Archive for the ‘Thiruppaan Aazlvaar’ Category

அமலனாதி பிரான்-நான்காம் பாசுரம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

September 25, 2010

உதர பந்தம்- பெற்ற வயிற்ருக்கு பட்டம் கட்ட..தெய்வ தேவகி… கௌசலை தன குல முதலை.. நாபி கமலம் பெற்றது பிரமனை முன் பாசுரத்தால்.. இதில் என உள்ளத்தில் நின்று உலாவு கிறது .. திமிருடன்.. யாருக்கும் இடம் இல்லை என்று ..அவதாரம் அவயவம் சங்கதி..தான் பெற்ற பேற்றை சொல்லி கொண்டு வருகிறார்..  பிரார்த்திக்காமல் திரு வாடி வந்தது  முதலில் ரஹா துவேஷம் முடித்தது இரண்டாவது.. சதுர மா மதிள் சூழ் -ரட்சிக்க -இறைவன் ராவணனுக்கு –தன்னை நினைந்து இருக்கிறான் ..உபய விபூதிக்கும் இறைவன் போல/உதிர ஒட்டி-இறைவனை ஒட்டி-இன்று போய் நாளை வா /அப்புறம் தலை பத்து உதிர-சுலபமாக -அறுந்து விழ வில்லை-இல்லை உதிர் காலம் மறுபடியும் தளிர்க்கும் போல/ஓர் வெங்கணை -பிரம்மாஸ்திரம்..யுத்தவன் -ஓத =கடல் வண்ணன்..ராமனே இந்த ஓத வண்ணன்..சார்ந்கத்தை வூன்றி நிற்க /கொன்ற கை உடன் சயனம் இல்லை/நிலை மாற -கோபம் மாறி/கோபம் வசப் பட்டு போந்தான் அங்கெ..சாந்தமாக குளிர்ச்சி -ஆழம் காண  முடியாது கிருபா சமுத்ரம் /அவன் உடைய உதர பந்தம்.. மதுர மா =இனிமையாக பாட/கடை குறைத்தல்/மா மயில் சிறந்த மயில் ஆட /அரங்கம் /ஸ்ரீ ரெண்கத்தின் பெருமை சோலை சூழ்ந்த பிரம்மாதி தேவர்கள் பாட ஆட /தேசத்துக்கு தகுந்த தேகத்துடன் வந்தார்கள்..போக்கியம் சொன்னார் இத்தால் ..அம்மான் =சுவாமி.உலாவு கின்றது அழகு செண்டேற ஏசல் காணுகிறது ..

அபேஷா நிரபேஷ மாக விஷயீ கரிததான் முதல் பாசுரத்தில் /எடுத்து காட்டு – அப்படி செய்த காரியம் திரு விக்கிரம அவதாரம்/. ஆடை மேல் நெஞ்சு சென்றதை சொல்லி / உலகு அளந்த பொன் அடி திருவேங்கடத்தான் தானே என்று பிரமாணம் சொல்ல அவன் தான் இவன் என்கிறார் மூன்றாம் பாசுரத்தில் ..ஆதி -காரணத்வம்/பிரகாசிக்கும் இடம் அயனை படைத்த  ஓர் எழில் உந்தி /சுழி ஆறு /நாபி கமலத்துக்கு ஆஸ்ர்யம் வயிறு தானே-வெறும் பிரம்மா மட்டும் படைத்த பெருமை லோகத்தவர் போல ஆழ்வாரே நீருமா ?..திரி வித ஆத்மா வர்க்கம் -இது தான்பெருமை/பக்த வர்க்கத்தில் ஒருவனே பிரம்மா/ முக்தன் நித்யன் மூவரும் /திரு வித அசத் -சுத்த மிஸ்ர கால தத்வமும் உண்டு -மூன்று மடிப்பு இதை தான் காட்டு கிறது..உதர பந்தம் -யசோதை தம் பிள்ளைக்கு கட்டு கிறாள் வென்னே உண்ட வயிறு ..தாமோத்ரதவம்..கண்ணு நுண் சிறு தாம்பினால் கட்டுண்ண பண்ணிய பெரு மாயன் /இதற்க்கு தான் சூசகம் ..நினைவு இடம் ..

விஜித் ஆத்மா விதே ஆத்மா போல/ பத்தி உடை அடியவர்க்கு எளியவன் -எத்திறம் என்று மோகித்து இருந்தார் ./நெஞ்சமே நீள் நகராக கொண்ட என் தஞ்சனே – புள்ளை கடாவுகிற- நம் ஆழ்வார்  குளம்போசை/பாற்கடல் ஓசை -பெரியாழ்வார் /அது போல திரு பாண் ஆழ்வார் உள்ளத்தில் திரு வயிற்று உதர பந்தம் நின்று உலாவு கிறது .. சித்திர உத்திர வீதிகள் – நாலு வீதி கட்டளை பட்டு இருந்தது ..காவேரி பிரளயத்தின் பொது உள் வந்து இருந்த இடம்/லன்காம் ராவண பாலிதாம்-அவன் ரட்ஷிகிறான் ..வைகுண்ட நாதன் என்று பகல் லோகம் காணுவது போல -இவனும் இறைவன்..சிறிய  திருவடியும் வியந்த-மதித்த – ஐஸ்வர்யம் உடைய  இலங்கை ..அதர்மம் கெடுத்ததே ..அனுகூலனாக இருந்தால் நிஜத்தில் இறைவானாக ஆக்கி இருப்பார் ..சாம்யா பத்தி  மோட்ஷம் ..

ராக துவேஷம் போக்கினது கர தூஷணர்களை முடித்தது அன்று நேர்ந்த நிசா சாராரை ….ஆசை -விஷய சுகத்தில் ஈடு படுவது மனசு -ராவணன் -அகங்காரம் மாமா காரம் என்கிற மதிள் சூழ்ந்த ..அதை போக்க தீ மனம் கெடுத்தாய் மருவி தொழும் மனமே தந்தாய் ..நவ துவாரம் பட்டணம் உடம்பு –அவன் போனால் அன்றோ அவன் பேரென் என்று இருப்பான் ..அரண் அழிய -ஓர் அம்பால் உருட்டிய -கும்பன் நிகும்பன் போன்றாரை அழித்து..மனம் அழிக்க கூடாது -பின்பு மனசை அவன் பேரில் வைக்க ..ராவண சரீரம் மட்டும் அழித்தான்..விவேக சர ஜாலதாலே அழித்தான்..வேலை சூழ் வெர்ப்பு எடுத்து இஞ்சி சூழ் இலங்கை -கடல் மலை சூழ்ந்த இலங்கை ..பையல் எதிர் நிற்க இவை காரணம் ..இது தான் அழிக்கைக்கு உடல் ஆனது ..தோள் அரணாக மதித்த விபீஷணன் முடி சூட பட்டான் ..ஆகாசத்திலும் நிலை நின்று நின்றான் ..திரு வடிகளையே நிலையாக பெற்றதால் உறுதியாக நின்றான் ..

கல்லாதவர் இலங்கை -கட்டழித்த காகுத்தன் ..தான் போலும் என்று எழுந்தான் தாரணி ஆளன்- ராமன் -ராவணனை இல்லை -அது கண்டு பொறுத்து இருப்பான் –அரக்கர் தங்கள் கோன் போலும் -என்று எழுந்தான் -குன்றம் அன்ன இருபது தோளும் துணித்தான் -பெரிய திரு மொழி பாசுரம் ..முன் பொலா ராவண்ணன் -பிராட்டியையும் பெருமாளையும் பிரித்த பையல் ..ஜடாயு கொன்றதுக்கு பரிகாரம் இல்லை ..உதிர ஒட்டி -ராம பாணம் தயங்கி இருக்க -பூசலில் இளைப்பித்து இருக்க -வில் ஆண்டான் -தானே கொல்வதை ஆண்டான் ..தலை களுக்கு வேர் பற்றான நெஞ்சிலே அத்விதீயமான =ஓர் -வெங்கணை ப்ரக்மாச்த்ரம் -உய்த்தவன் ..ஏழு நாளும் அல்ப அனுகூலம் இருக்கா என்று பார்த்து இருந்தான் ..வீர ஸ்ரீ தோற்ற கடல் வண்ணன் -சிரம கரமான..பாகவத பாகவத அசக்யா அபசாரம் -சகிக்க ஒண்ணாத அபசாரம் -முத்தின பின்பு தலைகளை உதிர்த்தான் ..வாரத்தில் விச்வசித்தான் ..காற்று வீச விழுமா போல -லீலா ரசமாக ..இந்திரன் பிசகி போய் இருந்ததால் கொல்லாமல் கல் எடுத்து காத்தான் ..அமோக பாணம்-கொல்லாமல் மீளாது..அம்புக்கு  தன காரியம் பண்ண உய்த்தவன் .அளந்திட்ட தூணை அவன் தட்ட –.உளம் தொட்டு –நெஞ்சில் ஏதாவது மூலையில் அனுகூல புத்தி இருக்கிறதா என்று ..கடற் கரையில் நின்ற சேவை சாதித்து குரங்கு களின்  ஆயாசம் போக்கினான் -ஓத வண்ணன் -பரதன் கெடு பிராட்டி கெடு–சமுத்திர தீர்த்தம் ஆடினது போல உடன் ஆயாசம் தீர்ந்தது ..ஒவ்தாரம் –அனுகூலரை அழகால் அழிப்பான்..பெரிய பெருமாளையும் சொல்ல ஓத வண்ணன் ..ஆடல் பாடல் ஜெயித்ததற்கு –மதுர மா வண்டு பாட மயில் ஆட ..வைன முடி -வைர முடி -செல்ல பிள்ளைக்கு கண்ணன் சமர்ப்பிக்க /பல ராமன் மூலவரை சேவித்து ஒரே திரு முகம் என்று வரும் போதே வைர முடி உடன் வந்தார் ..ஆடல் பாடலையும் ராமன் தன பெருமாளுக்கு கொடுத்தான் ..மதுரையில் பிறந்ததருக்கு கோகுலத்திலும் திரு கோஷ்டியூரில் கொண்டாடினது போல ..சிலர் பாடினால் ஆடுவாரும் வேண்டுமே .. ஒரு மயில் தோகை விரித்தால் சோலை முழுவதும் குடை பிடித்தால் போல -ஜன்ம பகையான  அரவும் குடை பிடிக்க –பைய உடை நாக பகை கொடியானுக்கு -வெளியில்  தான் பகை உள்ளே அனைவரும் ஓன்று .சேராத எல்லாம் சேரும் சேராத சம்சாரியும் சேர்ப்பவன் அவன் …ராசா கிரீடை குட கூத்து தலைவன் இருக்க -மயிலும் ஆடுகின்றன ..குரங்கு கூத்தாடும் ..சீதை கண்டேன் என்று அன்று ..வைகுண்ட நாதன் இங்கு  வர நித்யர் இப்படி வந்தனர் ..குரக்கினம் தேவர் பிறந்தால் போல ..ராஜ வெள்ளை சட்டை போட்டால் பிரஜை கருப்பு சட்டை போடுமா போல .. நித்யர்கள் மனுஷ்ய உருவத்தில் வர வில்லை..மாதலி தேர் முன்பு கோல்  கொள்ள -இது வரை இந்திரன் நேராக போனது இல்லை இப்போ தான் முதல் தரமாக முன் போனான் ..தொடுத்த தலைவன் என் ஓட்டையாள் -சீதைமயில் விருத்த தோகை மூட -ஆண்டாள் பார்க்க முடிய வில்லையாம் -அப்படி இருக்க வேண்டாத படி சேவகனார் மருவிய பெரிய கோவில் –கருவிலே  திரு இலாதவர் –தெற்கு வாசலால் புகுந்தார் ..ஹம்ச நடை தாளம் –குயில் பாட –கண்களால் நீர் பெருகி புஷ்பங்கள் தேன் கொட்டுவது – மரம் கல் திகைத்து நிற்க –ஆழ்வான் சுந்தர் பாஹு ஸ்தவம் ..சோகத்துடன் பாடினாலும் திவ்ய தேச மகாத்மயம்  பாட வைத்தது..சோலைகளை வளர்த்த காவேரி -புஷ்பம் -தேன் -கழுத்தே கட்டளையாக கொண்டு வளர்த்த மரம் –அந்த ஹர்ஷதுக்கு போக்கு வீடாக ஆட /பாட்டை மதுரமாக வண்டு பாடுகிறதாம் .. தென்னா தெனா வண்டு முரல் திரு மால் இரும் சோலை .. -வண்டினம் முரலும் சோலை ..மேகம் திரண்டால் மயில் ஆடனும் .. கரு வண்டி பார்த்து மேகம் ..மயில் ஆடுவது-மயில் இனம் ஆலும் சோலை பார்த்து கொண்டால் மீது அணவும் சோலை-அனைவரும் பித்து ..குயில் இனம் கூவும் சோலை –நான் தான் வித்வான் என்கிறதாம் ..இவ் வூரில் வர்த்திக்கு -சுவாரஸ்யமும் செருக்கும் -திரு வரங்கத்தில் இருக்கிறோம் என்கிற சாத்விக செருக்கு ..பரா அவஸ்தையில்  ஹாவு ஹாவு அஹம் அன்னம் – நித்யரின் சாம கானம் போல ..குரங்குகள் மது வனம் துவம்சம் பண்ண –த்தி முகன் காவலாளி –

அம்மான் =சேஷி .அரங்கத்து அம்மான் சவ்லப்யத்தின்  எல்லை நிலம் …திரு வயிற்று உதர பந்தம் ஆபரணதுக்கு ஆபரணம் ..–துவராடை உடுத்தி ஓரு செண்டு சிலிப்பி -கலியன் ..தாமோதரன் பட்டம் கொடுத்தது தாமம் தானே ..ஸ்தானம் -திரு வயற்றில் முதல் ஆபரணம் .. மூன்று மடிப்பு ..

மத்த கஜம் போல உலாவு கிறதாம்  உதர பந்தம் ஆழ்வாரின் திரு உள்ளத்திலே . திரு நாபி கமலத்தில் இருந்து ஈர்த்து திரு வயிற்ருக்கும் போக ஒட்டாது -.விசாலமான திரு உள்ளம் ..நேசத்தினால் நெஞ்சம் நாடி குடி புகுந்தான் .
.பிரம்மாதி களின் கர்ம அனுஷ்டானமும்-இரண்டாம் பாசுரத்தில் – ஜன்மமும்-மூன்றாம் பாசுரத்தில் – சொல்லி அவர் வரம் கொடுத்து வாழ்வித்த விருத்தாந்தம் இதில் சொல்கிறார் ..வரம்/ கொடுத்தவரும்/ வாங்கியவரும்/ மூவரும்  ஓயுவு -விராம திரு நாமம்– நாளை கொடுத்தார் பிரம்மா வாளை கொடுத்தார் ருத்ரன் -சந்திர ஹாசம் என்கிற வாள்..அல்ப சக்தித்வம் அனுசந்தித்து கொண்டு ..அகம் படியே ஏக தேசத்தில் -வயிற்றில்-வைத்து உய்ய கொண்ட ஸ்ரீ மத்வம். உடைத்தான..சிறுமை பெருமை அ கடித கடினா சக்தி ..உலகம் எல்லாம் கொண்டான் ..ஆல் இலை தளிரில் சயனித்தான் .தாமரையே- திரு கையே- தாமரை எடுத்து-திரு வடியை – தாமரையில்-திரு வாயில் – போட்டு கொண்டு ..தளிர் உள்ளேயா ? வெளியிலா ? நீர் உளதோ ?–அடைய வளைந்தான் போல இதை அந்த பெரிய வயிறை கட்டித்தாம் !..அது வந்து இவரின் சின்ன உள்ளத்தில் உலாவு கிறதாம் !..வெளியில்  போல இடம் கொண்டு நன்றாக  வேற !..

நாம சப்தம் அர்த்தம் இந்த பாசுரத்தில் -மறை பொருள் -வேதாந்த பொருள் -அவனே உபாயம் -தலை வெட்டி இதை காட்டினார் . ந நமேயம் என்று பத்து தலையும் சொல்லி நேமேயம் ஆக்கினார் எனக்கு நானே என்றான் ..யானே என்னை அறிய கிலாதே நானே எனதாகி என்று இருந்தேன் ..துர்க்க வர பூஜை சைன்ய பலங்கள் கொண்ட ராவணன் –எதிரிகளுக்கும் வாட்சல்யன்  இன்று போய் நாளை வா என்று சொல்லியும் நாணாதே போய் ,தான் சாவேற வந்து -விளக்கில் வந்து விழும் விட்டில் பூச்சி போல -அஸ்தரம் விழுந்தும் கோபம் போகாமல் நிற்க ..ஒரு தலை விழ மற்று ஓன்று முளைக்க..வெண் கணை கூட உய்த்தான் –பத்து தலை சோறு இட்டு உய்த்தான்..ஆசுகாரித்வம் ..கட்டை பனை மரம் போல நின்றான் – அவனையும் முடித்தான் –வார் கடா – திண் பாஹன் –மிருக சரீர யானையை மீண்டும் உயிர் கொடுக்க வல்லவன் அவனையும் முடித்து போல ….பாபம் தாபம் தீர ஓத வண்ணன் -அதி மதுரமாய் நிற்க –உயர்ந்த வண்டு- நித்யர் முக்தர் -க்ஜானாதி குணத்தால் வந்த பெருமை -காலப் பண் இசைக்க –நீல கண்டங்கள் மயில்கள் நிறுத்தம் பண்ண -திரு அரங்கம் -கோவில் ஆழ்வார் குள் ..அம்மான் -சர்வாதிகன் ..கட்டு பட்டது நமது கட்டை விடு விக்க ..நியாய சாஸ்திரம் வேலை செய்யாது –தருடினதை த்யானம் பண்ணினால்  மோட்ஷம்..உரலோடு உரலாக கட்டு பட்டு நின்றான் ..பந்த கருக்கு மோட்ஷ ஹேது -உதர பந்தம் -ராக மிகுந்த உள்ளத்தில் அளவற்ற போக்யமாக கொண்டு உலாவு கிறதே ..பேரென் என்று நெஞ்சு நிறைய புகுந்தான் ..திரு மந்த்ரத்தில் இடை -நம -திரு மேனியில் இடை -சித்திரை நட்சத் ரன்களில் இடை -பதங்களில் இடை அர்த்தம் சோழ வந்தார்.

திரு பாண் ஆழ்வார்  திரு வடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

அமலனாதி பிரான்-மூன்றாம் பாசுரம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

September 24, 2010

திரு பீதாம்பரத்தின் அழகு திரு நாபி கமலத்தில் வீசிற்று ..கொப்பூழில் எழு கமல ..உந்தியில் சென்றது .பிரம்மாவுக்கும்  பிறப்பிடம் ..ஆதி பிரான் -ஜகத் காரண பூதன் என்று காட்டும் இடம் ..பிரத் யட்ஷ பிரமாணம் ..மசக்கு பரல் சாஸ்திரம் ..முதலாம் திரு உருவம் மூன்று என்பர் …ஒன்றே முதலாகும் மூவருக்கும் ..கண்டும்  தெளிய  கில்லெர் –தம் மேன்மையும் அழகையும் காட்டி ..தம் பக்கலில் இழுத்து கொண்டது ..இனிமை குறைவால் வர வில்லை ..சாபலம் அடியாக சென்றது..தேனும் பாலும் கன்னலும் ஒத்த –திரு இல்லா தேவரை தேவர் என்னோமே ..திரு ஆராதனமே  தோ மாலை சேவை திரு மலையில் .சுமந்து மா மலர் கொண்டு வானவர் வானவர் கோன் உடன் வந்து கைங்கர்யம் செய்ய -சந்தி செய்ய -கிட்டிவந்து–சந்தி காலத்தில் நித்ய சூரிகள் திரு ஆராதனம்..ஆஞ்சேநேயர் திரு முத்தரை பெரிய ஜீயர் இடம் ராமானுஜர்.51.லட்டு பொட்டியில் –52 பேரை கூட்டி கொண்டு போனார் திரு நாராயண புரத்துக்கு கைங்கர்யம் செய்ய..நின்றான் கைங்கர்யம் ஏற்று கொள்ள நின்றான் .மாலைகள் வரிசை மாறாமல் சாத்துவார்கள்..அரங்கத்து அரவு இன் அணையான்..அவன் உடைய எழில் உந்தி ..அந்தி போல் நிறத்து ஆடையும் -சிவந்த ஆடையும் . அதற்க்கு மேல் எழில் உந்தி ..அயனை படைத்த ஓர் -அத்வீதியமான எழில் உந்தி ..அடியேன் உள்ளத்து இன் -இனிமையான  உயிர் ஆத்மா/மனசு செல்கிறது…நேர்ந்த நிசாசரை  வென்றதும் தெற்கு கோவில் வாசல் வழி வந்தார்.. வேங்கடவன் -வடக்கு வாசல் வழியில் வந்தார்..குரங்குகள் வேரே தொடங்கி தலை அளவும் பழுத்து..சிந்து பூ மகிழும் –சிந்திய பொது அவனுக்கு சூடப் போஹிறோம் என்ற மகிழ்ச்சி

பூவில் நான் முகனை படைத்த தேவன் -விளை யாட்டக அழித்தும் படைத்தும் காத்தும் ..கட்டழித்த காகுத்தன் . சிலையினால் இலங்கை அழித்த தேவனே தேவன் ..சிந்து பூ மகிழும் –மந்தி பாய்  -சபல புத்தி -பழத்தை புசிக்க புக மேல் பழத்தில் கண்ணை ஒட்டி -அது போல திவ்ய அவயவம் தோரும் ஆழ்வார் பாய்கிறார் -கானமும் வானரமும் வேடும் உடை வேங்கடம் -அவர்களுக்கு என்று நிற்கிறான் ..ஒரு கை பிடித்து தொங்கும் .தோ மாலை போல குரங்குகளும் -பாய் -திரு சின்ன ஒலி கேட்டு சந்நிதானத்துக்கு பாயும் –பரம பதமும்,  திரு அயோத்தியையும், திருமலை, திரு அரங்கமும் திருமலையில் உள்ள குரங்ககளும் ,அங்கு உள்ள பலா பழமும் ஆழ்வாருக்கு ஓன்று ..

..நாயனார் வியாக்யானம்..

.லோகங்களை அடைய உலகம் அளந்தவன் பெரிய பெருமாள் என்கிறாரே ..அன்று க்ஜாலம் அளந்த பிரான் பரன் சென்று சேர் இடம் திரு வேங்கட மா மலை என்கிறாரே ஆழ்வார் .கிரிச்த்க -உபநிஷத் -என் நாளே நாம் மண் அளந்தஇணைத் தாமரை காண்பதற்கு  ..வழி பாடு செய்யும் சூரிகளும் ..அடி கீழ் அமர்ந்து  புகுந்து அடியீர் ! வாழ்மின் என்று என்று அருள் கொடுக்கும் உலகம் அளந்த  -பொன் அடியை காட்டி கொண்டு இருக்கும் திரு மேனியும் திரு வேங்கடத்தான் தானே ..எவன் அவன் துயர் அடி தொழுது எழு..ஆரம்பித்தார் ..தான் ஓங்கி நிற்கின்றான் ..அவனே இங்கே கண்வளர்கிறான்..

சாபலத்துக்கு போலியாய் இருக்கை யாலே குரங்கை சொல்கிறார் ..நாமும் தாமும் குரங்கு போல ..நாம் பல பல கேட்டு போய் சேவிகிறோம்.பெரு வீடு கேட்காமல் -எம் மா வீடு –வீடு -ஐஸ்வர்யம் மா வீடு =கைவல்யம் எம் மா வீடு..

தாம் இழுப்புண்ட சாபலம் /வட வேங்கடம் /போக்யதை அளவற்று இருக்கும்/உபய விபூதியும் ஒரு மூலையில் அடங்கும் ..வெம் =பாபங்கள் கடம் =எரிக்க படும்..தனியாருக்கு  முகம் கொடுக்கும் தன்மை அனுசந்திக்க நித்ய சூரிகள் படு காடு கிடப்பது இங்கே தான் ..நின்றான் – வானவர்கள் சந்தி செய்ய -இவனோ குரங்குகளுக்கு சேவை சாதிக்க வந்தேன் என்று நின்றான் .திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி/ நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் போல /ஆசை ஆழ்வார் மேல் தான் ..நீசன் நிரை ஒன்றும் இலேன்.தேசமோ திரு வேங்கடத்தானுக்கு ..மண்டக்க படி போல பரம பதமும் திரு மலையும் திரு அயோத்தியும் திரு பாற்கடலும் திரு அரங்கம்திரு சோலையும் ஒரு போகியாய் இருக்கும்  -சம்சாரம் கிழங்கு எடுத்தால் தான் போவான் –படு காடு கிடக்கிறான் இங்கே ..வேத சப்தம் உப பிராமணங்கள் சப்தம் -கவி பாடுகிற தேச சப்தம் -வட வேங்கட /மா மலை -இனிமைக்காக மா /பரன் சென்று சேர் -ரட்ஷக சித்தி அவனுக்கு /நமக்கு ரட்சகன் கிட்டும்இடம்..எய்த்து இளைப்பது முன்னம் அடைமினோ..

நித்தியரும் தங்கி  இளைப்பாறும் இடம் ..மேல் இருந்த மந்தி சந்திரனை பிடிக்க கீழே பார்த்ததாம் -மா மலை..மாயன- பரத்வம் மன்னு வட மதுரை மைந்தனை -சௌலப்யம் ..நின்றது கிளம்ப போகத்தான்…பெருமாள் சுக்ரீவன் வாலி குமரன் அங்கதான் இளைய  பெருமாளுக்கும் ஒக்க முகம் கொடுத்து நின்றது போல..

நான் சேர விட பின்பு தோழன் நீ என்ன பிராப்தமாய் இருக்க ..கூட்டு உறவு எப்படி ..அகம் சர்வம் கரிஷ்யாமி என்ற இளைய  பெருமாள் இருக்க ..அந்த புரம் பரிகரமாய் ஆன பெருமை ..கூட்டின் பலன் இது ..குருடர்க்கு வைத்த அற சாலையிலே மிளிர் கண்ணர் புகுரலாமோ -நித்யர் வரலாமா ?…கணிசிகாமல் நின்றான் ..கங்குல் புகுந்தார்கள் பிரம்மா ருத்ரர்கள் ..உத்தியோகம் உண்டு என்று தோற்றும் படி நின்றான் ..அடி ஒத்தி பின் தொடர கோவிலே படுக்கையிலே சாய்ந்தான் ..ராச கிரீடை -கண்ணனை கோபிமார்கள் வந்தது போல ..நடந்த கால்கள் நொந்தவோ என்று பல்லாண்டு பாட வில்லை -வயிறு பிடிக்க வேண்டாத படி நின்று இருந்து ..என் நெஞ்சுள்ளே சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது .மீண்டு போனார்கள்..குண போக்கு வீடாக -அவதாரங்கள் அர்ச்சை மூலம் புறப் படும் ..நடக்கிற ராமனை பார்க்காதே என்றால் சுமத்திரை ..கிடந்த அழகை சீதை பிராட்டி காக்கை விருத்தாந்தம் ..இரண்டும் பெரிய பெருமாள் இடம்.. பஞ்சணை-விசாலம் வெளுப்பு வாசனை மென்மை   குளிர்ச்சி -அரவின்அணையான்..இன் -இனிமையான அணை..வளைத்து கொண்டு கிடக்கிறான் பரதன் ராமன் வரும் வரை திரும்ப மாட்டேன் என்று இருந்தால் போல,-பகவான் வர சம்சாரி கிடப்பது அங்கெ –இங்கே அவன் நாம் அனைவரையும் சம்சாரம் கிழங்கு எடுக்க கிடக்கிறான் ..ராமன்சமுத்திர ராஜன் இடம்  சீரியது போல சீர மாட்டார் பெரிய பெருமாள் .. விபவம் விட அர்ச்சையின் ஏற்றம் ..புஷ்ப ஹாச சுகுமார -கூசி பிடிக்கும் மேல் அடி -உலகை அளந்து ..காடும் மேடும் நடந்து ..கல் அணை மேல் கண் துயின்றாய் ..ஆயாசம் தீர –போக மண்டபத்தில் வோய்வு எடுக்கிறான் விடாய் தீரும் படி   ..அரங்கத்து -சௌசீல்யம் அரவு – மேன்மை இன் அழகை சௌந்தர்யம் ./.மாலே மணி வண்ணா ஆலின் இலையாய்/ ..போல ..மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை /போல ..பச்சை மா மலை போல் மேனி அச்சுதா அமரர் ஏறே /ஸ்ரீ ரெங்க நாச்சியார் -கண்டனன் குடி பிறப்பு பொருப்பு  கற்ப்பு/அரை சிவந்த ஆடை -நினைவு பின் ஆட்டு கிறது ..மனசு போனதே –அதை கூப்பிட அரை சிவந்த ஆடை நினைவு வேணும் ..சந்த்யா ராகம் = சிகப்பு /அப் பஞ்ச சந்யமும் பல்லாண்டு என்னுமா போல  -நின் ஓடும் என்றவர் உன் பாஞ்ச சன்யம் என்கிறார் ..சிகப்பு திரு களத்தில் வெள்ளை சேர்க்கை கண் எச்சில் படும் கண் மூடி கொண்டு பாடுகிறார் நேராக இல்லை அதலால் அப்என்கிறார் அதன் மேல்  அயனைப் படைத்த  தோர் எழில் உந்தி –அந்தி போல் சிகப்பு /திரு மேனி கருப்பு நீல மேகம்/ அரங்கத்து அரவு வெளுப்பு..

பக்தி சித்தாந்தம் ஸ்ரீ ரெங்க விமானத்தில் உள்ள கருப்பு மை/ திருட்டு திருடும் /..நம் பாபங்கள் அவன் திருடினான் என்று நினைந்தால் போகும் ../ஒளி கலவை ..அரை சிவந்த ஆடை  முன்பு .. அந்தி போல் நிறத்து ஆடை இதில் ..அதன் மேல் -அயனைப் படைத்த எழில் உந்தி ..அயனையும் மேல் பார்க்கலாம் லீலா பத்மமத்தில் தென் ஒழுக அது தான் குழந்தைக்கு ..நால் வாய் இரண்டு பத்மம் ..சங்கு பால்உத்சவம்  அப்பன் கோவிலில் அமுது ..வெண்ணெய்க்கு ஆடும்கண்ணன் திரு கோலம் ஆழ்வாருக்கு ..பிறந்த குழந்தை உடன் வேதம் சொல்லும் ..குருகூர் நம்பி பாட வந்தவர் கன்னி நுண் சிறு தாம்பினால் என் அப்பன் என்று தடுமாறி அப்பனில் என்று நீட்டி  அருளியது போல -இரு கரையர் என்று சாதிப்பது போல.. நாபி கமலத்தில் பெரிய பெருமாளுக்கு அயனைக் காண்கிறோமா ?..தழும்பு..ஒ மண் அளந்த தாடாளா !..வரை எடுத்த தோளாளா..தோடு இட்ட காத்து தோடு வாங்கினாலும் தெரியுமே   நான்கு பாசுரத்தால் கலியன் தூது விட ..உற்பத்தி ஸ்தானம் என்று கோள் சொல்லி நிற்கிறது உந்தி கமலம்..ஆதி பிரான் என்று அருளிய ஆழ்வாருக்கு . அரை சிவந்த ஆடையின் மேல் இழுத்து வர..ஓர் எழில் உந்தி..உடுப்பு தைத்து போட்டுக்க வில்லை ..கச்சு என்று இருக்கும்..திரு மேனி உடன் வைத்து ..சமர்பிக்கலாம் கழற்றலாம் சிகப்பு போட்டு கழற்ற முடியாது  என்று அந்தி –ஆபரண கோஷ்ட்டி இல்லை இது  சக ஜம்..மயில் கழுத்து சாயல் /காளமேகம் -வர்ணத்தின் சேர்க்கை .மேல்= இடத்தாலும் / மேன்மையாலும் மேலே உள்ள உந்தி..

திரு மால்-விளி சொல்  நான் முகன் செஞ்சடையான் –எம்பெருமான் தன்மை யார் அறிவார் ..அரைப் புள்ளி கூட பெரிய வாச்சான் பிள்ளை பரம காருன்யர்..சொல்லி நாம் தெரிந்து கொல்லனும் ..திரு அபிஷேகத்தில் இருந்து வரும் அறிவியில்  மூக்கின் கண்ணின் அழகு சேர்ந்து திரு மார்பு சம தளத்தில் தெறித்து .சௌந்தர்யம் -ஒளி பட்டு –வெள்ளை சரம் சாந்தம் அடைந்து வரும் நதிபோல .. இடுப்பு சுருங்கி..சுழல் வர -அது தான் உந்தி ..ஆள்வான் அருளியது ..இரண்டாக பிரிந்து திரு தொடை –ஜகனத்தில் பட்டு -பிராபகம் பிராப்யமா இரண்டும் அவனே என்று காட்டிக் கொண்டு.பத்து விரல் நகம் மதகு அடியார்களுக்கு கொடுக்க –ஓர் எழில் உந்தி ..அடியேன் -சாஸ்திர வாசனையால் சொல்ல வில்லையாம் ..பதிம் விச்வச்ய ஆத்மாநாம் போல ..பரவான் அஸ்மி -லக்ஷ்மணன் உனக்கு எல்லா அடிமையும் செய்ய பெறுவேன் என்றான்  போல–சொல்ல வில்லையாம்..அழகுக்கு தோற்று அடிமை என்கிறார்..திருத்த கூடிய பிரம்மாஸ்திரம் அவனது அழகு தான் உள்ளத்து இன் உயிர் யே..கொண்டாடுகிறார் நல் ஜீவன் -மனசு -2-7-10 மருடியேனும் விடல் கண்டாய் போல ..திரு வேங்கட முடையான் தன்மையும் பெரிய பெருமாள் பக்கலில் உண்டு என்கிறார் ..

அழகன் -குண கிருத தாஸ்யம்..சொரூப கிருத தாஸ்யம் ஏற்றம் ..தம்பி பதவி பிடிக்காது ..குணத்தால் அடிமை எனபது தான் பிடிக்கும். ராமன் விஷயத்தில் வேறு பாடு. அனுசூயை கற்பை சீதை நீ காட்ட வேண்டாம் என்றாள்..குணம் பிரிக்க முடியாது.சொரூப டாச்யையாய் இருந்தாலும் குண குறிப தாஸ்யம் தான் காட்ட முடியும்..ஓர் அவயவத்தின் அழகுக்கு தோற்று சொன்னார்..நீல மேனி ஐயோ -நிறை கொண்டது என் நெஞ்சினையே -என் என்றாள் அடிமை  தெரிய வில்லையா ?..உயிர் என்கிறதை மனசை -உஊனில் வாழ் உயிர்பாசுரம்  போல ..இன் போக்யமாய் இருப்பதால் .மனசை பெருமை சேவிக்க ஒத்துழைத்தால் ..சிலரை-பிரம்மாதி தேவரை  உண்டாக்கு கிறது கிடீர்  இவரை அழிகிறது .. மனசை அபகரித்து அளித்ததாம் ..நான் நான் அகங்காரத்துடன்  சொல்வாரை உண்டாக்கும் அடியேன் என்றவரை அளித்ததாம் . பிள்ளை அழகிய மணவாள .அரையர்ஐதீகம்

தனக்கே அடிமை யாக வேணும் என்று திரு விக்ரமன் அவதாரம்..அவனுக்கே அற்று தீர்ந்தவன் உ காரம் சொல்லிற்று ..ம காரம் ஜீவாத்மா சொரூபம் மூன்றாவது பாசுரத்தில்..படைக்க ஆரம்பம் பிரம்மா தொடக்கி -அயனைப் படைத்தோர் எழில் உந்தி ..ஆட படுகை- அவன் பேறாக/ நாம் பிரார்த்திக்காமல்/ அடியாருக்கு  பட்டமை முதல் பாசுரத்தால் அருளி..அன்ய சேஷத்வம் களிகை பிரதான்யம் இரண்டாம் பாசுரத்தால் அருளி..சேஷ வஸ்து  ம காரத்தால் சொல்லி-மனம் உணரனும் –அசித் ஜான சூன்யம் .இரண்டும் சேஷ பூதர்கள்/சொத்து அவனுக்கு  ..பக்தர் முக்தர்  நித்யர் –சேஷ பூதர் தெரியாதவர் -பக்தர் /ஒரு நாள் இல்லாமல் இப்போ வந்தவர் முக்தர்/எப்போதும் உள்ளவர் நித்யர் /பிரதி கூலர் அனுகூலர் உபய வித – இரண்டும் உள்ள -இரண்டும் இல்லை என்று சொல்லாமல் –இதை கண்டு பிடிக்கத்தான் அவன் இன்னும் பள்ளி கொண்டு இருக்கிறார்..

கதா கதம் காம காம   லபந்தம் -கீதை அதையே ஆழ்வார் – வருவார் செல்வார் -திரு வண் பரிசாரம் .பலத்துக்கு பலத்துக்கு தாங்கும் குரங்குகள் உள்ள திரு வேங்கடம்..கொசித் கொசித் –திராவிட தேசத்தில் பிறப்பார் என்று கோடி காட்டுகிறது பாகவதம் ..தமிழ் நடை யாடும் இடம்-பாகவத சம்பாவனை ..அகஸ்த்ய பாஷா தேசம் ..இதுவும் அநாதி ..தாழ்வாக நினைப்பவர்கள் நரகில் வீழ்வார்கள் என்று நினைத்து அவர் பால் அருக கூசித் திரு நெஞ்சே -உத்தரா வதி-வடக்கு எல்லை ..தச புராணங்களில் திரு வேங்கட மகாத்மியம் உண்டு..மலை -ஏற்றம்/ மா -அவன் அளவு பெருமை கொண்ட ஏற்றம்.. நித்தியரும் முக்தரும் தேசொசித மான தேகம்  கொண்டு -சண்பகம் மீன் குறுக்கு பொன் வட்டில் படி -ஏதானும் கொண்டு ..வெறப்பு என்று வேங்கடம் பாடினேன்-திரு மழிசை / வீடாக்கி நிற்கின்றேன் ..திரு வேங்கடம் என்று கற்கின்ற வாசகம் -கலியன் .ஏற்றம் உள்ள அளவும் ஏற வேண்டாது படி அரங்கத்து அம்மான் ..திரு மலை ஆழ்வார் அது கோவில் ஆழ்வார் இது..அரவு -நிஸ் சேஷ –நித்யர் தலைவர்..சென்றால் குடையாம் -நித்ய வாசம் -ஜகத் ஆதார குரு -இமையோர் வாழ் தனி முட்டை ..அனைத்தையும் தாங்குபவர் ஆதி சேஷன்..மூச்சு இழுத்து விட வாயு மண்டலம் முப்பதாயிரம் யோஜனை உண்டு ..அதன் மேல் தான் அண்டங்கள் ..அனந்தன் -குணங்களுக்கு அந்தம் இல்லாதவன் ..பெருமானை தரிக்கும் ஜான பலம் உடைய -இன் =இனிமை /பரிமளம் சுகுமாரம் சீதளம் உடைய /..அகஜான   அந்தி காரம் போக்கும் பூர்வ சந்த்யா உத்தர சந்த்யா/தாபம் தொலைந்து வெள்ளிச்சம் /கொதிப்பு முடிந்து /நிறத்து ஆடை சேவித்தால் தாப த்ரயம் போகும் /பகல் கண்டேன் நாராயணனை கண்டேன் என்ற க்ஜானம் வரும்..பற்று கொம்பாக ஆடையை பற்றுகிறார் /கஜான-gjaana- உதயத்துக்கும் பற்றுகிறார் /வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டி/சமஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி ..அயோநிஜனான பிரம்மாவை படைத்த திரு உந்தி ..படைப்பாளி ஒருவன் தான் ..ஸ்ரிய பதியே உபாயமும் உபயமும்..படைத்தது முமுஷுவாக அவனை அடைய தான் ..அன்றோ -இதுவே -உந்தியே வேணும் என்கிறது அடியேன் இன் உயிர் ..ஆத்மா தாஸ்யம் ஹரியே சுவாமி நினைத்து கொண்டு இருக்க கடவோம் ..ஸ்வாப தாஸ்யம் அறிவு உடைத்து மனசு பிர காசித்து /ஹிருதயம் /மனசு/பிராணன் அனைத்தும் சொன்னதுவாம் ..அவன் இடத்தில சென்றதால் இன் உயிர்என்கிறார்

திரு பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

அமலனாதி பிரான்-இரண்டாம் பாசுரம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

September 22, 2010

பெருமாள் திருமொழி– 3-5-1-வந்து  உனது  அடியேன்மனம் புகுந்தாய் சிந்தனைக்கு இனியாய் ..வந்ததால் அடியேன் ஆனார்–பாட்டினால் உன்னை நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் கிராம பிராப்தி இல்லை ஆழ்வாருக்கு பெருமாளே காட்டி கொடுத்தால்..அரை சிவந்த ஆடை மேல் இவர் சிந்தை இப்போ சென்றது..ஏற்ற கலங்கள் எதிர் கொண்டு -சிஷ்யர் இரண்டு மடங்கு மீண்டும் ஆச்சர்யருக்கு சமர்ப்பித்தது போல ..திரு வடி அளவு அன்றி அதன் உடன் சேர்ந்த பீதாம்பரம் வரை போனது  -ஈன்று அன்னிதான நாகு -கன்றுக்கு வாசனை இல்லாமையாலே முதலில் தானே வாயில் வைக்கும் பின்பு சுவடு அறிந்தால் கன்று தானே முட்டி குடிப்பது போல..

..வன் மா வையம் அளந்த என்  வாமனா -ஒக்க அனைவர் தலையிலும் திருவடி வைத்தால் போல..பிரார்திகாத நன்றி சொல்லாத உலகம்..உவந்த உள்ளம்-கடமைக்கு அளக்க வில்லை ..வுவகையுடன் அளந்தான்..அடியார் சண்டாளர் வாசி இன்றி அனைவர் தலையிலும் தீண்டும் படி ..கேட்காமலே ..ஆழ்வார் கிடைத்தால் வந்த உகப்பும்..

அன்று -ரட்ஷக வர்க்கம் தேடி வந்தான் –ஆள் இருக்கும் இடம்.-ஜனஸ்தானம் வந்தான் -நிசாசரர் இரவில் சஞ்சரிப்பவர்..வெளியிலும்  வுள்ளும் இருட்டு –நேர்ந்தவர்கள்..பரஹிம்சைக்கி ஏகாந்த காலம் இரவு .வெளியில் முகம் காட்டாத பையல்கள்–.விபீஷணனும் அரக்கனாக இருந்தும் நேர்ந்தவன் இல்லை -செல்வ விபீஷணன் பொல்லா அரக்கன் ராவணன் -அன்று வெறுத்து சொல்கிறார் ஆழ்வார் ..

கிரியா பதம் இல்லை பல்லாண்டில் ..அதுவே போதும்..ரூப அவதார குணங்களை வென்ற வடிவழகு..கூட்டமாக போவது ..கள்ளம் தவிர்ந்து இருக்கணும்..அனைத்தும் அடியார்களுக்கு..ராமா ராமா என்று பிரஜைகள அனைவரும் இருப்பது போல..எய்தத் ஆத்மா -ராம அத்வைதம் !..பிரம அத்வைதம் இல்லை..

சௌசீல்யம் ராமனுக்கு  விசேஷ குணம்..ஆஸ்ரித வியாமோகம் கிருஷ்ணனுக்கு விசேஷ குணம்..வெங்கணை -விடும் போது அம்பாய் படும் போது  எரிகிற கால அக்னி ..பெருமாள் கண் பார்க்கிலும் முடிக்கும் வெம்மை –காகுத்தன் -குடி பிறப்பு -தரம் பார்க்காமல் விஷயீகரிப்பவன் ..செற்றாருக்கு வெப்பம் கொடுக்கும் அவன் போல அம்பு..சரங்களால் ஆண்ட தண் தாமரைக் கண்ணன் அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாத பாவம் வரணும் .படை பொருதானுக்கு பல்லாண்டு பாட விபீஷணன் சொல்கிறான். சொல்லி இருந்தால் இலங்கை பாழ் ஆகி இருக்காது ..ஏவரும் வெஞ்சிலை –வெஞ்சிலை யுடன் இருவர் வந்தார் ..சௌசீல்யம் ராமனுக்கு  ஆஸ்ரித வியாமோகம் கிருஷ்ணனுக்கு விசேஷ குணம் .மாம் அகம் இரண்டுன் அர்த்தம் -கவர்ந்த .வெங் கணை காகுத்தன் ..திரு விக்ரமன் சௌசீல்யம் பெரியது ராமனை விட .

விக்கிரமம் பராக்கிரமம்/தாளின் அழகும் தோளின் அழகும் –தாடாள பெருமாள்..

திரு அரங்கத்தில் சயனித்த பின்பு ஈச்வரத்வம்   நிலை நின்றது வந்தார் ஆவி சேர் அம்மான் ராமானுஜர் நிர்வாகம்..திருவடிகளையும் திரு தோள்களையும் நீட்டி பள்ளி கொண்டு இருக்கிறார் அடியார் அல்லல் தவிர்த்த அசைவு தீர பரிவரார் இருப்பார் ..நம் ஆழ்வார் ..போல்வார் அருளியது போல ..பணியாய் வாய் திறந்து சொல். வாய் பேச்சு கேட்டு நம் சிரமம் போகணும்..கொடியார் மாட  கோளூர் அகத்தும்புளிம் குடியும் -ராவண சந்ததிகள் –பரிவு மிக்கு அருளியது போல ..கடியார் பொழில் அரங்கத்து -தூரச்தனரையும் அழைக்கும் வாசனை கடியார் பொழில் வாசனையால் அபக்தனையும் பக்தனாக மாற்றும்..சர்வ கந்தன் அவன்..

சௌசீல்யம் -திருவிக்ரமன்

வீரம் -ராமன்

போக்யத்வம் -அரங்கத்து அம்மான்

மூன்றும் சொல்லிற்று..

என்  சிந்தனை திருவடி சுவடு அறிந்த நெஞ்சு ..அரை சிவந்த ஆடையில் புறம்பு போக மாட்டாத நெஞ்சு .தொலைத்த நெஞ்சை இதில் கண்டார்

மனசு என்று சொல்லாமல் சிந்தனை என்றது திருவடி வந்ததால் சிந்தித்து போன நெஞ்சு ..ஏற்று கொள்வதே அதிகாரி சொரூபம் நீள் மதில் அரங்கம் ரட்ஷகம் கடியார் பொழில்போக்யத்வம்

பிரக லாதனுக்கு குடல் துவக்கு காரணம் /கொடையாளி ஆக்கினவர்  நால்வரும் /அவன் கொடுத்தும் நாமும் கொடையாளி ஆகிறோம்/இனி உன் குலத்து உதிதொரை கொல்லேன் என்று முன்னம் அருளியதால் /பேர் போனவர் -இல்லை எடுத்தவர் /பகவானுக்கே கொடுத்தால் பேர் எடுக்கலாம் /இரண்டு காரணம் இந்திரன் ராஜ்யம் கொடுத்து அவனை கொடையாளி ஆக்கி கொள்ளாமல் தான் குறைத்து கொண்டான் /அலம் புரிந்த நெடும் தடக் கையன் /சத்யசங்கல்பன் /குறையாதவன்  வளராதவன் எதையும் பண்ணும் ச்வாதந்த்ரன் /உவப்பு -ஆறு காரணங்கள் -வந்த திருவடியை -விலக்காமை -பேர் ஆனந்தம் தட்டி விடாதது ..தலைக்கு அணியாக ஆழ்வார் ஆளவந்தார் போல்வர் தான் ..ஆழ்வார் விஷயத்தில் முதல் இன்பம் ..திரு கமல பாதம்பிரார்த்திக்காமல் வந்தது -செய்த இடம் இது /இந்த்ராதி தேவதைகளின் ஆனந்தம்/மகா பலிக்கும் ஆனந்தம் பெருமாளுக்கே கொடுத்தால்/ ஜகத்துக்கும் ஆனந்தம் திருவடி கிட்டியதால் ஏதாவது கிட்டும் என்ற ஆனந்தம்/ ஆஸ்ரித பர தந்த்ரன் வியாமோகம் தன விஷயத்தில் ஆனந்தம்

அளவு பட்டு மூன்று உலகம் கொடுத்தாலும் அனைத்தையும் அளந்து மகா பலி வருத்தம் தீர்த்தான் ..கனக சத்திரம் -தங்க குடை கவிதால் போல திரு முடி..சிலிர்த்து வளர்ந்தது ..அவரை போல திரு அபிஷேகமும் வளர்ந்தது .ஓங்கு பெரும் செந்நெல்  திரு வடி பட்டதால் வளர்ந்தது போல – சோசொஜித–அவாப்த்த சம்ச காமன்இவன் ஒருவனே  –பரிச்சின்ன ஈஸ்வரர்கள் மற்றவர்கள் -உபய விபூதி நிர்வாகத்வம் வெளி i படும் திரு விக்கிரம சரிதத்தில் ..இந்திரன் இரக்க..பிரமன் குறை கொண்டு நான் முகன் குண்டிகை நீர் பெய்து –தர்ம தேவதை ஜாலமாக வந்தார் மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி –கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏற கழுவினான் –ருத்ரன் பூதன் ஆன்னார் -பாவனம் அடைந்தார் ..சிவன் சிவனாக ஆனார் இத்தால் ..இஷ்ட பிராபகத்வம் -திரு கமல பாதம் வந்தது பாசுரத்தால் ..அநிஷ்ட நிவ்ருத்தி அன்று நேர்ந்த நிசாசரை..தரை லோகயமும் சோபம் அடைய /தேவர்கள் சரண் அடைய /தனியே நால்வராக ஆக்கி கொண்டு .சக்கரவர்த்தி திரு மகனாய் /தாடகை/மாரிசன் சுபாகு-நடிவில் யாரும் எதிர்த்து வர வில்லை / விராதன் -சீதை இருக்கும்  பொழுது /கபந்தன்/கர தூஷணன் /இலங்கைக்கு பரிகை -லாவணார்ந்வம்- உப்பு கடல் /கொல்ல
விலங்கு பனி செய்ய -பர்வதங்களால் பண்பு செய்து

முசு ஒரு குரங்கு ஜாதி ..பரவதன் களாலே பண்ணி செய்து  ..குரங்குளால் செய்தது தேவாதி தேவன் செயல்..கவர்ந்த வெங்கணை -அம்பே ஜெயித்தது ..விளக்கு விட்டில் பூச்சி போல ..வெண் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய் ..சூரிய குலமான தாமரையை உலர்த்த வல்ல சூரியன் ..பகல் போர் தெரியாதவர் நிசாசரர் ..சரங்கள் எனக்கு எனக்கு என்று போட்டி போட்டுண்டு இரையாக கொண்டன -விடும் பொது அம்பாய் படும் பொது கொள்ளி கட்டை போல ..காகுத்தன் -மனிச ரூபத்தில் வந்தான்.. கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத்து அம்மான் ..இருவரையும் சேவிக்காத இழவு தீர பெரிய பெருமாளை -அரங்கத்து அம்மான் -கடி =பரிமளம் ஆர் =நெருக்கமாய் ..நித்ய சூரிகள் ஸ்தாவர ரூபத்துடன் கைங்கர்யம் பண்ண நித்ய ஆமோதராய்-ஆனந்தத்துடன் ஆராமம் சூழ் அரங்கம் ..காயத்ரி மண்டபம் கோவில் ஆழ்வார் பெரிய பெருமாளுக்கு ..பெரிய திருவடி பெரிய ரூபத்துடன் ..சர்வ ஸ்வாமித்வம் தோற்ற ..அரை -கரு  நீல நிறம்/ ஆடை -சிவப்பு ..செவ்வரத்த ..உடையாளை ..கச்சு என்கின்றாளை..சமுத்ரம் ஆடை நுரை கரை முத்து மாணிக்கம் வேலைப்பாடு -படி சோதி ஆடையோடும் ..கடி சோதி கலந்ததுவோ ..மது கைடப -ருதிர படலத்தாலே –மரகத கிரி மேகலை -ஆபரணம் -இளம் சூரியன் முகைப்பில் வைத்து -என் சிந்தனை சென்றது –கண்ட பெண்கள் ஆடையில் துவக்கு உண்ட சிந்தைஇப்போ இதில் சென்றது  -நான் ஆழம் கண்டது திருகமல பாதம்.. மனசு பிரிந்து ஆடை மேல் சென்றது..

நின் இடையேன் அல்லேன் என்று நீங்கி -தசரதன் சொன்னது போல .நெஞ்சு பீதாம்பரத்தில்சென்றது … சென்றதாம் -ஆச்சர்யம் தோற்ற ..எங்கோ சென்ற சிந்தை இங்கே சென்றதே ..ஆசைப் பட்டு சென்றது ..தூண்டி போக வில்லை ..விஷயத்தால் ஈர்க்கபட்டது

திருபாண் ஆழ்வார் திரு வடிகளே சரணம்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

அமலனாதி பிரான்-முதல் பாசுரம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

September 9, 2010

திரு கமல பாதம் வந்து

ஆழ்வாரின் மைத்ரேயர்  அவரின் அவா-ஆசை தான் அது உந்த உந்த பாசுரம் வெள்ளி இட்டார் -இவர் உடைய தளிர் புரியும் திருவடிகள் இருந்த படி –

திரு கமலம்- பெருக்காற்றில்  இழுவார் தெப்ப கட்டை போல தாமரை திருஷ்டாந்தம். ஆதித்யனால் மலரும் தாமரை.. ஆஸ்ரிதர் கூட்டத்தால் மலரும் இந்த திருவடி தாமரை

வந்து-வருகை கால்களின் வியாபாரம்.. அதனால் இதில் வந்து-வந்தது

வந்து-வந்தது வழி வந்தானும் தானே பற்றினவனும் அவனே
திரு= சுத்தி கமல= போக்கியம் இரண்டும் இருக்கும் பாதம்

அம்மான் =சுவாமி

பிராப்தமும் பிராபஹமும் போக்யமும் அவனும் ..வந்து உபாய பூர்த்தி

நீதி வானவன் -அவர்களால் பார்க்க பட்ட திருவடிகள் என் கண்ணில் உள்ளன ..தப்பிக்க பார்த்தாலும் தொடர்ந்து வந்து கண்ணை நிர்பந்தமாக திறந்து-கண்ணில் உள்ளன– திறந்து புகுந்தன ..தாழ்ந்த கண்களால் பார்க்க கூடாது என்று மூடினார்.. வெளியில் உள்ள திருவடிகள் உள் புகுந்து ஒளி விட தொடங்கின கிடைத்த பக்தனை விட மாட்டாமல்

ஒக்கினதே-சமம் போல இருந்தது/ லாபம் இருவருக்கும் பயன் இருவருக்கும் ஆனா பின்பு -அமுதனார் …பிரத்யட்ஷம் போல இருந்தது..தாழ்ந்த கண்ணுக்கு இலக்கு ஆனா பின்பும் முன் நிலையை போல இருந்தனவே..அவன் பெருமைக்கு ஒக்கின்றதே இவர் கிடைத்தது

சீல சித்தி அங்கு ஸ்வரூப சித்தி இங்கு

மானச சாஷ்த் காரம்

அமலன் -குற்றம் இல்லாதவன்  உயர்வற உயர் நலம் உடையவன் ஆதி-எவன் ஜகத் காரண பூதன்  பிரான் -உபாகாரன் அடியார்க்கு பயிலும் சுடர் ஒளியில் சொன்னதை விண்ணவர் கோன் அயர்வற அமரர்கள் அதிபதி தொழுது எழு என்றார் அவர் இவருக்கு தானே வந்தது .

அமலன் -குற்றம் இல்லாதவன்அண்டியவர் குற்றம் போக்குபவன்/ மோட்ஷம் தருபவன் ..நிமலன்-மானச சாஷ்த் காரம் நின்மலன் தனது போக்யமாககொண்டவன்

அகில காரண அத்புத காரணம் நிஷ் காரணம் காரணமே என்று வாரணம் அழைத்தது போல/முதல் வேர் வித்து.இரண்டும் சத்திரம் சாமரம் போல இன்றி அமையாத அடையாளங்கள் மோட்ஷ பிரதானமும் ஜகத் ஏக காரணமும்..

பிரான் சர்வருக்கும் உபகார காரன் ..சத் = முதல் இருப்பு .தொடக்கம் முதல் சரீரம் கொடுத்து க்ஜானம்-gjaanam-கொடுத்து சாஸ்திரம் ஆழ்வார் ஆச்சர்யர்களை பிறப்பித்து சரணாகதி பண்ணினான் என்ற பேர் வைத்து மடியில் வைத்து திரு மார்புடன் அணைத்து கொள்ளும்வரை..களை அற்ற கைங்கர்யம் தனக்கே ஆக எனைக் கொள்ளும் ஈதே..சால பல நாள் உகந்து காக்கிறான்..

ரட்ஷகத்தின் மூன்று நிலை- அமலன்/ ஆதி / பிரான்..அகாரத்தின் விவரணம் இவை..

அமலன் உவந்த மந்தி மூன்றிலும் விவரணம் இது தான்

அடியார்க்கு ஆட்படுத்துவது– நம சப்தம்..கொடு மா வினையேன் என்று ஆழ்வார் தம்மை நொந்து கொள்கிறார்..நீராட போதுவீர் என்று முதல் பாசுரத்திலே ஆண்டாள் அருளினது போல..

அடியார் என்பதால் ஜீவாத்மா சேஷ பூதர்கள் என்பதை குறிக்கிறார். ம காரம் இதைக் குறிக்கிறது..அடியார்/ஆத்மா ஒருவன் இல்லை பல-பன்மை-/

என்னை ஆட்படுதினவன் விமலன் வேற என்பதை குறிக்கிறது ஜீவா பர பேதம் கூடிதாகில் நல உறைப்பு ..அது அதுவே ..ஐக்ய பத்திஆகாது../சாம்ய பத்தி கிட்டும்

சதுர்த்தியில் சொன்ன -ஆய -ஏறி கழிந்த  சதுர்த்தி-அனந்யார்க்க சேஷ பூதன்..சேஷத்வ க்ஜானம் -gjaanam-இல்லாதவர் கூட இல்லை உள்ளவர் இடம் ஆட படுத்தினான் .. மகாரத்தில் எல்லோரும் உண்டு..உகாரத்தின் அர்த்தம் இத்தால் சொல்ல பட்டது..

திரு பாண் ஆழ்வாரை இஷ்ட விநியோகம் போல அடியார்க்கு ஆட படுத்தினான்..ராஜா மாலையை மகிஷிக்கும் யானைக்கும் போடுவது போல..எடுத்து விநியோகிக்க சக்தனும் அவன்.தனக்கும் பிறர்க்கும் ஆய இருந்தவரை தனக்கும் அடியார்க்குமாக ஆக்கினான்..சரீரத்துக்கு -விபூதிக்கு கைங்கரயம் பிராட்டிக்கும் ஆழ்வார் ஆச்சர்யர்களுக்கும். ராவண சிசுபாலருக்குமா ? அவர்களும் பகவத் சேஷத்வ க்ஜானம் இருந்தால் பண்ணலாம்..இருந்தால் பிரகலாதனும் விபீஷணனுமாய் ஆவார்கள்..

/உற்றதும் உன் அடியார்க்கு அடிமை ..மற்றும் ஓர் தெய்வம் உள்ளது என்பார்க்கு ஒற்றிலேன்..நின் திரு எட்டு எழுதும் கற்றதும் தெரிந்து கொண்டேன்..

நம் பிள்ளை நஞ்சீயர்-அல்லி கமலக் கண்ணனாக இருப்பான் பாகவத பிரபாவம் கேட்க்க கேட்க தனித்து உபகாரம் இந்த ஆட படுத்தின உபகாரம் ..யூயம்  இந்தரிய கின்கராக–இருந்த என்னை….முதல் நிலைக்கு மாற்றினது பிரான் ..பேர் உதவி இது ..ராம தூதன் ராம தாசன் சீதையால் வந்த  உபகாரம் போல ..சுவையன் திருவின் மணாளன் ராசிக்க பூர்த்தி கற்று கொள்ள பிராட்டி வேணும் …நமசில் தாத் பர்த்யார்தம் தேறிய கருத்து ஆழ்ந்த பொருள்.. எனக்கு நான் அல்ல நீயே உபாயம்.. ஆழ்ந்த கருது உனக்கே உனது திரு வடிக்கே உனது பாகவதர்களுக்கே போல

விமலன் நித்ய நீர் தோஷன்..தான் குற்றம் இல்லாதவன் பக்த முக்த வைலஷ்ன்யன்..விண்ணவர் கோன்-என்பதால் நித்ய வைலஷ்ன்யன்.

எட்டா நிலத்தில் இருகிறவன் இல்லை இவன்.விரையார் பொழில் வேங்கடவன்..விரையார் பொழில் வேங்கடவன் பரிமளதால் வடிவு கொண்டது போல -கந்தம் கமழும் குழலி போல சர்வ கந்தனுக்கும் கந்தம் தரும்..கண்ணாவான் –மண்ணோர்க்கும் விண்ணோர்க்கு -இருள் தரும் மா இடத்தில குன்றத்தில் இட்ட விளக்கு..நித்தியரும் ஏதோ ரூபத்துடன் இருக்க ஆசை .எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –.கட்டு பிரசாதத்தில் உள்ள எறும்பு போல…ஸ்ரீ வைகுந்தம் விட ஆனந்தம் இங்கு..

மூலைக்கும் திருவேங்கடம்  ஆழ்வார் திரு நகரில்.. மழை பெய்வது நிக்காதுஅனுக்ரக மழை வாக்கு ஆகிற ஆறு பெருகும் ..அவன் நாம் தேவர் என்று அஞ்சினமோ ..ஸ்வாமித்வம்-கோன்  சௌலப்யம்-வேங்கடவன்..சௌசீல்யம் அடுத்து சொல்கிறாள்.. திரு நெடும் தாண்டகம் ௨௧ கண்டும் அவரை நான் தோழி என்றுஅஞ்சினாள்.நிமலன்-ஈஸ்வர மறைத்து குறும்பு அறுத்த நம்பிக்கு அருளியது போல-சௌசீல்யன்-அர்ச்சக பராதீனன்..அபராத சக்கரவர்த்தி ஆக இருந்தாலும் குற்றம்  பார்க்காதவன் வாட்சல்யன்  -நின் மலன்..குற்றங்களையே குணமாக கொள்பவன் அவிக்ஜாதா -குற்றம் அறியாதவன்.. நல்லார் அறிவீர் ஈதே அறியீர் -கலியன்

விமலன் தொடக்கி ஐந்து பதங்களாலே நாராயண சப்தத்தில் – உபாய பிராப்யத்வம் .வழி /பொருள் /உபய லிங்கம் /உபய விபூதி நிர்வாகத்வன்/நிகரில் புகழாய் ..திரு வேங்கடதானே – நான்கு குணங்களையும் அருளியது போல..நிகரில் புகழாய் -வாத்சல்யம் /உலகம் மூன்று உடையாய் -ஸ்வாமித்வம் /என்னை ஆள்வானே சௌசீல்யம்/ திரு வேங்கடத்தானே சௌலப்யம்..நான்கு குணங்களும் நாராயண பூர்வ வாக்யத்தின் அர்த்தம் ..அர்த்தம்  சக்தி கஜான  பிராப்தி பூரணன் தன பேராக செய்கிறான் -உத்தர வாக்ய அர்த்தம்

ஆய -கைங்கர்ய பிரார்த்தனை-நீதி வானவர் -தெரிந்து கைங்கர்யர் பண்ண -அநீதி மன்னவர்கள் நாம்..மிதுனத்தில் கைங்கர்யம்..இதுவே  நாம் செய்யும் பிரதி சம்பாவனை..முன் சொன்ன உபகாரங்களுக்கு..-பண்ணா விடில் சொரூப நாசம்..வான் =சூரிகள் உள்ள பரம பதம் நீதி =முறை அறிந்த அவன்=வர்த்திக்கும் அவன்..கலக்குவாரும் கலங்குவாரும் இல்லை..தேர் ஒட்டி தூது போய் -இந்த அநீதி அங்கு இல்லை ராமனும் விசவா மித்ரருக்கு கைங்கர்யம் செய்தான் இங்கே…ஹிரண்ய கசிபு தன்னையே  பரமேஸ்வரனே  என்று சொல்வதும் இங்கே..தும் மே அகம் மே -நான் உனக்கு  அடிமையாக இருப்பதாக வாவது கொள்  என்று சொல்வதும் அங்கு இல்லை/ராமனையும் சரணாகதி பண்ண சொல்லிய ஊர்

நீள்  மதிள் அரங்கத்து அம்மான் -நாம் கண் கொண்டு சேவிக்க -எல்லோருக்கும் விஷயம் ஆக..செல்வ விபீடணனுக்கு வேராக நல்லான் போல தனித்து  பரிவு.. என் கண் பாசம் வைத்தவன் ..கலங்கா பெரு நகரம் =அயோத்யா..சேஷித்வத்தின்  எல்லையில் /பாரதந்த்ரியத்தின் எல்லை /ஸ்வதந்திர சுவாமி  =அம்மான் /நீர்மைக்கும் மேன்மைக்கும் எல்லை -அரங்கத்து அம்மான் /கோனாரை அடியேன் ஆழ்வார் அருளியது போல அப்பால் அளப்பரிய ஆரமுது -வைகுண்ட நாதன் அரங்கம் மேய அந்தணனை -கலியன் அருளியது போல

திரு பாதம் புனிதம் கமலா பாதம்  இனிமை /திருவுக்கு லீலா கமலம் போல /திருவான பெரிய பிராட்டிக்கு போக்யமான பாதம்/பற்றினவரை புனிதம் ஆக்கும்

வந்து-ஒன்றும் பண்ணாமலே தானாக வந்து /தாயார் பிள்ளையை அணைத்துக் கொள்ள வருவது போல அவளுக்கு ஆனந்தம் /விலகி ஓடினாலும் விடாமல் வந்து

என் கண்ணில் உள்ளன உக்கின்றதே -நாலாக பிரித்து-பிரம்மா விஷயம் ஆகாத கண்கள் என்-கண்ணில் மனசால் உணர்ந்து  அறிய முடியும் ஆனால் கணுக்கே பிரத் யஷம் ஆனாரே /உள்ளன-சேவை சாததித்து போக வில்லை..தீர்த்தம் பிரசாதிக்குமா போலஇல்லை//பேரென் என்று நெஞ்சு நிறைய ஆழ்வாருக்கு இருந்தது போல ஒக்கின்றதே -அது என்னை தேடி வந்ததே என்று ஆச்சர்யம் படுகிறார்

துவயத்தின் சுருக்கம் -அரங்கத்து அம்மான்  திரு கமல பாதம் /பூர்வ -உபாயம்/உத்தர பிராப்யம் கைங்கர்யம் பண்ண போக்யத்வம் /இரண்டையும் காட்ட திரு கமல பாதம் என்கிறார்

பதினாறு அர்த்தம்..சந்திரன் கலைகள் போல /ராமன் இடம்  இவை வந்ததே இவரை ஆராதித்து பெற்றது தான் /பெருமாள் அவர்/பெரிய பெருமாள் இவர்/அமலன்/ஆதி/பிரான்/ அடியார்க்கு என்னை ஆட படுத்த விமலன் பரா காஷ்டை காட்டி கொடுத்தான் /மோட்ஷ பிரதத்வம்/ஜகத் காரணத்வன்/ மற்றும் சர்வ உபாகாரன் -மோட்ஷம் தனித்து அருளியது உபநிஷத் வாக்கியம் படி..யத் பிராந்தி   அபி சம் விதந்தி போல/எய்தற்கு அறிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தார் இவரோ பத்து  பாசுரங்களால் அருளினார்..

ஸ்ரிய பதி யின் பரா காஷ்டை ..இத்தால் வெளி இடுகிறார்..அடியார்க்கு என்னை ஆட் படுத்தினது சார தமமான உப காரம் ..சஞ்சயன் ரூபம் அத்த அற்புதம் என்று சொல்லியது போல..விஸ்வரூபம் காட்டினது ..நித்ய நிர் தோஷம் -விமலன் தான் தோஷம் அற்றவர் ..6 நித்ய சூரி நிர்வஹதவன் =விண்ணவர் கோன்..நித்ய விக்ராகத்தவன்..கோனை அனுபவிகிரார்கள் ..7  8 வேங்கடவன் / சர்வ சுலபன் சௌசீல்யன் வாட்சல்யன் /கைங்கர்ய உதேசயம் நீதி வானவன் ..ஸ்தான விசேஷம் நீள் மதில் அரங்கத்து அம்மான் சர்வ ஸ்வாமித்வம் திரு பாவனம் கமல போக்யத்வம் .வந்து அநாசய மாக பெற்றேன் ..பதினாறும் சொல்கிறார் ..அடுத்துஅனைத்துக்கும்  எல்லை நிலமும் சொல்கிறார்..

1-அமலன்–பெரிய பெருமாளோ சர்வ லோக மகேஸ்வரன் ..சீமா பூமி =எல்லை நிலம்..சம்சார நிவர்திகத்வ காஷ்டை -மோட்ஷம் தருபவன்..களை அற்ற கைங்கர்யம் கொடுப்பது  ..அடியார் குழாம் உடன் சேர்ந்து பிரீதி கார்ய கைங்கர்யம் ..அதுவும் அவன் ஆனந்தத்துக்கு பண்ணுவது ..அது தான் களை அற்ற கைங்கர்யம்..சரீரம் விட்டு புறப் பட்ட பின்பு செய்வதில் இதுவே எல்லை நிலம்..மற்றை நம் காமங்கள் மாற்று –நம சப்தத்தின்-அர்த்தம் பிரபல விரோதி ..துவத்தில் உள்ள நம சப்தத்தின் அர்த்தம் இதுவே அசித் போல இருக்கணும்..சித் கூட அசித் போல இருக்கனும் சரண கதி பண்ணும் போது சித் …அவன் ஆனந்த படனும்..அந்த முக மலர்ச்சி பார்த்து ஆனந்த படலாம் ..வைதேகி தும் அகம் -என்று மூவரும் ஆனந்த படும் இடத்தில கட்ட சொன்னதும் சொரூப நாசம் ஹானி என்று லக்ஷ்மணன் ..உன் தன திரு வுள்ளம் -வேய் மறு தோளினை காலை பூசல் பதிகம் ..பசலை நோய் பார்த்து பிரிந்தோம் என்று பெருமாள் நினைக்க /அன்யோன்யம் ..சேர்ந்து இருந்தே பேசிகொள்கிறார்கள் ..இடைப் பிள்ளை தர்மம் மாடு மேய்ப்பது தான் ..வேறு காரணம் தாயார் விதி.. சிரித்தார் ஆழ்வார்..ஒருத்திக்காக -வூட போவது இல்லை குலசேகர்  போல ..அவளுக்கும் மெய்யன் இல்லை ..அவளையும் கூட்டி வந்து என் உடன் இரு ..2-9 எம்மா வீடு ..தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே..இரட்டை பரம பத சோபனம் பாம்பு ஒத்தை ம :

2- ஆதி–காரண காஷ்டை -ஆதி -முதல் காரணம்..எல்லாம் தான் இட்ட வழக்கு..

3-அமலன் ஆதி–சரண்யதுவதில் காஷ்டை தன்னை  ஒழிய மற்றவரை சரண் அடைய வேண்டாத படி புகலாக இருப்பது.வாணன் -சிவன் ..எங்கு சுத்தி  திரிந்தாலும் தஞ்சம் இவனே ..மார்கண்டேனும் கரியே.உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்

4-பிரான்-உபகாரத்வ காஷ்டை -ஒன்றும் பச்சை இடாது இருக்க- அபராதமே சமர்ப்பித்து இருந்தாலும் நானா வித அபசாரமும் பண்ணி அவன் இடம் -இல்லாதததை கொடுத்து-பாப கூட்டம் – பெறுதல் -மடி மாங்காய் இட்டு ..பொன் வாணியன் ஒத்தி எடுத்தி கொள்வது போல..என் அடியார்க்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய் ..ஊரை சொன்னாய் பேரை சொன்னாய்..

5-அடியார்க்கு என்னை ஆட படுத்த -அனைத்தையும் கொடுத்து மீண்டும் கொடுக்க ஒன்றும் இல்லை என்று கடன் பட்டவன் போல கலங்குவான்  -ஆபத்தில் புடவை சுரந்தது  திரு நாமம் இறே..சத்யா வாக்யமும் விட்டு கொடுத்து அனைத்தையும் பண்ணினாலும் வருந்தினான் -நித்ய ரினயாய் -கடன் பட்ட நெஞ்சம் போல கலங்கினான் .தாயார் குனிந்து இருக்க பட்டார் சொன்னகாரணம்

6.பிரான் …கிருபை காஷ்டை -சத்ருவின்  சம்பந்திகளும் த்யாஜம் -விபீஷணன் -பரிவர் முன் -சுக்ரீவன் -சத்ருவே வந்தாலும் அங்கீ காரம் பண்ணுவேன் என்றான் ..ராட்சச குலமேவாழும்…அவர்களும் கை கொள்ளும் படி ஆக்குதல்

7..ச்வாதந்திர காஷ்டை செருக்கு ..ஆனையும் அரசும் செய்யும் அவை ஆராய முடியாது தென் ஆனாய் -நாலு யானை அவன் ..தன்னையும் பிறரையும் கேள்வி கேட்க முடியாத இடத்தில வைப்பான் ..யானைக்கும் அருளினான் பிரமனும்  வெள்கி நிற்ப..அடி நாயேன் ..லகு சம்ப்ரோஷ்ணம் -பட்டர்..தேர் ஒட்டியே- கழுத்தில் ஓலை கட்டி- தூது நடந்தது ஆழி கொண்டு இரவி மறைத்தது வெண்ணெய்க்கு ஆடினது .மலங்க விளித்து இடை பெண்களுக்கு பயந்து கண்/ சொல் அடி பட்டு எள்கி நிற்கிற நிலை.

8..விமலன்   நித்ய நிர் தோஷதவ காஷ்டை தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் ..சாது மாணிக்கம் என்கோ.. சம்சாரம் சேறு ..அது இது உது என்னாலாவது..உன் செய்கை என்னை நைவிக்கும் ..பார்த்த சாரதி  பாண்டவ தூதன்

9..விண்ணவர் கொண் ச்வாமித்வ காஷ்டை -கோவில் திரு அரங்கம் சுவாமி =ராமானுஜர் தான் ..விபூதிமான்கள் அனைவரையும் தனக்கு விபூதி யாக கொண்டவன்

10..வேங்கடவன்– சௌலப்ய  காஷ்டை -அகல நினைப்பாரையும் தடுத்து ஆள் கொபவன் இரங்கி வந்து விலக ஒண்ணாத படி எதிர் சூழல் புக்கு கொள்பவன்..இடக் கை வலக் கை தெரியாத கோப குமரர் அனைவரையும் சேர்த்து கொள்பவன்

11-நிமலன்..சௌ சீலய காஷ்டை ..தன பக்கல் சன்கீர்ப்பார்க்கும் வெளி இடுவாருக்கும் பதில் சொல்லி கலப்பவன் சிசுபாலனுக்கும் மோட்ஷம் .பரி மாற்றம்

12..நின் மலன்..வாத்சல்ய காஷ்டை–பிராட்டி பிரித்த பாபியின் தம்பி -அந்தரங்க்ராய் இருப்பாரும் விரோதி பேரில் ஆயிரம் கோடி குற்றம் காட்டினாலும் அநாதாரிக்காமல்..

13..நீதி வானவன் –பிராப்யத்தின் எல்லை நிலம் காஷ்டை..தண்ணீரில் தாகத்தை அடக்கும் தன்மை -ரசம் அவன் தான்..

14-நீள் மதிள் அரங்கத்து-ஆஸ்ரித பஷ பாதித்தவ காஷ்டை ..கண்ணன் சொன்னதையும் ராமன் நடந்ததையும் பார்த்து பண்ணனும் -யானை காத்து யானை கொன்று/ கல்லை குடை கல்லை பெண்ணாக /சரணம் என்று  சொன்னால் போதும்..சத்ய சங்கல்பன் ஆஸ்ரித சங்கல்பம் விரோதிதால் .தூணில் தோன்றி பீஷ்மர் வாக்கியம் மெய்யாக்கி

15–கமல பாதம் – போக்யத்வ காஷ்டை ..ஆரா அமுது ..நிரதிசய

16-வந்து –அயத்வ பிரத்யன காஷ்டை–பத சலனம்கால் கூட எடுத்து வைக்க வேண்டாத படி  தென்றலும் பரிமளமும் வந்தால் போல -வந்தது விலக்க ஒண்ணாத படி

கண்ணுள் உள்ளன .தடுக்க முடியாத படி..

திரு பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..

ஸ்ரீ திவ்ய பிரபந்தத்தில் ஸ்ரீ திவ்ய ஆயுதங்கள்-ஸ்ரீ திரு பாண் ஆழ்வார் —

August 27, 2010

இலங்கைக்கு இறைவன் தலை பத்து உத்திர வோட்டி ஓர் வெம் கணை யுய்த்தவன் ஓத வண்ணன் -4

கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் நீள் வரை போல் மெய்யனார் -7

————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திவ்ய பிரபந்தங்களில் பிராட்டி சம்பந்தம்-திருபாண் ஆழ்வார்

August 16, 2010

திரு ஆர மார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே 5

திருபாண் ஆழ்வார் திருவடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திவ்ய பிரபந்தத்தில் திவ்ய திரு அடிகள்-திரு பாண் ஆழ்வார் ..

August 3, 2010

திரு கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே..

திரு பாண் ஆழ்வார் திரு அடிகளே சரணம்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Amalanaathi Piraan -Paasuram 1..

December 7, 2009

Amalan aathi piraan adiyaarkku yennai aal padutha ..vimalan vinnavar kon viraiyaar pozil vemkadavan..nimalan ninmalan neethy vaanavan  neell mathill arangathu ammaan thiru ..kamala paatham vanthu yenil vullana okkintranavey.

.mihavum thooymai aanavan/vulahin kaarannam aanavan/yenakku anaithum seybavan/mihavum thaazntha yennai adiyaarkku thonda naaha maattriyathaal,vundaana mahizchi yennum olli vudaiyavan/nithya soorikallin thalaivan/naru mannam veesum solaikall niraintha thiru malaiyil vaasam seybavan/yen edam yethum ethir paaraamal vuthavum perumai vullavan/yenakku vuthavu vathu thanathu peraaha yenniya padi vullavan/yajamaan-adimai vuravu murai maaraamal erukkum parama pada naayahan-avaneyvuyarntha mathilkall soozntha thiru arangam periya kovililey kann vallarum Azahiya Mannavaallan/avanathu thiru adi thaamaraikall yen kannkallil thaanaahavey vanthu puhunthana..

AMALAN-nithya samsaariyaay,thanniyaraay erukira,thaam kittuhaikku, ath thalaikku avathyam yentru erunthaar..vanthu kittina pinbu Periya Perumaallukku pirantha vailashanyam kanndu,-AMALAN-yentru kondaadu hiraar..AMALAN yentrathu -Heya Prathya neehan yentra padi..abahatha abaababmath vaathy gunnangal aathmaa vukku vundu erukka seytheyum, heya sambanthaa vahamaay,bagavath pirasaatha thaaley vundaaha  vendi erukkum.. evan angan antrikkey erukkai..AMALAN-yentrathu-suththan-yentra padi..evan suththan aahai yaavathu thaan oruthan suthan aahai antru..thannodu sambathithaaraiyum  suthar aakka valla adi vudamai..thuyar aru sudar adi erey-Thiru vaay mozli -1-1-1–..baavanas sarva lokaanaam dvam yeva raghu nandana -ramaney entha vulaham anaithaiyum thooymai paduthubavan neeyey yennumaa pola..AMALAN -yenkirathu-janma viruthaanthi kallaal, kuraiya nintra thammai, vishayee haritha pinbu,than pakkal thosham thattaathey–anasnannanyo abisaahaseethy-mundaha vubanishad-kaniyai  vunnaamal pira haasamaahavey vullathu -yenkira padiyey villangu hirapadi..yen kann paasam vaitha param sudar jothikkey-Thiru vaay mozi -3-3-4..

AATHY-aatheeyatha ethy aathy–subrahaneeyan yenkira padi..anaivaraalum yerkka padubavan/virumba padubavan –aathy-thammai vishaya harikkaikku adiyaan yentru aathy yennavuvaam..jagad kaarannaathykallai sollavuvaam..aaha eranndu pathathaalum-heya prathneehathvamum/kalyaanna gunna yohamum  solluhirathu..PIRAAN_ evvo nilaikallai  yenakku arivitha vubaakaran..PIRAAN-vubaa karathai solli, solla pattraamey yeth thiram yenkiraar..

ADIYAARKKU-radna haaree sa  parthiva:- Rama yanathil radna karkkallai vurimai vudan raaja yeduthu kollalaam yenkira padi yennai vurimai vudan kai kondaan– eiv vasthuvin seermaiyaaley,ethu num allavil adangaathu.. num adiyaarkku aam ethanai yentru  avarkallukku aakkinaan yenkiraar..ADIYAAR-tham pakkaliley nishibtha pararaay erukkum avarkall..thoo manni maadam/thuvallil manni maadam pola-

YENNAI AALL PADUTHA VIMALAN_Than edai aattamum ariyaatha yennai,than adiyaarkku sesha boothan aakkina suththan yenkiraar..YENNAI-pirakruthy adimai seythu pontha yennai/thantha thanathin seermai ariyaatha yennaideha aathma abimaanikall theendaatha yennai/nanmaikku thanakku av aruhu ellaatha pola, theemaikku  yenakku av aruhu ellaatha yennai–AALL PADUTHTHA-avarkallodu oppoonn vunna vaithilan..avarkallukku  sesham aakkinaan..bagavath seshathu allaviley nintraal, meella sangai vunndu..baagavath seshath allavum  sentraal meella pohaathey..vuhappaal varum athu aahaiyaal,oru shethram, pathu ettu krayam sentraal,meella vuirahu ellai..sri vibeeshanna aazvaanukku mudalikallin vishayee haaram  perumaaludaiya vishayee haarathukku mur pattaar pola,evarukku thatheeya vishayee haaram mur pattathu..thathroosu  aanayainam hari srehda-anghu..enghu loha saaranga munikallai poy aazvaarai azaithu konndu vaarum yentraan..yenakkum pirarukum yentru eruntha yennai- thanakkum than adiyaarukkum -yentru aakkinaan..

..ADIYAARKKU YENNAI AAD PADUTHA-thaan seshithvathin yellai eley nintraar pola, seshathvathin yellaiyil-kainkaryathin- yennai vaithaan..VIMALAN-yen sirumai paaraamey,thathee yarukku sesham aakkukaiyaal, vantha ovjalyam/yethiri kallai tharam paaraathey, seeriyar tham thaam allaviley erey koduppathu..Thondar adi podi aazvaar munthina Thiru palli ezuchi pira pandathathil piraarthitha-adiyaarkku yennai aad paduthaay palli ezunthu arullaay-yenbathai evar edam nadathi kaattinaan..

VINNAVAR KON-aal ellaathavan kideer eppadi vishayee harithaan..nithya soorikall yeduthu kai neettum padi erukiravan kideer kathir porukki jeevippaarai pola,nithya samsaariyaay erukira yennai,nithya muktharodu okka,vishayee harithaan..ev avthaaryam kittiyathum, avarkallodu kideer yentrumaam..asma abis thulyo bavathu-sukreevan raaman edam vibeeshannam  namathu nanba naaha erukkattum -yentraarkall erey..VINNAVAR KON -enghu vuthai kuzaathai oziya,anghu vutha kuzaathaiyum kaatti thanthaan..vudan kooduvathu yentru kolo-Thiruvaaymozli -2-3-10– yentru evar aasai pada  vennduvathu ellai..KON-avarkallaalum ellai kaana onnaathu..

VIRAIYAAR POZIL VEMKADAVAN-parimallam nirainthu erunthulla solai vudaiya,Thiru vemkada malaiyai vudaiyavan..Periya Perumaallai paadaa nirkka,Thiru malaiyil povaan yen yennil-oruvanai kavi paadum pothu,avanudaiya varathu solli erey,kavi paaduvathu..Parama pathathil nintrum,Sri Mathuraiyiley thangi,Thiru Aaypaadikku vanthaar pola,Sri Vaikundathintrum,Thirumalaiyil thangi kaannum,Kovilukku vanthathu-yentru Battar arulli seyum padi..antriyey Kovil bogyathai,thamakku nilam ellaamai yaaley,Thiru malaiyiley poy tharikka paarkiraar yentrumaam..VIRAIYAAR-nithya soorikall vudaiyaanavathukku meley  oer eisvaryam-Aazvaarai kondathaal..

VINNAVAR KON VIRAIYAAR POZIL VEMKADAVAN-aattriley azunthuvaar,aazankaaliley ellaipaara  thedumaa pola, avarkallum vanthu,avarkallum vanthu adimai seyyum edam..VEMKADAVAN-archavatharathukku por kaal poliya vitta edam..NIMALAN-eth thalaiyil  arthithvam kooda entri erukka,eppadi vuba karakaiyaal, vantha ovjalyam..evanum oer adi eda paarthu eraathu ozihai..achit vyaa vruthiyaaley, oer adi ettaar vundaahil,pathpyaamabiha maachaiva sneha santhar sanenasa-NINMALAN-eth thalaikku vuba harithaan erukkai antrikkey,than peraay erukkai..AMALAN-yentru thanakku aakkina padi/VIMALAN -yentru thanathu adiyaarkku aakkina padi/NIMALAN -yentru naan pachai edaathu erukka yen kaariyam seythaan yenkiraar/NINMALAN-ethu than  peraaha  seythaan yenkiraar..kruth kruth  yastha thaaraama:-yenkira padi..

NEETHY VAANAVAN -Sesha seshith vangall murai maaraatha nithya viboothyil vullavan..easvaroham-naaney easvaran-yentru ethir ettu erukkum edam erey eiv edam..anghu kalakku vaarum ellai..kalangu vaarum ellai..enghu kalakku vaarum vunndu..kalangu vaarum vundu..NEELL MATHILL ARANGATHU AMMAAN –-neethy vaanavan yennaa,neell mathill arangathu ammaan yenkiraar..allappariya aara amuthai aranga meya anthannanai -yennumaa pola..NEELL MATHILL-radsha hathuvathukku porum padiyaana mathill kall vudaiya periya kovililey kann vallarnthu arullu hira parama seshi..AMMAAN_yeer arasu thavirthaal arey seshithvam poornam aavathu-thiru malai thiru arangam erandaiyum sonna pinbumuzumai yaana yajamaan yenbathai -..thiru malaiyil bogyathai nilam allaamai yaaley meellavum kovililey puhuhiraar..vellathai kalla madaiyaaley,pallathey vidumaa pola..Thiru venkadam vudaiyaan vadakku thiru vaasalaaley  vanthu puhunthaan athanai  yentrumaam..

THIRU KAMALA PAATHAM -sevviyum, kullirchiyum,vikaasamum, parimallamum, thodakka maanavai..aathithyanai kandaalirey thaamarai alaruvathu..eth thaamaraikku aathithyan evar..piraatti thiru mulai thadangallilum, thiru kannkallilum ottri kollum  thiru adikall.. evar vudaiya thallir puraiyum  thiru adikall erukirapadi..AMMAAN THIRU KAMALA PAATHAM -thodarnthu varuhaikku piraapthy..VANTHU -dveebaan darathil    sarakku sera vendinaal paathy paathy vazi yaahilum varuthal.. oru thalai pattruthal  seyya vennum erey.. amkan entrikkey,vanthu vunathu adiyen manam puhunthaay-Periya Thirumozi–3-5-1– yenkira padi -vanthu arulli yen manam eruntha vaanavar kozunthu–aham pada vanthu puhunthu-pola-vazi  vanthaanum thaaney , pattri naanum thaaney  yenkirathu..

NEETHY VAANAVAN -KAMALA PAATHAM -YEN KANNIN VULLANA -suthaa dasnam pannuhira varkall kannukku elakkaanathu kideer  yen kannukku elakku aahirathu..valla thanai naallum virotham pannineyn.. pokku attravaarey  yen kannai sempallithen.. thodarnthu vanthu, sempallitha kannai ,vuruthu vulley puhunthu  nirkkai yaaley-yen kannin  vullana -yenkiraar..anytriyey than kannaaley paarkkai avathyam yentru kannai sempallithaar..kannin vulley pira kaasikka thontritru..

OKKINTRA -pirayojanam erandu thalaikkum oththu eraa nintrathu.. anguthaikku seela siththy..enguthaikku svarooba siththy..OKKINTRA -pirayadsha saamaanaa kaaramaay erunthathu yennuthal..yen kannukku elakkaana edathilum,pazaiya nilai kulaiyaathu erunthathu yennuthal..samsaarikallai paarthu, vungallukkum  okkumo yenkiraar aathal..entha laabam  ath thalaikkum okkumo yenkiraar aathal..

AMALAN -vuyar vara vuyar nalam vudaiyavan-thannai vida vuyarnthathu yethum ellaa thavan ..AATHY-avan..PIRAAN -mayar vara mathi nalam arullinaan..ADIYAARKKU-payilum sudar olli..VINNAVAR KON – ayarvu arum amararkal athibathy ..VANTHU -avar thozuthu ezu yentraar..evarukku avai thaaney vanthu nintrana..

Neethy vaanavan-rama.lakshmanarkall visva mithrar kainkaryam seya/ thiru manjanam pothu-thum mey/aham mey-yentru avanum neethy maari eruppaan enghu nammai pola– parama patham-kalangaa peru nahar..thiru manthamum/ dvayamum entha paasurathaal arulli erukiraar– 16 kalyaanna gunnangallaiyum raman-archithu pettraan-periya perumaal edam–amalan thodandi vanthu varai -16 kalyanna gunnangallaiyum saathikiraar-

Thiru kamala paatham-thiru paatham/kamala paatham.. vubaaya/piraapaham eranndum evaiyey..thiru vukku kamala paatham..leelaa-villaiyaattukku  kamalam entha paathangalley..vanthu-thaanahavey evarai thedi vanthana== vehamaha evar oda/ antha vehathai thorpithu vehamaha vanthu–vullana— vantha pinbu yengum pohaamal vullana– yennil munnam paarithu  vizunguvaan pol..

Thiru Paann Aazvaar Thiru Adikalley Sarannam

Aazvaar, Emberumaanaar, Jeeyar Thiru ADikalley Sarannam.

Amalanaathi Piraan -Avathaarihai..

December 7, 2009

Pirannavam pola athi sangusithamaay eruthal..Vedamum Veda vuba brahnnumana Mahaa-Baaradamum pola,paranthu thuruppu koodaay eruthal, seyyaathey,–pathu paattaay–sukrahamaay..sarva athikaariyaayumaay erukkum..Veda Vubabrahmanam arthaaya  thaavaakraa hayatha pirabu : yentrum,veda anathya abaayamaasa  Mahaa -Baarada  pancha maana  yentrum solluhirapadi..veda vuba brahmanna maana Mahaa Baarada Raamaayannangallum, Naaraayanna kathaam emaam ethyaathikallai  soli vaithu,bagavath  kathai allaa vatraiyum  solli vaithathu..

..Thiruvaaymoziyum-Amar suvai aayiram-1-3-11/Paalodu amuthu anna aayiram-8-6-11/Vurai kol ein mozi-6-5-3 yentru yetham elaa aayiramaay erunthey aahilum..anya vubadesam  sva vubadesam  saamaanaathi  karannya nirnaayaham yenna  three moorthy saamya  thathuth theernna  thathva nishetham yenna -evai thodakka maana  arumaikallai vudaithathaay erukkum..Thiru nedum thaandahamum ,parappu attru muppathu  paattey erunthey aahilum,athukkum av arumaikall vundu..Thirumaalaikku av arumaikal ellai aahilum, tham vudaiya laaba alaaba roobamaana piraiya apriyangallai  pirathy paathiyaay erukkum..Thiru Pallaandukku  eik kutrangal ellai aahilum,athukkum oru kuttram vunndu..threevithaathy kalludaiya  gunaagunangallai pirathy paathikkai yaaley ,pirannavam pola alla..athi sangu sithimaay,thurgjeyamaay eraamaiyaaley yathihaasthy thathanyathra  yanney haasthy na thathkvasith yenkira padi yey aayirathil ontrum,kadalil kulla padiyum,poley ,purampillaathavai yellaam,ethiley vundaay,ethil ellatha ontrum  purapintriyey erukkum..

Para vyoha vibavangallai pirathy paathikkai antrikkey, archaavathaara roobenna, vanthu avatharithu,thiru aranga peru naharull,karu manniyai komallathai kanndu kondu,manna thoonney pattri nintru,vaayaara vaazthuhira,pira pantham aahaiyaaley,yellaa pira panthangallilum, entha pira banthathukku vai lashanyam vundu..mattrai aazvaarai vida evarukku nedu vaasi vunndu..pallaandu pottri  yentru paavikka vendittru avarkallukku..athu vendaathey  janma sitham aaythu evarkku..kulangallaaya yeer erandil ontrilum,piranthilen yenkira padi,evar thammai naalu varnnathilum,purambaaha ninaithu eruppar..Periya Perumaallum eppadiyey ninaithu eruppar..Nithya soorikallum naal varnnathil vullaar allarey..Aazvaarkal eru  karaiyar yennum padi erey  Sri Thondar adi podi aazvaar  jakaanthyam..avarilum evar,paro vubadesamum,ethara nirasanamum, anubava virothy yentru  verum Periya Perumaallaiyey  adithalai sevvithaaha anubavikiraar..

Snehomey parama-yenakku vum edam vulla anbu sirappaanathu yentraan siriya thiru adi..yentrana alavantraal yaan vudaiya anbu-Erandaam Thiruanthaathi-100–Rajamsvayi-arasaney vun edamyen anbu yentrum vullathu yentraan hanumaan..ethu thaanum yennaal vanthathu antru..athuvum avanathu ein arulley-Thiruvaay mozi-8-8-3..nithyam pirathishditha:..entru antraahil,mattru oru pothu kodu pohirom yenna,anngan seyyum athu antru..tharmiyai pattri varuhirathu aahaiyaaley,-ninaal eleyl kaann–yennumaa 2-3-7-pola..pakthicha  niyathaa-Bakthyum yentrum vullathu yentraan Hanumaan Raman edam.. sneham aavathu yen  ? bakthy aavathu yen yennil, perumaallai oziya sellaamai piranthu,vyathirehathil, mudintha chakaravarthy nilai sneham..bakthy yaavathu nil yenna,kurushva yennum padiyaay murai arinthu pattrina Ellaiya perumaal nilai..bakthy veru anbu veru–anbaal dasaradan vueir vittaan.kurushva- kainkaryam seyven yentru  pin thodarnthathu bakthy aahum..

..Veera thannai thorpitha thurai..vumudaiya veeram kondu puramey ventreer yentru enghu vella mudiyaathu..thaanum veeran aahaiyaaley,thorpitha thuraiyai, pidithu pesuhiraan..Baavo naan yathra kachathi-yennai meettaar aahilum,yen vudaiya nenjai meedkka pohaathu..anyathra-yenkirathu..mattraanum vundu yenbaar -Siriya Thirumadal-yennumaa pola, kodu poha ninaitha desathin  perum kooda thanakku asahaaymaay erukira padi..eppadi raama avathaaram allaathu ariyaatha Thiru adiyai pola aaythu  evarum.. evar thevaaramaana Periya Perumaallai allaathu,para,vyooha, vibavangallai ariyaatha padi..

..Srivaikundam, Thiru paarkadal,Thiru avathaara sthalam,vuhanthu arullina thiru pathikall evai yellaam Periya Perumaalley aanaa pola,avvo edangallil vundaana ,sowndarya,gunna seshdi thaathikal yellaam,Periya Perumaal pakkalilum kaannalaam..Periya Perumaal azahum, eisvaryamum yellaam,parama pathathil muhullithamaay erukkum..avathaarathil yeer elai porum..engey vanthu pinbu thallaithathu..yenganey yennil-pongotha soozntha  vinn vulahumangu aathum soraamey aallhintra yem perumaan  sem kol vudaiya thiru aranga selvanaar-Naachiyaar Thirumozli 11-3..aahaiyaaley,avvo edangal sangusithamaay erunthathirey..

..Thannai vuhanthaarai anubavikkai antriyey,thaan yentraal vimuharaay eruppaarum kanndu anubavikalaam padi,erukkaiyaal neermaiyaal vantha yettram engey vunndu..gunaathikyathaaley  erey vasthuvukku vuthkarsham..gunnam vilai peruvathu engey erey..gunnathil ahapp pattaar eiv vishayam pokkki ariyaarkall erey..yatho vaasey nivarthanthey-thathriya vuba nishad-vethangallukku yettaatha sarvesvaran..aattril thanneero baathy,aattrukkulley kanndu anubavikalaam padi,erukira edam erey..mazaikku antru varai mun yenthum mainthaney mathur aaraana-Thirumaalai-36- avvaaru evvaaru aaythu kaannum..evar thamakku piraapyarum, piraa paharum,rusi janaharum,virothy nivarthahamum  yellaam Periya Perumaal yentru erukiraar..

pala bogruthvam  thamathaay erukka -yellaam  avarey yenkirapadi yenganey yennil,pirathama sukruthamum,thaanaay, pettrukku venduvana  nirvahithu pontha  sowhaarthamum,ath thalaiyaaley kidaikkai aaley,pettrukku eth thalaiyil vullathu,solla paatham  poraathirey  vullathu vundaahil,anugrahathukku  hethuvaam ethanai.. ethara vishayangallil arusiyum,bagavath vishayathil apirithishedamum,villaintha em maathirathiley,periya perumaal,tham vudaiya svarooba,rooba,gunna, viboothikallai katta kanndu anubavathu pireetha raraahiraar..aanaiyanam hari sreshda-yentru maha rajarai ettu Vibeeshanna Aazvaan arull paaditaar pola,thaazchi mattru yengum thavirnthu-Thiru vaay mozi-3-2-4–,kadai thalai erunthu,vaazum sombararaay-Thiru maalai -38-erukira Loha Saaranga mahaa munikallai arull paadittu,num paaduvaanai azaithu kondu vaarum yenna,avarum arull paadu arull paadu yentru solla,evarum, adiyen  adi paannan adi paannan yentru eraakya,avarum vidaathey tholl mel ezunthu arulli kondu poha,vaziyiley onbathu paasurangall arulli,thiru pirambukkulley nintru pathaam paasuram arulli thalai kattu hiraar..

Shri Periya Vaachaan Pillai Thiru Adikalley Sarannam.

Aazvaar, Emberumaanaar, Jeeyar Thiru ADikalley Sarannam.

Amalan Aathi Piraan..

December 2, 2009

Paan perumaallum-peyar/edam/pala sruthy entri tham pira bandam mudithavar-Mudal aazvaarkallaiyum, Thiru  Mazisai Aazvaaraiyum pola..Desihar-marai yennum vongum arangathu vulley,arul aarum kadalai kandaan yen paan perumaall -yenkiraar.krubaa saaharam inside pranavaa kaara  vimaanam..this pira bandam is like seeds for all vedaathantham-Vediyar viritthu uraikkum  -ViLaivukkellAm ithu Vidhai aahum ).
In a companion Taniyan celebrating his BhAgyam, Swamy Desikan comments that he
is rid of all sins by understanding the inner meaning of AmalanAdhipirAn :

PaavaLarum Tanmizh maRayin PayanE KaNDu
PaaNN PerumAL PaadiyathOr paadal patthil
Kaavalanum KaNavanumaai kalanthu ninRa
KaraNanaik KarutthuRa naam kaNDa pinpu
kOvalanum kOmAnum aanavannAL
Kuravi puNar kOviyar tamm kuRippE kONDu
sEvaludan piriyAtha pEdai pOl sErnthu
thee vinayOr tanimai yellAm thIrnthOm naamE

பாவளரும் தமிழ் மறையின் பயனே கண்டு
பாண் பெருமாள் பாடியதோர் பாடல் பத்தில்
காவலனும் காணாவான் உம்மை கலந்து நின்ற
காரணனைக் கருத்துற நாம் கண்ட பின்பு
கோ வலனும் கோமானும் ஆனவனால்
குரவை புனர் கோவையர் தம் குறிப்பே கொண்டு
சேவலுடன் பிரியாத பேடை போல் சேர்ந்து
தீ வினையோர் தன்மை எல்லாம் தேர்ந்தோம் நாமே-

(Meaning): ThiruppAnar’s dhivya Prabhandham in the form of Tamizh Vedam has the
quintessence of ancient Vedams. This Prabhandham is the one sung by PaaNa
Naathan and is revered as AmalanAdhipirAn. The ten paasurams of this
Prabhandham are matchless in their glory. We have studied and etched their
meanings in our mind and comprehended the Lord as the Sarva Rakshakan, Loka
Naayakan and Sarva KaaraNan. After that delectable
experience,we have the matchless status of the Gopis, who were united with Lord
KrishNa during RaasakrIdai and felt as the female bird that never leaves the
side of its male companion.Towards the end of the Muni Vaahana BhOgam, Swamy Desikan pays tribute his
AchAryAs and performs Saathvika Thyagam :

KaaNpanavum uraippanavum maRRu onRu inRik-
KaNNanayE kaNDuraithtu kadiya kaathal
PaNN PerumAL aruL seytha paadal patthum
Pazha MaRayin poruLenRu paravuhinrOm
veeNN periya viri thirai neer vyatthuLLE
VedAntha Vaariyan yenRu iyampa ninROm
NaaNN periyOm allOm Naam nanRum theethum
NamakkuraippAr uLar yenRu naaduvOmE

காண்பனவும் உரைப்பனவும் மற்று ஓன்று இன்றி
கண்ணனையே கண்டு உரைத்து கடிய காதல்
பாண் பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும்
பழ மறையின் பொருள் என்று பரவுகின்றோம்
வெண் பெரிய விரை திரை நீர் வையத்துள்ளே
வேதாந்த வாரியான என்று இயம்ப நின்றோம்
நான் பெரியோன் அல்லோம் நாம் நன்றும் தீதும்
நமக்கு உரைப்பார் உள்ளார் என்று நாடுவோமே

(Meaning): ThiruppANar is the One, who saw KaNNan in every thing and in every
thing he heard and sang about KaNNan with great love in his ten paasurams and
bequeathed them to us. We celebrate those ten paasurams
of PaaNa Naathan as the essence of the timeless Vedams .In this wide world
girdled by the Oceans with broad waves and loved by one and all, we have
been blessed to be praised by Lord RanganAthan as the VedAntha AchAryan .We have
no ego (ahankaaram ) and we will always seek the Thiruvadi of AchAryAs, who
instruct us on the good (nallavai)and bad (thIyavai).Swamy Desika concludes this Rahasya Grantham with the following mangaLa SlOkam :

Muni Vaahana BhOgOyam mukthaiswarya rasOpama:
krupayA RanganAthasya krutArTayathu na: sadhA

(Meaning): This Rahasya grantham Of Muni Vaahana BhOgam is equivalent to the
BrahmAnandham enjoyed by the Muktha Jeevans in Sri Vaikuntam. May study of this
rahasya grantham make us kruthArtaas ( the ones who have achieved the purpose of
their lives) always with the ThiruvaruL of Lord RanganAthan.Verse 10- Last verse of Amalanaadhipiraan

The (mortal ) eyes which (now ) have seen my (amudhan) nectar in the form of Sri
RanganAthA with the color of the blue clouds, whose mouth
ate butter, when He incarnated as a cowherd, who stole my heart,
who is the (undisputed ) ruler of all the worlds and their residents
–these eyes of mine —WILL NOT SEE ANY THING ELSE.

In the above quoted passage, AzhwAr does not say Yenn amuthanai kanda YENN
kaNNgaL. He states “yenn amuthani kanda kaNNgaL”. unitl this paasuram,
he has been referring to himself as adiyEn, en, etc.

At this stage of his anubhavam of the sarvAngha soundharyam of periya perumAL,
the afiliation with himself is gone. He forgets his name, his place of origin.
It has been suggested that Lord RanganaathA made sure that there is no
distraction to the AzhwAr in the deep experience of HIS athayantha soundharyam
and lAvaNyam. It has been stated that the one who gained moksha saamrAjyam
sings saama ghAnam according to Upanishads. AzhwAr engaged in such an
incomparable experience could not come down to refer to his coordinates or the
fruits of the blessings of reciting his paasurams .He
was being pulled fast forward by the Lord’s beauty and was hastening to merge
with the AdhimUlam resting on the AdhisEshan at the
kshEthram known as BhulOka VaikunTam.

In the second line of the final paasuram, he states as to what had happened to
his mind : YennuLLam kavarnthAnai —-( kanda kaNNgal maRROnRinaikkANAvE ) “.
The heart has been stolen. The Lord’s property hasbeen returned to the Lord.
There is nothing left to talk about the erstwhile state as ThiruppANan from
UrayUr.

AzhwAr acknowledges that his eyes can not see anything or anybody else after
experiencing the beauty of the Lord with his eyes. Swami Desikan points out that
the AzhwAr was in the state of ananya prayOjana kaashtai ( the boundary of the
state of not expecting any fruits other than the Lord ) and that led to
declaring-kanda kaNNgaL-instead of-kanda yenn kaNNgaL-in the spirit of
nispruham, nirahankAram and nirmamathvam. (not me or mine any more..Swami Desikan quotes two examples to compare the AzhwAr’s exraordinary mental
state of bliss. One is the statement of AnjanEyA to Sri
RamachandrA  Bhakthisccha niyathA veera bhAvO NAANYATHRA GACCHATHI
AnjanEya, the greatest of Rama chaithanyA, says that his Bhakthi to
Sri Raman is nithyam ( unchanging and eternal ) ; he adds that his thoughts do
not go even go to Sriman NaarAyaNA in Vaikuntam, but are rooted in Sri Ramaa and
Him alone ( anyathra na gacchathi ).

The other example quoted by Swami Desikan is
the Thiruvaimozhi paasuram of NammAzhwar ( 4.9-.10):

kandu ketuRRu mOnthu undu uzhalum eimkaruvi
kanda inbam —-kanda sathir kandozhindhEn
adainthEn un thiruvadiyE-

கண்டு கேட்டு மோந்து உண்டு உழலும் ஐம் கருவி கண்ட இன்பம் –கண்ட சதிர் கொண்டு ஒழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே

( short meaning ) : After experiencing the limitless beauty of You both as Divya
dampathis and as Nithya sEshis in Sri Vaikuntam with your own blessings, I have
abandoned with joy the persihable alpa sukhams born out
of the activities of the panchEndriyAs and the kaivalya sukham coming from
athmAnubhavam. I have now firmly grasped Your lotus feet as the one and only
lasting and incomparable sukham in all the worlds.

———————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ . வே . ஸ்வாமி தேசிகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .