-குறை கூட படாதவர்–
யில் ஆனானே –அந்த தேச வார்த்தை ஆழ்வார் –ஈன்ற தாய் இருக்க அசேதனம் மணை -நீராட்டு –
-தான் அறி தெய்வம்-மணை நீராட்டுதல் போல்
-பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ் மேல்–பக்ச்யாம் பிரஜா யேய–என்று சிருஷ்டித்து –
அது போல் இவன் அவசர பிரயத்யீஷனாய் நிற்கிறான்–இவன் போகாமல் நிற்கிறான் –இவை அனைத்தையும் பண்ணி இல்லை என்றாலும் அவனையே ஆஸ்ரயிக்க வேண்டும் முழு முதல் கடவுள் என்பதால்-இவனை போல் ஒப்பற்றவன் யாரும் இல்லையே –யயாதி சாதனா அனுஷ்டானம் பண்ணி இந்திர பதவி அடைய -இந்த்ரன் குப்புற தள்ளிய -ஐதீகம்-யார் சிறந்தவன் நானே என்று சொல்ல –தன அனுக்ரகத்தால் வந்தவனை கண்டு பொறாமை-ஆத்மா புகழ்ந்தாய் சொல்லி– கர்ம பூமியில் யார் புண்ய சாலி-தேவதை முன் பொய் சொல்ல கொடாது -ஆத்மா பிரசம்சை பண்ணினாய்-என்று சொல்லி விழும் படி சபித்தான்-பட்டர் வாசித்து சொல்ல -வியாஜ்யம் சாக்கு வைத்து தள்ளினான்–எந்த வேத வாக்கியம் சொல்ல இது –
-இவ் அருகே சிலருக்கு மினுக்கம் சொல்லுமே –அவன் பெருமை தோற்ற அவன் அங்கத்துக்கு -சொர்க்கம் பசு மாடுகள் தலை கீழ் நடக்கும்-
உலகோரைப் பார்த்தார்
ஒ ஒ உலகின் இயல்பே -என்று அவன் திருவடி சென்ற உலகங்களுக்கும் மேலே கேட்கும்படி கதறுகிறார்
அவன் செய்து அருளின உபகாரங்களை நினையாமல்
நன்றி பாராட்டாமல்
தேவதாந்தரங்கள் –ஆட்டை வெட்டு -பிள்ளையை கொடு -சொல்லி -சூத்திர பலன்கள் -கொடுத்து –
இப்படி அனர்த்தப் பட்டு போவதே –ஈன்றோள் இருக்க மனை நீராட்டி
பேயிருக்கு நெடுவெள்ளம் பெரு விசும்பின் மீதொடிப் பெருகு காலம்
தாயிருக்கும் வண்ணமே உம்மைத் தம வயிற்று இருத்தி உய்யக்கொண்டான்
போயிருக்க மற்று இங்கோர் புதுத் தெய்வம் கொண்டாடும் தொண்டீர்
பெற்ற தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவற்றீரே–மணை -ஸ்வ இதர வஸ்துக்கள் எல்லா வற்றுக்கும் உப லஷணம்
நீராட்டுதல் -உபகாரங்கள் பலவற்றையும் சொன்னபடிபுடைப்பல தானறி தெய்வம்
புடை –ஏதோ ஒரு பக்கம் -வேதத்தில் ஒரு மூலையில் சிவன் ருத்ரன் ஹிரண்யகர்பன் கிடந்தால்
பிரகரணத்தையும் பொருளையும் அறிந்துகொள்ளாமல்
தானறி தெய்வம்
புத்ரகாமம் வேண்டி ஒரு தெய்வம்
ஐஸ்வர்யம் காமம் ஒரு தெய்வம் –
ஆரோக்யத்துக்குஒரு தெய்வம் –
கொல்வன முதலா அல்லன –
நீர் எதுவானும் செய்து அங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின் -என்றும்
நீர் கருஞ் சோறும் மற்றைச் செஞ்சோறும் கள் இழைத்து ஏன் பயன் -என்றும்
அணங்கு க்கு அரு மருந்து என்று ஆங்கோர் ஆடும் கள்ளும் பாராய் -என்றும்
ஏதம் பறைந்து அல்ல செய்து கள்ளூடு கலாத்தூய் கீதமுழவிட்டு நீர் அணங்கா டுதல் கீழ்மையே -என்றும்
தீர்ப்பாரை யாமினி திருவாய் மொழியில் அருளிச் செய்தவை அனுசந்தேயம் –
இன்பு துன்பு அளி -அளி -கொடுத்தல்
சுகம் என்று பிரமிக்கக் கூடிய துக்கம் கொடுப்பவை என்றபடி
நித்ய சம்சாரியாக ஒழிய கிருஷி பண்ணும் செயல்களே இவை
தொன்மா மாயப் பிறவியுள் நீங்கா
பன்மா மாயத்து அழுந்துமா நளிர்ந்தே -என்று நிகமித்து அருளிச் செய்கிறார் –
———————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply