Archive for the ‘Thiruppaan Aazlvaar’ Category

ஸ்ரீ பெரியாழ்வார் -ஸ்ரீ ஆண்டாள் -ஸ்ரீ குலசேகரப் பெருமாள் –ஸ்ரீ திரு மழிசைப் பிரான் -திரு தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் -ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் -மங்களா சாசனம் செய்து அருளிய ஸ்ரீ திவ்ய தேசங்கள்

January 19, 2013

ஸ்ரீ பெரியாழ்வார்
ஆனி  ஸ்வாதி -பெரிய திருவடி அம்சம் -பிராமண  குலம்
திருப்பல்லாண்டு -12
பெரியாழ்வார் திருமொழி -461-

மங்களா சாசனம் அருளிய  திவ்ய தேசங்கள் -19

1-திருவரங்கம் -2-திருவெள்ளறை -3-திருப் பேர் நகர் -4-திருக் குடந்தை –
5-திருக் கண்ண புரம் -6-திரு மால் இரும் சோலை -7-திருக் கோட்டியூர் –
8-ஸ்ரீ வில்லி புத்தூர் -9-திருக் குறுங்குடி -10-திரு வேங்கடம் -11-திரு அயோத்யை –
12-திரு சாளக் க்ராமம் -13-திரு பத்ரி காஸ்ரமம் -14-திருக் கண்டம் என்னும் கடி நகர் –
15-திரு த்வாரகை -16-திரு வட மதுரை -17-திரு ஆய்ப்பாடி
18-திருப்பாற் கடல் -19-திரு பரமபதம் –

———————————————————————–

ஸ்ரீ ஆண்டாள்
திரு ஆடிப் பூரம் பூமி தேவி அம்சம்
திருப்பாவை -30-
நாச்சியார் -திருமொழி 143-

மங்களா சாசனம் செய்து அருளிய திவ்ய தேசங்கள் -11
1–2-திருவரங்கம் திருக் குடைந்தை -3-திருக் கண்ண புரம்
4-திருமால் இரும் சோலை
5-ஸ்ரீ வில்லி புத்தூர்
6-திருவேம்கடம் -7-திரு த்வாரகை 8-திரு வட மதுரை
9-திரு ஆய்ப்பாடி
10-திருப்பாற்கடல்
11–திரு பரமபதம் –

———————————————————————

ஸ்ரீ குலசேகரப் பெருமாள்-
மாசி புனர்பூசம் -திரு வஞ்சிக் களம் திரு அவதாரம்

ஸ்ரீ கௌஸ்துப அம்சம்

பெருமாள் திருமொழி -105-

மங்களா சாசனம் செய்து அருளின திவ்ய தேசங்கள் -10
1-திருவரங்கம் 2-திரு வேங்கடம்
3-திரு வித்துவக்கோடு 4-திருக் கண்ண புரம்
5-திருச் சித்ர கூடம் -தில்லை நகர்
6-திருவாலி 7-திரு அயோத்யை -8-திரு வட மதுரை 9-திருப்பாற்கடல் -10-திரு பரம பதம்

—————————————————————

ஸ்ரீ திரு மழிசைப்  பிரான்
தை -மகம் சக்கரத் தாழ்வார் அம்சம்
உறையில் இடாதவர்
ஸ்ரீ ஆரா அமுத ஆழ்வான் -ஸ்ரீ திரு மழிசைப் பிரான்
திரு சந்த விருத்தம்-96-
நான்முகன் -திருவந்தாதி -120-

மங்களா சாசனம் செய்து அருளிய திவ்ய தேசங்கள் -16
1-திருவரங்கம் -2–அன்பில் 3-திருப் பேர் நகர் 4-திருக் குடந்தை
5-கபிஸ்தலம் 6-திருக் கோட்டியூர் 7-திருக் குறுங்குடி
8-திரு ஊரகம் -9-திருப் பாடகம் 10-திரு வெக்கா
11-திரு எவ்வுள்ளூர் 12-திரு வல்லிக்கேணி
13-திரு வேங்கடம் 14-திரு த்வாரகை
15-திருப் பாற்கடல் 16-திரு பரம பதம் –

——————————————————————————-

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்
திரு மண்டங்குடி -மார்கழி கேட்டை திரு அவதாரம்
ஸ்ரீ வைஜயந்தி அம்சம்
திரு மாலை -45-
திருப் பள்ளி -எழுச்சி -10-
மங்களா சாசனம் செய்து அருளிய திவ்ய தேசங்கள் -3-

1-திருவரங்கம்
2-திருப்பாற்கடல்
3-திரு பரம பதம்

————————————————————————–

ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார்
திருக் கார்த்திகை ரோகிணி  உறையூர் திரு அவதாரம்
ஸ்ரீ வத்சம் அம்சம்
அமலனாதி பிரான் -10-

ஸ்ரீ திருக் கச்சி நம்பி ஸ்ரீ தேவ பெருமாளுக்கு போலே இவரும்
ஸ்ரீ திருவரங்க ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு அந்தரங்கர் முநிவாஹனர் –

மங்களா சாசனம் செய்து அருளிய திவ்ய தேசங்கள் -3-
1-திரு வரங்கம்
2-திரு வேங்கடம்
3-திரு பரம பதம்

———————————————-

ஸ்ரீ மதுர கவி ஆழ்வார்
சித்திரை யில் சித்திரை -திருக் கோளூரில் திரு அவதாரம்
குமுதன் நித்ய சூரி கணாதிபர் அம்சம்
கண்ணி நுண் சிறு தாம்பு -11-

மங்களா சாசனம் செய்து அருளிய திவ்ய தேசங்கள் -2
1-திருக் குருகூர் 2-திரு பரம பதம் –

———————————————–

ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே .சரணம்-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் –அமலனாதிபிரான் —ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

January 16, 2013

211
திருக் கமல பாதம் வந்து -1-…..ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே -2-
நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -திருவாய்மொழி-5-7-10-…. …கழல்களையே  சரணாக கொண்ட -5-8-11
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் –புகுந்ததற் பின் வணங்கும் என் சிந்தனைக்கு இனியாய் -பெரிய திருமொழி -3-5-1

ஈன்று அணித்தான நாகு தனது கன்றுக்கு வாசனை இல்லாமையாலே முதலிலே
தானே தனது முலையை அதன் வாயில்  கொடுக்கும் –
பின்பு சுவடு அறிந்து  கன்று தானே இது  காற்கடை கொள்ளிலும் மேலே விழும் இறே
இத்தால் சேதனன் அடையும் ஷேமங்கள் எல்லாம் அவன் கிருஷி பலன்-
ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -என்னக் கடவது இறே

——————————————————————————-

212-
அடியார்க்கு என்னை ஆட் படுத்த விமலன் -1-
அமரர் தம் கோனார்க்கு ஒழியக் கோவர்தனத்துக்கு செய்தான் -பெரிய திரு மொழி -4-2-3-

தான் சேஷித்வத்தின் எல்லையில் நின்று என்னை சேஷத்வத்தின் எல்லையில் நிறுத்தி அருளினான் –
தனக்கு அடிமைப் பட்டவனை ததீய சேஷத்வத்தில் நிலை நாட்டி அருளினான் –
தனது அபிமானத்தில் ஒதுங்கின இடையர்களை ஸ்ரீ கிருஷ்ணன் அந்ய சேஷமாக்காதபடி நோக்கி
திருமலை ஆழ்வாருக்கு சேஷமாக்கினான் -இப்படி பகவான் செய்யும் சேமத்தை கூறி ஆழ்வார்கள் ஆனந்திக்கிறார்கள் –

—————————————————————————

213
விண்ணவர் கோன் –வேங்கடவன் ..அரங்கத் தம்மான் -1-
ஆடும் கருளக் கொடி  உடையார் –நல்  வேம்கட நாடர் வந்து -நாச்சியார் திருமொழி -10-5-

பரம பதத்தில் நின்றும் கோயில் ஏற வருகைக்கு என்று தங்குகிற தேசம் திருமலை
ஆடும் -பரம பதம் கலவி இருக்கையாய் இருக்க அத்தை விட்டு திருமலையிலே வந்து
முகம் காட்டினார் -ஸ்ரீ வில்லி புத்தூரில்  போலே இருந்தது பயணம் –

———————————————————————————-

214
உலகம் அளந்து நீண் முடி -2
நீண்ட தோள் சென்று அளந்தது -இரண்டாம் திருவந்தாதி -61

ஒரு காலும் எண் மதியம் கடந்து -என்று திருவடிக்கு வளர்த்தி சொல்ல –இருக்க -திரு முடிக்கு அருளியது
ப்ராப்தமான திருவடிகள் என்று தோற்ற நீண்ட தோள் என்கிறார் பூதத் ஆழ்வாரும்-

————————————————————————————–

215-
அன்று நேர்ந்த நிசாசரர் -2
திகைத்த அரக்கர் -திருவாய் மொழி -8-6-2-

ராமோ ராமோ ராம இதி பிரஜாநாம பவன் கத ராமபூதம் ஜகத் பூத் ராமே ராஜ்ஜியம் பரசாசதி – என்றும்
ஸ்த்ரியோ வருத்தா தருண்யா ச ராம்ச யாரததே -என்றும்
அநு கூல பிரதிகூல விபாகமற இவனைக் கண்டவர் மங்களா சாசனம் பண்ணுவர் -அடைவு கெட வாய் புலத்துவார்
காலத்திலேயே சில அரக்கர்கள் இங்கனே எதிர்த்து நசித்துப் போவதே –
சக்கரவர்த்தி திருமகனை வெல்லலாம் என்று நினைத்த மதி கேடரான அரக்கர்கள் –

—————————————————————————————–

216-
நீண் முடியன் -2-
மலர் புரையும் திருவடி -திரு நெடும் தாண்டகம் -5-

திரு விக்ரமனின் திருமுடி விகாசத்தையும்
திருவடி விகாசத்தையும் அனுபவிக்கிறார்கள் –

—————————————————————————————

217
வேங்கட மா மலை …அரவின் அணையான் -3
பைத்த பாம்பணையான் திருவேம்கடம் -திருவாய் மொழி -3-3-10-

அரவின் அணையான் தான் திரு வேம்கடத்தான் என்று ஆழ்வார்கள் அனுபவித்த படி –

————————————————————————————

218
எழில் உந்தி -3-
காமனைப் பயந்த காளை -திருவாய் மொழி -10-2-8-

எழில் உந்தி -என்று இளகிப் பதிக்கை-பிரசவாந்தம ச யௌவனம் -என்கிறபடி அன்றிக்கே இருக்கை-
பிரமனை உண்டாக்கிய பின்பும் ஒளியும் அழகும் மிக்கு -யோ ப்ரஹ்மானாம் விததாதி தம ஹ தேவம – விளங்குகிறான் –
பயந்த என்று பிரசவத்தை சொல்லி
காளை -என்று யௌவனத்தை கூறினார் இறே –

—————————————————————————————–

219
அந்தி போல் நிறத்து -3-
அந்தியம் போதில் அரி உருவாகி -திருப் பல்லாண்டு -6-

அரங்கனுடைய திருப் பரிவட்டத்தின் நிறத்தை -அந்தி சந்த்யை -ப்ராத சந்த்யை –சாயம் சந்த்யை
ஆஸ்ரிதர் அஞ்ஞான அந்தகாரம் கழிக்க வல்ல சம்யக் ஜ்ஞ்ஞான சூர்யோததுக்கு பூர்வ சந்த்யை போலேயும் –
அவர்களுடைய தாப த்ரயங்களைப் போக்க வல்ல பச்சிம சந்த்யை போலேயும் -செவ்வரத்த உடையாடை –
தேவர்களுக்கு பலம் ஷீணமாயும் அசுரர்களுக்கு பலம் வர்த்திக்கும் காலம் -நர சிம்ஹ அவதார காலம் –

——————————————————————————————–

220-
மந்தி  பாய் வட வேங்கடம் -அரங்கத்து அரவின் அணையான் –3
செழும் கொழும் வேம்கடத்துள் குடந்தை -திருச் சந்த விருத்தம் -60-

வடக்கு வாசலாலே வந்து புகுந்து படுக்கையிலே சாய்ந்து அருளினான் –
நிலையார நின்றான் என்று நின்ற அழகில் துவக்கு உண்பார்க்கு திரு மலையிலே நின்று அருளியும் –
கிடந்ததோர் கிடைக்கை -என்று கிடை அழகில் துவக்கு உண்பார்க்கு திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளியும் –
திரு வேம்கடத்தான் திருமலையில் நின்று திருக் குடந்தையிலே சாய்ந்து அருளினான் –

——————————————————————————————-

221
முற்றும் உண்ட கண்டன் -6
நீடு உலகு உண்ட திறங்கிளர்வாய -திருவாய்மொழி -6-6-3
எஞ்சாமல் வயிற்று அடக்கி -பெரிய திருமொழி -2-10-1-

சேஷ பூதனுக்கு கைங்கர்யம் தாரகமாய் இருப்பது போலே
இவற்றின் ரஷணம் இவனுக்கு தாரகமாய் இருக்கும் –
உலகு உண்ட திறங் கிளர்வாய-ரஷகத்வ ப்ரகாசகமான திரு வதரம் -வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே –
வயிற்று அடக்கி-பிரளய ஆபத்தில் உலகத்தை வாயாலே உட் கொண்டு கண்டத்தின் வழியாக திரு வயிற்றிலே வைத்து நோக்கினான் –
நிரபேஷ ரஷகத்வம் -இப்படி ஆழ்வார்கள் அனுபவிக்கிறார்கள் –

———————————————————————————————-

222-
ஆதிப் பிரான் -8
ஆதி மூர்த்தியை -திருவாய் மொழி -5-3-1-

தான் முற் கோலி உபகரிக்குமவன் -பிரகலாதனுடைய விரோதியை முற் பாடனாய் சென்று
போக்கின உபகாரத்தை நினைத்து சொல்லுகிறார் -ஆதிப் பிரான் என்று –
நம்மோட்டை கலவிக்கு அவன் முற் பாடனாகச் செய்தே பிரிவில் ஆற்றாமைக்கு நான் பிற்பாடை யாகவோ –
ஆழ்வாருடைய ஆன்ம ஷேமத்துக்கு அவன் முற்பட்டமை -ஆதி -என்று கூறப் பட்டது –

——————————————————-

223-
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் -கொண்டல் வண்ணனாய் என் உள்ளம் கவர்ந்தான் -10
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா -திருவாய்மொழி -5-7-6-

கோவலனாய் வெண்ணெய் உண்டானைப் போலே
கொண்டல் வண்ணனாய் என் உள்ளம் கவர்ந்தான் –
யசோதை பிராட்டி வெண்ணெயில் பண்ணின ஸ்ரத்தையை -என் நெஞ்சிலே பண்ணி அனுபவித்தவன்
வைத்த குறி அழியாது இருக்க வெண்ணெய் குடி போனாப் போலே ஆய்த்து இவர் உடம்பு இருக்க அகவாய் குடி போனபடி –
வெண்ணெய் விழுங்கி வெறும் கலம் ஆக்கினால் போலே -உள்ளம் கவர்ந்து வெறும் உடம்பு ஆக்கினான் –
ஏனமாய -பிரளயம் கொண்ட பூமியை மகா வராகமாய் எடுத்தாய்
ஸ்ரீ கிருஷ்ணனாய் சம்சார பிரளயம் கொண்ட என்னை எடுத்தாய் –
திருப் பாண் ஆழ்வார் திரு உள்ளத்தை மணாளன் அரங்கன் கவர்ந்தான் –
இது தனக்கு திருஷ்டாந்தம் ஸ்ரீ கிருஷ்ண நவநீத சௌர்யம்
ஆழ்வார் சம்சார ஆரணவம் அமுங்கி கிடக்க பகவான் உத்தாரணம் செய்து அருளினான்
இதுக்கு திருஷ்டாந்தம் ஸ்ரீ வராஹ பூமி உத்தாரணம் -என்றது ஆயிற்று –

————————–

313
மதுர மா   வண்டு பாட மா மயில் ஆட -அமலனாதி பிரான் -4
வண்டு பலவிசை பாட மயிலாலு -பெரிய திருமொழி -3-9-3-
மயில் நடமாட வண்டு தான் இசை பாடிடும் -பெரிய திருமொழி -4-2-3-

——————-

314-
கோவலனாய் வெண்ணெய் உண்ட -அமலனாதி பிரான் -10
நெய் பருக நந்தன் பெற்ற -பெரிய திருமொழி -5-5-3-

———————————————————————————————

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திரு பாண் ஆழ்வார் வைபவம் ..

November 13, 2011
திரு பாண் பெருமாள்
உறையூரில் நெல் கதிரில் தோன்றியவர்
தெய்வ குழந்தை யாக பாராட்டி-பஞ்சம ஜாதி என்பர்
அயோனிதர் உண்மையில் –
மத்ஸ்ய கூர்ம அவதாரம் போல் எங்கு எப் படி அவதரித்தாலும் மகிமை குன்றாமல்-
இதம் பூர்ணம் -மத் பக்த ஜன வாத்சல்யம் -மிலேசர் அனாலும் பக்தி மான்- நின்னோடு ஒக்க
அருளினான் -சாதி அந்தணர்கள் ஏழும் நுமர் களை பழிப்பர் ஆகில்-
 இழி குலம் அடியார்கள் ஆகில் குல துவம் போல்
மிலேசனும் பக்தி-குல தேவம் ஒக்க
விஸ்வாமித்ரர் தொழு குலம் ஆனவன்-பிரம வேள்விமுடிதவன்
தமையனுக்கு இளையோன் சத் பாவம்
சக போஜனம்
ஒரு பிறவியில் இரு பிறவி
சந்தேகியாமல் புரோடாசமாய்
பனி பூவும் ஆல வட்டமும்  வீணையும்  கையுமாகி அந்தரங்கர் போல்
காயம் ஸ்தல சுத்தி பாணின விருதாகாரம்
அக்ஜர் பிரமிக்க வர்ண விருத்தம்
பண்டை குலத்தை தவிர்ந்து தொண்டை குலம் உள்ளவர் என்று கொள்ள வேண்டும்
காட்டவே கண்ட பாத கமலம்–முனி ஏறி தனி புகுந்து பாட்டினால் கண்டு வாழும் பாணர்
ஜன சஞ்சாரம் வரும் முன் வீணையும் கையுமாக ஸ்தோத்ரம் செய்து கொண்டு-சங்கேத பிரியர்
லோக சாரங்க மகா முனிவர்–திரு மஞ்சன காவேரி தீர்த்தம்
-திரு பாண் பெருமாள் -நினைவு இழந்து பிரவணராக இருக்க
ஸ்ரீ ரெங்கநாதன்-தேகம் -துன்பம் ஆத்மா தானே அனுபவிக்க வேண்டும்
ஞானி அவனுக்கு ஆத்மா -மே மதம்-
அறிவிலேனுக்கு -அறிவார் உயிர் ஆனாய் -அறிவாராய் உயிர் ஆக உடையவன்
என்னது உன் ஆவியில்- அவன் மதம் தோன்றும்
அவிகாராய -நிர் விகாராமான  திரு மேனி-
சக தர்மினி -சம்பந்தம்-நித்யம் அஞ்ஞானம் நிக்ரகம் -பெரிய பிராட்டியார் -அனுக்ரகம் ஒன்றே அறிந்து
அந்தரங்கத்தில் கூட்டி கொள்ள ரெண்கேச்வர  ரமேயா- இருவரும் சேர்ந்து கண்டு களிக்க சொல்ல –
தோளில் தூக்கி கொண்டு-நாயந்தே -குடில் சென்று தெண்டம் சமர்ப்பித்து கூட்டி வர
நிலத் தேவர் வணங்குவார்-யானும்– நொந்து -கருக்காய் கடிப்பவர் போல்- திரு விருத்தம் போல்
அவன் நியமனம்-திவ்ய ஆக்ஜை-சேஷத்வம் விட பார தந்த்ர்யம் காட்ட
 -ஆறு ரோகம் ரதம் -மகிழ்வுடன் ரதம் ஏறின பரதன் போல்  -பாகவத பார தந்த்ர்யமும் பிராப்தம் என்று
அமலன்–அடியார்க்கு என்னை ஆள் படித்ததின விமலன் -இவர் அவர் தோள் மேல் ஏறி
ஆள் படுக்கை சொல்லை மீறாமல் இருப்பது
திரு துழாய் திரு அடியில் கிடக்கில் என் திரு முடியில் கிடக்கில் என் -சேஷத்வம் தானே
தோள் இணை மேலும்–சுடர் முடி மேலும் -தாழ் இணை மேலும் தன் அம் துழாய் –
ஹேய பிரதி படன்-உபய லிங்க அதிகாரம் –
அகில ஹேய பிரத்ய நீகத்வம் கல்யாண குணம் நிறைந்தவன்
என்மனக் கடலில் வாழ வல்ல மாய நம்பி
சீயும் நரம்பும் செறி தசையும் -வேண்டா நாற்றம்-உடலில்–ஆதாரத்துடன் இருக்கிறானே
அமலன் –
விமலன்
நிமலன்
நின் மலன்

வாத்சல்யத்தாலே போக்யமாக கொள்வான்
உடல் பூரித்து அடியாரை கொண்டதால்
பாதாதி கேசம் வரை அனுபவம்
சீத கடலும் அமுது உண்ண -பாத கமலங்கள் காணீரே -20 பாசுரம்
மலர் மகள் பிடிக்கும் மெல் அடி- கூசி படி
-உலகம் அனைதைக்கும் நிழல் கொடுக்கும் திரு கமல பாதங்கள்
அழகிய மனவாளனுலகு அளந்த படி-மன்னும் குரல் உருவு மாணியாய்-
மின்னார் மணி முடி போய் மேல் தடவா-தன் உலகம் ஆக்குவித்த தாளான்
அரை சிவந்த ஆடை -பீதாம்பரம்-இருக்கும் படி-
எழில் உந்தி-திரு நாபி-பரத்வம் நிர்ணயிக்கும்
முதலாம் திரு உருவம் மூன்று என்பர் ஒன்றே முதலாகும் மூன்றுக்கும்
-முதல்வா- புகார் இலகு  தாமரையின் பூ
நாட்டை பண்ணி-நளிர் உந்தி வீட்டை பண்ணி விளையாடும்
நாபி பத்மம்-சித்தாந்தம் -நிர்ணயிக்கும் பட்டர்
திரு வயிற்று உதர பந்தம் –ஆராமம் சூழ்ந்த அரங்கம்
வண்டு/மயில்கள் -வெளியில் இல்லை
கற்ப கிரகம்-திரு மேனியில்- லஷ்மி கல்ப -ஸ்ரீ ரெங்கராஜன் பருங்க-வண்டு
பூம் கொத்து பிராட்டி –சஞ்சலிக்கிறான் -அதை விடு மனம் புண்டரீகம் வர அருளுகிறார் பட்டர்
இவன் தான் மா மயில்
தோகை- ஆண் மயில்- பெண் மயில் முன் ஆடும்- சூஷ்மம்- ஸ்தூலம் ஆகும் பொழுது
பிரளயம்-ஸ்ருஷ்ட்டி-பெரிய பிராட்டி முகம் மலர
மா மயில் இவன் தானே
திரு ஆர மார்பு-அடியேனை ஆள் கொண்டதே
கோர மாதவம் செய்தனன் கொல்-தன்மை/படர்க்கை-இரண்டு அர்த்தம்
நம்மை அடைவது அவனுக்கு லாபம் –
உண்ட கண்டம்கண்டீர் அடியேனை உய்ய கொண்டதே
செய்ய வாய் ஐயோ என்னை சிந்தை கவர்ந்ததே
அப்பொழுது அலர்ந்த செம் தாமரை பூவும்
– கிட்டினாரை மயக்கும்மாயமந்த்ரம் திரு முக மண்டலம்
-நீண்ட அப் பெரிய வாய கண்கள் என்னை பேதைமை செய்தனவே
துணுக்கு அனுபவம் இல்லை இங்கு-கப்யாசம்- கம்பீர -புண்டரீக இதை கொண்டே அருளினார்
நீல மேனி ஐயோ நிறை கொண்டது என்நெஞ்சினையே
வட தல- வைஷ்ணவ போக்ய லிப்ஸ-கரந்து ஓர் ஆல் இலை சேர்ந்த -பாலகன்
அபரி மித திவ்ய பூஷணம்-மோதிரமும்-மங்கள ஐம் படையும் இலகும் நீல மேனி
கொண்டால்- அமுதினைகண்ட கண்கள்
கண்ணனையே கண்டு உரைத்த கடிய காதல்
 பழா மறையின் பொருள் என்று பரவு மின்கள்
கார்த்திகை ரோகினி- வாய்த்த புகழ் பாணர் வந்து உதித்த
திரு பாண் ஆழ்வார் திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி -11 சீரிய நான்மறை /12 -இடம் கொண்ட கீர்த்தி/13-செய்யும் பசும் துளவ/14-கதிக்கு பதறி –ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

January 9, 2011

கார்த்திகை ரோகினி உறையூரில் -திரு பாண் பெருமாள்- சரணாம்-பதுமத்தா -கார் இயல்  வண்மை மேகம் போன்ற வண்மை/இக் கடல் இடத்தே / சுவாமி  சிரசால் வகிக்கிறார் /பொற் கிண்டியில் தண்ணீர் -யாரும் தொடலாம் எப் பொழுதும் தொடலாம் -மூன்றாம் திரு அந்தாதி..தண்ணீர்../அடுத்து திரு மழிசை அருளாமல் பாண் ஆழ்வாரை அருளுகிறார்..உபதேச ரத்ன மாலையில் மதுர கவி ஆண்டாள் எம்பெருமானார் ..சேர்த்து ஆடி பூரத்துடன்  சேர்த்து அருளுகிறார்../வியூக சௌகாரதம் திரு அரங்கத்தில் -திரு வாளன் திரு பத்தி பிரதானம்..முதலில் சொன்னார் வேர் பற்று.. நிகரில் பாசம் வைத்த வாத்சல்யம்–திருவேங்கடம் /உபய பிரதானம் கோவில் பர் சப்தம் பொழியும் வைஷ்ணவ வாமனத்தில் லாவண்யம்…கோவில் திருமலை /தெற்கு திரு மலை-ஆஸ்ரித தேக வியாமோகம் எளிமை-பெருமை சொல்லி கொண்டு வரும் பிரகாரம் சேராது — ../ஆச்சர்ய அபிமானம் ஒன்றாக சேர்க்க மா முனிகள் சேர்த்தார்..//பெயரையும் வூரையும் பல ஸ்ருதியும் இன்றி -முதல் மூவரும் -திரு மழிசை ஆழ்வாரும்   திரு பாண் ஆழ்வாரும்.-அயோநிஜராக தோன்றினார் நெல் கதிரில் தோன்றி .மூவரும் போல…அதனால் நால்வரையும் சேர்த்தார்..

யோநிஜர் அப்புறம் பாடினார்..சீரிய -பகவத் ஸ்வரூப ரூபா குணா விபூதிகளை உள்ள படி பிரதி பாதிக்கையாலே வந்த சீர்மை..செம் பொருள்- சவ ரசமான அர்த்தத்தை செந்தமிழால் – நடை விளங்கு தமிழ் மாலை-/பற்று கொம்பு போல கொண்டவர் காரிய வண்மை அனுஷ்டானம் /கார் மேகம் போன்ற வண்மை .-சர்வ விஷயமாக எம்பெருமானார் உடைய திவ்ய குணங்களை வர்ஷிக்கை…/இக் கடல் இடத்தே இராமனுசன் தன்னை சார்ந்தவர் என்று அன்வயித்து..பார் இயல்  பூமியிலே  நடத்தல்..தார் இயல் புஷ்பத்தை அணியாக கொண்டது

பகவத் சமாஸ்ரயனத்துக்கு கூட இசைவார் இல்லாத இந்த லோகத்திலே அதன் உடைய எல்லை நிலத்து அளவும் வந்து எம்பெருமானாரை ஆசரிக்க பெற்றவர்கள் ..கார் இயல் -நாலூரானுக்கும்  கூட அருளியவர்கள் -ஜல ஸ்தல விபாகம் பாராதே வர்ஷிக்கும் வள்ளல் தன்மை கார் இயல்..பார் இயல் -பூமியிலே  நடத்தல் ..தார் இயல்-பூவால் அலங்கரித்தல் ..காரியம்-கருத்தியம் ..இசை காரர் -ஆழ்வாரால் /பலே தமிழர் இசை காரர்  பத்தர்.க்ரமத்தால் ஒக்கும்….திரு பாண் ஆழ்வாரை சொன்னது ..என்னால் சொல்ல ஒண்ணாது- எளியவன் இல்லை -ராமானுஜர் ஏற்றம் சொல்ல வந்த -என்னாலும் கூட சொல்ல ஒண்ணாது….7 பாசுரம் ஆழ்வான் திருவடி பற்றிய பின்பு  அப்புறம் என்னால் -வாழ்ச்சி  தானே –சீரிய நான் மறை செம் பொருள்–அமல னாதி பிரான்-முனி வாகன போகம்-வேதியர் தாம் விரித்து உரைக்கும்  எல்லாம் விதை இது என்கிறார்

பழ மறையின் பொருள் என்கிறார் தேசிகன் ..சத்துகளின் சம்பத் அந்தணர் மாடு..சீர்மை ஆவது சார தமம் -திரு மந்த்ரம் த்ய்வயம் சரம ஸ்லோகம் —அசாரம் அல்ப சாரம்  /சாரம் /சார தரம் விட்டு -பிரணவத்தை விளக்க -பிரகிருதி  அ  உ    ம காரம் -அமலன் உவந்த மந்தி -வுதர பந்தம்/பிற பந்த ஆதி முதல் பாசுரம் அடிகளால் – சார தம அர்த்த  விரித்து -சந்தர்பித்து- நாலாவது -இடை பகுதி-நம-சப்தம் // காரணனை கண்ணுற கண்ட வைத்து காவலனுமாய் கணவனுமாய் காரணனை.ஆதி /பெருமாள்  இவரும் குலேசேகரரும்..-இசை காரர்-நம் பாடுவான் போல…பாணனார் திண்ணமாய் இருக்க தலை மகள் சேர்த்து வைப்பார்கள் -திரு மங்கை ஆழ்வார்…ச்வாதந்த்ர்யம் கழித்து பெரிய பெருமாள் இடம் சேர்ப்பார் கடக க்ருத்யமும் ஆச்சார்யர் -பாணனாரும்–போகய தம மான பத பங்கயம் –கிரீட மகுட சூடாவதம்ச பேர் அரசே விசும்பரசே என்னை ஆளும் அரசே. -அது போல ஸ்வாமியும் தார் இயல் -சார்ந்தவர் தம் காரிய வண்மை- சம்ப்ரதாயம் படி அனுஷ்டானம்-   பாகவத கைங்கர்யம்…

 பர இயல் பாரிலே நடை மாடும் ..கார் இயல் வண்மை -ஜல ஸ்தல விபாகம் பார்க்காமல் சர்வருக்கும் ..சொரூப -அமலன் விமலன் நிமலன் நிர்மலன் /ரூபம்திரு கமல பாதம் / -குணம்-ஆதி-காரனத்வம் பிரான் உபகாரம் விபூதி அடியார்க்கு ஆட் படுத்தல் லீலா  நீதி வானவன் விண்ணவர் கோன் நித்ய விபூதி..காரிய வண்மை ஆழ்வான்-/போதான வருத்தி சக்ருது தரிசனத்தால் சொல்லி. கிரிமி கண்டன் சதஸ்/ஆண்டான்-திருவடி தீர்த்தால் திருத்தி /கடாஷ லேசத்தால் / திரு குருகை பிரான் பிள்ளான் இன்பம் மிகு ஆறாயிரம் அபிமான புத்திரன் . மருமகன் சகோதரி சந்நியாசி!- மாலை தார் இயல் சென்னி தலையில் சாத்தி கொண்டாரே..-பகவத் பக்தர்- பந்து இல்லை/அனந்தாழ்வான்-புஷ்ப கைங்கர்யம்-மண்வெட்டி எறிந்தாரே /பருத்தி கொல்லை அம்மாள் -நக்னை-உத்தரீயம் எறிந்து-ததீயாரதனம் -ஸ்ரீ வைஷ்ணவ வன்னாத்தன் -அபராதம் தனியனுக்கு /திரி புரா தேவி /

4

பக்திசாரர்-தை மகம்-மகி சாரஷேத்ரம் -மசிசைகு இறைவன்.. அடி .போது அடங்கும் இதயத்து ராமானுசன்…கடம்-பிராப்தம் இறைஞ்சும் திரு- இதுவே செல்வம் .திடம் கொண்ட ஞானியர் ராமானுசர் பக்தர் பக்தர்களுக்கு அன்பு செய்ய -ஆள்வான் பிள்ளான் பக்தர்களுக்கு ..-அவர்களுக்கு அடியேன் அன்பு செய்வதுவே..திடம்- அத்யாவசம் பகவானுக்கு என்று இன்றி அடியவர்களுக்கு  முனிவர்க்கு அன்றி காதல் செய்யாது திடம் கொண்கவர்.. ஏ காரம்….கீர்த்தி ஜகத்தை மிஞ்சும்…அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே -அவா சூழ்ந்து ..தத்வ த்ரயத்தை விட பெரியது ..சுவாமி திருவடி கிட்டினால் அனைவரின் அருளும் கிட்டும் ராமானுஜர் தர்சனம்..கீர்த்தி எங்கும் இடம் கொண்டது.. பூமி பரப்பு அளவும் பறந்தது.. விபூதி கேட்ட அர்ஜுனன்- ஆதித்யரில் விஷ்ணு. கூட்டம் கூட்டமாக எடுத்து தலைவன் தான் என்கிறான்..சார ஷேத்ரம் இது..குணத்தால் ஏற்பட்ட பிரபை.சேர்த்து அழகாய் உடைய திருவடி தாமரைகள்..அடங்கும்- தனக்குள்ளே அடங்கும் படி திரு உள்ளம் கொண்ட எம்பெருமானார்-அம் பொன்-அங்கு அழகு -இங்கு பொன் யாரும் எடுத்து ஆளலாம் பொன் கிண்டி  போல.. .என்றும் கடம் கொண்டு இறைஞ்சும்-

சொரூப பிராப்தம் என்று கடமை என்று .துயர் அடி ..தொழுது எழு தொழுவதே எழுவது போல –  இரஞ்சுகையே திரு ..முனி- மனன சீலர்…அவர்களுக்கே அன்பு செய்யும் ஞானியர்… கீர்த்தியை .பரம சிவன் சோதிக்க  வந்தார் -திரும்பி பார்க்க வில்லை..வால் நாளை மாற்ற முடியுமா வூசி பின் நூல் போக விட -நெற்றி கண் கால் கட்டை விரல் கண்ணை திறந்து..நம் புவியில் 4700 இருந்தான்  வாழியே. மயிலையில் .பவள காரன்வேணு கோபாலன் கோவில் சந்நிதியில் ஆஸ்தானம்../சக்கர  அம்சம்-பக்தி சாரர்..பேர் பெற்ற கீர்த்தி..

ராஜா யவன பிராயம்  சௌந்தர்யம் திரும்ப கணி கண்ணன் -நிழல் பிடித்து இழுத்தார்

 யோக மகாத்மயம் நிறைய உண்டு../சொன்ன வண்ணம் செய்த பெருமாள் -இடம்  கொண்ட கீர்த்தி இது தான்..திரு வெஹ்ஹா இடம் கொண்டான் -பெரும் புலியூர் அடிகள் -வேதம் விட்ட இடம் கருப்பு நெல் கிழித்து போட்டு காட்டினாரே –நீயும் உன் பை நாக பாயை சுருட்டி கொள் ..-கிடந்த நாள் கிடந்த்தி-எழுந்து இருந்து பேசு வாழி கேசனே -அர்த்த சயனம்-ஆரா அமுத ஆழ்வார் திரு மழிசை பிரான் –என் மதிக்கு விண்ணெல்லாம் உண்டோ  விலை– காக்கும் இயல்பினான் கண்ண பிரான்..-ரஷகன் இவன் தெரிந்தவர் -காக்க பாடுபவனுக்கு தான் ஞானம் நித்யர் ஈஸ்வரன் பக்தர் தெரியாது…ஜகம் அளவும் வ்யாப்த்தம் அடைந்த கீர்த்தி../நின்றதும் இருந்ததும்  இடந்ததும் என் நெஞ்சு உள்ளே -இடம் கொண்ட/ இடம் கொண்ட கீர்த்தி மழிசை க்கு  சேர்த்து.புலவர் தூக்க இது தானே உசர்ந்தது../துய்ய மதி-புகழ் மழிசை அய்யன் மா முனிகள் அருளினாரே..இடம் கொண்ட கீர்த்தி..பக்திசாரர் நிரூபகம் அசாதாரண லஷணம்-இடம் கொண்ட கீர்த்தி மழிசை க்கு  இறைவன்..இணை அடி பொது பத்மம் அடங்கும் இதயம்..-பெரிய மதி- திரு மேனி- திரு வடிகால் மனசுக்குள் அடக்கி- ஆச்சர்ய கடாஷம் -திரு கோஷ்டியூர் நம்பி- அணுவில் மகத்தை அடக்கிய எம்பெருமானாரின் அகடிகதடா சாமர்த்தியம்.. பொன் பாதம் அனைவரும் பற்றும் படி..சொவ்ந்தர்யதுக்கு கொள்  களம் -அதிகாரம் ஆசை பொன் …என்றும்-சர்வ காலத்திலும் .கடமை -கைங்கர்யம் . நீக்க மில்லா அடியார் அடியார்..அவர்களுக்கே குடி கொண்டு ஆட செய்யும் -கொண்டு -பிராப்தம் என்று கொண்டு..இறைஞ்சும் -என்கிற செல்வம்..முனிவர்கள்- சுவாமியே நினைந்து கொண்டு…அன்றி இருப்பார்க்கு காதல் செய்யாது.. .சரம பார்வை நிஷ்ட்டை-திடம் கொண்ட ஞானிக்கு அன்பு செய்து..வடுக நம்பி பால் காய்ச்சி கொண்டு- உம் பெருமாளை நீர் பார்த்துங்கோ என் பெருமாளை நான் பார்க்க வேண்டாமோ.வடுக நம்பி நிலை எனக்கு தா எதிராசா -மா முனிகள் .கிருமிகண்ட சோழன்-பையலை -கூரத் ஆழ்வானை கோவில் போக விடுத்து சுவாமி சம்பந்தம் அற்று போக மறுத்தார்…ஆத்மா குணம் ஆச்சர்ய சம்பந்தத்துக்கு இடை சுவர் என்றால் நம் பெருமாள் சேவை வேண்டாம்–இப் படி பட்ட .ஞானியர்க்கே .அடியேன்  அன்பு செய்வதுவே -இதுவே இவருக்கு சொரூப நிரூபக தர்மம்-.
13-செய்யும் பசும் துளவ

பதின்மர் பாடும் பெருமாள் பெயர் கொடுத்தவர்-

அரங்கனையே பாடி ….இரண்டு மாலைகள்.. துளசி மாலையும் செந்தமிழ் பெய்யும் மறை பா மாலை.. பெறாத அசைக்க முடியாத சீர் அரங்கத்து அய்யன் கழலுக்கு அணிய ..–paran- தொண்டர் அடி போடி ஆழ்வார்  -விபர நாராயணன்–ததீய பரன்-அடிமையிலே இவரே பரன்-அவர் தாள் அன்றி -ஆதரியாத மெய்யன்- .சீர் அரங்கத்து ஐயனை கூட விட்டு ../கொல்லி காவலன் பெரி ஆழ்வார் ஆண்டாள் திரு மங்கை அடுத்து..இங்கு இடை பட்டு- அருளிய காரணம்..இடம் கொண்ட கீர்த்தி -ஸ்ரீமன் நாராயணனே பரன்- நான் முகனை நாராயணன் படைத்தான்- உறையில் இடாதவர்…நாவை -தேறேன் மின் தேவு .எம்பெருமான் உண்டு உமிழ்ந்த  எச்சில் தெய்வங்கள் –உண்மையை சத்யம்-அருளினார் சத்தியம் கற்றோம் சமணம் கற்றோம்..இதை நினைவில் வைத்து…கத்தி போல கூர்மை இன்றி-பேசிய  சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் -கற்றினம் மேய்த்த எந்தை –. அறுப்பதே கருமம் கண்டாய்- அருளியவரை சேர்க்க தெளிவாக அருளினார் ..பாதி விரத்தை பூர்த்தி- அரங்கனுக்கே ஆட்பட்ட ..அர்ச்சா விசேஷத்தில் ஆசை..மந்தி பாய் வட வேங்கட மா மலை-சொல்லி .திரு பாண் ஆழ்வாரும் திரு மங்கை ஆழ்வாரும் பதி விரதைகள் தான்-அர்சைக்கு என்றே .. 

முனியே நான்முகனே -சங்கை இன்றி அருளிய திருமாலை .மறந்தும் புறம்  தொழா மாந்தர்..மார்கழி கேட்டை மண்டங்குடி-இளைய புண் கவிதை எழும் எம்பிராற்கு இனிய வாறே -மெய்யன்-இராமனுசன்- தாளே கதி ..இது வரை -அடியார் அடியார்க்கு காதல் செய்வது என்றார்..எதற்கு..மற்றை ஆழ்வார் பரனை பற்றியவர்கள். இவரோ தொண்டர் அடி பொடிகள். நேராக கொண்டார் அமுதனார்…இப் படி பட்ட கோஷ்ட்டி இல் உள்ளவர் திரு வடிகள்- அன்றி- விருத்தமான விபரீதமான திருவடிகளில் ஆதாரம் இல்லை.. செய்யும் -தானே செய்யும்./யான் பெரியன்-நீ பெரியை -ஆழ்வார்  ..துளவ ..சீர் தொண்டர் என்று இவரே சொல்லி கொள்கிறாரே எதனால் – -சீராயிற்று தொண்டர் அடி போடி ஆகும் தன்மை ..பசும் துளவம்-புது கணிப்பு..நாம் தொட்டால் கை பட்டு வாடும் இவர் கர ச்பர்சத்தால் புது கணிப்பு ஏற்படும்..கற்று கறவை -கறவை மாடு  இருக்கணும் இல்லை கன்று குட்டி இருக்கணும் இங்கே கற்று கறவை என்றது =-குழந்தை ஞானம்- கிருஷ்ணா கர ச்பர்சத்தாலே கன்றாக இருக்கும் பொழுதே கறவை மாடு ஆனது போல..

 பசும் துளவ தொழில் மாலை-சரியாக கட்டினார்..சந்தர்ப்பிக்க பட்ட மாலை ..மேலே பருத்து வர வர சிரித்து இருந்து . சொவ்குமார்யத்துக்கு போட்டி போட்டு பருத்து தோற்று சிறிதாகி   திருவடியில் அடங்கிற்றாம் ..

செந்தமிழ் அர்த்தம் தானே தெரிவிக்கும் தமிழ் -ச்வார்த்த பிரகாசமான தமிழ்-உண்டாக்க பட்ட வேதம் .மறை தமிழ் மாலை .. முன்பு .திரி -மறையின் குருத்து ..என்றார்  -இரண்டும் தெரியும். சேர்ந்து எரிந்தாலும்..

சீரிய நான் மறை செம் பொருளை சென் தமிழால் -அளித்தார்..செம் பொருள் சுருக்கம் கொடுத்தார் /நம் பெருமாள் எய்தற்கு அறிய மறைகளை -செய்ய வந்தார்- ஆயிரம் சாகை கொண்ட வேதம் பார்த்து அதையே கொடுத்தார் ..இங்கு பெய்யும் மறை தமில் மாலை / மூட  நெய்  பெய்து முழங்கை .பெய்தால்  சிறந்த -மூலமே இது போல..இயல்பு இன்றி வேதம் என்னலாம் படி..வீடில் சீர் -நித்ய சீர் கொண்ட அரங்கன் -பேராத சீர் அரங்கத்து  அய்யன்–இவர்.. ஐயனே அரங்கனே- ஆழ்வார் -பந்துவத்வம் தோற்ற ..சேஷத்வ காஷ்ட்டையில் ..அடியவர்களில் தலைவன் -பரன்..ஸ்ரீ தொண்டர் அடி போடி ஆழ்வார் சீர்மை இதனால் தான் ..மெய்யன் -சத்ய சீலன்-சத்யம் காண்மின் -தொண்டர் அடி சிலையினால் இலங்கை செற்ற தேவன்..-விசேஷ ப்ராப்யம் சுவாமி சரண் .

ராமானுஜர் அடியேன் ஆழ்வார் மூவரும் பதி விரத்தை..ஆழ்வாரையும் சுவாமியையும் அரங்கனையும் மட்டுமே என்று இருந்தவர்கள்..துளபம் துளவம் -தளம் தடம் மாறுவது போல..வைஜயந்தி மாலை கலம்பக மாலை உல்லேசிக்கும் படி செய்த மாலை இன்று வரை மாறாத மாலை..உத்தமன் பேர் நாவினால் நவிற்று போல செய்யும் பவள -சூடி கொடுத்தாள்- வ்யாவர்த்திகிறார்.. இங்கு- பெரி ஆழ்வார் கட்டியதை தான் சூடி களைந்து கொடுத்தாள் என்றம் இவருக்கு ..துழாய் சம்பந்தத்தால் உகந்தான் ஆண்டாள் சூடிய மாலை. பூமி பிராட்டி காதில் பிறந்த வால்மீகி- பூமி பிராட்டி சம்பந்தம். புது கணிப்பு தளிர்கிறது இவர் கர ச்பர்சத்தால் மலர் புரியும் திரு வாடி..தளிர் புரியும் நித்ய சூரிகள் தானே இந்த புஷ்பங்கள். கர ஸ்பர்சம் பெற்று புது கணிப்பு..தொடை யத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றும் தோள்.சேஷி பரன் சேஷ பரன். சேஷி ராமனுஜன் பல ராமனுக்கு சேஷ ராமானுஜன் ..சங்கு சகரம் சேஷிக்கு ..துளவ மாலையும்  கூடையும் இவருக்கு.  ச்வரூபம் .. தாராயினும் வேராயினும் வட்டம் தணிய வீசீர்.. மிக்க  சீர் தொண்டர் இட்ட -திரு மங்கை ஆழ்வார் .பிரிந்த பகவானின் வாட்டம் தணிய வீசணும். இவருக்கு இல்லை ..முக்ய ஆனந்தம் அவனுக்கு ..மற்ற நம் காமங்கள்  களை அறுக்கை-நறிய நன் மலர் நாடி-சொல் /பெண்ணுக்கும் பேதைக்கும் சர்வ அதிகாரிக்கும் /அன்யோன்ய உபவர்க்கம் வாக்யன்களால் பிரமத்தை விலக்கி- சார தம அர்த்தம் காட்டி கொண்டு -பெரிய அர்த்தம்–திரு மாலை தமிழ் மாலை -அரு மறை போல –திரு வேதம் என்று-திருவை சேர்த்தார் ..அரங்கத்து அய்யன் கழல்க்கு அணிய -ஈரில வண் புகழ் நாராயணன் .-பராசச்ய சக்தி -பரா அசய சக்தி மிகவும் மேம் பட்ட சக்தி இவன் உடையது..பல படிகளால் சொல்ல பட்டது ஞான பல ஐஸ்வர்யம் வீர்ய  சக்தி தேஜஸ் –படிகளால்..சத்யம் ஞானம் ஆனந்தம் பிரம/முடிவு சொல்ல முடியாத கல்யாண குணங்கள்..அரங்கத்து அய்யனுக்கும் -.வண்  புகழ் நாரணன் சொல்லி ஆதி  நடுவில் இறுதியில் நாராயணன் சொல்லி சீதை ராமன் நாராயணனுக்கு திரு ஆராதனம் பண்ணி-பேராத சீர் அரங்கன்

அய்யன் =பந்து மாதா பிதா …குரு.தாயை தந்தையாய் முற்றுமாய் பெரிய பெருமாள் -அய்யனே அரங்கனே -அரங்கத்து அய்யன் என்றே சொல்லி நிரூபக தர்மம்..ஸ்ரீ ரெங்கத்தில் இருக்கும் ஆசை ரங்கனுக்கும்   உண்டு.. இங்கு இருப்பதே சீர்மை..பேராமை -நீங்காமை //பேராத சீர் படைத்த அய்யன் -ரெங்கநாதன்/ரெங்கத்தை விட்டு பேராத அய்யன் சீர்மை படைத்தவன் /

வேர் பத்து ..காவேரி வந்தும் அங்கு உள்ள சீர்மை பேராத சீர் ..பர வாசுதேவம் ரென்கேசம் அளப்பரிய ஆரமுது அரங்கம் மேய அந்தணனை ..வடிவுடை  வானோர் தலைவனே அரங்கத்து அய்யன்..ஆண்டாள் கொடுத்ததை தோளில்-தொண்டர் அடி-திரு அடியில்-விக்கிரகத்துக்கு உப லஷணம். திரு மேனி முழுவதும்..தன மார்பின் மேலும் சுடர் முடி மேலும்….அடியார்க்கு என்னை ஆட படுத்தாய் கேட்டார்..அடியார்க்கு என்னை ஆட படுத்த விமலன் பேசித்தே பேசும் ஏக கண்டர் அடிசியோம் உன் குற்றேவல் பெற . ஆழ்வார் கோஷ்ட்டி .பெரிய முதலியார் தொடக்கம் உள்ளவர் கோஷ்டியிலே இருக்க .. சாச்த்ரத்தால் கண்ட மெய்யன்-சுடர் மிகு    சுருதியுள் உளன்-குணம் எல்லாம் வேதத்தில் உள்ளது உயர்வே பரன் படியை தான் கண்டு  உயர் வேதம் கொண்டு உரைத்து /ஆதரியாத மெய்யன்-சத்ய சீலத்வம்..யதா த்ருஷ்டா –கிமேகம் தெய்வதம் லோகே- வேதத்திலே-கண்டவை காட்டும் தமிழ் தலைவன்..தான் பர்யங்கமான தசையிலே கண்டார் படுக்கைக்கு தெரியும் ..சொரூபம் ரூபம் குணம் விபூதி../சரணே கதி-அநந்ய கதித்வம்-போக்கிடம் இல்லை .எனக்கே- அகிஞ்சனுக்கு -கை முதல் இல்லை .ராமானுஜர் திரு வடியே உபாயம்..திரு குடந்தை வான மா மலை இரண்டு பதிகங்களில் சொன்னதை இரண்டு வார்த்தையால்..உபாயமும் உபயமும் சுவாமி திருவடிகளே..

14-கதிக்கு பதறி

கொல்லி காவலன் சொல்-கௌஸ்துபம் அம்சம் -புனர்வசு கூடல் நாயகன் -பாண்டிய தேசம் வென்றவர் திரு வஞ்சி களம். கொல்லி -நகரம்  கோழி கோன் சோழ தேசம் வென்றவர் /கொல்லி கோடல் கோழி இவை நகரம் /கலை பதிக்கும்- கவி பாடும்-சமஸ்க்ருத வேதம் ரத்னம் pothiththa ஹாரம் பெருமாள் திரு மொழி ..செண்பகம் மீன்  ஏதானும் ஆக பிரார்ததிதாரே ..பெரியவர்- மூர் பட்ட ஆச்சார்யர்கள்-பரமன்- அடியவருக்கு- பெரியவர் பாதங்களை துதிப்பதில் இவர் போன்ற யாரும் இல்லை.. சுந்தர தோள் உடையான் பரம சுவாமி மூல மூர்த்தி..அபரமன்-மேம் பட்டவன் உளன். அப ரமன்-ராம தேவி விட்டு இருப்பவன் திரு இல்லா தேவர்../சோர்விலன்- நீக்கம் அற இருக்கிறார் இதனால்- கதிக்கு பிராப்யம்  பதறி -வெண் கானமும் கல்லும் கடலும் எல்லாம் கொதிக்க தவம் -சரீரம் கொதிக்க -ஊன் வாட உயிர் காவல் இட்டு..-பிரபந்தரன்களை பற்ற  வேண்டாம்../காடு எரியும் கடல் கொந்தளிக்கும் மலையும் கொதிக்கும் படி பண்ணும் தவம் /

சர்வ ச்வதந்த்ரனை கூட பிடிக்க வேண்டாம்.. சுவாமியே பற்றியதால்- இராமனுசன் என்னை சோர்விலனே-பிரியாமல் அவர்  இருக்கிறார்.–ஞானத்தாலே  பக்தியால் மோஷம் -இவை அற்ற -எனையும் பார்த்து என் இயல்பையும் பார்த்து -அறிவு ஓன்று இல்லா ஆய் குலம் என்னில் பல் குணம் உன்னையும் பார்த்து -குறை ஒன்றும் இல்லா கோவிந்தா …உண்மை நம்பிக்கை வேணும் .சரம பரம நிஷ்ட்டை=-புரு ஷார்த  லாபத்துக்கு – -துச் சகம் சாதனங்களை அனுஷ்டிக்க வேண்டாம் ….பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பு இடையே நிற்கவும் வேண்டாம்ராமன் இடம்  மண்டி -பெருமாள் -பெயரை பெற்றார் ../ராமன் துக்கம் தன் துக்கம் -தினமும் திரு அரங்க யாத்ரை -மெய்ப்பாடு .ஆரம் கெட பரன்  அன்பர் கொள்ளார் குட பம்பில் கை இட்டவர்..-ஹாரம் -பெருமாள் திரு மொழி ..ரத்னம் -கலை சொல்..பதித்தார்..சாஸ்திர சொல்களை.ப்ரீதிக்கு போக்கு வீடாக பெருமாள் திரு மொழி அநு  சந்திக்கும் பெரியவர்

கானமும் கல்லும் கடலும் -எல்லாம்-கொதிக்க தவம் செய்யும்/ அவயவங்கள் எல்லாம் கொதிக்க-இவன் உடைய தப க்ரவ்யத்தை கண்டு அவை தானும் நின்று பரிதபிக்க – /எல்லா இடங்களும் கொதிக்க தவம் செய்யும்  கொள்கை ஆற்றேன்- ச்வாபம் இருந்தது– விட்டேன்….சோர்வு- பிரிவு சோர்விலன்- பிரிவு இலன். சோர்வை இல்லமாக கொண்டவன்- பற்றிலன் ஈசனும்  முற்றவும் நின்றனன் -போல பற்றை இல்லமாக கொண்டவன் /பற்று இல்லாதவன் இரண்டு அர்த்தம்../எம்பெருமானார் பூர்வ அவதாரத்திலே ஈடு பட்ட சக்கரவர்த்தி திரு மகன் விஷயத்தில் -ஈடு  பட்ட குலேசேகர பெருமாள்..சூத்திர மணி காணாம் இவ-நூலும் மணியும் போல கீதை /உண்டியும் பாவும் ஒத்து கிடக்கும் அது போல இல்லை..நூல் ஓன்று மணிகள் நிறைய கண்ணுக்கு தெரியாத  நூல் போல இருக்கிறான்.. மணிகளை நூல் தானே தாங்கும்…நாராயணனே -சூத்ரே நமக்கே- பன்மைகள்- மணி காணாம் -அது போல சாஸ்திர சொல் தெரியும் படி பெருமாள் திரு மொழி- இது தான் நூல்- தெளியாத மறை நூல்கள்  தெளிகின்றோம் பல சூத்திர வாக்யங்களுக்கு ஒரு பிர பந்தம்..சுவாமி விட மாட்டார் –ஆனா பின்பு சாதனாந்தரங்களுக்கு போக வேண்டாம் -கொல்லி காவலன் -திரு வஞ்சி களத்துக்கு காவலன் கோழியும் கூடலும் -வார்த்தை இருந்தாலும் திவ்ய தேசம் தான் //.தத்வ ஹித புருஷார்த்தங்களை -அனுபவம் -சொரூபம் -ரூபம்-குணம்-விபவம்- போன்ற ரத்னங்களை அரங்கன் இடம் ஆரம்பித்து நாரணன் இடம்முடித்தார் -பெரியோர் நாதமுனிகள்  தொடக்கமாக –ஞானாதிகர்கள் -சிறு மாமனிசராய்-பாடும் பெரிவர்கள்- இன் இசை கூட்டி -மேவி சொல்லிய இன் கவி-பொன்னி வருடும் அடி-மேதலில் – ..முடி மால் அடி -7 பத்தில் அரசு அமர்ந்தான் அடி -10 பத்தில் -குருவின் திரு வடிகளை த்யானம் -நாமம் சொல்லி -அர்ச்சனம் வந்தனம் கீர்த்தனம் பண்ணி- பாகவத நிஷ்ட்டை-அதில் -எவரேலும்  அவர் கண்டீர் எங்கள்ஆளும் பரமரே -ஆழ்வார்..மாறன் அடி பணிந்து உய்ந்த சுவாமி-பர கத ச்வீகாரமாக கொண்ட -ஆழ்வானை இட்டு கொண்டாரே -பிர பாந்தரம்-தவம்-கொள்கை அற்றது பரித்யாகம்- முடிய வில்லை என்று இல்லை ஏற்ப்பு உடையது இல்லை சொரூபம்  திருவடி பற்றி நிற்பது தானே/அக்ஜருக்கு  உபாயம் ஞானிகளுக்கு அபாயம் ..பிர பாந்தரம் இருக்கும்பேற்றுக்கு துவரிக்கையும்–என்றார் இவரோ சுவாமி திருவடி கிட்டியதால்  .கதிக்கு பதற வேண்டாம்..-தாம் வாட வாட தவம் செய்ய வேண்டாம் -ஊன்  வாட வுண்ணாது உயிர் காவல் இட்டு உயரில் பிரியா புலன் ஐந்தும் நொந்து -சாதனம் பண்ண உயிர் வேண்டுமே .-நஞ்சீயர்-அனந்தாழ்வான்-வேர்த போது குளித்து -பட்டர் கைங்கர்யம் தடை வந்தால் காஷாயம் களைந்து திரி தண்டம் வுடைப்பேன் /கொள்கை=ச்வாபம் ..16-9/10 ஸ்லோகம் கீதை அல்ப புத்தி உகர கர்மம் பண்ணி வேண்டாம்-ரஜோ தமோ kuna வியாபாரம் .. சாத்விக குணமே வேணும்..துருவன்  தபஸ் பண்ண -காலை தூக்கதேவர்கள் போய் சொல்ல ஹிரண்யன் தபஸ் பண்ணுவது போல விசவா மித்ரர் தபஸ்-லோகத்துக்கு சோபம் உண்டாகும் -மோஷ ஆனந்த்துக்கும் பண்ண மாட்டேன் ..

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு பாண் ஆழ்வார் அனுபவம் ..

November 8, 2010
திரு பாண் ஆழ்வார் அனுபவம் நெல் கதிரில் தோன்றினார் ..பஞ்சம ஜாதியில் பிறக்க வில்லை/ வளர்ந்த இடம்..மனுஷ்ய தேவ மிருக சஜாதியனாக அவதரித்ததும் தோஷம் தட்டாதவன் ..சாதி அந்தணர்கள்–அங்கே.தொழுமினீர் நினோடும் ஒக்க அருளினார் மதிள் திரு அரங்கதனாரே/ மிலேசனும் பக்தன் ஆனால் குல தேவதோடு ஒக்க பூஜை பண்ணுவார்/ தொழு குலம் ஆவார் –ஐவரில் நால்வரில்-ஆச்சார்யா ஹ்ருதயம் வீணையும்  கையுமான அந்தரங்கரை..பண்டை குலத்தை தவிர்ந்து தொண்டை குலத்தில் உள்ளார் என்றே பார்க்கணும்..
சங்கீத பிரியர்..லோக சாரங்க மகா முனிகள்..
மெய் மறந்தது இருக்க /அறிவார் உயிர் ஆனாய் /அவன் மதம் தோன்றும்..சரீரத்தில் பட்ட கல் ஆத்மா இடம் பட்டு ரெங்கநாதன் திரு மேனியில்-நிர் விகாரமாய -ரத்த தாரை காண ..அனுக்ரகம்  மட்டுமே  தெரியும் பிராட்டிக்கு  ..நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என்று இருப்பாரை அவரை தோளில் எழுந்து அருள பண்ணி கொண்டு வர அருளினார்..நிலா தேவர்  வணங்குவார் -யானும் அவ்வா -அப்படி வணங்க யோகயத்தை இல்லை. நொந்து–நம் ஆழ்வார் திரு விருத்தத்தில் அருளினது போல / சேஷத்வம் விட பார தந்த்ரம் -பரதன் நிலை..மனோ ரதம் நிறை வேற வில்லை சந்தோஷத்துடன் ரதம் ஏறினார் பாரதன்  பார தந்த்ர்யம் இருந்த நிலையால்
தோள் மேல் ஏறி இருந்து அமலன் அடியார்க்கு என்னை ஆள் படுத்தின விமலன் என்று அருளினார்..ஸ்வரூபம் சித்தித்தது –திரு துழாய்.. அமலன் விமலன் நிமலன் நின்மையன். உபய லிங்கம்-அகில ஹேய பிரதி படன்   அசந்கேய கல்யாண குண கண..பனி கடலில் .. மனக் கடலில்  சீயும் நரம்பும் /வேண்டா நாற்றம் மிகுந்த உடலில் வந்து புகுந்தான்
பாதாதி கேசாந்தரம் அனுபவிகிறார் சீத கடலுள் பதிகம் பாத கமலங்கள் காணீரே — திரு பாத கேசத்தை …….விருப்பால் உரைத்த  போல ..இருவது பாசுர அனுபவம்..வடி இணையிலா மலர் மகள் மற்றும் நிலா மகள் பிடிக்கும் மெல் அடி -புஷ்ப காச திரு வடிகள்..

உலகுக்கு எல்லாம் நிழல் கொடுக்கும் திரு பாதங்கள் அழகிய மணவாளன் உலகு அளந்த படி என் என்னில்..கார்ப கிரகத்தில் வண்டும் மயிலும் ரங்கனே வண்டு ..பிராட்டியாரின் ஸ்தனங்களில்..மா மயில் ஆடு -இங்கே மா மயில் வெளியில் மயில்..ஆண் மயில் தான் தோகை விரித்து ஆடும்..சூஷ்ம மாய் இருந்த ப்ரஹ்மம் சூலமாய் ஆவது போல –லீலா விபூதி ஆக்கி விளை யாடுகிறான்..கோர மா தவம் செய்தனன் -நான் செய்தேன் அல்லேன்  அவன் தான்  செய்தான் –நாம் சேர்வது அவனுக்கு லாபம் ..சுவாமி சொத்து ..கம்பீராம் –புண்டரீக ..சுமிஷ்ட நாள–கரிய வாகி புடை பரந்து -அழகிய வர்ணனை..பதின்மரும் அருளி இருக்கிறார்கள் செங்கண்ணின் அழகை..கரந்து ஓர் ஆல் இலை சேர்ந்த பெருமான் ..கண்ணனையே கண்டு உரைத்த  கடிய காதல் –பாண் பெருமாள் பாடிய தோர் பாடல் பத்தும் பல மறையின்  பொருள் என்று பரவுமின்கள் ..கார்த்திகை ரோகிணி நாள் வந்து உதித்து  சகல  வேத சார அம்சங்களின் திவ்ய அர்த்தங்களை சாதித்தார்
திரு பாண் ஆழ்வார்  திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

அமலனாதி பிரான்-ஒன்பதாம் பாசுரம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

October 3, 2010

திரு மேனி அனுபவம்..சொரூபம் அறிய சாஸ்திரம்..பிரம்மா க்ஜானதாலே மோட்ஷம்..ரூபம் விக்ரகம் திவ்ய தேசம் புஷ்பம் உத்சவம் சடங்கு தான் என்ற தப்பான அபிப்ராயம் …வேதனம் மட்டுமே வேணும் ..ஆன்மிகம்/ மதம் ..அனுபவமே பிரதானம் பூர்வ ஆச்சார்யர் களுக்கு ..க்ஜானம் கிம் ரூபம். பக்தி ரூபா பன்ன பட்ஷம் ..எதி புனர் அவதாரம் மா முனிகள்..தது துவம்  அசி -அரங்க மாளி என் ஆளி -அகம் ப்ரஹ்மாசி..நானே பிரமம் என்ற தப்பு அர்த்தம் ..ஜீவன் முக்தர்கள் இல்லை..ஒரே ஜீவன் ஒரே பிரமம் அத்வைதி வாதம்..உபாசனத்தாலே மோட்ஷம் ..க்ஜானம் முக்தி சினேகா பூர்வம் -அன்பால் நினைக்கக  பட்ட க்ஜானம் வேணும்..மால் கொள் சிந்தையராய் ..கண்ண நீர் கொண்டு சென்னிக்கு அணிவனே ..பக்தி பண்ண சொரூப விஷயமா ? ரூப விஷயமா ?  –நாம சங்கீர்த்தனம் திரு விளக்கு ஏற்றுவது ..அலகு இடுத்தல் ..அவனுக்கும் அடியாருக்கும் கைங்கர்யம் பண்ணி ..அர்ச்சை ரூபம் பக்தி பண்ண ஹேது வாய் இருக்கும் ….கால ஷேபதுக்கு. தேவை ..சிறந்த மார்க்கம் திரு நாம சங்கீர்த்தனம் என்று சொல்லி அவனது சொரூப ரூப குணன விபூதிகளை சொல்லும் ஆயிரம் திரு நாமம்களை அருளினார் ..சுபாஸ்ரைய மேனி மேல் ஆச்ரயிங்கோ என்று மட்டும் சொல்லாமல் எப்படி சேவிக்கணும் என்று விவரித்து அருளுகிறார் திரு பாண் ஆழ்வார்..இந்தரியங்களை கட்டு படுத்த திரு மேனி.. நீல மேனி ஐயோ என்கிறார்..சமுதாய சோபை இதில்.அவயவ சோபை சௌந்தர்யம் முன் எட்டு பாசுரங்களால் அருளி இதில்  . லாவண்யம் முழுமை யான அனுபவம்..திரு நாகை – அழகியார் தானே அரி உருவம் தானே.. அன்னமும் .. நாகை அழகியாரை -லாவண்யம் திரு குறுங்குடி நம்பி ..இரண்டும்  திரு அரங்கத்தில் ..பத்து பாசுரமும் அனுசந்தித்து -சொத்து நமக்கு இவை ..லாவண்யம் =உப்பு ..முழுவதும் பரவி இருக்கும்..

புற்று அரவு அல்குல் /சிற்றிடை படைத்தவளே /புன மயிலே -சௌந்தர்யம்  லாவண்யமும் –ராமக கமாலாட்ஷரக /தருணவ் ரூப சம்பனவ் சுகுமாரவ் மகா பலவ புண்டரீக விசாலாட்ஷவ் /எட்டு அவயவங்களையும் கூட கொண்டு வந்து -வூர் அழி பூசல் போல அனைத்தையும் சேர்த்து –நிறை கொண்டது கொள்ளை கொண்டது –வூழி பூசல் -கடைசி பூசல் ..பேதைமை செய்த கண்கள் முன் பாட்டில் ..ராம சரம் போல் அடித்தன -ஆழ்வாரை அவயவ சோபையால் ..ஆயிரம் பாட முடியாது இவருக்கு ..லாவண்யம் கருணை வந்து -குணத்துக்கு  வந்த குணம் இது ..ஒரே அடியாக –இது கொள்ளை கொண்டது..திரு கண் பார்வையால் அனுபவ மிகுதியால் துடிக்க –கடை கண் எனும் சிறை கோலால் நெஞ்சு வுஊடுருவ  நிலையம் தளர்ந்து நைவேனை -நாச்சியார் திரு மொழி -தனி பூ சூடுவது போல முன் அவயவ அனுபவம்.. கதம்பம் சூடுவது இத்தால் ..கலம்பகன் மாலை பச்சை /மஞ்சள்/ விருட்சி நம் பெருமாள் மாலை/திரு மேனி அனுபவம் ..பறக்க பேசி அனுபவிக்க வல்லவர் இல்லை ..பேதை குழவி முத்தம் இருந்த வா காணீரே இருவது.பாசுரம் அருளினார் பெரி ஆழ்வார்/. முடி சோதி யாய் ..ஒன்றோன்றின் செயல் மற்று எல்லாம் விரும்ப /அவயவங்கள் ஆபரணங்கள் இயற்க்கை சௌந்தர்யம் அழ்கு/ராஜாக்கள் சதுரங்க பலத்தையும் சேர்த்து கொண்டு அணி அணியாக ஏறுமா போல..உய்விடம் எளையருகும் அசுரர்க்கும் அரக்கரருகும் எவ் விடம்..ஆல பெரிய  மரத்தின் சிறிய தளிர்த்த இலை/ மேல் சப்த லோகமும் உண்டு -அரங்கத்து அரவு இன் அணையான்..சறுக்கு மரம் விளை யாட்டு போல/ஆல் இலை மேல் சறுக்கி கொண்டு சயனித்தான் ..சறுக்க தான் இலை ..கோலம் மா மணி ஹாரமும் -அழகிய சிறந்த பல ரத்னங்கள் கொண்ட ஹாரம்/முத்து தாமமும் முத்து வடமும்/ ஓர் ஒப்பற்ற ..நிறை =அடக்கத்தை ..பித்து பிடித்தால் போல அதன் பின் ..என் செய்கேன் –மோட்ஷம் கொடுத்தார் ..நஞ்சீயர் -கடைசி காலத்தில் என் செய்யணும் துரும்பு நறுக்க பிராப்தி இல்லை மாரில் கை வைத்து இருக்கணும் பிர பன்னன்.. முடி வில்லாத ஓர் நீல மேனி நிகர் வேற இல்லை அத்வ தீய திரு மேனி ..மரம் பெரிசு சிற்றிலை/யசோதை பால் குடித்த அவன் பெரியவன் என்னும் படி சீம் பால் குடிக்கும் குழந்தை ..ஒரு பால கனாய்..இன்றோ  திரு ஆடி பூரம் பாசுரம்- தேர் திரும்பும் போது..முன் பல வாரங்கள் ஆகுமாம் ..பாரமாய பாசுரத்தில் துஷ் கர்மங்களை வாசனை உடன் போக்கி அவித்யை தொலைக்க நரசிம்ஹன் போல/உகிர் அங்கே கஜான கை இங்கே ..தேசம்-இருள் தருமா க்ஜாலம்  காலம்-கலி   தேகம்- குலம் -அகற்ற நீ வாய்த்த மாய ஐம் புலன்கள் -சேர்க்கை இல்லை .ஒவ் வாமை

சேரா சேர்க்கை போக்க-ஆல் இலை தளிரில் சேர்ந்த -தேசமோ தேகமோ காலமோ குலமோ இல்லாத என்னையும் சேர்த்து கொண்டான்..இருள் தரும் க்ஜாலத்தில் சர்வேஸ் வரனே வந்தாலும் மனிசர் படாதன பட்டுகாலமோ உள்ள அறிவையும் அழித்து அனுஷ்டானமும் இன்றி /தேகத்தை பார்த்தல் பகவத் சொரூபத்தை தடை படுத்தும் -திரை போட்டு பிரகிருதி மறைக்கும் -மாயா அதனால்.. நித்தியத்தை அநித்தியம் என்னும்..வேதாந்த அறிவுகூட இல்லாத குலமும்  இல்லை  -உஊற்றம் உடையாய் பெரியாய் ..குலங்களாய ஈர் இரண்டிலும் பிறந்திலேன் ..கர்ம சாதி சண்டாளனுக்கும் காலாந்தரதிலே பாகவதானாக யோக்யதை உண்டு கர்ம சண்டாளனுக்கு அதுவும் இல்லை.-பிள்ளை லோகா சாரார்.. துணையில் ஓர் மார்வில் ஓர் அந்தணர்..பூணல் மட்டுமே உள்ளது..பதினெட்டு அத்யாயமும் கேட்டு -நெறி எல்லாம் எடுத்து உரைக்க -நஷ்டோ மோக -ஸ்மிர்த்தி லப்தா ..சந்தேகம் போனது நீ சொன்ன படி செய்கிறேன் என்றான் -அர்ஜுனன் ..மூன்று சோகம்-என்ன பண்ணுவது முதல் சோகம்/தேவ அசுர விவேக சோகம் நடுவில்-மா சூசக கடைசியில்/அதி சிசுவாய் இருக்க தன சிறிய வயிற்றில் வைத்து–அன்று நீ வளர்ந்து மேல் என்பர்-ஆல் அன்று  வேலை நீர் உளதோ ?விண்ணதோ ? மண்ணதோ ?-பொய்கையார்/அகடித கடின சக்தி ..விரோதியை போக்கி எனக்கு க்ஜானம் அருளி சேரா சேர்க்கை இல்லை..அவனை பார்த்தல் பாரமாய பழ வினை ஒன்றும் இல்லை..

மழுங்காத –தொழும் காதல் களிறு அளிப்பான்… சோதி மறையாதே ..சங்கள் பமும் பரி கரமும் இருக்க நேரில் வந்தது -வேகத்துக்கு மங்கலம்..கரச்த கமலம் அர்ப்பனதுக்கு  ..சென்று நின்று ஆழி தொட்டானை..காலில் புண்ணை உதரியதால் வெது கொடுத்தான்..புஷ்பத்தை தானே திருவடியில் கொண்டான்..இதுவே அவதாரத்துக்கு பிரதான காரணம்..ஹரி அவதாரத்தில் கஜேந்திர விருத்தாந்தம்/அஜிதன்-சமுத்திர அமுதம் கொண்ட அவதாரம் ..திருவடி வாயில் சேர்த்து கொண்டது வைஷ்ணவ போக்யதை உணரகிடக்கிறான். திரு கமல பாதம் என்று தொடங்கினார்  ..உஊர்த்த புண்டரீகம் மேல் நோக்கி கொண்டு போகணும் என்கிற ஆசையில்.தன திரு நாமத்தை தாமே சாத்தி கம்பர்-ராமன்..நரம்பு மண்டலத்தில் சூர்ய ஒளி மஞ்சள் பட்டு பட ரட்ஷை..வெளியில் அளந்த லோகம் அனைத்தும் வந்ததா என்று பார்க்க அதே திருவடியால் அளக்கிறான்..மார்கண்டேயர் கண்டார் ..அவர் கேட்டு கொண்ட படி அவதாரம் பண்ணி காட்டினார்..ஸ்ரீ வத்சம்   காட்டி -திரு கண்டேன் பொன் மேனி கண்டேன்..யோகத்தால் அனுபவித்து இருக்க ஜகத் காரண பூதனாமே காட்டு என்று கேட்க -வூழி காற்று உண்டாக்கி தான் சிக்கி ஆல் இலையில் தரிசிக்கிறார் ..சேவை கிடைத்த பின்பு மற்று ஒன்றினை காணேன் என்றார் ..அது போல திரு பாண் ஆழ்வார் ..இருந்து சாதிப்பார்கள் ரிஷிகள்.. ஆழ்வார் இதன் பின்பு அவனையே அடைந்தார் ..திரு பிரம்பு தாண்டி நித்ய விபூதி..லீலா விபூதியில் கடைசி பாசுரம் இது ..அரங்கத்தில் -சம்சார பிரளயத்தில் இருந்து ரட்சிக்க கிடக்கிறான்..சரிக்கிற வேகத்துடன் வந்தார் ..படுக்கை எல்லாம் ஆதி சேஷன்/ ஆயுதம் சக்கரம் அம்சம் வாகனம் கருட அம்சம்..சமுத்ரத்தில் இருந்து காவிரிக்கு வந்தான் ..கோமதி நதி கிழக்கே இருந்து மேற்க்கே போகும்..கடல் ஜலமும் நதியில் வரும்..நாம் இருக்கும் இடத்தில கிடந்தது அச்சம் தவிர்க்க நமக்கு..ஜலத்தில் இருந்த பொது பயப்பட்ட்டர்கள் இங்கே அச்சம் கெடும் படி கிடக்கிறான்.. முகத்தே விளியாத படி தனக்கு செல்லாத படி .அங்கெ ஜகம் உள்ளே புகா விடில் வாழ்வே இல்லை

கொடி மரம் அசுரர்க்கு காட்டி கொடுக்கும்-கோளூர் அகத்தும் என்று அச்சம் படுகிறார்..பொங்கும் பரிவு..இட வலம் புரண்டு இளம் தளிரிலே இருக்கிறான் ..வேத சிரசில்/வட தள/ கமல ஸ்தனத்தில்/தேவகி திரு உதரத்தில்/சடகோபர் திரு வாக்கில் /ரெங்க கிருகே சயிதம்-பட்டர்..வயிற்ருக்கு ஆபத்து-மண் கரைய நெய் வூண் உண்பான்-வாரி விழுங்கி உறங்குகிறான் -வெண்ணெய் போனது என்ற வருத்தம் இல்லை யசொடைக்கு -குழந்தைக்கு என்ன ஆகுமோ என்கிற வருத்தம்தான் ..வெண்ணெய் அதனையும் வயிற்றில் போனதே -கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் ஒக்கலை -இடுப்பு-ஒடுக்கி புல்கில் உதரத்தே பாய்ந்திடும் /மிடிகிலாமை யால் நான் மெலிந்தேன்நங்காய்  -மா முனிகள் வியாக்யானம்..இந்த பெரி ஆழ்வார் பாசுரத்துக்கு ..சக்தி தனக்கு இல்லை என்று சொல்ல வில்லை தாயார். பஞ்சு திரு வடிக்கு வலிக்குமோ என்ற அச்சம்  /விரிதல் /கடலில் புக்கு போதல் என்கிற அச்சம்..வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாய்  உள்ளே ..

அனந்தன் என்ற பெரு படுக்கையில் ..இங்கே இடது வலது காட்டி -மடியாது கிடக்கிறது எதற்கு ? என்பர் ஆழ்வார்கள் ….அங்கு பரிவர் இல்லை என்ற குறையும் இல்லை ரிஷிகள் பிரமம் என்று பார்த்தார்கள்-அவனே சர்வ ரட்சகன் /ஆழ்வார் -பிரேம திசையில் தட்டு மாறி கிடக்கும்..யசோதை பாவத்திலும் தசரசன் பாவத்திலும் அருளுகிறார்கள்..சிந்தாமணியை உமிழ்ந்து மடியில் வைத்து நோக்கி கிடக்கிறார்..ஜகத்துக்கு உபாதான காரணம் இவன் என்று ஜாக்கிரதையாக கொண்டு..பெருமான் உமிழ்ந்து  ஸ்ருஷ்ட்டிக்க அவனை இவன் உமிழ்ந்தானாம் ..தீ முகத்து நா கணை/அலன் நாகம் உமிழ்ந்த செந்தீ .நெருப்பாலே மேல் கட்டி /அவனுக்கு உகப்பான தன்மை உடன் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கும்..எல்லாம் சுக பாவம் தான் ..கிடந்ததோர் கிடக்கை /நோக்கி கொண்டு போகிரையாலே .. ஆதி சேஷன் சாம கானம் கேட்டாலும் அமிழ் உமிழ்வான் ..ஜலம் கூட  இல்லையே பிரளயத்தில்..லயம் -காரியம் காரண திசையில் -குடம் உடைத்து மண் ஆவது போல– பிர்துவி  தண்ணீரில்/ அது  அக்னிஅது – வாய் அது -ஆகாசம் அது -அகங்காரம் அது – மகாம்  அது -மூல பிரகிருதி அது போய் பிராமதுடன் ஒட்டி கொள்ளும்..சூஷ்ம திசை ..வெற்றிடம் இல்லை ஆகாசம் தான் வெற்றிடம் ..திட விசும்பு -முதலில் சிருஷ்டித்து கடைசியில் போவதால் திடம் .காரண பிரமம் காரிய பிரமம் …

பிராக்ருத பிரளயம்..இதில் – நைமித்திக -அவாந்தர பிரளயம் .இங்கே .கிடந்திருக்கிற அழகை காட்டி ரட்ஷிதான்..ஸ்ரீ மான் -பைய துயின்ற பரமன் அடி பாடி.. துயிலும் போதே பரமன் ..கிடந்தோர் கிடக்கை ..தான் சயனித்து வயிற்றில் வைத்து ரட்ஷிதான் அங்கெ ..
கோல மா-சிறப்புடைய மணி -ரத்ன ஹாரம் முத்து தாமமும் ..பதக்கம் பொறுத்த பட்ட ஆபரணம் தான் ஹாரம்..ஹார லக்ஷ்மி.. சர பள்ளி சங்கிலி ..கோலம்-இது பெருமாளை சொல்லுகிறது..நின்ற பெருமாளை தான் ஹாரதுடன் சேவை..அபய ஹச்ததுக்கு மேல் தாழம்பு ஸ்வர்ணம் பார்த்த சாரதி சேவை..ஸ்ரீ கௌஸ்துபம் போல நிறைய ஹாரம் ..புன் சிரிப்பு அறிவி போல விழுந்து -வட்சலத்தில் பட்டு தெளித்து -பாரமான ஹாரம் உன்னால் தாங்க முடியுமா பரிவர் பேசுவர்..மூன்று ஐந்து ஏழு வட சரம் -ஒத்தை படை தான் ..எந்த நித்ய சூரியோ இவை..முடிவு இல்லாத அழகு ..ஐயோ -ஆச்சர்யம் ..பச்சை சட்டை உடைத்து-பச்சை மா மலை போல் மேனி . தனக்கு உள்ளது அடைய காட்டி -எனக்கு உள்ளது கொண்டான்..திருடன் எல்லாம் காட்டி -அனைத்தையும் கொண்டு போனான் ..காம்பீரத்தை போக்கி .வட தல சயனமும் பெரிய பெருமாள் பக்கல் உண்டு ..நீல மேனி -சமுதாய சேவை.. முடி வில்லதோர் -இவை தனக்கும் நிறம் கொடுக்கும் படி நீல மேனி ..மல்கு நீல சுடர் தளைப்ப-ஆழ்வார் பாசுரம்..ஒளி பிழம்பு ..நீல தோயதம்-நீர் உண்டகாள மேகம். மின்னல் போல மா மணியும் முத்து தாமமும்.திரு மேனி பொன்/உயர்ந்த  ஒளி /நீக்கி உள்ளே போய் பார்த்தல் –குளிர அஞ்சனத்தை எழுதுவது போல மேய்த்த ..மணி வண்ணா -கருணை என்னும் தண்ணீர் ஓட்டத்துடன் இருக்கிறான்..முடிவு இல்லாத ஆனந்தம்..கொடுக்கும் திரு மேனிக்கும் எல்லை இல்லை.. என் ஹிருதயத்தில் உண்டான பூர்தியை-எட்டு அவயவம் அனுபவித்து பூரணன் -நிறை என்று நினைத்து இருந்தேன் -இதம் பூர்ணம் ..சர்வம் பூர்ணம்..ஜகத் ரட்சகன் என் கரணம்-நெஞ்சை- கொண்டு போனான் ..என் காம்பீர்யம்  போக்கிற்று .. மின் இலங்கு ..என்சிந்தையும் வளையும்  நலனும் நிறையும் -திரு நெடும் தாண்டகம்.அனுபவிக்க இருந்த தெப்பத்தை கொண்டு போனார்..அவயவசோபை அனுவித்த இவர் நெஞ்சு வருந்தி -இருக்க -சோபையால் பூரணமாய் இருந்த திரு மேனி -நெஞ்சு இவர் பூர்ணத்வதை அழித்தது.

கப்பலில் உட்கார்ந்து அனுபவிப்பது போல லாவண்யதால் சேவிக்கலாம் -பட்டர்….தாயும் தந்தையும் இல்லாத தோர் தனி குழந்தையாய் -தனக்கு காரணம் இல்லாதவன் -கஜேந்திரன் சொல்லியது போல ..விஸ்வ ரூபத்தில் அர்ஜுனன் இருந்தது போல மார்க்கண்டேயரும் உள்ளேயும் வெளியிலும் .இனி அறிந்தேன் காரணமும் நீ மார்க்கண்டேயரும் கரியே..ஆல் இலை போல ரட்ஷகத்வம் இங்கும் அங்கும் உண்டு  உலகுக்கோர் தனி அப்பன் தன்னை -.தனி மா தெய்வ தளிர் அடி கீழ்..ப்ரஹ்மாதிகள் ஆராதிக்க -மீன் அங்கு ..நாய்சியார்க்கு கோவில் கட்டணம் திரு மார்பு -ரத்ன பிரகாரம் – -அந்த புரத்துக்கு அலன் காரமான ஹாரம் -சன்ன வீரமாயும் -முகப்பு /பதக்கம்/ஏகா வளி திரி பஞ்ச சரமும்/தன நிகர் இல்லாத காள மேகம் போல சரம தாபம் போக்கும் திரு மேனி..ஆபரணங்களுக்கு  முடி வில்லாத எழில் உண்டாக்கும் திரு மேனி…அபிமான கர்ப்பமான காம்பீரம் -கூடின நெஞ்சை நிறை கொண்டது..பூர்ண அனுபவத்துக்கு தடை வருமோ பிரி வின்று ஆயிரம் பல்லாண்டு பாடி கெஞ்சவைத்தது..

திரு பாண் ஆழ்வார்  திரு வடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

அமலனாதி பிரான்-எட்டாம் பாசுரம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

October 1, 2010

சௌந்தர்யம்-அவயவ சோபை –அரங்கத்து அமலன் முகத்து என்று முடித்தார்.. பித்து பிடித்து முடித்தார் ..பேதைமை செய்தனவே -மற்று ஒன்றை காணாவே ..பேயரே..லாவண்யம் -சமுதாய சோபை -ஒன்பதாவது பாசுரத்து ..அமலன் ஆதி பிரான் தொடங்கினார் ..கலங்க கலங்க பக்தனுக்கு ஏற்றம் ..திரு கண்கள் அறிவு  கெட வைத்தது பிரேமதால் கலங்க வைத்தது..திரு பவளத்தில் கடை கன்னித்து கொண்டு கிடக்கிற திரு கண்கள் செய்ய வாய் கேட்டு சிவப்பால் ஒன்றால் வந்த வைபவம். சிகப்பு கறிய வெளுத்து பர பாபத்தால் – படலம்  வெளுத்து கண் மணி கருப்பு மூ வர்ணம் ..உண்ண சங்கல்பம் சொல்லிய சரம ஸ்லோகம் அருளிய வாய்-என்ன பண்ணித்து  ?.கொடுத்த வாக் உறுதியை கடாஷித்து நிறை வேற்றியது நாமே தான் ..தாயாய் அளிக்கிற  தண் தாமரை கண்ணன் ..சிகப்பு -ரஜோ குணம் மட்டும்/ முக் குணம் போக்குவது நாமே ..ஆய்தம் எடேன் என்று அருளி ஆய்தம் எடுத்தானே ..ஏலாப் பொய்கள் உரைப்பானை ..வந்தாய் போல வாராதே/ அவளுக்கும் மெய்யன் இல்லை -உஊடி பாசுரம் ..மெய்மை பெரு வார்த்தை என்று விஸ் வசித்து இருக்க-வாத்சல்யம் – அடியாக பிறந்த வார்த்தை பிற காசமாய் இருப்பதும் நாமே /தூது செய் கண்கள் /அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசன / ஒரே பதிகத்தில் தேவர் பிரானையும் அரவிந்த லோசனனையும் அருளி இரட்டை திரு பதி/  தஸ்ய எதா புண்டரீகம் ஏவ லக்ஷனே /தாமரை கண்கள் கொண்டு ஈர்தியாலோ /கம்பீர சமுத்திர நீர் தடாகம் தடித்த பச்சை நாள்கூடிய சூரியனால் மலர்ந்த தாமரை போல/கோவிந்தா புண்டரீகாட்ஷா ராட்ஷ மாம் சரணா கதி /உபாயம் ஆக பற்றும் போதும் திரு கண்களை முன் இட்டு தானே/ஜிதந்தே புண்டரீ காட்ஷே -ஜெயித்தீர் /புண்டரீக விசாலாட்ஷா -சூர்பணகை கூட தோற்ற இடம்..செம் கண் சிறு சிறிதே என்கண் மேல் விழியாவோ /கோபம் படுவதும் தூது விடுவதும் கண்கள் /விரக தாபத்தால் துடிக்க பண்ணுவதும் கண்கள் ..இதை விட அடுத்து வேற அவயவ சோபை பாசுரம் இல்லை/போக்யத்வம் தாமரை கண்ணனை விண்ணோர் பரவும் /செங்கனி வாயும் திரத தாயும்.. தாமரை கண்களுக்கு அற்று தீர்ந்தார் அடுத்த பாசுரம்..பாரமாய பாசுரத்தில் வேறு ஒரு சங்கை ..மறு கிளை எழாத படி -அவித்யை போக்க -பாபங்கள் பிரவாக பிரவர்தம் -தாடகை முடித்து மாரிசன் சுபாகு-முடித்தால் போல .அவித்யை தான் ஹிரண்ய கசிபு அதன் சம்பந்தம் பிர கலாதன்..தமசு தான் ஹிரண்யன்/கும்ப கர்ணன்..அங்கு அப் பொழுதே அவன் வீய தோன்றிய -திரு கை உகிர் போக்கினது போல கஜான கையால் தொலைத்தார் ..

பிள்ளை பெருமாள் ஐயங்கார் –கருணையால் தம்மை பாட வைத்த ஏற்றம் திரு கண்களுக்கு ..ஆற்று இடை கிடப்பதோர்–அம மலை பூத்ததோ அரவிந்த மரமே …திருவடி நாபி திரு கைகள் திரு மார்பு திரு வாய் திரு கண்கள் அனைத்தும் தாமரை /அகங்காரம் மம காரங்களால்  பூண் கட்டி /சேஷத்வ க்ஜானம் இன்றி கைங்கர்யம் பண்ணாமல் நையாமல் பருத்து .வூட்டி விட்ட பன்றி போல/ இறை போரும் படி வரங்களால் பருத்தவன்..இது தானே தான் ஆனந்திக்க ஹேது வானது..வந்த இப்போது வயிறு பிடிக்கிறார்.. இன்றும் வருவது போல இன்றும் தோற்று கிறது ..தூண் பாட்டி-பிதாமஹரை பெற்ற பகவானை பெற்றதால். அனைத்து தூணிலும் இருக்கிறான்..திரு மேனியில் பிரிவு ..வடிந்து போன வெள்ளத்துக்கு இன்று அணை கட்டுகை..பகவத் தத்வதை இல்லை என்று சொல்லி உண்டு சொல்லும் பக்தனை நலிய பண்ண வந்த .. மொறாந்த முகமும், நா மடி கொண்ட உதடும் செருது நோக்கிய நோக்கும்  குத்து முறுக்கிய கையும் மங்கு நாரை கிளிக்குமா போல –உடல் கீண்ட தனதான ஆத்மா வஸ்துவை காத்து- கிள்ளி களைந்தான் போல -அவுணன் உடல் -அகங்காரம் காரணம் ஆனா உடலை கீண்டினான்..அமரர் ஆதி பிரான் ..தேவர் களுக்கு உத் பாதனன்தான் சிருக்கனுக்கு சேவை ..ரஜ பிரகிருதி –அசுர குலத்தில் பிறந்தாலும் ..தலையில் திரு கை வைத்து ..பிரான் முன் சென்று -முப்பது மூவர் அமரக்கு முன் சென்று ..பிரமாதி களுக்கு -தன்னால்  அடைய நினைக்கு -அரியன் /அனுகிரகிப்பான் ஆனால் கிட்ட முடியாது ..அமுதம் கேட்டார் அமுதில் வரும் அமுதம் வந்தான் என்று நர சிம்கன் வந்தான் என்று சேவிக்காமல் -ஆனால் -பிர கலாதனுக்கு எளியவன் இரண்டும் ஆழ்வாருக்கு சந்தோசம் ..ஈசன் அவர் களுக்கு பாசம் நம் மேல் ..அபிமத விஷயம் ..

உடல் வூனம் உள்ள பிள்ளை மேல் அதீத வாத்சல்யம் இருக்கும் ..அகஜான அசக்தன் என்றதாலும் ..தான் முற் கோலி -பயந்து அழுவதன் முன் கோவர்த்தனம் எடுத்தால் போல ..இந்த தூணில் உண்டாகேள்வி – எந்த தூணிலும் உண்டு பதில்..ஆதி பிரான்.. சர்வாந்த் ராதமா அவன்.. அவன் தட்டிலே தூணிலே தோன்றி அவன் தட்டிய கையை பிடித்து -ஆங்கே அப்பொழுதே அவன் வீய தோன்றி ..தெளி சிங்க பெருமாள்-தெள்ளியசிங்கம்- துள சிங்கம் -ஆக்கி விட்டோம்..தெளிவு அனைத்திலும்….பிரதிக்க்ஜா வார்த்தயை கிரயம்  செலுத்தி –விலை போக வைத்து..
அரங்கத்து அமலன் -கோவில் வந்த சுத்தி /யாருக்கோ குற்றம் என்கிறார் இத்தால் ..நரசிம்கன் -எல்லோருக்கும் உதவும் படி வந்த சுத்தி/ஒருத்தனுக்கு உதவ வந்தான் ஒரு தூணுக்கு நடுவில்  ஒரு கால விசேஷத்தில் தோன்றி -ஆங்கே இரண்டு தூணின் நடுவில்இங்கே- ஒரு முகூர்த்தம் அதில்  சம்சாரம் கிழங்கு எடுத்தால் தான் போவேன்-அவதாரம் போல்  தீர்த்தம் பிரசாதிக்காமல் ..மேட்டு அழகிய சிங்கர் காட்டு அழகிய சிங்கர் -போலவும்..அரங்கத்து அமலன் இவர்களும் ..நீசனான என்னையும் ரட்சித்து -அவனோ பரம பக்தனான பிர கலாதனை ரட்ஷித்தான் அரங்கன் -அந்த அமலத்வம்  ..மயி பக்தி மேலும் பல ஜன்மங்களிலும் இருக்கும் என்று அவனுக்கு அனுகிர கித்தார் ..ஏழை எதலன் கீழ் மகன் என்னாது-குகனே சொல்ல வில்லை -இருந்தாலும் இரங்கினான்– மேல் விழுந்து விஷ ஈ கரித்தார்..நமது அழுக்கையும் போக்கி -சுதர் ஆகும் படியான அமலத்வம்..சிட்டனே செழும் நீர் திரு அரங்கத்தாய்..அரங்கத்து –அம்மன் முகம் கரிய வாகி புடை பறந்து மிளிர்ந்து செவ் வரி யோடி நீண்ட அப் பெரிய வாய கண்கள் -..ஒன்பது விசெஷனம் –ஒவ் ஒன்றும் போதும் பேதைமை செய்யே ..ஒரு கண் போதும் இணை கூற்றனகளோ அறியேன் ..அண்டர் கோனும் படு காடு கிடக்கும் படி இருக்கும் படி போக்யத்வம்/ அமலன் வேறு கிடக்கிறார்/செல்வா விபீடணுக்கு வேராக நல்லான். சொன்ன சொல்லை காக்க -அதற்க்கு மேல் முகத்து.. கரிய வாகி-விடாய்தார் முகத்தில் நீர் வெள்ளத்தை வெட்டி விட்டால் போல/கடலை தடாகம் ஆகினது போல புடை பறந்து -கடல் குளம் என்று சொல்வது போல/ மிளிர்ந்து -திரை வீசி கரை போக முடியாது -சேவர்-ஈஸ்வரன்/ நீண்ட -செவி அளவும் நீண்டது நாடு பிடிக்குமா போல..அப் பெரிய வாய -சொல்லி போர வில்லை ..போக்தாவின் அளவு அன்றிக்கே இருக்கை..இப் -தெரியாத பெருமை..உன் முகம் மாயம் மந்த்ரம் தான்  கொலோ-திரு பவளத்தின் அனுபவம் பின் நாட்டுகிறதால் முகத்தை அருளுகிறார் இதிலும்…இரண்டு ஆழங்கால் -சந்திர மண்டலத்தில் தாமரை போல..தாமரையில் தாமரை ..வெளுப்பில் கருப்பு -விழி -அஞ்சனத்தால் கருத்து இருத்தல்..குளிர்ந்து இருத்தல் கருமை தாப த்ரயம் போக்க ..நீண்ட -நீண்டு கொண்டே போகிறது..இடம் உடைத்தாய் அவித்யை பல போக்கவேலை..

-ஆதரவு தோன்ற கிருபை நீர் அலை வீசும்..விஷ ஈ கரிக்கும் பாரிப்பு.என்னை முன்னம் பாரித்து  ..செவ் வரி ஓடி .சரிய பதி-அவளை  பார்த்து சிவந்தது.. தான் என்று சவா தந்த்ராயம் தோன்று இருக்க சிகப்பு/கொண்ட சீற்றம் ஓன்று உளது .அதனால் தப்பித்தோம் நமது விரோதி போக்க /உறையூர் அளவு நீண்டது .. கண்கள் வந்து கடாஷித்தது .பெரிய பெருமாளுக்கு கண்கள் .இரண்டு போறாது /இருபது பாற்கடல் நாதனுக்கு / இரு  நூறு அவதாரத்துக்கு ..வந்த வேகத்தில் வெறு கை வீசி கொண்டு போனான் கண்ணன் .பின்னும் தம் வாய் திற வார் நித்யர்கள்…அரங்கனுக்கு நிறைய வேணும் நாடு பிடிக்க -காத்து ஆயுத ஆழ்வார்கள் வரை ..மீனுக்கு தண்ணீர் வார்க்கிற வைகுண்ட நாதன் ..கிருபை பார்த்தல் உடம்பு எல்லாம் கண் ஆகணும் ..சிற்றரசு போல அருகில் உள்ளோரை முதலில் பிடித்தனவாம்..அப் பெரிய வாய கண்கள்..இத்தனை சொல்லியும் பெரிய என்றது போக்தாக் கள் அளவில் அடங்கினவை இல்லை..பரந்து விரிந்து சொன்னது முன் விஸ்தாரம் ..முகத்தை திரிய வைத்து அப் பாஞ்ச சந்யமும் பல் லாண்டே என்கிறார்..பேதைமை -அறிவற்ற தன்மை..அறிவு இருந்ததாம் முதலில் ..கல் நெஞ்சத்தவன் ..ஒருவன் எய்ததை மற்றது செய்தது போல செய்தனவே. ராம சரம் போல முடிந்து பிழைத்தது இல்லை. உயிர் போனது தப்பி விடுதல் ..இவை வைத்து வாட்டி .நர சிம்ஹனின் படியும் அரங்கத்தில் உண்டு..சிந்தை கவர்ந்தது என்று முன் க்ஜானம் வெளியில் போகும் துவாரம்..இதில் அறிவைபறித்தார்

தன பக்கலில் ஆதரவு ..மாதரார் கண் வலையில் இருந்தோம்..அமலன்களாக விளிக்கும்  என்று இருந்த கடாஷம்  களுக்கு இலக்கு ஆனார் பேதைமை ..தாமரை கண்களால் நோக்காய் -ஆழம் அதிகம் என்று காட்டு கிறார்..தாமரை கண்களுக்கு தோற பித்து ..பைங்கனார் அரி உருவாய் வெருவ நோக்கி /தேவர்களுக்கு அணுகவும் அனுபவிக்கும் அரியன் -காரண பூதன் உபகாரன்  என்ற நிலை அறியாத தால்/இருள் தருமா ஜாலத்தில் வந்தும் -அமலன் .கோவில் ஆழ்வார் உடன் வந்தார் ..அடி சூடி உய்யும் படிக்கு ..ஐயப்பாடு அறுத்து  தோன்றும் அழகனூர் அரங்கம் -திரு மேனி சேவித்து தான் போக்கினான் /கோள் இலை தாமரையாய் கொடியேன் /சந்திரனும் தாமரையும்/நீலோத் பல நிறம்/ நட்ஷத்ரம் போல/அன்று அலர்ந்த தாமரை போல- ஆஸ்ரிதர் கண்டு -அனுபவ ரசத்தில் அழுந்திய என்னை வேறு எங்கும் போகாத படி பித்து பிடிக்க வைத்தன

திரு பாண்ஆழ்வார்  திரு வடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்..

அமலனாதி பிரான்-ஏழாம் பாசுரம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

September 30, 2010

மாயனார் செய்யா வாய் அன்றோ என் சிந்தை கவர்ந்ததே ..தெப்பத்தை இழந்தாரை போல..அதரத்தில் அகப்பட்ட படி..ஆபத் சகத் வதிலும் முற் பட்டது நாம் என்றது வாய்–உலகம் உண்ட பேரு வாயா !..களுத்தான் இல்லை.. சர்வ -சரம ஸ்லோகம் மூன்றும் சொல்லிய  -மெய்மை பெரு வார்த்தை ..சொல்லும் பொய் ஆனால் ..பேசி இருப்பனவும் ..பிரதான காரணம் நாம் அல்லோமோ ..மார்புக்கு ஏற்றம் இடு சிகப்பு ..ஆபரணம் சாத்தி அழகு படுத்த  வேண்டாம் ..சவாபாகவ  சௌந்தர்யம் ….திரு பவள செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ..ஆசை பட்ட இடம் நான் தானே–தேசிகரை சங்கரையா என்று கேட்டால் சு கந்தம் இனிமை உள்ள ..இசித்து துவக்க ..செவ் வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ் வாய் அன்றி ..அபகிரத ஹிருதயம். நெஞ்சை கள வாடின ..விசேஷணம் சொல்லி வாயை சொன்னது-.சிவனை உதாரணம் சொல்லி –விபூத ச்ரேஷ்டர் –அருள் கோபத்தால் பிறந்த இருவர்..அதிகாரி புருஷர் ..ஒரு கால் புரிந்த தவறு ..அலங்கல் மார்பின் நீரால் போக்கினான் ..நம் இடம் கை முதல் ஒன்றும் இல்லை..யானை அம்பாரியில் உள்ளோர் யானை மேல் உள்ளவரை உதவி -சுண்ணாம்பு இடுமோ பாதி ..மனுஷ்யருக்கும் கீழ் இருக்கும்..தனக்கு புத்ரனின் புத்திரன் ..மூன்று லோகும் திரிந்து பாற் கடலில் பொய் உதவி பெற்றான்..

நான்கு விதத்தில் ருத்ரனுக்கும் நமக்கும் ..ரட்ஷகத்தில் கால தாமதம் தவிர்க்க எப்போதும் பஞ்ச ஆயுதம் தரித்து கொண்டே இருக்கிறான்.. மூலவர் சேவித்து கையில் சங்கு சக்கரத்துடன் சேவை ஆழ்வாருக்கு..கையின் ஆர் -பொருத்தி இருக்கிற ..சுரி -ரேகை ..நீள் வரை -பெரிய மலை ..மெய்யினார் திரு மேனி.. விரை ஆர் பரிமளம் ..அணி அரங்கனார் –ஜகத்துக்கு அணி அரங்கம்.. ஆபரணம் போல .. அரவு இன் அணை மிசை ..மாயனார் ஆச்சர்ய செஷ்டிதங்கள் உடையவர்..ஐயோ ஆனந்தத்தால் ஏன் நெஞ்சை அபகரித்து..வெறும் புரத்திலே ஆலத்தி கழிக்க வல்ல கையிலே அழகு நிறைத்த ரேகை கொண்ட ஆழி-பாஞ்ச சன்யம்  /பிரதி பட்ஷம் மேலே அனலை உமிழும் திரு ஆழி –விரோதி நிரசன சாமர்த்தியம்..சுரி சுபாவம் பஞ்ச சன்யம்/ சுடர்சனதுக்கு அனல் உமிளுவது சுபாவம் ..திரு கோஷ்டியூரில் அனந்தாழ்வான் பட்டர் இடம் வைகுண்ட நாதன் இரண்டு திரு கைகளா நான்கு கைகளா என்ன இரு படிகளும் ..எது அழகு ..பெரிய பெருமாள் /நம் பெருமாள் அங்கும் அரங்கனே சேவிப்போம் என்றார்..எங்கள் குடிக்கு அரசே என்று கொண்டாடினார் பட்டரை..நாமே அவர் என்று அபி மானித்து இருந்தார் எம்பெருமானார் ..கரி முனிந்த கை தலம் ..கை கழலா நேமியான் ….

நம் மேல் வினை கடிவான் ..வெள்ளை சுரி சங்கோடு ஆழி ஏந்தி..சங்கை சொல்லி சக்கரம்..அதர அமுதம் சுவைத்து சங்கரையா -செல்வம் சால அழகியது ..வட்ட வாய் நேமி ..சாமாறு அவனை சக்கரத்தால் தலை கொண்டாய்..உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம்..கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கை தலத்தே ..முழங்கியே காரியம் பண்ணும் சக்தி ..இருந்த இடத்தில இருந்தே ..கருது இடம் பொருது .நேமியான் .. விரோதி வர்க்கங்களை அறுக்க  அறா பாபங்களை போக்க -கூறாய் நீராய் நிலனாகி போக்குவான் ..கோளரி ஆழ்வாரை பார்த்து தெற்கு ஆழ்வார் அருளிய வார்த்தை சௌம்ய நாராயண பெருமாளின் திரு கர சகரம் தான் களையனும்..தேனைய ரூபனே சதுர் புஜனே -அர்ஜுனன் ..பிறக்கும் பொது நான்கு திரு கரங்கள் ..பத்து வயசு வரை தான் மறைத்தான் – அப் போதும் மெச்சூடு பாசுர படி  அப்பூச்சி காட்டும் பொது நான்கு திரு கரங்களையும் காட்டினான் ..தேசிகன் சங்கு சகர ரேகை களுடன் சேவை சாதித்தார் என்பர்..நாக பழ காரி -ரேகை சேவித்து யாரும் ஓர் இவன் என அறிய எளிய எம்பெருமான் ..மலையை கடலை ஒப்பாக -பச்சை மா மலை போல் மேனி ..நீள் -போக்யதை காட்ட .ஆரா அமுதம் அப் பொழுதைக்கு அப் பொழுது ..பாப மலையை இந்த மலை கொண்டு போக்கினார்–குன்று எடுத்து கல் மாரி காத்து போல .. இந்த கருப்பு மலையை சந்திரன் சூரியன் போல பிர காச ரூபம் சங்கும் சக்கரமும்..மின்னு மா மகர குண்டலம் ஒளி வீசும் ..இனி மேல் ஒப்பனைஅழகு..

துளசி மாலை திரு முடியில் -பெரியவன் என்று கோள் சொல்லும்..அணி அரங்கனார் சம்சாரத்துக்கு அணி – அண்ணி – அருகில்..பெரியவர்கள் காரியம் செய்தவன் -முடி தரித்து இருப்பது பதிம் விச்வச்ய -உபய விபூதி நாதன் ..புவனியும் விண்ணுலகும். அங்கு ஆதும் சோராமே செங்கோல் உடை ய திரு அரங்க செல்வனார் ..உத்தம புருஷோத்தமன் இவளும் உளாள் என்று சொன்னால் போதும் ..திரு கண்ண புரத்துக்கு மட நாரை அனுப்பி அடுத்த பாசுரத்தில் வண்டி தேர் அழுந்தூர் போக சொன்னார் நீயும் உன் பெடையும் ..கிடைக்க போவது அவன் என்பதால் நாம் தான் மேல் விழனும் உறுதி மனசில் இருக்கணும்..அறிவித்த பின்பு செய்தி ஆளன் வரா விடிலும் வந்து கொண்டு இருப்பான் ..அறிவிப்பே அமையும்..தந்தை தாய் மகனுக்கு சொத்து வைக்குமா போல ராமானுஜ சம்பந்தம் .ஆர்த்தி பிர பந்தம்..கிருபா ஜனகம் அல்ல கிருபா .ஜன்யம் ..சர்வ கந்த வஸ்து அவனுக்கே கந்தம் ஏற்றும் துளசி ..கோவில் ஆழ்வார் திரு மஞ்சனம் சேஷ்டா அபிஷேகம் போது கம கம ..கந்தம் கமழும் குழலி நப்பின்னை ..நீள் முடி என் அளவும் வந்து உறையூர் வந்து ..திரு கமல பாதம் வந்து –போல ..ஐயனார் -தந்தை பேரன் என்றீரே எனக்கும் பிதா ..மாதா பிதா சர்வ வித பந்து வும் -நவ வித -ஒழிக்க ஒழியாத சம்பந்தம் -அவனே ..உறவு புரிந்தால் தான் -சம்பந்த க்ஜானதால் தான் மோட்ஷம் கங்கை நதியில் உள்ள மீனுக்கு சம்பந்தம் உண்டு ..

ருத்ரன் பாற்கடல் போனார் . மூவுலகும் பலி திரிவான் நான் அழும் குழவி –பகவான் பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும் பாதம்.. பற்று என்று காட்டி கொடுக்கிறான் ..ருத்ரன் எங்கே என்று தேட இவனே இது என்று காட்டி கொடுத்தான் பிரஜை கிணற்றில் விழ தாய் குதித்து ரட்ஷிப்பது போல .இவன் பக்தன் கிடைக்க தபம் இருந்து இங்கு வந்து ..சாய்ந்து அருளிற்று ..பொது அன்று அணி அரங்கனார் எம் ஐயனார் ..வைகுண்ட நாதன் இல்லை..என்னை தேடி வந்த பிதா மாதா இவன் ..பிறந்தது சமுத்திர ராஜன் புகுந்தது வைகுண்ட நாதன் -இரண்டையும் விட்டு தாயார் நம்மை காக்க வந்து அருளுகிறார் ..அரவு இன் அணை -ரத்னங்களை கொண்டு தங்க தகடில் சேர்த்தது போல ..வெளுப்பு ஆதி சேஷன் -கரு மாணிக்கம் ..இவன் ..கண் கொத்தி பாம்பாய் பார்த்து கொண்டு இருக்கிறார்..கரு மணியை கோமளத்தை ..நீர் உண்ட கார் மேகம் போல பெரிய பெருமாள் ..மலை போல அரவு ..மாயனார் –மல் ஆக்கா ? ஒரு களித்தா ? இதுவே மாயம் ..வலது பக்கம் படுத்தால் ஜீரணிக்காது .  பின்பு உமிளனுமே…இடப் பக்கம் படுக்கணும் நாம் -பிஜக்கே வேண்டாம் ..மின் மினி பறக்கிற படி ..பைய துயின்ற பரமன் ..தூந்குகையே ஸ்ரீமத்வம்..அரவு -புருஷ கார பலம்நமக்கு

பண்டே நெஞ்சை தொலைத்து -கல்லை நீராக்கி நீரையும் கொண்டு போனார் நான் -கல் .அடிமை தனம் காட்டி சிந்தை நீரானது உருகின நெஞ்சை கொண்டு போனார் வைகுண்ட நாதன் படியும் கண்டார் இதில்..பிற் களித்த என்னை .உழக்கு கொண்டு கடல் நீரை அளக்க அதையும் கொண்டு போனது போல ..ஸ்திரீ பொய் சிரிப்பில் துவக்கு உண்ட -ஐயோ தன அனுபவம் தராமல் ..நெஞ்சு பறித்து -ஆத்மா அபகாரம் தவிர்த்தார்–திருட்டை தவிர்க்க திருடினார்  பிரதான சேஷியை கண்டால் த்வார சேஷி அளவில் நில்லாதே ..

ஆய சப்தம் விளக்கும் பாசுரம்..மிதுனத்தில் கைங்கர்யம் பிரார்த்தனை பண்ணி பெறுவது புருஷார்த்தம்..அனுபவம் தான் கைங்கர்யத்தில் சேர்க்கும் ..சிந்தையை கவர்ந்தது என்று அனுபவம் –பர வசம் ஆக்கித்து ..ஆட்படுத்தி தோற்கடிக்க பட்டது.. ஆழ்வார் களுடன் பொருந்தி இருக்கும் திரு கையை அவ லம்ப மாக  கொண்டு திரு பவளம் -திரு மண தூண் போல ..பற்றி கொண்டு மேல் ஏற –திரு முடி வரை எறித்து..மீண்ட சிந்தையை செய்ய வாயின் அழகில் ஈடு பட்டது தூ முறுவல் தொண்டை வாய்- கோவை பழம் போல் சிவந்து -.கோலம் திரள் பவள கோலும் துண்டம் போல் ..ஏலும் திசைகள் எல்லாம் வந்து தோன்றும் ..திரு அதரம் ஆழ்வார் உடன் சேர பெறாத போது வெளுத்து- வருத்தத்தால் -இச்சா தீனமான விகாரம் ..கண்கள் சிவந்து ..பெரிய வாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே வெண் பல் ..கையின் ஆர் சுரி சங்கு -ஆயுதம் ஆபரணம் ஆர்ந்த சனிவேசம் ..வலம் புரி வடிவான பிரணவ சந்நிவேசம் /துவனி  சப்த பிரமம் வேத மயமாய் /நிரதிசய ஆனந்த ஹேது பாஞ்ச சன்யம்..தானவ வன தாவா அக்னியாய்/மனச தத்வ அபிமானினி-சகரத் ஆழ்வார் ..மகான் கதை ..மனோ வேகத்தில் செயல் படும் திரு ஆழி ..மந்த்ரதையும் மனசையும் ..மந்திரத்தை மந்திரத்தால் மறவாது வாழலாம் மட நெஞ்சமே !–.சங்கு சக்கரம் சேவித்து தெரிந்து கொள்ளணும்..அனுகூல சிந்தனைக்கு உபகரணங்கள் இவை.. திரு கையில் ரேகையில் ஒதுங்கி கிட்ந்து..ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள் அடி பொதித்து..மலை இலக்கான திரு மேனி ..ஸ்வரூபம் அனுபவிக்க நிறைந்த யோகம் வேணும் ..சாளக்ராமம் வைபவம் தெரியனும் ..நீள் வரை போல் மெய்யனார் ..21 மைல் சுற்றளவு கோவர்த்தன மலை …. நாற்ற துழாய் முடி நாராயணன் -மணம் வீசி காட்டி கொடுக்கும்..

.சர்வ அந்தர் ஆத்மா -கரு மாணிக்க மலை குட்ட நாடு பதிகம் -தோழி பாசுரம் மூன்று பதிகம்  தீர்ப்பாரை -மன்னார் குடி அர்ப்பணித்தார் மா முனிகள் ..திரு துழாய் மணம் வீசுவதால் நேர் பட்டாள் என்கிறார்  சர்வாதிக சூசுகம் – உபய விபூதிநாயகனை காட்ட திரு முடி –எம் ஐயனார் =அகில ஜகன் மாதரம் அச்மன் மாதரம் -அரங்கம் ஆழி என் ஆழி ..குண அதிசயத்தாலே -பகல் விளக்கு அங்கு . இரண்டு விபூதிக்கும் அரங்கம் தான் அணி -வராக நரசிங்கம் அவதாரம் பிரிவது போல அட்டிகை இது .  இரண்டு விபூதிக்கும் ஏக ஆபரணம் …வைகுண்டம் பேர் அதனால் லீலா விபூதி இல்லை..விரஜா நதி தாண்ட வில்லை அதனால் நித்ய விபூதி இல்லை.. மூன்றாம் விபூதி .வேத நூல் பிராயம் நூறு ..அச் சுவை பெறினும் வேண்டேன் அதலால் பிறவி வேண்டேன் மூன்றாவது விபூதியில் வை என்றார் .. பாசுரம் அனுபவம்.. அணிமை -அருகாமை -என்றும் கொள்ளலாம் ..கஜான பலன்கள் வடிவு கொண்டது போல ஆதி சேஷன்/அனுகூல திவ்ய பர்யங்கம்..உச்வாசம்நிச்வாசம் தொட்டில் போட்டு தூங்க பண்ணுவது போல ..கின் கினி -பாப்பம் பார்த்து மூடி பிராட்டி புருஷ காரம் பண்ண முழித்து ..மூச்சு விட விட கண் அடிகிரதாம் .ரத்ன ஒளி பட்டு கண்ணை மூடி திறக்க ..அமிர்த மாயம் குளம் -மலை குளத்தில் இருக்கும் ஆச்சயம் மாயம் ..அனந்த போகி ..ஆச்சர்ய பூதர் ..வாலியதோர் கனி கொல்..வல்லியோ கொழுந்தோ இணை கூற்றன்களோ அறியேன் ..வாரணம் மாதுர்யம் உள்ள கனி ..வையம் ஏழும் உள்ளே காணும் படிசெய்ய வாய் ..உள்ளே மண் வெளியில் பழம் ..ஐயோ ஆச்சர்யம்/அனுபவ ரசம்/ அனுபவிக்க ஆற்றாமை தோன்றுகிறது ..பொலிக -முதல் பதிகத்திலும் ஐயோ மெய்யே பெற்று ஒழிந்தேன் –விரக தாபம் இல்லை…போய் சொல்லி திரிந்து இருந்த என்னை குல பதி பட்டம் கொடுத்து பாட வைத்து கழியும் திருந்தினது என்று பாட வைத்தானே ..கிருதக்ஜை சொல்லி பின்பு பல் லாண்டு பாடுகிறார்..சீதை கல்யாண அரை வரும் அழகை கம்பர் சொல்லி..பொய்யோ எனும் இடையாளுடன் இளையாளுடன் போனான் ஐயோ -கம்பர்

திரு பாண் ஆழ்வார்  திரு வடிகளே சரணம்  .

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்  .

அமலனாதி பிரான்-ஆறாம் பாசுரம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

September 29, 2010

அனைத்தையும் உண்ட கண்டம் இவரை உய்ய கொண்டதே ..வயிற்றில் இருந்து மார்புக்கு வந்தவர் அதற்க்கு மேல் உள்ள கமுகு மரத்தின்  கன்றின் போல  -உயர்ந்த கழுத்து ஈர்த்தது ..கனக வளையல் ரேகை பதிந்து ..பசகு பசகு என்று இளமை மாறாமல் ..பாஞ்ச சன்யம் போல ..சங்கு தங்கு முன்கை நங்கை ..சீரார் வளை ஒலிப்ப -களையாத வளை பூண்டவள் ….பல தாயார்கள் அணைக்கும்  இடம் ..ஆபத் நிவா கரத்வம் /தூது ஓலை கட்டியதும்/ஹாரம் தொங்கும் இடமும்/மார்வில் இருக்கும் பெரிய  தாயாரும் அணைக்கும் இடம் கழுத்து ..பிறையன்-பிறையின் இரண்டு அர்த்தமும் சந்திரனின் ருத்ரனின் சாபம் போக்கினவர் ..சரம ஸ்லோகங்கள் அருளிய வாய் வுள்ள கழுத்து ..சாதனை திசையிலும் போகத்தை அனுபவிக்கும் ருத்ரன் -தபசயாய் இருந்தும் சந்திரனை தலையில் கொண்டதால்..துஷ் கர்மங்களைபெரிய பிராட்டியார்  புருஷ காரமாக  போக்கினத்தை –கோடி ஜன்ம கிருத பாபம் ஷணத்தில் நசிக்க பட்டது -கிருஷ்ணா அஷ்டக பாராயண பலன் ..தத்ர நாராயண ஸ்ரீ மான் -இடர் கெடுத்த திரு வாளன் இணை அடியே அடை நெஞ்சே  – கலியன் திரு நறையூர் பாசுரம்..அவர் தலையை கொய்தார்-பிரமனிடம் அபசாரம்  நான் அவர் சொத்தை பறித்து பர  பிரம்மா- ஹத்தி தோஷம் படுகிறோம்….ஸ்தாவர ஜன்மம்/மனுஷ ஜன்மம்/ஈஸ்வரனை பற்றி கடவான் ஆகில் — புழு /கொசு போக்கினவனுக்கும் பிராமண சரீரத்தை கொல்பவனுக்கும் -தோஷம் ஓன்று இல்லை .உயர்ந்ததால்…

நாராயண நாமம் பறித்தோம் ..ஆத்மா அபகாரம் பெரிய அபதாரம் ..செஞ்சடை படைத்தவன் வாச நீர் கொடுத்தவன் ..பிராட்டி புருஷ காரமாக ..சும்மாட்டு குள்ளே -சந்திரனை வைத்து கொண்டு –ஆபத்து சமயத்திலும் அலன் காரம் பண்ணி கொண்டு ..போக பிரதானார்.. முமுஷு அல்லன் ..தனக்கு தக்க வாதம் ..சம் -சுகம் கர -தருபவன் உலகத்துக்கு சுகம் தரு பவர் ..முடை அடர்த சிரம் ஏந்தி மூ உலகும் ..ஜெயந்தனை போல திரிந்தான் ..நின் அபயம் என்று ..இடர் கெடுத்த திரு வாளன் ..அபாய பிரதான சாரம் தேசிகன் அருளியது ராம பாணத்துக்கு ராமனை விட கருணை அதிகம் ..தந்தை-இந்திரன் -நால் சாந்தி யில் குடத்து நீர் விட்டு கை விட்டான் .. தேவர்-வாசனையால் அவர்கள் பாடே சென்றான் -யாருக்கு கோபம் வந்தால் தேவர்களும் நடுங்கு வார்களோ / ரிஷிகள்-திரு சங்கு தந்தவர் – கை விட -தச்சன் கூட்டிய வாசல் தோறும் புகுந்து  திரிந்தும் –தமைவ சரணம்  கதக -என்று விழுந்தான் ..அவாறார் துணை  என்று ..நாவாய் போல ..குடல் சம்பந்தம் ..அம்பு விட்டவன் முகம் குளிர்ந்து இருந்ததாம் ..அபயம் சர்வ பூதேப்யோ -சர்வ என்று பிற ரால்/ தன்னால்/ என்னால் ….என்னாலும் ஆபத்து வந்தாலும் காப்பேன் .–.காகம் பட்டது சிவன் பட்டான் ..தத்ர நாராயண ஸ்ரீ மான் ஷிபாமி என்றாலும் பொருப்பிக்கும் அவள்  -பந்த விஷயம் சொல்லி -..அபிமத விஷயம் பார்வதி இடம் சொல்கிறான் ..விஷ்ணு பிரசாதம் என்றான் ..தத் கபாலம் சகஸ்ர தா –சுக்கலாக போனது -வாசனை உடன் போக்கும் இடம் நிதர்சனம் இது ..ஆயிரம் தூள் ..பிறையின் -சந்திரனின் துயரம் போக்கினவன்

அம சிறை வண்டு வாழ் பொழில் சூழ் அரங்கம் —  -அரங்கத்து -பிதா ..திரு சோலை அனுபவத்தில் இள மணல்பாய்ந்து கால் வாங்க மாட்டாமல் இருந்ததாம்  -ஈடு பட்டு இருந்ததாம் ..அது போல அவன் எனக்கும் அனுபவிக்க வைத்து விடாய் தீர்த்தான் ..கிட்ட வந்து கண் வளர்கிற  உப காரகன் ..ஆனந்தத்தை இவர் பத்து பாசுரங்களால் விரித்தால் போல சிறகுகளை அடித்து விரிக்க அம் சிறை.. ருத்ரனுக்கு வேர்வை நீர் போல  வண்டு களுக்கு தேன் நீர் கிடைத்தது ..ரீங்காரம் இட்டு ஆலத்தி வழியா நின்றது .ஆச்சார்யர்கள் கடகர்-சேர்த்து வைப்பவர்..கஜான கர்மங்களை-அனுஷ்டானம் — சிறகு ..வண்டுகளோ வம்மின் -திரு விருத்தம் -55   அரு கால சிறு வண்டே -ஷாட் பதம் -வேகமாக போக ஆறு காலா ? ஆச்சார்யர் பத்னி புத்ரர் திரு வடி கள்..நம் தலையை அலங்கரிக்க வேணும்..சாத்விகர் வாழும் அரங்கம் என்கிறார் அம் சிறைய வண்டு வாழ் –பெரிய பெருமாளுக்கும் அரங்கத்துக்கும் ஆபரணம் சோலை.. அதற்க்கு ஆபரணம் வண்டுகள்..சிறைகள் அவற்றுக்கு ஆபரணம்..வேண்டி வந்த ருத்ரனுக்கு நல்லது செய்த திரு மார்பு.. பிரார்த்திக்காத அனைத்து லோகங்களுக்கும் திரு கழுத்து உதவினது….அண்டர்-அண்டாந்த வர்த்திகள் ஜீவாத்மா  அண்டம் பகிர் அண்டம் -வேறு அண்டம்/ சப்த ஆவரணங்கள் என்று கொள்ளலாம் .பிரித்வி =அண்டம்/ மீது நால் அஹங்காரம் மம காரம் மூல பிரகிருதி இவை ஏழும்..ஒரு மா நிலம் -மகா பிரிதிவி மண்டலம்..முற்றும் சொல்லாமல் விட்டவை..கழுத்து விழுங்கினது அனைத்தையும் வயிற்றில் போக . மஞ்சாரும் வரை …எஞ்சாமல் வயற்றில் அடக்கி ..தனி தனியே சொல்வான் என் ?..திரு வற்றில் போனவை சொல்ல ஆசைகழுத்தில் சுவடு –தோடு இட்ட காதில் சுவடு போல/தோளில் கோவர்த்தன அடையாளம் ..முன்பு பெற்ற கைங்கர்யம் -அடியேன் குறை வில்லாத படி நோக்கிற்று -உய்ய கொண்டது ..சம்சாரத்தில் இருக்காமல் உஜீவனம்..ஆபத் சகன் சர்வேஸ்வரன் தன்மையும் இங்கே உண்டு …அண்டம் =பதினான்கு லோகம்..பிரம்மா ஒவ் ஒரு அண்டத்துக்கும் உண்டு ..ஒரு மாநிலம்  -பிர்த்வி ..எழுமால் வரை -குலபர்வதங்கள்..நிறம் கரியானுக்கு ..திறம் கிளர்வார் சிறு கள்வர் அவர்க்கு.. சிறிய வாயால்  உண்ட ..இவர்களின் ரட்ஷனம் அவனுக்கு தாரகம்.. நல்கித்தான் ..வாசகம் கொண்டு அருளாயே..நாரை விடு தூது..உபநிஷத் அர்த்தம்  முதல் பதிகத்தில் அருளியவர் இவை கெஞ்சும் பதிகம் நான்காவது  பதிகத்தில்..நாராயணன் பேர் வேண்டுமா என்று மட்டும் கேள் ..சர்வ ரட்சகன்..சீதா விஷயம் சொன்ன தற்கு ஆலிங்கனம் கிடைத்தது..நீர் மருவி அஞ்சாதே -பர கால நாயகி-தேர் அழுந்தூர் பதிகத்தில்..நமக்கு தாரகம் கைங்கர்யம்..அத்தா அரியே ..உண்ண படுகிறது உண்ணும் ..அன்னாதன்..முற்றும் உண்ட கண்டம்..

கைங்கர்ய விரோதி -ச்வாதந்த்ர்யம் –அகங்கார  மம காரங்கள் –அடி இல்லை -நிரு பாதிகம் ..நிராகரிதான்  முன் –ஐந்தாம் பாசுரத்தில்..சந்திர கலை தரிக்கும் ருத்ரன் ..துண்ட பிறையன்..பாதி வைபவம் என்பதால் பூரணத்வம் இல்லை என்று தெரி விக்க ..நெடு மர கலம் கரை தட்டினால் போல  சர்வேச்வரனாய் -என் எந்தாய் சாபம் தீர் ..ருத்ரனும்  கர்ம வச்யன்..சர்வேஸ்வர ஈஸ்வரன் என்பார் எம்பெருமானார்..ஈசன சீலக நாராயண ..ச்வாபிகம் ..தூத கருத்தியம் -ஆர்த்தி உடையார் அபெஷித்தால் ..மாசில் மலர் அடிக் கீழ் சேர்விக்கும்..கதிக்கு சாதனங்கள் ..வண்டுகள் ..அபிமத போகத்துடன் வாழும் திவ்ய தோட்டங்கள் சூழ பட்ட சர்வ லோக பிதா -அப்பன்-தனி அப்பன் தன்னை ..காரண பூதன் /கரண -புலன்கள்  களே பரங்கள் -உடல் -கொடுத்து / அனுபவிக்க தன்னை அனுபவிக்க விஷயமும் கொடுத்து /பட்டி மேய்க்க போகா தபடி உதவி பண்ணுபவன் ..ர/நர/நார -அழியாத வஸ்துகளின் திரள் –நாரங்கள் -இருப்பிடம் நாராயணன்..காரணா அவஸ்தையில் -சூஷ்ம -தன பக்கலில் உப சம்கரித்து ..தான் விழிங்கி -வெற்றி போர் கடல் அரையன் உண்ணாமல் -எச்சில் தேவர் உளாதார் யார்.. மகா பிரசாதம். அவன் எச்சில்..சம்சாரம் கடல் கொள்ளாமல் என்னை காத்தார்..500 kodi mile pirakruthi சொரூபத்தை  உணர்த்தி /ஆசை மூட்டி .உய்ய கொண்டது ..எழு மால் வரை பிரிய பேசுவது ஆச்சர்யத்தால்..

திரு பாண் ஆழ்வார்  திரு வடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்..

அமலனாதி பிரான்-ஐந்தாம் பாசுரம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

September 27, 2010

ஹாரத்தின் கூடிய திரு மார்பு -அந்த புரம் இழுக்க ..எனக்கு பற்றாசான பெரிய பிராட்டி இருக்கும் ..எனக்கு சொரூப அனுரூபமான கைங்கர்யம் செய்ய ..பரத்வம் சௌலப்யம் உடைய வயிறு -கிட்டே போனால் அழகால் ஆட பட்டு ..அங்கு போக ஒட்டாதே அதற்க்கு பட்டம் கட்டிய உதர பந்தம் மேல் இட்டு நின்று இவரை   பாட வைக்க ..ஒரு கால விசேஷத்தில் -காதா சித்தம் –பிரளயதிலும் பால்ய கண்ணன் இருந்த பொழுது மட்டும் தானே .எப்போதோ ..ஆனால் எப்போதும்  -அது கதா இது சதா …அப்படி அன்று ஏறே திரு மார்பு ..அகல கில்லேன் இரையும் என்று உறை மார்பா –மனசு -சகர ஆயுதம்/அஸ்த்ர பூஷன் ..ஸ்ரீ வத்சன்  அசேதனம்-திரு மறு -கௌஸ்துபம்  — ஜீவாத்மா – இரண்டையும் எப்போதும் கொண்ட திரு மார்பு ..கூரத் ஆழ்வான் திரு மறு வின் அம்சம் -பீடமாக கொண்டு பெரிய பிராட்டி..காந்தச்தே – அந்த புரத்துக்கு முக திரை மாயா மூல பிரகிருதி தான் ..ஹாரம் -ஸ்ரீ வத்சன்/கௌஸ்துபம்..அதனால் தான் திரு ஹார மார்பு ..பெரிய பிராட்டிக்கு ..கோவில் கட்டளையாக உள்ள ஏற்றம் ..வன மாலை /துளசி பரத்வம் சொல்ல /அச்சு தாலி ஆமை தாளை -ஐம்படை தாலி கண்ணனை ரட்சிக்க –சௌலப்யம்  பிர காசம் .. விசாலமான மார்வுக்கு சிற்றிடை நிகரோ ?–இறுமாப்பு காட்டு இசித்து கொள்ள ..நெஞ்சையும் கரண்ணாதிகளையும் -அடியேனை அடிமை  கொண்டது

சுமக்க முடியாத பழ வினைகள் /பற்று =தொடர்பு /அறுத்து போக்கி /என்னை -பாபங்களுக்கு இருப்பிடம் /தன வாரம் =அன்பு ஆக்கி வைத்தான் ..பாப்பம் தொலைத்து அன்பு பக்தி வளர –இவை மட்டும் இல்லாமல் அன்றி என் உள் புகுந்தான் ….கோர =கடிமையான மா =பெரிய தவம் செய்தனன் கொல்–செய்ய வில்லையே .எப்படி இவை-மூன்று உதவிகள் – பண்ணினான் ..நிர் ஹேதுகமாக..திரு ஹார மார்பு அன்றோ அடியேனை ஆட கொண்டது ..என்னை தன வார ஆக்கி என்றவர் திரு ஹார மாறவு என்றதும் அடியேன் ..சிறிய திருவடி தூதன் தாசன் என்றது போல /பாபம் போக்கினது என்னை.. பின்பு அடியேன்

சர்வேஸ் வரனும் ஒரு நிலை நின்று தள்ள வேண்டும் படியான பாரம் என் உடைய பழ வினைகள் ..கிள்ளி  களைந்தான் ராவணனின் தலைகளை ..சம்கரிப்பதும் சிருஷ்டியும் நரகத்தில் தான் ..நரகத்தை நகு நெஞ்சே -சம்சாரமே நரகம் ..பழ -அநாதி கால கர்மா ..அசித் சேர்க்கையும் அன்றே உண்டு ..கூடு பூரித்து சேமித்து வைத்து இருக்கிறோம்..சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி ..அகம் துவா ..அவனே வந்து பண்ண வேண்டும் ..நாலாவது பாசுரத்தில் ராக துவேஷம் போக்கி /அடி விஷய சுகம் பிராவண்யம் அஹங்காரம் மம காரம் மதிள்  -விவேக அம்பு கொண்டு மனோ ராட்ஷசதனை கொன்றதை சொல்லி -விவேகம் ஏற்பட சாத்விகர் ஆக இருக்கணும் .கர்மம் தொலையனும் ..

திரி விதமாய் –தத்வ த்ரயம்/ரகஸ்ய பத  அச்சர மண்டப முனி த்ரயங்கள்/மானச காயக வாக்கு/முக் காலம் /பாகவத  பாகவத  நானா வித அபசாரம் -பழ வினைகள் ..பிரம்மா  கல்ப கோடி  கால  அனுபவம் அரை ஷணத்தில் சம்பாதிக்கிறோம்..பற்று அறுத்து -அடி தளம் நீக்கி ..சவா சனமாக போக்கி ..நித்ய சூரிகளுக்கு பாப சங்கை உண்டாகிலும்  நமக்கு இல்லை என்னுமா போல வேரோடு எறிந்து..அக்ஜானம் -அவித்யை  வாசனையும் -ருசியும் வாசனையும் கர்ம-  வாசனையும் தாக்குதல் ஈடு பாடு தேகம்  வாசனையும் ருசியும் பிறவி மூன்றையும் ஒழித்து ….சாத்திய தர்மத்தால் போக்க ஓன்று ஒன்றாக அடைவே போக்கணும். சித்த தர்மத்தால் ஓட்ட அனைத்தையும்போக்கினான்
என்னை -பாபத்துக்கு போக்கடி அறியாத என்னை..கொள் கலம்– பாப பெரும் கடல் ..அவன் பஷத்தில்சேர்த்தான் ..வார மாக்கி வைத்தான் ..என் காரியம் தனக்கு கூறாக –நீ என்னை அன்றி ஏலேன் ..என்னை தன வார மாக்கி ..தன்னையே பற்றும் படி வைத்தான் ..பாபமே செய்து பாவி ஆனா என்னை ..அபராதமே நிரூபக தர்மம்..அபராத சகர வர்த்தி..நோவு பட்டோம் என்ற அனுதாமும் இல்லாத என்னை ..வைத்தான் -அனைத்தையும் அவனே செய்தான் ..எதிர்த்தேன் விலகினேன் தன பேராக வைத்தான் தான் ஒட்டி வந்து . சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் .வேறு கொண்டு தம்முள் என்னை வைதிடாமையால் -விலக்கி வைக்க வில்லை ..நமன் கூறு கொண்டு -திரு மழிசை ஆழ்வார்..

நாராயண அர்த்தம் ஐந்து ஆறாவது பாசுரங்களில்..சித்தோ உபாயம் அவன் ..அஜீர்ணம் தொலைத்து சக்கரை பொங்கல் தருவது போல பாபம் போக்கி ..அகம் துவா சர்வ பாபோ மோஷ இஷ்யாமி ..வாரம் ஆக்கி -அருகில் வைத்தான் ..பாபம் மடியில் இருந்த நான் திரு அருகில் இருக்கிறேன் ..என் பாபம் தனக்கு பாரமாக ஏற்று ஒழித்தான் .சந்தான சொத்து வைத்தால் போல வாரிசாக வைத்தான் ..தாத்தா சொத்து நமக்கு தன அடியே கிடைக்கும் திரு பாண் ஆழ்வாரை தந்தை என்று எண்ணினால் .. வாய்த்த தன்றி என்னுள் புகுந்தான் ..விடாய்த்தவன் ஆற்றாமை தீர தடா கத்தில் புகுந்தது போல ..அவனுக்கு தான் இவரை அடைய பேர் ஆசை ..நெஞ்சுள் -உள்ளே புக..பிரிந்து தரிக்க அவனால் முடிய வில்லை.. வாலி புக்க இடத்தை குகையை அடைத்து –இரண்டு அரசா -ஆத்மா /பர மாதமா ..எப்போதும் இருந்தாலும் நாம் ஒதுக்க கொள்ள வில்லை..திருத்தி சொரூப க்ஜானம் கொடுத்து பின்பு புகுந்தான் ..ஆபாச விஷயத்தில் சௌகரி  விருத்தாந்தம் ஐம்பது பெண்கள் இருந்தது போல இவர் இடமே இருந்தான் ..கைங்கர்யத்தில் ஆதி செஷன் கொண்ட பல உருவம் போல ..இத்தால் அல்லது செல்லு கிறது இல்லை அவனுக்கு ..

மூன்று பெரும் — திரு வாட்டாறு / திரு மோகூர் காள மேகம்/ திரு மால் இரும் சோலை பெருமாள் வந்து நம் ஆழ்வாரை ….சரீரம் விழ வில்லை .. பாசுரம் பிறந்த சரீரத்தில் ஆதாரத்துடன் போக்க மனம் இல்லை ..இருள் தரும் மா க்ஜாலத்தில் இருந்து இப் படி அருளியவரை நித்யருக்கு காட்ட …அது போல இவர் நெஞ்சத்துள் புகுந்தான் …நெஞ்சமே நீள் நகர் /புத்தி தர்ம பூத க்ஜானம்.. விலகினால் மீண்டும் வாசனை வரும் என்ற நினைப்பால் புகுந்தார் ..இதற்க்கு என் செய்தோம் கோர மா தவம் –ஜடாயு போல அவன் தன ஸ்வரூபம் கெட ஆற்றம்  கரை யில் கிடந்தது கோர மா தவம் இருந்தானாம் ..அகம் ஸ்மராமி  போல ..பெற்ற பேரு கனத்தால் கோர மா தவம் ..திரு ஹார மார்வம் –என் திரு மகள் சேர் மார்வன் ..நாம் அவளது ..அவன் அவள் கேள்வன் போல..தாய் மடியில் ஒதுங்கியதால் வந்த பேரு ..சீதா ராமன் இடம் சிறிய திருவடி கண்ட ரட்ஷா கதவம்  ..பிரிந்த போதே மன்றாடினாள் ..சேர்ந்த போது சேர விட சொல்ல வேண்டுமோ .. ஹாரம் அழகை மறைக்க உடலாம் இதனை. அங்கங்கள் அழகு மாறி..

அழகுக்கு தோற்ற அடிமை கூலிக்கு சேவகர் போல ..இப்போ சொரூப ரீதியாக அடிமை. தூதோகம்  தாசோகம்..ஆட கொண்டது மிதுனத்தில் கைங்கர்யம் ..ராஜ புத்ரனை தேடி கண்டு பிடித்து முடி சூட்டுமா போல..அழகினில் அழுந்தினாரை குணத்தால் -சரிய பதித்வதால் பிழைப பித்தான் ..சர்வ வ்யாபிகத்வம் சொல்லு கிறது இந்த பாசுரத்தில் ..என் உள் புகுந்தான் அந்தர் யாமி பிராமணத்வம் ..ஆனந்தம் க்ஜானம் விட சேஷத்வம் முக்கியம் -அடியேன் உள்ளான் உடன் உள்ளான் போல ..என்னை சொல்லி அடியேனை சொன்னது இழந்த சேஷத்வம் பெற்று -முடி சூட்டியதை ..ஸ்வரூப விரோதி / ஆஸ்ரேயன விரோதி /வுபாய விரோதி /உபய விரோதி /போக விரோதி ஐந்தையும் கழித்து -மேன்மை-திரு மார்பு  அழகைஹார மார்பு  காட்டி ..போக்யதை நெஞ்சில் பிர காச தோடு புகுந்தான் -காரணம் கண்டு பிடித்தார் -அன்றோ -பிர சித்தம் தோற்ற ….வேற சிலரை திருத்த  கிடக்க உஊரில் ஆற்றங்கரை சோலை பல அழகை காட்ட வேண்டி இருந்தது -தொண்டர் அடி பொடி ஆழ்வாருக்கு .. .இவருக்கு மார்பு ஒன்றே அமைந்தது ..

ஸ்ரீ ரெங்க மங்கள நிதி ..பெரிய பிராட்டியின் நிவாசத்தால் நிகர் இலாத ஏற்றம் திரு மார்புக்கு ..இந்திரிய கிங்கர னாய் இருந்த என்னை- கர்ம கலாப பாபங்களை ..ஸ்ரீ ரெங்க மங்கள நிதி ..பெரிய பிராட்டியின் நிவாசத்தால் நிகர் இலாத ஏற்றம் திரு மார்புக்கு ..இந்திரிய கிங்கர னாய் இருந்த என்னை- கர்ம கலாப பாபங்களை ..திரு இல்லா தேவர் இல்லை.. விண்ணவர் கோன் சூத்ரன் ஆனா என் பக்கல் இரங்கினான்.. சேஷ பூதனான தனக்கு ஸ்ரிதரனே கைங்கர்யத்துக்கு பிரதி சம்பந்தி ..திறம்பாத சிந்தனைக்கு சிக்கென காட்டிக் கொடுக்கிறார் . சர்வ சஹிஷ்ணுவாய்-பொருது கொண்டு  .சௌலப்ய காஷ்டையுடன்  விரோதியாத ஸ்வாமித்வம் -அரங்கத்து அம்மான் -கிடந்த தோற கிடை அழகை காட்டி கொண்டு -பூர்ண மான சேஷி அடையாளம் திரு- வை மார்பில்  வைத்து கொண்டு..அழகு வெள்ளம் இட்டு போவதை கரை கட்ட ஹாரம் ..ச்வாபிகா மான சேஷ சேஷி பாவம் -அடிமை.ஆட கொண்டதே -கைங்  கர்யம் கொண்டது பாசுரம் பாடும் கைங் கர்யம் ..அநிஷ்ட நிவர்த்த கதவம்-பழ வினை பற்று அறுத்து / இஷ்ட பிரா பகத்வம்-தன வாரமாக்கி வைத்தான்  /உள்ளும் புறமும் வியாபித்து -என் உள் புகுந்தான் நித்ய /கிருபை -கோர மா தபம் /உபாயதுக்கு பிர தான மான சௌலப்யம்-அரங்கத்து/பிராப் யத்துக்கு பிர தான மான ச்வாமித்வமும் -அம்மான் / சர்வ அனு கூல மான சரிய பதித்வம் -திரு மார்பு /பூஷண திரு விக்கி யோகமும் – மார்பு /தாச பூதனுடைய சொரூபமும் -அடியேனை/தாசா பலம் -கைங்கர்யமும் -ஆட கொண்டதே -ஆய அர்த்தம் பத்து அர்த்தங்களும் உள்ள பாசுரம் இது .

திரு பாண் ஆழ்வார் திரு வடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.