Archive for the ‘திரு வேங்கடம் உடையான்’ Category

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 1-9-தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் —

March 14, 2015

அவதாரிகை –
கீழ்த் திரு மொழியிலே பாசுரம் தோறும்
திருவேங்கடம் அடை நெஞ்சமே –திருவேங்கடம் அடை நெஞ்சமே -என்று சொல்லி
திருமலையை ஆஸ்ரயிக்குமாறு தம் திரு உள்ளத்தைத் தூண்டினார் -அதுவும் அப்படியே இசைய –
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -என்றால் போலே இருவரும் கூடி
திரு வேங்கடமுடையானை அனுபவிக்கத் திருமலையிலே வந்து புகுந்தார் –
சர்வ ஸ்வாமி யாய் -சர்வ வித பந்துவான திருமால் -இங்கே நித்ய வாசம் செய்து அருளுகிற படியாலே
நம்முடைய அபேஷிதங்கள் எல்லாம் இங்கே பெறலாம் என்று மிகுந்த பாரிப்புடனே வந்தார் ஆழ்வார் –
இப்படி  வந்த ஆழ்வாரை -எதிர் கொண்டு அழைத்தல் -அணைத்தல் -மதுரமான ஒரு வார்த்தை சொல்லுதல் –
குசல பிரச்னம் பண்ணுதல் -கைங்கர்யத்திலே ஏவுதல் -ஒன்றும் செய்திலன் திருமலை அப்பன் –
அதனால் ஆழ்வார் மிகவும் திரு உள்ளம் நொந்து -சர்வஜ்ஞனாய்  -சர்வ சக்தனாய் -நமக்கு வகுத்த நாதனாய் –
பிராட்டியை ஒரு நொடிப் பொழுதும் விட்டுப் பிரியாதவனாய்
இருக்கும் இப் பெருமான் இப்போது நம்மை உபேஷிப்பதற்கு காரணம் நம்முடைய கனத்த பாபங்களேயாக வேணும் –
மஹா பாபியான இவனை நாம் கடாஷிக்கலாகது என்று திரு உள்ளம் பற்றி இருக்கிறான் போலும் என்று நிச்சயித்து
அப் பெருமான் திரு உள்ளத்தில் இரக்கம் பிறக்கும்படி பாசுரம் பேசுகிறார் –

பந்துக்கள் அல்லாதாரைப் பந்துக்களாக நினைத்தும் -போக்கியம் அல்லாத விஷயங்களை போக்யமாகக் கொண்டும்
ஜீவ ஹிம்சைகளை அளவற பண்ணியும் – இன்னமும் பல்வகைப் பாபங்களைச் செய்தும் காலம் கழித்தேன் ஆகிலும் இப்போது
உன்னை விட்டுத் தரிக்க மாட்டாத அன்பு பிறந்ததனால் அனுதாபத்துடன் இவ்விடம் வந்து சேர்ந்தேன் –
இனி நீ என்னை என்னுடைய முன்னைத் தீ வினைகளைப் பார்த்து கைவிடல் ஆகாது –
நீயோ  சர்வ ரஷகன் -நானோ அநாதன் -அநந்ய கதி –
என் குற்றங்களைப் பொறுப்பிக்கைக்கு பிராட்டியும் -அகலகில்லேன் இறையும்-என்று திரு மார்பிலே உறையா நின்றாள் –
ஆனபின்பு என் அபராதங்களைப் பொறுத்து அருளி அடியேனைக் கைக் கொண்டு அருள வேணும் என்று
பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு திரு வடிகளிலே புகுந்து சரணம் புகுகிறார் –
ஒன்பதாம் பாட்டிலே -மாயனே எங்கள் மாதவனே -என்று பிராட்டி சம்பந்தம் பிரஸ்துதமாய் இருக்கையாலே
புருஷகாரம் முன்னாகச் சரணம் சரணம் புகுகிறார் எனபது விளங்கும் இறே-

—————————————————–

தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன் உன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம் பொழில் சூழ் விரையார் திருவேம்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே—1-9-1-

சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாய்த் தாய்  தந்தையும் அவரே
யினி யாவரே -திருவாய் -5-1-8- என்றும்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நீயாய் நீ நின்றவாறு -திருவாய் -7-8-1-என்கிறபடியே
உன்னையே சகல வித பந்துக்களாகக் கொள்ள வேண்டு இருக்க
அது செய்யாதே தாயே -என்றும் தந்தையே என்றும் -தாரமே என்றும் -கிளையே என்றும் -மக்களே என்றும்
ஆபாசமான புத்ரமித்ராதிகள் இடத்திலே ஆசை வைத்து மிகவும் கஷ்டங்கள் பட்டேன் –
அவர்களுக்கு என்னை ரஷிக்க சக்தி யுண்டாகில் அன்றோ அவர்களால் நான் வாழ்வேன் –
உண்மையில் அசக்தர்களான அவர்களை நான் வீணே நம்பிக் கெட்டேன்-
இப்படி ஆபாச பந்துக்களை நம்பின படியால் அன்றோ நமக்கு கஷ்டங்கள் நேர்ந்தன –
நிருபாதிக பந்துவான எம்பெருமானைப் பற்றினோம்  ஆகில்  ஒரு குறையும் இராதே என்று இன்று நல்ல புத்தி உண்டாயிற்று
பரம போக்யமான திருமலையிலே வந்து நிற்கிற நிலையிலே ஈடுபட்டு திருவடிகளிலே விழுகின்றேன்
அடியேனுடைய முன்னைத் தீ வினைகளைக் கணிசியாமல் -சராணாக தன் என்பதையே குறிக் கொண்டு
பரம கிருபையுடன் அடிமை கொண்டு அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார் ஆயிற்று

நாயேன் -நாய் போலே நீசன் என்று நைச்ய அனுசந்தானம் பண்ணுகிற படி இவ்விடத்தில்
பெரியவாச்சான் பிள்ளை -அருளிச் செயல் –
நான் செய்து கொண்ட படியைப் பார்த்தால் பிறர்க்கும் ஆகேன் -தேவர்க்கும் ஆகேன் –
புறம்பே போகில் கல்லை விட்டு எறிவார்கள் -உள்ளே புகுரில் தொட்டனவும் தீண்டினவும் பொகட வேண்டி வரும் –
ராஜபுத்ரர்கள்  -நாய்களையே மேல் விழுந்து விரும்புமா போலே
ராஜாதி ராஜனான நீயும் என் மேல் விழுந்து விரும்ப வேணும் -எனபது உள்ளுறை –

———————————————————-

மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம் பொழில் சூழ் திருவேம்கட மா மலை என்
ஆனாய்  வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-2-

ஆபாச பந்துக்களை உற்ற உறவினராக நினைத்து இருந்த  குற்றத்தை பொறுத்து அருள வேணும் என்று
சரணம் புகுந்தார் கீழ்ப் பாட்டில்
போக்யம் அல்லாத துர்விஷயங்களை போக்யம் என்று கொண்டு இருந்த குற்றங்களைப் பொறுத்து அருள வேணும் –
என்று சரணம் புகுகிறார் இதில் –
நெஞ்சு நஞ்சாய் இருக்கச் செய்தேயும் வெளி நோக்கை வெகு அழகாகச் செய்து ஆண் பிள்ளைகளை
ஆகர்ஷிக்கின்ற பெண்களின் கண் வலையிலே அகப்பட்டு
அந்த மாதர்களை ஆதரிப்பதே பரம பிரயோஜனம் என்று கொண்டு
அதற்காக எத்தனை பாவங்கள் செய்யலாமோ அத்தனை பாவமும்  செய்து தீர்த்தேன் –
உள்ள நரகங்கள் போராது-இன்னமும் பல நரகங்களைப் படைக்க வேணும் என்னும்படி
எண்ணிறந்த பாவங்களைச் செய்தேன் –
போக்யம் அல்லாத விஷயங்களிலே பிரமித்து ஈடுபட்டு அனர்த்தங்களை விளைத்துக் கொண்டோமே -என்று
அனுதாபம் தோன்றியதனால்
பரம போக்யமான விஷயத்திலே ஈடுபட்டு நன்மை பெறுவோம் என்று நல் மதி யுண்டாகி
போக்யதைக்கு எல்லை நிலமாக உள்ள திருமலையிலே எழுந்து அருளி இருக்கும் இருப்பிலே வந்து சரணம் புகுந்தேன் –
பழைய குற்றங்களைக் காணாது அடியேனை அடிமை கொண்டு அருள வேணும் -என்று பிரார்த்திக்கிறார் ஆயிற்று
நாநா வித நரகம்
சேதன வர்க்கங்களுக்கு தொகை இல்லாதா போலே ஏற்கனவே படைக்கப் பட்ட நரகங்களுக்ளும் தொகை இல்லை
அவை எல்லாம் என் ஒருவனுக்கே போராது என்னும்படி பாவங்களை செய்தேன்
ஈஸ்வரனுக்கு ஜகன் நிர்வாஹம் நடக்க வேண்டில் வேறு சில நரகங்கள் சிருஷ்டிக்க வேணும் -பெரிய வாச்சான் பிள்ளை –

என் ஆனாய் –
தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபால மதயானாய் -திரு நெடும் தாண்டகம்
என்னானை என்னப்பன் எம்பெருமான் -திருவாய்மொழி
ஒப்புமை –
1- அபூர்வ வஸ்து -அப்பொழுதைக்கு அப்பொழுது   ஆராவமுதம்
2- திருவடிகளைப் பற்றியே அடைய வேண்டும்
3-எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் -பக்தியை தானே தந்து அருளுவான் –
யானையும் தன்னைக் கட்ட கயிற்றை தானே தரும்
4-நீராட்டிய உடனே அழுக்கைப் போட்டு கொள்வது போலே பொய் நின்ற ஞானத்தில் நம் போல்வார்
திரு உள்ளத்தில் சேர முயன்று கொண்டே இருப்பவன் -வாத்சல்யத்தாலே
5-பெண் யானை கொண்டே யானையை பிடிப்பார் இவனுக்கும் உருஷகாரம் வேண்டுமே
6-பாகன் அனுமதியால் -வேதம் வல்லர்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பதிந்து -இவனுக்கும் –
7-யானையின் பாஷை யானை பாகனுக்கே தெரியும் -திருக் கச்சி நம்பி ஆறு வார்த்தை பேரருளாளன்
8- நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் பாகன் இட்ட வழக்கு
கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி மணி வண்ணா நீ கிடக்க வேண்டா -உன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள் –
கிடந்தவாறு எழுந்திருந்து  பேசு வாழி கேசனே  -திரு மழிசை ஆழ்வாருக்கு விதேயன்
9- யானைக்கு கை நீளம் -இவனுக்கும் அலம் புரிந்த நெடும் தடக்கை யுண்டே
10 -சேஷித்த பிரசாதம் பல கோடி ஜீவர்களுக்கு -யானை யுண்ட சேஷம் பல எறும்புகளுக்கு
11- இறந்த பின்பு உதவும் -தன்னுடைச்சோதி எழுந்து அருளிய பின்பும் இதிஹாச புராண த்வாரா உதவுவான்
12- யானைக்கு ஒரு கையே -இவனுக்கும் கொடுக்கும்  கை மட்டுமே கொள்ளும் கை இல்லை –
13-பாகனுக்கு ஜீவனம் சம்பாதித்திக் கொடுக்கும் -அர்ச்சகர் பரிசாரகர்கள் ஜீவனம் தந்து அருளுகிறான்

————————————————

கொன்றேன் பல்லுயிரைக் குறிக் கோளொன்றி லாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக வுரைத்தறியேன்
குன்றேய் மேக மதிர்  குளிர் மா மலை வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-3-

ஜீவ ஹிம்சை பண்ணிப் போந்த குற்றங்களையும் பொறுத்து அருள வேணும் -என்று சரணம் புகுகிறார்
குறிக்கோள் ஆவது நம்பிக்கை
தேஹத்தில் காட்டிலும் வேறான ஆத்மா யுண்டு என்றும்
தெய்வம் யுண்டு என்றும்
சாஸ்திரம் யுண்டு என்றும்
புண்ய பாபங்கள் யுண்டு என்றும்
பாப பலன்களை அனுபவிக்க நரகங்கள் யுண்டு என்றும்
இவை ஒன்றிலும் நம்பிக்கை இல்லாமல் எல்லை இல்லாத ஜீவ ராசிகளை கொலை செய்தேன்
உகந்த பெண்களை  திருப்தி செய்ய பொருளீட்ட வழி மறித்து பிராணிகளைக் கொன்றேன் ஆகிலும்
பின்னை கூடி இருந்து குலாவும் பொழுது தேஹி என்று கவளம் இரந்தவர்களுக்கு ஒரு நாள் ஆகிலும் ஐயம் இட்டது இல்லை
இடா விடினும் இப்பொழுது கையில் இல்லை மற்று வேறு போது வந்தால் பார்ப்போம் போன்ற வார்த்தைகளை கூட சொல்ல வில்லை
இந்த பாவியிடம் இரந்தோமே என்று அவர்கள் நெஞ்சு புண்படும்படி திரச்காரமான வார்த்தைகளைச் சொல்லி விரட்டினேன் –
சரணம் புகுந்ததால் குளிர நோக்கி  அருள வேண்டும்
இன்று வந்தடைந்தேன் என்னாதே அன்றே வந்தடைதேன் -என்றது
அநுதாபம் பிறந்தாதால்-பிராயச் சித்தம் பண்ணி யாதல் வருகை அன்றிக்கே
கொன்ற கை கழுவாதே -உதிரக் கை கழுவாதே வந்து சரணம் புகுந்தேன் -பெரிய வாச்சான் பிள்ளை –

—————————————————

குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன்
நலம் தான் ஒன்றும் இலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன்
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறியார் திருவேங்கடவா
அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-9-4-

———————————————–

எப்பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன்
துப்பா நின்னடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்
செப்பார் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என்
அப்பா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-9-5-

———————————————-

மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுளாவு மாகாசமுமாம்
புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்து ஒழிந்தேன்
விண்ணார் நீள் சிகர விரையார் திருவேங்கடவா
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-6-

செந்நீரும் சீயும் நரம்பும் செறி தசையும் வேண்டா நாற்றமிகு யுடல் -என்றபடி புண்கள் நிறைந்து கிடக்கும் இது –
இப்படிப்பட்ட சரீரத்திலே அகப்பட்டுத் துவண்டு போனேன் –
இனி ஒரு சரீரத்தையும் பரிஹரிக்க வல்ல சக்தி இல்லாமையாலே ஜன்மாந்தரத்துக்கு அஞ்சி
உன் திருவடிவாரத்தில் வந்து விழுந்தேன் -அடிமை கொண்டு அருள வேணும் -என்றார் ஆயிற்று –

——————————————————–

தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேனாயின பின் பிறர்க்கே வுழைத்து ஏழை யானேன்
கரிசேர் பூம் பொழில் சூழ் கனமா மலைவேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-7-

கிளர் ஒளி எளிமை கெடுவதன் முன்னம் -என்றும்
தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதேத ஸ்ரேயசே சதா -என்றும்
இளம்பிராயத்திலே நல்லதுகளைக் கற்கும்படி சொல்லி இருப்பதற்கு எதிர்தட்டாக பல தப்புக் கார்யங்களைச் செய்து விட்டேன் —
பிறகு யௌவனம் வந்து முகம் காட்டினவாறே -எந்த வஸ்துவைக் கண்டாலும் –
இது அவளுக்காகும் இது அவளுக்காகும் என்று பல வற்றையும் மாதர்க்காகத் தேடித் திரிந்து அலைந்து சதிர்கேடன் ஆனேன் –
போன காலம் எல்லாம் பழுதே போனாலும் இனியாகிலும் பிராப்த விஷயத்திலே தொண்டு பூண்டு அமுதம் உண்ண பெறலாம் என்று
திருவடிகளிலே வந்து சேர்ந்தேன் -ஆட்கொண்டு அருள வேணும் -என்றார் ஆயிற்று –
முதல் அடியை இரண்டு வாக்யமாகவும் உரைக்கலாம்
பாலகனாய் தெரியேன் -சில நாள் மிக்க இளம் பருவமாய் யுக்த ஆயுக்தங்கள் அறியாதே கிடந்தேன் –
பல தீமைகள் செய்துமிட்டேன் -சிறிது அறிவு யுண்டான பின்பு தோன்றினபடி பல தீமைகள் செய்து திரிந்தேன் –
அரியே -ஹரி என்னும் வடசொல் -பாபங்களை ஹரிப்பவனே -என்றும்
சிங்கம் போலே ஒருவராலும் அடர்க்க ஒண்ணாதவனே  -என்றுமாம் –

—————————————————————

நோற்றேன் பல் பிறவி உன்னைக் காண்பதோர் ஆசையினால்
ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன் எம்பெருமான்
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா
ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-8-

நோற்கையாவது -சங்கல்பிக்கை –
பல பிறவிகளை சங்கல்பிக்கை யாவது -பல பிறவிகள் யுண்டாகும்படி கருமங்களை செய்தலாம் –
இப்படி பல பிறவிகளும் பிறந்து கொண்டே வரச் செய்தே -யாத்ருச்சிக ஸூ க்ருத விசேஷத்தாலே உன்னைக் காண வேண்டும்
என்னும் ஆசை பிறந்தது இப்பிறவியிலே
அதனால் இதற்கு கீழ் நாம் நின்ற நிலை மிகவும் பொல்லாது என்று நெஞ்சிலே பட்டது –
இதுவரையில் நடந்த வற்றையும் இனி நடக்கப் போகிற வற்றையும் நினைத்து சஹிக்க மாட்டாமல்
உன் திருவடிகளை வந்து பணிந்தேன் -அடியேனை ஆட்கொண்டு அருள வேணும் என்றார் ஆயிற்று —
உன்னைக் காண்பதோர் ஆசையினால் பல் பிறவி நோற்றேன் –இப்பிறப்பே ஏற்றேன் என்று அந்வயித்து
உன்னை சேவிக்க வேணும் என்று பல பிறவிகளில் நோன்பி நோற்றேன் –
இதுவரையிலே உன்னுடைய சேவை கிடைக்கப் பெற்றிலேன்   – இப்பிறவியில் பாக்கியம் வாய்த்தது –
கீழ்க் கழிந்த காலம் எல்லாம் வீணாப் போயிற்றே என்று இடர் உற்றேன் -என்றும் யுரைப்பார்
இதிலும் முன்னம் யுரைத்த பொருளே சிறக்கும் –

———————————————————–

பற்றேல் ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன்
மற்றேல் ஓன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா
அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-9-

உன்னுடைய சம்பந்தத்தை அறுத்துக் கொண்டு வெகுதூரம் ஓடிப் போன எனக்கு
ஓர் இடத்திலும் ஒரு வகையான ஆதாரமும் இல்லை –
ஆத்மாவுக்கு ஞானமும் ஆனந்தமும் நிரூபகமே யாயினும் என் வரையிலே பாபமே நிரூபகமாம் படி
பாபங்களையே செய்து பாபிஷ்டன் ஆனேன் –
உன்னைப் பெறுதற்கு உறுப்பான உபாய விஷயத்தில் எள் அளவும் ஞானம் இல்லை –
நீயோ இப்படிப்பட்ட குறைவாளரையும் ரஷிக்க வல்ல ஆச்சர்ய சக்தியுக்தனாய் இரா நின்றாய் –
உனது குளிர்ந்த திரு உள்ளத்திலே என்னைப் போன்றவர்களுடைய அபராதங்களினாலே ஒரு கால் சீற்றம் பிறந்தாலும்
பொறுப்பித்து ரஷிக்க வல்ல பெரிய பிராட்டியாரும் -அகலகில்லேன் இறையும் என்று திரு மார்பிலே உறையா நின்றாள் –
இப்படி இருக்கும் இருப்பிலே நான் வந்து சரணம் புகுந்தேனான பின்பு இனி நான் இழப்பது யுண்டோ –
பற்றிலார் பற்ற நின்றானே -என்றபடி -ஆதாரம் அற்றவர்களுக்கு ஆதாரமாய் நிற்கக் கூடிய நீயே
அடியேனை ஆட்கொண்டு அருள வேணும் என்று பிரார்த்தித்தார் ஆயிற்று –

பாவமே செய்து பாவியேன் ஆனேன்
பாவமே செய்து -என்றாவது -பாவியேன் ஆனேன் -என்றாவது இரண்டத்து ஒன்றைச் சொன்னால் போராதோ
பாவமே செய்து பாவியானேன் என்பான் என் என்னில் –
பாவம் செய்து புண்யாத்மாவாக ஆவதுண்டு -புண்யம் செய்து பாபிஷ்டானாக ஆவதும் யுண்டு –
தசரத சக்ரவர்த்தி அசத்ய வசனம் ஆகிற பாவத்துக்கு அஞ்சி சொன்ன வண்ணம் செய்கை யாகிற புண்ணியத்தைப் பண்ணி வைத்தும்
சாஷாத் வடிவெடுத்து வந்த புண்யமான ஸ்ரீ ராம பிரானை இழந்து ஆபாச தர்மத்தில் நிலை நின்றான்
என்கிற காரணத்தினால் அவனுடைய புண்யம் பாவமே யாயிற்று -பரமபத ப்ராப்திக்கு அனர்ஹனாய் விட்டான் இறே
சேட் பால்  பழம் பகைவன் சிசுபாலன் என்று பாபிகளில் முதல்வனான சிசுபாலனும் உள்ளதனையும் பாவமே செய்து போந்தாலும்
முடிவில் நல்ல பேறு பெற்றான் ஆதலால் அவனுடைய பாப்பம் எல்லாம் புண்யமாகவே போயிற்று –
ஆக இப்படி பாபம் செய்து புண்யசாலி யாவதும் -புண்யம் செய்து பாபிஷ்டன் ஆவதும் -யுண்டாயினும்
நான் பாவமே செய்து பாவியானேன் -அதாவது -தசரதனைப் போலே புண்யம் செய்து பாவியானேன் அல்லேன் –
சிசுபாலனைப் போலே பாவத்தைச் செய்து புண்யாத்மாவாக ஆனவனும் அல்லேன்
செய்ததும் பாவம் -ஆனதும் பாபிஷ்டன் -என்கை-

முதல் அடியிலும் இரண்டாம் அடியிலும் ஏல் அசை சொற்கள்
மாதவன் -பிராட்டியை முன்னிட்டு சரணம் புகுகிறார் -மா -பிராட்டிக்கு -தவன் -நாயகன் என்றபடி-

—————————————————

கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்
பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே—1-9-10-

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்குத்
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே -என்றபடி
ஏழு உலகத்தவருக்கும் கண் போன்றவனும் –
உயிர் போன்றவனும் -ஆன-திருவேங்கட முடையானைக் குறித்து
திருமங்கை மன்னன் அருளிச் செய்த -இப்பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்களுக்கு
பாவங்கள்   எல்லாம் பறந்து போம் என்று இத் திருமொழி கற்றாருக்கு பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார் ஆயிற்று  –

————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 1-8-கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் —

March 14, 2015

கீழ்த் திரு மொழியில்
மின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடிரிய -என்றும்
தேய்த்த தீயால் விண் சிவக்கும் -என்றும்
கனைத்த தீயும் கல்லுமலா வில்லுடை வேடருமாய் -என்றும்
சிங்க வேழ் குன்றத்தின்  நில வெம்மையை அனுசந்தித்துப் பேசின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்
ஆழ்வீர்-தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா -என்றும்
சென்று காண்டற்கு அரிய கோயில் -என்றும்
சொல்லிக் கொண்டு சிங்க வேள் குன்றத்தில் ஏன் துவளுகிறீர்-
தெழிகுரலருவித் திரு வேங்கடம்  –
சிந்து பூ மகிழும் திருவேங்கடம் –
தெண்ணிறைச்  சுனை நீர்த் திருவேங்கடம் –
மொய்த்த சோலை மொய் பூந்தடம் தாழ்வரே-என்றும்
நெஞ்சு குளிரப் பேசும்படியான-திருவேங்கட மா மலையிலே நாம் அனைவருக்கும் எளிதாக சேவை சாதிக்கிறோம் –
அங்கே வந்து தொழுது ஆனந்தம் அடைவீர் என்று அருளிச் செய்ய -அங்கே பொய் அனுபவிக்கத் தொடங்குகிறார்
இத் திரு மொழியும் மேல் உள்ள மூன்று திரு மொழிகளும் ஆக நாற்பது பாசுரங்கள் திருவேங்கட  மலை விஷயமானவை
தமிழ் பாஷை நடையாடும் இடத்துக்கு எல்லையாய் இருக்கும் இறே இத்திருமலை –

———————————————————

கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான்
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் பொங்கு நீர்ச்
செங்கயல் திளைக்கும் சுனைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே—–1-8-1-

விபவ அவதாரத்தில் விரோதி நிரசன வல்லனாய் இருந்தது போலே அர்ச்சையிலும் நம் விரோதிகளை நிரசிக்க வல்ல சமர்த்தன்
கோவலன் கோபாலன் –
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட
சாதாரணமான சங்குகள் -சங்க நிதி பத்ம நிதி என்னவுமாம்
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாகபர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்
திருப் பாற் கடல் நாதனே -கண்ண பிரான் -அவனே -திருவேங்கடமுடையான் என்கிறார்
புராணர்-பழையவர்
பரம போக்யமான திருமலை -அங்கே சென்று சேர் நெஞ்சே என்கிறார்-

—————————————————————–

பள்ளியாவது பாற் கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட வெந்தை பிரானவன் பெருகுமிடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள் தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே –1-8-2-

பூதனையை முடித்த தொட்டில் பருவம் -உட்காரவும் நிற்கவும் மாட்டாத சயனம் -பாற் கடல் -திருவரங்கம் –
அதற்கு மேல் நிற்கக் கற்ற நிலை -திருவேங்கடம் திரு மலையிலே காணத் தக்கது –
அவன் பெருகும் இடம் -இது முன் நின்ற நிலையில் அபிவிருத்தி
தரையிலே காலூன்றி நிற்கும் நிலை
தொட்டில் பிள்ளை பேய் உயிர் யுண்ட பின்பு நிற்கக் கற்றது திருமலை யிலே-என்று கருத்து-

அது எப்படிப் பட்டது -நாள் தோறும் தெள்ளியார் வந்து வணங்கும் படி
தெள்ளியார் –வேறு பலன்களை விரும்பாத ஸ்வரூப தெளிவை யுடைய பரமை காந்திகள் –

எவ்விதமாக த்யானிப்பர்
பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும் புறம் போலு நீர்மை –
கிருத யுகம் -வெளுத்த நிற
த்வாபர யுகம் -ஸ்யாமமான  நிறம்
அப்படி அவர்கள் வந்து வணங்குவதற்கு இடமான திருமலையை அடை நெஞ்சே -என்கிறார் –

———————————————————————–

நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திடக் கடிதாநிரைக் கிடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே —-1-8-3-

சயனித்து அருளும்படியையும் நின்று அருளும்படியையும் கீழ்ப் பாட்டில் அனுசந்தித்தார்
நடந்து அருளும்படியை இப்பாட்டில் அனுசந்திக்கிறார் –

நள கூபரன் மணிக்ரீவன் -குபேர புத்ரர்கள் -நாரதர் சாபத்தால் –
ஒருங்கொத்த விணை மருதம் உன்னிய வந்தவரை -பொய்ம்மாய மருதான வசுரரை -பெரியாழ்வார் –
மருத மரங்கள் இற்று விழும்படி நடை கற்றவனும்
அப்போது தன் மேல் சிறிதும் தோஷம் தட்டாமல் தான் குறை ஒன்றும் இன்றிக்கே விளங்கியவனும்
திரு வாழியைக் கையிலே யுடையவனும்
எப்போதும் நித்ய ஸூரிகள் வந்து தொழப் பெற்ற திருவடித் தாமரைகளை யுடையவனும்
இந்த்ரன் பசிக்கோபம் கொண்டு மழை பெய்வித்த காலத்திலே ஆ நிரைகளின் துன்பத்தை ஒரு நொடிப் பொழுதிலே
போக்குவதற்காக கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தி நின்றவனுமான
பெருமானுடைய திருவேங்கட மலையை நெஞ்சமே -அடைந்திடு -என்றார் ஆயிற்று –

————————————————————

பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர்
கோத்தங்காயர் தம் பாடியில் குரவை பிணைந்த வெம் கோவலன்
ஏத்துவார் தம் மனத்துள்ளான் இட வெந்தை மேவிய வெம்பிரான்
தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-4-

கை செய்திட்டு -கையும் அணியும் வகுத்து
பாண்டவர்களுக்காக பாரத யுத்தம் நடத்தி வெற்றி  பெற்றவனும் –
இப்படி ஆஸ்ரிதர்களுக்காக கார்யம் செய்யப் பெற்றதனால் திரு மேனி மிக விளங்கப் பெற்றவனும் –
இடைச்சிகளோடே ராச க்ரீடை என்கிற குரவைக் கூத்தை ஆடினவனும்
தன்னை துதிப்பவர்களின் நெஞ்சை விட்டு பிரியாதே இருப்பவனும் –
திரு விட வெந்தை திவ்ய தேசத்தில் இனிதாக எழுந்து அருளி இருப்பவனும்
ஆகிய எம்பெருமானுடைய -பல பல புண்ய தீர்த்தங்களாலும் பெரிய பூம் சோலைகளாலும் சூழப் பட்ட
திரு வேங்கட திரு மலையைச் சென்று சேர் மனமே –

ராசக்ரீடை -குரவைக் கூத்து
அங்கநா மங்கநா மந்தரே மாதவ -மாதவம் மாதவஞ் சாந்தரே  ணாங்கநா-பல உரு எடுத்து கை கோத்து  ஆடும் கூத்து –

——————————————————————–

வண் கையான வுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய வெம்பிரான்
திண் கைம்மா துயர் தீர்த்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-5-

வேண்டினார்க்கு வேண்டியபடி தானம் செய்கிற அசூர சக்ரவர்த்தியான மஹாபலியினுடைய
யாக பூமியில் வாமன பிரமச்சாரியாய்   சென்று கை நீட்டி  மூவடி மண் தா என்று இரந்தவனும்
ஸூ க்ரீவனுக்கு நம்பிக்கை யுண்டாக்குவதற்காக சப்த சால வ்ருஷங்களை துளை படுத்தின  மகா பலம் யுடையவனும் –
ஆஸ்ரித ரஷண அர்த்தமாக திவ்ய ஆயுதங்களைத் தரிப்பதற்கான பல திருக் கைகளை யுடையவனும்
திருக் கச்சி மா நகரில் அஷ்ட புஜகரம் என்கிற திவ்ய தேசத்தில் அஷ்ட புஜனாக சேவை சாதிப்பவனும்
இமய மலையிலே திருப் பிரிதி என்னும் திருப்பதியிலே எழுந்து அருளி இருப்பவனும்
திருமால் இரும் சோலையிலே வந்து நிற்பவனும் –
முதலை வாயிலே அகப்பட்டுத் துடித்த ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் யுடைய துன்பத்தை தொலைத்தவனுமான
பெருமானுடைய திருவேங்கட திருமலையைச் சென்று சேர் மனமே

———————————————————————————

எண் திசைகளும் ஏழு உலகமும் வாங்கிப் பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆலிலைப் பள்ளி கொண்டவன் பான் மதிக்கிடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாய் அவன் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-6-

உலகங்கள் எல்லாம் பிரளயத்திலே அழுந்திப் போகாத படி அவற்றைத் தன் திரு வயிற்றிலே வைத்து நோக்கி
ஓர் ஆலந்தளிரிலே பள்ளி கொண்டவனும்
சந்த்ரனுக்கு நேர்ந்த ஷய ரோகத்தை போக்கி அருளினவனும்
அழகியான் தானே அரி வுருவன் தானே -என்கிறபடியே அழகிய  கோரப் பற்கள்  கூடிய மஹா பலசாலியான
ஸ்ரீ நரசிம்ஹமாய்த் திரு வவதரித்து
தன் வலியோடு  ஒத்த வலியுடைய ஹிரண்யன் யுடைய மார்விலே திரு நகங்களை ஊன்றி
அவன் உடலைப் பிளந்தவனுமான பெருமான் யுடைய திருவேங்கடத்தைச் சென்று சேர் மனமே
நம் சித்தாந்தத்தில் திக்குகள் தனியே இல்லை
திக்குகளை திரு வயிற்றிலே பெய்ததாகச் சொன்னது அவ்விடங்களில் யுள்ள பொருள்களை சொன்னபடி –

———————————————————————————

பாரு நீர் எரி காற்றினோடு ஆகாசமுமிவை யாயினான்
பேருமாயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகுமிடம்
காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோருமா முகில் தோய் தர
சேரும்வார் பொழில் சூழ் எழில் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-7-

சகல லோகங்களும் தான் இட்ட வழக்காய் யுள்ளவன் என்றபடி
சஹஸ்ர நாமங்களால் துதிக்கப் படுபவன்
கருமங்களுக்கு வசப்படாதவன்
தன் பெருமை எல்லாம் தோற்ற எழுந்து அருளி இருக்கும் திருவேங்கடம்
அஃது எப்படிப் பட்டது என்னில்
ஆகாசத்தில் நின்றும் மழை பெய்யவும் பனி பெய்யவும் பெற்றது
மேகங்கள் வந்து படியும்படியான ஓங்கின உயர்த்தியை யுடைய சோலைகளாலே சூழப் பட்டது
அந்த திருமலையை சென்று சேர் நெஞ்சே –

—————————————————————————

அம்பர மனல் கால் நிலம் சலமாகி நின்ற வமரர் கோன்
வம்புலா மலர் மேல் மலி மட மங்கை தன் கொழுநன் அவன்
கொம்பின்னன விடை மடக் குற மாதர் நீளிதணம் தொறும்
செம்புனமவை காவல் கொள் திருவேம்கடம் அடை நெஞ்சே—1-8-8-

நீள் இதணம் -உயர்ந்த பரண்கள்
பஞ்ச பூத ஸ்வரூபி யானவன் -நித்ய ஸூரிகள் தலைவன் -அலர்மேல் மங்கை துணைவன் –
எழுந்தி அருளி இருக்கும் திருமலையை சென்று சேர்
குறத்திகள் மலைகளிலே வாசம் செய்பவர்கள்
பட்டி மேய ஒண்ணாத படி உயர்ந்த பரண்களில் இருந்து நிலம் காப்பார்கள் -ஸ்வபாவ உக்தி யாக அருளிச் செய்கிறார் –

————————————————————————–

பேசுமின் திருநாமம் எட்டு எழுத்தும் சொல்லி நின்று பின்னரும்
பேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பு அறுக்கும் பிரானிடம்
வாச மா மலர் நாறுவார் பொழில் சூழ் தரும் உலகுக் கெல்லாம்
தேசமாய்த் திகழும் மலைத் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-9-

பேசுமின் திரு எட்டு எழுத்து -என்று பரோபதேசம் செய்து அருளுகிறார்
திரு அஷ்டாஷர திரு மந்த்ரத்தை அனுசந்தித்து
ஒரு கால் அனுசந்தித்து ஓயாமல் அநவரதம் பேசிக் கொண்டு இருப்பவர்களை உஜ்ஜீவிக்கச் செய்து
அவர்களுக்கு சம்சார சம்பந்தத்தைப் போக்கி திரு நாட்டிலே சம்சார சாம்ராஜ்யம்   அளிக்கும்  பெருமாள் எழுந்து அருளி இருக்கும்
இடத்தை முமுஷூக்களே நீங்கள் எல்லோரும் சென்று சேருங்கோள்-

திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே -திரு விருத்தம் -59
திரு நாமம் எட்டு எழுத்தும் பேசுமின் –
சொல்லி நின்று பின்னரும் பேசுவார் தம்மை உய்ய வாங்கி பிறப்பு அறுக்கும் பிரான் இடம் பேசுமின் –
பேசும் இன் என்று பிரித்து -எல்லாருக்கும் பேச உரியதாய் இனியதான -என்று பிரித்து தம் மனசுக்கு சொல்வதாக கொள்வர்
வியாக்யான ஸ்ரீ ஸூ க்தி-

ஒரு அதிகாரி சம்பத்தி வேண்டா இறே-பெற்ற தாய் பேர் சொல்லுவார்க்கு –
அப்படியே இடர் வந்த போது எல்லாரும் ஒக்க சொல்லிக் கொடு போரக் கடவதான இனிய
திரு நாமமான எட்டு எழுத்தையும் சொல்லி நின்று –
முமுஷூக்கள் அனைவரும் சொல்லும் அதிகாரம் யுண்டே
அம் நாராயணாய  என்று -சிலரை சொல்லச் சொல்வது ஸ்திரீ சூத்ரர்கள் கூட சொல்ல அதிகாரம் யுண்டே
நமோ நாராயணாய மந்திர சேஷமும் வேத வாக்யமே
சர்வ தரமான் -கீதோ உபநிஷத்தும் வேத வாக்கியம்
நானும் சொன்னேன் நமரும் யுரைமின் நமோ நாரணமே -திருமங்கை ஆழ்வார்
பெரியாழ்வாரும் -4/11 திருப்பல்லாண்டில் நமோ நாரணா என்று அருளிச் செய்கிறார்-

கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே –
ஆறாயிரப்படி -எம்பெருமான் திரு வடிகளை பெற நினைப்பார் திரு மந்த்ரத்தை சொல்லுங்கோள் -சாஷாத் மூல மந்த்ரமே
திரு அஷ்டாஷரம்-சகல பலப்ரதம் என்னும் இடம் குலம் தரும் என்கிற பாட்டிலே வ்யக்தம் -தேசிகன்
ஏக தேச  கீர்த்தனமும் பூர்ண கீர்த்தன பர்யாயம்-என்று இறே விளங்கும் –

திரு அஷ்டாஷரம் பற்ற நெஞ்சு கனிந்து இருக்கை ஒன்றே காரணம் –
ஏகாஷரம்-பிரணவ பரம்
த்விபதாம் -நமோ நாராயணாய -மந்திர சேஷம் –
ஷட்பதம் -த்வய பரம்
இவை மூன்றும் தேவர்கள் கந்தர்வர்கள் மனுஷ்யர்கள் பசுக்கள் -பசு ப்ராயர்கள் -அறிவிலிகள் அனைவருக்கும்
உஜ்ஜீவிக்கைக்கு உரியர் -வேத புருஷன்-

அறுகால் வரி வண்டுகள் ஆயிரம் நாமம் சொல்லி சிறு காலைப் பாடும் தென் திரு மால் இரும் சோலையே
நின் திரு எட்டு எழுத்தையும் கற்று -என்றும்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் -என்றும் அருளிச் செயல்களில் யுண்டே-

பிரணவார்த்ததுக்கு எல்லோரும் அதிகாரிகள் -இடறினவன் அம்மே என்னுமா போலே இது சொல்லுகைக்கு
எல்லாரும் யோக்யர் -பிராயச்சித்த அபேஷை
ஆக இது தான் சர்வாதிகாரம் -என்றது ஆயிற்று – இல்லை -பரந்தபடி
இது -என்றது திரு அஷ்டாஷரமே
இதன் அர்த்தம் அனந்யார்ஹ சேஷத்வம் –

ரஹஸ்ய த்ரய சாரம் -சாஸ்த்ரீய நியமன அதிகாரம் –
இவனுக்கு இங்கு இருந்த நாள் பண்ணலாம் கைங்கர்யம் அஞ்சு யுண்டு -அவையாவன –
ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்துப் பிரவர்த்திப்பிதல் –
அதுக்கு யோக்யதை இல்லை யாகில் அருளிச் செயலைக் கேட்டு பிரவர்த்திப்பித்தல் –
அதுக்கு யோக்யதை இல்லை யாகில் -உகந்து அருளின திவ்ய தேசங்களுக்கு அமுதுபடி  சாத்துப்படி
திரு விளக்கு திரு மாலைகளை யுண்டாக்குதல் –
அதுக்கு யோக்யதை இல்லையாகில் த்வயத்தின் யுடைய அர்த்த அனுசந்தானம் பண்ணுதல் –
அதுக்கு யோக்யதை இல்லை யாகில் என்னுடையவன் என்று அபிமாநிப்பான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவனுடைய
அபிமானத்திலே ஒதுங்கி வர்த்தித்தல் செய்யலாம் –

பகவன் மந்த்ரங்கள் தான் அநேகங்கள் -அவை தான் வ்யாபகங்கள் என்றும் அவ்யாபகங்கள் என்றும் இரண்டு வர்க்கம் –
அவ்யாபகங்களில் வ்யாபகங்கள் மூன்றும் ஸ்ரேஷ்டங்கள் -இவை மூன்றிலும் வைத்துக் கொண்டு திரு மந்த்ரம் பிரதானம் –
இத்தை வேதங்களும் -ரிஷிகளும் -ஆழ்வார்களும் -ஆச்சார்யர்களும் விரும்பினார்கள் –
நாரணா -நாராயணா -நாராயணாய -நமோ நாராயணாய -பலவாறு இருந்தாலும் திரு அஷ்டாஷரத்திலே தான் நோக்கு
இத்தையே பெரியவாச்சான் பிள்ளையும் நிகமனப்படியில் அருளிச் செய்கிறார்
நாயனாரும் -மனமுடையீர் என்கிற ஸ்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்சிக்கு நானும் நமரும் என்னும் படி சர்வரும் அதிகாரிகள்
இங்கே மர்ம ஸ்பர்சி  என்றது திரு மந்த்ரத்தையே-

திரு மந்த்ரத்துக்கு -சப்த சக்தியால் கார்யகரத்வமும் -அர்த்த சக்தியினால் கார்யகரத்வமும் யுண்டு
சப்த சக்தியால் கார்யம் கொள்வது தான் த்ரை வர்ண மாத்திர அதிகாரம்
அர்த்த சக்தியால் -சர்வாதிகாரம் –

ஓம் -அகாரம் -உகாரம் -மகராம் -ஆழ்வார் உடையவர் மா முனிகள் –
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் -என்னவுமாம் –

—————————————————————–

செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேம்கடத்துறை செல்வனை
மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள்
சங்கை யின்றித் தரித்து உரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே
வங்க மா கடல் வையம் காவலராகி வானுல காள்வரே-1-8-10-

யௌவன பருவத்துக்குத் தகுதியாக சிறந்த நிறத்தை யுடைய கயல்கள் ஆனவை ஒன்றோடு ஓன்று களித்து
விளையாடப் பெற்ற சுனைகளை யுடைய திரு வேங்கட திரு மலையிலே நித்ய வாசம் பண்ணி அருள்கின்ற
பெருமானைக் குறித்து திருமங்கை மன்னன் அழகிய தமிழிலே செவ்விய சொல்லாலே அருளிச் செய்த
இச் சொல் மாலையைத் தரித்து சொல்ல வல்லவர்கள்
இவ்விபூதியில் உள்ளளவும் ராஜாதி ராஜர்களாக விளங்கி பின்னை நித்ய விபூதிக்கும் நிர்வாஹகராகப் பெறுவார்கள்
என்று பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார்-

சங்கை இன்றி
இத் திரு மொழிக்கு இவ்வளவு வைபவம் யுண்டோ என்ற சந்தேஹம் இன்றி பூர்ண விசுவாசத்துடன்  ஓத வல்லவர்கள் –
சங்கை இன்றி வானுலகு ஆள்வார்கள் என்றுமாம் —
தத்த்யம் வட சொல்லே  தஞ்சம் அதாகவே -உண்மையாகவே ஏற்றும் பொருள் கொள்ளலாம் –
வித்யா -என்ற  வடசொல் விஞ்சை போலே தத்த்யம் தஞ்சம் ஆகுமே –

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்ரம் -ஸ்ரீ பிரதிவாத பயங்கர அண்ணன் ஸ்வாமி அருளிச் செய்தது –

August 25, 2014

கமலா குச சூசுக குங்குமதோ

நியதாருணி தாதுல நீலத நோ
கமலாய தலோசன லோகபதே

விஜயீ பவ வேங்கட சைலபதே–1

———————————————————————————————————–

கமலா குச சூசுக குங்குமதோ நியதாருணி தாதுல நீலத நோ-
பெரிய பிராட்டியார் யுடைய திரு முலைத் தடங்களில் அணிந்த குங்குமக்
குழம்பினால் எப்போதும் சிவப்புப் பெற்று ஒப்பற்று விளங்கா நின்ற நீல மேனியை யுடையாய் –
கொவ்வை வாய் மகளிர் கொங்கை குங்குமம் கழுவிப் போந்த தெய்வ நீர் கமழு நாங்கூர்

அகலகில்லேன் இறையும் என்று
அலர் மேல் மங்கை யுறை மார்பா –

இவளோடு கூடியே வஸ்துவிநிடைய உண்மை –
ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்தையும்
சேதனனுடைய அபராதத்தையும்
கண்டு அகல மாட்டாள் –
முமுஷுப்படி ஸ்ரீ ஸூ க்தி-அனுசந்தேயம் –

கமலாய தலோசன லோகபதே விஜயீ பவ வேங்கட சைலபதே –
கமலம் போன்றவையையும் ஆயதங்களையும் இருக்கும் திருக் கண்கள்
அரவிந்தம் போன்று நீண்ட கண்ணினாய்
உலகங்கட்கே எல்லாம் இறைவனே
திருவேங்கடமலைக்கு இறைவனே
நித்ய ஸ்ரீர்
நித்ய மங்களமாக விளங்குவாயாக –

—————————————————————————————————————————————————————————–

ஸ சதுர்முக ஷண்முக பஞ்ச முக

பிரமுகாகில தைவத மௌலிமணே
சரணாகத வத்சல சார நிதே

பரிபாலய மாம் வருஷ சைலபதே————————2-

——————————————————————————————————————————–

ஸ சதுர்முக ஷண்முக பஞ்ச முக பிரமுகாகில தைவத மௌலிமணே –
நான்முகக் கடவுளோடு கூடிய
ஸூ ப்ரம்மண்யன் சிவன் முதலான
சகல தெய்வங்களுக்கும் சிரோ பூஷணமாக விளங்குமவனே-
யாம் கடவுள் என்று இருக்கும் எவ்வுலகில் கடவுளர்க்கும்
ஆம் கடவுள் நீ –
ஷண்முக பஞ்ச முகர்களை சதுர்முகனோடு கூடி இருப்பவர்களாக சொன்னது சமுச்சய தாத்பர்யகம்
நோலாதாற்றேன் உனபாதம் காண வென்று நுண் உணர்வின் நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும்
இந்திரனும்
சேலேய கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே

சரணாகத வத்சல
அடி பணிந்தவர்கள் பக்கலிலே
வாத்சல்யம் யுடையவனே –
வாத்சல்யமே -நிகரில் புகழாய் -என்றதில் சூசகம் –
ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதகங்கள் -குணங்கள்
வாத்சல்யம் – ஸ்வாமித்வம் -சௌசீல்யம் -சௌலப்யம்
ஆஸ்ரித கார்ய ஆபாதன்கள் -குணங்கள் –
ஞான பல சக்தி யாதிகள் –
ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே -தனிப்பட கத்யத்தில் காட்டி அருளினார் –

சார நிதே
சிறந்த நிதி போன்றவனே –
சிறந்த நிதி
சாரமான குணங்களை கொண்டவன்

அள்ள அள்ள குறை இல்லாமல் அஷயமாய் இருக்குமே
மேல் மேலும் பெருகுமே
நிதியே திரு நீர் மலை நித்திலத் தொத்தே –
நிதியினைப் பவளத் தூணை
வைத்த மா நிதியம் மது சூதனன்
நிதி கண்ணுக்கு புலப்படாத படி போலே
இவனும் -இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்
கரந்து எங்கும் பரந்துளன் –
கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்குவார்கள் என்று கண்ணுக்குத் தோற்றாத படி நின்று
என்று -ஸ்ரீ வசன பூஷன ஸூ க்தி
கட்கிலியாய் இருப்பான் –
சில பாக்ய சாலிகளுக்கு புலப்படுவான் –
யானே தவம் செய்தேன்
கோர மா தவம் செய்தனன் கொள் அறியேன்
சித்த அஞ்சனம் அணிந்து கொண்டு பார்ப்பவர்களுக்கு நிதி தோன்றுமே

பரிபாலய மாம் வருஷ சைலபதே –
வ்ருஷபகிரி -என்னப் படுகிற திரு மலைக்கு இறைவனே
அடியேனைக் காத்து அருள வேணும்

————————————————————————————————————————————————————————————

அதி வேலதயா தவ துர் விஷ ஹை

அநு வேலக்ருதரை பராதசதை
பரிதம் த்வரிதம் வருஷ சைலபதே

பரயா க்ருபயா பரிபாஹி ஹரே ——3-

——————————————————–
திருமலை அப்பனே
கங்கு கரை இல்லாமையினாலே
தேவரீருக்கு சாஹிக்க கூடாதவைகளையும்
ஷணம் தோறும் செய்யப் பட்டவையாயும் இருக்கின்ற
நூற்றுக் கணக்கான குற்றங்களினால் நிறைந்து இருக்கின்ற
அடியேனை பரம கிருபையாலே விரைந்து காத்தருள வேணும் –

வேலை -கரை – அநு வேழம் -ஷணம் தோறும்
பாப பூயிஷ்டதையைச் சொல்லிக் கொண்டு புகவே பரிஹாரம் பெறலாம்
அஸ்மத் தாதிகளின் அனுசந்தானத்திற்கு இ றே பூர்வர்கள்
இங்கனே பணித்து வைத்தது –

——————————————————————————————————————————————————————————————

அதி வேங்கட சைல முதாரமதே

ஜநதா பிமத அதிக தாந ரதாத்
பரதேவதயா கதிதாந் நிகமை

கமலா தயிதான் ந பரம் கலயே—–4-

——————————————————————————————————-

ஔதார்யம் மிக்க திரு உள்ளம் உடையவரும்
அவரவர்கள் விரும்புவதைக் காட்டிலும் அதிகமாக அளித்து அருள வல்ல
வேதங்களால் பர தெய்வமாக ஓதப்பட்ட லஷ்மீ பதியை
காட்டிலும் வேறு ஒரு வஸ்துவை எண்ணு கின்றிலேன்

மற்றோர் தெய்வம் மதிக்கிலேன்
உதாரன் –என்னாமல் –உதார மதி -என்றது
இன்னமும் கொடுக்க வேணும் என்று இருக்கும் ஹிருதய வைசால்யத்தைப் பற்றி –
ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ
ஜனத அபிமத அதிக தான ரதான்-என்றது
அர்த்தி தாரத்த பரி தான தீஷிதரான தேவப் பெருமாளில் காட்டில் வாசி சொன்னபடி –
நிகமை-வேதாந்தங்கள் என்ற விவஷையால்-

———————————————————————————————————————————————————————————————-

கல வேணுரவ அவச கோபவதூ

சத கோடி வ்ருதாத் ஸ்மர கோடி சமாத்
பிரதிவல்லவி ச் அபிமதாத் ஸூக்ரு தாத்

வஸூ தேவ ஸூதாத் ந பரம் கலயே -5-

—————————————————————————————————————————————-

இந்த ஸ்லோஹம் முதல் நான்கு ச்லோஹகங்களினால்
திருவேங்கடமுடையானை
கண்ணபிரானாகவும் இராமபிரானாகவும் கொண்டு எத்துகிறார்
இதல் கண்ண பிரானாக ஸ்துதிக்கிறார்
பொங்கு புல்லின் வாய் பிளந்த புராணர் தம்மிடம் திருவேங்கடம்
கன்றிமாரி பொழிந்திடக் கடிதா நிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் திருவேங்கடம் -போலே
குரவை கோத்த குழகனை -சாஷாத் மன்மத அழகை முற்றூட்டாக கொடுத்த படி -சொல்கிறது ஸ்மர கோடி சமாத் -என்று

அதி மதுரமான வேணு நாதத்துக்கு பரவசப்பட்ட
ஆய்ச்சிகளின் திரளால் சூழப் பட்டவனும்
கோடிக் கணக்கான மன்மதர்களை ஒத்தவனும்
ஒவ் ஒரு ஆய்ச்சியும் நமக்கே கணவன் என்று அபிமானித்து இருக்கப் பெற்றவனும்
சாஷாத் தர்மியுமான
வா ஸூ தேவனில் காட்டிலும்
வேறு ஒருவரை எண்ணு கின்றிலேன்

கருமலர்க் கூந்தல் ஒருத்தி தன்னைக் கடைக் கணித்து ஆங்கே ஒருத்தி தன்பால் மருவி மனம் வைத்து
மற்று ஒருத்திக்கு உரைத்து
ஒரு பேதைக்குப் பொய் குறித்து
புரிகுழல் மங்கை ஒருத்தி தன்னை புணர்த்தி –
என்பதையே பிரதி வல்லபி ச் அபிமதாத் –

ஸூ க்ருதாத்
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம்
தர்மமே வடிவு எடுதவனாக
தர்ம ஸ்தாபனம் பண்ணப் பிறந்தவன்
தானே சர்வவ தர்மங்களையும் விட்டு
என்னைப் பற்று என்கையாலே
சாஷாத் தர்மம் தானே -என்கிறது -முமுஷூப்படி ஸ்ரீ ஸூ க்தி-

————————————————————————————————————————————————————————————————

அபிராம குணாகர தாசரதே

ஜகத் ஏக தநுர்தர தீரமதே
ரகுநாயக ராம ரமா ஈச விபோ

வரதோ பவ தேவ தயா ஜலதே—-6

———————————————————————————————————
இந்த ஸ்லோஹம் முதல் மூன்று
ச்லோஹங்களாலும் சக்கரவர்த்தி திரு மகனாக அனுபவிக்கிறார் –
அபிராம குணாகர
திருக் கல்யாண குணங்களுக்கு பிறப்பிடம் ஆனவனே –
சூர்பணகை-தாரை -மண்டோதரி -போல்வாரும் புகழும்படி

தாசரதே
தசரதாத் மஜானாகத் தோன்றினவனே –
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் மகனாம்
ஆத்மானம் மானுஷம் ராமம் தசரதாத் மாசம் –

ஜகத் ஏக தநுர்தர
உலகில் அத்விதீயனான வில்லாளியாய் விழங்கி-
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவா ஒ –

தீரமதே
துணிவு வாய்ந்த திரு உள்ளம் யுடையவனே –
சலிப்பிக்க ஒண்ணாத ஆஸ்ரித ரஷண த்தில் உறைப்பைச் சொல்கிறது –
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே
ஸ லஷ்மணாம் ந ஹி பிரதிஜ்ஞ்ஞாம் சம்ஸ்ருத்ய ப்ரஹ்மனேப்யோ விசேஷத -என்றும்
மித்ரா பாவென சம்ப்ராப்தம் ந த்யஜெயம் கதஞ்சன -என்றும் காட்டி அருளினாரே

ரகுநாயக ராம ரமா ஈச விபோ வரதோ பவ தேவ தயா ஜலதே-
ரகுகுல திலகனே
இராமபிரானே
லஷ்மீ பதியே
கருணைக் கடலே
திருவேங்கடமுடையானே
நீ
அடியேனுடைய அபேஷிதங்களை அளித்து அருள்பவனாக ஆகவேணும்-

———————————————————————————————————————————————————————————————-

அவநீ தனா கமநீயவரம்

ரஜநீ கர சாரு முக அப்ம்புருஹம்
ரஜநீ சர ராஜ தமோ மிஹிரம்

கமநீ யம் ரகுராமம் அஹம் அயே—7

—————————————————————————————————

அவநீ தனா கமநீயவரம்
பூமிப் பிராட்டியின் புதல்வியான சீதா பிராட்டி விரும்பத் தக்க மனவளப் பிள்ளையும் –

ரஜநீ கர சாரு முக அப்ம்புருஹம்
அழகிய முகாரவிந்தத்தை யுடையவனும் –
சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும் எத்தனை செய்யிலும்
என் மகன் முகம் நேர் ஒவ்வாய் –

ரஜநீ சர ராஜ தமோ மிஹிரம்
ராஷ சேஸ்வரனான ராவணன் ஆகிற இருளை அகற்றும் சூர்யனும்
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடும் சிலை வாய்ச் சரந்துறந்து குலம் களைந்து வென்றானை –

கமநீ யம் ரகுராமம் அஹம் அயே
விரும்பத் தக்க வடிவு படைத்தவனும்
ஆன ஸ்ரீ ராமபிரானை -திருவேங்கடமுடையானை
நான் அடைகிறேன்

அயே -அய பய கதௌ-என்ற தாதுவில் தேறின ரூபம் இது-

————————————————————————————————————————————————————————————

ஸூ முகம் ஸூ ஹ்ருதம் ஸூ லபம் ஸூ கதம்

ஸூ குணம் ச ஸூ சாய மமோக சரம்
அபஹாய ரகூத்வம் அநயம் அஹம்

ந கதஞ்சன  கதஞ்சன ஜாது பஜே—————————-8-

————————————————————————————————————————————
ஸூ முகம் –
தன்னளிவே வடிவு எடுத்தவனும்

ஸூ ஹ்ருதம் –
சர்வ பூத ஹூ ஹ்ருத்தானவனும்

ஸூ லபம்-
நீசர்க்கும் எளியனானவனும்

ஸூ கதம் –
இன்பம் அழிப்பவனும்

ஸூ குணம் –
நற் குணங்கள் அமைந்தவனும்

ச ஸூ ஜாய-
நல்ல தேவியை யுடையவனும் –

மமோக சரம் –
பழுது படாத அம்புகளை யுடையவனும்

அபஹாய ரகூத்வம் அநயம் அஹம் ந கதஞ்சன கதஞ்சன ஜாது பஜே
இராம பிரானைத் தவிர
வேறு எந்த தேவனையும்
ஒரு விதமாகவும்
ஒரு காலும்
சேவிக்க கில்லேன்

தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -என்றும்
கற்பார் இராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ -என்றும்
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் -என்றும்
உள்ள பாசுரங்களை அடிஒற்றி அருளிச் செய்த ஸ்லோஹம்-

——————————————————————————————————————————————————————————————

விநா வேங்கடேசம் ந நாதோ ந நாதோ

சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி
ஹரே வேங்கடேசம் ப்ரசீத பிரசீத

ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச————————-9-

—————————————–

விநா வேங்கடேசம் ந நாதோ ந நாதோ
வேங்கடேசம் விநா நாதா ந நாத ந –
திருவேங்கடமுடையானைத் தவிர்ந்து
வேறொரு நாதன் இல்லை எனபது
சத்யம்

சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி –
திருவேங்கடமுடையானை
அனவரதமும்
நினைத்தபடியே இருக்கின்றேன் –

ஹரே வேங்கடேசம் ப்ரசீத பிரசீத-
சகல தாபங்களையும் ஹரிக்க வல்ல அப்பனே
திரு உள்ளம் மிகவும் உகந்து அருள வேணும் –

ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச
வேங்கடேச -ப்ரியம்-ப்ரயச்ச ப்ரயச்ச –
திருவேங்கடத்தானே
நன்மையைப் பயந்து அருளின படியே
இருக்க வேணும்

ஒவ் ஒரு பாதத்திலும் த்வ்ருத்திகள்
ஆதராதிசயத்தால் ஆனவை-

————————————————————————————————————————————————————————————

அஹம் தூரதஸ் தே பதாம் போஜ யுகம

ப்ரணாம இச்சயா ஆகத்ய சேவாம் கரோமி
சக்ருத் சேவயா நித்ய சேவா பலம் தவம்

ப்ரயச்ச ப்ரயச்ச பிரபோ வேங்கடேச——————–10-

——————————————————–
பிரபோ வேங்கடேச
வேங்கடேச பிரபோ –
திருவேங்கடத்து எம்பெருமானே

அஹம் தூரதஸ் தே பதாம் போஜ யுகம ப்ரணாம இச்சயா ஆகத்ய சேவாம் கரோமி –
அஹம் தே பதாம் போஜ யுகம ப்ரணாம இச்சயா தூறத ஆகத்ய சேவாம் கரோமி –
அடியேன் உன்னுடைய இணைத் தாமரை அடிகளை
வணங்கும் விருப்பத்தினால்
தூர தேசத்தில் இருந்து வந்து
அத்திருவடிகளில் சேவை செய்கின்றேன் –

சக்ருத் சேவயா நித்ய சேவா பலம் தவம் ப்ரயச்ச ப்ரயச்ச
ஏதோ ஒருகால் செய்யும் சேவையினால்
நித்யமும் செவிப்பதனா ஆகும்
பலனை
நீ அவசியம் கொடுக்க வேணும்

அநந்ய பிரயோஜனமாக சேவிக்கும் அதிகாரிகள்
நித்ய சேவா பலம் ப்ரயச்ச -என்று
பலனை விரும்பக் கூடுமோ என்னில்
அத்தலையில் திரு உள்ள வுகப்பே யாயிற்று இங்கு பலனாக கருதப்படுவது

கதாஹ மைகாந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி சனாத ஜீவித -ஆளவந்தார்
ப்ரஹர்ஷயிஷ்யாமி -உயிரான ஸ்ரீ ஸூ க்தியாகுமே-

————————————————————————————————————————————————————————————

வ்ருஷசைலாதிப ஏவ தைவதம் ந

வ்ருஷபாத்ரீச்வர ஏவ தைவதம் ந
பணி சைலாதிப ஏவ தைவதம் ந

பகவான் வேங்கட ஏவ தைவதம் ந————————–11-

—————————————————-

வ்ருஷசைலம் -என்பதும்
வ்ருஷபாத்ரி -என்பதும்
பணி சைலம் -என்பதும்
பர்யாய நாமங்கள் ஆதலால்
எல்லாவற்றாலும்
திருமலை அப்பனே அடியேன் தொழும் தெய்வம்
என்றது ஆயிற்று

—————————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ ஸ்ரீ நிவாச பரதைவதம் ந

ஸ்ரீ ஸ்ரீ நிவாச பரமம் தனம் ந
ஸ்ரீ ஸ்ரீ நிவாச குல தைவதம் ந

ஸ்ரீ ஸ்ரீனிவாச பரமா கதிர் ந—12

—————————————————————————————————————————————–

ஸ்ரீ ஸ்ரீநிவாசன
நமக்கு பரதேவதையும்
பெரும் செல்வமும்
குலதேவதையும்
பரமகதியும்
ஆவான் -என்கிறார் ஆயிற்று-

———————————————————————————————————————————————————————————————————————-

அஜ்ஞாநிநா மயா தோஷான்

அசேஷாந விஹிதாந ஹரே
ஷமஸ்வ தவம் ஷமஸ்வ தவம்

சேஷ சைல சிகாமணே —-13

——————————————-

சேஷசைலம் ஆகிற
திருவேங்கட மலை யுச்சியிலே
நீல மணி போல் விளங்கும்
எம்பெருமானே
அவிவேகியான அடியேன் செய்த குற்றங்களை எல்லாம்
நிர்ஹேதுக கிருபையினால்
ஷமித்து அருள வேண்டும் என்று
பிரார்த்திக்கிறார் ஆயிற்று-

———————————————————————————————————————————————————————————————————–

ஈசாநாம் ஜகதோச்ய வேங்கட பதேர் விஷ்ணோ பராம் ப்ரேயசீம்
தத் வஷஸ் ஸ்தல நித்ய வாச ரசிகாம் தத் ஷாந்தி சம்வர்த்திநீம்
பத்ம அலங்க்ருத பாணி பல்லவ யுகாம் பத்மாஸ நஸ்தாம் சரியம்
வாத்சல்யாதி குண உஜ்ஜ்வலாம் பகவதீம் வந்தே ஜகன் மாதரம்—–14-

—————————————————————————————————————-

ஈசாநாம் ஜகதோச்ய வேங்கட பதேர்விஷ்ணோ பராம் ப்ரேயசீம்-

இவ் வுலகுக்கு எல்லாம் ஈஸ்வரியாகவும்
திருமலை யப்பானுக்கு பிராண வல்லபை யாயும் –
அஸ்யேசா நா ஜகதோ விஷ்ணு பத்நீ -ஸ்ருதி சாயையில் பணித்தது

தத் வஷஸ் ஸ்தல நித்ய வாச ரசிகாம் தத் ஷாந்தி சம்வர்த்திநீம் –
அவனது திரு மார்பிலேயே நித்ய வாசம் செய்வதில்
விருப்பம் யுடையவளாயும்
அவன் மார்பை விட்டுப் பரியில் இவ் வஷரம் விட்டுப் பிரிவது -ஸ்ரீ ஸூ கதிக்கு சேர பணித்தது
அப்பெருமானுடைய ஷமா குணத்தை வளரச் செய்பவளாயும் –
புருஷகார பலத்தாலே ஸ்வா தந்த்ர்யம் தலை சாய்ந்தால்
தலை எடுக்கும் குணங்களை சொல்லுகிறது நாராயண பதம் -முமுஷூப்படி
அஸ்தி கர்மார்ஹா பலதே பத்யௌ க்ருத்யத்வயம் சரிய
நிக்ரகுஅத்வ வாரணம் காலே சத்துஷணம் அனுக்ரஹே -ஸ்ரீ தேசிகன் ஸ்ரீ ஸூ க்தி

பத்ம அலங்க்ருத பாணி பல்லவ யுகாம் பத்மாஸ நஸ்தாம் சரியம்
தாமரை மலரால் அலங்கரிக்கப் பட்டு
பல்லவம் போன்ற இரண்டு திருக் கைகளை யுடையவளாயும்
தாமரைத் தவிசில் வீற்று இருப்பவளாயும்
பத்ம பரியே பத்மிநி பத்மஹஸ்தே -இத்யாதிகளும் அனுசந்தேயம்

வாத்சல்யாதி குண உஜ்ஜ்வலாம் பகவதீம் வந்தே ஜகன் மாதரம்
வாத்சல்யம் முதலிய குணங்களால் திகழா நின்றவளாயும்
பரம பூஜ்யையாயும்
உலக்குக்கு எல்லாம் தாயாயும்
இருக்கின்ற
அலர்மேல் மங்கைப் பிராட்டியை
அடியேன் வணங்குகின்றேன் –

சஹதர்ம சரிம் சௌ ரேஸ் சம்மந்த்ரித்த ஜகத்திதாம்
அனுக்ரஹ மயீம் வந்தே நித்யம் அஜ்ஞ்ஞாத நிக்ரஹாம் -ஸ்ரீ தேசிகன் ஸ்ரீ ஸூ க்தி

ஆக
இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த பிராட்டியைத்
தொழுகின்றமை கூறி
ஸ்தோத்ரத்தை
தலைக்கட்டினார் ஆயிற்று –

அலர்மேல் மங்கை உறை மார்பன் அடி இணைகள் வாழியே

—————————————————————————————————————————————————————————————————
ஸ்ரீ பிரதிவாதிபயங்கர அண்ணன் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேங்கடேச பிரபத்தி-2 -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

October 6, 2011
ஸப்ரேமபீ⁴தி கமலாகர பல்லவாப்⁴யாம்
ஸம்வாஹநே(அ)பி ஸபதி³ க்லமமாத³தா⁴நௌ ।
காந்தாவ வாங் மநஸகோ³சர ஸௌகுமார்யௌ
ஶ்ரீவேங்கடேஶ சரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 7 ॥
சாஸ்திரம்–சிஷ்டாசாரம் -பிரபத்யே -மனசில் உறுதி பாடு
உப அயதே சமீபத்தில் அழைத்து செல்லுவது-பலத்துக்கு அருகில் -உபாயம்
பல பிரத்வம் வேறு-பலம் கொடுப்பவன் பகவான் ஒருவனே
சித்த உபாயம் –நம் முயற்சி இன்றி -சித்தமாக இருக்கிறான் -உபாயமும் பிராப்யமும் அவன் திரு அடிகள்
மாம் ஏகம்-என் ஒருவனையே பற்ற அவன் சொல்ல திரு அடிகளை பற்றுகிறோம்  -இதுவே அனுஷ்டானம்
ஈஸ்வரேனே கை விட்டாலும் திண் கழலாக இவை கொடுக்கும் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் ஏக சிந்தனையாய்
வந்து உன் அடி இணை அடைந்தேன் –
துத் சரனாரவிந்தே -துத் பாதாரவிந்த -அடி இணை வந்து அடைந்தேன் -அடிக் கீழ் அமர்ந்து
உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்

லோக விக்ராந்தவ் சரணவ் சரணம்

அவன் திரு உள்ளம் படி அனுஷ்டானம்
காலில் விழ சொல்ல மாட்டான்
மித்திரன் போல் கை பிடி 0நண்பன் என்று பிராட்டி அருளியது போல்
பிரிந்த தசையிலும் உபதேசிகிறாள் -அரச மரியாதை -பெருமாள் திரு உள்ளம் அறிந்து உபதேசம்
அழைக்கின்ற அடி நாயேன் -உள்ளம் குழையும்-ஆழ்வார்
கோவில் மகா ஜனம் பட்டரை-லகு சம்ப்ரோஷனம் ஐதீகம்   திரு அடி பிடிக்க கூட யோக்யதை இல்லை
மாம் ஏகம்-திரு மார்பை காட்டி கண்ணன் சொல்கிறான்
பிரார்த்தனா மதி சரணாகதி —

குழந்தை தாய் முலையில் வாய் வைப்பது போல் திரு அடி பற்றி சரண்

சந்தரன் -சசாங்கம்-கருப்பு திட்டு முயல் வடிவில்-சச =முயல்-இதனால் அடையாளம்
களங்கம் தீர பத்து விரல்களில் கைங்கர்யம் -நிஷ் களங்கமாக –
திரு வேம்கடம்-மதி தவழ குடுமி மால் இரும் சோலை –
வைப்பன் மணி விளக்காம் மா மதியை-பூர்ண சந்த்ரனை-ஆகாசத்தில் மதி –
இங்கு மா மதி -மாலுக்கு என்று எப் பொழுதும் கை நீட்டும் யானை
வேடர்கள் இவற்றை பார்த்து -வில் எடுக்கும் மலை வேம்கடம்
பகர் அல்லை பகல் செய்-இரவை பகல் ஆக்கும் –
திருஅடி  நிச்சலும் பிடித்து விட பிராட்டி ஆசை –
சொரூபம் பார்த்து ஆசை –
குணம் பார்த்து அச்சம் -இரண்டும்
சேஷத்வம் பார்த்து -அவனுக்கு பெருமை சேர்க்க – பரகத அதிசய ஆதன –சு பிரயோஜன நிவ்ருத்தி சேஷத்வ பலன் –
அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே பேசி செய்து நினைத்து –பயம் நீங்கும் –
இதனால் -நடந்த கால்கள் நொந்தவோ-பேசி வாழி கேசனே –கூசி பிடிக்கும் மெல் அடிகள் –
பாரதந்த்ர்யம்
திரு கைகளால் பிடித்தால் கன்னி சிவக்குமே அச்சம்-ஆசை வென்று-பிடிக்க –
சிகப்பே நம் சம்சாரம் கழித்து கொடுக்கும்
ச பிரேம பீதி-கமலா கர பல்லவம்-முகிழ் கொழுந்து போன்ற திரு கைகள் –காந்தி-ஈர்க்கும்

வாக்குக்கும் மனசுக்கும் எட்டாமல் இருக்கும் சொவ்குமார்யம் –

ரஷகன்-பார்த்து எழுப்ப -சொவ்குமார்யம் பார்த்து – அம கண் மா ஞாலம் கடாஷம் கேட்ட பின்பு ஆண்டாள்
மாரி மலை –இங்கனே போந்து அருளி–போற்றி அருளுகிறாள் அடுத்து —
வந்த திருஅடிகள் நொந்தனவோ அது போல்
அங்கும் இங்கும் வானவர் -உன்னை வேலை வாங்க -வருவார் செல்வார் –
சங்கு சுமந்து -மற்று அடியேன் உளன் ஆழ்வார்
சொரூப ரூபகுணம் வகை –மார்த்வம் சொவ்குமார்யம் இரண்டிலும் –
உள்ளத்திலும் உடம்பிலும் –விட்டு கொடுக்க மாட்டான்
சரண் அடைந்த நீசனான என்னையும் கொள்வான் -மறை முக அர்த்தம் –
பிரிந்து பல ஜன்மம் இருக்கிறோமே -கோடி காட்டினால் புரிந்து கொள்வான்
பிரிந்து கடினமாக ஆகுமே திரு அடியும் திரு உள்ளமும்
திரு ஆபரணம் பிராட்டிக்கு எங்கு சாத்தலாம் என்று தோழிமார் பார்த்தாலே கன்னி போகும் திரு மேனி சீதை பிராட்டிக்கு
நடந்து போனாலே பொன் துகள்கள் சிந்தி கொண்டே போகுமாம்
அவள் பெருமாளை தொட்டால் சிவக்கும் படியான மெல் அடிகள்
திரு காட்கரை -மருவிய மாயன்-ஆள் கொள்வான் ஒத்து என் உயிர்–ஆர் உயிர் பட்டது என் ஆர் உயிர் பட்டது –
ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன்
தெளிந்த என் சிந்தை -காய்சின வேந்தே -கூப்பிடு தூரம் –
ராமானுஜர் கேட்டு வியந்த ஐதீகம் –கூவுதல் வருவுதல் செய்யாயே அடியேன் பிடிக்க
பூமி பாலன் திரு அடிகளை தாயார் பிடித்து விட –
கொடு வினையேனும் மெல் அடியை பிடிக்க கூப்பாடு போடா கூடாதா -ஆழ்வார் கேட்கிறார்

திரு காட்கரையில் கொடுக்கிறேன் என்றான்-
வந்தான்-ஆழ்வாரை அமர சொன்னான்
நம் ஆசை ஆணை
முகம் கன்னி போக கூடாது என்று அமர
திருஅடி பற்றி விட
பாரதந்த்ர்யம் நினைவு வர -அவனுக்கு பிடித்த படி இருக்க வேண்டுமே
அடிமை  தனம் விட அவன் திருஉள்ளம் படி நடப்பதே முக்கியம்
அடுத்த காலை நீட்ட -மலர்ந்த திரு கண்கள்-கப்யாசம் புண்டரீக அஷணீ–
தேவரீர் சொத்து -அடியேனால் அடியேன் ஆத்மா சமர்பிக்க -அதுவும் உன் சொத்தே
பதக்கம் எடுத்து நாமே சமர்ப்பித்தது போல் –
இப்படி என்ன பண்ணுவது என்ற படி-தோள் களை ஆர தழுவி -அகவிலை செய்தனை —
சம்சாரம் கண்டு பயந்து பரந்யாசம் அதுவும் அவனது செய்ய வேண்டாம் எத்தை கொண்டு சமர்பித்து –
உணர்வினுள்ளே இருதினினே அதுவும் அவனது இன் அருளே –அதுபோல் பிராட்டியும் பிரீதி பீதி இரண்டும் கொண்டு –தயிர் கடையோசை நட்டுவாங்கம் கொண்டு கண்ணன் தாண்டவம் ஆட –
கீசு கீசு என்று -மத்தினால் ஓசை -கேட்டே -ஆடி ஆடி-சிவந்த திரு அடிகள் பிராட்டி திரு கைகளால் ஆசுவாச படத்த –
பட்டர்–பெருமாள் பிராட்டி  பெருமை மாறி மாறி  பேசுவது போல்–

தளிர் புரையும் திரு அடி என் தலை மேல் –
மின் உரு பொன் உரு பின் உரு -மூன்று தத்வமும் அவன் தானே ஆழ்வாரை கொண்டதும்
சருகாக இருந்த திரு அடி தளிர் விட -பக்த ஸ்பர்சத்தால் -புஷ்ப ஹாச மலர்ந்த திருஅடிகள்–
அபிலோசன உற்று நோக்கினாலே முத்தரை குத்தினால் போல் -சந்தனம் பூசி கொண்ட கண்ணனை பார்த்த
மதுரை பெண்களின் வேல் விழி கயல் விழி  மான் விழி திரு மார்பில் பதிந்தது போல்  —
கோபால  சூடா மணி –அழியாமல் சாந்தணி தோள் சதுரன் மலை– மல்லரை மாட்டிய தேவாதி தேவன் –
கொடுத்த பரிசு மாறாமல் இருந்தான் –

———-

லஷ்மி மஹீ தத் அநுரூப நிஜ அனுபாவ
நீளாதி திவ்ய மகிஷீ கர பல்லவ நாம்
ஆருன்ய சங்கர மனத  கில சாந்த்ர ராகவ்
ஸ்ரீ வேம்கடேச சரணவ் சரணம் ப்ரபத்யே -8

மூன்று தேவிமாரை பற்றி இதில் அருளுகிறார்

மகா லஷ்மி மஹீ பூமி தேவி- நீளா தேவி -திரு மகள் மண் மகள் ஆய மகள்-சிகப்பு பச்சை ஊதா நிறம்
மூவரிந்தளிர் போன்ற திரு கைகள் -ஆருன்ய சிகப்பு -அருணோதயம் –
மகர சங்கராந்தி-சங்கரமணம் -ஒன்றுடன் ஓன்று சேர்ந்து –
இதன் சிகப்பு வீசி-கரு நீல திரு அடிகள் -சிகப்பு தொற்றி கொண்டு மாற சாந்த்ர ராகவ்-சிகப்பு ஏறி-
மையார் கரும் கண்ணி கமல மலர் மேல் செய்யாள் —
மதம் கொண்டு சிகப்ப-ஐஸ்வர்யா செருக்கால் குதறி சிவக்க -ராகம்-அடியார் பற்றுவார் என்ற ஆசை உடன் -கரிய வாகி புடை பெயர்ந்து  மிளிர்ந்து –நேர் எதிர் -கருப்பு திரு மேனி கண் சிவந்து இவருக்கு
அவளுக்கு சிவந்த திரு மேனி கரிய திரு கண்கள் –எதனால்-நடந்தது –
அது போல்–கண்களால்பார்க்க இவன் திரு மேனியில் ஏற இவன் சிவந்த கண்களால் பார்க்க அவள் திரு மேனி சிவப்பு –
அதற்க்கு இது இதற்க்கு அது –மாறுதலும் நித்யம்-அபிமத அநுரூப தாம்பத்யம் -திரு மகள் மண் மகள் ஆயர்மதா மகள் என்று இவர் மூவர் —
கூந்தல் மலர் மங்கைக்கும்  மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் —
வார்த்தை பார்த்து -மங்கை மடந்தை கொழுந்து -பெதும்பை பேர் இளம் பெண் மங்கை-பருவ நிலைகள்-

பின்னை கொல் நில மா  மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள் —
ஆழ்வாருக்கு ஒப்பு சொல்லு -கடி மா மலர் உடன் உள்ள சாம்யம்
அவளும் நின் ஆகத்து –இவளை சொல்லு-சாம்யம்-சொல்ல இவளுக்கு ஏற்றம்-
பூ மேல் இருக்கும் திரு -அத் திரு அவனை பற்றும் இத் திரு இருவரை பற்றும் –நடுவாக வீற்று இருக்கும் நாரணன் -ஸ்ரீ ரெங்க நேதா-தலைவன்-திரு அடி சிவக்க –
மௌலி சக்கரவர்த்தி கிரீட ரத்ன ஒளியாலா –அடியார் திரு உள்ளம் ஆசனமாக அமர்ந்ததாலா
ஆசையால் சிவந்த திரு உள்ளம்–கமலா கரேப்யே -மூன்றும் பட்டர் அருளியது போல் —

————

நித்யான மத்விதி ஸிவாதி கிரீட கோடி
பிரத்யுப்த தீபத நவ ரத்ன மஹா ப்ரரோஹை
நீராஜ நாவிதி முத்தார முபாத தானவ்
ஸ்ரீ வேம்கடேச சரணவ் சரணம் ப்ரபத்யே -9

நித்யானவதி விதி பிரம்மா சிவன் இந்த்ரன் -போல்வார் கிரீடம் பட -ரத்னம் -தனுஷ்கோடி-ஒளி- கிரீட நுனி-ரத்ன கல்

கிரீடம் /மகுட /சூடவதம்சே மும் முடிக்கு பேர் அரசு–ஆதி ராஜ்ய ஜல்பிதா -பிதற்றுகிரதாம்-
யார் தலையில் உட்கார்ந்து இருக்கிறேனோ அவன் தான் ஜகத்துக்கு அதிபதி என்று சொல்லி கொண்டு—நீல கரு மேக சியாமளன் போல் உதய கிரிக்கு மேல் சூர்யன் போல் கிரீடம் -கோள் சொல்லி கொடுக்கும் அவனை —
எளியவன் வேஷம் போட்டு தேவாதி ராஜன் ஹஸ்த கிரிக்கு வர -கிரீடம் பராத் பரன் காட்டி கொடுக்கும் —
முத்து குடை தங்க குடை ரத்ன மேல் மூடி இருக்கும் -அபிமான பங்கமாய் சங்கம் இருப்பார் போல்-ஒளி மலர-திரு அடியில் பட்டு வளருமாம்-திரு அடிக்கு ஹாரத்தி காட்டுமாம் இந்த ஒளியால்-நீராஞ்சனம்-ஹாரத்தி-
வைகாசி விசாகம் தீர்த்தவாரி-ஆழ்வாரே இறங்கி-
மனோ ரதம் நிறைவேற்றுவார் நீராஞ்சனம் சேவித்து பெறலாம் -200  தேங்காய் மூடி விளக்காக இருக்கும் —
ஆழ்வார் மட்டும் குளிர்ந்து-பைம் கமலா தன் தெரியல்-ஆழ்வார் மாலை குளிர்ந்து இருக்கும்-அகிலாண்ட கோடி பிரம்மாண்ட கண் எச்சில் படாமல் ஹாரத்தி-திரு அந்தி காப்பு-திரு வெள்ளறை காப்பு இட்டார் பெரியாழ்வார்-
உபாதா தானவ்-ஏற்று கொள்ளும் திரு அடிகள் -மனு குல அரசர் -இஷ்வாகு திலீபன் தசரதன் பெருமாள்-பரம்பரை திரு ஆராதனம்
கிரீடம் -ராமனுக்கு சூட்டி பட்டாபிஷேகம்–நவ ரத்ன ஒளி பெரிய பெருமாள் திரு அடியில் காணலாம் இன்றும்-
அது போல் இவன் நின்று பெற்றார் அடியரோர்க்கு அகலாமோ –கிடந்ததோர் கிடந்த அழகுக்கு ஹாரத்தி

பெண் மீன் உருவம் பதிந்து இருக்குமாம்-கண் கிரீடத்தில் இருப்பது
அடுத்து அருளுகிறார்
உள் திருஅடி சேவை கிடைப்பது துர் லபம்
திரு கோளூரில் ஜன்னல் வழியாக சேவிக்கலாம்

————–

விஷ்ணோ꞉ பதே³ பரம இத்யுதி³த ப்ரஶம்ஸௌ
யௌ மத்⁴வ உத்ஸ இதி போ⁴க்³யதயா(அ)ப்யுபாத்தௌ ।
பூ⁴யஸ்ததே²தி தவ பாணிதலப்ரதி³ஷ்டௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 10 ॥

யாரும் பார்க்க முடியாத பரம பதம்-மாக வைகுந்தம் தெளி விசும்பு திரு நாடு-காண்பதற்கு
என் மகம் ஏக எண்ணும் ஆகம் சேர் நரசிங்கம் அதாகி ஓர் ஆகம் வள உகிரால் பிளந்தான் உறை
மா வைகுந்தம் காண மனம் ஏக எண்ணும் –

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்-

புண்ணில் புலி பெய்தால் போல் திரு அடியில் மது தாரை பொழியும் என்பர்–
அதை எங்கும் தேடி போக வேண்டாம் -இங்கே அழுந்த இருக்க திரு கை காட்டி காட்டுகிறான்

எந்த திரு அடிகளில் உயர்ந்த வேதாந்த புகழும் -மது பெருகும்-போக்யதை உள்ள திரு அடி-அனுபவ தக்க –
பெருமை இனிமை இரண்டும் உண்டு–பரம போக்கியம் –ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே –
இங்கேயே இருகிறதே வலது திரு கைகளால் காட்டுகிறேர் -சரணம்-பிராப்யம் –
அனுபவிக்க தான் திரு அடி -உபாயமாக நாம் ஆக்கி கொண்டோம் -கரு முகை மாலையை சும்மாடு போல் உபயோகித்தோம் —
அனுபவிக்க கொடுத்ததை -விதி அற்று உபாயமாக ஆக்கி கொண்டோம்.-

———–

அடுத்து பார்தந்தன் தேர் முன் நின்று அருளியதை அபிநயம் காட்டிக் கொண்டு இருக்கிறீர்
பார்த்தாய தத் சத்ருச சாரதினா த்வயைவ
யவ் தர்சிதவ் ஸ்வ சரணவ் சரணம் வ்ரஜேதி
பூயோபி மக்யமிஹா தெவ் கர தர்சி தெவ் தே
ஸ்ரீ வேம்கடேச சரணவ் சரணம் ப்ரபத்யே –11
ஏற்ற சாரதி-பிடித்த -தேர் பாகன்-மாம் ஏகம் சரணம் விரஜ -என்று அருளியதை-
காலில் விழுந்தவரையும் கை பிடிக்கும் ஓங்கி உலகு அளந்த உத்தமன்-மறு படியும் திரு கைகளால் காட்ட பட்டன –
வலது திரு கையால் காட்டி கொண்டு இருகிறாய் –ஆர் எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்-
சுட்டி காட்டுகிறாய் இது தான் என்று –தொட்டு காட்டுகிறார் –மாம்–மற்றவை விட்டு தன்னை

திரு மேனியில் எது -அதில் திரு அடி காட்டி மற்றவை விட்டு காட்டுகிறார்
சத்ருச சாரதி இவர் தான் -பார்த்த சாரதி-பார்த்தன் தன் தேரை ஊன்றான் –
தாழ்ந்த தஞ்சயனுக்கு -கர்மம் அறியாத -ஆகி-பஷ பாதமாக ஆகி –
மணி தின் தேர் உஊர்ந்தவன் -நர நாராயணனே அருஜுனன் கண்ணன்–ஆச்சர்ய சிஷ்ய பாவம் மாறி இருந்தார்கள்–
கருணனுக்கு பிடிக்காத சாரதி சத்யன்
சாமான்ய விசேஷ நியாயம்-மாம்-திரு அடி -காட்டி கொண்டு-
சேஷி பக்கல் சேஷ பூதன் இழியும் இடம் திரு அடி காட்டி கொண்டு இருக்கிறான்———————-மன மூர்த்னி காளிய பனே விகடாட வீஷூ

ஸ்ரீ வேங்கடாத்ரி சிகரே சிரசி ஸ்ருதிநாம்
சித்தே பயனன்ய மனஸாம் சம மாஹி தவ தே
ஸ்ரீ வேம்கடேச சரணவ் சரணம் ப்ரபத்யே –12
சௌசீல்யம் -கூராளும்–தனி உடம்பன்-விஸ்வ ரூபத்தில் அனைத்தையும் காட்டி

உயர்வு தாழ்வு இன்றி ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -உயர்வு தாழ்வு பாராமல் -அனைவருக்கும்-சேவை சாதிகிறாய்–

பரம பக்தர் பர வேதாந்தி பரம பாமரன்-அனைவர் தலையிலும் -லோக விக்ராந்த  சரணவ் –
உலகம் அளந்த பொன் அடி-

தாள் பரப்பி மண தாவிய ஈசன் இவனே–தாவி அன்று உலகம் எல்லாம் தளவிலா கொண்ட எந்தாய் –

ஆவியே அமுதே -தொண்டர் அடி பொடி ஆழ்வார்

நீசன் விலகி போக -வெள்கி போய் விலவர சிரித்திட்டேனே-உள்ளுவார் உள்ளத்து எல்லாம் உறைகின்ற —
கோவர்த்தன கிரி கீழும் அனைவரும் பண்டித பாமர விவேகம் அற–
மன் மூர்த்னி- என் தலையில்– நீசன்-வேதாந்தம் மேலும் விளங்கி –
ஆனால் அவனோ தளிர் புரையும் திரு அடி ஆழ்வார் தலையை தீண்டிய பின்பு –
அவன் வைக்கும் இடம் ஏற்றம் பெறுகிறது-பண்பும் அவன் சம்பந்தம் பெற்று நல்ல பண்பாகும் ..
அடியேன் தலையில்/காளிங்கன் பாம்பின் தலையில்/தொல் கானம்-அடர்ந்த காட்டில்/ஸ்ரீ வேம்கடாத்ரி சிகரம்/சுருதி தலை வேதாந்தம் தலையில்-அநந்ய மனச படைத்தவர் அவனையே அவனுக்காகா நினைப்பவர் –
இங்கு எல்லாம் திரு அடி வைத்தவன் ஆறு இடங்கள்-துவய சப்தம் ஆறு என்பதால் –
என் தலை தொடக்கி அநந்ய சித்தம் -நீச நிலை தொடக்கி உயர்ந்த இடம் வரை-கூரத் ஆழ்வான் -வரதராஜ ஸ்தவத்தில் அருளியது போல் –வேழ மலை மேல் இருப்பதா –  –
பக்தர் ஹிருதயம்/வேத சிரஸ் /கமலா தாமரை மேல் /நம் ஆழ்வார் திரு உள்ளத்திலா –
மந்த ஸ்மிதம்-ரோம ஹர்ஷம் வேழ மலை அழகால்-புது பொலிவால் –ராச கிரீடை கோபிகள் பூமி பார்த்து கேட்டார்கள் —
முதல் அடி பூ-கவிழ்த்து அலர்த்தி –ஒரு திருஅடி கீழும் ஓன்று மேலும் –

சௌசீல்யம்-அனைவரையும் சமம் –வாத மா மகன் மர்கடம்- விலங்கு மற்று ஓர் சாதி உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
திரு கண்ண புரம் திரு நறையூர் இரண்டுக்கும் நூறு பாசுரம் திரு அரங்கம் மட்டுமே ஒரே ஐம்பது பாசுரம் அருளி
திரு மங்கை ஆழ்வார் அத்வதீயம் திரு அரங்கம் காட்டி-வேருவாதால் வாய் வேறுவி வேம்கடமே வேங்கடமே என்கின்ற –
வாயு குமாரன்-மனிதன் மற்று ஓர் ஜாதி மர்கடம் சொல்லி-செருக்கு உள்ள குரங்கு என்பதால் வாய் குமரன் சொன்னார்
முலையோ முழு முற்றும் பொந்தில -கலையோ அறை இல்லை நாவோ குளறும் மிளிரும் கண்   –
கடல் வண்ணன் என்றோ விலையோ-சிறு பிராயம் அனைவரையும் சமமாக பார்க்கும் —
சைதன்யம் இருந்தும் தப்பு பண்ணி-இரு கால் மாடு போல்-அதனால் காளிங்கன் தேவலை —
ஸ்ரீ பாஷ்யம் கேட்டு தரை தட்டி இது போன்று புரிந்து கொண்டேன் சொன்ன ஐதீகம்-
அடுத்து வெம் கானம்-காலின்கனுக்கு சில அறிவு உண்டே -அதனால்-வெப்பம் குற்றம் இல்லை-
அடுத்து உயர்ந்த வேம்கடம்-உசத்தி- வேதாந்தம் முடியில்-திரு வேம்கடம் உயர்ந்தது என்று சொல்லியதால் —
அடுத்து அநந்ய மனச-சிஷ்ட பரிக்ரகம் பூர்வர் அனுஷ்டானம் வேண்டுமே -சகஸ்ர நாமம் ஏற்றம் –
வேதாந்தம்-பீஷ்மர் அறிந்த தர்மம்/வியாசர் -போல் இங்கும் அநந்ய மனஸ் ஏற்றம்

ஆழ்வார் திரு உள்ளம்-என் உச்சி உளானே–வந்து என் உச்சி உளானே–
முதலில் திரு வேம்கடம் வந்து-நின்று இருந்தால் கிளம்ப போகிறான்-மாரி மாறாத தன் அம் மலை-
தாமர பரணி நதி ஓடும்-கருணை வர்ஷம்–கமல கண்ணன் என் கண்ணின் உளான்–
திரு முடி தர்சனம் அங்கு தான்-பொலிந்து நின்ற பிரான் ஆழ்வார் திரு முடி மேல்-ஆதி  பிரான் -நின்ற பெருமான்-
இருவரையும் மங்களாசாசனம் ஆழ்வார் பண்ணி கொண்டு –பட்டயம் வாசிப்பார்கள் உமக்காக தந்தோம்–கொண்ட கோவலன் விஷ்ணு சித்தன் மனத்தில் –பருபதத்து  கயல் பதித்த பாண்டியன் -மீன கொடி நாட்டியது போல்-
மலை கேட்காமல் மன்னன் வைத்தது போல்–காளியின் உச்சியில் நடனம் –பூத்த நீள் கடம்பேறி –
அவன் திரு அடி பட்டதும் பசக் பசக் பசுமை பெற்றதாம் -குரவை கூத்து குட கூத்து ராச கிரீடை –
பல வித நடனம்-போர் களமாக நிருத்தம் செய்தான் -காலால் காளியன் தலையில் மிதித்தது முதலா
பரல் கல் மேல் புளிதி சோர பெருமாள் நடந்தான் –மெல் அடி –
ஆழி அம் கையானை அம்மானை-அம்மனை தொடர்ந்து ஏத்தாமல் –ஆழ்வார் –
ராமானுஜர் அந்த இடத்தில் பக்கம் இருந்து தலையால் திரு அடி தாங்கி இருக்காமல் போனோமே

வியன் காண மரத்தின் நீழல்-கல் ஆணை மேல் துயில கற்றாயே காகுத்தா
காடு நடந்த பொன் அடி
கண்ணன் ஐந்து வயசில் மாடு மேய்க்க போனானே
குடையும் செருப்பும் கொடாமே காதில் திரி இட்டு தாமோதரனை –பசு மாடு தூசி படித்த குழல்-
பொன் தடுவுவது போல் -ப்ருந்தாவனந்த பண்டிதன்
நமக்கு நாதன் உடையவராக ஆக்குமே செடி கொடிகள் –வெம் கானம் போக்கினேனே
வேம்கட திரு மலை-க்ரீடாத்ரி விளையாட்டு மலை-ஸ்ரீ வைகுண்டமே ஆனந்த நிலைய விமானம் -ஸ்வாமி புஷ்கரணி
வேம்கடத்து உச்சியில் கண்டு போய்-முதலில் திருஅடி பதிந்த இடம் சேவிக்க வேண்டும்

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ வேங்கடேச பிரபத்தி-1 -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

October 5, 2011

அகலகில்லேன் -புகல் ஒன்றும் இல்லா அடியேன்  –
நாயேன் வந்து அடைந்தேன் -உன் அடி கீழ் வந்து புகுந்தேனே

அக்ஜாநினா மயா தோஷான்
அசேஷான் விஹிதான்ஹரே
ஷமஸ்வ த்வம் ஷமஸ்வ த்வம்
சேஷ சைல சிகாமனே
அநிஷ்ட நிவ்ருத்தி இது
விநா வேங்கடேசம் ந நாதோ ந நாத
சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி
ஹரே வேம்கடேச ப்ரசீத ப்ரசீத

ப்ரியம் வேம்கடேச! ப்ரயச்ச ப்ரயச்ச

இது இஷ்ட பிராப்தி
இரண்டுக்கும் இனி பிரபத்தி செய்ய வேண்டுமே –
பிராப்திக்கு பிரபத்தி ஆச்சார்யர் திரு அடி-ஸ்வதந்த்ரன் பராத் பரன்-பல வகை அபசாரம் பண்ணி -ஆச்சார்யர் திரு அடி-
ஸ்வதந்த்ரன் பராத் பரன்-பல வகை அபசாரம் பண்ணி –

புகல் ஒன்றும் இல்லை-உபாயம் ஒன்றும் இன்றி–மற்றவை விட்டே பற்ற வேண்டும் –
இந்த ஒரே அந்தஸ்து வேண்டும்
கர்ம ஞான யோகம் இன்றி பக்தி யோகம் வராது
கண்ணன் பாட-சரம ச்லோஹம் அருளியதை – திரு வேம்கடவன் ஆடி காட்டுகிறான்
மன்றமர கூத்தாடி மகிழ்ந்தாய் என்னும் வட வேம்கடம் மேய மைந்தா என்றும்
என் திரு அடி பற்றினால் சம்சாரம் வற்ற வைக்கிறேன் இரண்டு ஹச்தத்தால் காட்டுகிறான்
அவனே ஸ்தானம் திரு அடி பற்ற பிர பத்தி அருளுகிறார் பிரதிவாத பயங்கர அண்ணா –
ஸூப்ரபாதம்-
ஸ்தோத்ரம்-
பிர பத்தி-
மங்களம்-கைங்கர்யம்
சரணா கதிக்கு ஏற்பட்ட பிர பத்தி-
சித்த உபாயம்-

துவய திரு மந்திர  விளக்கமே இது

பிராட்டி முன் இட்டு பண்ணுகிறார் –
மகா விசுவாசம்-வேண்டும்-மலை போல் நம்பி இருக்க வேண்டும்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –
சக்தி பிராப்தி இரண்டும் இல்லை நாமாக செய்ய —

இயலாமை கூடாமை போல் சக்தியும் பிராப்தியும் -திரௌபதியும் சீதையும் போல்

சொரூபத்துக்கு அனுகுணமாக இருக்க வேண்டும்
நாம் அவனுக்கு சொத்து-பாரதந்த்ரன்-ஸ்வதந்த்ரன் இல்லை
அவனுக்கு பெருமை சேர்க்கவே இருப்பது -சர்வ ரஷகன் பெயரை காக்க வேண்டும்
சொல்லினால் சுடுவேன் அது தூயவன் வில்லுக்கு-வில்லின் ஆற்றலுக்கு -மாசு என்று விடுவன்-
மனிசர்க்கு தேவர் போல் தேவர்க்கும் தேவன் அவன்
ஸ்தன்ஜய பிரஜையை பிடுங்கி ஆட்டு வாணியன் கொடுப்பது போல் நம்மை நாமே ரஷிக்க முயல்வது
என் நான் செய்கேன் யாரே களைகண் என்னை என் செய்கின்றாய் –
உன்னால் அல்லால் யாவாராலும் என்றும் குறை வேண்டேன்
தன்னை தானே பார்த்து கொடுக்க வேண்டும் –
நம் தோஷம் பார்க்காமல்-அவன் கருணை ஒன்றையே சாதக பறவை மழை ஒன்றையே பார்த்து இருப்பது போல் —
ஆற்று நீர் -மற்றவர் ஊற்று நீர் -தம் நீர் -வேற்று நீர் அவனையே எதிர்பார்த்து இருக்க வேண்டும்
உபாய நிஷ்டை பெற பிராட்டி இடம்-மகா விசுவாசம் பெற -தகுதி இல்லை என்று சொல்வதை-எழுதி விண்ணப்பம் செய்வது –

விலக்காமை ஒன்றே  அகில ஜகன் மாதச்ரம் அஸ்மின் மாதரம் சரணம் ஸ்வாமி ராமானுஜர் பண்ணினது போல்

இங்கு அலர்மேல் மங்கை தாயாரை உபாய நிஷ்ட்டை -பண்ணுகிறார்
ஒரே ஸ்லோஹம் தாயார் இடம் -மீதி 15 ஸ்லோஹம் அவன் இடம்
ராமானுஜர் பிராட்டி போல் முன் பட்டோர் பெருமாளை போல் -கிருபா மாத்திர பிரசன்னாசார்யர்
-சிந்தையினோடு–அந்த அரங்கன் தந்திலன்–தான் அது தந்து
நாரணர்க்கு ஆள் ஆயினரே
ஈசானாம் ஜகதோச்ய வேம்கடபதேர்
விஷ்ணோ பராம் ப்ரேயசீம்
தத் வஷஸ்  சம்வர்த்திநீம்
பத்மா லண்க்ருத பாணி பல்லவ யுகாம்
பத்மாசனச்தாம் சரியம்
வாத்சல்யாதி குனோஜ்வலாம்பகவதீம்

வந்தே ஜகன்மாதரம்

மோஷ பந்தம் இரண்டுக்கும் அவன் -மோஷம் ஒன்றுக்கே இவள்

இப்படி பட்டவளை வணங்குகிறேன்
அனைத்துக்கும் ஈசானாம்-
சேஷாசல பதி-விஷ்ணு-உயர்ந்த மனைவியாய் இருப்பவளும்- பெருமை சேர்ப்பவள் –
ஸ்ரத்தையா தேவி-தேவத்வம் பூர்த்தி இவளால் மட்டுமே
அந்த விஷ்ணுவின் திரு மார்பில் நித்ய வாசம் விரும்பும்-ரஸிகாம்-
தத் ஷாந்தி சம்வர்த்திநீம்-ஆசையாக கடமை செய்கிறாள் –
பொறுமை முதலான கல்யாண குணங்களை வளர்த்து கொண்டு இருக்கிறாள்
இதற்க்கு தான் விரும்பி இருக்கிறாள்
யுகாம்-இரண்டு திரு கைகள் உள்ள பிராட்டி-திரு மார்பில் பிராட்டிக்கு
தாமரையால் அலங்கரிக்க பட்ட தாமரைக்கைகள்
பத்ம ஆசனம் -திரு மார்பில் கமலத்தில்-கமலா மலர் மேல் செய்யாள்
தாமரையாள் –உன்னை காண கருதும் –பத்மாசனம்-பத்மத்தில் மேல் அமர்ந்து -சரியம்-ஸ்ரீ பெயர் பெற்றவள்
வாத்சல்யம் போன்ற குணங்களால் விளங்கி
பகவதி-ஞான பல ஐஸ்வர்ய வீர்ய   சக்தி தேஜஸ் —
இவை வேறு வகை குணங்கள்-மங்குதல் பொங்குதல் இல்லா குணங்கள் இவை
சூர்யன் பிரகாசம் மேகம் தடுப்பது போல் வாத்சல்யம் போல்வன நம் குற்றம் மறைக்கும்

வந்தே -வணங்குகிறேன்

அகலகில்லேன் இறையும் -தத் வஷஸ்தல நித்ய வாஸ ரஸிகாம்
சௌசீல்யம் -நிகரில் புகழாய்-
வாத்சல்யம் -குற்றம் கண்டு பயப் பட வேண்டாம் -வாத்சல்யாதி குனோஜ்ஜ்வலாம் -என்னை ஆள்வானே
ஸ்வாமித்வம்-பிராப்தி- உலகம் மூன்று உடையாய்-அவன் பெருமை கண்டு பயப் பட வேண்டாம்
சௌலப்யம்-திரு வேம்கடத்தானே -ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -நமக்கு இங்கு வந்து சேவை சாதிகிரானே

வந்தே ஜகன் மாதரம்-அஸ்மின் மாதரம்

அரங்கம் ஆளி என் ஆளி-இவளை சேவித்து தானே அவனை- என்னை ஆள் உடை அப்பன்

 பாலம்-ஜகம்-விஷ்ணு-இங்கும் -தொட்டிலையும் கட்டிலையும் விடாமல்
அஸ்ய ஈசானாம்ஜகத் விஷ்ணு பத்னி-சாஸ்திர வாக்கியம் -நாம் அவள் சொத்து -அவள் ஸ்ரீ வல்லபை –
ஸ்வாமினி-அடிமை-எகோன சேஷத்வம் -விஷ்ணுவுக்கு அடங்கி
கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மான் –நீள் நாகம் சுற்றி -அமுதில் வரும் பெண் அமுது கொண்டான்
அமுதம் கொடுத்து உகந்தவன் இல்லை-கொண்டதால் தான் உகப்பு
தண்ணீர் தண்ணீர் தாகம் கிடைத்தவன் தவிப்பது போல் இறையும் அகலகில்லேன்
திரு பாற்கடல்/தாமரை மலரும் நினைக்காமல் —
பிறந்த புகுந்த இடம் விட்டு ஸ்ரீ ரெங்கம் வாசம் செய்யும் ஸ்ரீ ரெங்க நாச்சியார்-
தாழ்ந்த நீசனான என்னை ரஷிக்க தானே —

அடை நெஞ்சே -சளக்ராமம்-போன பின்பு சேவை கிடைத்த பலன்-பால் கடல் கடைந்த ஸ்ரமம் தீர கமலா பிராட்டி பெற்றான்
கோபம் மாற்றி பொறுமை வளர்த்து புருஷ காரம்
அனுக்ரகம் -ஈஸ்வரன் கார்யம் செய்யான் பிராட்டி  இல்லாது இருந்தால் -நீர் பூத்த நெருப்பு போல் ச்வாதந்த்ர்யம்
அனுக்ரகத்தாலே அருளாலே திருத்தி /அவனை அழகால் திருத்தி
தாமரை மார்பில் தாமரை போல் லீலா தாமரை பிடித்து கொண்டு-
வியூக லஷ்மி-பத்ம பதம்,ஆசன பிரியா -ஸ்ரீனிவாச வச்தஸ்தல மத்யஸ்தா
ஸ்ரியம்-ஸ்ரியதே ஸ்ரேயதே  –வணங்க படுகிறாள் தானும் வணங்குகிறாள் அவனை —
சிறந்த ஞானம் உண்டு நம் குற்றம் காண்கிறான்-இவள் ஞானம் இன்பம் கொடுக்க தயை உடன் கூடிய ஞானம் –
தயா தேவி அவன் கண்ணை மூடி-தோஷம் மறைகிறாள் -இனி பெருமானை பற்ற உறுதியை இவள் இடம் பிரார்த்திக்கிறோம்
 கோவில் திரு மலை பெருமாள் கோவில் திரு நாராயண புரம்
நடுவாக நின்ற திரு வேம்கடவன்
மேலோருக்கும் நம்மவருக்கும்
ந வேதாந்து சாஸ்திரம் –தத்வம் அவன் ஒருவனே ஆரோக்கியம் சத்வ குணம் துவயம்
மகா மந்த்ரமே ஷேமம் கொடுக்கும் –
திரு வாய் மொழி இதன் அர்த்தம் சொல்ல வந்தவை-சார தமம் துவயம் இரண்டு திரு வாய் மொழியும்-

ஒழிவில் காலம் எல்லாம் /உலகம் உண்ட பெரு வாயா -இரண்டும்

சரண் அடைந்ததும் கைங்கர்யம் பிரார்த்தித்ததும் இங்கே தானே
முழுவதும் அனுஷ்டித்து காட்டினார் ஆழ்வார்
பராங்குச பரகால யதிராஜர் மூவரும் இங்கே காட்டினார்கள்
நம் வர்ணம் இவர்கள் கொண்டே -பிர பன்னர்கள்
விப்ரருக்கு கோத்ர சரண சூத்ர கூடஸ்தர் பராசர பாராசர்யா போதாய நாதிகள்
பிர பன்ன ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள் -ஆச்சர்ய ஹ்ருதயம் சூர்ணிகை   -36..
பாராசர்யர்-வேத வியாசர்
பராங்குச கோதரம்
பரகால சூத்ரம்
யதிராஜ வர்ணம்
நமக்கு
தாயே தந்தை என்னும்  தாரமே ..மக்கள் என்னும் -நோயே பட்டு ஒழிந்தேன் –
நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னை கொண்டு அருளே –

சரண் அடைந்து கைங்கர்யம் ஒரே பாசுரத்தில் வைத்தார்  —

உம்மை தொகை போட்டும்  ஏவ காரம் வைத்து –ஒவ் ஒருத்தரே வைராக்கியம் கொடுக்க போதும் —
ஏவ காரம்–கூட்டமாக சேர்ந்து நோயே  பட்டுஒளிந்தேன் –இருந்தும் –
உன்னை காண்பதோர் ஆசையினால்–பட்ட தவிப்புக்கு கைங்கர்யம் கொடுப்பாய் –

வேய் பூம் பொழில் சூழ் விரை ஆர் வேம்கடவா -நறு மணம் கோள் சொல்லி கொடுக்கும்–
நாயேன் வந்து அடைந்தேன் –நல்கி ஆள் என்னை கொண்டு அருளே–
துன்பம் மறந்து போகும் படி திரு உள்ளத்தில் சங்கல்பித்து கொண்டு-நல்கி –
அனுக்ரக விசேஷம் -குளிர நினைத்து -திரு உள்ளம் உகந்து கைங்கர்யம் அருள வேண்டும்

வழி தோன்றல்-முனி வேழம் – குறையல் பிரான் அடி -திரு குறையலூர் –
குறையில் -அடி கீழ் விள்ளாத அன்பன்-திரு விக்கிரகத்தில் பீடத்தில் இன்றும் சேவிக்கலாம் —

எதிராஜரும் -வேதார்த்த சந்க்ரகம்
அசேஷ சித் அசித்  வஸ்து சேஷின சேஷ சாயினே -திரு அரங்கன் நினைவால்- திரு மலையே சேஷன் தான் –
நிர்மலா அனந்த கல்யாண நிதி -குற்றம் அற்ற எனில் அடங்காத கல்யாண குணங்கள் கூட்டம்
நம -சப்தம் –
மாமுனிகளும் -பிரதி நிதி -பிரதிவார பயங்கர அண்ணா -இங்கு பண்ணினார்
பிராட்டி பற்றி ஆரம்பிக்கிறார்
ஸ்ரீ வெங்கடேச சரணம் -ஸ்ரீமன் நாராயண சரணவ் –
அவனே பிராமணீ ஸ்ரீநிவாசே –பக்தி ரூபா ஸ்ரீ பாஷ்யம் அருளினார்

அகில புவன ஜன்ம ஷேம பங்க லீலவ் வினைய விபூதி பூத -அனைவரும் பண்ண –
வானரம் கூட சரண்-நம் போன்ற
நீசனை ரஷிக்க தீஷை கொண்டு இருக்கிறான்-
கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறான் அனைவரையும் மோஷம் கொடுத்தே தீருவேன் –
ஸ்ருதி சரஸ் வேதாந்தம் மேல் ஏற்ற விளக்கு போல்-
திரு வேம்கட மலை-கண்ணாவான் விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் பிராமணீ-ஏழாம் வேற்றுமை-
இப் படி பட்ட அவன் இடத்தே –ஸ்ரீநிவாசே -அவன் இடத்தில் பக்தி ரூபா பன்ன ஞானம் வேண்டும் -ஸ்வாமி பிரார்த்திக்கிறார்

ரிக் வேதம் பத்து புராணம் ஸ்ரீ வைகுண்டம் விரக்தி அடைந்து இங்கு வந்து சேவை சாதிக்கிறான்

பூர்வ வாக்ய அர்த்தம் இந்த ஸ்லோகம் –
ஸ்ரிமானான நாராயணனின் திரு அடி தாமரைகளை-உபாயமாக புத்தி பண்ணுகிறேன்
பிர பதயே -நன்றாக உறுதி கொள்கிறேன் -கத்யர்தா புத்யர்தா –நடந்து போவதை இல்லை புத்தி பண்ணுவதே –
நாராயண கல்யாண குணங்களை சொல்லும்-பற்ற எளியவன் –
கார்யம் செய்ய சக்தன் -சௌலப்யம் பரத்வம் இரண்டும் சொல்லும்
அவன் குணம் கிளப்பி விடுகிறாள் -விட்டு பிரியாமல் இருந்து ஸ்ரீ நாராயண இல்லை
ஸ்ரீமன் நாராயணா -மது பிரத்யகம் நித்ய யோகம் காட்டும் எப் பொழுதும் விட்டு பிரியாமல் இருக்கிறாள்-
கால தேச நியமனம் இல்லை சரணா கதிக்கு –
திரௌபதி  விபீஷணன் –
நானே நானா வித நரகம் புகும் பாவம் பண்ணி-
எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்து செல காணே –
நேராக மோஷம் கொடுக்கும் சரணாகதி மொத்த பிறவி முடிக்கும் நாள் —

————-

ஸ்ரீமன் க்ருபா ஜலநிதே சரித சர்வ லோக
ஸர்வஞ்ஞ சக்த நத வத்சல சர்வ சேஷின்
ஸ்வாமின் ஸூசீல ஸூலபாஸ்ரித்த பாரிஜாத
ஸ்ரீ வேங்கடேச சரணவ் சரணம் ப்ரபத்யே
நாராயணனின் கல்யாண குணங்களை அடுக்கி அருளுகிறார் நேராக இதில்
சரண் அடைந்தவர் இடம் வாத்சல்ல்யம் வினத -நத வத்சல -தலை வணங்கியவர் அனைவருக்கும் -ஸ்வாமித்வம் படைத்தவன்

சுலபன் திருவேம்கடத்தான்-பாரி ஜாதம் போல் கேட்பது அனைத்தையும் கொடுக்கும் –
எட்டு குணங்கள் -அடுக்குகிறார்-
ஆஸ்ரித சௌகர்யமான குணம் நான்கு -வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌலப்யம் —
ஞான சக்தி பிராப்தி பூர்த்தி கார்யம் பண்ண -ஆக எட்டும்-
பயம் நீங்க -ஐயம் நீங்க -உயர்ந்தவன் அவன் தாழ்ந்தவன் நாம் –
குற்றமே குணமாக கொள்பவன்-வாத்சல்யன்-எதிர் குணம் பொறாமை-குணம் குற்றமாக கொள்வது அசூயை-அனசூயை-
அவளை பார்த்து பொறாமை பட முடியாத குணம் கொண்டவள் –வசிஷ்டர் நம்மை விட ஞானி சொல்லுவாமோ
செய்த குற்றம் நாற்றமாக கொள்ளும் -அச்சம் தவிர்க்க வாத்சல்யம் -அச்சம் போன பின்பு ஐயம் வர
சம்பந்தம் உணர்த்த -ஸவாமி–

ஸவாபம் ரசிக்க -நெருப்பு சுடுவது போல தண்ணீர் குளிர்வது போல் குற்றம் பொறுத்து ரஷிகிறான் கண்ணன் பதில் அர்ஜுனனுக்கு

ஸ்வாமி-சொத்து பாவம் – சொத்தை இழக்க மாட்டான் ஸ்வாமி –நாம் சொத்து ஆக இருக்க வேண்டும் -இதற்க்கு சம்மதித்தால் போதும்

ஸ்வாமி தன ஆச்சார்யர் பிள்ளைகளை திருத்திய ஐதீகம் போல்–இவரே தூர்த்த கோஷ்ட்டி நோக்கி காஷாய வேஷத்துடன் போக –
நீர் நம்மை விட்டாலும் நாம் விடேன் -காரேய் கருணை -அனைத்து உலகும் உய்ய வந்த எதிராஜர் –ஐயம் தவிர்த்து
அதிருப்தி பட -தேவ தேவனுக்கு பண்ணுவார்-
யானை மேல் சவாரி செய்பவர் யானைமேல் இருப்பவரை தான் ரஷிப்பார்-
தாழ்ந்தவர் இடம் கலக்க தேடி வருகிறான் சௌசீல்யம் –
ஏழை எதலன் கீழ் மகன் என்னாது –திருப்தியாக –
ஈசன் வானவர்க்கு என்றால் அது தேசமோ திரு வேம்கடத்தானுக்கு நீசனேன் நிறை ஒன்றும் இலேன்
என் கண் பாசம் வைத்த பரம் சுடர் –அவர்களுக்கு தலைவன் –
ஆழ்வார் இடம் பாசம் -கிடைக்க அரியவன் அருமை-இழந்தவர்க்கு இன்று கண்கள் காண்பதற்கு அரியனாய் –
இன்று அர்ச்சையாக -ஆட்சியில் தொடர்ச்சி நன்று -அறிக்கை விட்டு-அவதரித்து நாம் சொத்து –
சொல்லி கொண்டு-சரம ஸ்லோகம் சொல்லி -சௌலப்யம் காட்டி சேர்த்து கொள்கிறான்

ஆஸ்ரித சொவ்கர்யமான குணம் இவை நான்கும்
கார்யம் பண்ண ஞானம் -ஸ்ரீ வைகுந்தம் கொடுக்க சர்வக்ஜன் பாபம் தொலைத்து –
சக்தியும் வேண்டுமே சர்வ சக்தன்-அதீத ஞானமும் சக்தியும்
தொடர்பு -பிராப்தி -நமக்கு என்று -தாய் முலை பால் கொடுக்கும் -கன்று குட்டி தன பசுமாடு நோக்கி போகுமே அது போல்
பூர்த்தி இருக்கிறது -அடைய வேண்டியது ஒன்றும் இல்லாத பூரணன் -எதையும் எதிர் பார்க்காதவன்
ஐயோ ஏங்கும் கருணையும் உண்டே –க்ருபா சமுத்ரம்
ஆக ஒன்பது குணங்கள்
கிருபா ஜலநிதே /வாத்சல்யம்/ஸ்வாமின் /சுசீலா/சுலப /நான்கும் சொல்லி சரண் அடைந்து

சர்வக்ஜன் சக்தி ஆஸ்ரித பாரிஜாத -வாரி வழங்குபவன்-பூர்த்தி சர்வ சேஷி-பிராப்தி உண்டு

அஞ்சேல் என்று தாங்கும் தாமரை அன்ன பொன்னார் அடிகள்- ஆங்கு வென் நகரத்து அழுந்தும் பொழுது —
சரித சர்வ லோக -அனைத்தையும் படைத்தவன்
ஸ்ரீமன் -பிராட்டி ஆனந்தத்துக்கு படைத்தவன்– மயில் தோகை –திரு முகம் தலை அசைத்து அங்கீகாரம்
அவள் தூண்டுதலின் பேரில் அவள் ஆனந்தத்துக்கு
ஜகம் சிருஷ்டிக்க சரணா கதியே பயன் -அதனால் இதை சொல்கிறார் இங்கு
சர்வ சேஷின்-கைங்கர்யம் கொள்
முகப்பே கூவி பணி கொள் –தாவி அளந்தான்-அவன் ஆனததுக்கு –
அவரே தீண்டிகேட்காமாலே -நன்றி அறிவிக்காமல் காலை தட்டி விட்டாலும் –
குழந்தை தாய் போல் –உறங்கும் பிரஜை முதுகில் கட்டி கொண்டு ஆனந்த படும் தாய் போல்
மோட்ஷம் கொடுப்பதும் அவனே -அதுவும் அவனது இன் அருளே –
சரண் சொல்ல வைப்பதுமட்டுமே நாம் செய்வதும் -அவன் அனுக்ரகத்தாலே
உன் ஆனந்ததுக்காகா  உன்னால் படைக்க பட்ட -உன் சொத்தை –
உன்னால் கொடுக்க பட்ட ஞானத்தால் உன்னால் கொடுக்க பட்ட நாவால் சரண் சொல்ல வைத்து —
உன் ஆனந்தத்துக்கு நீயே மோஷம் கொடுத்து உன் திரு அடிகளில் சேர்த்து கொண்டு-உலகம் சிருஷ்டிக்க இதுவே பலன்

படைப்புக்கும் பிராட்டி-சரணாகதி /கைங்கர்யம் மூன்றுக்கும் சம்பந்தம்
சரண் சகல பலனுக்கும் -கைங்கர்யம் தான் கேட்க வேண்டும்-ஏற்று கொள்ள வேண்டுமே
சர்வ சேஷி-அனைவரும் காத்து இருக்க –கொள்ளுகிற பாக்கியம் கிட்ட வேண்டும்
கிருபை கொண்டே படைக்கிறான் -ஈடு பிரவேசமும்
சரிய பதியாய் //அவாப்த சமஸ்த காமனாய் -பூரணன்-எதையும் எதிர் பார்க்காமல்/
சமஸ்த கல்யாண குண பூரணன்/சர்வேஸ்வரன்-சம்பந்தம் நான்கும் சொல்லி –அது போல் இங்கும் —
கண்ணாய் ஏழு உலகுக்கு உயிராய எம் கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேம்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்

பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே

அடி கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று அருள் கொடுக்கும்
படி கேழ் இல்லா பெருமானை பழனக் குருகூர் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்து திரு வேம்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே
அடியீர் வாழ்மின் கைங்கர்யம் ஏற்று கொள்கிறான்

—————

ஆநூ புரார்ப்பித ஸுஜாதா ஸுகந்தி புஷ்ப
சௌரப்ய சொவ்ரபகரவ் சம சந்நிவேசவ்
சௌம்யவ் சதானு பவனே பி நவானு பாவ்யவ்
ஸ்ரீ வேம்கடேச சரணவ் சரணம் ப்ரபத்யே
திரு அடி பெருமை அடுத்து சொல்கிறார் இதில்
தோள்கள் இருந்து தொங்கும் திரு மாலை திரு முடி திரு தோள்கள் திரு அடி வரை உறவாடும் புஷ்ப மாலை
என்றும் என்றும் புதிதாக -சதா அனுபவத்துக்கு —
நூபுர கங்கை போல்-ஆ சேது ஹிமாசலம் வரை போல் ஆ நூபுர -ஜாதி மணம் கொண்ட புஷ்பம்

தோமாலை சேவை முக்கியம் திரு மலையில் —

குளிக்கிற ஆசார்யம் -பூப்புனை கன்னி புனிதன்-காப்பு நான் கட்ட -தீர்த்தம் ஆடி வந்தான்

தோள்களில் இருந்து தொங்கும் மாலை –மணம் ஆக இருக்க ஆசை கொண்டு தொங்குகிரதாம்–
சர்வ கந்தன் -அவன்-பரிமளம் கொடுக்கவும்–இரவல் வாங்கி கொள்கிறதாம் மணத்தை திரு அடிகளில் இருந்து -இணை தாமரை அடிகள்-சம சந்நிவேசம் -ஒன்றுக்கு ஓன்று இணை –திரு அடி சேவை கிடைப்பதே துர்லபம் –
நிஜ பாத சேவை-தன் உடைய பாத சேவை-மென்மை பரிமளம் உசத்தி போட்டி ஆசன பத்மதுக்கும் திரு அடி தாமரைக்கும் போட்டி
ஆள் கண்ட சமுத்ரம் -திரு அடி மலர்ந்து -தோத்தவர் ஜெயதிதவர் தாங்கி இருக்கும் –
மங்கள கரமான எப் பொழுதும் அனுபவிக்க -அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா அமுதன் –சதா அனுபவம்-நவ அனுபவம் –

புஷ்ப கைங்கர்யம் சிந்து பூ மகிழும் திரு வேம்கடம் –ஸூத்ரவதி உடன் வானவர் கோன் வந்து சேவை–
சிந்திக் கொண்டே இருக்கும் பூ-தானே விழுமாம் கூடையில்-சுமந்து மா மலர் நீர் சுமந்து —
வேம்கட வானர்க்கு  என்னை உய்த்திடுமின் -மத்தறு மலர் குறுக்க மலர்
செண்பக மல்லிகை உடன் என்பகர் பூ -செண்பகமாய் இருக்கும் நிலை ஆசை கொண்டார்————-

சத்யோ விகாசி சமுதித்வர சாந்த்ர ராக
சௌரப்ய நிர்பர சரோருக சாம்ய வார்த்தாம்
சம்யஷூ சாஹச பதேஷூ விலேகயந்தவ்
ஸ்ரீ வேங்கடேச சரணவ் சரணம்பிர பதயே –4
சாகச செயல்-சத்யா விகாசம்-அப் பொழுதே மலர்ந்த சமு தித்வர -மேலும் மேலும் மலரும்
சிவந்த -மணம் நிறைந்த மலரோடு-அடை மொழி இவை எல்லாம் –மென்மை யான /நறு மணம் உடைய /அப் பொழுதே அலர்ந்த /
ஒப்புமை இட ஆசை கொண்டு–அடை மொழி சேர்த்து பிரயத்தனம்-அடாத செயல்-
சாகாச செயல்-சாம்ய வார்த்தை-பேச ஆரம்பித்ததும்
மிக உயர்ந்த சாகச பதேஷு-எழுதி வைத்து விலேகயந்தவ் -முரட்டு தனமான எழுத்து எழுத போனது –
கட்டுரைக்கில் தாமரை-நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது

பொன்/நன் பொன் /சுட்டு உரைத்த -அடை மொழி ஏற்றி -சொல்லி ஒவ்வாது —
அது போல் தாமரைக்கு -இல்லாத உவமை உவமையாக சொல்வது
திரு அடி மோஷம் கொடுக்கும் -தாமரை கொடுக்காதே –
கைங்கர்யம் கொள்ளாது தாவி உலகம் அளக்காதே –முரட்டு உபமானம்
திரு கமல பாதம் பாவனம் போக்கியம் இரண்டும் –தாமரைக்கு இல்லை-
கண்டேன் கமல மலர் பாதம் கண்டேன் விண்டே ஒழிந்தன வினை –
காலை மாலை கமல மலர் இட்டு -திருஅடி சிவந்து போனதாம் மலர் இட்டதும்-மென்மை–
ஆயிரம் நாக்கு வாங்கி கொண்டு உன் பெருமை பாட முடியாது சொல்ல -பட்டர் —

———–

ரேகா மாயா த்வஜ ஸுதா கலசாத பத்ர
வஜ்ராங்கு ஸாம்புருக கல்பக சங்க சக்ரை
பவ்யை ரலன்க்ருத தலவ் பர தத்வ சிஹ்நை
ஸ்ரீ வேங்கடேச சரணவ் சரணம் பிர பதயே -5
இலச்சினை -லஷணம் சொல்கிறார்-
ஆள வந்தார் கதா புன  வஜ்ரா லாஞ்சனம் -ஸ்லோஹம் போல்
படிக்கு அளவாக நிமிர்ந்த பாத பங்கயமே தலைக்கு அணியாய்-
ரேகை வடிவான–ஒன்பது சொல்கிறார்-
கொடி/அமிர்த கலசம்/குடை/வஜ்ரம்/அம்குசம் /சங்கு /சக்கரம் /கல்பக
ஒரு காலில் சங்கு  ஒரு காலில் சக்கரம் -இலச்சினை பட நடந்து –
பரம புருஷன் அடையாளம் பரதத்வ சிஹ்நை-அலங்க்ருதம்-பவை-பவித்ரம்
கையினார் சுரி சங்கு அனல் ஆழியார்-பெரிய பெருமாளுக்கு இரண்டு திரு கைகள்-
காட்டவே கண்டார் /ரேகை சொல்கிறார் தேசிகன்
அதிதி தேவி-போல் கௌசல்யை சந்தோஷித்தாள்-வாமனனை பெற்றது போல் ராமனை பெற்று-
வஜ்ர பாணி-இந்த்ரனை சொல்லாமல் ரேகை பொருந்திய திரு கைகள்————–

தாம்ரோதர த்யுதி பராஜித பத்மராகவ்
பாஹ்யைர் மஹோபி ரபி பூத மஹேந்திர நீலவ்
உதயன் நகாம் ஸுபி ருதச்த சசாங்க பாசவ்

ஸ்ரீ வேங்கடேச சரணவ் சரணம் பிர பதயே –6

சத்வம் ரஜஸ் தமஸ் தாண்டி வெளி திரு அடி நீல கல்லை வெல்லும் உள் திரு அடி தாமரையை வெல்லும்
நகம் -வரிசை-சந்த்ரனை வெல்லும் மூன்றையும் வெல்லும் திரு அடிகள் -தாம்ரம்-சிவந்த உதர -உள் /
பாஹ்யர் -வெளி- இந்திர நீல ரத்னம் வென்றது
அகம் அம்சுபி -ஒளி சசாங்கம் சந்தரன் ஒளி தோற்றது —
சத்வம் வெள்ளை   வென்றது
கரு நீலம்
சிகப்பு
பிராக்ருத ரஜஸ் தமோ சத்வம் வென்றது –பூர்ண சந்தரன் -கருப்பு -இருக்கும் -களங்கம் இன்றி நகம்
சுத்த சத்வ மாயம் அப்ராக்ருத
கருப்பு கடல் நுரை போல் நக கணுக்கள்
பார் கடல் வெளுப்பு நீல கடல் போல் -திரு மேனி-

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவேம்கட அனுபவம்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

August 20, 2011

சீரார் திரு வேம்கடமே – திரு கோவலூர் மதிள் கச்சி ஊரகமே பேரகமே —ஆராமம் சூழ்ந்த அரங்கம்–நூற்று எட்டு திருப்பதி அந்தாதி—தேனே திரு வேம்கடம் தொழுதேன் –தீய விபூதி-கடந்தனம் இவ் வாழ்வு –தானே சரணமுமாய் -தன திரு அடி காட்டி கொண்டு-தானே பலமுமாய்-நிரதிசய ஆனந்தமான கைங்கர்யமும் கொடுத்து –பிரயோஜனமும் அவன்தான்-விரோதி போக்கி நல் வாழ்வு கொடுக்கிறான்-அநிஷ்டம் தொலைத்து இஷ்டம் வழங்குகிறான் –

புஷ்ப மண்டபம் —
நாம் ஏறி போகவும் அமரர்கள் இறங்கி சேவிக்க -வானவர் வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும் திரு வேம்கடம்-வானரமும் வேடரும் -சர்வருக்கும் சேவை சாதிக்கிறான்-ஒன்பது ஆழ்வார்கள் 206 பாசுரம்-திரு வேம்கட -புராணங்கள் பல சொல்லி உள்ளன அசலம் மலை-விருபாஷத்ரி-அசுரன்–யுத்தம் முடிக்க -நினைவில் கொள்ளும் படி மலை வேண்டும் பிரார்த்தித்தான்-அஞ்சனாத்ரி அடுத்த யுகம் கேசரி சிவ பக்தர்-மரு மகனும் கேசரி-பெயர்-ஹனுமான் கன்னம் வீங்கி-சிரஞ்சீவி-௭௦௦௦ வருஷம் தபம் இருந்தால்-சேஷா சலம்-ஆதி சேஷன் அம்சம்-ஆதி சேஷன் வாயு -போட்டி-மேரு பர்வதம் சுற்றி கொள்ள வாயு வீச நாரதர் வீணை நாதம் கேட்டு தலை ஒன்றை தூக்க -பிச்சு கொண்டு வந்த பகுதி-மலை வரும் முன் தானே தாங்கி சேஷ பர்வதம்-மேரு குமாரன் திரு வேம்கட மலை-வரகாத்ரி கருடாத்ரி- என்றும் பெயர்-ஸ்வேத வராக கல்பம்-க்ரீடத்ரி-கருடன் கொண்டு வந்ததால் கருடாத்ரி–வேம்கடாத்ரி கலி யுகத்தில்..சர்வ பாபம் வேம்=பாவம் கடம் =கொளுத்த படும்..-//வேம் =அமிர்த மயமான -அழிவற்ற கடம் =ஐஸ்வர்யம்-எனக்கே தன்னை தந்த கற்பகம் சமன் கொள் வீடு தறும் சமன் குன்றம் –வெவ்விய காடு –திரு பதி- ஸ்ரீ நிவாசாஸ் ஸ்தலம் –ஆதி சேஷன் எளுதலைகளும் ஏழு மலைகள் பெயர் ..நீலாத்ரி-நீலன் வானர கூட்ட தலைவன் ..சிந்தா மணி-பெயரும் ஞானாத்ரி-கனகாத்ரி-பொன் குடம் போல் இருப்பதால்..புஷ்கராத்ரி தாமரை காடுகள் நிறைந்த ..ஸ்ரீ சைலம் வால் பாகம்– அஹோபிலம் உடல் ஸ்தானம் தலை போல் திரு வேம்கடம்–தீர்த்தாத்ரி 66 கோடி தீர்த்தங்கள் உண்டாம் முக்தி கொடுக்க வல்ல ஸ்வாமி புஷ்கரணி கோனேரி/குமார தாரை-இளமை கொடுக்கும் ஆகாச கங்கை பாப நாசினி ஆழ்வார் தீர்த்தம் போன்றவை  முக்கியம் -ஸ்ரீ வைகுண்ட விரக்தாயா ஸ்வாமி -புஷ்கரணி -ஸ்நானம் -கிடைக்காத துர் லாபம் –மலைக்கு சமம் வேற இல்லை ஸ்வாமினி தலைவி புஷ்கரணி தெய்வம் ஸ்வாமி உடைய புஷ் கரணி தாழ்ந்தவர் களையும் ஸ்வாமி ஆக்கும் புஷ் கரணி–முக்கோடி துவாதசி தனுர் மாதம்-இன்றும் நடக்கும் உத்சவம்-சரஸ்வதி தபம் இருக்க புலஸ்திய மக ரிஷி வர -சாபம்-வம்சத்தில் பிறப்போர் ராட்ஷசர் சாபம்-ராவணன்–விதி விளக்கு ஒருவன் பக்தன் விபீஷணன்-வராக பெருமான் ஆக இருப்பேன் எல்லா புஷ் காரணியும் வந்து சேர்ந்து தங்கள் பாப்பம் போக்குவார் –குமரா தாரை-தாரகாசுரனை கொன்று பிரம்மா ஹத்தி தோஷம் போக்க முருகன் வந்து தீர்த்தம் ஆடி பாபம் கழித்தான் -ஆகாச கங்கை-திரு ஆராதனம் இங்கு -திரு மலை நம்பி தீர்த்தம் கைங்கர்யம்-முதலில் பாப நாசினி-கொண்டு வந்தார் அடுத்து அவனே குழந்தையாக வந்து ஆகாச கங்கை காட்டி கொடுத்தான் ஆனந்த  நிலைய விமானம் –தொண்டை மான் சக்கரவர்த்தி பணி செய்த கோவில்..திரு மழிசை-சென்று வணங்குமினோ-கடி கமல நான் முகனும்–கண் மூன்றத்தானும் அடி கமலம் இட்டு ஏத்தும் அங்கு–நின்று வினை கெடுக்கும் நீர்மையால்-அநிஷ்டம் போகும்–இஷ்டம் கொடுக்கும்–கடைந்த பால் கடல் கிடந்தது –கால நேமியை கடிந்து உடைந்த வாலி தம்பிக்கு உதவ வந்த ராமனாய் பிரயோ னாந்தர பரர திர்யக் சாதிக்கும் உதவ ஆஸ்ரித பர தந்த்ரன்  –வேம் கடம் அடைந்த மாலின் பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ–

குலசேகரர்-ஊனேறு செல்வத்து—ஏதானும் ஆக ஆசை பட்டார் சுகர்-யமுனை கதம்ப மரம் ஆக ஆசை பட்டார் -கோபிகள் திரு அடி பட்ட மண் ஆக ஆசை–அணையை ஊற புனைய பரிக்ரமித்து பிரார்த்திப்பார்கள் ..
தவ தாச்யர்-மாளிகையில் புல் ஜன்மம் கொடு ஆள வந்தார்-ஆனந் தாள்வான் எறும்பு தயிர் சாதம்-மதில் கைங்கர்யம் பண்ணி கொண்டு இருக்க செண்பக மரம் வழியில் இருக்க -சொபனத்தில் நிதயரோ-அடுத்த நாள் அதுவே விழுந்ததாம் -குளிர் அருவி வேம்கடம்-மரமாய் இருந்தால் எறிப்பார்களே நெறி வழி ஸ்ரீ பாத படியாக -கிடந்தது பவள வாய் காண ஆசை -மீன்/ஏறி/பட்சி ஆசைபட்டார் அரசனாய் இருந்தும் வாழ்வு இல்லை என்று -ஏதேனும் ஆவேனே–

பெரி ஆழ்வார்-சென்னி ஓங்கு தன் திரு வேம்கடம்-ஒக்க விடும் நம்மையும்–தாபம் குறைக்க குளிர்ந்து -உலகு தன்னை வாழ நின்ற நம்பி-குணா பூரணன்-குண சாகரம்-தாமோதரா சதிரா-எளிமைக்கும் எல்லை-என்னையும் என் உடைமையும்-சங்கு சக்கரம் கொண்டு சமாச்ரண்யம் பண்ணி கொள்ளபோகிறேன்-ஒத்தி கொண்டேன் ஆத்மாவையும் சரீரத்தையும் –அடிமை என்கிற ஞானம் பெற்று ஆத்மாவுக்கு ..
ஆண்டாள் -மேக விடு தூது-சீதை பிராட்டி ஹனுமாம் கருப்பு மேகமும் அவனும் உசந்து இருக்கு மலை போல்–பெண் நீர்மை ஈடு அளிக்கும் -உலகு வாழ வைக்கும் நம்பி-என்னை வாழ வைக்க வேண்டாமா -இது தகவு இல்லை -திரு மாலும் போந்தானோ-பின் வருகிறானா -முது பந்தல் போல் மேல் கட்டிவிதானம் மேகம் திரு கல்யாணம் நிச்சயம்–வேம்கடத்தை பதியாக வாழ வேண்டும் சத்தை பெறலாம் –திரு பாவை அர்ச்சை இல்லை மறைத்து கொவிந்தாமூன்று தடவை அருளுகிறார் காடில்வேம்கடம் கண்ணா புறம்
திரு பாண் ஆழ்வார் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேம்கடவன் –நீள் மதிள் அரங்கத்து அம்மான் –அங்கு இருந்து வந்து மதுரை -ஆய்ப்பாடி போல் இங்கும் மூன்று ஸ்தானம்-அரையர் ஐதீகம்-வட வேம்கட மா மலை நின்றான் அரங்கத்து அனையான் மாற்றி மாற்றி தாளம் போட்டு அருள யாத்ரை தவிர்ந்தார் ..திரு மங்கை ஆழ்வார் 40 பாசுரம்-பேசும்னின் திரு நாமம் எட்டு எழுத்தும்–உய்ய வைக்கும் பிரான் உலகுக்கு எல்லாம் தேசமாய் திகழும் மலை திரு வேம்கடம் கண்ணாவான் மண்ணோர்க்கும் வின்னோற்க்கும் -நில மகள் தன் நெற்றிக்கு திலகமாய் -தாயே தந்தை –நோய் பட்டு ஒழிந்தேன் நாயே வந்து அடைந்தேன் நல்கி என்னை ஆள் கொண்டு அருளே நித்யர் போல் கைங்கர்யம் நாயான எனக்கும் அருளுவாய் –எங்கோ சுற்றி இருந்தேன் இத்தனை நாளும்..-சேலே கண்ணீரும் -மேலா தாய் தந்தையரும் அவரே-லோக விக்ராந்த சரணவ் உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்வேன் –

 மன்றமர கூத்தாடி மகிழ்ந்தாய் என்னும் வட திரு வேம்கட மேய மைந்தா என்னும்  -இவனும் கூத்து -சரம ச்லோஹம் அவன் சொன்னான் வைகுண்ட ஹஸ்தம் ஒன்றும் கடி ஹஸ்தம் காட்டி -பற்றினால் முற்று அளவு வற்ற வைத்து சம்சார கடல் கடக்க வைப்பேன்-
அவயவி நம் ஆழ்வார்-துவயம் அர்த்தமிரண்டு திரு வாய் மொழி -அகல கில்லேன் இறையும்-அடி கீழ் அமர்ந்து புகுந்தேன்-ஒழிவில் காலம் எல்லாம் வழு இலா அடிமை செய்ய வேண்டும் நான் -என் நாவின் இன் கவி ஒருவர்க்கும் கொடுக்கிலேன் –இவரை பாடு வித்த முக் கோட்டை திருவேம்கடம் குன்றம் எடுத்தான் மாரி மாறாத தன் அம் மலை-மழை பெய்தால் தாமர பரணி நீர் மாற்றாமல் ஓடும் தயைஎன்னும் வர்ஷம் -வாக்கு திரு வாய் மொழி வற்றாமல் ஓடும்..
எம்பிரான் திரு வேம்கடம் என்று கற்கின்ற வாசகமே –

சர்வ லோக சரண்யன்-
அப்பனுக்கு சங்கு ஆழி அளித்தான் வாழியே
விநா வேம்கதேசம் –நீ தான் நாதன்-திரு சுக நூர்–மருவி திரு ச்சாநூர் -அலர் மேல் மங்கை சமேத  ஸ்ரீ வேம்கடேசாய மங்களம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–ஸ்ரீ நம் ஆழ்வார்-திரு வாய் மொழி –6-10-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

March 6, 2011

உலகம் உண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி அம்மானே
நிலவும் சுடர் சூழ் ஒழி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆர் உயிரே
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேம்கடத்து எம்பெருமானே
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே 6-10-1-

மந்திர ரத்னம்-திரு மந்த்ரம் மந்திர ராஜா -ஸ்ரீ சம்பதம் வாக்ய துவ்யத்தால் வ்யக்தம் ரகஸ்ய துவயத்தில் வ்யக்தம் இல்லை
கறவைகள் பின் சென்று பூர்வ வாக்கியம் –சித்தரம் சிறு காலே உத்தர வாக்கியம் –மேம் பெருள்– திரு மாலை பாசுரமும் துவய அர்த்தம் சொல்லும்
37  பாசுரங்கள் பெட்டி போல் –ரத்னம் 38 மேல் பாட்டுகள் மூடி போலே என்பர்–வாழும் சோம்பரை உகத்தி போலும் –
அங்கும் க்ரமம் நம் ஆழ்வாரை போல் மாறி இருக்கும் –நீராகி கேட்டவர்கள் நெஞ்சு அழிய அவனுக்கு விசும்பில் இருக்கும் இருப்பு —
முன் பதிகம் கேட்டதும்  -கூவினது  தன் தவறு என்று உணர்ந்தார் –தப்பை செய்தோம் தப்பை சொன்னோம் என்றுணர்ந்து —
சரண் அடைய நமக்கு என்று சேவை சாதிக்கும் திரு வேம்கடம் –கீழே  நான்கு பதிகங்களில் சரண்-
நோற்ற நாலிலும் சரண் பண்ணினார்–ஒரு தடவை தானே பண்ண வேண்டும் —
இதில் பிர பத்தி துவய மகா மந்த்ரம் போல் கீழே பிர பத்தி திரு மந்த்ரம் சரம ஸ்லோகம் போல் –
அதில் ஸ்ரீ சம்பந்தம் வ்யக்தம் ஆக இல்லை–7 பத்து தவிர எல்லா பத்திலும் திரு வேம்கடத்தான் பாசுரம் உண்டு –
அதில் ஸ்ரீ ரெங்கத்தானை அருளி விட்டார் இவரே அவர் என்பதால் — இதில் தென் திரு வரங்கம் கோவில் கொண்டானே –
ஆழ்வார் திரு வேம்கடத்தான் அடி கீழ் அமர்ந்தே அருளி இருக்கிறார் இந்த பதிகம் —
மாரி மாறாத அவன் கிருபையால் தான் இவர் பிர பந்தம் அருளி இருக்கிறார் –ஆழ்வார் திரு நகர் நான்கு பக்கமும் திரு வேம்கடத்தான்
பாசுரம் தோறும் அடி -அடி பாடி தொடங்கி அடியில் முடித்தாள் ஆண்டாளும்-
அது போல் ஆழ்வார் இந்த பதிகம் முழுவதும் அடி அருளி இருக்கிறார்– 8 பாசுரம்– பிரமாதி தேவர்கள் சொல்லும் திருவடி

கூறாய் நீராய் நிலனாகி கொடு வால் லசுரர் குலம் எல்லாம்
சீரா வெறியும் திரு நேமி வலவா  தெய்வ கோமானே
சேறார் சுனை  தாமரை சென் தீ மலரும் திரு வேம்கடத்தானே
ஆரா அன்பில் அடியேன் உன் அடி சேரர் வண்ணம் அருளாயே 6-10-2-

வண்ணம் அருள் கொள் அணி மேக வண்ணா மாய அம்மானே
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே
தென்னால் அருவி மணி பொன்  முத்து அலைக்கும் திரு வேம்கடத்தானே
அண்ணலே உன் அடி சேர அடியேற்கு ஆவா வென்னாயே 6-10-3-

ஆவா  என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாழ் நாள் மேல்
தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா
தேவா சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேம்கடத்தானே
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே–6-10-4

வென் நகரம் சேரா வகையே சிலை குனித்தான்-தீ வாளி–அம்பு–மலை போலே பொழிந்ததாம் சர வர்ஷம்-
சார்ங்கம் உதைத்த சர மழை –வில்லாண்டான் -திரு மகள் கேள்வா –சிலை யாண்டதால் மகிழ்ந்தவள்
அவள் தானே தம் குழந்தைகள் ரட்சிக்க பட்டதால் -தம் த்ருஷ்ட்வா —அந்த  ஸ்ரீ ராமனை அணைத்தாள் -புருஷ விக்ரகம் –
ஆண் உடை உடுத்திய -குத்தல் பேச்சு-போக்கி பேரை அ சகாய  சூரனை கொன்றவனை -தேவா –
அணைத்ததால் வந்த ஆனந்தம் ஒளி விட்டான் –உன்னை அமிர்தம் சொல்லும் என்னை ரட்சிப்பாய்-
பூவார் கழல்கள்- பூவால் அர்ச்சிக்க படும் பூ போட்டி போட்டு தோற்ற கழல்கள் —
அரு வினையேன்–சர்வ சக்தன்–துடித்து கொண்டு இருக்கிறேன் -பொருந்துமாறு -அருள வேண்டும்

புணரா நின்ற மரம் எழ அன்று எய்த ஒரு வில் வலவாவோ
புணரேய்  நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ
திணரார்  மேகம் என களிறு சேரும் திருவேம்கடத்தானே
திணரார் சார்ங்கம் உன பாதம் சேர்வது அடியேன் என்னாளே 6-10-5-

என்ன வேண்டும் கேட்டானாம்–உனது பாதம் சேர்வது என் நாள் -சீட்டு எழுதி கொடுத்தால் போதும் –
உடன் கொடுக்க சொல்லவில்லை–சீதை பிராட்டிக்கு மாசம் -தேவகி இடம் 10 வருஷம் பரதன் 14 வருஷம்
கோபிகள் இடம் ஒரு பகல் சொன்னாயே –சந்தேகம் பட்டவனுக்கு சக்தி காட்டினாயே -அம்பால் ஏழு மரங்களை–
இரண்டு மரம் நடுவில் சென்று மருத மரம் முடித்தாயே–அஹங்காரம் மம காரம்/காம குரோதம் -நடுவில் சென்று முடித்து ரட்ஷிக்க வேண்டாமா –
முதல்வா -ஜகத் காரணன்–மேகம் பார்த்தால் யானை போல் இருக்குமாம் யானை பார்த்தால் மேகம் போல் இருக்கிறதாம் –
அனைத்தும் தெரிந்து வந்த அஞ்ஞானம் அடி களைஞ்சு பெரும் ஞானம் முதிர்ந்து வந்த அஞ்ஞானம் இது –
விதுரன் போல –மத யானை போல் எழுந்த மா முகில்காள் -அந்யதா ஞானம் விபரீத ஞானம் –
சங்கு வெண்மை மஞ்சள் நினைப்பது அந்யதா /தூணை திருடன் விபரீத  ஞானம் –கனைத்து–இளம் -கீழ்  வானம் -சிறு வீடு —
கிழக்கு பார்த்து இருகிறீர் காந்தி வீசி பிரதி பலித்து இருட்டு விலக எருமை போல இருந்ததாம் –
திண்மை கொண்ட சார்ங்கம் பிடித்து இருக்கிறான்–அதில் அகத் படாதவர்களை கட்டு படுத்த திரு வடியாம்–
சார்ங்கம் விரோதி போக்கி அடி கீழ் அமர்த்துவான்

என்னாளே நாம் மண் அளந்த இணை தாமரைகள் காண்பதற்கு என்று
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்
மெய் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேம்கடத்தானே
மெய் நான் எய்தி என்னாள் உன் அடிக் கண் அடியேன் மேவுவதே 6-10-6-

அந் நாள் பரம பதம் சொல்ல நித்தியரும் இங்கே வர அதை எனக்கும் இங்கே கொடுப்பாய் என்கிறார்–
இமையோர்கள் சொல்லும் வார்த்தை இந்த பாசுரம் –மண் அளந்த திரு விக்ரமன்-மதியம் மூர்தன அலங்க்ருஷ்யதி–
என்று நின்று திரள் திரள் ஆக இறைஞ்சி கொண்டு இருக்கிறார் -மெய் நா மனம் -முக் கரணம் —
நாக்காலும் மனசாலும் சத்ய வழி பாடு–பலம் எதிர் பார்க்காமல் –மெய் நான் எய்தி -உன்னோடு சேர —
உன்னை திருமேனி தழுவ வேண்டும் -யோகிகள் கண்ணை மூடி அனுபவிக்கலாம் எனக்கு உன் திருவடி மேவுவது–
வேண்டும் -மேவினேன் அவன் பொன் அடி மெய்மையே -நெகிளுதலும்  கூட தாங்க ஒண்ணாது

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே இமையோர் அதிபதியே
கொடியா வடு புள் ளுடையானே கோல கனிவாய் பெருமானே
செடியார் வினைகள் தீர் மருந்தே திரு வேம்கடத்து எம்பெருமானே
நொடியார் பொழுதும் உன பாதம் காணா நோலாது ஆற்றேனே — 6-10-7-

சரீரம்   விழும் வரை காத்து இருக்க வேண்டுமே – -தனி சிறையில் விழ புகுந்து பிராட்டி காத்து இருந்தாளே–
நான் தான் முதல்-நமக்கும் பூவின்  மிசை நங்கைக்கும் இன்பனே -தம்மை முதலில் சொல்லி கொள்கிறார் —
கடி மலர் பாவைக்கும் சாம்யம் ஷட் விதம் -அடியேன் -மேவி அமர்கின்ற அமுது-அரசை அவதாரம்–
அநந்ய பிரயோஜனாராக அவன் இடம் போவதே –இமையவர்கள் அமிர்தம் வேற -இருக்க வைக்க என் அமுதம்
என்னை கூட்டி கொண்டு அவன் இடம் நிறுத்த நித்யர் போல–செடியார் வினைகள் -பாபம் மூலம் சேர்ந்த அசத் கர்மம் –
துக்கம் போக்குகிறான்–மருந்தும் அவனே விருந்தும் அவனே –மருந்தும் பொருளும் அமுதமும் தானே —
திரு மலை மேல் தேக்கி வைத்த அமுதம் சாய் கரகத்தில்  உள்ள அமுதம் –ஒரு நொடி கூட -பிரியாமல்-
நோற்று நோற்று கதறுவார்கள் சாதன நிஷ்டர்கள் -நான் நோற்க வில்லை இருந்தும் ஆற்றேன் —

நோலாது ஆற்றேன் உன பாதம் காணா வென்று நுண் உணர்வின்
நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேம்கடத்தானே
மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே 6-10-8-

பிரமாதி தேவர்களும் சாதனம் பண்ணியும் ஒன்றும் பண்ண வில்லை என்பார் /நான் ஒன்றும் நோற்றாமல் அதை சொல்லுவேன்–
ருத்ரன் பிரம  இந்த்ரன்-மூவரும் -சொல்லி –வேதம் போல் ச பிரம ச..சத்வ குணம் -பயம் வந்த பொழுது மனைவிகள் கூட்டி
கொண்டு சேலே கன்னியர் உடன் வந்து திருவடிகளில் விழுவார்கள் —மாலாய் மயங்கி- நான் மயங்கி தெரிந்து கொள்ளும் படி/
கிருஷ்ண குண சேஷ்டிதங்கள் காட்டி கொடுக்க வேண்டும் மாலாய் பிறந்த நம்பி ஏலா பொய்கள் உரைப்பானை

வந்தாய் போலே வாராதே வாராதே போல் வருவானே
சென் தாமரை கண் செம் கனி வாய் நால் தோள் அமுதே  எனது உயிரே
சிந்தா மணிகள் பகர் அல்லை பகல் செய் திரு வேம்கடத்தானே
அந்தோ அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே 6-10-9

வரேன் சொல்லி விட்டு வர மாட்டான் /ஆங்கே ஒருத்தி தன பால் மனம் வைத்து –அவளுக்கும் மெய்யன் இல்லை–
வந்தாய் போலே வாராதே– வாராதே போலே வருவானை– வடிவு அழகு காட்டுவான் திரு கண்கள் முதலில் தூது செய் கண்கள்
செம் கனி அந்த புஷ்பமே காய்த்து  பழுத்த கனி-மாசுச சொல்வான் –தோளை காட்டி என் உயிர் உன்னது எழுதி கொண்டவனே ..-
இரவு பகல் வாசி இன்றி -நித்ய மண்டலம் ஆக்குகிறதாம் இதையே சிந்தா மணிகள் –போக்கியம் துடிப்பு சக்தி ஆர்த்தி ஒன்றும் குறை இல்லை-
அடியேன் உன்ன பாதம் சுடர் மிக்கு இருக்கிற –அருள் கொடுத்து கொள்ள  வேண்டும் ..

அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேம்கடத்தானே
புகல் ஓன்று இல்லா அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே 6-10-10

ஸ்வாமி சரணா கதி அடைந்த பின் ஸ்ரீ ரெங்கத்தில் துவயம் அனுசந்தித்து கொண்டு அர்த்தம் அனுசந்தித்து
ஸ்ரீ ரெங்கம் உறைய அருளினாரே –நித்ய யோகம்சேர்க்கை மத்து சொல்லும் –இறையும் அகல கில்லேன் —
வெள்ளி கிழமை திரு மஞ்சனம்–பிரிவு ஆற்றாமைக்கு நாச்சியார் திரு மொழி அனுசந்தித்து இருக்க நியமித்தார் ஸ்வாமி ராமானுஜர்–
விஷய வைலஷன்யத்தால்-காதல் கொண்டு அருளுகிறார்–காகாசுரன் தப்பித்தான் இவள் சந்நிதியால் —
ராவணன் தொலைந்தான் -அவள் அசந்நிதியால் –இறையும் அகலகில்லேன் என்று தன் பெருமை சொல்ல வில்லை
அவன் பெருமை சொல்கிறாள் –அவன் மார்பை விட்டு பிரியல் அன்றோ அ ஷரத்தில் -அ காரத்தில் – நின்று பிரிவது ..
பகவதீம் நித்ய அனபாயிநீம் -சரணா கதி உண்மை படுத்த கால நியமனம் இல்லையேஸ்ரீ நிவாசன் –
அலர் மேல் மங்கை உறை உறை மார்ப –ஸ்ரிம் பிடச்ய-ரிக் வேதம்–இது வரை ஸ்ரீமத் –இனி நாராயண சப்த அர்த்தம்–
புருஷ காரம்-அவனை நம்மை இருவரையும் புருஷன் ஆக்கிகிறாள்—நிகரில் புகழாய்–

நிகரில் புகழாய் — உலகம் மூன்று உடையாய்–என்னை ஆள்வானே–..நிகரில் அமரர் முனி கணங்கள் …திரு வேம்கடத்தானே —
நான்கு குணங்களையும் — வாட்ச்லய ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌலப்யம் –புருஷ கார பூதை -நம்மை அவன் நோக்கி
நடக்க வைத்து அவனை நீண்ட கைகளால் கொடுக்க வைத்து –மூன்று இடத்திலும் தனி  கோவில் நாச்சியார் —
திரு மார்பு நாச்சியார் -உபய நாச்சியார்கள்–நம் பெருமாள் மட்டும் நின்று -கண்ணால் களித்து உபய நாச்சிமார்கள்
கருடன் அமர்ந்து ஆதி சேஷனும் பெரிய பெருமாளும் கிடந்தது –வடக்கு வாசலில் ஸ்ரீ ரெங்க நாச்சியாரும் அமர்ந்து —
குற்றம் ஓன்று இல்லாத நம்மை– குறை-அடிப்படை  ஒன்றும் இல்லா கோவிந்தா –குற்ற இயல் சட்டம் தான் சொல்வார்–
உம் குணம் பாரும் குற்றம் பார்க்காதீர் –நீர் பூத்த நெருப்பு போல் ச்வாதந்த்ரயத்தில் கிடக்கும் –இவள் கிளறி விட வேண்டும் —
ச்வாதந்த்ர்யம் தலை சாய்க்க கல்யாண குணங்கள் தலை எடுக்க இவள் வேண்டுமே –இவள் மன்றாடினாலும் அவன் விட மாட்டான் –
நிகரில் புகழாய்–தன் அடியார் அது செய்யார் செய்தாலும் நன்றே செய்தார்–தாமரையாள் ஆகிலும் சீதை குலைக்குமேல்–
மாதர் மைதிலி –லகுதர ராமஸ்ய கோஷ்ட்டி –அசைத்து பார்க்கிறாள்- சேர்த்து வைக்க இவள் மன்றாடி —
அப்புறம் இவள் மன்றாடிலும் விட மாட்டான் தூண் அசைத்து பார்ப்பாள் –நிகரில் புகழாய் தொட்டாரை தொட்டவன் உபதேசித்தவன்
திரு வடிக்கு -நம்மை சேர்க்க கேட்க்க வேண்டுமோ–பிளவங்கமே -குரங்கே -என்றாள்–இஷ்வாகு குலத்தில் பிறந்தால் தானே ரட்ஷிக்க தெரியும் —
சீதா ராமரை அறியீர் ..யார் தான் குடவாளி இல்லை என்னை பிரிந்தானே அக்நி சாட்சியாக பிரியேன் —
என் கணவன் குற்றவாளி என்று உம் இடம் சொல்வதே என் குற்றம் –இருவரையும் திருத்துவாள் உபதேசத்தால் —
உபதேசத்தால் திருந்தா விடில் அருளாலே நம்மையும் அழகாலும் அவனை–அல்லி மலர் பாவை போக   மயக்குகள்-
ஓடம் ஏற்றி கூலி கொள்வாரை போலே –வாத்சல்யம்  காட்டினார் நிகரில் புகழாய் என்று –ஸ்வாமித்வம் -உலகம் மூன்று  உடையாய்–
சௌசீல்யம் -என்னை ஆள்வானே –தாழ்ந்தவன் என்று இன்றி -ஏழை எதலன் கீழ் மகன் என்னாது —
நிகரில் அமரர் முனிவர்–திரு வேம்கடத்தான்-சௌலப்யம் சுலபன் எளியவன் –பற்ற ஆஸ்ரித சௌகர்ய ஆபாத கல்யாண குணங்கள் —
உன் அடி கீழ் சரணவ்-லோக விக்ராந்த சரணவ்–உலகம் அளந்த பொன் அடியே உன் பொற்றாமரை அடியே
நாகணை மிசை நம்பிரான் சரணே சரணம் –எங்கும் திருவடி தான் –சரணம் =அமர்ந்து பிர பதயே-பற்றுகிறேன் –
மனசால் – =புகுந்தேனே –எங்கும் போக வேண்டாம் -அமர்ந்தாள் போதும் -மார்கண்டேயனும் கரியே-
நக்க பிரானும் உய்ய கொண்டது –மானச -அனுசந்தானமே- பிரார்த்தனா  மதி -சரணா கதி –/புகல் ஒன்றும் இல்லா  அடியேன் –
ஆகிஞ்சன்யம் அனந்யகதித்வம் அடியேன் சொரூப ஞானம் கொண்டவன்–
அதிகாரி சொரூபம் வியக்தம் ஆக்கி காட்டுகிறார் ஆழ்வார் துவயத்தில் இல்லை

அடிக்கீழ்  அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று அருள் கொடுக்கும்
படிக்கேழ்   இல்லா பெருமானை பழன குருகூர் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்து திரு வேம்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே 6-10-11-

அடியீர் வாழ்மின் -பெருமாள் வார்த்தை அருள் கொடுக்கும் மாசுச-சோகம் விடு  விட ஏற்றம் இங்கு —
ஆனந்தம் படு என்கிறார் திரு வேம்கடத்தான் வாழ்க்கை இங்கு –படி கேள் நிகர் வேற யாரும் இல்லை என்று இருக்கும்/
பழன குருகூர் நீர் நில வளம் கொண்ட முடிப்பான் சம்சாரம் முடிக்க அருளினார் -ஆழ்வார் பிறந்து நாம் பிறக்க வேண்டாம்
பல நீ காட்டி படுப்பாயோ நெறி காட்டி நீக்குதியேல்–அன்று சரண் பண்ணினார் –
ஆழ்வார் அடியார் அடியார்  பற்றினால் -வீற்று இருக்கலாம் சாம்யா பத்தி மோட்ஷம் கிட்டும் நிலவுகிறான் அங்கேயே இருந்து நித்ய அனுபவம்

———————————-

இவனே ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன்
ஆவா  என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாழ் நாள் மேல் தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா
தேவா சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேம்கடத்தானே பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே–6-10-4-

புணரா நின்ற மரம் எழ அன்று எய்த ஒரு வில் வலவாவோ புணரேய்  நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ
திணரார்  மேகம் என களிறு சேரும் திருவேம்கடத்தானே திணரார் சார்ங்கம் உன பாதம் சேர்வது அடியேன் என்னாளே 6-10-5-

இவனே ஸ்ரீ கண்ணபிரான்
புணரா நின்ற மரம் எழ அன்று எய்த ஒரு வில் வலவாவோ புணரேய்  நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ
திணரார்  மேகம் என களிறு சேரும் திருவேம்கடத்தானே திணரார் சார்ங்கம் உன பாதம் சேர்வது அடியேன் என்னாளே 6-10-5-

ஸ்ரீ உலகு அளந்த உத்தமனே இவன்
என்னாளே நாம் மண் அளந்த இணை தாமரைகள் காண்பதற்கு என்று எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்
மெய் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேம்கடத்தானே மெய் நான் எய்தி என்னாள் உன் அடிக் கண் அடியேன் மேவுவதே 6-10-6

———————————

ஸ்ரீ பொய்கையார் -10..
ஸ்ரீ பூதத்தார் -. 11..
ஸ்ரீ பேயார்- 19..
ஸ்ரீ திருமழிசைப் பிரான் 16–
ஸ்ரீ நம்மாழ்வார் -48 –
ஸ்ரீ பெரியாழ்வார் -7–
ஸ்ரீ ஆண்டாள் -16—
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் – 11–
ஸ்ரீ திருப்பாணாழ்வார் 2–
ஸ்ரீ திருமங்கையாழ்வார் -66 –

76- 106-ஸ்ரீ ராமானுச நூற்று அந்தாதி –ஸ்ரீ அமுதனார் சாவித்திரி காயத்ரி  மந்த்ரம் போல் இவை
ஆக மொத்தம் -206 பாசுரங்கள் –வியாக்யானம்  படி உண்டான பாசுரங்கள் சேர்த்து சேர்த்து –

நின்ற வண்  கீர்த்தி நீள் புனலும் -வேம்கட பொன் குன்றம் எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே —
உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் — திரு அனந்தாழ்வான் போல் கைங்கர்யம் பண்ணி ஆனந்தம் அடைந்தது போல் உம் திருவடி எனது அருள வேண்டும்

இருப்பிடம் வைகுந்தம்  வேம்கடம் –மால் இரும் சோலை என்னும் போருப்பிடம் மாயனுக்கு முன்பு–அவை தன்னோடும் -கிளப்பி வந்து இருப்பிடம்
ராமானுசன் மனத்து -இன்று அவர் அனைவரையும் கொட்டி என் உள்ளம் வந்தார் தனக்கு இன்பம் பெற தான்–

37-நாள்களாக ஒரு வருஷமாக- 80 மணி நேரமாக அருளிய ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–ஸ்ரீ நம் ஆழ்வார்- திரு விருத்தம்-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

March 5, 2011

திரு விருத்தம் -மேன்மை பொருத்திய பராங்குச நாயகி உடைய விருத்தம் –அகப் பொருள் இலக்கணம்-பாடுடை தலைவன்–
கிளவி தலைவன் –மானச சாஷாத் காரம் தான் இவன்-76 பாசுரம் கிளவி தலைவனாக பாடி–அவன் அடியாரை  கற்பித்து –
அகப் பொருள் -ஸ்ரீ வைஷ்ணவ பாகவத உத்தமர்கள் -சேர்பித்தவர்கள் என்பதால்–அடுத்து பாட்டு உடை தலைவனை பாடுகிறாள் —
அக புற பொருள் பாடல்–24 அகப் பொருள் என்பர்–ஒவ் ஒரு பாசுரமும் இரண்டு வியாக்யானம்–அர்த்தம் ஒரு தடவை ச்வாபதேசம் —
ஸ்ரீ வைஷ்ணவர் என்ன பேசுகிறார் என்பர்- இதற்கும் ஈடு உண்டு -ஈடு இணை இல்லாத வியாக்யானம் –
முத்து தேடி எடுத்தது போல பலர் ஆழ்ந்து அர்த்தம் சொல்லி இருக்கிறார்கள் —
அசித் பக்த முக்த நித்ய ஈஸ்வர தத்வம்-ஆழ்வார் ஐந்திலும் சேர வில்லை—காரி மாறன் உலக இயல்பில் மாறி  சம்சாரி இல்லை —
சேமம் குருகையோ  செய்ய திரு பாற் கடலோ -நாமம் பராங்குசமோ நாரணமோ
தாமம் துழவமோ வகுளமோ தோளும் இரண்டோ நான்கோ –சங்க கால ஓலை சுவடியில் உண்டு —
அவன் மாம் ஏகம்-நாகனை மிசை நம்பிரான் சரணே சரண் என்று சொல்ல மாட்டானே –ஆறாவது தத்வம்-
உருவாக்கின பெருமை அவனுக்கு தானே –உலகோரை திருத்துவது முன் சம்சார  கண்ணில் பட அதை மூன்று சப்தம் –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -ஞானம் பெற சக்தி இல்லை நீ தான் காத்து அருள வேண்டும் என்கிறார் —
ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே என்கிறார் ..
-8 பாசுரங்கள் அருளி இருக்கிறார்–

கட்டள கலி துறை–தலைவன் பொருள் பெற பிரிதலை குறிப்பால் அறிந்த தலைவி தோழிக்கு உரைத்தல் —
ஆழ்வாரை விட்டு திரு வேம்கடம் செல்லும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் -சொத்தை தேடி போக -கிளவி தலைவன் -உண்டு அகப் பொருள் —
பிரிந்து போகும் பொழுது ஸ்ரீ ராமன் சீதை பிராட்டிக்கு சொல்லி போனது போல் —
தோள் மாலை கொடுத்து போனது போல் இவர்களும் ஆழ்வாரை விட்டு போக முற் படுகிறார்கள்

காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் காணில் இந் நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இது எல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேம்கடத்து உம்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற  திண்ணனவே –8

மாயோன் வட திருவேம்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ உரைக்கிலும் கேட்கின்றி லீர்  உரையீர் நுமது
வாயோ அது வன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ ஆடும் தொண்டையோ அறையோ! இது அறிவு  அரிதே–10

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மரவேன்மினோ கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர்
இன்னம் செல்லீரோ ? இது தகவோ என்று இசைமின்களே–30

தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் என் தலை மீதே –அடியார் அடியார்–பயிலும் சுடர் ஒளி குலம் தாங்கு ஜாதிகள் நாலில்
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் –பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர் -பயிலும் பிறப்பிடை தோறும் -எம்மை ஆளும் பரமரே ..
மேகங்கள் -கடகர் தூது போகும் எல்லாரும் –ஆச்சார்யர்கள்–அம் பொன் அரங்கருக்கும் ஆவிக்கும் அந்தரங்க சம்பந்தம் காட்டி –
நார அயனம்- நாரங்களுக்கு இருப்பிடம்–நவ வித சம்பந்தம்–ஒழிக்க முடியாத –மறக்கவும் முடியாத மறைக்கவும் முடியாத மறுக்கவும் முடியாத உறவு —
காட்டி -தடை நீக்கி உம்பர் திவம் என்னும் வாழ்வுக்கு வழி காட்டும் -அரு கால சிறு  வண்டே தொழுதேன் உன்னை —
ஆச்சார்யர் பத்னி புத்ரர் திருவடிகள் -இசைமின்கள் -அகப் புற பாடல்–தூது விட்டது திரு வேம்கடத்தான் இடம்

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன்  தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ! கடாகின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீள் முடி வெண் முத்த வாசிகைத் தாய்
மன்ன முதல் சேர்வுற்று  அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே–50

தலைவன் மீண்டு வருகையில் பாகனொடு கூறல்-ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு வேம்கட யாத்ரை முடிந்து –
தங்கள் மனோ ரதம் ஓட்டும் நெஞ்சம் கூட பேசும் -அகப் பொருள்- பாசுரம் -ஒள் நுதல் -பராங்குச நாயகி-ஊர்த்த புண்டரீம்
அழகாக சாத்தி கொண்டு–குறி அழியும் முன் தேரை விரைந்து -வலவ -தேர் ஒட்டி/நெஞ்சே –மானச அனுபவம்  ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு —
ச்வதந்த்ரன் சேரலாம் பிரியலாம் -அடியவனை நாம் பிரிய கூடாதே –நீண்ட திரு கிரீடம் மாலை சாத்தி கொண்டு-அதில் தேன் ஒழுக –
முதல்  நாயகன்-ஜகத் காரணன்-காரணத்தை தியானம்  பண்ண வேண்டும் -வேதம்- ஆத்மா /ஹிரண்ய கர்பன்/ஜகம் காரணம் சொல்லும் -ஒன்றாக சொல்லாது ஒருங்க விட வேண்டும்  /-தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே -வேதாத தேசிகனுக்கும் ஆழ்வார் பாசுரங்கள் தெளிவு கொடுக்கும்

ஒன்றும் தேவும் யாரும் இல்லா அன்று –நின்ற ஆதி பிரான் நிற்க மற்றை தெய்வம் நாடுதிரே —
ஆரோக்கியம் பாஸ்கரன் சூர்யன் செல்வம் அக்நி ஞானம் சங்கரன் மோட்ஷம் ஜனார்த்தனன் —
விண்  முதல் நாயகன் நீள் முடி–சூசுகம் -வெளுத்து முத்து மாலை -மண் அளவு நீண்டு இருக்கும் –500 பவுன் நித்யம் சாத்தி கொண்டு இருக்கிறானே —
அருவி திரு மலை இல் இருந்து கீழ் வரை போவது போல் -அருவி செய்யா நிற்கும் –மா மலைக்கே -என்கிறாரே -ஆழ்வார் –
சீதை  பிராட்டி கல்யாணம் ஆனா பின்பு அயோத்யையிலே இருந்தது போலே ஆழ்வாரும் சரண் அடைந்த பின்பு திருமலை நீங்காமல் இருக்கிறார் –
மா மலை என்பதால் ஆழ்வார் உகந்த தெற்கு திரு மலையாகவும் கொள்ளலாம் என்கிறார்-போய் —
மத் சிந்த மத் பிராண ..போத  யந்த பரஸ்பரம் –வண் பொன்னி பேர் ஆறு போல் வரும் கண்ணா நீர் கொண்டு
அரங்கன் முற்றம் சேறு ஆகி நெற்றிக்கு திலகம் குலசேகர ஆழ்வார் —
பரதன் நோக்கி பெருமாள் விரைந்தது போலே ..-ஸ்ரீ வைஷ்ணவர்கள் விரைந்து வருகிறார்களாம்

முலையோ முழு முற்றம் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ வரை இல்லை நாவோ  குழறும் கடல் மண்  எல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே ? பெருமான்
மலையோ திரு வேம்கடம் என்று கற்கின்ற வாசகமே–60–உயிரான பாசுரம்

காவியும் நீலமும் வேலும் கயலும் பல  பல வென்று
ஆவியின் தன்மை யள வல்ல பாரிப்பு அசுரரை செற்ற
மாவி யம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேம்கடம் சேர்
தூவி அம் பேடை அன்னாள் கண்களாயது துணை மலரே—67–தலைவன் பாங்கனுக்கு தன் வலி அழிவு உரைத்தல்

மாதவன் கோவிந்தன் –வேம்கடம்-பாபங்கள் கொளுத்த படுகின்றன
அன்னம் போன்ற -இவள் ..ஞானத்தின் அழகு கண் அழகு– சீலத்தில் ஆழ்ந்து ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
காவி செம்கழு நீர் -சிகப்பு ஆசை பக்தி கடந்தது நீலம் கரு நீல வண்ணன் ஞானம் அஞ்சனம் மை எழுதுவது —
வேலும் கயலும் கூர்மை மிளிர்ந்து கர்ம யோகம்–இவை கடந்து அவன் மேல் திடமான விசுவாசம் ஆழ்வாரின் ஞானம் —
அதவா –காவி ரஜோ நீலம் தமோ பிரகிருதி அசித் தத்வம் கடந்து –தமோ மயக்கம் தூக்கம் –சரீரம் தண்டி–ஆவி-பிராணன்
ஆத்மா அளவும் தாண்டி-அளவு அல்ல ஈஸ்வரன்- தத்வ தரியமும் கடந்த ஞானம் –வேம்கடம் சேர் தூவியம் பேடை-அலர் மேல் மங்கை தாயார் –
அவளுக்கு சாம்யம் பராங்குச நாயகிக்கு –அவள் கண்  வளர்ந்தது -ஞானம் பெருகியது என்கிறார்

உருகின்ற கன்மங்கள் மேலான ஒர்ப்பிலராய் இவனைப்
பெறுகின்ற தாயார் மெய் நொந்து பெறார் கொல் துழாய் குழல் வாய்
துருகின்றிலர் தொல்லை வேம்கட மாட்டவும் சூழ் கின்றிலர்
இறுகின்ற தாலி வளாகம் மெல்லாவி எரி கொள்ளவே–81-

வெறி விலக்குவிக்க நினைத்த தோழி இரங்கல் ..-இதை அறிந்தாலே முடிவாள்–ஆத்மா அழியும் -தீர்ப்பாரை யாம் இனி —
சகி வெறி வில க்கு -மன்னார் குடி ராஜ கோபாலன் -வெண்ணை தாழி திரு கோலம் வண் துவராபதி மன்னன் —
நோய் தீர்க்க வைத்யோ நாராயணன் அவன் தானே நோய் கொடுத்தான் –ஆசை பட்டது -போர் பாகு  தான் செய்து ..
தேர் பாகன் பாகிலே பிடி பட்ட பாவை இவள் –அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் கொண்டு ஆடேன் மின் -பர கால நாயகி –
இது போல் இன்றி பெரும் தெய்வம் -உற்ற நல நோய் இது தேறினோம்

ஆராயாமல் தப்பு பண்ணுகிறீர்கள்–மெய் நொந்து பெற வில்லை போலே –துழாய் -கொண்டு சூட்ட வேண்டும் ..
திரு வேம்கட திவ்ய தேசம் நாட மாட்டம் வேண்டும் பிரசாதமும் திவ்ய தேச வாசனையும் வேண்டும் வாட்டம் தணிய வீசீரே ..
சூடி களைந்த –சூடும் இத் தொண்டர் களோம்-சத்வ குணம் வளர –தாரை கொடுக்க லஷ்மணன் –
பெருமாளுக்கு அமுது செய்யாமல் உண்டால் நாய் உண்ட எச்சில் போலே —
பரமன் உண்ட எச்சிலே நச்சினேன் –திவ்ய தேச வாசம் -உகந்து அருளின நிலம்-புறப்பாடு சேவை–
முடியும் நிலைக்கு வந்து விட்டாள்–அகப் புறப் பாடல் கிளவி தலைவன் இல்லை என்பதால் ..

கல்லும் கனை கடலும் வைகுண்ட வான் நாடும்
புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் பிரம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத்தகம்–பெரிய திரு அந்தாதி-68

புவியும் .நின் அகத்தே நீ  என் செவியின் உள் புகுந்து ..யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவர்–
யான் பெரியன் -நிச்சயம் -நீ பெரியை யார் அறிவர் பெரிய திரு அந்தாதி பெயர் காரணம் -ஸ்வாமி ராமானுஜர் உகந்த பாசுரம்
அர்ச்சைக்கு எடுத்து காட்டு –பாம்பு -அரவு-மாணியாய்-திருவிக்ரமன் – நெருக்கம் கல்- திரு வேம்கடம் —
அரவிந்த பாவையும் தானும் வந்து புகுந்தான்– அவை எல்லாம் சின்னதாக இருந்ததாம் ஆழ்வார் உள்ளமே பெரியதாக இருந்ததாம்
அங்கு எல்லாம் புல் எழும் படி

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–ஸ்ரீ நம் ஆழ்வார்-திரு வாய் மொழி —ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

March 4, 2011

48 பாசுரம்  நம் ஆழ்வார் அருளி இருக்கிறார் –66 திரு மங்கை ஆழ்வார் —

———————–

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேம்கட விண்ணோர் வெற்பனே 1-8-3

ஐந்து வியாக்யானம் இன்பம் மிகு ஆறாயிரம் திரு குருகை பிரான் பிள்ளை நம் ஜீயர் ஒன்பதி னாயிரம் படி 32 எழுத்து =1 படி – –
கண் -ரட்ஷகன் காக்கும் இயல்பினான் கண்ண பிரான் -திரு வேம்கடத்தில் ரட்ஷகன் –கண் ஆவதர்க்காக –
திரு வேம்கடத்தில் ஞானம் கொடுப்பதற்காக இருக்கிறான் –என்றும் -நித்யம்
கீதை அன்று வந்து உபதேசம் பண்ணி விட்டு போனது போலே இல்லை –வாசி இன்றி மண்ணோர்க்கும் வின்னோர்க்கும்–
உயர்வு தாழ்வு இன்றி –தங்களை ரட்ஷித்து கொள்ள தாங்கள் கார்யம் செய்ய வேண்டியது இல்லை என்பதில் சாம்யம் —
குளிர்ந்து இருக்கிற -அவன் தாபமும் தணிய –நமக்கும் தணிய-தண்ணார் வேங்கட –விண்ணோர் வெற்பு –
வானவர்களுக்கு திரு மலையா -நம்மை தள்ளி விட்டாரா –வானவர்கள் சந்தி செய்ய நின்றான் —
இவன் விட்டு வந்தாலும் இரங்கி வந்து சொந்தம் கொண்டாடும் படி சௌலப்யம் பட்டு ஆழம் கால் பட்டு அவர்கள் அபிபிராயத்தால் அருளுகிறார் ..
ஆட்சியில் தொடர்ச்சி நன்று -ஆட்சி போனாலும் அறிக்கை விட்டு கொண்டே இருக்க வேண்டுமே —

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப் பகல் துஞ்சாயால் தண் வாடை
அடல் கொள் படை ஆழி அம்மானை காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோற ஊழியே  2-1-4

ஆற்றாமை மிக்கு விஞ்சி நிற்க புலம்புக்ஜிறார் நாரை முதலில் பார்த்தார் வெளுத்த உடம்பு
உன்னையும் வஞ்சித்து போனானா -உஊராய எல்லாம் ஒழிய போய் தேட போகிறேன் –
துழாவி தேடுகிறதாம் காற்று அவனை–இரவும் பகலும் -கங்குலும் பகலும் –அடல் =மிடிக்கு —
சுற்றி இருப்பது ஸ்வபாவம் -அபயம் சர்வ பூபேப்யோ– விரதம் எடுத்து -ஆயுதம் எடுக்க மாட்டேன் —
பிரதிக்ஜை பண்ணினாலும் ஆயுதம் எடுத்த மிடுக்கு —
கருது இடம் பொருது கை நின்ற சக்கரத்தன்–பீஷ்மர் தொழ ஆரம்பித்தாரே இதை கண்டதும் –விரதம் குலைத்த உடன் —
பீஷ்மர் ஆயுதம் எடுக்க வைப்பேன் -சத்யம் ஆக்க சத்ய வாக்யன் தன் வார்த்தை போய் ஆக்கி கொண்டு —
இருந்தும் காற்றே நாம் சுற்றி போய் தேட அவன் பீஷ்மருக்கு -சேவை /
கடல்  மலை விசும்பு -அம்பச்ய வேத  வாக்கியம் போலே -வேதம் தமிழ் செய்த மாறன்- திரு வேம்கடம் திரு பாற் கடல் ஆகாசம்–
தேடி நோய் பட்டாயே -ஓடி கொண்டு இருகிறாயே -உனக்கா நோய்- சர்வ ரட்ஷக பிராணன் உனக்குமா நோய் —
உயிர் கொடுக்கும் உனக்கு நோயா –எனக்கு தான் என்றால் –ஊழி தோர் ஊழி விடியாது போலே —
பிரிந்தால்– வினாடியும் ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ -விளக்கும் சுடுகிரதாம் காதலுக்கு நூல் வரம்பு இல்லை கட்டி அழுகிறார்
பிரிந்து ஓட -வைகுந்தன் வந்து கலந்தத தின் பின் -செய்கின்ற நைச்சியம் -உன்னை நான் விடேன் என்றதும் -ஆனந்த பட்டான் எம்பெருமான்

எந்தாய் தண்  திரு வேம்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மரா மரம்
பைம் தாள் எழ உருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழா  யி னாய்  அமுதே உன்னை என் உள்ளே குழைத்த எம்
மைந்தா வானேறே இனி எங்கு போகின்றதே 2-6-9

சேஷி சேஷன் ஞானம் கொடுத்தாயே –கைங்கர்யம் கொடுத்து -ஞானம் இருந்தால் தண் திரு வேம்கடம் இல்லை என்றால் வேம் –
இலங்கை சற்றே- கைங்கர்யம் பண்ண  முடியாமல் இருந்த விரோதம் போக்கி அருள்வாய் –காம குரோதம் அகம்காரம் மம காரம் போக்கி —
சுக்ரீவனுக்கு நம்பிக்கை வர ஏழு மரா மரம் எய்து காட்டினானே –தும்துபி சரீரம் தூக்கி போட்ட பின்—
மரம் ஏழையும் ஓர் அம்பால்-கொந்து ஆர் தண் அம் துழாய் –ஸ்ரீ மன் நாராயணனுக்கு எந்த மாலையும் துழாய் தான்-
ஆயுதம் எல்லாம் சக்கரம் தானே –அது போலே துரும்பால் கிளறிய சக்கர கையன் –அமுதே–
இலக்கு எல்லாம் நோக்கியது போல தமக்கு   விசேஷ கடாஷம் அருளி- குழைத்த -ஒரு தத்வமாக கலந்து —
என் மைந்தா –நீராய் நிலனாய் கூப்பிட்ட –குலைத்தது போல் அந்தர் ஆத்மா -வானில் இருப்பு அரிது  ஆகி —
ஆழ்வார் உடன் கலந்த காரணத்தாலே மைந்தா ஆகி இருக்கிறான் –வான் ஏறே -நித்யர் கை விட மாட்டாய்
அவர்களும் விட மாட்டார்கள் அது போல் –என் இடம் –சர்வ வியாபகன் நீ –
உன்னை விட்டு எங்கு போக முடியும் சர்வச்ய வசதி வாசுதேவன்

போகின்ற காலங்கள் போய காலங்கள் போக்கு காலங்கள் தாய் தந்தை உயிர்
ஆகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல் புகழ் மூ உலகுக்கும் நாதனே பரமா தண் வேம்கடம்
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே 2-6-10-

ஆழ்வார் கிடைத்த சந்தோசம்- மாலை தரித்து இலையும் தொடையுமா -பூ பந்து கையில் கொண்டானாம் —
முக் காலமும் தாய்தந்தை போல் –ஜெயந்தன் கை விட பட்டான் தாய் தந்தையால் -காகாசுரன்–ஈஸ்வரனை ஒழிந்தவர் ரட்ஷகன் அல்ல —
இனி விட மாட்டேன் -இவர் விலகி போவாரோ பயம் -இது நான் அவருக்கு சொல்லும் மாசுச -உன்னை நன் பிடித்தேன் கொல் சிக்கனவே —
என்பதே -உலகம் முழுவதும் பரவி இருக்கின்ற -பாகின்ற ஜகம் பிரசித்தம் -பெருமாள் திரு கரம் பிடிக்க சொன்னாள் சீதை பிராட்டி ராவணனை —

பத்ம நாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்-
என்  பரன் என்னை ஆக்கி கொண்டு எனக்கே தன்னை தந்த
கற்பகம் என் அமுதம் கார் முகில் போலும் வேம்கட நல்
வெற்பனை விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே  2-7-11-

உயர்வற உயரும் பெரும் திறலோன்-ஞான சக்தி   பலம் வீர்யம் ஐஸ்வர்யம் தேஜஸ் உள்ளவன் –பத்ம நாபன்–
ஜகத் காரணம் -என் பரன் -என் இடமே எண்ணம் கொண்டவன்–எங்கும் பக்க நோக்கு அறியான் –
என்னை ஆக்கி கொண்டு எனக்கே தன்னை தந்த கற்பகம் –அடிமை ஞானம் உணர்த்தி –கற்பக விருஷம் பண்ணாது -எனக்கே —
ஏ காரம் -இவருக்கு மட்டும் தான் –கற்பக விருஷம் அனைவருக்கும் கொடுக்கும் -பாசுரம் பாடும் அனைவரும் இப்படி சொல்லும் படி
பக்தி வளர்கிறானே இவன் –தன்னை தந்தான் -கற்ப விருஷம் தன்னை கொடுக்காதே  நல்  வேம்கட நல் வெற்பன்–
கொட்டி கொண்டே வள்ளல் தன்மை ஜல தல விவாகம் இன்றி மின்னு மா மழை போல் மேக வண்ணா –
வெளுத்து போகும் மழை பொழிந்த பின் வெட்கி மேகம் வேகமாக ஓடும் -இவனும் அடியார்க்கு என் செய்வன் என்று இருத்தி
அனைத்தும் கொடுத்த பின்பும் —விசும்போர் பிரான் -எந்தை – தாமோதரன்–லஷணம்-
நம் ஜீயர் இதை பார்க்க நம் பெருமாள் திரை  பின் இதை பார்த்த ஐதீகம்
தாமோதரனை ஆமோ தரம் அறிய –ஆபத்தினில் புடவை சுரந்தது கோவிந்த நாமம் இரே -பிள்ளை லோகாசார்யர்
நாராயணன் பெருமை சொல்லி கொண்டு வரும் பொழுது கோவிந்தன்–எந்தை நடுவில் –
விசும்போர் பிரான் தாமோதரன் யொரண்டு பக்கமும் மேன்மை எளிமை இரண்டுக்கும் தோற்று

தலை பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலை பூண் உண்ணும் அவ் அல்லல் எல்ல்லாம் அகல
கலை பல் ஞானத்து என் கண்ணனை கண்டு கொண்டு
நிலை பெற்றேன் என் நெஞ்சம் பெற்றது நீடு உயிரே 3-2-10

அனுபவிக்கும் காலத்தில் –இழு பறி -அவன் அங்கு இழுக்க -முதலை யானை போராட்டம் போலே–அவ் அல்லல் –
இதற்க்கு நிகர் வேற இல்லை–ஆத்மா நித்யம் தான்-தாஸ்யம் சொரூபம் போகாமல் கண்ணனை கண்டு கொண்டதால் பெற்றேன்–
இதில் திரு வேம்கடம் நேராகா இல்லை -இருந்தாலும் அடுத்து ஒழிவில் காலம் பதிகம் என்பதால் –
கண்ணனை கண்டு கொண்டதை திரு மலை அப்பனை கண்டார் -இதில் பயம் வருத்தம் ஆழ்வாருக்கு
திரு மலை அப்பன் சேவை சாதிக்க –கண்ணாவான் அவன்  என்பதால் —

வார் புனல் அம் தண் அருவி வட திரு வேம்கடத்து எந்தை
பேர் பல சொல்லி பிதற்றி பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகி குனிப்பார் அமரர் தொழப் படுவாரே 3-5-8

திரு நாம சங்கீர்த்தன மகிமை -சுவாமி ராமானுஜர் கோவிந்த நாம சங்கீர்த்தனம் பண்ணி திரு மலை ஏற நியமித்தார் –
பேர் பல சொல்லி -புகழ் நன் ஒருவன் எங்கோ கண்ணனை கூவுமாறு அறிய மாட்டேன் நான்கு வேத பயன் எங்கோ
பால் எங்கோ சதி மாணிக்கம் எங்கோ போன்ற பல

விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்ப்பாய் கடல் சேர்ப்பாய்
மண் மீது உழல்வாய்  இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்
என் நீதி யன்ற அண்டத்தாய் எனதாவி
உள்  மீதாடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ ?  5-9-5

விண் மீது இருப்பாய்- மலை மேல் நிற்ப்பாய்- கடல் சேர்ப்பாய் -மண் மீது உழல்வாய் –இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் —
பகல் ஓலக்கம் இருந்து–கார்யம் மந்திரித்து  -வேட்டை ஆடி –கருப்பு உடுத்து சோதித்து –ஆராமங்களிலே விளை யாடும்  ராஜ நீதி —
ஐந்து நிலைகள் –மலை என்றாலே அர்ச்சை திரு அரங்கம் -எண் மீது அண்டம் -புற அண்டத்தாய் –
எனது ஆவி உள் மீதாடி உருக்காட்டாதே ஒளிப்பாயோ –முடிந்து பிழைக்கவோ– பகவத் அனுபவம் கிட்டாமல் —
முடிகையும் உன் கையில் தானே –சேவை தராமல் அவன் திருட்டு–தேகமே ஆத்மா என்று எண்ணுவது நமது திருட்டு-

வேத கடலை – மறைப் பால் கடைந்து திரு நாவின் மந்தரத்தால் கடைந்து துறை பால் படுத்தி -கரை பாம்பணை பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து-
நிறைப்பான் கழல் அன்றி சென்ம விடாய்க்கு நிழல் இல்லையே -சென்மம் தீர்க்கும் -பிள்ளை பெருமாள் ஐயங்கார் —
சம்சார நோய் தீர்க்கும் –பிறவி என்னும் நோய் போம் மருந்து -கம்பர் ..தேவு மற்று அறியேன் -நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் —
என் அப்பனில் -நண்ணி — தென் குருகூர்  நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே —
ஆழ்வார் ஆத்மா  உடல் -வெறுப்பு கொண்டு தலைவன் இடம் போவதை  அருளுகிறார்–
பிராப்ய பிராபக ஆபாசம் இன்றி–அவன் திருவடி ஒன்றே வழி அதில் கைங்கர்யமே வேண்டியது —

நங்கள் வரி வளை யாயன்காளோ
நம் உடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்க்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம்
நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன்
தடமுலை பொன் நிறமாய் தளர்ந்தேன்
வெம் கண் பறவையின் பாகன் எம் கோன்
வேம்கட வாணனை வேண்டி சென்றே 8-2-1

வேம்கட வாணன் கருட வெம் கண் பாகன்—ஒ பத்ம நாபாவோ -கதறினாள் முன்பு – ஒ ஒ உலகினது இயல்பே ஈன்றவள் இருக்க  மணநீர் ஆட்டுவதே —
ஆழ்வார் துக்கம் -தேற வைக்க வளை கொண்டு -லஷ்மணன் தன காவல் சோர்வால்  பிராட்டி பிரிந்த  துக்கம் –
துக்கம் படாமல் இருப்பது போல் வீறு கொண்டு இருந்தானாம் பெருமாள் துக்கம் குறைக்க -வேஷம் கொண்டு இருந்தது போல்–
ஏதலர் -விரோதி என்று தாயாரை சொல்கிறாள் ஆபாச பந்து –வெட்கம் இல்லை கோபம் -சேர ஒட்டாமல் போக்கினதால் —
நுங்கட்க்கு பதில்-அவன் சிரமம் படுத்துகிறான் என்று சொல்ல மாட்டார் ஆழ்வார்–உடம்பை காட்டி இப்படி வெளுத்தது என்று
இந்த அளவு என்று காட்ட முடியாத வைபவம் உடையவன் –அவன் வைபவம் பேச முடிந்தாலும் என் துக்க எல்லை சொல்லி முடிக்க முடியாது ..-
வளையல்கள் கழன்றன –ஜகத் அச்தமிதம் என்கிறார் –ஆழ்வாரை விட்டு அவனாலும் இருக்க முடியாது என்பதை தான் சங்கம் கழன்றன
அவனை நிந்திக்காமல் நம்பிக்கை உடன் பேசுகிறாள் அவன் அடியாருக்கு என்று சொன்ன சத்ய வாக்யன் தானே –சாய் -எழில் இழந்தேன் ..
கருத்த மனம் ஒன்றும் வேண்டாம் கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை –தான் இதனை பாடும் பாட்டுக்கு காரணம் சொல்கிறார்
வெம் கண் கருடன்–பொறு சிறை புள் உவந்து வந்து கூட்டி வரும் பொழுது -அக்ரூரை க்ரூர  ஹிருதயன் கோபிமார்கள் சொன்னது போல ..
ஸ்வாமி கோன் என்கிறார் -வருந்தினாலும் ஸ்வாமித்வம் மறக்க மாட்டார் –தேறியும் தேறாமலும் மாயன் திறம்  தான் இத் திரு —
கணவன் ஸ்வாமி -அன்பு இல்லை -விட்டு பிரிந்தானே –வேம்கட வாணனை -வேண்டி சென்றே —

இடை இல்லை யான் வளர்த்த கிளிகாள்
பூவைகாள் குயில்காள் மயில்காள்
உடைய மாம் மாமியும் சங்கும் நெஞ்சும்
ஒன்றும் ஒழிய ஒட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பார் கடலும்
அஞ்சன வெற்ப்பும் அவை நணிய
கடையற பாசங்கள் விட்ட பின்னை யன்றி
அவன் அவை காண் கொடானே 8-2-8

அனைத்தையும் துரந்தாள்-சம்பந்தம் இல்லை-உமக்கும் எனக்கும் -யான் வளர்த்த -முன் சம்பந்தம் இருக்கிறது –
உன்னோடும் தோழமை கொள்வேன் உலகு அளந்தான் வர கூவாய் –ஆண்டாள் பிரசாத கிளி பிரசித்தம் மார்கழி மாசம்
நித்ய கிளி கொள்வான் திரு வேம்கடனாதன் -கிளியை வளர்த்ததனால் பயன் பெற்றேன் –
ஆழ்வார் இவை நிறமும் குரலும் கோவை பழ நிறமும் அவனை நினைவு படுத்த -அனைத்தையும் எடுத்து கொண்டு போய் –
தப்பி வைகுண்டம் போனான்-இல்லை உடையவன் அவன் தானே –ஸ்வாமி அடியவன் எண்ணம் மாறாது –
கொண்டு போய் தன் பட்ட மகிஷி நித்யர் இடம் காட்ட –அஞ்சனா வெற்பு-திரு வேம்கடம் —

——————————————–

1-8-3-/2-1-4-/2-6-9-/2-6-10-/2-7-11-/3-2-10-/3-5-8-/5-9-5-/8-2-1-/8-2-8—ஆக -10- பாசுரங்கள் –

இவனே ஸ்ரீ கண்ணபிரான்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு தண்ணார் வேம்கட விண்ணோர் வெற்பனே 1-8-3-
தலை பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால் அலை பூண் உண்ணும் அவ் அல்லல் எல்ல்லாம் அகல
கலை பல் ஞானத்து என் கண்ணனை கண்டு கொண்டு நிலை பெற்றேன் என் நெஞ்சம் பெற்றது நீடு உயிரே 3-2-10

இவனே ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன்
எந்தாய் தண்  திரு வேம்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மரா மரம் பைம் தாள் எழ உருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழா யினாய்  அமுதே உன்னை என் உள்ளே குழைத்த எம் மைந்தா வானேறே இனி எங்கு போகின்றதே 2-6-9-

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–ஸ்ரீ நம் ஆழ்வார்-திரு வாய் மொழி -3-3–ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

March 4, 2011

உண்ட வைகாசிக்கு ஒப்பு —
ஆண்டாள் மதுர கவி எம்பெருமானாரை சேர்த்து மணவாள மா முனிகள் உபதேச ரத்ன மாலையில் அருளினார் ஆச்சர்யரே தெய்வம் என்று இருந்தவர்கள்-
மாதா பிதா -மாறனே–நம் பெருமாள் நம் ஜீயர் நம் பிள்ளை  நம் ஆழ்வார் என்பர் அவர் அவர் ஏற்றத்தால் –
கம்பரை- நம் சடகோபரை பாடினீரோ–விஞ்சிய ஆதாரத்தோடு கேட்டானே –
ராமனை பாடினவர் கற்பார் ராம பிரானை அன்றி மற்றும் கற்பரோ –அவரை பாட மறந்தேனே தேவில் சிறந்த தைவ புலவர் ஆழ்வார் —
குல பத்தி-பிர பன்ன குலம்–உண்டோ ஆவணி ரோகிணி ஒப்பு -சொல்லாமல் உண்டோ வைகாசி விசாகம் ஒப்பு -பிள்ளை லோகம் ஜீயர்–
ஒரு அர்ஜுனனை கூட திருத்த முடிய வில்லை- அழுதுண்டே தன் அடி சோதிக்கு போனானே –அவஜானந்தி மாம் மூடா —
சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது ..வாழ்ந்திடிவர் பின்னும் தம் வாய் திறவார் —
ஊரும் நாடும் தன்னை போல் எம்பெருமான் பேரும் நாடும் பிதற்ற —
ஆழ்வார் பண்ணி வைத்து பொலிக பொலிக பொலிக போய் இற்று வல் உயிர் சாபம் —
கிருதே அத்ரி -ததத்ராயர் -சுத்த பரமர் அடுத்து -ராமன் ஷத்ரியன் கண்ணன் வைஸ்ய -கலியில் பராங்குசர் —
ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ மகா பாரதம் அவனை பேச வந்து கங்கை காங்கேயன் கதை  சொல்லி எச்சில் வாய் ஆனதாம் –
பூசல் பட்டோலை–ஸ்ரீமத் பாகவதம் பாடி பிராய சித்தம் வியாசர் –செம் பொன் மாட திரு குருகூர்–உண்டோ இதற்க்கு ஒப்பு —
பக்தி அசைக்க ஒண்ணாது அங்கு பிறந்தாலே –கொசித் கொசித் -சுகர் பரிஷித் தாமர பரணி பிறப்பார் —
யோகி -நாய் -திறந்து கிடக்கும் வாசல் தோறும் நுழைந்து திரியும் –ஆழ்வார் திரு வீதி எச்சில் -உண்டு ஸ்ரீ வைகுண்டம் போவதை பார்க்க —
அந்த நோயோடு பேய்க்கும் வழி கொடுத்தால் பழுதோ – ஆழ்வாரை கேட்கிறார் யோகி–முப்புரி ஊட்டிய திரு நட்ஷத்ரம் –
பகவான் ஆழ்வார் ஆச்சார்யர் ஸ்வாதி- நரசிம்கர் –பெரியாழ்வார் பெரிய திரு மலை நம்பி //
ரோகிணி கண்ணன் திரு பாண் ஆழ்வார் திரு கோஷ்டியூர் நம்பி திரு வோணம்- பெருமாள்  பொய்கை ஆழ்வார் பிள்ளை லோகாச்சர்யர் –
விசாகம் -நம் ஆழ்வார் திரு வாய் மொழி பிள்ளை-குந்தி நகரம் ராஜாவாக இருந்தார்  -இஷ்வாகு குல ஆதி விசாகம் என்றான்- –
புனர்வசு ராமனே பிறந்தாலும் -ஆயில்யம் -லஷ்மணர் சத்ருணன் பிறந்த ஏற்றம் உண்டே —

ஆழ்வார் துவயம் அனுசந்திக்க -இரண்டு பதிகம் -ஒழிவில் காலம் எல்லாம் -ஸ்ரீ மதே நாராயணா நாம –
உத்தர வாக்ய அர்த்தம்-/உலகம் உண்ட பெருவாயா –ஸ்ரீ மன் நாராயண சரணவ் சரணம் பிர பதயே -பூர்வ வாக்கியம் அர்த்தம்–
பெரிய வானுள் நிலாவுவரே பலன் சொல்லி ஒழிவில் காலம் திரு வாய் மொழி அருளுகிறார் ..–
சத்வ குணம்- ஆரோக்கியம் சாஸ்திரம்- வேதாந்தம் தத்வம் -அலை கடல் கடைந்தவன் போல் ஆத்மா ஷேமம்-
துவயம் மந்த்ரம்  தானே ..-அத்வீதியம் -ஒத்தர் மிக்கார் இலையாய மாமாயன் /இரண்டு வாக்கியம் /
மூன்று கண்டங்கள் -பிரித்து வியாக்யானம் /நான்கு நாலாவது பிருஷார்தம் கொடுக்கும் /அர்த்த பஞ்சகம் சொல்லும்/
சப்தங்கள் ஆரு/சப்த அரவனங்களின் சீர்மையும் உண்டு /எட்டு எழுத்து திரு மந்திர ராஜா
விவரணம் தான் மந்திர ரத்னம் ராஜா ரத்னம் விரும்புவான் -ரத்னம் ராஜாவை தேடி போகாது –
திரு மந்த்ரத்தில் விடஅர்த்தம் சொல்லும்  பட்ட -வ்யக்தமாகாத பிராட்டி சம்பந்தமுண்டு /நவ ரசம் ஷாந்தி கொடுக்கும் துவயம்

ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திரு வேம்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே..3-3-1

நாமும் அழுது கைங்கர்யம் கேட்டு பெற வேண்டும் -பாரிப்பு இருக்க வேண்டும் -ஆழ்வார் -தன்னை தான் பாடி–
பெருமாள்  அனைவரும் வந்து கையில் தாளம் கொடுத்து தம்மை மங்களா சாசனம் பாட கேட்டு வாங்கி போவார்கள்–
எல்லா திவ்ய தேச பெருமாளும் ஆழ்வார் இடம் வந்து பெற்று போவது இன்றும் கருட சேவை அன்று சேவிகிறோம் —
ஸ்வாமி தானே சொத்தை தேடி போக வேண்டும் –வாசிகமாய் அங்கு அடிமை செய்தான் —
கைங்கர்யம் பண்ண பண்ண தான் கிட்டே போவோம் அபயம் கிட்டும் பயம் நீங்கும் —
புஷ்ப கைங்கர்யம் பெரிய கேள்வி  அப்பன் ஜீயர் இன்றும் பண்ணி கொண்டு இருக்கிறார்–
ஞப்தி-தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே -இரண்டாம் பத்தில் சொல்லி ஞப்தி பல முக்தி –முக்தி பல வியக்தி–
முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணா -என்னாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே -கதறினார் முந்தின பத்தில் —
இந்த்ரியங்கள் -ஐவர் திசை திசை வலித்து எத்துகின்றன –நித்யர் போலே ஆக்குவாய்-
இங்கே பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்புமாய் இருகிறதே –நித்தியரும் தங்கள் இந்த்ரியங்களால் தொட முடியாத பெருமை –
உயர்வற உயர் நலம் உடையவன் என்று  நீரே பாடினீரே–என்னை அனுபவிக்க போக ஆசை படுகிறீரா பரம பதம் அனுபவிக்க போகிறீரா –
நீர் தானே நான் எங்கும் இருக்கிறேன் -பாடினீர் -நீர் ஆசை படுவது  போக்குவது முக்கயமா நான் ஆசை பட்ட திரு வேம்கடம் வரீரா கேட்டான் –
ஆழ்வார் சொரூபம் விரோதமாக கேள்வி கேட்டேனே -நிர்பந்திக்காமல் -நீ இட்ட வழக்காய் இருக்க வேண்டியவன் தானே —

இன்று என்னை பொருளாக்கி வைத்து அன்று என்னை  புறம் போக வைத்தது -வெட்கி தலை குனிந்து புது மண பெண்
காலால் தரையை கிழித்து கொண்டு இருந்தானாம் –சொரூபம் இழந்து கேள்வி கேட்டேனே என்றாராம் ஆழ்வார் –
தாகம் இருந்தனீர் ஏல நீர் கொடுத்தால் குடிப்பீரா என் தண்ணீர் எப்படி வந்தது கேட்கணுமா –
கொடுக்க வேண்டிய தண்ணீர் கொடுக்கிறவன்  கொடுக்கும் இடம் மூன்றும் சித்தமாக திரு மலையில் இருக்க –
உடனே சென்று மங்களாசாசனம் பண்ணுகிறார் –ஒழிவு இல்லா  காலம் எல்லாம்—கடந்த நிகழ் வரும் காலம்–மூன்றும் –
பிராட்டியை -பிரிந்த காலம் கொண்டு வர முடியாது பெருமாளே சொன்னார் –வாள் களாக நாள்கள் செல்ல —
பழுதே பல காலம் போயினே -இழந்தோம் என்ற இழவும் இன்றி இருக்கிறார்களே –பண்ணும் கைங்கர்ய அனுபவம் முன்பு
பண்ணாத கைங்கர்யம் நினைவே வராத படி கொடுக்க கேட்கிறார் ..உடனே- தேசத்தால் இடை யூறு இன்றி-
லஷ்மணன் பெருமாள் இன்றி இல்லையே -பின்பு பிறந்து முன்பே சரயுவில் இறங்கினாரே –அது போன்ற கைங்கர்யம் கொடு —
மன்னி- விட்டு பிரியாமல் கூடவே– திரை சேர்த்து ஏகாந்தம் தானே பிராட்டி குடன் -பள்ளி அறைக்கு லஷ்மணன் வர வில்லை–
அவன் என்று சொல்வதற்கு சொன்னேன் -எனக்கு ஏற்றம் -பள்ளி அறைக்கு திரை உண்டே விளக்கு உண்டே கட்டில் உண்டே
விதானமுண்டே சந்தனம் உண்டேஎதாவது ஒன்றாய் இருந்து கைங்கர்யம் கொடுக்க வேண்டும் ..–
அது போல் யாருக்கு –ஆதி சேஷன் பர்யங்கம் இருகிறாய்-சென்றால் குடையாம் ..மணி விளக்காம் -அரவு –கொடுத்து இருகிறாய்–

நிவாச -ஆளவந்தார்–நஞ்சீயர் சன்யாச ஆஸ்ரமம் தீஷை ஆச்சர்ய கைங்கர்யம் தடை -அனந்தாழ்வான் பட்டருக்கு பிரம ரதம்
தூக்கும் கைங்கர்யம் இழப்பீரே -கைங்கர்யத்துக்கு விரோதமாக இருந்தால் திரி தண்டம் உடைத்து வெள்ளை சத்தி கொள்வேன் என்றாராம் ..
துணை நூல் மார்பில் அந்தணராக இருக்க கூடாது பிரம ஞானம் வேண்டும் ..எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே-
அணைய ஊர -பெரு மக்கள் கேட்ப்பார்களே –மேல் வழி இலா -அடிமை வேண்டும் —
பரதன் நாட்டில் நின்ற கைங்கர்யமும் வேண்டும் -கூட வந்த லஷ்மணன் கைங்கர்யமும் வேண்டும் –
பார தந்த்ர்யமும் சேஷத்வம் இரண்டும் -வேண்டும் அஹம் சர்வம் கரிஷ்யாமி -அவர் ஆசைக்கே முக்கியம் —
செருக்கு கலவாத கைங்கர்யம் வேண்டும் ..பைம்கமல தண் தெரியல் பட்டர் பிரான் -ஆண்டாள் பெரியாழ்வார் மாலை குளிர்ந்து இருக்கும் –
பெரிய பெருமாள் ச்வாதந்த்ர்யம் கலந்து சுடுமாம் / வழு இலா -பிரபல விரோதி -அவன் ஆனந்தத்துக்கு கைங்கர்யம் —
மற்றை நம் காமங்கள் மாற்று -லஷ்மணன் ஆனந்தம் –கைங்கர்யம் பண்ணி -அவர்கள் ஆனந்தம் கண்டு முகம் மலர்தல் –
சீதை ராமன் ஆனந்தம் -கைம்  கர்யம் கொண்டதால் ஆனந்தம் -பகவத் ப்ரீத்யர்த்தம் —
அர்ச்சைனையும் அவன் திரு நாமம் கேட்க தான் பண்ண வேண்டும் -அடிமை நித்ய கைங்கர்யம் -செய்ய வேண்டும் –

எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூ மகிழும் திரு வேம்கடத்து
அந்தமில் புகழ்க் கார் எழில் அண்ணலே —3-3-2

தனக்கு முன் பலரை  சொல்லி  கொள்கிறார் -அடியார் அடியார் . தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் .தம் அடியோங்களே
அடி நாயேன் நினைந்து இட்டேனே–பீதி விட்டு ப்ரீதி உடன் கைங்கர்யம் பண்ண வேண்டும் –குழந்தை போல நினைத்து கொண்டு–
அங்கு உள்ளவர் கூட இங்கு வந்து கைங்கர்யம் செய்கிறார்களே –விஷ்வக் சேனர் -நித்யர் உடன் வந்து -சிந்து -பூ –
அர்ச்சிக்கும் சமர்ப்பிக்கும் இல்லை–எளிமை கண்டு ஆச்சர்யம் பட்டார்கள் எத் திறம் மயங்கி -வானரங்கள் வேடர் அனைவருக்கும் சேவை-
பூ மகிழுமா –சேர்ப்பவனோ சேவியனோ மகிழலாம்-அங்கு -பரம பதம் -இருந்து கொண்டு வந்த புஷ்பம் திரு மலை ஸ்பர்சம் கிட்டி மகிழ்ந்ததாம் —
அதவா-இங்கு உள்ள புஷ்பம் போல் அங்கு இருக்காது –சூத்திர வதி-விஷ்வக் சேனர் பத்னி சொல்ல –
அங்கு இருந்து பறிக்காமல் இங்கு வந்து பறித்தார் –அவன் திருவடிகளுக்கு போவதால் மகிழ்ந்தனவாம் —
அந்தமில் புகழ்- முடிவு இல்லாத புகழ்–திரு வேம்கடத்தில் அந்தமில் என்றால் ஸ்ரீ வைகுண்டத்தில் அந்தம் உள்ள புகழாம்–நலம் அந்தமில் நாடு தானே அது —
சாம்யா பத்தி மோட்ஷம் கிட்டும் அங்கு –அப்ராக்ருத திரு மேனி -கல்யாண குணங்கள் -அவனை அனுபவிக்க —
அவன் பெருமைக்கு தக்க -இருந்தும் அனுபவித்து முடிக்க முடியாது –இங்கோ நம் பிரக்ருத சரீரம் கொண்டு அனுபவிக்க —
கார் எழில் அழகன் அலங்காரன்–குணம் இல்லை என்றாலும் அனுபவிக்க தக்க -காதுகண் இல்லை என்றாலும் விட ஒண்ணாத வடிவு அழகு ..
அண்ணலே –ஸ்வாமி பிராப்தன் பெத்த தாய் தந்தை ஒழிக்க ஒண்ணாதா சம்பந்தம் குணம் அழகு இல்லை என்றாலும் விட ஒண்ணாத –

அண்ணல் மாயன் அணி கொள் செம்தாமரை
கண்ணன் செம் கனி வாய்க் கரு மாணிக்கம்
தென் நிறை சுனை நீர் திரு வேம்கடத்து
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசனே 3-3-3

ஸ்வாமி /அழகாலும் குணங்களாலும் கலந்து ஆச்சர்ய பூதன் -அம்மான் பொடி-மந்திர வாதம் -குழந்தை பிடிக்க வசப் படுத்த –
அணி கொள் செம் தாமரை கண்ணன் -இது தான் வசிய பொடி தூது செய் திரு கண்கள் –ஜிதந்தே புண்டரீகாட்ஷா–
காண வாராய் காண வாராய் என்று துடிக்க வைப்பான் வச படுத்தியதும் மறைந்து ..
பர வாசு தேவனுக்கு இரண்டு திரு கண்கள் போதும் பகல் விளக்கு பட்டு இருக்கும் ..திரு பாற் கடல் நாதனுக்கு 20 வேண்டும்
ராமகிஷ்ணர் 200 வேண்டும் -ரெண்கனுக்கு ௨௦௦௦ வேண்டும் திரு மேனி முழுவதும் கண்ணாக நாடு பிடிக்க –
பெரிய வாகி -நீண்ட அப் பெரிய வாக கண்கள்–அலம்பனமாக பிடித்து கொள்ள திரு மண தூண்கள்–
அருள் கிருபை பிரவாகம் வந்து நம்மை தள்ளும் பொழுது ..-அதற்கும் வசியம் இல்லை என்றால்
செம் கனி வாய்- ஸ்மிதம் காட்டி –யானை கொன்று மல்லரை மாட்டி கஞ்சனை குஞ்சி பிடித்து  இழுத்து மாய்த்தது போலே–
கரு மாணிக்கம் -அவனே -மந்த ஸ்மிதம் தாண்டி வந்தால்- வியாக்யானம் பண்ணுகிறானாம் –
கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்கள் -அஞ்சேல் என்று காட்டும் அபய ஹஸ்தம் —
கரு மணியை கோமளத்தை காட்டிய பின் -தோற்றே போவோம் -அடுத்து இதற்கும் தப்பி வந்தால் —
தெளிந்த நீர் சுனை நீர் திருவேம்கடம் –ஏழு மலைக்கு ஏற்றம் –எண்ணில் தொல் புகழ் -வானவர் ஈசனே –
குணம் தோஷம்  இரண்டையுமே எண்ண  முடியாது -நித்யர்களுக்கு கொடுத்த கைங்கர்யம் நமக்கும் கொடுப்பான்

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேம்கடத்தானுக்கு
நீசனேன்  நிறை ஒன்றும் இலேன் என் கண்
பாசம் வைத்த பரம் சுடர் சோதிக்கே  3-3-4

நித்யர் விட நம் மேல் பாசம்- உயிர் ஆன பாசுரம் ஒளி விட்டு கொண்டு இருக்கிறான் –நீசனாய் இருக்கிறோம் —
நம் இடம் பாசம் வைத்தது தான் அவனுக்கு ஆனந்தம் –இதை விட்டு நித்யர் ஈசன் எனபது தேசம் —
நீசன் இருப்பதால் தான் வானவர்க்கு ஈசன் என்று சொல்லி கொண்டு இருக்கிறேன் அடுத்த நிர்வாகம்
சிறையில் இருந்தவன் சிம்காசனம் இருக்கும் பொழுது அதை நினைவு படுத்துவது போலே —
அங்குத்தை இருப்பு சிறையாம் இங்குத்தை இருக்கு சிம்காசனம் -நீசன் நிறை ஒன்றும் இல்லாதவன்
துவீத பரிகிரகம் பிடித்த விஷயம் அது மனைவி -விட்டு விட்டு அபிமத விஷயம் என் இடம் ஆழ்ந்து  இருக்கிறான் –
எங்கு ஆசையோ அதை பற்றி தான் சொல்ல வேண்டும் –சிறு பேர் அழைதனோம்  சீறி அருளாதே —
அறியாத பிள்ளைகள் அன்பினால் -மூன்று காரணம் அறியா தனம் சின்ன பிள்ளைகள் அன்பினால்-
இனி உன்னை–குறை ஒன்றும் இல்லா  கோவிந்தா என்றே -பசு மாடுகளின் பின் போகும் இடையனே –
இடை சாதி பிறந்து இடக் கை வலக் கை அறியாதவனே -ஆசாரம் இல்லாதவனே –
நாராயணன் பரமன் உத்தமன் பத்ம நாபன் மாயன் -போன்று எல்லாம் தெரியாமல் அழைத்தோம் ..–
அது போல் ஈசன் வானவர் என்றது -அர்ஜுனனும்  விஸ்வ ரூபம் கண்டதும் பழைய நான்கு திரு கைகளுடன்
தேனைவ ரூபேனே சதுர புஜத்துடன் சேவை சாதிக்க கேட்டனே –பாசம் வைத்த -அவன் என் இடம் வைத்து —
நானும் அவன் இடம் பாசம் வைக்கும் படி வைத்த இரண்டும் பண்ணி கொடுத்தானே–
பரம் சுடர் ஜோதி- கலந்த பின்பு தன ஒளி விட தொடங்கிற்றாம்–வெறுப்புடன் கலக்க வில்லை –
பாசம் வைத்ததால் வந்த பரம் சுடர் சோதி –தளிர் புரியும் திரு வடி என் தலை மேல் -மலர் புரியும் திரு வடி-
ஈசன் -தலைவன் -பாசம் -அன்பு -வானவர்க்கு பாசம் சொல்லியேன் கண் ஈசன் என்று சொல்லி இருக்கலாமே –
எனக்கு அன்பன் –அவர்களுக்கு தலைவன்- கணவன் ஸ்தானம் காதலன் நாயகன் அன்பன் போல –
மாம் ஏகம்-அங்கி திறந்து காட்டி-வெளுத்து கிடந்த -நீல மேக சியாமளன் கண்ணன் என்னும் கருத்த –
அவன் கூட வெளுப்பாகா மாறி சேராததால் –திரு மந்தரத்தால் நம்மை கொண்டவன் –கருமை காருண்யம் வள்ளல் தனம் நிறைந்த —

சோதியாகி எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால் அளவாகுமோ ?
வேதியர் முழு வேதத்து அமுதத்தை
தீதில் சீர் திரு வேம்கடத்தானையே 3-3-5

வேம்கடங்கள்  மெய்ம்  மேல் வினை முற்றவும்
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்
வேம்கடத்து உறைவார்க்கு நம வென்ன
லாம் கடமை அது சுமந்தார்கட்கே 3-3-6

சாரா வாக்கியம் சேர்த்து -மாதவன் சொல்வதே ஒத்தின் சுருக்கு –மாதவன் என்று என்று  ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையா ஏதம்  சாரா —
ஸ்ரீ மன் நாராயணனே மாதவன் — சரண் அடைந்த பின்பு வினைகள் சேராது –வேம்கடங்கள்  மேல் வினை முற்றவும் சாரா எனபது மெய் என்றார் —
திரு கோஷ்டியூர் நம்பி வந்து இந்த அர்த்தம் ஆள வந்தார் சொல்ல கேட்டு இருக்கிறேன் ..
ஸ்ரீ ராமானுஜர் –நேராகா கடாஷித்து -திரு மாலை ஆண்டான் -ஆச்சார்யர் -வைத்தது -சத்தை பெற தான்–
பிள்ளை லோகாச்சர்யரும் இச்சால் நீயும் வேண்டாம் நானும் வண்டாம் பாபங்கள் தானே போகும் —

சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று  எழும் திரு வேம்கடம் கம் கட்கு
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே 3-3-7

புஷ்ப மண்டபம் –போக மண்டபம் தியாக மண்டபம் –பூவும் பூசனையும் இவருக்கே -சடை முடியானுக்கு இல்லையே —
ஜீயர் கைங்கர்யம் இன்றும் –இதற்கே அருளிய பாசுரம் இது –நமன்று =சேவித்து -சமன் கொள் வீடு -சாம்யா பத்தி
ஒக்க சிம்காசனம் போட்டு -நமக்கும் பரமம் சாம்யம் கிடைக்கும் -ஐக் யா  பத்தி மோட்ஷம் சங்கரர் இரண்டற கலக்கிறான் –
அவனுக்கு நிகர் தான் -சக பிராமணம் சா தர்ம நிலை –எட்டு கல்யாண குணங்களில் —
அபஹத பாப்மா-விஜர -விமிர்த்து -விசோக- விஜிக்த்சக அபி பாதக -தாகம் இன்றி – சத்ய  காம சத்ய சங்கல்பம் —
வாசு தேவ சர்மம் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் அவனே
நாஜி கேதசுக்கு இதை தான் யம தர்ம ராஜன் சொல்லி காண்பித்தான் —
தடம் குன்றம் –வீசி நடம் ஆடலாம் இங்கு போல் அங்கும் –பனி விடை செய்து நமக்கு ஆனந்தம் கொண்டு அவன் ஆனந்தம்–
திரு வேம்கடமே கொடுக்கும் –நங்கட்க்கு சமன் கொள் வீடு கொடுக்கும் திரு மலையே

குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திரு வேம்கட மா மலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8

ஊரை காத்தவன் முதலில்-குன்றம் எடுத்து -காத்தானே  உலகம் காத்தவன் அடுத்து திரு விக்ரமன் -வந்து சேர்ந்த இடம் –
வராக ஷேத்ரம் –முதலில் எல்லாம் அவனுக்கு -அனந்தாழ்வான் புஷ்ப கைங்கர்யம் -கூப்பிட வர வில்லை கோபம் கொண்டு–
நீயும் வந்து சேர்ந்தவன்- சென்று சேர் -ஆழ்வாரை பாட வைத்தாயே -இருவரும் வந்து சேர்ந்தவர்கள் தானே ஆச்சார்யர் நியமனத்தால் வந்தேன் —
திரு விக்ரமனே திரு வேம்கடத்தான் –உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன் –கோவர்த்தன கிரி தாரியே திரு வேம்கடத்தான்

ஓயும் மூப்பு பிறப்பு இறப்பு பிணி
வீயுமாறு செய்வான் திரு வேம்கடத்து
ஆயன் நாள் மலராம் அடி  தாமரை
வாய் உள்ளும் மனத்து உள்ளும் வைப்பார்கட்கே 3-3-9

பிணி -ஷட் பாவ விகாரம் அசதி -வினச்யதே இருக்கிறது பிறக்கிறது மாறுகிறது வளர் கிறது தேய் கிறது மாய்கிறது —
ஆயன் -போகுமாறு செய்வான் -வாயால் ஓவாது உரைக்கும் உரை -மறக்காமல் மனசில் வைத்து –அனுக்ரகத்தால் ஓயும் —
பாலை குடிக்க காலை பிடிப்பார் உண்டோ -வேப்பம் குடி நீரையா குடிக்க சொல்கிறார் இல்லையே –
சம்சாரிகளே என்கிறார் ஆழ்வார் -மலரை ஒத்த திருவடிகள்

வைத்த நாள் வரை எல்லை குறுகி சென்று
எய்த்து இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பு அனையான் திரு வேம்கடம்
மொய்த்த சோலை மொய் பூம் தடம் தாழ்வரே   3-3-10

சோலை உடன் கூடிய குன்றில் வந்து சேர்ந்தான் பாம்பு அணை விட்டு வந்தான் –பலம் குறை முன்பு வைத்த நாள் வரை
காத்து இருக்காமல் -எல்லை குறுகி சென்று சரண் அடையாமல்–சரீரமும் நெஞ்சும்  -நின்றவா நில்லா நெஞ்சினை உடைத்து –
திரு நாரணன் தாழ் காலம் பெற சிந்தித்து இருமினோ–அப் பொழுதைக்கு இப் பொழுதே சொல்லி வைத்தேன் —
நினைவு பொறுப்பை-அஹம் ச்மாராமி மத பக்தம் -கொண்டு -நம்மை வாழ்விகிறான்

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்  சடகோபன் சொல்
கேழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
வாழ்வார் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே 3-3-11

தாள் பரப்பி -திரு விக்ரமன்-மண் தாவிய ஈசன்– பூமியில் நம் தலை கொதிக்க -தாமரை போன்ற திருவடிகளை வைத்தான் –
பொழில் சூழ்ந்த  திரு குருகூர் –திருவடி தீண்டிய -குடை பிடிக்கும் படி நீள் பொழில் -கேள் =ஒப்பு இல்லாதா ஆயிரம் பாசுரம்–
அதில் இப் பத்தும் ஒப்பு இல்லை –வாழ்வார் வாழ்வு எய்தி -கைங்கர்ய சாம்ராஜ்யம் பெற்று  வாழ்வார்கள் —
நான் என்றும் முடிவு இல்லா துன்பம் கொடுக்க அதை துடைக்க லஷ்மணன் என்றானே பரதன் -அது போலே வாழ்த்துவார்கள் —
லஷ்மணனை பெற்று இன்பம் பட்டேன் தசரதன் -ஞாலம் புகழவே –அது போலே நாமும் கைங்கர்யம் பண்ணி புகழ படுவோம்

————————————————-

இவனே ஸ்ரீ கண்ணபிரான்-
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திரு வேம்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8-

ஓயும் மூப்பு பிறப்பு இறப்பு பிணி வீயுமாறு செய்வான் திரு வேம்கடத்து
ஆயன் நாள் மலராம் அடி  தாமரை வாய் உள்ளும் மனத்து உள்ளும் வைப்பார்கட்கே 3-3-9-

இவனே ஸ்ரீ உலகளந்த உத்தமன்
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திரு வேம்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8-

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை நீள் பொழில் குருகூர்  சடகோபன் சொல்
கேழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர் வாழ்வார் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே 3-3-11

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.