ஸ்ரீய பதி அருளிய ரகஸ்ய த்ரயம் -சாரதமம்
முமுஷுக்கு அறிய வேண்டியவை இம் மூன்றும்
தனி த்வய ரகசியம் -சப்தம் கொண்டே -அனுசன்ர்ஹெயம் சர்வ காலத்திலும்
யாவத்ரு சரீர பாவம் அர்த்தானுசந்தேனம்
ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும் –
அதிகாரி லஷனம் 10 சொலிகிறார் –
புறம்புண்டான பற்றுக்களை வாசனையோடு விடுகையும்
எம்பெருமானையே தஞ்சம் என்று பற்றுகையும்
பேறு தப்பாது என்று thininthu இருக்கையும்
பேற்றுக்கு த்வரிக்கையும்
இருக்கும் நாள் உகந்து அருளின நிலங்களிலே பிரவனனாய் குணா அனுபவ கைங்கர்யன்களே பொழுது போக்காகையும்
இப்படி இருக்கும் -கீழ் அருளிய ஐந்தையும் -ஸ்ரீ வைஷ்ணவர் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கையும்
உண்டாக அரிதாக இருப்பது இது ஓன்று மா முனிகள் –
திருமந்த்ரத்திலும் த்வயத்திலும் நியதனாகையும்
ஆச்சார்யா ப்ரேமம் கனத்து இருக்கையும்
ஆசார்யன் பக்கலிலும் எம்பெருமான் பக்கலிலும் க்ருதக்ஜனாய்ப் போருகையும்
ஜ்ஞானமும் விரக்தியும் சாந்தியும் உடையனாய் இருக்கும் பரம சாத்விகநோடே சஹாவாசம் பண்ணுகையும்
வைஷ்ணவ அதி காரிக்கு அவசய அபெஷிதம்
இந்த அதிகாரிக்கு ரகஸ்ய திருயமும் அனுசந்தேயம் –
எலா பிரமாண ங்களிலும் தேகத்தாலே பேறு என்கிறது
திரு மந்தரத்தில் ஆத்மாவாலே பேறு என்கிறது
சரம ஸ்லோகத்தில் ஈச்வரனாலே பேறு என்கிறது
த்வயத்தில் பெரிய ப்ராட்டியாறாலே பேறு என்கிறது
இவள் புருஷகாரம் ஆனால் அல்லது ஈஸ்வரன் கார்யம் செய்யான்
த்வயத்துக்கு அதிகாரி -ஆகிஞ்சன்யமும் -அநந்ய கதித்வமும் -கதி -கம்யம் -போய் சேரும் இடம் உபேயம்
சரணாகதி லஷணம் -இவை வேண்டுமே -பலிப்ப –
சக்ரவர்த்தி திருமகனுக்கு இல்லை பலிக்கவில்லை –
மந்திர ரத்னம் -அனுசந்தான -அதரம் மா முனிகள் -சந்தத ச்ப்ருத அதரம் –
அர்த்தம் ஓட மயிர் கூச்சு எரிந்து -எறும்பி அப்பா –
அத்ர த்வயம் -கத்யத்தில் -அனுசந்தானம் –
மந்திர ராஜா திரு மந்த்ரம் –
ராஜாவும் விரும்புவது ரத்தினம் –
இதில் முற் கூற்றால் பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈஸ்வரன் திருவடிகளை உபாயமாக பற்றுகிறது .
பிற் கூற்றால் அச் சேர்த்தியில் அடிமையை இரக்கிறது
ஸ்ரீ
மது பிரத்யயம் -saffix
நாராயண
சரணவ் -சங்கு சக்கரம்-ஓசையில் வாசயுண்டு -தமிழில் -ச் அப்புறம் வந்தால் சுடும் சேவல் -சப்தம் வேற -பச்சை கச்சை -வேற
சரணம் -சமஸ்க்ருதம் வேற எழுத்து -திருவடிகள்- அடைக்கலம் -உபாயம் –
ப்ரபத்யே –
ஸ்ரீ சப்தார்தம்
ஸ்ரீ யதே ஸ்ரயதே
ச்ருணோதி ச்ராவயதி கேட்டு கேட்பிக்கும்
ஸ்ருனாதி போக்கி போக்கடிக்க செய்கிறாள்
ஆஸ்ரயிக்க படுகிறாள் -தானும் ஆஸ்ரயிக்கிறாள்
எல்லார்க்கும் இவளைப் பற்றி ஸ்வரூப லாபமாய் இவள் தனக்கும்
அவனைப் பற்றி ஸ்வரூப லாபமாய் இருக்கும்
இப்போது இவளை சொல்கிறது புருஷகாரமாக
நீரிலே நெருப்பு கிளருமா போலே -குளிர்ந்த திரு உள்ளத்திலே அபராதத்தால் சீற்றம் பிறந்தால்
பொறுப்பது இவளுக்காக
படவா அக்னி உண்டே நீரிலே கூட
அவன் இடம் சீற்றம் பிறக்க பிரசித்தி இல்லை –
இவள் தாயாய் -இவர்கள் கிலேசம் பொறுக்க மாட்டாதே
அவனுக்கு பத்னயாய் இனிய விஷயமாய் இருக்கையாலே
கண் அளவு அற்ற புருஷகாரம்
இத்ததலையில் வத்சல்யத்தாலும் அத்தலையில் வாலப்யத்தாலும்இவள் புருஷகாரம் ஆகிறாள் -தேசிகன் -ரகஸ்ய ரத்னாவளி –
கிருபை பாரதந்த்ரம் அனந்யாரகத்வம் மூன்றும் ஸ்ரீ வசன பூஷனத்தில் பார்த்தோம்
திருவடியை பொருப்பிக்குமவள் தன சொல் வழி வருமவனை பொருப்பிக்க சொல்ல வேண்டா விறே
ராஷசிகள் பொருப்பித்ததுபிரசித்தம் –
மது பின் அர்த்தம்
இருவர் சேர்த்தியும் நித்யம் என்கிறது
நித்ய யோகே மதுப் –
இவளோடு கூடியே வஸ்துவினுடைய உண்மை –
ஸ்வரூப நிரூபக தர்மம் இவள் அவனுக்கு
ஞானம் ஆனந்தம் போலே
ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்தையும் சேதனனுடைய அபராதத்தையும் கண்டு அகல மாட்டாள்
இரண்டுமே நித்யம்
சேதனனுக்கு இவை இரண்டையும் நினைத்து அஞ்ச வேண்டாம்
இத்தால் ஆஸ்ரயிக்கைக்கு ருசியே வேண்டுவது -காலம் பார்க்க வேண்டா என்கிறது
விரக்தி கிட்டிய ஷணமே பற்றலாம் –
ஒவ்ஷத சேவை பண்ணினவன் பாம்பின் வாயில் கை வைக்கலாமே
இவள் சந்நிதியாலே காகம் தலை பெற்றது
அது இல்லாமையாலே இராவணன் முடிந்தான்
சன்யாசம் சமாஸ்ரயண்யம் இரண்டுக்கும் காலம் பார்க்க கூடாது .
ருசி -எண்ணம் ஒன்றே வேண்டுவது –
ராவணன் -அருளாலே திருத்த பிராட்டி கிட்டே இல்லையே -யுத்த களத்தில் –
ஸ்வரூபம் விட்டு பிரிந்த பிரிவு இல்லை -அவதாரத்தில் -நமக்கு காட்ட
நாராயண சப்தார்த்தம்
புருஷகார பலத்தாலே ஸ்வா தந்த்ர்யம் தலை சாய்ந்தால் தலை எடுக்கும்
குணங்களை சொல்கிறது நாராயண பதம்
தொடக்கம் கைங்கர்யம் தீர்த்த காரர் -காஞ்சி
இரண்டும் வேற
ஆஸ்ரயைக்க சௌகர்யமான ஆபாதாக குணங்கள் -ஆறு
வாத்சல்யமும் ச்வாமித்வமும் சௌசீல்யம் சௌலப்யம் ஞானம் சக்தி
குற்றம் கண்டு வெருவாமைக்கு வாத்சல்யம்
கார்யம் செய்யும் என்று திநிகைக்கு ஸ்வாமித்வம்
ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு சௌசீல்யம்
கண்டு பற்றுகைக்கு சௌலப்யம்
விரோதியை போக்கி தன்னை கொடுக்கைக்கு ஞான சக்திகள் –
உறை மார்பா ஸ்ரீ
அகலகில்லீன் இறையும்சரணவ் – மது
நிகரில் புகழாய் வாத்சல்யம்
உலகம் மூன்று உடையாய் ஸ்வாமித்வம்
என்னை ஆள்வானே சௌசீல்யம்
திருவேம்கடத்தான் சௌலப்யம்
அமரர் முனிக் கணங்கள் பற்றும் ஞான சக்தி
அடிக்கீழ் சரணவ்
பிரபத்யே -அமர்ந்து புகுந்தேன்
இல்லாத சப்தம் புகழ் ஒன்றும் இல்லா அடியேன் பற்றுகிறேன்சொல் அதை குறிக்கும்
இங்கு சொன்ன சௌலப்யம் -எல்லை நிலம் அர்ச்சாவதாரம்
அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்
கண்ணாலே காணலாம் படி இருக்கும் அர்ச்சாவதாரம் .
இவையெல்லாம் நமக்கு நம் பெருமாள் பக்கல் காணலாம்
திருக்கையில் பிடித்த திவ்ய ஆயுதங்கள்
ஞானம் திரு சங்கு ஆழ்வான் சக்தி திரு சக்கரம் ஆழ்வான் –
ஞான சக்தி பிரகாசமாய் எடுத்து பிடித்த திவ்ய ஆயுதங்கள் கட்டியம்
வைத்து அஞ்சல் என்ற கையும்
கவித்த முடியும்
முகமும் முறுவலும்
ஆசன பத்மத்திலே அழுந்தின திருவடிகளும்
ரஷகத்வ போக்யத்வங்கள் இரண்டும் திரு மேனியிலே தோற்றும்
கண்டவாற்றால்
சரணவ் இணைத் தாமரை அடிகள்
சேர்த்தி அழகையும் –உபாய பூர்த்தியையும்–இரண்டையும் சொல்லுகிறது
ஏக வசனமும் இன்றி பகு வசனமும் இன்றி துவி வசனம் இருமை -அத்வதீயம் –
பிராட்டி உபாயம் கொண்டால் நான்கு திருவடிகள் -ஆகுமே -நாராயண சரணவ் -இதனால் உபாயத்வ பூர்த்தி –
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -அடியேன் செய்யும் விண்ணப்பம்
பிரதி நிதியாக இவரே சொல்லி
யாம் -ஒருமை -பெருமையாய பூஜாயாம் பகு வசனம் ஆச்சார்யா பாதாக -பகவத் பாதாள்
பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகள் விடாது
திண் கழலாய் இருக்கும்
சேஷி பக்கல் சேஷ பூதன் இழியும் துறை -பிரஜை முலையில் வாய் வைக்குமா போலே
இத்தால் -திவ்ய மங்கள விக்ரகம் முழுவதையும் சொல்லி –
பிராட்டிக்கு இருப்பிடமாய்
குண பிரகாசகமுமாய்
சிசுபாலனையும்
அகப்படத் திருத்திச் சேர்த்து கொள்ளும் திரு மேனியை நினைக்கிறது
திரு நாமம் போலே திருவடி கார்யம் கொள்ளும் –
சரணம்
தப்பாத உபாயமாக
இஷ்ட ப்ராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும்
இத்தால் பிராப்யம் தானே பிராபகம் என்கிறது –
தெருவில் செழு முத்தம் -கொடுத்து அரிசி வாங்கி போவார் -திரு நாங்கூர்
இங்கு இரண்டும்
லோக விபரீதமாகவே இங்கு இருப்பது
புல்லை காட்டி புல்லை இடுவாரைப் போலே
கீழ் சொன்ன மூன்றும் -ஸ்ரீ மத நாராயண -சரணவ் -பிராப்யம் இறே
போக்யமான பாலையே மருந்தாக கொள்வது போல்
இவன் செயல் அறுதியாலே உபாயம் ஆக்குகிறான் இத்தனை
சரணவ் சரணம் என்கையாலே உபாயம் தான் வ்யாவ்ருத்தமான உபாயம் என்கிறது
பெருமாள் கை காட்டுகிறார் கதை
தங்கத்தால் செய்த பெருமாளால் ஜீவனம்
உபாயாந்தரமான வ்யாவ்ருத்தம்
பிரபத்யே -பற்றுகிறேன்
வாசிகமகவும் காயிகமாகவும் பற்றினாலும் பேற்றுக்கு இழவு இல்லை
ஜ்ஞானான் மோஷம் -என்கையாலே மானசமாகக் கடவது
கத்யர்தா புத்யர்த்தா
உபாயம் அவனாகையாலும் இவை நேரே உபாயம் அல்லாமையாலும்
இம் மூன்றும் வேணும் என்கிற நிர்ப்பந்தம் இல்லை .
கண்டா கர்ணன் தம்பிக்கு மோஷம் -எனக்கு விரோதி -உன்னை அறியாதவன் –
எனக்கு பிரிதி உண்டு தம்பி -மோஷம் கொடுத்தானே அவனுக்கும் –
மோஷத்துக்கு அவன் கிருபை ஒன்றே சாதனம் –
இவை சாதனம் அன்று என்ற நினைவால் சொல்ல வேண்டும்
இனிமைக்காக்க சொல்கிறோம்
வர்த்தமான நிர்த்தேசம் -சத்வம் தலை எடுத்து அஞ்சின பொது அனுசந்திக்கைக்காக
நின் அடி இணை அடைந்தேன் –சொல்லாமல் வர்த்தமானம் -பிரகிருதி -இருந்து கலங்கி –
உபாயாந்தரங்களில் நெஞ்சு செல்லாமைக்கும் கால ஷேபத்துக்கும் இனிமையாலே
விட ஒன்னாமையாலும் நடக்கும்
பேற்றுக்கு பல காலும் வேணும் என்று நினைக்கில் உபாயம் நழுவும்
முந்திய பிரபத்தியை அனுசந்திக்கை தான் –
இவன் இது அர்திக்க வேணுமோ –
சர்வஜ்ஞ்ஞன் நினைவு அறிவானே
பாசுரம் கேட்டவாறே திரு உள்ளம் உகக்கும்
குழந்தை பசி சொல்லி அன்னை மகிழ்வது போல்
த்வயம் சதா ஏவம்-இப்பொழுது போல் நித்யம் அனுசந்தானம் -அர்த்தாதுடன் -நியமனம் –
மா முனிகள்- பூர்வ உத்தர தினசரி -எறும்பி அப்பா -முதலி ஆண்டான் திரு வம்சம் -சக்கரவர்த்தி திருமகன் காட்டு கொடுத்து –
போகினாம் சார்வ பவ்மன் ஆதி சேஷன் தானே -அடைக்கலம் நமக்கு எல்லாம் –
மயி பிரவசி -ஆயாந்தாம் த்ர்ஷடும் -பெரிய பெருமாளை சேவிக்க வர -கோயில் அண்ணன் வான மா மலை ஜீயர் பிடிந்துகொண்டு
அதரம் ஸ்ப்ருக்கி ரதாம் – அர்த்த துடன் -த்வயம் -திரு மேனி புல்லரிக்க-
பிரபத்யே -வர்த்தமானம் -நினைவு கொள்வது -பலன் சொல்லும் மேல் –
பிரபதிக்கு பல நியமம் இல்லை -வச்த்த்ரம் பிராணன் கைங்கர்யம் ராம ப்ராப்தி ராஜ்ஜியம் –
கண்டதுக்கும் பண்ண கூடாது –பகவத் கைங்கர்யம் ஒன்றுக்கே -அடைய வேண்டிய பலம் ஒன்றே –
சேர்த்தியில் எல்லா வித கைங்கர்யம் –
பூர்வ வாக்கியம் சொல்ல கேட்டு சந்தோசம் -ஆனாலும் துணுக துணுக அல்ப பலன் கேட்க்க கூடாதே
இவன் சொல்லும் மாசுச வார்த்தை உத்தர வாக்கியம் -பரந்த படியில் இப்படி காட்டுவார் –
மணியே முத்தே மாணிக்கமே -செம்படவன் -வியாபாரி ராஜா மூவரும் -மூன்று வித பலன்
அல்ப விலை உரிய விலை அனுபவம் –
அஷ்ட சித்தி ரிஷிகள் -மோஷம் -கூட வியாபாரி போல் உரிய -சுயம் போக்கியம் ஆழ்வார் போல் -ராஜா
உத்தர கண்டார்த்தம்
உத்தர வாக்யத்தாலே ப்ராப்யம் சொல்லுகிறது
ப்ராப்யாந்தரத்துக்கு அன்று எங்கை –
உபாயாந்தரங்களை விட்டு -சரம உபாயத்தை பற்றினால் போல் -உபேயாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களை
விட்டு எல்லையான ப்ராப்யத்தை அர்த்திக்கிறது
இவன் தான் ஆர்த்திக்க வேணுமோ -சர்வஜ்ஞ்ஞன் இவன் நினைவு அறியானோ என்னில்
இவன் பாசுரம் கேட்டவாறே திரு உள்ளம் உகக்கும்
ஸ்ரீ மதே -பெரிய பிராட்டி யாரோடு கூடி இருந்து உள்ளவனுக்கு –
அவன் உபாயம் ஆகும் இடத்தில் தான் புருஷகாரமாய் இருக்கும் அதே ஆனந்தம் ஜீவாத்மாவுக்கும் உண்டு
அவனுக்கு செய்வதால் வந்த ஆனந்தமும் இவன் பெறுகிறான்
ஜகத் வியாபார கார்யம் இல்லை -சாம்யம் கொடுத்தாலும் -ஜகத் வியாபார வர்சம் பிரம சூத்திரம் –
நாராயணன் ஒருவனுக்கே -பிராட்டி நித்ய சூரி -போல்
அவன் ப்ராப்யனாகும் இடத்தில் தான் ப்ராப்யையுமாய் கைங்கர்ய வர்த்தகையுமாய் இருக்கும் –
இரண்டு வித -ஆகாரம் பிராட்டிக்கு -இங்கே -ஒன்றை பத்தாக பெருக்கி காட்டும் -கைங்கர வர்த்தகி
மேலும் மேலும் செய்யும் படியும் செய்பவள் –
இதிலே திரு மந்த்ரத்தில் சொன்ன ப்ராப்யத்தை விசதமாக அனுசந்திக்கிறது –
அங்கெ நாராயணனுக்கே அடிமை பிராட்டி சம்பந்தம் ஸ்பஷ்டம் இல்லை -அங்கெ
சரம ஸ்லோகத்தில் மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னை ஒருவனையே பற்று –
மா பிரட்டி -ஏகம் தன்னை -இப்படி இழுத்தும் சொல்லலாம், வலிந்து பொருள் அங்கெ
குறை தீர த்வயம் இரண்டு இடத்தில் பிராட்டி -சம்பந்தம் -த்வயத்தால் பிராட்டி என்கிறது -ஸ்பஷ்டமாக -காட்டும் –
இளைய பெருமாளைப் போலே இருவருமான சேர்த்தியில் அடிமை செய்கையே முறை –
பிரித்து நிலை இல்லை -சூர்பணகை-ராவணன் -பிராட்டி முன் இட்டு எம்பெருமானை பற்ற வேண்டும் விபீஷணன் போல் –
அடிமை தான் சித்திப்பதும் ரசிப்பதும் அச் சேர்த்தியில் –
பிரதி சம்பந்தி -கைங்கர்யம் கொள்பவர் இருவரும்
சரணம் பண்ணும் போது பிரதி சம்பந்தி அவன் ஒருவன் மட்டும்-அங்கே பிராட்டி புருஷகாரம்
நாராயணாய -சர்வ சேஷியாய் உள்ளவனுக்கு
இதிலே திரு மேனியும் குணங்களையும் சொல்லும்
செஷித்வத்திலே நோக்கு
ப்ராப்த விஷயத்தில் கைங்கர்யம் இறே ரசிப்பது –
விருப்பத்துடன் -அபிமத விஷயத்தில் இருக்கும் இருப்பு சுகமாக இருப்பது நாட்டார் அறிவாரே –
காலில் படும் மலர் போல் நான் இருக்க கூடாதா -நாயகன் -ஆள வந்தார் வார்த்தை நன்றாக இருக்கிறது வகுத்த விஷயத்தில் இல்லையே –
இந்த சதுர்த்தி கைங்கர்யத்தை பிரகாசிப்பிக்கிறது
கைங்கர்யம் தான் நித்யம்
நித்யமாக பிரார்த்தித்தே பெற வேணும் -சேஷிக்கு அதிசயத்தை விளைக்கை -பெருமை மகிழ்ச்சி அதிசயம்
சேஷிக்கு அதிசயத்தை விளைக்கை -சேஷ பூதனுக்கு ஸ்வரூப லாபமும் பிராப்யமும்
அதிசயம் முன்பு இல்லாத மகிழ்ச்சி இவன் வர வில்லையே குறை இருக்கும் –
தேர் இழுக்கும் திருஷ்டாந்தம் -ஸ்வரூப லாபம் ஸ்வரூபம் சேஷிக்கு அதிசயம் விளைக்கை
நம -கைங்கர்யத்தில் களை அறுக்கிறது
களை யாவது -தனக்கு என்ன பண்ணுமது
இதிலே அவித்யாதிகளும் கழி உண்ணும் -அவித்யை கர்மம் பிரகிருதி சம்பந்தம் –
படியாய் கிடந்தது பவள வாய் காண்பேனே
உனக்கே நாம் ஆட் செய்வோம் என்னும்படியே ஆக வேணும் -உனக்காகவே-உன் ஆனந்தம் ஒன்றுக்கு தான்
மற்றை நம் காமங்கள் மாற்று -பிராப்ய விரோதி –
சௌந்தர்யம் அந்தராயம் -கீழ் சொன்ன கைங்கர்யமும் அப்படியே -தன் ஆனந்தம் என்ற எண்ணம் இடையூறு
அழகே தடை தானே கைங்கர்யம் பார்த்து நம் ஆனந்தம் என்று நினைப்போம் –
சுமித்ரை -இளைய பெருமாள் இடம் -உத்தம மாதா -ஸ்ரஷ்டத்வம் வன வாசா -புத்திர பிராத கச்சதி –
நடந்து செல்லும் பொழுது ஆபத்து விளைககாதே -கண் வைக்காதே -திரு மேனி காவலுக்கு போக –
நடை அழகில் மயங்கி வந்த கார்யம் மறந்து போகாமல் இருக்க வேண்டும் –
கைங்கர்ய பிரார்த்தனை போல் -இப்பதத்தில் பிரார்த்தனையும் என்றும் உண்டு
அந்தராயம் தடை பிரதி பந்தகம் –
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு -என்னா நின்றாது இறே
பெரும் தேவர் குழாம் கள் பிதற்றும் பிரான் -எங்களுக்கு உண்டாகும் ஆனந்தம் தடுக்க நீ தான் போக்கி கொடுக்க வேண்டும் –
அஹம் அன்னம் -நான் உன்னால் உண்ணப்படுகிற அன்னம் -அவனுக்கு சொத்து -தொலைந்து போன வஸ்து கிடைக்க பெற்ற
ஆனந்தம் அவனுக்கு தான்-அசித் வது பாரதந்த்ர்யம்
போக தசையில் அழிக்கும் பொழுது நோக்க வேண்டும் -இட்ட வழக்கு பாரதந்த்ர்யம்
கட்டி பொன் போல் சேஷத்வம் பணிப் பொன் போல் பாரதந்த்ர்யம்
உருக்கின பொன் பணிப் பொன் -தன்னுடைய பணிக்கு ஏற்ற உருக்கு பதம் -எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்
அறிவு இருக்கிறதே -சைத்யன்யம் -கொடுத்து அந்த கார்யம் செய்ய கூடாது தடுக்கலாமா
எதிர் விழி கொடுக்க -பதில் ஆனந்தம் -பட தான் சைதன்யம் -அவன் ஆனந்தம் மேலும் கூட்டி –வளர்க்க இவனு ஆனந்த பட வேண்டும் –
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே -கண்டு ஆனந்தம் -அதை கண்டு அவன் மேல் ஆனந்தம் –
பதில் ஆனந்தம் -மற்றை நம் காமங்கள் நீக்கு இல்லை மாற்று –
ஆசை வைப்பது தப்பு இல்லை மாற்ற வேண்டும்
கண் அழகு பிள்ளை உறங்கா வல்லி தாசர் -பிராப்ய விஷயத்துக்கு மாற்றி –
ஆமது கண்ணனுக்கே காமம் –
மருந்து -அடக்கும் கிளப்பும் -பசிக்கு மருந்து -பிரவ்ருத்தி -உண்டாக்க அடக்கவும் உண்டே
உன்னுடைய அனுபவத்தால்-சாத்மிக்கும் மருந்து –
இத்தையே நித்யம் சொல்லிக் கொண்டு நித்ய சூரிகள் –
தனி த்வயம் -ஆசார்யர்கள் -அனுஷ்டானங்கள் காட்டி –
பாதிரி குடி வேடன் வீட்டில் பட்டர்-வார்த்தை -மிருகம் முயல் குட்டி அடித்தேன்
தாய் தொடர்ந்து வர -வாசல் வரை -தண்டன் இட்டு கிடந்தது -இரக்கம் வந்து விட்டேன் –
மாம் ஏகம் சரணம் ஞானம் முயலுக்கு இல்லை -செயல்களே -ஆசார்யம் –
பரம சேதனன் செய்வானே -நாம் சென்று புக்கவாறே -துணுக என்று -கௌ ரவம் கொடுத்தானே