திரு
பாவை -நோன்பு -விக்ரஹம்- அழகான பெண் -மதிள் சுவர் -வேதத்துக்கு அரண் –
கண் pupil -இமை பாதுகாப்பது போல் -இஞ்சி அர்த்தமும் உண்டு
திருப்பு ஆவை -கண்ணபிரான் -புத்திகள் லௌகிக விஷயத்தில் போக திருப்பி கண்ண பிரானைப் பார்க்க
அநு காரம் -கோபிகள் போலவே -ஏறிட்டுக் கொள்ளாமல் அதுவாகவே -அதே பாஷை பழக்கம்
நிலவறை -under ground cell அடைத்து வைக்க –
நீரில் இருந்து பிரிந்த மீன் போல் துடித்து சரண் அடைய -லீலை -பஞ்சம்
வருவது போல் அறிகுறி-பஞ்சம் வராதே இவன் இருப்பதால் –
கார்க்காச்சார்யார் குல குரு மூலம் நோன்பு -உபதேசம் –
திருடன் கையில் சாவி போல் கண்ணனே காவலாக –
திருப்பாவை பாட்டி ஆறு ஐந்தும் -11-சுளைகள் இருக்கும் -வேறே வேறே கோணங்களில் வியாக்கியானங்கள் –
ஆழ்வார்கள் -திவ்ய தேச பிராட்டிகள் -விஷயமாகவும் சொல்லலாம்
ஆறு காட்சிகள் -தலைவி அறிமுகம் -ஐந்து தோழிகள் -அந்தரங்க தோழிகள் -கோயில் பரிகரங்கள் -கண்ணனை -நிறைவு காட்சி -நாடகம் –
முதல் நாள் -யமுனைக்கரை -அமுது பொழியும் நிலவு -ஆண்டாள் தலைவி –
நோன்பு விளக்கம் -தொடக்கமே மகிழ்ந்து -மார்கழி -திங்கள் -மதி நிறைந்த நல் நாள்
தேவர்கள் ப்ரஹ்ம முஹூர்த்தம் -ஸாத்விகராக இருப்பார்கள் -நோன்பை தடுக்காமல் இருப்பார்கள் —
சித்திரையை விட ஏற்றம் –
மாதங்களில் ஆதி -ஆதி பகவான் -அகார வாஸ்யன் -புண்ணியம் தூய்மை –
புஷ்பித்த -செடிகளில் கிரீடம் -போல் இதுவும் -தொண்டர்களுக்கு சேஷி கிடைத்த மாதம்
அவனுக்கு சேஷ பூதர்கள் கிடைத்த மாதம் இது -வைகுண்ட ஏகாதசி கூட்டம் கண்டு மகிழ்வான் –
வந்து அவர் எதிர் கொள்ள -முன்பு வந்தவர் -அவர் வந்து எதிர் கொள்ள -நாராயணனே -வந்து அழைத்து –
மதி நிறைந்ததால் ஒருவர் முகம் ஒருவர் பார்க்கும் படி -உள்ள நாளும் வாய்த்ததே –
நல் நாள் ஆல் -நினைத்து நினைத்து மகிழும் படியான நாள் –
வாயு குமாரன் வந்து விரஹ காட்டு தீயை அணைத்தால் போல் –
அவன் முகத்தில் சீதையையே கிட்டினால் போல் இங்கு கண்ணனையே கிட்டியது போல் இவர்களுக்கு மகிழ்ச்சி –
நேர் இழையீர் -அணி கலன் போல்வார் அன்றோ இவர்கள்
சீர் மல்கும் -ஸுலப்யம் இங்கு தானே -வெண்ணெய் மணம் -வேத மாயம் அயோத்யா -வில் இல்லை புல்லாங்குழல் –
பிரிந்த கண்ணனை போஷித்து வளர்த்து திரும்பி கொடுத்த ஏற்றம்
வெண் கொற்றக்குடை அங்கு கோவர்த்த குடை இங்கு –
தருவான் -தருவதற்காகவே நாராயணனானே கண்ணனாக வந்துள்ளான் -நமக்கு அனுக்ரஹம் பண்ணவே
கூர் வேல் கொடும் தொழிலன் -கண்ணனுக்கும் நந்தகோபனுக்கும்
சந்திரனுக்கு ஆதித்யனுடைய தேஜஸ்ஸைக் கூட்டி விட்டால் போல் -உவமை சொல்லி -போதாமையால் –
அம் -சேர்த்து முகத்தான் -அவன் முகம் போல் முகம்
ராம ராவண யுத்தத்துக்கு அதுவே உவமை -வால்மிகி போல்
சங்க கால மரபு ஸூர்ய சந்த்ரர் களைச் சொல்வது உண்டே
திங்களை போற்றுதும் ஞாயிறைப் போற்றுதும் -சிலப்பதிகாரம் –
ஏவ கார சீமாட்டி அன்றோ –
நாராயணனே நமக்கே பறை -உபேயம் -பலன் -புருஷார்த்தம்
நாராயணனே நமக்கே பறை தருவான்
அவனே அவனைக் கொடுத்து அருளுவான்
சமிது பத்தி சாவித்ரி பாதி இல்லாமல் -சாதனம் நைரபேஷ்யம் -first baal sixer
எழு நூறு -எழுந்து இரு யுத்தம் பண்ணு சாரம் –
நாராயணனே நமக்கே பாரோர் புகழ படிந்து பறை தருவான் – –
அருள் தருவான் அமைகின்றன அது நம் விதி வகையே -ராமானுஜர்
பக்த பராதீனன்
———-
அஹங்காரம் விட்டு -மார் தட்டும் கழித்து -அது தானே வாழ்வில் நல்ல நாள் —
ஆசை உடையார் எல்லாரும் ஆச்சார்யரை ஆஸ்ரயிக்கலாமே –
பக்தி ஞானம் வைராக்யம் -அணி கலன்கள் –
அவர் கை பார்த்து -அவன் உகப்புக்காகவே -சிஷ்யர்
கூர்வேல் -சங்கு சங்கர லாஞ்சனை –
நந்த -பெருமாள் அனுபவத்தால் மகிழ்ந்து -யுவா குமாரா சாம்யம்
யசோதை -திருமந்திரம் -பாபங்களுக்கு சிங்கம் –
கதிர் ஸ்ரீ பாஷ்யம் / மதியம் போல் -அருளிச் செயல் -ஸாஸ்த்ர பாணி -சரம பர்வ நிஷ்டை
கட்டை விறல் சிஷ்யன் -ஆள் காட்டி விறல் –
கைப்பாவையாக பொம்மையாக இருக்க வேண்டும் –
———
ஆறு பந்துகளில் ஆறு six
செய்வதையும் செய்யாதவையும் -ஆறு விஷயங்கள் –
விஷய வை லக்ஷண்யம் காட்டிய பின்பு -ருசி விளைந்த பின்பு -சொன்னால் தானே சிறக்கும்
குறளை சென்று ஓதோம் -ச் சேர்க்கக் கூடாது –
வம்பு -குறளை ஒரே வார்த்தை -ஐ சரிகை உள்ளது இல்லை -குறள் நூலை சொல்லோம் அல்லயே
நாமும் – -நாம் கூட என்றவாறு -கீழே நமக்கே பறை -உம் என்று இந்த அர்த்தம்
கர்மம் கைங்கர்யத்தில் புகும்
நம் பாவை -சிறப்பான நோன்பு -நம் ஆழ்வார் நஞ்சீயர் நம் பிள்ளை போல் –
கிரியா -கிரிசைகள் –
கேளீரோ -கவனமாக –கார் மேனி செங்கண் அவன் அழகில் ஆழ்ந்து மயங்கி அன்றோ இருந்தார்கள்
பாற் கடல் -ஷீராப்தி -பால் சாகரம் -ஆய்ப்பாடி –
துயின்ற -துயிலும் இல்லை -முன்பு -இப்பொழுது கூப்பீடு கேட்டு யோகு செய்கிறான் –
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவான் -ஈஸ்வரனே ரக்ஷகன் என்று ப்ரபந்ந பரித்ராணத்தில் சொன்னோம்
பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தனம் -அடி பாடி -வேறே நெய் பால் உண்ணோம் -ஆயர் -மெய்ப்பாடு-உள் உணர்வு -slang
பாடுவது நீராட்டம் முன்பே -இதுக்கு வேறே தூய்மை வேண்டாமே –
பாத பூர்ண அர்த்தம்
ஏல் கேள்
ஓர் பின்பற்று
பாவை -விக்ரகம் வழி பாடு
முப்பதாம் பாட்டில் எம்பாவாய் மட்டுமே -அவனை அனுபவித்ததால்
——-
பாவை -கண் கண்ட ஆச்சார்யர் உறங்கும் பெருமாளே உலாவும் பெருமாள்
கைம்மாறு செய்ய உபதி சதுஷ்ட்யம் இரண்டு பரமனும் வேண்டுமே
செய்நன்றி ஒன்றே காட்டி உபதேசம் படியே வாழ வேண்டும்
போற்றி யூகிப்பது புந்தியில் கொள்வது
அடியார் -அடி பிரதிநிதி
நெய் -கைவல்யம் -ஒளிந்து இருக்குமே
பால் -உலகியல் சிற்று இன்பம்
நீராடி -குண அனுபவம் ஆழ்ந்து
மை இட்டு -ஞான யோகம் செய்யோம்
மலர் இட்டு -பக்தி யோகமும் இல்லை
பாகவத அபசாரம் பட மாட்டோம் -திமிங்கிலம் -திமி மீனை சாப்பிடும்
திமிங்கில கில கில கில -அளவு பாபம் செய்தாலும் -தீர்க்கும் சரணாகதி -அத்தையும் விழுங்கும் பாகவத அபசாரம்
ஐயம் –கால ஷேபம் -நல்ல பொழுது போக்கு –
பிச்சை -உபன்யாசம் -நியாசம் -சமர்ப்பித்தல் -அருகில் சமர்ப்பித்தல் –
உய்யும் ஆறு -கங்கை –சிலம்பாறு –
ஆறு வார்த்தை த்வயம் -ஆதி -இதுவே -வேறே பல ஆறு வார்த்தைகள் உண்டே
கீழே திருமந்திரம் -இதில் த்வயம் -மேலே சரம ஸ்லோகம் –
—-
வாயால் சொல்லும் பலன் கிட்டுமா
மனசால் நினைக்கும் பலன் கிட்டுமா
சங்கை ஒரு தோழி எழுப்ப
விலோசன் ஸ்வாஹா வாயால் சொல்லி மனசால் அசுரர்களை நினைத்து பலன் போனதே -அது தேவதா விஷயம் –
உத்தமன் திருப்பேர் மகிமையால் -இஹ பர -பலன் கிட்டும் -maal -மால் அன்றோ -இவன்
பையத்துயின்ற பரமன் அன்றோ ஓங்கி உலகு அளக்கிறான்
ஓங்கி-வளர்ந்து -எழுந்து -உயர்ந்து-வேகமாக -உகந்து-என்றுமாம்
ஜீவனத்துக்கு அந்தர்யாமி -உஜ்ஜீவனத்துக்கு இது -முதல் முதல் சடாரி
இவன் அனைத்து ஜீவர்களுக்கு சாதித்து -தாய் குழந்தை அணைப்பு போல்
கால்பதி வைத்தியம் அலோபதி இத்யாதி போல்
இதனால் அன்றோ திருப்பாவை கேட்க கூடி உள்ள சத்வ குணம் நமக்கு
உத்-பாபங்களில் மேம் பட்டவன் -பர வாஸூ தேவன் good நாராயணன் முதல் பாசுரம்
உத்தரன் -ஷீராப்தி வாசன் better-பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -இரண்டாம் பாசுரம்
உத்தமன் -இவன் best-ஓங்கி உலகு அளந்த -மூன்றாம் பாசுரம்
அதம அந்தமன் – அதமன் -மத்யமன் -உத்தமன் –
முழு திருமேனி முதலில் -திருவடி -அடுத்து -திருப்பெயர் -இதில்
ஓங்கி பேர் பாடி -என்றுமாம்
நாங்கள் -நம் பாவைக்கு -தரிப்புக்கு பேர் பாடும் நாங்கள் -ஸ்வா பாவிகம் -மூச்சு விடுவது போல் இயல்பு நமக்கு
சாற்று முறை -உரத்த குரலில் -சாற்றி பேர் பாட
தோஷம் -பிரதிபந்தகங்கள் போக -இதம் விஷ்ணு விசக்ரமே -த்ரேதான் கதாம் பதம்—
மூன்று திருவடியால் அளந்தான் -சொல்லவே பிராயச்சித்தம் -வேதம் சொல்லுமே
இந்த மந்த்ரத்தை தமிழ் ஆக்கி
அதிதி தேவி -பயோ விரதம் -வாமனன் -அவதாரம் -ஒருத்தி நோன்புக்கே பலம் கொடுத்தவன் –
லௌகிக பலன் அங்கு இந்திரனுக்கு -தானே பிறந்து -இரண்டும் போல் இங்கும் இரண்டும் அருளுவான்
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிள்ளி தண்ணீர் பொழிந்தால் போல் இங்கும் மழை பொழிய அனுக்ரஹம்
உலகம் -ஸாஸ்த்ரம் =லோகனம் =பார்ப்பதால்
ஸாஸ்த்ரம் -எல்லீரும் வீடு பெற்றால் உலகில்
உறைந்த குரலில் பகவத் கீதை சாதித்து
மத்ஸ்ய அவதாரம் -dolphin -ஓங்கி -தமிழ் -பிரளயத்தில் சாஸ்திரம் அழியாமல் காத்து
பாண்டிய நாட்டில் க்ருதமாலா -சத்ய வரதன் அரசனுக்கு அனுக்ரஹம் -மீன் கொடி இதனாலே
நீர் வளம் நில வளம் பால் வளம்
வேத மந்த்ரம் சொல்லும் பலன்கள்
நீங்காத செல்வம் -இவர்கள் மனோ ரதித்ததும் கிடைக்கும்
தனம் மதீயம்
——–
ஓங்கி -எட்டாவது -அடித்து பேசி வாதம் பண்ணும் ஆச்சார்யர்
உலகு அளந்த -ஸாஸ்த்ர நிர்ணயம்
நம் பாவை -வாழ்க்கையே விரதம் –அல் வழக்கு எல்லாம் ஒழிய பண்ணுவார் உத்தமரான ஆச்சார்யர்
மும்மாரி -ரஹஸ்ய த்ரயார்த்தம்
சரணாகதர் -பயிர்கள் -வளரப்பண்ணும் ஆச்சார்யர்
மீன் -நாடாயினன் திருக்கண் -க்ருஷி பலித்தது என்று துள்ளும்
குவளை -செங்கழு நீர் -உள்ள ஹ்ருதய கமலத்தில் தெய்வ வண்டு குடி இருக்குமே
நிறைந்த -ஞானம் கனிந்து பக்தியாகி அது வளர்ந்து பரமபக்தி பர்யந்தம் -ஆச்சார்யர் மூலம்
——
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் – நீராழி வண்ணன்-கடல் வண்ணன் – –
சீராழி அங்கை -வளையல் /கூராழி மாயனை -/ஓராழி தேர் மறைத்தான் -சக்கரம் –
ஆழி மழைக் கண்ணா -சுழன்று -கம்பீரமான –
மானமிலா பன்றி -வராஹ அவதாரம் தனது கருணைக்குத் தக்க வளர்ந்தது போல் -எங்களைப் பாராமல் பொழிய
ஸூத்தாந்த சித்தாந்திகள் -அந்தப்புர மனைவிகள் போல் -நாம்
உள் ஆழி புக்கு -நடுக்கடலுள் புகுந்து -முகர்ந்து –மொண்டு –
கொண்டையில் உள்ள தாழம்பூ மலர மின்னல் வேண்டுமே -பாகவத கைங்கர்யம்
பாழி -அம் -வலிமை -அழகு -வருவாய் -come -in come –
சார்ங்கம் உதைத்த -சாரங்க பாணி -அமுதன் -வில் திருவடி தொட்டு இருக்குமே -அவனே உதைக்க முடியும் –
திருவெம்பாவை -16- பார்வதி கூந்தல் மின்னல் சிலம்பு ஒலி -தொடர்பு மேகம் மின்னல் இவற்றுக்கு
கார்ப்பண்யம் தோஷ ஸ்வ பாவ -சிஷ்யன்-சாதி மாம் ப்ரபந்நாம் -குரு க்ஷேத்ரம் மனம் -பஞ்ச இந்திரியங்கள் –
இந்த ஸ்லோகம் தமிழ் படுத்தி –
ஆச்சார்யர் வைபவம் -கண் -கண்ணீர் -பகவத் அனுபவம் -கண்ண நீர் கைகளால் இறைக்கும் /
மேகம் போல் ஆச்சார்யர் -வேதக்கடல் அருளிச் செயல் கடல் -அமுதம் -தீர்த்தரகரராய் திரிந்து –
பள்ளம் நிரப்பி -மும்மாரி தத்வ ரஹஸ்ய த்ரயம் –
நம்மாழ்வார் மேகம் -நாதமுனிகள் மலை -அருவிகள் -காட்டாறு -ஐந்து ஆறு -ஏரி -ராமானுஜர் ஏரி காத்த ராமர் –74 மடுக்கள் –
ஸமாச்ரயண பிரார்த்தனா பாசுரம் -மார்க்க ஸீர்ஷம் இதுவே
——-
தூ மலர் தூவி -வாயினால் பாடி -பூ மாலை பா மாலை -தாம் வந்த ரஹஸ்யம் வெளியிட்டு –
நம்மையும் அவளை போலவே ஆக்கி அருள்கிறாள்
மாயன் -அடியவர் பட்டாபிஷேகம் ஆனபின்பே தனக்கு கொண்ட மாயன் –
ஆஸ்ரிதற்காகவே வியப்பாய் வியப்பு செய்து அருளும் மாயன்
அக்ஷய பாத்திரம் -திரௌபதி – -ஒட்டி இருக்க -அடியவர் விரதம் தீர அகத்திக்கீரைக்கு வரம் –
நாராயணனே ஹிரண்ய கசிபுவாக ஒரு வருஷம் இருந்து பக்தி செய்து -விஷ்ணு புராணம் கதை –
மாயா அவதாரம் -பிரகலாதன் பிரார்த்தித்த படி செய்த கதை உண்டே
துருவனுக்கும் மதவனம் -மதுராவில் தர்சனம் -பின்பு வாமனன் -சத்ருக்கனன் -கண்ணன்
ஆயர்பாடிக்கு தெற்கு தானே மதுரை -யமுனா நதிக்கு வடகரையில் ஆயர்பாடி –
வட -ஆல மரம் -நன்கு பொருந்தி -பூமியில் நித்ய சம்பந்தம் -மன்னு -நித்ய -வட மன்னு மதுரை –
உன் மைந்தன் ஆணை –ஈன்ற எடுத்தவள் -இவளே என்னும்படி -கைகேயி -வளர்ந்த இடமே தோன்றிய இடம் –
யது குலம் – அவதரித்து -ஆயர் குலம் தோன்றும் –
ஆறு வாசி -நம் ஜென்மம் அவன் அவதாரம் -1-முன் பிறவிகளை அறிபவன் -2-மேன்மை குறையாமல் 3-அப்ராக்ருதம் –
4-ஆத்ம மாயயா -கருணையால் -5-கால வரையறை இல்லாமல் யதா –சதா –6- தர்ம ஸம்ஸசநார்த்தம் பிரயோஜனம் –
சந்த்ர குலத்தில் சூர்யன் மணி விளக்கு
மார்கழி திங்கள் மடி நிறைய பொங்கல்-என்பதற்காக வந்தாலும் திருப்பாவை பலத்தால் வாயாலே சொல்ல மெல்ல மெல்ல மனசும் ஈடுபடும்
ப்ராசீனர் விண்ணுலகம் -தலை மட்டும் -சத்யஞ்ஞர் சூர்யன் -கண்ணை மட்டும் -இந்திரஜிம்னர் வாய் -மூச்சு –
ஜனகர் ஆகாசம் உடல் பகுதி -குடிலர் தண்ணீர் அடி வயிறு =உத்தாலகர் பூமி பாதம் மட்டும்
உருவகம் -அபி வியக்கதே -அநு அம்ருதி பாதாரயணர் -த்யானம் பண்ண இப்படி -திவ்ய மங்கள விக்ரஹம் சுத்த சத்வ மயம் –
அஸ்வபதி உபதேசம் -மொத்தமாக தியானிக்க -தீயில் இட்ட தர்ப்பை புல் போக போகும் –
இங்கே செப்பு மட்டுமே போதும் -இதுக்காக செப்ப வில்லை -ஸ்வயம் பிரயோஜனம் -இது சம்பாவிதம் தன்னடையே போகும்
ஆச்சார்யர் மாயன் -நம்மையும் மாற்றி –
இவர் உள்ள தேசமே திவ்ய தேசம் –
நம்மையும் உஜ்ஜீவிப்பித்து அருளும் மிடுக்கும்
கடாக்ஷம் தூய்மை
ஆளவந்தார் காட்டும் துறை
ஆயர் குலம் -ஆர்யர் வம்சம் -74 ஸிம்ஹாஸனாபதிகள்
அணி விளக்கு ஞான தீபம்
திருமந்திரம் தாய் –
தாம் ஓதும் அதரனை -தாமோதரன் -தானும் அனுஷ்ட்டித்து -நம்மையும் அனுஷ்ட்டிப்பித்து
அஹிம்சா -இந்திரிய நிக்ரஹம் சர்வ பூத தயா ஷமா -சமம் தமம் த்யானம் சத்யம் அஷ்ட தூ மலர் தூவி
———-
புள்ளும்-
ஆறு விஷய -கஜேந்திர மோக்ஷ த்யானம் -பரத்வாதி பஞ்சக த்யானம் -காலையில் தியானிக்க -இப்பாசுரம் –
நஞ்சு -கண்ணன் அழகான அமுதம் போதையால் மயங்கி ஈடுபட்டு -இருக்க -தனி அனுபவம் கள்ளத்தனம் –
பட்ட போது எழும் போது அறியாள் -அஸ்தமனம் உதயம் தமிழில் –
சிலம்பின் கேள் -என்றதும் -mimicry -காண் -அருள் மொழி கூறும் பறவையின் ஒலி நான் கேட்டேன் –
ஆலய மணி ஓசையும் நான் கேட்டேன்
புள் -அரையன் -கோ -இல் -ராமானுஜம் -லஷ்மண பூர்வஜன் -பக்தனுக்கு பகவத் சம்பந்தமும் —
பகவானுக்கும் பாகவத சம்பந்தமும் பிரியதமம் -அன்றோ –
பதின்மர் பாடிய பெருமாள் -ஏற்றம் சொல்வது போல்
ஆயர் பாடி கோயில் -விரோசனன் நுழைய பெரிய திருவடி காவல் -உள்ள விட -அவன் -வைரக் கிரீடம் -களவு மீட்டு –
வெறும் கையுடன் வந்து -அதே கோலம் கல் கருடன் -கண்ணனுக்கு கொடுத்து வந்தேன் –
குழந்தை அளவுக்கு தானே மாறிக் கொள்ளுமே -யசோதை -த்ருஷ்ட்டி -கோயில் பெருமாளுக்கு சமர்ப்பிக்க –
திரு நாராயண பெருமாள் -அங்கு இருந்தாராம் -யாதவா கிரி -யாதவர்கள் ஆராதித்த -பெருமாள் –
ஆகவே வைரவ முடி சேவை இன்றும் பிரசித்தம் -ஆகவே புள் அரையன் கோயில் இங்கு –
வெண்மை -ஸத்வ குணம்
விளி உருபு -சம்போத விபக்தி -எட்டாம் வேற்றுமை உருபு –
எழுவாய் என்று சொல்லாமல் எழுந்து இராய் -எழுந்தாள் தான் சத்தை -உண்டு -நஞ்சு -உயிர் – மறு பிறவியையும் உண்டான்
மது கைடபர் -ஆபத்து திருப்பாற் கடலில் -திரு மெய்யம் ஸ்தல புராணம் -அரவமே முடிக்க –ஆதி சேஷன் குனிந்து பணிவுடன் சேவை
நடக்கும் பொழுது கேசவா உண்ணும் பொழுது கோவிந்தா சயனம் மாதவா -ஷீர சாகர தரங்க ஸ்ரீதரன் த்யானம் –
காலையில் ஹரி -கஜேந்திர ஆழ்வான் ரக்ஷணம்-பாபங்களை அபகரித்து –
ஜெயம் கிடைக்கும் -இவளும் எழுந்து வந்தாளே
ஜகம் மறந்து கஜம் காக்க வந்த ஹரியை நினைக்கவே –
வித்து வைகுண்டம் -வ்யூஹம் -விபவம் – அந்தர்யாமி -அர்ச்சை –இப்படி ஆறையும் சொல்லும் பாசுரம்
புள்ளரையன் அம்சம் -ஸம்போதநம் -கோயில் -அரண்மனை -வல்லப தேவன் -கொண்டாட -ஈண்டிய சங்கம் எடுத்தூத
குழந்தை மனஸ்ஸூ -பொங்கும் பரிவு –
பனிக்கடலில் -மாய மணாளா நம்பி -அதே பொருள் இதிலும்
ஸ்ரீ பெரிய பிராட்டியார் -ஸ்ரீ ரெங்கம் -முரலும் ஆலும் சோலை -கருடன் ஸ்ரீ ரெங்க திவ்ய பவனம் -பட்டர் –
இரண்டு இறக்கைகள் மதிள் -க்ரீடமே கோபுரம் -கோயில் என்றாலே ஸ்ரீ ரெங்கம்
சங்கு ஒலி -ப்ரணவாகார விமானம் –
பிள்ளையை போல் -குண ரத்ன கோசத்தில் அனுபவம் சைஸவ யவ்வன –
கண்ணனே பெரிய பெருமாள் –
திவ்ய தேசங்களுக்கு வித்து
முனிவர்கள் ஆழ்வார்கள் யோகிகள் ஆச்சார்யர்கள் மண்டிய
பேர் அரவம் உபய வேதாந்த –
ஆழ்வார்கள் -பெரியாழ்வார் -ஆச்சார்யர் ஸ்தானம் –
புள்ளரையன் அம்சம் -ஸம்போதநம் -கோயில் -அரண்மனை -வல்லப தேவன் -கொண்டாட -ஈண்டிய சங்கம் எடுத்தூத
குழந்தை மனஸ்ஸூ -பொங்கும் பரிவு –
பனிக்கடலில் -மாய மணாளா நம்பி -அதே பொருள் இதிலும்
————
ஆனைச் சாத்தான் -வலியன் குருவி -பரத்வாஜ பக்ஷி சமஸ்க்ருதம் –
மூன்று வேதம் -கற்றது கை அளவு கல்லாதது மலை அளவு
கிச்சு கிச்சு -செல்லமாக நாம சங்கீர்த்தனம் -சாஸ்தா -ஸ்வேத கஜ -ஐயப்ப பக்தர்கள் பஜனை –
காசு -புகுந்த வீட்டு தாலி அச்சுத்தாலி -பர் மாதிரி அச்சு வைத்து பண்ணுவது
பிறப்பு -இவள் விருப்பம் படி பிறந்த வீட்டில் செய்த தாலி -ஆமைத்தாலி
உத்காத -தாம்பு கயிறு நீளமாக அரவிந்த லோசனனின் திருக்கண்களை நினைவு படுத்தும் -விஷ்ணு புராணம்
ஹையங்கவீனம் -கண்ணன் இருப்பானே -தயிர் கடையும் இடத்தில் -நீ தியானிக்க வேண்டாம் -நேராகக் காணலாமே
திவ்யம் ஸூ கந்தம் -வாஸ நறும் குழல் -பாண்டிய நாட்டில் அவதார ரஹஸ்யம் –
ஹாலஸ்ய மஹாத்ம்யம் -செண்பக பாண்டியன் -திரு விளையாடல் புராணம்
மனசில் பாடிய பாட்டை தெரிவிக்கும் புலவருக்கு பரிசு -மண் வாசனை பூமா தேவி அன்றோ –
ஸூ மௌலி கந்த உபக்ருத மாலாம் -தேசிகன் -மாலையை சூடிக்கொடுத்த ஆண்டதால் ஆண்டாள் –
முப்போதும் கடைந்து ஈட்டிய வெண்ணெய்
நாசக பெண் பிள்ளை சொல்ல வந்தவள் மங்களமாக நாயக- கீசு ஓசை சேர நாச
தென் திசைக்கும் -ஆடிக்கும் -பூரத்துக்கும்-செவ்வாய் கிழமைக்கும் -நாசக சப்தத்துக்கும் -மங்களம் கொடுத்து
நாராயணனுடைய மூர்த்தியாகிய கேசவன் -கீழே முதல் பாட்டில் நாராயணன் -நாரங்களுக்கு அயனம்-
macro form -பஹிஸ்ஸா தங்கி -இதில் நாரங்களை இருப்பிடமாக -அந்தர் -micro form
வாத்சல்யத்தால் வியாப்தி -ஸுசீல்யத்தால் அவதாரம்
கேட்டு கிடத்தியோ -கேட்டே -இது ரசிப்பதால் மெய் மறந்து உள்ளேயோ –
அதுக்கும் பதில் இல்லை -உள்ளே பார்க்க தேஜஸ் -த்யானம் -பொங்கி முகத்தில் காட்ட
திற -வாசல் கதவை இல்லை -மனசை திறந்து உனது தேஜஸ் வெள்ளத்தில் நாங்கள் நீராட -பக்தி வெள்ளம்
———-
திருச்சானூர் தாயார் -high decibel -திருமலையில் ஆனைச்சான் ஒலி –
பேய்ப் பெண்ணே -பெரிய இடத்து பெண் -ஆகாச ராஜ மகள் -வேதக்கடல் –கடைந்து –
காசு –த்வயம் -பிறப்பு -அஷ்டாக்ஷரம் -தொண்டைமான் சக்கரவர்த்திக்கு கலந்து உபதேச த்வனி –
நாயக-குபேரன் இடமும் -ஸ்ரீ நிவாஸ திருக்கல்யாணம் -இங்கு மட்டும் அவன் பெயரால் –
வேகவதி தானே இவள் -ஸ்ரீ லஷ்மியைக் குறிக்காதே –
வேதா திரு வேங்கடம் மேய விளக்கே -சுருதி சிரஸ் -தேஜஸ் இவளே
—–
திரு மழிசை –கிடைத்தவரை எழுப்பி -guide -கலந்து -மதங்கள் அனைத்திலும் -பேசியவர் –
பேயாழ்வார் சிஷ்யர் -பேய்பெண்ணே –
நேர் நேர் நாள் மலர் காசு பிறப்பு -வெண்பா –96-
கல கலப்ப-விருத்தம் –
கை பேர்த்து -பல பாசுரங்கள் -உண்டே
ஞானம் மத்து -இனி அறிந்தேன் -நூலாட்டி கேள்வன் -திருவில்லா தேவரை -வேத சாரம் -வெண்ணெய் –
நாயகன் -பிரான் -ஆராவமுத ஆழ்வார்
நான் உன்னை அன்றி இலேன் -நாராயணனே நீ என்னை அன்றி இலேன் –
நாராயணன் இரண்டு அர்த்தங்களும் -அருளிச் செய்து –
பெரும் புலியூர் -அடிகள் -தேஜஸ் கண்டு பெருமாள் திரும்பி -உட் கிடந்த வண்ணமே புறம்பு ஓசித்து-காட்ட –
——
ராமானுஜர் பரம ஹம்சர் புகழால் -வேதம் அனைவரும் அறியும் படி செய்த பின்பு –
எங்கும் வெண்மை -அன்னம் தனது வன்மை இழந்ததே -தேசிகன் –
அதே போல் இவர்கள் முக ஒளி கிழக்கு வெளுக்கப் பண்ணிற்று
———
மேய்வான் -போவான் -கூவுவான் -நீராடுவான்
லவண வர்ஜித வேங்கடேசன் -உப்பிலியப்பன்
லவணம் எருமை மாட்டு சாணி –
சதக்ரது நியாயம் -எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகி விடுவோம் -ஆயர் வார்த்தை கை வருமே
கோதுகலமுடைய பாவாய் நீ வரவில்லை என்றதுமே போவார் போகாமல் நின்றார்கள்
ஆ ஆ -சந்தோஷத்துக்கு ஓன்று வருத்தத்துக்கு ஓன்று
ஐயோ -மங்களம் -அமங்களம் -நீல மேனி ஐயோ -வர்ணிக்க வார்த்தை இல்லை -செய்ய வாய் ஐயோ -இப்படியே –
——-
பெரும் தேவி தாயார் -கல்யாண கோடி விமானம் கீழே சேவை -புண்ய கோடி விமானம் வரதன் –
முதலில் கிழக்கு முகமாக இருந்தாராம் -கோயில் கட்டின அரசன் கணக்கு பண்ண கோபித்து மேற்கு முகம் -செவி வழி
நான்முகன் கிழக்கு முக யாகம் -இவன் மேற்கு என்றுமாம் –
தாயார் கிழக்கு முகம் இருந்து-இருள் போகும் படி -எருமை இருள் –
மிக்கு உள்ள பிள்ளைகள் உடன் போக விந்திய மலையில் இருந்து மீண்டும் ராமானுஜரை காஞ்சி நோக்கி கூட்டி வந்த பெருமை
உன்னை கூவுவான் கைங்கர்யம் செய்யவே
வைஷ்ணவ சம்ப்ரதாயம் வளர்க்க கொடுக்கலாம் -பொய்கை ஆழ்வார் -பிள்ளை லோகாச்சார்யார் வரத்தானே -ஆச்சார்யர்கள் அனைவரும்
மா வாய் -நமது அறியாமை போக்கி
மல்லர் -அஹங்கார மமகார
தேவராஜ பெருமாள் திருக்கோயில் -இமையோர் தலைவன் -அமரர்கள் அதிபதி –
நல்லது ஆராய்ந்து அருளுவதால் பேர் அருளாளன் வரத ராஜன் -வரம் தருபவர்களுக்குள் அரசன் –
முதல் மரியாதை -எடுத்துக்காட்டு -முதல் இரண்டும் -இதில் வரிசை க்ரமம் –
கீழ் வானம் வெளுப்பும் படி வையம் -விளக்கு
மற்ற இருவர் போகாமல் காத்து உம்மைக் கூவ வந்தார்கள் –
பெருமாள் தடுத்து சேர்த்து
முதல் விளக்கு ஏற்றிய குதூகலம்
நா வாயில் உண்டே –95-
மாவாய் பிளந்து –27-
13 ஆதியாய் 14 முதல் -முதலாவார் 14-தேவாதி தேவன் மூன்று பாட்டுகளால்
நீரும் காஞ்சி -உடன் சென்று சேவித்தால்
ஆராய்ந்து-தமர் உகந்த -வடிவிலே சேவை –
——
பதில் சொல்லாத பாசுரம் -நிஜமாகவே உறங்கும் கோபி இவள் –
சிலந்தி மால்யமான் -திருவானைக்கா புஷ்ப கந்தன் யானை -ஒட்டடை என்று சுத்தம் பண்ண -மீண்டும் மீண்டும் –
தும்பிக்கைக்கு உள்ளே போக -இருவரும் மாண்டு -செய்வதிலும் வைஷ்ணவத்திலும் ஸ்தல புராணம் உண்டே -பொன்னி அம்மன் பார்வதி வந்து வேண்ட
நம்பி -நம்பிக்கை நாச்சியார் -நம்பியை கைக்குள் வைத்து -தோழி -பொன்னி அம்மன் கல் கருடனுக்கு எதிரில் இன்றும்
சிலந்தி – சுபதேவன் கமலா தேவி சோழ அரசன் -தலை கீழ் தாய் தொங்கி பிரசவ வலி தாங்கி -கண்கள் சிவந்து இருக்க –
கோ செங்கணான் சோழன் -சிவா பக்தி தொடர்ந்து -70 மணி மாடக்கோயில் கட்டி -யானை உள்ளே வராமல் -இருக்க –
மணி முத்தாறு திருக்குளம் அருகில் -தெய்வ வாள் வலம் கொண்டு வெற்றி -பெற்று –
ஸ்ரீ வைஷ்ணவன் -நாயன்மாராக இருந்தவர் -71 -கோயிலாக இத்தைக் கட்டினான் –
எழில் மாடம் எழுவது செய்து –சேர்ந்த கோயில் -வைகானச ஆகமம் -தெற்கு நோக்கி சந்நிதி இருக்க கல் கருடன் எழுந்து அருளப்பண்ணி
தெற்கு வாசல் -மற்ற கோயிலில் வடக்கு நோக்கி இருக்கும்
இங்கும் திரு நீர் மாலையிலும் வைகுண்ட வாசல் தெற்கு நோக்கி இருக்கும்
சிவா ஆகமம் படி தெற்கு சன்னதி தெற்கு வாசல் –
மார்பில் கை வைத்து தூங்குகிறாள் –
மாமான் மகளே-ஆயர் பாவனை மாறி -மீளுகிறாள் -ஊரிலேன் –பாகவத சம்பந்தம் ஆசைப்படுகிறாள்
பேரை உடையவன் பேரன் ஆள்பவள் அக்கா -என்றும் தொடர்பு மாமான் மகள்
சங்கல்ப சூரியோதயம் -பகுத்தறிவு ராஜர் புத்தி ராணி -சேனை செயல்பாடு –குரு ராமானுஜர் -சிஷ்யர் தாமே –
———-
வஞ்சுள வல்லித்தாயார் -தூ மணி மாடம் -குத்து விளக்கு பிரசித்தம் இங்கு -நறையூர் –
தூபம் கமழும் ஸூ கந்த வனம் – உள்ளமே -துயில் -இருவருக்கும் பதக்கம்
மேதாவி ரிஷி மகள் –
பொன்னியலும் மாடம் கவாடம் -மங்களா சாசனம்
பொன்னி அம்மன் -மாமீர் –உமை இல்லையே திருமங்கை ஆழ்வாரைப் பாட வைத்தவள் -செவிடும் இல்லையே –
அனந்தலும் இல்லை தானே முன்னே ஹம்சா வாஹனம் முன் கல்கருடனில் பின்னே
மா மாயன் -தாழ நின்று –கோயில் சாவியும் இவள் இடுப்பில்
நமோ நாராயணா -நாமம் பலவும் -நடந்த நம்பி நாமம் சொல்லில் பத்தும் -கேட்டு கதவைத் திறப்பாள்
பூதத்தாழ்வார் -வையகமே தகளி சுற்றும் விளக்கு எரிய -பக்தி மணம் கமழும் ஞான சுடர் விளக்கு –
பெரும் தமிழன் -மா மகான் -பெருகு மத வேழம் -ராமானுஜ முனி வேழம் –
தாள் திறவாய் பேயாழ்வார் கேட்க –
பர ஞானம் ஈடுபட்டு -உலகியல் விஷயத்தில் ஊமை செவிடு அனந்தல் –
17 பாசுரங்கள் நாம சங்கீர்த்தன மஹிமைகள் உண்டே –
————-
நோற்று -எதிர்மறை -நோற்காமலே -கிண்டல் பேச்சு -விபரீத லக்ஷணை
வ்ருஷம் -மரம்
மகா வ்ருக்ஷம் -கள்ளிச்செடி
நல்ல பாம்பு
அம்மனாய் -இதுவும் குத்தல் பேச்சு
நாற்றத் துழாய் முடி நாராயணன்
சிகாயம் துளசி -தலையில் துளசி வைப்பது அவனுக்கு -நாம் கொள்ள கூடாது –
காதில் பூ வைத்துக் கொள்ளக் கூடாது -ஆண்கள் கழுத்தில் சந்தனம் பூசக் கூடாது –
சந்தனம் பூசி கையை அலம்ப வேண்டும் – திருமண சேஷத்துக்கு கையை அலம்பிக்கக் கூடாது –
முதல் நாராயணனே நமக்கே பறை macro-அடுத்து நாராயணன் மூர்த்தி ஸூஷ்ம -இரண்டு ஸமாஸ அர்த்தங்கள்
இதில் அழியாத இதில் கல்யாண குணங்கள் கொண்டவன் -அதுக்கு உபலக்ஷணம் நாற்றத் துழாய்
ராமர் சென்ற வழி இன்றும் துளசி கமழும் -ராமர் கட்டிய சேது என்கிறான் அர்ஜுனன் -வில்லி பாரதம்
சாளக்ராமமுடைய நம்பி சாய்த்து பருகிப் போனானே -அங்கு இருந்து வந்த கண்ணன் -பெரியாழ்வார்
நம்மால் -நம் மால் -நமக்கும் பொவின் மிசை நங்கைக்கும் இன்பனை -அதிக அன்பு
பாலனாய் -பதிகம் துழாய் -கிடைக்கா விட்டால் அனுசந்தித்தால் போதும்
-புண்ணியனால் வீழ்த்தப்பட்ட -இங்கு அவதார ரஹஸ்யம் -இங்கு இவனாகவே வீழ்ந்தான் –
தயரதன் பெற்ற மணி மரகத தடத்தில் புக்கு அழிந்தான்
துளசி வனம் -பூமி தேவி -திரு விண்ணகரம் -வைகுண்ட வாசல் தனியாக இல்லை -அம்மனாய் -பூமி தேவிக்கு பிரதானம் –
வசுமதி சதகம் -ஆசு கவி -பூமி தேவி காட்டி மா ஸூ ச -திருவடி காட்டாமல் -துளசி பிராட்டி பிரார்த்திக்க -சூடி ஸ்ரீ சாம்யம் –
நம் மால் -மார்க்கண்டேயர் மாமனார் வீடு -வீட்டோடு மாப்பிள்ளை -உப்பு இல்லாமல் -வெட்கப்பட வேண்டாம்
பக்தன் -அபசாரம்-கோபப்படாமல் –தந்தான் தன தாள் நிழலே -இலங்கை அடர்த்த வில்லா –
புண்ணியனே -பெருமாள் –பூமிக்கே ஆபரணம் -யரும் கலமே-உப்பு சப்போடு வந்து அனுக்ரஹிக்க தேற்றமாய் –
பேயாழ்வார் -விளக்கே ஏற்றாமல் கண்டார் -hard work இல்லாமல் smart work-
நாயகி பாவம் -வெற்பு என்று வேங்கடம் பாடும் -அம்மனாய் –
வாசலே திறக்காதவர் -இவர் –
14 பாசுரங்கள் துளசி பற்றி -நம் மால் -இவருக்கு முதல் காட்சி –தமிழ் தலைவன் கும்பம் காரணமாக கொண்ட அகஸ்தியர் –
தாயார் அருளுக்குப் பாத்திரம் -திருவில் தொடங்கி முடித்தவர் -பேய் போல் திறக்காமல் தேற்றமாய் திறக்க –
———-
ஐம்புலன் பற்றி -புற்றரவு பாம்பு செவி -எழுப்பி / தங்காய் -உடலை -/கண்ணினாய் -/
நாவுடையாய் -/கிளி மூக்கு தட்டி எழுப்புகிறாள் இந்த ஐந்து பாசுரங்களால் –
மூப்பு உன்னை சிந்திப்பார்க்கு இல்லை திரு மாலே -பவாமி த்ருஷ்ட்வா யுவா -கண்டு தசரதன் –
குண கணவ் ஆர்ணவம் -குண கண பல –
ருக்மிணி தமிழ் ஆக்கம் பொற்கொடி -ருக்மம் பொன்
natural habitat புனம் மயில் -புற்று அரவு போல் பாகவதர் கோஷ்ட்டி தானே உனக்கும் ஸ் வா பாவிகம்
சுற்றது தோழி உறவினர்களே நண்பர்கள் -நண்பர்களும் உறவினர்கள்
முகில் வண்ணன் பாடவும் புன மயிலான நீ உறங்கலாமா –
———-
செங்கமல வல்லித்தாயார் -மன்னார்குடி –கோபால நந்தன -கீதாம்ருதம் –
செற்றார் புலன்கள் குதிரைகள்-கேசி-பூதனை அஞ்ஞானம் மல்லர் காமம் க்ரோதம் காளியன் பாம்பு -மனம் –
கோ பாலன் -கோவலர் -ஹேமாப்ய நாயகி -பொற்கொடி -கோபிகள் உடன் ஜலக்ரீடை -ஹரித்ரா புஷ் கரணி
வேதங்கள் கற்றுக் கறவை -மாறாமல் இளமை -மறைப்பால் -கடைந்து -நா மத்து -திருவாய் மொழி பக்தாம்ருதம் –
நால் முகங்களில் பாசுரம் -தன் -தலைவி -தோழி -தாயார் –
கோ வலர் -வாக்கு -பண் மிகு மாறன் தமிழ் -பாவின் இன்னிசை –
பொற் கொடி -அங்கி -குலபதி -பூதம் தலை -பெரியாழ்வார் திரு முகம் –
———–
லஷ்மணன் -2 நாள் பின் அவதாரம் -1 நாள் முன்னே ஸ்ரீ வைகுண்டம் -ஆக மூன்று நாள்கள் தான் இவனுக்கு பிரிவு
சீதா பிராட்டியைக் கூட்டி வால்மீகி ஆஸ்ரமம் விட [பிரிந்தாலும் அது ராமன் கைங்கர்ய கார்யம் தானே
ஸ்ரீ ருத்ரம் வேத மந்த்ரம் தமிழ் ஆக்கம் இது
ராமன் லஷ்மணன் -ராமயதீ இதி ராம -மனத்துக்கு இணையான -லஷ்மணன் -லஷ்மீ ஸம்பன்னன் -நற் செல்வன்
பொறி இடுதல் கட்டம் -எங்கே மைத்துனன்-சீதைக்கும் -ருக்மிணிக்கும் ஐவர் இருந்தாலும் அங்கும் இல்லை –
குறை போக்கவே இப்பாட்டில் நற் செல்வன் –
கறவை -கீழே -எருமை இதில் -பசு பால் கறந்து பகவத் ஆராதனம் செய்தவன் -லௌகிக விஷயம் தவிர்த்தான் –
எருமை தமோ -ஸத்வ குணம் கைக் கொண்டான்
அந்தரங்க கைங்கர்யம் -பாகவத கைங்கர்யம் முதலில் -பசு பால் கறந்து -அடுத்து பகவத் கைங்கர்யம் -கூட போக –
பின்பு கர்மா அனுஷ்டானம் -இப்படி மூன்றும் உண்டே
பால் வழிய கூடாதே -என்றால் -நின்னையே தாள் நயந்தால் செல்வம் தானே ஓடி வருமே
ராமன் அயோத்யா சாம்ராஜ்யம் இழந்தாலும் இவன் கைங்கர்ய சாம்ராஜ்யம் இழக்கவே இல்லையே
ஆனந்த கண்ணீர் விட வைப்பதால் -ராமனும் ருத்ரன் -கோபத்துக்கும் அம்புக்கும் வில்லுக்கும் நமஸ்காரம் -ருத்ர மந்த்ரம் –
மிருத ஸஞ்சீவி-மந்த்ரம் -இனித்தான் -திருவடி -மரக்கிளையில் மேல் இருந்து ராமாயணம்
தமிழில் பாட -ராவணனுக்கு தெரியாத மொழி -ராமன் சீதை -அகஸ்தியர் சந்தித்து கற்றவர்
தசரத -ஆரம்பம் -ராம என்று ஆரம்பித்தாள் என்னவோ என்று- துக்கம் மேலிடுமே –
பரதன் அக்னி பிரவேசம் பொழுதும் இதே யுக்தி திருவடி
கம்பர் -சிவாச்சாரியார் 3000 பெயரையும் ஓன்று சேர -அன்று இரண்டு power centres –
இங்கும் பண்ணிய பின்பு ஸ்ரீ ரெங்கம் வரச் சொல்ல -கோவிந்த ராஜர் கனவு -சுடுகாட்டு பிணம் எரிய காட்ட –
வாழ்வில் விழும்பில் போன கம்பரை யும் மீட்ட வ்ருத்தாந்தம் -பாடினால் இறந்த சிறுவனும் மீள்வான் சொல்லி பாட –
————–
ராமானுஜர் -காரேய் கருணை -அர்த்த விசேஷங்களை -ஆசை உடையார்க்கு எல்லாம் –
மனத்துக்கு இனியான் –18 தடவை இராமாயண அர்த்தம் -குடி கொண்ட கோயில் –
பாரதி தாசனும் பாடும் படி அனைத்து இல்லாரும்
தக்ஷிண அயோத்யா -பட்டாபிஷேகம் -ஏக ஸ்தானம் -வீராஸனம் -ராமஸ்ய கோஷ்ட்டி லகுதரா ஆக்கி -மாதர் மைதிலி –
நற் செல்வன் லவ குசர்களை -தங்கு ஆய் -தாங்கிய
திருவடி தம்பூரா ராமாயணம் பாட –
இனித்தான் -எழுந்து உத்தர அயோத்யா எழுந்து அருள வேண்டுமே –
அனைவருக்கும் ஸ்ரீ ராமாயணம் -மூன்று அடுக்கில் சித்ரா ரூபம் -அவதாரம் தொடங்கி பட்டாபிஷேகம் பர்யந்தம்
குலசேகரப்பெருமாள் -நற் செல்வன் -ராஜ்ய பரிபாலனம் செய்யாமல் -அரங்கன் திரு முற்றம் சேறை -சென்னிக்கு அணிந்து –
மணத்தூணை பற்றி -ஸ்ரீ ராமாயணம் பத்து பாசுரங்கள் -திருச்சித்ர கூடம் –
———
மண்ணின் மைந்தனை -கண்ணுக்கு இனியான் -கோஷ்ட்டி -மனத்துக்கு இனியான் கோஷ்ட்டி -இருவரும் ஒருவரே –
அரக்கன் -அசுரர் -இரண்டு வகை -ஹிரண்ய கசிபு அசுர குலம் -ராவணன் அரக்கன் -கிள்ளிக் களைய முடியுமே பிசாசான் —
ஹரி கணேஸ்வர அங்குளி யக்ரேண -முந்திய அவதாரம் நினைவு –
18 இராமாயண ரஹஸ்யங்கள் உத்தமூர் ஸ்வாமி -மஹா லஷ்மி -ஹிரண்ய கசிபு திருந்த வாய்ப்பு இல்லாமல் முடித்ததால் கோபம் –
மடியில் உட்க்கார்ந்து கவனிக்க -லஷ்மி நரசிம்மர் -அடுத்து வாய்ப்பு கொடுக்க -சிசுபாலனுக்கும் ஒரு நாளுக்கு 100 வாய்ப்பு வசவுகள் சொல்ல
முராரி கராரி -முரனுக்கும் காரனுக்கும் அரி எதிரி போல் பொது அரி -புஷ்பத்துக்கு எதிரி வென்ற
புள் இன் வாய் -ஆயுஷ்மான் -பெரிய உடையார் -ச தேவி மம பிராணன் -சேர்ந்து அபகரித்து போனான் –
ராவணன் உபயம் க்ருத -இந்தம் முஹூர்த்தம்-காணாமல்போனது அப்படியே கிட்டும் –
இந்த மந்த்ரம் சொன்னததும் கிள்ளிக் களைந்தான்
கோமள வல்லித்தாயார் -சாரங்க பாணி பெருமை சொல்லி -கருடனை -வினதை சிறுவன் –
த்வதாச அக்ஷர மந்த்ரம் -த்வஜ ஸ்தம்பம் முன்னும் ஒருகருடன் -கர்ப்ப க்ருஹம் ஆகர்ஷ கருடனாகக் ஆராவமுதனைப் பருகி
காமாதி பொல்லா அரக்கனை கிள்ளிக் களையும்
அனைவருக்கும் -தனக்கும் ஆராவமுதம் –
தூணிலா முற்றம் -பிள்ளைகள் –
வெள்ளிக்கிழமை விசேஷ திருமாஞ்சனம்
த்விஜ -வேதம் -பறவை -பல் -ப்ராஹ்மணம் -மூன்றையும் சொல்லும் –
வைதிக விமானம் –
சிலையினால் இலங்கை செற்ற தேவன் -என்றும் கற்றினம் மேய்த்த எந்தை —
காட்டினான் திருவரங்கம் உய்யும் வண்ணம் –தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் –
நரகமே சுவர்க்கம் ஆகும் நாமங்கள் உடைய நம்பி
கதிரவன் -வெள்ளி -இருள் உறங்க
போது பரிப்பதே கண்ணாய் இருந்தாரே –
————
நங்கள் -சொல்லாமல் உங்கள் -பிரித்து காட்டி –
போகின்றார் போ தந்தார் பாட பேதம்
வெள்ளை வேஷ்ட்டி தான் கல்யாணத்தில் கட்ட வேண்டுமாம் -மஞ்சள் படுத்த கூடாது -சிகப்புக்கரை விசேஷம்
ஹனுமான் -குரு சிஷ்யர்
யாஜ்ஜ வர்க்யர் ஸூர்ய சிஷ்யர்
சகபாடி என்பதால் ஆச்சார்யர் ஸ்தானம் -சிகப்புக்கரை போட்ட வெள்ளை வேஷ்ட்டி –
புன்னகை வெள்ளை வேஷ்ட்டி -சிவந்த உதடு -மந்தஸ்மிதா ராமாயணம் -இதுவே திருவடி உகந்த பரிசு
———————
அர்ச்சகர் ஹரி சாஷாத் -1000 ஸ்ரோத்ர்யர்களுக்கு சாம்யம் –
கம்சனுக்கு தான் சங்கு சக்கரம் காட்ட வேண்டாம் -ஆகவே வதம் செய்த பின்பு
வெளியே கொண்டு வந்து அனைவருக்கும் காட்டி அருளினான்
திரு வெள்ளறை -திருவரங்கத்து புழக்கடை
புண்டரீகாக்ஷ பெருமாள் -செங்கழு நீர் -மலர்ந்து அஞ்ஞானம் அல்லி தூங்க –
மார்க்கண்டேய ரிஷி -தவம் புரிந்த ஸ்தலம்
நா வன்மை -எங்கள் ஆழ்வான் -விஷ்ணு சித்தீயம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6000 படி –
ஆனால் வியாக்யானம் 4000 படி -தினவு கெட சொல்வான் திரு வெள்ளறை சோழியன்
நடாதூர் அம்மாள் -நா செத்து வா -என்றவர் -அடியேன் –
கொல்லம் கொண்டான் ஸ்ரீ வில்லி புத்தூர் அருகில் உள்ள இடத்தில் கால ஷேபம்
அகில -ஸ்ரீ ரெங்க விமானம் போல் -ப்ரணவாகாரம் –
2-2- உக்தம் ஜகத் -தொடங்கி
இது சர்வம் சமஞ்சசம் மகாரம் முடித்து
ஸூத பிரகாசர் -கேட்டு எழுதி -ஸூ தர்சன பட்டர் -ஸ்ரீ கூரத்தாழ்வான் வம்சம் –
நடாதூர் அம்மாள் காஞ்சியில் அருளிச் செய்த ஸ்லோகம்
சேஷியில் பள்ளி கொண்ட அரங்கன் சேஷி
ஸூத பிரகாசிகை -மங்கள ஸ்லோகம்
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரெங்க விபபரம் பரஸ்ய சேஷித்வம் ஸ்புடமித்யே
பேர் சொல்ல வராத பெருமாள் என்பார்களாம்-அதையும் ஏற்றுக் கொண்டு அருள் பாலிக்கும் வாத்சல்யம் –
அங்குள்ள -பங்கய கண்ணான் –
திருப்பாண் ஆழ்வார் –உணர்த்தி
நீசனேன் -புழக்கடை ஒதுங்கி இருக்க
செங்கழு நீர் ரத்தம் வர அரங்கன் முகம் வாடா -லோக சாரங்க முனிவர் மூலம் கோயிலுக்கு
நாணாதாய் -அகங்காரம் -நாண் -நான் -இரண்டுக்கும்
நாண் பெரியோன் அல்லோம் -தேசிகன் –
பெயரைக் கூட சொல்லிக் கொள்ளாமல் -அமுதினைக் கண்ட கண்கள் மாற்று ஒன்றைக் காணாவே –
பலனையும் கூட பார்க்காமல் -நாணாதாய்
குறைந்த பாசுரம் -நா உடையார் -அரங்கனையே அடக்கி –
கையினார் -கரியவாகி –இத்யாதி
குளத்தில் பூத்த தாமரை வாவியுள் செங்கழு -கம்பீராம்ப ஸமுத்பூத
செங்கழு நீர் -செம்மையான -தண்டுடன் கூடிய- ஸ்ம்ருஷ்ட நாள
ஸூர்யனால் அலர்த்தப்பட்ட வாய் நெகிழ்ந்து -ரவிகர விகசித – கப்யாஸம் புண்டரீகம் -அமலாய தேஷணா -பங்கயக் கண்ணான் –
தாழ்வு ஓன்று இல்லா –சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் வாழ் கின்ற வள்ளல் ராமானுஜன்
————
ஆண் கிளி -கையில் உட்க்கார்ந்து -தொண்டைக்குள் பெண் கிளி -பார்க்க ஆசையால் காத்துக் கொண்டு இருக்கிறதே –
அபராத பரிகார விஷயம் -ரஹஸ்ய த்ரய அதிகாரம் -நானே தான் ஆயிடுக –ப்ரணாம பூர்வகம் ஷமாயா –
இந்த்ரத்யும்னன் -அகஸ்தியர் சாபம் மூலம் கஜேந்திரன் -உலகம் புகழும் படி -அடியார் சாபமும் அனுக்ரஹ விஷயம் –
ஸூ க ப்ரஹ்மம் -sugar -பழம் கிளி –
எல்லே -wow -ஸ்ரீ மத் பாகவதம் விட கண்ணன் அனுபவம் -இவள் -வந்தே வால்மீகி கோகுலம் –
பழி என்னும் பாரத்தை தைரியமாக சுமப்பதால் பரதன்
சேஷ அங்கம் பூவோ பர -ஸ்பர்சம் பெறாத அங்கம் பூமிக்கு பாரம் =போந்து எண்ணிக் கொள்
பகவத் விஷயம் அனுபவிக்க வேண்டும் -யார் யார் என்ன மொழியில் பேசினாலும்
அடியார் தாதியாராதனம் -அங்கு விதைத்தது போல்
இன் சொல்லே பேசி
பரஸ்பர நீச பாவம் -உப்பு போல் -கண்ணில் படாமல் –
அம்புஜ வல்லித் தாயார் -ஸ்ரீமுஷ்ணம் -ஸ்வேத வராஹ கல்பம் -புற்று -வால்மீகி -காதே மஹா கவி -பண்டே அறிவோம்
நானே தானே நீயும் -பூமா தேவி – குமுத வல்லித்தாயார் காமத்தால் ஆழ்வார் வேறுடையாய் -மடல் திரு நறையூர் –மதிள் -அரங்கனுக்கு
1165-தேசிகன் -5 வயசு -103 வயசு வாசி -நடாதூர் அம்மாள் கால ஷேபம் -விட்ட இடம் தொடங்கி -மடியில் அமர்த்தி —
ராஜ கோபாலன் சந்நிதி -பெரிய கடை வீதி சேவிக்கலாம் -கண்டாவதாரம் -அடியேன் -வெண்ணெய் -பிரசாதம் –
வாக்கு வன்மை கண்ணனுக்கு மணியாகவே -பண்டே வாக்கு வன்மை அறிவோம் –
——
கல் மழை பொழிந்த அபசாரத்தால் பயந்து
காம தேனு வாலைப்பிடித்து இந்திரன் கண்ணன் இடம் கோவர்த்தன -அது ஸ்தோத்ரம் பண்ண –
ப்ரசன்னமான -பின்பு -இந்திரன் திருவடி பற்றிய வ்ருத்தாந்தம் -நாராயணீயம் –
நாயகனாய் நின்ற விளங்கிய -கண்ணனுக்கும் -நாயகன் –
யத்ர யோகேஸ்வர பார்த்த –வஸூ தேவ குமாரனான கிருஷ்ணன் -கீதா பாஷ்யம் –
ஸ்ரீ கீதா உபன்யாசம் -போர் செய்தவர்கள் -மயங்கி -நின்றார்கள் -பேச்சு ஆற்றலால் அசரீரி வார்த்தை கேட்ட கம்சனை மயக்கியது போல் –
தண்ணீர் பந்தல் வைத்தவரைக் கொண்டாடுவது போல் உபகார வஸ்து கௌரவம் ஆச்சார்யர்களுக்கு உண்டே –
அரசர் மருத்துவர் வீட்டு வாசலில் கொடி பறந்து -அடையாளம் காட்டும் -மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் அன்றோ இவன் –
அறை பறை-வினைத்தொகை -முக்காலத்துக்கும் கொள்ளலாமே
நென்னலே கன்னடா பாஷை
செப்பு ஆந்திர பாஷை
ஆனைச்சாத்தான் மலையாளம் –
துயில் எழுப்ப பாட இல்லை எழ -அவனாகவே எழுந்து அருளும் வரைக் காத்து இருந்து -பாடுவான் -பாடுவதற்காகவே
பாதுகை -தூங்கும் பொழுதும் விலகாமல் மொட்டு மலரும் போல் மலரும் அழகைக் கண்டு களிக்கவே -பாதுகா சஹஸ்ரம் —
திருவடி -ராமன் கமல பத்ராக்ஷ -கண் அழகைக் கண்டவன் பேச முடியும் -காட்டவே கண்டவன் அன்றோ –
நேசம் நிலைத்து இருக்கும் நித்யர் அன்றோ கதவு இங்கு
திருமந்திரம் கோயில் காக்கும் ஆச்சார்யர் -கோ இருப்பிடம் கோயில் -த்வயம் -காக்கும் ஆச்சார்யர் –
கொடித் தோன்றும் வைகுண்ட வாசல் அடைவிக்கும் -நென்னலே வாய் நேர்ந்த சரம ஸ்லோகம் காக்கும் ஆச்சார்யர்
தூயோமாய் -ஆச்சார்ய அபிமானம்
துயில் எழ -அஞ்ஞானம் போக நாடி வந்தோம் –
நேசம் கொண்ட திரு உள்ளக் கதவைத் திறந்து உபதேசித்து அருள பிரார்த்தனை
நாத முனிகள் –முதல் ஆச்சார்யர் -நாயகன் -தலைமை -மாடு மேய்த்து ஆனந்திக்கு காட்டு மன்னார் கோயில் திவ்ய தேச செல்வம் காத்து வளர்த்து
அடைவிக்கும் அருளிச் செயல்கள் காத்து அருளி
தாளத்தோடு வாய் திறந்து -தாள் திரை வாய் -இன்னிசை தந்த வள்ளல்
பவிஷ்யகார ஆச்சார்யர் வருவதை மாயன் மணி வண்ணனான நம் மாழ்வார் நென்னலே வாய் நேர்ந்தாரே
கண்ணி நுண் சிறுத்தாம்பு -12000-மீண்டும் மீண்டும் உரு சொல்லி –
எண்ணவே வேண்டாமே பூர்த்தியானதும் தானாகே அருளுவார் –
——–
த -ஓர் எழுத்து -தேவர்களுக்கு -தாம் யத -இல்லாத ஒன்றை உபதேசம் புலன்களை அடக்க -தமயத்வம்
அசுரர் -ego -தயத்வம் -கருணை காட்ட
மனுஷ்யர் -தத்த -தானம் கொடுக்க உபதேசம் –
இடி ஓசை -ததத இம்மூன்றையும் காட்டும் -வேதம் சொல்லும் கதை -காஞ்சி பெரியவர் ஸ்வாமி -MS -சகல ஜனனம்
யது மஹா ராஜர் -தானம் கொடுக்க வாங்கியவராலே தானம் கொடுக்கும் படி -ஆகவே நந்த கோபர் தந்தையாக கண்ணன் ஸ்வீகரித்தான்
ரஜோ குணத்துடன் கர்ணன் தர்மம் -அர்ஜுனன் கொல்லும் வரை -விகர்ணன் தேரில் ஏறி தப்பினான் –
ஸ்ரத்தையா தேயம் அஸ்ரத்தையா தேயம்
ஈடுபாட்டுடன் தானம் – பொருளில் ஈடு பாடு இல்லாமல் -அவமரியாதை இல்லாமல் –
தாரா பித்ரு க்ருதா-வால்மீகி -நந்தகோபன் ஒத்துக் கொண்ட பின்பே பெண்ணாக கொள்வான்
சம்ஹாரமே பண்ணாத வாமன த்ரிவிக்ரமன்
விசுவாமித்திரர் தர்ப்பை -படுக்கையாக மாறின லஷ்மணன் -கௌசல்யை ஸூ ப்ரஜா பாடி
அனந்த சரஸ் சில் அத்தி வரதர்
படுக்கையை உருவி
ஆச்சார்யர் -கை வந்தால் -திருமந்திரம்-யசோதை – -பொருள் -கண்ணன் –சாரம்-பலதேவன் -நான்கும் இப்பாட்டில்
வைகுண்ட வான் போகம் -அம்பரமே -சர்வ வியாபி பொருள் -உற்றதும் அடியார்க்கு அடிமை
———
1-தாயாரை மட்டுமே சொல்லும் ஒரே பாசுரம் நாலாயிரத்திலும் இது -unique-
2-கேட்டு அறிவித்து தூய்மைப்படுத்தி பக்தி விளைவித்து ஆஸ்ரயிக்கப் பட்டு ஆஸ்ரயிக்கிறாள் -ஆறு செயல்கள் –
இந்த ஆறையும் இதில்
3-ஸ்ரீ ஸூக்தம் -தமிழ் ஆக்கம் இது –
4-திருப்பாவை ஜீயர்
அக்ரே நயதி அக்னி-விஷ்ணுவே நம்மை முன்னே கூட்டி வருகிறான் –நெருப்பை ஆற்ற வைக்க இவள் -ஸ்ரீ பார்ஸ்வம் -சிபாரிசு –
கும்பன் திருக்குமாரி –2 வருஷம் பின்பு பிறந்தவள் -முன்னிலும் பின் அழகு பின்னை -நல் பின்னை –
ஏழு எருது -அடக்கியது இவளுக்கு 3 வயசு -கண்ணனுக்கு 5 வயசு -யசோதை வீட்டிலே வளர்ந்தவள் –
ஜெய தேவர் -வ்ருஷபானு மகள் ராதை -18 -கார் மேகம் லீலை
தன்னையும் கொடுத்து அனுபவிக்க வலிமையையும் கொடுத்து
யானை போன்ற கறவைகள் என்றுமாம் –
சாம வேதம் தக்ஷிண ஹஸ்தி யானையாக திருமால் இருஞ்சோலை
தன்னை விட்டு ஓடாத தோள் வலிமை -இளமை கீழ் நோக்கி போகுமே கண்ணனைப் பார்த்துக் கொண்டே இருந்து –
லஷ்மண ரேகா வால்மீகி கம்பர் இல்லையே -தாய் ஸ்தானம் பிள்ளை கோடு போடுவானா
ராவணன் இடம் ஜனக மகள் -பிரச்சினை ஆரம்பம் -code கோட்ப்பாடு தாண்டி யதால்
பின்பு ஸூந்தர -சக்ரவர்த்தி மருமகள் -நல்லவை விளைய
கடை திறவாய் -தாழ்பாள் திறக்க
ஹஸ்த நாத ப்ரபோதிதம் -யானை பிளிறல் கேட்டு எழுந்து இருந்து
காந்தத்வாராம் -காந்தம் கமழும் குழலி
ஈஸ்வரீம் சர்வ பூதா நாம் -பந்தார் விரலி
நித்ய புஷ்டாம் -சீரார் வளை ஒலிப்ப
பத்மபிரிய -இத்யாதி -செந்தாமரைக்கை
ஸ்ரீ துஷதாம் -மகிழ்ந்து திறவாய்
குயில் இனங்கள் கூவின -கேட்டு
கடை திறவாய் வாய் திறந்து கேட்க வைக்கிறாள்
பாபம் போக்கி -கந்தம் கமழும் குழலி
பக்தி -வந்து திறவாய் உள்ளக்கதவை திறந்து
வந்து எங்கும் கோழி -ஆஸ்ரயிக்கப் பண்ணுகிறாள்
நப்பின்னையாக ஆஸ்ரயித்து
வேண்டு உரை கேட்டு –தேசிகன் -தீ வினைகள் மாண்டிட தன் அடி சேர் –
வஞ்சுள வல்லித்தாயார் நப்பின்னாய் -ந பின்னா -பிரியாமல் சேர்ந்து -நம்பிக்கை நாச்சியார் -தனி சந்நிதி இல்லையே -சேர்ந்தே புறப்பாடு –
நறையூர் -கந்தம்-மேதாவி முனிவர் மகள் -ஸூ கந்த வனம் -கருடன் திருக்கல்யாணம் பண்ணி வைத்து
குயில் கூவும் அழகாய சோலைகள்
மாலை வடக்கு பிரகாரம் பறவைகள் இன்றும் சப்திக்குமாம் புள் அரையன் ஸ்தோத்ரம் பண்ணுமாம்
பெண் அரசு நாடு -நம்பி கையில்
வளையல்கள்-பிரசித்தி –
ஆச்சார்யர் -பெருமாளை வசப்படுத்து -அனுபவிக்கும் வலிமை -கோபாலனை பார்த்து நந்திக்கும் ஆனந்திக்கும்
பின்னாய் -பிற்பட்ட நைச்ய பாவம்
கந்தம் -ஞானம் -பரப்பி -சிஷ்யர்கள் ஸ்தோத்ரம் குயில் -பெருமாள் கைப்பாவை பந்தார் விரலி –
மைத்துனன் பூர்வர் பேர் பாடி சாஸ்த்ர உபதேசம்
திருக்கோட்டியூர் நம்பி திருக்குமாரத்தி -தேவகி பிராட்டியார் -வங்கி புரத்து நம்பி -பாசுரம் இயற்றி –
ராமானுஜ முனி வேழம் -உந்தி மத களிற்றன்
தென் அத்தியூர் தோள் அண்ணல் ஈடுபாடு -ஓடாத தோள் வலியன்
பின்னாய் -நைச்ய
சிகை முடியும் -கந்தம்
பந்தார் விரலி -உபய விபூதி உடையவர்
வியாக்யான கராம்புஜா -உபதேச முத்திரை -நகத்தின் ஒளியால் உள்ளம் தூய்மை படுத்தி
வேதாந்த தத்வம் வரைந்து -வேறே பொய் பொருள் பொறுத்தப்படாதே -அமுதனார் –
——–
குத்து விளக்கு-mobile lamb -சோக ஸ்ருங்கார ரசங்கள் -தனியன் இத்தை ஒட்டியே
வெண்மை -வேஷ்ட்டி விரித்து படுப்பார்களாம்
மெத்து -மென்மை பிரதானம் பஞ்ச லக்ஷணங்களில் -கை வருட மலர் போது சிவக்குமே
தண் தாமரை சுமக்கும் -ஆசன பத்மத்தில் அழுந்திய திருவடிகள்
அஞ்சல் ஓதி -அழகு குளிர்ச்சி வெண்மைக்கு பதில் கருப்பு -வாசனை மென்மை -அல் -கருப்பு -இது பிரதானம் போல்
பஞ்ச -அகன்ற -ஐந்து லக்ஷம் பெண்களையும் கொள்ளும் படி -பஞ்ச கச்சம் -அகன்ற கறை வைத்து என்னுமா போல் –
யாகத்தின் பூமா தேவி அணைக்க ஆடை கடல் உப்பு -உண்ண முடியாதே -விலக்கி உண்பேன் என்றானாம்
சிருங்கார ரசம் கேட்டு ரக்ஷிக்கப் படுவோம் -இத்தை நினைவூட்டவே இன்றும் இப்பாசுரம் அன்று –
இவள் மேல் அவன் அவன் மேல் அவள் -மாற்று அலங்காரம் கோமள வல்லித்தாயார் -ஆராவமுதன் –
மலர் மார்பா -மலர்ந்த மலரும் மலர்ந்து கொண்டு இருக்கும் -பஞ்ச லக்ஷம் அணைத்து கொள்வதால் மேலும் மலரும் –
ஏறு திரு உடையான் இதே போல் -இவள் ஏறப் போகும் திரு மார்பு அன்றோ –
எத்தனை -எள் தனை -சிறிய அளவும் –
உன் மணாளனை -ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வம் அன்றோ -பிரித்து பேசி உணர்த்துகிறாள் –
சீதா அசோகா வனம் -ராமன் சோக வனம் -வால்மீகி கவனம் -கதை -நமக்கு ஆனந்த கண்ணீர் வனம் -சிறை இருந்தவள் ஏற்றம்
காண்டவனம் எரிக்க பக்ஷி ராஜன் -கல்லால் அடிக்க -கல்லாக சாபம் -மாற்றி வரப் பிரசாதமாக அனுக்ரஹம்
தண்டனையும் அனுக்ரஹம் -பலம் இரட்டிப்பாகி அனுக்ரஹம் –
தற் காலமாக தடுத்து -ego mode -மாற்றி அனுக்ரஹ mode மாற்றவே தடுத்து -சிதை குரைக்குமேல் -ஆட்டிப் பார்த்து –
என் அடியார் செய்யார் -என்னடி யார் அது செய்யார் -செய்தாரேல் நன்றே செய்தார்
ஆச்சார்யர் குத்து விளக்கு -அஞ்ஞானம் போக்கி -சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே
நான்கு வேதங்கள் நாலாயிரம் -ஸிம்ஹாஸனம் கோட்டுக் கால் கட்டில்
பஞ்ச சயனம் -அர்த்த பஞ்சகம் –கொங்கை மேல் -திருமலை திருமாலிருஞ்சோலை இவையே முலை யாக –
எல்லாம் வகுத்த இடமே -இருப்பிடம் வைகுந்தம் -இத்யாதி
மலர் மார்பா -பரந்த திரு உள்ளம்
மைத்தடம் கண்ணினாய் பக்தாஞ்சனம் –
பிரியாமல் –
தத்வ ஞானத்தால் மோக்ஷம் இல்லை தகவு தயை கருணை அபிமானத்தாலே பேறு
——-
வேங்கடவற்கு என்னை விதி என்று முப்பத்து மூவர் பாசுரத்தில்
18- பிராட்டி மட்டும் பற்றிய ராவணன் –
19-அவனை மற்றும் பற்றிய சூர்ப்பணகை-
20-மிதுனம் பற்றிய விபீஷணன் – முதல் நான்கு வரிகள் கண்ணன் -அடுத்த நான்கும் நப்பின்னை இதில்
ஆராவமுதனின் வியர்வை துளிகள் சிந்தி பாற் கடலில் அமுதம் -33 கோடி தேவர்கணம் சேவித்து கர்ப்ப க்ருஹம்
த்யான ஸ்லோகம் இப்பாசுரம் அடி
தேவாதி தேவன் தானே முன் வந்து ஹவிர்பாகம்-கொண்டு -மிடுக்குடன் -பெருமாள் வந்தார் –
கஜேந்திர வரதன் -ஆதி காரணன்–அகில காரணன் -நிஷ் காரணன் -அத்புத காரணன் –
நாரணன் காத்த வாரணம் -தேவர்கள் பின் வாங்க -சென்று நின்று ஆழி தொட்டானே –
ஆழி இவன் வேகத்துக்கு ஈடு கொடுக்க மாட்டாமல் இருக்க நின்ற பின்பு ஆழி வர முடிந்ததே –
கஜேந்திர மோக்ஷம் சேவிக்க ருத்ரன் பிரேமா இந்திரன் ரிஷபம் ஹம்சம் ஐராவதம் -whats up -தூக்கி வந்தானே
எட்டுக்கைகளால் எட்டு திவ்ய ஆயுதங்கள் கஜம் த்ராதும் -க ஜம் -கலியே –
சொன்ன வண்ணம் செய்த பெருமாள் முன்னே செல்ல அனைத்து தேவர்களும் பின்னே போக –
சந்தேகம் -சமஸ்க்ருதம் இடைக்கு –
வஞ்சுளவல்லித் தாயார் வர்ணனை -பொன்னியல் மாடம் –வஞ்சிக்கொடி போல் நின்றது –
அன்னமாய் -மானாய் -அணி மயிலாய் -இடையாய் -இள வேய் இரண்டாய் இணை செப்பாய் -கெண்டை
சம்ச்லேஷம் அகத்துறை மார்கழி மாசம் விசிறியும் -கண்ணாடி -சேர்ந்த அழகை கண்டு மகிழ
எம்மை நீராட்டு -வேங்கடவற்கு என்னை விதி –
ஸ்ரீ நிவாஸன் -பத்மாவதி -தாயாரை திருக்கல்யாணம் பண்ணிய வைத்து அருளினை திரு அன்றோ
12 வருஷம் தபஸ் இருந்தானே -திருமணம் ஆனதும் தான் வருவேன் –தாயார் பஞ்சமி கார்த்திகை சுக்ல பஷம்
நாம் கடவா வண்ணம் -பிராட்டி மூலம் உன்னை அடையும் நெறியில் நின்றும் வழுவாமல் இருக்க அருள வேண்டும் –
கொல்லை அரைக்கி கொல்லை வழியே போகப் பார்த்தாள் –
தேவதாந்த்ர போஜனம் தவிர்க்கும் ஆச்சார்யர் –
ஞானம் அனுஷ்டானம் -செப்பென்ன மென் முலை –
உக்கம் -த்வயம் -கற்பூரமும் கண்ட சக்கரையும் -போல் -சம்சார வெப்பம் ஆற்றும்
தட்டு ஒளி -அஷ்டாக்ஷரம் -ஸ்வரூபம் காட்டும்
———-
ஆசிஷ்டன் -தந்தை நீண்ட காலம் இருக்கும் பையன் நித்யம் வணங்கி மனசார ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டவன்
கணவர் பெயரை மனைவியும் மனைவியின் பெயரை கணவனும் சொல்லக் கூடாதாம் –
ஆர்ய புத்திரர் -தீர்க்க ஆயுசு உள்ள அவரது புத்திரர் -ஆற்றப் படைத்தான் மகனே
நப்பின்னைப் பிராட்டி -இவர்கள் கோஷ்ட்டியில் வந்து சொல்லிக் கொடுத்து -கீழே அழைத்தமை மாற்றி இனி மேல்
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
பசுக்கள்
பெரும் பசுக்கள்
வள்ளல் பெரும் பசுக்கள்
சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்-இப்படிக் கட்டு அமைப்பு –
சக்கரவர்த்தி திருமகன் என்றே சம்பிரதாய வார்த்தை போல் –
பிள்ளை -தென்னம்பிள்ளை -கீரிப்பிள்ளை
மகன் -அடங்கி உள்ளவன் -வாசி உண்டே
கீழே இவன் எத்தனை பெண்கள் பாக்கி கணக்கு பார்க்க -அறிவுறாய்
ஆற்றப் படைத்தான் மகனே -பொதுப்படை -இல்லாமல் -ப்ரத்யமேக இவனது குணங்கள் மேல்
ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
நல்லவன் ரக்ஷிக்கப் பட வேண்டியவன் -right result wrong formala-
சாந்தோக்யம் –வார்த்தை -வாக்கு பேச்சு ஆற்றல் -மனம் உயர்ந்தது -சங்கல்பம் உறுதிப்பாடு –
சித்தம் -சமயோஜித புத்தி -timely intelligence -த்யானம் -விஞ்ஞானம் புரிந்து கொண்ட அறிவு –
பலம் உடல் வலிமை இவற்றை விட உயர்ந்தது -அறிவை சம்பாதிக்க -சுவர் சித்திரம் -உணவு -நீர் -தேஜஸ் –
ஆகாசம் -நினைவாற்றல் -ஆர்வம் -பிராணன் ஜீவாத்மா இங்கு -பூமா -பஹு மா -மிகப்பெரியவன் –
யாத்ர நாந்யத்ர பஸ்யதி -ஒன்றைக் காணும் பொழுது வேறே ஒன்றைக் காணாவே-ஸர்வஸ்ய ஸூகம் –
அவனை அறிய உலகமே ஆனந்தமயமாகும் -ராஜகுமாரன் -கதை –
பெரியாய் ஒரே வார்த்தையில் இவைற்றைக் காட்டி –
பொடி தலை மூலிகை -மொட்டைத்தலை -நசுக்கிக் கட்ட எழுதவில்லையே -self medication
பிறவிப்பணிக்கு மருந்து கேட்ப்பார் பாற் கடலில் கிடைக்க வில்லையே -ஆகவே அவதாரம்
மா முனிகள் வைபவம் -இதில் -சிஷ்யர்கள் ஞானம் பொங்கும் படி -விசத வாக் சிகாமணி -மகனே மஹானே -ஈட்டு பெருக்கர் –
———-
ஸஹ அஹம் -சோகம் -சொல்லு நிம்மதி -கிட்டாது –
தாஸோஹம் -ஸதா ஸோஹம் –தாஸ தாஸ அஹம் -அபிமான பங்கமாய் -அம் ஜலதி -அஞ்சலி -total unconditional surrender
பிறந்த அகத்துக்கும் ஆகாதபடி வந்தோம் -நாயனார் -விபீஷணன் போல் –
அரசர் கோமான் மன்னன் சொல்லாமல் – -அ ரசர் பக்தி ரசம் இல்லாதவர் –
அஸ்வபதி -கைகேயி அப்பா –
பாதுகாப்பு பாதுகைக்கு பூ சாத்தி ஆராதிப்பதே -அடியில் புக -தான் அடியானாகி -பாதுகை -சிம்ஹாசனத்தில் -திரு அபிஷேகம் சஸ்பெண்ட் -14-வருஷம் –
விதேயாத்மா -விழியாவோ -கட்டளை -பொம்மனாட்டி -பொம்மை போல் ஆட்டி வைப்பாள்
எம் மேல் விழியாவோ
சிறுச் சிறிதே எம் மேல் விழியாவோ -தாமரைப் பூ போல்
கிண் கிணி வாய்ச் செய்த போல் -ஐந்து லக்ஷம் பெண்களை கண்டு அனுபவிக்க சாத்திமிக்க உனக்கு -என்றுமாம்
hard on dirt soft on cloth -திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
கல்யாணம் நுகத்தடி பெண்ணின் தலையில் வைத்து மந்த்ரம் -அபாலா சஹி பதே பெண் இந்திரன் ரக்ஷித்து –
சூர்யன் போல் அனுக்ரஹம் – மற்றவர்களுக்கு கணவனுக்கு சந்திரன்
முதலை சக்கரம் -கஜேந்திரன் கை -சிவன் வியர்வை -மதுகைடபர் -தொடை -எங்களுக்கு திருக்கண் –
கல்யாணம் –11 பொருத்தம் -ஆபஸ்தம்பர் ஸூ த்த்ரம்
கண்ணோடு கண் பார்த்து -பொருந்துவதை பெரியோர்கள் பார்த்து -நுட்பம் –
என் கண் மேல் -எங்கள் -ஐந்து லக்ஷம் பெண்களை நோக்கு –
சேஷ ஹோமம் -யஜுர் வேதம் –காலையில் கண்ணுடன் கண் பார்த்து -அபஸ்யந்தாம் -மந்த்ரம் -குடும்ப உறவு சிறக்கும்
சரீரமே அம் கண் மா ஞாலம் -அண்டத்தில் உள்ளவை பிண்டத்தில் உண்டே -பஞ்ச பூதங்கள் -தன மாத்திரைகள் –
ஞான கர்மா இந்திரியங்கள் -மனாஸ் -அஹங்காரம் மஹான் மூலப்பிரக்ருதி -24-தத்துவங்களும் a-x
ஜீவ பர தத்துவங்களும் உள்ளே உண்டே -26-y-why 24 படிக்கட்டு -நாம் -25-z தேவப்பெருமாள் -26
அரசர் ஜீவன் -ஆச்சார்யர் இடம் அபிமான பங்கமாய் -அவரே கதி -சாத்மிக்க உபதேசம் -பிள்ளைக்கு இறை தேடும்
ஆச்சார்யர் ஒரு கண்ணுக்கு -1000-8-3- சமம் இல்லையே -ஞானக் கண் -அகக் கண் -இரண்டாலும் கடாக்ஷித்து
——-
உறுதியோடு கிடத்தல் -சாதாரணமாக படுக்கை -கிடந்த பெருமாள் -கிடந்ததோர் கிடக்கை -சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் –
கிடந்த நம்பி குடந்தை மேவி -கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு -என்றார் கோலம் திகழக் கிடக்கிறான்
கர்ஜனை -முழங்கும் -ஈரத்தமிழ்
பாதுகா தேவி பெண் ஸிம்ஹம் -ஆண் சிம்மம் -பெருமாள் -ராகவ ஸிம்ஹம் -ஒன்பது செயல்கள் இதில் -நவ நரஸிம்ஹர்
கராவலம்ப ஸ்தோத்ரம் -ராஜ ஹம்சம்–16- திருக்கரங்களுடன் சேவை -சங்கரருக்கு -மண்டல மிஸ்ரர் உபய பாரதி -சரஸ்வதி அம்சம்
அழகிய சிம்கர் -அழகியான தானே அரி உருவம் தானே –
காயம் பூ வாசனை உள்ள டிசெம்பர் பூ
கோபத்துக்குள்ளும் கருணை -ஆழ் துயர் -ஹிம்ஸை பண்ணுபவன் -அசுரர் பாப அனுபவை பல நரக அனுபவம் –
ஒரே நொடியில் -reverse -ஸிம்ஹம் -இவரைப் போல் உள்ள காட்டு ராஜாவுக்கு ஸிம்ஹம் பெயர் வந்ததாம் –
யாம் வந்த கார்யம் -உள்ளூவார் உள்ளத்து உடன் இருந்து அறிவாயே -எங்களுக்கு எது நல்ல புருஷார்த்தம் நீயே அறிவாய்-
நாரதர் பர்வதர் கரடி குரங்கு முகம் -அம்பரீஷர் புத்ரி ஸ்ரீ மதி -கதை -தன் வினை தன்னைச் சுடும் -தானே திரு மணம் –
எது நன்மையோ நீயே ஆராய்ந்து அருள் இவள் பிரார்த்தித்த படி
ராமானுஜ வலி மிக்க சீயம்
மழையில் நனைந்தவர் முக்தி வழங்கும் முகில் வண்ணர் -அருள் மழை -தென் அத்தியூரர் கழல் இணைக்கீழ்
வேதம் -மலை குகை -உபநிஷத் -சாரம் வழங்கி -சீரிய சிங்கம் -மலைகள் தாண்டிய புழு -சிங்கம் கால் பற்றி –
சம்சாரம் தாண்ட -ராமானுஜர் தாசர் ஆவோம் –
தத் த்வம் அஸி -சர்வாத்மாவாக உள்ள ப்ரஹ்மம் தானே உனது ஆத்மாக்குள் உள்ள ப்ரஹ்மம்
வேரி -வேத அருளிச் செயல் வாசனை
எப்பாடும் -திவ்ய தேச தீர்த்த யாத்திரை
ஸந்த்யாகாலம் –120 திரு நக்ஷத்ரம் வருந்து எழுந்து இருந்து ஜலாஞ்சலி அனுஷ்டானம் -மூரி எழுந்து சோம்பலை வென்று –
அண்ணா -கோதாக்ரஜர் -பேத அபேத கடக ஸ்ருதி -சீரிய ஸிம்ஹாஸனம் -பத்ர வேதி த்ரி வேதி –
யாம் -ஆழ்வார்களைச் சேர்த்து -தமிழ் மறைக்கு -வளர்த்த தாய் -வியாக்கியானங்கள்
பட்ட நாத பரகால முக தாமரைகள் விகாசிக்கப் பண்ணினவர்
———–
ஆழ்வார் -ஆழ போகிறார்கள் -ஆண்டாள் -ஆண்டு விட்டாள் -அடி தோறும் போற்று -அடி தோறும் தாய் -திருப்பாவையில் திருப்பல்லாண்டு
super உபரி இந்திரன் -உப இந்திரன் -எளிமை ஏற்றுக் கொண்ட குணம் –
வேல் நெடும் கண்ணி சைக்கிள் பார்வதி வேலைக் கொடுத்து வாங்கி சூதபத்மம் வதம் செய்ய -திருமலை தவம் இருந்து பெற்ற வேல் –
வேளாங்கண்ணி அவர்கள்
திருமாலிருஞ்சோலை அழகர் இடம் கொடுக்க பக்தர்
பிள்ளை ஞான சம்பந்தர் முருகன் அம்சம் -திருமங்கை ஆழ்வார் இடம் –
சீர்காழி சிறப்பை சித்தரித்து ஒரு குறள் பாடும் ஒரு குறள் பாடும்
திருக்குறள் பேசும் குறள் -வாமனன்
மடியிலா மன்னவன் அரசு அடி அளந்தான் தாயது எல்லாம்
சோம்பல் இல்லா மன்னவன் அடி அளந்தான் உலகு எல்லாம் அடைவான் –
இரங்கு -அன்று மங்களா சாசனம் பண்ணாததுக்கும் எழுப்பியத்துக்கும் மெல்லடியால் நடக்கச் சொன்னதுக்கும்
சின்ன உபதேசத்தால் மிக பெரிய விஷயம் -இரண்டு முட்டாள் -கதை –
இலங்கை எரித்த திருவடி போல் ஆச்சார்யர் -விவேக ராஜன் -சங்கல்ப சூரியோதயம் –
அசோகவனம் உடல் -ஞான இந்திரியங்கள் கர்ம இந்திரியங்கள் மனஸ் -ராவணன் –
விபீஷணன் சத்வம் -கும்பகர்ணன் தமோ குணம் -சூர்ப்பணகை ரஜஸ்
சம்சார சுழற்சி சகடம் பொன்றுவிப்பார்
கள்ள வாதிகளைக் கொண்டே கள்ள வாதிகள் நிரஸனம் -குணங்களையே குன்றாக அடைக்கலம் தரும் ஆச்சார்யர்
வேல் -சங்கு சக்ர லாஞ்சனை பண்ணி
சேவகம் -கைங்கர்யம்
இன்றி யாம் -கைம்முதல் இல்லாமல் -வந்தோம் –
———-
தந்தை சொல் மிக்க மந்த்ரம் இல்லை -தாய் சொல்லைத் தட்டாதே –
இவள் சொல்லால் அவன் வார்த்தையும் மீறலாம் ஆபஸ்தம்ப சாஸ்த்ர ஓட்டை வைத்து போவது தவிரேன்
பெருமாள் கௌசல்யை இடம்
அவன் நம்மைத் தன்னைப் போல் ஆக்கவே அவன் நம்மைப் போல் பிறந்து –
ஒருத்தி -மாமியார் பெயர் சொல்லக் கூடாதே -கம்சனுக்கு தெரியக் கூடாதே –
பிரசித்தம் ஒருத்தி மயங்கி -அம்பு எய்தவன் உணர்வான் -பாக்யவதி-பெயர் சொல்லக் கூடாதே -unique -ஆயிரத்தில் ஒருவன் –
பால க -பேரன் மாட்டுப்பெண் உடன் பிறக்கும் பொழுது -அத்புதம் பாலகம் –
யாதவாப்யுதம் இரவுக்கு 60 ஸ்லோகம் –
அந்த ஒன்றைத் தெரியுமா -உத்தாலகர் -ஸ்வேத கேது -ஏகம் ஏவ அத்வதீயம் ஸத்வித்யா பிரகரணம் –
ஒருத்தி -அநேக அர்த்த புஷ்டாம் ஒருத்தியாலே பாட முடியும் -அதே வார்த்தையால் பாட தொடங்கினேன் –
ஓ குறில் சமஸ்க்ருதம் இல்லை -மஹா லஷ்மி ஒருத்தி என்று கை கூப்பவே முடியும் -பாட முடியாதே –
ஆசு கவி -ஆண்டாள் தமிழை ஆண்டாள்
ஆயர்களுக்காகவே அவதாரம் -அவதார ரஹஸ்யம் -கும்பகர்ணன் தானே விழுந்தான் கீழே பார்த்தோம்
பூதனை பால் குடித்த கம்சன் -தீங்கு -கொல்ல நினைத்தான் சொல்ல மாட்டாளே
தான் தீங்கு -தனக்குத் தானே தீங்கு நினைத்தான் -அவதார ரஹஸ்யம் இங்கும்
நெருப்பு -கம்சன் பாபங்களும் தீயினில் தூசானதே -வைச்வானர அக்னி -ஜாடராக்னி- ஜெரிக்க வைக்கும் –
நாராயணனாலும் கொல்ல முடியாமல் பரமசிவன் வரம் பார்வதி சாபம் இடுப்புக்கு கீழே பலம் இல்லாமல் பிறந்தவன் துரியோதனன் –
பலராமன் சொல்லிக் கொடுத்தான் – மைத்ரேயர் சாபம் -கதை பீமன் கையில் இருந்து நழுவி இவனை முடிக்கும் படி
கதா யுதம்-இடுப்பு கீழே அடிக்க கூடாதே –
மெய்யானாகும் விரும்பி தொழுவார்க்கு -உன்னையே தான் வேண்டி –
பொய்யனாகும் புறம்பே தொழுவார்க்கு தன்னைத் தராமல் அபேக்ஷித்த அத்தைத் தருவான்
திருவுக்கும் திருவாகிய செல்வனே- திருத்தக்க செல்வமே உன்னைப் பாடுவோம்
மகிழ்ந்து நாங்கள் பாட உனக்கு வருத்தமும் தீருமே –
திருமந்திரத்தில் பிறந்து –த்வயத்தில் வளர்ந்து -பக்குவம் பிறந்து -சம்சாரமே இரவு -ஆச்சார்யர்கள் -ஒளித்து பணிவுடன்
கலியே -கம்சன் -கலிபுருஷன்- திருத்தக்க -புருஷகாரம் -சேவகம் -கைங்கர்ய விசேஷங்கள்
தஹர வித்யை அஷ்ட குண ஸாம்யம் -அபஹத பாப்மா -முதல் ஆறு வருத்தமும் தீர்ந்து -ஸத்யகாம ஸத்யஸங்கல்ப -மகிழ்ந்து –
————–
ஐ ஐந்தும் –கீழே பரத்வம் -இனி ஐந்து -எளிமை -அறியாதவாரை வையம் சுமப்பது வம்பு -ஆச்சர்யம்
என்னில் முன்னம் பாரித்து என்னை முற்ற பருகினான்
சேனா நாவிதர் -பாண்டு ரெங்கன் கதை -பித்தனைப் பெற்றும் அந்தப் பிறவியுள் பிணங்குமாறு
கிண்டிக்கு தீர்த்த சேஷம் வராது -வரவு அதிகம் செலவு அதிகம் காட்டும் அமைப்பு -சந்தியாவந்தனம் அதிலே தான் பண்ணுவார்களாம் –
வைகானச பாஞ்சராத்ர பெருமாள் சேர்ந்து எழுந்து அருள மாட்டார்களாம்
திரு நகரி கலியன் வைகானச ஆகமம் -மற்ற 11 பெருமாள் பாஞ்சராத்ரம்
நவ திருப்பதி ஆழ்வார் திரு நகரி-ஸ்ரீ வைகுண்டம் தென் திருப்பேரை மூவரும் பாஞ்ச ராத்ரம் -வைகானஸம் மற்றவர் –
இங்கும் மேலையார் செய்வனகள் இருப்பதால் பண்ணுகிறோம்
பாஞ்ச ஜன்யமே -இது ஒன்றே என்று இல்லை -போல்வன என்பதுக்கு அடை மொழி -500000 பெண்களுக்கும் வேண்டுமே -ஆகவே பல
ருக்மீ உடன் பிறந்த இந்திரியங்கள் தீவாய் வல் வினையார் –
பல்லாண்டு இசைப்பாரே -அரையர் வேண்டும்-all in இலையாய்-ஆதி சேக்ஷனில் சயனம் -எதில் சயனித்தாலும் ஆதி சேஷன்
உட்கார்ந்தால் கருடன் -விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பார் -மாலைகள் எல்லாம் துளஸீ அம்சம் -பத்மாவதி தாயாரும் மஹா லஷ்மீ அம்சம் போல்
வெள்ளை விளி சங்கு ஆநிரை அழைக்க உபயோகித்த சங்கு
பறை -ஜாம்பவதி -பெரும் பறை முதலிகள் ராவண வத அநந்தரம் -சாலை பெரும் பறை தானே குடக்கூத்தில் ஆடிய பறை
பீதாம்பரம் விதானம்
மலைமேல் உள்ள தங்கக்கட்டி தரைமேல் உள்ள கூழாங்கல் இல்லாமல்-பரத்வம் ஸுலப்யம் இரண்டும் உள்ள இடத்திலே சரணாகதி பலிக்கும்
மாம் அஹம் -மாலே ஆலின் இலையாய்
மயிலே பெருகும் ராமானுஜன் -நாயகர் மணி வண்ணன் -மார்க்க ஸீர்ஷம் -ஆச்சார்ய அபிமானம் -மார்கழி நீராடுவான் -சங்கு ஸத்வ குணம்
பறை குரு பரம்பரை தனியன் -chain – பல்லாண்டு ப்ரேமம் பக்தி ஞானம் விளக்கு-கைங்கர்யம் செய்யும் பாக்யம் –
கொடி ஸ்ரீ வைகுண்ட பிராப்தி அருள பிரார்த்தனை
ஆலின் நிலையாய் -தங்கும் வ்ருஷம் -எம்பார் -அனைவரும் விஸ்ரமி தலி -பட்டர் தனியன் -இளைப்பாற –
———-
நோன்பு முடிந்ததே -உன்னைக்காண்பதே எங்களுக்கு -நீராட்டம் குணத்தில் தானே –
குளத்தில் நீராட்டம் ஊராருக்கு தானே -சம்பாவனை பெற்று மகிழ வேண்டுவது தானே
எழு நூறு -எழுந்து சண்டை போடு -நம்மைப் பார்த்து -தீய சக்திகளை வெல்லவே ஸ்ரீ கீதா -நம்மை பார்த்த சாரதி
நோற்க வேண்டாத நோன்புக்கு உபகரணங்கள் கீழே -ஊராருக்காகவே
சம்பாவனை கொடுக்காமல் உன்னால் இருக்க முடியாதே
நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் முன் நண்ணாரை வெல்லும் விருத்த விபூதியன் –
கூடாரை வீழ்த்துமவன் அல்ல -வெல்லுபவன் -கல்யாணத்துக்குப் பின் பேச்சு இலர் bachelor-
big unexpected nosecut-bun
நீயே சூடகம் –கன்றுக்குட்டி கோபர் போலே ஆனாயே -ஆகவே -ஏவகாரம்–
நெய் இடை நல்லதோர் சோறும் -இடைக்கு இடை நெய்
ஹரி காலையில் எழுந்த உடன் – மாதவா இரவில் தூங்கும் பொழுது -கோவிந்தா உண்ணும் பொழுது
பவ நக்ஷத்ரம் -திருவாதிரை -பவம் சம்சாரம் அளிக்க -பவ -சிவன்
மது மாசம் சித்திரை மது சூதனன் -சேராதவை சேர்க்கும் ராமானுஜர்
வராத சிஷ்யர்களை திருத்தும் ஆச்சார்யர் -நம்பிள்ளை இடம் கால ஷேபம் கேட்க நமஸ்காரம் பண்ணி சொல்லி –
ஆச்சார்யர் புகழை உலகம் அறிய –பட்டர் பிரான் கோதை -வில்லி புத்தூர் கோன் சொல்
எம்பாரை புகழ -தகுமே -பஞ்ச சம்ஸ்காரம் -சம்பாவனை சூடகம் இத்யாதி
சூடகம் -திரு வாராதனம் செய்யும் முறை கற்றுக் கொடுத்து
கைக்கு ஆபரணம் -தோள் வளையே -சங்கு சக்ர லாஞ்சனம் தோடே -மந்த்ர உபதேசம் —
செவிப்பூ தாஸ்ய நாமம் -பாடகம் -துவாதச திருமண் காப்பு –
ஆடை படுப்போம் -சேஷத்வ ஞானமே ஆடை –
பால் சோறு -பகவானே – நெய்-ஸாமவேதம் -திருவாய் மொழி -கொண்டு அனுபவம் –
————-
ஹனுமத் ஜெயந்தி மார்கழி மூலம்
கறவைகள் -சொரிகின்றனர் சொல் அமுதம் -நவ வியாகரண பண்டிதர் -ஸூர்யன் இடம் -கற்றவர் -பின் சென்றவர் –
கானம் -பேச்சே பாட்டு -மதுரா மதுரா -ந ரிக்வேத -சாம வேதமும் கற்றவர் –
வைதேஹி சகிதம் -வீர ஆசனம் -புஷ்பக -அழகாக -ப்ரபஞ்சந ஸூ தன் -கானம் சேர்ந்து அனுபவம்
குரங்கு குலம் –
ஒப்பற்ற -மூன்று வேத பாண்டியர் -நான்முகன் அருள் -பஞ்ச -ஞானாதி குணங்கள் ஷட் -ஏழு குதிரை -பத்து தலை ராவணன் எதிரி
குறை ஒன்றும் இல்லா -காசி ராஜன் -ராமன் யாகம் -சென்று விசுவாமித்திரர் நமஸ்காரம் பண்ணாமல் –
தலையை காலில் போட ராமருக்கு -மஹதி வீணை மேல் ஏற்று அஞ்சனா தேவி இடம் விட -திருவடிக்கு தாய்
சரயு -கூட்டி நாம சங்கீர்த்தனம் -பானம் உடைய -ரிஷிகள் பயப்பட
வசிஷ்டர் -தலையைப் போடுவதுக்காக நமஸ்காரம் பண்ண -ராம நாம மகிமைக்கு இந்த லீலை –
குறை ஒன்றும் இல்லா கோவிந்தா
கோ நல்ல வாக்கு -சொல்லின் செல்வன் வாக்மீ ஸ்ரீ மான்
ஒழிக்க ஒழியாத -பாவோ நான்யத்ர கச்சதி –
பறை தரும் ஆச்சார்யர் இவரே
கோ ரஜஸ் ஸ்நானம் ஸ்ரேஷ்டம்
கறவைகள் -ஆடு எருமை பசு
ஆடு கால் பட்ட ரஜஸ் தீட்டு -குளிக்க வேண்டுமே
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா -குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -வெறும் கோவிந்தா -என்று
அவனது எளிமை குணத்தை சரமாவதியாக பேசி சம்ஸ்லேஷம்
சின் முத்ரை – ஆள் காட்டி விரல் தாழ்ந்தே கட்டை விரலுடன் ஸம்ச்லேஷம்
அனுகூல சங்கல்பாதி கள் -ஐந்து அங்கங்கள் -ஐயங்கார் -இப்பாசுரம் ஐந்தும் உண்டே
இறை அருகில் வா -ஆச்சார்யர் பரம்
———
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -ஸூர்ய நமஸ்காரம் பண்ண வந்தோம்
ஸவிது தேவஸ்ய பர்ஹ -முடிச்சோதியாய் -வரேண்யம் -ஆசைப்படும் படி
தீமஹி -போற்றுவோம் -அது நல்ல வழியில் செலுத்தும்
கேளீரோ இரண்டாம் இங்கு கேளாய் -அத்யாபயந்தீ -ஆச்சார்யர் ஸ்தானம் -இருந்து –
ஆகவே சூடிக் கலைந்த மாலை சூடி மகிழ்கிறான்
கோ தா இரண்டில் அவனைப் பூட்டி வைத்து-கோவிந்தா – கைங்கர்ய பிரார்த்தனை
நீ எழும் பிறவிகள் தோறும் -பிராட்டி மூலம் -கருணையால் பல உண்டே -அவனுக்கு –
நமது கர்மம் தொலைய பிறவிகள் முடியுமே – உடமைக்கு ஒரு முழுக்கு உடையவனுக்கு ஒன்பது முழுக்கு
நம்மை மீட்க அவன் இச்சா மீனா -இத்யாதி பஹுதா விஜாயதே
பிறப்பில் பல் பிறவிப் பெருமான்
பிறவி -பல சரீரங்கள் -ஏகதா பவதி ஸஹஸ்ராணி –இத்யாதி-பல வடிவங்கள் என்றுமாம்
பல வடிவுடன் கும்பேஸ்வரர் ருத்ரன் பல வடிவுடன் சுற்றி ஆராவமுதனை ஸேவிக்குமா போல் –
உனக்கே -உன் மகிழ்ச்சிக்காகவே -கைங்கர்யத்தில் களை அறுக்க வேண்டுமே –
மற்றை எம் காமங்கள் இல்லை நம் காமங்கள் -அவனையும் சேர்த்து
எங்க வீடு நம்ம வீடு அஸ்மாத் -our -ஒரே வார்த்தை அங்கு
அஷ்டாக்ஷரம் இதில் -உன் தன்னோடு உற்றோமே ஆவோம் ஓம் மற்றை நம் காமங்கள் மாற்று -நமஸ் —
உனக்கே நாம் ஆட் செய்வோம் -நாராயணாயா
ஆச்சார்ய ஸமாச்ரயணம் -உடனே -ஸத்வ குணம் உள்ள நிலையிலே -பஞ்ச ஸம்ஸ்காரத்துக்கு நாள் பார்க்க வேண்டாமே
மதுராந்தகத்திலே பெரிய நம்பி செய்து அருளினார் -சம்பிரதாய -ஏரி காத்த ராமர் -கருணாகர -கருணையின் சுரங்கம் –
விராலி மலையில் ஆச்சார்யரை சேவித்து -விராலிமலை மதுராந்தகமே –
உன் அடியே -வடுக நம்பி நிஷ்டையே
குற்றேவல்-ஆச்சார்ய கைங்கர்யமே வேண்டுவது -பறை -பகவத் கைங்கர்யம் வேண்டாம் -அனந்தாழ்வான்
அரங்கனுக்கு தன் சரண் தந்திலன் தான் அது தந்து -கஷ்டப்பட்டால் அவன் மோக்ஷம் -இஷ்டப்பட்டாலே இவர் மோக்ஷம்
ஆச்சார்யர் முன்னால் கூரத்தாழ்வான் -அங்கும் உனக்கே நாம் ஆட் செய்ய வேண்டும் –
————–
மா -லஷ்மி உடன் தொடங்கி -மாயனை மாரி மாலே -நான்கு பாசுரங்கள் -லஷ்மீ கல்யாண வை போகம் பல ஸ்ருதி பாசுரம்
நித்ய ஸூரிகள் பாற் கடல் மத்யம் சயனிக்கும் பெருமாளை சேவிக்க கப்பலில் -வந்து -வைகுந்தம் என்னும் தோனி பெறாமல் –
வங்கம் தரங்கம் அலைகள் –
குழல் புல்லாங்குழல் கூந்தல் -விசேஷணங்கள் -துளையார் –கரு மென் குழல் -துளை உள்ள -வேங்கை புலி மரம் -பாவா வேங்கை பூவா வேங்கை
அக்கரைக்கு அக்கரையாக சேர்க்கும் விஷ்ணு போதம் -அஷ்ட லஷ்மி திருக்கோயில் -திகழும் மாதவன் -bay of bengal
கேசவன் பிள்ளை பேரன் உடன் -ஜாம்பவதி உடன் பிள்ளை வரம் -சாம்பன் பிள்ளைக்கு சிவன் பெயர் சூட்டி –
திங்கள் திரு -சந்திரன் ஒளி தாமரையின் பரிமளம் -சேராச் சேர்க்கை -வண்டுகள் கண்கள் மூக்கு -செண்பக பூ -கதிர் மதியம் போல் ஆக்கி –
ஆங்கு அப்பறை கோபிகளுக்கு பறை நாட்டுக்கு மழை -ஸ்ரீ வைகுண்டம் -ஆய்ப்பாடி ஆச்சார்யர் திருவடி
மறை நான்கும் முன்பு ஓதின பட்டன் -அவனுக்கும் பிரான்
கோ வாக்கு மங்களம் பூமியில் உதித்த – பூ போலே பெண் இருக்கு –
மந்த்ராஸனம் -மாரி -/ ஸ்நாநாசனம் -நீராடுவான் / அலங்காராசனம் -சூடகமே -ஆடை உடுப்போம் /
போஜ்யாசனம் கூடாரை கறவை உண்போம் -புனர் மந்த்ராஸனம் -எற்றைக்கும் பிரார்த்தனை /
பர்யங்காசனம் -மாதவனை கேசவனை /
மால் பெரிய வரை மலை
———–
உடல்-உயிர் உறவு – ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ – புறநானூறு)!
உன் தன்னோடு (அவன்) = அ
உறவேல் = உ
நமக்கு (நாம்) = ம்
(ஸப்த படி)
நீ (வாழ்க்கையில்) ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், விஷ்ணு உன் பின்னாலேயே இருந்து, உன்னை (என்னையும்) காக்கட்டும்!
– விஷ்ணு உனக்கு, உன் குடும்பத்திற்கு வற்றாத உணவு அளிக்கட்டும்!
– விஷ்ணு உனக்கு, வியாதியற்ற உடம்பையும், சக்தியையும் அளிக்கட்டும்!
– விஷ்ணு உனக்கு, விரதங்களைக் கடைப்பிடிக்க மனமும், சக்தியும், அளிக்கட்டும் (தர்மபத்னியாக இரு!)
– விஷ்ணு உனக்கு, ‘மண வாழ்வு’ இனிமையாக இருக்கட்டும்!
– விஷ்ணு உனக்கு, வற்றாத செல்வம் (பசு, குதிரை, யானை, நிலம், ஆபரணம்) அளிக்கட்டும்!
– விஷ்ணு உனக்கு, எல்லாக் காலங்களிலும் கணவனிடம் இருந்து பிரியா வரம் அளிக்கட்டும்!
– விஷ்ணு உனக்கு, என்னுடன் சேர்ந்து நல்ல குழந்தைகளை அளிக்கட்டும்!
ஏல் -கேட்டு ஓர் அனுசந்தித்து -எம்பாவாய் -விக்ரக சேவை அர்ச்சாவதாரமே பூர்ணம்
சாஸ்திரம் கடைந்து -மா தபஸ்வீ ஆச்சார்யர்-புலன்கள் குதிரை அடக்கும் கேசவன் இவரே -ஞானம் பக்தி வைராக்யம் ஆத்மகுணங்கள் –
———-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ. உ. வே. திருக்குடந்தை வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .