ஸாஹந வ்யாஜமாக
ஸ்வ விஷய பக்தி யோகத்தை அவதரிப்பித்தாப் போலே –
உபாய உபேயதவே ததிஹ தவ தத்தவம் -என்று
உபேய பாதததோபாதி உபாய பாவமும் நித்யம் இறே –
ஒருத்தன் ஸ்வீகரித்த போதாக உபாயமாகிறான் அன்று இறே –
போக வேளையிலும் பஞ்ச லஷம் குடியில் பெண்களில் காட்டில் தன்னுடைய முற்பாடு தோற்றுகைக்காக இறே
திருக் குழலை வாய் வைத்து அருளிற்று –
இந்த போகம் தான் அவிச்சின்னமாக வேணும் என்று அபி நிவேசம் பிறந்தவனுக்கு
அப்போது அவிச்சின்ன போக ஸ்தானம் எங்கேயோ தேட வேண்டாத படி
வைகுண்ட பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத் பதி ஆஸ்தே -என்கிறபடியே
நித்ய விபூதியிலே இவனுடைய வரலாறு பார்த்து இருக்கிறான் இறே –

———————————————

ஸ்தோத்ரம் -2- அவதாரிகை –

கீழ் ஸ்லோகத்திலே உபேயத்தை நிர்ணயித்து- தத் சித்த்யர்த்தமாக உபாயத்தை அத்யவசிக்கிறான்-
உபேயத்திலும் தலையான உபேயத்தை லபித்தால் போலே
உபாயத்திலும் தலையான உபாயத்தை லபிக்கப் பெற்ற படி –

புத்திர பசு அந்நாதிகளையே ப்ராப்யம் என்று இருப்பாரும் –
தேவர்களைப் பற்றி ஸ்வர்க்கத்தை லபிக்கையே புருஷார்த்தம் என்று இருப்பாரும்
ஈஸ்வரனைப் பற்றி வைத்து இந்திர பதம் முதலான பதங்களையே புருஷார்த்தம் என்று
அவன் பக்கலிலே லபிக்க இருப்பாருமாய் இருக்கிற சம்சாரத்திலே
சர்வாதிகனாய் உபய விபூதி நாதனாய் இருக்கிற சர்வேஸ்வரன் திருவடிகளிலே
நித்ய கைங்கர்யத்தையே புருஷார்த்தம் என்று இருக்கையாகிற இது ஒருத்தருக்கும் கிட்டவது ஓன்று அன்று இறே –

மனுஷ்யாணாம் சஹஸ்ரேஷூ -என்றும்
ஸ மகாத்மா ஸூ துர்லப -என்றும்- அவன் தனக்கும் துர்லபமாய் இறே இருப்பது –

அது போலே -உபாயங்களிலும் வந்தால்
கர்ம யோகாத் யுபாயங்களைப் பற்றுவாரும்
கிம் ஜ்பன் முச்யதே ஜந்துர் ஜன்ம சம்சார பந்த நாத் -என்கிறபடியே திரு நாமங்களைப் பற்றுவாரும்
தேஸோ அயம் சர்வ காம துக் -என்கிறபடியே தேச விசேஷங்களைப் பற்றுவாருமாக -இப்படி
சேதன பேதத்தோபாதி உபாய பேதமும் அசங்க்யாதமாகச் செல்லுகிற -சொல்லுகிற – சம்சாரத்திலே –
ஸூசகமாய் நிர்பயமாய் இருக்கிற சித்த உபாய பரிக்ரஹம் கிடைப்பது ஓன்று அன்று இறே –
அப்படிப் பட்ட உபாய பரிக்ரஹத்தைச் சொல்லுகிறது –

த்வயத்துக்கு வியாக்யானம் பண்ணுகிறதாகில் அதில் க்ரமம் ஒழிய முற்பட
ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுவான் என் என்னில் –
இப் பிராப்யம் தான் இத்தலையில் ருசியால் வந்தது அன்றிக்கே
ருசியே தொடங்கி அத்தலையால் வந்தது ஆகையாலே
முற்பட நிஷ்கர்ஷித்து அனந்தரம் உபாய ஸ்வீகாரத்தைப் பண்ணுகிறான் –

தேவாநாம் தாநவாநாம் ச சாமான்யம் அதி தைவதம்
சர்வதா சரண த்வந்த்வம் வ்ரஜாமி சரணம் தவ–2-

தேவாநாம் தாநவாநாம் ச சாமான்யம் அதி தைவதம் –
என்று இவ் உபாய ஸ்வீகாரத்துக்கு அதிகாரி நியதி இல்லை -என்கிறது
தேவர்கள் ஆகிறார் -ஈஸ்வரனுக்கு அனுகூல கோடியில் உள்ளார் –
தாநவர் -ஆகிறார் ப்ராதி கூல்யத்தில் வ்யவஸிதராய் இருக்குமவர்கள் –
விஷ்ணு பக்தி பரோ தேவோ விபரீதஸ்ததா அஸூர -என்னக் கடவது இறே –
த்வௌ பூதசர்க்கௌ லோகே அஸ்மின் தைவ ஆஸூர ஏவ ச-என்று –
இரண்டுக்கு உள்ளே அந்தர் பூதை இறே ஸ்ருஷ்டி –

சாமான்யம் அதி தைவதம் -சரணத் வந்த்வம்-
சர்வ சாதாரணமான திருவடிகளை –
இத்தால் சம்பந்த சாமான்யத்தைச் சொல்லுகிறது அன்று –
ஆஸ்ரயணீயத்வே சமமாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது
இப்படி விசேஷிககிறது எத்தாலே -என்னில் –
விமுகரான காலத்தில் ஆஸ்ரித விரோதிகள் என்று இட்டு அழியச் செய்யுமவன் ஆகையாலே
அவுணர்க்கு என்றும் சலம் புரிந்து அங்கு அருள் இல்லாத தன்மையாளன் -திரு நெடும் தாண்டகம் -6-என்னக் கடவது இறே –
நிஹீன ஜன்ம குண வ்ருத்தரோடு -இவற்றால் உத்க்ருஷ்டரோடு -வாசி அற எல்லார்க்கும்
ஆதித்யோதயம் போலே எனக்கு என்று பற்றலாம் படியான திருவடிகள் -என்கை –

ராவணன் எச்சிலைத் தின்று வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-
சர்வ லோக சரண்யாய -என்று வழக்குப் பேசி பற்றலாம் படி இறே இருப்பது –
சம அஹம் சர்வ பூதேஷு – என்று இறே சரண்யன் வார்த்தை
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்று
ஆச்ரயண யோக்யமான மனுஷ்ய சாமான்யத்திலே கிருபை மிக்கு இறே இருப்பது –

பர துக்க அஸஹிஷ்ணுத்வம் இறே கிருபை யாவது –
ஆஸ்ரயண வேளையில் –யதி வா ராவணன் ஸ்வயம் -என்றான் இறே-
எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி -என்றும்
பொது நின்ற பொன்னம் கழல் -என்றும் இறே அபியுக்தர் வார்த்தை –

ஸர்வதா –
ப்ராதி கூல்யம் பண்ணுகிற வேளையே யானாலும்
ரஷக அபேஷையே வேண்டுவதாக விஷயீ கரிக்கும் திருவடிகள் –
பாபா நாம் வா –கார்யம் கருண மார்யேண -என்னக் கடவது இறே –
ஈடும் எடுப்புமில் ஈசன் -திருவாய் -1-6-3-என்று ஆழ்வாரும் அருளிச் செய்ததுக்கும் அடி இது விறே –
அநலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய-என்றத்துக்கும் முதல் இதுவே இறே-

சரணம் வ்ரஜாமி –
உபாயமாக அடைகின்றேன்-
கீழ்ச் சொன்ன சர்வாதிகாரத்வம் சித்த உபாயத்தைக் குறித்து -என்கை –
சாதனாந்தரங்கள் அதிக்ருதாதிகாரங்களாய் இறே இருப்பது –
வ்ரஜ–கதௌ -என்கிற கத்யர்த்தம் புத்த்யர்த்தமாய்- அத்யவசிக்கிறேன் -என்றபடி –

இத்தால் சரண்யன் சந்நிதி வேண்டா -ப்ராப்தியே அமையும் -என்கை-
ஆசார்ய ருசி பரிக்ருஹீதமான வாக்யத்தில்-த்வயத்தில்- க்ரியா பதத்தில்-ப்ரபத்யே -வர்த்தமான நிர்த்தேசத்துக்கும் அடி –
வ்ரஜாமி -என்கிற வர்த்தமான நிர்த்தேசமே –
அதை கௌணமாக உபதேசித்துப் போருகிறதும் அவனுடைய சக்ருதேவ பிரபன்னாய -என்கிற வாக்யத்தைப் பற்ற
ஆக சக்ருத் விதாநம்- ஈஸ்வர விஷயீகாரத்தைப் பற்ற –
ப்ராப்ய ருசியாலே ப்ராப்தி அளவும் செல்ல அனுவர்த்திக்க கடவது ராகத்தாலே –

வ்ரஜாமி –
வ்ரீஹி ஸ்வீகாரம்-தேவதா முத்திஸ்ய த்ரவ்ய த்யாக ரூபமான யாகமும் அன்றிக்கே
தத் அங்கமான ப்ரயாஜாதிகளும் அன்றிக்கே இருக்கிறாப் போலே-
உபாய ஸ்வீகாரமும் உபாயம் அன்று
அதுக்கு அங்கமும் அன்றிக்கே -அதிகாரி விசேஷணமாய்க் கிடக்கிறது –

தவ –
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம்
-என்றும்
கபோதா வானர ஸ்ரேஷ்ட கிம் புநர் மத் விதோ ஜன -என்றும்
தன்னை அழிய மாறி சரணாகத பரித்ராணம் பண்ணின கபோதாபாக்யனமும்
அருளிச் செய்த தேவர் உடைய -சரண த்வந்தவம் வ்ரஜாமி -என்று அந்வயம்-

முதல் ஸ்லோகம் ப்ராப்ய சங்க்ரஹமான போது
இந்த ஸ்லோகம் -நமஸ்தே -என்கிற பதத்துக்கு விவரணம் ஆகிறது

விவரண அபேஷை என் என்னில் –
மத்யாஜி மாம் நமஸ் குரு-என்று நமஸ் சப்தம் சாதனாந்தரத்துக்கும் சாதாரணம் ஆகையால்
சரண சப்த பர்யாயம் நமஸ் சப்தத்தின் உடைய விவரணம் ஆகிறது –
கச்சத்வமேநம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா – என்று விதித்த
சரணாகதி யினுடைய அனுஷ்டான வேளையிலே
த்ரௌ பத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ரூர் ஜனார்த்தநம் -என்று நமஸ்சைப் பண்ணினார்கள் –
ஆகையால் ஸ்தான பிரமாணத்தாலே -சரண சப்த பர்யாயம் -நமஸ் சப்தம்-

————————————————————————

ஸ்தோத்ரம் -3 -அவதாரிகை –

கீழ் இரண்டு ஸ்லோகத்தாலே -பிராப்ய ப்ராபகங்களைச் சொல்லிற்றாய்-
அந்த உபாய ஸ்வீகாரத்துக்கு அடியான சரண்யதையைச் சொல்லுகிறது மேலில் ஸ்லோகங்கள் –
அதில் –
இந்த ஸ்லோகத்தில் -அநந்தரம் -சரண்யதைக்கு உறுப்பாக அவனுடைய
ஜகத் காரணத்வ பிரயுக்தமான சர்வஞ்ஞத்வாதி மஹா குணங்களைச் சொல்லுகிறது –
காரணந்து த்யேய
-என்கிறபடியே
உபாஸ்யம் ஜகத் காரண வஸ்துவானவோ பாதி
சரண்யமும் ஜகத் காரண வஸ்துவே இறே -எங்கனே என்னில்
யோ ப்ரஹ்மாணம் விதாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ்ஸ ப்ரஹிணோதி தஸ்மை -என்று
ஜகத் காரண வஸ்துவைச் சொல்லி
முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்று மோஷ சித்திக்காக
அவன் திருவடிகளில் பண்ணும் ப்ரபத்தியை ஸோபாநமாக (படிக்கட்டாக) விதித்தது இறே –

ஏகஸ் த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா ஸம்ஹாரகஸ் ததா
அத்யஷஸ் ச அநுமந்தா ச குணமாயா ஸமாவ்ருத
—3–

ஏகஸ் த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா –
லோகஸ்ய ஸ்ரஷ்டா — த்வம் -ஏக -அஸி –
லோக
-சப்தத்தாலே-லோக்யத இதி லோக -என்கிற வ்யுத்பத்தியாலே-(பார்க்கப்படுவதால் லோகம் என்றபடி )
ப்ரத்யஷ சித்தமாயும் ஸ்ருதி சித்தமாயும் உள்ள சகல பதார்த்தங்களுக்கும் ஸ்ரஷ்டா -என்கை –

த்வம் -என்கிற ஏக வசனத்தாலே-ஸ்ரஷ்ட்ராந்தர வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது –
ஆகாசாத் வாயு -வாயோ ரக்னி-அக்நேராப – அத்ப்ய ப்ருதிவீ -என்று அசேதனங்களுக்கும்
ப்ரஹ்மா அஸ்ருஜத் -இத்யாதிகளிலே சேதனர்க்கும் ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே கர்த்ருத்வம் சொல்லா நிற்க
ஈஸ்வரனே சர்வ ஸ்ரஷ்டா என்றபடி என் -என்னில்
சேதன அசேதன சரீரி யானவன் சர்வ ஸ்ரஷ்டா வாகையால் சர்வ ஸ்ரஷ்டா ஈஸ்வரனே –
ஸ்வாத் சரீராத் சிஸ்ருஷூர் விவிதா பிரஜா -என்று மனு
ஸ ஏவ ஸ்ருஜ்யஸ்ஸ ச ஸர்க்க கர்த்தா ஸ ஏவ பாத்யத்தி ச பால்யதே ச
ப்ரஹ்மாத் யவஸ்தாபிர் அசேஷ மூர்த்திர் விஷ்ணுர் வரிஷ்டோ
வரதோ வரேண்ய -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-70–இதி பராசர
தத பித்யா நா தேவ து தல் லிங்காத் ஸ -இதி ப்ரஹ்ம ஸூத்ரம் -2-3-14-

ஏக -பதத்தாலே சஹாயாந்தர நிரபேஷதையைச் சொல்லுகிறது –
ஏகாகீ ந ரமேத-என்ற இழவு தன்னதான படி சொல்லுகிறது –
பஹூஸ்யாம் பிரஜாயேய -என்று இவனுடைய பிரயோஜனமும் அபிமானமும் தன்னது -என்கிறது
ஏகமே அத்விதீயம் -என்று சஹகாரி நைரபேஷ்யம் சொல்லுகிறது –
இந்த சஹாயாந்தர நைரபேஷ்யம் தன்னை –
தனிமா புகழே எஞ்ஞான்றும்-திருவாய் -8-10-7-என்கிற பாட்டிலே ஆழ்வார் அருளிச் செய்தார் இறே –

இத்தால் –
அர்த்தித்வ நிரபேஷமாக இவற்றை உண்டாக்கினவன்
அர்த்தித்வமும் உண்டானால் ரஷிக்கச் சொல்ல வேண்டா விறே -என்கை –

சரம ஸ்லோகத்தில் ஏக பதம் உபாய நைரபேஷ்யத்தைச் சொல்லுகிறது
இந்த ஏக பதம் உத்பாதகத்வத்தில் நைரபேஷ்யத்தைச் சொல்லுகிறது –

ஸம்ஹாரகஸ் ததா –
ஸ்ருஷ்டியோபாதியும்-ஹித காமனாய் சம்ஹரிக்கிறாய் நீ ஒருவனுமே அன்றோ –
புருஷார்த்த உபயோகியாக சரீரத்தைக் கொடுக்க
இத்தைக் கொண்டு பர ஹிம்ஸாதிகளிலே இழிந்து அதி ப்ரவ்ருத்தனாய்த் தன்னை
நசிப்பித்துக் கொள்ளுமளவிலே-அந்த சரீரத்தையும் அழியச் செய்கை ஹிதமே இறே –
இத்தாலும் சரண்யதையைச் சொல்லுகிறது -இவன் தன்னை இவன் கையில் காட்டிக் கொடாமையாலே –

அத்யஷஸ்ச –
காலத்தை எதிர் பார்த்து இருப்பவனாகவும் –
ஸ்ருஷ்டி பிரயோஜனமான மோஷ ருசி இவர்களுக்கு உண்டாக வற்றே -என்று
அவசர ப்ரதீஷனாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது –
ஆள் பார்த்து உழி தருவாய் கண்டு கொள் -என்னக் கடவது இறே –
புருஷார்த்த சாதனமான ஸ்வ சரீரம் கொண்டு புருஷார்த்தத்தில் இழிகை அன்றிக்கே –
ஸ்ருஷ்டி சம்ஹாரத்துக்கே விஷயம் ஆவதே இவை -என்று இவற்றின் உடைய அனர்த்தத்தை
அனுசந்தித்து இருக்கிறபடியைச் சொல்லுகிறது -என்றுமாம் –
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்னக் கடவது இறே
இப்படி இருக்கிறவன் புருஷார்த்தத்தை அபேஷித்தால் ரஷிக்கச் சொல்ல வேண்டா விறே –

அநுமந்தா ச –
விஷயாந்தரங்களில் ப்ராவண்யத்தால் தத் சாதனமான பந்த கர்மங்களிலே ப்ரவர்த்தியா நின்றாலும்
அங்கண்ணனாய்க் கொண்டு நிஷேதிக்க மாட்டாதே நிற்கும் –
எத்தாலே -என்னில் –
சூத்திர பிரயோஜனத்துகாகிலும் நம் பக்கலிலே வரப் பெற்றோம்
சர்வ சக்தியான நாம் உளோம் இறே
இடம் வந்த விடத்திலே ரஷிக்கிறோம் -என்னும் நினைவாலே
இப்படி வத்சலனானவன் -இத்தலை இசைந்தால் –
ஹித காமன் -என்னும் இடம் சொல்ல வேணுமோ -என்று கருத்து –

குண மாயா ஸமாவ்ருத –
முக் குணங்கள் உடன் கூடிய பிரகிருதியால் மறைக்கப் பட்டவனாகவும் இருக்கிறாய்
இப்படி இவர்கள் பஹிர் முகராகைக்கு அடி என் -என்னில் –
குணமயியான மாயையால் மறைக்கப் படுகையாலே –
பகவத் ஸ்வரூப திரோதா நகரீம் -என்கிறபடியே
இச் சேதனனை மாயை மறைக்கையாலே அவனையும் மறைத்ததாம் இறே
தன் உடைமையான இவன் –
குண வஸ்யனாய் –
பொய்ந்நின்ற ஞானத்திலே -திரு விருத்தம் -1- கலங்கினால்
இக் குண சம்பந்தம் இன்றிக்கே சர்வஜ்ஞ்ஞானவனே சரண்யனாக வேணும் -என்று கருத்து –
ஸத்த்வாதயோ ந ஸந்தீஸே யத்ர ச ப்ராக்ருதா குணா -என்னக் கடவது இறே –

முதல் ஸ்லோகம் சர்வ ஸங்க்ரஹமான போது
இஸ் ஸ்லோகம் -விஸ்வ பாவந -என்கிற பதத்தின் உடைய விவரணம் ஆகிறது –
ஜனி ஸ்திதி லயங்களுக்கு ஆஸ்ரயமாகையும்
சஹகாரி நைரபேஷ்யமும்-இறே பகவல் லஷணம் –
அது இஸ் ஸ்லோகத்தில் சொல்லுகிறது –

——————————————————————–

ஸ்தோத்ரம் -4-அவதாரிகை –

கீழ்ச் சொன்ன பகவத் காரணத்வம்-
காரணந்து த்யேய – என்றும்
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் -என்றும்
முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும்
உபாசனத்துக்கும் சாதாரணம் ஆகையாலும்
பிரபத்தி உபாசனத்துக்கு அங்கமாவது ஒழிய -ஸ்வ தந்திர உபாயம் என்கைக்கு அனுஷ்டானம் உண்டோ -என்ன-

ஸ்ருஷ்டியில் கர்மீ பவித்தவர்களிலே
தம்தாமுடைய மனஸ்ஸூக்கு நிர்வாஹகராய் இருப்பார் சிலர்
உன்னையே உபாயமாகப் பற்றி சம்சாரத்தைக் கடவா நிற்பார்கள் -என்கிறது
இத்தால் –
ப்ரபத்திக்கு பிரமாண சித்தியே யன்று உள்ளது-ஸிஷ்டாசாரமும் உண்டு -என்கிறது –

ஸம்சார ஸாகரம் கோரம் அநந்த க்லேஸ பாஜநம்
த்வாம் ஏவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண —4

நிஸ்தரந்தி -தாண்டுகிறார்கள்-மநீஷிண-மனசை வென்றவர்கள் என்றபடி –
இத்தால் சிஷ்டாசாரம் சொன்னபடி –

ஸம்சார ஸாகரம் –
ஸம்சாரம் ஆகிறது -அவித்யா கர்ம வாசனா ருசி பிரகிருதி சம்பந்தங்களும்
ஷட் பாவ விகாரங்களும்
புத்ர மித்ர களத்ராதிகளும்-தத் கார்யம் ஆகையாலே –
ஸம்சார சப்த வாச்யங்கள் ஆகிற இத்தனை –
ஜன்ம சம்சார பந்தநாத் –முச்யதே -என்று ஜன்மாதிகளைக் கார்ய வர்க்கங்களாகவும்
அவித்யாதிகளைக் காரண வர்க்கமாகவும் சொல்லிற்று இறே –

பரிச்சேதிக்க ஒண்ணாமை யாலும்
தன் பக்கல் இழிந்தாரைக் கொண்டு இழியுமதாகையாலும்
புகலாம் இத்தனை போக்கி
புக்கால் தம் தாமால் கரையேற ஒண்ணாமையாலும்
இத்தை -சாகரமாக நிரூபிக்கிறது –

கோரம் –
கொடிதாய் இருக்கை -அதாவது
சர்வர்க்கும் துக்கம் என்று மீளலாம் நரகாதிகளைப் போல் அன்றிக்கே
ஆத்மாவுக்கு விநாச ஹேதுவாய் இருக்கச் செய்தேயும்
இன்னமுது எனத் தோன்றி -திருவாய் -7-1-8-என்று முகப்பிலே
ஆகர்ஷகமாய் இருக்கும் தன்மையை உடைத்தாய் இருக்கை –
அஹங்கார சித்திக்கும்
விஷயாந்தர போகத்துக்கும்
சம்சாரிகள் உபாய அனுஷ்டானம் பண்ணுகிறார்கள் -இறே-

அநந்த க்லேஸ பாஜநம் –
தாப த்ரய துக்கத்தால் தொகை அற்ற க்லேசத்துக்கு எல்லாம்
உத்பத்தி ஸ்தானமாய் இருக்கை
நலமந்த மில்லதோர் நாடு -திருவாய் -2-8-4- என்று ஒரு தேச விசேஷத்தில் ஸூகத்திற்கு
முடிவு இல்லாதாப் போலே இதில் துக்கத்துக்கு முடிவு இல்லை -என்கை –

த்வாம் ஏவ சரணம் ப்ராப்ய –
தார தம்யத்தை உடைத்தான சம்சாரத்தின் உடைய
கொடுமை சொல்லிற்று கீழ் –
இத்தைக் கடப்பிக்கும் உபாயத்தின் உடைய சௌலப்யத்தைச் சொல்லுகிறது –
த்வாம் –
ஏக ஸ்தவம் அஸி -என்கிற ஸ்லோகத்தில் ஜகத் காரணத்வ பிரயுக்தமான மஹா குணங்களை உடைய உன்னை –
அவதாரணத்தாலே-
ஜகத் ஸ்ருஷ்டியில் சஹாயாந்தர நைரபேஷ்யம் போலே
உபாய பாவத்திலும் சஹகாரி சாபேஷன் அல்லன் என்கிறது –
த்வமேவ உபாய பூதோ மே பவ -என்கிற இதினுடைய
உப ப்ரும்ஹணமான சாஸ்திரத்திலும் இந்த நைரபேஷ்யம் உக்தம் இறே –
மாமேவ யே ப்ரபத்யந்தே -என்று இறே சரண்யன் வார்த்தையும் –
ஆசார்ய சேவையும் இவ் வவதாரணத்துக்குத் தாத்பர்யம் அறிகை-

சரணம் -என்று
உபாசனத்தை வ்யாவர்த்திக்கிறது-
வ்ரஜாமி சரணம் தவ -என்கிற இடத்தில்
வ்ரஜாமி -யினுடைய ஸ்தானத்தில் -ப்ராப்ய -என்கிறது –
பகவல் லாபத்தோபாதி-உபாய பாவமும் ஸூலபம் என்று தோற்றுகைக்காக –
ஆறு-ஆர் – எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -திருவாய் -5-7-10-என்று
இவ் உபாய பிரசித்தியை பகவத் பிரசாத காரயமாக ஆழ்வார் அருளிச் செய்தார் இறே

நிஸ்தரந்தி –
உன்னாலே இத்தைக் கடப்பார்கள் –

மநீஷிண –
மனோ ஜேதார–மநீஷிண –
விஷயாந்தர பிரவணமான மனஸ்சையும்
சாதனாந்தர பிரவணமான மனஸ்சையும்
ஜெயித்து இருக்குமவர்கள் –
சம்சார ஆர்ணவ மக்நாநாம் –விஷ்ணு போதம் விநானயத்-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -1-59–என்று
சாஸ்திராந்தரத்திலே இத்தை உப ப்ரும்ஹித்தது இறே –

முதல் ஸ்லோகம் சங்க்ரஹமான பஷத்தில் –
நமஸ்தே -என்கிற பதத்தைப் பற்றி உதிக்கிறது இஸ் ஸ்லோகம் –
அதனுடைய அனுஷ்டான பிரகாரம் சொல்லுகிறது –
அதனுடைய ப்ராவண்யத்துக்காகப் பல பர்யந்தமான சிஷ்டாசாரம் சொல்லுகிறது இஸ் ஸ்லோகம் –

————————————————————————–

ஸ்லோகம் -5-அவதாரிகை –

த்வமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி -என்று
உன்னையே உபாயமாகப் பற்றி சம்சாரத்தை கடக்குமவர்களுக்கு
உன்னையும் உன் உடைமையையும் அனுகூலமாக்கி வைப்புதி -என்கிறது -இத்தால் –

ஆஸ்ரிதர் தங்களையும் தங்கள் உடைமையையும் ஈஸ்வரனுக்கு ஆக்கி வைக்கிறது -ஸ்வரூபத்தாலே –
அவன் தன்னையும் தன் உடைமையையும் அவர்களுக்கு ஆக்கி வைக்கிறது -வாத்சல்ய சௌசீல்யாதி களாலே –

ஆகையாலே
இத்தால் -வாத்சல்ய சௌசீல்யாதிகளைச் சொல்லுகிறது –
இத்தாலும் சரண்யதையைச் சொல்லுகிறது –
கீழ் -ஏக ஸ்தவம் அஸி -என்கிற ஸ்லோகத்தில் சொன்ன
ஸ்வாமித்வ சௌலப்யங்களோபாதி
வாத்சல்ய சௌசீல்யங்களும் சரண்ய லஷணம் ஆகையாலே-

ந தே ரூபம் ந சாகாரோ ந ஆயுதாநி ந ச ஆஸ்பதம்
ததா அபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே–5-

ந தே ரூபம் –
ரூபம் -எனபது திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –
ஆகார -என்று திவ்ய விக்ரஹத்தை மேலே சொல்லுகையாலே-
இஸ் ஸ்லோகத்தால்
ஸ்வரூபாதிகள் இவனுக்கு இல்லை என்கிறது -எங்கனே -என்னில்
தே -என்று
நிர்த்தேசித்து வைத்து -ஸ்வரூபாதிகளை நிஷேதிக்கையாலே
நிஷேதிக்கிறது எவ் வாகாரத்தாலே -என்னில்
ஸ்வரூபாதிகளாலே தேவர் கொள்ளுவது ஒரு கார்யம் இல்லை என்று ஸ்வார்த்தத்தை நிஷேதிக்கிறது –

தே ரூபம் ந தே –
உன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் உனக்காய் இராது
ஆஸ்ரித ரஷணத்துக்கு அனுகூலமாய் இருக்கில்
ஸ்வ தந்த்ரமாய் இருக்கிற அது பர தந்த்ரமாய் இருக்கும் –
மயி ப்ருத்யே ஸ்திதே தேவா நா ஜ்ஞாபயத கிம் ந்ருபை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-21-12-என்றும்
கிங்க ரௌ சமுபஸ்தி தௌ -பால -31-4-என்றும் சொல்லக் கடவது இறே-

சர்வ நியந்தா வானவன் ஒரு சம்சாரிக்கு புத்திரன் ஆனான் இறே –
இது இறே ஆஸ்ரித அர்த்தமான ஸ்வரூப அந்யதா பாவம் –
இந்த ஸ்வரூப சப்தத்தாலே ஸ்வரூப ஆஸ்ரயமான ஜ்ஞான சக்த்யாதிகளையும் உப லஷிக்கிறது-
எத்தாலே என்னில் –
இஸ் ஸ்லோகத்தை விவரிக்கிற கூரத் ஆழ்வான் –
ப்ரவர குணா கணாஸ் ச ஜ்ஞான சக்த்யாத யஸ்தே -ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -63-என்றான் இறே –
எஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் -என்று
ஸ்ருதி சித்தமான சர்வஜ்ஞதையை உடையவன் –
ஆஸ்ரித அர்த்தமாக -அவிஜ்ஞாதா -என்று
அஜ்ஞனுமாய்
ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுத்து அசத்ய சங்கல்பன் ஆனான் இறே –
அநந்ய அதீநத்வம் தவ கில ஜகுர் வைதிககிர பராதீநம் த்வாம் து ப்ரணத பரதந்த்ரம் மநு மஹே –
உபாலம்போ அயம் போ ஸ்ரயதி பத சார்வஜ்ஞயமபி தே யதோ தோஷம் பக்தேஷ்விஹ வரத
நைவாகலயஸி -ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -20-என்று
ஆழ்வானும் ஆஸ்ரித விஷயத்தில் பார தந்த்ர்யத்தையும்
தத் கத தோஷத்தில் அஜ்ஞதையையும்-சொன்னான் இறே

ந சாகாரோ –
திவ்ய விக்ரஹமும் ஆஸ்ரித ரஷணத்துக்கு அனுகூலமான பிரகாரத்தை உடைத்தாய் இருக்கும் –
பரம பதத்தில் ஸூரிகளுக்கு போக யோக்யமாய் இருக்கும் –
வ்யூஹங்களில் வந்தால் ஸ்வேத த்வீப வாசிகளுக்கு போக யோக்யமாய் இருக்கும் —
ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீயமாய் இருக்கும் –
விபவங்களில் வந்தால் அதீந்த்ரியமான விக்ரஹத்தை சாது பரித்ராணார்த்தமாக
இந்திரிய கோசரமாக்கி அனுபவிக்கப் பார்த்தால் அனுபவிக்கலாய் இருக்கும் –
இந்த ஆகார -சப்தத்தாலே ஆகார ஆஸ்ர்யமான திவ்ய ஆபரணங்களையும் உப லஷிக்கிறது –
பூஷணான் யாயுதாநி -என்றான் இறே ஆழ்வானும் –
வஸ்தராண்ய ஆபரணாநி ச தம் விநா கைகயீ புத்ரம் பரதம் தர்ம சாரிணம் -என்றவையும்
ஆஸ்ரித அர்த்தமாய் இறே இருப்பது –

ந ஆயுதாநி –
இவை ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கு ஆயுதமாயும்
வினை அற்று அனுபவிப்பார்க்கு ஆபரணமாயும் இருக்கும் –
எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் –பெரிய திருவந்தாதி -87–என்றும்
கூராழி வெண் சங்கு ஏந்திக் கொடியேன் பால் வாராய் -திருவாய் -6-9-1- என்றும்
சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும் -திருவாய் -4-2-9-என்றும் சொல்லக் கடவது இறே –
பரிஜன பரிபர்ஹா பூஷணான் யாயுதாநி -என்கிறபடியே
பரிஜன பரிச்சதங்களுக்கு உப லஷணமாய்
யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்தி தேவா -என்றும்
அடியார்கள் குழாங்களை–உடன் கூடுவது என்று கொலோ -திருவாய் -2-3-10-என்றும்
ஆஸ்ரிதர்க்கு ப்ராப்யமாய் இறே பரிஜனம் இருப்பது –
பரிச் சதங்களும் ஸூரி கோடியிலே அந்தர் பூதமாய் இருக்கச் செய்தேயும்
நித்ய ஸூரிகளுக்கு கைங்கர்ய உபகரணமாய் இறே இருப்பது –

ந ச ஆஸ்பதம்-
பரம பதம் முதலான போக ஸ்தானங்களும்
தனக்கு போக ஸ்தானம் அன்றிக்கே
ஆஸ்ரிதர்க்காக நின்ற நிலைகளிலே காட்டி
அனுபவிக்கச் சமைந்தவையாய் இருக்கும் –

ததா அபி புருஷாகாரோ –
இப்படி இருக்கச் செய்தேயும் -புருஷ பிரகாரனாய் இருக்கிற இருப்பு
எப்போதும் குலையாதே இருக்கும் –
புருஷ ஏவேதம் சர்வம் –
ஸ்ஹஸ்ரஸீர்ஷா புருஷ -என்னும்
வேதாந்தங்களிலே சர்வாதிகனாக ஓதிப் போருகிறவன் –
இப்படி ஆஸ்ரித அதீநன் ஆனான் என்கிற- மஹா குணம் தோற்றுகைக்காக –

பக்தாநாம் த்வம் –
பக்தர்களுக்காய் இருப்பது –
அவர்கள் உனக்காய் இருக்கும் இருப்பு ஸ்வரூபத்தாலே –
நீ அவர்க்காய் இருக்கும் இருப்பு உன்னுடைய தாதர்த்யம் ஆஸ்ரித சங்கல்பத்தாலேயாய் இருக்கும் –
இத்தை -சகல மேதத் சம்ஸ்ரிதாரத்தம் சகர்த்த -என்றான் இறே ஆழ்வானும்
பரிஜன பரி பரஹா பூஷணான் யாயுதானி ப்ரவர குணா கணாஸ் ஸ ஜ்ஞான சக்த்யாத யஸ்தே
பரமபத மதாண்டான் யாத்மதே ஹஸ்ததாத்மா வரத சகலமேதத் சம் ஸ்ரீ தார்த்தம் சகர்த்த –

ப்ரகாஸஸே –
ஸ்வ தந்த்ரனுக்குத் தத் விருத்தமான பார தந்த்ர்யம் அனுபபன்னம் அன்றோ -என்னில்
இதிஹாச புராணங்களிலே –
யத் விநா பரதம் த்வாஞ்ச சத்ருக்நஞ்சாபி மா நத-
பவேன் மம ஸூ கம் கிஞ்சித் பஸ்ம ஸாத் குருதாம் ஸி கீ -என்றும்
நிச்ருஷ்டாத்மா ஸூஹ்ருத் ஸூஸ -என்றும்
இத்யாதிகளிலே ஆஸ்ரித பரதந்த்ரனாய் பிரகாசியா நின்றாய் -என்னுதல்
ஆஸ்ரிப்பாருக்கு எளியனாக உஜ்ஜ்வலியா நின்றாய் -என்னுதல் –
( அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ இந்தளூரீரே -பக்தானாம் த்வம் ப்ரகாஸஸே )

முதல் ஸ்லோகம் சங்க க்ரஹமான பஷத்தில்
ஹ்ருஷீ கேச -என்கிற பதத்தின் விவரணமாய் இருக்கிறது இஸ் ஸ்லோகம் –
அப்ராப்தமான விஷயாந்தரங்களில் நின்றும் மீட்டுத் தன்னையே விஷயம் ஆக்குகையாலே –
அப்ராப்தங்களில் நின்றும் மீட்டு ப்ராப்தங்களிலே அன்விப்பிக்கை
நிர்வாஹக க்ருத்யம் இறே –

———————————————————————–

ஸ்தோத்ரம் -6-அவதாரிகை –

ஏக ஸ்தவம் அஸி -என்கிற ஸ்லோகத்தில்
ஜகத் காரணத்வ பிரயுக்தமான ஸ்வாமித்வ சௌலப்யங்கள் உண்டானாலும்
கீழ் ஸ்லோகத்தில் தன்னையும் தன் உடைமையையும் ஆஸ்ரித அர்த்தம் ஆக்கின
வாத்சல்ய சௌசீல்யங்கள் உண்டானாலும்
ஜ்ஞான சக்த்யாதிகள் சொல்லுகிறது இஸ் ஸ்லோகம் –
முன்பு உக்தமான குணங்கள் ஆஸ்ரிதர்க்கு அவனை விஷயீகரிகைக்கு
உறுப்பாம் இத்தனை ஒழிய அபிமத சித்திக்கு ஜ்ஞான சக்திகள் வேணும் இறே –

நைவ கிஞ்சித் பரோஷம் தே ப்ரத்யஷோ அஸி ந கஸ்யசித்
நைவ கிஞ்சித ஸித்தந்தே ந ஸ ஸித்தோ அஸி கஸ்யசித்—6-

நைவ கிஞ்சித் பரோஷம் தே –
தே பரோஷம் ந கிஞ்சி தேவ –
உனக்கு அப்ரத்யஷமாய் இருப்பது ஒன்றும் இல்லை –
யஸ் சர்வஜ்ஞஸ் சர்வ வித் -என்கிறபடியே
சர்வஜ்ஞன் என்றும்-

ப்ரத்யஷோ அஸி ந க
ஸ்வாபாவிகீ ஜ்ஞான பல க்ரியா ஸ -என்று
ஸ்வ தஸ் சர்வஞ்ஞத்வம் சத்தா பிரயுக்தம் -என்றும்
யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ்வத-
(நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள் -இது இப்பொழுது கிடைக்கவில்லை ) -என்று
யுகபத் சாஷாத் காரமும் பிரமாண சித்தம் இறே –

அப்படிப் பட்ட தேவர்க்கு என்னுடைய ஸ்வரூப யாதாம்யத்தையும்
ஸ்வரூப அனுரூபமான ப்ராப்ய ஸ்வரூபத்தையும்
தத் விரோதி பிரகிருதி சம்பந்தம் என்னும் இடத்தையும்
பிரகிருதி சம்பந்தத்தாலே நான் புகாத நரகம் இல்லை -நான் நுழையாத கர்ப்பம் இல்லை -என்றும்
வாயாலே விண்ணப்பம் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ –
இன்னமும் நான் அறிந்த அளவன்றோ விண்ணப்பம் செய்யலாவது –
ப்ரவாஹ ரூபேண அநாதியாய் போந்த என்னுடைய அக்ருத்ய கரணாதி பூர்வ வ்ருத்தம்
பழகிப் போந்த தேவரை ஒழிய மற்று அறிவார் உண்டோ –
அறிந்து விண்ணப்பம் செய்யலான விஜ்ஞாபன பிரகாரம் தான் வேறு அறிவார் உண்டோ –
இவற்றில் எனக்கு ஒரு ஜ்ஞானம் இல்லாதாப் போலே
தேவர்க்கும் அஜ்ஞாதமாய் இருப்பது ஒன்றும் இல்லை –

கஸ்யசித் ந ப்ரத்யஷோ அஸி –
ந சந்த்ருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷூஷா பச்யாதி கஸ்ஸ நை நம் -தைத்ரியம் நாராயண வல்லி-என்று
ஒருவருக்கும் சஷூர் விஷயன் அல்லை –
அன்வய வ்யதிரேகத்தால் தேவருடைய அதீந்ரியத்வத்தை
த்ருடீ கரிக்கிறது இறே ஸ்ருதி தான் –
இப்படிப் பட்ட தேவரை பிரத்யஷிக்கும் போது
ஆனைக்கு உதவினால் போலே ஆவிர்ப்பவித்துக் காட்டக் காணுதல்
அவதரித்துக் காட்டக் காணுதல் இறே –
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வாரும்
வாசத் தடம் போலே வருவானே ஒரு நாள் காண வாராயே -திருவாய் -8-5-1-என்று
காண ஆசைப் பட்டார் இத்தனை இறே
தாம் காண யத்னம் பண்ணிற்று இலர் –
கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா -என்று இறே ஆளவந்தார் வார்த்தையும் –

நைவ கிஞ்சித ஸித்தந்தே –
தே அஸித்தம் ந கிஞ்சி தேவ –
பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -என்கிறபடியே
சர்வ சக்தியான தேவர்க்கு ஆஸ்ரித ரஷணத்தில் அகடிதம் என்று கை வாங்க வேண்டுவது ஓன்று உண்டோ
சங்கல்பம் அடியாக சர்வமும் சித்தம் அன்றோ –
சஞ்சீவயன் நபிமருதம் ஸூத முத்தராயாஸ் சாந்தீபி நேஸ் சிரம்ருதம் ஸூதம் ஆநயம்ச்ச
தாம்நோ நிஜாத் த்விஜ ஸூதான் புநர் ஆநயன் வா ஸ்வா மேவ தாம் தனு மஹோ கதமா நய ஸ்தவம் -என்று
இப்படி அகடிதங்களை கடிப்பிக்கும் தேவரே
நித்ய சம்சாரியான என்னை நித்ய ஸூரிகள் பரிமாற்றத்திலே அன்வயிப்பிக்கத் தட்டில்லை என்று கருத்து –

ந ஸ ஸித்தோ அஸி கஸ்யசித்-
கஸ்யசித்-ந ஸ ஸித்தோ அஸி-
ஒருவருக்கும் ஸ்வ சாமர்த்யத்தாலே ப்ராபிக்க அரியையாகா நின்றாய் –
க்ருதக்ருத்யன் ஆனாலும் ப்ராப்திக்கு -நயாமி பரமாம் கதிம் -என்கிறபடியே
அவன் கை பார்த்து இருக்க வேணும் -என்கை –

ஆக
பேற்றுக்கு உறுப்பான ஜ்ஞான சக்த்யாதிகள் உள்ளது உனக்கே –
உன்னை ஒழிந்தார் அடங்கலும் அஜ்ஞ்ஞரும் அசக்தரும் –
கண்ணும் காலும் உடையாய் நீ
உன்னை ஒழிந்தார் அடங்கலும் குருடும் முடமும் –
சேதனனுடைய ஜ்ஞான சக்திகளுக்கு விநியோகம்
பிரதமத்தில் -உபாய ஸ்வீகாரத்தில் ஜ்ஞானமும்
அத்யவஸாயத்திலே சக்தியுமாகக் கடவது –
இந்த ஜ்ஞான சக்திகள் இரண்டும் போகத்திலே யாகக் கடவது –

இத்தால் -சொல்லிற்று ஆய்த்து –
இத்தலை இசைவே அடியாகக் கொண்டு
ஸ்வ சம்பந்தத்தாலே ரஷியா விடில்-தேவர்க்குப் பழி என்றது ஆயிற்று –
ரஷண தர்மத்தில் ஈஸ்வரன் உடைய ஜ்ஞான சக்த்யாதிகளே தாரகம் –
ஆத்மாவுக்கு ஈஸ்வர பிராப்தி அன்று -ஈஸ்வரனுக்கு ஆத்மா பிராப்தி காண் நினைவு -என்று ஜீயர் அருளிச் செய்வர் –
அஹம் அன்னம் -என்கிற இதுவே அர்த்தம்
அந்நாத-என்று இத்தலையில் போக்த்ருத்வம்ஸ்வ லாபத்தால்
ஈஸ்வரனுக்கு பேறான ஹர்ஷம் தனக்குப் புருஷார்த்தம் ஆகை-

சங்க்ரஹ பஷத்தில் இஸ் ஸ்லோகம்
ஜிதந்தே -என்கிற பதத்தின் உடைய விவரணமாகக் கடவது –

————————————————————————–

ஸ்தோத்ரம் -7 -அவதாரிகை –

கீழ் ஸ்லோகத்தில் சொன்ன ஜ்ஞான சக்த்யாதிகளை அனுசந்தித்து -அந்த சக்தி காரிதமான
பகவத் அனுபவத்துக்கு வர்த்தகமான பரம பதத்தே என்னைப் போக விட வேணும் -என்கிறது –
முக்த ப்ராப்யமான பூமியைத் தருவான் இறே சரண்யவான் -என்று பட்டர் நிர்வாஹம்
நித்ய அனுபாவ்யமான தேவர் திருவடிகளை லபிக்க வேணும் -என்கிறது -என்னவுமாம்-இது பூர்வர்கள் நிர்வாஹம்-

கார்யாணாம் காரணம் பூர்வம் வசஸாம் வாச்ய முத்தமம்
யோகாநாம் பரமாம் ஸித்திம் பரமம் தே பதம் விது–7-

கார்யாணாம் காரணம் பூர்வம் –
அந்யோந்ய கார்ய காரண பாவங்களை வ்யாவர்த்திக்கிறது-
ப்ரதாந பும்ஸோ ராஜயோ காரணம் கார்ய பூதயோ -என்கிறபடியே
பிரதான புருஷர்களும் ஈஸ்வரனைக் குறித்துக் கார்யங்களாகக் கடவது இறே –
யத ப்ரஸூதா ஜகாத ப்ரஸூதீ தோ யேன ஜீவான் வ்யஸ ஸர்ஜ பூம்யாம் -என்றது இறே
அந்த பிரகிருதி புருஷர்களைக் காரணமாக உடைத்தாய் இறே
மஹதாதி கார்யங்கள் இருப்பது –
அவற்றைக் காரணமாக உடைத்தாய் இறே அண்டம் இருப்பது –
அண்டாந்தர் வர்த்தியான பிரம்மாவைக் காரணமாக உடைத்தாய் இறே தேவாதி சதுர்வித சேதனரும்-
தத் போகய போக உபகரண போக ஸ்தானங்களும் இருப்பது –

(ப்ரக்ருதி ச -என்றும் -ப்ரதிஜ்ஜை த்ருஷ்டாந்தம் இரண்டுக்கும் விரோதம் வாராமைக்காக-அநுபரோதாத் –
ப்ரஹ்ம ஸூ த்ரங்கள் — ஸ்வேத கேது உத்தாலகர் சம்வாதம்-உபாதான காரணமும் ப்ரஹ்மமே என்று காட்டி –
வேர் முதலா வித்தாய் -த்ரிவித காரணங்களும் ப்ரஹ்மமே -அபின்ன நிமித்த உபாதானம் ப்ரஹ்மம் –
அறிந்தால் எல்லாம் அறிந்தது ஆகுமே-காரணமே கார்யம்-கார்யாணாம் காரணம் பூர்வம்-காரணந்து த்யேயா )

ஆக –
பஹூ முகமான காரணங்கள் எல்லாம் பிரதம காரணமாய் இறே சர்வேஸ்வரன் இருப்பது
கார்யாணாம் காரணம் பூர்வம் -என்று
தேச பரமான போது அவனுக்கு பிரகிருதி நித்ய விசேஷணம் ஆகையாலே
அத்தை ஜகத் காரணம் என்றால் போலே
பரம பதம் அவனுக்கு விசேஷணம் ஆகையாலே பூர்வ ஷண வர்த்தியாய் பூர்வ காரணம் என்னலாம் –
இத்தால் பரம பதத்தின் உடைய நித்தியத்தை -சொல்லுகிறது
தத ஷரே பரமே வ்யோமன் -என்றும்
கலங்கா பெரு நகரம் -மூன் திருவந்தாதி -51-என்றும் சொல்லக் கடவது இறே-
(கலக்குவாரும் கலங்குவாரும் இங்கே தானே -அங்கு இல்லையே)

வசஸாம் வாச்ய முத்தமம் –
லௌகிகமாயும் வைதிகமாயும் உள்ள சர்வ சப்தங்களுக்கும்
பிரதான வாச்யன் ஈஸ்வரன் -என்கிறது –
(சொற்களுக்கு மிகச் சிறந்த பொருள் -கடிகாரம் -ப்ரஹ்மம் என்பதே உத்தம பொருள் என்றவாறு
எல்லாப் பொருள்களும் தத்வ தைரியம் முக்கோல் -என்று அறிய வேண்டுமே )
அநேன ஜீவே நாத்ம நா அநு ப்ர விஸ்ய நாம ரூபா வ்யாகரவாணி-என்றும்
தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநுப்ரா விஸத் -என்று தொடங்கி
சத்யம் சாந்ருதம் ச சத்யம பவத் -என்றும் -சொல்லக் கடவது இறே
சராசர வ்யபாஸ்ர யஸ்து ஸ்யாத் தத் வ்யபதேஸோபாக்தஸ் தத் பாவ பாவித்வாத் –ப்ரஹ்ம சூத்ரம் -2-3-17-என்கிற
ஸூத்ரமும் ப்ரதானதயா வாச்யன் ஈஸ்வரன் என்றது இறே –

இத்தால் ஸ்ருஷ்டமான பதார்த்தங்களில் ஆராத்யரான
தேவதைகளோடு
ஆராதகரான மனுஷ்யரோடு
ஆராதன உபகரணங்களான திர்யக் ஸ்தாவரங்களோடு வாசி அற
சர்வ அந்தராத்மாவாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது –
வசஸாம் வாச்ய முத்தமம் –
என்கிறது தேச பரமான போது ப்ராதான்யத்தை லஷிக்கிறது-
பரமே வ்யோமன் -என்றும்
தனி யுலகு -பெரியாழ்வார் திரு -5-4-9- என்றும் சொல்லக் கடவது இறே –

யோகாநாம் பரமாம் ஸித்திம் –
என்று ப்ராப்யாந்தர்க்கதமான சம்சார விமோசனத்தை வ்யாவர்த்திக்கிறது
த்வாமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண-ஸ்தோத்ரம் -4-என்றது இறே –
இத்தால் நிரவதிக போக்யமான திருவடிகளைச் சொல்லுகிறது
நலமந்தம் இல்லாதோர் நாடு -திருவாய் -2-8-4-என்று
தேசமும் நிரதிசய போக்யமாய் இறே இருப்பது

பரமம் தே பதம் –
தே பரமம் பதம் –
சர்வ காரணனுமாய்-சர்வ சப்த வாச்யனுமாய் -சர்வ உபாய சாத்யனுமாய் இருந்துள்ள
உன்னுடைய சர்வாதிகமாய் நிரதிசய போக்யமான திருவடிகளை -என்னுதல்
உன்னுடைய நிரதிசய போக்யமான ஸ்தானத்தை -என்னுதல் –

விது –
ஜ்ஞானாதிகராய் இருக்குமவர்கள் அறியா நிற்பார்கள் –
நித்தியமாய் பிரதானாய் அதிகமாய் நிரதிசய போக்யமாய்
இருப்பதொரு நாடு உண்டு என்றும்
அந்த தேசத்தே
ஸ்ரீ யா ஸார்த்தம் ஜகத் பதி -ஆஸ்தே -என்கிறபடியே
இருப்பதொரு விக்ரஹம் உண்டு என்றும் அறிவார்
சகல வேதாந்த தாத்பர்யம் கைப்பட்ட சர்வஜ்ஞ்ஞர் இறே –

அபேஷிக்கிறவன் தன சிறுமையைப் பார்த்தும்
அவனுடைய நிருபாதிக ஸ்வாதந்த்ர்யத்தைப் பார்த்தும் -அர்த்தியாதே
இங்குத்தை வைலஷண்யத்தைக் கொண்டாடுகிறான்
கருத்து அறிந்து அங்கே போக விடுகைக்காக –
ஒருத்தன் கையிலே எலுமிச்சம் பழம் இருந்தால் அதன் நன்மையாலே ஒருத்தன் அதைக் கொண்டாடினால்
உதாரன் ஆனவன் எதிர் தலையில் நினைவு அறிந்து கொடுக்குமா போலே –

சங்க்ரஹ பஷத்திலே -மகா புருஷ -என்கிற பதத்தின் உடைய வ்யாக்யானமாய் இருக்கிறது –

——————————

ஸ்தோத்ரம் -8-அவதாரிகை –

கீழ் ஸ்லோகத்திலே
பரம பதத்தில் போக்யதையை அனுசந்தித்தான்-(வேத புருஷன் என்றவாறு -இது ரிக் வேதப்பகுதி தானே) –
அந்த போக்ய அனுசந்தானத்தாலே சம்சாரத்திலே பொருந்தாத படியான பயம் பிறந்தது
அந்த பய நிவ்ருத்தியைப் பண்ணி அருள வேணும் என்று அபேஷிக்கிறது இஸ் ஸ்லோகம் –
சம்சார பய நிவர்த்தகன் இறே சரண்யன் ஆனவன் –
சம்சாரத்தை உள்ளபடி அறிந்தவனுக்கும் சம்சாரம் பய ஸ்தானமாய் இருக்கும் –
ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தவனுக்கும் அது பய ஸ்தானமாய் இருக்கும்
அவ்வோபாதி ப்ராப்ய பூமியில் போக்யதையை அனுசந்தித்தாலும் பய ஸ்தானமாய் இருக்கும் இறே-

அஹம் பீதோ அஸ்மி தேவேஸ ஸம்ஸாரே அஸ்மின் பயாவஹே
பாஹி மாம் புண்டரீகாஷ ! ந ஜாநே ஸரணம் பரம் —8-

பயாவஹே அஸ்மின் ஸம்ஸாரே அஹம்-
சம்சாரம் ஆகிறது ஏது –
அது பயாவஹமாய் இருக்கிறபடி -எங்கனே என்னில்
1-அவித்யா -2-கர்ம-3- வாசனா -4- ருசி -5- பிரகிருதி சம்பந்தங்கள்– சம்சாரம் ஆகிறது
அவித்யை ஆகிறது அஜ்ஞானம்-(அர்த்த பஞ்சக ஞானம் இல்லாமை )
அதாகிறது -புக்க சரீரத்தில் அஹம் புத்தியும்
சரீர அனுபந்தியான பதார்த்தில் மமதா புத்தியும்
அநாத்மந்யாத்ம புத்திர்யா அஸ்வே ஸ்வமிதியா மதி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-11-
என்றான் இறே ஸ்ரீ பராசர பகவான் .
யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -திருவாய் -2-9-9-என்றும்
பிறர்க்கு உபதேசிக்கிற இடத்திலும் -நீர் நுமது -திருவாய் -1-2-3- என்றும்
அருளிச் செய்தார் இறே ஆழ்வாரும் –
அஹங்காரம் சேஷத்வத்தை அழிக்கையாலே பயாவஹம் –
மமதை பகவத் விஷயத்தில் போக்யதையை அழிக்கையாலே பயாவஹம் –

புண்ய பாப ரூபமாய்த்து கர்மம் இருப்பது
பாபம் நரகாத் யனுபவத்துக்கு ஹேது வாகையாலே பயாவஹம்
புண்யம் பயாவஹம் ஆனபடி என் -என்னில்
புண்ய பலமாவது ஸ்வர்க்காத் அனுபவங்கள் இறே
அவை ஸ்வரூபத்தை நசிக்கக் கடவ அஹங்கார மமகாரத்தை வர்த்திப்பிக்கையாலே பயாவஹம் –
அனர்த்த ஹேதுவான சப்தாதிகளிலே மூட்டுகையாலே பயாவஹம்

பிரகிருதி -தேக சம்பந்தம் ஆதி ரூபத்தாலும் வியாதி ரூபத்தாலும் பரபரிபவ ரூபத்தாலும்
சீதோஷ்ணாதிகளாலும் பயாவஹங்கள்-

இப்படிகளால் ருசி வாசனைகளும் பயாவஹங்கள் -எங்கனே என்னில்
ஆதி பரதன் சமாதி தசையிலே மானின் பக்கலிலே ருசி பிறந்து மானாய்ப் பிறந்தான் இறே –
அது தனக்கு அடி விஷயாந்தர ப்ராவண்யம் அன்று-
ரஷகத்வ வாசனையாலே இறே -(ஈஸ்வரனை விட்டு
தானே மானுக்கு ரக்ஷகன் என்ற எண்ணம் )
ஆகையாலே வாசனா ருசிகளும் பயாவஹங்கள் –
திருஷ்டி விஷம் போலே ருசி தானே பயாவஹமாய் இருக்கிறபடி
அதாகிறது -சம்சாரிகளுக்கு விட்டில் போலே அஹங்காரத்தை ஆதரித்து மேல் விழுந்து வர்த்திக்கையாலே
காண்கை தானே பயாவஹமாய் இருக்கும் இறே –
பூ மௌ நிபாத்யமாநோ அத்ரேரந்தராஸ்தே ஸ்வ பன்னிவ -என்று
மலையினின்றும் விழுகிறவன் நடுவே உறங்குமா போலே இறே
சம்சாரிகள் வருகிற அனர்த்தத்தைப் பற்றி புத்தி பண்ணாதே ஸூகிக்கிறபடி –
நலமந்த மில்லதோர் நாடு –திருவாய் -2-8-4-என்று ஒரு விபூதியாக முற்றடங்கி
ஸூகமாய் இருக்குமா போலே இறே இங்கும் கூட்டடங்க பயாவஹமாய் இருக்கும்படி –

அஹம் பீதோ அஸ்மி
சம்சாரத்தை அநந்த க்லேச பாஜனமாக அனுசந்திக்கிற நான் பயப்படா நின்றேன் –
அஸ்மி-வர்த்தமான நிர்த்தேசத்தாலே பய நிவ்ருத்திக்கு ஓர் அவகாசம் காண்கிறிலேன் –
சம்சாரத்தில் பய நிவ்ருத்திக்கு அவகாசமுண்டோ -என்னில்
ஈஸ்வரன் பக்கலிலே ந்யஸ்த பரனாய் இருக்குமவன் நிர்ப்பயனாய் இருக்கும் இறே –
அதுவும் எனக்கு அபாய ஸ்தானம் ஆகிறது இல்லை –
பிராப்யத்தில் அதி ப்ராவண்யத்தாலே த்வரை பிறந்தவனுக்கு அத்யாவசாயத்தாலே தரிக்க ஒண்ணாது இறே –
களை கண் மற்றிலேன் -திருவாய் -5-8-8- என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -திருவாய் -5-10-11-என்றும்
அத்யவசிதரான ஆழ்வார்
அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை –திருவாய் -10-9-11-என்று
அத்தேச விசேஷத்தில் போக்யதையை சாஷாத் கரித்து -அநந்தரம் –
முனியே நான் முகனே -திருவாய் -10-10-1-என்று கூப்பிட்டார் இறே-

தேவேஸ
அயர்வறும் அமரர்கள் -திருவாய் -1-1-1- என்கிறபடியே நீயும் அவர்களுமாய்
அங்கே களித்துத் திரியா நிற்க –
அவர்களோபாதி போகத்துக்கும் யோக்யனாய் இருக்கிற நான் இங்கே க்லேசப் படுகை தேவர்க்குப் போருமோ
பிராட்டியும் பய ஸ்தானமான இலங்கையில் இருந்த இடத்தில்
ஹா ராம ஹா லஷ்மணா- சுந்தர -28-8-என்றாள் இறே
இமையோர் தலைவா -திரு விருத்தம் -1- என்றும்
விண்ணுளார் பெருமானேயோ -திருவாய் -7-1-5- என்றும்
அருளிச் செய்தார் இறே ஆழ்வார் –

பாஹி மாம் –
மாம் பாஹி –
யோகா நாம் பரமாம் சித்திம் -என்கிறபடியே
அத்தேசத்தில் போக்யதையை அனுசந்தித்து மேல் விழுந்த தன்னை –
ஏஹி பஸ்ய சரீராணி – ஆரண்ய-6-16-என்னுமா போலே வடிவைக் காட்டி –

பாஹி
சரீர சம்பந்தத்தை அறுத்து
அர்ச்சிராதி மார்க்கத்தாலே நிர்ப்பயமான தேசத்திலே கொண்டு போக வேணும் –

புண்டரீகாஷ ! –
உன்னுடைய ஆகர்ஷகமான திருக் கண்களால் என்னைக் குளிர நோக்கி அருள வேணும் –
நான் என்னுடைய பய நிவ்ருத்திக்கு யத்னம் பண்ணும் அன்றோ நேர்த்தி உள்ளது –
தேவர் செய்து அருளும் இடத்தில் அநாயாசம் அன்றோ –
கீழ்ச் சொன்ன ஆஸ்ரயணீயமான வாத்சல்யாதிகளும்
பல சித்திக்கு உடலான ஜ்ஞான சக்த்யாதிகளும் வேணுமோ என்னை ரஷிக்கைக்கு –
முதல் -ஜிதந்தே புண்டரீ காஷ -என்று எனக்கு புறம்பு உள்ள அந்ய பரதையை தவிர்த்தால் போலே
பயத்தையும் போக்கி ரஷித்து அருள வேணும் –

(யதா கப்யாஸம் ஏவ புண்டரீகம்–ததைவ அக்ஷிணீ–இரண்டு திருக்கண்கள் –
ஆறு நிர்வாகங்கள் –மூன்று பொருந்தாது -மூன்று பொருந்தும்
1-உபாசன ஸ்தானம் -தண்ணீரை குடிப்பதால்-கப்யாஸம் -கம் பிபேதி – சூர்யனைக் குறிக்கும் –
புண்டரீகம்-ஹ்ருத் புண்டரீகம் -ஆதித்ய மண்டலம் போலே -உபாஸிக்க
சாஸ்திரம் தக்ஷிண அஸீ உபாசனம்–ஆக இரண்டும் என்பது பொருந்தாது -அத்யாகாரம் செய்து பொருள் வேறே
இரண்டு த்ருஷ்டாங்கள்-சொல்லி -ஓன்று அப்ரதானம் ஆகும் –
2-கப் குரங்கு -ஆஸம் ஆசனவாய் -போலே -இருக்கும் -சிவந்த தாமரை போலே -இரண்டு உபமானம்-தோஷம் —
3 -ஆஸம் மலர்ந்த -கப் ஈஸத் விகசித்த -துளி மலர்ந்த தாமரை ஒத்த -சிறுது மலர்ந்த -சிறுச் சிறிதே –
இரண்டுக்கும் ஒக்குமே -சாத்மிக்க என்றவாறு -கப்யாஸம் ஈஷத் ஒரு துளி அர்த்தம் நிகண்டுவில் இல்லையே -இந்த குற்றம்
4–கம்பீராம்ப ஸமுத்பூத– ஸ்ம்ருஷ்ட நாள –ரவிகர விகசித –புண்டரீக தள –
அமல ஆயத ஈஷண -அமல ஆயத ஈஷண – குற்றம் அற்ற-நீண்டு -தாமரையில் வியாவருத்தி
கம் -நீர் ஆஸம் ஆஸ்தானம் இருப்பிடம்-நீரில் உள்ள தாமரை
கபி நீரைக் குடிப்பதால் நாளம்-ஆஸம் நிலைத்து உள்ள தாமரை -ஸ்ம்ருஷ்ட -கெட்டியான தடிமனான
கம் பிபதீ சூரியனால் மலர்த்தப்பட்ட புண்டரீகம் –
அதீர்க்கம்-அப்ரேம துகம்-க்ஷண உஜ்ஜ்வலம் -ந சோர அந்தக்கரணம் பஸ்யதாம் -கூரத் தாழ்வான்-தாமரை ஒவ்வாதே
அரவம் சுமப்பது அஞ்சன மலை பூத்தது அரவிந்த வனமே -அரவிந்த மலர் தோறும் அதிசயம் உளதே –
அழுகையும் அஞ்சு நோக்கும் அந்நோக்கும் எல்லை இன்பத்து இறுதி கண்டாள்-)

ந ஜாநே ஸரணம் பரம் –
பரம் சரணம் ந ஜாநே –
உன்னை ஒழிய வேறு ஒரு உபாயம் அறிகிறிலேன்-
நிதித்யாஸி தவ்ய -என்று ஸ்ருதிகள் சொன்னாலும்
மன்மநா பவ மத் பக்த -என்று ரஷகரான தேவரீர் அருளிச் செய்தாலும்
நான் வேறு ஒரு உபாயம் அறிகிறிலேன் –
அதுக்கு ஹேது என் -என்னில்
சேதனனோடு அவனுக்கு உபகரணமான கரணங்களோடு வாசி அற தேவர் ஆதீனம் ஆகையாலே –
நமஸ்தே அஸ்து -என்றும்
ஹ்ருஷீ கேஸ -என்றும்
அனுசந்தித்தவன் இறே
மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞானமபோஹநம் ச -ஸ்ரீ கீதை -15-15–என்று இறே தேவர் வார்த்தையும் –

ஸங்க்ரஹ பஷத்தில்
இஸ் ஸ்லோகம் -புண்டரீ காஷ -என்கிற பதத்தின் உடைய விவரணம்-

———————————————————-

ஸ்தோத்ரம் -9- அவதாரிகை –

ந ஜாநே சரணம் பரம் -என்னலாமோ –
ஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவான உபாயங்களை சாஸ்திர முகத்தாலே உண்டாக்கி வைத்து
அதுக்கு மேல்
அல்ப வ்யாபாரத்தினாலே சகல துரிதங்களும் நசிக்கும் படியாகப் புண்ய காலம்
புண்ய ஷேத்ரம் முதலானவற்றை உண்டாக்கி வைத்திலோமோ –
வேறு உபாயாந்தரங்களும் உண்டாக அறிகிறிலேன் என்னலாமோ -என்னில்
அவற்றின் உடைய சத்பாவத்தை இல்லை என்கிறேன் அல்லேன் –
அவற்றிலே இழிந்த நான் நித்ய சம்சாரி யாகையாலே
முன்பு நின்ற நிலையும் கெடும் என்று சொன்னேன் -என்கிறான் –
இத்தால்
உபாயாந்தர பரித்யாக பூர்வகமாய் இருக்கும்
சித்த உபாய பரிக்ரஹம் என்னுமத்தைச் சொல்லுகிறது –
இப்படி நிரபேஷ உபாய பூதன் இறே சரண்யன் ஆவான் –

காலேஷ்வபி ச சர்வேஷூ திஷூ சர்வாஸூ சாச்யுத
சரீரே ச கதௌ சாபி வர்த்ததே மே மஹத் பயம்—-9

காலேஷ்வபி ச –
புண்யமான அயன விஷ்வாதிகளிலும் (விஷு புண்ய காலம்)-
அவற்றை விசேஷிக்கிற அர்த்த உதயாதி காலங்களிலும் –
அதாகிறது -இவ் விலஷண காலங்களிலே சேது தர்சன சங்கமங்களிலே பண்ணும்
தீர்த்த தாநாதிகளைச் சொல்லக் கடவது இறே –
கோக் நே சைவ ஸூராபே ச சோரே பக்ன வ்ரதே ததா
நிஷ்க்ருதிர் விஹிதா ஸத்பி க்ருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி -என்கிறபடியே
பிராயச்சித்தம் இல்லை என்கிற க்ருதக்னன்-க்ருதஜ்ஜை இல்லாதவன் – உடைய பாபம் உட்படப் போம் என்றது –

சர்வேஷ் வபி –
அஸ்வத்தம் சிந்து ராஜம் ச சதா சேவேத ந ஸ்ப்ருஸேத
மந்தவாரே ஸ்ப்ருஸேத பூர்வம் பரம் பரவணி ஸ் ப்ருஸேத -என்று
(மந்தவாரம் -சனிக்கிழமை மட்டும் அரச மரம் தொடலாம் -பருவ காலத்தில் தான் கடலைத் தொடலாம் )
அபர்வணி கடல் தீண்டல் ஆகாது என்னும் நியமம் இன்றிக்கே
சர்வ காலமும் சேவிக்கலாய் இருக்கும் கங்காதி தீர்த்தங்களை சமுச்சயிக்கிறது

திஷூ-
சகல பாவனங்களாகச் செய்து வைத்த இவை ஒழிய
தேசோ அயம் சர்வ காம துக் -என்கிறபடியே
பிரதமத்திலே பாவனமாய்
பின்பு பகவத் பிராப்திக்கு சாதனமுமாய்
பின்பு போக்யமுமாயும் இருக்கும் புண்ய தேசம் முதலான தேசங்களை சமுச்சயிக்கிறது –
மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரீ ஸூபா -என்னக் கடவது இறே

சர்வாஸூ ச –
இத்தால் -அவதரித்து அருளின தேசங்களை ஒழிய பகவத் சந்நிதி மாறாத
சாளக்ராம மண்டலம் முதலான தேசங்களை சமுச்சயிக்கிறது –

சரீரே ச-
கீழ்ச் சொன்ன தேசங்களில் பண்ணும் உபாய அனுஷ்டானத்துக்காக
சரீர மாத்யம் கலு தர்ம சாதனம் -என்றும்
விசித்ரா தேக சம்பத்திர் ஈஸ்வராய நிவேதிதும் -என்றும்
சொல்லப்படுகிற இந்த சரீரம் எனக்கு வ்யர்த்தம் ஆகா நின்றதாகை-

கதௌ ச-
ஸ்வ தரமே நிதநம் ஸ்ரேய -பரதர்மோ பயாவஹ -என்கிறபடியே
சாதன அனுஷ்டான மத்யே மரணம் உண்டானாலும்
சரீராந்தரத்திலே தலைக் கட்டும் படியான
சரீராந்தர கதியும் எனக்கு வ்யர்த்தம்-

கதௌ-
சரீராந்தர க தௌ –
அபி சப்தத்தாலே அனுஷ்டேயமான கர்ம ஜ்ஞான பக்தி யாதிகளை சொல்லிற்று -என்னுதல்
முன்பு போன சரீரங்களை சமுச்சயிக்கிறது -என்னுதல்
முன்பு பரிக்ரஹித்துப் பொகட்ட சரீரங்கள் வ்யர்த்தமானவோபாதி
வர்த்தமான சரீரமும் வ்யர்த்தம் என்று கருத்து-

மே மஹத் பயம் –
இவை வ்யர்த்தமான அளவே அல்ல –
தேச கால சரீரங்களிலும் இவற்றைப் பற்றி நின்று அனுஷ்டிக்கும் கர்ம யோக யுபாயங்களிலும்
பயம் வர்த்தியா நின்றது –

பயம் வர்த்திப்பான் என் -என்னில் –
முன்பு தேவர் திருவடிகளை உபாயமாகப் பற்றி வர்த்திக்கையாலே
தேவர் உடைய இரக்கமும் கெடும் என்று இவை பயாவஹம் ஆகா நின்றன –

அனுகூலமானவை பய ஸ்தானம் ஆவான் என் -என்னில்
ஸ்வீகரித்த உபாயம் வேறு ஒன்றை சஹியாமை யாலே –
முதலிலே த்வாமேவ சரணம் ப்ராப்ய –ஸ்லோகம்-4- என்றவன் இறே
த்மேவ -என்று இறே சாஸ்திர விதானமும்
மாமேகம் -என்று இறே சரண்யன் உடைய வாக்யமும்

மஹத் பயம் வர்த்ததே –
பயாவஹே -ஸ்லோகம் -8- என்கிற சம்சார பயத்து அளவன்று இந்த பயம் –
விஷயாந்தர ப்ராவணயத்தால் வந்த பயத்து அளவன்று இறே
சாதனாந்தர அனுஷ்டானத்தால் வந்த பயம் -என்கை –
விஷயாந்தர ப்ராவணயத்தால் வந்த பயத்துக்கு ஈஸ்வரன் கிருபையைப் பற்றலாம்
அத்தையும் நழுவும்படி பண்ணுகிறது இறே சாதநாந்தர பரிக்ரஹம் –

அச்யுத –
இப்படி சர்வ உபாய ஸூந்யராய் இருப்பாரையும் நழுவ விடாத
ஸ்வ பாவத்திலே இறே தேவர்க்கு அச்யுத -என்கிற திரு நாமம் உண்டாயிற்று –
யஸ்மாத் ப்ராப்தா நச்யவந்தே ஸோ அச்யுத -என்று இறே திரு நாமத்துக்கு நிர்வாஹம் –
த்வாரகா நிலயா அச்யுதா -என்று தேவரை விஸ்வசித்துக் கையை விட்டவளை
அத் தசையில் விடாதவர் இறே தேவர் –
த்வத் பிரசாதான் மயாச்யுத -என்று சொல்லக் கடவது இறே –

சர்வ சங்க்ரஹ பஷத்தில் -நமஸ்தே -என்கிற பதத்துக்கு
சேஷமாகக் கடவது
அந்த ப்ரபதனமும் உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாகை யாலே-

——————————————————————————

ஸ்தோத்ரம் -10-அவதாரிகை –

உபாய உபேயங்கள் இரண்டும் நாமே யானாலும்
அநாதி காலம் இப்படி விஷய ப்ரவணனாய் நம் பக்கலிலே விமுகனாய்ப் போந்த சம்சாரிக்கு
விஷய வைமுக்ய பூர்வகமாக நம் பக்கலிலே ஆபிமுக்யம் பிறக்கைக்கு அடியான
பிரதம ஸூஹ்ருதம் இவன் தலையிலே ஆக வேண்டாவோ –

இஸ் ஸூஹ்ருதத்தால் ஆபிமுக்யம் பிறந்தால் பின்பு அன்றோ யதார்த்த ஜ்ஞானம் பிறப்பது –
அந்த ஜ்ஞானத்தாலே அன்றோ த்யாஜ்ய உபாதேய விபாகம் பிறப்பது –
த்யாஜ்ய நிவ்ருத்தி பூர்வகமான ப்ராப்ய சித்திக்கு உபாயம் அபேஷிதம் ஆவது பின்பு அன்றோ –
அத்தாலே அன்றோ ப்ராப்ய சித்தி
இது எல்லாத்துக்கும் அடியான பிரதம ஸூஹ்ருதம் இவன் கையாலே ஆக வேண்டாவோ -என்னில்

அந்த ஸூஹ்ருதமும் தேவர் திருவடிகளே -எனக்கு வேறு இல்லை -என்கிறது –
ப்ராப்ய ப்ராபகங்கள் அவனே என்று கீழ் உக்தமான அர்த்தத்தை நிகமிக்கிறது என்னவுமாம் –
த்வ சரணத் வந்தவம் வ்ரஜாமி -என்றும்
யோகா நாம் பரமாம் சித்திம் பரமம் தே பதம் விது -என்றும்
ப்ராப்ய ப்ராபகங்கள் கீழே உக்தம் இறே-

த்வத் பாத கமலாத் அந்யந்த மே ஜன்மாந்த ரேஷ்வபி
நிமித்தம் குஸலஸ்யா நாஸ்தி யேந கச்சாமி ஸத் கதிம்–10-

த்வத் பாத கமலாத் அந்யந்த -குஸலஸ்யா நிமித்தம் -மே நாஸ்தி –
தேவர் திருவடிகள் பிராப்யமுமாய்
ப்ராபகமுமானவோ பாதி
பிரதம ஸூஹ்ருதம் எனக்கு தேவர் திருவடிகளை ஒழிய வேறு இல்லை –

த்வத் அந்யத் குஸலஸ்யா நிமித்தம் -மே நாஸ்தி –என்னவுமாய் இருக்க
பாத கமலம் -என்கிற பதத் த்வயங்கள்
ப்ராப்ய ப்ராபகங்களை ஸ்மரிப்பிக்கின்றன –
கமல பதம் போக்யதையை ஸ்மரிக்கிறவோபாதி
பாத பதம் உபாயத்தை ஸ்மரிப்பிகிறது –
சரண த்வந்த்வம் சரணம் வ்ரஜாமி -என்று திருவடிகளை இறே உபாயமாகச் சொல்லிற்று –

குஸலஸ்யா நிமித்தம் –
மங்கள ரூபமான உபாய சித்திக்கு ஹேதுவான
பிரதம ஸூஹ்ருதம்
சேதனனுக்கு மங்கள ரூபமாய் இறே இவ் உபாயம் ரசித்து இருப்பது –
பஹூ நாம் ஜன்ம நா மந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யதே -என்கிறபடியே
உபாய சித்தி ஹேதுவாய்
அநேக ஜன்ம ஸூஹ்ருத சாத்தியமாய் இருக்கிற பகவத் ஜ்ஞானம் ஆகிற
பிரதம ஸூஹ்ருதம் த்வத் பாத கமலா தந்யன் நாஸ்தி -என்னக் கடவதோ –

மே நாஸ்தி –
அந்த ஜ்ஞானி யானாலும் எனக்குத் திருவடி ஒழிய வேறு இல்லை –
அது என் -என்னில் –
ஸூஹ்ருத கார்யம் ஆவது சப்தாதி விஷய ப்ராவணயத்தின் நின்றும் மீட்டு
இவ்வாத்மாவுக்கு பகவத் ஆபிமுக்யத்தை பிறப்பிக்கை இறே அது
ஜிதந்தே புண்டரீ காஷ -என்கிறபடியே
இவ்வர்த்தம் தேவர் அழகாலே பிறந்த பின்பு
அந்த ஸூஹ்ருதம் எனக்கு தேவர் திருவடிகளே-

ஜன்மாந்த ரேஷ்வபி –
அழகைக் காட்டி மீட்டதுவும்
ஜன்மாந்தரங்களில் ஒரு ஸூஹ்ருத விசேஷம் உண்டாய்
அதன் பலமானாலோ என்னில்
விஷய பிரவணனை மீட்கைக்கு ஒரு ஸூஹ்ருத அபேஷை இல்லாமையாலே அதுவும் வேண்டுவது இல்லை –
என் ஆவியை நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை -திருவாய் -1-7-5-என்று ஆழ்வார்
அருளிச் செய்ததுக்கும் அடி இது இறே –

யேந குஸலேந ஸத் கதிம் கச்சாமி
ஸத்கதி-என்கிறது விலஷணமான ப்ராப்யம் -அதாவது
யோகா நாம் பரமாம் சித்திம் பரமம் தே பதம் விது -என்கிற பரம பதம் –
யேந குஸலேந ஸத் கதிம் கச்சாமி
தஸ்ய குஸலஸ்ய நிமித்தம் ஜன்மாந்தரேஷ் வபி
த்வத் பாத கமல தந்யத் மே நாஸ்தி -என்று
அந்வயம் –

நிகமன பேதத்திலே
யேந உபாயேந ஸத் கதிம் கச்சாமி
தஸ்ய தத் கதி ரூபஸ்ய ஹேது பூதம் உபாயம்
ஜன்மாந்த்ரேஸ்வபி த்வத் பாத கமல தந்யத் மே நாஸ்தி
என்றபடி –

சங்க்ரஹ பஷத்தில் –
பூர்வஜ -என்கிற பதத்தின் உடைய
விவரணமாய் இருக்கிறது –

———————

ஸ்தோத்ரம் -11-அவதாரிகை –

ப்ராப்ய ப்ராபகங்களும்
அதுக்கு அடியான ஸூஹ்ருதமும்
நாமே ஆகிலும் -உபாய பூதனான நான் மேலே
செய்ய வேண்டுவது என் -என்னில்
பிறந்த விஜ்ஞானமும் -ஜ்ஞானம் அடியாகப் பிறந்த அத்யவஸாயமும் நசியாது ஒழியப் பெறில்
யோகா நாம் பரமாம் சித்திம் பரமம் தே பதம் விது -என்கிற ப்ராப்ய பூமியிலே போகவும் வேண்டா
பயவஹாமான சம்சார நிவ்ருத்தியும் வேண்டா –
எனக்கு என்றும் ஒக்க இதுவே அமையும் -என்கிறது-

விஜ்ஞானம் யதிதம் ப்ராப்தம் யதிதம் ஸ்தாந மார்ஜிதம்
ஜன்மாந்தரே அபி மே தேவ மாபூத் தஸ்ய பரிஷய —11-

விஜ்ஞானம்-
விலஷணமான ஜ்ஞானம்
சர்வாதிகமான ப்ராப்ய விஷயமாகவும்
சர்வாதிகமான பிராபக விஷயமாகவும் -பிறந்த ஜ்ஞானம் –
ப்ராப்யங்களில் பகவத் ப்ராப்திக்கு அவ்வருகாய் இருப்பதொரு ப்ராப்யம் இல்லாதாப் போலே –
சாதனங்களிலும் சித்த உபாயத்துக்கு அவ்வருகாய் இருப்பது ஓன்று இல்லை இறே-

யதிதம் விஜ்ஞானம்-
பரமான சித்தமுமாய்
ஹ்ருதய கமலத்திலே சந்நிஹிதமுமாய் இருக்கிற ஜ்ஞானம் –
வேதாந்தங்களிலே ப்ராப்யமும் ப்ராபகமும் ஈஸ்வரனே என்று பிரசித்தம் இறே
ஆநந்த மய -என்றும்
ரஸோ வை ச -என்றும்
சர்வ கந்தஸ் சர்வ ரஸ-என்றும் ப்ராப்யமாக பிரசித்தம் இறே

யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்று தொடங்கி
முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும்
தஸ்மான் நயாஸ மேஷாம் தபஸா மதிரிக்த மா ஹூ -என்றும்
ஏஷ ஹேவாநந்த யாதி -என்றும் -உபாயமாகவும் பிரசித்தம் இறே -ப்ராப்தம் –

பிரயோஜநாந்தர பரர்க்கும்
சாதநாந்தர நிஷ்டருக்கும்
உட்பட உன்னாலே ப்ராபிக்கப் பட்டது –

யதிதம் ஸ்தாந மார்ஜிதம் –
ஸ்தானம் -என்று -ஸ்திதி –
அதாகிறது -இந்த ஜ்ஞான விஷயமான அத்யாவஸாயம் –

யதிதம் –
என்று ப்ரேதேசாந்தரத்தில் பிரசித்தியையும்
ஸ்வ ஹ்ருதய சந்நிதியையும் சொல்லுகிறது –
வ்யவஸாயா த்ருதே ப்ரஹ்மன் நாஸாதாயதி தத் பரம் -சாந்தி பர்வம் –என்னக் கடவது இறே –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கே -திருவாய் -5-10-11- என்றார் இறே ஆழ்வாரும்

ஆர்ஜிதம் –
பகவத் பிரசாத சித்தம் ஆகையாலே
ஜ்ஞானத்தை ப்ராப்தம் என்கிறது –
அதிகாரி விசேஷணமாய் -ஈஸ்வரனை அர்த்தித்தே நாம்
புருஷார்த்தமாகப் பெற வேண்டுவது ஓன்று ஆகையாலே
அத்யாவஸாயத்தை ஆர்ஜிக்கப் பட்டது- என்கிறது

ஜன்மாந்தரே –
இஜ் ஜன்மம் நசித்தாலும்
இந்த ஜ்ஞான அத்யாவஸாயங்கள் நசியாது ஒழிய வேணும் -என்கிறது
இத்தைப் புருஷார்த்தமாக அபேஷிப்பாரைக் கண்டறியோமே -என்ன –

மே –
எனக்கு இதுவே புருஷார்த்தம்
தாம் தாம் அர்தித்தது அன்றோ புருஷார்த்தம் ஆவது –

தேவ –
அர்த்திப்பார் உண்டானாலும்
நாம் புருஷார்த்தமாக கொடுத்துப் போருவது ஓன்று அன்றே -என்ன

தேவ –
சம்சாரிகளைப் போலே என்னைக் கொண்டு அறியாது ஒழிய வேணும்
லீலா ரஸம் அனுபவிக்கைக்கு விஷய பூதர் – சம்சாரிகள் அன்றோ

தஸ்ய –
ஜ்ஞான அத்யவஸாயங்களுக்கு உண்டான
ஐக கண்ட்யத்தாலே ஏக வசனத்திலே
சொல்லுகிறது –

பரிஷய -மாபூத் –
ஞானத்துக்கு பரி ஷயம் ஆகிறது -விஸ்ம்ருதி
அத்யாவஸாயத்துக்குப் பரி ஷயம் ஆகிறது விநாசம்
ஜ்ஞான விஸ்ரம்பம்ங்களுக்கு விஸ்ம்ருதி விநாசம் இன்றிக்கே ஒழிய வேணும் -என்கிறது –

கீழ் பரம பதத்தே கொடு போக வேணும் என்று அபேஷித்தும்
பயாவஹமான சம்சாரத்தை தவிர்த்துத் தர வேணும் என்று அபேஷித்தும் வைத்து
ஜ்ஞான அத்யாவஸாயங்களே அமையும் என்றேன் -என்றது
இவற்றின் உடைய ரஸயதையாலே-

உபகார ஸம்ருதியாலே ஆசார்யன் பக்கல் பிறந்த
போக்ய அதிசயத்தாலே
தேவு மற்று அறியேன் -என்னப் பண்ணிற்று இறே –

சம்சாரிகளை தர்சித்தால் ஜ்ஞான அத்யாவஸாயங்கள்
முக்த ப்ராப்ய ஸ்தலம் போலே இறே இருப்பது –
மேலால் பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு –பெரிய திருவந்தாதி -58
என்னும் ஆழ்வார் உடைய வார்த்தைக்கும் அடி இது இறே –

சங்க்ரஹ பஷத்தில்
இஸ் ஸ்லோகம்
நமஸ்தே -என்கிற பதத்தை
ஸமரித்துக் கிடக்கிறது

————————————————————————-

ஸ்தோத்ரம் -12-அவதாரிகை –

துக்க ரூபமான சம்சார நிவ்ருத்தியும்
ஸூக ரூபமான தேச பிராப்தியும் வேண்டா
அதிகாரி விசேஷணமான ஜ்ஞான விஸ்ரம்ப சித்தியாலே- புருஷார்த்தம் தலைக் கட்டிற்றாமோ-
இன்னம்
ஜன்மாந்த்ரே அபி -என்று பகவத் ப்ராப்தியான ஜென்மத்தை அனுமதி பண்ணுகையும் விருத்தம் அன்றோ -என்னில்
கீழ் அபேஷித்தவை ஒன்றும் வேண்டா-
சம்சாரியுமாய் -அது தன்னிலும் துர்க்கதியுமாய்ச் செல்லா நிற்கிலும்
தேவர் திருவடிகளில் உபாய உபேயங்கள் முதலான சகல பாபங்களும் கிடையாதே
மநோ ரதம் மாத்ரமே யானாலும்
ஸ்வ வஸர் போலே என்றும் ஒக்க க்ருத க்ருத்யனாகா நின்றேன் -என்கிறது –

துர்க்கதாவபி ஜாதாயாம் த்வத் கதோ மே மநோ ரத
யதி நாஸம் ந விந்தேத  தாவ்தா அஸ்மி க்ருதீ ஸதா–12

துர்க்க தாவபி ஜாதாயாம் –
துர்க்கதி -யாவது
மனஸ்சை ஒழிய இதர கரணங்கள் உதவாத தசை –
அதாகிறது –
அஸக்தியாலே -ஐயார் கண்டம் அடைக்கிலும்-திருவாய் -2-9-3-என்கிற உத் க்ரமண தசையிலும்
ஸ்வாபத்தாலே பாஹ்ய கரணங்கள் அடங்க உப ஸம்ஹ்ருதமான ஸவப்ன தசையிலும் –
இத் தசையிலேயாய்ச் செல்லா நின்றாலும் –

த்வத் கத –
ஸ்வரூப ரூப குண விபூதிகள் எல்லாம்
தனித் தனியே யாகப் பரமமான தேவர் திருவடிகளிலே அடையப் பட்ட மநோ ரதம் மாத்ரம் -என்கை-

மே மநோ ரத –
இழிந்த துறையிலே சபலனுமாய்
அவ்வருகு போக ஷமன் அன்றிக்கே இருக்கிற என்னுடைய மநோ ரதம்

மநோ ரதம் ஆவது -அபேஷிதமான புருஷார்த்தம் சித்தியாது ஒழிந்தாலும்
அதில் நசையாலே அவற்றை எண்ணா நிற்கை –

சித்தி இன்றிக்கே இருக்க
மநோ ரதம் மாத்ரமே புருஷார்தமாகக் கூடுமோ -என்னில்
ஊர்வசி யோடே அனுபவித்து
புண்ய ஷயத்தாலே விஸ்லேஷித்துப் போந்தவனுக்கு
வேறு சில விஷயங்களை அனுபவ யோக்கியம் ஆக்கினாலும்
அவற்றில் நெஞ்சு செல்லாதே அவள் தன்னையே நினைத்து இருக்கை
புருஷார்த்தம் ஆமா போலே இதுவும் கூடும் .

அவிலஷண விஷயத்தில் போகங்களைக் காட்டில் விலஷண விஷயத்தில் மநோ ரதம் மாத்ரமே ரசிக்கும் இறே-
பகவத் விஷயத்தில் மநோ ரதம் ஆவது –
பிதா த்வம் மாதா த்வம் -என்கிறபடியே -சர்வ வித பந்துவும் அவனேயாக வேணும் என்றும்
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் -அவனே யாக வேணும் என்றும்
அவனைப் பெறுகைக்கு உபாயம் அவனேயாக வேணும் என்றும்- இவையே இறே-

யதி நாஸம் ந விந்தேத –
இம் மநோ ரதம் விஷயாந்தர ஸம்சர்க்கத்தாலே விச்சேதத்தை அடையாதாகில் –
யதி -என்கிறது விஷயாந்தரங்கள் சாம்ராஜ்யம் பண்ணுகிற சம்சாரத்திலே
பகவன் மநோ ரதத்துக்கு விச்சேதம் இன்றிக்கே ஒழிகை யாகிற இது கிடைப்பது ஓன்று அன்று இறே –

1-ஒரு தேச லாபத்தாலே வந்த சுக சித்தியோ பாதியும்
2-சாம்சாரிகமான துக்க நிவ்ருத்தியோபாதியும்
3-ஜ்ஞான சித்தியோபாதியும்
4-இம் மநோ ரத சித்தியும்
பகவத் பிரசாத ஆயத்தம் -என்று கருத்து –

தாவ்தா அஸ்மி க்ருதீ ஸதா –
இம் மநோ ரத மாத்ரத்தாலே க்ருத க்ருத்யனாகா நின்றேன் –
என்றும் ஒக்க க்ருத க்ருத்யனாகா நின்றேன் –
ஸ்வஸ்த சரீரனான போதோடு -ருக்ண சரீரனான போதோடு -வாசி அற
ஆஸீநா வா ஸயாநா வா திஷ்டந்தோ வா யத்ர குத்ர வா –நமோ நாராயணாய மந்த்ராயா -என்கிற ந்யாயத்தாலே
ஸ்திதி சயன அத்யவஸ்தா விசேஷங்களோடு -ஜன்மாந்தரங்களோடு வாசி அற- ப்ராப்ய சித்தியில் போலே
இம் மநோ ரத சித்தி மாத்ரத்தாலே க்ருத க்ருத்யனாகா நின்றேன் -என்கை –

கீழ் ஸ்லோகத்தில் ப்ராப்ய சித்தியில் ஸாரஸ்யம் போலே ஜ்ஞான மாத்ரமே ரசிக்கும் என்கிறது
இதில் அந்த சித்தியும் வேண்டா
தத் சித்தி அர்த்தமான மநோ ரதம் மாத்ரமே அமையும் -என்று
அந்த ஸாரஸயத்தின் உடைய எல்லையைச் சொல்லுகிறது –
ஸமர்த்த விஷய ஸாரஸ்யம் இறே ஸம்ருதிக்கு ஸாரஸ்யம்
ஆகையாலே ஸமர்த்தவ்ய பகவத் விஷய சாரஸ்யத்தின் உடைய அவதி இல்லாமையைச் சொல்லிற்று -ஆய்த்து

நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக் கண்கள் அசும் பொழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே –5-4-8- என்று
பெரியாழ்வார் அருளிச் செய்ததற்கு முதல் இதுவே இறே –

நாஹம் து சக்யோபஜதோ அபி ஜந்தூன் பஜாம்யமீஷாம நுவ்ருத்தி வ்ருத்தயே
யதா அத நோ லப்ததநே விநஷ்டே தச் சிந்த யான்யன் நிப்ருதோ ந வேத
ஏவம் மதர்த்தோஜ்ஜி தலோகவேத ஸ்வாநாம் ஹி வோ மய் யநுவருத்தயே அபலா –
மயா பரோஷம் பஜதா திரு ஹிதம் மா ஸூ யிதும் மார்ஹத தத் ப்ரியம் ப்ரியா
ந பாரயே அஹம் நிரவத்ய சம்யுஜாம் ஸூ சாது கர்த்தும் விபுதா யுஷா அபிவ
யா மா பஜன் துர்ஜர கேஹ்ஸ் ருங்கலாம் சம்வ்ருச்ச்ய தத்வ பிரதியாது ஸா அது நா –
என்று இறே சேஷி வார்த்தையும் -(ராஸக்ரீடை -ஸூகம் மட்டுப்பட மறைந்து- நினைக்க வைத்தது போலே )

——————————————————————————

ஸ்தோத்ரம் -13-அவதாரிகை –

இஸ் ஸ்லோகத்தால் –
நான் உனக்கேயாய் இருக்கும் பாரதந்த்ர்ய ஸூகமே எனக்கு பிராப்யம் -என்கிறது –

கீழ் –
பரம பதத்தை ப்ராப்யம் என்றும்
சம்சார பயத்தைப் போக்கித் தர வேண்டும் என்றும்
இவை ஒன்றும் வேண்டா ஜ்ஞானமே அமையும் -என்றும்
அது தானும் வேண்டா -மநோ ரதம் மாத்ரமே அமையும் -என்றும்
ப்ராப்ய விரோதியான ஜென்மத்தை அனுமதி பண்ணியும் –
இப்படி
வ்யாஹத பாஷணம் பண்ணிற்று -என்-
ஒன்றே புருஷார்த்தமாக நிர்ணயித்து அபேஷிக்க வேண்டாவோ -என்னில் –
அவை வ்யாஹத பாஷணம் அல்ல
அடிமைக்கு ஏகாந்த தேசமான பரம பதத்தை ஆசைப் பட்டேன் –
அடிமைக்கு விரோதி என்று சம்சாரத்தை வேண்டாம் என்கிறது –
உன்னுடைய போக்யதாதிஸயத்தாலே த்வத் விஷய ஜ்ஞானமே அமையும் -என்றேன்
ஜென்மத்தை இசைந்ததும் ஜ்ஞானத்தின் யடைய சாரஸயாதிசயத்தாலே –
இவை எல்லாம் ப்ராஸங்கிகம் –

முதலிலே நமஸ்தே அஸ்து-என்று சொன்ன பாரதந்த்ர்ய ஸூகமே எனக்குக் காம விஷயம்
என்று புருஷார்த்தத்தை நிர்ணயித்துத் தலைக் கட்டுகிறது-

ந காம கலுஷம் சித்தம் மம தே பாதயோஸ் ஸ்திதம்
காமயே வைஷ்ணவத் வந்து சர்வ ஜன்ம ஸூ கேவலம்–13

ந காம கலுஷம் சித்தம் மம தே பாதயோஸ் ஸ்திதம் –
தே பாதயோ-ஸ்திதம்-மம சித்தம் -ந காம கலுஷம்
நிருபாதிக சேஷியாய்-நிரதிசய போக்யனாய் -இருந்துள்ள
உன்னுடைய திருவடிகளிலே
ஸ்திதமான என்னுடைய சித்தம்
வேறு ஒன்றை ஸ்வயம் புருஷார்த்தமாக நினைத்து கலங்குகிறது அன்று –
ஜிதம் தே புண்டரீ காஷ -என்கிறபடியே
நான் இருந்த இடத்தே வந்து முகம் காட்டி
ருசியைப் பிறப்பித்து
புகுர நிறுத்தின படியாலே
நிருபாதிக சேஷித்வமும்
நிரதிசய போக்யத்வமும்
எனக்கு அநு  பூதம் இறே –

காமயே –
சங்கத்தளவு அன்று -என்கை
தவ பரிஜன பாவம் காமயே -ஸ்தோத்ர ரத்நம் -47–என்று அருளிச் செய்ததுக்கும் முதல் இறே இது –
கேவல பதத்தாலே இத்தலைக்கு ரசித்து இருக்கும் படி அன்றிக்கே –
ஸ்ரக் சந்த நாதிகளைப் போலே -அத்தலைக்கே போக்யமாய் இருக்கும் -என்கை –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -திருவாய் -2-9-4-என்னக் கடவது இறே –
பார தந்த்ர்யமே ஸ்வரூபமாய் இருக்குமவனுக்கு
அநு கூல வ்ருத்தியில் வந்தால் ஸ்வபாவ நியதி இல்லை –

தத் யதா தருண வத்ஸா வத்ஸம் வத்ஸோ வா மாதரம் -என்று
ரஷ்ய ரஷகத்வ நியதி கண்டிலோம் இறே

ப்ராதா பர்த்தா ஸ பந்துஸ்ஸ பிதா ஸ மம ராகவ -என்று இளைய பெருமாளும்
ஒரு முறையிலே வ்யவஸ்திதராய் நின்றிலர் இறே –
தேரிலே ஏறின போது சத்ர சாமர தாரிகளாய் நின்றால் போலே
காட்டிலே போகிற போதும் கநித்தரபிட கதரரானார் இறே-(கோடாலி இத்யாதி)

தலை நீர்ப் பாட்டிலே பரிமாறுகிற பிராட்டியும்
தேவத்வே தேவதே ஹேயம் மனுஷ்யத்வே ஸ மாநுஷீ -என்று
அபிமதனுக்கு அநு ரூபமான ரூபமே தனக்கும் ரூபமாகப் பரிக்ரஹித்தாள் இறே

யதா யதா ஹி கௌசல்யா -என்கிறபடியே
கௌசல்யாரும் ஒரு முறையிலே நின்றிலள் இறே -சக்ரவர்த்தியைக் குறித்து –

ஸ்திதம் – ஸம் ஸ்திதம் -நிலை நின்ற –
யஸ்ய அஸ்மி -என்கிறபடியே வந்தேறி அன்றிக்கே
குணைர் தாஸ்யம் உபாகத –என்கிறபடியே
அழகுக்கு தோற்று இழிந்த என்னுடைய நெஞ்சு ஆகையாலே
விஷயாந்தரம் கண்டு போக்குவது ஓன்று அன்று -என்கை –

மம சித்தம் –
என் மனனே -திருவாய் -1-1-1–என்னுமா போலே
நெஞ்சினுடைய பவ்யதையைக் கண்டு உகக்கிறான் –

காமயே சர்வ ஜன்ம ஸூ கேவலம் -வைஷ்ணவத்வம் து-
து -சப்தத்தாலே-அவதாரணத்தைச் சொல்லுகிறது –
வைஷ்ணத்வம் -ஆவது –
பகவத் பார தந்த்ர்ய ஸூகமாதல்
தத் அநுகூல வ்ருத்தியாதல் –

ஏதமாநந்த மய மாத்மாந முபஸங்கராமதி -என்றும்
அநு சஞ்சரன் -என்றும்
யேன யேன ததா கச்சதி தேன தேன சஹ கச்சதி
சாயா வா ஸதத்வ மநுகச்சேத் -என்றும்
வேதாந்தங்கள் பார தந்த்ர்யத்தையே புருஷார்த்தமாகச் சொல்லிற்றின விறே

குருஷ்வ மாம் அநு சரம் -என்னக் கடவது இறே –

சர்வ ஜன்மஸூ-
நித்யனான ஆத்மாவுக்கு ஜன்மம் ஆவது
சரீர சம்யோகம் இறே

சேஷத்வ ரசம் அவிச்சின்னமாய்ச் செல்லுமாகில்
ஜன்ம பரம்பரைகளை அனுமதி பண்ணினாலும் விரோதம் இல்லை -என்கை –

சம்சாரே அஸ்மின் பயாவஹே மாம் பாஹி –ஸ்தோத்ரம் -8- என்கிற இதுவும்
தாஸ்ய ரசத்துக்கு விரோதி -என்று இறே –

இத்தால்
ஜன்ம சம்பந்தம் அறுகை ஸ்வயம் புருஷார்த்தம் அன்று -என்கை –

அதவா –
சர்வ ஜன்மஸூ–
அஜாயமாநோ பஹுதா விஜாயதே -என்றும் –
பஹூநி மே வ்யதீதாநி ஜன்மாநி -என்றும்
ஜகத் ரஷண அர்த்தமாக அவதரிக்கும் அவதாரங்கள் தோறும் தொடர்ந்து
அடிமை செய்ய வேணும் -என்றான் என்றுமாம் –

————————————————————–

ஸ்தோத்ரம் -14-அவதாரிகை –

இதில் ஓடின பாவ வ்ருத்தி இன்றிக்கே ஒழிந்தவன்
இப் பாசுரத்தை நாள் தோறும் படித்து
அடியேனாக வேணும் -என்று
ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணுவான் –

இத்யேவம் அநாயா ஸ்துத்யா ஸ்துத்வா தேவம் திநே திநே
கிங்கரோ அஸ்மீதி ச ஆத்மாநம் தேவாயைவம் நிவேத யேத்–14

இத்யேவம் –
இதி -என்றும்
ஏவம் -என்றும்
அர்த்தத்தின் உடையவும்
சப்தத்தின் உடையவும்
ஸ்வரூபம் சொல்லுகிறது –

இத்தால் அல்லாத ஜிதந்தைகளில் காட்டில்
இதுக்கு உண்டான ஏற்றம் சொல்லுகிறது –

அநயா ஸ்துத்யா –
ஜிதந்த இதி மந்த்ரேண -என்று ப்ரதேசாந்த்ரத்திலே மந்த்ரமாகச் சொல்லிற்று –
இங்கு ஸ்தோத்ரமாகச் சொல்லிற்று -இதுக்கு அடி என் -என்னில்

மந்தாரம் த்ராயத இதி மந்திர -என்கிறபடியே
அநு சந்தாதாவை உத்தரிப்பிக்கும் என்றிட்டு மந்த்ரம் -என்கிறது

ஸ்தவ்யனாய் ஸ்தவ பிரியனான ஈஸ்வரன்
திருச் செவி சாற்றினால் முகம் அலருமதாகையாலே ஸ்தோத்ரம் -என்கிறது –

தேவம்-
சாஷாத் தேவ புராணோ அசௌ-என்று
நிருபாதிக தேவனாகச் சொல்லக் கடவது இறே-

திநே திநே –
அர்த்த ஜ்ஞானம் உடையவனுக்கு
இந்த சப்த உச்சாரணம் காதா சித்கமாகவுமாம்
இந்த பாசுரத்தைப் பற்றுமவனுக்கு
நாள் தோறும் உச்சரிக்க வேணும் –

கிங்கரோ அஸ்மீதி ச ஆத்மாநம் தேவாயைவம் நிவேதயேத் –
நான் கிங்கரானாக வேணும் என்று
சர்வேஸ்வரன் திருவடிகளிலே
ஆத்ம சமர்ப்பணம் -பண்ணுவான் –

இவ்வித அனுஷ்டானத்துக்கு பிரயோஜனம் என் -என்னில்
விலஷணராய் இருப்பார் சொன்ன பாசுரத்தை
தேகாத்ம அபிமானிகள் சொன்னாலும்
அவர்களை நினைத்து
அவர்களைப் போலே
ஈஸ்வரன் விஷயீகரிக்கும் -என்று கருத்து –

எது போலே -என்னில்
ஓர் ஈற்று நல்ல கன்றிட்டு கறந்த பசு
பின்பு அசல் கன்றிட்டாலும் மறைத்துத்
தோல் கன்றை மடுவிக்க
பின்புத்தைக் கன்றையே நினைத்துப் பால் சுரக்குமா போலே –

——————————————————————

ஸ்ரீ ஜிதந்தே ஸ்தோத்ரம் –

ஸர்வேஷு தேஶ காலேஷு ஸர்வாவஸ்தாஸுசாச்யுத |

கிம் கரோஸ்மி ஹ்ருஷீகேஶ பூயோ பூயோஸ்மி கிங்கரஹ || 15

பதவுரை —
அச்சுதா – ஆஶ்ரிதர்களை ஒருகாலும் நழுவ விடாது நோக்குமவனே,
ஹ்ருஷீகேஶ – இந்த்ரியங்களுக்கு நியாமகனான ஸர்வேஶ்வரனே,
ச ஸர்வேஷு தேஶ காலேஷு ஸர்வாவஸ்தாஸு– சிஷு வாதி மரணாந்தமான எல்லா அவஸ்த்தைகளிலும்,
கிங்கரா: அஸ்மி — தேவரீருக்கு தொண்டு பற்றிரா நிற்றீர்,
பூயோ பூயோஹா = கிங்கரோஸ்மி = ( கைங்கர்யத்திலுள்ள ஆதரத்திஶயத்தைக் குறித்தபடி )

————-

யச் ச அபராதம் க்ருதவான் அஜ்ஞாநாத் புருஷோத்தம |

மத் பக்த இதி தேவேஶ தத் ஸர்வம் க்ஷந்து மர்ஹஸி || 16

பதவுரை —
புருஷோத்தமா தேவ தேவேஶா = புருஷோத்தமனான எம்பெருமானே,
அஹம் — அடியேன்,
அஜ்ஞாநாத் — அறிவில்லாமையினாலே,
அபராதம் க்ருதவாநிதி — பிழை செய்தேனென்பது யாதொன்றுண்டோ,
தத் ஸர்வம் — அத்தை எல்லாம்,
மத் பக்தா இதி — ‘இவன் நம்மடியானன்றோ’ என்று திருவுள்ளம் பற்றி,
க்ஷந்து மர்ஹஸி — க்ஷமிக்கக் கடவீர் .

————–

அஹங்கா ரார்த்த காமேஷு ப்ரீதிரத்யைவ நஶ்யது |

த்வாம் ப்ரபந்நஸ்ய மே தேவ வர்ததாம் ஶ்ரீமதி த்வயி || 17

பதவுரை —
ஹே தேவா = ஸ்வாமிந்,
த்வாம் — தேவரீரை,
ப்ரபந்நஸ்ய – ஆஶ்ரயித்தவனான,
மே — அடியேனுக்கு,
அஹங்காரார்த்த காமேஷு — கர்வமென்ன அர்த்தமென்ன காமமென்ன இவற்றிலுள்ள,
ப்ரீதிஹி – நஶையானது,
அத்யைவ –- இப்போதே,
நஶ்யது – ஓழியக் கடவது,
ஸ்ரீமதி -– ஸ்ரீய:பதியான,
த்வயி –- தேவரீரிடத்தில்,
ப்ரீதிஹி -– அன்பாவது,
வர்ததாம் – வளர்ந்தோங்குக .

———-

க்வாஹ மத்யந்த துர்புத்தி ஹி க்வ சாத்ம ஹிதவீ_ணம் |

யத்திதம் மம தேவேஶ ததாஜ்ஞாபய மாதவ || 18

பதவுரை –-
தேவேஶ = தேவாதிராஜனே,
அதந்த துர்புத்திஹி –- மிகவும் பொல்லா ஜ்ஞாந புத்தியை யுடைய,
அஹம் க்வா -– அடியேன் எங்கே,
ஆத்ம ஹித வீ_ணம் க்வா — தனக்கு நன்மை தேடிக் கொள்ளுகை என்பது எங்கே,
மாதவா -– ஸ்ரீய:பதியே,
மம -– அடியேனுக்கு,
யத் ஹிதம் -– யாதொன்று நன்மையா இருக்குமோ,
தத் ஆஜ்ஞபாய – அதனை தேவரீர் தாமே ஜ்ஞாபநம் செய்தருள வேணும் .
( மிகவும் துர் புத்தியனான அடியேன் ஸ்வ புத்தியாலே ஒரு நன்மை தேடிக் கொள்ள வல்லேனல்லேன்
ஆதலால் ஸர்வஜ்ஞநரான தேவரீரே கருத்தறிந்து கார்யம் செய்தருளவேணு மென்கிறது ) .

————-

ஸோஹம் தே தேவ தேவேஶ நார்சநாதௌ ஸ்துதௌ ந ச |

ஸாமர்த்யவான் க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ஹி ப்ரஸீத மே || 19

பதவுரை –-
தேவ தேவேஶ — ஸர்வோத்க்ருஷ்டனான எம்பெருமானே,
ஸோஹம் -– அடியேன்,
தே அர்சநாதௌ ஸ்துதௌ–- தேவரீருடைய திருவாராதநதி காரத்திலும்-ஸ்தோத்ரங்களிலும்
ந ஸாமர்த்யவான் — ஶக்தி யுடையேனல்லேன்,
( அதஹ = ஆகையினாலே )
க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ஹி -– க்ருபா குணமொன்றையே மனோ தர்மமாக வுடைய தேவரீர்,
மே –- அடியேன் திறத்தில்,
ப்ரஸீதா – ( அந்த நிர்ஹேதுக க்ருபை யடியாகவே ) இரங்கி அருள வேணும் .

——————

உபசார பதேஶேந க்ருதாந் அஹரஹர் மயா |

அபசாராந் இமான் ஸர்வாந்  ஷமஸ்வ புருஷோத்தம || 20.

பதவுரை –
புருஷோத்தமா –- வாரீர் புருஷோத்தமரே,
அஹரஹ -– நாள் தோறும்,
மயா –- அடியேனால்,
உபசாராபதேஶேந -– உபசரிக்கிற வ்யாஜத் தாலே,
க்ருதாந் –- பண்ணப்பட்ட,
இமாந் ஸர்வாநபசாரான் -– இந்த பகவதபசார பாகவதபசார அஸஹ்யாபசாரங்களெல்லாவற்றையும்,
ஷமஸ்வ — ஷமித்தருள வேணும் .

————————

ப்ரதம ஜிதந்தே ஸம்பூர்ணம்.

——-

த்விதீய ஜிதந்தே வ்யாக்யானம்

ஜிதந்தே புண்டரீகாக்ஷ பூர்ண ஷாட் குண்ய விக்ரஹ |

பராநந்த பர ப்ரஹ்மன் நமஸ்தே பரமாத்மநே || 1

பூர்ண ஷாட் குண்ய விக்ரஹ = ஜ்ஞாந ஶக்தி பலைஶ்வர்ய தேஜஸ்ஸுக் கள் என்கிற ஆறு குணங்களும் அமைந்த திரு மேனியை யுடையவரே ,
புண்டரீகாக்ஷ = செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடையவரே ,

பராநந்த = இதுக்கவ்வருகில்லை யென்னும்படி மேம்பாடுடைய ஆனந்தமுடையவரே ,
இங்ஙனே பஹுவ்ரீஹி ஸமாஸமன்றிக்கே ,
பரஶ் சாஸௌ ஆனந்தஶ்ச யென்று கர்ம தாரயமாய்
உத்தமமாந் ஆனந் தமே யென்றதாகவுமாம் ;
“ ஆனந்தோ ப்ரஹ்மேதி வ்யஜநாத் “ என்னக் கடவதிறே |
தத் குண ஸாரஸ்வத்வாத் தத் வ்யபதேஶம் பண்ணுகிறபடி
இங்ஙனமன்றிக்கே , பராநாநந்த யதீதி பராநந்தக யென்றாய் ,
“ யேஷ ஹ்யேவாநந்தயாதி “ என்கிறபடியே பிறரையும் தன்னோடொக்க ஆனந்திப்பிக்குமவரே யென்னவுமாம் |

பரப்ரம்ஹந் = ப்ரம்ஹ லக்ஷண மாகிறது ஜகஜ் ஜந்மாதி காரணத்வ மென்றிறே “ஜந்மாத்யஸ்யயத:“ இத்யாதி ஸூத்ரங்களாலே நிஷ்கரிக்கப்பட்டது ;
மூவுலகும் படைத்து அளித்து அழித்து -அனைத்துக்கும் ஹேது அவனே யென்கை
தே ஜிதம் = இப்படிப்பட்ட உனக்கு பல்லாண்டு;
பரமாத்மநே தே நம: = உலகனைத்துக்கெல்லாம் ஓருயிரான தேவரீரை தெண்டன் ஸமர்ப்பிக்கிறேன்

‘ஜிதம்‘ என்று வாய் படைத்த ப்ரயோஜநம் பெறுமாறு சொல்லி
‘ நம: ‘ என்று உடம்பு படைத்த ப்ரயோஜநம் பெறும்படி சொல்லுகிறது

—————

நமஸ்தே பீத வஸந நம: கடக தாரிணே |

நமோ நீலாலகா பத்த வேணீ ஸுந்தர விக்ரஹ || 2

பீத வஸந = பீதக வாடைப் பிரானே ,
கடக தாரிணே தே நம: = தோள் வளை பூண்டிரா நின்றுள்ள தேவரீருக்கு நமஸ்காரம் ;
நீலாலகா பத்த வேணீ ஸுந்தர விக்ரஹ = மை வண்ண நறுங் குஞ்சிக் குழல்களாலே ஸமைந்த வேணீ பந்தத்தாலே அழகு பெற்ற திருமேனி யுடையவனே ,
தே நம: = ஆதராதிஶயாதாம்ரேதிதம் .

————–

ஸ்புரத் வலய கேயூர நூபுராங்கத பூஷணை: |

ஷோபநைர் பூஷிதாகார கல்யாண குண வாரிதே || 3

கருணா பூர்ண ஹ்ருதய ஶங்க சக்ர கதா தர: |

அம்ருதாநந்த பூர்ணாப்யாம் லோசநாப்யாம் விலோக்ய || 4

ஷோபநை: = அழகிய வாய் ,
ஸ்புரத் வலய கேயூர நூபுராங்கத பூஷணை: = விளங்கா நின்றுள்ள வளைகள் பாதகம் புஜ பந்தம் முதலிய திவ்யாபரண ங்களாலே ,
( அங்கதமென்றும் கேயூரமென்றும் தோள்வளைக்கு பேரா யினும் இங்கு ஸஹபார பலத்தாலே அர்த்த பேதம் கொள்ள வேணும் ,
ஓன்று தோள் வளையையும் ஒன்று புஜ வளையையும் சொல்லிற்றாகிறது ) ,
பூஷிதகார = இவ்வோ பூஷணங்களாலே அலங்க்ருதமான் திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையாய் ,
கல்யாண குண வாரிதே = வாத்ஸல் யாதி மங்கள குணங்களுக்குக் கடல் போன்றவனே ,
கருணா பூர்ண ஹ்ருதய = ஆஶ்ரிதர் திறத்திலே இரக்கம் மிக்கிரா நின்றுள்ள திருவுள்ள முடையவனே ,
ஶங்க சக்ர கதா தர = ஆஶ்ரிதர் நோவு படக் கண்டால் உடனே பரிஹரித்தருள்வதற்காக திவ்யாயுதங்களை என்றுமொக்கக் கையிலே ஏந்தி யுள்ளவனே ,
அம்ருதாநந்த பூர்ணாப்யாம் லோசநாப்யாம் விலோக்ய = அம்ருதமும் ஆனந்தமும் நிறைந்த திருக் கண்களாலே குளிர கடாஷித்தருள வேணும் .

பகவத் விஷய மென்றால் செவி புதைக்கும்படியான இவ் விருள் தருமா ஜ்ஞாலத்திலே இங்ஙனே ஓரடியவரை லபிக்கப் பெற்றோமே ! என்று
திருக் கண்களாலே அம்ருதமும் ஆனந்தமும் புற வெள்ளமிடக் காண விரும்புகிறபடி .

——————-

க்ருஷம் க்ருதக்நம் துஷ் கர்ம காரிணம் பாப பாஜநம் |

அபராத ஸஹஸ்ராணாம் ஆகரம் கருணாகர || 5

க்ருபயா மாம் கேவலயா க்ருஹாண மதுராதிப |

விஷயார்ணவ மக்நம் மாம் உத்தர்தும் த்வம் இஹ அர்ஹஸி || 6

கருணாகரா = அருளுக்கு ஆகரமானவனே ,
மதுராதிப = “ நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராபுரீம் “ என்று
இங்குள்ளாரை வாரிப் பிடியாகப் பிடித்துக் கொண்டு போவதற்கு திரு மதுரையிலே வந்து திரு வவதரித்தவனே ,
க்ருஷம் = பலவகைப்பட்ட சிந்தைகளாலே உடல் மெலிந்து ,
க்ருதக்நம் = நீ எத்தனை நன்மை செய்தருளினாலும் அவற்றை ஒரு பொருளாக்கவும் மதிக்க மாட்டாவதனை ,
துஷ்கர காரிநம் = தீய செயல்களென்று ஶாஸ்த்ரங்களிலே எவை சில கர்மங் கள் க்ரஹிக்கப்பட்டிருக்கும் ,
அவற்றின் ஸ்வரூபம் என்னடி யாகவா யிற்று நிறம் பெறுவது ,
அவற்றை செய்துபோருகையே தொழிலாக உடையானே ,

பாப பாஜநம் = இப்போது செய்து போருகிற வளவேயோ ,
எந்நின்ற யோநியுமாய் கூடு பூரித்துக் கிடக்கும் பாபங்களுக்கும் களஞ் சியமாயிறே அடியேனிருப்பது .
அபராத ஸஹஸ்ராணா மாகரம் = தேவர் “ குணாநாமாகரோ மஹாந் “ என்று நாடெங்கும் புகழ் பெற்றால் போலே ,
அடியேனும் அபராத ஸஹஸ்ராணாமாகர: “ என்று விருது பிடித்துத் திரிகிறபடி பாரீர் ,
மாம் = இப்படி தேவரீருடைய நிக்ரஹ ஹேதுக்களில் அல்பமும் குறைவில்லாத அடியேனை ,
கேவலயா க்ருபயா க்ருஹாண = நிர்ஹேதுகமான க்ருபையாலே ‘ இவன் நம்மடியான் ‘ என்று திருவுள்ளம் பற்றி யருள வேணும் .
( கேவலயா ) மடி மாங்கா யிடும்படிக் கீடாக இத்தலையில் சிறிதேனும் தொங்கிற்றுண்டோ என்று தேடப் புக்கலும் கிடைப்பதொன்றில்லை காண் ,
உன்னுடைய க்ருபை யொன்றுமே ஜீவிக்க வேண்டும் கிடாய் ,
விஷயார்ணவ மக்நம் மாம் = ஶப்தாதி விஷயங்களாகிற கடலினுள்ளே அழுந்திக் கிடக்கிற அடியேனை
த்வமுத்தர்து மர்ஹஸி = தேவரீர் தாமே கரையேற்றக் கடவீர் .

——————

பிதா மாதா ஸுஹ்ருத் பந்து: ப்ராதா புத்ரஸ் த்வமேவ ஹி |

வித்யா தனஞ்ச காம்யஞ்ச நாந்யத் கிஞ்சித் த்வயா விநா || 7

பிதா = உத்பாதகனாய் ஹித காமனாயிருக்கிற பிதாவும் ,
மாதா = கர்ப தாரணம் பண்ணி ப்ரஶவ க்லேஶத்தை அநுபவித்து
அஷுசி ப்ரஸவங்க ளுக்கும் இறாயாதே ரஷித்து
உள்ளதனையும் ப்ரியமே நடத்திப் போரும் தாயும் ,
ஸுஹ்ருத் = எப்போதும் நன்மையே சிந்திக்கும் ஸகாவும் ,
பந்து: = ஓர் ஆபத்து வந்தவாறே கண்ணை துடைக்க வரும் பாந்தவ ஜ்ஞாநமும் ,
ப்ராதா = நன்மை தீமைகளுக்குத் துணை நிற்கு மவனான உடன் பிறந்தானும் ,
புத்ர: = நிரய நிஷ்டாரகனான பிள்ளையு மாகிற யெல்லாம் ,

த்வமே ஹி = “ சேலேய் கண்ணியரும் பெறும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையுமவரே யினியாவாரே” என்கிறபடியே
யெல்லாஉறவு முறையும் எனக்கு நீயே காண் ,
வித்யா = இங்கு ஜீவநத்தையும் அங்கு உஜ்ஜீவநத்தையும் ,
தனம் ச = ஆபத் துக்கு உதவும் பொருளும் ,
காம்யம் ச = மற்றுமுள்ள க்ருஹ ஷேத்ர பஶ்வந் நாதி காம்ய வர்கமும் ,
த்வயா விநா அந்யத் கிஞ்சித் ந = எல்லாம் நீயே யன்றி வேறொன்றில்லை காண் அடியேனுக்கு –

——————-

யத்ர குத்ர குலே வாஸோ யேஷு கேஷு பவோஸ்து மே |

தவ தாஸ்ய ஏக போகே ஸ்யாத் ஸதா ஸர்வத்ர மே ரதி: || 8

மே = உன்னையே தஞ்சமாக பற்றின வெனக்கு ,
யத்ர குத்ர குலே வாஸா அஸ்து = பாதாள ப்ருத்வீ நரக ஸ்வர்காதிகளுள் எவ்விதத்தி லாகவுமாம் வாஸம் ,
யேஷு கேஷு பவஹ அஸ்து = ‘ யோநிஷு ’ என்றித்தனை அத்யாஹார்யம் =
ஸுர நர திர்யக் யோநிகளில் பேர் சொல்லவும் பொராததொரு யோநிகமாவும் பிறப்பிடம் ;
இதிலே ஒரு நிர்பந்தமில்லை காண் .
பின்னை அதுள்ளது யெவ் விஷயத்திலே யென் னில் ;
( தவேத்யாதி ) தேவரீருடைய ‘அடிமை என்னு ம் அக்கோயிந்மை’ என்கிற தாஸ்ய ஸாம்ராஜ்ய மென்பது யாதொன்றுண்டு ,
அது தன்னிலே யெனக்கு யெப்போதும் யெவ்விதத்தும் அபி ருசி வேண்டு மத்தனை காண் தேட்டம் |
‘ திவி வா புவி வா மமாஸ்து வாஸ: ‘ யென்பதை ஸ்மரிப்பது |

—————–

மநஸா கர்மணா வாசா ஶிரஸா வா கதஞ்சந |

த்வாம் விநா நாந்ய முத்திஶ்ய கரிஷ்யே கிஞ்சிதப் யஹம் || 9

மநஸா கர்மணா வாசா ஶிரஸா வா = நினைவுக்கு உறுப்பான நெஞ்சி னாலாவது ,
செய்கைக்குறுப்பான கரங்களினாலாவது , சொல்லுக்குறுப்பான வாக்கினாலாவது,
உத்துங்கன் விஷயத்திலே அதமன் செய்யக் கடவ செயலுக்கு உறுப்பான ஶிரஸினாலாவது ,

“ கர்மணா “ என்று இந்த்ரிய ஜந்ம வ்யாபாரத்தை சொல்லக் கடவதாகிலும்
இவ் விடத்திலே லக்ஷணயா கர்ம ஸாதநமான காரணந்தன்னை சொல்லிற்றாகிறது .
“ அர்தாத் ப்ரகரணா லிங்க தோசித்யா தர்த நிஶ்சய: “ யிறே .
ஆக , மநோ வாக் காய ஶிரஸ்ஸுக்களிலொன்றுலாவது ,

கதஞ் ச ந = எவ்வகையிலும் ,
த்வாம் விநா அந்ய முத்திஶ்ய = தேவரீரை யொழிய மற்றொருவரை யுத்தேசித்து ,
அஹம் கிஞ்சிதபி ந கரிஷ்யே = அடியேன் ஒன்றும் செய்யக் கடவனல்லேன் ,

தேவரீரை யொழிய மற்றொருவனையும் நெஞ்சாலும் நினையேன் ,
வாய் கொண்டும் பேசேன் , கையாலும் தொடேன் , தலையாலும் வணங்கேனென்கை .

கதஞ்ச ந = எப்படிப்பட்ட ஆபத்து நேர்ந்த போதிலு மென்றபடி .

—————

பாஹி பாஹி ஜகந் நாத க்ருபயா பக்த வத்ஸல |

அநாதோஹம தந்யோஹம க்ருதார்த: கதஞ்சந ||. 10

ஜகந்நாத = உலகங்கட்கு அரசே ,
பக்த வத்ஸல = ஆஶ்ரிதர்களின் குற்றங்களையே பச்சையாகக் கொள்ளுமவனே ,
க்ருபயா பாஹி பாஹி =கேவல க்ருபையினாலே ரஷித்தருள வேணும் ரஷித்தருள வேணும்.
ரக்ஷண த்வராதிஶய த்யோதநாய த்விருக்திஹி ,
அஹம் அநாத: = அடியேன் தேவரீரை யன்றி வேறொரு புகலற்றிரா நின்றேன் .
அதந்ய: = அகிஞ்சநன் ,
கதாஞ்சந அக்ருதார்த: = செய்ய வேண்டிய செயல்களில் ஏதாகிலுமொன்றையாவது சிறிது குறையவாகிலும் அநுஷ்டிக்கப் பெற் றிலேன்
ஆன பின்பு ,
க்ருபயா பாஹி = இத்தலையிலொன்றையும் ப்ரதீஷியாத க்ருபையைக் கொண்டு கார்யம் செய்யப் பாராய் .

—————-

ந்ருஶம்ஸ: பாப க்ருத் க்ரூரோ வஞ்சகோ நிஷ்டுரஸ் ஸதா |

பவார்ணவ நிமக்நம் மாம் அநந்ய கருணோததே || 11

கருணா பூர்ண த்ருஷ்டிப்யாம் தீநம் மாம் அவலோக்ய |

த்வத் அக்ரே பதிதம் த்யக்தும் தாவகம் ந அர்ஹஸி ப்ரபோ || 12

ந்ருஶம்ஸ: = காதுகன் ஆட்டு வாணியன் காண் அடியேன் ,
பாப க்ருத் = ஹிம்ஸை ஒன்று தானோ செய்து போனது ? “-நானே நாநாவித நரகம் புகு பாவம் செய்தேன் “ .
க்ரூர: = இத்தனை பாவம் செய்தும் நெஞ்சில் தான் சிறிது ஈரமுண்டோ ?
வஞ்சக: = பெரிய திரு விழிகளாலே நால்வர் நின்ற விடத்தே கையும் கர்தரியுமாய்த் திரியுமவன் காண் .
ஸதா நிஷ்டுர: = மாத்ரு காதுகனுக்கும் கை நொந்தால் ‘அம்மே’ யென்ன ப்ராப்தியுண்டு ,-அதுவுமில்லை காண் எனக்கு .
பவார்ணவ நிர்மக்நம் = பிறவிக் கடலுள் துலங்கா நிற்கிற ,
அநந்யம் = வேறு புகலற்றிருக்கிற ,
தீநம் = போர க்லேஶப் பட்டு இருக்கிற ,
மாம் = அடியேனை ,
கருணோததே = கருணைக் கடலே ,
கருணா பூர்ண த்ருஷ்டிப்யாம் அவலோக்ய = திருவருள் விஞ்சின திருக் கண்களாலே நோக்கி யருள வேணும் .
ப்ரபோ = எம்பெருமானே ,
த்வதக்ரே = தேவரீர் திருமுன்பே ,
பதிதம் = வேரற்ற மரம் போலே வீழ்ந்தவனாய் ,
தா அவகம் = ‘அஹம் மம’ என்றிருந்த நிலை குலைந்து உன்னுடையவனென்று பேர் சுமந்திரா நின்ற ,
மாம் = அடியேனை ,
த்யக்தும் ந அர்ஹஸி = கைவிடவில்லை யல்லை காண் .
( த்வதக்ரே பதிதம் ) * எத்திசையு முழன்றோடி யிளைத்து வீழ்ந்த காகா ஸுரனிலும் கெட்டேனோ ?
( த்யக்தும் நார்ஹஸி ப்ரபோ ) நிரங்குஸ ஸ்வாதந்த்ரனான வுனக்குச் செய்யக் கூடாததொன்றில்லை யேலும்
என்னை கை விடுகை உன்னுடைய செங்கோண்மைக்குச் சதிர் அன்று கிடாய்.

—————

மயா க்ருதாநி பாபாநி த்ரிவிதாநி புந: புந: |

த்வத் பாத பங்கஜம் ப்ராப்தும் நாந்யத் த்வத் கருணாம் விநா || 13

த்ரிவித பாபாநி = வாசிக காயிக மாநஸிக பேதத்தாலே மூன்று வகைப் பட்ட பாபங்களும் ,
புந: புந: மயா க்ருதாநி = ‘யத் ப்ரம்ஹ நியதாநு பவேப்யநாஶ்யம் த்த் கில்பிஷம் ஸ்ருஜதி ஜந்து ரிஹ க்ஷணார்தே’ என்றபடியே
ஒன்றும் குறைவில்லாதபடி அடுத்தடுத்து அடியேனால் செய்து தலைக் கட்டப் பட்டன ,
த்வத் பாத பங்கஜம் ப்ராப்தும் = தேவரீருடைய திருவடித் தாமரை அடைய அணுகுவதற்கு ,
த்வத் கருணாம் விநா அந்யத் நா = நின்னருளன்றிப் புகலொன்றுமில்லை –

————————————

ஸாதநாநி ப்ரஸித்தாநி யாகாதீநி அப்ஜ லோசன |.

த்வத் ஆஜ்ஞயா ப்ர யுக்தாநி த்வாம் உத்திஷ்ய க்ருதாநி வை || 14

அப்ஜ லோசந = தாமரைக் கண்ணனே ,
த்வதாஜ்ஞயா ப்ர யுக்தாநி = “ ஶ்ருதி ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா “ என்கிறபடியே
தேவரீருடைய திவ்யாஜ்ஞையான ஶ்ருதி ஸ்ம்ருத்யாதிகளாலே சோதிதமான ,
யாகாதீநி ப்ரஸித்தாநி ஸாதநாநி = யாகம் முதலான ப்ரஸித்தங்களான ஸாதநங்களத்தனையும் ,
த்வாமுத்திஷ்ய க்ருதாநி = தேவரீரை யுத்தே ஸித்து செய்து முடிக்கப் பட்டன .

கீழ் ஶ்லோகத்திலே , ‘ த்ரிவிதமான பாபங்களையும் அடியேன் செய்து தலைக் கட்டினேன் ,
இனி தேவரீர் அருள் கொண்டு கார்யம் செய்யுமத்தனை ‘ என்று சொல்லி வைத்து ,

இதில் ‘தேவரீருடைய ஆஜ்ஞா சோதிதங்களான யாகாதி ஸாதநங்களைச் செய்து தலைக் கட்டினே’ னென்றால்
இரண்டும் தன்னில் சேருமோ வென்னில் ,

கீழ் ஶ்லோகத்துக்கு பொருந்துமாறு பொருள் கொள்ள வேண்டுகையாலே –
அடியேன் செய்து தலைக் கட்டிய யாகாதி ஸாதநா நுஷ்டானம் இந்த த்ரிவித பாபங்களே யாமத்தனை காண் யென்று
ஏக வாக்யார்த்தமாகக் கொள்ளக்கடவது .
யாகமாவது – பகவதாராதநம் ; “ யஜ — தேவ பூஜாயம் “ இறே
( க்ருதாநி வை ) “ நன்றாக நானிலத்தை வாழ்வித்தேன் “ என்றாப்போலே ஷோபோக்தி இருக்கிறபடி .

————-

பக்த்யைக லப்ய: புருஷோத்தமோஸௌ

ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாஶ ஹேது: |

அகிஞ்சநோ அநந்ய கதிஶ் ஶரண்ய

க்ருஹாண மாம் க்லேஶிநம் அம்புஜாக்ஷ || 15

ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாஶ ஹேது: = “ யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே “ இத்யாதிப்படியே
உலகங்களைப் படைத்தளித்துத் துடைக்க வல்ல ,
அஸௌ புருஷோத்தம: = புருஷோத்தமனாகிய இந்த தேவரீர்,
பக்த்யைக லப்ய: = “ பத்தராமவர்க்கலாது முத்தி முற்றலாகுமே “ என்கிறபடியே
பக்தி ஒன்றினாலேயே பெறத் தக்கர் ,
அகிஞ்சந: = இத் தலையில் பேற்றுக்குறுப்பான கைம்முதலொன்றுமில்லை .
அநந்ய கதி: = உபாயாந்தர ஶூந்யத்தை மாத்ரமல்ல , ரக்ஷகாந்தர ஶூந்யனாயு மிரா நின்றேன் ,
ஶரண்ய = ஸர்வ லோகங்களுக்கும் அநிஷ்ட நிவ்ருத்தி யையும் இஷ்ட ப்ராப்த்தியையும் பண்ணிக் கொடுக்குமவனே ,
அம்புஜா- = ஸ்வாமித்வ ஸூசகமான செந் தாமரை போன்ற திருக் கண்களை யுடைய வனே ,
க்லேஶிநம்= அவித்யாஸ் மித ராக த்வேஷா பிநிவேஸங்களாகிற க்லேஶங்களாலே பீடிதனான ,
மாம் = அடியேனை ,
க்ருஹாண = பற்றப் படுபவனாக அங்கீகரித்தருள வேணும் .

———————

தர்மார்த்த காம மோக்ஷ ஏஷு நேச்சா மம கதாசந |

த்வத் பாத பங்கஜாஸ்வாத ஜீவிதம் தீயதாம் மம || 16

தர்மார்த்த காம மோக்ஷ ஏஷு = இஷ்ட பூர்த்தாதிகளாலுண்டாகும் புண்யத்திலும் ,
புருஷார்த்த ஸாதநமான வைஶ்வர்யத்திலும் ,
ஸ்வ ப்ரயோ ஜநமான ஐஹிக போகத்திலும் ,
ஸ்வாநுபவரூப கைவல்யத்திலும்
ஸ்வ ப்ரீதிக்குறுப்பான மோக்ஷத்திலும் ,
மம = தேவரீருக்கு அத்யந்த பரதந்த்ரரான யெனக்கு எது வேண்டுவதென்னில் ,
த்வத் பாத பங்கஜாஸ்வாத ஜீவிதம் = தேவரீருடைய திருவடித் தாமரைகளை யநுபவிக்கையாகிற ஜீவநமானது ,
மம = அடியேனுக்கு ,
தீயதாம் = க்ருபையினால் , ப்ரஸாதித் தருள வேண்டும் .

—————–

காமயே தாவகத்வேந பரிசர்ய அநு வர்த்தநம் |

நித்யம் கிங்கர பாவேந பரி க்ருஹ்ணீஷ்வ மாம் விபோ || 17

தாவகத்வேந = தேவரீருக்கு பரதந்த்ரனாய் ,
பரிசர்யாநுவர்த்தநம் = கைங்கர்யம் செய்வதில் நிரதனா யிருக்கையாய் ,
காமயே = ஆசைப் படா நின்றேன்,
ஹே விபோ = ஸர்வ ஸ்வாமியே ,
மாம் = அடியேனை,
நித்யம் = மேலுள்ள காலமெல்லாம் ,
கிங்கர பாவேந = உரிய வடியனாக ,
பரி க்ருஹ்ணீஷ்வ = அங்கீகரித் தருள வேணும் .

——————-

லோகம் வைகுண்ட நாமாநம் திவ்யம் ஷாட் குண்ய ஸம்யுதம் |

அவைஷ்ணவாநாம் ப்ராப்யம் குண த்ரய விவர்ஜிதம் || 18

நித்ய ஸித்தைஸ் ஸமா கீர்ணம் த்வந்மயை: பாஞ்ச காலிகை: |

ஸபா ப்ராஸாத ஸம் யுக்தம் வநைஶ் சோபவநைர்யுதம் || 19

வாபீ கூப தடாகைஶ்ச வ்ருக்ஷ ஷண்டைஸ் ஸுமண்டிதம் |

அப்ராக்ருதம் ஸுரைர் வந்த்யம் அயுதார்க ஸம ப்ரபம் |

ப்ரக்ருஷ்ட ஸத்த்வ ஸம்பந்நம் ஸதா த்ரக்ஷ்யாமி சஷூஷா || 20

திவ்யம் = ஸ்வயம் ப்ரகாஶமாய் ,
ஷாட் குண்ய ஸம்யுதம் = ஜ்ஞாநாதி ஷாட் குண்ய விஶிஷ்டனான ஸர்வேஶ்வரனோடு கூடியதாய் ,
அல்லது, பகவத் ஸ்வரூபாதி திரோதயகமாந லீலா விபூதி போலன்றிக்கே ஸர்வேஶ்வரனுடைய ஷாட் குண்ய ப்ரகாஶகமாய் ,
அவைஷ்ணவாநாம் ப்ராப்யம் = விஷ்ணு பக்தி யில்லாதவர்களை அடைவதற்கு அஶக்யமாய் ,
குண த்ரய விவர்ஜிதம் = ஸத்வ ரஜோ தமோ ரூப குண த்ரய ஶூந்யமாய் ,
த்வந்மயை: = ஸர்வேஶ்வரனான உன்னோடு பரம ஸாம்யா பந்நர்களாய் ,
பாஞ்சகாலிகை: = அகால கால்யமாந விதத்திலே அபிகமநோ பாதானே ஜ்யாஸ்வாதாய யோகங்களாகிற ஐந்து காலங்களால் விபஜித்து பகவதாராதநம் செய்யுமவர்களான ,
நித்ய ஸித்தை: = நித்ய முக்தர் களாலே ,
ஸமாகீர்ணம் = சூழப்பட்டதாய் ,
ஸபா ப்ரஸாத ஸம்யுக்தம் = கொலு மண்டபம் உப்பரிகை முதலியவைகளோடு கூடியதாய் ,
வநை: = திவ்யகாந்தாரம் முதலிய தூரஸ்த வனங்களோடும்
உபவநைஶ்ச = ஸமீபஸ்தமான உத்யான வனங்களோடும் ,
யுதம் = கூடியிருப் பதே,
வாபீ கூப தடாகைஶ்ச = நடை வாவிகள், சிறு கிணறுகள், பெரிய குளங்கள் ஆகிய இவைகளாலும் ,
வ்ருக்ஷஷண்டை: = பலவகையான வ்ருக்ஷங்களாலும் ,
ஸுமண்டிதம் = அலங்கரிப்பதிருப்பதாய் ,
அப்ரா க்ருதம் = ப்ரக்ருதியின் விகாரங்களாக உண்டான தன்றிக்கே பஞ்சோப நிஷ்ணமாய் ,
ஸுரைர் வந்த்யம் = அயர்வறும் அமரர்களாலே ஸேவிக்கப் படுமதாய் ,
அயுதார்க ஸம்ப்ரபம் = அநேகமாயிரம் ஸூர்யர்களோ டொத்த காந்தியை யுடையதாயும் ,
ப்ரக்ருஷ்ட ஸத்த்வ ஸம்பந்நம் = ஶுத்த ஸத்வ மயமான ,
வைகுண்ட நாமாநம் லோகம் = ஸ்ரீவைகுந்த மென்கிற பரம பதத்தை ,
கதா = எப்போது ,
சஷூஷா = கண்களால் ,
த்ரக்ஷ்யாமி = கண்டு களிப்பேன்

—————–

க்ரீடந்தம் ரமயா ஸார்தம் லீலா பூமிஷு கேஶவம் |

மேகஶ்யாமம் விஶாலாக்ஷம் கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா || 21

லீலாபூமிஷு = விஹாரார்த்தமான ஸ்தலங்களில் ,
ரமயா ஸார்தம் = போக வர்தகையான பெரிய பிராட்டியாருடன் ,
க்ரீடந்தம் = விஹரியா நிற்பானாய் ,
மேகஶ்யாமம் = குளிர்ந்த மேகம் போலே ஶ்யாமளமான விக்ரஹத்தை யுடையனாய் ,
விஶாலாக்ஷம் = விஶாலமான திருக்கண்களை யுடையனாய் ,
கேஶவம் = ஆபத் காலத்தில் ப்ரஹ்ம ருத்ராதிகளை தன் மேனியில் இடம் கொடுத்து ரஷிக்கும் ஸர்வாதிகனான எம் பெரு மானை ,
சஷுஷா கதா த்ரக்ஷ்யாமி = கண்ணாரக் கண்டு ஸேவித்து ஆனந்திப்பது எப்போதோ .

————

உந்நஸம் சாரு வதநம் பிம்போஷ்டம் ஶோபிதாநநம் |

விஶால வக்ஷஸம் ஸ்ரீஶம் கம்பு க்ரீவம் ஜகத் குரும் || 22

ஆஜாநுபாஹு பரிகமுந்நதாம்ஸம் மது த்விஷம் |

விஶால நிம்ந நாபிம் தமாபீநஜகநம் ஹரிம் |

கரபோரும் ஸ்ரிய: காந்தம் கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா || 23

உந்நஸம் = உயர்ந்து அழகியதான நாசிகையை யுடையவனாய் ,
சாரு வதநம் = அழகிய திருவாயை யுடையவனாய்,
பிம்போஷ்டம் =கோவைப் பழத்தோடொத்த திருவதரத்தை யுடையவனாய் ,
ஶோபிதாநநம் = ஸமுதாய ஶோபா யுக்தமான திருமுக மண்டலத்தை யுடையவனாய் ,
விஶால நிம்ந நாபிம் = விசாலமாய் ஆழ்ந்திருப்பதான திரு வுந்தியை யுடையனாய்,
ஆபீநஜகநம் = பருத்த நிதம்ப ப்ரதேசத்தை யுடையனாய்,
விஶால வக்ஷஸம் ஸ்ரீஶம் = பெரிய பிராட்டியாருக்குக் கோயிற் கட்டட ணமான திரு மார்பை யுடையவனாய் ,
கம்பு க்ரீவம் = ஶங்கம் போன்ற திரு மிடற்றை யுடையனாய் ,
ஜகத் குரும் = ஸர்வ லோகத்துக்கும் ஶாஸ்த்ர ப்ரதாநாதிகளால் அஜ்ஞாந்ததைப் போக்குமவனாய் ,
ஆஜாநு பாஹுபரிகம் = முழங்காலளவும் நீண்ட பரிகம் போல் வர்த்துலமான திருக் கைகளை யுடையனாய் ,
உந்நதாம்ஸம் = உயரவே துத்த திருத் தோள்களை யுடையனாய் ,
மது த்விஷம் = ஆஶ்ரித விரோதியான மது வென்கிற அஶுரனை நிரஸித்த ,
கர போரும் = கையில் மணிக்கட்டு முதல் கடைசி விரல் நடுவிலுள்ள ஸ்தலம் போல்
அடி பருத்து நுனி சிறுத்து ம்ருதுவாயிருக்கும் திருத் துடைகளை யுடையனாய் ,
ஸ்ரிய: காந்தம் = பெரிய பிராட்டியாருக்கு வல்லபனாய் ,
ஹரிம் = ஆஶ்ரித ஆபத் நிவாரகனான ஸர்வேஶ்வரனை ,
கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா –கண்களால் சேவித்து ஆனந்திப்பது எப்போதோ

———————–

ஶங்க சக்ர கதா பத்மை ரங்கிதம் பாத பங்கஜம் |

ஶரச் சந்த்ர ஶதா க்ராந்த நகராஜி விராஜிதம் || 24

ஸுரா ஸுரைர் வந்த்யமாநம் ருஷிபிர் வந்திதம் ஸதா |

கதா வா தேவ மூர்தாநம் மாமகம் மண்ட யிஷ்யதி || 25

ஶங்க சக்ர கதா பத்மை ரங்கிதம் = ஶங்க ரேகை சக்ர ரேகை கதா ரேகை பத்ம ரேகை இவைகளால் அலங்க்ருதமாய் ,
ஶரச் சந்த்ர ஶதா க்ராந்த நகராஜ விராஜிதம் = அநேக ஶரத்களால் சந்த்ரர்களின் காந்தியை அதிக்ரமித்த காந்தி பொருந்திய நக பங்க்திகளால் விளங்கா நிற்பதாய் ,
ஸுரா ஸுரைர் வந்த்யமாநம் = தேவாஶுர விபாகமற யெல்லோருக்கும் ஆஶ்ரயணீயமாய் ,
ருஷிபி: ஸதா வந்திதம் = மனன ஶீலரான ருஷிகளாலே யெப்போதும் ஸேவிக்கப் படுவதான ,
பாத பங்கஜம் = திருவடித் தாமரைகளை ,
ஹே தேவ = வாரீர் ஸர்வ ஸ்வாமியே ,
மாமகம் மூர்தாநம் = யென்னுடைய ஶிரஸ்ஸை ,
கதா வா = யெப்போது தான் ,
மண்டயிஷ்யதி = அலங்கரிப்பிக்கப் போகிறீர் |

—————-

கதா கம்பீரயா வாசா ஸ்ரியா யுக்தோ ஜகத்பதி: |

சாமர வ்யக்ர ஹஸ்தம் மாமேவம் குரு இதி வக்ஷ்யதி || 26

ஸ்ரியா யுக்த: = கைங்கர்ய வர்த்தகையான பெரிய பிராட்டியாரோடு கூடிய ,
ஜகத்பதி: = ஸர்வேஶ்வரன் ,
கம்பீரயா வாசா = மேன்மை தோற்றும்படி கம்பீரமான வார்த்தையினால் ,
சாமர வ்யக்ர ஹஸ்தம் மாம் = திரு வெண் சாமரம் பரிமாறுவதில் ஆசை பொருந்திய கைகளை யுடைய யென்னை ,
யேவம் குரு இதி = அப்படியே வெண் சாமரம் பரிமாறக் கடவாயென்று ,
கதா = யெப்போது ,
வக்ஷ்யதி = நியமிக்கப் போகிறான்

———————-

கதாஹம் ராஜ ராஜேந கண நாதேந சோதித: |

சரேயம் பகவத் பாத பரிசர்ய அநு வ்ருத்திஷு ||. 28

ராஜ ராஜேந = ராஜாதி ராஜனாய்,
கண நாதேந = பாரிஷட கண நாயகனான ஸர்வேஶ்வரனாலே ,
அஹம் = நான்,
பகவத் பாத பரிசர்ய அநு வ்ருத்திஷு = யெம்பெருமானுடைய திருவடிகளில் கைங்கர்யங்களை அநுந் யூதமாகச் செய்வதில் ,
சோதித: = நியமிக்கப் பட்டவனாய் ,
கதா = யெப்போது,
சரேயம் = கைங்கர்யங்களைச் செய்யக் கடவேன்

————–

ஶாந்தாய ச விஶுத்தாய தேஜஸே பரமாத்மநே |

நமோ பகவதே விஷ்ணோ வாஸுதேவ அமிதத்யுதே || 29

ஹே விஷ்ணோ = ஸர்வ வ்யாபகனே,
அமிதத்யுதே = நிரவதிக ஶோபா யுக்தனே ,
வாஸுதேவ = வாஸுதேவ ஶப்த வாச்யனான ஸர்வேஶ்வ ரனே ,
ஶாந்தாய = அஶநாயாபி பாப ஜந்ம ம்ருத்யு ஶோக மோஹங்களாகிற ஊர்மி ஷட்க ரஹிதனாய் ,

விஶுத்தாய = க்லேஶ கர்மாதி தோஷ ரஹிதனாய் ,
தேஜஸே = ஸர்வ லோக ப்ரகாஶகனாய்,
பகவதே = ஜ்ஞாந ஶக்த்யாதி ஷாட் குண்ய பரிபூர்ணனாய் ,
பரமாத்மநே = ஸகலாத்மாக்க ளுக்கும் அந்தராத்மதயா நின்று நியமிக்குமவனான உனக்கு ,
நம: = நிர் மமனாய் நமஸ்ஸைப் பண்ணுகிறேன்

———–

நமஸ் ஸர்வ குணாதீத ஷட் குணாயாதி வேதஸே |

ஸத்ய ஜ்ஞாந அநந்த குண ப்ரஹ்மணே பரமாத்மநே || 30

ஸர்வ குணாதீத = ஹேயங்களான ப்ராக்ருத குணங்களைக் கடந்திருக்கும் ஸர்வேஶ்வரனே ,
ஷட் குணாயாதி = எல்லா குணங்களுக்கும் ஊற்று வாயான ஜ்ஞாநாதி ஷட் குணங்களை யுடையவனாய் ,
அதி வேதஸே = ஸகல ஜகத் ஶ்ருஷ்டாவாய்,
ஸத்ய ஜ்ஞாந அநந்த குண ப்ரஹ்மணே = ஸத்யத்வ ஜ்ஞாநத்வ அநந்தத்வ ரூப குணங்களை யுடைய பரம் ப்ரம்ஹ ஶப்த வாச்யனாய் ,
பரமாத்மநே நம: = உலகங்கட்கெல்லாம் ஓருயிரான உன்னை ஶரணமடைகிறேன்

—————-

சது:பஞ்ச நவ வ்யூஹ தஶ த்வாதஶ மூர்தயே |

நமோ அநந்தாய விஶ்வாய விஶ்வாதீதாய சக்ரிநே || 31

சது: பஞ்ச நவ வ்யூஹ தஶ த்வாதஶ மூர்தயே = ஸ்ருஷ்ட்யாதிகளுக்காக ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்த வாஸுதேவாதி ரூபேண நிற்கும் நிலைகளென்ன ,
ஸத்யாச்யுதாதி பஞ்ச வ்யூஹங்களென்ன ,-பர வ்யூஹ விபவ அர்ச்சை அந்தர்யாமி -ஆகிய பஞ்ச பிரகாரங்கள் என்ன
நவ வ்யூஹங்களென்ன ,
ராம க்ருஷ்ணாத்யவதாரங்களென்ன ,
கேஶவாதி த்வாதஶ மூர்த்திகளென்ன ,
ஏவம் விதமான திவ்ய மங்கள விக்ரஹங்களை யுடை யனாய் ,
அநந்தாய = தேஶ கால வஸ்து பரிச்சேத ரஹிதனாய் ,
விஶ்வாய = ஸ்வரூப ரூப குண விபவாதிகளால் பூர்ணனாய் ,
விஶ்வாதீதாய = சேதநாசேதந விலக்ஷணனாய்,
சக்ரிநே = ஸ்வாஶ்ரித விரோதி பரிஹார்தமாக எப்போதும் கை கழலா நேமியுடைய வுனக்கு ,
நம: = நமஸ்ஸை பண்ணுகிறேன்

——————-

நமஸ்தே பஞ்ச காலஜ்ஞ பஞ்ச கால பராயண |

பஞ்ச காலைக மநஸாம் த்வமேவ கதிரவ்யய: || 32

பஞ்சகாலைஜ்ஞ = அபி கமநாதி காலங்களை யறிந்தவனே
பஞ்சகால பராயண = பஞ்ச காலங்களிலும் ஆராதிப்பவர்களுக்கு பரம ப்ராப்யனானவனே ,
தே நம: = உன்னை ஶரணமடைகிறேன் ,
பஞ்ச காலைக மநஸாம் = பஞ்சகாலாரதநம் செய்வதில் அபிநிவேஶம் உள்ளவர்களுக்கு,
த்வமேவ = தேவரீரே ,
அவ்ய்ய: = நிரபாயமான ,
கதி: = உபாயமாக வாகிறீர்

—————-

பரே வ்யோம்நி ஸ்திதம் தேவம் நிரவத்யம் நிரஞ்சநம் |

அப்ரமேயம் அஜம் விஷ்ணும் அப்ஜ நாபம் ஸுரேஶ்வரம் |.

வாக் அதீதம் பரம் ஶாந்தம் ஶரணம் த்வாம் கதோஸ்ம்யஹம் || 33

பரே வ்யோம்நி ஸ்திதம் தேவம் = பரமாகாஶ ஶப்த வாச்யமான பரம பதத்தில் தன் மேன்மை தோன்ற வீற்றிருக்குமவனாய் ,
நிரவத்யம் = ஆஶ்ரித அவத்ய ரஹிதனாய் ,
நிரஞ்ஜநம் = ப்ரக்ருதி ப்ராக்ருதரோடு ஸம்பந்தித்திருக்கச் செய்தேயும் அவைகளின் தோஷங்கள் தட்டாதவனாய் ,
அப்ரமேயம் = அபரிச்சேத்யனாய் ,
அஜம் = உத்பத்தி ரஹிதனாய் ,
விஷ்ணும் = ஸர்வ வ்யாபகனாய் ,
அப்ஜநாபம் = ஸகல ஜகதுத்பத்தி ஹேதுவான நாபீ கமலத்தை யுடையனாய் ,
ஸுரேஶ்வரம் = நித்ய ஸூரி நிர்வாஹகனாய் ,
வாகதீதம் = வாயால் புகழுகைக்கு அஶக்யமானவனாய் ,
பரம் = ஸர்வாதிகனாய் ,
ஶாந்தம் = ஜந்ம ஜரா மரணாதி தோஷ ரஹிதனான ,
த்வாம் = தேவரீரை ,
அஹம் = அகிஞ்நயாதி பரிதனான நான் ,
ஶரணம் கதோஸ்மி = ஶரணமடைகிறேன்

————

வர்யம் த்வந்த்வ அதிரிக்தம் த்வாம் கௌஸ்துபோத்பாஸி வக்ஷஸம் |

விஸ்வ ரூபம் விஸாலாக்ஷம் கதா த்ரக்ஷ்யாமி சக்ஷுஷா || 34

வர்யம் = ஸர்வ ஶ்ரேஷ்டனாய் ,
த்வந்த்வ அதிரிக்தம் = ப்ராக்ருத ஸுக து:கங்களை கடந்திருக்குமவனாய் , அல்லது சேதநாசேதந விலக்ஷணனாய் ,
கௌஸ்துபோத்பாஸி வக்ஷஸம் = கௌஸ்துபத்தால் விளங்கா நிற்கிற திரு மார்பை யுடையவனாய் ,
விஸ்வ ரூபம் = ஜகச் சரீரகனாய் ,
விஸாலாக்ஷம் = விஶாலங்களான திருக் கண்களை யுடையனான ,
த்வாம் = உன்னை ,
சக்ஷுஷா கதா த்ரக்ஷ்யாமி = கண்களால் எப்போது கண்டு களிக்கப் போகிறேன்

————-

மோக்ஷம் ஸாலோக்ய ஸாரூப்யம் ப்ரார்த்தயேந கதாசந |

இச்சாம் யஹம் மஹா பாஹோ ஸாயுஜ்யம் தவ ஸுவ்ரத || 35

ஸாலோக்ய ஸாரூப்யம் மோக்ஷம் = பரம பத ப்ராப்தியாகிற மோக்ஷத்தையும் ,
அபஹத பாப்மத்வாதி குண அஷ்டக ப்ராதுர் பாவாதி ரூப மோக்ஷத்தையும் ,
கதாசந = ஒரு காலும் ,
ந ப்ரார்த்தயே = விரும்ப மாட்டேன்,
மஹா பாஹோ = ஸமஸ்த லோகங்களும் ஒதுங்கும்படியான திருத் தோள்களை யுடையவனே ,
ஸுவ்ரத = ஆஶ்ரித லக்ஷணமே வ்ரதமாக வுடைய ஸர்வேஶ்வரனே ,
தவ = தேவரீருடைய ,
ஸாயுஜ்யம் = கைங்கர்யமாகிற மோக்ஷத்தையே
இச்சாமி = விரும்புகின்றேன்
ஸாயுஜ்யமென்று கூட்டரவாய் கூடினானல்லது கைங்கர்யம் ஸித்தியாதாகையால் ,
கைங்கர்யத்தால் பிறக்கும் போக்யதையில் ஸாம்யத்தைச் சொல்லுகிறதாகவுமாம்

————–

ஸகல ஆவரண அதீத  கிங்கரோஸ்மி தவ அநக |

புந: புந: கிங்கரோஸ்மி தவாஹம் புருஷோத்தம || 36

ஸகல ஆவரண அதீத  = தஶோத்தரமான ஸப்தாவரணத்துக்கும் அவ் வருகானவனே ( பரமபதத்தில் எழுந்தருளி யிருக்குமவனே ),
அநக = ஆஶ்ரிதர் தோஷங்களைக் காண்கை யாகிற குற்றமொன்றும் இல்லாதவனே ,
தவ கிங்கரோஸ்மி = தேவரீருக்கு யாவதாத்மபாவி கைங்கர்யம் செய்யப் பெறுவேனாக வேணும் .
ஹே புருஷோத்தமா = ஆஶ்ரிதரிடம் பச்சையை அபேஷியாமல் நிரவதிக ஐஶ்வர்ய ப்ரதாநனான ஸர்வேஶ்வரனே ,
தவ புந: புந: கிங்கரோஸ்மி = தேவரீருக்கு நித்ய கிங்கரராக வேணும் ,
கைங்கர்யத்தில் ஆதராதிஶயத்தலே அடுத்தடுத்துச் சொல்லுகிறபடி –

—————

ஆஸநாதி அநுயாகாந்தம் அர்சநம் யந் மயா க்ருதம் |

போக ஹீநம் க்ரியா  ஹீநம் மந்த்ர ஹீநம் அபக்திகம் |

தத் ஸர்வம் க்ஷம யதாம் தேவ தீநம் மம ஆத்ம ஸாத்குரு || 37

ஆஸநாதி அநுயாகாந்தம் = மந்த்ராஸநம் முதலாக போஜ்யாஸன பர்யங்காஸநம் முடிவாக நடுவிலுண்டான ,
அர்சநம் யத: = ( தேவரீர் விஷயமாக ) யாதொரு ஆராதநமானது ,
மயா க்ருதம் = என்னால் செய்யப் பட்டதோ ,
தத் ஸர்வம் = அவை யெல்லாம் ,
போக ஹீநம் = உபசாரங்களால் குறைந்திருந்தாலும் ,
க்ரியா ஹீநம் = செய்ய வேண்டும் வ்யாபாரங்களால் குறைந்திருந்தாலும் ,
மந்த்ர ஹீநம் = மந்த்ரங்களால் குறைவு நேர்ந்திருந்தாலும் ,
அபக்திகம் = பக்தி இல்லாமல் செய்திருந்தாலும் ,
க்ஷம யதாம் = பொறுத்தருள வேணும் ,
தேவ = ஸர்வாதிகனே ,
தீநம் மாம் = ஏழையான என்னை ,
ஆத்ம ஸாத்குரு = ( கேவல க்ருபையாலே ) தேவரீருக்கு கிங்கரனாக்கி யருள வேணும்

—————-

இதி ஸ்தோத்ரேண தேவேஶம் ஸ்துத்வா மது நிகாதிநம் |

யாக அவஸாந ஸமயே தேவ தேவஸ்ய சக்ரிண: |

நித்யம் கிங்கர பாவேந ஸ்வாத்மாநம் விநி வேதயேத் || 37

சக்ரிண: = ஆஶ்ரித விரோதி நிவர்தகமான திருவாழியை யுடைய ,
தேவ தேவஸ்ய = ஸர்வேஶ்வரனுடைய ,
யாக அவஸாந ஸமயே = திரு வாராதந பூர்த்தி காலத்தில் ,
இதி ஸ்தோத்ரேண = ஏவம் ரூபமான ஸ்தோத்ரத்தாலே ,
மது நிகாதிநம் = மதுவென்கிற அஶுரனை நிரஸித்த ஸர்வேஶ்வரனை ,
ஸ்துத்வா = ஸ்தோத்ரம் பண்ணி ,
ஸ்வாத்மாநம் = தன்னை ,
நித்யம் கிங்கர பாவேந = நித்ய கிங்கரனாக ,
விநிவேதயேத் = ஸமர்ப்பிக்கக் கடவன்

———-

த்விதீய ஜிதந்தே ஸம்பூர்ணம் |

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாரத பகவான் – ஸ்ரீ ஸநாகாதி பகவான் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –