Archive for the ‘ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம்’ Category

ஸ்ரீ வேதாந்த ஸாரம் மூல ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -த்ருதீய பாதம்

March 4, 2024

—————————————————-

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

பரம புருஷ ப்ரஸாதாத் வேதாந்த சாரா உத்த்ரியதே

————-

1-3-1-த்யுப்வாத் யதி கரணம்
66-த்யுப்யாத் யாயதநம் ஸ்வ ஸப்தாத் 
–ஆதர்வணே -யஸ்மின் த்யவ் ப்ருத்வீ சாந்தரிக்ஷமோதம் மநஸ் ஸஹ பிராணைஸ் ச ஸர்வைஸ் தமேவைகம் ஜாநதாத்மாந மந்யா வாஸோ விமுஞ்சத அம்ருதஸ் யைக்ஷ ஸேது இத்யத்ர –த்யு ப்ருதிவ்யாதாதீநாம் ஆயதநம்-ஆதார பரம புருஷ தமே வைகம் ஜாநதாத்மாநம் இத்யாத்ம ஸப்தாத் -நிருபாதிக ஆத்மத்வம் ஹி பரம புருஷஸ்யைவ –அம்ருதஸ்யைக்ஷ ஸேதுரிதி ததேவ த்ரடயதி –பஹுதா ஜாயமாந இதி பரத்வம் ந நிவாரயதி அஜாயமாநோ பஹுதா விஜாயதே இதி கர்ம பிரஜாயமாநஸ்யைவ ஆஸ்ரித வாத்சல்யாத் சந்ததோ ஜனனம் தஸ்ய ஹி ஸ்ரூயதே –1-

67-முக்தோபஸ்ருப்ய வ்யபதேஸாச் ச –ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் ஸாம்யம் உபைதி –ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த பராத் பரம் புருஷமுபைதி திவ்யம் இதி ச புண்ய பாப விநிர் முக்தாநாம் ப்ராப்ய தயா வ்யபதேஸாச் சாயம் பர –2-

68-ந அநுமாந மதச் சப்தாத் ப்ராண ப்ருச்ச –யதா ந பிரதாநமதச் ஸப்தாத் –ததா ந ப்ராண ப்ருத பீத் யர்த –3-

69-பேத வ்யபதேசாத் –அநீ ஸயா ஸோசதி முஹ்யமாந –ஜூஷ்டம் யதா பஸ்யத் யன்ய மீஸம் இத்யாதி நா ப்ரத்யகாத்மநோ பேதேந வ்யபதேசாச் சாயம் பர –4-

70-ப்ரகரணாத் –அத பரா யயா ததஷரமதி கமயத இத்யாதி பரஸ்ய ஹீதம் ப்ரகரணம் –5-

71-ஸ்தித்யத நாப்யாம் ச –தயோரந்ய பிப்பலம் ஸ்வாத்வத்தி அநஸ்நன் நந்யோ அபிசாக ஸீதி இதி ஜீவஸ்ய கர்மபலாதந மபிதாய -அநஸ்நதோ தீப்யமா நஸ்ய ஸ்தித்யபிதா நாச்சாயம் பரமாத்மா- 6-இதி த்யுப்வாத் யதி கரணம் –1–

1-3-2- பூமாதி கரணம்
72-பூமா ஸம்ப்ரஸாதா தத் யுபதேசாத்
–ஸூகம் த்வேவ விஜிஜ்ஞாஸி தவ்யம் பூமைவ ஸூகம் இத் யுக்த்வா பூம்நஸ் ஸ்வரூபமாஹ யத்ர நான்யத் பஸ்யதி நாந்யஸ் ஸ்ருணோதி நாந்யத் விஜாநாதி ஸ பூமா இதி –யஸ்மின் ஸூகே அநு பூயமாநே தத் வ்யதிரிக்தம் கிமபி ஸூகத்வேந ந பஸ்யதி ந ஸ்ருணோதி ந விஜாநாதி ஸ பூமேத் யுச்யதே அத யாத்ரான் யத் பஸ்யதி அந்யஸ் ஸ்ருணோதி அந்யத் விஜாநாதி ததல்பம் இதி வசநாத் –ததா ச மஹா பாரதே
திவ்யாநி காம சாராணி விமாநாநி சபாஸ் ததா
ஆ க்ரீடா விவிதா ராஜன் பத்மின்யஸ் சாம லோதகா
ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மந –இதி
ஏஷ து வா அதி வததி

ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேநாதிவததி இதி ப்ரஸ்து தஞ்சாதி வாதித்வம் ஏவமேவ ஸமஞ்ஜஸம் -அதி வாதித்வம் ஹி ஸ்வோபாஸ்ய புருஷார்தாதிக்ய வாதித்வம் -ததல்பம் இத்யல்ப ப்ரதியோகித்வேந பூமா இத்யுக்த பிரகார வைபுல்யாஸ்ரய ஸூக ரூப வாஸீ –அயம் பூம ஸப்த வ்யபதிஷ்ட பரமாத்மா ஸம் ப்ரஸாதாதத் யுபதேஸாத் ஸம் ப்ரஸாத -பிரத்யகாத்மா அத யா ஏஷ ஸம் ப்ரஸாத இத்யாதி ஸ்ருதே -ஏஷ து வா அதி வததி யஸ் சத்யேந இத்யாதி நா ப்ராண ஸப்த நிர் திஷ்டாத் ப்ரத்யகாத்மந ஊர்த்வமர் தாந்தரத்வேநாஸ்யோபதேஸாத் –7-

73-தர்ம உப பத்தேஸ் ச -ஸ்வா பாவிக அம்ருதவ ––ஸ பகவ கஸ்மின் ப்ரதிஷ்டித ஸ்வே மஹிம்நி இத்யாதா வுபதிஷ்டாநாம் ஸ்வ மஹிம ப்ரதிஷ்டித்தடவ -ஸர்வ காரணத்வ ஸர்வாத்மகத்வாதி தர்மாணாம் பரஸ்மின் நேவ உப பத்தேஸ் ச பூமா பர –8-இதி பூமாதி கரணம் –2-

1-3-3-அக்ஷர அதிகரணம்
74-அக்ஷரமம் பராந்த த்ருதே
–ஏதத் வை ததஷரம் கார்கி ப்ராஹ்மணா அபி வதந்தி அஸ்தூலம் அநணு இத்யாதிநா அபிஹித மக்ஷரம் பரம் ப்ரஹ்ம அக்ஷரம் அம்பராந்த த்ருதே யதூரத்வம் கார்கி திவ இத்யாரப்ய ஸர்வ விகாராதாரதயா நிர் திஷ்ட ஆகாஸ கஸ்மின் நோதஸ் ச ப்ரோதஸ் ச இதி ப்ருஷ்டே ஏதத்வை ததஷரம் இதி நிரதிஷ்டஸ் யாஷரஸ்ய வாயு மதம் பராந்த த்ருத ஸர்வ விகாராதாரோ ஹ்யய மஹாஸ வாயுமதம் பராந்த காரணம் ப்ரதாநம் தத் தாரகம் பரம் ப்ரஹ்ம –9-

75-ஸா ச ப்ரஸாஸ நாத் –ஸா ச அம்பராந்தத்ருதி ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கி –இத்யாதிநா -ப்ரக்ருஷ்டாஜ்ஞயா க்ரியமாணா ஸ்ரூயதே அத இதமக்ஷரம் ப்ரத்யமாத்மா ச ந பவதீத் யர்த –10-

76-அந்ய பாவ வ்யாவிருத்தேஸ் ச -அந்யபாவ –அந்யத்வம் அத்ருஷ்டம் த்ரஷ்ட்ரு இத்யாதி நா பரமாத்மந அந்யத்வம் ஹ்யஸ்யா ஷரஸ்ய வ்யாவர்தயதி வாக்ய சேஷ -அதஸ் ச பர ஏவ —11-அக்ஷர அதிகரணம் –3-

1-3-4-ஈஷதி கர்ம அதிகரணம்
77-ஈஷதி கர்ம வ்யபதேஸாத் ஸ
–ய புநரேதம் த்ரி மாத்ரேணோமித்ய –நேநைவாக்ஷரேண பரம் புருஷமபித் யாயீத இத்யாரப்ய-ஸ ஏதஸ் மாஜ் ஜீவக நாத் பராத் பரம் புரி சயம் புருஷம் ஈஷத இத்யத்ர -உத்தரத்ர தமோங்காரேணைவாயநே நாந்வேதி இதி வித்வான் யத் தச் சாந்தம் அஜரம் அம்ருதம் அபயம் பரஞ்ச இதி பரம புருஷ அசாதாரண தர்ம வ்யபதேஸாத் யத் தத் கவயோ வேத யந்தே இதி ததீயஸ் தாநஸ்ய ஸூரிபிர் த்ருஸ்யத்வ வ்யபதேஸாச் ச 12-இது ஈஷதி கர்ம அதி கரணம் –4-

1-3-5-தஹர அதி கரணம்
78-தஹர உத்தரேப்ய
–-சாந்தோக்யே அத யதிதமஸ்மிந் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹரோ அஸ்மின் அந்தரா ஹாஸஸ் தஸ்மிந் யதந்தஸ் ததன் வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ் ஞாஸி தவ்யம் இத்யத்ர தஹராகாஸ நிர் திஷ்ட பரமாத்மா –உத்தரேப்ய வாக்யகதேப்ய தத் அசாதாரண தர்மேப்ய உத்தரத்ர தஹர ஆகாஸஸ்ய ஸர்வாதார தயா -அதி மஹத் த்வமபிதாய ஏதத் ஸத்யம் ப்ரஹ்மாக்யம் புரம் இதி நிர் திஸ்ய தஸ்மிந் ப்ரஹமாக்யே தஹர ஆகாஸே காமாஸ் ஸமாஹிதா இத் யுக்தே கோ அயம் தஹராகாஸ கே ச காமா –இத்யபேஷாயாம் ஏஷ ஆத்மா அபஹத பாப்மா இத்யாரப்ய ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப இத்யந்தேந தஹாராகாஸ ஆத்மா காமாஸ் ச அபஹத பாப்மத்வாதய தத் விசேஷண பூத குணா இதி ஹி ஜ்ஞாபயதி
தஹரோ அஸ்மின் நந்தராகாஸஸ் தஸ்மிந் யதந்த ததன்வேஷ்டவ்யம் இத்யத்ர தஹாராகாஸ தத் அந்தர் வர்தி ச யத் ததுபயம் அன்வேஷ்டவ்யமித் யுக்த மிதி விஞ்ஞாயதே அத ய இஹாத்மாநமநுவித்ய வ்ரஜந் த்யேதாம்ஸ் ச சத்யான் காமான் இதி ஹி வ்யஜ்யதே –13-

79-கதி ஸப்தாப்யாம் ததாஹி த்ருஷ்டும் லிங்கம் ச –ஏவமேவேமாஸ் ஸர்வா ப்ரஜா அஹரஹர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி இத்யஹரஹஸ் ஸர்வாஸாம் ப்ரஜாநாம் அஜாநதீநாம் தஹர ஆகாஸோ பரி கத்தி வர்தனம் தஹர ஆகாஸ ஸமாநாதி கரணோ ப்ரஹ்ம லோக ஸப்தஸ் சதஹர ஆகாஸ பரம் ப்ரஹ்மேதி ஞாபயதி -ததா ஹ்யன்யத்ர ஸர்வாஸாம் பரமாத்மோ பரிவர்த மாநத்வம் த்ருஷ்டம் தஸ்மிந் லோகாஸ்ஸ்ரிதாஸ் ஸர்வே ததஷரே பரமே ப்ரஜா இத்யாதவ் -ப்ரஹ்ம லோக ஸப்தஸ் சஏஷ ப்ரஹ்ம லோக இத்யாதவ் –அந்யத்ர தர்சன அபாவியாபி இதமேவ பர்யாப்த மஸ்ய பரமாத்மத்வே லிங்கம் யத் தஹராகாஸோபரி ஸர்வஸ்ய வர்தமாநத்வம் ப்ரஹ்ம லோக ஸப்தஸ் ச –14-

80-த்ரு தேஸ் ச மஹிம்நோ அஸ்யாஸ்மிந்நு பலப்தே –அத ய ஆத்மா ஸ சேதுர்வித்ருதி இதி ஜகத் த்ருதே -பரமாத்மநோ ம்ஹிம்நோ அஸ்மின் தஹராகாஸே உப லப்தேஸ் சாயம் பர ஸா ஹி பரமாத்ம மஹிமா ஏஷ ஸேதுர் விதரண இத்யாதி ஸ்ருதே –15-

81-ப்ரசித்தேஸ் ச--ஆகாஸ சப்தஸ்ய யதேஷ ஆகாஸ ஆனந்த இதிபரமாத்மன்யபி ப்ரஸித்தேஸ் சாயம் பர ஸத்ய சங்கல்பத்வாதி குண ப்ருந்தோப ப்ரும்ஹிதா ப்ரஸித்தி பூதாகாஸ பிரஸித்தேர் பலீய ஸீத்யர்த –16-

82-இதர பராமர்ஸாத்ஸ இதி சேந்நா சம்பவாத் –அத ய ஏஷ ஸம் ப்ரஸாதோ இதீ தரஸ்ய ஜீவஸ்ய பரமார்ஸாத்ஸ ப்ரக்ருதாகாஸஸ் இதி சேத் நைதத் உக்த குணாநாம் தத்ரா சம்பவாத் –17-

83-உத்தராச் சேதாவிர் பூதஸ்வரூபஸ் து –உத்தரத்ர ய ஆத்மா அபஹத பாப்மா இதி ஜீவஸ்ய அபஹத பாப்மத்வாதி ஸ்ரவணாந் நா ஸம்பவ –ஜாகரித ஸ்வப்ந ஸூஷுப் யாத்ய வஸ்தாஸூ வர்தமாநத்வாத் ஸ ஹி ஜீவ இதி சேத் நைதத் ஆவீர் பூத ஸ்வரூபஸ்து –கர்ம ஆரப்த சரீர சம்பந்தித் வேந திரோஹித அபஹத பாப்மத் வாதிக பஸ்ஸாத் பரஞ்ஜ்யோதி ரூப ஸம்பத் யாவிர் பூத ஸ்வரூப தத்ர அபஹத பாப்மத்வாதி குணகோ ஜீவ ப்ரதிபாதித தஹாராகாஸஸ்து அதி ரோஹித கல்யாண குண சாகர இதி நாயம் ஜீவ –18-

84-அந்யார்தஸ் ச பராமர்ஸ –அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யத இதி-ஜீவாத்மநோ தஹராகாஸோப ஸம்பத்த்யா ஸ்வரூப ஆவீர் பாவா பாத்தன ரூபம் ஆஹாத்ம்ய ப்ரதிபாத நார்த அத்ர ஜீவ பராமர்ச –19-

85-அல்ப ஸ்ருதேரிதி சேத்ததுக்தம் –அல்ப ஸ்தாநத்வ ஸ்வரூப அல்பத்வ ஸ்ருதேர் நாயம் பரமாத்மேதி சேத் -தத்தரோத்தர முக்தம் நிசாய்யத்வா தேவம் வ்யோமவச்ச இதி –20-

86-அனு க்ருதேஸ் தஸ்ய ச –அநு க்ருதி –தஸ்ய தஹராகாஸஸ்ய பரஞ்ஜ்யோதிஷ அநு கரண ஸ்ரவணாச் ச ஜீவஸ்ய ந ஜீவோ தஹராகாஸ ஸ தத்ர பர் யேதி ஐஷத் க்ரீடன் ரமமாண இத்யாதி ததுப ஸம்பத்த்யா ஸ்வச் சாந்த வ்ருத்தி ரூப தத் அநு காரஸ் ஸ்ரூயதே –21-

87-அபி ஸ்மர்யதே –இதம் ஞானம் உபாஸ்ரித்ய மம சாதரம்யம் ஆகதா –ஸர்கே அபி நோப ஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச இதி —22-இதி தஹராதி கரணம் –5-

1-3-6-ப்ரமாதி கரண பூர்வ பாக
88-ஸப்தாதேவ ப்ரமித
– அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி–ஈஸாநோ பூத பவ்யஸ்ய இத்யாதவ் அங்குஷ்ட ப்ரமித பரமாத்மா ஈஸாநோ பூத பவ்யஸ்ய இதி சர்வேஸ்வரத்வ வாசி ஸப்தா தேவ –23-

89-ஹ்ருத்ய பேஷயா து மனுஷ்யாதி காரத் வாத் –அநவச் சிந்நஸ் யாபி உபாஸக ஹ்ருதயே வ்ரத மாநத்வா பேஷ மங்குஷ்ட ப்ரமிதத்வம் -மனுஷ்யாணாம் ஏவ உபாஸந ஸம்பாவ நயா தத் விக்ஷயத்வாச் ச சாஸ்த்ரஸ்ய மனுஷ்ய ஹ்ருதயாபேக்ஷயேதம் யுக்தம் ஸ்திதம் தாவதுத்தரத்ர ஸமாப யிஷ்யதே –24–இதி ப்ரமித அதி கரண பூர்வ பாக–

1-3-7-தேவாதி கரணம்–
90-ததுபர்யபி பாதராயணஸ் சம்பவாத்
–தத் ப்ரஹ்ம உபாஸநம் உபரி தேவாதிஷ் வப்யஸ்தி அர்த்தித்வ சாமர்த்யா சம்பவாத் –இதி பகவான் பாதராயண மேந –சம்பவஸ் ச பூர்வோபார்ஜிதஜ் ஞாநாவிஸ்மரணாத் மந்த்ரார்த்தவாதேஷு விக்ரஹாதி மத்தயா ஸ்துதி தர்சநாத் ததுப பத்தயே தத் சம்பவே தேஷாமேவ ப்ராமாண்யேந விக்ரஹாதி மத்த்வாச் ச –25-

91-விரோத கர்மணீதி சேந்நா நேக ப்ரதி பத்தேர் தர்சநாத் –விக்ரஹாதி மத்த்வே ஏகஸ்யாநே கத்ர யுகபத்ஸாந் நித்யா யோகாத் கர்மணி விரோத இதி சேந்ந ஸக்திமத்ஸூ ஸுபரி ப்ரப்ருதி ஷு யுகபதநேக சரீர ப்ரதிபத்தி தர்சநாத் –26-

92-ஸப்த இதி சேந் நாத ப்ரபவாத் ப்ரயக்ஷ அநு மாநாப்யாம் –வைதிகே து ஸப்தே விரோத ப்ரஸக்தி தேஹஸ்ய சாவயத்வேநோத் மத்த்வாத் இந்த்ராதி தேவோத் பத்தே ப்ராக் விநாஸா தூர்த்வம் ச வைதிகேந்த்ராதி ஸப்தாநாம் அர்த ஸூந்யத்வம் அநித்யத்வம் வா ஸ்யாத் இதி சேந்ந –அத வைதிகா தேவேந்த்ராதி ஸப்தாதிந்த்ராத் யர்தஸ்ருஷ்டே -நஹீந்த்ராதி ஸப்தா வ்யக்தி வாஸகா அபி து கவாதி ஸப்தவதாக்ருதி வாசிந –பூர்வஸ் மின்னிந்த்ராதவ் விநஷ்டே வைதிகேந்த்ராதி ஸப்தாதேவ ப்ரஹ்மா பூர்வேந்த்ராத் யாக்ருதி விசேஷம் ஸ்ம்ருத்வா ததாகாரம பராமிந்த்ராதிகம் குலாலாதிரிவ கடாதிகம் ஸ்ருஜதீதி ந கஸ்ஸித் விரோத -குத இதமவகம்யதே -ஸ்ருதி வேதேந ரூபே வ்யகரோத் ஸதாஸதீ ப்ரஜாபதி ஸ பூரிதி வ்யாஹரத் ஸ பூமிமஸ்ருஜத இத்யாதி ஸ்ம்ருதிரபி
ஸர்வேஷாம் து ஸ நாமாநி கர்மாணி ச ப்ருதக் ப்ருதக்-வேத சப்தேப்ய ஏவாதவ் ப்ருதக் ஸம்ஸ்தாஸ் ச நிர்மமே –இத்யாதி –27-

93-அத ஏவ ச நித்யத்வம் –யதோ ப்ரஹ்மா வைதிகாச் சப்தா தர்தாந் ஸ்ம்ருத்வா ஸ்ருஜதி அத ஏவ மந்த்ர க்ருதோ வ்ருணீதே விச்வாமித்ரஸ்ய ஸூக்தம் பவதி இதி விச்வாமித்ராதீநாம் மந்த்ராதி க்ருத்த்வே அபி மந்த்ராதி மய வேதஸ்ய நித்யத்வம் திஷ்டதி –அநதீத மந்த்ராதி தர்சந ஸக்தான் பூர்வ விச்வாமித்ராதீந் தத் தத் வைதிக சப்தை ஸ்ம்ருத்வா ததாகாராநபராந் தத் தச் சக்தி யுக்தான் ஸ்ருஜதி ஹி ப்ரஹ்மா நைமித்திக பிரளயானந்தரம்-தே சாநதீத்யைவ தாநேவ மந்த்ராதீந கலிதாந் படந்தி –அதஸ் தேஷாம் மந்த்ராதி க்ருத்த்வம் வேத நித்யத்வம் ச ஸ்திதம் –28-

ப்ராக்ருத பிரலயே து சதுர் முகே வேதாக்ய சப்தே ச விநஷ்டே கதம் வேதஸ்ய நித்யத்வமித்யத ஆஹ

94-ஸமாந நாம ரூபத் வாச்சா வ்ருத்தாவப்ய விரோதோ தர்சநாத்ம் ஸ்ருதேஸ் ச -அத ஏவ ஸ்ருஜ்யாநாம் ஸமாந நாம ரூபத்வாத் பிராகிருத பிரலயா வ்ருத்தாவபி ந விரோத -ஆதி கர்தா பரம புருஷோ ஹி பூர்வ ரூப ஸம்ஸ்தானம் ஜகத் ஸ்ம்ருத்வா ததாகாரமேவ ஜகத் ஸ்ருஜதி வேதாம்ஸ் ச பூர்வாநு பூர்வீ விஸிஷ்டாநாவிஷ் க்ருத்ய சதுர் முகாய ததாதீதி ஸ்ருதி ஸ்ம்ருதிப்யாமாதி கர்தா பூர்வ வத் ஸ்ருஜதீத் யவகம்யதே-ஸ்ருதி ஸ்தாவத் ஸூர்யா சந்த்ர மஸவ் தாத்தா யதா பூர்வமகல் பயத் இத்யாதிகா யோ ப்ரஹ்மணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை இதி ச -ஸ்ம்ருதிரபி
யதர் துஷ் வ்ருது லிங்காநி நாநா ரூபாணி பர்யயே
த்ருஸ்யந்தே தாநி தான்யேவ ததா பாவா யுகாதி ஷு -இதி -வேதஸ்ய நித்யத்வம் ச பூர்வ பூர்வோச் சாரண க்ரம விஸிஷ்டஸ் யைவ ஸர்வதோச சார்ய மாணத்வம் ––29-இதி தேவதாதி கரணம் –7-

1-3-8-மத்வதி கரணம்
95-மத்வாதிஷ்வ சம்பவாதநதி காரம் ஜைமிநி
–மது வித்யாதி ஷு வஸ்வாதி தேவாநாமேவ உபாஸ்யதவாதத் ப்ராப்யத்வாச் ச தத்ர வஸ்வா தீநாம் கர்ம கர்த்ரு பாவ விரோதேந உபாஸ்யத்வா சம்பவாத் -வஸூநாம் ஸதாம் வஸூ த்வம் ப்ராப்தமிதி ப்ராப்யத்வா ஸம்ப வாச்ச தத்ர வஸ்வாதீ நாமநதிகாரம் ஜைமிநிர்மேநே –30-

96-ஜ்யோதிஷி பாவாச் ச –தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதி ராயுர் ஹோபாஸதே அம்ருதம் இதி ஜ்யோதிஷி -பரஸ்மின் ப்ரஹ்மணிதேவாநாம் ஸாதாரண்யேந ப்ராப்தத்வே அபி அதிகார மாத்ர பாவ வசநாத் அந்யத்ர வஸ்வாத் யுபாஸநே அநதிகாரோ ந்யாய ஸித்தோ கம்யதே–31-

97-பாவம் து பாத ராயணோ அஸ்தி ஹி –மது வித்யாதிஷ்வபி வஸ்வாதீ நாமதிகார பாவம் பகவான் பாதராயணோ மன்யதே –அஸ்தி ஹி வஸ்வாதீநாம் ஸதாம் ஸ்வாவஸ்த ப்ரஹ்மண உபாஸ்யத்வ ஸம்பவ கல்பாந்தரே வஸூத் வாதே ப்ராப்யத்வ சம்பாவஸ் ச –ஏகல ஏவ மத்யே ஸ்தாதா இத்யாதி நா ஆதித்யஸ்ய காரணா வஸ்தாம் ப்ரதிபாத்ய ய ஏதா மேவம் ப்ரஹ்மோப நிஷதம் வேத இதி மது வித்யா ப்ரஹ்ம வித்யாத்வமாஹ –அத கார்ய காரணோ பயாவஸ்தம் தத்ரோபாஸ்யம் -கல்பாந்தரே வஸ்வாதித்வ மநு பூய அதிகாராவஸாநே ப்ரஹ்ம ப்ராப்திர்ந விருத்தா –32–இதி மத்வதிகரணம்–8-

1-3-9- அப ஸூத்ராதி கரணம்
98-ஸூகஸ்ய ததநாதர ஸ்ரவணாத் ததாத்ரவணாத் ஸூஸ்யதே ஹி
-ஆஜஹாரமாஸ் ஸூத்ர இத்யாதவ் ப்ரஹ்ம உபதேஸே ஸிஷ்யம் ப்ரதி ஸூத்ரேத்யா மந்த்ரணேந சிஷ்யஸ்ய ப்ரஹ்ம ஞானா ப்ராப்த்யா ஸூ க்சஞ்ஜாதேதி ஸூஸ்யதே –ஸோச நாச் சூத்ர -ந ஜாதி யோகேந குத –ததநாதர ஸ்ரவணாத் ப்ரஹ்ம வித்யா வைகல்யேந ஸ்வாத்மா நம் ப்ரதி ஹம்ஸோக்தாநாதர வாக்ய ஸ்ரவணாத் ததைவாசார்யம் ப்ரதி ஆத்ரவணாத் –ஹி சப்தோ ஹேதவ் –யதஸ் ஸ்ரூத்ரேத்யா மந்த்ரணம் ந ஜாதி யோகேந அதஸ் ஸூத் ரஸ்ய ப்ரஹ்ம உபாஸநாதிகாரோ ந ஸூஸ்யதே –33-

99-ஷத்ரியத்வகதேஸ் ச –ஸூஸ் ரூஷோ ஷத்ரியத்–உபக்ரமே பஹு தாயீ இத்யாதிநா தாந பதித்வ பஹு பக்வாந் நதாயித்வ பஹு கிராமாதி ப்ரதாநை ரஸ்ய ஹி ஷத்ரியத்வம் கம்யதே –34-

100-உத்தரத்ர சைத்ரரதேந லிங்காத் —உபரிஷ்டடாச் சாஸ்யாம் வித்யாயாம் ப்ரஹ்மண ஷத்ரியோ ரேவான்வயோ த்ருஸ்யதே -அத ஹ ஸுநகஞ்ச காபேய மபிப்ரதாரிணஞ்ச இத்யாதவ் –
அபி ப்ரதாரீ ஹி சைத்ரதத ஷத்ரிய -அபிப்ரதாரிணஸ் சைத்ர தத்வம் ஷத்ரியத்வம் ச காபேய ஸாஹாச் சர்யால் லிங்காத் அவகம்யதே-
பிரகாரணாந்தரே ஹி காபேய ஸஹஸரிணஸ் சைத்ரத தத்வம் ஷத்ரியத்வஞ்சா வகதம் -ஏதேந வாவ் சைத்ரரதத்வம் ஷத்ரியத்வம் சாவகதம் ஏதேந சைத்ரரதம் காபேயோ அயாஜயந் இதி தஸ்மாச் சைத்ரரதோ நாமைக க்ஷத்ர பதரஜாயதேதி ச க்ஷத்ர பதிர ஜாயத இதி ச அதஸ் சாயம் சிஷ்ய ந சதுர்த –35-

101-ஸம்ஸ்கார பராமர்ஸாத்த பாவாபிலாச் ச –வித்யா உபக்ரமே உப த்வா நேஷ்யே இத் யுப நயன பாரமர்ஸாத் ஸூத்ரஸ்ய தத் அபாவ அபிலாபாச்ச -ந ஸூத்ரஸ்ய ப்ரஹ்ம வித்யாதிகார ந ஸூத்ரே பாதகம் கிம்சித் ந ச ஸம்ஸ்காரம் அர்ஹாதி -இதி ஸம்ஸ்காரோ ஹி நிஷித்யதே –36-

102-தத் அபாவ நிர்தாரணே ச ப்ரவ்ருத்தே –நைதத ப்ராஹ்மணோ விவக்தும் அர்ஹாதி சமிதம் ஸும்யாஹர இதி ஸூதரத்வாபாவ நிஸ்ஸய ஏவோபதேச ப்ரவ்ருத்தேஸ் ச நாதிகார –37-

103-ஸ்ரவணாத்யய நார்த ப்ரதிஷேதாத் -ஸூத்ரஸ்ய ஸ்ரவணாத்யய நாதீதி ஹி நிஷித்யந்தே –
தஸ்மாச் ஸூத்ர சமீபே நாத்யே தவ்யம் இதி –அநுபஸ்ருண்வதோ அத்யயநாதிர் ந ஸம் பவதி –38-

104-ஸ்ம்ருதேஸ் ச -ஸ்மர்யதே ச ஸூத்ரஸ்ய வேத ஸ்ரவணாதவ் தண்ட -அத ஹாஸ்ய வேதம் உபஸ்ருண்வத த்ர்புஜதுப்யாம் ஸ்ரோத்ர ப்ரதி பூரணம் உதாஹரணே ஜிஹ்வாச் சேதோ தாரணே சரீர பேத–39- இதி –அப ஸூத்ர அதி கரணம் –9-

ப்ரமிதாதிகரண சேஷ
ப்ராசங்கிகம் பரி ஸமாப்ய பிராகிருதம் அனுசரதி

105-கம்ப நாத் —அங்குஷ்ட ப்ரமித ப்ரகரண மத்யே –யதிதம் கிஞ்ச ஜகத் ஸர்வம் ப்ராண ஏஜதி நிஸ்ஸ்ருதம் இத்யாதி நா அபிஹிதாங்குஷ்ட ப்ரமித பிராண ஸப்த நிர்திஷ்ட ஜெனித பயாத் வஜ்ராதி வோத்யதாத் அக்நி வாயு ஸூர்ய இந்த்ர ப்ரப்ருதி க்ருத்ஸ்ந ஜகத் கம்பநாத் அங்குஷ்ட ப்ரமித பரம புருஷ இதி நிஸ்ஸீயதே –40-

106-ஜ்யோதிர் தர்சநாத் –தத் ப்ரகரணே ந தத்ர ஸூர்யோ பாதி இத்யாரப்ய தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி இதி பாஸ் ஸப்தாபி ஹி தஸ்ய அநவதிக அதிசய ஜ்யோதிஷோ தர்ச நாச் ச அங்குஷ்ட ப்ரமித பரம புருஷ –41—இதி ப்ரமித அதி கரண சேஷ

1-3-10-அர்த்தாந்தரத்வாதி வ்யபதேஸாதி கரணம்
107-ஆகாஸோ அர்த்தாந்தரத்வாதி வ்யபதேஸாத்
–சாந்தோக்யே ஆகாஸோ ஹ வை நாம ரூபயோர் நிர்வஹிதா தே யதந்தரா தத் ப்ரஹ்ம இத்யாதிநா நிர்திஷ்ட ஆகாஸ தூத்வா சரீரமக்ருதம் க்ருதாத்மா இதி ப்ரக்ருதாத் ப்ரத்யமாத்மந பரி ஸூத்தாதரதாந்தர பூத பரம புருஷ நாம ரூபயோ நிர்வோட் ருத்வ தத ஸ்பர்ச ரூபார் தாந்தரத்வாம்ருதத்வாதி வ்யபதேஸாத் –42-

தத்வமஸ்யாதிநா ஐக்ய வ்யபதேஸாத் ப்ரத்யகாத்மநோ நார்தாந்தர பூத பரம புருஷ இத்யா சங்க்யாஹ

108-ஸூஷுப்த் யுத் க்ராந்த்யோர் பேதேந –ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ்வக்தோ ந பாஹ்யம் கிஞ்சந வேத நாந்தரம் ப்ராஜ்ஜே நாத்மநா அந் வாரூட இதி
ஸூ ஷுப்த் யுத்க்ராந்யோர் பாஹ்யாந்தர விஷயா நபிஜ்ஞாத் ப்ரத்யகாத்மந ததாநீ மேவ ப்ராஜ்ஞ தயா பேதேந வ்யபதேஸாதர் தாந்தர பூத ஏவ –43-

109-பத்யாதி சப்தேப்ய –பரிஷ் வஞ்ஜகே ப்ராஞ்ஜே ஸ்ரூயமாணேப்ய பத்யாதி சப்தேப்யஸ் சாயம் அர்த்தாந்தர பூத- ஸர்வஸ்யாதி பதிஸ் ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்யேஸாந இதி ஹ்யுத்தரத்ர ஸ்ரூயதே
ஐக்யோபதேஸோ அபி அவஸ்தி தேரிதி காஸ க்ருத்ஸ்ந இத்யநேந ஜீவஸ்ய சரீர பூதஸ் யாத்ம தயா அவஸ்தி தேரிதி ஸ்வய மேவ பரி ஹரிஷ்யதி –44- இதி அர்த்தாந்தர்த்வாதி வியபதேஸ அதி கரணம் –10-

—————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வேதார்த்த சாரம் -மூலம்–பிரதம அத்யாயம் -த்வதீய பாதம் –

March 3, 2024

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

பரம புருஷ ப்ரஸாதாத் வேதாந்த சாரா உத்த்ரியதே

————-

1-2-1-ஸர்வத்ர ப்ரஸித்தி யதிகரணம்
33-ஸர்வத்ர ப்ரஸித்தி உபதேசாத்
-ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம இதி நிர் திஷ்டேந ஸாமாநாதி கரண்யேந நிர் திஷ்டம் ப்ரஹ்ம பரமாத்மா -குத –ப்ரஸித்த உபதேஸாத் –தஜ் ஜலாநிதி ஹேதுத ஸர்வாத்ம கத்வ உபதேஸாதித் யர்த -ப்ரஸித்தம் ஹி ஹேதுதயா வ்யபதிஸ்யதே -ஸகல உபநிஷத்ஸூ ப்ரஹ்மைவ ஹி ஜகஜ் ஜன்ம லய ஜீவன ஹேது தயா ப்ரஸித்தம் யதோ வா இமாநி இத்யாதிஷு –1-

34–விவஷித குண உபபத்தேஸ் ச –மநோ மயத்வாதிகாஸ் ஸத்ய ஸங்கல்பத் வாதயோ விவஷித குணா ப்ரஹ்மண்யேவோப பத்யந்தே –2-

35-அநுப பத்தேஸ் து சாரீர–துக்க மிஸ்ர பரிமித ஸூக லவபாகிநி ஸாரீரே த்வேஷாம் குணாநாம் அநுப பத்தேர்ந ஸாரீரோ அயம் -3-

36-கர்ம கர்த்ரு வ்யபதேஸாச் -ச ஏதமித ப்ரேத்யாபி சம்ப விதாஸ்மி இதி அபி ஸம்பாவ்யாபி ஸம்பவித்ருத்வேந ப்ரஸ்துத பிரம்மா ஜீவயோர் வ்யபதேஸாத் அபி ஸம்பாவ்யம் ப்ரஹ்ம ஜீவாதர்தாந்தரம் –4-

37-ஸப்த விசேஷாத் –ஏஷ ம ஆத்மா அந்தர் ஹ்ருதய இதி சாரீரஷ் ஷஷ்ட்யா ப்ரதமயா ச ஜீவோ ப்ரஹ்ம ச வ்யபதிஸ்யதே ததஸ் சார்தாந்தரம் -5-

38-ஸ்ம்ருதேஸ் ச -அத்ராபி ப்ரதமயா நிர் திஷ்ட புருஷோத்தம இதி நிஸ்ஸீயதே -ஸர்வஸ்ய ஸாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஞானம் அபோஹனம் ச இதி ஸ்ம்ருதேஸ் ச –6-

39-அர்ப் கௌகஸ்த்வாத் தத் வ்யபதேசாச் ச நேதி சேந்ந நிஸாய்யத்வா தேவம் வ்யோமவச்ச –ஏஷ ம ஆத்மா அந்தர் ஹ்ருதயே அணீயான் வ்ரீஹே –இத்யாதிநா அல்ப ஆயதநத்வாத் ஸ்வரூப அல்பத் வஸ்ய வ்யபதேஸாச் ச நாயம் பர இதி சேந்ந உபாஸ்யத்வாத்தேதோ –ததா வ்யபதேஸ ந து ஸ்வரூப அல்பத்வேந வ்யோமவத் ஸ்வரூப மஹத்வம் சாத்ரைவ வ்யபதேஸ் யதே ஜ்யாயாந் ப்ருதிவ்யா ஜ்யாயா நந்தரிஷாத் இத்யாதி நா –7-

40-ஸம்போக ப்ராப்திரிதி சேந்ந வைசேஷ்யாத் –பரோ அப்யந்தஸ் ஸரீரே வசதி சேத் ஜீவவத் ஸூக துக்க உப போக ப்ராப்திஸ் ஸ்யாதிதி சேந்ந ஹேதுவை சேஷ்யாத்-பரஸ்ய ஹி சந்ததோ ஜீவ ரஷாயை ஸரீராந்தர்வாஸ –8-இதி ஸர்வத்ர பிரஸித்தி யதிகரணம் –1-2-1-

1-2-2-அத்த்ரதிகரணம்
41-அத்தா சராசர க்ரஹணாத்
–யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம் சோபே பவத ஓதந ம்ருத்யுர்யஸ்ய உபஸேசநம் க இத்தா வேத யத்ர ஸ இதி –இத்யத்ர ஓதந உபஸேசந ஸூசிதோ அத்தா பரம புருஷ –ப்ரஹ்ம ஷத்ரோ பலஷி தஸ்ய சராசரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய ம்ருத்யூபஸேசநத்வேந அதநீய தயா க்ரஹணாத் –9-

42-ப்ரகரணாச் ச –மஹாந்தம் விபுமாத்மாநம் மத்வா தீரோ ந சோசதி நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ ந மேதயா இதி பரஸ்யைவ ஹீதம்-இத்யாதிநா பரஸ்யைவ ப்ரக்ருதத்வாத் ஸ ஏவாயம் –10-

43-குஹாம் ப்ரவிஷ்டா வாத்மாநவ் ஹி தத் தர்சநாத் –அநந்தரம் ருதம் பிபன்னவ் ஸூக்ருதஸ்ய லோகே -குஹாம் ப்ரவிஷ்டவ் பரமே பரார்த்யே -இத்யாதிநா
ஜீவ பரமாத்மா நாவேவ ப்ரயோஜ்ய ப்ரயோஜக பாவேந கர்ம பலாஸநே அந்வயாதுப திஷ்டவ் –தயோரேவாஸ்மிந் ப்ரகரணே குஹா ப்ரவேஸ தர்சநாத் தம் துர்தர்ஸம் கூடமநு ப்ரவிஷ்டாம் குஹா ஹிதம் இதி பரஸ்ய குஹாம் ப்ரவிஸ்ய யா ப்ராணேந ஸம்பவத்யதிதிர் தேவதாமயீ திஷ்டந்தீ இதி ஜீவஸ்ய கர்ம பலாத நாததிதிர் ஜீவ –11-

44-விசேஷணாச் ச –ஜீவ பரா வேவ ஹி ஸர்வத்ர அஸ்மின் ப்ரகரணே விசேஷ்யேதே -ந ஜாயதே ம்ரியதே வா விபஸ்சித் இத்யாதவ் ஜீவ அணோர் அணீயாந் மஹதோ மஹீயாந் மஹாந்தம் விபுமாத்மாநம் நாயாமாத்மா ப்ரவசநேந -விஞ்ஞாந சாரதிர் யஸ்து மந ப்ரக்ரஹ வாந்தர ஸோ அத்வந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் இத்யாதி ஷு பர –த்ரிபாதஸ் யாம்ருதம் தீவி அத யதத பரோ திவோ ஜ்யோதிர் தீப்யதே விஸ்வத ப்ருஷ்டேஷு ஸர்வத ப்ருஷ்டேஷு அநுத்தமேஷு உத்தமேஷு லோகேஷு இதி விஸ்வத -ப்ராக்ருதாத் ஸ்தாநாத் பரம் விஷ்ணோ பரஸ்தாந மேவ ஹி ஸம்ஸாராத்வந பாரபூதம் முமுஷுபி ப்ராப்யம் பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய ததஷரே பரமே வ்யோமன் க்ஷயந்த மஸ்ய ரஜஸ பராகே விஸ்வம் புராணம் தமஸ பரஸ்தாத் தே ஹ நாகம் மஹிமாநஸ் ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்யாஸ் சந்தி தேவா இத்யாதி ஸகல உப நிஷத் ப்ரஸித்தம் –-12-அத்த்ரதிகரணம் –2–

1-2-3-அந்தராதிகரணம்
45-அந்தர உப பத்தே
–சாந்தோக்யே -ய ஏஷோ அந்தரஷிணி புருஷோ த்ருஸ்யதே ஏக்ஷ ஆத்மேதி ஹோவாசைத தம்ருதமபய மேதத் ப்ரஹ்ம இத்யத்ர அஷ்யாதார
பரம புருஷ நிருபாதிக அம்ருதத்வ அபயத்வ ஸம்பத்வாமத்வாதீநாம் அஸ்மின் நேவோப பத்தே –13-

46-ஸ்தாநாதிவ்ய தேசாச் ச--யஸ் சஷுஷி திஷ்டன் இத்யாததி நா ஸ்திதி நியம நாதீ நாம் வ்யபதேஸாச் சாயம் பர –14-

47-ஸூக விஸிஷ்டாபிதாநா தேவ ச -கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம இதி பூர்வத்ராஸ் யைவ ஸூக விஸிஷ்ட தயா அபிதாநாச் சாயம் பர –15

48-அத ஏவ ச ஸ ப்ரஹ்ம -யதஸ் தத்ர பவ பய பீதா யோபகோஸலாய ப்ரஹ்ம- ஜிஜ்ஞாஸவே கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம இத்யுபதிஷ்ட யத்வா யதேவ கம் ததேவ கம் இதி ஸூக ரூப அதஸ் ஸூக சப்தாபிதேய ஆகாஸ பரமேவ ப்ரஹ்ம — -16-

49-ஸ்ருதோபநிஷத்க கத்யபிதா நாச்ச–ஸ்ருத ப்ரஹ்ம ஸ்வரூபாணாம் அதி கந்தவ்ய தயா அர்ச்சிராதி கதேரஷி புருஷம் ஸ்ருதவதே தேஅர்சிக்ஷமேசபை சம்பவந்தி இத்யாதி நா -அபிதாநாச் சாயம் பரம புருஷ –17-

50-அந வஸ்தி தேர ஸம் பவாச் ச நேதர–பரஸ்மாதிதரோ ஜீவாதிர் நாஷ்யாதார –சஷுஷி நியமேந அனவஸ்திதே அம்ருதத்வாத்ய சம்பவாச் ச —18-அந்தராதிகாரணம்–3-

1-2-4-அந்தர்யாம் யதிகரணம்
51-அந்தர்யாம் யதிதைவாதி லோகாதிஷு தத் தர்ம வ்யபதேஸாத்
–ப்ருஹ தாரண்யகே ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தரோ யம் ப்ருத்வீ ந வேத யஸ்ய ப்ருத்வீ சரீரம் ய ப்ருத்வீமந்தரோ யமயத்யேக்ஷ த ஆத்மா அந்தர்யாம் யம்ருத –இத்யாதிஷு அதி தைவாதி லோகாதி பத சிஹ்நிதேஷு வாக்யேஷு ஸ்ரூயமாணோ அந்தர் யாமீ பரம புருஷ –ஸர்வ அந்தரத்வ ஸர்வ அவிதத்வ ஸர்வ ஸரீரகத்வ ஸர்வ நியந்த்ருத்வாதி பரமாத்ம தர்ம வ்யபதேஸாத் –19-

52-ந ச ஸ்மார்தம தத் தர்மாபி லாபாச் சாரீரஸ் ச –நாயம் ப்ரதாநம் ஜீவஸ் ச தயோர ஸம்பாவித ஸர்வ அவ்விதத்வாதி-தர்ம அபி லாபாத் –அஸம்பாவநயா யதா ந ஸ்மார்தம் ததா ஜீவோ அபீத்யர்த –20-

53-உபயே அபி ஹி பேதே நைந மதீயதே –உபயே காண்வா மாத்யந்திநாஸ் ச யோ விஞ்ஞாநே திஷ்டன் -ய ஆத்மநி திஷ்டன் ந ஆத்மநோ அந்தரோ யமாத்மா ந வேத யஸ்ய ஆத்மா ஸரீரம் ய ஆத்மா ந மந்தரோ யமயதி இதி பிரத்யாகாத்மநோ பேதே நைநம் -அந்தர் யாமிண மதீயதே அத பர ஏவாயம் —21-இதி அந்தர்யாம் யதிகரணம் –1-2-4-

1-2-5-குணக அதிகரணம்
54-அத்ருஸ்யத்வாதி குணகோ தர்மோக்தே –ஆதர்வணே அத பரா யயா தத் அக்ஷரம் அதிகம்யதே யத் தத் அத்ரேஸ்யம் இத்யாராப்ய யத் பூத யோநிம் பரிபஸ் யந்தி தீரா -அஷராத் பரத பர இத்யாதவ் ப்ரதாநாத் ப்ரத்யகாத்மநஸ் ச அர்த்தாந்தர பூத பரமாத்மா ப்ரதிபாத்யதே –யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித் இத்யாதி தர்மோக்த –22-

55–விசேஷண பேத வ்யாபதேசாப்யாம் ச நேதரவ் –ஏக விஜ்ஞாநேந ஸர்வ விஜ்ஞான ரூப விசேஷண வ்யபதேஸாந்ந ப்ரதாநம் –அக்ஷராத் பரத பர இதி ப்ரதாநாத் பரத -ப்ரத்யகாத்மநோ அபி பர இதி பேத வ்யபதேஸாத் ந ப்ரத்யகாத்மா ச -அதவா ஸாமாநாதி கரண்யேந பரதோ அக்ஷராத் பஞ்ச விம்சகாத் பர இதி பேத வ்யபதேஸ –23-

56-ரூபோ பந்யா ஸாச் ச –-அக்னிர் மூத்தா இத்யாதி நாத்ரை லோக்ய ஸரீரோபந்யாஸாச் ச பரமாத்மா –—24-இதி அத்ருஸ்யத்வாதி –குணக அதிகரணம் –5-

1-2-6–வைஸ்வாநர அதிகரணம்
57-வைஸ்வாநரஸ் ஸாதாரண ஸப்த விசேஷாத்
–சாந்தோக்ய ஆத்மாந மேவேமம் வைஸ்வாநரம் இத்யாதவ் வைஸ்வாநர பரமாத்மா ஜாடராக்ந்யாதிஷு ஸாதாரணஸ்யாபி வைஸ்வாநரஸப்தஸ் யாஸ்மிந் ப்ரகரணே பரமாத்ம அசாதாரணை ஸர்வ ஆத்மகத்வ ப்ரஹ்ம ஸப்தாபி விசேஷ்யமாணத்வாத் –25-

58-ஸ்மர்யமாணம் அநு மானம் ஸ்யாதிதி–த்யு லோக ப்ரப்ருதி ப்ருதி வ்யந்தம் ரூபம் அக்னிர் மூர்தா இத்யாதி ஷுக்தம் அத்ர ப்ரத்யபிஜ் ஞாயமாநமஸ்ய பரமாத்மத்வே அநு மாநம் லிங்கமித் யர்த –26-

59-ஸப் தாதிப்யோ அந்த ப்ரதிஷ்டா நாச்ச நேதி சேந்ந ததா த்ருஷ்ட் யுபதேசாத சம்பவாத் புருஷமபி சைநம தீயதே –ஸ ஏஷோ அக்னிர் வைஸ்வாநர இதி அக்னி ஸப்த ஸாமாநாதி கரண்யாத் ப்ராணா ஹூத் யாதாரத்வாதிபி –புருஷே அந்த ப்ரதிஷ்டிதம் இத்யாதேஸ் ச நாயம் பரமாத்மேதி சேத் நைதத் ஜாடராக்னி சரீர கத்வேநோபாஸ் யத்வோபதேஸாத் கேவல ஜாடராக்நே த்ரை லோக்ய சரீரகத்வாத்ய சம்பவாச் ச –ஸ ஏஷோ அக்னிர் வைஸ்வாநரோ யத் புருஷ இத்யேநம் வைஸ்வாநரம் புருஷமப்யதீயதே வாஜிந –நிருபாதிக புருஷ ஸப்தஸ் ச பரமாத்மநி நாராயணே ஏவ ஸஹஸ்ர ஸீர்ஷம் இத்யாரப்ய விஸ்வமேவேதம் புருஷ இத்யாதி ஷு ப்ரஸித்த –27-

60-அத ஏவ ந தேவதா பூதம் ச –யதோ அயம் வைஸ்வாநர த்ரை லோக்ய சரீர புருஷ ஸப்த நிர் திஷ்டஸ் ச ததோ அயம் நாக்ந்யாக்ய தேவதா த்ருதீய மஹா பூதம் ச –28-

61-சாஷாதப்ய விரோதம் ஜைமினி-நாவஸ்ய மக்னி சரீரகத்வேந உபாஸ்யத்வாயேத மக்நி ஸப்த ஸாமாநாதி கரண்யம் அக்ர நயநாதி யோகேந பரமாதமந்யே வாக்நி சப்தஸ்ய ஸாஷாத் வ்ருத்தேஸ் ஸாமாநாதி கரண்ய அவிரோதம் ஜைமிநி ராசார்யோ மன்யதே–29-

62-அபி வ்யக்தேர் இத்யாஸ் மரத்ய-யஸ்த்வேதமேவம் ப்ராதேஸ மாத்ரம் இத்யநவச் சிந்நஸ்ய த்யு ப்ரப்ருதி பரிச்சின்னத்வம் உபாஸகாபி வ்யக்த்யர்த மிதி ஆஸ்மரத்ய –30-

63-அநு ஸ்ம் ருதேர் பாதரி –த்யு ப்ரப்ருதி வ்யந்தாநாம் மூர்தாதி பாதாந்தாவயவத்வ கல்பநம் ததாநுஸ்ம்ருத்யர்தம் –ப்ரஹ்ம ப்ரதிபத்தய இதி பாதரி –31-

64-ஸம்பத்தேரிதி ஜைமினிஸ் ததா ஹி தர்சயதி–உர ஏவ வேதிர் லோமாநி பர்ஹிர் ஹ்ருதயம் கார்ஹா பத்ய இத்யாதிநா உபாஸக ஹ்ருதயாதீநாம் வேத்யாதித்வ கல்பநம் வித்யாங்க பூதாயா ப்ராணா ஹுதே அக்னி ஹோத்ராத்வ ஸம்பாதா நார்த மிதி ஜைமினி –தர்சயதி ச ஸ்ருதி ய ஏததேவம் வித்வாநக்நி ஹோத்ரம் ஜூஹோதி இதி –ஏதே பஷாஸ் ஸ்வீக்ருதா பூஜார்தமா சார்யக் க்ரஹணம் –32-

65-ஆம நந்தி சைந மஸ்மின் –ஏநம் பரமாத்மாநம் அஸ்மின் உபாஸித்ரு ஸரீரே ப்ராணாஹுதி –வேலாயாம் அநு ஸந்தா நார்தம் தஸ்ய ஹ வா ஏதஸ்ய மூர்தைவ ஸூ தேஜா இத்யாதி அமநந்தி ச உபாஸகஸ்ய மூர்தாதி ரேவாஸ்ய பரமாத்மநோ மூர்தாதிரித்யர்த- 33-இதி வைஸ்வாநர அதிகரணம் –1-2-6-

இதி ஸ்ரீ பகவத் ராமானுஜ விரசிதே ஸ்ரீ வேதாந்த சார -பிரதம அத்யாயம் -த்விதீய பாதம் ஸம் பூர்ணம்

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வேதார்த்த சாரம் -மூலம்–பிரதம அத்யாயம் -பிரதம பாதம் –

February 29, 2024

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

பரம புருஷ ப்ரஸாதாத் வேதாந்த சாரா உத்த்ரியதே

————–

1-1-1-ஜிஜ்ஞாஸ அதிகரணம்
1-அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா –

அதிராயம் அத ஸப்த ஆனந்தர்யே வர்த்ததே -அதஸ் ஸப்த சிரஸ்கத்வாத் -அதஸ் ஸப்தஸ் ச பூர்வ வ்ருத்தஸ்ய ஹேதுபாவே -பூர்வ வ்ருத்தம் ச கர்மஜ் ஞானம் இதி விஞ்ஞாயதே ஆரிப்ஸிதஸ்ய ப்ரஹ்ம ஞானஸ்ய வேதார்த்த விஸாரைகதேஸத்வாத் –அதீத வேதஸ்ய ஹி புருஷஸ்ய கர்ம ப்ரதிபாதநோபக்ர மத்வாத் வேதாநாம் கர்ம விசார ப்ரதமம் கார்யம் இதி -அதாதோ தர்ம ஜிஜ்ஞாசா -இத்யுக்தம் -கர்மணாம் ச ப்ரக்ருதி விக்ருதி ரூபாணாம் தர்மார்த்தகாம ரூப -புருஷார்த்த சாதனதா நிஸ்ஸய -ப்ரபுத்வாதார்த்விஜ்யம் இத்யந்தேந ஸூத்ர கலாபேந ஸம் கர்ஷேணேந க்ருத –ஏவம் வேதஸ்யார்த –பரத்வே கர்மணாம் ச ததர்தத்வே தேஷாம் ச கேவலாநாம் த்ரிவர்க பலத்வே நிஸ்ஸிதே சதி வேதைகதேஸ பூத வேதாந்த பாகே கேவல கர்மணாம் அல்ப அஸ்திர பலத்வம் ப்ரஹ்ம ஞானஸ்ய ச அநந்த ஸ்திர பலத்வம் ஆபாததோ த்ருஷ்ட்வா அனந்தரம் முமுஷோ ரவதாரிதபரி நிஷ்பன்ன வஸ்து போத ஜனந ஸப்த சக்தே -புருஷஸ்ய ப்ரஹ்ம புபுத்ஸா ஜாயத இதி அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா இதி கர்ம விசார அநந்தரம் தத ஏவ ஹேதோர் ப்ரஹ்ம விசார கர்தவ்ய இத் யுக்தம் பவதி –ததிதமாஹ ஸ்ருதி –
பரீஷ்ய லோகான் கர்மசிதான் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாந்நாஸ்த்யக்ருத க்ருதேந தத் விஞ்ஞா நார்தம் ஸ குருமேவ அபி கச்சேத் ஸமித் பாணிஸ் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் தஸ்மை ஸ வித்வாநுபஸந்நாய ஸம்யக் பிரசாந்த சித்தாய சமான்விதாய யேநாக்ஷரம் புருஷம் வேத ஸத்யம் ப்ரோவாஸதாம் தத்த்வதோ ப்ரஹ்ம வித்யாம் இதி
ப்ராஹ்மண -வேத அப்யாஸ ரத -கர்ம சிதான் –கர்மணா ஸம்பாதிதான் லோகான் –ஆராத்யக்ஷயிஷ்ணுத்வேந க்ஷயஸ்வபாவான் கர்ம மீமாம்ஸயா பரீஷ்ய அக்ருத -நித்ய பரம புருஷ க்ருதேந -கர்மணா ந ஸம்பாத்ய இதி யோ நிர்வேத மாயாத் ஸ தத் விஞ்ஞானார்தம் குருமேவ அபி கச்சேத் ஸமித் பாணி -ஸ்ரோத்ரியம் -வேதாந்த வேதிநம் ப்ரஹ்ம நிஷ்டம் -சாஷாத் க்ருத பரம புருஷ ஸ்வரூபம் -ஸ -குரு -ஸம்யகுபஸந்நாய தஸ்மை யேந வித்யா விஸேஷேண அக்ஷரம் –ஸத்யம் பரம புருஷன் வேத வித்யாத் -தாம் ப்ரஹ்ம வித்யாம் ப்ரோவாஸ –பரப்ரூயாத் இத்யர்த –ஸ குருமேவ அபி கச்சேத் –தஸ்மை ஸ வித்வான் ப்ரோவாஸ இத்யன்வயாத் அப்ராப்தத்வாச் ச விதாவபி லிடோ விதாநாத் –சந்தஸி லங் லிட் இதி –-1- இதி ஜிஜ்ஞாஸ அதிகரணம் –1-

1-1-2-
2-ஜந்மாத் யஸ்ய யத
-அஸ்ய விசித்ர சித் அசித் மிஸ்ரஸ்ய வ்யவஸ்தித ஸூக துக்க உப போகஸ்ய ஜகத- ஜன்ம ஸ்திதி லயா யத தத் ப்ரஹ்மேதி ப்ரதிபாதயதி ஸ்ருதிரித் யர்த –யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி -யத் பிரயந்த்யபி ஸம் விசந்தி தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்ம இதி –ஸூத்ரே யத இதி ஹேதவ் பஞ்சமீ ஜனி ஸ்திதி லயாநாம் ஸாதாரணத்வாத் -ஜநி ஹேதுத்வம் ச நிமித்த உபாதான ரூபம் விவஷிதம் -யத இதி ஹி ஸ்ருதி -இஹ உபய விஷயா கதமிதி சேத் -யதோ வா இமாநி இதி ப்ரஸித்தவந் நிர்தேசாத் -பிரஸித்தேஸ் ச உபய விக்ஷயத்வாத் ஸதேவ ஸோம்ய இதம் அக்ரே ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் -ததைஷத பஹுஸ் யாம் ப்ரஜாயேயேதி –தத் தேஜோ அஸ்ருஜத இத்யத்ர ஸதேவ இதம் அக்ர ஏகமேவ ஆஸீதிதி உபாதாநநாம் ப்ரதிபாத்ய –அத்விதீயம் இதி அதிஷ்டாத் ரந்த்ர நிவாரணாத் ஸச் ஸப்த வாஸ்யம் ப்ரஹ்மைவ நிமித்தம் உபாதாநம் சேதி விஞ்ஞாயதே –ததா ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய இத்யாத்மந ஏவ விசித்ர ஸ்திரத்ரஸ ரூபேண பஹு பவநம் ஸம் கல்ப்ய ததைவ ஸ்ருஷ்டி வசநாச் ச –அதஸ் ஸ்ருதா வபி யத இதி ஹேதவ் பஞ்சமீ –அத் ரைவ ப்ரஹ்மணோ ஜகன் நிமித்த தத்வம் உபாதாநத்வம் ச ப்ரதிபாதநம் -அர்த விரோதாத் அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வ மேதத் இத்யாதி விசேஷ ஸ்ருத்யா சாஷிப்ய ப்ரக்ருதிஸ் ச ப்ரதி ஞாத்ருஷ்டாந்தாநு பரோதாத் அபித்ய உபதேஸாச் ச ஸாஷாச் சோபாயாம்நாநாத் ஆத்ம க்ருதே இத்யாதி பிர் ஸூத்ரை பரி ஹரிஷ்யதே –2–

நநு ச ஸர்வஞ்ஞம் ஸர்வ ஸக்தி ஸத்ய ஸங்கல்பம் நிரவத்ய தயா நிரஸ்த ஸமஸ்தா புருஷார்த்த கந்தம் ப்ரஹ்மைவாத்மாநம் விசித்ர சித் அசித் மிஸ்ரம் ஜகத் ரூபமிதம் ஸர்வமஸ்ருஐதேதி கதமுப பத்யதே –ததேதத் ஸூத்ர கார ஸ்வயமேவ பரி சோத்ய பரி ஹரிஷ்யதி –அபீதவ் தத்வத் ப்ரசங்காத ஸமஞ்ஸம் இதர வ்யபதேசாத்திதா கரணாதி தோஷ பிரசித்தி -இதி சோத்யம் -பரிஹாரஸ்து ந து த்ருஷ்டாந்த பாவாத் அதிகம் து பேத நிர்தேசாத் இதி ச –ஷரம் த்வவித்யா ஹ்யம்ருதம் து வித்யா வித்யாவித்யே ஈஸதே யஸ்து ஸோ அந்ய ஸ காரணம் கரணாதி பாதிபோ ந சாஸ்ய கஸ்சிஜ் ஜனிதா ந சாதிப க்ஷரம் ப்ரதாநம் அம்ருத அக்ஷரம் ஹர ஷராத்மாநாவீஸதே தேவ ஏக அசித் வர்கம் ஸ்வாத்மநோ போக்யத்வேந ஹரதீதி போக்தா ஹர இத்யுச்யதே

த்வாவிமவ் புருஷவ் லோகே ஷரஸ் ச அக்ஷர ஏவ ச –ஷரஸ் ஸர்வாணி பூதாநி கூடஸ்தோ அக்ஷர உச்யதே
உத்தம புருஷஸ் த்வன்ய பரமாத்மேத் யுதாஹ்ருத –யோ லோக த்ரயமாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர

யஸ்மாத் ஷரமதீதோ அஹம் அக்ஷராதபி சோத்தம –அதோ அஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம –இத்யாதி ஸ்ருதி ஸ்ம்ருதி கணை ப்ரத்யகாத்மநோ அதிகமர்த்தாந்தர பூதம் ப்ரஹ்ம தச்ச ப்ரத்யகாத்ம சரீர கதயா தத் ஆத்ம பூதம் ப்ரத்யகாத்மநஸ் தச் ஸரீரத்வம் ப்ரஹ்மணஸ் தத் ஆத்மவத் வஞ்ச யா ஆத்மநி திஷ்டன் யஸ்ய ஆத்மா ஸரீரம் ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இத்யாதி ஸ்ருதி ஸத ஸமதிகதம் ஸ சரீரஸ் யாத்மந கார்ய அவஸ்தா ப்ராப்தா வபி குண தோஷ வ்யவஸ்திதே ர் த்ருஷ்டாந்த பாவாத் ப்ரஹ்மணி ந தோஷ ப்ரஸக்தி இதி நா ஸாமஞ்ஜஸ்யம் வேதாந்த வாக்யஸ்யே தி ந து த்ருஷ்டாந்த பாவாத் இத்யுக்தம் த்ருஷ்டாந்தஸ் ச தேவ மனுஷ்யாதி ஸப்த வாஸ்யஸ்ய ஸ சரீரஸ் யாத்மந மனுஷ்யோ பாலோ யுவா ஸ்தவிர இதி நாநாவஸ்தா ப்ராப்தா வபி பாலத்வ யுவத்வ ஸ்தவிரத் வாதய-சரீர கதா தோஷா நாத்மாநம் ஸ்ப்ருசந்தி ஆத்ம கதாஸ் ச ஞான ஸூகாதய ந சரீரமிதி -அத கார்யா வஸ்தாம் காரணா வஸ்தம் ச ப்ரஹ்ம ச ப்ரஹ்ம ப்ரத்யகாத்ம சரீர தயா தத் ஆத்ம பூதமிதி ப்ரத்யகாத்ம வாசிநா சப்தேந ப்ரஹ்ம அபிதாநே தச் ஸப்த ஸாமாநாதி கரண்யே ச ஹேதும் வக்தும் நிரஸ நீயம் மதத்வயம் ப்ரதிஞ்ஞா ஸித்தே லிங்கமாஸ்மரத்ய -உத்க்ர மிஷ்யத ஏவம் பாவாதித் யவ்டுலோமி இத் யுபந்யஸ்ய அவஸ்தி தேரிதி காஸ க்ருத்ஸ்ந இதி ஹேதுருக்த தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் ஸச் ச த்யச்சா பவத் இத்யாதிநா ப்ரத்யகாத்மா ஆத்ம தயா அவஸ்தாநாத் ப்ரஹ்மணஸ் தச் சப்தேநாபிதாநம் –தத் ஸாமாநாதி கரண்யேன வ்யபதேசாச் சேத் யுக்தம் –ததா வைஷம்ய நைர் க்ருண்யே ந ஸாபேஷத்வாத் ந கர்மா விபாகா திதி சேந்நாநாதித்வாதுப பத்யதே சாப் யுபலப்யதே ச இதி தேவ மநுஷ்யாதி விஷம ஸ்ருஷ்டேர் ஜீவ கர்ம நிமித்தத்வம் ஜீவாநாம் தத் தத் கர்ம ப்ரவாஹணாம் சாநாதித்வம் ச ப்ரதிபாத்ய ததநாதித்வம் ச நித்யோ நித்யாநாம் சேதனஸ் சேதநாநாம் ஜ்ஞாஜ்ஜவ் த்வவ் இத்யாதி -ஸ்ருதி ஷுபலப்யத இத் யுக்த்வா தத நாதித்வ அபி ப்ரலய காலே சித் அசித் வஸ்துநோர் போக்த்ரு போக்யயோர் நாம ரூப விபாகா பாவாத் ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத் – நான்யத் கிஞ்சந மிஷத் இத்யாதாவே கத்வாவதாரண முப பத்யதே இதி ஸூத்ர காரேண ஸ்வயமேவ யுக்தம் –ததா ச நாத்மா ஸ்ருதேர் நித்யத்வாச்ச தாப்ய இதி ப்ரத்யகாத்மநோ நித்யத்வாதநுத் பத்தி முக்த்வா ஜ்ஜோ அத ஏவ இதி தஸ்ய ஞாத்ருத்வ மேவ ஸ்வரூப மித்யுக்தம் –
உத் க்ராந்திகத்யாகதீநாம் இத்யாதிநா அனுத்வம் சோக்தம் –தத் குண சாரத்வாத் து தத் வ்யபதேஸ ப்ராஜ்ஞவத் யாவதாத்ம பாவித் வாச்ச ந தோஷஸ் தத் தர்சநாத் இதி ஜ்ஞாது சப்தேந வ்யபதேஸோ ஞான குண சாரத்வாத் ஞாநைக நிரூபணீய ஸ்வ பாவத் வாச்சேத் யுக்தம்
நித்யோபலப்த்யநுபலப்தி பிரசங்கோ அந்நிய தர நியமோ வான்யதா இதி ஞான மாத்ர ஸ்வரூபாத்ம வாதே ஹேத்வாந்தராயத் தஜ் ஞாநவாதே ஸர்வ கதாத்மவாதே ச தோஷ உக்த –கர்தா ஸாஸ்த்ரார்த்த வத்த்வாத் உபாதாநாத் விஹாரோபதேஸாச் ச வ்யபதேஸாச் ச க்ரியா யாம் ந சேந்நிர்தேஸ விபர்யய உப லப்திவத நியம சக்தி விபர்யயாத் ஸமாத்ய பாவாச் ச -யதா ச தஷோ அபயதா இத்யாத்மந ஏவ ஸூபாஸூபேஷு கர்ம ஸூ கர்த்ருத்வம் ப்ரக்ருதேர கர்த்ருத்வம் ப்ரக்ருதேஸ் ச கர்த்ருத்வே தஸ்யாஸ் சாதாரணாத்வேந ஸர்வேஷாம் பல அநுபவ பிரசங்காதி ச ப்ரதிபாதிதம் –பராத்து தச் ஸ்ருதே –க்ருத ப்ரயத்நாபேஷஸ்து விஹித ப்ரதிஷித்தா வையர்த் யாதிப்ய -இத்யாத்மந ஏவ கர்த்ருத்வம் பரம புருஷாநுமதி ஸஹ க்ருத மித்யுக்தம்
அம்ஸோ நாநா வ்யபதேஸாத் அந்யதா சாபி தாஸகித வாதித்வ மதீயத ஏகே மந்த்ர வர்ணாத் அபி ஸ்மர்யதே ப்ரகாசாதி வத்து நைவம் பர ஸ்மரந்தி ச இதி அநீஸயா ஸோசதி முஹ்யமாந –ஜுஷ்டம் யதா பஸ்யத்யன்யமீஸமஸ்ய மஹிமாநமிதி வீத ஸோக -ஷரம் த்வவித்யா ஹ்யம்ருதம் து வித்யா வித்யாவித்யே ஈஸதே யஸ்து ஸோ அந்நிய ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ்வக்தோ ந பாஹ்யம் கிம்ச ந வேத நாந்தரம் தயோர் அந்நிய பிப்பலம் ஸ்வாத் வத்தி அநஸ்நந் நந்யோ அபிசாக ஸீதி ஜ்ஞாஜ்ஜவ் த்வாவஜாவீஸ நீசவ் பிருதகாத்மாநம் ப்ரேரி தாரம் ச மத்வா ஜூஷ்டஸ் ததஸ்தேநாம்ருதத்வமேதி யதா பஸ்யஸ் பஸ்யதே ருக்ம வர்ணம் கர்தார மீசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சந பரமம் ஸாம்யம் உபைதி -ஸ காரணம் கரணாதிபாதியோ ந சாஸ்ய கஸ்சிஜ் ஜனிதா ந ஸாதிப -யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஞான பல க்ரியா ச நிஷ்கலம் நிஷ்க்ரியம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்ஜனம் நித்யோ நித்யாநாம் சேதனஸ் சேதநாநாம் ஏகோ பஹுநாம் யோ விததாதி காமான் பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் இத்யாதி ஷு ப்ரத்யகாத்மந -பரமாத்மநஸ் ச கர்ம வஸ்யத்வேந ஸோசித்ருத்வேநா ஸர்வஜ்ஞத்வேந உபாஸநாயத்த முக்தித்வேந நிர்வத்யத்வேந ஸர்வஞ்ஞத்வேந ஸத்ய சங்கல்பத்வேந சர்வேஸ்வரத்வேந ஸமஸ்த கல்யாண குணா கரத்வாதிநா ச ஸ்வரூபஸ்ய ஸ்வ பாவஸ்ய நாநத்வ வ்யபதேஸாத் –தயோரேவ தத்வமஸி அயமாத்மா ப்ரஹ்ம யோ அசவ் ஸோ அஹம் யோ அஹம் ஸோ அசவ் அத யோ அந்யாம் தேவதாம் உபாஸ்தே அந்யோ அஸா வந்யோ அஹமஸ் மீதி ந ஸவேத அக்ருத்ஸ்நோ ஹ்யேஷ ஆத்மேத்யேவோபா ஸீத ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்மேமே கிதவா இதி ச ஸர்வ ஜீவாத்ம வ்யாபித்வேநா பேத வ்யபதேஸாச் ச உபய வ்யபதேஸா விரோதேந பரமாத்மாம்ஸோ ஜீவாத்மேத் யப்யுப கந்தவ்யம்

ந கேவலம் ந்யாய ஸித்த மிதம் ஸ்ருதி ஸ்ம்ருதி ப்யாம் சாம்ஸத்வ முக்தம் ஜீவாத்மந -பாதோ அஸ்ய விச்வா பூதாநி மமைவ அம்ஸோ ஜீவ லோகே ஜீவ பூதஸ் ஸநாதந இதி -அம்சத்வம் நாம ஏகவஸ்த்வேகதேஸத்வம் –ததா ஸத் யுபயோ ரேக வஸ்துத்வேநா விரோதோ ந ஸ்யாதித்யா சங்க்ய ப்ரகாசாதி வத்து நைவம் பர இதி பரி ஹரதி
அந்நிய விஸேக்ஷணதைக ஸ்வபாவ ப்ரகாஸ ஜாதி குண சரீர விஸிஷ்டாநக்நிவ்யக்தி குண் யாத்மந -ப்ரதி ப்ரகாஸ ஜாதி குண ஸரீராணாம் யதா அம்சத்வம் ஏவம் பரமாத்மாநம் ப்ரத்யகாத்ம ஸரீரகம் ப்ரதி ப்ரத்யகாத்மநோ அசம்த்வம் ஏவமம்சத்வே யத் ஸ்வ பாவ அம்ச பூதோ ஜீவ நைவ மம்ஸீ பரமாத்மா ஸர்வத்ர விஸேக்ஷண விஸேஷ்ய யோஸ் ஸ்வரூப ஸ்வ பாவ பேதாத் –ஏவஞ்ச கர்தா சாஸ்த்ரார் தவத்வாத் பராத்து தச் ஸ்ருதி இத்ய நந்த ரோக்தம் ச ந விருத்யதே

ஏவம் ப்ரகாஸ சரீரவஜ் ஜீவாத்மநா மம்ஸத்வம் பராஸராதய ஸ்மரந்தி ச
ஏக தேச ஸ்திதஸ்ய அக்நேர் ஜ்யோத்ஸ்நா விஸ்தாரிணீ யதா
பரஸ்ய ப்ரஹ்மண ஸக்திஸ் ததேயமகிலம் ஜகத்
யத் கிம்சித் ஸ்ருஜ்யதே யேந சத்த்வ ஜாதேந வை த்விஜ
தஸ்ய ஸ்ருஜயஸ்ய ஸம் பூதவ் தத் ஸர்வம் வை ஹரேஸ்தநு
தே ஸர்வே ஸர்வ பூதஸ்ய விஷ்ணோரம்ஸ ஸமுத்பவா இதி

அந்யதா பாரமார்த்திகா பாரமாத்திகோபாதி சமாஸ்ரயணேந ப்ரத்யகாத்மநோ அஸம்த்வே ப்ரஹ்மண ஏவ வேதாந்த நிவர்த்யா ஸர்வே தோஷா பவேயுரிதி ஆபாசா ஏவ ச இத்யாதி ஸூத்ரைருக்தம் -அதஸ் ஸர்வதா சித் அசித் வஸ்து சரீர கதயா ததாத்ம பூதமேவ ப்ரஹ்ம கதாசித விபக்த நாம ரூப சித் அசித் வஸ்து சரீரம் தத் காரண அவஸ்தம் கதாசிச் ச விபக்த நாம ரூப சித் அசித் வஸ்து சரீரம் தத் கார்ய அவஸ்தம் ப்ரஹ்ம -ஸர்வதா சித் அசித் வஸ்து சரீர கதயா தத் விஸிஷ்டத்வேத்மபி ப்ரஹ்மண பரிணாமித்வா புருஷார்த்த ஆஸ்ரயத்வே சரீர பூத சேதன அசேதன வஸ்து கதே ஆத்ம பூதம் ப்ரஹ்ம ஸர்வதா நிரஸ்த நிகில தோஷ கந்த அநவதிக அதிசய அஸங்க்யேய ஞான ஆனந்தாத் யபரிமித உதார குண சாகரம் அதிஷ்டத இதி ப்ரஹ் மைவ ஜகன் நிமித்தம் உபாதாநம் சேதி யதோ வா இமாநி இத்யாதி வாக்யம் ப்ரதிபாதயத்யேவேதி ஜந்மாத் யஸ்ய யத தத் ப்ரஹ்மேதி ஸூஷ்டூக்தம்

ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய இத்யஸ்ய சாயமர்த -யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய அக்ஷரம் சரீரம் யஸ்ய ப்ருதிவீ சரீரம் யஸ்ய அவ்யக்தம் சரீரம் ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இத்யாதி ஸ்ருதே -ப்ரஹ்மண ஸர்வதா சித் அசித் வஸ்து சரீரகத்வாத் சதேவேதமீதாநீம் ஸ்தூல சித் அசித் வஸ்து சரீர கத்வேந விபக்த நாம ரூபம் அக்ரே ப்ரலய காலே ஸூஷ்ம தஸா பன்ன சித் அசித் வஸ்து சரீரகதயா நாம ரூப விபாக அநர்ஹாமேவ ஆஸீத் -ஸ்வயமேவ ப்ரஹ்ம ஸர்வஞ்ஞம் ஸர்வ ஸக்தி நிமித்தாந்தராநபேஷமத்விதீயம் சாதிஷ்டத்

ததைக்ஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய இதி தன்நாம ரூப விபாகாநர்ஹா ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீரகதயா ஏகமேவாவஸ்திதம் நாம ரூப விபாகார்ஹா ஸ்தூல தசாபத்த்யா பஹு ப்ரகாரம் ஸ்யாமிதி ஐக்ஷத –ஸ்யாம் ப்ரஜாயேய இதி வ்யஷ்டி சமஷ்டி வ்யபதேஸ –சித் அசிதோ பரஸ்ய ச ப்ரலய காலே அபி வ்யவஹாரா நர்ஹா ஸூஷ்ம பேத ஸர்வைர் வேதாந்தி ப்ரப்யுபகத அவித்யா க்ருத பேதஸ்ய உபாதி க்ருத பேதஸ்ய ச அநாதி த்வாப் யுபகமாத் இயாம்ஸ்து விசேஷ -ப்ரஹ்மைவாஜ்ஞம் உபாதை ஸம்பத்தம் சேதி ஸர்வ ஸ்ருதி ந்யாய விராதோ அந்யேஷாம் –ததபாவாத விரோதஸ் ச அஸ்மாகம் இதி —2-இதி ஜந்மாத் யதி கரணம் –2-

1-1-3-ஸாஸ்த்ர யோநித்வ அதி கரணம்
3 ஸாஸ்த்ர யோநித்வாத் –

ஏவம் சித் அசித் வஸ்து சரீரதயா தத் விஸிஷ்டஸ்ய ப்ரஹ்மண ஏவ ஜகத் உபாதாநத்வம் நிமிதத்வம் ச நாநுமாந கம்யமிதி ஸாஸ்த்ர ஏக ப்ராமாணகத் வாத்தஸ்ய யதோ வா இமாநி பூதாநி இத்யாதி வாக்யம் நிகில ஜகத் ஏக காரணம் ப்ரஹ்ம போதயத்யேவேதி ஸித்தம் –3-இதி ஸாஸ்த்ர யோநித்வதி கரணம்

1-1-4-சமன்வய அதி கரணம்
4-தத் து சமன்வயாத் –

புருஷார்த தயா அந்வய ஸமன்வய சாஸ்த்ராக்ய ப்ரமாணஸ்ய புருஷார்த்த பர்யவசாயித்வே அபி ப்ரஹ்ம ஸ்வஸ்ய பரஸ்ய சாநுபவிது -அவிஸேஷேண ஸ்வரூபேண குணை விபூத்யா ச அநுபூயமாநம் அநவதிக அதிசய அநந்த ரூபமிதி புருஷார்தத்வேநாபி தேயதயா அந்வயாத் ப்ரஹ்மணஸ் ஸாஸ்த்ர பிரமாண கத்வ முபபந்ந தரமிதி நிரவத்யம் நிகில ஜகதேக காரணம் ப்ரஹ்ம வேதாந்தா ப்ரதிபாத யந்தீத் யுக்தம்-தஸ்யை கஸ்யை கதைவ க்ருத்ஸ்ன ஜகன் நிமித்தத்வம் தஸ்யைவோபாதாநதயா ஜகத் ஆத்மகத்வம் ச நாநுமாநாதி கம்யமிதி ஸாஸ்த்ரக பிரமாண கத்வாத் தஸ்ய ச அநவதிக அதிசய அநந்த ரூப தயா பரம புருஷார்தத்வாத் வேதாந்தா ப்ரதிபாத யந்த்யேவ இதி ஸ்திரீக்ருதம் –-4-இதி ஸமன்வய அதி கரணம் –4-

அத பரம் பாத ஸேஷேண ஜகத் காரண தயா ப்ரதான புருஷ ப்ரதிபாதநா நர்ஹாதயா ஸர்வஞ்ஞம் ஸத்ய ஸங்கல்பம் நிரஸ்தாவித்யாதி -ஸமஸ்த தோஷ கந்தமபரிமிதோதார குண சாஹரம் ப்ரஹ்மைவ வேதாந்தா ப்ரதிபாத யந்தீத் யுச்யதே –தத்ர தாவத் ப்ரதாநம் வேதாந்த பிரதிபாதநா நர்ஹாமித்யாஹ

1-1-5-ஈஷத் யதி கரணம்
5- ஈஷதேர் நா ஸப்தம்
–அஸப்தம் ஆநு மாநிகம் ப்ரதாநம் ந தத் வேதாந்த வேத்யம் –குத –ஈஷதே –ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் இதி ப்ரஸ்துத ஜகத் காரண வ்யாபாரவாசிந –ஈஷதேர்தாதோ ஸ்ரவணாத் ததைஷத பஹு ஸ்யாம் இதி –5-

6-கௌணஸ் சேந்நாத்ம ஸப்தாத் —
தத் தேஜ ஐஷத இத்யாதிஷ்வ சேதநே அபி வஸ்துநி ஈஷதிஸ் ஸ்ரூயதே தத்ர கௌண =ஏவமத்ராபி ப்ரதான ஏவேக்ஷதிர் கௌண இதி சேத் நைததுப பத்யதே ப்ரஸ்துதே ஸச் ஸப்த வாஸ்யே ஸ்ரூயமாணாச் சேதன வாசிந ஆத்ம ஸப்தாத் ஸ ஆத்மா தத்த்வமஸி ஸ்வேத கேதோ இதி ஹ்யுத்தரத்ர ஸ்ரூயதே -தேஜ ப்ரப்ருதிஷ்வபி ந கௌணமீ க்ஷணம் –தேஜ ப்ரப்ருதி ஸப்தைரபி தத் தச் சரீரகம் ப்ரஹ்மைவாபி தீயதே அநேந ஜீவேநாத்மநா அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி இதி ப்ரஹ்மாத்மக ஜீவ அநு பிரவேசா தேவ ஸர்வஸ்ய வஸ்துநோ நாம ரூப பாக்த்வாத் –தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் தத் அநு ப்ரவிஸ்ய-ஸச் சத்யாச்சாபவத் நிருக்தம் சா நிருக்தம் ச நிலயநம் ச –விஞ்ஞானம் சா விஞ்ஞானம் ச –ஸத்யம் சாந்ருதம் ச ஸத்யமபவத் இதி சேதனமசேதநம் ச ப்ருதங் நிர்திஸ்ய ததுபயமநு ப்ரவிஸ்ய சத்யச் ஸப்த வாஸ்யோ அபவதிதி ஹி ஸமாந ப்ரகரணே ஸ்பஷ்டமபிஹிதம்

7-தன்னிஷ்டஸ்ய மோக்ஷ உபதேஸாத் –இதஸ் ச ப்ரதாநாதர் தாந்தர பூதம் ப்ரதாநாதர் தாந்தர பூதம் ஸச் ஸப்தாபி ஹிதம் ஜகத் காரணம் -ஸச் ஸப்தாபிஹித தத்த்வ நிஷ்டஸ்ய மோக்ஷ உபதேசாத் –தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷ்யே அத ஸம்பத்ஸ்யே இதி ஹி தன்னிஷ்டஸ்ய மோக்ஷ உபதிஸ்யதே -ப்ரதான காரணவாதி நாமபி ஹி ப்ரதான நிஷ்டஸ்ய மோஷோநாபிமத-7-

8-ஹேயத்வா வசநாச் ச –யதி ப்ரதானமத்ர விவஷிதம் ததா தஸ்ய ஹேயத்வாத் அத்யேயத்வமுச்யேத ந த்துச்யதே -மோக்ஷ சாதநதயா த்யேயத்வமே வாத்ரோச்யதே தத்த்வமஸி ஸ்வேத கேதோ இத்யாதிநா –8-

இதஸ் ச ந ப்ரதாநம்
9-ப்ரதிஜ்ஞா விரோதாத் —

ஏக விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதிஞ்ஞா விரோதாத் -ஸச் ஸப்த வாஸ்ய தத்த்வ ஞாநேந தத் கார்ய தயா சேதன அசேதன ஸர்வ வஸ்து ஞானம் யேநாஸ்ருதம் ஸ்ருதம் பவதி இத்யாதி நா ப்ரதிஞ்ஞாதம் தத்தி ப்ரதான காரண வாதே விருத்யதே-சேதநஸ்ய ப்ரதான கார்யத்வாபாவாத் -ப்ரதாநாதர்தாந்தர பூத ப்ரஹ்ம காரண வாதே சித் அசித் வஸ்து சரீரம் ப்ரஹைவ நாம ரூப விபாகா விபாகாப்யாம் கார்யம் காரணம் சேதி ப்ரஹ்ம ஞாநேந க்ருத்ஸ்நஸ்ய ஞாததோப பத்யதே –9-

இதஸ் ச ந பிரதானம்
10-ஸ்வாப்யயாத் –
-ஸ்வப்நாந்தம் மே ஸோம்ய விஜாநீஹி இதி –யத்ரை தத் புருஷஸ் ஸ்வபிதி நாம ஸதா ஸோம்ய ததா சம்பந்நோ பவதி -ஸ்வம பீதோ பவதி தஸ்மாதேநம் ஸ்வபிதீத்யாசக்ஷதே -ஸ்வம் ஹ்யபீதோ பவதிஇதி ஜீவஸ்ய சேதனஸ்ய ஸூஷுப்தஸ்ய ஸதா சம்பந்நஸ்ய ஸ்வாப்யவசநாத் ப்ரதாநாதர்தாந்தர பூதம் ஸச் ஸப்த வாஸ்யமிதி விஞ்ஞாயதே –ஸ்வம பீதோ பவதி–ஆத்மாந மேவ ஜீவோ அபீதோ பவதீத்யர்தா -சித் வஸ்து சரீரகம் ததாத்ம பூதம் ப்ரஹ்மைவ ஜீவ சப்தேநாபி தீயத இதி நாம ரூப வ்யாகரண ஸ்ருத் யுக்தம் -தஜ் ஜீவ சப்தாபிதேயம் பரம் ப்ரஹ்மைவ ஸூஷுப்தி காலே அபி ப்ரலய கால இவ நாம ரூப பரிஷ்வங்காபாவாத் கேவல ஸச் சப்தாபிதேயமிதி ஸதா ஸோம்ய ததா சம்பந்நோ பவதி ஸ்வமபீதோ பவதி இத்யுச்யதே –ததாஸமாந ப்ரகரணே நாம ரூப பரிஷ்வங்காபாவேந ப்ராஜ்ஜேநைவ பரிஷ்வங்காத் ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ் வக்தோ ந பாஹ்யம் கிஞ்சந வேத நாந்தரம் இத்யுச்யதே -ஆமோஷாஜ் ஜீவஸ்ய நாம ரூப பரிஷ்வங்கதேவ ஹி ஸ்வ வ்யதிரிக்த விஷய ஞான உதய –ஸூஷுப்தி காலே ஹி நாம ரூபே விஹாய ஸதா ஸம் பரிஷ் வக்த -புநரபி ஜாகரதஸாயாம் நாம ரூபே பரிஷ் வஜ்ய தத் தன்நாம ரூபோ பவதீதி ஸ்ருத் யந்தரே ஸ்பஷ்டமபிதீயதே யதா ஸூ ப்த ஸ்வப்நம் ந கதஞ்சன பஸ்யதி அதாஸ்மின் ப்ராண ஏவைகதா பவதி -ஏதஸ்மாதாத்மந ப்ராணா யதாயதநம் விப்ரதிஷ்டந்தே ததா த இஹ வ்யாக்ரோ வா ஸிம்ஹோ வா வ்ருகோ வா வராஹோ வா யத் யத் பவந்தி இதி –10-

11-கதி சாமான்யாத் –ஸகல உபநிஷத் கதி ஸாமாந்யாதஸ் யாமப் யுப நிஷதி ந ப்ரதாநம் காரணமிதி ஞாயதே ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத் நான்யத் கிஞ்சந மிஷத் ஸ ஈஷத லோகாந்நு ஸ்ருஜா இதி ஸ இமால் லோகாநஸ்ருஜத தஸ்மாத் வா ஏதஸ் மாதாத்மந ஆகாஸஸ் ஸம் பூத ஸ காரணம் கரணாதி பாதிபோ ந சாஸ்ய கஸ்ஸிஜ் ஜநிதா ந சாதிப இத்யாதி ஸகல உப நிஷத்ஸூ ஸர்வேஸ்வர ஏவ ஹி ஜகத் காரணமிதி ப்ரதி பாத்யதே –11-

12-ஸ்ருதத்வாச் ச –ஸ்ருதமேவ ஹ்யஸ்யாம் உப நிஷதி -ஆத்மத ப்ராண –ஆத்மந ஆகாஸ இத்யாதவ் ஆத்மந ஏவ ஸர்வ உத்பத்தி -அத ப்ரதாநாத சேதநாதர்தாந்தர பூதஸ் ஸர்வஞ்ஞ-புருஷோத்தம ஏவ ஜகத் காரணம் ப்ரஹ்மேதி ஸ்திதம் —12-இதி ஈஷத் யதி கரணம் –5-

1-1-6-ஆனந்த மய அதி கரணம்
13-ஆனந்த மயோ அப்யாஸாத்
–யத்யபி ப்ரதாநாதர்தாந்தர பூதஸ்ய ப்ரத்யகாத்மநஸ் சேதநஸ்ய ஈஷண குண யோக ஸம்பவதி ததா அபி ப்ரத்யகாத்மா பத்தோ முக்தஸ் ச ந ஜகத் காரணம் -தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத -இத்யாராப்ய தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞாந மயாத் அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய இத்யஸ்ய ஆனந்த மயத்வ ப்ரதி பாதநாத் காரண தயா வ்யபதிஷ்டோ அயம் ஆனந்த மய ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூத ஸர்வஞ்ஞ பரமாத்மைவ -குத அப்யாஸாத் ஆனந்த மயஸ்ய நிரதிசய தயா ஸிரஸ்காநந்த மயத்வேநாப்யாஸாத் தே யே சதம் ப்ரஜாபதேர் ஆனந்தா ஸ ஏகோ ப்ரஹ்மண ஆனந்த யதோ வாஸோ நிவர்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ் சந இதி ஹி வேத்யத்வேநாயமாநந்த மயோ அநவதிக அதிசயோ அப் யஸ்யயதே –13-

14-விகார ஸப்தாந்நேதி சேந்ந ப்ராசுர்யாத் –ஸ வா ஏஷ புருஷோ அந்நர ஸமய இதி விகாரார்த மயப் ப்ரகரணாத் ஆனந்த மய இத்யஸ்யாபி விகாரார்தத்வம் ப்ரதீயதே -அதோ அயம் ஆனந்த மய நா விகார ரூப பரமாத்மா இதி சேந்ந அர்த விரோதாத் பிராசுர்யார்த ஏவாயம் மயடிதி விஞ்ஞாயதே தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம் பூத இதி ஹ்ய விகார ஆத்மா ப்ரக்ருத –ப்ரகரணே ச விகாரார்தத்வம் ப்ராண மய ஏவ பரித்யக்தம் –உக்தேந ந்யாயேந ஆனந்த ப்ராசுர்யாத் பரம புருஷா ஏவாயமாநந்த மய –14-

15-தத் தேது வ்யபதேஸாச் ச –ஏஷ ஹ்யேவா நந்தயாதி இதி ஜீவான் ப்ரத்யா நந்த ஹேதுரயமா நந்தமயோ வ்யபதிஸ்யதே –அதஸ் சாயம் ந ப்ரத்யகாத்மா –15-

16-மாந்த்ர வர்ணிகமேவ ச கீயதே–ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம இதி மந்த்ர வர்ணோதிதமேவ தஸ்மாத் வா ஏதஸ்மாத் இத்யாதி நா ஆனந்த மய இதி கீயதே –அதஸ் ச ந ப்ரத்யகாத்மா –16-

17-நேதரோ அநுப பத்தே –இதர –ப்ரத்யகாத்மா மந்த்ர வர்ணோதித இதி நாசங்க நீயம் ஸோ அஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதா இதி ப்ரத்யகாத்மநோ பத்தஸ்ய முக்தஸ்ய ச ஈத்ருஸ விபஸ்சித்த்வாநுப பத்தே –ஸோ அகாமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேய இதி விசித்ர ஸ்திரத்ரஸ ரூப பஹு பவந ஸங்கல்ப ரூபமிதம் விபஸ்சித்த்வமிதி ஹ்யுத்தரத்ர வ்யஜ்யதே -முக்தஸ்ய ஸர்வஞ்ஞஸ்யாபி ஜகத் வ்யாபாராபாவாதீத்ருஸ –விபஸ்சித்த்வா ஸம்பவ –17–

இதஸ் ச
18-பேத வ்யபதேஸாச் ச
–தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞாந மயாத் அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய இதி ஹி விஞ்ஞாந மயாத் ப்ரத்யகாத்மநோ பேதே நாயமா நந்த மயோ வ்யபதிஸ்யதே –ந ச விஞ்ஞாந மய விஷய தயா உதாஹ்ருதஸ் லோகே விஞ்ஞானம் யஞ்ஞம் தநுதே இதி வ்யபதேஸாத் விஞ்ஞாந மயோ புத்தி மாத்ர மித்யா சங்க நீயம் -யதஸ் ஸூத்ரகார ஏவ இமாம் ஆசங்காம் பரி ஹரிஷ்யதி வ்யபதேசாச் ச க்ரியாயாம் ந சேந்நிர்தேஸ விபர்யயய இதி -விஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே இதி யஜ்ஞாதி க்ரியாயாம் ஜீவஸ்ய கர்த்ருத்வ வ்யபதேஸாச் ச ஜீவ கர்தா –விஞ்ஞான சப்தேந ஜீவஸ்யா வ்யபதேஸே புத்தி மாத்ர வ்யபதேஸே ச விஞ்ஞாநேநேதி நிர்தேச விபர்யயஸ் ஸ்யாத் புத்தே கரணத்வாதிதி –18-

இதஸ் ச
19-காமாச்ச நாநுமாநாபேஷா
–ஸோ அகாமயத பஹுஸ்யாம் இதி ஸ்வ காமாதேவாஸ்ய ஜகத் ஸர்கஸ் ஸ்ரூயதே ப்ரத்யகாதமநோ ஹி யஸ்ய கஸ்ய சித் ஸர்கே ஆநு மாநாபேஷா த்ருஸ்யதே –அநு மாந காம்யம் ப்ரதாநம் ஆநு மாநம் –19-

இதஸ் ச
20- அஸ்மின் நஸ்ய ச தத் யோகம் ஸாஸ்தி-
– அஸ்மின் ஆனந்த மயே அஸ்ய ப்ரத்யகாத்மந ஆனந்த யோகம் ஸாஸ்தி ரஸோ வை ஸ ரஸம் ஹ்யேவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி இதி அத ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூத ஸர்வஞ்ஞ புருஷோத்தம ஜகத் காரண பூத ஆனந்த மய –20- இதி ஆனந்த மய அதி கரணம் –6-

1-1-7-அந்தராதிகரணம்
21-அந்தஸ் தத் தர்ம உபதேஸாத் –அயம்

ஜகத் காரண பூத விபஸ் சிதாநந்த மய கஸ்சிதுபசித புண்ய விஸேஷோ ஜீவ விஸேக்ஷ தேஹ யோகாத் விஞ்ஞாயதே நாயம் பரமாத்மேதி நா சங்க நீயம் -ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய புருஷ இத்யாதவ் ஸ்ரூயமாண புருஷாகார பரமாத்மைவ –குத -தத் தர்ம உபதேஸாத் –ஸ ஏஷ ஸர்வேஷாம் லோகாநாமீஸ ஸர்வேஷாம் காமாநாம் தஸ்யோதிதி நாம ஸ ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உசித இதி நிருபாதிக ஸர்வ லோக ஸர்வ காமேஸத்வம் ஸ்வத ஏவா கர்மவஸ்யத்வம் ச ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூதஸ்ய ஹி பரம புருஷஸ் யைவ தர்ம வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் இத்யாதிஷு த்ரி குணாத் மக ப்ரக்ருத்யநந்தர் கத அப்ராக்ருதஸ்வ அசாதாரண ரூப வத்த்வம் ச ஞானாதி குணவத்த்ஸ்யைவ ஹி ஸ்ரூயதே
ஞானாதயோ அபி -ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -ஸ்வா பாவிகீ ஞான பல க்ரியா ச இத்யாதிஷு ஸ்ருதத்வாத் தஸ்ய குணா விஞ்ஞா யந்தே –ததா ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் இத்யாதிஷு அப்ராக்ருத ஸ்வ அசாதாரண ரூப ஸ்ரவணாத் தத்வத்தா ச விஞ்ஞாயதே -ததே தத் வாக்யகாரஸ் சாஹ -ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே இதை ப்ராஞ்ஞஸ் ஸர்வ அந்தரஸ் ஸ்யாத் லோக காமேஸோபதேஸாத் ததோதயாத் பாப்மநாம் இத்யுக்த்வா-தத் ரூபஸ்ய கார்யத்வம் மாயா மயத்வம் வேதி விசார்ய ஸ்யாத்ரூபம் க்ருதகமநுக்ர ஹார்தம் தச்சேத ஸாமைஸ் வர்யாத் இதி நிரஸ நீயம் மதமுபந்யஸ்ய ரூபம் வாதீந்த்ரியம் அந்தக்கரண ப்ரத்யக்ஷ நிர்தேசாத் இதி –வ்யாக்யாதம் ச த்ரமிடா சார்யை ந வா மாயா மாத்ரம் அஞ்ஞஸைவ விஸ்வஸ்ருஜோ ரூபம் தத்து ந சஷுஷா க்ராஹ்யம் மநஸா த்வ கலுஷேண சாதனாந்தர வதா க்ருஹ்யதே –ந சஷுஷா க்ருஹ்யதே நாபி வாஸா மநஸா து விஸூத்தேந இதி ஸ்ருதே –ந ஹ்யரூபாயா தேவ தாயா ரூபமுபதிஸ்யதே –யதா பூதவாதி ஹி ஸாஸ்த்ரம் –யதா மாஹார ஜனம் வாஸ –வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் இதி ப்ரகாரணாந்தர நிர்தேசாத் இதி -ஸாஷிண இதி ஹிரண்மய இதி ரூப ஸாமான்யாச் சந்த்ர முகவத் இதி ச வாக்யம் –தச்ச வ்யாக்யாதம் தைரேவ –ந மயடத்ர விகார மாதாய ப்ரயுஜ்யதே அநாரப் யத்வாதாத்மந இத்யாதிநா –அத ப்ரதாநாத் ப்ரத்யகாத்மநஸ் சார்தாந்தர பூதோ நிருபாதிக விபஸ்சித் அநவதிக அதிஸய அநந்தோ அப்ராக்ருத ஸ்வ அசாதாரண திவ்ய ரூப புருஷோத்தம பரம் ப்ரஹ்ம ஜகத் காரமும் இதி வேதாந்தை ப்ரதிபாத்யத இதி நிரவத்யம் –21-

22-பேத வ்யபதேஸாச் சாந்ய –ய ஆதித்யே திஷ்டன் நாதித்யா தந்தரோ யமாதித்யோ ந வேத யஸ்ய யாதித்யஸ் ஸரீரம் ய ஆதித்ய மந்தரோ யமயதி ஸ த ஆத்மா அந்தர் யாம் யம்ருத இத்யதி தைவதம் யஸ் சஷுஷி திஷ்டன் ய ஆத்மநி திஷ்டன் இத்யத் யாத்மம் -யஸ் ஸர்வேஷு லோகேஷு திஷ்டன் நித்யதி லோகம் யஸ் ஸர்வேஷு பூதேஷு திஷ்டன் நித்யதி பூதம் யஸ் ஸர்வேஷு வேதேஷு திஷ்டன் நித்யதி வேதம் யஸ் ஸர்வேஷு யஜ்ஜேஷு திஷ்டன் நித்யதி யஜ்ஞம் இத் யந்தர்யாமி ப்ராஹ்மணே ஸூபாலோப நிஷதி ச ய பிருத்வீ மந்தரே ஸஞ்சரன் இத்யாரப்ய யோ அவ்யக்தம் அந்தரே ஸஞ்சரன் யோ அக்ஷரம் அந்தரே ஸஞ்சரன் யோ ம்ருத்யும் அந்தரே ஸஞ்சரன் யஸ்ய ம்ருத்யுஸ் ஸரீரம் யம் ம்ருத்யுர் ந வேத ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இதி ஸர்வே தேவ ஸர்வ லோக ஸர்வ பூத ஸர்வ வேத ஸர்வஞ்ஞ ஸர்வாத்மோ பரிவர்தமாந தயா தத் தச் சரீர தயா தத் தத் அந்தராத்ம தயா தத் ததவேத்ய தயா தத் தன் நியந்த்ருதயா சைப்யஸ் சர்வேப்ய பேத வ்யபதேஸாச் சாயம் அபஹத பாப்மா நாராயண ப்ரதாநாத் ப்ரத்யகாத்மநஸ்சார் தாந்தர பூதோ நிகில ஜகதேக காரணமித்தி ஸித்தம் –22-

1-1-8-ஆகாஸ அதி கரணம்
1-1-9-ப்ராண அதி கரணம்
23-ஆகாஸஸ் தல்லிங்காத்
24-அத ஏவ ப்ராண

ஸர்வாணி ஹ வா இமாநி பூதான் யாகாஸா தேவ ஸமுத்பத்யந்தே ஆகாஸம் ப்ரத்யஸ்தம் யந்தி ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி ப்ராண மேவ அபி ஸம் விஸந்தி ப்ராண மேவ அப்யுஜ்ஜிஹதே இத்யாதவ் –ஸதேவ ஸோம்யேதமக்ர ஆஸீத் இத்யாதிநா சாமாந்யேன நிர் திஷ்டஸ்ய ஜகத் காரணஸ்ய பூதாகாஸ ப்ராண ஸஹசாரி ஜீவ வாசி ஸப்தாப்யாம் விசேஷ நிர்ணய சங்காயாம் ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி இதி ப்ரஸித்தவந் நிர்திஸ்யமாநாத் ஜகத் காரணத்வாதி லிங்காத் பூதாகாஸ ஜீவாப்யாமர் தாந்தர பூத பரம புருஷ ஏவாத்ர ஆகாஸ ப்ராண ஸப்த நிர்திஷ்ட இதி நிஸ்ஸீயதே –தத் ப்ரஸித்திஸ் து –பஹு பவந ரூபேக்ஷண அநவதிக அதிசய அநந்த ஜீவ அநந்த ஹேதுத்வ விஞ்ஞாந மய விலக்ஷணத்வ நிகில புவந பயாபய ஹேதுத்வ -ஸர்வ லோக ஸர்வ காமேஸத்வ ஸர்வ பாப்மோதயா ப்ராக்ருத -ஸ்வ அசாதாரண ரூப விஸிஷ்டஸ்ய ரவிகர விகஸித புண்டரீக நயனஸ்ய ஸர்வஞ்ஞஸ்ய ஸத்ய ஸங்கல்பஸ்ய கரணாதிபாதி பஸ்ய பரம புருஷஸ்யைவ நிகில ஜகத் ஏக காரணத்வாதிதி ஸ ஏவ ஆகாஸ ப்ராண ஸப்தாப்யாம் ஜகத் காரணத்வேநாபி தீயதே இதி நிர்ணயோ யுக்த ஏவ —23-24-ஆகாஸாதி கரணம் -ப்ராண அதிகரணம் ச –8-9-

1-1-10-ஜ்யோதிர் அதி கரணம்
25-ஜ்யோதிஸ் சரணாபிதாநாத்
–அத யதத பரோ திவோ ஜ்யோதிர் தீப்யதே விஸ்வத ப்ருஷ்டேஷு ஸர்வத ப்ருஷ்டேஷு அநுத்த மேஷுத்தமேஷு லோகேஷு இதம் வா வ தத்யதி தமஸ்மிந் நந்த புருஷே ஜ்யோதி இத்யத்ர ஸர்வஸ்மாத் பரத்வேந நிர்திஸ்யமாந தயா ஸகல காரண பூதஜ்யோதிக்ஷ -கௌஷேய ஜ்யோதி ஷைக்யாபிதாநாத் ஸ்வ வாக்யே விரோதி லிங்கா தர்ச நாச்ச ப்ரஸித்தமேவ ஜ்யோதிர் ஜகத் காரணத்வேந ப்ரதிபாத்யத இதி ஸங்காயாம் யத்யபி ஸ்வ வாக்யே விரோதி லிங்கம் ந த்ருஸ்யதே –ததா அபி பூர்வஸ்மின் வாக்யே பாதோ அஸ்ய விச்வா பூதாநி த்ரிபதாஸ்யாம்ருதம் திவி இதி ப்ரதிபாதி தஸ்ய ஸர்வ பூத சரணஸ்ய பரம புருஷஸ்யைவ த்யு சம்பந்தி தயா அத்ராபி ப்ரத்யபிஜ் ஞாநாத் ஸ ஏவ ஜ்யோதிஸ் சப்தேந ஸர்வஸ்மாத் பரத்வேந ஸகல காரண தயா அபீதீ யதே -அஸ்ய ச கௌஷேய ஜ்யோதிஷைக்யாபிதாநம் பலாயோபதிஸ் யத இதி ந கஸ்ஸித் விரோத –அகில ஜகதேக காரண பூத பரம புருஷோ அப்ராக்ருத ஸ்வ அசாதாரண திவ்யோ வர்ணோ திவ்ய ரூபஸ் தமஸ பரஸ்தாத் வர்தத இதி தஸ்யைவ நிரதிசய தீப்தி யோகாத் ஜ்யோதிஸ் ஸப்தாபிதேயத்வம் விஸ்வத ப்ருஷ்டேஷு ஸர்வத ப்ருஷ்டேஷு அநுத்த மேஷுத்தமேஷு லோகேஷு வாஸஸ் ச யுஜ்யதே –25-

26-சந்தோபிதா நாந்தேதி சேந்ந ததா சேதோ அர்பண நிகமாத் ததா ஹி தர்சனம் –பூர்வத்ர காயத்ரீ வா இதம் ஸர்வம் இதி காயத்ர் யாக்யச் சாந்த பிரஸ்துத மிதி நாத்ர பரம புருஷாபிதாநமிதி சேத் நைதத் பரம புருஷஸ் யைவ காயத்ரீ ஸாத்ருஸ்யஸ்யாநு ஸந்தாநோபதேஸத்வாத் தஸ்ய சந்தோ மாத்ரஸ்ய ஸர்வ பூதாத்மகத்வாநுப பத்தேரேவேதி நிகம்யதே –அந்யத்ராபி ஹ்யன்யஸ்ய சந்தஸ் சாத்ருஸ்யாத் சந்தோ நிர்தேஸா த்ருஸ்யதே தே வா ஏதே பஞ்சான்யே இத்யாரப்ய சைஷா விராட் இத்யாதவ் –26-

27-பூதாதி பாத வ்யபதேஸாப பத்தேஸ் சைவம் –பூத ப்ருதிவீ சரீர ஹ்ருதயைஸ் சதுஷ்பதேதி வ்யபதேஸஸ் ச பரம புருஷ காயத்ரீ ஸப்த நிர் திஷ்டே ஹ்யுப பத்யத இதி பூர்வோக்த ப்ரகார ஏவ சமஞ்ஜஸா–27-

28-உபதேஸ பேதான்நேதி சேந்நோபயஸ்மிந் நப்ய விரோதாத் –பூர்வத்ர த்ரி பாதஸ்யாம்ருதம் திவி இதி பரம புருஷோ வ்யபதிஸ் யதே –அத்ர அத யதத பரோ திவ இதி பஞ்சம்யா நிர் திஷ்ட த்யு சம்பந்தி ஜ்யோதிரிதி ந ப்ரத்யபிஜ்ஜேதி சேத் நைதத் உபயஸ்மிந் நபி வ்யபதேஸே விரோதா பாவாத் யதா வ்ருஷாக்ரே ஸ்யேந வ்ருஷாக்ராத் பரதஸ் ஸ்யேந இதி வ்யபதேஸ –அத்ர திவ பரத்வமேவ உபயத்ர விவஷித மித்யர்த —28-இதி ஜ்யோதிர் அதி கரணம் –10-

1-1-11-இந்த்ர ப்ராண அதி கரணம்-29-ப்ராணஸ் ததாநுகமாத் –ஆத்ம நாம் ஹித தம ரூப மோக்ஷ சாதநோபாஸந கர்ம தயா ப்ரஞ்ஞாத ஜீவ பாவஸ்ய இந்த்ரஸ்ய ப்ராணோ அஸ்மி ப்ரஞ்ஞாத்மா தம் மாமா யுரம்ருதமித் யுபாஸ்ஸ்வ இதி விதாநாத் ஸ ஏவ ஜகத் காரணம் -காரணோபாஸநம் ஹி மோக்ஷ ஸாதனம் –தஸ்ய தாவமேவ சிரம் யாவன்ன வி மோஷ்யே அத ஸம்பத்ஸ்யே இதி ஸ்ருதேரிதி நா சங்க நீயம் –ப்ராண ஸப்த ஸமாநாதி கரணேந்த்ர ஸப்த நிர் திஷ்டோ ஜீவா தர் தாந்தர பூத யுக்த லக்ஷண பரமாத்மைவ–குத ததா அநு கமாத் -பரமாத்ம அசாதாரணாநந்தாஜராம்ருதாதிஷ் வஸ்ய இந்த்ர ப்ராண ஸப்த நிர் திஷ்டஸ்யாநுகமோ ஹி த்ருஸ்யதே ஸ ஏஷ ப்ராண ஏவ ப்ரஜ்ஞாத்ம அஜரோ அம்ருத இதி –29-

30-ந வக்துராத்மோப தேஸாதிதி சேதத் யாத்ம ஸம்பந்த பூமா ஹ்யஸ்மிந் –உபக்ரமே ஹி மாமேவ விஜாநீஹி இதி த்வாஷ்ட்ரவதாதிநா பிரஜ்ஞாத ஜீவ பாவஸ்ய இந்த்ரஸ்யோபதேஸாத் உப ஸம்ஹாரஸ் ததநு குணோ வர்ண நீய இதி சேத் நைதத் அத்யாத்ம ஸம்பந்த பூமா ஹ்யஸ்மின் –அத்யாத்மம் -பரமாத்ம தர்ம பரமாத்ம தர்ம ஸம்பந்த -பஹு த்வமஸ் மிந்த்ர ஸப்தாபிதேயே
வாக்யோபக்ரம ப்ரப்ருத்யோப ஸம் ஹாராத்த்ருஸ்யதே –யம் த்வம் மநுஷ்யாய ஹித தமம் மன்யஸே இதி ஹித தமோபாஸநம் ப்ராரப்தம் –தச்ச ஏஷ ஏவ ஸாது கர்ம காரயதி இத்யாதி -நா ஸர்வஸ்ய காரயித்ருத்வம் –ஏவமேவைதா பூத மாத்ரா இத்யாரப்ய பரஜ்ஞா மாத்ரா ப்ராணேஷ்வர்பிதா இதி ஸர்வாதாரத்வம் ததா ஆனந்தாதயஸ் ச ஏஷ லோகாதிபதி இத்யாதிநா சர்வேஸ்வரத்வம் ச –30-

31-ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா தூபதேஸே வாம தேவவத் –நாம ரூப வ்யாகரணாதி சாஸ்த்ராத் ஸர்வ ஸப்தை பரமாத்மைவாபி தீயத இதி த்ருஷ்ட்யா தஜ் ஞாபநாயாய மிந்த்ரா சப்தேந பரமாதமோபதேஸ –ஸாஸ்த்ரஸ்தா ஹி வாமதேவாதய –ததைவ வதந்தி –தத்தை தத் பஸ்யந் ருஷிர் வாமதேவ பிரதிபேதே அஹம் மநுரபவம் ஸூர் யஸ் ச இதி –31-

32-ஜீவ முக்ய ப்ராண லிங்காந்நேதி சே ந்நோபாஸா த்ரை வித்யாதாஸ்ரிதத்வாதிஹ தத் யோகாத் த்ரி ஷீர் ஷாணம் த்வாஷ்ட்ரமஹநம் யாவத் தயஸ்மின் சரீரே ப்ராணோ வஸதி தாவதாயு இத்யாதி ஜீவ லிங்கம் முக்ய ப்ராண லிங்கம் ஸாஸ்மின் த்ருஸ்யதே இதி நைவமிதி சேந்ந –உபாஸாத் த்ரை வித்யாத் ஹேதோ ஜீவ சப்தேந ப்ராண சப்தேந ச பரமாத்மநோ அபி தாநம் –அந்யத்ராபி பரமாத்மந ஸ்வரூபேணோபாஸநம் போக்த்ரு சரீர கத்வேந போக்ய போகோபகரண சரீர கத்வேந இதி த்ரி விதம் பரமாத்மோபாஸந மாஸ்ரிதம் –யதா ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம இதி ஸ்வரூபேண -தத் அநு ப்ரவிஸ்ய ஸச் சத்யச் சா பவத் இத்யாதி –ஸத்யம் சாந்ரு தஞ்ச சத்யமபவத் இதி போக்த்ரு சரீரகத்வேந போக்ய போக உபகரண சரீரகத்வேநச இஹாபி தத் ஸம்பவாதேவமுபதேஸ -ஜந்மாத யஸ்ய யத இத்யாதிஷு ஸத் ப்ரஹ் மாத்மேதி ஸாமாந்ய ஸப்தைர் ஹி ஜகத் காரணம் ப்ரக்ருதி புருஷாப்யா மர்தாந்தர பூதமிதி ஸாதிதம் ஜ்யோதிஸ் சரணாபிதாநாத் இத்யஸ்மின் ஸூத்ரே புருஷ ஸூக்தோதிதோ மஹா புருஷோ ஜகத் காரணமிதி விசேஷதோ நீர்ணீதம்–ஸ ஏவ பரஜ்ஞாத ஜீவ வாசிபிரிந்த்ராதி ஸப்தைரபி க்வசித் க்வசித் ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா தத் தச் சரீர கதயா சோபாஸ்யத்வாயோபதிஸ் யத இதி ஸாஸ்த்ர த்ருஷ்ட்யாதூப தேஸோ வாம தேவவத் இதி உபாஸா த்ரை வித்யாத் இதி ஸாதிதம் —32- இதி இந்த்ர ப்ராண அதி கரணம் –11-

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வேதாந்த தீபம் மூல ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -சதுர்த பாதம்

February 26, 2024

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்

ஸ்ரீ யபதியான அவனே பிரமேயம் –
காரணம் ஏவ -உபாசனம் –
சம்சார நிவ்ருத்திக்கும் நிரதிசய ஆனந்த கைங்கர்ய இஷ்ட பிராப்திக்கும் -அவனே உபாயம் –
எவையும் எவரும் தன்னுன்னே ஆகியும் ஆக்கியும் தானே -நிமித்த உபாதான காரணம் அவனே –

ஸ்ரீயகாந்தோ அனந்த -வர குண—-வாங்மனசோ யோகோ -ஆதி புருஷ–8 விசேஷணங்கள் –

1-ஸ்ரீ யகாந்தன் –
ப்ரீதி விஷயம் -தகுந்த -பூரணமாய் –
அரவிந்த லோசன மனச் காந்தா பிரசாத –காந்தஸ்தே புருஷோத்தம –
ஸ்ரீ சுத்கா மங்களம் -உத்கர்ஷம் –
ஸ்ரீ -சேர்த்து மங்களம் மற்றவர்களுக்கு –
இவளுக்கே ஸ்ரீ என்பதே -வேற சேர்க்க வேண்டாம் –
தரும் திருமகளார் தனிக் கேள்வன் பெருமை உடைய பிரான் –
அப்ரமேயம் –ஜனகாத்மஜா

2–அநந்த-அளவற்ற –
தேச கால வஸ்து ஸ்திதி மூன்றாலும் அளவற்ற – –
விபு -நித்யம் -எல்லா வஸ்துக்களும் அவனே என்பதால் -மூன்றும் உண்டே

3-வர குண கணகை ஆஸ்பதம் வபுகு –
இருப்பிடம் -திவ்ய விக்ரஹம்
வபுகு –ஸ்ரேஷ்டமான –
யதிவரர் -எம்பெருமானார்
குருவரர் தேசிகன் -வரவர முனி –குணங்களை கொண்டு லோகங்கள் வாழும் -சமுதாயம் திரள் -கணங்கள்
திவ்ய மங்கள விக்ரகம் ஸ்வரூபம் இரண்டையும் குறிக்கும் –

4-ஹத-அசேஷ அவத்யம் -தோஷம் -ஒன்று விட -அண்ட ஒண்ணாமல் –
அழித்து-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம்
ஹத -ஆஸ்ரிதர்க்கும் பண்ணி அருளுவான் -சாஷாத் பரம்பரா சம்பந்தம் -உண்டே
பஞ்ச மஹா பாதகங்கள் நான்கு சொல்லி ஐந்தாவது இவற்றோடு சம்பந்தம் உள்ளவர் சொல்லுவார்

5-பரம கம் பதக -பரம ஆகாசம் –
தெளி விசும்பு -இருப்பிடம்

6- வாங்க மனஸ்-யோகோ அபூவுகி –பிறர்களுக்கு அறிய வித்தகன் –
யாரும் ஓர் நிலைமையான அறிவரிய எம்பெருமான்

7-நத ஜன த்ருஷான் பூமி -கண்ணுக்கும் இலக்காவான்
அகில ஜன நயன –அறி வெளிய எம்பெருமான் –
ப்ரீதியால் வணங்குபவர்களுக்கு -எவ்வளவு சாதாரண ஜனங்களுக்கும் கண்ணுக்கு இலக்காவான் –

8- ஆதி புருஷ மனஸ்
புருஷன் -ஜகத் காரண பூதன் –
அந்தர்யாமி –
புரி சேதைகி புருஷன் –

தத் பாதாப்யம் -பரி சரணம் -ப்ரீதி பூர்வக கைங்கர்யம்
திருவடித் தாமரைகளில் -சததம் பற்றுடையவையாக –

மே மனஸ் பவது -அடையட்டும் –
இதுவே பரம புருஷார்த்தம் –

————–

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

அடுத்து ஆசார்ய வந்தனங்கள் -குரு பரம்பரை
வேதாந்தார்த்த அர்த்தம் அறிய

பிரணமய ஆச்சார்ய சிரஸா —வணங்கிய பின் –

தத் ஆதிஷ்டேன வர்த்தமான மார்க்கம் –அவர்கள் அனுஷ்டானம் படியே நடந்து

ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே –
தெளிவாக காட்டப் படுகிறது
தத்வ ஹித புருஷார்த்தம் காட்டும் வேதாந்த அர்த்தங்கள்

ப்ரஹ்ம ஸூத்ரங்கள் பதங்களில் உள்ளடங்கி –
கிருபா மாத்திர ஞான அனுஷ்டான ஆசார்யர்களால் -பிரகாசிப்பிக்கிறோம் –

ஸ்ரீ பாஷ்யம் -156–அதிகரணங்கள்–545- ஸூத்ரங்கள் –

அத்ர இயமேவ வேத விதாம் ப்ரக்ரியா –இதுவே வேத வித்துக்கள் உடைய பிரகிரியை –
சேதன அசேதன விலக்ஷணன் பர ப்ரஹ்மம் என்பது

அசித் வஸ்துந -ஸ்வரூபத்தாலும் ஸ்வாபவத்தாலும் –
ஜடம் பராக் -விகாரங்கள்-சரீர பூதம் –

ப்ரத்யக் ஆத்மா -பத்தன் முக்தன் நித்யன்–ஞான ஆஸ்ரயம் ஆத்ம பூதன்-சேதனன் –

இவர்களை விட அத்யந்த விலக்ஷணன் –

ஹேய ப்ரத்ய நீகத்வம் –
கல்யாணை குணம் –
வியாப்யம் –
தாரகம்
நியாந்தா
சேஷி -இவற்றால் -விலக்ஷணன்

யதோ பகவதா யுக்தம் -ஸ்ரீ கீதாச்சார்யனால் சொல்லப் பட்டது -15-புருஷோத்தம வித்யை –
மூன்று ஸ்லோகங்கள் உதாகரித்து
பக்தி யோக நிஷ்டனுக்கு -விளம்பம் இல்லா பலன் -அவதார ரகஸ்யமும் இந்த புருஷோத்தம வித்யையும் –

க்ஷரம்-அக்ஷரம் -விட வேறு பட்டவன் –
சேதன வர்க்கம் இரு வகை –விகாரம் -ஸ்வ பாவத்தால் –
லோகே-ஸ்ருதி ஸ்ம்ருதி ரூபமான சாஸ்திரத்தில் என்றபடி –

இங்கு –
உத்தம புருஷன் அந்நியன் –பரமாத்மா -உதகரிக்கப் பட்டு
லோகே -சாஸ்திரத்தில் -இப்படி சொல்லப் பட்டதே –

லோக த்ரயம் -சேதன அசேதன -லோகம் -ஆதித்யே –அநு பிரவேசித்து -வியாபித்து -தாங்கி–ஐஸ்வர்ய நியமித்து-

ததாபி – -அவ்யய -ஒட்டாமல் -0வியாப்யகத தோஷம் தட்டாமல்
இவை எல்லாம் -ஸ்வாபாவிகம்-வந்தேறி இல்லை -ஸ்வ பாவ சித்தம் –
யஸ்மாத் விலக்ஷணன் –புருஷோத்தமன் -பிரசித்தி -உடையவன் -இதனால்

வாஸூதேவ -விஷ்ணு -புருஷோத்தமன் -ப்ரஹ்ம நாராயண சப்தம் -ஸ்ம்ருதி புராண ஸ்ருதிகள் கோஷிக்குமே –

ஸ்ருதி ச -பிரதான க்ஷேத்ர –பயோக பதி -சேஷி –

குணே ச –சேஷ சேஷி பாவத்துடன் தத்வ த்ரயம்

பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம் -ஜகத்பதி -தனக்கே தான் நியந்தா -ஸ்வாமி -ஸூநிஷ்டன்

அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் வியாப்ய நாராயண -சர்வ ஆதாரன்-சர்வ நியாந்தா –

———————————

1-4-1-ஆநுமாநிக அதிகரணம்
110-ஆநுமாநிக மப்யே கேஷாமிதி சேந்ந சரீர ரூபகவிந்யஸ்த க்ருஹீதேர் தர்சயதி ச -கடவல்லீஷு இந்த்ரியேப்யஸ் பரா ஹ்யர்தா அர்த்தேப் யஸ்ச பரம் மனஸ் –மநஸஸ் ச பரா புத்திர் புத்தேர் ஆத்மா மஹான் பர மஹதஸ் பரம் அவ்யக்தம் அவ்யக்தாத் புருஷ பர -புருஷான்ன பரம் கிஞ்சித்ஸா காஷ்டா ஸா பரா கதி -இத்யத்ர
கிம் சாங்க்ய யுக்தம் ப்ரதாநம் அவ்யக்த சப்தாபிதேயமுத நேதி ஸம்சய -ப்ரதாநம் இதி பூர்வ பக்ஷ -மஹத பரம் இத்யாதி தத் தந்தர ப்ரக்ரியா ப்ரத்யபிஜ் ஞாநாத் புருஷாந்ந பரம் கிஞ்சித் இதி பஞ்ச விம்சக புருஷ அதிரிக்த தத்த்வ நிஷேதாச் ச –ராத்தாந்தஸ்து
ந அவ்யக்த ஸப்தேந ப்ரதாநம் இஹ க்ருஹ்யதே -பூர்வத்ர ஆத்மாநம் ரதிநம் வித்தி சரீரம் ரதமேவ ச இத்யாதி நா உபாஸநா நிர்வ்ருத்தயே வஸ்யேந்த்ரியத்வா பாதாநாய யே ஆத்ம சரீர புத்தி மந -இந்திரிய விஷயா -ரதி ரத சாரதி ப்ரக்ரஹ ஹய கோசரத்வேந ரூபிதா தேஷு வஸீ கார்யத்வே பரா -இந்த்ரியேப்ய பரா இத்யாதி நோச்யந்தே -தத்ர சேந்த்ரி யாதய ஸ்வ ஸப்தேநைவ க்ருஹ் யந்தே ரதத்வேந ரூபிதம் ஸரீரம் இஹ அவ்யக்த -பரிணாமத்வேந அவ்யக்த ஸப்தேந க்ருஹ்யத இதி நேஹ தத்தந்த்ர ப்ரக்ரியா ப்ரத்யபிஜ் ஞாந கந்த அவ்யக்தாத் புருஷ பர இதி ச ந பஞ்ச விம்சக –அபி து ப்ராப்ய பரமாத் மைவ அந்தர்யாமி தயோபாஸநஸ் யாப் யுபாய பூத இதி ஸ இஹ வஸீ கார்ய காஷ்டாத்வேந புருஷாந்ந பரம் கிஞ்சித் இத் யுக்த
ஸூத்ரார்தஸ்து – ஏகேஷாம் கடாநாம் ஸாகாயாம் -ஆநுமாநிகம் ப்ரதாநம் ஜகத் காரணத்வேந மஹத-பரம் அவ்யக்தம் இத்யாம் நாயதே இதி சேத் தந்ந அவ்யக்த ஸப்தேந சாரீராக்ய ரூபகவிந்யஸ் தஸ்ய க்ருஹீதே பூர்வத் ராத்மாதிஷு ரதி ரதாதி ரூபக விந்யஸ்தேஷு ரதத்வேந ரூபி தஸ்ய சரீரஸ்யாத்ராவ்யக்த ஸப்தேந க்ருஹீதேரித் யர்த -அதோ வஸீ கார்யத்வே பரா இஹ உச்யந்தே –தர்சயதி சைநமர்தம் வாக்ய சேஷ இந்திரியாதீநாம் நியமன பிரகாரம் ப்ரதிபாதயன் யச்சேத் வாங்மநஸீ இத்யாதி –1-

கதம் அவ்யக்த ஸப் தஸ்ய சரீரம் வாஸ்யம் பவதீத்யா சங்க்யாஹ
111–ஸூஷ்மம் து ததர்ஹாத்வாத்
–து ஸப்தோ அவதாரணே –ஸூஷ்மம் அவ்யக்தம் ஏவ அவஸ்தாந்தரா பன்னம் சரீரம் பவதி தத் அவஸ்தஸ் யைவ கார்யார் ஹாத் வாத் -யதி ரூபக விந்யஸ்தா ஆத்மாதய ஏவ வஸீ கார்யத்வே பரா -இந்த்ரியேப்ய பரா இத்யாதிநா க்ருஹ் யந்தே –2-

தர்ஹி அவ்யக்தாத் புருஷ பர புருஷாந்ந பரம் கிஞ்சித் இதி புருஷ க்ரஹணம் கிமர்த்த மித்யத ஆஹ
112–தத் அதீநத்வ அதர்தவத்
-அந்தர்யாமி ரூபேண அவஸ்தித புருஷ அதீநத்வாத் ஆத்மாதிகம் ஸர்வம் ரதி ரதத்வாதிநா ரூபிதம் அர்த்தவத் –ப்ரயோஜநவத் பவதி –அத உபாஸந நிர் வ்ருத்தவ் வஸீ கார்ய காஷ்டா பரம புருஷ இதி ததர்தம் இஹ ரூபக விந்யஸ்தேஷு பரிக்ருஹ்யமாணேஷு பரஸ்யாபி புருஷஸ்ய க்ரஹணம் –உபாஸன நிர்வ்ருத்த யுபாய காஷ்டா புருஷ ப்ராப்யஸ் சேதி -புருஷாந்ந பரம் கிஞ்சித் சா காஷ்டா ஸா பரா கதி இத்யுக்தம் –பாஷ்ய ப்ரக்ரியயா வா நேய மிதம் ஸூத்ரம் –பரம புருஷ சரீர தயா தத் அதீனத்வாத் பூத ஸூஷ்மம் அவ்யாக்ருத மர்தவதிதி ததிஹாவ்யக்த ஸப்தேந க்ருஹ்யதே நா ப்ரஹ்மாத்மகம் ஸ்வ நிஷ்டம் தந்த்ர ஸித்தம் இதி –3-

113–ஜ்ஜேயத்வா வசநாச் ச –யதி தந்த்ர ஸித்த ப்ரக்ரியே ஹாபி ப்ரதோ ததா அவ்யக்தாஸ் யாபி ஜ்ஜேயத்வம் வக்தவ்யம் -வ்யக்த அவ்யக்தஜ்ஞ விஞ்ஞாநாத் இதி ஹி தத் ப்ரக்ரியா -ந ஹ்யவ்யக்த மிஹ ஜ்ஜேயத்வேநோக்தம் அதஸ் சாத்ர ந தந்த்ர ப்ரக்ரியாகந்த –4-

114-வததீதி சேந் ந ப்ராஜ்ஜோ ஹி ப்ரகரணாத் –அஸப்தம் அஸ்பர்ஸம் இத் யுபக்ரம்ய மஹத பரம் த்ருவம் நிசாய்ய தம் ம்ருத்யு முகாத் ப்ரமுச்யத இதி ப்ரதாநஸ்ய ஜ்ஜேயத்வம் அந்தர மேவ வததீயம் ஸ்ருதிரிதி சேத் தந்ந அஸப்தம் அஸ்பர்சம் இத்யாதி நா ப்ராஞ்ஞ–பரம புருஷ ஏவ ஹ்யத் ரோச்யதே ஸோ அத்வேந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் ஏஷ ஸர்வேஷு பூதேஷு கூடோ ஆத்மா ந ப்ரகாஸதே –இதி ப்ராஜ்ஞஸ் யைவ ப்ராக்ருதத்வாத் –5-

115-த்ரயாணாமேவ சைவமுப ந்யாஸ ப்ரஸ்நஸ் ச –அஸ்மின் ப்ரகரணே யேயம் ப்ரேதே விசிகித்ஸா மனுஷ்யே–இத்யாரப்யா ஸமாப்தே பரம புருஷ தத் உபாஸன உபாஸகா நாம் த்ரயாணாம் ஏவைவம் ஜ்ஜே யத்வேந உபந்யாஸ ப்ரஸ் நஸ் ச த்ருஸ்யதே ந ப்ரதானாதேஸ் தாந்த்ரிகஸ்யாபி –அதஸ் ச ந ப்ரதான மிஹ ஜ்ஜேயத்வேந யுக்தம் –6-

116–மஹத் வச் ச –யதா புத்தே ராத்மா மஹாந் பர இத்யாத்ம ஸப்த ஸாமாநாதி கரண்யாந் மஹச் சப்தேந ந தாந்த்ரிகம் மஹத் தத்த்வம் க்ருஹ்யதே ஏவம் அவ்யக்த சப்தேநாபி ந தாந்த்ரிகம் ப்ரதாநம் —7-இதி ஆநுமாநிக அதி கரணம் –1-

1-4-2-சமஸ அதி கரணம்
117-சமஸவத -விசேஷாத்
–ஸ்வேதாஸ் வதரே அஜா மேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் பஹ்வீ ப்ரஜாஸ் ஸ்ருஜமாநாம் ஸ ரூபா –அஜோ ஹ்யேகோ ஜூக்ஷமாணோ அநுஸேதே ஜஹாத்யேநாம் புக்த போகாமஜோ அந்ய இத்யத்ர கிமஜா சப்தேந தந்த்ர சித்தா ப்ரக்ருதிரபி தீயதே உத ப்ரஹமாத் மிகேதி ஸம்சய –
தந்த்ர ஸித்தேதி பூர்வ பக்ஷ அஜாமேகா மித்யஸ்யா அகார்யத்வ ப்ரதீதே பஹ்வீநாம் ப்ரஜாநாம் ஸ்வா தந்தர்யேண காரணத்வ ஸ்ரவணாச் ச –ராத்தாந்தஸ்து -ந தந்த்ர ஸித்தாயா ப்ரக்ருதே ரத்ர க்ரஹணம் ஜனன விரஹஸ்ரவண மாத்ரேண தந்த்ர சித்தாயா ப்ராக்ருதே ப்ரதீதி நியமாபாவாத் -ந ஹி யவ்கிகாநாம் ஸப்தாநாம் அர்த ப்ரகரணாதிபிர் விசேஷ்யவ்யவஸ்தாபகைர் விநா விஸேஷே வ்ருத்தி நியம ஸம்பவ ந சாஸ்யாஸ் ஸ்வாதந்தர்யேண ஸ்ருஷ்டி ஹேதுத்வமிஹ ப்ரதீதிம் அபி து ஸ்ருஷ்டி ஹேதுத்வ மாத்ரம் தத் ப்ரஹமாத்மிகாயாஸ் ச ந விருத்தம் -அத்ர து ப்ரஹ்மாத் மிகாய ஏவ ஸாகாந்தர ஸித்தயா ஏதத் ஸ ரூப மந்த்ரோதிதயா ப்ரத்யபிஜ் ஞாநாத் ஸைவேதி நிஸ்ஸீயதே –
ஸூத்ரார்தஸ்து –நாயமஜா ஸப்தஸ் தந்த்ர ஸித்த ப்ரதான விஷய –குத –சமஸவத விசேஷாத் யதா அர்வாக்பிலஸ் சமஸ இதி மந்த்ரே சமஸ சாதனத்வ யோகேந ப்ரவ்ருத்தஸ்ய சமஸ சப்தஸ்ய சிரஸி ப்ரவ்ருத்தவ் –யதேதம் தச்சிர ஏஷ ஹ்யர்வாக்பிலஸ் சமஸ இதி வாக்ய சேஷ விஸேஷோ த்ருஸ்யதே ததா அஜாமேகாமித்யஜாஸப்தஸ்ய தந்த்ர ஸித்த ப்ரதாநே வ்ருத்தவ் விஸேஷா பாவான்ந தத் க்ரஹணம் ந்யாய்யம் –8-

அஸ்தி து ப்ரஹ்மாத் மிகாயா ஏவ க்ரஹணே விஸேக்ஷ இத்யாஹ

118-ஜ்யோதி ரூப க்ரமா து ததா ஹ்ய தீயதே ஏகே –ஜ்யோதி –ப்ரஹ்ம யஸ்யா உபக்ரம –காரணம் ஸா ஜ்யோதி ரூப க்ரமா –து சப்தோ அவதாரணே –ப்ரஹ்ம காரணிகைவைஷா –அஜா –ததா ஹ்ய தீயத ஏகே யதா ரூபோ அயம் அஜாயா ப்ரதி பாதகோ மந்த்ர ததா ரூபமேவ மந்த்ரம் ப்ரஹ்மாத் மிகாயா தஸ்யா ப்ரதிபாதக மதீயத ஏகே ஸாகிந –அணோர் அணீயான் மஹதோ மஹீயான் இத்யாதி நா ப்ரஹ்ம ப்ரதிபாத்ய ஸப்த ப்ராணா -ப்ரபவந்தி தஸ்மாத் சப்தார் சிக்ஷஸ் ஸமித ஸப்த ஜிஹ்வா -ஸப்த இமே லோகா பேஷு சரந்தி ப்ராணா குஹாஸ யாந்தி ஹிதாஸ் ஸப்த ஸப்த –அதஸ் ஸ முத்ரா கிர யஸ்ச ஸர்வ இத்யாதி நா ப்ரஹ்மண உத் பன்னத்வேந ப்ரஹ்மாத்ம கதயா ஸர்வ அநுசந்தான விதாந ஸமயே -அஜா மேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் பஹ்வீம் ப்ரஜாம் ஜநயந்தீம் ஸ ரூபாம் இதி ப்ரதி பாத்யமாநா ப்ரஹ்மாத்மிகை வேதி தத் ப்ரத்யபிஜ் ஞாநாதி ஹாப்யஜா ப்ரஹ்மாத் மிகை வேதி நிஸ்ஸீயதே –9–

அஜாத்வம் ஜ்சோதி ரூப க்ரமாத்வம் ச கதமுப பத்யதே இத்யத ஆஹ
119-கல்ப நோபதேஸாச் ச மத்வாதி வத விரோத
–கல்பநா –ஸ்ருஷ்டி ஸூர்யா சந்த்ரமசவ் தாதா யதா பூர்வமகல் பயத் இத்யாதி தர்சநாத் -அஸ்மாந் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத் இதி ஹி ஸ்ருஷ்டிரி ஹோபதிஸ்யதே –ப்ரலய வேலாயா மேஷா ப்ரக்ருதி பரம புருஷ ஆஸ்ரயா காரண அவஸ்தாதி ஸூஷ்மாவயவா ஸக்தி ரூபேண அதிஷ்டதே தத் அவஸ்தாபி பிராயேண அஸ்யா அஜாத்வம் -ஸ்ருஷ்டி வேலாயாம் புநஸ் தச் சரீராத் ப்ரஹ்மண ஸ்தூல அவஸ்தா ஜாயதே தத் அவஸ்தா ஜ்யோதி ரூப க்ரமேதி ந கஸ்ஸித் விரோத மத்வாதிவத் –யதா ஆதித்யஸ் யைகஸ் யைவ கார்ய அவஸ்தாயாம் -அசவ் வா ஆதித்யோ தேவமது இதி வஸ்வாதி போக்ய ரஸா தாரதயா மதுத்வம் தஸ்யைவ –அத தத ஊர்த்வம் உதேத்ய நைவோதேதர நாஸ்த மேதைகல ஏவ மத்யே ஸ்தாதா இத்யாதி நா நாம ரூப ப்ரஹாணேந காரண அவஸ்தாயாம் ஸூஷ்மஸ் யைகஸ் யைவ அவஸ்தா நாம் ந விருத்யதே தத் வத் –10-இதி சமஸ அதி கரணம் –2-

1-4-3-ஸங்க்ய உப ஸங்க்ரஹ அதி கரணம்
120-ந ஸங்க்ய உப ஸங்க்ரஹ அதபி நாநாபாவா ததிரேகாச் ச
–வாஜஸ நேயகே –யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜநா ஆகாஸஸ் ச ப்ரதிஷ்டித –தமேவ மந்ய ஆத்மாநம் வித்வான் ப்ரஹ்ம அம்ருதோ அம்ருதம் இத்யத்ர கிம் சாங்க்யோக்தாநி பஞ்ச விம்சதி தத்தவாநி ப்ரதிபாத்யந்தே உத நேதி ஸம்சய –தாந்யே வேதி பூர்வ பக்ஷ
பஞ்ச பஞ்ச ஐநா இதி ஹி பஞ்ச ஸங்க்யாவிஸிஷ்டா -பஞ்ச ஐநா பஞ்ச விம்சதிஸ் ஸம்பத் யந்தே -கதம் -பஞ்ச ஐநா இதி ஸமாஹார விஷயோ அயம் ஸமாஸ பஞ்ச பூல்ய இதிவத் –பஞ்சபிர் ஜனைரா ரப்தஸ் ஸமூஹ -பஞ்ச ஜன பஞ்ச ஜனீத்யர்த லிங்க வ்யத்யய சாந்தஸ பஞ்ச ஐநா இதி பஹு வஸனாத் ஸமூஹ பஹுத்வம் சாவகம்யதே -தே ச கதீத்ய பேஷாயாம் பஞ்ச பஞ்ச ஐநா இதி பஞ்ச சப்த விசேஷிதா -பஞ்ச ஜன ஸமூஹா இதை பஞ்ச விம்சதிஸ் தத்தவாநி பவந்தி மோஷாதிகாராத் தாந்த்ரி காண் யேவேதி நிஸ்ஸீயந்தே -ஏவம் நிஸ்ஸிதே சதி தமேவ மன்ய ஆத்மாநம் -வித்வான் ப்ரஹ்ம அம்ருதோ அம்ருதம் இதி பஞ்ச விம்சக மாத்மாநம் ப்ரஹ்ம பூதம் வித்வான் அம்ருதோ பவதீதி –ராத்தாந்தஸ்து –யஸ்மிந் பஞ்ச பஞ்ச ஐநா ஆகாஸஸ் ச ப்ரதிஷ்டித -இதி -யச்சப்த நிர் திஷ்ட ப்ரஹ்ம ஆதாரத்வாத் ததாதேயாநாம் தத்த்வாநாம் ப்ரஹ்மாத்மகத்வ மவகம்யதே
யச்சப்த நிர் திஷ்டம் ச தமேவ மன்ய ஆத்மாநம் -இதி தச்சப்தேந பராம்ருஸ்ய ப்ரஹ்ம அம்ருதோ அம்ருதம் இதி நிர்தேசாத் ப்ரஹ்மேதி நிஸ்ஸீயதே -அதோ ந தாந்த்ரிக ப்ரசங்க –ஸூத்ரார் தஸ்து –
பஞ்ச பஞ்ச ஐநா இத்யத்ர பஞ்ச விம்சதி ஸங்க்யோப ஸங்க்ரஹா தபி ந தாந்த்ரி காணீமாநி தத்தவாநி யஸ்மின் நிதி யச்சப்த நிர் திஷ்ட ப்ரஹ்ம ஆதாரதயா தாந்த்ரிகேப்யோ நாநா பாவாத் -ஏஷாம் தத்தவாநாம் ப்ருதக் பாவாதித்யர்த -அதி ரேகாச் ச -தாந்த்ரி கேப்யஸ் தத்வாதி ரேக ப்ரதீ தேஸ் ச யஸ்மிந் நிதி நிர் திஷ்ட மதிரிக்த மஹாஸஸ் ச -ந ஸங்க்யோப ஸங்க்ரஹாத பீத்யபி சப்தேன ஸங்க்யோப ஸங்க்ரஹோ ந ஸம்பவ தீத்யாஹ –ஆகாஸஸ் ய ப்ருதங் நிர்தேசாத் –அத பஞ்ச ஐநா இதி ந ஸமாஹார விஷய அபி து திக் ஸங்க்யே ஸம்ஜ்ஞாயாம் இதி ஸம்ஜ்ஞா விஷய பஞ்ச ஜன ஸம்ஜ்ஜிதா கேசித் தே ச பஞ்சை வேதி ஸப்த ஸப்தர்க்ஷய இதிவத் –11-

121-ப்ராணா தயோ வாக்ய சேஷாத் –பஞ்ச ஜன ஸம்ஜ்ஜிதா பஞ்ச பதார்த்த ப்ராணாதய இதி வாக்ய சேஷாதவ கம்யதே –பிராணஸ்ய பிராணமுக சஷுஷஸ் சஷு ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரமந்நஸ் யான்நம் மனஸோ யே மநோ விது இதி ப்ரஹ்மாத்மகா நீந்திரியாணி பஞ்ச பஞ்ச ஜனா இதி நிர் திஷ்டாநி ஜநநாச் ச ஜநா –12-

காண்வ பாடே அந்த வர்ஜிதாநாம் சதுர்ணாம் நிர்தேசாத் பஞ்ச ஜன ஸம்ஜ்ஜிதா நீந்த்ரியாணீதி கதம் ஞாயத இத்யத் ராஹ
122-ஜ்யோதிஷை கேஷாம ஸத்யந்தே
–ஏகேஷாம் -காண்வா நாம் வாக்ய சேஷே அஸத்யன்ன சப்தே வாக்யோபக்ரம கதேந தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதிரிதி ஜ்யோதிஸ் சப்தேந பஞ்ச ஜநா இந்த்ரியாணீதி விஞ்ஞாயந்தே –கதம் -ஜ்யோதிஷாம் ஜ்யோதிஷி ப்ரஹ்மணி ப்ரதீயதே –நிர் திஷ்டே ப்ரகாசகாநாம் ப்ரகாஸகம் ப்ரஹ்மேதி கே தே ப்ரகாஸகா இத்ய பேஷாயாம் –பஞ்ச பஞ்ச ஜநா –இத்ய நிர்ஜ் ஞாதா விசேஷா பஞ்ச ஸம்க்யா ஸம்க்யாதா ப்ரகாசகாநி பஞ்ச இந்த்ரியாணீதி அவகம்யதே –அத யஸ்மிந் பஞ்ச பஞ்ச ஜநா ஆகாஸஸ் ச ப்ரதிஷ்டித இதீந்த்ரி யாணி பூதாநி ச ப்ரஹ்மணி ப்ரதிஷ்டிதா நீதி ந தாந்த்ரி கதத் த்வ கந்த —13-இதி ஸம் க்யோப ஸம் க்ரஹாதி கரணம் –3-

1-4-4-காரணத்வ அதி கரணம்
123-காரணத்வேந சாகாஸாதிஷு யதா வ்யபதிஷ்டோக்தே
–ஜகத் காரணவா தீநி வேதாந்த வாக்யாநி கிம் ப்ரதான காரண தாவதைகாந்தாநி -உத ப்ரஹ்ம காரண தாவதைகாந்தாநீதி ஸம்சய –ப்ரதான காரண தாவாதை -காந்தா நீதி பூர்வ பக்ஷ -ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் இதி க்வசித் ஸத் பூர்விகா ஸ்ருஷ்டிராம் நாயதே அந்யத்ர அசதேவேதே மக்ர ஆஸீத் -அஸத்வா இதமக்ர ஆஸீத் ததா தத்தேகம் தர்ஹ்ய வ்யாக்ருதம் ஆஸீத் தந் நாம ரூபாப்யாம் வியாக்ரியத இதி -அவ்யாக்ருதம் ஹி ப்ரதாநம் –அத ப்ரதான காரணதாவாத நிஸ்ஸயாத்ததே காந்தான்யேவ –ராத்தாந்தஸ்து –ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம இத் யுபக்ரம்ய தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத இத்யாதிஷு சர்வஞ்ஞஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண காரணத்வ ப்ரதிபாத நாத்தஸ் யைவ ப்ரஹ்மண காரண அவஸ்தாயாம் நாம ரூப விபாக சம்பந்தி தயா ஸத் பாவா பாவாதஸத வ்யாக்ருதாதி சப்தேந வ்யபதேஸ இதி ப்ரஹ்ம காரண தாவாதை காந்தான்யேவ-ஸூத்ரார்தஸ்து-ஆகாஸாதி பத சிஹ்நிதேஷு தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத இத்யாதிஷு ஸர்வஞ்ஞஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண காரணத்வ ப்ரதிபாதநாத் ஸர்வேஷு ஸ்ருஷ்டி வாக்யேஷு யதா வியபதிஷ்டஸ் யைவ காரணத்வே நோக்தே ப்ரஹ்ம காரண தாவாதை காந்தாநி –யதா வியபதிஷ்டம் –ஸார்வஜ்ஞயாதி -யுக்ததயா அஸ்மாபிர் வ்யபதிஷ்டம் –14-

ததா ஸதி -அஸத்வா இதமக்ர ஆஸீத் இதி கிம் ப்ரவீதீத்யத ஆஹ
124-ஸமா கர்ஷாத்
–ஸோ அகாமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி இதி பஹுபவந ஸங்கல்ப பூர்வகம் ஜகத் ஸ்ருஜதோ ப்ரஹ்மணஸ் ஸர்வஞ்ஞஸ்ய-அஸத்வா இதமக்ர ஆஸீத் இத்யத்ர ஸமா கர்ஷாத் காரண அவஸ்தாயாம் நாம ரூப சம்பந்தி த்வா பாவேந அஸதிதி ப்ரவீதி –ஏவம் தத்தேதம் தர்ஹ்யவ்யாக்ருதம் ஆஸீத் இத்யாதிஷு -ஸ ஏஷ இஹாநு ப்ரவிஷ்ட ஆநகாக்ரேப்ய பஸ்யத்ய சஷு இத்யாதி பூர்வாபரபர்யா லோசநயா தத்ர தத்ர சர்வஞ்ஞஸ்ய ஸமாகர்ஷோ த்ரஷ்டவ்ய —15–இதி காரணத்வ அதி கரணம் –4-

1-4-5-ஜகத் வாஸித்வ அதி கரணம்
125-ஜகத் வாஸித்வாத்
–கௌஷீதகி நாம் ப்ரஹ்ம தே ப்ரவாணி இத் யுபக்ரம்ய யோ வை பாவாக ஏதேஷாம் புருஷாணாம் கர்தா யஸ்ய வைதத் கர்ம ஸ வை வேதிதவ்ய இத்யத்ர வேதி தவ்ய தயோபதிஷ்ட –சாங்க்ய தந்த்ர ஸித்த புருஷ உத பரமாத்வேதி ஸம்சய -புருஷ ஏவ ப்ரக்ருதி வியுக்த இதி பூர்வ பக்ஷ –யஸ்ய வைதத் கர்ம இதி கர்ம சப்தஸ்ய க்ரியத இதி வ்யுத் பத்த்யா ஜகத் வாசித்வாத் க்ருத்ஸ்னம் ஜகத் யஸ்ய கார்யம் ஸ பரமபுருஷ ஏவ வேதிதவ்யதயோப திஷ்டோ பவதீதி –ஸூத்ரமபி வ்யாக்யாதம் –16-

126-ஜீவ முக்ய ப்ராண லிங்காந் நேதி சேத் தத் வ்யாக்யாதம் –ஏவமே வைஷ ப்ரஜ்ஞாத்மைதைராத்ம பிர் புங்க்தே -இத்யாதி போக்த்ருத்வ ரூப ஜீவ லிங்காத் –அதாஸ்மின் ப்ராண ஏவைகதா பவதி இதி முக்ய ப்ராண லிங்காச் ச நாயம் பரமாத்மேதி சேத் –தஸ்ய பரிஹார ப்ரதர்தன வித்யாயாமேவ வ்யாக்யாத –பூர்வாபர ப்ரகரண பர்யா லோசநாய பரமாத்ம பரமிதம் வாக்யமிதி நிஸ்ஸிதே சத்யன்ய லிங்காநி தத் அநுகுணதயா நேதவ்யாநீத் யர்த –
நநு -தவ் ஹ ஸூப்தம் புருஷ மீயது மாஜக்மது இதி ப்ராண நாம பிரா மந்த்ரணா ஸ்ரவண யஷ்டிகா தோத்தாபநாதிநா சரீர இந்த்ரிய ப்ராணாத்யதிரிக்த -ஜீவாத்ம ஸத்பாவ ப்ரதி பாதந பரமிதம் வாக்யமித்யவகம்யத இத்யாதி உத்தரம் படதி–17-

127-அந் யார்தம் து ஜைமிநி –ப்ரஸ்ன வ்யாக்யாநாப் யாமபி சைவமேகே -து ஸப்தஸ் சங்கா நிவ்ருத்த் யர்த –ஜீவ ஸங்கீர்த்தந மந்யார்தம் –ஜீவாதிரிக்த ப்ரஹ்ம ஸத்பாவ ப்ரதி போதநார்த மிதி ப்ரஸ்ன ப்ரதி வசநாப்யாமவ கம்யதே -ப்ரஸ்னஸ் தாவஜ் ஜீவ ப்ரதி பாதநாநந்தரம் க்வைஷ ஏதத் பாலாகே புருஷோ அசயிஷ்ட இத்யாதிக –ஸூஷுப்த ஜீவ ஆஸ்ரய விஷய தயா பரமாத்ம பர இதி நிஸ்ஸித–ப்ரதி வசநமபி அதாஸ்மின் ப்ராண ஏவைகதா பவதி இத்யாதி கம் பரமாத்ம விஷயமேவ -ஸூப்த புருஷ ஆஸ்ரய தயா ஹி ப்ராண ஸப்த நிர் திஷ்ட பரமாத்மைவ ஸதா ஸோம்ய ததா ஸம்பன்னோ பவதி இத்யாதிப்ய -ஜைமிநி க்ரஹண முக்தஸ்யார் தஸ்ய பூஜ்யத்வாய -அபி சைவ மேகே -ஏகே வாஜஸநேயிந இதமேவ பாலாக்ய ஜாத ஸத்ரு ஸம் வாத கதம் ப்ரஸ்ன ப்ரதி வசன ரூபம் வாக்யம் பரமாத்ம விஷயம் ஸ்பஷ்ட மதீயதே க்வைஷ ஏதத் இத்யாதி ய ஏஷோ அந்தர் ஹ்ருதய ஆகாஸஸ்தஸ் மிஞ்சேத இத்யே ததந்தம் —18-இதி ஜகத் வாசித்வ அதி கரணம் –5-

1-4-6-வாக்ய அந்வய அதி கரணம்
128-வாக்ய அந்வயாத்
–ப்ருஹ தாரண்யகே மைத்ரேயீ ப்ராஹ்மணே ந வா அரே பத்யு காமாய பதி ப்ரியோ பவத் யாத்மநஸ்து காமாய இத்யாரப்ய ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய இதி ப்ரதிபாத்யதே
ஸ்ரோ தவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸி தவ்ய இத்யாதவ் த்ரஷ்டவ்ய தயா நிர் திஷ்ட புருஷ தந்த்ர ஸித்த உத பரமாத்மேதி ஸம்சய –தந்த்ர ஸித்த பஞ்ச விம்சக ஏவேதி பூர்வ பக்ஷ பதி ஜாயா புத்ரவித்த மித்ர பஸ்வாதி ப்ரிய சம்பந்த்யாத்மா ந பரமாத்மா பவிதுமர்ஹாதி –ஸ ஏவ ஹி ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய இதி ப்ரதிபாத்யதே –ராத்தாந்தஸ்து –ந பத்யாதீ நாம் காமாய பத்யாதய ப்ரியா பவந்தி ஆத்மநஸ்து காமாய இத்யுக்த்தவா -ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய இதி நிர் திஷ்ட ஆத்மா ஜீவாதிரிக்தஸ் ஸத்ய ஸங்கல்பஸ் ஸர்வஞ்ஞ பரமாத்மைவ -யத் ஸங்கல்பாயத்தம் பத்யாதீ நாம் ஸ்வ சம்பந்திந ப்ரதி ப்ரியத்வம் ஸ ஹி ஸத்ய ஸங்கல்ப பரமாத்மா -ஆத்மஜ் ஞாநேந ஸர்வஞ்ஞாநாதயோ அபி வஹ்யமாணா பரமாத்மந்யேவ சம்பவந்தி
ஸூத்ரார்தஸ்து –வாக்யஸ்ய க்ருத்ஸ் நஸ்ய பரமாத்மந்யே வாந்வயாத் த்ரஷ்டவ்ய தயா நிர் திஷ்ட ஆத்மா பரமாத்மைவ –அம்ருதத் வஸ்ய து நாஸா அஸ்தி வித்தேந ஆத்மநி கல்வரே த்ருஷ்டே ஸ்ருதே மதே விஞ்ஞாதே இதம் ஸர்வம் விதிதம் -இதம் ஸர்வம் யதயமாத்மா -தஸ்ய ஹ வா ஏதஸ்ய மஹதோ பூதஸ்ய நிஸ்வஸிதமேதத்யத் ருக்வேத -யேநேதம் ஸர்வ விஜாநாதி தம் கேந விஜா நீயாத் –இதி ஹி க்ருத்ஸ் நஸ்ய வாக்யஸ்ய பரமாத்மந்யந்வயோ த்ருஸ்யதே -19-

ஏதேப்யோ பூதேப்யஸ் சமுத்தாய தாந்யே வாநுவிநஸ்ய தீதி ஜீவ லிங்கஸ்ய மதாந்தரேண நிர்வாஹமாஹ
129-ப்ரதிஞ்ஞா ஸித்தேர் லிங்க மாஸ்மரத்ய
–ஏக விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதிஞ்ஞா ஸித்தயே ஜீவஸ்ய பரமாத்ம கார்ய தயா பரமாத்மநோ அநந்யோ ஜீவ இதி ஜீவ சப்தேந பரமாத்மநோ அபி தாநம் இத்யாஸ்ம ரத்ய -மதம் -20-

130-உத் க்ரமிஷ்யத ஏவம் பாவாதித் ஒவ்டுலோமி –பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ் பத்யத இதி சரீராத் உத் க்ரமிஷ்யத அஸ்ய ஜீவஸ்ய பரமாத்ம பாவாஜ் ஜீவ சப்தேந பரமாத்மநோ அபிதானம் இத் ஒவ்டு லோமி ஆசார்யோ மேநே –21-

131-அவஸ்தி தேரிதி காஸக்ருத்ஸ்ந –ய ஆத்மநி திஷ்டன் இத்யாதி பிர் ஜீவாத்மன் யந்தராத்ம தயா பரமாத்மநோ அவஸ்திதே -ஜீவாத்ம சப்தஸ்ய பரமாத்மநி பர்யவஸாநாஜ் ஜீவாத்ம சப்தேந பரமாத்மந அபிதாந மிதி காஸக்ருத்ஸ்ன ஆசார்யோ மன்யதே –இதமேவ ஸூத்ர காராபிமத மித்யவ கம்யதே த்ரயாணாம் அந்யோன்ய விரோதாத் இத பரம வசநாச் ச –22-இதி வாக்ய அந்வய அதி கரணம் –8-

1-4-7-ப்ரக்ருதி அதி கரணம்
132- ப்ரக்ருதிஸ் ச -ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுப ரோதாத்
–பரம் ப்ரஹ்ம கிம் ஜகதோ நிமித்த காரண மாத்ரம் உதோ பாதான காரணமபீதி ஸம்சய –நிமித்த காரண மாத்ரமிதி பூர்வ பக்ஷ -ம்ருத் குலாலாதவ் நிமித்த உபாதாநயோ பேத தர்சநாத் அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வ மேதத் இத்யாதி பிர் பேத ப்ரதி பாதநாத் ப்ரஹ்மணோ அவிகாரத்வ ஸ்ருதி விரோதாச் ச –ராத்தாந்தஸ்து –யேநா ஸ்ருதம் ஸ்ருதம் இதி ப்ரஹ்ம விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதி ஞானான் யதாநுப பத்த்யா யதா ஸோம்யைகேந ம்ருத் பிண்டேந ஸர்வம் ம்ருண் மயம் இதி ம்ருத் தத் கார்ய த்ருஷ்டாந்தேந ததுப பாத நாச்ச ஜகத் உபாதான காரணம் அபி ப்ரஹ்மைவேதி விஞ்ஞாயதே –ப்ரமாணாந்தரா வசித ஸகல வஸ்து விலக்ஷணஸ்ய சாஸ்த்ரைக ஸமதிகம் யஸ்ய பரஸ்ய ப்ரஹ்மணஸ் சர்வஞ்ஞஸ்ய ஸர்வ சக்தே கார்ய காரண உபயா அவஸ்தாயாம் அபி ஸ்வ சரீர பூத சித் அசித் பிரகார தயா அவஸ்திதஸ்யைகஸ்யைவ நிமித்தத்வம் உபாதாநத்வம் சாவிருத்தம்
சரீர பூதா சித் வஸ்து கதோ விகார இதி கார்ய அவஸ்தா வஸ்திதஸ்யாபி சரீரண பரமாத்மந அவி காரித்வம் ஸித்த மேவ -சித் அசித் வஸ்து சரீரஸ்ய ப்ரஹ்மண ஏவோ பாதா நத்வே அபி ப்ரஹ்மண்ய புருஷார்த்த விகாராஸ்பர்ஸ ப்ரதர்சனாய ஹி அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வ மேதத் தஸ்மிம்ஸ் சான்யோ மாயயா சந்நிருத்த இதி வ்யபதேஸ ப்ரதிஞ்ஞாத்ருஷ்டாந்தாநு ப ரோதாத் உபா தாநம் ச ப்ரஹ்மைவேதி ஸூத்ரார்த –23-

ப்ரக்ருதி என்கிற பதம் உபாதாந காரண வாசகம்
ச -என்பதனால் நிமித்த காரணத்வம் சமுச்சயிக்கப் படுகிறது
பர ப்ரஹ்மம் ஜகத்துக்கு நிமித்த காரணம் என்பதில் ஆஷேபம் இல்லாதவனை நோக்கிச் சொல்லுகிறதாகையாலே
நிமித்த காரணத்தோபாதி உபாதான காரணமும் ப்ரஹ்மம் என்று சொல்லிற்று
இதற்கு இரண்டு ஹேதுக்கள்
ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுப ரோதாத்
ப்ரதிஞ்ஜை யாவது -ஏக விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதிஜ்ஜை
த்ருஷ்டாந்தமாவது ம்ருத் பிண்ட கடாதி நிதர்சனம்
அநுப ரோதாத்-இரண்டும் பொருந்த உபாதாந காரணமும் இருந்தே தீர வேண்டும்

ம்ருத் பிண்ட திருஷ்டாந்தத்திலே ஒரே த்ரவ்யத்துக்கே பிண்டத்வமும் கடத்வத்தமும் உண்டாகும்
இங்கு வெவ்வேறு பட்ட -ப்ரஹாமும் ப்ரபஞ்சமும் -அன்றோ
மேலும் ப்ரஹ்மம் நிர்விகாரம் அன்றோ
விகாரமும் அவஸ்தா பத்தியும் பர்யாயம் அன்றோ என்னில்
ப்ரஹ்ம ஞானத்தால் பிரபஞ்ச ஞானம் உண்டாகும் என்று ஸ்ருதி சொல்லுவதால் அவற்றுக்கு உபாதான உபாதேய பாவம் இல்லாமையால் அது ஸம்பவியாது -ஆகையால் அது இசையத் தக்கது
விகார சூன்யமான ப்ரஹ்மத்துக்கு விகார ரூபமான அவஸ்தை ஸாஷாத்த்தாக சம்பவிப்பது அன்று
சேதன அசேதன ஆத்மக ப்ரபஞ்சமாகிற சரீரத்தின்விகார ஆஸ்ரயத்வம் ஸம்பவிக்கின்றது -என்பதாக ஸ்ருதியின் அபிப்ராயம் ஸித்திக்கிறது

சூர்ணிகை -165-

இனி இவனுக்கு ஜகத்தைப் பற்ற உண்டான காரணத்வம்
கடபடாதிகளைப் பற்ற குலாலாதிகளுக்கு உண்டான
காரணத்வம் போலே நிமித்தத்வ மாத்ரமோ –
என்கிற சங்கையில் உபாதான காரணமும் இவனே
என்னுமத்தை அருளிச் செய்கிறார்

இவன் தானே
ஐகத்தாய்ப்
பரிணமிக்கையாலே
உபாதானமமாயும்
இருக்கும் –

பிரக்ருதிச் ச -உபாதானமும் அவனே ப்ரதிஞ்ஞா -வும் பொருந்துகிற படியால் -ஒன்றை அறிந்தால் அனைத்தும் அறிந்த படி ஸ்வேதா கேது –
இவன் -தானே பரிணமித்து ஜகத் —தான் தான் உபாதான காரணம் -பரிணமிக்கும் ஓன்று தானே உபாதானம் -தான் -விசுஷ்ட ப்ரஹ்மம் என்றபடி –
நிமித்தமும் உபாதானமும் ப்ரஹ்மம் அபின்ன உபாதானம் -ப்ரஹ்மம் என்றபடி –

அதாவது
லோகத்தில் கார்ய உத்பத்தியில் காரணம் நிமித்த உபாதான சஹகாரி ரூபேண த்ரிவிதமாய் இருக்கும்
இதில் -நிமித்த காரணம் ஆவது -உபாதானமான வஸ்துவை
கார்ய ரூபேண விகரிப்பிக்கும் கர்த்ரு வஸ்து
உபாதான காரணம் ஆவது கார்ய ரூபேண விகரிக்கைக்கு யோக்யமான வஸ்து
சஹகாரி காரணம் ஆவது கார்ய உத்பத்திக்கு உப கரணமான வஸ்து –
கடபடாதிகளுக்கு குலால குவின நாதிகள் நிமித்தமாய்–குயவன் நெசவாளி –
ம்ருத்தந்த வாதிகள் உபாதானமாய்–மண்ணும் நூலும்
தண்ட சக்ர வேமாதிகள் சஹ காரியாய் இருக்கும்
இங்கன் அன்றிக்கே ஜகத் ரூப கராய உத்பத்தியில் ஈச்வரனே த்ரிவித காரணமுமாய் இருக்கும் –
எங்கனே என்னில்
பஹூச்யாம்–சாந்தோக்யம் -என்கிற சங்கல்ப விசிஷ்டனாய்க் கொண்டு நிமித்த காரணனாயும்
நாம ரூப விபாக அநர்ஹமாம் படி தன்னோடு கூடிக் கிடக்கிற சூஷ்ம சித் அசித் விசிஷ்டனாய்க் கொண்டு உபாதான காரணமாயும்
ஜ்ஞான சக்த்யாதி விசிஷ்டனாய்க் கொண்டு சஹகாரி காரணமாயும் இருக்கும்
ஆகையாலே உபாதான காரணமும் இவனே -என்கிறார் –
இவன் -என்று கீழ் நிமித்த காரணமாகச் சொன்ன ஈஸ்வரனைப் பரமார்சிக்கிறது
சித் அசித்துக்கள் இரண்டும் அப்ருக சித்த விசேஷணமாய்க் கொண்டு
தான் என்கிற சொல்லுக்கு உள்ளே அந்தர்பூதமாம் படி இருக்கையாலே
தானே ஜகதாய்ப் பரிணமிக்கையாலே -என்கிறார்
உபதானமுமாயும் இருக்கும் -என்று கீழ்ச் சொன்ன நிமித்த காரணத்தோடு
உபாதான காரணத்வத்தை சமுச்சயிக்கிறது –

இத்தால் ப்ரஹ்மத்தின் உடைய ஜகத் காரணத்வத்தை பிரதிபாதிக்கிற வேதாந்த சூத்ரத்தில்
நிமித்த காரணத்வத்தை சாதித்த அநந்தரம்
பிரகிருதி ச்ச பிரதிஜ்ஞ்ஞா த்ருஷ்டான தா நுபரோ தாத -என்று உபாதான காரணத்வத்தையும்
சொன்னால் போலே இவரும் அருளிச் செய்தார் ஆயிற்று
பிரகிருதி ச்ச -என்றதை உட்கொண்டே இவரும் -உபாதானமுமாயும் -இருக்கும் என்றது-சக்கரம் உம்மைத்தொகை
அங்கு -பிரதிஜ்ஞ்ஞா த்ருஷ்டான தா நுபரோ தாத-என்று சாத்யம் முன்னாக சாதனத்தைச் சொல்லிற்று
ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் -முன்னே சொல்லி
இங்கு -இவன் தானேஜகத்தாய பரினமிக்கையாலே -என்று
சாதனம் முன்னாக சாத்தியத்தைச் சொல்லிற்று
பரிணாமம் அடைந்து ஜகத்தாக ஆனது -தானே முன்னே சொல்லி –
அங்கு -யேநா சரு நம ச்ருதம் பவதி அம்தம் மதம் அவிஞ்ஞாதம் விஞ்ஞாதம் சயாத-என்று
ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான பிரதிஞ்ஞையாலும்
யதா சோமயை கேன ம்ருத பிண்டேன சர்வம் ம்ருன்மயம் விஞ்ஞா தம ஸ்யாத்-என்கிற
தத் உத்பாதகமான த்ருஷ்டாந்தத்தாலும்–விளக்கும் த்ருஷ்டாந்தத்தாலும் –
ஏக வஸ்து பரிணாமம் ஜகத்து -என்று இ றே சொல்லிற்று –
அந்த ஏக வஸ்து ஆகிறது சூஷ்ம சிதசித் விசிஷ்டமான ப்ரஹ்மம் இ றே
அத்தை இ றே இவரும் -தானே -என்கிற சொல்லால் அருளிச் செய்தது –
ஆகையால் அந்த சூத்தார்த்தமே இது என்னத் தட்டில்லை –

ஏகமேவ அத்விதீயம் –மஹா வாக்கியம் -சத்தாகவே ஒன்றாகவே இரண்டாவது இல்லாமல் இருந்தது -சத் கார்ய வாதம் –என்றும்-நிமித்தம் தேட வேண்டாம் –
காரணமாக சத்தாகவே இருந்தது -உபாதானமாக சூஷ்மமாக இருந்தது –
தத்வமஸி -இதுவும் மஹா வாக்கியம்
நிர்விசேஷ சின் மாத்திரம் அத்வைதம் —
ததா தமா நம ஸ்வயம் குருத -என்றும்-அந்த ப்ரஹ்மம் தானே தன்னை செய்து கொண்டது உபாதானமாக -யானாய் தன்னைத் தான் பாடி –
ச்ருஷ்டௌ சருஜதி சாதமானம் விஷ்ணு பால யஞ்ஞ பாதி ச -உப சம்ஹரியதே சாந்தே சம்ஹாததா ச ஸ்வயம் பிரபு —ஸ்ரீ விஷ்ணு புராணம் -1–12-என்றும்
ச ஏவ ஸ்ருஜ்யதே ச ச சர்க கர்த்தா ச ஏவ பாதயந்தி ச பாலயதேச
ப்ரஹ்மா தயவ சத தாபி ரசேஷ மூர்த்திர் விஷ்ணுர் வரிஷ்ட்டோ வரதோ வரேண்ய-இத்யாதிகளால்
படைக்கப்பட்ட வையும் அவரே கர்த்தாவும் அவரே -பரிபாலிப்பவனும் அவனே
இந்த நிமித்த உபாதான யோர் ஐக்யத்தை
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் ஸூ வ்யக்தமாக சொல்லா நின்றது இறே –

கார்யே அனந்தே ஸ்வ தநு முகத த்வாம் உபாதானம் ஆஹு
சா தே சக்தி ஸூகரம் இதரத் ச இதி வேலாம் விலங்க்ய
இச்சா யாவத் விஹரதி சதா ரங்க ராஜ அந பேஷா
ச ஏவ ஐசா நாத் அதிசய கரீ சா ஊர்னநாபவ் விபாவ்யா –31-

ஹே ரங்க ராஜ

அந பேஷா–ஸ்வதஸ் ஸித்தமான

தே இச்சா–தேவரீருடைய சங்கல்பமானது

ஸூகரம் இதரத் ச இதி வேலாம் விலங்க்ய–இது செய்யக் கூடியது இது செய்யக் கூடாதது என்கிற வரம்பை மீறி

சதா -எப்போதும்

யாவத் விஹரதி–எங்கும் முழுவதும் உலாவுகின்றது

சா தே சக்தி -அப்படிப்பட்ட சங்கல்பமே தேவரீருடைய சக்தி என்கிற குணமாகும்

இப்படிப்பட்ட சக்தி தேவரீருக்கு இருக்கின்றதால்

கார்யே அனந்தே–எல்லையில்லாத கார்ய வர்க்கங்களின்

ஸ்வ தநு முகத த்வாம்–தேவரீருடைய சரீரமாகிய சேதன அசேதன த்வாரா -தேவரீரை

உபாதானம் ஆஹு–உபாதான காரணமாக வைதிகர்கள் சொல்லுகின்றனர்

ச ஏவ ஐசா நாத் அதிசய கரீ சா–அப்படிப்பட்ட சக்தி தான் பாசுபதமத பிரகிரியையில் காட்டிலும் வ்யாவ்ருத்தி

சம்பாதகம் ஆகின்றது ஈஸாநா -பசுபதி -ஐசா நாம் -பாசுபத மத ப்ரக்ரியா என்றபடி –

ஊர்னநாபவ் விபாவ்யா-அந்த சக்தி சிலந்திப் பூச்சியின் இடத்தில் காணத் தக்கது –

ஸ்வரூப விகாரம் இன்றிக்கே இருக்கச் செய்தே ஸ்வ சரீர பூத விசேஷண முகத்தால்
தந்து ஜாதமான கார்ய ஜாதத்துக்கு
தான் உபாதானமாம் படி உண்டான ஸ்வ பாவம் –

சர்வ சக்தன் -உபாதான குணம் இருந்தும் அதிகாரம் உண்டே –

சிலந்தி இடமே காணலாம் -பாசுபத வாத நிரசனம்

ஹேத்வந்தர நிரபேஷமான சங்கல்பம் -ஸமஸ்த காரியத்திலும் சரீர த்வார உபாதானமாக ஸ்ருதிகள் சொல்லும்

சக்யம் சக்யம் வாசி இல்லாமல் கரை அழித்து செய்யும் அவதி இல்லாத சக்தி

சங்கல்பம் கொண்டே ஜகத் நிர்வாஹணம்

சிலந்தி த்ருஷ்டாந்தம்

———

133-அபித்யோபதேஸாச் ச –ஸோ அகாமயத பஹுஸ்யாம் ததைக்ஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயே இதி ஸ்ரஷ்டுர் ப்ரஹ்மணஸ் ஸ்வஸ்யைவ ஜகதா காரேண பஹு பவந சிந்தநோபதேஸாச் ச ஜகத் உபாதாநம் நிமித்தம் ச ப்ரஹ்மைவேதி நிஸ்ஸீயதே –24-

134-ஸாஷாச் சோபயாம் நாநாத் –கிம்ஸ் வித்வநம் க உ ஸ வ்ருஷ ஆஸீத் இத்யாதி நா ஜகத் உபாதாந நிமித்தாதவ் ப்ருஷ்டே ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வ்ருஷ ஆஸீத் -ப்ரஹ்மாத்ய திஷ்டத் இத் யுபாதாநம் நிமித்தம் சோபயம் ப்ரஹ்மைவேதி ஹி ஸாஷாதாம் நாயதே -அதஸ் சோபயம் ப்ரஹ்ம -25-

135-ஆத்ம க்ருதே -ததாத்மாநம் ஸ்வயமகுருத இதி ஸ்ரஷ்டுராத்மந ஏவ ஜகதாகாரேண க்ருதிருபதிஸ்யதே -அதஸ் சோபயம் ப்ரஹ்மைவ –நாம ரூப பாவாப்யா மேகஸ்ய கர்ம கர்த்ரு பாவோ ந விருத்த –26-

யத் யாத்மாந மேவ ப்ரஹ்ம ஜகதாகாரம் கரோதி தர்ஹி ப்ரஹ்மணோ அபஹத பாப்மத்வாதிகமநவதிகாதிஸய –ஆனந்த ஸ்வரூபத்வம் ஸர்வஞ்ஞத்வம் இத்யாதி ஸர்வம் விருத்யதே அஞ்ஞத்வ அஸூகித்வ கர்ம வஸ்யத்வாதி விபரீத ரூபத்வாத் ஜகத இத்யத உத்தரம் படதி

136-பரிணாமாத் –அஜ்ஞ ப்ரஹ்ம விவர்தவாதே -ஹி தத் பவத்யேவ -அஜ்ஞாநஸ்ய தத் கார்ய ரூபா நந்தா புருஷார் தஸ்ய ச வேதாந்த ஜன்யஜ் ஞான நிவர்த்யஸ்ய ப்ரஹ்மண்யேவா ந்வயாத் ததா ஸாஸ்த்ரஸ்ய ப்ராந்த ஜல்பிதத் வாபாதாச் ச -அவி பக்தா நாம ரூப ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீர கஸ்ய ப்ரஹ்மணோ விபக்த நாம ரூப சித் அசித் வஸ்து சரீரத்வேந பரிணாமோ ஹி வேதாந்தேஷுபதிஸ் யதே -தத்தேதம் தர்ஹ்யயாக்ருதம் ஆஸீத் தந் நாம ரூபாப்யாம் வியாக்ரியத இத்யேவ மாதிபி -அபுருஷார்த்தாஸ் ச விகாராஸ் சரீர பூத சித் அசித் வஸ்து கதா –காரண அவஸ்தாயாம் கார்ய அவஸ்தாயாம் ச ஆத்மபூதம் ப்ரஹ்ம அபஹத பாப்மத்வாதி குணகமேவ -ஸ்தூல ஸூஷ்ம அவஸ்தஸ்ய க்ருத்ஸ்நஸ்ய சித் அசித் வஸ்துநோ ப்ரஹ்ம ஸரீரத்வம் ப்ரஹ்மணஸ் தத் ஆத்மத்வம் ய ப்ருதிவ்யாம் திஷ்டன் யஸ்ய ப்ருதிவீ சரீரம் இத்யாரப்ய யஸ்யாவ்யக்தம் சரீரம் யஸ்யாஷரம் சரீரம் யஸ்ய ம்ருத்யுஸ் சரீரம் ஏஷ ஸர்வ பூத அந்தராத்ம அபஹத பாப்மா திவ்யோ தேவ இத்யேவமாதி ஸ்ருதி ஸத ஸமதிகதம் அதஸ் ஸர்வம் அநவத்யம் –27-

137-யோநிஸ் ச ஹி கீயதே –யத் பூத யோநிம் பரி பஸ்யந்தி தீரா கர்தாரம் ஈஸம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் இத்யாதிஷு ஸர்வஸ்ய பூத ஜாதஸ்ய பரம புருஷ யோநித்வேந கீயதே -ஹி ஸப்தோ ஹேதவ் யஸ்மாத் யோநிரிதி கீயதே தஸ்மாச் சோபாதாநமபி ப்ரஹ்ம –யோநி ஸப்தஸ் சோபாதாந காரண பர்யய –28–இதி ப்ரக்ருத் யதி கரணம் —

1-4-8-ஸர்வ வ்யாக்யாநாதி கரணம்
138-ஏதேந ஸர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா
–யதோ வா இமாநி –இத்யாதிஷுதா ஹ்ருதேஷு வாக்யேஷு ஜந்மாத் யஸ்ய யத இத்யாதி நோக்த ந்யாய கலாபேந ஸர்வே வேதாந்தா ப்ரஹ்ம பரா வ்யாக்யாதா –பதாப்யாஸோ அத்யாய –பரி ஸமாப்தித்யோத நார்த –29-இதி -ஸர்வ வ்யாக்யாநாதி கரணம் –8-

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வேதாந்த தீபம் மூல ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -த்ருதீய பாதம்

February 26, 2024

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்

ஸ்ரீ யபதியான அவனே பிரமேயம் –
காரணம் ஏவ -உபாசனம் –
சம்சார நிவ்ருத்திக்கும் நிரதிசய ஆனந்த கைங்கர்ய இஷ்ட பிராப்திக்கும் -அவனே உபாயம் –
எவையும் எவரும் தன்னுன்னே ஆகியும் ஆக்கியும் தானே -நிமித்த உபாதான காரணம் அவனே –

ஸ்ரீயகாந்தோ அனந்த -வர குண—-வாங்மனசோ யோகோ -ஆதி புருஷ–8 விசேஷணங்கள் –

1-ஸ்ரீ யகாந்தன் –
ப்ரீதி விஷயம் -தகுந்த -பூரணமாய் –
அரவிந்த லோசன மனச் காந்தா பிரசாத –காந்தஸ்தே புருஷோத்தம –
ஸ்ரீ சுத்கா மங்களம் -உத்கர்ஷம் –
ஸ்ரீ -சேர்த்து மங்களம் மற்றவர்களுக்கு –
இவளுக்கே ஸ்ரீ என்பதே -வேற சேர்க்க வேண்டாம் –
தரும் திருமகளார் தனிக் கேள்வன் பெருமை உடைய பிரான் –
அப்ரமேயம் –ஜனகாத்மஜா

2–அநந்த-அளவற்ற –
தேச கால வஸ்து ஸ்திதி மூன்றாலும் அளவற்ற – –
விபு -நித்யம் -எல்லா வஸ்துக்களும் அவனே என்பதால் -மூன்றும் உண்டே

3-வர குண கணகை ஆஸ்பதம் வபுகு –
இருப்பிடம் -திவ்ய விக்ரஹம்
வபுகு –ஸ்ரேஷ்டமான –
யதிவரர் -எம்பெருமானார்
குருவரர் தேசிகன் -வரவர முனி –குணங்களை கொண்டு லோகங்கள் வாழும் -சமுதாயம் திரள் -கணங்கள்
திவ்ய மங்கள விக்ரகம் ஸ்வரூபம் இரண்டையும் குறிக்கும் –

4-ஹத-அசேஷ அவத்யம் -தோஷம் -ஒன்று விட -அண்ட ஒண்ணாமல் –
அழித்து-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம்
ஹத -ஆஸ்ரிதர்க்கும் பண்ணி அருளுவான் -சாஷாத் பரம்பரா சம்பந்தம் -உண்டே
பஞ்ச மஹா பாதகங்கள் நான்கு சொல்லி ஐந்தாவது இவற்றோடு சம்பந்தம் உள்ளவர் சொல்லுவார்

5-பரம கம் பதக -பரம ஆகாசம் –
தெளி விசும்பு -இருப்பிடம்

6- வாங்க மனஸ்-யோகோ அபூவுகி –பிறர்களுக்கு அறிய வித்தகன் –
யாரும் ஓர் நிலைமையான அறிவரிய எம்பெருமான்

7-நத ஜன த்ருஷான் பூமி -கண்ணுக்கும் இலக்காவான்
அகில ஜன நயன –அறி வெளிய எம்பெருமான் –
ப்ரீதியால் வணங்குபவர்களுக்கு -எவ்வளவு சாதாரண ஜனங்களுக்கும் கண்ணுக்கு இலக்காவான் –

8- ஆதி புருஷ மனஸ்
புருஷன் -ஜகத் காரண பூதன் –
அந்தர்யாமி –
புரி சேதைகி புருஷன் –

தத் பாதாப்யம் -பரி சரணம் -ப்ரீதி பூர்வக கைங்கர்யம்
திருவடித் தாமரைகளில் -சததம் பற்றுடையவையாக –

மே மனஸ் பவது -அடையட்டும் –
இதுவே பரம புருஷார்த்தம் –

————–

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

அடுத்து ஆசார்ய வந்தனங்கள் -குரு பரம்பரை
வேதாந்தார்த்த அர்த்தம் அறிய

பிரணமய ஆச்சார்ய சிரஸா —வணங்கிய பின் –

தத் ஆதிஷ்டேன வர்த்தமான மார்க்கம் –அவர்கள் அனுஷ்டானம் படியே நடந்து

ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே –
தெளிவாக காட்டப் படுகிறது
தத்வ ஹித புருஷார்த்தம் காட்டும் வேதாந்த அர்த்தங்கள்

ப்ரஹ்ம ஸூத்ரங்கள் பதங்களில் உள்ளடங்கி –
கிருபா மாத்திர ஞான அனுஷ்டான ஆசார்யர்களால் -பிரகாசிப்பிக்கிறோம் –

ஸ்ரீ பாஷ்யம் -156–அதிகரணங்கள்–545- ஸூத்ரங்கள் –

அத்ர இயமேவ வேத விதாம் ப்ரக்ரியா –இதுவே வேத வித்துக்கள் உடைய பிரகிரியை –
சேதன அசேதன விலக்ஷணன் பர ப்ரஹ்மம் என்பது

அசித் வஸ்துந -ஸ்வரூபத்தாலும் ஸ்வாபவத்தாலும் –
ஜடம் பராக் -விகாரங்கள்-சரீர பூதம் –

ப்ரத்யக் ஆத்மா -பத்தன் முக்தன் நித்யன்–ஞான ஆஸ்ரயம் ஆத்ம பூதன்-சேதனன் –

இவர்களை விட அத்யந்த விலக்ஷணன் –

ஹேய ப்ரத்ய நீகத்வம் –
கல்யாணை குணம் –
வியாப்யம் –
தாரகம்
நியாந்தா
சேஷி -இவற்றால் -விலக்ஷணன்

யதோ பகவதா யுக்தம் -ஸ்ரீ கீதாச்சார்யனால் சொல்லப் பட்டது -15-புருஷோத்தம வித்யை –
மூன்று ஸ்லோகங்கள் உதாகரித்து
பக்தி யோக நிஷ்டனுக்கு -விளம்பம் இல்லா பலன் -அவதார ரகஸ்யமும் இந்த புருஷோத்தம வித்யையும் –

க்ஷரம்-அக்ஷரம் -விட வேறு பட்டவன் –
சேதன வர்க்கம் இரு வகை –விகாரம் -ஸ்வ பாவத்தால் –
லோகே-ஸ்ருதி ஸ்ம்ருதி ரூபமான சாஸ்திரத்தில் என்றபடி –

இங்கு –
உத்தம புருஷன் அந்நியன் –பரமாத்மா -உதகரிக்கப் பட்டு
லோகே -சாஸ்திரத்தில் -இப்படி சொல்லப் பட்டதே –

லோக த்ரயம் -சேதன அசேதன -லோகம் -ஆதித்யே –அநு பிரவேசித்து -வியாபித்து -தாங்கி–ஐஸ்வர்ய நியமித்து-

ததாபி – -அவ்யய -ஒட்டாமல் -0வியாப்யகத தோஷம் தட்டாமல்
இவை எல்லாம் -ஸ்வாபாவிகம்-வந்தேறி இல்லை -ஸ்வ பாவ சித்தம் –
யஸ்மாத் விலக்ஷணன் –புருஷோத்தமன் -பிரசித்தி -உடையவன் -இதனால்

வாஸூதேவ -விஷ்ணு -புருஷோத்தமன் -ப்ரஹ்ம நாராயண சப்தம் -ஸ்ம்ருதி புராண ஸ்ருதிகள் கோஷிக்குமே –

ஸ்ருதி ச -பிரதான க்ஷேத்ர –பயோக பதி -சேஷி –

குணே ச –சேஷ சேஷி பாவத்துடன் தத்வ த்ரயம்

பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம் -ஜகத்பதி -தனக்கே தான் நியந்தா -ஸ்வாமி -ஸூநிஷ்டன்

அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் வியாப்ய நாராயண -சர்வ ஆதாரன்-சர்வ நியாந்தா –

———————————

1-3-1-த்யுப்வாத் யதி கரணம்
66-த்யுப்யாத் யாயதநம் ஸ்வ ஸப்தாத்
–ஆதர்வணே -யஸ்மின் த்யவ் ப்ருத்வீ சாந்தரிக்ஷமோதம் மநஸ் ஸஹ பிராணைஸ் ச ஸர்வைஸ் தமேவைகம் ஜாநதாத்மாந மந்யா வாஸோ விமுஞ்சத அம்ருதஸ் யைக்ஷ ஸேது இத்யத்ர த்யு ப்ருதிவ்யாதாதீநாம் ஆயதநம் கிம் ஜீவ உத பரமாத்வேதி ஸம்சய ஜீவ இதி பூர்வ பக்ஷ மந ப்ரப்ருதீ ந்த்ரியாதார்த்தவ ஸ்ருதே உத்தரத்ர நாடீ சம்பந்தாத் ஜாயமாநத்வ ஸ்ருதேஸ் ச –ராத்தாந்தஸ்து -நிருபாதிக ஆத்மத்வ அம்ருத சேது த்வயோ -பரமாத்ம தர்மயோ ஸ்ரவணாத் பரமாத்மை வாயம் –ஸர்வம் நியந்தருதயா ஆப்நோ தீதி ஹ்யாத்மா –அம்ருதஸ்ய ப்ராபக தயா சேதுஸ் ச ஸ ஏவ நாடீ ஸம்பந்த பஹுதா ஜாயமாநத்வஞ்ச — ஸந்ததம் ஸிராபிஸ் து லம் பத்யாகோஸ ஸந்நிபம் அஜாயமாநோ பஹுதா விஜாயதே இத்யாதி ஷு ஸர்வ சமாஸ்ரயணீயத்வாய அஜஹத் ஸ்வ பாவஸ் யைவ பரமாத்ம நோ அபி த்ருஸ்யதே இதி ஸூத்ரார் தஸ்து –த்யு ப்ருதிவ்யாதீநாமாயதநம் பரமாத்மா ஸ்வ ஸப்தாத் –1-

67-முக்தோபஸ்ருப்ய வ்யபதேஸாச் ச –ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் ஸாம்யம் உபைதி –ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த பராத் பரம் புருஷமுபைதி திவ்யம் இதி ச பந்தான் முக்தஸ்ய ப்ராப்ய தயா வ்யபதேஸாச் சாயம் பரமாத்மா –2-

68-ந அநுமாந மதச் சப்தாத் ப்ராண ப்ருச்ச –ஆநு மாநம் –அநுமாந கம்யம் ப்ரதாநம் யதா தத் வாசி ஸப்தா பாவாத் ததிஹ ந க்ருஹ்யதே –ததா ப்ராண ப்ருத பீத் யர்த –அதஸ் சாயம் பரமாத்மா –3-

69-பேத வ்யபதேசாத் –அநீ ஸயா ஸோசதி முஹ்யமாந –ஜூஷ்டம் யதா பஸ்யத் யன்ய மீஸம் இத்யாதி நா ஜீவாத் பேதேந வ்யபதேசாச் சாயம் பரமாத்மா –4-

70-ப்ரகரணாத் –அத பரா யயா ததஷரமதி கமயத இத்யாதி நா பரமாத்மந ஏவ ப்ரக்ருதத்வாத் -5-

71-ஸ்தித்யத நாப்யாம் ச –தயோரந்ய பிப்பலம் ஸ்வாத்வத்தி அநஸ்நன் நந்யோ அபிசாக ஸீதி இதி கர்மபலமநஸ்நத -பரமாத்மநோ தீப்ய மாந தயா ஸ்திதே -ஜீவஸ்ய கர்ம பரவசதயா தத் பலாதநாச்ச பரமாத்மநோ ஜீவாத் பேதாவகமாத் அம்ருத ஸேதுர்த் யுப்வாத்யாயதநம் ந ஜீவ -அத்ருஸ்யத்வாதி குணக இத்யநேந பரமாத்மத்வே ஸ்தாபிதே அபி நாடீ ஸம்பந்த பஹுதா ஜாயமாநத்வ லிங்காத் யா அவாந்தர ப்ரகரண விச்சேதா சங்கா ஸா நிராக்ருதா -த்யுப் வாத்யாயதநமிதி வைஸ்வா நரஸ்ய த்ரை லோக்ய சரீரத்வாதிநா பரமாத்மத்வ நிர்ணய இதி மத்யே வைஸ்வாநர வித்யா நிரூபிதா —6-இதி த்யுப்வாத் யதி கரணம் –1

1-3-2- பூமாதி கரணம்
72-பூமா ஸம்ப்ரஸாதா தத் யுபதேசாத்
–சாந்தோக்யே -யத்ர நான்யத் பஸ்யேதி நானயச் ஸ்ருணோதி நான்யத் விஜாநாதி ஸ பூமா இத்யத்ர பூம ஸப்த நிர்திஷ்டோ நிரதிசய வை புல்ய விஸிஷ்ட ஸூக ஸ்வரூப கிம் ப்ரத்யகாத்மா -உத பரமாத்மேதி ஸம்சய -ப்ரத்யகாத்மேதி பூர்வ பக்ஷ –தரதி ஸோகமாத்மவித் இதி ப்ரக்ரம்ய நாமாதி பரம் பர யோத்தரோத்தர பூயஸ்த்வேந ப்ரஸ்ன பிரதி வசனாப்யாம் ப்ரவ்ருத்தஸ் யாத்ம யுபதேஸஸ்ய ப்ராண ஸப்த நிர் திஷ்டே ப்ரத்யகாத்மநி ஸமாப்த்தி தர்சநாத் ப்ரத்யகாத்மந ஏவ பூமஸம் ஸப்த நமிதி நிஸ்ஸீயதே –ராத்தாந்தஸ்து -யத்யபி ப்ரஸ்ன பிரதிவசநாப்யாம் உத்தர உத்தர பூயஸ்த்தவ வசனம் ப்ராணே பர்யவஸ்திதம் ததாபி பிராணாவேதிநோ அதிவாதித்தவம் உக்த்வா -ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேநாதி வததி இதி து சப்தேன உபாஸக பேதம் ப்ரதிபாத்ய -தஸ்ய ஸத்ய உபாஸகஸ்ய பூர்வஸ்மாதாதிக்ய உபதேசாத் ஸத்ய சப்தாபிதேயம் பரம் ப்ரஹ்மைவ பூம விசிஷ்டம் இதி –ஸூத்ரார்தஸ்து -பூம குண விசிஷ்டம் பரம் ப்ரஹ்ம ஏவ ஸம் ப்ரசாதாதத் யுபதேசாத் –ஸம் ப்ரஸாத –ப்ரத்யகாத்மா ஏஷ ஸம் ப்ரஸாதோ அஸ்மாச் சரீராத்ஸமுத்தாய பரம் ஜ்யோதி ரூப ஸம் பத்ய இத்யாதி உபநிஷத் ப்ரஸித்தே –ஏஷ து வா அதி வததி இதி ப்ரத்யகாத்மநோ அதிகதய உபதேசாத் -அதி வாதித்வம் ஹி ஸ்வோபாஸ்யாதிக்ய வாதித்வம் –7-

73-தர்ம உப பத்தேஸ் ச -ஸ்வா பாவிக அம்ருதவ –ஸ்வ மஹிம ப்ரதிஷ்டிதத்வ -ஸர்வாத்மத்வஸர்வ உத்பத்தி ஹேதுத்வா தீநாம் பூம்நி ஸ்ரூய மாணாநாம் தர்மாணாம் பரஸ்மின் நேவ ப்ராஹ்மண் யுப பத்தேஸ் ச பூமா பரம் ப்ரஹ்ம ஏவ -8-இதி பூமாதி கரணம் –2-

1-3-3-அக்ஷர அதிகரணம்
74-அக்ஷரமம் பராந்த த்ருதே
–வாஜிநாம் கார்கி ப்ரஸ்நே ஸ ஹோவாசைதத்வை தத் அக்ஷரம் கார்கி ப்ராஹ்மணா அபி வதந்த்ய ஸ்தூல மநண் வஹ்ரஸ்வம தீர்கமலோஹிதமஸ் நேஹ மச்சாயம் இத்யத்ர அக்ஷர ஸப்த நிர் திஷ்டம் ப்ரதாநம் -ஜீவோ வா உத பரமாத்மா இதி ஸம்சய ப்ரதாநம் ஜீவோ வா ந பரமாத்வேதி பூர்வ பக்ஷ –கஸ்மின் து கல்வாகாச ஓதஸ் ச கல் வாகாச ஓதஸ் ச ப்ரோதஸ் ச இத் யுக்தே ஆகாசாதார தயோச்ய மாந மக்ஷரம் ப்ரதாநம் ஜீவோ வா ப்ரதா நஸ்ய விகாரா தாரத்வாஜ் ஜீவஸ்யா சித்வஸ்த்வாதாரத்வாத் ந பரமாத்வேதி –ராத்தாந்தஸ்து -யதூர்த்வம் கார்கி திவ இத்யாரப்ய காலத்ரய வர்திந க்ருத்ஸ்னஸ் யாதார தயா நிர் திஷ்ட ஆகாஸோ அவ்யாக்ருதமேவ ந வாயுமாநாகாஸ –தத பஸ்ஸாத் கஸ்மின்நு கல் வாகாச ஓதஸ்ஸ ப்ரோதஸ்ஸ இதி ப்ருஷ்டே ததா தராத யோஸ்யமாநமேதத் அக்ஷரம் ந ப்ரதாநம் பவிதும் அர்ஹாதி –நாபி ஜீவ -ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கி ஸூர்யா சந்த்ர மஸவ் வித்ருதவ் திஷ்டத இத்யாரப்ய ப்ரஸாஸ நாத் சர்வாதாரத்வ ஸ்ருதே –ஸூத் ரார் தஸ்து -ஏதத் வை ததஷரம் கார்கி இதி நிர்திஷ்டம் அக்ஷரம் பரமாத்மா அம்பராந்தத்ருதே –அம்பரம் வாயுமாநாகாஸ அம்பராந்த அம்பர பார பூதம் அம்பர காரண மிதி யாவத் காரணாபத்தி ரேவ ஹி கார்யஸ் யாந்த ஸ சாம்பராந்த அவ்யாக்ருதம் ப்ரதாநம் தஸ்ய த்ருதே –தாரணாத் –அவ்யாக்ருத்ஸயாபி த்ருதே ரக்ஷரம் பரமாத்மைவேத் யர்த –9-

ஏவம் தர்ஹி ஜீவோ பவிதும் அர்ஹாதி தஸ்ய ப்ரதான த்ருத் யுப பத்தேர் இத்யா ஸங்க்யாஹா

75-ஸா ச ப்ரஸாஸ நாத் –ஸா ச அம்பராந்தத்ருதி ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கி ஸூர்யா சந்த்ரமசவ் இதி ப்ரஸாஸ நாச்ச் ரூயதே -ப்ரஸாஸநம் -ப்ரக்ருஷ்டம் ஸாஸனம்அப்ரதிஹதாஜ்ஞா –ந சா ப்ரதி ஹதாஜ்ஞயா க்ருத்ஸ் நஸ்ய சித் அசித் ஆத்மகஸ்ய ஜகதோ த்ருதிர் ஜீவே உப பத்யதே –அதோ ந ஜீவ –10-

76-அந்ய பாவ வ்யாவிருத்தேஸ் ச -அந்யபாவ –அந்யத்வம் அஸ்ய அக்ஷரஸ்ய பரம புருஷாதன் யத்வம் வ்யாவர்தயதி வாக்ய சேஷ –அத்ருஷ்டம் த்ரஷ்ட்ரு இத்யாதி நா ஸர்வைரத்ருஷ்ட மேததக்ஷரம் ஸர்வஸ்ய த்ரஸ்ட்ரித்யாதி ப்ரதான ஜீவா ஸம்பாவ நீயார்த ப்ரதிபாதநாத் —11-அக்ஷர அதிகரணம் –3-

1-3-4-ஈஷதி கர்ம அதிகரணம்
77-ஈஷதி கர்ம வ்யபதேஸாத் ஸ
–ஆதர்வணிகாநாம் ஸத்ய காம ப்ரஸ்நே ய புநரேதம் த்ரி மாத்ரேணோமித்ய –நேநைவாக்ஷரேண பரம் புருஷமபித் யாயீத இத்யாரப்ய –ஸ ஸாம பிருந்நீயதே ப்ரஹ்ம லோகம் ஸ ஏதஸ் மாஜ் ஜீவக நாத் பராத் பரம் புரி சயம் புருஷம் ஈஷத இத்யத்ர த்யாதீ ஷதி கர்மதயா வ்யபதிஷ்ட பரம புருஷ கிம் ஹிரண்ய கர்ப –உத பர ப்ரஹ்ம பூத புருஷோத்தம இதி ஸம்சய –ஹிரண்ய கர்ப இதி பூர்வ பக்ஷ -பூர்வத்ரைக மாத்ரம் ப்ரணவம் உபாஸீநஸ்ய மனுஷ்ய லோக ப்ராப்திம் பலம் த்விமாத்ரம் உபாஸீநஸ் யாந்தரிக்ஷ லோக ப்ராப்திம் ச பலமபிதாயா நந்தரம் ய புந ரேதம் த்ரி மாத்ரேண இதி த்ரி மாத்ரம் ப்ரணவம் உபாஸீ நஸ்ய பலத்வே நோச்யமாந ப்ரஹ்ம லோகஸ்த புருஷே க்ஷண கர்ம பூதஸ் சதுர்முக ஏவேதி விஞ்ஞாயதே மனுஷ்ய லோகாந்தரிக்ஷ லோக ஸாஹசர்யாத் ப்ரஹ்ம லோகோ அபி ஷேத்ரஞ்ஞ லோக இதை நிஸ்ஸயாத்
ராத்தாந்தஸ்து –பராத் பரம் புரி சயம் புருஷம் ஈஷதே இத் ஈஷதி கர்மதயா நிர் திஷ்ட புருஷ விஷயேஸ் லோகே –தமோங்காரேணை வாய நேநாத்வேதி வித்வான் யத் தச்சாந்தம் அஜரம் அம்ருதம் அபயம் பரஞ்ச இதி நிருபாதிக சாந்தத்வ அம்ருதத்வாதி வ்யபதேசாத் பரமாத்மை வாயமிதி நிஸ்ஸீயதே -ஏவம் பரமாத்மத்வே நிஸ்ஸிதே ப்ரஹ்ம லோக ஸப்தஸ் ச தத் ஸ்தானமேவ அபிததாதி இத்யவகம்யதே
தத் விஷய தயோதாஹ்ருதே ச ஸ்லோகே யத் தத் கவயோ வேதயந்த -தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய –இத்யேவமாதிபிஸ் ஸூரிபிர் த்ருஸ்யத்வ வசனம் ததேவ த்ரபயதி -ஸூத்ரார் தஸ்து –ஈஷதி கர்ம ஸ பரமாத்மா த்யாய தீஷத்யோ ரேக விஷயத்வேந த்யாயதி கர்மா அபி ஸ ஏவேத் யர்த -வ்யபதேசாத் -தத் விஷய கதயா சாந்தம் அஜரம் அம்ருதம் அபயம் பரம் சேதி பரமாத்ம தர்மாணாம் வ்யபதேசாத் —12-இது ஈஷதி கர்ம அதி கரணம் –4-

1-3-5-தஹர அதி கரணம்
78-தஹர உத்தரேப்ய –
-சாந்தோக்யே அத யதிதமஸ்மிந் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹரோ அஸ்மின் அந்தரா ஹாஸஸ் தஸ்மிந் யதந்தஸ் ததன் வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ் ஞாஸி தவ்யம் இத்யத்ர ஹ்ருதய புண்டரீக மத்ய வர்தீ தஹர ஆகாஸஸ் ஸ்ரூயமாண கிம் பூதகாச -உத ஜீவ அத பரமாத் வேதி ஸம்சய –ப்ரதமம் தாவத் பூதாகாஸ இதி யுக்தம் ஆஸ்ரயிதும் இதி பூர்வ பக்ஷ
ஆகாஸ சப்தஸ்ய பூதாகாஸோ ப்ரஸித்தி ப்ராசுர்யாத் ஆகாஸ அந்தர்வர்த்திநோ அந்யஸ்ய அன்வேஷ்ட வ்யதா ப்ரதீதேஸ் ச –ராத்தாந்தஸ்து –கிம் ததத்ர வித்யதே யதன் வேஷ்டவ்யம் இதி சோதிதே யாவான் வா அயமாகாச இத்யாராப்ய ஏதத் ஸத்யம் ப்ரஹ்ம புரம் இத் யந்தேந தஹர ஆகாஸஸ் யாதி மஹத்த்வ ஸர்வ ஆஸ்ரயத்வ அஜரத்வ சத்யத்வாத்ய பி தாய அஸ்மின் காமாஸ் ஸமாஹிதா இத்யாகாஸ அந்தர் வர்திநோ அன்வேஷ்டவ்யா காமா இதி ப்ரதிபாத்ய கோ அயம் தஹர ஆகாஸ ஸப்த நிர் திஷ்ட -கே தத் ஆஸ்ரயா காமா இத் யபேஷாயாம் ஏஷ ஆத்மா அபஹத பாப்மா இத்யாரப்ய ஸத்ய ஸங்கல்ப இத் யந்தேந ஆகாஸ ஸப்த நிர் திஷ்ட ஆத்மா காமாஸ் ச அபஹத பாப்மத் வாதயஸ்தத் விசேஷண பூதா இதி ப்ரதிபாத யத் வாக்யம் அபஹத பாப்மத்வாதி விஸிஷ்ட பரமாத்மாநமாஹ –உபக்ரமே ச அன்வேஷ்ட வ்யதயா ப்ரதிஜ்ஞாத ஆகாஸ ஆத்மா ஏதத் விசேஷண பூதா அபஹத பாப்மத் வாதய காமா இதி வாக்யம் ஞாபயத் அத ய இஹாத்மாந மநுவித்ய வ்ரஜந்த்யேதாம்ஸ் ச சத்யான் காமான் தேஷாம் ஸர்வேஷு லோகேஷு காம சாரோ பவதி இத் யுப ஸம்ஹரதி -அதோ அயம் தஹர ஆகாஸ அபஹத பாப்மத் வாதி விஸிஷ்ட பரமாத் மேதி நிஸ்ஸீயதே ந பூத ஆகாசாதிரிதி -ஏவம் தர்ஹ் யஸ்மிந் வாக்யே அத ய ஏஷ ஸம் ப்ரஸாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய இதி ப்ரத்யகாத்ம ப்ரதீதே -தஸ்ய சோத்தரத்ர பிரஜாபதி வாக்யே அபஹத பாப்மத்வாதி குணகத்வாவகமாத் ப்ரத்யகாத் மைவ தஹராகாச இதி பூர்வ பஷீ மன்யதே –ராத்தாந்தீ து ப்ரத்யகாத்மா கர்ம பரவசதயா ஜாகரித ஸ்வப்ந ஸூஷுப் த்யாத் யவஸ்தாபி திரோஹித அபஹத பாப்மத்வாதிக பரமாத்மநம் உப ஸம்பந்த தத் ப்ரஸாதாதாவிரர்பூத குணக பிரஜாபதி வாக்யே ப்ரதிபாதிந தஹர ஆகாஸஸ்த்வ திரோஹித நிருபாதிக அபஹத பாப்மத்வாதிக பிரத்யாகாத்மன்ய ஸம்பாவ நீய ஜகத் விதரண ஸமஸ்த சித் அசித் வஸ்து நியமநாத் யநந்த குணக பிரதிபன்ன இதி நாயம் ப்ரத்யகாத்மா தஹராகாஸ அபி து பரமாத்மை வேதி மன்யதே —
ஸூத்ரார்தஸ்து -தஹராகாச பரம் ப்ரஹ்ம உத்தரேப்ய –உத்தர வாக்யக தேப்ய அபஹத பாப்மத் வாதி பரமாத்மா அசாதாரண தர்மேப்யோ ஹேதுப்ய –13-

79-கதி ஸப்தாப்யாம் ததாஹி த்ருஷ்டும் லிங்கம் ச –அஸ்மின் தஹாராகாஸே ஸர்வாஸாம் ப்ரஜாநாம் அஜாநதீநாம் அஹரஹர்யா கதிஸ் ஸ்ரூயதே யஸ் ச தஹராகாஸாவமர்ஸ ருபை தச் ஸப்த ஸாமாநாதி கரண தயா ப்ரயுக்தோ ப்ரஹ்ம லோக ஸப்த தாப்யாம் தஹராகாச பரம் ப்ரஹ்மேத் யவகம்யதே -தத்யதா ஹிரண்ய நிதிம் நிஹிதம ஷேத்ரஞ்ஞா உபர்யுபரி சஞ்ச ரந்தோ ந விந்தே யுரேவமேவேமாஸ் ஸர்வா ப்ரஜா அஹரஹர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்த்ய ந்ருதேன ஹி ப்ரத்யூடா இதி ததா ஹி த்ருஷ்டம் –ததா ஹ்யன்யத்ர பரஸ்மின் ப்ராஹ்மண் யேவம் ரூபம் கமநம் த்ருஷ்டும் ஏவமேவ கலு சோம்யேமாசர்வா ப்ரஜாஸ் ஸதி சம்பத்ய ந விதுஸ் ஸதி ஸம்பத்ஸ் யாமஹ இதி –ததா ப்ரஹ்ம லோக ஸப்தஸ் ச பரஸ்மின் ப்ரஹ்மண் யேவ த்ருஷ்ட –ஏஷ ப்ரஹ்ம லோகஸ் ஸம்ராடிதி ஹோவாச இதி லிங்கம் ச –மா பூதன்யத்ர தர்சனம் அஸ்மின் ப்ரகரணே ஸர்வாஸாம் ப்ரஜாநாம் ஸ்ரூயமாண மஹரஹர் கமநம் ப்ரஹ்ம லோக ஸப்தஸ் ச தஹராகாச ஸஸ்ய பரமாத்மத்வே பர்யாப்தம் லிங்கம் -ச ஸப்தோ அவதாரணே -ஏததேவ பர்யாப்தமித் யர்த –14-

80-த்ரு தேஸ் ச மஹிம்நோ அஸ்யாஸ்மிந்நு பலப்தே –அஸ்ய

த்ருத்யாக் யஸ்ய பரமாத்மநோ மஹிம்நோ அஸ்மின் தஹராகாஸே உப லப்தேரயம் பரமாத்மா –த்ருதி -ஜகத் விதரணம் பரமாத்மநோ மஹிமேத் யன்யத்ராவகம்யதே –ஏஷ ஸர்வேஸ்வர ஏஷ பூதாதி பதிரேஷ பூத பால ஏஷ ஸேதுர் விதரண ஏஷாம் லோகாநாம ஸம் பேதாய இதி –ஸா ச அஸ்மிந்தஹராகாஸ உப லப்யதே –அத் ய ஆத்மா ஸ ஸேதுர்வி த்ருதி ரேஷாம் லோகாநாம ஸம் பேதாய இதி –15-

81-ப்ரசித்தேஸ் ச –கோ ஹ்யேவாந் யாத்க ப்ராண்யாத் யதேஷ ஆகாஸ ஆனந்தோ ந ஸ்யாத் ஸர்வாணி ஹ வா இமாநி பூதான் யாகாஸாதேவ ஸமுத்பத்யந்தே இத்யாதிஷ் வாகாஸ சப்தஸ்ய பரஸ்மின் ப்ரஹ்மணி ப்ரஸித்தே ஆகாஸ ஸப்த ஏவ பரமாத்ம தர்ம விசேஷிதோ பூதகாச சங்காம் நிவர்த்தய தீத் யர்த –16-

82-இதர பராமர்ஸாத்ஸ இதி சேந்நா சம்பவாத் –பரமாத்மந

இதர ஜீவ அத ய ஏஷ ஸம் ப்ரஸாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய இத ஜீவஸ்ய பரமார்ஸாத்ஸ ஏவ தஹாராகாச இதி சேத் தன்ன பூர்வோக்தாநாம் குணாநாம் தஸ்மிந் ந சம்பவாத் –17-

83-உத்தராச் சேதாவிர் பூதஸ்வரூபஸ் து –உத்தராத் –பிரஜாபதி வாக்யாத் அபஹத பாப்மத்வாதி குணகோ ஜீவோ அவகம்யத இதி சேத் தன்ன ஜாகரி தாத்ய வஸ்தாபிர நாதி கால ப்ரவ்ருத்தாபி புண்ய பாப ரூப கர்ம மூலாபி திரோஹித குணக பர ப்ரஹ்மோபாஸ ஜெனிததுப ஸம்பத்த்யா ஆவீர் பூதஸ்வ ரூபோ அசவ் ஜீவஸ் தத்ர பிரஜாபதி வாக்யே அபஹத பாப்மத்வாதி குணக கீர்தித தஹராகாசஸ் த்வதி ரோஹித ஸ்வரூப அபஹத பாப் மத்வாதி குணக இத்யஸ்மிந்தஹராகாஸே ந ஜீவ சங்கா –18-

தஹர வாக்யே ஜீவ பரா மர்ஸ கிமர்தமிதி சேத் தத்ராஹ

84-அந்யார்தஸ் ச பராமர்ஸ –அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யத இதி-பரம் ஜ்யோதிஸ் ஸ்வரூப தஹராகாஸோப ஸம்பத்த்யா அஸ்ய ஜீவஸ்யா ந்ருத திரோஹித ஸ்வரூபஸ்ய ஸ்வரூப ஆவிபாவோ பவதீதி தஹராகாசஸ்ய ஜகத் விதரணாதிவஜ் ஜீவ ஸ்வரூப ஆவீர் பாவாபாதந ரூப ஸம்பத் விசேஷ ப்ரதி பாதநார்தோ ஜீவ பராமர்ஸ –19-

85-அல்ப ஸ்ருதேரிதி சேத்ததுக்தம் –தஹரோ அஸ்மின் நித்யல்ப பரிமாண ஸ்ருதி ராராக்ரப மிதஸ்ய ஜீவஸ்யைவோப பத்யதே ந து ஸர்வஜ் மாஜ் ஜ்யாயஸோ ப்ரஹ்மண இதி சேத் தத்ர யதுத்தரம் வக்த்வயம் தத் பூர்வமேவோக்தம் -நிசாய்யாத் வாதித்யநே ந –20-

86-அனு க்ருதேஸ் தஸ்ய ச -அநு க்ருதி –அநு கார தஸ்ய பரமாத்மநோ அநு காராத்தி ஜீவஸ்ய ஆவீர் பூத ஸ்வரூபஸ்ய அபஹத பாப்மத்வாதி குணகத்வம் அதோ அநு கர்து ஜீவாத் அநு கார்ய பர ப்ரஹ்ம பூதோ தஹாராகாச அர்த்தான்தர பூத ஏவ –தத் அநு காரஸ் ச தத் ஸாம்யாபத்திஸ் ஸ்ரூயதே யதா யஸ்ய பச்யதே ருக்ம வர்ணம் கார்தாரமீசம் புருஷன் ப்ரஹ்ம யோநிம் –ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி இதி –21-

87-அபி ஸ்மர்யதே –ஸ்மர்யதே ச தத் உபாஸநாத் தத் ஸாம்யா பத்தி ரூபாநுக்ருதிர் ஜீவஸ்ய இதம் ஞானம் உபாஸ்ரித்ய மம சாதரம்யம் ஆகதா –ஸர்கே அபி நோப ஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச இதி —22-இதி தஹராதி கரணம் –5-

1-3-6-ப்ரமாதி கரண பூர்வ பாக
88-ஸப்தாதேவ ப்ரமித –
-கட வல்லீஷ்வாம் நாயதே —

அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி–ஈஸாநோ பூத பவ்யஸ்ய ந ததோ விஜூ குப்ஸதே -ஏதத் வைதத் -உத்தரத்ர ச அங்குஷ்ட மாத்ர புருஷோ ஜ்யோதிரிவாதூமக -ததோ பரிஷ்டாத் அங்குஷ்ட மாத்ர புருஷோ அந்தராத்மா ஸதா ஜநாநாம் ஹ்ருதயே சந்நிவிஷ்ட இதி அத்ராங்குஷ்ட ப்ரமிதோ ஜீவாத்மா உத பரமாத்மேதி ஸம்சய -ஜீவாத் மேதி பூர்வ பக்ஷ –அந்யத்ர ஸ்வீக்ருத ஸ்பஷ்ட ஜீவ பாவே புருஷே அங்குஷ்ட ப்ரமிதத்வஸ்ருதே -ப்ராணாதி பஸ் ஸஞ்சரதி ஸ்வ கர்மபிர் அங்குஷ்ட மாத்ரோ ரவிதுல்ய ரூப இதி -ராத்தாந்தஸ்து –தத்ர ஸ்வ கர்ம பிர் இதி ஜீவ பாவ நிஸ்ஸயவதத்ராபி ஈஸாநோ பூத பவ்யஸ்யேதி பூத பவ்யேஸித்ருத்வ தர்சநாத் பரமாத்மைவேதி -ஸூத்ரார்தஸ்து –ஸப்தாதேவ ப்ரமித –அங்குஷ்ட ப்ரமித பரமாத்மைவ ஈஸாநோ பூத பவ்யஸ்ய இதி பூத பவ்யேஸி த்ருத்வ தர்சநாத் பரமாத்மைவேதி
ஸூத்ரார்தஸ்து ஸப்தாதேவ ப்ரமித –அங்குஷ்ட ப்ரமித பரமாத்மைவ ஈஸாநோ பூத பவ்யஸ்யேதி பரமாத்ம வாசி ஸப்தாத்

கதமநவச் சின்னஸ்ய பரமாத்மநோ அங்குஷ்ட ப்ரமிதத்வ மித்யா சங்க்யாஹ
89-ஹ்ருத்ய பேஷயா து மனுஷ்யாதி காரத் வாத்
–உபாஸ நார்த்தம் உபாஸக ஹ்ருதயே வ்ரத மாநத்வாத் உபாஸக ஹ்ருதயஸ்ய அங்குஷ்ட மாத்ரத்வாத் ததபேஷயேதம் அங்குஷ்ட ப்ரமிதத்வம் -மனுஷ்யாணாம் ஏவ உபாஸ கத்வ ஸம்பாவநயா மனுஷ்யாநதி க்ருத்ய ப்ரவ்ருத்தத் வாச்சாஸ்த்ரஸ்ய மனுஷ்ய ஹ்ருதயாபேக்ஷயேதம் யுக்தம் ஸ்திதம் தாவதுத்தரத்ர ஸமாப யிஷ்யதே –24–இதி ப்ரமித அதி கரண பூர்வ பாக–

1-3-7-தேவாதி கரணம்
90-ததுபர்யபி பாதராயணஸ் சம்பவாத் –மனுஷ்யாதிகாரம்

ப்ரஹ்ம உபாஸந ஸாஸ்த்ரமித்யுக்தம் –தத் ப்ரசங்கேந தேவாதீ நாமபி ப்ரஹ்ம வித்யாயாம் அதிகாரோ அஸ்தி நவேதி சிந்த்யதே ந தேவாதீநாம் அதிகார அஸ்தீதி பூர்வ பக்ஷ –பரி நிஷ் பன்னே ப்ரஹ்மணி சப்தஸ்ய ப்ராமாண்ய சம்பவே அபி தேவாதீநாம் விக்ரஹாதி மத்த்வே ப்ரமாணா பவாத் மந்த்ரார்த்தவாதாநாம் -அபி விதி சேஷ தயா விக்ரஹாதி ஸத் பாவபரத்வா பாவாத் விக்ரஹவந் நிர் வர்த்யாஹரஹரநுஷ்டீயமாந விவேகாதி சாதன ஸப்தக ஸம்ஸ் க்ருதமநோ நிஷ் பாத்யோபாஸந நிர் வ்ருத்தவ் தேஷாம் ஸாமர்த்யா பாவாத்
ராத்தாந்தஸ்து –ஜகத் ஸ்ருஷ்டி ப்ரகரணேஷு நாம ரூப வ்யாகரண ஸ்ருத்யைவ தேவாதீ நாம் விக்ரஹாதி மத்த்வம் ஸித்யதி -தேவாதீ நாம் தேஹ இந்த்ரியாதி கரணமேவ ஹி நாம ரூப வ்யாகரணம் மந்த்ரார்த்த வாத யோஸ் ச ததுபலப்தே –தயோர் அநுஷ்டேய-ப்ரகாஸந ஸ்துதி பரத்வே அபி ததுப பத்தயே தத் ஸத் பாவே பிரமாணத்வாத் தேவாதீ நாம் விக்ரஹாதி மத்த்வ ஸித்தி -நஹி விக்ரஹாதி மத்தயா ஸ்துதி ப்ரகாஸநம் ச ததபாவே சம்பவதி —
அதஸ் ஸாமர்த்ய ஸம்பவாதஸ் த்யேவாதிகார –ஸூத்ரார்தஸ்து ததுபர்யபி தேப்ய –மனுஷ்யேப்ய உபரி வர்த்தமாநாநாம் தேவாதீநாமப்யதிகாரோ அஸ்தி
யத்வா தத் ப்ரஹ்ம உபாஸநம் உபரி தேவாதிஷ்வபி சம்பவதி தேஷாம் அபி ப்ரஹ்ம ஸ்வரூப தத் உபாசன ப்ரகாரஜ் ஞாந தத் அர்த்தித்வதது பாதாந ஸாமர்த்ய சம்பவாத் –பூர்வோபார் ஜிதஜ் ஞாநா விஸ்மரணாத் ஞான ஸம்பவ தாபத்ரய அபிஹதி பூர்வக ப்ரஹ்ம குணஜ் ஞாநாச் சார்தித்வ ஸம்பவ –ஸ்ருஷ்டி வாக்ய மந்த்ரார்த்தவாதேஷு விக்ரஹவத்த்வாதி தர்சநாத் ஸாமர்த்ய ஸம்பவஸ் சேதி பகவான் பாதராயணோ மன்யதே –25-

91-விரோத கர்மணீதி சேந்நா நேக ப்ரதி பத்தேர் தர்சநாத் –கர்மணி யாகாதவ் விக்ரஹ வத்த்வே ஸதி ஏகஸ்ய யுகபதநேகயாகேஷு ஸந்நிதான அநுப பத்தேர் விரோத ப்ரஸஜ்யதே இதி சேத் தன்ன ஸக்தி மதாம் ஸுபரி ப்ரப்ருதீநாம் யுகபதநேக சரீர ப்ரதிபத்தி தர்சநாத் –26-

92-ஸப்த இதி சேந் நாத ப்ரபவாத் ப்ரயக்ஷ அநு மாநாப்யாம் –விரோத இதி வர்ததே –மா பூத் கர்மணி விரோத -ஸப்தே து வைதிகே விரோத ப்ரஸஜ்யதே விக்ரஹத்த்வே ஹி தேஷாம் ஸாவ யவத்வே நோத்பத்தி விநாஸ யோகா துத்பத்தே ப்ராக் விநாஸா தூரத்வம் ச வைதிகாநாம் இந்த்ராதி ஸப்தாமாமர்தா ஸூந்யத்வம் அநித்யத்வம் வா ஸ்யாதிதி சேத் தன்ன அத ப்ரபவாத் அத வைதிகா தேவ ஸப்தாத் இந்த்ராதே ப்ரபவான் -பூர்வ பூர்வேந்திராதவ் விநஷ்டே வைதிகாதிந்ராத்யாக்ருதி -விசேஷ வாசிந ஸப்தா திந்ராத்யாக்ருதிவிசேஷம் ஸ்ம்ருத்வா ததாகாரமபரமிந்த்ராதிகம் ஸ்ருஜிதி பிரஜாபதிரிதி வைதிகஸ்ய சப்தஸ்ய ந கச்சித் விரோத –
ந ஹி தேவதைத்தாதி ஸப்தவத் இந்த்ராதி ஸப்தா வ்யக்தி விசேஷ சங்கேத பூர்வகா ப்ரவ்ருத்தா அபி து கவாதி ஸப்தவதாக்ருதி விசேஷ வாசிந இதி தேஷாமபி நித்ய ஏவ வாஸ்ய வாசக பாவ வைதிகாதிந்த்ராதி சப்தாத் ததர்த்த விசேஷம் ஸ்ம்ருத்வா குலாலாதிரிவ கடாதிகம் பிரஜாபதிஸ் ஸ்ருஜதீதி குதோ அவகம் யதே -ப்ரத்யக்ஷ அனுமானாப் யாம் -ஸ்ருதி ஸ்ம்ருதிப்யாமித்யர்த்த -ஸ்ருதிஸ் தாவத் வேதேந ரூபே வ்யாகரோத் ஸதாஸதீ ப்ரஜாபதி –ததா ஸ பூரிதி வ்யாஹரத் ஸ பூமிம ஸ்ருஜத இத்யாதிகா
ஸ்ம்ருதிரபி ஸர்வேஷாம் ச ஸ நாமாநி கர்மாணி ச ப்ருதுக் ப்ருதுக் வேத சப்தேப்ய ஏதாதவ் ப்ருதுக் ஸம்ஸ்தாஸ் ச நிர்மமே -நாம ரூபம் ச பூதாநாம் க்ருத்யா நாம் ச ப்ரபஞ்ச நம் -வேத சப்தேப்ய ஏவாதவ் தேவாதீ நாம் சகார ச இத்யாதிகா –29-

93-அத ஏவ ச நித்யத்வம் –யத ப்ரஜாபதி வைதிகாச் சப்தா தர்தாகாரம் ஸ்ம்ருத்வா ததாகாரம் ஸ்ம்ருத்வா ததாகாரம் ஸர்வம் ஸ்ருஜதி -அதஸ் ச வஸிஷ்ட விஸ்வா மித்ராதீ நாம் மந்த்ர ஸூக்தாதி க்ருத்த்வே அபி மந்த்ராதி மயஸ்ய வேதஸ்ய நித்யத்வம் திஷ்டத்யேவ–ப்ரஜாபதிர் ஹி நைமித்திக பிரளயாந்தரம் மந்த்ர க்ருதோ வ்ருணீதே -விச்வாமித்ரஸ்ய ஸூக்தம் பவதீத்யாதி வேத ஸப்தேப்யோ அநதீத மந்த்ராதி தர்சன சக்த வசிஷ்டாத்ய க்ருதி விசேஷம் ஸ்ம்ருத்வா வசிஷ்டத்வாதி பத ப்ராப்தே அனுஷ்டித கர்ம விசேஷ அம்ஸா ஸ் அநு ஸ்ம்ருத்ய தத் ஆகார விசேஷான் தான் வஸிஷ்டாதீன் ஸ்ருஜதி -தே சாநதீத்யைவ வேதைகதேஸ பூத மந்த்ராதீன் ஸ்வரதோ வர்ணதஸ் சாஸ்கலிதான் படந்தி -ததேஷாம் மந்த்ராதி க்ருத்வே அபி வேத நித்யத்வம் உப பத்யதே –28-

ப்ரஜாபதி ப்ரப்ருதிஷுஸர்வேஷு தத்த்வேஷ்வ வ்யாக்ருத பர் யந்தேஷு அவ்யாக்ருத பரிணாம ரூபேஷு சப்தமயேஷி வேதேஷு ச விநஷ்டேஷ்வ வ்யாக்ருத ஸ்ருஷ்ட்யா வ்ருத்தவ் கதம் வேதஸ்ய நித்யத்வ மித்யத்ர ஆஹ

94-ஸமாந நாம ரூபத் வாச்சா வ்ருத்தாவப்ய விரோதோ தர்சநாத்ம் ஸ்ருதேஸ் ச –அவ்யாக்ருத ஸ்ருஷ்ட்யா வ்ருத்தா வபி ஸ்ருஜ்யாநாம் ஸமாந நாம ரூபத்வாதேவ ந கஸ்ஸித் விரோத ஆதி சர்கே அபி ஹி பரம புருஷ பூர்வ ஸம்ஸ்தாநம் ஜகத் ஸ்மரன் ததைவ ஸ்ருஜதி வேதாம்ஸ் ச பூர்வ அநு பூர்வீ விஸிஷ்டாநாவிஷ் க்ருதயா ஹிரண்ய கர்ப்பாய ததாதீதி -பூர்வ ஸம்ஸ்தான மேவ ஜகத் ஸ்ருஜதீதி கதமவகம்யதே -தர்சநாத் ஸ்ம்ருதேஸ் ச –தர்சனம் ஸ்ருதி அஹோ ராத்ராணி விததத் விஸ்வஸ்ய மிஷதோ வஸீ ஸூர்யா சந்த்ர மஸவ் தாதா யதா பூர்வ மகல்பயத் திவம் ச ப்ருத்வீம் சாந்தரிஷமதோ ஸூவரிதி யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை இதி ச ஸ்ம்ருதிராபை யதர் துஷ் வ்ருது லிங்காநி நாநா ரூபாணி பர்யயே –த்ருஸ்யந்தே தாநி தாந்யேவ ததா பாவா யுகாதிஷு -இதி ஏததேவ வேதஸ்ய நித்யத்வம் யத் பூர்வ பூர்வ உச்சாரண க்ரம விசேஷம் ஸ்ம்ருத்வா தேநைவ க்ரமேணோச் சார்யத்வம் பரம புருஷோ அபி ஸ்வரூப ஸ்வா ராதன தத் பலயாதாத்ம்யாவ போதி வேதம் ஸ்வ ஸ்வரூபவந் நித்யமேவ பூர்வ அநு பூர்வீ விசிஷ்டம் ஸ்ம்ருத்வா ஆவிஷ்கரோதி -அதோ தேவாதீநாம் ப்ரஹ்ம வித்யாதி காரே ந கஸ்சித் விரோத –29-இதி தேவதாதி கரணம் –7-

1-3-8-மத்வதி கரணம்
95-மத்வாதிஷ்வ சம்பவாதநதி காரம் ஜைமிநி
–சாந்தோக்ய அசவ் வா ஆதித்யோ தேவ மது இத் யுபக்ரம்ய –தத் யத் பிரதமம் அம்ருதம் தத்வஸவ உப ஜீவந்தி இத்யுக்த்வா ஸ ய ஏததேவம் அம்ருதம் வேத வஸூநாமேவைகோ பூத்வா அக்னி நைவ முகேநைத தேவாம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யதி இத்யாதிநா ருக் யஜுஸ் ஸாமாதி வேதோதித கர்ம ஸம்பாத்ய ரஸாதாரதயா மதுமயஸ் யாதித் யஸ்ய பூர்வ தக்ஷிண பஸ்ஸிமோத்தரோர்த்வாம் ஸாந் வஸூ ருத்யாதித்ய மருத் ஸாத்யநாம்நாம் தேவ கணாநாம் போக்யத்வேந அபிதாய தைர்புஜ்யமாநாகாரேணாதித்யாம் ஸாநு பாஸ்யாநு பதிஸ்ய தாநேவாதித்யாம் ஸாம்ஸ் ததா பூதான் ப்ராப்யஅநு பதி ஸதி –ஏவமாதிஷு பாஸ நேஷுவஸ்வாதீநாம் உபாஸ்யாந்தர் கதத்வேந கர்ம கர்த்ரு பாவ விரோதாத் ப்ராப்யஸ்ய வஸூத் வாதே ப்ராப்தத் வாச்ச –ராத்தாந்தஸ்து –ப்ரஹ்மண ஏவ ததவஸ் தஸ்யோ பாஸ்யாதீநாம் ஸதாம் ஸ்வா வஸ்த ப்ரஹ்ம அநு ஸந்தாநா விரோதாத் கல்பாந்தரே வஸூத் வாதே ப்ராப்தத்வா விரோதாஸ் ச வஸ்வாதீநாம் அதிகார சம்பவதீதி –ஸூத்ரார் தஸ்து மது வித்யாதிஷு வஸ் வா தீநாம் அநதிகாரம் ஜைமிநிர் மன்யதே -அசம்பவாத் -வஸ்வாதீநாம் ஏவ உபாஸ்யாநாம் உபாஸகத்வ அசம்பவாத் வஸூத் வாதே ப்ராப்தத்வாதேவ ப்ராப்யத்வா சம்பவாச் ச –30-

96-ஜ்யோதிஷி பாவாச் ச –தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதி ராயுர் ஹோபாஸதே அம்ருதம் இதி ஜ்யோதிஷி -பரஸ்மின் ப்ரஹ்மணி தேவ மனுஷ்ய யோரதிகார ஸாதாரண்யே ஸத்யபி ஜ்யோதிஷாம் ஜ்யோதி —பரம் ப்ரஹ்ம தேவா உபாஸதே இதி விசேஷ வசனம் வஸ்வா தீநாம் கர்ம கர்த்ரு பாவ விரோதாத்தேஷு தேஷாம் அநதிகாரம் த்யோதயதி -தேவா இதி ஸாமான்ய வசனம் ச -வஸ்வாதி விசேஷ விஷய மித்ய வகம்யதே -அந் யேஷாம விரோதாத் –31-

97-பாவம் து பாத ராயணோ அஸ்தி ஹி –து -ஸப்த பக்ஷம் வ்யாவர்த்தயதி –வஸ்வாதீ நாம் மது வித்யாதிஷு அதிகார ஸத் பாவம் பகவான் பாதராயணோ மன்யதே -அஸ்தி ஹி வஸ்வாதீ நாமேவோபாஸ் யத்வம் ப்ராப்யத்வம் ச இதாநீம் வஸூ நாமேவ ஸதாம் கல்பாந்தரே வஸூத் வஸ்ய ப்ராப்யத்வ சம்பவாத் ப்ராப்யத்வம் சம்பவதி -ஸ்வாத்மநாம் ப்ரஹ்ம பாவ அநு ஸந்தான ஸம்பவாது பாஸ்யத்வம் ச சம்பவதி -ய ஏதா மேவம் ப்ரஹ்ம உப நிஷதம் வேத இதி ஹி க்ருத்ஸ்நாயா மது வித்யாயா ப்ரஹ்ம வித்யாத்வ மவகம்ய தே –32–இதி மத்வதிகரணம்–8-

1-3-9- அப ஸூத்ராதி கரணம்
98-ஸூகஸ்ய ததநாதர ஸ்ரவணாத் ததாத்ரவணாத் ஸூஸ்யதே ஹி
-ப்ரஹ்ம வித்யாயாம் ஸூத்ரஸ் யாப்யதிகாரோ அஸ்தி -நேதி ஸம்சய –அஸ்தீதி பூர்வ பக்ஷ –அர்தித்வ ஸாமர்த்ய சம்பவாத் –ஸூத்ரஸ்யாநக்நி வித்யத்வே அபி மநோ வ்ருத்தி மாத்ரத்வாத் உபாசனநஸ்ய சம்பவதி ஹி ஸாமர்த்யம் -ப்ரஹ்ம ஸ்வரூப தத் உபாஸந ப்ரகாரஜ் ஞானம் சேதிஹாஸ புராண ஸ்ரவணாதேவ நிஷ்பத்யதே
அஸ்தி ஹி ஸூத்ரஸ் யா பீதிஹாஸ புராண ஸ்ரவணாநுஜ்ஞா -ஸ்ராவயேச் சதுரோ வர்ணாந் க்ருத்வா ப்ராஹ்மண மக்ரத இதி –ததா தத்ரைவ விதுராதீ நாம் ப்ரஹ்ம நிஷ்டத்வம் த்ருஸ்யதே -உபநிஷத் ஸ்வபி -ஆஜஹாரமாஸ் ஸூத்ரா நேநைவ முகே நாலாப யிஷ்யதா இதி ஸூத்ர சப்தேநா மந்த்ர்ய ப்ரஹ்ம வித்யோபதேஸ தர்சநாச் ஸூத்ரஸ்ய அபீ ஹாதிகாரஸ் ஸூஸ்யதே –ராத்தாந்தஸ்து –உபாஸநஸ்ய மநோ வ்ருத்தி மாத்ரத்வே அபி அநதீதவே தஸ்ய ஸூத் ரஸ்ய உபாஸநோபாய பூதஜ் ஞாநா சம்பவாத் ந சார்மத்ய ஸம்பவ -கர்ம விதிவத் உபாஸநா விதயோ அபி
த்ரை வர்ணிக விஷயாத்யயநக்ருஹீதஸ் வாத்யாயோத் பன்ன ஞாந மேவ உபாஸநோபாய தயா ஸ்வீ குர்வதே —
இதிஹாஸா தயோ அபி ஸ்வாத்யாய ஸித்த மேவ ஞானம் உப ப்ரும்ஹ யந்தீதி ததோ அபி நாஸ்ய ஞான லாப –ஸ்ரவாணானுஜ்ஞா து பாப ஷயாதி பலா -விதுராதீ நாம் து பவாந்தர வாஸநய ஞான லாபாத் ப்ரஹ்ம நிஷ்டத்வம் -ஸூத்ரேத்யா மந்த்ரணம் அபி ந சதுர்த்தி வர்ணத்வேந அபி து ப்ரஹ்ம வித்யா வைகல் யாச்சு கஸ்ய ஸம்ஜா தேதி –அதோ ந ஸூத்ரஸ் யாதிகார –ஸூத்ரார் தஸ்து -ப்ரஹ்ம வித்யா வைகல்யேந ஹம்ஸோக்தா நாதர வாக்ய ஸ்ரவணாத்ததை வாசார்யம் ப்ரத்யாத்ரவ ணாச்சார்யே தஸ்ய ஸூஷ்ரூ ஷோர் வித்யா அலாப க்ருதா ஸூக் ஸூஸ்யதே –ஹி சாப்தோ ஹேதவ் –யஸ்மா தஸ்ய ஸூகே ஸூஸ்யதே அதஸ் ஸோச நாச் ஸூத்ர இதி க்ருத்வா ஆசார்யோ ரைக்வ ஜான ஸ்ருதிம் ஸூத்ரேத்யா மந்த்ரயதே ந ஜாதி யோகே நேத்யர்த –33-

99-ஷத்ரியத்வகதேஸ் ச –-அஸ்ய ஸூஸ் ரூஷோ ஷத்ரியத்வாவக தேஸ் ச ந ஜாதி யோகேந ஸூத் ரேத்தயா மந்த்ரணம் ப்ரகரண ப்ரக்ரமே ஹி பஹு தாயீ இத்யாதி நா தாந பதித்வ பஹு தர பக்வாந் நதாயித்வக்ஷத்த்ருப்ரேக்ஷண பஹு கிராமாதி ப்ரதாநை ரஸ்ய ஜாந ஸ்ருதேஸ் ஸூஸ்ரூஷோ ஷத்ரியத்வம் ப்ரதீதம் –34-

100-உத்தரத்ர சைத்ரரதேந லிங்காத் —உபரிஷ்டடாச் சாஸ்யாம் வித்யாயாம் ப்ரஹ்மண ஷத்ரியோ ரேவான்வயோ த்ருஸ்யதே -அத ஹ ஸுநகம் ச காபேய மபிப்ரதாரிணம் ச இத்யாதி நா –
அப் ப்ரதாரீ ஹி சைத்ரதத ஷத்ரிய -அபிப்ரதாரிணஸ் சைத்ர தத்வம் ஷத்ரியத்வம் ச காபேய ஸாஹாச் சர்யால் லிங்காத் அவகம்யதே-
பிரகாரணா ந்தரே ஹி காபேய ஸஹஸரிண சைத்ரத தத்வம் ஷத்ரியத்வஞ்சா வகதம் -ஏதேந வாவ் சைத்ரரதம் காபேயோ அயாஜயந் இதி தஸ்மாச் சைத்ரரதோ நாமைக க்ஷத்ர பதரஜாயதேதி ச
அதோ அஸ்யாம் வித்யாயாம் அந்விதோ ப்ராஹ்மண அதிதரோ ஞான ஸ்ருதி பிர் அபி ஷத்ரியோ பவிதும் அர்ஹாதி –35-

101-ஸம்ஸ்கார பராமர்ஸாத்த பாவாபிலாச் ச –வித்யா உபதேஸே உப த்வா நேஷ்யே இத் யுப நயன ஸம்ஸ் கார பாரமர்ஸாத் ஸூத்ரஸ்ய தத் அபாவ சநாச்சாநதிகார -ந ஸூத்ர பாதகம் கிஞ்சிந்த ச ஸம்ஸ்காரம் அர்ஹாதி -இதி ஹி நிஷித்யதே –36-

102-தத் அபாவ நிர்தாரணே ச ப்ரவ்ருத்தே –நைதத ப்ராஹ்மணோ விவக்தும் அர்ஹாதி சமிதம் ஸும்யாஹர இதி ஸூஸ்ரூஷோர் ஜாபாலேஸ் ஸூதரத்வாபாவ நிஸ்ஸய ஏவோபதேச ப்ரவ்ருத்தேர் நாதிகார –37-

103-ஸ்ரவணாத்யய நார்த ப்ரதிஷேதாத் -ஸூத்ரஸ்ய ஸ்ரவணாத்யய நாதீதி ஹி ப்ரதிஷித்யந்தே –
தஸ்மாச் ஸூத்ர சமீபே நாத்யே தவ்யம் இதி –அநுபஸ்ருண்வதோ அத்யயநாதிர் ந ஸம் பவதி –38-

104-ஸ்ம்ருதேஸ் ச -ஸ்மர்யதே ச ஸூத்ரஸ்ய வேத ஸ்ரவணாதவ் தாண்ட -அத ஹாஸ்ய வேதம் உபஸ்ருண்வத த்ர்புஜதுப்யாம் ஸ்ரோத்ர ப்ரதி பூரணம் உதாஹரணே ஜிஹ்வாச் சேதோ தாரணே சரீர பேத இதி –அப ஸூத்ர அதி கரணம் –9-

ப்ராசங்கிகம் பரி ஸமாப்ய பிராகிருதம் பரி ஸமா பயதி

105-கம்ப நாத் —அங்குஷ்ட ப்ரமித ப்ரகரண மத்யே –யதிதம் மிஞ்ச ஜகத் ஸர்வம் ப்ராண ஏஜதி நிஸ்ஸ்ருதம் -மஹத் பயம் வஜ்ரமுத்யதம் பயாதஸ்யாக்நிஸ்தபதி இத்யாதவ் ப்ராண ஸப்த நிர் துஷ்டாங்குஷ்ட ப்ரமித ஜெனித பய நிமித்தாக்நி வாயு ஸூர்ய ப்ரப்ருதி க்ருத்ஸ்ந ஜகத் கம்பநாத் ஸ்ரூயமாணாதங்குஷ்ட ப்ரமித பரமாத்மை வேதி நிஸ்ஸீயதே –40-

106-ஜ்யோதிர் தர்சநாத் –அஸ்மின்நேவ ப்ரகரணே தத் சம்பந்தி தயா ந தத்ர ஸூர்யோ பாதி இத்யாரப்ய தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி இதி ஸர்வேஷாம் சாதகஸ்யா நவதிகாதி ஸயஸ்ய பாஸ் ஸப்தாபி ஹி தஸ்ய ப்ரஹ்ம பூதஸ்ய ஜ்யோதிஷோ தர்ச நாச் ச அங்குஷ்ட ப்ரமித பரமாத்மா –41—இதி ப்ரமித அதி கரணம்

1-3-10-அர்த்தாந்தரத்வாதி வ்யபதேஸாதி கரணம்
107-ஆகாஸோ அர்த்தாந்தரத்வாதி வ்யபதேஸாத்
–சாந்தோக்யே ஆகாஸோ ஹ வை நாம ரூபயோர் நிர்வஹிதா தே யதந்தரா தத் ப்ரஹ்ம ததம்ருதம் ஸ ஆத்மா இத்யத்ர ஆகாஸ ஸப்த நிர்திஷ்ட கிம் முக்தாத்மா உத பரமாத்மேதி ஸம்சய –முக்த இதி பூர்வ பக்ஷ -தூத்வா சரீர மக்ருதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகம் அபி ஸம்பவாமி இதி முக்தஸ்யாநந்தர ப்ரக்ருதத்வாத் –ராத்தாந்தஸ்து –நாம ரூபயோர் நிர்வஹிதா தே யதந்தரா இதி ஸ்வயம் அஸ்ப்ருஷ்ட –நாம ரூப தயா நாம ரூபயோர் நிர்வோட்ருத்வேந ரூயமாணோ அயம் ஆகாசோ பக்த முக்தோபயா வஸ்தாத் ப்ரத்யகாத்மந அர்த்தாந்தரத் வாத் பரமாத்மைவ
ஸூத்ரார்த்தஸ்து –ஆகாஸ பரமாத்மா தஸ்ய நாம ரூபாயோர் நிர்வோட்ருத்வதத ஸ்பர்ச லக்ஷணார்த் தாந்தரத்வ வ்யபதேசா-ப்ரத்யகாத்மநோ ஹ்யர்த்தாந்தர பூத ஏவ நாம ரூபயோர் நிர்வோடா-பாத்தாவஸ்தஸ்தாவன் நாம ரூபாப்யாம் ஸ்ப்ருஷ்டஸ் தத் பரவஸஸ் சேதி ந நிர்வோடா முக்தஸ்யாபி ஜகத் வியாபார ரஹிதத் வான்ந நிரவோட் ருத்வம் –ஆதி சப்தேந நிருபாதிக ப்ரஹ்மத்வ அம்ருதத்வாத்மத்வா தீதி க்ருஹ்யந்தே தாநி நிருபாதிககாநி முக்தஸ்யாபி ந சம்பவந்தி –42-

நநு தத்வமஸ்யாதி நைக்ய வ்யபதேஸாத் நேஹ நாநாஅஸ்தீதி பேத ப்ரதிஷே தாச்ச ந ப்ரத்யகாத்மந அர்த்தாந்தர பூத பரமாத்மேத்யா சங்க்யாஹ
108-ஸூஷுப்த் யுத் க்ராந்த்யோர் பேதேந –வ்யபேதசாதிதி வர்த்ததே –ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ்வக்த ப்ராஜ்ஜேநா ஆத்மநா அந் வாரூட இதி
ஸூ ஷுப்த் யுத்க்ராந்யோர் லுப்த ஸகல விசேஷ விஞ்ஞாநாத் ப்ரத்யகாத்மநஸ் ததாநீ மேவ ஸர்வஞ்ஞதயா பேத வ்யபதேஸாத் ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூத எவ் பரமாத்மா –43-

109-பத்யாதி சப்தேப்ய –பரிஷ் வஞ்ஜகே ப்ராஞ்ஜே ஸ்ரூயமாணேப்ய பத்யாதி சப்தேப்யஸ் சாயம் ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூத பரமாத்மா ஸர்வஸ்யாதி பதிஸ் ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்யேஸாந இத்யாதவ்
ஐக்யோபதேஸ பேத ப்ரதிஷேதவ் து ப்ரஹ்ம கார்யத்வ நிபந்தநா விதி –தஜ்ஜ லான் இதி -ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம இத்யாதி ஸ்ருதி பிரேவ வ்யக்தவ் –44- இதி அர்த்தாந்தர்த்வாதி வியபதேஸ அதி கரணம் –10-

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வேதாந்த தீபம் மூல ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -த்விதீய பாதம்

February 26, 2024

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்

ஸ்ரீ யபதியான அவனே பிரமேயம் –
காரணம் ஏவ -உபாசனம் –
சம்சார நிவ்ருத்திக்கும் நிரதிசய ஆனந்த கைங்கர்ய இஷ்ட பிராப்திக்கும் -அவனே உபாயம் –
எவையும் எவரும் தன்னுன்னே ஆகியும் ஆக்கியும் தானே -நிமித்த உபாதான காரணம் அவனே –

ஸ்ரீயகாந்தோ அனந்த -வர குண—-வாங்மனசோ யோகோ -ஆதி புருஷ–8 விசேஷணங்கள் –

1-ஸ்ரீ யகாந்தன் –
ப்ரீதி விஷயம் -தகுந்த -பூரணமாய் –
அரவிந்த லோசன மனச் காந்தா பிரசாத –காந்தஸ்தே புருஷோத்தம –
ஸ்ரீ சுத்கா மங்களம் -உத்கர்ஷம் –
ஸ்ரீ -சேர்த்து மங்களம் மற்றவர்களுக்கு –
இவளுக்கே ஸ்ரீ என்பதே -வேற சேர்க்க வேண்டாம் –
தரும் திருமகளார் தனிக் கேள்வன் பெருமை உடைய பிரான் –
அப்ரமேயம் –ஜனகாத்மஜா

2–அநந்த-அளவற்ற –
தேச கால வஸ்து ஸ்திதி மூன்றாலும் அளவற்ற – –
விபு -நித்யம் -எல்லா வஸ்துக்களும் அவனே என்பதால் -மூன்றும் உண்டே

3-வர குண கணகை ஆஸ்பதம் வபுகு –
இருப்பிடம் -திவ்ய விக்ரஹம்
வபுகு –ஸ்ரேஷ்டமான –
யதிவரர் -எம்பெருமானார்
குருவரர் தேசிகன் -வரவர முனி –குணங்களை கொண்டு லோகங்கள் வாழும் -சமுதாயம் திரள் -கணங்கள்
திவ்ய மங்கள விக்ரகம் ஸ்வரூபம் இரண்டையும் குறிக்கும் –

4-ஹத-அசேஷ அவத்யம் -தோஷம் -ஒன்று விட -அண்ட ஒண்ணாமல் –
அழித்து-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம்
ஹத -ஆஸ்ரிதர்க்கும் பண்ணி அருளுவான் -சாஷாத் பரம்பரா சம்பந்தம் -உண்டே
பஞ்ச மஹா பாதகங்கள் நான்கு சொல்லி ஐந்தாவது இவற்றோடு சம்பந்தம் உள்ளவர் சொல்லுவார்

5-பரம கம் பதக -பரம ஆகாசம் –
தெளி விசும்பு -இருப்பிடம்

6- வாங்க மனஸ்-யோகோ அபூவுகி –பிறர்களுக்கு அறிய வித்தகன் –
யாரும் ஓர் நிலைமையான அறிவரிய எம்பெருமான்

7-நத ஜன த்ருஷான் பூமி -கண்ணுக்கும் இலக்காவான்
அகில ஜன நயன –அறி வெளிய எம்பெருமான் –
ப்ரீதியால் வணங்குபவர்களுக்கு -எவ்வளவு சாதாரண ஜனங்களுக்கும் கண்ணுக்கு இலக்காவான் –

8- ஆதி புருஷ மனஸ்
புருஷன் -ஜகத் காரண பூதன் –
அந்தர்யாமி –
புரி சேதைகி புருஷன் –

தத் பாதாப்யம் -பரி சரணம் -ப்ரீதி பூர்வக கைங்கர்யம்
திருவடித் தாமரைகளில் -சததம் பற்றுடையவையாக –

மே மனஸ் பவது -அடையட்டும் –
இதுவே பரம புருஷார்த்தம் –

————–

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

அடுத்து ஆசார்ய வந்தனங்கள் -குரு பரம்பரை
வேதாந்தார்த்த அர்த்தம் அறிய

பிரணமய ஆச்சார்ய சிரஸா —வணங்கிய பின் –

தத் ஆதிஷ்டேன வர்த்தமான மார்க்கம் –அவர்கள் அனுஷ்டானம் படியே நடந்து

ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே –
தெளிவாக காட்டப் படுகிறது
தத்வ ஹித புருஷார்த்தம் காட்டும் வேதாந்த அர்த்தங்கள்

ப்ரஹ்ம ஸூத்ரங்கள் பதங்களில் உள்ளடங்கி –
கிருபா மாத்திர ஞான அனுஷ்டான ஆசார்யர்களால் -பிரகாசிப்பிக்கிறோம் –

ஸ்ரீ பாஷ்யம் -156–அதிகரணங்கள்–545- ஸூத்ரங்கள் –

அத்ர இயமேவ வேத விதாம் ப்ரக்ரியா –இதுவே வேத வித்துக்கள் உடைய பிரகிரியை –
சேதன அசேதன விலக்ஷணன் பர ப்ரஹ்மம் என்பது

அசித் வஸ்துந -ஸ்வரூபத்தாலும் ஸ்வாபவத்தாலும் –
ஜடம் பராக் -விகாரங்கள்-சரீர பூதம் –

ப்ரத்யக் ஆத்மா -பத்தன் முக்தன் நித்யன்–ஞான ஆஸ்ரயம் ஆத்ம பூதன்-சேதனன் –

இவர்களை விட அத்யந்த விலக்ஷணன் –

ஹேய ப்ரத்ய நீகத்வம் –
கல்யாணை குணம் –
வியாப்யம் –
தாரகம்
நியாந்தா
சேஷி -இவற்றால் -விலக்ஷணன்

யதோ பகவதா யுக்தம் -ஸ்ரீ கீதாச்சார்யனால் சொல்லப் பட்டது -15-புருஷோத்தம வித்யை –
மூன்று ஸ்லோகங்கள் உதாகரித்து
பக்தி யோக நிஷ்டனுக்கு -விளம்பம் இல்லா பலன் -அவதார ரகஸ்யமும் இந்த புருஷோத்தம வித்யையும் –

க்ஷரம்-அக்ஷரம் -விட வேறு பட்டவன் –
சேதன வர்க்கம் இரு வகை –விகாரம் -ஸ்வ பாவத்தால் –
லோகே-ஸ்ருதி ஸ்ம்ருதி ரூபமான சாஸ்திரத்தில் என்றபடி –

இங்கு –
உத்தம புருஷன் அந்நியன் –பரமாத்மா -உதகரிக்கப் பட்டு
லோகே -சாஸ்திரத்தில் -இப்படி சொல்லப் பட்டதே –

லோக த்ரயம் -சேதன அசேதன -லோகம் -ஆதித்யே –அநு பிரவேசித்து -வியாபித்து -தாங்கி–ஐஸ்வர்ய நியமித்து-

ததாபி – -அவ்யய -ஒட்டாமல் -0வியாப்யகத தோஷம் தட்டாமல்
இவை எல்லாம் -ஸ்வாபாவிகம்-வந்தேறி இல்லை -ஸ்வ பாவ சித்தம் –
யஸ்மாத் விலக்ஷணன் –புருஷோத்தமன் -பிரசித்தி -உடையவன் -இதனால்

வாஸூதேவ -விஷ்ணு -புருஷோத்தமன் -ப்ரஹ்ம நாராயண சப்தம் -ஸ்ம்ருதி புராண ஸ்ருதிகள் கோஷிக்குமே –

ஸ்ருதி ச -பிரதான க்ஷேத்ர –பயோக பதி -சேஷி –

குணே ச –சேஷ சேஷி பாவத்துடன் தத்வ த்ரயம்

பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம் -ஜகத்பதி -தனக்கே தான் நியந்தா -ஸ்வாமி -ஸூநிஷ்டன்

அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் வியாப்ய நாராயண -சர்வ ஆதாரன்-சர்வ நியாந்தா –

———————————

ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -த்விதீய பாதம்-

1-2-1-ஸர்வத்ர ப்ரஸித்தி யதிகரணம்
33-ஸர்வத்ர ப்ரஸித்தி உபதேசாத்
–சாந்தோக்ய -ஸ்ரூயதே ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ் ஜலாநிதி சாந்த உபாஸீத –அத கலு க்ரதுமயோ அயம் புருஷோ யதா க்ரது ரஸ்மில்லோகே புருஷோ பவதி ததேத ப்ரேத்ய பவதி ஸ க்ரதும் குர்வீத மநோ மய ப்ராண சரீர இதி
அத்ர ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம இதி ஸர்வாத்மகத்வேந நிர் திஷ்டம் ப்ரஹ்ம கிம் ப்ரத்யகாத்மா -உத பரமாத் மேதி ஸம்சய -ப்ரத்யகாத் மேதி பூர்வ பக்ஷ
ஸர்வத்ர தாதாத்ம்ய உபதேசோ ஹி தஸ்யைவ உப பத்தே -பரஸ்ய து ப்ரஹ்மணஸ் ஸகல ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதா நஸ்ய ஸமஸ்த ஹேயாகர ஸர்வ தாதாத்ம்யாம் விராதோதேவ ந சம்பவதி —
ப்ரத்யகாத்மநோ ஹி கர்ம நிமித்தோ ப்ரஹ்மாதி ஸ்தம்ப பர்யந்த ஸர்வ பாவ உப பத்யதே –ஸ்ருஷ்ட்யாதி ஹேதுகத்வம் ச தத் தத் கர்ம நிமித்தத்வேந ஸ்ருஷ்ட்யாதேர் உப பத்யதே
ப்ரஹ்ம சப்தோ அபி ப்ருஹத்வ குண யோகேந தஸ்மா தேதத் ப்ரஹ்ம நாம ரூப மன்னம் ச ஜாயதே இதிவத் தத்ரைவ வர்த்ததே –ரத்தாந்தஸ்து தஜ்ஜலான் இதி ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம இதி தஜ்ஜன்ம ஸ்திதி லய ஹேதுகம் ததாத்மகத்வம் ப்ரஸித்த வந் நிர்திஸ்ய மாநம் பரஸ்யைவ ப்ரஹ்மண உப பத்யதே –பரஸ்மாத் ப்ரஹ்மண ஏவ ஹி ஜகஜ் ஜன்ம ஸ்திதி லயா ப்ரஸித்த ஸோ அகாமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி இதம் ஸர்வம ஸ்ருஜத இத்யாதி ஷு –ததா ஸர்வாத்மகத்வம் ச ஜன்மாதி ஹேதுகம் பரஸ்யைவ ப்ரஹ்மண ப்ரஸித்தம் ஸந் மூலாஸ் ஸோம்யேமாஸ் ஸர்வா ப்ரஜாஸ் ஸதாயநாஸ் ஸத் ப்ரதிஷ்டா -ஐததாத்ம்யமிதம் ஸர்வம் இதி -ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாநாத்மநஸ் ச பரஸ்ய ஹேயாகர ஸர்வ பூதாத்மத்வமவிருத்தம் –
ய ப்ருதிவ்யாம் திஷ்டன் யஸ்ய ப்ருத்வீ சரீரம் -ய ஆத்மநி திஷ்டன் -யஸ்யாத்மா சரீரம் ஸ த ஆத்மா அந்தர்யாம் யம்ருத இத்யாதி நா சரீர ஆத்ம பாவேந ஸர்வாத்மத்வ உப பாதநாத் –சரீர ஆத்மநோஸ் ச ஸ்வபாவ வ்யவஸ்தாபநாத் -ஸர்வம் ப்ரஹ்மேதி ஸாமாநாதி கரண்ய நிர்தேசஸஸ் ச ஸர்வ சப்தஸ்ய ஸர்வ சரீரகே ப்ராஹ்மண்யேவ ப்ரவ்ருத்தேர் உப பத்தே -சரீர வாசீ ஹி ஸப்த சரீரிண்யாத்மந்யேவ பர்யவஸ்யதி தேவ மனுஷ்யாதி ஸப்த வத்
ஸூத்ரார்தஸ்து –ஸர்வத்ர ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம இதி நிர்திஷ்டே வஸ்துநி ஸர்வ ஸப்த வாஸ்யே ஸாமாநாதி கரண்யேந தத் ஆத்மதயா நிர் திஷ்டம் பரம் ப்ரஹ்மைவ
குத -ப்ரஸித்த உபதேசாத் -தஜ்ஜலாநிதி ஸர்வம் இதம் ப்ரஹ்ம கலு இதி ப்ரஸித்தவத் தஸ்ய உப தேஸாத்
ததேவ ஹி ஜகஜ் ஜந்ம ஸ்திதி லய ஹேதுத்வேந வேதாந்தேஷு ப்ரஸித்தம் –1-

34–விவஷித குண உபபத்தேஸ் ச –மநோ மயத்வாதிகாஸ் ஸத்ய ஸங்கல்பத்வ மிஸ்ரா விவஷிதா –குணா பரஸ்மின் நேவ உப பத்யந்தே –2-

35-அநுப பத்தேஸ் து சாரீர –ஏதேஷாம் குணா நாம் அநந்த துக்க மிஸ்ர பரிமித ஸூகே லவ பாகிந் யஜ்ஜே கர்ம பரவஸே ஸாரீரே பிரத்யாகாத்மந் யநுப பத்தேஸ் சாயம் ந சாரீர அபி து பரமேவ ப்ரஹ்ம –3-

36-கர்ம கர்த்ரு வ்யபதேஸாச் -ச ஏதமித ப்ரேத்யாபி சம்ப விதாஸ்மி இதி ப்ராப்ய தாயோ பாஸ்யோ நிர்திஸ்யதே ப்ராப்த்ருதயா ச ஜீவ –அதஸ் ச ஜீவா தன்யதேவேதம் பரம் ப்ரஹ்ம –4-

37-ஸப்த விசேஷாத் –ஏஷ ம ஆத்மா அந்தர் ஹ்ருதய இதி சாரீரஷ் ஷஷ்ட்யா நிர் திஷ்ட உபாஸ்ய ப்ரதமயா –அதஸ் ச ஜீவாதந்ய –5-

38-ஸ்ம்ருதேஸ் ச -ஸர்வஸ்ய ஸாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஞானம் அபோஹனம் ச இதி ஸ்ம்ருதேஸ் ச –அதஸ் ச ஜீவா தன்ய உபாஸ்ய பரமாத்மா –6-

39-அர்ப் கௌகஸ்த்வாத் தத் வ்யபதேசாச் ச நேதி சேந்ந நிஸாய்யத்வா தேவம் வ்யோமவச்ச -ஏஷ ம ஆத்மா அந்தர் ஹ்ருதய இதி அல்ப ஸ்தானத் வாத் அணீயான் வ்ரீஹேர்வா யாவாத்வா இத் யல்பத்வ வ்யபதேசாச் ச ந பரம் ப்ரஹ்மேதி சேந்ந நிசாய்யத்வாதேவம் ஏவம் உபாயஸ் வாத்தே தோரல்பாயதநத் வால்பத் வ்யபதேஸ -ந ஸ்வரூப அல்பதவேந ஜ்யாயாந் ப்ருதிவ்யா இத்யாதி நா ஸர்வஸ் மாஜ்ஜ்யாயஸ்த் வோப தேஸாத் -ஜ்யாயஸோ அப்யஸ்ய ஹ்ருதயாயதநாவச் சேதேந அல்பத்வ அநு ஸந்தானம் உப பத்யதே -வ்யோமவத் யதா மஹதோ அபி வ்யோம்நஸ் ஸூசி பதாதிஷ் வல்பத்வ அநு சந்தானம் -ச சப்தோ அவதாரணே தத்வ தேவேத் யர்த —
ஸ்வா பாவிகம் சாஸ்ய மஹத்தவம் அத்ராபிதீயத இத்யர்த -ஜ்யாயான் ப்ருதிவ்யா ஜ்யாயா நந்தரிஷாஜ்ஜ்யா யாந்திவோ ஜ்யாயா நேப்யோ லோகேப்ய இதி ஹ்ய நந்தர மேவ வ்யபதிஸ்யதே –7–

40-ஸம்போக ப்ராப்திரிதி சேந்ந வைசேஷ்யாத் –யத் யுபாஸக ஸரீரே ஹ்ருதயே அயமபி வர்த்ததே ததஸ்தத்வ தேவாஸ் யபி சரீர ப்ரயுக்த ஸூக துக்க ஸம்போக ப்ராப்திரிதி சேந்ந ஹேதுவை சேஷ்யாத்–ந ஹி ஸரீராந்தர் வர்த்தித்வமேவ ஸூக துக்க உப போக ஹேது –அபிது கர்ம பரவஸத்வம் தத்த்வ பஹதபாப்மந -பரமாத்மநோ ந சம்பவதி –-8-இதி ஸர்வத்ர பிரஸித்தி யதிகரணம் –1-2-1-

1-2-2-அத்த்ரதிகரணம்
41-அத்தா சராசர க்ரஹணாத்
–கடவல்லி இஷ்வாம் நாயதே யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம் சோபே பவத ஓதந ம்ருத்யுர்யஸ்ய உபஸேசநம் க இத்தா வேத யத்ர ஸ இதி –
அத்ரோதநோப ஸேசந ஸூசிதோ அத்தா கிம் ஜீவ உத பரமாத்மேதி ஸம்சய -ஜீவ இதி பூர்வ பக்ஷ –குத –
போக்த்ருத் த்வஸ்ய கர்ம நிமித்தத் த்வாஜ் ஜீவஸ் யைவ தத் ஸம் பாவாத் –ராத்தாந்தஸ்து
ஸர்வ உப ஸம்ஹாரே ம்ருத்யு உபஸேசந மதநீயம் சராசராத் மகம் க்ருத்ஸ்னம் ஜகதிதி தஸ்யை தஸ் யாத்தா பரமாத்மமைவ-ந சேதம் கர்ம நிமித்தம் போக்த்ருத்வம் -அபி து ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி லய லீலஸ்ய பரமாத்மநோ ஜகத் உப ஸம்ஹாரித்வ ரூபம் போக்த்ருத்வம் —
ஸூத்ரார்த்த -ப்ரஹ்ம க்ஷத்ரவ் தனஸ் யாத்தா பரமாத்மா ப்ரஹ்ம க்ஷத்ர சப்தேந சராசரஸ்ய க்ருத்ஸ்னஸ்ய ஜகதோ க்ரஹணாத் -ம்ருத்யு உபஸேசநோ ஹ்யோதநோ ந ப்ரஹ்ம க்ஷத்ர மாத்ரம் -அபி து ததுபல லஷிதம் சராசராத்மகம் க்ருத்ஸ்னம் ஜகதேவ -9-

42-ப்ரகரணாச் ச –மஹாந்தம் விபுமாத்மாநம் மத்வா தீரோ ந சோசதி நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ ந மேதயா இதி பரஸ்யைவ ஹீதம் ப்ரகரணம் –அதஸ் சாயம் பரமாத்மா –10-

நன்வ நந்தரம் ருதம் பிபன்னவ் ஸூக்ருதஸ்ய லோகே குஹாம் ப்ரவிஷ்டவ் பரமே பரார்த்யே இதி த்வயோ கர்ம பலாத நாதந ஸ்ரவணாத் பரமாத்ம நஸ்ச கர்ம பலாத நான்வயாத் அந்தகரண த்விதீயோ ஜீவ ஏவ தத்ராத்தேதி ப்ரதீயதே -அதோ அத்ராபி ஸ ஏவ ஜீவோ அத்தா பவிது மர்ஹா தீத்யா சங்க்யாஹ
43-குஹாம் ப்ரவிஷ்டா வாத்மாநவ் ஹி தத் தர்சநாத் –குஹாம் ப்ரவிஷ்டவ் ஜீவாத்ம பரமாத்மாநவ் -ஜீவ த்விதீய –பரமாத்மைவ தத்ர ப்ரதீயதே இத்யர்த
ஸ்வய மநஸ்நதோ அபி பரமாத்மந ப்ரயோஜகதயா பாநே அந்வயோ வித்யதே -ஜீவத்விதீய -பரமாத் மேதி கதவம கம்யதே —
தத் தர்சநாத் –தயோரேவ ஹ்யஸ் மிந் ப்ரகரணே குஹா ப்ரவேஸ வ்யபதேசோ த்ருஸ்யதே தம் துர் தர்சம் கூட மநு ப்ரவிஷ்டம் குஹா ஹிதம் கஹ் வரேஷ்டம் புராணம் அத்யாத்ம யோகாதிகமேந தேவம் மத்வா தீரோ ஹர்ஷ ஸோகவ் ஜஹாதி இதி பரமாத்மந யா ப்ராணேந ஸம்பவத் யதிதிர் தேவதா மயீ குஹாம் ப்ரவிஸ்ய திஷ்டந்தீ யா பூதேபிர் வ்யாஜாயத இதி ஜீவஸ்ய –கர்ம பலாந் யத்தீத்யதிதி –ஜீவ –11-

44-விசேஷணாச் ச –-அஸ்மின் ப்ரகரணே –ஹ்யுப க்ரம ப்ரப்ருதியோப ஸம்ஹாராஜ் ஜீவ பரமாத்மநா வேவோபாஸ்யத்வ -உபாஸகத்வ ப்ராப்த்ருத்வாதிபிர் விஸிஷ்யதே மஹாந்தம் விபுமாத்மாநம் மத்வா தீரோ ந ஸோசதி -விஞ்ஞாந சாரதிர் யஸ்து மநஸ் ப்ரக்ரஹ வான்நர ஸோ அத்வேந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் இத்யாதி ஷு அதஸ் சாத்தா பரமாத்மா –-12–அத்த்ரதிகரணம் –2-

1-2-3-அந்தராதிகரணம்
45-அந்தர உப பத்தே
–சாந்தோக்யே -ய ஏஷோ அந்தரஷிணி புருஷோ த்ருஸ்யதே ஏக்ஷ ஆத்மேதி ஹோவாசைத தம்ருதமபய மேதத் ப்ரஹ்ம இத்யத்ர அஷ்யாதார –புருஷ கிம் ப்ரதிபிம்ப ஆத்ம ஜீவதேவதா விசேஷ அந்யதம -உத பரமாத்மேதி ஸம்சய –ஏஷ்வன்யதம இதி பூர்வ பக்ஷ –
குத –ய ஏக்ஷ –த்ருஸ்யதே இதி ப்ரஸித்த வத் சாஷாத்கார நிர்தேசாத் –ராத்தாந்தஸ்து -பரமாத்மைவாய மஷ்யாதார -புருஷ -அஷி புருஷ சம்பந்தி தயா ஸ்ரூயமாணா -நிருபாதிகாத் மத்வ அம்ருதத்வ -அபயத்வ ப்ரஹ்மத்வ ஸம் யத்வாமத்வாதய -பரமாத்ம அந்யேவோப பத் யந்தே —
ப்ரஸித்த வந் நிர்த்தேசஸ் ச யஸ் சஷுஷி திஷ்டன் இத்யாதி ஸ்ருத் யந்தர ப்ரஸித்தே ரூப பத்யதே
சாஷாத்காரஸ் ச தத் உபாஸந நிஷ்டாநாம் யோகிநாம் –ஸூத்ரார் தஸ்து –அஷ் யந்தர பரமாத்மா -ஸம் யத்வாமத் வாதீநாம் குணா நாம த்ரைவோப பத்தே –13-

46-ஸ்தாநாதிவ்ய தேசாச் ச –ஸ்தாநம் ஸ்திதி –பரமாத்மந ஏவ யஸ் சஷுஷி திஷ்டன் இத்யாதவ் சஷுஷி ஸ்திதி நியம நாதீ நாம் வ்யபதேஸாச் சாயம் பரமாத்மா –14-

47-ஸூக விஸிஷ்டாபிதாநா தேவ ச –பிராணோ ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம இதி ஸூக விஸிஷ்ட தயா ப்ரக்ருதஸ்யைவ பரஸ்யைவ ப்ரஹ்மணோ அஷ்யாதாரதயா உபாஸ் யத்வாபி தாநாச் சாயம் பரமாத்மா –ஏவ காரோ அஸ்யைவ ஹேதோர் நைரபேஷ்யாவகமாய –15-

பிராணோ ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம இத்யத்ர ஸூக விஸிஷ்டம் பரமேவ ப்ரஹ்மாபிஹிதமிதி கதமிதமவகம்யதே யாவதா நாமாதி வத் ப்ரதீகோபாஸ நமே வேத்யா சங்க்யாஹ
48-அத ஏவ ச ஸ ப்ரஹ்ம -யதஸ் தத்ர பவ பய பீதா யோபகோஸலாய ப்ரஹ்ம ஸ்வரூப ஜிஞ்ஞாஸவே கம் ச து கம் ச ந விஜாநாமி இதி ப்ருச்யதே யதேவ கம் ததேவ கம் யதேவ கம் இத் யந்யோன்ய வ்யவச்சேதக தயா அபரிச்சின்ன ஸூக ஸ்வரூபம் ப்ரஹ்மேத் யபிதாய ப்ராணம் ச ஹாஸ்மை தத் ஆகாஸம் சோசு இத்யுக்தம் –அத ஏவ க ஸப்தாபி தேயஸ் ஸ ஆகாஸோ அபரிசின்ன ஸூக விஸிஷ்டம் பரம் ப்ரஹ்மைவ –16-

49-ஸ்ருதோபநிஷத்க கத்யபிதா நாச்ச –ஸ்ருதோப நிஷத்கை –அதிகத ப்ரஹ்ம யாதாத்ம்யை ப்ரஹ்ம ப்ராப்தயே யா கதிரர்சிராதி ரதி கந்தவ்யதயா அவகதா ஸ்ருத் யந்தரே தஸ்யாஸ் சேஹாஷி புருஷம் ஸ்ருதவதோ அதி கந்தவ்யதயா தே அர்சிஷ மேவாபி சம்பவந்தி இத்யாதி நா அபிதாநாதாஷிபுருஷ பரமாத்மா –17–

50-அந வஸ்தி தேர ஸம் பவாச் ச நேதர –பரமாத்மந இதர ஜீவாதிக –தஸ் யாஷ்ணி நியமேந அநவஸ்திதே அம்ருதத்வ ஸம்யத்வா மத்வாதீ நாம் சா ஸம் பவாந்ந ஸோ அஷ்யாதார —18-அந்தராதிகாரணம்–3-

——————

1-2-4-அந்தர்யாம் யதிகரணம்
51-அந்தர்யாம் யதிதைவாதி லோகாதிஷு தத் தர்ம வ்யபதேஸாத்
–ப்ருஹ தாரண்யகே ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தரோ யம் ப்ருத்வீ ந வேத யஸ்ய ப்ருத்வீ சரீரம் ய ப்ருத்வீமந்தரோ யமயத்யேக்ஷ த ஆத்மா அந்தர்யாம் யம்ருத –இத்யாதிஷு ஸர்வேஷு பர்யாயேஷு ஸ்ரூயமாணோ அந்தர்யாமீ கிம் ப்ரத்யகாத்மா உத பரமாத்மேதி ஸம்சய –ப்ரத்ய காத்மேதி பூர்வ பக்ஷ —
வாக்ய சேஷ த்ரஷ்டா ஸ்ரோதா மந்தா இதி த்ரஷ்ட்ருத்வாதி ஸ்ருதே –நான்யோ அதோ அஸ்தி த்ரஷ்டா இதி த்ரஷ்டந்தர நிஷேதாச்ச –ராத்தாந்தஸ்து –ப்ருதிவ்யாத் யாத்ம பர்யந்த ஸர்வ தத்த்வாநாம் சர்வைஸ் தைரத்ருஷ்டே நைகேந நியமனம் நிருபாதிக அம்ருதத்வாதிகம் ச பரமாத்மந ஏவ தர்ம இத் யந்தர்யாமீ பரமாத்மா -த்ரஷ்ட்ருத்வாதிஸ் ச ரூபாதி ஸாஷாத்கார –ஸ ச பஸ்யத்ய சஷு இத்யாதிநா பரமாத்மாநோ அப்யஸ்தி –நான்யோ அதோ அஸ்தி த்ரஷ்டா இதி ச ஜீவேநா த்ருஷ்டாந்தர்யாமி த்ரஷ்ட்ருவத் அந்தர்யாமிணா அபி அத்ருஷ்ட த்ரஷ்டாந்தர நிஷேத பர ஸூத்ரார்த்த –அதி தைவாதி லோகாதிபத சிஹ்நிதேஷு வாக்யேஷு ஸ்ரூயமாணோ அந்தர்யாமீ பரமாத்மா –ஸர்வ அந்தரத்வ ஸர்வா விதிதத்வ -ஸர்வ சரீரகத்வ ஸர்வ நியமன ஸர்வாத்மத்வ அம்ருதத்வாதி பரமாத்ம தர்மாணாம் வ்யபதேஸாத் –19-

52-ந ச ஸ்மார்தம தத் தர்மாபி லாபாச் சாரீரஸ் ச –ஸ்மார்த்தம் ப்ரதாநம் -சாரீர ப்ரத்யகாத்மா –ஸ்மார்த்தம் ச சாரீரஸ் ச ந அந்தர்யாமீ –தாயோர ஸம்பாவித யுக்த தர்மாபிலாபாத் –யதா ஸ்மார்தஸ்யா சேதனஸ்யா ஸம்பாவநயா ந அந்தர்யாமித்வ ப்ரஸக்தி ததா ப்ரத்யகாத்மநோ அபீத் யர்த –20-

53-உபயே அபி ஹி பேதே நைந மதீயதே –உபயே காண்வா மாத்யந்திநா அபி யோ விஞ்ஞாநே திஷ்டன் -ய ஆத்மநி திஷ்டன் இதி யத பிரத்யாகாத்மநோ பேதே நைநம் -அந்தர் யாமிண மதீயதே அதோ அயம் ததாதி ரிக்த பரமாத்மா —21-இதி அந்தர்யாம் யதிகரணம் –1-2-4-

1-2-5-குணக அதிகரணம்
54-அத்ருஸ்யத்வாதி குணகோ தர்மோக்தே
–ஆதர்வணே அத பரா யயா தத் அக்ஷரம் அதிகம்யதே யத் தத் அத்ரேஸ்யம் இத்யாராப்ய யத் பூத யோநிம் பரிபஸ் யந்தி தீரா -அஷராத் பரத பர இத்யாதவ் கிம் ப்ரதான புருஷவ் ப்ரதிபாத்யேதே உத பரமாத்மைவேதி ஸம்சய -ப்ரதான புருஷா விதி பூர்வ பக்ஷ -ப்ருதிவ்யாத் யசேதன கத த்ருஸ்யத்வாதீநாம் ப்ரதிஷேதாத்தஜ் ஜாதீய சேதனம் ப்ரதான மேவ பூதயோந் யக்ஷரமிதி ப்ரதீயதே –ததா அக்ஷராத் பரத பர இதி ச தஸ்யா திஷ்டாதா புருஷ ஏவேதி–ராத்தாந்தஸ்து –உத்தரத்ர யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித் இதி ப்ரதான புருஷ யோர ஸம்பாவிதம் ஸார்வஞ்யம பிதாய தஸ்மா தேதத் ப்ரஹ்ம நாம ரூப மன்னம் ச ஜாயதே இதி ஸர்வஞ்ஞாத் ஸத்ய சங்கல்பாஜ் ஜகத் உத்பத்தி –ஸ்ரவணாத் பூர்வோக்த மத்ருஸ்யத்வாதி குணகம் பூத யோன் யக்ஷரம் அக்ஷராத் பரத பர இதை ச நிர் திஷ்டம் தத் அக்ஷரம் பரம் ப்ரஹ்மை வேதி விஞ்ஞாயதே –ஸூத்ரார்த்தஸ்து -அத்ருஸ்யத்வாதி குணக பரமாத்மா –ஸர்வஜ் ஞத்வாதி தத்தர் மோக்தே –22-

55–விசேஷண பேத வ்யாபதேசாப்யாம் ச நேதரவ் –விசிநஷ்டி ஹி ப்ரகரணம் ப்ரதாநாத் பூதயோன் யக்ஷர மேக –விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாநாதிநா –ததா அக்ஷராத் பரத பர இதி -அக்ஷராத் அவ்யாக்ருதாத் பரதோ அவஸ்திதாத் புருஷாத் பர இதி புருஷாச் சாஸ்ய பூத யோன்யஷரஸ்ய பேதோ வியபதிஸ் யதே –அதஸ் ச ந ப்ரதான புருஷவ் –அபி து பரமாத்மை வாத்ர நிர் திஷ்ட –23-

56-ரூபோ பந்யா ஸாச் ச –-அக்னிர் மூத்தா இத்யாதி நா ஸமஸ்தஸ்ய சித் அசித் ஆத்மக பிரபஞ்சஸ்ய பூதயோன் யக்ஷர -ரூபத்வேந உபன்யாஸாச் சாயம த்ருஸ்யத்வாதி குணக பரமாத்மா —24-இதி அத்ருஸ்யத்வாதி –குணக அதிகரணம் –5-

1-2-6–வைஸ்வாநர அதிகரணம்
57-வைஸ்வாநரஸ் ஸாதாரண ஸப்த விசேஷாத்
–சாந்தோக்ய ஆத்மாந மேவேமம் வைஸ்வாநரம் ஸம் ப்ரத்யத்யேஷி –தமேவ நோ ப்ரூஹி இத்யாரப்ய யஸ்த்வேதமேவம் ப்ராதேச மாத்ரமபி விமான மாத்மாநம் வைஸ்வாநரம் உபாஸ்தே இத்யத்ர கிமயம் வைஸ்வாநர பரமாத் மேதி ஸக்ய நிர்ணய உத நேதி ஸம்சய –அஸக்ய நிர்ணய இதி பூர்வ பக்ஷ –வைஸ்வாநர சப்தஸ்ய ஜாடராக்நவ பூத த்ருதீயே தேவதா விசேஷ பரமாத்மநி ச வைதிக ப்ரயோக தர்சநாத் அஸ்மின் ப்ரகரணே ஸர்வேஷாம் லிங்கோபலப்தேஸ் ச –ராத்தாந்தஸ்து கோ ந ஆத்மா கிம் ப்ரஹ்ம இதி ஸர்வேஷாம் ஜீவானாம் ஆத்மபூதம் ப்ரஹ்ம கிமிதி ப்ரக்ரமாத் உத்தரத்ர ச ஆத்மாநம் வைச்வா நரம் இதி ப்ரஹ்ம ஸப்த ஸ்தாநே ஸர்வத்ர வைஸ்வாநர ஸப்த ப்ரயோகாச்ச வைஸ்வாநர ஆத்மா ஸர்வேஷாம் ஜீவாநாம் ஆத்ம பூதம் பரம் ப்ரஹ்மேதி விஞ்ஞாயதே –ஸூத்ரார்த்த –வைஸ்வாநர ஸப்த நிர் திஷ்ட பரமாத்மா வைஸ்வாநர ஸப்தஸ்ய அநேக அர்த சாதாரணஸ்யாபி அஸ்மின் ப்ரகரணே பரமாத்ம அசாதாரண விசேஷணை ஸர்வாத் மத்வாதிபி விசேஷ்ய மாணத்வாத் –விசேஷ்யதே இதி விசேஷ –25-

58-ஸ்மர்யமாணம் அநு மானம் ஸ்யாதிதி –ஸ்மர்ய மாணம்-ப்ரத்யபிஜ் ஞாயமாநம் அநு மீயதே அநேநேதி அநுமாநம் –இதி ஸப்த ப்ரகார வசந -இத்தம் ரூபம் ஸ்மர்ய மாணம் வைச்வாநரஸ்ய பரமாத்மத்வே அநு மாநம் ஸ்யாத் த்யு ப்ரப்ருதி ப்ருதி வ்யந்தம் அவயவ விபாகேந வைச்வாநரஸ்ய ரூபம் இஹ உப திஷ்டம் -அக்னிர் மூர்தா சஷுஷீ சந்த்ர ஸூர்யவ் த்யாம் மூர்தாம் யஸ்ய விப்ரா வதந்தி இதி ஸ்ருதி ஸ்ம்ருதி ப்ரஸித்தம் பரம புருஷ ரூபம் இஹ ப்ரத்யபிஜ் ஞாயமாநம் வைச்வா நரஸ்ய பரமாத்மத்வே லிங்கம் ஸ்யாதித் யர்த –26-

59-ஸப் தாதிப்யோ அந்த ப்ரதிஷ்டா நாச்ச நேதி சேந்ந ததா த்ருஷ்ட் யுபதேசாத சம்பவாத் புருஷமபி சைநம தீயதே -அநிர்ணயமா சங்க்ய பரிஹரதி –ஸப்தாதிப்யோ அந்த ப்ரதிஷ்டா நாச்சேதி -ஸப்தஸ் தாவத் வாஜிநாம் வைச்வாநர வித்யா ப்ரகரணே ச ஏஷோ அக்னிர் வைஸ்வாநர இதி வைஸ்வாநர ஸமாநாதி கரண அக்னி ஸப்த-அஸ்மின் ப்ரகரணே ச ஹ்ருதயே கார்ஹா பத்ய இத்யாரப்ய வைஸ்வாநரஸ்ய ஹ்ருத்யாதி ஸ்தாநஸ்ய அக்னி த்ரய பரி கல்பநம் ப்ராணா ஹுத்யாதாரத்வம் சேதி ப்ரதீயதே –வாஜி நாமபி ஸ யோ ஹ வை தமேவ மக்நிம் வைஸ்வாநரம் புருஷவிதம் புருஷே அந்த ப்ரதிஷ்டிதம் வேத இதி வைஸ்வாநரஸ்ய சரீராந்த ப்ரதிஷ்டி தத்வம் ப்ரதீயதே -அத ஏதை லிங்கை வைஸ்வாநரஸ்ய ஜாடராக்நித்வ ப்ரதீதே நாயம் பரமாத்வேதி ஸக்ய நிர்ணய இதி சேத் தந்ந –ததா த்ருஷ்ட் யுப தேஸாத் -திருஷ்ட்டி உபாஸனம் தத் உபாஸந உப தேசாதித் யர்த -ஜாடராக்னி சரீர தயா வைஸ்வாநரஸ்ய பரமாத்மாந உபாஸனம் ஹ்யத்ரோபதிஸ் யதே –அயம் அக்னிர் வைஸ்வாநர-புருஷோ அந்த ப்ரதிஷ்டித இத்யாதவ் -கதமவ கமயத இதி சேத் அசம்பவாத் -கேவல ஜாடராக்நே -த்ரை லோக்ய சரீரத் வாத்ய சம்பவாத் -புருஷமபி சைநமதீயதே -ச ஸப்த ப்ரஸித்தவ் -வாஜிநஸ் தத்ரைவ ஸ ஏஷோ அக்னிர் வைஸ்வாநரோ யத் புருஷ இதி ஏநம் வைஸ்வாநரம் புருஷமபி ஹ்ய தீயதே –புருஷஸ் ச பரமாத்மமைவ புருஷ ஏவேதம் ஸர்வம் புருஷாந்த பரம் கிஞ்சித் இத்யாதி ஷு பிரஸித்தே –27-

60-அத ஏவ ந தேவதா பூதம் ச –யத த்ரை லோக்ய சரீர அசவ் வைஸ்வாநர யதஸ் ச நிருபாதிக புருஷ ஸப்த நிர் திஷ்ட அத ஏவ நாக்ந் யாக்யா தேவதா மஹா புருஷத்ருதீயஸ்ச வைஸ்வாநரஸ் சங்க நீய –28-

61-சாஷாதப்ய விரோதம் ஜைமினி -அக்னி சரீர தயா வைஸ்வாநரஸ்ய உபாஸ நார்த்தம் அக்னி ஸப்த ஸாமாநாதி கரண்ய நிர்தேச இத்யுக்தம் –விஸ் வேஷாம் நராணாம் நேத்ருத்வாதிநா சம்பந்தேந யதா வைஸ்வாநர ஸப்த பரமாத்மநி வர்ததே யதைவ அக்னி ஸப்தஸ் யாபி அக்ர நய நாதிநா யோகேந ஸாஷாத் பரமாத்மநி வ்ருத்தவ் ந கஸ்சித் விரோத இதி ஜைமிநி ராசார்யோ மன்யதே–29-

யஸ்த் வேத மேவம் ப்ராதேச மாத்ரமபி விமான மாத்மாநம் வைஸ்வாநரம் இதி த்யு ப்ரப்ருதி ப்ருதி வ்யந்த ப்ரதேச -சம்பந்திந்யா மாத்ரயா பரிச்சின்னத்வ மநவச் சின்னஸ்ய பரமாத்மந வைஸ்வா நரஸ்ய கதமுப பத்யத இத்யத் ராஹ

62-அபி வ்யக்தேர் இத்யாஸ் மரத்ய -அநவச் சின்னஸ் யைவ பரமாத்மந உபாஸநாபி வ்யக்த்யர்தம் த்யு ப்ரப்ருதி வ்யந்த ப்ரதேச பரிச்சின்னத்வம் இதி ஆஸ்மரத்ய ஆசார்யோ மன்யதே –30-

த்யு ப்ரப்ருதி ப்ரதேஸாவச் சேதேந அபி வ்யக்தஸ்ய பரமாத்மந த்யுப் வாதித்யாதீநாம் மூர் தாத்யவயவ கல்பநம் கிமர்தமிதி சேத் தத்ராஹ

63-அநு ஸ்ம் ருதேர் பாதரி –அநு ஸ்ம்ருதி உபாஸனம் –ப்ரஹ்ம ப்ராப்தயே வ்ரதோபாஸ நார்தம் மூர்த ப்ரப்ருதி –பாதாந்த தேஹ பரி கல்பந மிதி பாதரி ராசார்யோ மன்யதே –31-

அயம் வைஸ்வாநர பரமாத்மா த்ரை லோக்ய சரீர உபாஸ்ய உப திஸ்யதே சேத் உர ஏவ வேதிர் லோமாநிபர்ஹிர் ஹ்ருதயம் கார்ஹா பத்ய இத்யாதிநா உபாஸக சரீரா வயவாநாம் கார்ஹா பத்யாதி பரி கல்ப நம் கிமர்த மித்ய த்ராஹ

64-ஸம்பத்தேரிதி ஜைமினிஸ் ததா ஹி தர்சயதி–வைஸ்வநர வித்யாங்க பூதாயா உபாஸகை -அஹரஹ க்ரியமாணாயா ப்ராணா ஹுதே -அக்னி ஹோத்ரத்வ ஸம்பாதநாய கார்ஹா பத்யாதி பரி கல்பந மிதி ஜைமினிரா சார்யோ மன்யதே –ததா ஹி அக்னி ஹோத்ர ஸம்பத்தி மேவ தர்சய தீயம் ஸ்ருதி ப்ராணா ஹுதிம் விதாய அத யா ஏவம் வித்வான் அக்னி ஹோத்ரம் ஜூஹோதி இதி -உக்தாநா மர்தாநாம் பூஜிதத் வக்யாப நாய ஆசார்ய க்ரஹணம் –32-

65-ஆம நந்தி சைந மஸ்மின் –ஏநம் பரம புருஷம் வைஸ்வா நரம் த்யுப்வாதி தேஹம் அஸ்மின் உபாஸக தேஹே ப்ராணாக்நி ஹோத் ரேணாராத்யத் வாயாம நந்தி ஹி –தஸ்ய ஹ வா ஏதஸ்ய வைஸ்வா நரஸ்ய மூர்தைவ ஸூ தேஜா இத்யாதி நா
உபாஸக மூர்தாதி பாதாந்தா ஏவ த்யு ப்ரப்ருதய பரம புருஷஸ்ய மூர்தாதய இதி ப்ராண அக்னி ஹோத்ர வேலாயா மநு ஸந்தேயா இத்யர்த —33-இதி வைஸ்வாநர அதிகரணம் –1-2-6-

ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -த்விதீய பாதம் ஸம் பூர்ணம்

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வேதாந்த தீபம் மூல ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -பிரதம பாதம்-

February 26, 2024

———————————————————————-

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே
–முதல் மங்கள ஸ்லோகம்

ஸ்ரீ யபதியான அவனே பிரமேயம் –
காரணம் ஏவ -உபாசனம் –
சம்சார நிவ்ருத்திக்கும் நிரதிசய ஆனந்த கைங்கர்ய இஷ்ட பிராப்திக்கும் -அவனே உபாயம் –
எவையும் எவரும் தன்னுன்னே ஆகியும் ஆக்கியும் தானே -நிமித்த உபாதான காரணம் அவனே –

ஸ்ரீயகாந்தோ அனந்த -வர குண—-வாங்மனசோ யோகோ -ஆதி புருஷ–8 விசேஷணங்கள் –

1-ஸ்ரீ யகாந்தன் –
ப்ரீதி விஷயம் -தகுந்த -பூரணமாய் –
அரவிந்த லோசன மனச் காந்தா பிரசாத –காந்தஸ்தே புருஷோத்தம –
ஸ்ரீ சுத்கா மங்களம் -உத்கர்ஷம் –
ஸ்ரீ -சேர்த்து மங்களம் மற்றவர்களுக்கு –
இவளுக்கே ஸ்ரீ என்பதே -வேற சேர்க்க வேண்டாம் –
தரும் திருமகளார் தனிக் கேள்வன் பெருமை உடைய பிரான் –
அப்ரமேயம் –ஜனகாத்மஜா

2–அநந்த-அளவற்ற –
தேச கால வஸ்து ஸ்திதி மூன்றாலும் அளவற்ற – –
விபு -நித்யம் -எல்லா வஸ்துக்களும் அவனே என்பதால் -மூன்றும் உண்டே

3-வர குண கணகை ஆஸ்பதம் வபுகு –
இருப்பிடம் -திவ்ய விக்ரஹம்
வபுகு –ஸ்ரேஷ்டமான –
யதிவரர் -எம்பெருமானார்
குருவரர் தேசிகன் -வரவர முனி –குணங்களை கொண்டு லோகங்கள் வாழும் -சமுதாயம் திரள் -கணங்கள்
திவ்ய மங்கள விக்ரகம் ஸ்வரூபம் இரண்டையும் குறிக்கும் –

4-ஹத-அசேஷ அவத்யம் -தோஷம் -ஒன்று விட -அண்ட ஒண்ணாமல் –
அழித்து-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம்
ஹத -ஆஸ்ரிதர்க்கும் பண்ணி அருளுவான் -சாஷாத் பரம்பரா சம்பந்தம் -உண்டே
பஞ்ச மஹா பாதகங்கள் நான்கு சொல்லி ஐந்தாவது இவற்றோடு சம்பந்தம் உள்ளவர் சொல்லுவார்

5-பரம கம் பதக -பரம ஆகாசம் –
தெளி விசும்பு -இருப்பிடம்

6- வாங்க மனஸ்-யோகோ அபூவுகி –பிறர்களுக்கு அறிய வித்தகன் –
யாரும் ஓர் நிலைமையான அறிவரிய எம்பெருமான்

7-நத ஜன த்ருஷான் பூமி -கண்ணுக்கும் இலக்காவான்
அகில ஜன நயன –அறி வெளிய எம்பெருமான் –
ப்ரீதியால் வணங்குபவர்களுக்கு -எவ்வளவு சாதாரண ஜனங்களுக்கும் கண்ணுக்கு இலக்காவான் –

8- ஆதி புருஷ மனஸ்
புருஷன் -ஜகத் காரண பூதன் –
அந்தர்யாமி –
புரி சேதைகி புருஷன் –

தத் பாதாப்யம் -பரி சரணம் -ப்ரீதி பூர்வக கைங்கர்யம்
திருவடித் தாமரைகளில் -சததம் பற்றுடையவையாக –

மே மனஸ் பவது -அடையட்டும் –
இதுவே பரம புருஷார்த்தம் –

————–

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே
–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

அடுத்து ஆசார்ய வந்தனங்கள் -குரு பரம்பரை
வேதாந்தார்த்த அர்த்தம் அறிய

பிரணமய ஆச்சார்ய சிரஸா —வணங்கிய பின் –

தத் ஆதிஷ்டேன வர்த்தமான மார்க்கம் –அவர்கள் அனுஷ்டானம் படியே நடந்து

ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே –
தெளிவாக காட்டப் படுகிறது
தத்வ ஹித புருஷார்த்தம் காட்டும் வேதாந்த அர்த்தங்கள்

ப்ரஹ்ம ஸூத்ரங்கள் பதங்களில் உள்ளடங்கி –
கிருபா மாத்திர ஞான அனுஷ்டான ஆசார்யர்களால் -பிரகாசிப்பிக்கிறோம் –

ஸ்ரீ பாஷ்யம் -156–அதிகரணங்கள்–545- ஸூத்ரங்கள் –

அத்ர இயமேவ வேத விதாம் ப்ரக்ரியா –இதுவே வேத வித்துக்கள் உடைய பிரகிரியை –
சேதன அசேதன விலக்ஷணன் பர ப்ரஹ்மம் என்பது

அசித் வஸ்துந -ஸ்வரூபத்தாலும் ஸ்வாபவத்தாலும் –
ஜடம் பராக் -விகாரங்கள்-சரீர பூதம் –

ப்ரத்யக் ஆத்மா -பத்தன் முக்தன் நித்யன்–ஞான ஆஸ்ரயம் ஆத்ம பூதன்-சேதனன் –

இவர்களை விட அத்யந்த விலக்ஷணன் –

ஹேய ப்ரத்ய நீகத்வம் –
கல்யாணை குணம் –
வியாப்யம் –
தாரகம்
நியாந்தா
சேஷி -இவற்றால் -விலக்ஷணன்

யதோ பகவதா யுக்தம் -ஸ்ரீ கீதாச்சார்யனால் சொல்லப் பட்டது -15-புருஷோத்தம வித்யை –
மூன்று ஸ்லோகங்கள் உதாகரித்து
பக்தி யோக நிஷ்டனுக்கு -விளம்பம் இல்லா பலன் -அவதார ரகஸ்யமும் இந்த புருஷோத்தம வித்யையும் –

க்ஷரம்-அக்ஷரம் -விட வேறு பட்டவன் –
சேதன வர்க்கம் இரு வகை –விகாரம் -ஸ்வ பாவத்தால் –
லோகே-ஸ்ருதி ஸ்ம்ருதி ரூபமான சாஸ்திரத்தில் என்றபடி –

இங்கு –
உத்தம புருஷன் அந்நியன் –பரமாத்மா -உதகரிக்கப் பட்டு
லோகே -சாஸ்திரத்தில் -இப்படி சொல்லப் பட்டதே –

லோக த்ரயம் -சேதன அசேதன -லோகம் -ஆதித்யே –அநு பிரவேசித்து -வியாபித்து -தாங்கி–ஐஸ்வர்ய நியமித்து-

ததாபி – -அவ்யய -ஒட்டாமல் -0வியாப்யகத தோஷம் தட்டாமல்
இவை எல்லாம் -ஸ்வாபாவிகம்-வந்தேறி இல்லை -ஸ்வ பாவ சித்தம் –
யஸ்மாத் விலக்ஷணன் –புருஷோத்தமன் -பிரசித்தி -உடையவன் -இதனால்

வாஸூதேவ -விஷ்ணு -புருஷோத்தமன் -ப்ரஹ்ம நாராயண சப்தம் -ஸ்ம்ருதி புராண ஸ்ருதிகள் கோஷிக்குமே –

ஸ்ருதி ச -பிரதான க்ஷேத்ர –பயோக பதி -சேஷி –

குணே ச –சேஷ சேஷி பாவத்துடன் தத்வ த்ரயம்

பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம் -ஜகத்பதி -தனக்கே தான் நியந்தா -ஸ்வாமி -ஸூநிஷ்டன்

அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் வியாப்ய நாராயண -சர்வ ஆதாரன்-சர்வ நியாந்தா –

———————————

ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -பிரதம பாதம்

ஸ்ரீ யகாந்தோ அநந்தோ வர குண கணைகாஸ் பத வபுஸ்
ஹதா சேஷாவத்ய பரகமபதோ வாங் மனஸயோ
அபூமிர் பூமிர்யோ நதஜந த்ருஸாம் ஆதி புருஷோ
மனஸ் தத் பதாப்ஜே பரி சரண ஸக்தம் பவது மே
ப்ரணம்ய சிரஸா ஆச்சார்யாம்ஸ் ததா திஷ்டேந வர்த்தமநா
ப்ரஹ்ம ஸூத்ர பதாந்தஸ்த வேதாந்தார்த ப்ரகாஸ்யதே

அத்ரேயம் ஏவ ஹி வேத விதாம் ப்ரக்ரியா –
அசித் வஸ்துநஸ் ஸ்வரூப தஸ் ஸ்வ பாவதஸ் ஸாத்யந்த விலக்ஷண -தத் ஆத்ம பூதஸ் -சேதனஸ் ப்ரத்யகாத்மா
தஸ்மாத் பத்தான் முக்தான் நித்யாச்ச –
நிகில ஹேய ப்ரத்ய நீக தயா -கல்யாண குணைக தாந தயா ச
ஸர்வ அவஸ்த சித் அசித் வ்யாபகதயா தாரக தயா -நியந்த்ரு தயா சேஷி தயா ஸாத்யந்த விலக்ஷண பரமாத்மா
யதோக்தம் பகவதா -த்வாவிமவ் புருஷவ் லோகே ஷரஸ் ச அக்ஷர ஏவ ச
ஷரஸ் ஸர்வாணி பூதாநி கூடஸ்தோ அக்ஷர உச்யதே -உத்தம புருஷஸ் த்வந்ய பரமாத்மேத் யுதாஹ்ருத யோ லோக த்ரயம் ஆவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர யஸ்மாத் ஷர மதீதோ அஹம் அஷராத் அபி சோத்தம அதோ அஸ்மி லோகே வேதே ச பிரதித புருஷோத்தம இதி

ஸ்ருதிஸ் ச
ப்ரதான க்ஷேத்ரஜ்ஞ பதிர் குணேஸ -பதிம் விஸ்வஸ்யாத் மேஸ்வரம்
அந்தர் பஹிஸ் ச தத் ஸர்வம் வியாப்ய நாராயண ஸ்திதஸ் -இத்யாதிகா
கூடஸ்த -முக்த ஸ்வரூபம் யேத்வஷரம் அநிர்தேஸ்யம் அவ்யக்தம் பர்யுபாஸதே
ஸர்வத்ரகம் அசிந்த்யம் ச கூடஸ்தம் அசலம் த்ருவம் இத்யாதி வ்யபதேசாத்
ஸூத்ர காரஸ் சைவமேவ வததி நேதரோ அநு பபத்தே பேத வ்யபதேசாத் அநு பபத்தேஸ் து ந சாரீர கர்ம கர்த்ரு வ்யபதேஸாச் ச ஸப்த விசேஷாத் ஸம் போக ப்ராப்திரிதி சேந்ந வைசேஷ்யாத்
ந ச ஸ்மார்தமதத் தர்மாபிலாபாச் சாரீரஸ் ச உபயே அபி ஹி பேதேநைந மதீயதே விசேஷண பேதே வ்யபதேஸாபப்யாம்

ச நேதரவ் முக்தோபஸ்ருப்ய வ்யபேதஸாச் ச ஸ்தித்யத நாப்யாம் ச
இதர பரமர்ஸாத் ஸ இதி சேந்நா சம்பவாத் உத்தராச்சேதாவிர் பூத ஸ்வரூபஸ் து ஸூஷுப்த் யுத்க்ராந்த்யோர் பேதேந பத்யாதி ஸப்தேப்ய -அதிகம் து பேத நிர்தேசாத் அதி கோபதே ஸாத்து பாதாரயணஸ் யைவ தத் தர்சநாத் ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத சந்நிஹிதத் வாச்ச போக மாத்ர ஸாம்ய லிங்காச்ச இத்யாதிபி
ந ஸாவித்யா க்ருத முபாதி க்ருதம் வா பேதம் ஆஸ்ரித்யைதே நிர்தேஸா -இதம் ஞானம் உபாஸ்ரித்ய மம சாதர்ம்யம் ஆகதா–சர்கே அபி நோப ஜயந்தி ப்ரலயே ந வ்யதந்தி ச ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் ஸாம்யம் உபைதி -முக்தோபஸ்ருப்ய வ்யபதாஸாச் ச உத்தராச் சேத் ஆவிர்பூத ஸ்வரூபஸ்து

ஸம்பத்ய ஆவீர்பாவஸ் ஸ்வேந ஸப்தாத் ஜகத் வியாபார வர்ஜம் ப்ரகரணாத் அஸந்நிஹிதத் வாச் ச போக மாத்ர ஸாம்ய லிங்காச் ச இதி ஸர்வ அவித்ய உபாதி விநிர் முக்த மதி க்ருத்யைவ பேத உபபாதநாத்
ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூத்ரேஷு ஸர்வத்ர பேதே நிர்திஷ்டே -சித் அசித் ஈஸ்வர ஸ்வரூப பேதஸ் ஸ்வா பாவிகோ விவஷித இதி நிஸ் சீயதே
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம –தஜ்ஜலா நிதி சாந்த உபாஸீத -வாசா ரம்பணம் விகாரோ நாமதேயம் ம்ருத்தி கேத்யேவ ஸத்யம் –
ஸ தேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமே அத்விதீயம் –ததைக்ஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத –சந் மூலாஸ் சோம்யேமாஸ் ஸர்வா ப்ரஜாஸ் ஸதாயதநாஸ் ஸத் ப்ரதிஷ்டா
ஐததாத்ம்யம் இதம் ஸர்வம்-

தத் ஸத்யம் ஸ ஆத்மா தத்வமஸி ஸ்வேத கேதோ ஷேத்ரஞ்ஞம் ஷாபி மாம் வித்தி தத் அந்யத் வமாராம்பண ஸப்தாதிப்ய இதி பரஸ்ய ப்ரஹ்மண -காரணத்வம் க்ருத்ஸ்நஸ்ய சித் அசித் ஆத்மக ப்ரபஞ்சஸ்ய கார்யத்வம் காரணாத் கார்யஸ்ய அநந்யத்வம் சோஸ்யமாந மேவமேவோப பத்யதே
ஸர்வ அவஸ்தஸ்ய சித் அசித் வஸ்துந பரமாத்ம ஸரீரத்வம் பரமாத்மானஸ்சாத்மத்வம் யஸ் ப்ருதிவ்யாம் திஷ்டன்யஸ்ய ப்ருத்வீ ஸரீரம் -யஸ் ஆத்மநி திஷ்டன்யஸ்ய யாத்மா ஸரீரம் யஸ் ஆத்மநம் அந்தரோ யமயதி –யஸ்ய அவ்யக்தம் ஸரீரம் -யஸ்ய அக்ஷரம் சரீரம் –யஸ்ய ம்ருத்யுஸ் ஸரீரம் -ஏஷ ஸர்வம் பூதம் அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண -அந்த ப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்ம இத்யாதி ஸ்ருத்ய ஏவ உப திஷ்டமிதி
ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட பரமாத்மா காரணம் -ஸ ஏவ பரமாத்மா ஸ்தூல சித் அசித் வஸ்து சரீர கார்யமிதி -காரண அவஸ்தாயாம் கார்ய அவஸ்தாயாம் ச சித் அசித் வஸ்து சரீர கதயா தத் ப்ரகார பரமாத்ம ஏவ ஸர்வ ஸப்த வாஸ்ய இதி பரமாத்ம சப்தேந ஸர்வ ஸப்த சாமானதி கரண்யம் முக்ய மேவ உப பன்நதரம்
அநேந ஜீவேந ஆத்மந அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி-தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் தத் அநு ப்ரவிஸ்ய ஸச் சத்யச் சாபவத் இத்யாதி ஸ்ருதி ரேவ மமர்த்தம் உப பாதயதி
ஸர்வம் ஆத்மதயா அநு ப்ரவிஸ்ய தச் சரீரத்வேந ஸர்வ ப்ரகார தயா ஸ ஏவ ஸர்வ ஸப்த வாஸ்யோ பவதீத் யர்த
பஹுஸ்யாம் இதி பஹு பவந சங்கல்போ அபி நாம ரூப விபாகா நர்ஹாதி ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீர கதயைகதா அவஸ்தி தஸ்ய விபக்த நாம ரூப சித் அசித் சரீர கதயா பஹு ப்ரகாரதா விஷய இதி வேதவித் ப்ரக்ரியா -யே புநர் நிர்விசேஷ கூடஸ்த ஸ்வ ப்ரகாஸ நித்ய சைதன்ய மாத்ரம் ப்ரஹ்ம ஞாதவ்யத யோக்தமிதி வதந்தி தேஷாம்
ஜந்மாத் யஸ்ய யத
ஸாஸ்த்ர யோநித்வாத்
தத் து சமன்வயாத்
ஈஷதேர் நா ஸப்தம் –இத்யாதே
ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத ஸ நந் நிஹிதத் வாச்ச போக மாத்ர ஸாம்ய லிங்காச் ச
அநா வ்ருத்திஸ் ஸப்தாதந அநா வ்ருத்திஸ் ஸப்தாத் இத்யந் நஸ்ய ஸூத்ர கணஸ்ய ப்ரஹ்மணோ ஜகத் காரணத்வ பஹுபவந ஸங்கல்ப ரூபேஷணாத் யநந்த விசேஷ ப்ரதிபாதன பரத்வாத் ஸர்வம் ஸூத்ர ஜாதம் ஸூத்ர காரோதாஹ்ருதா
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி இத்யாத்யா -ஸர்வ ஸ்ருதயஸ் ச ந சங்கச்சந்தே
அதோச்யேத யேநாஸ்ருதம் ஸ்ருதம் இத் யேக விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞானம் ப்ரதிஜ்ஞாய -யதா ஸோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந இத்யேகம் ம்ருத் பிண்டாரப்த கட ஸராவாதீநாம் தன் ம்ருத் பிண்டாத் அநந்ய த்ரவ்ய தயா தஜ் ஞாநேந தேஷாம் ஞாததேவ ப்ரஹ்ம ஞாநேந ததாரப் தஸ்ய க்ருத்ஸ்நஸ்ய சித் அசித் ஆத்ம கஸ்ய ஜகதஸ் தஸ்மாதநதிரிக்த வஸ்து தயா ஞாததா ஸம்பவ தீத் யுப பாத்ய
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் இதீதம் ஸப்த வாஸ்யஸ்ய சித் அசித் ஆத்மக ப்ரபஞ்சஸ்ய ஸ்ருஷ்டே பிராங் நிகில பேத ப்ரஹாணேந ஸச் ஸப்த வாஸ்யேநைகதா பத்திம் கட சராவாத் யுத்பத்தே ப்ராக் உத்பாதக ம்ருத் பிண்ட ஏகதா பத்திவத் அபிதாய ததைக்ஷத பஹுஸ் யாம் இதி ததேவ ஸச் ஸப்த வாச்யம் ப்ரஹ்ம சித் அசித் ஆத்மக ப்ரபஞ்ச ரூபேண ஆத்ம நோ பஹு பவநம் ஏக ம்ருத் பிண்டஸ்ய கட சராவாதி ரூபேண பஹு பவந வத் சங்கல்ப்ய ஆத்மாந மேவ தேஜஸ் ப்ரப்ருதி ஜகத் ஆகாரேண அஸ்ருஜதேதி சாபிதாய ஐததாம் யமிதம் ஸர்வம் தத் ஸத்யம் ச ஆத்மா தத்வமஸி இத்யபிதா நாத் ப்ரஹ்மைவா வித்யா க்ருதேந பாரமார்த்திகேந வோபாதிநா ஸம்பத்தம் தேவாதி ரூபேண பஹு பூத மதி வேதவித் ப்ரப்யுவ கந்தவ்யமிதி தத யுக்தம் ஞாஜ்ஜவ் த்வாவஜாவீ சனீஸவ் நித்யோ நித்யோநாம் சேதனஸ் சேதநாநாம் ஏகோ பஹுநாம் யோ விததாதி காமான் இத்யபி ஸ்ருதி பி
ஜீவா நாமஜத்வ நித்யத்வ பஹத்வ வசநாத் யதி கட சராவாதேருத் பத்தே ப்ராகேகீ பூதஸ்யைவ ப்ரஹ்மணஸ் ஸ்ருஷ்ட் யுத்தர காலீநம் நாநாவித ஜீவ ரூபேண பஹுத்வம் உச்யதே ததா ஜீவானாம் அஜத்வ நித்யத்வ பஹுத்வாதி விருத்யதே
ஸூத்ரவிரோதஸ் ச இதர வ்யபதேசாத் ஹிதா கரணாதி தோஷ ப்ரஸக்தி இதி ப்ரஹ்மைய தேவ மனுஷ்யாதி ஜீவ ஸ்வரூபேண பஹு பூதம் சேதாத்மநோ ஹித கரணாதி தோஷ ப்ரஸக்திரித் யுக்த்வா அதிகம் து பேத நிர்தேசாத் இதி ஜீவாத் ப்ரஹ்மணோ அர்த்தாந்தரத்வம் யுக்தம் –
ததா ச வைஷம்ய நைர்க்கருண்யே ஜீவா நாம் பூர்வ பூர்வ கர்ம அபேக்ஷத்வாத் விஷம ஸ்ருஷ்டே இதி பரிஹ்ருதே –
ததா ந கர்மாவிபாகாதிதி சேந்நாநாதித்வாதுப பத்யதே சாப்யு பலப்யதே ச இதி ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் இதி ஸ்ருஷ்டே பிராக விபாக வஸனாத் ஸ்ருஷ்டே ப்ராக் ஜீவா நாம பாவாத் தத் கர்ம ந ஸம்பவதீதி பரிசோத்ய ஜீவா நாம் தத் கர்ம ப்ரவாஹணாம் சாநாதித்வாதிதி பரிஹ்ருதம் -நாத்ம ஸ்ருதேர் நித்யத்வாச்ச தாப்ய இத்யாத்மந உத்பத்த்ய பாவஸ் சோக்தோ நித்யத்வம் ச ஸ்வாப் யுபகம விரோதஸ் ச
ஆமோஷாஜ் ஜீவ பேதஸ்யாநாதித்வம் ஸர்வை ரேவ ஹி வேதாந்தி ப்ரப்யுப கம்யதே -அதஸ் ஸ்ருதி விரோதாத் ஸூத்ர விரோதாத் ஸ்வாப்யுபக விரோதாஸ் ச ஸ்ருஷ்டே பிராகே கத்வாவதாரணம் நாம ரூப விபாகாபாவாபிப்ராயம் நாம ரூப விபாகா நர்ஹா ஸூஷ்ம சித் அசித் வஸ்து ஸக்தி பேத ஸஹம் சேதி ஸர்வைரப்யுப கம்யதே –இயாம்ஸ் து விசேஷ அவித்யா பரி கல்பநே அப்யுபாதி பரி கல்பநே அபி ப்ரஹ்ம வ்யதிரிக்தஸ்யா வித்யா சம்பந்தி நஸ் சோபாதி சம்பந்தி ந சேதனஸ் யா பாவாத வித்யோபாதி ஸம்பந்தவ் தத் க்ருதாஸ் ச தோஷா ப்ரஹ்மண ஏவ பவேபுரிதி சந் மாத்ர ப்ரஹ்ம வாதே அபி ப்ராக் ஸ்ருஷ்டேஸ் சந் மாத்ரம் ப்ரஹ்மைக மேவ ஸ்ருஷ்ட் யுத்தர காலம் போக்த்ரு போக்ய நியந்த்ரு ரூபேண த்ரிதா பூதம் சேத்
கட சராவ மணிக வஜ் ஜீவேஸ்வரயோர் உத்பத்தி மத்த்வம நித்யத்வம் ச ஸ்யாத் -அதை கத்வா பத்தி வேலாயாமபி போக்த்ரு போக்ய நியந்த்ரு ஸக்தி த்ரயம் அவஸ்திதம் இதி சேத் கிமிதம் ஸக்தி த்ரய ஸப்த வாஸ்யமிதி விவேச நீயம் –
யதி சந் மாத்ரஸ்யைகஸ் யைவ போக்த்ரு போக்ய நியந்த்ரு ரூபேண பரிணாம ஸாமர்த்யம் ஸக்தி த்ரய -ஸப்த வாஸ்யம் ஏவம் தர்ஹி ம்ருத் பிண்டஸ்ய கட சராவாதி பரிணாம சமர்த்தஸ்ய தத் உத்பாதகம் இவ ப்ரஹ்மண ஈஸ்வர அதீநாம் உத்பாதகத்வம் இதி தேஷாம நித்யத்வ மேவ அதேஸ் வராதீ நாம் ஸூஷ்ம ரூபேண அவஸ்திதி ரேவ ஸக்தி ரித் யுச்யேத தர்ஹி ததரிக்தஸ்ய சந் மாத்ரஸ்ய ப்ரஹ்மண ப்ரமாணா பாவாத் ததப் யுபகமே ச தத் உத்பாத்ய தய ஈஸ்வர அதீனாம் அநித்யத்வ பிரசங்காச் ச த்ரயாணாம் நாம ரூப விபாகா நர்ஹ -ஸூஷ்ம தஸா பத்திரேவ ப்ராக் ஸ்ருஷ்டே ரேகத்வா வதாரணாவ ஸேயேதி வக்தவ்யம்
ந ததா தேஷாம் ப்ரஹ்மாத்ம கத்வ அவதாரணம் விருத்யதே
அதஸ் ஸர்வ அவஸ்தா வஸ்தி தஸ்ய சித் அசித் வஸ்துந ப்ரஹ்ம சரீரத்வ ஸ்ருதேஸ் ஸர்வதா ஸர்வ சப்தைர் ப்ரஹ்மைவ கார்ய பூதம் ஜகத் நாம ரூப விபாகாநர்ஹ ஸூஷ்ம சித் அசித் வஸ்து விசிஷ்டம் ப்ரஹ்ம காரண மிதி ததேவ ம்ருத் பிண்டஸ்தாநீயம் -ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் இத்யுச்யதே -ததேவ விபக்த நாம ரூப சித் அசித் வஸ்து விசிஷ்டம் ப்ரஹ்ம கார்யமிதி ஸர்வம் சமஞ்ஜஸம்
ஸ்ருதி நியாய விரோதஸ்து தேஷாம் பாஷ்யே ப்ரபஞ்சித இதி நேஹ ப்ரதன்யதே -பாஷ்போதித அதிகரணார்த்த ச ஸூத்ரார்த்த விவரண ஸூக க்ரஹணாய ஸம் ஷேபண உபன்யஸ்தே

சாரீரக அத்யாய பதார்த்த ஸங்க்ரஹ
தத்ர ப்ரதமே பாதே -ப்ரதான புருஷா வேவ ஜகத் காரண தயா வேதாந்தா ப்ரதிபாத யந்தீத்யா சங்க்ய ஸர்வஞ்ஞம் ஸத்ய ஸங்கல்பம் நிரவத்யம்-ஸமஸ்த கல்யாண குணாகரம் ப்ரஹ் மைவ ஜகத் காரண தயா ப்ரதிபாத யந்தீத் யுக்தம் –
த்விதீய த்ருதீய சதுர்த பாதேஷு காநிசித் வேதாந்த வாக்யாநி ப்ரதாநாதி ப்ரதிபாதன பராணீதி தன் முகேந ஸர்வ அசேஷபமா சங்க்ய தான்யபி ப்ரஹ்ம பராணீத் யுக்தம்
தத்ர அஸ் பஷ்ட ஜீவாதி லிங்க காநி வாக்யாநி த்விதீயே நிரூபிதாநி -ஸ்பஷ்ட லிங்ககாநி த்ருதீயே -சதுர்தே து ப்ரதாநாதி ப்ரதிபாதநச் சாயாநு ஸாரீணீத விசேஷ
அத பிரதம அத்யாயே ஸர்வம் வேதாந்த வாக்ய ஜாதம் -ஸார்வஞ்ய-ஸத்ய சங்கல்பத்வாதி யுக்தம் ப்ரஹ்மைவ ஜகத் காரண தயா ப்ரதிபாத யதீதி ஸ்தாபிதம்

த்வதீயே து ஸாங்க்யாதி வேத பாஹ்ய பக்ஷ ப்ரதிக்ஷேப முகேந தஸ்யை வாதரணீ யதா ஸ்திரீக்ருதா

த்ருதீய சதுர்த்யோ வேதாந்த வாக்யாநாமன்யோன்ய விப்ரதிஷேதாதி தோஷ கந்தாபாவக்யாபநாய வியதாதீநாம் ப்ரஹ்ம கார்யதா ப்ரகாரோ விசோத்யதே

தத்ர த்ருதீய பாதே ச சித் அசித் பிரபஞ்சஸ்ய ப்ரஹ்ம கார்யத்வே ஸத்யப்யசிதம் ஸஸ்ய ஸ்வரூபான் யதா பாவேந கார்யத்வம் சிதம்ஸஸ்ய ஸ்வ பாவான் யதா பாவேந ஞான சங்கோச விகாஸ ரூபேண கார்ய தோதிதா

சதுர்தே

து ஜீவ உபகரணாநாம் இந்த்ரியாதீநாம் உத்பத்தி ப்ரகார இதி ப்ரதமேநாத்யா யத்வயேந முமுஷுபிர் உபாஸ்யம் நிரஸ்த நிகில தோஷ கந்தம் அநவதிக அதிஸய அசங்க்யேய கல்யாண குண கணம் நிகில ஜகத் ஏக காரணம் ப்ரஹ்மேதி ப்ரதிபாதிதம்
உத்தரேண த்வயேந ப்ரஹ்ம உபாஸன ப்ரகாரஸ் தத் பல பூத மோக்ஷ ஸ்வரூபம் ச சிந்த்யதே

தத்ர த்ருதீயஸ்தே பிரதம பாதே ப்ரஹ்ம உபாஸிஸிஷ உத்பத்த்யே ஜீவஸ்ய ஸம் ஸரதோ தோஷா கீர்திதா

த்விதீயே சோபாஸிஸிஷ உத்பத்த்யேஏவ ப்ரஹ்மணோ நிரஸ்த நிகில தோஷதா கல்யாண குணாகரதா ரூப உபய லிங்கதா ப்ரதிபாத்யதே

த்ருதீயே து ப்ரஹ்ம உபாஸன ஏகத்வ நாநாத்வ விசார பூர்வகம் உபாஸநேஷு உப ஸம்ஹார்ய அநுப ஸம்ஹார்யகுண விசேஷா பிரபஞ்சிதா

சதுர்த்தே து உபாசனஸ்ய வர்ணாஸ்ரம தர்மேதி கர்தவ்யதாகத்வம் யுக்தம்

சதுர்த்த அத்யாயே ப்ரஹ்ம உபாஸனபல சிந்தா க்ரியதே

தத்ர ப்ரதமே பாதே ப்ரஹ்ம உபாசன பலம் வக்தும் உபாசன ஸ்வரூப பூர்வக உபாசன அநுஷ்டான ப்ரகாரோ வித்யா மஹாத்ம்யம் சோஸ்தே

த்விதீய து ப்ரஹ்ம உபாஸீநாநாம் ப்ரஹ்ம ப்ராப்தி கத் யுபக்ரமே பிரகார சிந்தித

த்ருதீயே த்வர்ச்சிராதிகதி ஸ்வரூபம் அர்ச்சிராதி நைவ ப்ரஹ்ம ப்ராப்திரிதி ச ப்ரதிபாத்யதே

சதுர்தே து முக்தஸ்ய ப்ரஹ்ம அநுபவ பிரகாரஸ் சிந்த்யதே –
அதோ முமுஷு பிர் ஞாதவ்யம் நிரஸ்த நிகில தோஷ கந்தம் அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கணா கரம் நிகில ஜகத் ஏக காரணம் பரம் ப்ரஹ்ம தஜ் ஞானம் ச மோக்ஷ சாதனம் அஸக்ருதாவ்ருத்த ஸ்ம்ருதி ஸந்தான ரூபம் உபாஸனாத்மகம் உபாஸன பலம் ச அர்ச்சிராதிநா பரம் ப்ரஹ்ம உபஸம்பத்ய ஸ்வ ஸ்வரூப பூத ஞானாதி குண ஆவிர்பாவ பூர்வக அநந்த மஹா விபூத்ய அநவதிக அதிசய அநந்த ப்ரஹ்ம அனுபவோ அபுனரா வ்ருத்தி ரூப இதி சாரீரிக ஸாஸ்த்ரேண யுக்தம் பவதி

க -க- க 1-1-1-ஜிஜ்ஞாஸ அதிகரணம்
1-ஓம் அதாதோ ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா

ப்ரஹ்ம மீமாம்ஸா விஷய ஸா கிம் ஆரம்பணீயா உத அநாரம்பணீ யேதி ஸம்சய -ததர்தம் பரஷ்யதே -வேதாந்தா கிம் ப்ரஹ்மணி ப்ரமாணம் உத நேதி
ததர்தம் பரி நிஷ்பந்நே அர்தே சப்தஸ்ய போதன ஸாமர்த்ய அவதாரணம் சம்பவதி நேதி ந சம்பவதி இதி பூர்வ பக்ஷ
ஸம்பவதீதி ராத்தாந்த -யதா ந சம்பவதி -ததா பரி நிஷ் பன்னே அர்தே சப்தஸ்ய போதன ஸாமர்த்யா பாவாத் ஸித்த ரூப ப்ரஹ்மணி ந வேதாந்தா ப்ரமாணம் இதி தத் விசாராகாரா ப்ரஹ்ம மீமாம்ஸா ந ஆராம்பணீயா யதா சம்பவதி ததா ஸித்த்யேப்யர்த்தே சப்தஸ்ய போதனா ஸாமர்த்ய சம்பவாத் வேதாந்தா ப்ரஹ்மணி பிரமாணம் இது சா சாரம்பணீயா ஸ்யாத் -அத்ர பூர்வ பக்ஷ வாதீ மன்யதே –வ்ருத்த வ்யவஹாராத் அந் யத்ர வ்யுத்பத்த்ய சம்பவாத் வ்யவஹாரஸ்ய ச கார்ய புத்தி பூர்வகத்வேந கார்ய ஏவார்த்தே ஸப்த சக்த்வ தாரணாத் பரி நிஷ் பன்னே அர்தே ப்ரஹ்மணி ந வேதாந்தா பிரமாண மிதி தத் விசாரரூபா ப்ரஹ்ம மீமாம்ஸா ந ஆரம்பணீயேதி -ஸித்தாந்தஸ்து பாலா நாம் மாதா பித்ரு ப்ரப்ருதி -அம்பாதாத மாதுல ஸிஸூ பஸூ பக்ஷி ம்ருகாதி ஷு அங்குல்யா நிர்திஸ்ய-தத் தத் அபிதாயிநஸ் ஸப்தான் ப்ரயுஞ்ஞாநை -க்ரமேண பஹுஸஸ் ஸிஷிதாநாம் தத் தச் ஸப்த ஸ்ரவண சம நந்த்ரம் ஸ்வாத்மநா மேவ ததர்த்த புத்தி யுத்பத்தி தர்சநாத் சப்தார்த்தயோ ஸம்பந்த அந்தரா தர்சநாத் சங்கே தயித்ரு புருஷாஜ் ஞாநாச் ச போத்ய போதக பாவ ஏவ சப்தார் தயோஸ் ஸம்பந்த இதி நிஸ் சின்வாநாநாம் பரி நிஷ் பன்னே அர்தே சப்தஸ்ய போதகத்வ அவதாரணம் ஸம்பவ தீதி ப்ரஹ்மணி வேதாந்த வாக்யா நாம் ப்ராமாண்யாத் ததர்த்த விசாராகாரா ப்ரஹ்ம மீமாம்ஸா ஆராம்பணீயேதி
ஸூத்ரரார் தஸ்து –அதாதோ ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா –அத இத்யா நந்தர்யே-அத இதி ச வ்ருத்தஸ்ய ஹேதுபாவே ப்ரஹ்மணோ ஜிஞ்ஞாஸா ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா–ஞாதும் இச்சா ஜிஞ்ஞாஸா=இச்சாயா இஷ்ய மாண ப்ரதாநத்வாதிஷ்ய மாணம் ஞானம் இஹாபிப்ரேதம்
பூர்வ வ்ருத்தாத் அல்ப அஸ்திர பல கேவல கர்மாதிகமாத நந்தரம் தத ஏவ ஹேதோர் அநந்த ஸ்திர பல ப்ரஹ்மாதிகம கர்தவ்ய –க —ஜிஞ்ஞாஸாதி கரணம் –க –

————-

க க உ –1-1-2-
உ -2- ஜந்மாத் யஸ்ய யத –
தைத்தரீயகே –யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி -யத் ப்ரயந்த் யபி ஸம் விஸந்தி தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்ம இத்யேதத் வாக்யம் விஷய
கிமேதஜ் ஜிஜ்ஞாஸ்ய தயா ப்ரதிஞ்ஞாதம் ப்ரஹ்ம ஜகஜ் ஜன்மாதி காரண தயா லக்ஷண தஸ் ப்ரதிபாத யிதும் சக்நோதி ந வேதி ஸம்சய -ந சக்நோ தீதி பூர்வ பக்ஷ —
குத -ஜகஜ் ஜன்மாதீநாம் உப லக்ஷண தயா விசேஷணதயா வா ப்ரஹ்ம லக்ஷணத்வா சம்பவாத்
உப லக்ஷணத்வே ஹ்யுபலஷ்யஸ் யாகாராந்தர யோகோ அபேக்ஷித -ந சேஹ ததஸ்தி அத உப லக்ஷணத்வம் ந சம்பவதி விசேஷணத்வே அபி அநேக விசேஷண விசிஷ்டதயா அபூர்வஸ்யை கஸ்ய ப்ரதிபாத கத்வம் ன் சம்பவதி விசேஷணாநாம் வ்யாவர்த்தகத்வேந விசேஷண பஹுத்வே ப்ரஹ்ம பஹுத்வ ப்ரஸக்தே
-ராத்தாந்தஸ்து ஏகஸ்மின் ந விருத்தா நாம் விசேஷணாநாம் அநேகத்வ அபி ஸ்யாமத்வ யுவத்வாதி விஸிஷ்ட –தேவ தத்தவஜ் ஜகஜ் ஜன்மாதி விசிஷ்டம் ப்ரஹ்மைக மேவ விசேஷ்யம் பவதி
உப லக்ஷணத்வே ஜன்மாதி பிருப லஷ்யஸ்ய ப்ரஹ்ம ஸப்தாவகத ப்ருஹத் த்வாத் யாகாராஸ் ச சந்தீதி ஜகஜ் ஜன்மாதி –காரணம் ப்ரஹ்மேதி லக்ஷணத ப்ரதிபாதயிதம் சக்நோ தீதி –ஸூத்ரார்த்த -அஸ்ய விவித விசித்ர போக்த்ரு போக்ய பூர்ணஸ்ய ஜகத யதோ ஜன்மாதி தத் ப்ரஹ்மேதி பிரதிபாதயிதும் சக்நோத்யே தத் வாக்யமிதி –உ–இதி ஜந்மாத் யதிகரணம் —

——–

1-1-3- -ஸாஸ்த்ர யோநித்வாத்
யதோ வா இமாநி –இத்யாதி வாக்யமேவ விஷய
தத் கிம் ஜகாத் காரணே ப்ரஹ்மணி ப்ரமாணம் -உத நேதி ஸம்சய -நைதத் பிரமாணம் இதி பூர்வ பக்ஷ -அநுமான ஸித்த ப்ரஹ்ம விக்ஷயத்வாத்–பிரமாணாந்தரா விஷயே ஹி ஸாஸ்த்ரம் பிரமாணம் -ஜகதஸ் சாவ யத்வேந கார்யத்வாத் –கார்யஸ்ய ஸ்வ உபாதான உப கரண ஸம் ப்ரதான ப்ரயோஜனாத் யபிஜ்ஞ கர்த்ருகத்வாத் ஜகந் நிர்மாண கார்ய சதுர -கர்ம பரவஸ பரிமித ஸக்த்யாதி ஷேத்ரஞ்ஞ விலக்ஷணஸ் ஸர்வஞ்ஞ ஸர்வ ஸக்தஸ் ஸர்வேஸ்வர அநுமான ஸித்த இதி தஸ்மிந் யதோ வா இமாநி பூதாநி இத்யாதி வாக்யம் பிராமணம் இதி -ராத்தாந்தஸ்து -ஜகத கார்யத்வே -அப்யேகதைவைகேநைவ க்ருத்ஸ்னம் ஜகத் நிர்மித மித்யத்ர ப்ரமாணா பாவாத் -ஷேத்ரஞ்ஞாநா மேவ விலக்ஷண புண்யா நாம் ஞான ஸக்தி வைசித்ர்ய ஸம்பாவ நயா காதாசித் கஸ்ய சிஜ் ஜகத் ஏகதேச நிர்மாண ஸாமர்த்ய சம்பவாத் தததிரிக்த புருஷ அநுமானம் ந சம்பவதீதி ஸாஸ்த்ர ஏக பிரமாண கத்வாத் ப்ரஹ்மணஸ் தத் ப்ரதிபாதகத்வேந தஸ்மிந் -யதோ வா இமாநி பூதாநி –இத்யாதி வாக்கியம் -ப்ரமாணம் இதி —
ஸாஸ்த்ரம் யோநி -யஸ்ய காரணம் பிரமாணம் தத் ப்ரஹ்ம ஸாஸ்த்ர யோநி -பிரமாணாந்தர அவிஷயத்வேந ஸாஸ்த்ர ஏக பிரமாண கத்வாத் ப்ரஹ்மண தஸ்மிந் யதோ வா இமாநி இத்யாதி -வாக்யம் பிரமாணம் இதி ஸூத்ரார்த்த –3-இதி -ஸாஸ்த்ர யோநித்வாதி கரணம் –3

———-

4- தத் து சமன்வயாத்
ப்ரஹ்மணஸ் ஸாஸ்த்ர பிரமாண கத்வம் சம்பவதி நேதி விசார்யதே –ந ஸம்பவ தீதி பூர்வ பக்ஷ —
குத
ப்ரவ்ருத்தி நிவ்ருத்த் யன்வய விரஹிணோ ப்ரஹ்மணி ஸ்வரூபேணா புருஷார் தத்வாத் புருஷார்த்த அவ போதகத்வேந ச ஸாஸ்த்ரஸ்ய ப்ராமாண்யாத்-மோக்ஷ சாதன ப்ரஹ்ம த்யான விதி பரத்வே அபி அஸத்யபி ப்ரஹ்மணி தத் த்யான விதாந சம்பவாத் ந ப்ரஹ்ம ஸத்பாவே தாத்பர்யமிதி ப்ரஹ்மண -ஸாஸ்த்ர ப்ரமாணகத்வம் ந சம்பவதி
ராத்தாந்தஸ்து அதிசயித குண பித்ரு புத்ராதி ஜீவனஜ் ஞானவத் அநவதிக அதிசய அநந்த ஸ்வரூப ப்ரஹ்ம ஞானஸ்ய நிரதிசய புருஷார் தத்வாத் தஸ்ய ஸாஸ்த்ர பிரமாண கத்வம் சம்பவதி -ஆனந்தோ ப்ரஹ்ம -யதேஷ ஆகாஸ ஆனந்தோ ந ஸ்யாத் -யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ –ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் இத்யாதிபிர் அநவதிக அதிசய அநந்தஸ்வரூபம் ப்ரஹ்மேதி ஹி ப்ரதிபாத்யதே –
அதோ ப்ரஹ்ம ஸ்வேந பரேண வா அப் யநுபூயமாநம் நிரதிசய அனந்த ஸ்வரூப மேதி தத் ப்ரதிபாதன பரஸ்யைவ ஸாஷாத் புருஷார்த்த அன்வய -ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பரஸ்ய து தத் ஸாத்ய பல சம்பந்தாத் புருஷார்த்த அந்வய இதி
ஸூத்ரார்த்த -து ஸப்த ப்ரஸக்தா சங்கா நிவ்ருத்யர்த்த –தத் பூர்வ ஸூத்ர உதிதம் ப்ரஹ்மண ஸாஸ்த்ர யோநித்வம் சமன்வயாத் ஸித்த்யதி –ஸம்யக் புருஷார்த்த தயா அந்வய ஸமன்வய -வேதி துர் நிரதிசய அநந்த ஸ்வரூபத்வேந பரம புருஷார்த்த ரூபே பரே ப்ரஹ்மணி வேதகதயா ஸாஸ்த்ரஸ்ய அந்வயாத் ப்ரஹ்மண ஸாஸ்த்ர பிரமாண கத்வம் சித்த்யத்யே வேதி —4- இதி சமன்வய அதிகரணம் -4-

———–

1-1-5-ஈஷத் அதிகரணம்
5-ஈஷதேர் நா ஸப்தம்

யேநாஸ்ருதம் ஸ்ருதம் பவதி இத்யாதி -ஜகத் காரணவாதி வேதாந்த வேத்யம் விஷய
தத் கிம் சாங்க்ய யுக்தம் ப்ரதாநம் –உத அநவதிக அதிசய அநந்தம் ப்ரஹமேதி ஸம்சய –ப்ரதானமிதி பூர்வ பக்ஷ —
குத
ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அன்வயேநாநுமாநாகார வாக்ய வேத்யத்வாத் –
யேநா ஸ்ருதம் ஸ்ருதம் பவதி இத்யாதிநா -ஏக விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாநம் ப்ரதிஞ்ஞாய -யதா சோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந இதி த்ருஷ்டாந்தேந ஹ்யுபபாத்யதே -ஏவம் அநு மானிகம் ஏவ ஏதத் வாக்ய வேத்யமிதி நிஸ் சீயதே –
ஸதேவ சோம்யேதம் இதி சச்சப்த ப்ரதான விஷய -ததைஷத பஹுஸ்யாம் இதி ச கௌணம் ஈஷணம் பவிதுமர் ஹாதி தத்தேஜ ஐஷத -இத்யாதி கௌணேக்ஷண ஸாஹசர்யாச் ச -ராத்தாந்தஸ்து –ததைக்ஷத பஹுஸ்யாம் இதி பஹு பவந ஸங்கல்ப ரூபேக்ஷண அந்வயாத் -ஸதேவ சோம்ய இதி காரண வாசி ஸச் ஸப்த விஷயோ நா சேதநம் ப்ரதாநம் -அபி து ஸார்வஜ்ஞய ஸத்ய சங்கல்பாதி யுக்தம் பர ப்ரஹ்மை வேதி நிஸ் சீயதே -ந ச அநு மானாகார மேதத் வாக்யம் ஹேதுத்வநு பாதாநாத்
அந்ய ஞாநேநாந்யஜ் ஞாநா ஸம்பவ பரிஜிஹீர்க்ஷயா து த்ருஷ்டாந்த உப பாதாநாம் –ந ச முக்யேக்ஷண சம்பவே கௌண பரிக்ரஹ ஸம்பவ –தேஜஸ் ப்ரப்ருதி சரீரகஸ் யாந்தர் யாமிணோ வாசகத்வாதிதி பரமேவ ப்ரஹ்ம ஜகத் காரண வாதி வேதாந்த வேத்யம் –இதை –
ஸூத்ரார்த்தஸ் ச –ஈஷதேரிதி ஈஷதிதாத்வர்தஸ் ஈஷணம் –ஸப்த ப்ரமாணம் யஸ்ய ந பவதி தத ஸப்தம் -பரோக்தமாநுமாநிகம் ப்ரதாநம் –
ஸதேவ சோம்யேதம் இதி ஜகத் காரண தயா ப்ரதிபாதித அந்வயிந ஈஷண வ்யாபாராந்நா சேதனம ஸப்தம் தத் அபி து ஸர்வஞ்ஞம் ஸத்ய ஸங்கல்பம் ப்ரஹ்மைவ ஜகத்காரணமிதி நிஸ் சீயதே –இதி –5-

6-கௌணஸ் சேந் நாத்ம ஸப்தாத்
தத்தேஜ ஐக்ஷத -இத்ய சேதனகத கௌணேக்ஷண சாஹசர்யாத் -ததைக்ஷத இத்யர்த ஈஷதிர் கௌண இதி சேந்ந ஆத்ம சப்தாத் –
ஸச் ஸப்தாபிஹிதே ஈஷிதரி ஐ ததாத்ம்யமிதம் ஸர்வம் தத் ஸத்யம் ஸ ஆத்மா இதி ஸ்ரூயமாணாச் சேதன வாசிந –
ஆத்ம ஸப்தாதயமீக்ஷதிர் முக்ய ஏவேதி ப்ரதீயதே –ஐததாத்ம்யமிதம் ஸர்வம் இதி தேஜ ப்ரப்ருதீ நாமபி ததாத்மகத்வாவகமாத் தேஜ ப்ரப்ருதீ ஷணமபி முக்யமே வேத்யபி ப்ராய –6-

7-தன்னிஷ்டஸ்ய மோக்ஷ உபதேசாத்
இதஸ் ச ஸச் ஸப்தாபி ஹிதம் ந ப்ரதாநம் அபி து பரமேவ ப்ரஹ்ம –தத்த்வமஸி இதி ஸதாத்மகதயா ப்ரத்யகாத்ம அநு ஸந்தான நிஷ்டஸ்ய தஸ்ய தாவதேவ சிரம் யாவன் ந விமோஷ்யே அத ஸம்பத்ஸ்ய இதி மோக்ஷ உப தேசாத் தத் காரணம் பரமேவ ப்ரஹ்ம -7-

8-ஹேயத்வா வசநாச் ச —
யதி ப்ரதாநம் இஹ காரண தயா விவஷிதம் ததா தஸ்ய மோக்ஷ விரோதித்வாத்தே யத்வம் உச்யதே -ந சோஸ்யதே –அதஸ் ச ந ப்ரதாநம் –8-

9-ப்ரதிஞ்ஞா விரோதாத்
ப்ரதான வாதே ப்ரதிஞ்ஞா ச விருத்யதே யேநா ஸ்ருதம் ஸ்ருதம் இதி வஹ்யமாண காரண விஞ்ஞாநேந சேதன அசேதன மிஸ்ர க்ருத்ஸ்ன ப்ரபஞ்ச ஞானம் ஹி ப்ரதி ஞாதம் -சேதன அம்சம் ப்ரதி ப்ரதானஸ்யா காரணத்வாத் தஜ் ஞாநேந சேதன அம்சோ ந ஞாயத இதி ந ப்ரதாநம் காரணம் -9-

10-ஸ்வாப்யயாத்
ஸ்வம் அபீதோ பவதி -ஸதா சோம்ய ததா ஸம்பந்நோ பவதி இதி ஜீவஸ்ய ஸூஷுப் தஸ்ய ஸ்வாப்யயஸ் ஸ்ரூயதே -ஸ்வ காரணே ஹ்யப் யய ஸ்வாப்யய–ஜீவம் ப்ரதி ப்ரதானஸ்யா காரணத்வாத் ஸ்வாப்யய ஸ்ருதி விருத்யதே –அதஸ் ச ந ப்ரதாநம் அபி து ப்ரஹ்மைவ –10-

11-கதி சாமான்யாத்
இதர உப நிஷத் கதி சாமான்யா தஸ்யாம் சோபநிஷதி ந ப்ரதாநம் காரணம் விவஷிதம்
இதராஸூ சோபநிஷத்ஸூ -யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித்–தஸ்மா தேதத் ப்ரஹ்ம நாம ரூப மன்னம் ச ஜாயதே பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஞான பல க்ரியா ச ஸ காரணம் கரணாதிபாதிப ஆத்மநி கல்வரே விதிதே ஸர்வமிதம் விதிதம் -தஸ்ய ஹ வா ஏதஸ்ய மஹதோ பூதஸ்ய விஸ்வ ஸிதமேதத்யத்ருக்வேத புருஷ ஏவேதம் ஸர்வம் யத் பூதம் யச்ச பவ்யம் தஸ்மாத் விராட ஜாயத ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத்
ஸ இமான் லோகந ஸ்ருஜத தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் =ஸ ஏகாகீ ந ரமேத இதி ஸர்வஞ்ஞ புருஷோத்தம ஏவ காரணதயா ப்ரதிபாத்யதே -அஸ்யாஸ் ச தத் கதி சாமான்யா தத்ராபி ஸ ஏவ காரண தயா ப்ரதிபாதன மர்ஹா தீதி ந ப்ரதாநம் –11–

12-ஸ்ருதத் வாஸ் ச
ஸ்ருதமே வாஸ்யாம் உப நிஷதி ஆத்மத ஏவேதம் ஸர்வம் இதி -அதஸ் ச ஸதேவ சோம்ய இத்யாதி ஜகத் காரணவாதி வேதாந்த வேத்யம் ந ப்ரதாநம் -ஸர்வஞ்ஞம் ஸத்ய ஸங்கல்பம் பரம் ஏவ ப்ரஹ்ம இதி ஸ்திதம் —இதி -ஈஷத் யதிகரணம் –5-

—————–

1-1-6- ஆனந்த மய அதிகரணம்
13-ஆனந்த மயோ அப்யாஸத்

தைத்திரீயகே –தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத இதி -ப்ரக்ருத்ய தஸ்மாத்வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயத் -அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய இத்யத்ர ஜகத் காரண தயா அவகத -ஆனந்தமய -கிம் ப்ரத்யகாத்மா -உத பரமாதமேதி ஸம்சய -ப்ரத்யகாத்மேதி பூர்வ பக்ஷ -குத -தஸ்யைக்ஷ ஏவ சாரீர ஆத்மா இத் யாநந்த மயஸ்ய சாரீரத்வ ஸ்ரவணாத் –ஸாரீரோ ஹி சரீர சம்பந்தீ -ச ச ப்ரத்யகாத்ம ஏவ -தஸ்ய சேதநத்வேநேஷா பூர்விகா ஸ்ருஷ்டி ரூப பத்யத இதி -ராத்தாந்தஸ்து -ஸ ஏஷ ஆனந்தஸ்ய மீமாம்ஸா பவதி இத்யாராப்ய-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ –ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் இதி நிரதிசய தஸா சிரஸ்கோ அப்யஸ்யமாந ஆனந்த ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூதஸ்ய பரஸ்யைவ ப்ரஹ்மண இதி நிஸ் சீயதே -சாரீராத்மத்வம் ச பரமாத்மந ஏவ தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத -இத்யாகாஸாதி ஜகாத் காரண தயா அவகத ஏவான் நமயஸ்ய சாரீர ஆத்மேதி ப்ரதீயதே ஆத்மாந்தர நிர்தேசாத்
ஸ்ருத் யந்த்ரேஷு -ப்ருதிவ் யக்ஷராதீநாம் சரீரத்வம் பரமாத்மந ஆத்மத்வம் ச ஸ்ரூயதே யஸ்ய ப்ருதிவீ சரீரம் இத்யாராப்ய-ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இதி
அன்னமயஸ் யாத்மைவ ப்ராண மயாதிஷு தஸ்யைக்ஷ ஏவ சாரீர ஆத்மா யஸ் பூர்வஸ்ய இத் யநுக்ருஷ்யத இதி ப்ரத்யகாத்மநோ விஞ்ஞான மயஸ்ய ச ஸ ஏவ சாரீர ஆத்மா -ஆனந்த மயே து தஸ்யைஷ ஏவ சாரீர ஆத்மா யஸ் பூர்வஸ்ய இதி நிர்தேச -ஆனந்தமயஸ்யாநன்யாத்மத்வ ப்ரதர்சநார்த்த -அதோ ஜகத் காரண தயா நிர்திஷ்டம் ஆனந்தமய பரமாத்மைவேதி —
ஸூத்ரார்தஸ்து –ஆனந்த மய ஸப்த நிர் திஷ்ட ஆகாசாதி ஜகாத் காரணபூதஸ் ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூதஸ் பரமாத்மா –
குத
தஸ் யாநந்தஸ்ய நிரதிசய ப்ரதீதி பலாத் -ஸ ஏகோ மாநுஷ ஆனந்த -தே யே சதம் இத்யாத் யப் யாஸாத் தஸ்ய ச ப்ரத்யகாத்மந்ய ஸம்பாவிதஸ்ய தததிரிக்தே பரமாத்மன்யேவ சம்பவாத் –13-

14-விகார ஸப்தான்நேதி சேந்ந ப்ராசுர்யாத் –ஆனந்த மய -இதி விகாரார்த்தான் மயட் ஸப்தான்நாயம விக்ருத பரமாத்மா -அஸ்ய ச விகாரார்தத்வமேவ யுக்தம் அன்னமய இதி விகார உபக்ரமாதிதி சேந்ந-ப்ரத்யகாத்மநோ அபி ந ஜாயதே ம்ரியதே வா இத்யாதி விகார ப்ரதி ஷேதாத் ப்ராசுர்யார்த்த ஏவாயம் மயடிதி நிஸ்ஸயாத் -அஸ்மிம்ஸ் சா நந்தே யதோ வாசோ நிவர்த்தந்தே இத்யாதி வஹ்யமாணாத் பிராசர்யாதயமாநந்த ப்ரசுர பரமாத்மைவ -நஹ் யநவதிக அதிசய ரூப ப்ரபூதாநந்த ப்ரத்யகாத்மநி ஸம்பவதி –14-

15-தத்தேது வ்யபதேசாச் ச -ஏஷ ஹ்யேவா ஆநந்தயாதி இதி ஜீவான் ப்ரதி ஆனந்த யித்ருத் வ்யபதேசாதயம் பரமாத்மைவ –15-

16-மாந்த்ர வர்ணிக மேவ ச கீயதே -ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம இதி மந்த்ர வர்ணோதிதம் ப்ரஹ்மைவ தஸ்மாத் வா ஏதஸ் மாதாத்மந இத்யாரப்ய ஆனந்தமய இதி ச கீயதே –ததஸ் சா ஆனந்த மயோ ப்ரஹ்ம -16-

ப்ரத்யகாத்மந பரி ஸூத்தம் ஸ்வரூபம் மந்த்ர வர்ணோதித மித்யா சங்க்யாஹ
17-நேதரோ அநுப பத்தே
–பரஸ்மாத் ப்ரஹ்மண -இதர ப்ரத்யகாத்மா ந மந்த்ர வர்ணோதித -தஸ்ய விபஸ்சிதா ப்ரஹ்மணா இதி விபஸ்சித்வ அநுப பத்தே –விவிதம் பஸ்யச் சித்த்வம் ஹி விபஸ் சித்த்வம் தச்ச ஸோ அகாமயத பஹு ஸ்யாம் ப்ரஜாயேய இத்யாதி வாக்யோதித நிருபாதிக பஹு பவந ஸங்கல்ப ரூபம் ஸர்வஞ்ஞத்வம்
தத்து ப்ரத்யகாத்மந பரி ஸூத்தஸ் யாபி ந சம்பவதி ஜகத் வியாபார வர்ஜம் ப்ரகரணாத சந்நிஹிதத் வாச்ச இதி வஹ்ய மாணத்வாத் –அத பரம் ப்ரஹ்மைவ மாந்த்ர வர்ணிகம் –17-

18-பேத வியபதேஸாஸ் ச –-பீஷாஸ்மாத் வாத பவதே இத்யாதிநா -அக்னி வாயு ஸூர்யாதி ஜீவ வர்கஸ்ய ஆனந்த மயாத் ப்ரஸாஸிது -ப்ரஸாஸி த்வயத்வேந பேதோ வ்யபதிஸ்யதே –அதஸ் சாநந்தமய பரமாத்மேதி –
யோஜனாந்தரம் -தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயாத் -அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய இதி விஞ்ஞாந மயாஜ் ஜீவாதா நந்த மயஸ்ய பேதோ வ்யபதிஸ்யதி –விஞ்ஞான மயோ ஹி ஜீவ ஏவ ந புத்தி மாத்ரம் -மயட் ச் சுருததே –அதஸ் சா நந்த மய பரமாத்மா –18-

19-காமாச் ச நாநுமாநாபேஷா –ஸோ அகாமயத இத்யாரப்ய இதம் ஸர்வமஸ்ருஜத இதி காமாதேவ ஜகத் ஸர்கஸ்ரவணாத் அஸ்ய ஆனந்த மயஸ்ய ஜகத் சர்கே நாநுமாந கம்ய ப்ரக்ருத்யபேஷா ப்ரதீயதே
ப்ரத்யகாத்மநோ யஸ்ய கஸ்ய சிதபி சர்கே ப்ரக்ருத் யபேஷாஸ்தி -அதஸ் சாயம் ப்ரத்யகாத்மநோ அந்ய பரமாத்மா –19-

20-அஸ்மின் நஸ்ய ச தத் யோகம் ஸாஸ்தி -ரஸோ வை ஸ -ரஸம் ஹ்யே வாயம் லப்த்வா ஆனந்தீ பவதி இதி அஸ்மின் -ஆனந்த மயே ரஸ ஸப்த நிர்திஷ்டே அஸ்ய அயம் ஸப்த நிர்திஷ்டஸ்ய
ஜீவஸ்ய தல்லாபாதா நந்த யோகம் ஸாஸ்தி ஸாஸ்த்ரம் -ப்ரத்யகாத்மநோ பல்லாபாதா நந்த யோக -ஸ தஸ்மாதன்ய பரமாத்மை வேத்யா நந்த மய -பரம் ப்ரஹ்ம –20- இதி ஆனந்த மயாதிகரணம்–7-

—————-

1-1-7-அந்தராதிகரணம்
20-அந்தஸ் தத் தர்ம உபதேசாத் –சாந்தோக்யே ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ய ஏஷோ அந்தரஷிணி புருஷோ த்ருஸ்யதே இத்யஷ் யாதித்யாதாரதயா ஸ்ரூயமாண புருஷ
கிம் ஜீவ விசேஷ உத பரம புருஷ இதி ஸம்சய–ஜீவ விசேஷ இதி பூர்வ பக்ஷ
குத -ஸ சரீரித் வாத் -சரீர ஸம் யோகோ ஹி கர்ம வஸ்யஸ்ய ஜீவஸ்ய ஸ்வ கர்ம பல போகாயேதி -ராத்தாந்தஸ்து –ஸ ஏஷ ஸர்வேப்ய பாப்மப்ய உதித இத்யாதிநா அபஹத பாப்மத்வ பூர்வக ஸர்வ லோக காமே ஸத்வ உபதேசாத் -தேஷாம் ச ஜீவேஷ்வ சம்பவாத் அயமஹ்யாதித் யாதார புருஷோத்தம ஏவ -ஸ்வ அசாதாரண விலக்ஷண ரூப வத்த்வம் ச ஞான பல ஐஸ்வர்யாதி கல்யாண குண வத்தஸ்ய சம்பவதி -ஸ்ரூயதே ச தத் ரூபஸ்ய அப்ராக்ருதவம் ஆதித்ய வர்ணம் தமஸஸ் து பாரே இத்யாதவ் –ஸூத்ரார்தஸ்து –ஆதித்யாத் யந்தஸ் ஸ்ரூயமாண புருஷ பரம் ப்ரஹ்ம –தத் அசாதாரண அபஹத பாப்மத்வாதி தர்ம உபதேசாத் –21–

22-பேத வியபதேசாச் சான்ய –ய ஆதித்யே திஷ்டன் நாதித்யா தந்தர –ய ஆத்மநி திஷ்டன் நாத்மநோ அந்தர –இத்யாதிபிர் -ஜீவாத் பேத வியபதேசாச் சாயம் ஜீவா தன்ய பரமாத்மைவ –-22–இதி அந்தர் அதிகரணம் –

1-1-8-ஆகாஸாதி கரணம்
23-ஆகாஸஸ் தல் லிங்காத்
–சாந்தோக்ய –அஸ்ய லோகஸ்ய கா கதி இத்யாகாஸ இதி ஹோவாஸ ஸர்வாணி ஹ வா இமாநி பூதான் யாகாஸா தேவ ஸமுத்பத்யந்தே ஆகாஸம் ப்ரத்யஸ் தம் யந்தி இத்யத்ர ஆகாஸ ஸப்த -நிர்திஷ்டம் -ஜகத் காரணம் -கிம் ப்ரஸித்த ஆகாஸ –உத ஸமஸ்த சித் அசித் வாஸ்து விலக்ஷணம் ப்ரஹ்மேதி ஸம்சய –ப்ரஸித்த ஆகாஸ -இதி பூர்வ பக்ஷம் –குத
ஆகாஸ சப்தஸ்ய லோகே தத்ரைவ வ்யுத்பத்தே -யதோ வா இமாநி பூதாநி இத்யாதி ஸாமான்ய லக்ஷணஸ்ய ஸதாதி ஸப்தாநாம் அபி சாதாரணத்வேந ஆகாஸதேவ ஸமுத்பத்யந்தே இதி விஸேஷே பர்யவஸாநாத் -ஈஷா –க்ஷணா தயோ அப்யாகாச ஏவ ஜகத் காரணமிதி நிஸ்சிதே ஸதி கௌணா வர்ணநீயா இதி –ராத்தாந்தஸ்து -ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி இதி ப்ரஸித்தவந் நிர்தேசாத் -பிரஸித்தேஸ் சேஷா பூர்வகத்வாத் சித் அசித் வஸ்து விலக்ஷணம் ஸர்வஞ்ஞம் ப்ரஹ்ம ஆகாஸ ஸப்த நிர்திஷ்டமிதி
ஸூத்ரார்தஸ்து –ஆகாஸ ஸப்த நிர்திஷ்டம் பரமேவ ப்ரஹ்ம ப்ரஸித்த வந் நிர்திஸ்ய மாநாத் ஜகத் காரணத்வாதி லிங்காத் —23-இதி ஆகாஸாதி கரணம் –1-1-8-

————–

1-1-9-ப்ராண அதிகரணம்
24-அத ஏவ ப்ராண –சாந்தோக்ய -ப்ரஸ்தோதர்யா தேவதா ப்ரஸ்தாவமந்வாயதா இதி பிரஸ்துத்ய கதமா ஸா தேவதேதி –ப்ராண இதி ஹோவாச ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி ப்ராணமேவாபி ஸம் விஸந்தி -ப்ராண மப்யுஜ் ஜிஹதே ஸைஷா தேவதா ப்ரஸ்தாவ மன்வாயத்தர இத்யத்ர நிகில ஜகத் காரண தயா ப்ராண ஸப்த நிர் திஷ்ட-கிம் ப்ரஸித்த பிராண உதோக்த லக்ஷணம் ப்ரஹ்மேதி ஸம்சய –ப்ரஸித்த ப்ராண இதி பூர்வ பக்ஷ –
குத -ஸர்வஸ்ய ஜகத ப்ராணாயத்தஸ்திதி தர்சநாத் ச ஏவ நிகில் ஜகதேக காரண தயா நிர்தேச மர்ஹாதீதி –ராத்தாந்தஸ்து ஸிலா காஷ்டாதி ஷு அசேதநேஷு சேதன ஸ்வரூபேஷு ச ப்ராணாயத்த ஸ்தித்யபாவத் ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி இதி ப்ரஸித்த வன்னிர்தேசா தேவ ஹேதோ ப்ராண ஸப்த நிர் திஷ்டம் பரமேவ ப்ரஹ்ம ஸூத்ரமபி வ்யாக்யாதம் —24-இதி ப்ராண அதிகரணம் –1-1-9-

1-1-10-ஜ்யோதிர் அதிகரணம்
25-ஜ்யோதிஸ் சரண அபிதாநாத்
–சாந்தோக்ய அத யத்த பரோ திவோ ஜ்யோதிர் தீப்யதே விஸ்வத ப்ருஷ்டேஷு ஸர்வதா ப்ருஷ்டேஷ்வ நுத்தமேஷுத்தமேஷு லோகேஷு இதம் வா வத்யதிதமஸ்மிந்நந்த புருஷே ஜ்யோதி இத்யத்ர ஜகத் காரணத்வ வ்யாப்த நிரதிசய தீப்தி யுக்த தயா ஜ்யோதிஸ் ஸப்த நிர் திஷ்டம்
கிம் ப்ரசித்த ஆதித்யாதி ஜ்யோதி உத பரமேவ ப்ரஹ்மேதி ஸம்சய -ப்ரஸித்த ஜ்யோதிரிதி பூர்வ பக்ஷ –குத
இதம் வாவ தத்யதி தமஸ்மின் நந்த புருஷ ஜ்யோதி இதி கௌஷேய ஜ்யோதிஷா பிரஸித்தே நைக்யாவகமாத் ஸ்வ வாக்யே
தததிரிக்த பர ப்ரஹ்ம அசாதாரண லிங்கா தர்ச நாச்ச -ராத்தாந்தஸ்து -ப்ரஸித்த ஜ்யோதிஷோ அந்ய தேவ பரம் ப்ரஹ்மேஹ நிரதிசய தீப்தி யுக்தம் ஜ்யோதிஸ் ஸப்த நிர் திஷ்டம் –குத –
பாதோஸ்ய ஸர்வா பூதாநி த்ரிபதாஸ்யாம்ருதம் திவி இதி பூர்வ வாக்ய த்யு சம்பந்தி தயா நிர் திஷ்டஸ் யைவ சதுஷ் பதோ ப்ரஹ்மண -அத யதத பரோ திவோ ஜ்யோதி இத்யத்ர ப்ரத்யபிஜ் ஞாநாத் –தச்ச பரமேவ ப்ரஹ்மேதி விஞ்ஞாதம் ஸர்வேஷாம் பூதா நாம் தஸ்ய பாதத்வேந வியபதேசாத்
ஏவம் பர ப்ரஹ்மத்வே நிஸ்சிதே கௌஷேய ஜ்யோதிக்ஷ ததாத்மகதவ அநு சந்தானம் பலயோபதிஸ் யத இதி ஞாயதே –
ஸூத்ரார்த்தஸ்து -ஜ்யோதிஸ் ஸப்த நிர் திஷ்டம் பரம் ப்ரஹ்ம அஸ்ய ஜ்யோதிஷ பூர்வ வாக்யே ஸர்வ பூத் பாதத்வம் –ஸர்வ பூத பாதத்வம் ச பரஸ்யைவ ப்ரஹ்மண உப பத்யதே –25-

26–சந்தோ அபிதாந் நாந்நேதி சேந்ந ததா சேதோ அர்பண நிகமாத்ததாஹி தர்சனம் —காயத்ரீ வா இதம் ஸர்வம் இதி காயத்ர்யாக்யச் சந்தஸ ப்ராக்ருதத்வாத் ஸர்வ பூத பாதத்வேந காயதர்யா ஏவாபிதா நான்ந ப்ரஹ்மேதி சேத் நைதத் –
ததா சேதோ அர்பண நிகமாத் –காயத்ரீ யதா பவதி ததா ப்ரஹ்மணி சேதோ அர்பணோபதேஸாத் -காயத்ரீ ஸாத்ருஸ்யம் சதுஷ் பாத்த்வம்
ப்ரஹ்மண்யநு ஸம்தேயமித் யுபதிஸ்யதே -காயத்ர்யாஸ் ஸர்வாத்மகத்வ அநுப பத்தேரித் யர்த –ததா ஹி தர்சனம் ததா ஹ்யன் யத்ராபி ப்ய சந்தஸ ஏவ சாத்ருஸ் யாச் சந்தஸ் சப்தே நாபிதாநம் த்ருஸ்யதே தே வா ஏதே பஞ்சான்யே பஞ்சான்யே தச சம்பத்யந்த இத்யாரப்ய சைஷா விராடன்னாத் இதி –26-

27-பூதாதி பாத வ்யபதேசோப பத்தைஸ் சைவம்- பூத ப்ருதிவீ சரீர ஹ்ருதயாநி நிர்திஸ்ய சைஷா சதுஷ்பதா இதி பூதாதீ நாம் -பாதத்வ வ்யபதேஸோ ப்ரஹ்மண்யேவோப பத்யத இதி ப்ரஹ்மைவ காயத்ரீ ஸப்த நிர் திஷ்ட மிதி கம்யதே–27-

28-உபதேஸ பேதான்நேதி சேன்நோபயஸ்மிந் நப்ய விரோதாத் –பாதோ அஸ்ய ஸர்வா பூதாநி த்ரிபாதஸ் யாம்ருதம் திவி இதி பூர்வ வாக்யோதிதம் பரம் ப்ரஹ்மை வாஸ்து –ததாபி அத யதத பரோ திவோ ஜ்யோதி –இதி த்யு ஸம்பந்த மாத்ரேண நேஹ தத் ப்ரத்யபிஜ் ஞாயதே தத்ர ஸாத்ர சவ்ய உபதேச பிரகார பேதாத் தத்ர ஹி திவி இதி த்யா ஸப்தம்யா நிர் திஸ்யதே இஹ ச திவ பரோ ஜ்யோதி இதி பஞ்சம்யா ததோ ந ப்ரதி ஸந்தானமிதி சேந்ந உபயஸ்மிந்நபி வ்யபதேஸ உபரிஸ்திதி ரூபார்தைக் யேந ப்ரதிஸம்தாநா விரோதாத் யதா வ்ருஷாக்ரே ஸ்யேந வ்ருஷாக்ராத் பரத ஸ்யேந இதி —28-ஜ்யோதிர் அதிகரணம் –1-1-10-

1-1-11-இந்த்ர ப்ராண அதிகரணம்
29-ப்ராணஸ் ததாநுகமாத்
–கௌஷீதகீ ப்ராஹ்மணே ப்ரதர்தந வித்யாயாம் த்வமேவ வரம் வ்ருணீஷ்வ யம் த்வம் மநுஷ்யாய ஹித தமம் மன்யஸே இதி ப்ரதர்தந யுக்த இந்த்ர பிராணோ அஸ்மி ப்ரஞ்ஞாத்மா தம் மாமாயுரம்ருதமித் யுபாஸ்வ இத்யாஹா –அத்ர ஹிததம உபாஸன கர்மதயா நிர் திஷ்ட இந்த்ர ப்ராண ஸப்தாபிதேய
கிம் ஜீவ –உத பரமாத் மேதி ஸம்சய –ஜீவ இதி பூர்வ பக்ஷ -குத
இந்த்ர சப்தஸ்ய ஜீவ விஸேஷே ப்ரஸித்தே –ப்ராண ஸப்தஸ் யாபி தத் ஸமாநாதி கரணஸ்ய -ஸ ஏவார்த இதி தம் மாமாயு ரம்ருதம் இத் யுபாஸ்வ இதி தஸ்யைவ உபாஸ்யத்வ உப தேஸா திதி –ரத்தாந்தஸ்து
இந்த்ர ப்ராண ஸப்த நிர் திஷ்டம் ஜீவாதர் தாந்தர பூதம் பரம் ப்ரஹ்ம ஸ ஏஷ ப்ராண ஏவ ப்ரஞ்ஞாத்மா ஆனந்தோ அஜரோ அம்ருத இதீந்த்ர ப்ராண ஸப்த நிர் திஷ்டஸ் யைவ ஜீவேஷ்வ ஸம்பாவித அனந்தத்வ அஜரத்வ அம்ருதத்வ ஸ்ரவணாத்
ஸூத்ரார்தஸ்து –உபாஸ்யதய உபதிஷ்டம் இந்த்ர ப்ராண ஸப்த அபிதேயம் பரம் ப்ரஹ்ம -ததேதி பிரகார வசன பர ப்ரஹ்ம ப்ரகார பூதேஷ்வா நந்தாதிஷு அஸ்ய அநுகமாத் –29-

30-ந வக்துர் ஆத்ம உபதேஸாதிதி சேதத் ஆத்ம ஸம்பந்த பூமாஹ் யஸ்மிந் –நாயம் உபாஸ்ய பரமாத்மா மாமேவ விஜாநீஹி தம் மாமாயுரம்ருதமித் யுபாஸ்வ இதி ப்ரஞ்ஞாத ஜீவஸ் யேந்த்ரஸ்ய வக்துஸ் ஸ்வாத்மந உபாஸ்யத்வ உபதேசாத் உபக்ரமே ஜீவ பாவ நிஸ்சயே ஸத் யுப ஸம்ஹாரஸ்ய தத் அநு குணதயா நேயத்வாதிதி சேந்ந —
அத்யாத்ம ஸம்பந்த தஸ்ய பூமா பஹுத்வம்
ஜீவாதர் தாந்தர பூதாத்மா அசாதாரண தர்ம ஸம்பந்த பஹுத்வம் அஸ்மின் ப்ரகரணே உபக்ரம ப்ரப்ருத்யோப ஸம்ஹாராது பலப்யதே –உபக்ரமே தாவத் யம் த்வம் மனுஷ்யாய ஹிததமம் மன்யஸே இதி ஹ்யநே நோச்யமானம் உபாஸனம் பரமாத்ம உபாசன மேவ தஸ்யைவ ஹித தமத்வாத் ததா ஈஷா ஏவ ஸாது கர்ம காரயதி இத்யாதி ஸாத்வ ஸாது கர்மணோ காரயித்ருத்வம் பரமாத்மந ஏவ தர்ம தத்யதா ரதஸ்யா ரேஷு நேமி ரர்பிதா நாபாவரா அர்பிதா ஏவமேவைதா பூத மாத்ரா ப்ரஞ்ஞா மாத்ராஸ் வர்பிதா ப்ரஞ்ஞா மாத்ரா ப்ராணோ அர்பிதா இதி ஸர்வா தாரத்வம் ச தஸ்யைவ தர்ம ஆனந்தாத யஸ் ச ஏஷ லோகாதி பதிரேக்ஷ ஸர்வேச இதி ச ஹீதி ஹே தவ் அத பர ப்ரஹ்மை வாயமித் யர்த –30-

பரமாத்மைவோ பாஸ்யஸ் சேத் கதமிந்த்ரோ மாம் உபாஸ்வ இத் யுபாதிதேஸேத்யத ஆஹ
31-ஸாஸ்த்ர த்ருஷ்ட்யாத் உப தேசோ வாமதேவவத்
–இந்த்ரஸ்ய ஜீவஸ் யைவ ஸத -ஸ்வாத்மத்வேந உபாஸ்ய பூத பரமாத்ம உபதேஸோ அயம் ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா –அந்த ப்ரவிஷ்ட ஸாஸ்தா ஐநா நாம் ஸர்வாத்மா –தத்த்வமஸி -ய ஆத்மநி திஷ்டன் நாத்மநோ அந்தரோ யமாத்மா ந வேத யஸ்யாத்மா ஸரீரம் ய ஆத்மாநாம் அந்தரோ யமயதி ஸ த ஆத்மா அந்தர்யாம் யம்ருத –ஏஷ ஸர்வபூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இத்யாதீதி ஹி சாஸ்த்ராணி பரமாத்மாநம் ஜீவாத்மந ஆத்மதயோ பதிதிஸூ -அதோ ஜீவாத்ம வாசிநஸ் ஸப்தா -ஜீவாத்ம சரீரிகம் -பரமாத்மாநமேவ வதந்தீதி ஸாஸ்த்ர த்ருஷ்டார்தஸ்ய தஸ்ய மாமேவ விஜாநீஹிமாம் உபாஸ்ஸ்வ இதி ஸ்வாத்ம சப்தேந பரமாத்ம உபதேசோ அயம் ந விருத்த்யதே –யதா வாமதேவ ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா ஸ்வாத்ம சரீரிகம் பரமாத்மாநம் பஸ்யன்னஹமிதி பரமாத்மா நமவோசத்
தத்தை தத் பஸ்யன் ந்ருஷிர் வாமதேவ பிரதிபேதே அஹம் மனுரபவம் ஸூர்ய்யஸ் சாஹம் கஷீவாந் ருஷி ரஸ்மி விப்ர இதி –31

32-ஜீவ முக்ய ப்ராண லிங்காந்நேதி சேந்நோபாஸா த்ரைவித்யா தாஸ்ரிதத்வாதிஹ தத் யோகாத் -த்ரி ஸிர் ஷாணம் த்வாஷ்ட்ரமஹநமருந் முகான்யதீன் ஸாலா வ்ருகேப்ய ப்ராயச்சம் –யாவத் த்யஸ் மிஞ்சரீரே ப்ராணோ வசதி தாவதாயு இதி ஜீவ முக்ய ப்ராண லிங்காத் நாத்யாத்ம ஸம்பந்த பூம்நா பரமாத்மத்வ நிஸ்சய இதி சேந்ந -பரமாத்மந ஏவ ஸ்வா காரேண ஜீவ சரீரீகத்வேந ப்ராண சரீரீகத்வேந சோபாஸா த்ரை வித்யாத்தேதோ தத் தச் சப்தேநாபிதாந மிதி நிஸ்ஸீயதே -அந்யத்ராபி ப்ரஹ்ம உபாஸனே த்ரை வித்யஸ் யாஸ்ரிதத்வாத் ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம –ஆனந்தோ ப்ரஹ்ம இதி -ஸ்வா காரேண உபாஸ்யத்வம் ஸச்ச த்யச்சா பவத் இத்யாதிநா போக்த்ரு சரீரகத்வேந போக்ய சரீரகத்வேந ச
இஹ ப்ரதர்தன வித்யாயாமபி தஸ்ய த்ரை வித்யஸ்ய சம்பவாத் அத இந்த்ர ப்ராண ஸப்த நிர் திஷ்டஸ் பரமாத்மா —32-இதி இந்த்ர ப்ராண அதிகரணம் -1-1-11-

ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -பிரதம பாதம் ஸம் பூர்ணம்

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்-ஸ்ரீ பாஷ்ய கட்டமைப்பு –அதிகார பாத அதிகாரண விவரம் -உபோத்காத சதுர் அதிகரணம் —

May 27, 2023

ஶ்ரீராமானுஜர் காயத்ரி

ஓம் ராமாநுஜாய வித்மஹே ஸ்ரீ தாசரதாய தீமஹி
தன்னோ சேஷ ப்ரசோதயாத் ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ.

ஶ்ரீஇராமானுசர் இயற்றிய நூல்கள்:

ஸ்ரீபாஷ்யம் அவருடைய தலைசிறந்த படைப்பாகும். (வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல்.)

ஸ்ரீ வேதாந்த சங்கிரகம். (இது உபநிடத தத்துவங்களை விவரிக்கிறது).

ஸ்ரீ வேதாந்த சாரம் மற்றும் ஸ்ரீ வேதாந்த தீபம்: (இவை பிரம்ம சூத்திரத்தைப்பற்றிய சிறு உரைகள்.)

ஸ்ரீ கீதா பாஷ்யம். (இது கீதைக்கு விசிட்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட உரை.)

நித்யக் கிரந்தங்கள். (அன்றாட வைதீகச் சடங்குகளும், பூசை முறைகளும்.)

மற்றும் ஸ்ரீ கத்யத்ரயம் என்ற மூன்று உரைநடை நூல்களான ஸ்ரீ வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீ சரணாகதி கத்யம் என்ற ஒன்பது நூல்களை செய்தருளினார்.

—————

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

————–

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று
சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்

நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோபாத்யாலீடம் விவசம் அசுபஸ் யாஸ்பதமிதி I
ச்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய-ஆளவந்தார்- நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய -ஆளவந்தார்-நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் -ப்ரஹ்மமே அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம்
ப்ரம பரிகதம் -பிரமங்கள் -தனக்கு உள்ள ஏகத்துவம் அத்விதீயம் உணராமல்
ஸம்ஸரதி -தானே சம்சாரத்தில் உழன்று -சங்கர மதம்
தத் பரோபாத்யாலீடம் விவசம் -பாஸ்கர மதம் உபாதிக்கு அதீனம் -பர உபாதி -மேம்பட்ட -தன்னை விட வேறுபட்ட கர்மம்
தன் வசம் இல்லாமல் -ஸ்வதந்த்ரம் என்று கொள்ளாமல் பரதந்த்ரம் கல்பித்து -விவசத்வம் என்பர்
அஞ்ஞாத்வம் சங்கரர் விவசாத்வம் இவர்கள்
அசுபஸ் யாஸ்பதமிதி I-அசுபங்களுக்கு இருப்பிடம் -யாதவ பிரகாசர் -உபாதையும் இல்லை அஞ்ஞானமும் இல்லை -ஸ்வரூப பரிமாணம்
தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கு என்பர்
ச்ருதி நியாயா பேதம் -ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி –
மூன்றும் சேர்ந்து சமுதாயமாக அத்வைதம்
ஜகதி விததம் -உலகம் எங்கும் இது பரவி
மோஹனமிதம்-அஞ்ஞானம் உண்டு பண்ணி -மோஹிக்கப் பண்ணும்
தமோ யேநாபாஸ்தம் -இவை எவரால் போக்கடிக்கப்பட்டதோ -அந்த
ஸஹி விஜயதே யாமுன முனி-ஆளவந்தார் பல்லாண்டு வாழட்டும்

—————-

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

———–

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்

ஸ்ரீ யபதியான அவனே பிரமேயம் –
காரணம் ஏவ -உபாசனம் –
சம்சார நிவ்ருத்திக்கும் நிரதிசய ஆனந்த கைங்கர்ய இஷ்ட பிராப்திக்கும் -அவனே உபாயம் –
எவையும் எவரும் தன்னுன்னே ஆகியும் ஆக்கியும் தானே -நிமித்த உபாதான காரணம் அவனே –

ஸ்ரீயகாந்தோ அனந்த -வர குண—-வாங்மனசோ யோகோ -ஆதி புருஷ–8 விசேஷணங்கள் –

1-ஸ்ரீ யகாந்தன் –
ப்ரீதி விஷயம் -தகுந்த -பூரணமாய் –
அரவிந்த லோசன மனச் காந்தா பிரசாத –காந்தஸ்தே புருஷோத்தம –
ஸ்ரீ சுத்கா மங்களம் -உத்கர்ஷம் –
ஸ்ரீ -சேர்த்து மங்களம் மற்றவர்களுக்கு –
இவளுக்கே ஸ்ரீ என்பதே -வேற சேர்க்க வேண்டாம் –
தரும் திருமகளார் தனிக் கேள்வன் பெருமை உடைய பிரான் –
அப்ரமேயம் –ஜனகாத்மஜா

2–அநந்த-அளவற்ற –
தேச கால வஸ்து ஸ்திதி மூன்றாலும் அளவற்ற – –
விபு -நித்யம் -எல்லா வஸ்துக்களும் அவனே என்பதால் -மூன்றும் உண்டே

3-வர குண கணகை ஆஸ்பதம் வபுகு –
இருப்பிடம் -திவ்ய விக்ரஹம்
வபுகு –ஸ்ரேஷ்டமான –
யதிவரர் -எம்பெருமானார்
குருவரர் தேசிகன் -வரவர முனி –குணங்களை கொண்டு லோகங்கள் வாழும் -சமுதாயம் திரள் -கணங்கள்
திவ்ய மங்கள விக்ரகம் ஸ்வரூபம் இரண்டையும் குறிக்கும் –

4-ஹத-அசேஷ அவத்யம் -தோஷம் -ஒன்று விட -அண்ட ஒண்ணாமல் –
அழித்து-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம்
ஹத -ஆஸ்ரிதர்க்கும் பண்ணி அருளுவான் -சாஷாத் பரம்பரா சம்பந்தம் -உண்டே
பஞ்ச மஹா பாதகங்கள் நான்கு சொல்லி ஐந்தாவது இவற்றோடு சம்பந்தம் உள்ளவர் சொல்லுவார்

5-பரம கம் பதக -பரம ஆகாசம் –
தெளி விசும்பு -இருப்பிடம்

6- வாங்க மனஸ்-யோகோ அபூவுகி –பிறர்களுக்கு அறிய வித்தகன் –
யாரும் ஓர் நிலைமையான அறிவரிய எம்பெருமான்

7-நத ஜன த்ருஷான் பூமி -கண்ணுக்கும் இலக்காவான்
அகில ஜன நயன –அறி வெளிய எம்பெருமான் –
ப்ரீதியால் வணங்குபவர்களுக்கு -எவ்வளவு சாதாரண ஜனங்களுக்கும் கண்ணுக்கு இலக்காவான் –

8- ஆதி புருஷ மனஸ்
புருஷன் -ஜகத் காரண பூதன் –
அந்தர்யாமி –
புரி சேதைகி புருஷன் –

தத் பாதாப்யம் -பரி சரணம் -ப்ரீதி பூர்வக கைங்கர்யம்
திருவடித் தாமரைகளில் -சததம் பற்றுடையவையாக –

மே மனஸ் பவது -அடையட்டும் –
இதுவே பரம புருஷார்த்தம் –

————–

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

அடுத்து ஆசார்ய வந்தனங்கள் -குரு பரம்பரை
வேதாந்தார்த்த அர்த்தம் அறிய

பிரணமய ஆச்சார்ய சிரஸா —வணங்கிய பின் –

தத் ஆதிஷ்டேன வர்த்தமான மார்க்கம் –அவர்கள் அனுஷ்டானம் படியே நடந்து

ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே –
தெளிவாக காட்டப் படுகிறது
தத்வ ஹித புருஷார்த்தம் காட்டும் வேதாந்த அர்த்தங்கள்

ப்ரஹ்ம ஸூத்ரங்கள் பதங்களில் உள்ளடங்கி –
கிருபா மாத்திர ஞான அனுஷ்டான ஆசார்யர்களால் -பிரகாசிப்பிக்கிறோம் –

ஸ்ரீ பாஷ்யம் -156–அதிகரணங்கள்–545- ஸூத்ரங்கள் –

அத்ர இயமேவ வேத விதாம் ப்ரக்ரியா –இதுவே வேத வித்துக்கள் உடைய பிரகிரியை –
சேதன அசேதன விலக்ஷணன் பர ப்ரஹ்மம் என்பது

அசித் வஸ்துந -ஸ்வரூபத்தாலும் ஸ்வாபவத்தாலும் –
ஜடம் பராக் -விகாரங்கள்-சரீர பூதம் –

ப்ரத்யக் ஆத்மா -பத்தன் முக்தன் நித்யன்–ஞான ஆஸ்ரயம் ஆத்ம பூதன்-சேதனன் –

இவர்களை விட அத்யந்த விலக்ஷணன் –

ஹேய ப்ரத்ய நீகத்வம் –
கல்யாணை குணம் –
வியாப்யம் –
தாரகம்
நியாந்தா
சேஷி -இவற்றால் -விலக்ஷணன்

யதோ பகவதா யுக்தம் -ஸ்ரீ கீதாச்சார்யனால் சொல்லப் பட்டது -15-புருஷோத்தம வித்யை –
மூன்று ஸ்லோகங்கள் உதாகரித்து
பக்தி யோக நிஷ்டனுக்கு -விளம்பம் இல்லா பலன் -அவதார ரகஸ்யமும் இந்த புருஷோத்தம வித்யையும் –

க்ஷரம்-அக்ஷரம் -விட வேறு பட்டவன் –
சேதன வர்க்கம் இரு வகை –விகாரம் -ஸ்வ பாவத்தால் –
லோகே-ஸ்ருதி ஸ்ம்ருதி ரூபமான சாஸ்திரத்தில் என்றபடி –

இங்கு –
உத்தம புருஷன் அந்நியன் –பரமாத்மா -உதகரிக்கப் பட்டு
லோகே -சாஸ்திரத்தில் -இப்படி சொல்லப் பட்டதே –

லோக த்ரயம் -சேதன அசேதன -லோகம் -ஆதித்யே –அநு பிரவேசித்து -வியாபித்து -தாங்கி–ஐஸ்வர்ய நியமித்து-

ததாபி – -அவ்யய -ஒட்டாமல் -0வியாப்யகத தோஷம் தட்டாமல்
இவை எல்லாம் -ஸ்வாபாவிகம்-வந்தேறி இல்லை -ஸ்வ பாவ சித்தம் –
யஸ்மாத் விலக்ஷணன் –புருஷோத்தமன் -பிரசித்தி -உடையவன் -இதனால்

வாஸூதேவ -விஷ்ணு -புருஷோத்தமன் -ப்ரஹ்ம நாராயண சப்தம் -ஸ்ம்ருதி புராண ஸ்ருதிகள் கோஷிக்குமே –

ஸ்ருதி ச -பிரதான க்ஷேத்ர –பயோக பதி -சேஷி –

குணே ச –சேஷ சேஷி பாவத்துடன் தத்வ த்ரயம்

பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம் -ஜகத்பதி -தனக்கே தான் நியந்தா -ஸ்வாமி -ஸூநிஷ்டன்

அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் வியாப்ய நாராயண -சர்வ ஆதாரன்-சர்வ நியாந்தா –

———————————

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

ஸ்வாமி இந்த முதல் ஸ்துதியில் வேதங்களின் உள்ளுறைப் பொருளான விஷ்ணுவுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக் கொள்கிறார்.

கண்ணன் எம்பெருமானும் கீதையில் இதை, “ஸர்வை: வேதை: அஹமேவ வேத்ய:”
(எல்லா வேதங்களினாலும் நான் ஒருவனே அறியப் படுகிறேன்) என்று தெரியப்படுத்தினான்.

வேதங்கள் அனைத்தின் உள்ளுறைப் பொருளாக விஷ்ணு விளங்குவதால் ஸ்வாமி தொடங்கும் போதே
அவனுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக் கொள்கிறார்.

இதன் மூலமாகத் தம் சிஷ்யர்களையும் இதை ஸேவிப்பவர்களையும் விஷ்ணு பகவானுக்குத் தங்களை
ஸமர்ப்பித்துக்கொள்ள வழி வகுக்கிறார்.

சிஷ்யர்களை வழிப்படுத்தும்போதே வேத ஸாரத்தையும் அறிவுறுத்தினாராகிறார்.

விஷ்ணு பகவான் மூன்று வகைகளில் உருவகப் படுத்தப் பட்டிருக்கிறார்:

(i)அசேஷ சித்-அசித்-வஸ்து-சேஷிணே

அவனே ஒன்று விடாது எல்லாப் பொருள்களுக்கும் அதிபதி.
அவன் ஆதிபத்யத்தில் உணர்வுள்ளன உணர்வற்றன யாவும் அடங்குவன.
சித் அசித்-அறிவுள்ளன அறிவற்றன யாவும் அடங்குவன.

அசேஷ பதம் சித்திலும் அசித்திலும் அந்வயிக்கும் –

நம் அனுபவத்தில் நாம் உணர்வுள்ளன/உணர்வற்றன யாவும் சில தொடர்புகளாலும் நெறிமுறைகளாலும்
கட்டுப்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம்.

அவை ஒன்றுக்கொன்று ஸ்வதந்த்ரமாயும் இல்லை.
அவற்றின் அவ்வப்போதைய நிலை சில நெறிகளுக்குட்பட்டே அமைகின்றன.
அவை யாவுமே ஓர் உயர் கோட்பாட்டுக்குட்பட்டே இயங்குகின்றன.

அவை “சேஷ பூதர்”, அதாவது கட்டுப்பட்டவர்கள் என அறியப்படுகின்றன.

இவ்வாறின்றி, தன்னிச்சையாய் ஸ்வதந்த்ரனாய் இருப்பவன் சேஷி எனப்படுகிறான்.

இப் பதம் லீலா விபூதி நாயகத்வத்தைக் காட்டும்-
விசிஷ்டாத்வைத சித்தாந்தம் சுருக்கமாக இங்கே அருளிச் செய்கிறார் —

அசேஷ சித் -ஜீவன் ஒருவன் அல்ல பலர் என்றதாயிற்று

வஸ்து-ஜகத் மித்யை பொய்யானது இல்லை மெய் என்றதாயிற்று

ஜீவாத்மா தன் சரீரத்தை தனது வசமாக்கிக் கொள்வது போலே அனைத்துக்கும் ஜீவனாகிய ப்ரஹ்மம்
அசேஷ சித்துக்களை அசித்துக்களையும் தனது வசமாக்கிக் கொள்கிறான்

ஜகத் ப்ரஹ்மமே என்றதும் சரீராத்மா சம்பந்தம் அடியாகவே ஒழிய
ஐக்கியம் சொல்வது அல்ல என்றதும் ஆயிற்று

இத்தால் ப்ரஹ்மம் வேறு சேதன அசேதனங்கள் அடங்கிய ஜகத் வேறு என்றதாயிற்று –

ii) சேஷ சாயினே

அவன் ஆதிசேஷனாகிற திவ்ய நாகத்தின் மீது சாய்ந்துள்ளான்.

ஸம்ஸார பந்தங்களிலிருந்து நித்யமாக விடுவிக்கப் பட்டிருப்பதால் நித்யஸூரி அல்லது ஸர்வகால முநி எனப்படுகிறான்.

இதனால் எம்பெருமானின் ஆதிபத்யம் என்பது ஒரு உண்மையான உறவு என்பது ஆதிசேஷன் போன்ற
நித்யஸூரிகளால் நமக்குத் தெரிகிறது.

ஞானம் பிறந்த தசையில் எம்பெருமானுக்கு நாம் சேஷ பூதர்கள் எனும் உணர்வுண்டு என்பதும் தெரிகிறது.

இதுவே சேஷ -சேஷி ஸம்பந்தம்.

இது நித்ய விபூதி யோகத்வத்தை சொல்லும்-

நித்ய முக்த பத்னி பரிஜனாதிகளுக்கும் இது உப லக்ஷணம்

முதல் குறிப்பால் ஸ்வாமி எல்லாவற்றுக்கும் விஷ்ணுவுக்கும் உடையவன்-அடிமை என்றார்.
இரண்டாவது குறிப்பால் ஸம்பந்த ஞானம் பெற்றவனே முக்தனாகக் கடவன் என்கிறார்.

ஆனால் ஒருவனுக்கு அடிமைப் பட்டிருப்பது துக்கமான விஷயமன்றோ?
ஆகில், இந்தத் துக்கத்தைத் தவிர்க்க ஒவ்வொருவனும் இந்த ஞானப் ப்ராப்தியைத் தள்ளிப் போட விரும்புவானன்றோ?

இதற்கு விடையாவது,
இவ்வுறவு உண்மையானது என்பதால் ஒவ்வொருவரும் உணராமல் போனாலும் இவ்வுறவிலிருந்து தப்ப முடியாது.
மேலும் எம்பெருமானின் ஆளுகைக்குட்பட்டிருப்பது அளவற்ற இன்பமே ஆதலால் துன்பம் இல்லை என்பதே.
இதையே ஸ்வாமி மூன்றாவது குறிப்பில் விளக்குகிறார்.

[iii] நிர்மலானந்த-கல்யாண-நிதி:-நிர்மலன் -அனந்தன் -கல்யாண நிதி

விஷ்ணு பகவான் தூய முடிவற்ற மங்கள ஸ்வரூபி. அவன் தன்னிகரற்றவன்.
நித்ய ஸூரிகளும் அவனாலேயே ஆனந்தம் அனுபவிக்கின்றனர்.

உணர்வுள்ளவை யாவும் சம்சார சம்பந்தத்தினால் தூய்மை இழக்கின்றன.
ஆனால் அவன் எப்போதும் தூயோனாயுள்ளான்.
அவனவதாரங்கள் தூயன, தெய்வீகமானவை. அவன் விடுபட்டவன், மற்றவர்களை விடுவிக்கவும் வல்லவன்.
ஆகவே நாம் அவனைச் சரண் புகுதலும், மோக்ஷம் பெறுதலும் நியாயமே .

நிர்மலன் அவன் குற்றமற்றவன்,
அனந்தன் -அபரிச்சேத்யன் -தேச கால வஸ்து த்ரிவித பரிச்சேத ரஹிதன் –
கல்யாண நிதி -நற்குண ஸமுத்ரம், அழகின் முழு உரு,

ஆகவே விஷ்ணு அநுபவம் ஆனந்தம் தருவது.

அவன் ஸ்வாமித்வம் நமக்கு ஸுக ரூபமானது.
ஞானிகளும் முக்தரும் நித்தியரும் இந்த ஆனந்தத்தை அனுபவிதத்திருப்பவர்கள்.

ஸம்சார ஸம்பந்தம் தாற்காலிகம், துன்பம் நிறைந்தது.

விஷ்ணு ஸம்பந்தம் நித்யமானது, இன்பமயமானது.

அகிலஹேய ப்ரத்ய நீகத்வமும் கல்யாண குணாத்மகாத்வமுமே ப்ரஹ்மத்துக்கு உபய லிங்கங்கள் –

அவனது எல்லையற்ற மங்கலத்தன்மை அவனது பூர்ணத்வத்தைக் காட்டுகிறது.
அவன் ஸ்வாமித்வத்திலும் கூட அபூர்ணனல்லன்.
அவனது இந்த பூர்ணத்வமே நமக்கு நம் விடுதலையை, மோக்ஷத்தை உறுதி செய்கிறது.

அவனே விஷ்ணு பகவான். அவன் தூரஸ்தனல்லன்.
அவன் எல்லாவற்றிலும் நிறைந்துள்ளான் என்பதே அச் சொல்லின் பொருளுமாகும்.

எல்லாவற்றிலும் நிறைந்திருந்தும் அவன் அவற்றால் மாசடைவதில்லை.

சூர்யனின் கதிர்கள் போல் அவன் அப்பழுக்கின்றித் திகழ்கின்றான்.
சூர்யனின் கதிர்கள் சேற்றின் மேல் படிந்தாலும் அவை அழுக்கடைவதில்லை அன்றோ!

நாம் விஷ்ணுவைச் சரண் அடைகின்றோம்.
நம
கீழே ப்ராப்யமான ப்ரஹ்மத்தை விவரித்து அருளி
இனி பிராபகம்- இதுவே ப்ரஹ்மத்தை அடையும் உபாயம் -என்கிறார்

கேவலம் நமஸ்காரத்தை சொன்னது அன்று இது –
பக்தி பிரபத்தி பர்யந்தம் நமஸ் அர்த்தம் கொள்ள வேண்டும்

ஆக இத்தால் ஸ்வ சித்தாந்த சுறுக்கங்களை அருளிச் செய்தார் ஆயிற்று

—————–

பரம் ப்ரஹ்மை வாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோ பாத்யா லீடம் விவசம் அசுபஸ்யாஸ் பதமிதி I
ஸ்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய நமஸ்கார ரூபம்-

இந்த ஸ்லோகம் ஸ்ரீ யாமுநாசார்யரைப் புகழ்ந்து ஸமர்ப்பிக்கப்பட்டது.

அவர் காலத்தில் வேதங்களின் உள்ளுறைப் பொருளைப் புரிந்து கொள்வதில் இருந்த குழப்பங்களை நீக்குவதில்
அவரது பெரும்பங்கு இதில் வற்புறுத்தப் படுகிறது.
வேதங்களின் நிலைப்பாட்டை விளக்க
ஸ்ரீ யாமுநாசார்யர் ஸித்தித்ரயம் மற்றும் ஆகமப் ப்ராமாண்யம் போன்ற க்ரந்தங்களை சாதித்தருளினார்.

இந்த ஸ்லோகத்தில் எம்பெருமானார் தம் காலத்தில் இருந்த
மூன்று ப்ரதான வேதாந்தக் கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறார்.
இம் மூன்று கோட்பாடுகளையும் ஏற்பதில் உள்ள பெரும் ப்ரச்சினைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டுகிறார்.
இவ்வாறாக, மாற்றுக் கோட்பாடுகளைப் பற்றிய ஒரு சிறு விமர்சத்தை நமக்கு வைக்கிறார்.

சங்கர பாஸ்கர யாதவ பிரகாச மதங்களை நிரசித்தும்
தம்மை ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷித்து அருளிய
ஸ்ரீ ஆளவந்தாரை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் இதில்

(i) பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி

ப்ரஹ்மம் நிர்விசேஷ சின் மாத்திரம் -ஞான மயம் -ஸ்வயம் பிரகாசம் -மற்றவை அனைத்தும் மித்யா –
அந்த ப்ரஹ்மமே மாயையால் அஞ்ஞானத்தால் ஜகத்தாகத் தோற்றம் அளித்து
ஜென்ம ஜரா மரணாதி துக்கங்களை அடைகிறது என்பர் அத்வைதிகள்

அத்வைதத்தில் பர ப்ரஹ்மமே குழம்பியுள்ளது, ஸம்ஸாரத்தில் அந்வயிக்கிறது.

“பரம்” எனும் சொல் எல்லா வகையிலும் மேன்மையைக் குறிக்கும்.
வேதங்களில் ப்ரஹ்மத்தின் மேன்மை விளக்கப் படுகிறது.

ப்ரஹ்மம் எல்லா மங்களங்களாலும் நிறைந்தது, ஒரு குறையுமற்றது.
ஆகவே தான் அது ப்ரஹ்மம் எனப்படுகிறது,
அறியப்பட வேண்டியது என ஓதப்படுகிறது.
தன்னை உபாசிப்போர் குறைகளைப் போக்கி,
அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்கிறது.

அத்வைதத்தில் இரு முரண்பாடுகள் உள்ளன –
(i) எல்லா வகையிலும் மேன்மையுற்ற ப்ரஹ்மமே அஞ்ஞானத்தில் மூழ்குமாயின் அதை
ப்ரஹ்மம் என்றழைக்க அதன் மேன்மை தான் யாது?
(ii) எல்லாரையும் உஜ்ஜீவிப்பிக்க வேண்டிய ப்ரஹ்மம் சோகிக்குமாயின் அதை உய்விப்பார் யார்?

”ஏவ” எனும் சொல் இந்த முரண்பாடுகளை வலியுறுத்துகிறது.
எப்பொழுதும் தனக்குத் தானே பிரகாசித்துக் கொண்டு இருக்கும் ப்ரஹ்மத்துக்கு தன்னை அறியாமையாகிய
அவித்யை எப்படி சம்பவிக்கும் -என்கிற விரோதமும்
ப்ரஹ்மமே சம்சாரம் அடைந்தால் மோக்ஷம் பெற வேதாந்த ஸ்ரவணாதிகள்
செய்ய வேண்டி இருக்கும் விரோதமும் உண்டாகுமே

தனக்கு ஏற்படும் அஞ்ஞானத்தினால் ப்ரஹ்மம் மாயையில் சிக்குண்கிறது
(ப்ரம பரிகதம்) இம்மாயையே பார்வையில் வேறுபாட்டை விளைக்கிறது.

அத்வைதத்தில் ப்ரஹ்மம் ஒன்றே உணர்வுள்ளதாக ஒப்புக் கொள்ளப் படுவதால் வேறுபாடு பற்றிய
உணர்வு பூர்வமான அநுபவம் மட்டுமே இருக்க முடியும்.

ப்ரஹ்மம் மாயையை அனுபவிப்பதில்லை,
பிற யாவும் அனுபவிக்கின்றன என அத்வைதியால் வாதாட இயலாது.
ப்ரஹ்மம் தவிர்த்த ஏனைய யாவும் மாயையின் பாற்பட்டனவே.

மாயையினால் உண்டான ஒன்று மாயையை அனுபவிப்பது என்பது முரண்பாடாகும்.

முதலில் தான் ஸ்ருஷ்டித்த மாயையின் விளைவு தன் மாயையைத் தானே உருவாக்க முடியாது.
மாயையின் பொருள்களை அநுபவிக்க வேண்டுமாயின் அம்மாயை முன்பே இருக்க வேண்டும்.
ஆகவே, ப்ரஹ்மம் தானே அதை முதலில் அநுபவித்தாக வேண்டும்.

(ii) தத் பரோபாத்யாலீடம் விவசம்

ப்ரஹ்மன் மாற்றம் விளைப்பவற்றால் கட்டுண்டு கிடக்கிறது.

இது பாஸ்கராசார்யரின் கொள்கையை விளக்குகிறது.
தான் மட்டுமே ஸத்யமாயுள்ள ப்ரஹ்மத்தை மாயை-அவித்யை எவ்வாறோ குழப்புகிறது
என்பதை நிலை நிறுத்துவதில் உள்ள ஸ்ரமங்களை பாஸ்கரர் உணர்ந்திருந்தார்.

“பர” என்றதால்
இயல்வுகள் யாவும் தனிப்பட்டவை, உண்மையானவை என்பதும் பெறப்படுகிறது.
இவ் வியல்புகள் ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்டவை.
இவற்றால் தளை யுண்டு ப்ரஹ்மம் கர்ம சக்கரத்தில் மாட்டிக்கொள்கிறது.

மேலும் இவ் விளக்கத்தில், மேம்பட்ட ஒரு ப்ரஹ்மம் தானே கட்டுண்பதும்
துக்கத்தில் உழல்வதுமான முரண்பாடும் உள்ளது.

(iii) அசுபஸ் யாஸ் பதம் = ப்ரஹ்மம் அசுபங்களின் இருப்பிடமாகிறது

இது யாதவ ப்ரகாசரின் கொள்கையை விளக்குகிறது.

யாதவ ப்ரகாசர் ப்ரஹ்மமே அறிவுள்ளன-அறிவற்றன இரண்டுமாகவும் பிரிந்திருப்பதாகவும்,
ஆகவே அசுபங்களின் இடமாய் இருப்பதாகவும் கருதினார்.

அறிவற்றனவின் அசுபத்தன்மை அவை எப்போதும் மாறிக் கொண்டே இருப்பதாலும்,
நிலை நில்லாமையாலும் ஏற்படுகிறது.

அறிவுள்ளனவற்றின் அசுபத் தன்மை அவை கர்ம ஸாகரத்தில் மாட்டிக் கொள்வதாலும்
அவ்வினைகளால் துன்புறுவதாலும் ஏற்படுகிறது.

வேதங்களில் சொல்லப்படும் ப்ரஹ்மம்
“ஸ்வேதர-ஸமஸ்த-வஸ்து-விலக்ஷண”மாய் , அதாவது
மற்றெல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டும்,
அவற்றின் அசுபங்கள்/அமங்கலங்கள் யாதொன்றும் இல்லாமலும் இருக்கிறது.

ஆனால், யாதவப்ரகாசரின் யோஜனையில், வேதக் கோட்பாட்டுக்கு விருத்தமாக,
ப்ரஹ்மமே அமங்கலங்களின் இருப்பிடமாய் உள்ளது.

”பரம் ப்ரஹ்மைவ” எனும் சொற்கள் இம்மூன்று கோட்பாடுகளுக்குமே பொருந்தும்.
அதாவது
எல்லாப் பொருள்களுக்கும் மேலானதும்
எல்லா வகைகளிலும் மேம்பட்டதும்
ஆனந்த ஸ்வரூபமானதும்
குறைகளே அற்றதும்
எல்லாவகைகளிலும் மங்கலமானதும் பரிசுத்தமானதும் ஆன ஒன்றை
சங்கரர், பாஸ்கரர், யாதவப்ரகாசர் மூவருமே
அஞ்ஞானம், அமங்கலங்கள், துக்கம் இவற்றால் உழல்வதாகக் கருதுகிறார்கள்.

(iv) ச்ருதி ந்யாயா பேதம் ஜகதி விததம் மோஹநம் இதம் தம:

ப்ரஹ்மத்தை பூர்ணம் என்றும், பூர்ணமன்று என்றும் இவ் விளக்கங்களால் அறிந்து கொள்வது
தவறான அறிவும், அறியாமையும் ஆகும்.

“இதம் தம:” என்றது இதையே.
இத்தகைய புரிந்து கொள்ளல் தர்க்க நெறிகளுக்கு முரணானது.
வேதங்களைப் புரிந்து கொள்ள உதவும் நியாய சாஸ்த்ரத்துக்கு முரணானது ஆகும்.

கேள்வி: இவை யாவும் தவறான புரிந்து கொள்ளல், வேதங்களுக்கு விரோதமானவை,
வேதங்களின் அங்கங்களான நெறிகளுக்கு முரணானவை….எனில், இவற்றை விமர்சிப்பான் என்?

விடை: ஏனென்றால், அவைகளும், “ஜகதி விததம்” உலகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன,
பலரும் இக் கொள்கைகளால் மயங்கியும் கிளர்ச்சியுற்றும் உள்ளனர்.

அவ்வாறே இருக்கட்டுமே.
இக்கருத்துகள் தவறானவை, மறைகளின் கருத்துக்கு முரணானவை, தமக்குள்ளும் முரண்பாடுகளைக் கொண்டவை
பலராலும் பின்பற்றப் படுபவை…..இருக்கட்டுமே!
நாம் ஏன் அவற்றை விமர்சிக்க வேண்டும்?

விடை: ஏனெனில் இப் பாதைகளைப் பின்பற்றினால் பற்றுவோர் வழி தவறிப் போவர்.
இக் கருத்துகள் “மோஹநம்” = மதி மயக்குபவை.
ஆகவே, அறியாமை இருள் விமர்சிக்கத் தக்கதே.

இப்படிச் சொல்லி, ஆசிரியர் இவ் விமர்சத்தைத் தாம் செய்ய மேற்கொண்ட பின்னணியை விளக்கி யருளுகிறார்.

வேதங்களுக்குத் தவறான விளக்கங்களை ஸ்வாமி தம் கருணையினால் மறுத்துரைக்கிறார்.

ஞானம் பெற்றவர் பெறாதோருக்கு அறிவுறுத்தி நெறிப் படுத்துவது கடமையாகும்.

ஆகிலும் ஸ்வாமி இதைத் தம் ஆசார்யரான
ஆளவந்தார் மேல் ஏறிட்டு ஸாதிக்கிறார்:

(v) யே நா பாஸ்தம் ஸ ஹி விஜயதே யாமுன முநி:
இச் சொன்ன அறியாமை இருளை நீக்கும் யாமுன முநி வென்று நிற்பாராக!

தர்க்க விரோதமானதும் சாஸ்த்ர விரோதமானதுமான கோட்பாடுகளை மறுத்து ஒழிப்பதில் தம்
ஆசார்ய அருள் பெரும் பணியினை நினைவு கூறுகிறார்.

தம் ஆசார்யருக்கு இவ்விஷயத்தில் ஜய கோஷம் இடுகிறார்.

வேதார்த்த ஸங்க்ரஹத்தின் மூலம் யாமுநாசார்யரின் வெற்றியை ஸ்வாமி நிரந்தரமாக்கியுள்ளார் என்ன வேண்டும்.

தம் குருவின் திருவுள்ளத்தை சீடர் இக் க்ரந்தம் முழுக்கத் தெளிவாக அர்த்த புஷ்டி யுள்ளதாக்கி யுள்ளார்.

————————

ஸ்ரீ ப்ரஹ்ம சப்தேந –
ச ஸ்வ பாவதோ
நிரஸ்த
நிகில தோஷ
அநவதிக
அதிசய
அஸங்க்யேய
கல்யாண குண கண
புருஷோத்தம
அபி கீயதே –ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனையே குறிக்கும் பதம்

ஸ்ருதி -ரிக் யஜுஸ் ஸாமம் அதர்வணம்
ஒவ்வொன்றிலும் ஸம்ஹிதை -ப்ராஹ்மணம் -ஆரண்யகம் -உபநிஷத் என்று நான்கு பகுதிகள் உண்டு

இவற்றை ஒத்துக்க கொள்ளும் ஆஸ்திக தர்சனங்கள் ஷட் வித தர்சனங்கள் –
நியாயம் -கௌதம மகரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
வைசேஷிகம் -கணாத மஹரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
சாங்க்யம் -கபில மஹ ரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
மீமாம்ஸம் -ஜைமினி மஹ ரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
வேதாந்தம் -பாதாராயண மஹ ரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
வேத வியாஸர் முதல் ஐந்திலும் உள்ள குற்றங்களைக் காட்டி இறுதியில் உள்ள நம் தரிசனத்தின் வை லக்ஷண்யம் காட்டி அருளுகிறார் –

உபநிஷத் சமுத்ரத்தைக் கடைந்து ப்ரஹ்ம ஸூத்ரம் அமுதம் தந்து அருளுகிறார்
சாரதா பீடத்தில் ஸரஸ்வதி தேவியரால் கொண்டாடப்பட்டு ஸ்ரீ பாஷ்யம் திருநாமம் சூட்டப்பட்டது

பூர்வ உத்தர -இரண்டு த்விகங்கள்
சமன்வயம் -அவிரோதம் -உபாஸனம் -பலம் -நான்கு அத்யாயங்கள்
ஒவ்வொரு அத்தியாயத்திலும் நான்கு பாதங்கள் -ஆக 16 பாதங்கள்
156 அதிகரணங்கள்
545-ஸூத்ரங்கள்-

பூர்வ த்வீகத்தால்
ப்ரஹ்மம் சேதன அசேதனங்களைக் காட்டிலும் வேறுபட்டு விலக்ஷணமாகவும்
ஜகத் காரணமாகவும் உள்ள ஸ்வரூபம் நிரூபிக்கப்படுகிறது
ஞானத்துக்கு விஷயமாக உள்ள த்வீகம்
ப்ரஹ்மம் குறித்து விளக்கும் த்வீகம்
ஆகவே
ஸித்த த்வீகம்
விஷய த்வீகம் –என்றும் கூறப்படும்

உத்தர த்வீகம்
ப்ரஹ்ம உபாஸனை குறித்தும்
பலத்தைக் குறித்தும்
ப்ரஹ்மத்தை அடைய ஸாத்யமாகவும்
ஞான ரூப மாகவும் உள்ள பக்தி உள்ளிட்டவையைப் பற்றி குறித்து உரைப்பதால்
ஸாத்ய த்வீகம்
விஷயீ த்வீகம் என்றும் கூறப்படும்

அத்தியாயங்கள் விவரம்
1-ஸமன்வய அதிகாரம்
ப்ரஹ்மம் ஸமஸ்த சித் அசித் விலக்ஷணம்
ஞான ஆனந்த ஸ்வரூபம்
எல்லையற்ற கல்யாண குணங்களின் இருப்பிடம்
ஸமஸ்த ஏக த்ரிவித -உபாதான -நிமித்த -ஸஹ காரி -காரணம்
அனைத்துக்கும் ஆத்மாவாக உள்ளது
இத்தகைய ப்ரஹ்மத்தை வேதாந்தங்கள் மூலமே அறிய முடியாதகு என்று அறிய முடியும்
அனைத்து வேதாந்த கார்ய வாக்கியங்களும் ப்ரஹ்மத்திடம் இடம் சென்று
ஒடுங்குவதால் ஸமன்வய அத்யாயம் என்ற பெயர் பெற்றது –

2-அவிரோத அத்யாயம்
கீழ் அத்தியாயத்தில் கூறப்பட்ட கருத்தான
ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணப் பொருளாக உள்ளது
ஜகத்து காரியப் -என்னும் பொருளாக உள்ளது என்னும்
ஸித்தாந்தங்கள் எந்த விதத்திலும் -எந்த ப்ரமாணங்களாலும் -எந்த யுக்திகளாலும் -எந்த நியாயத்தாலும்
தள்ளப்பட இயலாது என்று கீழே நிரூபிக்கப் படுகிறது
இந்தக் கருத்துக்களில் எழுகின்ற அனைத்து ஐயங்களும் நீக்கப் படுகின்றன
இதில் வேதாந்தத்துக்கு முரணாக உள்ள அனைத்து மதங்களும் தள்ளப் படுகின்றன –

கீழ் கூறப்பட்ட கருத்துக்களில்
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸம் போன்ற ப்ரமாணங்களுக்குள்
எந்தவிதமான முரண்பாடுகளும் -விரோதம் -உண்டாக வில்லை
என்று கூறுவதால் இப்பெயர் பெற்றது –

3-உபாஸன அதிகாரம்
ப்ரஹ்மத்தை அடையும் உபாயம் ஆராயப்படுகிறது
ஜீவாத்மா தோஷம் உள்ளவன் -ப்ரஹமம் தோஷம் அற்றது -ப்ரஹ்ம உபாஸனம் -உபாஸனை அங்கங்கள் போல்வன
கூறப்படுகின்றன

4-பல அத்யாயம்
உபாஸனம் செய்யும் முறை
அர்ச்சிராதி கதி மார்க்கம்
மோக்ஷத்தின் பலன் -ஆகியவை கூறப்படுகின்றன
கர்மங்கள் விலகுவது முதல் பாதத்திலும்
ஸ்தூல சரீரம் நீங்குதல் இரண்டாம் பாதத்திலும்
ஸூஷ்ம சரீரம் நீங்குதல் மூன்றாம் பாதத்திலும்
ப்ரஹ்மத்தை அடைதல் நான்காம் பாதத்திலும் கூறப்படுகின்றன

அதிகரணம் -இடம் -நீதி மன்றம் -உபநிஷத்துக்களில் உள்ள வாக்கியங்களுடைய ஆழ்ந்த பொருளை
இன்னது என்பதை பல நியாயங்கள் மூலம் உணர்த்தும்
இது
1- விஷயம் -உபநிஷத்தின் எந்த வாக்கியத்தின் ஆழ்ந்த பொருளை நிர்ணயம் செய்யப்படுகிறதோ -அதுவே விஷய வாக்யம்
2- சம்ஸயம் -சந்தேகம் -விஷய வாக்கியத்தில் உண்டாகும் சந்தேகம்
3-சங்கதி -உபநிஷத் -ஸூத்ரம் இவற்றுக்கு இடையே உள்ள சம்பபூர்வ பஷம் –
4-பூர்வ பஷம் உண்மையான ஆழ்ந்த பொருளை ஆராயாமல் மேலோட்டமாக முதன் முதலாக தோன்றும் கருத்து
5-ஸித்தாந்தம் –தாத்பர்ய நிர்ணயம்
ஆராயப்படும் உபநிஷத்தின் உபக்ரமும் உப ஸம்ஹாரமும் –தொடக்கமும் முடிவும்
அப்யாஸமும் -மீண்டும் மீண்டும் உரைத்தல்
அபூர்வதை -இந்த முடிவு ஸாஸ்த்ரத்தால் மட்டுமே உண்டாகும் என்கிற உறுதி
இதன் மூலம் உண்டாகும் பலன்
அர்த்தவாதம் -தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் புகழ்ந்து பேசுதல்
உபபத்தி -இதற்கான காரணம் பிரமாணம் போன்றவை
இவற்றைக் கொண்டு சித்தாந்தம் நிர்ணயம்-

முதல் அத்யாயம் -முதல் பாதம் -அயோக வியச்சேத பாதம் –அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க விசாரம்
அயோகம் -சம்பந்தம் அற்ற நிலை –ப்ரஹ்மத்துக்கு ஜகத் காரணத்துடன் உள்ள சம்பந்தம் அற்ற நிலை
வியச்சேதம் –இந்தக் கருத்தைத் தள்ளுதல்
ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று நிரூபிக்கப் படுகிறது
அஸ்பஷ்ட–தெளிவில்லாமல் -காணப்படும் வாக்கியங்கள்
ஜீவாதி லிங்க விசாரம்-ஜீவாத்மாவும் ப்ரக்ருதியும் ஜகத் காரணம் என்று
மேல் எழுந்தவாறு கூறுவது போன்ற விஷ வாக்கியங்கள் விசாரம்

இந்தப் பாதத்தில் 11 அதிகரணங்கள்-32 ஸூத்ரங்கள்- உண்டு

1-1-1-ஜிஞ்ஞாசாதி அதிகரணம்-வேத வரிகள் அனைத்தும் ப்ரஹ்மத்தைப் பற்றி உள்ளதால் –
ப்ரஹ்மத்தைப் பற்றிய ஆய்வு சரியானதே-
இந்த ஸாஸ்த்ரம் தொடங்குவதற்கு ஏற்றதே என்று நிரூபணம் –ஒரே ஸூத்ரம்

1-1-2- ஜந்மாத்யாதி அதிகரணம் -படைத்து காத்து அழிப்பது ப்ரஹ்மமே-
ஆகவே ப்ரஹ்மத்தை அறிய வேண்டும் என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்

1-3-சாஸ்திர யோநித்வாதிகரணம் -வேதங்களே மூலமாக ப்ரஹ்மத்தை அறிய வேண்டும் என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்

1-4-சமந்வயாதிகரணம் –ப்ரஹ்மத்துக்கு வேதங்களே பிரமாணங்கள் –
சாஸ்திரமீ ப்ரஹ்மத்தை மட்டுமே புருஷார்த்தமாகவே உணர்த்துகிறது என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்-

1-5-ஈஷத் யதிகரணம் –சத் எனபது ஸ்ரீ மன் நாராயணனே-மூலப்பிரக்ருதி அல்ல என்று நிரூபணம் –8 ஸூத்ரங்கள்

1-6-ஆனந்த மயாதிகரணம் -தைத்ரிய ஆனந்தவல்லியில் ஆனந்த மயமாக உள்ளது ப்ரஹ்மமே –என்று நிரூபணம் -8 ஸூத்ரங்கள்

1-7-அந்தர் அதிகரணம் -ஸூரியனுக்கு உள்ளே உள்ளவனும் கண்களில் உள்ளே உள்ளவனும் ப்ரஹ்மமே .-பரமாத்மாவே என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்

1-8-ஆகாசாதி கரணம் -சாந்தோக்யத்தில் ஆகாயம் எனப் படுவதும் ப்ரஹ்மமே –என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்

1-9-ப்ராணாதி கரணம்–சாந்தோக்யத்தில் பிராணம் எனப்படுவதும் ப்ரஹ்மமே-என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்

1-10-ஜ்யோதிர் அதிகரணம் -சாந்தோக்யத்தில் ஜோதி என்பதும் ப்ரஹ்மமே என்று நிரூபணம்–4-ஸூத்ரங்கள்

1-11-இந்திர பிராணா அதிகரணம் -கௌஷீதகீயில் இந்த்ரன் பிராணன் என்பது ஜீவன் மட்டும் அல்ல -அவற்றைச் சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மமே என்று நிரூபணம்–4 ஸூத்ரங்கள்

————

இரண்டாம் பாதம்-அந்நிய யோக வியவச்சேத பாதம்-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்- -6–அதிகரணங்கள் –

ஜகத்துக்குப் பலவும்-பிரக்ருதியும் -ஜீவாத்மாவும் – காரணம் என்பவர்களைக் குறித்து
அவ்வாறு அல்ல ப்ரஹ்மமே ஜகத்துக்கு ஏக காரணம் என்று நிரூபணம்-33 ஸூத்ரங்கள்-

1-2-1- சர்வத்ர பிரசித்த அதிகரணம்—ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம் -சாந்தோக்யம் -3-14-1-
இவை அனைத்தும் ப்ரஹ்மமே–என்பது பரம் பொருளே–என்று நிரூபணம் -8 ஸூத்ரங்கள்

1-2-2-2-2-அத்தா அதிகரணம் -யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம் சேபே பவத ஓதந
ம்ருத்யுர் யஸ்ய உபசேஸநம் க இத்தா வேத யத்ர ச -கடவல்லி -2-24-
யாருக்கு அந்தணர் மற்றும் க்ஷத்ரியர் ஆகிய இருவரும் -மற்றவர்களுக்கும் உப லக்ஷணம் -உணவாகிறார்களோ
யாருக்கு எமன் ஊறுகாய் ஆகிறானோ
அவன் எங்கு உள்ளான் என்று யார் அறிவார் என்று அனைத்து சராசரங்களையும் உண்பவனாக கூறப்படுபவன் ப்ரஹ்மமே-என்று நிரூபணம் –4- ஸூத்ரங்கள்

2-3-அந்த்ராதிகரணம் —ச ஏஷோ அக்ஷிணீ புருஷோ த்ருஸ்யதே
ஏஷ ஆத்மேதி ஹேவாஸ ஏதத் அம்ருதம் அபயமேதத் ப்ரஹ்ம –சாந்தோக்யம் -4-15-1-
கண்களில் எந்தப்புருஷன் காணப்படுகிறானோ அவனே ஆத்மா என்றும் அம்ருதம் என்றும்
அபயம் என்றும் ப்ரஹ்மம் என்றும் கூறினார் என்பதில்
ப்ரஹ்மமே என்று நிரூபணம் –4 ஸூத்ரங்கள்-

2-4-அந்தர்யாமி யதிகரணம் -ஏஷ த ஆத்மா அந்தர்யாமி அம்ருத ப்ருஹதாரண்யம் -3-7-23-
உனக்கு ஆத்மாவாகவும் மரணம் அற்றவனாகவும் உள்ள அவனே அந்தர்யாமி ஆவான் என்று என்று நிரூபணம் –3-ஸூத்ரங்கள் –

2-5-அத்ருத்யஸ்வாதி குணாதிகரணம் -அத பரா யயா தத் அக்ஷரம் அதி கம்யதே
யத் தத் அத்ரேஸ்யம் அக்ராஹ்யம் அகோத்ரம் அவர்ணம் அஸஷு ஸ்ரோத்ரம் தத் அபாணி பாதம்
நித்யம் விபும் ஸர்வ கதம் ஸூ ஸூஷ்மம் தத் அவ்யயம் யத் பூத யோநி பரிபஸ்யந்தி தீரா -முண்டகம் -1-1-5,6
பர வித்யை -உயர்ந்த வித்யை மூலம் அடுத்தபடியாக அக்ஷரம் என்ற அழிவற்ற அந்தப் பொருள் அடையப்படுகிறது
அது காணப்படாதது
அறியப்படாதது
கோத்ரம் அற்றது
வர்ணம் அற்றது
கண் மற்றும் காது அற்றது
தலைமையாக உள்ளது
எங்கும் பரவி உள்ளது
மிகவும் நுண்ணியது
அழிவற்றது
பூதங்களுக்குக் காரணமாக உள்ளது
இதனை அனைத்தும் அறிந்தவர்கள் காண்கிறார்கள்
என்பதில் அஷரம் எனப்படுபவனும் ப்ரஹ்மமே-என்று நிரூபணம் -3-ஸூத்ரங்கள் –

2-6-வைஸ்வா நராதிகரணம் —ஆத்மாநம் ஏவ இமம் வைஸ்வா நரம் வைஸ்வா நரம் ஸம் ப்ரத்யத் யேஷி தமேவ நோ ப்ரூஹி -சாந்தோக்யம் -5-11-6-
இப்போது நீவிர் இந்த வைஸ்வா நர ஆத்மாவை உபாஸிக்கிறீர்
அவனைக் குறித்து எங்களுக்கு உரைப்பீராக என்று தொடங்கி
யஸ்த் வேத மேதம் ப்ராதேச மாத்ரமபி விமாந மாத்மாநம் வைஸ்வா நரம் அபாஸ்தே –சாந்தோக்யம் -5-18-1-
எங்கும் இருப்பதன் காரணமாக அளவற்றவனாக உள்ள வைஸ்வா நர ஆத்மாவை ஓர் இடத்தில்
உள்ளவன் என்று யார் உபாஸிக்கிறானோ
என்று முடியும் பகுதியில் கூறப்படும் வைஸ்வாநரன் எனப்படுபவனும் பரம் பொருளே-என்று நிரூபணம் –9-ஸூ த்ரங்கள் –

————–

மூன்றாம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-இங்கு ப்ரக்ருதியும் ஜீவாத்மாவும் ஜகத் காரணம் என்று தெளிவாக உள்ளது போல் உள்ள வாக்கியங்களின் விசாரம் -10 -அதிகரணங்கள் –44 ஸூத்ரங்கள்-

1-3-1-த்யுத்வாத்யதிகரணம் -யஸ்மின் த்யவ் ப்ருத்வீ ச அந்தரிக்ஷ மோதம் மனஸ் ஸஹ பிராணைச் ச ஸர்வை
தமே வைகம் ஜாநதாத்மாநம் அன்யா வாஸோ விமுஞ்சத அம்ருதஸ் யைஷ சேது
யாரிடம் தேவ லோகம் பூமி அந்தரிக்ஷம் மனம் அனைத்து இந்திரியங்கள் ஆகியவைகள் சேர்ந்து உள்ளனவோ
அந்த ஆத்மா ஒருவனையே அறிவீர்களாக
மற்ற சொற்களைக் கை விடுவீர்களாக
அவனே மோக்ஷத்துக்கு வழி ஆவான் என்பதில் கூறப்பட்ட –த்யு லோகம் -ஸ்வர்க்கம் -பூமி போன்றவற்றுக்கு
இருப்பிடமாக கூறப்படுபவன் ப்ரஹ்மமே என்று நிரூபணம் –6- ஸூத்ரங்கள் –

1-3-2-பூமாதி கரணம் -யதா நான்யத் பஸ்யதி நான்யத் ஸ்ருணோதி நான்யத் விஜா நாதி ஸ பூமா
அத யத்ர அந்யத் பஸ்யதி அந்யத் ஸ்ருணோதி அந்யத் விஜா நாதி ததல்பம் –சாந்தோக்யம் -7-24-1-
எந்த ஒன்றை அறியும் போது வேறு ஒன்றைக் காண்பதும் கேட்பதும் அறிவதும் இல்லையோ அதுவே பெரிதாகும் -பூமா
எதனை அறியும் போது மற்ற ஒன்றைக் ஒன்றைக் காண்பதும் கேட்பதும் அறிவதும் உண்டோ அது சிறியதாக
என்பதில் உள்ள பூமா எனப்படுவதும் ப்ரஹ்மமே என்று நிரூபணம் –2-ஸூத்ரங்கள் –

1-3-3-அஷர அதி கரணம் -ஸ ஹோவாஸ ஏதத் வை தத் அக்ஷரம் கார்க்கி
ப்ராஹ்மணா அபி வதந்தி அஸ்தூலம் அநணு அஹ்ரஸ்வம் அதீர்க்கம் அலோஹிதம் அஸ்நேஹம்
அமச்சாயம் -ப்ருஹதாரண்யம் -3-8-8-
யாஜ்ஞ வல்க்யர் கார்க்கியிடம் -இதனையே ப்ரஹ்மம் அறிந்தவர்கள் அக்ஷரம் என்று கூறுகிறார்கள்
அது ஸ்தூலமானதும் அல்ல
ஸூஷ்ம மானதும் அல்ல
குட்டையானதும் அல்ல
நீளமானதும் அல்ல
சிவப்பானதும் அல்ல
பசையானதும் அல்ல
நிழலுடன் கூடியதும் அல்ல
என்பதில் மூல ப்ரக்ருதிக்கு ஆதாரமாகக் கூறப்படும் அஷரம் எனபது ப்ரஹ்மமே –என்று நிரூபணம் –3-ஸூ த்ரங்கள்

1-3-4-ஈஷதி கர்மாதிகரணம் -ய புநரேதம் த்ரி மாத்ரேண ஓம் இதி ஏதேந ஏவ அஷரேண பரம் புருஷம் அபித்யாயீத
ஸ தேஜஸீ ஸூர்யே சம்பந்நோ யதா பாதோதர த்வச்சா விநிர் முச்யதே
ஏவம் ஹ வை ஸ பாப்மநா விநிர் முக்த ச ஸாமபி உந்நீயதே ப்ரஹ்ம லோகம்
ஸ ஏதஸ் மாத் ஜீவ நாத் பராத்பரம் புரிசயம் புருஷன் ஈஷதே -ப்ர-5-5-
மூன்று மாத்திரைகள் கொண்டதான இந்த ஓம் என்ற அக்ஷரத்தை மட்டுமே கொண்டு
யார் ஒருவன் இந்தப் பரம புருஷனைத் த்யானம் பண்ணுகிறானோ
அவன் மிகுந்த தேஜஸ் கொண்டதான ஸூர்யனை அடைத்தவனாக
பாம்பு தனது சட்டையை உரிப்பது போன்று பாபத்தில் இருந்து நீங்கப் பெற்றவனாக
ஸாம கானம் செய்பவர்களால் ப்ரஹ்ம லோகத்தில் சேர்க்கப் பட்டவனாக உள்ளான்
இந்த்ரியங்களைக் காட்டிலும் உயர்ந்த ஜீவாத்மாவைக் காட்டிலும் மிக உயர்ந்தவனும்
ஹ்ருதயத்தில் உள்ளவனும் ஆகிய புருஷனைக் காண்கிறான்
என்பதில் உள்ள காணப்படுபவன் ப்ரஹ்மமே-என்று நிரூபணம் –ஒரே ஸூ த்ரம்

1-3-5-தஹராதி கரணம் —அத யதிதம் அஸ்மின் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹர
அஸ்மின் அந்தர ஆகாஸ தஸ்மிந் யதந்தஸ் தத் அன்வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ்ஜ்ஞாஸி தவ்யம் –சாந்தோக்யம் -8-1-1-
ப்ரஹ்மத்தின் இருப்பிடமான இந்த சரீரத்தில் தாமரை போன்ற சிறியதான ஹ்ருதயம் இடம் உள்ளது
அதற்குள் ஸூஷ்மமான ஆகாசம் உள்ளது
அதற்குள் இருப்பதே தேடப்பட்டு புரிந்து கொள்ள வேண்டியதாகும்
என்பதில் தஹரம் என்னும் இடத்தில் -ஆகாசத்தில் -உள்ளவன் ப்ரஹ்மமே என்று நிரூபணம் –10 ஸூ த்ரங்கள் –

1-3-6–ப்ரமிதாதி கரணம் -அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி
ஈஸோநோ பூத பவ் யஸ்ய ந ததோ விஜூ குப்ஸதே –ஏதத் வை தத் -கட –4-12-13-6-17-
எந்தப்புருஷன் கட்டை விறல் அளவு கொண்டவனாக ஆத்மாவின் நடுவில் உள்ளானோ
இறந்த காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை எல்லாம் நியமித்தபடி உள்ளானோ
அவ்விதம் அமர்வதில் எந்தவித வெறுப்பும் இல்லாமல் உள்ளானோ
அவனே அடையப்பட வேண்டியவன் -என்று இவற்றில்
-கட்டை விரல் அளவுள்ளவன் ப்ரஹ்மமே –என்று நிரூபணம் -2- ஸூ த்ரங்கள்

1-3-7-தேவாதிகரணம் -தேவர்களுக்கும் ப்ரஹ்ம உபாசனையில் அதிகாரம் உண்டு என்று நிரூபணம் -5 ஸூ த்ரங்கள்

1-3-8–மத்வதிகரணம் -ஆதித்யன் போன்ற தேவர்களுக்கு சாந்தோக்யத்தில் உள்ள மதுவித்யையில் அதிகாரம் உண்டு என்று நிரூபணம் –3- ஸூ த்ரங்கள்

1-3-9-அப ஸூ த்ராதி கரணம் -ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம வித்யைகளில் அதிகாரம் இல்லை –என்று நிரூபணம் –7- ஸூ த்ரங்கள்

1-3-6-ப்ரமிதாதி கரணம் சேஷம்-இதில் இரண்டு ஸூ த்ரங்கள்

1-3-10-அர்த் தாந்தரத்வ அதி வ்யபதேச அதிகரணம்-ஆகாஸோ ஹ வை நாம ரூபயோர் நிர்வஹிதா தே யதந்தரா
தத் ப்ரஹ்ம தத் அம்ருதம் ஸ ஆத்மா –சாந்தோக்யம் -8-14-1-
ஆகாசம் என்பது பெயர் மற்றும் ரூபங்களை ஏற்படுத்துகிறது
இவை இன்றி உள்ளது எதுவோ அதுவே ப்ரஹ்மமாகவும் அம்ருதமாகவும் ஆத்மாவாகவும் உள்ளது
என்பதில் நாம ரூப விபாகம் ஏற்படுத்தியவன் பரமாத்மாவே என்பதால்
ஆகாயம் என்பது ப்ரஹ்மமே—என்று நிரூபணம் –3-ஸூ த்ரங்கள்

——-

நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

1-4-1-ஆநுமாநிகாதி கரணம் –இந்த்ரியேப்ய பரா ஹி அர்த்தா -அர்த்தேப் யச்ச பரம் மனஸ்
மனஸ் ஸஸ்து பரா புத்திர -புத்தே ஆத்மா மஹான் பர
மஹத பரம் அவ்யக்தம் அவ்யக்தாத் புருஷ பர -புருஷான் ந பரம் கிஞ்சித்
ஸா காஷ்டா ஸா பரா கதி –கட –3-10-11-என்று
இந்த்ரியங்களைக் காட்டிலும் உயர்ந்தவை அவற்றால் அறியப்படும் விஷயங்கள்
அந்த விஷயங்களைக் காட்டிலும் உயர்ந்தது மனம்
மனத்தை விட உயர்ந்தது புத்தி என்னும் அறிவு
புத்தியை விட உயர்ந்தது ஆத்மாவாகிய மஹான்
மஹானைக் காட்டிலும் பெரியது அவ்யக்தம்
அவ்யக்தத்தைக் காட்டிலும் உயர்ந்தவன் புருஷன்
புருஷனைக் காட்டிலும் உயர்ந்தது ஏதும் இல்லை
புருஷனே உயர்ந்த எல்லையாகவும்
ப்ரஹ்மத்தை ஆத்மாவாகக் கொள்ளாத மூலப் பிரக்ருதியானது ஜகத்தின் காரணப்பொருள்
என்று கூறப்பட வில்லை என்று நிரூபணம் –7- ஸூ த்ரங்கள்

1-4-2-சமசாதிகரணம்—அஜாம் ஏகம் லோகித சுக்ல க்ருஷ்ணாம் பஹ்வீ ப்ரஜா ஸ்ருஜமாஸ ரூபா
அஜோ ஹி ஏகோ ஜூஷ மாண அநு சேதே ஜஹாதி ஏனாம் புக்த போகாம அஜ அந்நிய –ஸ்வேதாஸ்வர -4-5-
சிவப்பு ரஜஸ்
வெளுப்பு சத்வம் மற்றும் கறுப்பு தமஸ் ஆகிய மூன்று நிறங்களைக் -குணங்களைக் கொண்டதாகவும்
தன்னைப் போன்றே மேலும் பல பிரஜைகளை உண்டாக்குவதாகவும்
பிறப்பற்றதாகவும் உள்ள
ஒன்றுடன் -பிரக்ருதியுடன்
பிறப்பற்ற ஒருவன் -ஜீவாத்மா -மகிழ்ச்சியுடன் கூடி உள்ளான்
தன்னால் அனுபவிக்கப் பட்ட இந்தப் பிரக்ருதியை மற்ற ஒருவன் -முக்தாத்மா -விட்டுச் செல்கிறான்
என்பதில் உள்ள அஜா என்ற சொல்லால் ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாகக் கொண்டு உள்ளது பிரகிருதி என்று நிரூபணம் -3-ஸூ த்ரங்கள்

1-4-3-சங்க்ய உப சங்க்ரஹாதி கரணம் —யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜநா ஆகா கச்ச ப்ரதிஷ்டித –ப்ருகு –4-4-17-
எந்த ஆத்மாவிடம் ஐந்து ஐந்து பேர்கள் மற்றும் ஆகாசம் ஆகியவை நிலை நிற்கின்றனவோ
என்னும் வாக்கியத்தை ஆராயும் போது இந்த்ரியங்களுக்கும் ஆகாசம் போன்ற அனைத்துக்கும் ப்ரஹ்மமே அந்தர்யாமி –என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்

1-4-4-காரணத்வாதி கரணம் -வேதங்கள் அனைத்துமே ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் –என்று உரைக்க முடியும் என்று நிரூபணம் –2- ஸூ த்ரங்கள்

1-4-5-ஜகத்வாசித்வாதி கரணம் –யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய ச ஏதத் கர்ம
ஸ வை வேதி தவ்ய –கௌஷீகீ -4-18-
பாலாகீ -யார் இந்த புருஷர்களுக்குக் கர்த்தாவாக உள்ளானோ
யாருக்கு இந்த புண்ய பாப ரூபமான கர்மம் உள்ளதோ
அவனே அறியத்தக்கவன் என்பதில்
அறியத்தக்கவனாக உபதேசிக்கப் படுபவன் ப்ரஹ்மமே அறியத்தக்கது –என்று நிரூபணம் –3 ஸூ த்ரங்கள்

1-4-6-வாக்ய அந்வயாதி கரணம் -ஆத்மநி கல்வரே
த்ருஷ்டே ஸ்ருதே மதே விஞ்ஞாதே இதம் ஸர்வம் விதிதம் -ப்ரு -4-5-6-
அந்த ஆத்மாவே காணப்பட வேண்டியது
கேட்கப்பட வேண்டியது
நினைக்கப்பட வேண்டியது
மற்றும் தியானிக்கப்பட வேண்டியது
ஆத்மாவைக் காணவும் கேட்கவும் நினைக்கவும் தியானிக்கவும் அறியவும் செய்தால்
இவன் அனைத்தையுமே அறிந்தவன் ஆகிறான்
என்பதில் காணப்படுபவனாக சொல்வது ப்ரஹ்மமே –என்று நிரூபணம் -4-ஸூ த்ரங்கள்

1-4-7-பிரக்ருத்யதிகரணம் —ப்ரஹ்மம் ஜகத்துக்கு நிமித்த காரணமாக மட்டுமே அல்லாமல்
ப்ரஹ்மமே உபாதான காரணமாகவும் உள்ளான் என்று நிரூபணம் -6-ஸூ த்ரங்கள் –

1-4-8-சர்வ வியாக்யான அதிகரணம் -பரமாத்மாவுக்கே உரிய தன்மைகள் படிக்கப் படுவதால்
ஹிரண்ய கர்ப்பன் முதலான சொற்களால் படிக்கப் படுபவன் பரமாத்மாவான ஸ்ரீ மன் நாராயணனே ஆவான் என்று
அனைத்து வித்யைகளும் கூறுகின்றன என்று நிரூபணம் -1 -ஸூ த்ரம் –

—————-

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –ஸ்வ பக்ஷ ஸ்தாபனம் இதில் –
முதல் பாதம் ஸ்ம்ருதி பாதம் –10 அதிகரணங்கள் –36 ஸூத்ரங்கள்

2-1-1. ஸ்ம்ருதி அதி கரணம்–கபில மஹரிஷியால் -பிரக்ருதியே ஜகத் காரணம் என்பது மயக்கத்தால் இயற்றப் பட்டது என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்

2-1-2. யோக ப்ரத் யுக்தி அதி கரணம்–நான்முகனால் இயற்றப்பட்ட யோக ஸ்ம்ருதி நிரஸனம் -1 ஸூ த்ரம்

2-1-3–விலக்ஷணத்வ அதி கரணம்–வேறுபட்ட பலவற்றையும் கொண்டுள்ள ஜகத்துக்கு ப்ரஹ்மம்
காரணமாக இருப்பதில் குறையில்லை என்று நிரூபணம் -9-ஸூ த்ரங்கள்

2-1-4. ஶிஷ்ட அபரிக்ரஹ அதிகரணம்-பரம அணுவே ஜகாத் காரணம் என்று கூறும்
நையாயிக மதம்
காணாதருடைய வைசேஷிக மதம்
சமண மதம் -போன்றவை நிரஸனம் -1 ஸூ த்ரம்

2-1-5. போக்த்ரு ஆபத்தி அதி கரணம்–ஜீவாத்மாவின் ஸூக துக்கங்கள் கர்மத்தின் அடிப்படையில் உண்டாவதால்
ப்ரஹ்மத்துக்கு ஸூக துக்கங்கள் இல்லை என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

2-1-6. ஆரம்பண அதிகரணம்–காரணப் பொருளாக உள்ள ப்ரஹ்மத்தைக் காட்டிலும் காரியப் பொருளான ஜகத்
வேறுபடாதவையே ஆகும் என்று நிரூபணம் -6 ஸூ த்ரங்கள்

2-1-7. இதர வ்யபேதஶ அதிகரணம்–ஜீவனும் ப்ரஹ்மமும் வெவ்வேறு என்று ஸ்ருதி கூறுவதால்
ப்ரஹ்மத்தை ஜீவனாகக் கூறுவதால் தோஷங்கள் ஏற்படும் என்னும் வாதம் நிரஸனம் –3 ஸூத்ரங்கள்

2-1-8. உபஸம்ஹார தர்ஶந அதி கரணம்–பொருள்களைச் செய்வதற்கு அவசியமான உப கரணங்கள் ப்ரஹ்மத்துக்கு இல்லை
ஆயினும் ப்ரஹ்மம் ஜகாத் ஸ்ருஷ்டி செய்வதில் குறையில்லை என்று நிரூபணம் –2- ஸூ த்ரங்கள்

2-1-9. க்ருத்ஸ்ந ப்ரஸக்த அதிகரணம்–அவயவங்கள் இல்லாத ப்ரஹ்மத்தின் இடம் இருந்து இந்த ஜகத் உண்டானது
ஆயினும் அந்தப் ப்ரஹ்மமே உபாதானக் காரணம் என்பதில் குறையில்லை என்று நிரூபணம் -6-ஸூ த்ரங்கள்

2-1-10. ப்ரேயாஜநத்வ அதி கரணம்-ப்ரஹ்மம் அவாப்த ஸமஸ்த காமனாக இருந்தாலும்
லீலா-தத்கால -விளையாட்டு ரூபமாக உள்ள பலன் -காரணமாக ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்பதில் கீரையில் -என்று நிரூபணம் –5-ஸூ த்ரங்கள்

———

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
இரண்டாம் பாதம் தர்க்க பாதம் -இதில் பரபஷ ப்ரதிஷேதம் -சாங்க்ய -வைசேஷிக -புத்த -ஜைன -சைவ மத நிரஸனம்
பாஞ்சராத்ர ஆகமம் பிரமாணம் அல்ல என்னும் வாதமும் நிரஸனம் –8-அதிகரணங்கள் –42-ஸூத்ரங்கள்

2-2-1. ரசநா அநுபபத்தி அதிகரணம்–சாங்க்யர் கருத்துக்கள் அனைத்தும் நிரஸனம் -9 ஸூ த்ரங்கள்

2-2-2- மஹத் தீர்க அதி கரணம்–வைசேஷிகர் கருத்துக்கள் அனைத்தும் நிரஸனம் -97ஸூ த்ரங்கள்

2-2-3- -ஸமுதாய அதிகரணம்-புத்த மத பிரிவான வை பாஷிகர் சவ்த்ராந்திகர் மாதங்கள் நிரஸனம் –10 ஸூ த்ரங்கள்

2-2-4- உபலப்தி அதி கரணம்-புத்த மதத்தின் யோகாசார மதம் நிரஸனம் -3 ஸூ த்ரங்கள்

2-2-5- ஸர்வதா அநுபபத்தி அதி கரணம்-புத்த மதத்தின் பிரிவான மாத்யமிக மதம் நிரஸனம் -1 ஸூ த்ரம்

2-2-6- ஏகஸ்மிந் அஸம்பவ அதி கரணம்-ஜைன மத நிரஸனம் -4 ஸூத்ரங்கள்

2-2-7- பசுபதி அதி கரணம்–பாசுபத மத நிராசனம் -4-ஸூத்ரங்கள்

2-2-8- உத்பத்தி அஸம்பவ அதிகரணம்–ஜீவாத்மாவின் உத்பத்தி கூறுவது போன்று உள்ளதால்
பாஞ்சராத்ர ஆகமம் பிரமாணம் அல்ல என்கிற வாதம் நிரஸனம் -4-ஸூத்ரங்கள்

————–

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
மூன்றாம் பாதம் – வியத் பாதம் –-இதில் ஆகாசத்துக்கு ஸ்வரூப ஸ்வ பாவ விகாரங்கள் உள்ளன என்றும்
ஆகாசமும் ப்ரஹ்ம காரியமே என்று நிரூபணம் இந்தப் பாதத்தில் -7-அதிகரணங்கள் –52-ஸூத்ரங்கள்-

2-3-1-வியத் அதி கரணம்–வியுத் எனப்படும் ஆகாசமும் ப்ரஹ்மத்தின் காரியப்பொருளே என்று நிரூபணம் -9- ஸூ த்ரங்கள்

2-3-2-தேஜஸ் அதிகரணம்–ஆகாஸம் போன்றவற்றை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே
தேஜஸ் போன்றவை உண்டாகின்றன என்று நிரூபணம்–8-ஸூத்ரங்கள்

2-3-3. ஆத்மா அதிகரணம்–ஆத்மாக்களுக்கு உத்பத்தி இல்லை என்று நிரூபணம்–1-ஸூத்ரம்

2-3-4- ஜ்ஞ: அதிகரணம்–ஞான ஸ்வரூபமாக உள்ள ஜீவாத்மா ஞானத்தை குணமாகவும் கொண்ட படியும்
அறிபவனாகவும் உள்ளான் என்று நிரூபணம் -14 ஸூத்ரங்கள்

2-3-5- கர்த்ரு அதி கரணம்–ஜீவனுக்கு செயல்களை செய்பவனாக உள்ள தன்மை
கர்த்ருத்வம் உண்டு என்று நிரூபணம் -5 ஸூத்ரங்கள்

2-3-6- பர ஆயத்த அதிகரணம்–ஜீவாத்மாவின்
கர்த்ருத்வம் என்பது பரமாத்மாவின் கட்டளைக்கு உட்பட்டதே யாகும் என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்

2-3-7- அம்ஶ அதி கரணம்–ஜீவாத்மா
பரமாத்மாவின் அம்சமாகவே உள்ளான் என்று நிரூபணம் -11 ஸூத்ரங்கள்

————-

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
நான்காம் பாதம் – பிராண பாதம் –-ஜீவனின் உபகரணமாக உள்ள பிராணங்கள் இந்திரியங்கள் ஆகியவை
ஸ்வரூபத்துக்கு ஏற்றபடி ஸ்வரூப ஸ்வ பாவக விகாரங்கள் உள்ளன என்றும்
இவற்றுக்கும் ப்ரஹ்ம கார்யத்வம் உண்டு என்று நிரூபணம்
8-அதிகரணங்கள் –19-ஸூத்ரங்கள்-

2-4-1- ப்ராண உத்பத்தி அதி கரணம்–சதபத ப்ராஹ்மணம் -6-1-1- விசாரிக்கப்படுகிறது
இந்திரியங்கள் ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே உத்பத்தி என்று நிர்ப்பனம் –3- ஸூத்ரங்கள்

2-4-2- ஸப்தகதி அதி கரணம்–இந்திரியங்கள் ஏழு அல்ல 11 என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்

2-4-3- ப்ராண அணுத்வ அதி கரணம்–இந்திரியங்களும் அணு அளவே ஆகும் என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்

2-4-4- வாயு க்ரியா அதி கரணம்–முக்ய பிராணன் வாயுவோ செயல்பாடோ அல்ல என்று நிரூபணம் –4-ஸூத்ரங்கள்

2-4-5- ஶ்ரேஷ்ட அணுத்வ அதி கரணம்-முக்ய பிராணனும் அணு அளவே என்று நிரூபணம் –1 ஸூத்ரம்

2-4-6- ஜ்யோதி ஆதி அநுஷ் டாந அதிகரணம்–ஜீவன் அக்னி முதலான தேவதைகள் பிராணனை அண்டி நிற்பது
பரமாத்மாவின் ஆஜ்ஜையாலே தான் என்று நிரூபணம் –

2-4-7- இந்த்ரிய அதி கரணம்–இந்திரியங்கள் அனைத்தும் முக்ய பிராணனை விட வேறுபட்டவை என்று நிரூபணம் -2- ஸூத்ரங்கள்

2-4-8- ஸம்ஜ்ஞா மூர்த்தி க்லுப்தி அதி கரணம்–த்ரி வ்ருத் கரணம் மற்றும் நாம ரூப விபாகன்கள் செய்பவன்
ஒருவனே ஆவான் என்று நிரூபணம் –2 -ஸூத்ரங்கள் –

—————–

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
முதல் பாதம் – வைராக்ய பாதம் –

ஜீவாத்மா ஒரு சரீரத்தில் இருந்து வேறே ஒரு சரீரத்துக்குள் செல்லும் போதும்
சுவர்க்கம் நரகம் இவற்றால் இருந்து அடுத்த சரீரம் எடுக்க பூமியில் வரும் போதும்
பூத ஸூஷ்மங்கள் மற்றும் எஞ்சிய கர்மங்களுடனே வருகிறான் என்றும்
இதன் காரணமாக பல தாழ்வுகளை அனுபவிக்க வேண்டி வருகிறது என்றும் கூறி
இதன் மூலம் கர்மங்கள் காரணமாக இந்தச் சரீரத்துடன் சேர்ந்துள்ள ஸம்ஸாரத்தில் வைராக்யம் உண்டாக்குகிறார்
மேலும் ஜீவாத்மாவின் பலவித தோஷங்களும் இந்தப் பாதத்தில் காண் பிக்கப்படுகின்றன –6-அதிகரணங்கள் –27-ஸூத்ரங்கள்-

3-1-1-தத் அந்தர ப்ரதி பத்தி அதி கரணம்–சாந்தோக்யத்தில் கூறியபடி ஜீவன் ஒரு உடலை விட்டு வெளியே கிளம்பும் போது
பஞ்ச பூதங்களுடன் கூடியவனாக ஸூஷ்ம ரூபத்துடன் செல்கிறான் என்று நிரூபணம் –7-ஸூத்ரங்கள்

3-1-2- க்ருத அத்யய அதி கரணம்–யாவத் ஸம் பாதம் உஷித்வா அத ஏதமேவ அத் வாநம் புநஸ் நிவர்த்தந்தே –சாந்தோக்யம் -5-10-5-
கர்மபலன் உள்ளவரையில் ஸ்வர்க்கத்தில் வாழ்ந்து அதன் பின்னர் உலகிற்குத் திரும்புகின்றனர்
என்கிறபடியே ஜீவன் தான் அனுபவிக்க வேண்டிய எஞ்சிய கர்ம பழங்களுடன் வருகிறான் என்று நிரூபணம் –4-ஸூத்ரங்கள்

3-1-3- அநிஷ் டாதி கார்ய அதி கரணம்–பாபம் செய்தவர்கள் சந்த்ர மண்டலம் செல்வது இல்லை என்று நிரூபணம் 10-ஸூத்ரங்கள்

3-1-4- தத் ஸ்வாபாவ்ய ஆபத்தி அதி கரணம்-மேலே கிளம்பும் ஜீவன் ஆகாசம் போன்றவற்றுடன் தொடர்பு மற்றும் அடைகிறான் என்று நிரூபணம் -1-ஸூத்ரம் –

3-1-5- ந அதி சிர அதி கரணம்–ஆகாசம் போன்றவற்றில் ஜீவன் சிறிது காலமே மட்டுமே தங்கி விட்டுக் கிளம்புகிறான் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-1-6- அந்ய அதிஷ்டித அதி கரணம்-மேகோ பூத்வா ப்ரவர்ஷதி
த இஹ வ்ரீஹி யவா ஓஷதி வநஸ்பதயே தில மாஷா இதி ஜாயந்தி -சாந்தோக்யம் -5-10-6-
மேகமாகி பின்பு மழை யாகிறான்
அதன் மின்னார் நெல் கோதுமை மூலிகைகள் செடிகள் எள் உளுந்து போன்றவையாகப் பிறக்கிறான்
என்கிற வாக்யம் ஆராயப்பட்டு
ஜீவாத்மா தானியம் போன்றவற்றைச் சரீரமாகக் கொண்டுள்ள மற்ற ஜீவன்களுடன் நெருங்கிய தொடர்பு மட்டுமே கொள்கிறான் என்று நிரூபணம் -4- ஸூத்ரங்கள் –

———

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
இரண்டாம் பாதம் – உபய லிங்க பாதம் –

கீழ் பாதத்தில் கூறப்பட்ட விஷயங்களால் வைராக்யம் ஏற்பட்டு அப்படிப்பட்டவனுக்கு
ப்ரஹ்மத்தைக் குறித்து ஆசை உண்டாக -அனைத்து விதமான தாழ்வுகளுக்கு எதிர்த்தட்டாக இருத்தலும்
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாயும் கொண்ட
இரண்டு –
அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாணை ஏக குண தாயகனாய் -உபய -லிங்கங்கள் உடன் ப்ரஹ்மம் உள்ளான் என்று நிரூபணம் -8-அதிகரணங்கள் –40-ஸூத்ரங்கள்-

3-2-1- ஸந்த்யா அதி கரணம்–ஜீவன் தனது கனவில் காணும் பொருள்கள் அனைத்தும் பரமாத்மாவால் படைக்கப் படுகின்றன என்று நிரூபணம் –6- ஸூத்ரங்கள்

3-2-2- தத் அபாவ அதி கரணம்–ஜீவாத்மா உறங்கும் இடங்களாக ஹிதா ப்ரீதத் மற்றும் ப்ரஹ்மம்
ஆகியவை கூறப்பட்டு ஸித்தாந்தம் நிரூபணம் -2 ஸூத்ரங்கள்

3-2-3- கர்ம அநு ஸ்ம்ருதி ஶப்த விதி அதி கரணம்–உறங்கிய ஜீவனே மீண்டும் விழித்து எழுகிறான்
அவன் வேறு ஒரு ஜீவன் அல்லன் என்று நிரூபணம் –1- ஸூத்ரம்

3-2-4- முக்த அதி கரணம்–மோர்ச்சை என்னும் மயக்க நிலை
என்பது
விழிப்பு கனவு ஆழ்ந்த உறக்கம் -ஆகியவற்றைக் காட்டிலும் மாறுபட்டது என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-2-5- உபய லிங் க அதி கரணம்–சரீரங்களில் அந்தர்யாமியாக ப்ரஹ்மம் உள்ள போதிலும்
சரீரங்கள் தோஷங்கள் ப்ரஹ்மத்தைத் தீண்டுவது இல்லை என்று நிரூபணம் –15- ஸூத்ரங்கள்

3-2-6- அஹி குண் டல அதிகரணம்-ப்ரஹ்மம் அசேதனப் பொருள்களைத் தனது ரூபமாகக் கொண்டாலும்
அந்த அசேதனங்களில் உள்ள தோஷங்கள் ப்ரஹ்மத்திடம் ஏற்படுவது இல்லை என்று நிரூபணம் -4- ஸூத்ரங்கள்

3-2-7- பர அதி கரணம்–ப்ரஹ்மத்தைக் காட்டிலும் உயர்ந்த வாஸ்து வேறே எதுவும் இல்லை என்றும்
இதைத் தவிர வேறே அடைய வேண்டிய இலக்கு வேறே எதுவும் இல்லை என்று நிரூபணம் -7- ஸூத்ரங்கள்

3-2-8- பல அதி கரணம்–அனைத்துக் கர்மங்களின் பலனையும் பரமாத்மாவே அளிக்கிறான் என்று நிரூபணம் -4- ஸூத்ரங்கள்

———–

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
மூன்றாம் பாதம் – குண உப சம்ஹார பாதம் –

பல ப்ரஹ்ம வித்யைகள் உண்டு -இவற்றில் கூறப்பட்ட பல்வேறு குணங்களை ஒன்றாகத் திரட்டிய பொருள் கொள்ள வேண்டும்
இந்தப்பாதத்தில் ப்ரஹ்மம் ஸ குண ப்ரஹ்மமே என்று நிரூபணம் 26-அதிகரணங்கள் –64-ஸூத்ரங்கள்-

3-3-1- ஸர்வ வேதாந்த ப்ரத்யய அதி கரணம்–வைஸ்வாநர வித்யை -தஹர வித்யை போன்ற
பல வேறு வித்யைகள் பல வேறு சாகைகளில் ஓதப்படுகின்றன
இவை அனைத்தும் ஒன்றே என்று நிரூபணம் -5- ஸூத்ரங்கள்

3-3-2- அந்யதாத்வ அதிகரணம்–சாந்தோக்யம் ப்ருஹத் உபநிஷத்துக்களில் உள்ள உத்கீத வித்யைகள் வெவ்வேறே என்று நிரூபணம் -4-ஸூத்ரங்கள்

3-3-3- ஸர்வ அபேத அதி கரணம்–சாந்தோக்யம் -கௌஷீதகீ -இவற்றில் கூறப்படும் பிராண வித்யை ஒன்றே என்று நிரூபணம் –1 ஸூத்ரம்

3-3-4- ஆநந்தாதி அதி கரணம்
ப்ரஹ்மம் ஆனந்த மயமானது
மாற்றம் அடையாமல் உள்ளது
ஞான மயமானது
அளவு படுத்த இயலாதது
தோஷங்கள் அனைத்துக்கும் எதிர் தட்டாய் உள்ளது
இந்த ஐந்து குணங்களும் அனைத்து வித்யைகளிலும் படிக்கப்பட வேண்டும் என்று நிரூபணம் -7- ஸூத்ரங்கள்

3-3-5- கார்ய ஆக்யாந அதி கரணம்–ஆசமனம் செய்யப்படும் நீரானது ப்ராணனுக்கு வஸ்திரமாக எண்ணப்பட வேண்டும் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-3-6- ஸமாந அதி கரணம்–அக்னி ரஹஸ்யம் ப்ருஹத் ஆரண்யகம் -இவற்றில் கூறப்பட்ட சாண்டில்ய வித்யை ஒன்றே என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-3-7- ஸம்பந்த அதி கரணம்–ஆதித்யனை இருப்பிடமாகக் கொண்ட ப்ரஹ்மம் என்பதன் மூலம் அந்தராதித்ய வித்யை என்பதும்
கண்களை இருப்பிடமாக ப்ரஹ்மம் என்பதால் அஷி வித்யை என்பதும்
எண்ணப்பட பிவேண்டும் என்று நிரூபணம் -3- ஸூத்ரங்கள்

3-3-8- ஸம்ப்ருதி அதி கரணம்–கட உபநிஷத்தில் உள்ள தரித்தல் என்னும் தன்மை
மற்றும் வியாபித்தல் என்னும் தன்மைகள்
அனைத்து வித்யைகளிலும் உபாஸிக்க வேண்டியது இல்லை என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-3-9- பு ருஷ வித்ய அதி கரணம்–சாந்தோக்யத்திலும் தைத்ரியத்திலும் கூறப்படும் புருஷ வித்யைகள் வெவ்வேறே என்று நிரூபணம் 1- ஸூத்ரம்

3-3-10- வேதாதி அதி கரணம்–தைத்ரிய சீஷா வல்லி யில் உள்ள சில மந்த்ரங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் அல்ல என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-3-11-ஹாநி அதி கரணம்–புண்ணியம் மற்றும் பாப கர்மங்கள் மோக்ஷம் பெறுபவனிடம் இருந்து விலகி
மற்றவர்கள் இடம் சேர்கின்றன என்று அனைத்து வித்யைகளிலும் கொள்ள வேண்டும் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-3-12- ஸாம்பராய அதி கரணம்–உபாசகனின் கர்மம் முழுவதும் அவன் தனது உடலை வீட்டுக் கிளம்பும் காலத்தில்
அழிந்து விடுகின்றன என்று நிரூபணம் -5- ஸூத்ரங்கள்

3-3-13-அநியம அதி கரணம்–அனைத்து வித்யைகளுக்கும் அர்ச்சிராதி கதி மார்க்கம் பொதுவானது -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-3-14- அஷரதி அதி கரணம்–தாழ்வுகளால் தீண்டப்படாமல் உள்ள ப்ரஹ்மத்தின் மேன்மை
அனைத்து வித்யைகளிலும் எண்ணப் பட வேண்டும் என்று நிரூபணம் -2- ஸூத்ரங்கள்

3-3-15- அந்தரத்வ அதி கரணம்–ப்ருஹத் உபநிஷத்தில் -உஷஸ்தர் -கஹோலர்-ஆகியவர்கள்
இரண்டு வெவ்வேறு பகுதிகளில் கேட்கப்பட்ட வித்யை ஒன்றே என்று நிரூபணம் -3-ஸூத்ரங்கள்

3-3-16- காமாதி அதி கரணம்–சாந்தோக்யம் ப்ருஹத் -இரண்டிலும் உள்ள தஹர வித்யை ஒன்றே என்று நிரூபணம் -3- ஸூதரங்கள்

3-3-17-.தந் நிர்தாரண அதி கரணம்–சாந்தோக்யத்தில் உள்ள உத்கீதா உபாஸனை ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக உள்ள
யாகங்களில் சேர்ந்தாலும் விடுத்தாலும் தவறு இல்லை என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-3-18- ப்ரதாந அதி கரணம்–அபஹத பாப்மத்வம் போன்ற குணங்களை உபாசிக்கும் போது
தஹர ஆகாசம் ப்ரஹ்ம ஸ்வரூபமும் உபாஸிக்கிப் பட வேண்டும் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-3-19- லிங்க பூயஸ் த்வ அதி கரணம்–நாராயண அநு வாக்கம் என்பது ப்ரஹ்ம வித்யைகளின்
மூலம் உபாசிக்கப்படும் பரம் பொருளை உணர்த்துவதற்காகவே உள்ளது என்று நிரூபணம் -5 ஸூத்ரங்கள்

3-3-20- பூர்வ விகல்ப அதி கரணம்-மனச்சித் அக்னி போன்றவை -கிரியாமயமான யாகத்துக்கு
கற்களை அடுக்கி உண்மையான அக்னி உண்டாக்கச் செய்யும் யாகம் -அங்கம் அல்ல
வித்யா மயமான யாகத்துக்கே -எண்ணத்தின் மூலமாக அக்னி எழுப்பிச் செய்யப்படும் யாகம் -அங்கமாக உள்ளது என்று நிரூபணம் -7- ஸூத்ரங்கள்

 

3-3-21-சரீேர பாவாத் அதி கரணம்–சாதனா தசையில் அனைத்து வித்யைகளிலும் தன்னைப் பாபங்கள் அற்றவன்
முதலான ஸ்வரூபம் உள்ளதாகவே ஜீவன் உபாஸித்திக் கொள்ள வேண்டும் என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்

3-3-22- அங்காவபத்த அதி கரணம்–சாந்தோக்யத்தின் உத்கீத உபாஸனங்கள் அனைத்து சாகைகளிலும் தொடர்புடையவை ஆகும் என்று நிரூபணம் -2 ஸூ தரங்கள்

3-3-23- பூம் ஜ்யாயஸ் த்வ அதி கரணம்-சாந்தோக்யத்தில் கூறப்பட்ட வைஸ்வாநர உபாஸனமே சரியானது என்று நிரூபணம் -1-ஸூத்ரம்

3-3-24- ஶப்தாதி பேத அதி கரணம்–ஸத் வித்யை தஹர வித்யை போன்ற ப்ரஹ்ம வித்யைகள் ஒன்றுக்கு ஓன்று வேறு பட்டவையே என்ற நிரூபணம் -1- ஸூத்ரம்

3-3-25-விகல் ப அதி கரணம்–ப்ரஹ்ம வித்யைகளில் ஏதாவது ஒன்றைப் பின் பற்றினாலே பேறு என்று நிரூபணம் -2- ஸூ த்ரங்கள்

3-3-26-யதா ஆஶ்ரய பாவ அதி கரணம்–முன்பு நிரூபிக்கப் பட்ட உத்கீத உபாஸனமானது அனைத்து யாகங்களில்
எப்போதும் அங்கம் அல்ல என்பதைச் சிலர் மறுக்க அதற்கு சமாதானம் கூறப்படுகிறது -6- ஸூத்ரங்கள்-

————

நான்காம் பாதம் – அங்க பாதம் –-கர்மங்கள் அனைத்துமே கைவிடத்தக்கவை என்னும் கூற்று மறுக்கப்படுகிறது
ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக உள்ள பலவற்றையும்
அவற்றைக் கைக்கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள் குறித்தும் லில் கூறப்படுகின்றன
15-அதிகரணங்கள் –51-ஸூத்ரங்கள்-

3-4-1-புருஷார்த்த அதிகரணம்–கர்மங்களை அங்கமாகக் கொண்ட ப்ரஹ்ம உபாஸனம் மூலம்
மோக்ஷம் என்கிற புருஷார்த்தம் கிட்டும் என்று நிரூபணம் -20-ஸூ த்ரங்கள்

3-4-2- ஸ்துதி மாத்ராதிகரணம்–ஸ ஏஷ ரஸா நாம் ரஸ தம -சாந்தோக்யம் -1-1-3- என்பதன் மூலம்
உத்கீதம் புகழப்படுவதற்கு மட்டுமே இது போன்று கூறப்படுகிறது
என்னும் வாதம் நிரஸனம் -இது விதி வாக்யமே என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்

3-4-3- பாரிப்லவாதி கரணம்–கௌஷீதகி -3-10- சாந்தோக்யம்-6-1-1- போன்றவற்றில் காணப்படும் சிறு கதைகள்
அங்கு கூறும் வித்யைகளைப் புகழுவதற்காகவே என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்

3-4-4- அக்நீ இந்தநாத்யாதி கரணம்–சந்நியாசிகளுக்கு ப்ரஹ்ம உபாசனம் செய்யும் போது
அக்னி ஹோத்ரம் போன்றவை எதிர்பார்க்கப் படுவது இல்லை என்று நிரூபணம் –1- ஸூத்ரம்

3-4-5-சர்வ அபேஷாதி கரணம்–க்ருஹஸ்தர்களுக்கு யஜ்ஜம் போன்றவை ப்ரஹ்ம உபாஸனம் எதிர்பார்க்கிறது என்று நிரூபணம் -1-ஸூத்ரம்

3-4-6- சம தமாத்யாதிகரணம்–க்ருஹஸ்தர்களுக்கும் சம தமாதிகள் கைக்கொள்ளத் தக்கவையே என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-4-7-சர்வ அன்ன அநுமத்யதிகரணம்-பிராண வித்யை கூடிய ஒருவனுக்கு உயிர் போகும் நேரத்தில் மட்டுமே
அனைத்து விதமான உணவும் அனுமதிக்கப்படுகின்றன என்று நிரூபணம் –4-ஸூத்ரங்கள்

3-4-8- விஹி தத்வாதி கரணம்–யஜ்ஜாதி கர்மங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக இருப்பதால்
ப்ரஹ்ம நிஷ்டர்கள் க்ருஹஸ்தர்கள் அனுஷ்ட்டிக்க வேண்டும் என்று நிரூபணம் –4 ஸூத்ரங்கள்

3-4-9-விதுராதிகரணம்–எந்த ஆஸ்ரமமும் இல்லாத மனைவியை இழந்த விதுரர்களுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் உண்டு என்று நிரூபணம் –4- ஸூத்ரங்கள்

3-4-10-தத் பூதாதிகரணம்–ப்ரஹ்மசாரி வான ப்ரஸ்தன் ஸந்நியாசி ஆகியவர்கள் தங்கள் ஆஸ்ரமங்களைக் கைவிட நேர்ந்தால்
அவர்களுக்கு அதன் பின்னர் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று நிரூபணம் –4-ஸூத்ரங்கள்

3-4-11-ஸ்வாம்யதிகரணம்–ருத்விக்கால் -யாகம் நடத்தி வைக்கும் அதிகாரியால்
உத்கீத உபாஸனம் செய்யப்பட வேண்டும் என்று நிரூபணம் -2- ஸூத்ரங்கள்

3-4-12-சஹ கார்யந்தர வித்யதிகரணம்–பால்யம் பாண்டித்யம் மவ்நம் போன்றவை ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாகவையே என்று நிரூபணம் -3-ஸூத்ரங்கள்

3-4-13-அநாவிஷ்கராதி கரணம்-பால்யம் என்பது ப்ரஹ்ம ஞானிகளை பொறுத்த வரையில்
தங்கள் மேன்மையை வெளிக்காட்டாமல் இருப்பதே ஆகும் என்று நிரூபணம் -2- ஸூத்ரங்கள்

3-4-14-ஐஹிகாதிகரணம் –இந்தப்பிறவியில் பலன்கள் அளிக்க வல்ல வித்யைகள் தடைகள் இல்லாமல் இருந்தால் மட்டுமே கைகூடும் என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-4–15-முக்தி பலாதிகரணம்-மோக்ஷ பலன் அளிக்க வல்ல உபாசனங்களுக்குத் தடை ஏற்படா விட்டால் பலன் உடனே கிட்டும்
தடைகள் ஏற்பட்டால் தாமதமாகவே கிட்டும் என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

———-

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் -உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் -பக்தியும் -ஆராயப்படுகின்றன –
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது
கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் –
உபாசகன் கைக்கொள்ள வேண்டிய முறை -புண்ய பாபங்கள் நீங்கும் விதம் –
நித்ய நைமித்திக கர்மங்களை இயற்றிய தீர வேண்டும் என்பதும்
உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் –
பக்தியும் -ஆராயப்படுகின்றன –11-அதிகரணங்கள்–19 ஸூத்ரங்கள்–

4-1-1-ஆவ்ருத்யதிகரணம் –ஆயுள் முடியும் வரை உபாசனத்தை பலமுறை அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்–

4-1-2-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்—தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-

4-1-3- ப்ரதீகாதி கரணம் – பிரதீகம் -மனம் சரீரம் போன்றவை -இவற்றை உபாசனம் சரி அல்ல –இவை ஆத்மா அல்ல
இவற்றை உயர்ந்த தேவதை என்று எண்ணியே உபாஸிக்க வேண்டும் -என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்—

4-1-4-ஆதித்யாதிமத்யதிகரணம் – உத்கீதம் போன்றவற்றையே ஸூரியன் முதலான தேவர்களாப் பார்க்க வேண்டும் -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்–

4-1-5-ஆஸிநாதி கரணம் —அமர்ந்து கொண்டு தான் உபாசனை செய்ய வேண்டும் என்று நிரூபணம்–4 ஸூத்ரங்கள்-

4-1-6–6-ஆப்ரயாணாதி கரணம் -மரணம் அடையும் காலம் வரையில் உபாசனம் செய்ய வேண்டும் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-

4-1–7-ததிகமாதிகரணம் –ப்ரஹ்ம வித்யைக்கு முன்னால் செய்த பாவங்கள் ,வரப் போகும் பாவங்கள் ஆகியவை அழிகின்றன என்று நிரூபணம் -1 ஸூத்ரம்-

4-1–8-இதராதிகரணம்–முன்னர் செய்த புண்ணியங்கள் அழிந்து விடும் இனி செய்யப்படும் புண்யங்கள் ஒட்டாது -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்-

4-1-9-அநாரப்த கார்யாதிகரணம்–பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாப கர்மங்கள் மட்டுமே அழிகின்றன எனபது நிரூபணம் -1 ஸூத்ரம்-

4-1-10-அக்னி ஹோதராத்ய திகரணம்–பலனை விரும்பாதவர்கள் கூட அக்னி ஹோத்ரம் போன்ற நித்ய கர்மாக்களை இயற்ற வேண்டும் என்று நிரூபணம் –3 ஸூத்ரங்கள் –

4-1-11-இதர ஷபணாதி கரணம் –பிராரப்த கர்மம்-பலன் தரத் தொடக்கி விட்ட கர்மங்கள் ஒரே சரீரத்தில் முடிந்து விடும் என்னும் விதி கிடையாது என்று நிரூபணம் -1 ஸூத்ரம்-

————-

இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது –
11 அதிகரணங்கள்–20 ஸூத்ரங்கள்–

4-2-1-வாகாதி கரணம்– மரணம் அடைகின்றவனின் வாக்கு என்னும் இந்த்ரியம் மனத்துடன் இணைந்து விடுகிறது என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள் –

4-2-2- மநோதிகரணம் – மனம் பிராணனுடன் சேர்த்தியை அடைகிறது என்று நிரூபணம் 1 ஸூத்ரம்-–

4-2-3- அத்யஷாதி கரணம் -பிராணன் ஜீவனுடன் சேர்க்கிறது என்று நிரூபணம் –1 ஸூத்ரம்–

4-2-4-பூதாதிகரணம் -ஜீவனுடன் கூடிய பிராணன் மற்ற பூதங்களுடன் சேர்ந்த தேஜஸ் ஸில் சேர்க்கிறது என்று நிரூபணம் –2 ஸூத்ரங்கள்-

4-2-5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் – வெளிக்கிளம்புதல் -உத்க்ராந்தி எனபது மோஷம் பெறுபவன் மற்றவர்கள் இருவருக்கும் மூர்த்தன்ய நாடியில் புகுவதற்கு
முன்பே பொதுவானது என்று நிரூபணம் –7 ஸூத்ரங்கள்-

4-2-6-பர சம்பத்த்யதிகரணம் — தேஜஸ் போன்றவை பரமாத்மாவுடன் இணைகின்றன என்று நிரூபணம் ––1 ஸூத்ரம்-

4-2–7-அவிபாகாதி கரணம்– பரமாத்மாவிடம் சேர்கின்றன ஒழிய லயம் அடைவது இல்லை என்று நிரூபணம் –1 ஸூத்ரம் –

4-2-8-ததோகோதி கரணம் – மூர்த்தன்ய நாடியின் மூலமே முக்தி அடைபவன் தன் சரீரத்தை விட்டு வெளியே கிளம்புகிறான் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்-

4-2-9-ரஸ்ம்யநு சாராதி கரணம் -– ஸூரியனின் கிரணங்கள் மூலமாகவே ப்ரஹ்ம ஞானி மேலே செல்கின்றான் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-

4-2-10-நிசாதிகரணம் -இரவில் மரணம் அடையும் ப்ரஹ்ம ஞானி ப்ரஹ்மத்தை அடைவான் என்று நிரூபணம் –1 ஸூத்ரம் –

4-2-11-தஷிணாயநாதி கரணம் – தஷிணாய நத்தில் மரணம் அடைந்தாலும் ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு என்று நிரூபணம் –2–ஸூத்ரங்கள்–

———–

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–மூன்றாம் பாதம் கதி பாதம் -பரமபததுக்கு ஆதி வாஹிகர்கள் மூலமாக
ப்ரஹ்ம ஞானியை அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது — 5 அதிகரணங்கள்–15 ஸூத்ரங்கள்

4-3-1- அர்ச்சிராத்யாதி கரணம் — அனைத்து ப்ரஹ்ம விதியை நிஷ்டர்களும் அர்ச்சிராதி மார்க்கம் என்னும் ஒரே வழி மூலம் மோஷம் அடைகிறார்கள் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-

4-3-2-வாய்வதிகரணம்-– சம்வத்சரத்தை அடையும் முக்தன் அதன் பின்னர் ஆதித்யனை அடைவதற்கு முன்னர் வாயுவை அடைகிறான் -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

4-3-3–வருணாதி கரணம் –– தடித் எனப்படும் மின்னல் பின் வருணனும் இந்த்ரனும் அடையப் படுகிறார்கள் -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

4-3-4-ஆதி வாஹாதிகரணம்- – அர்ச்சிஸ் போன்றவர்கள் ப்ரஹ்ம ஞானியை ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்லும் தேவதைகள் என்று நிரூபணம் –2 ஸூத்ரங்கள்

4-3-5-கார்யாதிகரணம் -ஆதி வாஹிகர்கள் யாரை ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறார்கள் எனபது நிரூபணம் –10 ஸூத்ரங்கள்-

————–

நான்காம் பாதம் -முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம்-கைங்கர்யம் – கூறப் படுகிறது
6 அதிகரணங்கள்–22-ஸூத்ரங்கள்

4-4-1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் – முக்தாத்மா ஸ்வரூபத்தின் விளக்கத்தை அடைகிறான் எனபது நிரூபணம் -3 ஸூத்ரங்கள் –

4-4-2-அவிபாகே நத்ருஷ்டவாதிகரணம் -முக்தன் பர ப்ரஹ்மத்தை விட்டு பிரியாதவன் என்று எண்ணிய படியே அனுபவிக்கிறான் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-

4-4-3-ப்ரஹ்மாதிகரணம்— ஸ்வேன ரூபேண ஸ்வரூபம் பெறுவது அல்லாமல் -அபஹதபாப்மா போன்ற எட்டு வித தன்மைகளையும் முக்தாத்மா அடைகிறான் என்று நிரூபணம் -3 ஸூத்ரங்கள் –

4-4-4-சங்கல்பாதி கரணம் – – தனது சங்கல்பத்தினால் மட்டுமே முக்தி நிலையில் ஜீவன் தன விருப்பங்களை அடைகிறான் என்று நிரூபணம் –2 ஸூத்ரங்கள்

4-4-5-அபாவாதி கரணம் – முக்தன் சில கட்டங்களில் சரீரம் உள்ளவனாயும் சில கட்டங்களில் சரீரம் அற்றவானாகவும் உள்ளான் என்று நிரூபணம் –7 ஸூத்ரங்கள்-

4-4-6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் – ஸ்ருஷ்டியாதி செயல்பாடுகள் முக்தனுக்கு இல்லை -போகத்திலே மட்டுமே சாம்யம் –
சம்சாரத்துக்கு முக்தன் திரும்புவது இல்லை -எனபது போன்றவை நிரூபணம் -6 ஸூத்ரங்கள்-

——–

அதிகாரணம் -1- ஜிஞ்ஞாஸா அதிகரணம்
1-1-1- அதாதோ ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா–அத அத ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா-

அத பிறகு -அத ஆகவே -கர்மங்களைக் குறித்து அறிந்ததால் -அதன் பின்னர் -அதன் காரணமாக
ப்ரஹ்மத்தைக் குறித்து ஆராய்வதில் ஆர்வம் உண்டாக வேண்டும்
பூர்வ மீமாம்ஸையிலும் -1-1-1-அதாதோ தர்ம ஜிஞ்ஞாஸா–அதன் பிறகு -ஆகவே தர்மத்தைக் குறித்த ஆய்வு –
அதன் இறுதியில் -12-4-35-ப்ரபுத்வாத் ஆர்த்விஜ்யம் -அவர்களால் இயலும் என்பதால் ருத்விக்காக இருத்தல்
என்கிற ஸூத்ரம் அதன் இறுதிப் பகுதியில் உண்டு

ப்ரக்ருதி விக்ருதி என்ற இரண்டுவிதமான கர்மங்கள்
தர்மம் அர்த்தம் காமம் என்ற மூன்று புருஷார்த்தங்களையும் தர வல்லது

பரீக்ஷ்ய லோகாந் கர்ம சிதாந் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாந் நாஸ்த்ய கரிதஃ கரிதேந.
தத் விஜ்ஞாநார்தஂ ஸ குரூமேவாபி கச்சேத் ஸமித் பாணிஃ ஷ்ரோத்ரியஂ ப்ரஹ்ம நிஷ்டம்৷৷முண்டகம் -1.2.12৷৷

ப்ராஹ்மணர்- கர்ம வசம் படாமல் இருப்பதற்காக சாத்விக தியாகத்துடன்-விஷயாந்தர்களில் பற்று இன்றி -நிர்வேதத்துடன்
– ப்ரஹ்ம நிஷ்டர்களான -ஸமித் பாணி யாக ஞானம் அனுஷ்டானம் இவை நன்குடைய ஆச்சார்யர்களை பற்றி-அவர்கள் அபிமானத்தாலே பர ப்ரஹ்மத்தை அடைந்து அனுபவிக்கிறார்கள் –
ஸ குரூமேவாபி கச்சேத் ஸமித் பாணிஃ ஷ்ரோத்ரியஂ ப்ரஹ்ம நிஷ்டம்-ஆச்சார்யரை அணுகி கற்கிறான்

ப்ராஹ்மண -வேத அப்யாஸத்தில் இழிந்தவன்
கர்மசிதான் -கர்மங்களால் ஸம்பாதிக்கப்பட்ட
பரீஷ்ய –கர்மங்கள் மூலம் ஆராதிக்கப் படுபவர்களும் -அந்த லோகங்களும் அழியக்கூடியவையே என்று அறிந்து
அக்ருத –நித்தியமாக உள்ள பரம புருஷன்
க்ருதேந -கர்மங்கள் மூலம் பெறப்படுபவன் அல்லன் என்று அறிந்து
நிர்வேத மாயான் -ஒருவன் ஆசைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறான்
ஸ –அப்படிப்பட்டவன்
தத் விஜ்ஞாநார்தம் ஸ குரூமேவாபி கச்சேத் ஸமித் பாணிஃ-அந்தப்பிரம புருஷனை அறியும் பொருட்டு
தனது கையில் சமித்தை எடுத்துக் கொண்டு ஆச்சார்யனை அடைய வேண்டும்
ஷ்ரோத்ரியம் –வேதாந்தங்களை நன்கு அறிந்த ஆச்சார்யன்
ப்ரஹ்ம நிஷ்டம்–பரம புருஷ ஸ்வரூபத்தை நேரடியாக அறிந்தவராக இருக்க வேண்டும்

தஸ்மை ஸ வித்வாநுபஸந்நாய ஸம்யக் ப்ரஷாந்த சித்தாய ஷமாந் விதாய.
யேநாக்ஷரஂ புரூஷஂ வேத ஸத்யஂ ப்ரோவாச தாஂ தத்த்வதோ ப்ரஹ்ம வித்யாம்৷৷1.2.13৷৷

மனஸ் சாந்தி உடன் -பிரசாத சித்தம் -புலனை அடக்கி -அக்ஷரம் -ஸ்வரூப விகாரம் இல்லாமல் –
சத்யம் குணத்தாலும் மாறாமல் -ப்ரஹ்ம ஞானம் ஆச்சார்யர் மூலமே பெறலாம்

————–

அதிகரணம் 2- ஜந்மாத் அதிகரணம்
1-1-2-ஜன்மாதி அஸ்ய யதி

இந்த ஜகத்துக்கு ஸ்ருஷ்டி போன்ற செயல்கள் எதனால் ஏற்படுகின்றதோ அதுவே ப்ரஹ்மம்

யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத் ப்ரயந்த்யபி ஸம் விஷந்தி தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்ம–-தைத்ரியம் ৷৷3.1.1৷৷

யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் -த்ரிவித காரணம் -மேலே நாலாவது மோக்ஷம் -ஜென்மாதிகரணம் –
யேந ஜாதாநி ஜீவந்தி -யாரால் காப்பாற்ற படுகிறதோ
யத்ப்ரயந்த்யபிஸம் விஷந்தி-எத்தனை அடைகின்றனவோ -லயம் அடையுமோ -இறுதியாக மோக்ஷம் -ஆக சதுர்வித காரணங்கள் –

ஸூத்ரத்தில் யத -ஐந்தாம் வேற்றுமை உருபு -காரணத்தைக் காட்டும்
ஜன்மத்துக்குக் காரணம் நிமித்த உபாதானம் இரண்டையுமே கொள்ள வேண்டும்
யதோ வா இமாநி –எந்த ஒன்றிடம் இருந்து

என்பதால் இந்த அர்த்தம் உறுதி ஆகிறது
ஸத் ஏவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் –6-2-1-
தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத -சாந்தோக்யம் -6-2-3-
ப்ரஹ்மம் மட்டுமே இருந்தது-அந்த ஓன்று மட்டும் இருந்தது – நான் பலவாகக் கடவேன் என்று சங்கல்பித்து முதலில் தேஜஸ்ஸைப் படைத்தது

அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வம் ஏதத் -ஸ்வேதாஸ்வரம் -4-9-
மாயையை யுடைய ஈஸ்வரன் ப்ரக்ருதி மூலம் ஜகத்தை ஸ்ருஷ்டிக்கிறான்

பூர்வ பக்ஷம் -நிமித்த உபாதான இரண்டுமாக ப்ரஹ்மம் இல்லை என்பது
இத்தை -1-4-23-பிரகிருதி ச பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் —
ப்ரஹ்மமே உபாதான காரணம் என்றால் மட்டுமே உறுதிபட உரைக்கும் வாக்கியங்களும் உதாரணங்களும் முரண் படாமல் இருக்கும் -என்றும்
1-4-24-அபித்யோப தேஸாத் ச–ப்ரஹ்மம் தானே சங்கல்பிப்பதாகக் கூறுவதால் என்றும்
1-4-25-சாஷாத் உபயாம்நா நாத் ச-இந்த நிமித்த உபாதான இரண்டு விதமாகவும் உள்ளதாக ஸ்ருதிகள் நேரடியாக் கூறுவதால் என்றும்
1-4-26-ஆத்ம க்ருதே-தன்னைத் தானே ஸ்ருஷ்டிப்பதாகக் கூறுவதால் என்றும்
உள்ள ஸூத்ரங்களால் தள்ளப் படுகின்றன

இதற்கு ஆஷேபம் தானே காட்டி சமாதானமும் அருளிச் செய்கிறார்
2-1-8 அபீதவ் தத்வத் ப்ரஸங்காத் அஸமஞ்ஜஸம்–பிரளயத்தின் போது உலகத்தைப் போன்று
ப்ரஹ்மத்துக்கும் மாற்றம் அடையும் என்னும் தோஷம் வருமே

2-1-21 இதர வ்யபேதஶாத் ஹிதா கரணாத் தோஷ ப்ரஸக்தி–ப்ரஹ்மம் தனக்கு நன்மையைச் செய்து கொள்ள வில்லை
தோஷத்தையே ஏற்படுத்திக் கொள்கிறது

இதற்க்கு சமாதானமாக
2-1-9 ந து த்ருஷ் டாந்த பாவாத்–ப்ரஹ்மத்திடம் தோஷங்கள் ஏற்படாது
வேதாந்த வாக்கியங்கள் பொருந்தாத வாக்கியங்கள் ஆகாது உதாரணங்கள் உள்ளதால் என்றும்
2-1-22 அதிகம் து பேத நிர்தேஶாத்–ப்ரஹ்மம் வேறானது என்று கூறுவதால்-

ஷரம் து அவித்யா ஹி அம்ருதம் து வித்யா வித்யா அவித்யே ஈஸதே யஸ்து ஸ அந்நிய –ஸ்வேதாஸ்வரம் -5-1-
அவித்யை கர்மம் அழியக் கூடியது
வித்யை ப்ரஹ்ம ஞானம் அழியாதது
இரண்டையும் நியமிப்பவன் ஜீவாத்மாவை விட வேறு பட்ட ப்ரஹ்மம்

ச காரணம் காரணாதி பாதிபோ ந ச அஸ்ய கச்சித ஜனிதா ந ஸாதிப -ஸ்வேதாஸ்வர -6-9-
பரம புருஷனே அனைத்துக்கும் காரணம்
இந்திரியங்களின் அதிபதியாக உள்ள ஜீவாத்மாவின் அதிபதியாக உள்ளான்
அவனை உண்டாக்கியவரும் அவனுக்கு தலைவனும் யாரும் இல்லை -என்றும்

ஷரம் ப்ரதானம் அம்ருத அக்ஷரம் ஹரஸ் ஷராத்மாநா விஸதே தேவ ஏக -ஸ்வேதாஸ்வர -1-10-
பிரதானம் ஷரம் அழியக்கூடியது
இதனைத் தனது இன்பத்துக்காகக் கொள்பவன் அக்ஷரம் எனப்படும் ஜீவாத்மா -இதனால் ஹரஸ் எனப்படுபவன்
ஒரே தேவன்
இவை இரண்டையும் நியமித்தபடி உள்ளான்

அதஃ மத்த ஏவ ஸர்வ வேதாநாஂ ஸார பூதம் அர்தஂ ஷ்ரரிணு —

த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச–
க்ஷர ஸர்வாணி பூதாநி கூடஸ்தோக்ஷர உச்யதே–৷৷15.16৷৷

த்வ = இரண்டு
இமௌ = அவைகள்
புருஷௌ = புர்ஷர்கள்
லோகே = உலகில்-இத்தால் பார்க்கப்படுவதால் லோகே என்று சாஸ்திரத்தையே சொன்னவாறு
க்ஷரஸ் = அழியக் கூடியது
ச = மேலும்
அக்ஷர = அழியாதது-முக்த ஜீவாத்மா
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
க்ஷர: = அழியக் கூடியது-பக்த ஜீவாத்மா
ஸர்வாணி = அனைத்தும்
பூதாநி = உயிர்களிலும்
கூடஸ்தோ = விடுதலை அடைந்தவன்
அக்ஷர = அழிவற்றது
உச்யதே = சொல்லப் படுகிறது

லோகே க்ஷர: ச அக்ஷர ஏவ ச-உலகத்தில் அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என,
இமௌ த்வௌ புருஷௌ-இரண்டு வகைப் புருஷருளர்,-இத்தால் பார்க்கப்படுவதால் லோகே என்று சாஸ்திரத்தையே சொன்னவாறு
ஸர்வாணி பூதாநி க்ஷர:-க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும்,
கூடஸ்த: அக்ஷர உச்யதே-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.

உத்தம புருஷஸ் த்வந்ய பரமாத்மேத் யுதாஹருத–
யோ லோக த்ரய மாவிஸ்ய பிபர்த் யவ்யய ஈஸ்வர–৷৷15.17৷৷

உத்தம: = உயர்ந்த, சிறந்த
புருஷஸ் = புருஷன்
து = மேலும், ஆனால்
அந்ய: = வேறான, மற்ற
பரமாத்மா = பரமாத்மா
இதி = இதுவே
உதாஹ்ருத: = சொல்லப்படுகிறது, பிரகட்டணப் படுத்தப்பட்ட
யோ = அவன்
லோக = உலகங்களில்
த்ரய = மூன்று
அவிஸ்ய = நுழைந்தபின் , சேர்ந்தவுடன்
பிபர்த்தி = எவன் தாங்குகின்றானோ
அவ்யய = மாறாத, மாற்றம் இல்லாத
ஈஸ்வர: = ஈஸ்வரன்

ய: லோகத்ரயம் ஆவிஸ்ய-எவர் மூன்று உலகுகளினுட் புகுந்து,
பிபர்தி-தாங்கி போஷிக்கிறாரோ,
அவ்யய: ஈஸ்வர: பரமாத்மா இதி-அழிவற்றவர் என்றும் ஈசுவரன் என்றும் பரமாத்மா என்றும்,
உதாஹ்ருத:-அழைக்கப் படுகிறாரோ,
உத்தம: புருஷ: து-அந்த புரு÷ஷாத்தமன்,
அந்ய:-இவரில் வேறுபட்டோன்.

யஸ்மாத் க்ஷரமதீதோஹம் அக்ஷராதபி சோத்தம–
அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம—৷৷15.18৷৷

யஸ்மாத் = அதனால்
க்ஷரம் = அழியக்கூடிய, மாறக் கூடிய
அ தீத = அதை தாண்டியவன், மீறியவன், கடந்தவன்
அஹம் = நான்
அக்ஷராத = அழியாத
அபி = இப்போது
ச =மேலும்
உத்தம:= சிறந்த , உயர்ந்த
அதோ = அதிலிருந்து
அஸ்மி = நான்
லோகே = உலகில்
வேதே = வேதங்களில்
ச = மேலும்
ப்ரதி²த: = அறியப்பட்ட, சிறப்பித்து கூறப் பட்ட
புருஷோத்தம: = புருஷோத்தமன்

யஸ்மாத் அஹம் க்ஷரம் அதீத: ச-எக்காரணத்தினால் நான் அழியக் கூடிய ஜட வர்க்கத்திற்கு அப்பாற்ப்பட்டவனாகவும்,
அக்ஷராத் அபி உத்தம:-அக்ஷர புருஷனைக் (ஜீவாத்மாவைக்) காட்டிலும் சிறந்தவனாக உள்ளேனோ,
அத: லோகே வேதே ச-அக்காரணத்தினால் உலகத்தாராலும் வேதங்களாலும்,
புருஷோத்தம: ப்ரதித: அஸ்மி-புருஷோத்தமன் என்று புகழ் பெற்றுள்ளேன்.

ப்ரஹ்மமே பிரத்யாகாத்மாவின் ஆத்மாவாக உள்ளவன் என்பதை
யஸ் ஆத்மநி திஷ்டன் –யஸ்ய ஆத்மா சரீரம் -ப்ரு -3-7-22-
யார் ஆத்மாவில் வஸிக்கிறாரோ –யாருக்கு ஆத்மா ஸரீரமோ என்றும்

ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்ய ஏகோ நாராயண -ஸூபால –7-1-
அனைத்து பூதங்களுடைய ஆத்மா ஆவான்
பாபங்கள் அற்றவன்
மனிதர்க்குத் தேவர் போல் தேவர்களுக்கும் தேவாதி தேவன்
அவன் நாராயணனே ஆவான்
போன்ற பல ஸ்ருதிகள் உண்டே

குணங்களும் தோஷங்களும் சரீர அளவிலே உள்ளவையே
2-1-9 ந து த்ருஷ் டாந்த பாவாத்–ப்ரஹ்மத்திடம் தோஷங்கள் ஏற்படாது
வேதாந்த வாக்கியங்கள் பொருந்தாத வாக்கியங்கள் ஆகாது உதாரணங்கள் உள்ளதால் என்பதில்
உதாரணங்கள் -என்றது சரீரத்துடன் கூடிய ஜீவாத்மா
மனிதன் தேவன்
குழந்தைப் பருவம் வாலிபன் வயோதிகம் போன்ற தோஷங்கள் சரீரத்துக்குத் தானே
இதே போல் ஆத்மாவுக்கு உள்ள ஞானம் சுகம் தேகத்தைத் தொடுவது இல்லை

ஆகவே காரண நிலையிலும் கார்ய நிலையிலும் பிரத்யகாத்மாவை சரீரமாகக் கொண்டதாயும்
அதன் ஆத்மாவாகவும் உள்ள ப்ரஹ்மமும் பிரத்யாகாத்மாவும் சாமான கரண்யத்தில் வைக்கப்படலாம்
இதனால் இருவதும் ஒன்றே என்னும் மாயாவாதத்தைத் தவிர்க்கவே
1-4-20-பிரதிஜ்ஞா சித்தே லிங்கம் ஆஸ்மரத்ய-என்று
ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்பது உறுதியாகும் பொருட்டே
ஒரே வேற்றுமையில் ப்ரஹ்மத்தையும் பிரத்யகாத்மாவையும் படிக்கலாமே

2-1-34 வைஷம்ய நைர்க்ருண்யே ந சாபேஷாத் வாத் ததா ஹி தர்ஸயதி
கர்மம் காரணமாகவே இருப்பதால் பாரபக்ஷமோ கருணை இன்மையோ ப்ரஹ்மத்துக்கு வராதே

2-1-35 ந கர்ம அவி பாகாத் இதி சேத் ந அநாதித்வாத் உபபத்யேத ச அபி உபலப்யேத ச
ஸ்ருஷ்டி காலத்தில் ப்ரஹ்மம் தவிர வேறே ஒன்றுமே இல்லை என்பதால்
ஜீவாத்மாவும் கர்மமும் இல்லை என்றால்
அது சரியல்ல -அவை அநாதி

ஜீவாத்மாக்களும் கர்ம ப்ரவாஹமும் தொடக்கம் அற்றது என்பதை கட -5-13-நித்யோ அநித்யானாம் சேதன அசேதனாநாம் என்றும்
ஞா அஜ்ஞவ் த்வவ் –ஸ்வே -1-9-பிறப்பற்ற இரண்டில் ஓன்று அறிந்ததும் ஓன்று அறியாததும் –
என்ற ஸ்ருதி வாக்கியங்கள் விளக்கும்

பிரளய காலத்தில் நாம ரூப விபாகம் இல்லாமல் ப்ரஹ்மத்துடன் ஒன்றியே இருப்பதை
ஆத்மா வா இதம் ஏக ஏவ அக்ர ஆஸீத் ந -அந்யத் கிஞ்சித் மிஷத் – ஸ்ருதி விளக்கும்

ஆத்மா நித்யம் உத்பத்தி இல்லை என்பதை
2-3-18 ந ஆத்மா ஶ்ருதேர் நித்யத்வாத் ச தாப்ய:-என்று
ஸ்ருதி கூறுவதாலும் ஸ்ருதி நித்யமாகையாலும் என்றும்
அது ஞான ஸ்வரூபமே என்பதை -2-3-19- ஜ்ஜோ அத ஏவ-என்றும்
அது அணு அளவானதே என்பதை 2-3-20- உத்க்ராந்தி கதி ஆகதீ நாம்-என்று
சரீரத்தில் இருந்து வெளிக்கிளம்புதல் நகர்தல் மீண்டும் திரும்புதல் கூறப்படுவதால் என்றும்

ஞான ஸ்வரூபன் -ஞானம் உடையவன் -தர்மபூத ஞானமும் தர்மி ஞானமும் இரண்டும் உண்டு என்பதை
2-3-29- தத் குண ஸாரத்வாத் து தத் வ்யபேதஶ: ப்ராஜ்ஞவத்-என்றும்
2-3-30- யாவத் ஆத்மபாவித்வாத் ச ந தோஷஸ் தத் தர்ஶநாத்-என்றும்
ஆத்மா உள்ளவரை ஞானம் தொடர்வதால் ஞானம் என்றே கூறுவதில் தவறு இல்லையே –

ஒரு சிலர் ஞானமே ஆத்மா -ஆத்மாவுக்கு அறிவே ரூபம்
இந்த்ரங்கள் மூலம் பெறப்பட்ட ஞானமே ஆத்மா
ஆத்மா விபு
என்று கூறும் தோஷங்கள் அனைத்தும்
2-3-32- நித்ய உபலப்தி அநு பலப்தி ப்ரஸங்க: அந்யதர அநியேமா வா அந்யதா-என்ற
ஸூத்ரத்தால் கூறப்பட்டன

2-3-33-கர்தா ஶாஸ்த்ர அர்த்த வத்வாத்
2-3-34-உபாதாநாத் விஹார: உபேதஶாத்
2-3-35-வ்யபேதஶாத் ச க்ரியாயாம் ந சேத் நிர்தேஶ விபர்யய:
2-3-36-உபலப்திவத் அநியம:
2-3-37-ஶக்தி விபர்யயாத்
2-3-38-ஸமாத்ய பாவாத் ச
2-3-39-யதா ச தஷோ பயதா
என்று
ஜீவனே செய்கிறான் பிரகிருதி அல்ல
அதுவும் ப்ரஹ்மத்தின் தூண்டுதலால் என்பதை
2-3-40-பராத்து தத் ச்ருதே :
2-3-41-க்ருத ப்ரயத்ந அபேக்ஷஸ் து விஹித ப்ரதி ஷித்தா வையர்த்யாதிப்ய:–என்ற ஸூத்ரங்கள் நிரூபிக்கின்றன

2-3-42-அம்ஸோ நாநா வ்யபேதஶாத் அந்யதா ச அபி தாஶ கித வாதித்வம் அதீயத ஏகே
2-3-43-மந்த்ர வர்ணாத்
2-3-44-அபி ச ஸ்மர்யதே
2-3-45-ப்ரகாஶாதி வத் து ந ஏவம் பர:
2-3-46-ஸ்மரந்தி ச-போன்ற ஸூ த்ரங்கள் விளக்கும்

ஸ்வேதாஸ்வர -4-7- அநீசயா சோசதி முஹ்யமாந
ஜூஷ்டாம் யதா பஸ்யத் அந்நிய மீச மஸ்ய மஹிமாநம் இதரோ வீத சோக -என்று
ஜீவன் பிரக்ருதியால் மோகம் அடைந்து வருந்துகிறான்
அதே மரத்தில் உள்ளவனும் அனைத்தையும் நியமிப்பவனுமான பரமாத்மாவின் மேன்மையை அறிந்து
அவன் துன்பங்கள் விளக்குகின்றன -என்றும்
ஸ்வே –5-1- ஷரம் து அவித்யா ஹி அம்ருதம் து வித்யா வித்யா அவித்யே ஈஸதே யஸ்து ஸ அந்நிய
அழியக்கூடிய அவித்யை கர்மம் அழியாத ப்ரஹ்ம ஞானம் இரண்டையும் இயக்கம் ப்ரஹ்மம்
ஜீவாத்மாவை விட வேறு பட்டவன் என்றும்

ப்ராஞ்ஜே ந ஆத்ம நா ஸம் பரிஷ்வக்தோ ந பாஹ்யம்ன் கிஞ்சன வேத ந அநந்தரம் –4-3-21-
பரமாத்மாவால் தழுவி அணைக்கப்பட்டு அதன் பின்னர் உள்ளும் புறமும் சிறிதும் அறியாதவனாக என்றும்
ஸ்வே -1-19- ஞா அஜ்ஞவ் த்வா அஜவ் ஈஸ அநீஸவ்-என்றும்
ஸ்வே -1-6- பிருத காத்மா நம் பிரேரிதாரம் ச மத்வா ஜுஷ்டஸ் ததஸ்தேந அம்ருதத்வமேதி
வெவ்வேறாக அறிந்தவன் அந்த ஞானமே ஹேதுவாக ப்ரஹ்மத்தின் பிரீதிக்கு இலக்காகி மோக்ஷம் அடைகிறான்

இத்தையே முண்டகம் -3-1-3-யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரம் ஈசம் புருஷம் ப்ரஹ்மம் யோநிம்
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி -என்றும்
ஸ்வே –6-9-ஸ காரணம் காரணாதி பாதிபோ ந ச அஸ்ய கச்சித் ஜனிதா ந ஸாதிப –
முண்ட -1-1-9- யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் -அனைத்தையும் அறிந்து உணர்ந்தவன்
ஸ்வே -6-8- பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வ பாவிகீ ஞான பல க்ரியா ச
ஸ்வ 6-19–நிஷ் கலம் நிஷ் க்ரியம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்சனம் -என்றும்
கட -5-13- நித்யோ நித்யானாம் சேதனச் சேதனநாம் ஏகோ பஹு நாம் யோ விததாதி காமான்
பதிம் விஸ் வஸ்ய ஆத்ம ஈஸ்வரம்

சாந்தோக்யம் -6-8-7-தத் த்வம் அஸீ
ப்ரு -2-5-19- அயம் ஆத்மா ப்ரஹ்ம
ஐதரேயம் -2-2-46- ய அசவ் ச அஹம் ய அசவ்
ப்ரு -1-4-10-அதயோ அந்யாம் தேவதாம் உபாஸ்தே அந்நிய அசவ் அந்நிய அஹம் அஸ் மீதி ந ஸ வேத
ப்ரு -1-4-7-அக்ருத்ஸ நோ ஹி ஏஷ –ஆத்மா இதி ஏவ உபாஸீத
ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்ம இமே கிதவா

ஜீவாத்மா பரமாத்மாவின் அம்சமே என்பதை

சாந்தோக்யம் -3-12-6-பாதோஸ்ய விஸ்வா பூதாநி
அனைத்து உயிர்களும் அவனுடைய ஒரு பாதமே ஆகும் என்றும்
மேலான முக்தாத்மா என்னுடைய அம்சமே என்றதும் பக்தாத்மா எவ்வாறு என்ன அதற்குப் பதில்

மமை வாம்ஸோ ஜீவ லோகே ஜீவ பூத ஸநாதந–
மந ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதி ஸ்தாநி கர்ஷதி৷৷15.7৷৷

ஜீவலோகே ஸநாதந: ஜீவபூத:-இவ்வுடலில் என்றும் உள்ள ஜீவாத்மா,
மம அம்ஸ ஏவ-எனது அம்சமே!
ப்ரக்ருதிஸ்தாநி-(அதுவே) பிரக்ருதியில் உள்ள,
மந:ஷஷ்டாநீ இந்த்ரியாணி-மனம் மற்றும் ஐந்து புலன்களையும்
கர்ஷதி-ஈர்க்கிறது.

அநாதி காலமாய் இருப்பவனாய் என் அம்சமாகவே இருக்கும் ஜீவர்களில் ஒருவன் பத்த ஜீவனாக இருந்து கொண்டு
லீலா விபூதியில் இருப்பவனாய் -உடலில் இருக்கும் ஐந்து இந்த்ரியங்களையும்
ஆறாவது இந்த்ரியமான மனசையும் செயல் புரியச் செய்கிறான்

2-3-45-ப்ரகாஶாதி வத் து ந ஏவம் பர:-ஒளி முதலானவை போன்றே -ஜீவாத்மாவும் பரமாத்மாவும்-அம்சமாக இருந்தாலும் வேறே வேறே தான்
பால் வெண்மை -பிரகாசம் ஜாதி குணம் சரீரம் போல்
2-3-33-கர்தா ஶாஸ்த்ர அர்த்த வத்வாத்-ஜீவாத்மா கர்த்தாவாகிறான் என்பதற்கும்
2-3-40-பராத்து தத் ச்ருதே :-அந்த செயல் ஆற்றும் தன்மை பரமாத்மாவாலேயே உண்டாகிறது
என்பதற்கும் முரண்பட்டு இல்லை

ஸ்ரீ விஷ்ணு புராணமும்
ஏக தேச ஸ்தி தஸ்ய அக்நே ஜ்யோத்ஸ்நா விஸ்தாரிணீ யதா
பரஸ்ய ப்ரஹ்மண சக்தி தத் ஏதம் அகிலம் ஜகத் –1-22-56-57
ஒரு இடத்தில் உள்ள அக்னியின் தேஜஸ் பல இடங்களிலும் பரவுவது போல்
பர ப்ரஹ்மத்தின் சக்தி எங்கும் பரவி உள்ளது

யத் கிஞ்சித் ஸ்ருஜ்யதே யேந ஸத்வ ஜாதோந வை த்விஜ
தஸ்ய ஸ்ரு ஜஸ்ய ஸம் பூதவ் தத் ஸர்வம் வை ஹரே –1-22-38-
பிராணியை ஸ்ருஷ்டித்த ஹரியே அந்தர்யாமியாகவும் உள்ளான்

தே ஸர்வே ஸர்வ பூதஸ்ய விஷ்ணோர் அம்சம் உத்பவா –1-22-20-

சிலர் உபாதி என்ற ஒன்றைக் கல்பித்து சொல்லும் வாதங்களை
2-3-49-ஆபாஸ ஏவ ச
2-3-50-அத்ருஷ்டா நியமாத்
2-3-51-அபி ஸந்த்யாதிஷு அபி ச ஏவம்
2-3-52-ப்ரேதஶ பேதாத் இதி சேத் ந அந்தர் பாவாத்
இவ்வாறு அவித்யை உபாதி இரண்டையும் தள்ளி ஸித்தாந்தம் நிரூபணம்

——–

1-3-சாஸ்திர யோநித்வாதிகரணம் -வேதங்களே மூலமாக ப்ரஹ்மத்தை அறிய வேண்டும்

1-1-3- சாஸ்திர யோநித்வாத் -வேதங்களே பிரமாணங்கள்-அநு மானம் பிரத்யஷம் கொண்டு அறியலாகாது –

யதோ வா இமானி பூதாநி – தைத்ரியம் 3-1-1- ஒரே காரணம் ப்ரஹ்மமே
அனுமானம் கொண்டு அறிய ஒண்ணாது

———-

1-4-சமந்வயாதிகரணம் –ப்ரஹ்மத்துக்கு வேதங்களே பிரமாணங்கள் –
1-1-4-தத் து சமன்வயாத் –

ஸமன்வய என்பது புருஷார்த்ததுடன் ஸம்பந்தம் கொண்டு இருத்தல்
ஸாஸ்த்ரத்துக்கு புருஷார்த்தம் போதிப்பதே நோக்கம்
ஆகவே ஸாஸ்த்ரத்தால் மட்டுமே அறியப்படும் என்பதில் எந்த வித தோஷமும் இல்லையே

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–ஸ்ரீ வேதாந்த தீப–மங்கள ஸ்லோகங்கள்–

November 29, 2021

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

————–

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று
சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்

நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோபாத்யாலீடம் விவசம் அசுபஸ் யாஸ்பதமிதி I
ச்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய-ஆளவந்தார்- நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய -ஆளவந்தார்-நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் -ப்ரஹ்மமே அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம்
ப்ரம பரிகதம் -பிரமங்கள் -தனக்கு உள்ள ஏகத்துவம் அத்விதீயம் உணராமல்
ஸம்ஸரதி -தானே சம்சாரத்தில் உழன்று -சங்கர மதம்
தத் பரோபாத்யாலீடம் விவசம் -பாஸ்கர மதம் உபாதிக்கு அதீனம் -பர உபாதி -மேம்பட்ட -தன்னை விட வேறுபட்ட கர்மம்
தன் வசம் இல்லாமல் -ஸ்வதந்த்ரம் என்று கொள்ளாமல் பரதந்த்ரம் கல்பித்து -விவசத்வம் என்பர்
அஞ்ஞாத்வம் சங்கரர் விவசாத்வம் இவர்கள்
அசுபஸ் யாஸ்பதமிதி I-அசுபங்களுக்கு இருப்பிடம் -யாதவ பிரகாசர் -உபாதையும் இல்லை அஞ்ஞானமும் இல்லை -ஸ்வரூப பரிமாணம்
தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கு என்பர்
ச்ருதி நியாயா பேதம் -ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி –
மூன்றும் சேர்ந்து சமுதாயமாக அத்வைதம்
ஜகதி விததம் -உலகம் எங்கும் இது பரவி
மோஹனமிதம்-அஞ்ஞானம் உண்டு பண்ணி -மோஹிக்கப் பண்ணும்
தமோ யேநாபாஸ்தம் -இவை எவரால் போக்கடிக்கப்பட்டதோ -அந்த
ஸஹி விஜயதே யாமுன முனி-ஆளவந்தார் பல்லாண்டு வாழட்டும்

—————-

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

———–

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்

ஸ்ரீ யபதியான அவனே பிரமேயம் –
காரணம் ஏவ -உபாசனம் –
சம்சார நிவ்ருத்திக்கும் நிரதிசய ஆனந்த கைங்கர்ய இஷ்ட பிராப்திக்கும் -அவனே உபாயம் –
எவையும் எவரும் தன்னுன்னே ஆகியும் ஆக்கியும் தானே -நிமித்த உபாதான காரணம் அவனே –

ஸ்ரீயகாந்தோ அனந்த -வர குண—-வாங்மனசோ யோகோ -ஆதி புருஷ–8 விசேஷணங்கள் –

1-ஸ்ரீ யகாந்தன் –
ப்ரீதி விஷயம் -தகுந்த -பூரணமாய் –
அரவிந்த லோசன மனச் காந்தா பிரசாத –காந்தஸ்தே புருஷோத்தம –
ஸ்ரீ சுத்கா மங்களம் -உத்கர்ஷம் –
ஸ்ரீ -சேர்த்து மங்களம் மற்றவர்களுக்கு –
இவளுக்கே ஸ்ரீ என்பதே -வேற சேர்க்க வேண்டாம் –
தரும் திருமகளார் தனிக் கேள்வன் பெருமை உடைய பிரான் –
அப்ரமேயம் –ஜனகாத்மஜா

2–அநந்த-அளவற்ற –
தேச கால வஸ்து ஸ்திதி மூன்றாலும் அளவற்ற – –
விபு -நித்யம் -எல்லா வஸ்துக்களும் அவனே என்பதால் -மூன்றும் உண்டே

3-வர குண கணகை ஆஸ்பதம் வபுகு –
இருப்பிடம் -திவ்ய விக்ரஹம்
வபுகு –ஸ்ரேஷ்டமான –
யதிவரர் -எம்பெருமானார்
குருவரர் தேசிகன் -வரவர முனி –குணங்களை கொண்டு லோகங்கள் வாழும் -சமுதாயம் திரள் -கணங்கள்
திவ்ய மங்கள விக்ரகம் ஸ்வரூபம் இரண்டையும் குறிக்கும் –

4-ஹத-அசேஷ அவத்யம் -தோஷம் -ஒன்று விட -அண்ட ஒண்ணாமல் –
அழித்து-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம்
ஹத -ஆஸ்ரிதர்க்கும் பண்ணி அருளுவான் -சாஷாத் பரம்பரா சம்பந்தம் -உண்டே
பஞ்ச மஹா பாதகங்கள் நான்கு சொல்லி ஐந்தாவது இவற்றோடு சம்பந்தம் உள்ளவர் சொல்லுவார்

5-பரம கம் பதக -பரம ஆகாசம் –
தெளி விசும்பு -இருப்பிடம்

6- வாங்க மனஸ்-யோகோ அபூவுகி –பிறர்களுக்கு அறிய வித்தகன் –
யாரும் ஓர் நிலைமையான அறிவரிய எம்பெருமான்

7-நத ஜன த்ருஷான் பூமி -கண்ணுக்கும் இலக்காவான்
அகில ஜன நயன –அறி வெளிய எம்பெருமான் –
ப்ரீதியால் வணங்குபவர்களுக்கு -எவ்வளவு சாதாரண ஜனங்களுக்கும் கண்ணுக்கு இலக்காவான் –

8- ஆதி புருஷ மனஸ்
புருஷன் -ஜகத் காரண பூதன் –
அந்தர்யாமி –
புரி சேதைகி புருஷன் –

தத் பாதாப்யம் -பரி சரணம் -ப்ரீதி பூர்வக கைங்கர்யம்
திருவடித் தாமரைகளில் -சததம் பற்றுடையவையாக –

மே மனஸ் பவது -அடையட்டும் –
இதுவே பரம புருஷார்த்தம் –

————–

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

அடுத்து ஆசார்ய வந்தனங்கள் -குரு பரம்பரை
வேதாந்தார்த்த அர்த்தம் அறிய

பிரணமய ஆச்சார்ய சிரஸா —வணங்கிய பின் –

தத் ஆதிஷ்டேன வர்த்தமான மார்க்கம் –அவர்கள் அனுஷ்டானம் படியே நடந்து

ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே –
தெளிவாக காட்டப் படுகிறது
தத்வ ஹித புருஷார்த்தம் காட்டும் வேதாந்த அர்த்தங்கள்

ப்ரஹ்ம ஸூத்ரங்கள் பதங்களில் உள்ளடங்கி –
கிருபா மாத்திர ஞான அனுஷ்டான ஆசார்யர்களால் -பிரகாசிப்பிக்கிறோம் –

ஸ்ரீ பாஷ்யம் -156–அதிகரணங்கள்–545- ஸூத்ரங்கள் –

அத்ர இயமேவ வேத விதாம் ப்ரக்ரியா –இதுவே வேத வித்துக்கள் உடைய பிரகிரியை –
சேதன அசேதன விலக்ஷணன் பர ப்ரஹ்மம் என்பது

அசித் வஸ்துந -ஸ்வரூபத்தாலும் ஸ்வாபவத்தாலும் –
ஜடம் பராக் -விகாரங்கள்-சரீர பூதம் –

ப்ரத்யக் ஆத்மா -பத்தன் முக்தன் நித்யன்–ஞான ஆஸ்ரயம் ஆத்ம பூதன்-சேதனன் –

இவர்களை விட அத்யந்த விலக்ஷணன் –

ஹேய ப்ரத்ய நீகத்வம் –
கல்யாணை குணம் –
வியாப்யம் –
தாரகம்
நியாந்தா
சேஷி -இவற்றால் -விலக்ஷணன்

யதோ பகவதா யுக்தம் -ஸ்ரீ கீதாச்சார்யனால் சொல்லப் பட்டது -15-புருஷோத்தம வித்யை –
மூன்று ஸ்லோகங்கள் உதாகரித்து
பக்தி யோக நிஷ்டனுக்கு -விளம்பம் இல்லா பலன் -அவதார ரகஸ்யமும் இந்த புருஷோத்தம வித்யையும் –

க்ஷரம்-அக்ஷரம் -விட வேறு பட்டவன் –
சேதன வர்க்கம் இரு வகை –விகாரம் -ஸ்வ பாவத்தால் –
லோகே-ஸ்ருதி ஸ்ம்ருதி ரூபமான சாஸ்திரத்தில் என்றபடி –

இங்கு –
உத்தம புருஷன் அந்நியன் –பரமாத்மா -உதகரிக்கப் பட்டு
லோகே -சாஸ்திரத்தில் -இப்படி சொல்லப் பட்டதே –

லோக த்ரயம் -சேதன அசேதன -லோகம் -ஆதித்யே –அநு பிரவேசித்து -வியாபித்து -தாங்கி–ஐஸ்வர்ய நியமித்து-

ததாபி – -அவ்யய -ஒட்டாமல் -0வியாப்யகத தோஷம் தட்டாமல்
இவை எல்லாம் -ஸ்வாபாவிகம்-வந்தேறி இல்லை -ஸ்வ பாவ சித்தம் –
யஸ்மாத் விலக்ஷணன் –புருஷோத்தமன் -பிரசித்தி -உடையவன் -இதனால்

வாஸூதேவ -விஷ்ணு -புருஷோத்தமன் -ப்ரஹ்ம நாராயண சப்தம் -ஸ்ம்ருதி புராண ஸ்ருதிகள் கோஷிக்குமே –

ஸ்ருதி ச -பிரதான க்ஷேத்ர –பயோக பதி -சேஷி –

குணே ச –சேஷ சேஷி பாவத்துடன் தத்வ த்ரயம்

பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம் -ஜகத்பதி -தனக்கே தான் நியந்தா -ஸ்வாமி -ஸூநிஷ்டன்

அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் வியாப்ய நாராயண -சர்வ ஆதாரன்-சர்வ நியாந்தா –

———————————

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

ஸ்வாமி இந்த முதல் ஸ்துதியில் வேதங்களின் உள்ளுறைப் பொருளான விஷ்ணுவுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக் கொள்கிறார்.

கண்ணன் எம்பெருமானும் கீதையில் இதை, “ஸர்வை: வேதை: அஹமேவ வேத்ய:”
(எல்லா வேதங்களினாலும் நான் ஒருவனே அறியப் படுகிறேன்) என்று தெரியப்படுத்தினான்.

வேதங்கள் அனைத்தின் உள்ளுறைப் பொருளாக விஷ்ணு விளங்குவதால் ஸ்வாமி தொடங்கும் போதே
அவனுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக் கொள்கிறார்.

இதன் மூலமாகத் தம் சிஷ்யர்களையும் இதை ஸேவிப்பவர்களையும் விஷ்ணு பகவானுக்குத் தங்களை
ஸமர்ப்பித்துக்கொள்ள வழி வகுக்கிறார்.

சிஷ்யர்களை வழிப்படுத்தும்போதே வேத ஸாரத்தையும் அறிவுறுத்தினாராகிறார்.

விஷ்ணு பகவான் மூன்று வகைகளில் உருவகப் படுத்தப் பட்டிருக்கிறார்:

(i)அசேஷ சித்-அசித்-வஸ்து-சேஷிணே

அவனே ஒன்று விடாது எல்லாப் பொருள்களுக்கும் அதிபதி.
அவன் ஆதிபத்யத்தில் உணர்வுள்ளன உணர்வற்றன யாவும் அடங்குவன.
சித் அசித்-அறிவுள்ளன அறிவற்றன யாவும் அடங்குவன.

அசேஷ பதம் சித்திலும் அசித்திலும் அந்வயிக்கும் –

நம் அனுபவத்தில் நாம் உணர்வுள்ளன/உணர்வற்றன யாவும் சில தொடர்புகளாலும் நெறிமுறைகளாலும்
கட்டுப்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம்.

அவை ஒன்றுக்கொன்று ஸ்வதந்த்ரமாயும் இல்லை.
அவற்றின் அவ்வப்போதைய நிலை சில நெறிகளுக்குட்பட்டே அமைகின்றன.
அவை யாவுமே ஓர் உயர் கோட்பாட்டுக்குட்பட்டே இயங்குகின்றன.

அவை “சேஷ பூதர்”, அதாவது கட்டுப்பட்டவர்கள் என அறியப்படுகின்றன.

இவ்வாறின்றி, தன்னிச்சையாய் ஸ்வதந்த்ரனாய் இருப்பவன் சேஷி எனப்படுகிறான்.

இப் பதம் லீலா விபூதி நாயகத்வத்தைக் காட்டும்-
விசிஷ்டாத்வைத சித்தாந்தம் சுருக்கமாக இங்கே அருளிச் செய்கிறார் —

அசேஷ சித் -ஜீவன் ஒருவன் அல்ல பலர் என்றதாயிற்று

வஸ்து-ஜகத் மித்யை பொய்யானது இல்லை மெய் என்றதாயிற்று

ஜீவாத்மா தன் சரீரத்தை தனது வசமாக்கிக் கொள்வது போலே அனைத்துக்கும் ஜீவனாகிய ப்ரஹ்மம்
அசேஷ சித்துக்களை அசித்துக்களையும் தனது வசமாக்கிக் கொள்கிறான்

ஜகத் ப்ரஹ்மமே என்றதும் சரீராத்மா சம்பந்தம் அடியாகவே ஒழிய
ஐக்கியம் சொல்வது அல்ல என்றதும் ஆயிற்று

இத்தால் ப்ரஹ்மம் வேறு சேதன அசேதனங்கள் அடங்கிய ஜகத் வேறு என்றதாயிற்று –

ii) சேஷ சாயினே

அவன் ஆதிசேஷனாகிற திவ்ய நாகத்தின் மீது சாய்ந்துள்ளான்.

ஸம்ஸார பந்தங்களிலிருந்து நித்யமாக விடுவிக்கப் பட்டிருப்பதால் நித்யஸூரி அல்லது ஸர்வகால முநி எனப்படுகிறான்.

இதனால் எம்பெருமானின் ஆதிபத்யம் என்பது ஒரு உண்மையான உறவு என்பது ஆதிசேஷன் போன்ற
நித்யஸூரிகளால் நமக்குத் தெரிகிறது.

ஞானம் பிறந்த தசையில் எம்பெருமானுக்கு நாம் சேஷ பூதர்கள் எனும் உணர்வுண்டு என்பதும் தெரிகிறது.

இதுவே சேஷ -சேஷி ஸம்பந்தம்.

இது நித்ய விபூதி யோகத்வத்தை சொல்லும்-

நித்ய முக்த பத்னி பரிஜனாதிகளுக்கும் இது உப லக்ஷணம்

முதல் குறிப்பால் ஸ்வாமி எல்லாவற்றுக்கும் விஷ்ணுவுக்கும் உடையவன்-அடிமை என்றார்.
இரண்டாவது குறிப்பால் ஸம்பந்த ஞானம் பெற்றவனே முக்தனாகக் கடவன் என்கிறார்.

ஆனால் ஒருவனுக்கு அடிமைப் பட்டிருப்பது துக்கமான விஷயமன்றோ?
ஆகில், இந்தத் துக்கத்தைத் தவிர்க்க ஒவ்வொருவனும் இந்த ஞானப் ப்ராப்தியைத் தள்ளிப் போட விரும்புவானன்றோ?

இதற்கு விடையாவது,
இவ்வுறவு உண்மையானது என்பதால் ஒவ்வொருவரும் உணராமல் போனாலும் இவ்வுறவிலிருந்து தப்ப முடியாது.
மேலும் எம்பெருமானின் ஆளுகைக்குட்பட்டிருப்பது அளவற்ற இன்பமே ஆதலால் துன்பம் இல்லை என்பதே.
இதையே ஸ்வாமி மூன்றாவது குறிப்பில் விளக்குகிறார்.

[iii] நிர்மலானந்த-கல்யாண-நிதி:-நிர்மலன் -அனந்தன் -கல்யாண நிதி

விஷ்ணு பகவான் தூய முடிவற்ற மங்கள ஸ்வரூபி. அவன் தன்னிகரற்றவன்.
நித்ய ஸூரிகளும் அவனாலேயே ஆனந்தம் அனுபவிக்கின்றனர்.

உணர்வுள்ளவை யாவும் சம்சார சம்பந்தத்தினால் தூய்மை இழக்கின்றன.
ஆனால் அவன் எப்போதும் தூயோனாயுள்ளான்.
அவனவதாரங்கள் தூயன, தெய்வீகமானவை. அவன் விடுபட்டவன், மற்றவர்களை விடுவிக்கவும் வல்லவன்.
ஆகவே நாம் அவனைச் சரண் புகுதலும், மோக்ஷம் பெறுதலும் நியாயமே .

நிர்மலன் அவன் குற்றமற்றவன்,
அனந்தன் -அபரிச்சேத்யன் -தேச கால வஸ்து த்ரிவித பரிச்சேத ரஹிதன் –
கல்யாண நிதி -நற்குண ஸமுத்ரம், அழகின் முழு உரு,

ஆகவே விஷ்ணு அநுபவம் ஆனந்தம் தருவது.

அவன் ஸ்வாமித்வம் நமக்கு ஸுக ரூபமானது.
ஞானிகளும் முக்தரும் நித்தியரும் இந்த ஆனந்தத்தை அனுபவிதத்திருப்பவர்கள்.

ஸம்சார ஸம்பந்தம் தாற்காலிகம், துன்பம் நிறைந்தது.

விஷ்ணு ஸம்பந்தம் நித்யமானது, இன்பமயமானது.

அகிலஹேய ப்ரத்ய நீகத்வமும் கல்யாண குணாத்மகாத்வமுமே ப்ரஹ்மத்துக்கு உபய லிங்கங்கள் –

அவனது எல்லையற்ற மங்கலத்தன்மை அவனது பூர்ணத்வத்தைக் காட்டுகிறது.
அவன் ஸ்வாமித்வத்திலும் கூட அபூர்ணனல்லன்.
அவனது இந்த பூர்ணத்வமே நமக்கு நம் விடுதலையை, மோக்ஷத்தை உறுதி செய்கிறது.

அவனே விஷ்ணு பகவான். அவன் தூரஸ்தனல்லன்.
அவன் எல்லாவற்றிலும் நிறைந்துள்ளான் என்பதே அச் சொல்லின் பொருளுமாகும்.

எல்லாவற்றிலும் நிறைந்திருந்தும் அவன் அவற்றால் மாசடைவதில்லை.

சூர்யனின் கதிர்கள் போல் அவன் அப்பழுக்கின்றித் திகழ்கின்றான்.
சூர்யனின் கதிர்கள் சேற்றின் மேல் படிந்தாலும் அவை அழுக்கடைவதில்லை அன்றோ!

நாம் விஷ்ணுவைச் சரண் அடைகின்றோம்.
நம
கீழே ப்ராப்யமான ப்ரஹ்மத்தை விவரித்து அருளி
இனி பிராபகம்- இதுவே ப்ரஹ்மத்தை அடையும் உபாயம் -என்கிறார்

கேவலம் நமஸ்காரத்தை சொன்னது அன்று இது –
பக்தி பிரபத்தி பர்யந்தம் நமஸ் அர்த்தம் கொள்ள வேண்டும்

ஆக இத்தால் ஸ்வ சித்தாந்த சுறுக்கங்களை அருளிச் செய்தார் ஆயிற்று

—————–

பரம் ப்ரஹ்மை வாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோ பாத்யா லீடம் விவசம் அசுபஸ்யாஸ் பதமிதி I
ஸ்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய நமஸ்கார ரூபம்-

இந்த ஸ்லோகம் ஸ்ரீ யாமுநாசார்யரைப் புகழ்ந்து ஸமர்ப்பிக்கப்பட்டது.

அவர் காலத்தில் வேதங்களின் உள்ளுறைப் பொருளைப் புரிந்து கொள்வதில் இருந்த குழப்பங்களை நீக்குவதில்
அவரது பெரும்பங்கு இதில் வற்புறுத்தப் படுகிறது.
வேதங்களின் நிலைப்பாட்டை விளக்க
ஸ்ரீ யாமுநாசார்யர் ஸித்தித்ரயம் மற்றும் ஆகமப் ப்ராமாண்யம் போன்ற க்ரந்தங்களை சாதித்தருளினார்.

இந்த ஸ்லோகத்தில் எம்பெருமானார் தம் காலத்தில் இருந்த
மூன்று ப்ரதான வேதாந்தக் கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறார்.
இம் மூன்று கோட்பாடுகளையும் ஏற்பதில் உள்ள பெரும் ப்ரச்சினைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டுகிறார்.
இவ்வாறாக, மாற்றுக் கோட்பாடுகளைப் பற்றிய ஒரு சிறு விமர்சத்தை நமக்கு வைக்கிறார்.

சங்கர பாஸ்கர யாதவ பிரகாச மதங்களை நிரசித்தும்
தம்மை ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷித்து அருளிய
ஸ்ரீ ஆளவந்தாரை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் இதில்

(i) பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி

ப்ரஹ்மம் நிர்விசேஷ சின் மாத்திரம் -ஞான மயம் -ஸ்வயம் பிரகாசம் -மற்றவை அனைத்தும் மித்யா –
அந்த ப்ரஹ்மமே மாயையால் அஞ்ஞானத்தால் ஜகத்தாகத் தோற்றம் அளித்து
ஜென்ம ஜரா மரணாதி துக்கங்களை அடைகிறது என்பர் அத்வைதிகள்

அத்வைதத்தில் பர ப்ரஹ்மமே குழம்பியுள்ளது, ஸம்ஸாரத்தில் அந்வயிக்கிறது.

“பரம்” எனும் சொல் எல்லா வகையிலும் மேன்மையைக் குறிக்கும்.
வேதங்களில் ப்ரஹ்மத்தின் மேன்மை விளக்கப் படுகிறது.

ப்ரஹ்மம் எல்லா மங்களங்களாலும் நிறைந்தது, ஒரு குறையுமற்றது.
ஆகவே தான் அது ப்ரஹ்மம் எனப்படுகிறது,
அறியப்பட வேண்டியது என ஓதப்படுகிறது.
தன்னை உபாசிப்போர் குறைகளைப் போக்கி,
அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்கிறது.

அத்வைதத்தில் இரு முரண்பாடுகள் உள்ளன –
(i) எல்லா வகையிலும் மேன்மையுற்ற ப்ரஹ்மமே அஞ்ஞானத்தில் மூழ்குமாயின் அதை
ப்ரஹ்மம் என்றழைக்க அதன் மேன்மை தான் யாது?
(ii) எல்லாரையும் உஜ்ஜீவிப்பிக்க வேண்டிய ப்ரஹ்மம் சோகிக்குமாயின் அதை உய்விப்பார் யார்?

”ஏவ” எனும் சொல் இந்த முரண்பாடுகளை வலியுறுத்துகிறது.
எப்பொழுதும் தனக்குத் தானே பிரகாசித்துக் கொண்டு இருக்கும் ப்ரஹ்மத்துக்கு தன்னை அறியாமையாகிய
அவித்யை எப்படி சம்பவிக்கும் -என்கிற விரோதமும்
ப்ரஹ்மமே சம்சாரம் அடைந்தால் மோக்ஷம் பெற வேதாந்த ஸ்ரவணாதிகள்
செய்ய வேண்டி இருக்கும் விரோதமும் உண்டாகுமே

தனக்கு ஏற்படும் அஞ்ஞானத்தினால் ப்ரஹ்மம் மாயையில் சிக்குண்கிறது
(ப்ரம பரிகதம்) இம்மாயையே பார்வையில் வேறுபாட்டை விளைக்கிறது.

அத்வைதத்தில் ப்ரஹ்மம் ஒன்றே உணர்வுள்ளதாக ஒப்புக் கொள்ளப் படுவதால் வேறுபாடு பற்றிய
உணர்வு பூர்வமான அநுபவம் மட்டுமே இருக்க முடியும்.

ப்ரஹ்மம் மாயையை அனுபவிப்பதில்லை,
பிற யாவும் அனுபவிக்கின்றன என அத்வைதியால் வாதாட இயலாது.
ப்ரஹ்மம் தவிர்த்த ஏனைய யாவும் மாயையின் பாற்பட்டனவே.

மாயையினால் உண்டான ஒன்று மாயையை அனுபவிப்பது என்பது முரண்பாடாகும்.

முதலில் தான் ஸ்ருஷ்டித்த மாயையின் விளைவு தன் மாயையைத் தானே உருவாக்க முடியாது.
மாயையின் பொருள்களை அநுபவிக்க வேண்டுமாயின் அம்மாயை முன்பே இருக்க வேண்டும்.
ஆகவே, ப்ரஹ்மம் தானே அதை முதலில் அநுபவித்தாக வேண்டும்.

(ii) தத் பரோபாத்யாலீடம் விவசம்

ப்ரஹ்மன் மாற்றம் விளைப்பவற்றால் கட்டுண்டு கிடக்கிறது.

இது பாஸ்கராசார்யரின் கொள்கையை விளக்குகிறது.
தான் மட்டுமே ஸத்யமாயுள்ள ப்ரஹ்மத்தை மாயை-அவித்யை எவ்வாறோ குழப்புகிறது
என்பதை நிலை நிறுத்துவதில் உள்ள ஸ்ரமங்களை பாஸ்கரர் உணர்ந்திருந்தார்.

“பர” என்றதால்
இயல்வுகள் யாவும் தனிப்பட்டவை, உண்மையானவை என்பதும் பெறப்படுகிறது.
இவ் வியல்புகள் ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்டவை.
இவற்றால் தளை யுண்டு ப்ரஹ்மம் கர்ம சக்கரத்தில் மாட்டிக்கொள்கிறது.

மேலும் இவ் விளக்கத்தில், மேம்பட்ட ஒரு ப்ரஹ்மம் தானே கட்டுண்பதும்
துக்கத்தில் உழல்வதுமான முரண்பாடும் உள்ளது.

(iii) அசுபஸ் யாஸ் பதம் = ப்ரஹ்மம் அசுபங்களின் இருப்பிடமாகிறது

இது யாதவ ப்ரகாசரின் கொள்கையை விளக்குகிறது.

யாதவ ப்ரகாசர் ப்ரஹ்மமே அறிவுள்ளன-அறிவற்றன இரண்டுமாகவும் பிரிந்திருப்பதாகவும்,
ஆகவே அசுபங்களின் இடமாய் இருப்பதாகவும் கருதினார்.

அறிவற்றனவின் அசுபத்தன்மை அவை எப்போதும் மாறிக் கொண்டே இருப்பதாலும்,
நிலை நில்லாமையாலும் ஏற்படுகிறது.

அறிவுள்ளனவற்றின் அசுபத் தன்மை அவை கர்ம ஸாகரத்தில் மாட்டிக் கொள்வதாலும்
அவ்வினைகளால் துன்புறுவதாலும் ஏற்படுகிறது.

வேதங்களில் சொல்லப்படும் ப்ரஹ்மம்
“ஸ்வேதர-ஸமஸ்த-வஸ்து-விலக்ஷண”மாய் , அதாவது
மற்றெல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டும்,
அவற்றின் அசுபங்கள்/அமங்கலங்கள் யாதொன்றும் இல்லாமலும் இருக்கிறது.

ஆனால், யாதவப்ரகாசரின் யோஜனையில், வேதக் கோட்பாட்டுக்கு விருத்தமாக,
ப்ரஹ்மமே அமங்கலங்களின் இருப்பிடமாய் உள்ளது.

”பரம் ப்ரஹ்மைவ” எனும் சொற்கள் இம்மூன்று கோட்பாடுகளுக்குமே பொருந்தும்.
அதாவது
எல்லாப் பொருள்களுக்கும் மேலானதும்
எல்லா வகைகளிலும் மேம்பட்டதும்
ஆனந்த ஸ்வரூபமானதும்
குறைகளே அற்றதும்
எல்லாவகைகளிலும் மங்கலமானதும் பரிசுத்தமானதும் ஆன ஒன்றை
சங்கரர், பாஸ்கரர், யாதவப்ரகாசர் மூவருமே
அஞ்ஞானம், அமங்கலங்கள், துக்கம் இவற்றால் உழல்வதாகக் கருதுகிறார்கள்.

(iv) ச்ருதி ந்யாயா பேதம் ஜகதி விததம் மோஹநம் இதம் தம:

ப்ரஹ்மத்தை பூர்ணம் என்றும், பூர்ணமன்று என்றும் இவ் விளக்கங்களால் அறிந்து கொள்வது
தவறான அறிவும், அறியாமையும் ஆகும்.

“இதம் தம:” என்றது இதையே.
இத்தகைய புரிந்து கொள்ளல் தர்க்க நெறிகளுக்கு முரணானது.
வேதங்களைப் புரிந்து கொள்ள உதவும் நியாய சாஸ்த்ரத்துக்கு முரணானது ஆகும்.

கேள்வி: இவை யாவும் தவறான புரிந்து கொள்ளல், வேதங்களுக்கு விரோதமானவை,
வேதங்களின் அங்கங்களான நெறிகளுக்கு முரணானவை….எனில், இவற்றை விமர்சிப்பான் என்?

விடை: ஏனென்றால், அவைகளும், “ஜகதி விததம்” உலகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன,
பலரும் இக் கொள்கைகளால் மயங்கியும் கிளர்ச்சியுற்றும் உள்ளனர்.

அவ்வாறே இருக்கட்டுமே.
இக்கருத்துகள் தவறானவை, மறைகளின் கருத்துக்கு முரணானவை, தமக்குள்ளும் முரண்பாடுகளைக் கொண்டவை
பலராலும் பின்பற்றப் படுபவை…..இருக்கட்டுமே!
நாம் ஏன் அவற்றை விமர்சிக்க வேண்டும்?

விடை: ஏனெனில் இப் பாதைகளைப் பின்பற்றினால் பற்றுவோர் வழி தவறிப் போவர்.
இக் கருத்துகள் “மோஹநம்” = மதி மயக்குபவை.
ஆகவே, அறியாமை இருள் விமர்சிக்கத் தக்கதே.

இப்படிச் சொல்லி, ஆசிரியர் இவ் விமர்சத்தைத் தாம் செய்ய மேற்கொண்ட பின்னணியை விளக்கி யருளுகிறார்.

வேதங்களுக்குத் தவறான விளக்கங்களை ஸ்வாமி தம் கருணையினால் மறுத்துரைக்கிறார்.

ஞானம் பெற்றவர் பெறாதோருக்கு அறிவுறுத்தி நெறிப் படுத்துவது கடமையாகும்.

ஆகிலும் ஸ்வாமி இதைத் தம் ஆசார்யரான
ஆளவந்தார் மேல் ஏறிட்டு ஸாதிக்கிறார்:

(v) யே நா பாஸ்தம் ஸ ஹி விஜயதே யாமுன முநி:
இச் சொன்ன அறியாமை இருளை நீக்கும் யாமுன முநி வென்று நிற்பாராக!

தர்க்க விரோதமானதும் சாஸ்த்ர விரோதமானதுமான கோட்பாடுகளை மறுத்து ஒழிப்பதில் தம்
ஆசார்ய அருள் பெரும் பணியினை நினைவு கூறுகிறார்.

தம் ஆசார்யருக்கு இவ்விஷயத்தில் ஜய கோஷம் இடுகிறார்.

வேதார்த்த ஸங்க்ரஹத்தின் மூலம் யாமுநாசார்யரின் வெற்றியை ஸ்வாமி நிரந்தரமாக்கியுள்ளார் என்ன வேண்டும்.

தம் குருவின் திருவுள்ளத்தை சீடர் இக் க்ரந்தம் முழுக்கத் தெளிவாக அர்த்த புஷ்டி யுள்ளதாக்கி யுள்ளார்.

————————

வேதங்களும் அவற்றின் இறுதியான வேதாந்தமும்
உலகம் யாவும் நன்றாய் இருக்க அவச்யமான ஒழுக்க நெறியைப் போதிக்கின்றன.

இதன் மூலம், ஸ்வாமி அனைத்து வேதங்களின் நோக்கமே முழு சமுதாயத்தின் மங்களமே என அறுதியிடுகிறார்.
வேதாந்தத்தைக் கற்பதன் மூலம் ஒரு சரியான பொருளைப புரிந்து கொள்ள முடியும்.

வேதாந்தத்தைப் பல்வேறு வழிகளில் புரிந்து கொள்ள முடியும் என்பதை ஸ்வாமி மறுக்கிறார்.

ஒரு தனிப்பட்ட ஆத்மா, பரமாத்மா இரண்டுமே துல்யமாகப் புரிந்து கொள்ளப் படவேண்டும்.
அதன்பின், ஆத்மா, பரமாத்மா இரண்டைப் பற்றிய அறிவோடு
ஒவ்வொருவரும் தந்தமக்குள்ள ஸமூஹ நிலை,
வகுப்புக்கேற்ப மனோபாவத்தோடு செயல் முறையில் ஈடுபட வேண்டும்.
இந்தச் செயல்பாடே பக்திக்கு வழி வகுக்கும்.

உலகம் முழுதுக்கும் மங்கள ஹேதுவானதால்
வேதாந்தம் மக்களை முற்றும் துறத்தல் போன்ற தீவிர துறவு நிலைகளை
ஏற்கச் சொல்வதாக நினைக்கவில்லை.

ப்ரத்யக்ஷ வாழ்வுக்கு ஒரு அர்த்தமும் இலக்குமுண்டு என்பதை மறக்கலாகாது.
ஒரு துறவிகூட, உலகியலில் உள்ள பிறர் வாழ்வோடு இயையாமல் இருக்க முடியாது.

சங்கரர் போன்றோர் உலகியல் ஜீவனத்துக்கு ஒரு ப்ரத்யக்ஷ வாழ் முறையும்,
ஆத்மோஜ்ஜீவனத்துக்கு பந்தங்கள் அறுபட்ட இன்னொரு முறையையும் இருவேறு வாழ்வுகளாகக் கண்டனர்.

இதில் முன்னது தாழ்ந்த நிலை,
பின்னது உயரிய நிலை என்று அபிப்ராயம்.

அசேஷ ஜகத் –நான்கு வித புருஷார்த்தங்களையும் –
ஒன்றில் பற்று கொண்ட பலவகைப்பட்ட அதிகாரிகளும் –

ஹித அநு சாசன -ஹிதத்தை தெளிவாகவும் விவரமாகவும் சொல்லும் வேதங்கள்
முக் குணத்தவர்களுக்கும் வேதம் உபதேசிக்கும் –

ஸ்வாமி வாழ்க்கையை இப்படி இரு கோடுகள் போட்டுப் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை.

மாறாக, ப்ரத்யக்ஷ உலகியல் வாழ்வும், உஜ்ஜீவனம் தேடும் ஆன்மீக வாழ்வும் ஒன்றெனக் கருதினார்

பந்தங்களினின்று விடுபட ப்ரத்யக்ஷ வாழ்வை அவஸ்யம் விடவேண்டும் என்று அவர் கருதவில்லை.
மாறாக,
இவ்வாழ்க்கையை வாழ்ந்தபடியே நம் லக்ஷ்யத்துக்குச் செயல்பட வேண்டும்.

ஒரு வேதாந்திக்கும் ஒரு ஞானமற்றவனுக்கும் உள்ள வேறுபாடு, மனத்தளவில் ஆனதே.

ஒரு வேதாந்தி ஆத்மா பரமாத்மா இரண்டையும் புரிந்து கொண்டு செயல்படுகிறார்,

ஒரு ஸாமான்யர் வெறும் உணர்ச்சிகள், ஆசைகள், குழப்பத்தோடு செயல்படுகிறார்.

ஆத்மா பரமாத்மாவைப் பற்றிய தெளிந்த சிந்தையோடு
தார்மீகமாக இலக்கில் வாழ்க்கையை நடத்துபவர்க்கு தெய்வீகக் காதல்,

பக்தி தானே ஏற்பட்டு அவரை எம்பெருமானிடம் அழைத்துச் செல்கிறது.
பக்தியே வேதாந்தத்தின் இறுதிச் செய்தி.

அபிசாராதி யாகங்களைச் செய்து நாளடைவில் புத்தி மாறி
சாத்விகர்கள் ஆவரே

இவ்வாறு சகல ஜனங்களுக்கும் வேதம் வாத்சல்யம் காட்டி ஸ்ருதி –
அழிவற்ற நித்ய அபவ்ருஷேயத்வத்தால் -சுடர் மிகு ஸ்ருதி –

ஸ்ருதி நிகரம் -வேத சமூகம் -சிரஸீ – வேதாந்தம் –
அயமர்த்த சமதி கத –சொல்ல இருக்கும் பொருள் நன்கு அறியப் படுகிறது –

இவை ஜீவ பரமாத்ம யாதாம்ய ஞான பூர்வக –
சேஷி சேஷ சம்பந்த ஞானமும்
சகலமும் ப்ரஹ்ம சரீரம் –
அவன் உள்ளே புகுந்து நியமிக்கிறார் என்ற ஞானமும் வருமே –

வர்ணாஸ்ரம தர்ம இதி கர்தவ்யதாக –
யாதாம்யா ஞானத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும்

வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானம் கொண்டு -உபாசனம் –
த்யான அர்ச்சன ப்ரணாமங்கள் -செய்து ப்ரஹ்ம பிராப்தி அடைய உபதேசிக்கும் –

கர்ம அனுஷ்டானம் ப்ரஹ்ம உபாசன இச்சையைப் பிறப்பிக்கும் –

கர்ம யோகம் ஒன்றாலேயே –
ஞான யோகம் ஒன்றாலேயே –
ப்ரஹ்ம பிராப்தி என்பது ஸ்ரீ பாஷ்யகாரர் பக்ஷம் இல்லையே

நாம் செய்யும் கர்ம யோகம் பகவத் ஆராதனம் ஆகும் –
அதனால் ரஜஸ் தமஸ் அழிந்து சத்வம் வளர்ந்து பக்தி பிறந்து
பக்தி யோகமாக வளர்ந்து மோக்ஷ சாதனம் ஆகுமே –

எம்பெருமானின் திருவடித் தாமரைகளில் வைக்கும் உறுதியான அன்பே பக்தி.
இதுவே த்யானம், தொழுகை, ஸ்மரணம், கீர்த்தனம் என வெவ்வேறு நிலை அடைகிறது.

ஸ்வாமியின் திருவுளத்தில் அறியப்படாத ஒன்றின்மேல் அறிவுணர்வின்றிச் செய்வது பக்தி அன்று.

ஞானியர் சிலர் பக்தி ஞானம் இரண்டும் வெவ்வேறு பாதைகள் போலக் காட்டினர்.

சிலர் தம் ப்ரத்யக்ஷ அநுபவத்திலிருந்து பக்தியைவிட ஞாநமே உயர்ந்தது என்றும் கருதுவர்.

ஆனால் ஸ்வாமிக்கு பக்தி ஞானம் இரண்டும் ஒன்றே.
ஞானமே பக்தியாக முதிர்கிறது,
அன்பே மேலும் அறிந்துகொள்ள உதவுகிறது.
ஆழ்ந்த அன்பு முதிர்ந்து தளைகளிலிருந்து விடுவித்து எம்பெருமானுடன் பிணைக்கிறது.

எம்பெருமானின் இணையடித் தாமரைகளை அடைவிக்கும் மங்களமே
வேதாந்தம் சொல்லித்தரும் பாடம்.

பரம புருஷ சரண யுகள -“இணை யடித் தாமரைகள்” என்பதால்
ஸ்வாமி ஆத்மா எம்பெருமானுக்கு சேஷப்பட்டவன் என உணர்த்துகிறார்.

எத் தடையுமின்றி எல்லா வகையிலும் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்வதே பந்தத்திலிருந்து விடுதலை.
அன்பின் மகிழ்ச்சி கைங்கர்யத்தில் உள்ளது.
உகப்பைத் தருவது ஒன்றே நோக்காய்,
பிரதிபலன் எதிர்பாராமல் பிறர் மகிழ்ச்சிக்காகவே செய்யப்படும் பணியே கைங்கர்யம்.

ஈஸ்வரானுபவமானது
அவனுக்கு அவன் உகக்கக் கைங்கர்யம் செய்யும் அவா மிகுதலே.
கைங்கர்யம் என்பது கட்டாயத்தின் பேரிலன்று,

ஈஸ்வரானுபவத்தினாலே தானே கிளர்ந்தெழும் அவா.

இக்கருத்துகளின் மூலம் ஸ்வாமி செயல்பாடு ஆன்மிகம் இரண்டையும் வெகு எளிதாகப் பிணைக்கிறார்.
ஒருவரின் செயல்பாடு அவரது ஞானம், அநுபவம் இரண்டினாலேயே அமைகிறது

ஒருவரின் ஞானம் பிழையற வளர்க்கப்பட்டால்,
அவரது அநுபவமும் முழுக்க ஈச்வராநுபவமாயின் செயல்பாட்டுக்கு அஞ்சவோ அதைத் தள்ளவோ வேண்டா.

ஆகவே ஸ்வாமியின் திருவுள்ளப்படி பந்த ஜீவனத்தில் செயல்பாடோ அல்லது மோக்ஷமோ
இரண்டிலுமே (கைங்கர்யமாகிற) செயல்பாடு இருக்கவே செய்கிறது.
கர்மம் இல்லாமல் இல்லை, செயல் இன்றி இருப்பதுமில்லை.

அத்யர்த்த ப்ரிய-பூர்வக த்யான அர்ச்சன பிரணாமாதிகள் -ஆதி சப்தம் -திரு நாம சங்கீர்த்தனம் -யஜனம் –
இவை அனைத்தும் பிரதிபந்தகங்களையும் போக்க வல்லவை –
தத் பிராப்தி பலம் -இவற்றுக்கு உண்டே

இந்த ஆரம்ப வாக்யங்களால் ஸ்வாமி ஆத்மா, இறைவன், பந்தம், மோக்ஷம், அன்பு, ஞானம், கர்மம் (செயல்பாடு), கைங்கர்யம்
ஆகிய யாவற்றையும் ஒரு கோப்புக்குள் கொணர்ந்து அவை ஒன்றுக்கொன்று
இயல்பாகத் தொடர்புடையவை என்பதை அழகாகக் காட்டுகிறார்.

ஆத்மாக்கள் சரீர பயத்தில் உள்ளன. தேவர், மனிதர், என்பன போன்ற உயிர் வாழிகளாய் சரீரத்தில் அவை படும் துயர்களால்
சரீரத்தை ஆத்மா என்று மயங்கியுள்ளன.
இம்மயக்கமே எல்லாத் துன்பத்துக்கும் காரணம்.

சரீரத்தை ஆத்மா என்று மயங்குவதே சரீரம் எடுக்கவும் துயரப்படவும் ஹேது. துயரத்தால் பயம்.

வேதாந்த வாக்யங்கள் இவ் வச்சத்தைப் போக்குவதிலேயே உத்பத்தி ஆகின்றன.

அவை ஆத்மாவின் உண்மை சாரம்,
இறைவனின் உண்மை நிலை,
ஈச்வரனை வணங்கும் வகை,
ப்ரஹ்மத்தை உணர்வதின் பேரின்பம் இவற்றை அறிவுறுத்தி இவ்வச்சத்தைப் போக்குகின்றன.

அஸ்ய ஜீவாத்மா –பரமாத்மாவுக்கு சரீர பூதன் -சேஷ பூதன் -அவனில் வேறு பட்டவன் –
இத்தால் ஐக்கியம் மறுக்கப் படுகிறது

அநாதி அவித்யா சஞ்சித -என்று
அவித்யை அடியாகவே சரீரம் –

கர்ம ப்ரவாஹ ஹேதுக-ப்ரஹ்மாதி ஸூர நர ஸ்தாவராத்மக சதுர்வித தேக பிரவேச க்ருத –
தத் தத் ஆத்ம அபிமான ஜெனித அவர்ஜனீய பவ பய வித்வம்ஸனாய –
விலக்க முடியாத சம்சார பயத்தைப் போக்க
தேக வ்யதிரிக்த ஆத்ம ஸ்வரூப -ஞான ஆனந்த லக்ஷணம் -ஸ்வ பாவம் –
அநந்யார்ஹ சேஷ பூதன்-என்பதை அறிந்து
தத் அந்தர்யாமி பரமாத்ம ஸ்வரூப -சர்வ சேஷி -ஸ்வ பாவம் -ஆஸ்ரித ஸூலபன் -சரணாகத வத்சலன் -என்பதையும் அறிந்து
தத் உபாசன -தத் பல பூத -ஆத்ம ஸ்வரூப ஆவிர்பாக பூர்வக
அனவதிக அதிசய ஆனந்த ப்ரஹ்ம அனுபவ ஞாபநே–அநு சாஸந -சப்தமும் ஞாபநே-சப்தமும் ஒன்றே –

ஸ்வாமி தொடங்கும் போதே
வேதாந்தத்தின் நோக்கம் ஸர்வ ஜன சுகம் என்பதை விளக்கினார்.

வேதாந்தம் ஆத்ம ஞானத்தைப் போதித்து
சரீர பயத்தையும் துயரத்தையும் நீக்குகிறது.

துயரத்தை மறுப்பது மட்டுமன்று,
பேரின்பத்தை அநுபவிப்பதும் வேதாந்தத்தின் பயனாகும்.

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சுருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்– — நியாய சாஸ்த்ரம்– பாடம் -40–

August 5, 2021

பாடம் -40-நியாய சாஸ்த்ர சுருக்கங்கள் பார்த்து –
அவை வேதாந்த பாடத்துக்கு உதவு மவற்றைப் பார்த்து நிகமிப்போம் –

அறிவின்மை இருளைப் போக்கவே வேதம் -மானம் ப்ரதீதி
த்யாஜ்ய உபாதேய விபாகம் பெறுவதற்கு உதவும்
ஸாஸனாத் -ஸாஸ்த்ரம்
18-வித்யா ஸ்தானங்கள் -நான்கு வேதங்கள் -ஆறு அங்கங்கள் -எட்டு உப அங்கங்கள்

நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும்
ருக் யஜுஸ் சாமம் அதர்வணம்
வேதத்தின் சொற்களை காக்க
1-சிஷா -எழுத்துக்களின் உருவாக்கம் உச்சரிப்பு கற்க
2-சந்தஸ் -செய்யுள்களின் எழுத்துக்களின் அளவு மற்றும் தன்மைகளை பயில

வேதத்தின் பொருளைக் காக்க
3-வியாகரணம் -சொல்லின் பகுதிகளையும் அவற்றின் பொருள்களையும் அறிய
4-நிருக்தம் -வேதத்தில் கடினமான பதங்களுக்குப் பொருள் தெரிய

வைதிக கர்மங்களின் பிரயோகத்தைக் காக்க
5-கல்பம் -வைதிக கர்மங்களை செய்யும் முறையைப் புரிய
6-ஜ்யோதிஷம் -வைதிக கர்மங்களை செய்யும் காலத்தை நிர்ணயிக்க

வேதங்களின் எட்டு உப அங்கங்கள்
1-புராணங்கள் -நற் பண்புகளை வளர்க்க
2-நியாயம் -பொருள்களின் தன்மைகளை அறிய -தர்க்க சாஸ்திரம் என்றும் இதற்கு பெயர்
3-மீமாம்ஸை -வேதங்களை ஆராய
4-தர்ம சாஸ்திரம் -ஆசாரம் கடைப்பிடிக்க
5-ஆயுர் வேதம் -உடலைப் பராமரிக்க
6-தனுர் வேதம் -அரசர்கள் நாட்டைக் காக்க
7-காந்தர்வ வேதம் -சங்கீத சாஸ்திரம் -மனசை சாந்தமாக்க
8–அர்த்த ஸாஸ்த்ரம் -அரசர்கள் ராஜ்ஜியம் செய்ய –

நியாயத்தின் முக்யத்வம்
காணாதாம் பாணி நீயம் ச ஸர்வ ஸாஸ்த்ர உபகாரகம்

நியாமமும் வியாகாரணமும் அனைத்து சாஸ்திரங்களுக்கும் உதவுகின்றன

ஆர்ஷம் தர்ம உபதேசம் ச வேத ஸாஸ்த்ர அவிரோதி நா
யஸ் தர்கேண அநு சந்தத்தே ச தர்மம் வேத ந இதர -மனு ஸ்ம்ருதி -2-106-

ஆர்ஷம் என்னும் வேதத்தையும் -ஸ்ருதிகளையும்-
தர்ம உபதேசம் என்னும் ஸ்ம்ருதிகளையும்
வேதத்தோடு முரண்படாத தர்க்கத்தைக் கொண்டு எவன் ஆராய்கிறானோ அவன் தான் தர்மத்தை அறிகிறான்
மற்றவன் அறிவது இல்லை

வைசேஷிக மதம்
ப்ராஸீன நியாய மதம்
மற்றும் நவீன நியாய மதம்

வைசேஷிக மதம்
கணாத மகரிஷி -வைசேஷிக ஸூத்ரங்கள்
ப்ரசஸ்தா பாதர் -பதார்த்த தர்ம ஸங்க்ரஹம்

ப்ராஸீன நியாய மதம்
கௌதம மகரிஷி -நியாய ஸூத்ரங்கள்
வாத்ஸ்யாயனர் -நியாய பாஷ்யம்
உத்யோதகரர் -நியாய வார்த்திகம்
வாசஸ்பதி மிஸ்ரர் -நியாய வார்திக தாத்பர்ய டீகா
உதயநாச்சார்யர் -நியாய வார்திக தாத்பர்ய டீகா பரிசுத்தி

நவீன நியாய மதம்
கங்கேச உபாத்யாயர் –தத்வ சிந்தாமணி
ரகுநாத சிரோமணி -தத்வ சிந்தாமணி தீதிதி
ஜகதீச தர்க்க அலங்காரர் -ஜகதீச
கதாதர பட்டாச்சார்யார் -தீதிதி பிரகாசிகை

நியாய சாஸ்திரத்தின் செயல்முறை
பொருள்களை பிரித்து ஆராய்வதன் பயிற்சி
அதன் படிகள்
1-உத்தேசம் -பெயராலே பொருள்களைக் குறிப்பிடுதல்
2- லக்ஷணம் -பொருள்களின் லக்ஷணத்தை -தனித் தன்மையை உரைத்தல் -அசாதாரணம் –
3–பரீஷா –பொருள்களையும் அவற்றின் தனித் தன்மையையும் சோதித்து நிலை நாட்டுதல்

ஒரு பொருளின் தனித் தன்மையை அதன் லக்ஷணம் ஆகிறது
லக்ஷணம் என்பதில்
அசம்பவம்
அவ்யாப்தி அதிவ்யாப்தி -மூன்று தோஷங்களும் இல்லாமல் இருக்க வேண்டும்

அசம்பவம் -ஒரு பொருளின் லக்ஷணம் அந்தப் பொருளில் இல்லாமை
அவ்யாப்தி –ஒரு பொருளின் லக்ஷணமாக அந்தப் பொருளின் சில எடுத்துக் காட்டுக்களில் இருந்து சிலவற்றில் இல்லாமை
அதிவ்யாப்தி -ஒரு பொருளின் லக்ஷணம் அந்தப் பொருளிலும் இருந்து வேற பொருள்களில் இருத்தல்

ஏழு பதார்த்தங்கள்
பதார்த்தம் என்னும் சொல் உலகில் உள்ள அனைத்தையும் கூறும்
ஒரு சொல்லின் பொருளாக இருத்தல் -ஒரு சொல்லாலே குறிப்பிடுதல் தான் உலகில் உள்ள அனைத்துக்கும் -பதார்த்தத்துக்கு -லக்ஷணம் –

பதார்த்தங்கள் ஏழு வகைப்படும்
1-த்ரவ்யங்கள் -நாம் காணும் கல் மண் போன்ற வஸ்துக்கள்
2- குணம் -நிறம் சுவை மணம் போன்ற பண்புகள்
3-கர்ம -செயல்கள்
4-சாமான்யம் -பொதுத்தன்மை -பலபொருள்களில் மாடு குடம் என்று ஒரே மாதிரியான புத்தி ஏற்படக் காரணமாய் இருப்பது
5- விசேஷம் –சிறப்பு -தனித்துவம் -வேறு எந்த முறையிலும் பிரித்து அறிய முடியாத பரம அணுக்களுக்குள் வேறு பாட்டைக் காட்டுவது
6-சமவாயம் -த்ரவ்யம் குணம் கர்ம சாமான்யம் விசேஷம் ஆகியவை ஒரு த்ரவ்யத்தை அண்டி இருக்கும் போது அவற்றுக்குள் இருக்கும் தொடர்பு
7-அபாவம் -இன்மை இல்லாமை

1-த்ரவ்யங்கள் ஒன்பது வகைப்படும்
1-பிருத்வீ -நிலம் -கந்தவதி பிருத்வி -மணம் உள்ளது
2-அப்பு -நீர் -குளிர்ந்த ஸ்பர்சம் இதுக்கு லக்ஷணம்
3-தேஜஸ்ஸூ -நெருப்பு -வெப்பமாக- உஷ்ண ஸ்பர்சவத் இருப்பதே லக்ஷணம் –
4-வாயு -காற்று -நிறம் அற்றதாக(இத்தால் கீழ் சொன்ன மூன்றும் தள்ளுபடி ) ஸ்பர்சம் உள்ளதாக இருப்பது –
5-ஆகாசம் -ஆகாயம் -விபு என்பர் இத்தை -அணுக்கள் கிடையாது -ஸப்த குணகம் ஆகாசம் -பிரிக்க முடியாதது
6-காலம் -காலம் -அதீத வியவஹார ஹேது -அனைத்துக்கும் ஆதாரம் இது
மாலையில் சென்னையில் ராமன் இருந்தான் -ஏழாம் வேற்றுமை -அனைத்தையும் தாங்கும் -அதிகரணம் தேசம் போல் காலமும் –
7-திக்கு -திசை
8-ஆத்மா -ஆன்மா -ஞானம் உடையவர் -ஞான அதிகரணம் ஆத்ம லக்ஷணம் -அறிவின் அளவில் வாசி இருக்கும்
9-மனஸ் -மனது -மனசால் நினைக்கிறேன் -கருவி அந்தக்கரணம் –

பரமாணு காரணத்வாதிகள் இவர்கள் -பிருத்வீ -நிலம் மண் செடி பஞ்சு -பூமியில் வந்த அனைத்தும்
இவை சேர்ந்து த்வி -மூன்று த்ரி -சேர்ந்து கண்ணால் பார்க்கும் பொருள்கள் உண்டாக்கப்படுகிறது
நியாயம் படி பரமாணுக்கள் நித்யம் -அழிவோ உத்பத்தியோ இல்லை –
ஆக பரமாணு -கார்ய த்ரவ்யங்கள் இரண்டும் இவற்றுக்கு உண்டு

2-குணங்களின் வகைகள் –24-வகைப்படும்
1-ரூபம் -நிறம் -பிருத்வி அப்பு தேஜஸ் மூன்றுக்கும்
2-ரஸம் -சுவை -ஆறு சுவை -பிருத்வி -நீர் மட்டுக்கும்-மதுர ரசம் நீருக்கு
3-கந்தம் -மணம் -பிருத்வி மட்டுக்கும்
4-ஸ்பர்சம் -தொடு உணர்வு -உஷ்ணம் தேஜஸ் சீதம் ஜலத்துக்கு நடுநிலை பிருத்விக்கும் வாயுவுக்கும்
5-சம்க்யா -எண்ணிக்கை
6-பரிமாணம் -அளவு
7-ப்ருதக்த்வம் -வேறுபாடு
8-ஸம்யோகம் -சேர்க்கை -மோதிரம் கையில் –
9-விபாகம் -பிரிவு
10-பரத்வம் -தொலைவு -வயசாலும் பழைமை
11-அபரத்வம் -அருகாமை
12-குருத்வம் -எடை -பிருத்விக்கும் ஜலத்துக்கும் மட்டும் –
13-த்ரவத்வம் -த்ரவத் தன்மை
14-ஸ்நேஹம் -பசைத் தன்மை
15-ஸப்தம் -ஒலி -ஆகாச தன்மை -வர்ணாத்மகம் எழுத்து –அவர்ணாத்மகம் -கை தட்டும் ஓசை இரண்டு வகை
16-புத்தி -அறிவு
17-ஸூகம் -இன்பம்
18-துக்கம் -துன்பம்
19-இச்சா -ஆசை
20-த்வேஷம் -வெறுப்பு
21-பிரயத்தனம் -முயற்சி
22-தர்மம் -நல் வினை
23-அதர்மம் -தீ வினை
24-சம்ஸ்காரம் -பதிவு

3-கர்மங்களின் வகைகள் -ஐந்து
1-உத்க்ஷேபணம்–மேலே செல்லுதல்
2-அப ஷேபணம்–கீழே செல்லுதல்
3-ஆகுஞ்சனம் -மடித்தல்
4-ப்ரசாரணம் -விரித்தல்
5-கமநம் -பக்கவாட்டில் செல்லுதல்

4-சாமான்யம் -பொதுத்தன்மை
பல பொருள்களில் ஒரே மாதிரியான புத்தியானது அந்தப்பொருள்களில் பொதுவான ஒரு தன்மை இல்லாமல் ஏற்படாது
கருப்பான மாடு -கருப்பான ஆடு என்னும் அறிவு கருமை என்னும் பண்பு மாட்டிலும் ஆட்டிலும் இல்லாவிடில் ஏற்படாது

பண்புகளால் வேறுபட்ட பல பொருள்களில் ஒரே மாதிரியான அறிவு ஏற்படுவதைப் பார்க்கிறோம்
இது கருப்பான மாடு வெள்ளையான மாடு -இரண்டிலும் பொதுவான -மாட்டுத்தன்மை -என்று
ஓன்று இல்லாமல் இந்த அறிவு ஏற்படாது
ஆகவே மாட்டுத் தன்மை என்னும் ஸாமான்யத்தை -ஜாதியை கல்பிக்கிறோம் -அனுமானிக்கிறோம் –

குடத்தன்மை –இதுக்கும் மேல் -நிலத் தன்மை –இதுக்கும் மேல் த்ரவ்யத்வம் –

5-விசேஷம்
பரமாணு போன்ற எந்த த்ரவ்யத்துக்கு பகுதிகள் -அவயவங்கள் இல்லையோ –
அதை மற்ற த்ரவ்யங்களில் இருந்து வேறுபடுத்த வேறு வழி இல்லாத படியால்
அந்த த்ரவ்யத்தில் விசேஷம் என்ற ஒரு பதார்த்தம் கல்பிக்கப் படுகிறது

அப்படி அவயவங்கள் இல்லாத த்ரவ்யங்கள் எவை
நித்தியமான த்ரவ்யங்கள் தான்

நித்யம் என்றால் எப்போதும் இருப்பது -அதாவது உண்டாக்குவதும் அழிவும் இல்லாதது –

பகுதிகள் அவயவங்கள் கொண்ட ஒரு த்ரவ்யம் கட்டாயம் ஒரு நாள் அவற்றின் சேர்க்கையால் உண்டாகி இருக்கும் –
வேறே ஒரு நாள் அவற்றின் பிரிவால் அழிந்து போகும்

ஆகவே நித்யமான பொருள்கள் தான் -பகுதிகள் அவயவங்கள் இல்லாமல் இருக்கும்
ஆகவே விசேஷம் என்பது நித்ய த்ரவ்யங்களில் மட்டும் இருக்கும் என்று அறியலாம் –

6-சமவாயம்
ஒரு த்ரவ்யத்துக்கும் -அதில் இருக்கும் த்ரவ்யம் குணம் செயல் சாமான்யம் விசேஷம் ஆகியவற்றுக்கும்
உள்ள சம்பந்தம் சம்யோகமாக இருக்க முடியாது -த்ரவ்யங்களுக்கு இடையில் மட்டுமே சம்யோகம் இருக்கிற படியால்
மேலும் ஸம்யோகத்தால் சேர்ந்த இரு பொருள்களை பிரிக்க முடியும்
ஆனால் குணமோ செயலோ சாமான்யமோ விசேஷமோ அவற்றின் இருப்பிடமான த்ரவ்யத்தின் இடம் இருந்து பிரிக்க முடியாது
ஆகையால் சாமான்யம் என்ற ஒரு புதிய தொடர்பைக் கல்பிக்கிறோம் –

அபாவம்
த்ரவ்யம் குணம் செயல் சாமான்யங்களைப் பார்ப்பது போல் இன்மையையும்
இங்கு குடம் இல்லை த்ரவ்ய அபாவம்
இது சிவப்பாக இல்லை -குண அபாவம்
இது நகரவில்லை -செயல் அபாவம்
இதில் மாட்டுத்தன்மை இல்லை -சாமான்ய அபாவம்
குடத்தில் விசேஷம் இல்லை -விசேஷ அபாவம்
இரு த்ரவ்யங்களுக்கும் சமவாயம் இல்லை -சமவாய அபாவம்
ஆகையால் அபாவம் என்று ஏழாவது பதார்த்தம் கல்பிக்கப்படுகிறது

இது நான்கு வகைப்படும்
1-ப்ராக் அபாவம்
2-ப்ரத்வம்ஸ அபாவம்
3-அத்யந்த அபாவம்
4-அந்யோன்ய அபாவம்

ஞானத்தின் வகைகள் இரண்டு
1-ஸ்ம்ருதி நினைவு
2-அனுபவம்
ஒரு பொருளை பார்க்கும் பொழுது கேட்க்கும் பொழுது ஆத்மாவில் சம்ஸ்காரம் பதிவு ஏற்படுத்தி விட்டுச் செல்கிறது
அதனுடன் தொடர்வு உள்ள வேறே ஒன்றைக் கண்டால் கேட்டால் இந்த ஸம்ஸ்காரத்தால் தூண்டப்பட்டு நினைவு ஏற்படுகிறது
அனுபவம் புதிதாக ஒரு பொருளை காண்பது கேட்பது

இது இரண்டு வகை
யதார்த்தம்
அயதார்த்தம்

ஒரு தன்மையை உண்மையாகவே யுடைய ஒரு பொருளை அந்தத் தன்மையை யுடையதாக அறியும் அனுபவம்
குடத்தைப் பார்த்து குடம் என்று அறிதல்
ஒரு தன்மை இல்லாத ஒரு பொருளை அந்தத்தன்மை யுடையதாக அறிவது அயதார்த்தம்
ஒரு கயிற்றைப் பார்த்து பாம்பு என்று அறிதல் –

யதார்த்த அறிவு நான்கு வகை
1-ப்ரத்யக்ஷம் புலன்களால் அறிவது
2-அநு மிதி -ஊகத்தால் ஏற்படும் ஞானம்
3-உப மிதி -சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு
4-சாப்த போதம் -சொல் தொடரைக் கேட்டவுடன் ஏற்படும் அறிவு

அயதார்த்தம் மூன்று வகை
1-சம்சயம்
2-விபர்யயம்
3-தர்க்கம்

யதார்த்த அனுபவம் ப்ரமா என்றும் சொல்லுகிறோம்
அறிவுக்கு விஷயம் ப்ரமேயம்
ஞானம் உடைய ஆத்மா ப்ரமாதா
அறிவுக்கு -ப்ரமாவுக்கு காரணம் பிரமாணம்
கரணம் அறிய காரணம் அறிய வேண்டும் -காரணம் அறிய காரியம் அறிய வேண்டும் –

ப்ரத்யக்ஷம் -பிரதி முன்னால் -அக்ஷம் -கண் -புலன்களால் ஏற்படும் அறிவு -ப்ரத்யக்ஷ ப்ரமா
இந்த்ரியத்துக்கும் க்ரஹிக்கப்படும் பொருளுக்கும் -அர்த்தத்துக்கும் -இடையில் உள்ள தொடர்பால் ஏற்படும் ஞானம்
அப்படிப்பட்ட ப்ரத்யக்ஷம் என்ற ப்ரமாவுக்கு -ஞானத்துக்கு அஸாதிகாரணமான காரணம் இந்திரியங்கள்
அவற்றுக்கும் ப்ரத்யக்ஷ பிரமாணம் என்று பெயர்

அநு மிதிக்கு காரணம் அனுமானம்
அடுப்பு விளக்கு இவற்றைப் பார்த்து-நெருப்பையும் புகையும் சேந்து இருப்பதை பார்த்து
எங்கு எங்கு புகை உள்ளதோ அங்கு நெருப்பு இருக்க வேண்டும்
பின்பு மலையில் புகையைப் பார்த்து நெருப்பு இருக்க வேண்டும் என்று -முன்பு அறிந்து வைத்த தகவல் நினைவுக்கு வர
நெருப்பை விட்டு பிரியாத புகை உடையது இந்த மலை என்ற அறிவு ஏற்படுமே இதுவே பரமார்சம்
இந்த மலையில் கண்டிப்பாக நெருப்பு உள்ளதே என்று அறிவதே அநு மிதி ஆகும் –

அனுமானம் முக்கியம் இந்த நியாய சாஸ்திரத்தில் ஆன்மிஷிகி -என்றே இதற்குப் பெயர்

உப மிதிக்கு -காரணம் உப மானம்
நாட்டில் கோ என்ற மாட்டைப் போல் உள்ளதே காட்டில் உள்ள கவயம் என்பது போல்
ஸாத்ருஸ்யத்தைக் கண்ணால் கண்டு அறியும் அறிவு

ஸப்த பிரமாணம்
ஆப்த வாக்யம் ஸப்த -என்பதே லக்ஷணம் ஆப்தனால் சொல்லப்பட்ட சொல் தொடரே ஸப்தம்
உள்ளபடி அறியாதவர் நன்மையைச் செய்ய முடியாது
உள்ளபடி அறிந்து இருந்தாலும் வஞ்சனையுடன் இருந்தாலும் நன்மை ஏற்படாதே
பொருளை உள்ளபடியே அறிந்து அப்படியே கூறுபவர் ஆப்தர்

வாக்கியம் -பத ஸமூஹம் -சொல் தொடர்
சக்தம் பதம் -சக்தியை யுடைய ஒன்றே சக்தம்
பொருளை போதிக்கும் சக்தியை திறனை உடைய சொல்லுக்குப் பதம் என்று பெயர்
சொல் தொடர் ஒலிகளின் வரிசை -ஒலிகள் ஆகாசம் மூலம் பரவி நம் காதை அடைகின்றன –
காது இந்திரியம் ஒலியை கிரஹிக்கும் அறிவு ப்ரத்யக்ஷம்
ஒவ்வொரு சொல்லின் பொருளையும் ஸ்மரணம் ஸ்ம்ருதி

ராமன் மாரீசனைக் கொன்றான்
ராமன் மாரீசன் கொலை கடந்த காலம் ஒருமை ஆண் பால் என்ற நினைவு ஏற்படவே
சப்தத்துக்கும் அர்த்தத்துக்கும் உள்ள தொடர்பை சக்தியை அறிந்து இருக்க வேண்டும்
இவற்றின் பொருளையும் இவற்றின் சம்பந்த ஞானமும்-பற்றிய அறிவே
வாக்யார்த்த ஞானம் சாப்த போதம் ஆகும் –

இது ஏற்பட தேவைகள்
1-ஆகாங்ஷை -எதிர்பார்ப்பு -எந்த பதங்களோடு சேர்ந்தால் மட்டும் விஷயத்தைப் போதிக்குமோ
அந்த ஆகாங்ஷையை அறிந்தால் தான் சாப்த போதம் ஏற்படும்
2- யோக்யதா -சொல் தொடரின் அர்த்தம் சாத்தியமாக இருக்க வேண்டுமே
நெருப்பால் நனைகிறான் சொல் தொடரில் சாப்த போதம் ஏற்படாதே – நனைதல் என்ற செயலில்
கருவியாக நெருப்பு ஆகாதே என்ற புரிதல் ஏற்படுகிற படியால்
3-சந்நிதி -சொற்களில் இடைவெளி இல்லாத உச்சரிப்பு
சொற்கள் அடுத்து அடுத்து உச்சரிக்கப்பட்டு ஒரே சமயத்திற்க்கேட்பவரின் மனதில் இருக்க வேண்டும்
4-தாத்பர்யம் -பேசுபவரின் இச்சை கருத்து -ஒரே சொல்லுக்குப்பல பொருள்கள் இருக்கக் கூடுமாகையால்
பேசுபரின் கருத்தை அறிந்தால் தான் சொல் தொடரின் பொருளை அறிய முடியும் –

அயதார்த்த அனுபவம்
1-சம்சயம் -கயிறா பாம்பா -கிளிஞ்சலா வெள்ளியா -சந்தேகம்
2-விபர்யயம் -மஞ்சக் காமாலையால் வெள்ளையான சங்கை மஞ்சள் என்று ட்தப்பாக தீர்மானித்தல்
3- தர்கம்-பொருள்களின் தன்மைகளை பார்த்து இந்தப்
பொருள் இப்படிப்பட்டதாக இருந்து இருந்தால் கண்டிப்பாக
அதற்கு அந்தத் தன்மையும் இருந்து இருக்கும் என்ற வாதம் செய்வதே தர்கம் என்று பெயர் –

இந்த ப்ரமாணங்களால் -அறிவின்மை போக்கி –ஆசை வெறுப்பு கழிந்து -பாபம் புண்யம் கழிந்து –
மறு ஜென்மம் இல்லாமல் – துக்க நிவ்ருத்தி -முத்தி அடையலாம் என்பர் நியாய ஸாஸ்த்ரத்தில் –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்