Archive for the ‘திரு பல்லாண்டு’ Category

திரு பல்லாண்டு- அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர் கோன் -ஸ்ரீ கோமடம் சம்பத் குமார் ஸ்வாமிகள் ..

November 4, 2011
அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர் கோன் அபிமானதுங்கன்
செல்வனைப் போலத் திரு மாலே ! நானும் உனக்குப் பழ வடியேன்
நல் வகையால் நமோ நாராயணா வென்று நாமம் பல பரவி
பல் வகையாலும் பவித்திரனே ! உன்னைப் பல்லாண்டு கூறுவனே –11
சுத்தன்-பவித்ரன்
நாமம் பல பரவி
இரண்டாலும் ஐஸ் வர்யார்திகள் உடன் பல்லாண்டு அருளுகிறார் இதில்
திருமாலே ! விளித்து அருளுகிறார்
வழக்கு- நியாயம்-தவறான வழக்குகள் ஒன்றும் இல்லை
அணி-திரு ஆபரணம்
சம்சாரத்துக்கு ஆபரணம்-திலதம் உலகுக்கு என்பர்
கோட்டியூர் -தேவர்கள் கோஷ்டியாக சேர்ந்த இடம் -திரு கோட்டியூர்
அபிமான துங்கன்-கர்வம் மிகுந்தவர் -செல்வ நம்பி போல்
நல் வகையால்-திரு மந்த்ரம் கொண்டு ஜபம் ஹோமம் செய்ய கூடாது
அர்த்தம் தான் முக்கியம்

அர்த்த ஞானம் வர வேண்டும் –
தீ வகை-ஜப ஹோமம் செய்வது
நமோ நாராயண என்று -அவனுக்கே உரியவன்
திரு நாமம் பலவும் சொல்லி
அனைத்து விதங்களிலும் தீர்த்தன்
திரு மந்த்ரம் வியாக்யானம் அஷ்ட ஸ்லோகி பராசர பட்டார் முதலில் அருளி
அருளி செயல் ரகஸ்யம் விவரணம் நாயனார் அருளி
நான்கு ஸ்லோஹம் திரு மந்த்ரத்துக்கு
பிரதமம் அ காரம் -வழக்கு அல்லாதவை அநேகம் இறே
ஆத்மா தேகம்–ம காரம் -மூன்றாவது எழுத்து அறிவாளி-தேகத்துக்கு அறிவு இல்லையே
தேகத்தில் ஆத்மா புத்தி செய்வது வழக்கு அல்ல -என்னுடைய தலை-என்=ஆத்மா
இதை அறிந்த பின் ச்வதந்த்ரன் என்று அனுசந்திக்கை வழக்கு இல்லை -ஆய பார்க்க வேண்டும்
ஆய –அடிமை-அவனுக்கு அறிந்து கொள்ள வேண்டும்
வேதாந்த தாத்பர்யம்-சார தமம்-அநுவாக – நாராயண காயத்ரி
அடிமை-யாருக்கு-தேவதாந்தரம்-உ காரம் -அவனுக்கே அடிமை ஏவ காரம் அவதாரணம் காட்டும்
பகவத் பஜன பலன் பிரயோஜனான்தரம் என்று இருக்கை வழக்கு இல்லை நாராயணா காட்டும்
உபாயாந்தரம் கூடாது நம பதம் காட்டும்
பிறர் நன் பொருள்-பிறர் =பரமாத்மா பொருள் அசித் நன் -ஜீவாத்மா
நீராய் நிலனாய் -உயிராய் உலகில் திரியும் கர்மம்- அனைத்து ஆத்மாவுக்கும் ஒரே ஆத்மா அவன்
சர்வாந்தர்யாமி -அறிந்து சேவித்தால் அனுபவம் அதிகம்
அவனே எல்லா உறவு முறையும் -ஆபாச பந்துகள் விட்டு நிருபாதிக பந்து அவன் ஒருவனே
பகவத் அனுபவத்தை மமேதம் என்று இருப்பது வழக்கு இல்லை அடுத்து
நம பதம் மூன்று இடங்களில் சேர்த்து -சொரூபம் -தன்மை /உபாயம்/கம்யம் அடைய வேண்டிய பலம் அறுதி இட்டு காட்டும்
ஓம் நம /நம நம /நாராயண நம
ச்வாதந்த்ர்யம் நிஜ ரஷனம் -அவனே -சந்தோஷம் அடைவதும் அவனே -ஹரே -ஒருவனுக்கே
நம பதம் முக்கியம்
சரம ஸ்லோஹம் ஏக பதம் போல்
தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே

மங்களாசாசனம் செய்வதே வழக்கு பொங்கும் பரிவு
முகப்பிலே பல்லாண்டு அருளுனார்
வாடினேன் வாடினேன் -பொய் நின்ற ஞானமும் -இனி யாம் உறாமை சொல்ல வில்லையே
இவர் இருக்கும் இருப்பே வழக்கு
செல்வ நம்பி இடமும் தவறான வழக்கு இல்லை
அவ்வூரில் இருக்கும் அனைவரும் இப்படி தான்
அணி ஆபரணம்-அணி திரு அரங்கம்
ஊரிலேன் காணி இலேன் -சொல்லும் படியான ஊர் இல்லை
உகந்து அருளின தேசமே -ஆபரணம்-ஆழ்வார் வாயில் புகுந்து
அபிமான துங்கன்-கர்வம் மிக்கு-பகவத் சம்பந்தம்
இல்லை எனக்கு எதிர் போல் -கர்மத்தால் வந்த அகம்காரம் தள்ள தக்கது
தாசோஹம்-வைஷ்ணவ அபிமானம் பூர்ணம்
அத்வைதி அஹம்-ஸ்ரீ வைஷ்ணவர் தாசோஹம்
சதா சோஹம்-தாச தாசோஹம் -அடியார் அடியார்
கைங்கர்யம் அடியார்க்கு –
செல்வ நம்பி- உகந்து அருளின நிலங்களில் குறைவு நிறைவுகளில் –
ஸ்ரீ வைஷ்ணவர் தேக யாத்ரையில் குறைவு நிறைவுகள்-
ஸ்ரீ வைஷ்ணவ அபிமானம் ஸ்ரீ வைஷ்ணவ விஷய அபிமானம்
செல்வன்-சொரூப பிராப்ய ஐஸ் வர்யத்தால் குறைவு இன்றி
ஞான பக்தி வைராக்கியம் குறைவு இன்றி
லஷ்மணன் லஷ்மி சம்பனவ்-அடையாளம் கைங்கர்யமே இளைய பெருமாளுக்கு
அஹம் சர்வம் கரிஷ்யாமி என்று இருந்தார் செல்வ நம்பி ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும்
இன்று வந்த ஐஸ் வர்யார்த்தி -அவரை போல் -பழ அடியேன் வேற சொல்லி கொள்கிறான்
சாதுக்களுக்கு பிரகலாதன் உபமானம் சொல்வது போல் சொல்லி கொள்கிறார்
புதுசாக வந்தவன் பழ அடியேன் சொல்லலாமா
கர்மத்தால் வந்த அகம்காரம் போனால் தாஸ்யம் சர்வ ஆத்மாகளுக்கும்
ஓன்று கூடிதனாய்-அசித் சம்பந்தம் -பற்று அறுக்க -வினை பற்று அறுக்க -கூடினேன்-
பழ அடியேன் என்னும் அதே ஒழிக்க ஒழியாதது -நாயனார் கர்ம சம்பந்தம் வந்தேறி –
பகவத் பிரசாதத்தால் கழிக்க -சத்தை-தாச பூத -பூ சத்தாயாம் தாது -தாசத்வம் இல்லை என்றால் இருந்தும் பலன் இல்லை
அதவா -இயல்பாகவே ஏற்பட்ட -ஞானம் உடையாருக்கும் இன்று ஆசரிக்கும் -நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் -அன்பன்
இன்று வந்த நமக்கும் -இன்பும் அன்பும் முற்படுவது கோல மலர் பாவைக்கும் அன்பாகிய என் அன்பேயோ -பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்-ஈசன் பற்று இலன்-நித்யர் இடமும் இன்று ஆஸ்ர்யைக்கும் அவன் இடம் முற்றமும் நின்றனன்

பற்று இலையாய்- அவன் இடம் முற்றில் அடங்கே
சுக்ரீவன்-இன்று வந்தவன்-அவனை இழந்து பிராட்டி கிடைத்தால் என்ன பலன் என்கிறான்
என் கண் பாசம் வாய்த்த பரம் சுடர் சோதிக்கே -ஈசன் வானவர்க்கு ஸ்வாமி யாக இருக்கிறான்
மூத்தாள் இளையாள் போல்
ஈஸ்வர அபிப்ராயத்தால்
திரு மாலே -மிதுனத்தில் சேஷம்
மாலுக்கு சேஷம் அவள் வைஷ்ணவச்சி நாம் ஸ்ரீ வைஷ்ணவர்
பிரதி சம்பந்தி கைங்கர்யம் ஏற்று கொள்ளும் மிதுனம்
சென்றால் குடையாம்–திரு மால்கு அரவு-மிதுன சேஷத்வம் அங்கும்
அதவா -தேவரீருக்கு பிராட்டி நிரூபகம் போல் தாஸ்யம் நமக்கு நிரூபகம்
சொரூப நிரூபகம் தனி தன்மை
சத்யம் ஞானம் அனந்தம் பிரமம் -நிரூபிக்க பட்ட பிரமத்தில் இருக்கும் இவை
திரு இல்லா தேவரை தேவன் மின் தேவு
வையம் தகளியா வார் கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகா செய்ய சுடர் ஆழியான் உபய விபூதி
அடுத்தவர் நாராயணன்
அடுத்து பேய் ஆழ்வார் திரு கண்டேன் ஸ்ரீ ய பதித்வம் வேதாந்தா தத்வ சிந்தாம்
அது போல் நமக்கு சேஷத்வம்-ஞானம் ஆனந்தம் புற இதழ் சேஷத்வம் உள் இதழ் போல்
பூவுக்கு மணம் போல் சேஷத்வம் கொண்டே ஆத்மாவுக்கு ஏற்றம்
ஞான ஆனந்த அமலத்வாதிகள் சொரூப நிரூபகம்

பிரயோஜனந்த பரர்-சேஷி பக்கல்-வேறு பிரயோஜனம் -விலை மகள்
மற்ற தேவதை-தொழுவது விலை மகள் இடம் போவது போல்
உனக்கு பழ அடியேன்-
மாணிக்கம் அழுக்கில் இருக்கிறது -கழித்து பார்த்தால் உணரலாம்
உடம்பு சேஷத்வத்தை மறைத்து இருக்கிறது
அநந்ய பிரயோஜனன் ஆக்க வல்ல உனக்கு–எங்களையும் -சொரூபம் எப்படி பிறந்தது
வேதாந்த தாத்பர்யம்–சாரம் ஆழ்வார் பாசுரம்-
பிரணவம் திரு பல்லாண்டு
நம பதம் கண் நுண் சிறு தாம்பு
நாராயண திரு வாய் மொழி முதல்வன
மந்திர ரகச்யத்தால் வந்தது என்கிறார்மேல்

நல் வகையால்-ஜபம் ஹோமம்-இன்றி
அர்த்த அனுசந்தானமே வேண்டும்
அர்த்தம் விட்டு விட்டு ஜபம் செய்வது தீ வகை
திரு மந்த்ரம் அனைத்தையும் தரும்
நமோ நாராயணா சர்வமும் கொடுக்குமே
சர்வார்த்த சாதகம்
நாமம் பல பரவி-அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லி என்றார் இறே ம்யுன்னம்
பரவி-கிரமம் இன்று எங்கனே சொல்லினும் கிட்டும்
பலனை எதிர் பார்த்து சொன்னால் தான் கிரமம் வேண்டும்
எங்கனே சொல்லினும் இன்பம் பயக்குமே
முன்பு மமேதம் என்று இருந்தவர் மங்கள சாசனாம் பண்ண யோக்யதை கிட்ட இது ஒன்றே போதும்
இசைவு ஒன்றே வேண்டும் -போதுமினே போதுவீர் இச்சையே போதும்
பல் வகையாலும் பவித்ரனே -பல விதத்திலும் சுத்தன்
பிரயோஜனான்தரம் -அதுக்கு அடிக்கடி நீர் நுமது வேர் முதல் மாய்த்து
-சேஷத்வம் -தேவாந்தர பஜனம் போக்கி வெள்ளுயிர் ஆக்க வல்ல அர்த்தம்
அன்றிக்கே
சொரூபம் ரூபம் குணம் விபூதி -பார்த்தாலும் நினைத்தாலும் -பவித்ரம் கிட்டுமே
இதுவும் பல் வகையாலும் பவித்ரன்
ரூப ஸ்ரீயை பார்த்த வாறே -போக்குமே
உன்னை -சர்வேஸ்வரன்
கூறுவனே -ஆழ்வாரே மூன்று வகையால்- பாடினார் என்ற அர்த்தம் -மூவர் முகத்தாலும் தானே அருளுகிறார்
ஏக வசனம்-முன்பு ஊருக்கு ஒருவன் போலவும் கொள்ளலாம் -கோஷ்டிக்கு ஒருவர் போலவும் கொள்ளலாம்
பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்.
.பெரிய ஆழ்வார் திரு அடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்  திரு அடிகளே சரணம்.

திரு பல்லாண்டு- என் நாள் எம் பெருமான் உன் தனக்கு அடியோம் என்று எழுத்துப் பட்ட -ஸ்ரீ கோமடம் சம்பத் குமார் ஸ்வாமிகள் ..

November 3, 2011
என் நாள் எம் பெருமான் உன் தனக்கு அடியோம் என்று எழுத்துப் பட்ட
அன் நாளே அடியோங்கள் அடிக் குடில் வீடு பெற்று உய்ந்தது காண்
சென் நாள் தோற்றித் திரு மதுரையுள் சிலை குனித்து ஐம் தலைப்
பைநாகத் தலை பாய்ந்தவனே ! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே –10

பிரயோஜனான்தரர் புகுகிறார்கள் இதில்

பார தந்த்ர்யம் இல்லை
எம்பெருமானை பற்றி கைவல்யம் பெற்றவர்கள்
அவனால் திருந்த -நெய் இடை- நினைத்து வந்தவரை சுத்த சுபாவம் கொடுத்து -மாற்றியது போல்
வெள்ளுயிர் ஆக்க வல்ல -என்று

சுத்த ஸ்வாபம் தந்து ஆள் கொண்டானே ஆச்சர்யம் அடைந்தான்
மாற்றும் ஸ்வாபம் உண்டு என்பதை அறிந்து -ஆஸ்ராயண வேளையிலே உணர்ந்து
அதுவும் அவன் திரு உள்ளம் தானே என்று அறிந்து
யாத்ருஷிக சுக்ருதம் -சங்கல்பம் படியே நடக்கும்

உனக்கு அடியோம் என்று சொல்லும் நாளே நல்ல நாள்
எழுத்துப் பட்ட-முத்து பட்டால் போல் வாயால் கூட வார்த்தை வருவது துர் லபம்
குடில்- புத்திர புத்ராதிகள் அனைவரும்
வீடு பெற்று-கைவல்ய மோஷம் விட்டு விட்டு -வீடு முன் முற்றவும் விடு மின்
அற்றது பற்று எனில் -பற்று அற்றது எனில் உற்றது வீடு
-இறையை பற்றி மற்றவை விட
சிலை குனிந்து வில் விழவில் -பூதனை முதல் கேசி வரை அனுப்பி முடியாமல்
காளியன் தலையில் குதித்தவன்-
அன் நாள் அமைந்து இருக்க என் நாள் சொல்வது வகுத்து சேஷி பக்கலில்
மங்களாசாசனம் பண்ண அனுக்ரகம் செய்த நாளே நல்ல நாள்
மார்கழி திங்கள் மதி நிறைந்த நல நாள்
அக்ரூரர் கண்ணனை கூப்பிட அனுப்பிய நாளே நல்ல நாள்- கம்சன் சோறு உண்டு வளர்ந்த
எனக்கு வாய்த நாள்  –
ராமன் இருந்த -காட்டுக்கு நல்ல நாள்-
கையார் சக்கரத்தில் முன்னால்-திருவாய் மொழி  5 -1 – கிருபையால் நாட்டாரை திருதினானே
விதி வாய்க்கிறது காப்பார் யார் இரு கரையும் அழிக்கும் கிருபா பிரவாகம்
ச்வதந்த்ர்யம் அவனுக்கு அவன் கிட்டே போகாமல் கருமத்தில் உழன்ற கரை –
இரண்டையும் அழித்து ஆழ்வார் மேல் பாய்ந்தது -இன்றே நல்ல நாள்
முன்னே மயர்வற மதி நலம் அருள பட்டு இருந்தும்

அதில் தான் நன்றாக காட்டினான் அவன் க்ருபா சமுத்ரம்
தொழுது எழு மனனே -அறிந்தவர்
அது போல் இவர்களும் மங்களாசாசனம் செய்ய வந்த நாளை கொண்டாடுகிறார்கள்
விஷயீகரித்த நாளையும் கொண்டாட

பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம் .
பெரிய ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

திரு பல்லாண்டு- உடுத்து களைந்த நின் பீதக வாடை யுடுத்துக் கலத்தது உண்டு -ஸ்ரீ கோமடம் சம்பத் குமார் ஸ்வாமிகள் ..

November 3, 2011
உடுத்து களைந்த நின் பீதக வாடை யுடுத்துக் கலத்தது உண்டு
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திரு வோணத் திரு விழவில்
படுத்த பைன் நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே  –9
நின் -நேராகா பல்லாண்டு
அங்கும் திரு வோணம்
அநந்ய பிரயோஜனர் உடன் சேர்ந்து -எந்தை தந்தை வந்து கூடின
வாழ் ஆளில் அழைத்த –கூடி திரு பல்லாண்டு பாடுகிறார் இதில்
இத் தொண்டர்களோம் –
உடுத்து-திரு அரையில் சாத்தி -களைந்த
நின் பீதக -வகுத்த பிராப்த ஸ்வாமி-திரு பீதாம்பரம்
யுவா குமாரன்-பீதாம்பரம் -நித்ய சூரியே -பீதாம்பரம்
பூச்சி எறும்பு கூட நித்ய சூரிகள் தான் பூ லோக வைகுண்டம்
முன்பு இரண்டு வஸ்த்ரம் சாத்தி ஒன்றை கொடுப்பார்கள் -திரு அரங்கம்

கலம்-கலத்தது அது உண்டு
தொடுப்பது -சூடி களைந்த
அநந்ய பிரயோஜனர்
மண்ணும் மணமும் கொண்டு -விடுத்த திசை-ஏவின கருமம் செய்து
ஏவ மற்று அமரர் ஆள் செய்வர்
சயநித்தவனுக்கு பல்லாண்டு
சுசங்கதமாக பொருத்தமாக உடுத்திய திரு பீதாம்பரம்
திரு அரையில் பட்டு கசங்கி சம்பந்தம் பட்டதால்
ஆழ்வார் ஆச்சார்யர் திரு நஷத்ரம் வஸ்த்ரம் சாத்தி –
உள் சாத்து அலங்காரம்
மஞ்சளும் சந்தனம் புஷ்பம் வாசனை படிந்து
சின்னிதமாக உடுத்து அடையாளம்
பிராத்தனை ஆசை பட்டு பெற்று

சேஷிக்கு நன்மை ஆசை கொண்டு தத் சம்பந்தம் உடைய சின்னம்
கொண்டு அவனை உணர்ந்து சர்வ காலமும் பிரிய கரமாய் இருக்கும் –
அவன் சாத்திக் கொண்ட காலத்தோடு நமக்கு அருளிய காலமும் வாசி அற
களைந்த -தலையில் சேர்த்து கொள்ள  ஆசை கொள்ள வேண்டும்
நின் -வகுத்த சேஷி
திரு பீதாம்பரம் ஆவேச அவதாரம் போல்
நித்ய சூரியே -சரகு வஸ்த்ர ஆபரணம் சின்மாயகி அறிவுடன் கூடி
நாம ரூபம் ஆத்மா இருந்தால் தான்
ஞானம் மங்கி -பிரசித்தல் ஆகும் –
தகுந்த வடிவு சுய பிரகாசம் -அன்யோன்ய ருசி உடன் இருக்கும்
திரு மாலை திரு ஆபரணம் திரு பீதாம்பரம் சேதனர் கோஷ்ட்டி
அங்கன் அன்றிகே-பக்தாநாம்- சேஷி அளவில் வந்த அளவிலே
சிரசால் நாம் சாத்தி கொள்வதால்-அவன் நினைவால் -அனைத்தும் அடியார்களுக்கு தானே என்று இருக்கும் அவன்
ராஜாக்களுக்கு இரட்டைவிடுத்து கொடுக்கும் -திவி வேஷ்ட்டி-துப்பட்டி ஆக மருவி
 -போக்யமாக இருக்கா என்று பார்த்து கொடுப்பது போல் -இவன் பார்த்து சாத்தி பின்பு கொடுகிறானாம்
இது அவன் நினைவு-படி-அர்த்தம் -யோக்யமாம் படி பண்ணி கொடுப்பான்
அமுது செய்து கை வாங்கின தளிகை-கலத்து அது உண்டு
பாத்ரம் மாற்றி அமுது செய்ய வேண்டும்
அவன் பாத்ரம் கலம் வேற என்று உணர வேண்டும்
பால் ரொட்டி அமுது செய்து சேனை முதலியார் அமுது செய்ய திரு அரங்கத்தில்
இன்றும் -சேஷ அசனார் -சேஷாசனர் திரு நாமம்
பிரசாதமே தாரகம் என்று இருக்கும் அடியார்கள்
மழை காலம் சுக்ரீவன் -பெருமாள் நான்கு மாதம் -இடிக்கும் மின்னலுக்கும் இறை ஆகி இருக்க
லஷ்மணா -கொன்று விட்டு வரவா வாலி போன வழி மூட வில்லை
நன்றி கெட்டவனா பார்க்க -கிஷ்கிந்தா த்வாரம் –
குரங்கு தனம் பண்ண -ஹனுமான் தாரை அனுப்ப சொல்ல
தாயாரை கண்டது போல்
காய் பழம் உண்ண உள்ளே கூப்பிட இளைய பெருமாள்
பச்சிலை கிழங்கு காய் பரமன் நுங்கிய மிச்சிலே நுகர்வது
வேறு ஓன்று நச்சு இலேன்.. நாய் உண்ட எச்சிலே–
அங்கு ஓர் பூத வடிவு கொண்டான்

குன்று எடுத்து -தேவதாந்திர -உணவு கூடாது -திரை போட்டாவாது உண்ண கூடாதா
எம்பெருமானார் -குறி அழியாமல் அமுது செய்யாமல் பெரிய பெருமாள் இருக்க –
யசோதை வெண்ணெய் உண்ட திரு உருவம் -கண்டு அருள பண்ணுதல்
தை திரு தேர் -நெல் பிரசாதம் இன்றும் உண்டே
அவனை -உள்ளுவார் உள் இருந்து அறிவான் என்று உணர வேண்டும்
விடுத்த திசை -ஏவி –
ஏவி பணி கொள்ள வேண்டும்
வகுத்த கைங்கர்யம் செய்து
தேக யாத்ரையிலும் தங்கள் பாரதந்த்ர்யம் காட்டி புகுந்தார்கள்
பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம் .
பெரிய ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்திரு அடிகளே சரணம் .

திரு பல்லாண்டு-நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணி சேவகமும் -ஸ்ரீ கோமடம் சம்பத் குமார் ஸ்வாமிகள் ..

November 3, 2011

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணி சேவகமும்

கை யடைக் காயும் கழுத்துக்கு பூணொடு காதுக்கு குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல
பையுடை நாகப் பகை கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே –8
சூத்திர புருஷார்த்தம் விட்டு-ஐஸ் வரிம் கொடுத்த ஒவ்தார்யதுக்கு -தோற்று

அநந்ய பிரயோஜனருக்கு போல் நமக்கும் முகம் கொடுத்தானே –
தந்து -வெள்ளுயிர் ஆக்க வல்ல – சுத்த ஸ்வாபம் கொண்டு
ஐஸ்வர்யம் விட்டு -அவனையே கொண்டு -மறக்க வைத்து
இரண்டு விரோதிகளை வைத்து கொண்டு இருக்கிறேனே –
பை உடை நாக கொடி யான் -உன்னை மாற்றுவது பெரிய கார்யம் இல்லை
எம்பெருமான் ஆழ்வார் ஆச்சார்யர் மூலம் சாஸ்திர அர்த்தம் இதன் மூலம் அருளுகிறான்
அண்டாதி பதி யாக ஆசை கொண்டவன் சாப்பாடுக்கு ஆசை படலாமா இங்கு -சரீரத்துக்கு
தாரகபோஷாக -சொரூப ஞானம் அறிந்து புகுந்தார்களே –அண்டம் அனைத்தும் அவன் சொத்து -அதை ஆளலாமா உணர்ந்து
சரீரம் தாரகம் இரந்து பேசுகிறார்கள் –

பிரம்மாவுக்கும் தாரக போஷகம் வேண்டுமே
சோறென ஆத்மா அபகாரம்
தாழ்ச்சி தொன்றபெசுகிரார்கள்
அவன் விபூதி அனைத்தும்-எனக்கு என்று அபிமானித்த சொரூப ஹானி நீங்கி
நெய்யிடை -நெய்யும் சோறும் சம இடை
நெய் அதிகம் இடையில் சோறும் உள்ளது
நெய் விட்ட பொங்கல் இல்லை விட்டு போச்சு-நமக்கு
நல்லதோர் சோறு-அன்புடன் சமர்ப்பித்து -நல்லதோர் அருள் போல்
நல்ல ஓர் இரண்டு சப்தம்
அத்தாணி பிரிவி இன்றி சேவகம்
கை அடை காயும்-வெற்றிலை பாக்கு –
கண்டிகை-கழுத்துக்கு பூண்
காதுக்கு குண்டலம்
மெய் -உடம்பு இடை சாந்து-ஓர் சாந்து அவனுக்கு சாத்த தக்க சந்தனம்
கருட கொடியன் அரவணை மேல் சயனித்து

நெய்யோடு ஒத்த சோறு
/இடை நடுவாய் -சோறும் உண்டு
நெய் பெய்து கூடாரை-முழம் கை வழிவார
சோறு நெய் அடைக்காய் சாந்து -தாரக போஷகம் போக்கியம்
நல்லதோர் சோறு-வேறு பிரயோஜனம் எதிர் பார்க்காமல்- மடி தடவாத சோறு
தாய் இடுவதே புருஷார்த்தம்-வச்தவ்யம் ஆச்சர்யா சந்நிதியும் பகவத் சந்நிதியும்
சப்தவ்யம் குரு பரம்பரையும் துவயமும் —
சுயம் பிரயோஜனமாக கைங்கர்யம் செய்ய வேண்டும்
உண்ணோம் இதுக்கு என் செய்வோம் என்று இருத்தல் இட்டவன் இட்டோமே என்று இருத்தல்
ஓர் சோறு பாவ சுத்தி அன்றிக்கே
சேஷ பூதன் சேஷிக்கு இடும் -பக்தி ரூபத்துடன் அன்போடு கொடுப்பது
பக்தாநாம் வத்சல்யன் -அவனுக்கு உண்டான திவ்ய ஆயுதம் அனைத்தும் நமக்கு
பிரேமத்தால் கலங்கி -விதுரன் போல்
கைங்கர்யம் சாதனம் போல் இல்லாமல்
கொண்டதுக்கு கை கூலி கொடுக்க வேண்டும்
கூனி மாலா காரர் ஸ்ரீ விதுரர் மடி தடவாத சோறு-
கூனி -ஸ்ரீ போட வில்லை சூதரத்தில்
மாலா காரார் வீட்டுக்கு போனான் அதற்கும் ஸ்ரீ
கூனி வழியில் கண்டார்
பாவனம் நல்லது  ஓர் போக்கியம் -இரண்டும் விதுரர்-

அகம்காரம் இன்றி-திரி யோதனன் ஐஸ்வர்யம் பற்றி அபிமாநித்தான்
பீஷ்மர் ஞானாதிகன்
துரோணர் தன் குலம் -வர்ணம் அபிமாநித்தான்
அவிஜன வித்யைஐஸ்வர்யம் மூன்றையும் தவிர்த்து  முக் குரும்பும் –
பர பரப்பு விதுரன்-பீஷ்ம துரோணர் அதிக்ரம்ய மாம் செய்வ மதி சூதன
அவர்கள் வீட்டுக்கு என் போக வில்லை -வீட்டுக்கு என் வரவில்லை-
துவேஷி-பாண்டவர் மம பிராணா-அறிவார் உயிர் ஆவார் அவன் மதம்  –
நியதம்-ஐஸ்வர்யம் ஈச்வரனே கொடுத்தாலும் நிலைக்காது செல்வம் செல்வோம் என்றே இருக்கும்
அழிந்த அன்றும் ஒக்க பண்ணி கொடுக்கிறான் -போன செல்வம் தருகிறான் ஆர்தன்
அர்த்தார்த்தி-அர்த்தன்- நியதம்-எப் பொழுதும்
அவனை இல்லை சொன்னாலும் சோறு போடுகிறான் ஐஸ்வர்யமும் கொடுக்கிறான்
தேவதாந்த்ரங்கள் -முகமாகவும் கொடுக்கிறான் இரா மடம் ஊட்டுவாரை போல் உள்ளே பதி கிடந்தது
இல்லை செய்வாரையும் ரஷிக்கும் உதாரன் சர்வேஸ்வரன்
வைஷ்ணவராக இருக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்
பகவத் கைங்கர்யம்
அத்தனை சேவகம்-பிறியா கைங்கர்யம்
அநவரத அவிசின்ன சந்தன ஸ்மரதி
அப் பொழுதைக்கு இப் பொழுதே சொல்லிவைத்தேன் அந்திம ஸ்மரதி அஹம் ஸ்மாராமி
தந்து -கொடுக்க வேண்டுமா -பிரயோஜனம்
சுத்த ஸ்வாபர்-வேறு ஒன்றையும் எதிர் பார்க்காமல்-சுயம் பிரயோஜனம் இன்றி
ஓன்று ஆயிரம் நூறு ஆயிரமாக கொடுத்து பின்னும் ஆளும் செய்வேன்
பிரய்யோஜனதுக்கு கைங்கர்யம் இல்லை-
அதுவே பிரயோஜனம்-அதுவே பலன்-
சாதனமாக நினைத்தால் சூதரமான பலன் தந்தான்
ஞானம் வந்த பின்பு வருந்துவான்

அடியார்கள் சேஷ பூதன் -சேஷி க்கு இடுவது போல்
தேகம் உத்தேச்யம் ஐஸ் வர்யாதி-
உடம்பை அலங்கரித்து கொண்டு இருப்பார்கள்
அவனை அலங்கரித்து சதா தர்சனம் பண்ணாமல் -சதா பச்யந்தி சூரைய
ஞான வைராக்யம்பக்தி தான் பூஷணம்
ஞானம் தத்வ த்ரயம்- கொள்ள தக்கவன் ஈஸ்வரன் -தள்ள தக்கவை முதல் இரண்டும்
மின் உருவாய் பாசுரம் வியாக்யானம் -மூன்று புருஷார்த்தங்கள்-ஆத்மா அனுபவம் ஐஸ்வர்யம் தள்ளி
உத்தம புருஷார்த்தம் அவனை அடைவதே
பக்தி அவன் இடம்
வைராக்கியம் மற்ற இரண்டிலும்
சொரூபத்துக்கு ஆபரணம்
கழுத்துக்கு பூண் காதுக்கு குண்டலம்
இவை பிறர் பார்ப்பதற்கே இருப்பவை
தன்னால் காண முடியாதவை

உண்ணும் சோறு போல் விசேஷித்து சொன்னவை
கழுத்துக்கு பூண்
நாட்டார் கொண்டாடுவதே பிரயோஜனம்
மோதிரம் போல்வன தன் கண்ணுக்கு படுமே
சேஷி ஆனவன் சேஷி போதனுக்கு இட்ட சரித்ரம்
பெருமாள்-பட்டாபிஷேகம்-இந்த்ரன் ஹாரம்-கொடுக்க பிராட்டி அதை திரு அடிக்கு
கண்ணால்-யாம் பெரும் சம்மானம்-சேர்ந்து கொடுத்த -நன்றாக -திரு அடிக்கு பூட்டினால் போல்
அடியார் ஏற்றம் அறிந்து பெருமாள் திரு உள்ளம் உகக்கும் படி பிராட்டி அருளி-ஆதரித்து பூட்டினது போல் சூத்திர
என்னை ஆதரித்து பூட்டினார் -கதை போக்கு மட்டும் இல்லை தத்வ அர்த்தம் உண்டே
மெய் -உடம்பு- வெறுத்து சொல்கிறார்
தள்ள தக்கது அறிந்த பின் இதற்க்கு சந்தனம் கொடுத்தாரே
நல்ல தோர் சாந்து -சர்வ கந்தன் -கூனி-சுண்ணாம்பு தடவாத சாந்து
வாரீர் பெண் பிள்ளாய் -வடிவையும் இருப்பையும் கண்டு கொடுக்க
இடை பிள்ளைகள்- ஆகத்தாய் இருப்பதை கொடுக்க -நாற்றம் கொளுத்தின படி என்
அதற்க்கு மேலே ஒரு சாந்தை இட -ராஜார்கம்-செருக்கு அன்றியே -வழக்னான சாந்து
செலவுக்கா– உமக்கா -சுகந்தம் நிறம் அறிந்தவர் -தலையான சாந்தை இட
கோவில் சாந்து-வாசனை மிக்கு -பூசும் சாந்து என் நெஞ்சமே -சுண்ணாம்பு தடவாத சாறு
சுறு நாறாதா பூ -தலை மயிர் படாமல்-சுருள்-
ஆயிரம் பாசுரங்களும் ஆயிரம் குணங்கள் சொல்லும்
தந்து-அவன் தானே அமையும் படி ஒவ்தார்யம்-
என்னை வெள்ளுயிர் ஆக்க-கள்வா -பண்டே உன் தொண்டை
கச்சி கள்வா சொல்வது என்
சூத்திர பிரயோஜன காமனாய் இருந்தேன்
சுத்த ஸ்வாபன் ஆனான்-அப்ருஷ்ட கந்த -அஹம் த்வா -உன்னை நித்யர் ஆக்க ஆக்கி
அப்ருஷ்ட கந்தர்-
வல்ல -வஸ்துவை வச்துவந்தரம் ஆக்கி
பை உடை நாக கொடி- மங்களா சாசனம் விஷயம்
தன் ஓட்டை ஸ்பர்சத்தால் மலர்ந்த பணங்கள் -பகை பெரிய திரு அடி-
இருவரையும் சேர்த்து கொண்டு -புள்ளின் மெய் பகை கடல் கிடந்தது
திரு சந்த விருத்தம் -உண்மையான பகைவர்

அனந்த சாயி-கருட கொடி உடையவன் மங்களாசாசனம்
நித்ய ஸ்ரீ யாக செல்ல வேண்டும்
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போல் செர்தியால் வந்த அழகு
ஏதேனும் ஒன்றை அபேஷித்து வந்தவரையும் எனக்கு ஆக்கி கொண்ட சக்திக்கு கொடி கட்டி
கொண்டு இருக்கும் சக்திக்கு பாடுகிறேன் ஆழ்வாரே பாடுகிறார்
ஒருமையால்-ஏக வசனம்-பிரயோஜனாந்த பரர் அதிகம் -பிரதானமாக ஒருவர் கூற மற்றவர் பின் செல்ல -முன்பு சமூகமாக கூட
என்னில் அடங்காத ஒரு உஊருக்கு ஒருவர் வார்த்தை சொல்வது போல்
வேய் மறு தோல் இணை –அடிசியோம்-எனது ஆவி வேவுமால்-
என் சொற்கள்-
தையல் பசு மேய்ப்பன ஒழித்தாள்- ஏக வசனம் பகு வசனம் அங்கும் உண்டு
பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம் .
பெரிய ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

திரு பல்லாண்டு-தீயில் பொலிகின்ற செம் சுடர் ஆழி திகள் திரு சக்கரத்தின் -ஸ்ரீ கோமடம் சம்பத் குமார் ஸ்வாமிகள் ..

November 3, 2011
தீயில் பொலிகின்ற செம் சுடர் ஆழி திகள் திரு சக்கரத்தின்
கோயில் பொறியாலே ஒற்று உண்டு நின்று குடி குடி ஆள் செய்கின்றோம்
மாயப் பொரு படை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி
பாய சுழற்றிய வாழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே –7
ஏடு நிலத்தில் கூப்பிட -கைவல்யர் –
வரம்பு விட்டு பகவத் அனுபவம் பெற வர அழைத்தார்
அநந்ய பிரயோஜனராய் நமோ நாராயண சொல்லி கொண்டு வர சொன்னார்
நாடும் நகரமும் நன்கு அறிய வர சொன்னார்
ஷுத்ர புருஷார்த்தம்-சிற்று இன்பம் விட்டு விட்டு -விபு பேர் இன்பம் அனுபவிக்க
அனுகூலர் கை கொள்ள பிரதி கூலர் கை விட -திரு இலச்சினை தரிக்கவே- ஸ்ரீ வைஷ்ணவ சின்னம்
தரித்து கொண்டு வந்தார்கள்
தீயில்-சுடர் பொருள்கள் பல -தேஜஸ் சிறந்து விளங்கும் சிவந்த ஒளி
திரு மேனி முழுவதும் வியாபித்து
ஆழி மழை கண்ணா -சக்கரம்
வட்டமாக பிரகாசிக்கும் கோ இல் ஸ்வாமி இருக்கும் இடம் –
பொறி-அடையாளம் சின்னம்
சின்னத்தால் -சம்ஸ்காரம் ஏற்படுத்தி பலம்
சாஸ்திரம் பிரமாணம்-வைதிகர் நம்ப வேண்டும்
குடி குடி-தலை முறை
மாய -பொரு படை-வாணன்-ரத்தம் பொழியும் படி சுழற்றினான்
அறுக்க வில்லை சுழலிலே முடித்தான்
வல்லான்- வில் ஆண்டான்-

வைஷ்ணவ கோஷ்டியில் சேர்ந்த -உபகாரத்துக்கு திரு அலி திரு சக்கரம் கொண்டாடுகிறார்
சூர்ய சந்தரன்- அதி அர்க அனல தீப்தம்-பரம பதம்-உயர்ந்த தேஜஸ் கொண்ட சுதர்சன ஆழ்வார்
பரம பதம் காட்டில் தேஜஸ் மிக்கு என்று காட்டுகிறார்
அதை காட்டில் திவ்ய மங்கள விக்ரகம் தேஜஸ் என்பதால்
வடிவார் சோதி வளைத்து உறையும் சுடர் ஆழி-சொன்னீரே
திரு ஆழி தேஜஸ் உசந்தது -சொல்கிறீரே -கடோ உபாநிஷத்- குதொயம் அக்நி -தஸ்ய பாதம் அவன் ஒளியால் அனைத்தும் பிரகாசிகின்றன
இறே பிரசித்தி –நீர் பண்டம்-வஸ்து நீரால் ஆனது -நம் பிள்ளை உபயோகித்த சொல்
செம் சுடர்-இவன் கருப்பு அவன் சிகப்பு சேர்ந்தால் நன்றாக இருக்கும் காள மேகம் -இருட்டு அறையில் விளக்கு எற்றினது போல் வந்த பிரகாசம்
செய்யாள் இருப்பதால் தான் கருப்பன் தெறிவான்-திரு கண்டேன் பொன் மேனி கண்டேன்
பர பாக ரூபம்
ஆழி திகள் திரு சக்கரம்-
அகண்ட திரு தோள் அழகு அருவி-மார்பில்- சிற்று இடை- சுழி- திரு நாபி -வட்டமாக சுத்தி சுத்தி வந்து பிரகாசம்
இட்டளத்தில் குறுகிய வெள்ளம் போல் -தன்னிலே மண்டலா காரமாக திகழும்
கோவில் வாசஸ்தலம்
சின்னதலே சின்னிதராய்-நின்று -இதை தரித்த பின்பே
தாப -சங்கு சக்கரம்-/புண்டரக திரு மண் காப்பு/ ததா நாம //தாசா நாமம்
மந்தரக /ரகஸ்ய த்ரயம் /திரு ஆராதானம் யாகம் -சரணா கதி -சேர்த்து விடுகிறார் பஞ்ச சம்ஸ்காரம்
இவன் ஜன்மாந்தரத்திலே போகாதே -பக்தி மார்க்கம்-போல இல்லாமல்-மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்

மோஷாந்தரத்தில் போகாமல்-கைவல்யமும் இல்லை
நின்று -ஸ்திரமாக நின்று -பகவத் அங்கீகாரம் இத்தால் கிட்டுமே
துவாரகை நின்றும் திரு வாசல் காக்கும் முதலிகள் இடம் கண்ணன் அருளிய வார்த்தை
புகர கடவ -சக்ராந்த -அடையாளம்-இருப்பவரை விட சொல்லி-இல்லாதவரை விட கூடாது
துஷ்ட ஹிருதயர்கள் -இல்லாதவர்கள்-பாவ சுத்தி பார்த்து விட
நிஸ் சங்கமாக புக கடவர் அல்லாதவரை பாவ பரிட்ஷை பண்ணி புக சொன்னார்
இது தான்- சக்கரம் சொன்னது சங்குக்கும் உப லஷணம்
ஈஸ்வரன் அங்கீகாரத்துக்கு உடலாய் -நாம் அவன் உடமை என்று நீர் பரமாய் மார்பில் கை வைத்து உறங்க வேண்டும்
இவன் பாபத்தை கண்டு-யமன் தமர்களும் வர அஞ்சுவர் –
பவித்ரை வளையல் போல இந்த சின்னம் -நிமித்தம் அடையாளம்-
லஷ்மணன்-லஷ்மி சம்பனவ் –
பகவத் சம்பந்தி காட்டும்-பித்திரன் பேரன் உறவினர் கூட ச புத்திர-சந்தானமாக அடிமை செய்ய கடவோமாய் வந்தான்
தனியனாய் -இருந்து சந்தானமாக கைங்கர்யம் செய்ய கடவோம்-
கோஷ்டி சேர யோக்யதை
திரு பல்லாண்டு பாடுகை
அபதானம்=மாய பொரு படை வாணனை
வீர பிரகாசமான துறை
சக்கரம் கொண்டு சிவ பக்தனை முடித்த விருத்தாந்தம்
ஏத்தி உள்ளப் பெற்றேன்- நினைத்து பாடினாரா பாடி நினைத்தார
பாடினேன்- அவன் நினைத்தான் பாடினேன்- அதை நினைத்தேன்
பிரம்மா அருளால் வால்மீகி பாட அவன் அருளால் ஆழ்வார் பாட
மாய ஆஸ்ரயம் கிருத்ரமம் படை சேனை ஆயுதம் யுத்தம்

ஆச்ரயமான யுத்தம் சேனை
ஆயுதம் உடையவன்/
கிருத்ரம யுத்தம் உடையவன்
மகா பலி வம்சம்-பாணன்-உஷா -அநிருத்தன் -சித்ர லேகா
கார்திகையானும் -கரி முகத்தானும் -மோடியோட முக்கண் ஈசன்-அஷ்ட பிரபந்த பாசுரம்
ஆயன்-இடையன்-சிவன் பரிகாரம் உடன் வந்தும் காக்க முடிய வில்லை-
உன்னை நம்பி நான் கேட்டேன் கட்டி அழ இரண்டு கை வைத்தார்
சிஷிக்க வந்தால் யாராலும் காக்க முடியாது
ஈஸ்வரனை ஒளிந்தவர் ரஷகர் அல்ல
அவன் ரஷிக்க வந்தால் யாரும் தேவை இல்லை
மதகு திறந்தது போல் குருதி-பாய பூமி பரப்பு அடையும் படி
சுழற்றிய -சக்கரத்தால் தலை கொண்டாய் சீமாலிகன்-அவனோடு தோழைமை கொள்ள வல்லாய்
சாமாறு அவனை சக்கரத்தால் தலை கொண்டாய் –
மலை கொடி சிகரம் போல் விழ –
ரசோக்தியாக -குற்றம் நிறைய இருந்தாலும் -தேதந்தர பஜனம் பண்ணும் பலன் காட்ட -மச்சம்-அடையாளம்
முதுகு காட்டி போனான்-
கட்டி கொண்டே அழுது போனார்
வில் வல்லான் -பிராட்டி கொண்டு-சேஷ சயனம்-கருட வாகனம்-அடையாளம் அவனுக்கு

சர்வ ஆதிக லஷணம்
வீர ஸ்ரீக்கு மங்களாசாசனம்
அன்று பாடாத இழவு தீர இன்று பல்லாண்டு பாடுகிறார்
பெரியவாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம் .

பெரிய ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார்  ஜீயர் திரு அடிகளே சரணம் .

திரு பல்லாண்டு-எந்தை தந்தை தந்தைதந்தை தம்மூத்தப்பன் -ஸ்ரீ கோமடம் சம்பத் குமார் ஸ்வாமிகள் ..

November 3, 2011
எந்தை தந்தை தந்தைதந்தை  தம்மூத்தப்பன் எழ படி கால் தொடங்கி
வந்து வழி வழி ஆட் செய்கின்றோம் திரு வோனத் திரு விழவில்
அந்தி யம் போதில் அரி யுருவாகி அரியை அழித்தவனை
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே –6
அழைத்த மூவரும் ஆழ்வார் இடம் வந்து சேர்ந்து திரு பல்லாண்டு பாடுகிறார்கள்
வந்து சேர்ந்ததை இதில் சொல்லி ஒன்பதாவது பாசுரத்தில் மங்களா சாசனம்
எழ ஆள் காலும் பழிப்பிலோம் அங்கு
எந்தை -எழ இங்கும்-எழ படி கால் தொடங்கி-
ஆள் செய்கின்றோம்-மண்ணுக்கும் மணத்துக்கும் கொண்மின் -அங்கு-
நடந்த சரித்ரம் பல்லாண்டு பாட -அது போல் நரசிம்க அவதாரத்துக்கு இங்கு பல்லாண்டு
அநந்ய பிரயோஜனர் -அருகில்-ரசம் -சேர்ந்து அனுபவிக்க -கூட்டத்துடன் சேர -மூன்று காரணம் அங்கு
இதில்-நெடு வாசி அநந்ய பிரயோஜனர்பிரயோஜனாந்த பரர் இருவருக்கும் -அறிந்து
-சௌசீல்யம் குணம் புரை அற கலந்து -அவர்ஜநீய சம்பந்தம்-விட முடியாத சம்பந்தம்
தயங்காமல் புகு வார் -தேங்காதே புகுவார் –
தங்கள் சொரூபத்திலும் -எந்தை-இருவர்குலம்  /தந்தை-மூன்று குலம்  /மூத்த அப்பன் -இருவர் குலம் –
சொரூப அனுரூபமான விருத்தி-ஆள் செய்கிறோம்/கடந்த அவதாரத்துக்கு மங்களாசாசனம் -அவர்கள் சொல்லி கொண்டு வர
அவர்களை கூட்டி கொள்கிறார்
தம் தாம் ஏற்றம் தாங்களே சொல்வது சாத்விகருக்கு உக்தமோ
ஆழ்வார் திரு உள்ளம் பயம் கெடுப்பதற்கு சொல்லி கொண்டு வருகிறார்கள்
வானர முதலிகள் பயம் போக திரு அடி-கருடன்-ஆகாசம் -நாகம் எதிரி-வேகம் விட நான் வேகமாக போவேன்-ஸ்ரீ ராமாயண ஸ்லோஹம் போல்

கூழ் ஆள் பட்டவரை எங்கள் குழுவில் புக ஒட்டோம் முன்பு
தானும் தகப்பனுமாக இருவர்
மொன்று தந்தை சொல்லி
தம்-மூன்றாவது தந்தை -அவருக்கு மூத்த அப்பன்-பாட்டனார்
திரள அருளி செய்தது போல் திரள சொல்லி கொண்டார்கள் இங்கும்
பிரித்து சொல்ல பலன்-குலம் மங்களாசாசனம் பண்ணாதவர் இல்லை என்று சொல்வதற்கு
தந்தை பிறப்பிக்க -வேதம் ஓதி தந்தவன் தான் சிறந்த தந்தை
ஆபாச பந்துகள் இல்லை
கல்வி பிறப்பை கொடுத்த சம்பந்தம் –
உடல் பிறப்புக்கு முக்யத்வம் கொடுக்கலாமா
உண்டு பண்ணின பிதா இல்லை வேதம் சொல்லி கொடுத்த பிதா
சகி வித்யா -சந்தானம் கொண்டாடுவதை போல்
பிதரம் மாதரம் தாரான் புத்ரான் பந்து குரு ரத்னாதி தான தான்யாதி சர்வ தர்மாம்ச சர்வ காமாம்ச அஷரம்
 விட்டு விடு உலகம் அளந்த பொன் அடியே
-சர்வ -லோக விக்ராந்த சரணம் -எனபது
பகவத் சம்பந்தம் என்பதால் கொண்டாடலாம்
209 சூத்திரம்பிரயோஜனம்  பகவத் சம்பந்தமும் அசம்பந்தமும்  – ஸ்ரீ வசன பூஷணம் -பூர்வர் ஸ்ரீ சுக்திகள் கொண்டே அருளி செய்தது
விடாமல் வந்து கொண்டு -வித்யா சந்தானதிலும் பகவத் சம்பந்தம் -பிராமணியம் விலை செய்கிறது இழவுக்கு உறுப்பு ஆகும்
வேதையச்ய சர்வை -போர்வை பாகம் கர்ம /உத்தர பாகம் வேதாந்தம் –
அவனே அறிய படுகிறான்-
அங்கம் அர்த்த நிர்ணயம் பண்ணி -அடைவதற்கு பண்ணுகிறான்
பிராமணியம் அப் பொழுது தான் சித்திக்கும்
பகவத் ஹேது லாபம் வேதாந்தம்- அது இழவுக்கு உறுப்பு ஆகில்-
பாகவத சம்பந்தமும் வேண்டும் -எந்தை தந்தை-பாகவதர்-பகவத் சம்பந்தம் உண்டே
பலத்தை தருவது-பிரயோஜகம் –
அசம்பந்தம்- பாகவதர் உடன் சேராமல்-
அர்த்த கிரமம் பிரித்தும் திரளாகவும் சொல்லி

வந்து -மங்களாசாசனம் பண்ண வந்து
வழி வழி -விடாமல் செய்து கொண்டு இருக்கிறோம்
வேதம் ஓதாமல் மூன்று தலை முறை பிராமணியம் சித்திக்காது போல்
மங்களா சாசனம் பண்ணாத தலை முறை இருந்தால் அது போல்
சாஸ்திர  வழியாகவும் -என்னலுமாம்
சிஷ்டாசார்யம்-அனுஷ்டித்து காட்டி -இருக்கிறார்கள்- இரண்டு வழி இதனால்
சாந்தி சாந்தி சாந்தி -பொலிக பொலிக பொலிக -பச்யேம சதச்யஸ் சதம் -சர்வான் தேவான்
தண்ட காரனியா ரிஷிகள்-திட விரதம்-திரு மேனி கண்டதும் -பல்லாண்டு அருளினது போல்
ஆள் செய்கை-திரு பல்லாண்டு பாடுகை
பந்தனை தீர பல்லாண்டு விருத்தி கைங்கர்யம் ஆழ்வாரே அருளுகிறார்
சந்தானம் ஏற்றம் சொல்லி இனி தங்கள் கைங்கர்யம்
திரு நஷத்ரம் சொல்லாத இடங்களுக்கும் லஷணம் திரு வோண திரு விழவில்
ஸ்ரோனா நஷத்ரம் விஷ்ணு -புஷ்பம் திட்டு துழாய் அம்சம் போல் திரு வோணம் கலந்து இருக்கும்
அத்ததின் பாத்தா நாள் தோன்றிய அச்சுதன்–மறைத்து சொல்கிறார் –

பிறந்த ஏழு திங்களில் சகடாசுரன் நாள்கலோர் நாள் ஐந்து திங்கள் அளவிலே -நாலா ஐந்தா ஒன்பதா தடுமாற வைத்தார்
ஸ்வாதி-மறைத்து இங்கும் சொல்கிறார்
திரு விழவு=திரு நாள்
ஒருத்தி மகனாய் -ஓர் இரவில் ஒருத்தி மகனாய்-ஆண்டாளும் மறைத்து
அஷ்டம கற்ப தீங்கு -பிரதி கூலன்–மக்கள் அருவரை கல்லிடை மோத-
அந்தியம் போதில்- தேவர்களுக்கு பலம் குறைவு அசுரர்களுக்கு பலம் அதிகம்
அரை சிவந்த ஆடை-அந்தி அம போதில் நிறதாடை-கழற்றாத ஆடை -கழற்றும் ஆடை
சாயம் காலமும் நிறத்தையும் பிரிக்க முடியாது
ஆடை நினைவு பின்னாட்டுகிறது
அங்கும் அந்தி -சேராதவற்றை சேர்த்த அவதாரம்
சர்வ வியாப்தி நிரூபிக்க
வரம் மீறாமல் அவதரித்தான் -ஈஸ்வரன்
யானை தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை யாலே

பக்த பரன்-பிரகலாதன் மீது அபசாரம்
யாதவ சிம்மம் ராகவ சிம்மம் ரென்கேச சிம்மம்
அரி உருவாகி -அந்தி அம் பொழுதில் -மடியில்- நகத்தால்
திரு மேனி சம்பந்தம் கிடைத்ததே –நாரசிம்க வகுபு ஸ்ரீ மான்
நரம் கலந்த சிங்கமாய் -சக்கரை சேர்த்த பாலாய் -அழகியான் தானே அரி உருவம் தானே
சௌந்தர்ய லாவண்ய -சமுதாய சோபை -அதி மனோகர –
பல கூறு செய்தான்-உன்னை சிந்தையினால் இகழ்ந்த
கழுத்துக்கு மேல் அமையும் கை கொள்ள வாயால் சொன்னால் போதும்
கை விட கழுத்துக்கு கீழ் பார்ப்பான் -உள்ளே யாவது நினைத்து கொண்டு இருக்கிறானா பார்த்தானாம்
அழிய செய்தது -தீன்குநினைப்பார் பின்புள்ளார் பயம் கொள்ளும் படி
பந்தனை தீர -அநுக்கம்-குழந்தை நடுக்கம்-வியாதி போல் -உடலை கிண்டி
திரு அவதரித்த திவசம்-அன்றே -கொன்றதால்-பரியனாக வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அமலன்-அரங்கத்து அமலன்-தூணுக்கு நடுவில் தோன்றிய குற்றம் திரு மணத் தூண் நடுவில் தோன்றியதால் குற்றம் இல்லை
அபதானம் திரு விளையாடல் சேஷ்டிதம் –

பல்லாண்டு -பாடி நடுக்கம் தீர -அனுகூலர் வாயால் ஒரு கால் ஒரு தடவை சொல்ல
கால தத்வம் உள்ள அளவும் பாடுவதே கைங்கர்யம்
ஆதி கூறுதும்-கூறுவனே-அடி வரவும் முடிவும் சேர்ந்து சொல்வார்
என்று பாடுதுமே முடியும் இதில்
பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்.
பெரிய ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

திரு பல்லாண்டு-அண்டக் குலத்துக்கு அதி பதியாகி அசுரர் இராக்கதரை -ஸ்ரீ கோமடம் சம்பத் குமார் ஸ்வாமிகள் ..

November 2, 2011
அண்டக் குலத்துக்கு அதி பதியாகி அசுரர் இராக்கதரை
இன்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு
தொண்டைக் குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிர நாமம் சொல்லி
பண்டைக் குலத்தை தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே –5
அண்டங்களின் சமூகம்
அதி பதி-அண்டங்களை ஆளுபவன் -உபய விபூதி
இருடீகேசம்-இத்ரியன்களை நியமிகிரவன் -இந்த்ரிய பா கோசம் திரு வாய் மொழி ஊநிலாயா ஐவரால்
பேர் ஆயிரம் கொண்ட தோர் பீடு உடையான்
பிரஹ்மாதிகள் ஈஸ்வரனை ஆசரிக்கும் விதம் -அண்டாதி பதயே நம -அந்த இடம் பெற முயில் கின்றார்கள்
விசிஷ்டன் -கூடியவன்-ஐஸ் வர்யமாக கொண்டவன் –
பிரணவம் சொல்லி நாம் நினைப்பது போல் அண்டாதிபதையே நம
ஆச்ரயனிய பிரகாரம்-எங்கே சொல்கிறார் -உதாரகனாய் இருக்கும் கையில் உள்ள எலுமிச்சம் பழம் நன்றாக உள்ளதே
கைங்கர்யம் கேட்காமல் பதவி கேட்கிறான் -அச்ப்ருஷ்ட சம்சார கந்தன்-அறவனை ஆழி படை அந்தணனை –
பிறவி துயர் அற ஞானத்துள் நின்று -ஷட் பாவம் அஸ்தி ஜாயதே பரிணமிதே –போல்வன -ஆத்மா ஞான குணகன் அறிந்து -துறவி
சுடர் விளக்கம் தலை பெய்வார் அறவனை-தார்மிகன்-ஆழி படை அந்தணன்-அந்தத்தை அனபுபவன் வேதாந்தம் ஓதுபவன் -அந்தணன் அந்தணர்
மாட்டு அந்தணனை -உடம்பை போக்கி -சாணி சாறு போல் நினைத்தான்- சாணி சுத்தம் பவித்ரம் -கைவல்யார்த்தி அவனை இது போல் -மறவியை இன்றி மனத்து வைப்பாரே -கைவல்யம் மறந்து சக்கரத்து அண்ணலே தரை பட வேண்டாமா -பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை -இன்னார் என்று அறியேன் -திரு மேனி சேவித்து அவனையே அறியாமல்-நல்லத்தை மறக்க பண்ணாமல் தீயது கொண்டவன்-பெரும் துன்பம் -குறுகா நீளா -ஒரு நாயகம்- 8 பாசுரம் ஐஸ்வர்யம் சொல்லி ஒன்பாவது பாசுரம் கைவல்யார்த்தி -பரி மேல் அழகர் -பெரியவர் அருளி செய்தது என்று இதை காட்டுகிறார் அறவாழி -அந்தணர் பெரியார் அருளி செய்த-அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் வள்ளுவர் இதையே சொல்கிறார்
அதுவும் இவன் இடம் கேட்பதால் உதாரன் என்கிறார் இவர்களையும் –
அனைத்தையும் வாரி வழங்குகிறான் -உடைமை அவன் உடையது -அதிபதி-உபய விபூதி நாதன் நிர்வாகன்
ஆகி-ஆசரியர் அனுசந்தித்த அளவில் இவனும் ஆகி
ஐஸ் வர்யம் கேட்டவருக்கு ஐஸ் வர்யம் வழங்கி
கைவல்யம் கேட்டவருக்கு கைவல்யம் வழங்கி
திரு மந்த்ரம்-உயர்ந்த மந்த்ரம் -அனைத்தையும் கொடுக்கும்
மற்றவை சூத்திர மந்த்ரம்- சூத்திர பலம் கொடுப்பதால் -கோபால மந்த்ரம் -கூட ராம மந்த்ரம் பிள்ளை பெற

அசுரர் இராக்கதரை-வேத அபகாரம் ஆதி ஆபத்துகள்- ஆபத் விமோசன –
குரு பாதக –தைத்ய பீடா -கலை அறுத்து கொடுத்து இஷ்டன் பிராப்தி அநிஷ்டம் நிவ்ருத்தி-
ரஷகன் பொறுப்பு –
சம்சாரிகள் விரோதிகள் வேற முமுஷுகள் விரோதி வேற
ஐஸ் வர்யார்த்தி ஆர்தன்- அர்த்தார்த்தி இரண்டு விதம்
அண்டத்துக்கு -ஆர்தன் /அசுரர் -இந்த பாசுரம் சொல்வது எல்லாம் இந்த்ராதிகள் தான்
பறி கொடுத்த ராஜ்ஜியம் பெற -அடியார்களுக்கு சத்ரு தான் அவனுக்கும் சத்ரு
பொது நின்ற பொன் நன் கழல் சாமோஹம் சர்வ பூதானாம்
பகவான் சத்ரு அடியார்களுக்கு சத்ரு
இண்ட குலத்தை நெருங்கின கூட்டம் –

இண்ட குலம் சண்டாளர் கூட்டம்
-காகாசுரன் பகவத அபசாரம் பட்டும் தப்பினான்
 நாலூரான் ஆச்சர்ய அபசாரம் பட்டும் தப்பினான்
பாகவத அபசாரம் பட்ட சுக்ராசார்யார் -அம்பரிஷன்

அசுர சத்ருவே  நம இவர்கள் மந்தரம்
எடுத்து களைந்த
பொல்லா அரக்கரை கிள்ளி களைந்தான்
அவர்களுக்கு ஒன்றும் தீங்கு வராமல் எடுத்து களைந்தான்-களை பயிர் நடுவில் எடுப்பது போல்
சர்வ சக்தன்-அது இதுஉது  -உன் செய்கை நைவிக்கும்
முன் பொலா ராவணனை
ஆஸ்ரிதர் பக்கல் அழல் தட்டாது படி
விபீஷணன் பரிகிரகதுக்கு தீங்கு வராத படி -தீ முற்ற தென் இலங்கை ஊற்றினான்  தாள் நயந்த
இவன் அஹம் தாசோஹம் இறே–
பகல் வராத இலங்கை-சூர்யன் கூட பயப்படும் இலங்கை-
வாய் நெருப்பும் சேர்ந்து தீ மூட்ட
இருடீகேசன்-பிரயோஜனாந்தரிகளுக்கு கர்ம அனுகூலமான ருசியை பிறப்பிக்கும் ஐஸ் வர்யங்களில்
தன பக்கலில் -சொரூப அனுரூபமான கைங்கர்யம் அனுபவம் கொடுக்கிறான்
திரு மேனி அழகில் ஈடு பட்டு-போதரேல் என்று சொல்லி தன பால் ஆதாரம்

பெருக வைத்த அழகனூர் அரங்கம் அன்றே
ஐஸ் வர்யம் கேட்க கண் வைக்கும் பொழுதே அவனை கண் வைக்க
ஈர்த்து கொள்வான் -தன பக்கல் ருசியை பிறபிப்பான்–உபாயம்-யாரு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒளிந்தாய் –
அவன் தன்னையே பற்றி வாழ –
தனக்கு தொண்டர் குலத்தில் உள்ளீர் -ஐஸ்வர்யம் விட்டு -தொண்ட குலம் தனியான சந்தானம் போலே காணும் .
தேகமே சொரூபம் என்று இருப்பாருக்கும்-இவருக்கும் வாசி -சேஷமே சொரூபம்
 அந்தணர் மறையோர்  விட்டு அடியார் தொண்டர் என்றே நிரூபகம்
வந்து அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்ல
முன்பு இரண்டு அண்டாதி பதியே நம சொல்லி
இன்று கைங்கர்யம்-திரு அடியே அனுகூல விருத்தி பண்ணுவதே பிராப்தி
எனக்கு நான் விட்டு எல்லாம் உனக்காக என்று இருக்க வேண்டும்-
பகவத் குண செஷ்டிதம் சொல்லும் திரு நாமம்
ஜன்மான்தரம் -முன்பு இருந்த இருப்பு ஜன்மான்தரம் போல் இருக்குமாம்
வர்ணம் ஒவ்பாதிகம் -தேகம் பற்றியது அது-நடுவில் வந்தது
ஆத்மா தாஸ்யம் இயற்க்கை
ஒருஜன்மத்திலே இரண்டு ஜன்மம் பண்டை குலம் கழிந்து தொண்டை குலம் புகுந்தோம்
வேதார்தம் அறுதி இடுவது புராண இதிகாசத்தாலே
ராஜ ரிஷி விஸ்வாமித்ரர் -பிரம ரிஷி ஆனாரே -ஷத்ரியன்-பிராமணர்
திரி சங்கு -ஷத்ரியன்-

பிரிவிருதி நிவ்ருத்தி இரண்டுக்கும் அவன் -நின்றனர் இருந்தினர் ..நின்றிலர் இருந்திலர்
தபசால் வர்ண பேதம் பிறந்தது விஸ்வாமித்ரர்
பகவத் பிரசாதத்தால் சொரூப பேதம் பிறந்தது இங்கு
நான் எனக்கு -உனக்கு நான் தாச பூதன்
பல்லாண்டு-அநந்ய பிரயோஜனர் -குளிர நோக்கி அருளுவான்
பல்லாயிரத்தாண்டு-எண்ணிறந்த –
அந் நோக்கு அழகு நித்யமாக -இருக்க பலான்ன்டு பாடுங்கள்
 அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான்
நமக்கு சொரூபம் சித்திக்க /அவனுக்கு சமர்த்தி நன்மை பிறக்கும்
சடக்கு என மங்களாசாசனம் பண்ண வேண்டும்
பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம் .
பெரிய ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

திரு பல்லாண்டு-ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து-ஸ்ரீ கோமடம் சம்பத் குமார் ஸ்வாமிகள் ..

November 2, 2011

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து

கூடு மனம் உடைஈர்கள் வந்து வரம் பொழி வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடு நகரமும் நன்கு அறிய நமோ நாராயணா என்று
பாடு மனம் உடை பத்தர் உள்ளீர் ! வந்து பல்லாண்டு கூறுமினே –4
நீரிலே நீர் சேர்ந்தது போல் அநந்ய பிரயோஜனர் சேர்ந்தார் முன் ஆழ்வார் உடன்
அடுத்து ஆத்ம பிராப்தி காமர் -கைவல்யார்த்தி -அழைக்கிறார்
ஐஸ் வர்யார்த்தி விட ஆபத்து மிக்கவர் என்பதால் இவரை முன்னம் அழைக்கிறார்
உயர்ந்தவன் என்பதால் அழைக்க வில்லை
இந்த மோஷம் அனர்த்தம் என்பதால்-மீள ஒண்ணாது
பகவத் சம்பந்தம் பெற சரீரம் தானே கருவி -விசித்ரா தேக சம்பந்தம் அவனுக்குகைங்கர்யம்
மாயவன் தன்னை வணங்க வைத்த கரணங்கள்-அமுதனார்
அந் நாள் நீ தந்த ஆக்கை வழி  உழல்வேன்  -நீர்மையால் அருள் செய்தான்
விவேக பலன் வீடு பற்ற –
பகவானை அடையும் உத்கர்ஷமும் இதன் அப கர்ஷமும் அறிவிக்கிறார்

ஏடு-மூன்று வியாக்யானம்
பொல்லாங்கு
மசான பூமியில் போடுவதற்கு முன் -ஏடு  பிள்ளை அமுதனார்
பொல்லா நிலத்தில் இடுவதின் முன்
சூஷ்ம சரீரம் -பிரதானம் பாலில் ஏடு போல் இது ஸ்தூல சரீரத்தில் பிரயோஜன ரூபமாய்
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து
மூல பிரக்ருதியில் லயிக்கும் முன்பு
உடம்புக்கு பேராய் ஏடு என்பதற்கு -ஸ்தூல சூஷ்ம ரூபம்
இடுவதற்கு முன்னம்
வந்து -ச்வதந்த்ரமாய் இருப்பவன்-தம் இடம் வர -தூரம் சொல்கிறது வந்து என்பதால்
அந்த கூட்டம் -தனி தனியாக அனுபவித்து -இருப்பான் -ஒருத்தர் சமர்த்தி ஒருத்தருக்கு மட்டும் -சேர்த்தி அற்று இருக்கும்
எங்கள் குழாம் புகுந்து சமஷ்டி-பரஸ்பர நீச பாவம் -கைங்கர்ய நித்ய ஸ்ரீ
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி -பகவத் எகைக போகம் –
வார்தா மாலை -ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் உண்டே
நித்ய அனுபவம் உருகி கால் ஆளும் நெஞ்சு அழியும் –
மத் தெய்வம்-அடியார்களே தெய்வம்
கூட அதிகாரம் என்ன வேண்டும்
கூடும் மனம் உடையீர் எண்ணம் ஒன்றே போதும் -நினைவே வேண்டுவது
நீராட போதுவீர் போதுமினோ -போல்
கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் என்னும் திரு நாமம் திண்ணம் நாரணமே
‘சர்வரும் அதிகாரிகள்- மனம் உடையீர் மர்ம ஸ்பர்சீ -சரத்தை ஈடு பாடு -ஆத்மாவுக்கு ஏற்பட்ட தன்மை
உபாசன பூர்வாங்க தீர்த்த யாத்ரை -நமக்கு இவை திவ்ய தேசமே பலன்-பாகவதர் இருக்கும் இடமே திவ்ய தேசம்

தேச வாசம் புருஷார்த்தம் -எண்ணம் வேண்டும்
ஜோதிஷ்ட ஹோமம்-போல் உழைப்பு வேண்டாமே இதற்க்கு
ஆத்மாவுக்கு தகாத புருஷார்த்தம் -இது சொரூப பிராப்தம்-தாஸ்யம்
மாத பிதா தொண்டு செய்ய போல -இச்சையே ருசி ஒன்றே போதும்
இச்சை சொரூபம் இரக்கம் உபாயம் -ஆசை உடையீர் -சொத்து உடையீர் போல்
முன்பு இருந்த சிறுமை விட்டு  வரம்பு ஒழிய –
சர்வேச்வரனுக்கு -உடன் மிசை உயிர் என கலந்த -உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒளியாதே
உன்னாலும் முடியாத அப்ரிதிக் சித்தம்-பிரகாரம் போல் ஒட்டி கொண்டே இருக்கும்
ஜரா மரணம் மோஷம் -வரம்பு-சுவர் ஒழிந்து வாருங்கோள் என்கிறார்
ஒல்லை கூடுமினோ வரும் ஆபத்து பார்த்து பதறிக் கொண்டு வர வேண்டாமோ
பற்று கொள்ளும் புருஷார்த்த வைலஷண்யம்
அங்கு முன்னம் ஆபத்தை பார்த்து இங்கு ஒல்லை-நன்மை சொரூப ரூப குணம் விபூதிகளை அனுபவம்
ஒல்லை நீ போதாய்-ஒல்லை சடக்கு என
நிவேதயதமாம் ஷிப்ரம்-விபீஷணன்-சுக்ரீவ்வாதிகளை பார்த்து -நின்றவா நில்லா நெஞ்சு என்பதால்
கூடும் மனம் உடையீர் -மனம் தான் பந்தம் மோஷம் இரண்டுக்கும் ஹேது
சேஷத்வம் தான் முக்கியம் ஆத்மாவுக்கு
இது இல்லாத பொழுது சொரூபம் இல்லை
பூவுக்கு மணம் போல் ரத்னத்துக்கு ஒளி போல் ஆத்மாவுக்கு சேஷத்வம்

நித்ய வஸ்து தான் -இருந்தாலும் சம்பந்தம் அறியாமல்-இருந்தால் இல்லை தான்
வெளி செறிப்பு-பிரகாசம் -ஞானம் -பிரி கதிர் படாமல்-சிதறாமல்
ஞானம் ஏற் பட்டுபிரிந்துவந்து சேர
புகுந்த பின் என்ன செய்ய வேண்டும்
நாடும் நகரமும் -நாடு-விசேஷ அறிவு இல்லாதவர் நகரம்-விசேஷ அறிவு கொண்டவர்கள்
கபடு சூது இல்லாதவர்கள்
ராஜாவுக்கு பக்கம் நகரத்தார் -நாட்டார்தூரஸ்தர்
நாடு வைஷ்ணவன் கை விட வேண்டும்-சம்சாரம் அர்த்தம்
மொய்ம் மா திரு வாய் மொழி ஐதீகம்-ஸ்ரீ வைஷ்ணவர் -அபாகவதர் கோஷ்டி -சொன்னதும் கூத்தாடி
கை விட விட நித்யர் கை கொடுப்பார்
நகரம்-வைகுண்ட மா நகரம்
உபாயம் உபேயம் அவனே நீசனேன் நிறை ஒன்றும் இலேன் சொன்னாலே போதுமே
உகந்து அருளினநிலங்கள் -தான் உகந்த நிலங்கள் -தன தாள் பாடி மண்டி  இருந்தாலே போதும்- இவையே நகரம்
ஸ்ரீ வைஷ்ணவர் இருப்பதே நகரம்
ரூப பிரதாண்யம் சின்ன பிரதாண்யம் முக்தி உக்தி அடியேன் சொல்வது
கிரியா பிரதாண்யம்-திரு ஆராதனம் செய்வது போல்  நவ வித சம்பந்த பிரதாண்யம் தியானம் பிரதாண்யம் இவை ஒன்றும் அன்று
நால்வர் அறிந்த வைஷ்ணவம் இல்லை நாராயணன் அறிந்த வைஷ்ணவம்
மண்டினார்-மற்றையார்-மூக்கை பிடித்தார் வெளி வேஷம் மட்டும் –வெளிசின்னம் வேண்டும்
-பாவ பிரதான்யமே பிரயோஜனம்
ஒத்தை அடி பாதை-உடுப்புக்கு மரியாதை காஞ்சி ஸ்வாமி
அக்காரியம் செய்ய பயம் வெளி சின்னம் வேண்டுமே

நன்கு அறிய -நன்றாக அறிய
நாட்டிலும் நகரத்திலும் பகவத் விஷயம் அறியாத அறிந்த
தான் உகந்த ஊர் -இங்கே அவன் வசிக்கிறான் நாம் உகக்க வில்லை –
அங்கு தானும் உகந்து அடியாரும் உகந்து
சம்பந்தம் ஏற்பட்டதை நன்கு அறியும் படி-
நாட்டார் கை விடும் படியாகவும் அதுவே ஹேதுவாக நகரத்தார் கை கொள்ளும் படியும்
நமோ நாராயண
முமுஷுக்வுக்கு அறிய வேண்டிய ரகசியம் மூன்று -சரீரம் விடுதலை பெற மோஷம் இச்சை
கைவல்யார்தியும் சேருமே-ஆஷேப்ய சமாதானம் -ஆஷேப்யம் பூர்வ பஷம் சொல்லி சமாதானம் சொல்வார் வியாக்யானத்தில்
தனக்கு தானே என்று இருப்பவன்-நமோ நாராயண சொல்லி கொண்டு வர சொல்ல
ச்வாதந்த்ர்யம் -அகற்றி-பகவத் அனுபவம் வேண்டும் -கைங்கர்யம் ஆய பதம் சொல்லுமே
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
பாகவத சேஷத்வம் இதில் உண்டே
ஆந்தராளிக பதம் நாம -உயிர் ஆன பதம்
உள்ள படி அறிந்து-பாகவத சேஷத்வம்-யாதாத்மா ஞானம் -இது இல்லா விடில்
தேவதாந்திர சேஷத்வதொடு ஒக்கும் கூரத் ஆழ்வான் -பாகவதர் திருத்துவார்கள்
சொரூபா அநு ரூபமான கைங்கர்யம் -பரஸ்பர நீச பாவம்-வைஷ்ணவனாய் வர வேண்டும்
பகவதே அஹம் அஸ்மி –
பிறர்க்கு என்றால் வைலஷண்யம் காட்டி மீட்கலாம் -அழகு பெருமை காட்டி –
எனக்கு என்றால் திருத்த முடியாது யோக்யதை கூட அழியுமே
ஸ்வாமி பக்கல் பண்ணும் அனுகூல விருத்தியே கைங்கர்யமே –
பாடும் மனம் உடையீர் -நினைத்த அளவு மட்டும் இன்று அன்புடன் பாடி
ஈடு பாடு உடன்-ப்ரீதிக்கு போக்கு வீடாக பத்தர் உள்ளீர் -பிரேமை உடன் பாட
வந்து -திரு பல்லாண்டு பாட
கூடு மனம் உடையீர் முதலில் சொல்லி பாடும் மனம் உடையீர்
விருத்தி விசேஷம் கூட -கைங்கர்யம் செய்ய -கிரியை இரண்டாக்கி கூடியும் பாடியும்
கூட்டத்தோடு சேர்ந்து பாடி
பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்.
பெரிய  ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

திரு பல்லாண்டு-வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் -ஸ்ரீ கோமடம் சம்பத் குமார் ஸ்வாமிகள் ..

November 2, 2011
வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மனமும் கொண்மின்
கூழ் ஆட் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டோம்
ஏழ் ஆட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழ் ஆளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே  –3

கீழ் இரண்டு பாட்டாலும் தாம் பல்லாண்டு பாடினார்

இனிமேல் தம் உடைய மங்களா சாசனத்தால் திருப்தி அடையாமல்
நான்கு வித மக்கள் சதுர வித பஜந்தே மாம் -ஆர்தா-இழந்த ஐஸ்வர்யம் விரும்பும் /புதிதாக விரும்புவர்
கைவல்யம் – ஜிக்ஜாசு
ஞாநிபகவத் கைங்கர்யம்–எல்லாம் கண்ணன் என்றிருப்பவர்
இதற்காக என் இடம் வந்ததால் நான்கு பெரும் நல்லவர்-
உதாரர் -மே மதம்–கீதை அறிவார் ஆத்மா என்று அவன் மதம் தோன்றும்
வாங்குபவர் உதாரர் என்கிறான் இங்கு-அவனை பெருமை படுத்தியதால்
மூவரையும் கூடி கொள்வதாக நினைத்து என்று வியாக்யானம்
ஆழ்வாரே அவர்களாக இருந்து பாடினதாகவும் வியாக்யானம்
முதல் தீர்த்தம் பகவத் பிராப்தி காமரை அழைக்கிறார்
மங்களா சாசனம் தனக்கு இனிக்க -இனியது தனி அருந்தேல்-மற்றவரை அனைவரையும் அழைக்கிறார்
பகவானை தனியாக அனுபவிக்க கூடாது

கூட்டம் தேட்டம் -இதுவே தாரகம்-அடியாரோடு சேர்ந்து மங்களா சாசனம் பண்ணினால் தான் தரிப்பார் இவர்

அடியார்கள் தம் -பெரும் குழுமம் -கண்டு–பெருமாள் திரு மொழி பார்க்க ஆசை பட்டார் கண்ணால் காண்கையும் –
அடியார்களை உடன் கூடுவது என்று கொலோ-ஆழ்வார் -திரளிலே புகுருகையும் -3 -2 -10 –
ஆடி ஆடி வியாக்யானம்-காசு பொன்னும் மணியும் -உபன்யாசம்-
வெள்ளி காசு இழந்தவன் -தங்கம் இழந்தவன்-ரத்னம் இழந்தவன்
வருத்தம் வாசி
முதலில் அம்சிறைய மட நாராய்-பெரும் நிலம் கடந்த நல் அடி போது இழந்து அலற்றி–வியூகத்தில் தூது
என் பிழையே நினைந்து அருளி அருளாதே நீர் திரு நாமம் சாத்தி-
நம்பியை -உம்பர் -எம்பிரானை என் சொல்லி மறப்பனோ -குணா பூரணன்-சமீபத்தில்- அச் செம்பொன்னே -சுட்டு உரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஓவாது வானவர் சோதியை-எம்பிரானை உபாகாரம் செய்தவன் எத்தை சொல்லி மறப்பது அர்ச்சையில் தூது-காற்றும் கழி கட்டி அழ கொண்ட காதலுக்கு பத்திமை நூல் வரம்பு இல்லை-காற்றை -அவனை தேடி போகிறாயா -உப்பும் கழி அலைய -நோவு படுவதாக சொல்லி அழுகிறார்
தண்ணீர் பற்று இல்லா மீனை -சொன்னான் இளைய பெருமாள்-தண்ணீரே அழுகிறதே இங்கு -அப் பொன் -அர்ச்சை
திண்ணம் வீடு-பிரசான்கிதம்
அடியார்கள் குழாம் உடன் கூடுவது -திரு மா மணிகள் திரு மழிசை ஆழ்வார்-போல்வார்-ரத்னம்-அடி ஆடி அகம் கரைந்து –வாடி வாடும் வாள் நுதலே –
அடியாரோடு இருந்தமை-சேர்ந்தார் இறுதியில்-

கூடி இருந்து மங்களா சாசனம் செய்கிறார்

பகவத் பிராப்தி காமன் -அழைக்கிறார் இதில் -இனிய வஸ்து சேர்ந்து அனுபவிக்க-இதுவே இவருக்கு தாரகம்
காண புகுந்து சேர ஆசை கொண்ட ஆழ்வார் போல்–
வாழ -நிரதிசய சுப ரூபமான விருத்தி-கைங்கர்யம்–ஆள்-துக்க ரூபம்-தேவதாந்திர -மற்றை தெய்வம் தொழுவது –
கடினம் அல்ப பலம் கொடுக்கும்-துக்க ரூபம்-சர்வம் பரவசம் துக்கம் சேவா சுவ விருத்தி-மனு ஸ்மரதி -நாய் வேளை-
இவ் விஷயம் தன்னிலும் பிரயோஜன பரர்-இழிந்தால் -பலம் பந்தகமாயும் -அநந்ய பிரயோஜனர்-பக்தி நிஷ்டர் அந்திம ஸ்மரதி அனைவரத
பாவனையும்வேண்டுமே -அதுவும் துக்கம்
சாதனாந்தரம்-ஸ்வதந்திர உபாயம்-கர்தவ்ய புத்தியால் ரசம் இல்லை
மூவரையும் கழித்தார்
பிர பன்னரை-ஆள் பட்டு-வாழ்ச்சியை வையத்து வாழ்வீர்காள்-கைங்கர்யமே வாழ்ச்சி அயோத்தியில் வாழும் சரா சரங்கள் முற்றவும் நல் பாலுக்கு உய்த்தனன்
-பிராப்த விஷயத்தில்-தன்னை பேணாதே -பர சம்ர்த்தியை ஆசை பட்டு -இது ஒரு பிரேமா ஸ்வாபம் இருந்த படி என்னே என்று பிரீதி அடைந்து
துர்லபம்-ப்ரீதியே புருஷார்த்தம் –
பட்டு–உவர் கடலில் முத்து பட்டது என்னுமா போலே -துர் லபம்

நான் எனக்குஎன்று இருக்கிற சம்சாரத்தில் -பகவத் சமர்த்தி-துர் லபம் என்கிறார் பட்டு-

நின்றீர்–இருப்பு ஸ்திதே யே  மங்களா சாசனம் பண்ணினால் தான்
உபன்யாசம் சொல்லி சத்தை பெறுகிறேன்-
வாய் போகும் இடம் போகும் தருணம் போல்- திரிந்து கர்ம பலத்தால்-அலைந்து
மங்களா சாசனம் பண்ண ஆசை வந்தால் நின்ர்கிறான்
உள்ளீரேல்-எல்லாம் வாசுதேவன் துர் லபம்-தாரக போஷாக போக்கியம் கண்ணன்-
உண்ணும் சோறு- உண்ண கடவது தானே -கழுத்தே கட்டளையாக உண்டான் என்பர்
பசித்தவனுக்கு போடும் சோறு உண்ணும் சோறு
தகிதவனுக்கு கொடுக்கும் நீர்
கை விட்ட சர்வேஸ்வரன்-நம் ஆழ்வார் -ஆள் தேட்டம் -கிடைப்பது கஷ்டம்
ஒன்றும் தேவும்–பொலிக பொலிக -ஸ்ரீ வைஷ்ணவர் -அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்-இல்லை
சேரலர் கோன் துய்ய பட்ட நாதன்-அநந்ய பிரயோஜனர் பார்ப்பதும் கஷ்டம்
ஆள் கிடைப்பது கஷ்டம்
வானர முதலிகள் நிற்க பிரம்மாஸ்திரம்-விட விபீஷணன் திரு அடி இருவர் மட்டுமே இருக்க
பிராணன் உள்ளார் உண்டோ என்று தேடினது போல்
சொரூப ஞானம் -ஏல-நல்லவர் கொஞ்சம் தானே
வந்து -அநந்ய பிரயோஜனர் -சந்நிகிதராக வர –

சொரூபம் ஸ்வாபம் தன்மை இயல்பு-ஆராயும் முன் கலந்த துரை-விரைவு-

மண்ணும் மணமும் -கொண்மின்
ஆவண ஓலை எழுதுவது-கிருகிணி-
அடிமை சீட்டு-மண்ணுக்கும் மணத்துக்கும் உரியவன்-தன வீட்டு கல்யாணம் போல் நடத்தி காட்ட வேண்டும்
அந்தரங்க அடியார்
அங்குரார்ப்பணம்-புழுதி மண் சுமக்கை சேனை முதலியார் -திரு அரங்கம்-மற்றை இடத்தில திரு ஆழி ஆழ்வான்
மணம்-கல்யாணத்துக்கு அபிமானமே இருக்கை
சர்வத்துக்கும் உப லஷணம் இவை இரண்டும்

கொண்மின்-அடிமை செய்யும் இடத்தில்-கிடந்தானை

தேவிமாரார்-ஏவ மற்று அவர் ஆள் செய்வார்-
கிரியதாம் இதி மாம் வத
ஏவி பணி கொள்ள
கொண்மின்-சொல்ல ஆதரவாக அன்புடன் பண்ண வேண்டும்
சாஸ்திர அர்த்தம்-நம பத அர்த்தம்
மம கார நிவ்ருத்தி- காட்டுகிறார்
கூழ் -சோறு-இவர் -இவ் வார்த்தை அறியாமல்-பிரயோஜனந்த பரர் கூட்டம் வர
வேறு ஒரு ஆசை படாமல்-பகவத் தாஸ்ய போகம் ஒன்றையே -ஆசை -நாராயணா ய

அம்மானை விட்டு அம்மானை ஆசை பட்டாதால் இலங்கை சிறை வாசம்–வேறு பிரயோஜனம் கேட்டு-

இதிலும் அதிலும் ஆசை கொண்டு-இரு கரையர் –
பட்டு-இதில் அகப்பட்டு கொண்டு -சூதனாய் கள்வனாய் -வலையுள் பட்டு போல்
மாதரார் கயல் கண் என்னும் வலை யுள் அகப்பட்டு -பித்து பிடித்தவன் –
மீன் வலையில் சிக்கி கொள்வது போல்
மணி வலை -கண் மணி -பந்தகம்-சொரூபம் விரோதி
நின்றீர்களை-நிலைத்து நின்று
பகு வசனம்-எங்கும் இவர்களே
எங்கள் குழு -கோஷ்ட்டி ஏற்றம் -தேக ஆத்மா அபிமானிகள் இல்லையே
தேவதாந்திர பிரவனர் -பிரயோஜனாந்தர பரர் -மூவரையும் தள்ளி -அநந்ய பிரயோஜனர் இருந்தும் சாதனம்
செய்து-சாதனாந்த பரர் இவரையும் தள்ளி -ஆழ்வார் கூட்டம்-புகுதல் ஓட்டம்-சேர்த்து கொள்ள மாட்டோம்
வாரீர் கூப்பிட்டாரே-கருணை தயை இன்றி-வசிஷ்டர் பரம சண்டாளன் அக்நி கார்யம் சேர்த்து கொள்ள மாட்டாரே

அது போல் -இத்தால் -அநந்ய பிரயோஜனருக்கு [பிரயோஜனான்தரர் இடம் சக வாசம் கூடாது -கைசிக ஏகாதசி-பச்சை கற்பூரம் தூவி -சிஸ்டர் பக்கம் அசிஷ்டர் -அசக்யம்

புன்னாக மரம்-திரு வாய் மொழி அர்த்தம்-கும்பல் உடன் நெருக்கி நிற்க  -அசக்யம்
மற்று ஓர் தெய்வம்  உளது -தேவதான்தரம் -என்று இருப்பாரோடு -என்பரோடு உற்றிலேன்
உற்றதும் உன் அடியார் -பகவத் சம்பந்தம் உடைய அடியார் சம்பந்தம் —
எழ ஆள் காலும் பழிப்பிலோம்
மேல் மூன்று கீழ் மூன்று -சந்ததிகள்
சப்த சப்த சப்தச -மூன்று எழ இருபத்தொரு சந்ததிகள்
காக்கும் இவனை மங்களா சாசனம் செய்தால் -பகவத் சம்பந்தம் பலன்
தச பூர்வான் முன் பத்து என்றும் சொல்லுவது போல்
கீழும் மேலும் வெள்ளம் இடுமே
மரணம் வரை விரோதம்-நம் பிள்ளை-இனிமேல் இவன் பண்ண மாட்டான் -ராவணன்-
ஈம கரியை பண்ண சொல்லி பெருமாள்-விபீஷணன்-மித்ரா பாவென ச்லோஹம் முன்பே அருளி
பழிப்பிலோம்-
தோஷம் இல்லை-விஷயந்திர பிராவண்யம் தேவதாந்திர பஜனம்-

பதர் தூற்றி கழிக்க வேண்டாம் -வேறு பிரயோஜனம் வேறு சாதனம் இன்றி அவனே கொண்டு அவனை அடைவது

நாங்கள்-அகங்காரம்-உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்-போல்
இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் பகவத் சம்பந்தத்தால் வந்த செருக்கு
என்னுடைய பந்தும் கழலும் தந்து போக்கு நம்பி
விருத்தி விசேஷம் கொண்டு உங்களை அறிய
அவனுக்கு மங்களாசாசனம் செய்து -இராக்கதர் வாழ் இலங்கை
என்றோ நடந்த அதற்க்கு பல்லாண்டு -காரிய பாடு-
இன்று வயிறு பிடிக்கும் செயல்-எங்கள் குழு
கதே ஜலே சேது பந்தம் -அப்பாவும் பெண்ணும் அன்று உலகு அளந்தான் அடி போற்றி
குழவி கூடு போல் திரண்டு-கடலையும் மதிளையும் அரணாக்கி -வேலை  வெற்பு எடுத்து மதிள் இஞ்சி சூழ் இலங்கை-
கைம் பெண் கூட ஆட்சி செய்யலாம் -சதுரமா மலை சூழ் -அமணக் கூத்து அடிக்கும் தேசம் -இலங்கை உள்ள ஆள் பாழ் ஆளாகும் படி
இலங்கை தான் விபீஷணன் தேசம் இறே-கடல் கரையிலே பட்டாபிஷேகம் நடந்ததே
இலங்கை யை கடாஷக்க பிராட்டி இடம் பெருமாள் சொல்ல –
இரண்டாக வெட்டினாலும் திரு அடியில் விழ மாட்டேன் வணங்க மாட்டேன்
மூலை அடியே போம் படி பண்ணினான்
படை பொருதானுக்கு -யுத்தம் ஆயுதம் இரண்டு அர்த்தம்
ஈஸ்வரம் சங்கல்பம் இன்றி மனிதன் போல்
அம்புகள் கொண்டு சண்டை-ஆகர்ஷமான வடிவுக்கு கையும் வில்லுமாக -வீர ராகவா கோலத்துக்கு பல்லாண்டு
சீறி சிவந்த திரு உருவம்
வானர வீரர்கள்-தேவர்கள் -மங்களா சாசனம் பண்ண வில்லை
பிராட்டி பிரிந்ததும் சந்தொஷித்தார்கள் தேவர்கள்
அந்த இழவு தீர ஆழ்வார்
முதலிகள் அம்புக்கு இராய்க்க பின் வாங்கி- பெருமாள் கைங்கர்யம் செய்ய

பிராட்டி பிரிந்த உடனே நாம் குடி இருப்பு பெற்றோம் தேவர்கள்

பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
பெரியாழ்வார்திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

திரு பல்லாண்டு-பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு/அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு -ஸ்ரீ கோமடம் சம்பத் குமார் ஸ்வாமிகள் ..

November 1, 2011
ஸ்ரீ நாத முனிகள் அருளி செய்த தனியன்
குரு முக மன தீத்ய ப்ராஹ்வேதான அசேஷான்
நர பதி பரிக்லுப்தம் சுல்கமாதா துகாம
ஸ்வ சுர ம மர வந்த்யம் ரெங்க நாதஸ்ய சாஷாத்
த்விஜ குல தில கந்தம் விஷ்ணு சித்தம் நமாமி
ஸ்ரீ பாண்டிய பட்டர் அருளி செய்த தனியன்
மின்னார்  தட மதிள் சூழ் வில்லி புத்தூர் என்று ஒரு கால்
சொன்னார் கழல் கமலம் சூடினோம் முன்னாள்
கிழி அறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினில் சேரும்
வழி அறுத்தோம் நெஞ்சமே ! வந்து
பாண்டியன் கொண்டாட பட்டர் பிரான் வந்தான் என்று
ஈண்டிய சங்கம் எடுத் தூத வேண்டிய
வேதங்கள் ஓதி விரைந்து கிழி அறுத்தான்
பாதங்கள் யாம் உடைய பற்று

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு

பல கோடி நூறு ஆயிரம்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா!
 உன் சேவடி செவ்வி திரு காப்பு –1
அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் உன் வல மார்பினில் வாழும் மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலது உறையும் ஆழியும் பல்லாண்டு
படை போர் முழங்கும் அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு –2
முதல் பாட்டு-
சொவ்ந்தர்யாதி கல்யாண குணங்கள் உடன்
குண நிதி திவ்ய ரூப
சௌந்தர்யம் சொவ்குமார்யா லாவண்யா
பவித்திரன்-இயல்பாகவே சுத்தி -தீர்த்தன்
ஆதி-என்பதில் அனைத்தையும்
திவ்ய விக்ரகம் வகுத்த சேஷி-பிராப்த சேஷி
கால அதீத தேசம்-கண்டு-சூர்யன் சந்தரன் வைத்து இங்கு காலம் -காலம் சாம்ராஜ்யம் நடை ஆடும் தேசம்
அதி சங்கை பண்ணி
பகவான்-பூஜ்யமான -வால்மீகி பகவான் ஏக தேசம்-
அதனை குணங்களுக்கும் ஊற்று வாய் இந்த ஆறுகுணங்களும்
நித்தியமாய் செல்ல வேண்டும்
திரு அடி சொன்னது உப லஷணம்- செவ்வி மாறாது இருக்க மங்களா சாசனம்
பல்லாண்டு–முதலில் ஆண்டு-உட்பிரிவு அவேசதங்கள் இன்றி -ஆயுசுக்கு பரியாய சப்தம் ஆண்டு
ஆயுஷ் ஹோமம் -காலத்தை பெருக்குகிறார்
ஆயுஷ்மான்-
ஒரு மாதம் -பிராட்டி ஒரு ஷணம்-பெருமாள் -இவர் தீர்க்க ஆயுசாக  இரு சொன்னதால் இருந்தாராம்
ஜடாயு-உயிர் பிராட்டி இரண்டையும் கவர்ந்து போனான் ராவணன்
அப்பா இறந்தால் படிப்பு போகும் அம்மா இறந்தால் சாப்பாடு போகும் தம்பி இறந்தால் பலன் போகும் மனைவி போனால் அனைத்தும் போகும்
திரு பேர் பதிகம்-திரு மால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான்
இவர் சொன்னதால் இருந்தான் -என்கிறார் ஈடு வியாக்யானம்
சிறகு பலத்தால் அடிக்க –
சந்திர காசம் மாறு செய்த வாள் அரக்கன்- திரு சந்த விருத்தம் -ஒரே தடவை உபயோகிக்க ருத்ரன் கொடுத்தான்
மகா ராஜர்-ஜடாயு-பெரிய உடையார் -தந்தை ஸ்தானம்

வேத நூல் பிராயம் நூறு
வேதம் ஆகிய சாஸ்திரம்
வேதம் இதிகாசம் இரண்டும்
கலைகளும் வேதமும் இது நூலும்
ஆயுசை பர்யாயமாக சொல்லி ஆண்டு-
பல்-எண்ணிறந்த -அசன்கேயமாக-
அழகுடன் நித்யமாக செவ்வி மாறாமல் இருக்க வேண்டும்
சொரூப வாக்கியம்-உத்க்ருஷ்டன்-தாழ்ந்தவன் உயர்ந்தவன் –
உயர்திக்கு எல்லை அவதி இல்லை /நமது தாழ்வுக்கும் எல்லை இல்லை
பல்லாண்டு சப்தம் சொரூப வாசியாக இருக்கிறது
ஜிதம் /நம /தோற்றோம் /போற்றி
ஜிதந்தே புண்டரீகாஷா
நம வென்னேலாம் கடமை
தோற்றோம் மட நெஞ்சே
போற்றி
பல்லாண்டு
அனைத்தும் பதங்கள்-பிரவிருத்தி நிமித்த பேதம் தனி தன்மை-
பிரவ்ருத்தி நிமித்தம் -தனி பெருமை தனி தன்மை உண்டு இந்த சப்தங்களுக்கு
முடிவு அடைவது ஆத்மாவில்-தக்கதாக இருக்கும் –
இந்த பதங்களுக்கு அர்த்த பேதம் இருந்ம்தாலும் ஆத்மா ஸ்பர்சயாய் தலை கட்டுகையாலே
ஜிதம்-அவனால் அபிமானம்ஜிதந்தே புண்டரீகாஷன் -அகங்காரம் அபிமானம் போனதை இசைந்து மேல் எழுத்து -சொரூபம் பிரகாசித்து ஒத்து கொண்டது

நம -சப்தம் எனக்கு உரியன் என்கிறது ம ந அத்தை தவிர்கிறது -நிவ்ருத்த ச்வாதந்த்ரம் வியாபாரம் –
தோற்றோம் மட நெஞ்சம் -அத தலையில் வெற்றியே பிரயோஜனம்
போற்றி-ஆறு தடவை வெம்மா பிளந்தான் தன்னை போற்றி-அன்று பல்லாண்டு பாட இல்லாதார் எளவு தீர -தன்னை பேணாதா -அத தலையில்
பல்லாண்டு போல் தான் இவை -சொரூபத்தையும் விருத்தியையும் கைங்கர்யம் -பல்லாண்டு பாடுவது -உயர்ந்த புருஷார்த்தம்
மீண்டும் பல்லாண்டு -அகவாய் அறியாதவனுக்கு -உள்ளத்தில் இருப்பவன் அறிவானே -பல கால் சொல்வது -இயல்பாகவே சர்வக்ஜன் -சர்வ வித் -அனைத்தும் அறிந்தவன் –அது போல் -எல்லாமுமஎல்லா பிராகரத்தாலும் அறிந்தவன் -செடி கொடி- வகை  அது போல் எதிர் சூழல் புக்கு திரிகிறவனுக்கு மீண்டும் சொல்வது -ஒரு கால் சொல்லி ஆறி இருக்காத ச்வாபம் அன்பின் மிகுதி -விஷய வைலஷண்யம் -ஆண்டுகள் நாள் திங்கள் அப் பொழுதைக்கு அப் பொழுது  ஆரா அமுதம் —

தீர்த்த தாகம் -தண்ணீர் தண்ணீர் சொல்வது போல் -பயம் ஷமிக்கும் அளவும் சொல்லி கொண்டு இருக்கிறார்
பல்லாயிரத் தாண்டு–ஆயிரம் சொல்லி -பகு வசனம் கீழே எண்ணிறந்த சொல்லி-இங்கு ஆயிரம் சேர்த்தது-
அவசெதனகளுக்கு-காலம் பிரித்து -இரவு பகல்-நாள்- நாழிகை-அயனம்-வருஷம்-
தேவர் காலம் -ஒரு நாள் நமது ஒரு வருஷம்–முதலில் மனுஷ்ய மானத்தாலே அளவாலே அடுத்து தேவ அடுத்து ப்ரஹ்மா அடுத்து பாலா பிரஹ்மாக்கள் -அளவால் –அவேசெதம்-காலம் கூறுபாடுகள் பல உண்டே -சூர்யன் சுழற்சியால் -கோடி நூறு ஆயிரம் -பல ப்ரஹ்மா என்பதால்
அமலன் நிமலன் விமலன் நிர்மலன் போல் நான்கு சப்தம் நான்கு அர்த்தம் காட்டுவது போல் இங்கும் ஆண்டு
குற்றம் இல்லாதவன் பொதுவாக அர்த்தம்

குற்றம் அவனுக்கு வராது என் கண் பாசம் வாய்த்த பரம் சுடர் ஜோதி-ஜோதி  உசந்தது சேர்ந்த பின்பு
அடியார்க்கு ஆட படுத்த விமலன்-பிரார்திக்காமலே செய்தானே -விமலன்-தன பேராக செய்தான் நின்மலன்- ஆழ்வார் கிடைத்தது அவனுக்கு பேரு
தனக்கு–முதலில் -அடியார்க்கு–அடுத்து –நான் பச்சை இடாது இருக்–மூன்றாவது  தன பேறாக சொத்து சுவாமி –
காலம் நடையாடாத தேசம்-பரம பதம்-அங்கும் சவ சத்தை உள்ள -விஷய வைலஷண்யம் அதி சங்கை-ஆங்கு ஆராவாரம் அது கேட்டு
அழல் உமிழும் பூம் காரா அரவு -அஸ்தானே பய சங்கை –சாம கானம் கேட்டு கூட உமிழும் -சநேகாது அஸ்தான ரஷை பஞ்ச ஆயுதங்களும் -பட்டர்
விஷய வைலஷண்யம் -தன பால் ஆதரம் பெருக வைத்த அழகன் -மங்களாசாசனம் நித்தியமாய் இருக்கும்
காலம் பெருக்கி-இதுவே தமக்கு யாத்ரையாய் –

புலி கிடந்த தூற்றுக்கு காவல் இடுவாரை போல் -மல்ல வர்க்கத்தை -கொன்ற தோளை இருக்கிற படியை காட்ட –
மிடுக்கு-பலம் காட்ட பெருமாள் -சுக்ரீவனுக்கு காட்டியது போல் -விபீஷணன் சேர்க்க கூடாது
சரம ஸ்லோஹம்-புறா கதை சொல்லி -அவனை சமாதானம் படுத்த முடியாமல் -பிசாசன் தானாவான்யஷான் -அன்குல்யாக் ஹரி கணேஸ்வர-
குரங்கு கூட்ட தலைவனாக ஆசை பட்டதும் நானே -சாமான்ய லஷணம்- சரணா கதி விட மாட்டேன் விசேஷ லஷணம் -பொங்கும் பரிவால்- மகா ராஜர்-ஹிம்சாகர் பிரிவு-பிசாசு தானாவான் யஷர் –யார் வந்தாலும் கூட்டகாவும் வந்தாலும்- சுண்டு விரல் நுனி நகம் போதும்-அஸ்த்ர சஸ்த்ரம் வேண்டாம்-பொல்லா அரக்கனை கிள்ளி களைந்தானை -போல்-அவன் சக்தி பார்க்கும் பொழுது இவை எல்லாம் பூச்சி போல்-உரத்தினில்கரத்தை வைத்து -வரத்தினில் சரத்தை வைத்தான்-உரம்=மார்பு–இச்சை -இச்சித்த உடன் மாள்வான் –இச்சா மோகி –ஜனம் மட்டும் இச்சித்தால் போதாது -ராகவன் பக்யத்தால் சுக்ரீவன் அறிந்து கொண்டான்–அங்கும் இங்கும்வானவர் தானவர்  -ஞாலம் போனகம் -உண்டான் -நம் ஆழ்வார் பல்லாண்டு திரு வாய் மொழி -ஓர் முற்றா உருவாக்கி- கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் போல் அது எல்லாம் ஆல் இலை அன்ன வசம் செய்யும் -அன்னத்துக்கு வசப் பட்டு தூங்குவது -அனைத்தும் செய்கிறான் அம்மானே -இங்கே சமுத்ரத்தில் விழுந்துடுவாயே-சொவ்குமார்யதுக்கு பல்லாண்டு அங்கு- அங்கு ஓர் பரிவர் இல்லையே –இது தானே பய ஹேது-மல்லரை தன வசம் கொண்ட -திண தோள்  –வார் கெடா -பாட்டில் வீரம் ஏறி –பாட வேண்டும்-

பயம் ஏற ஏற மாடி ஏறுவான்
கம்சனை கொன்ற திண்ணிய தோள்
இம் மிடுக்கு பய ஹேது ஆனது என் என்னில் சூரனான பிள்ளையை கண்ட பெற்றதாய் -கவலை படுவது போல்
மல்லரை ஆண்ட தோள் இவர் அறிந்தது -காதில் தோடு வாங்கின பின்பும் காது தோட்டிட்ட காது என்னுமா போல்
சர்வாயூத – விபீஷணன்-உத்பபாதா கதா பாணி -மேல் போனான்- ராவணன் மேலே அனுப்பினான்
சர்வ ஆயுதம்- ஒன்றை பிடித்த அழகை பார்த்து -அனைத்தையும் கை ஆழ வல்லவன் -முற்றுமுண்ட கண்டம் கண்டீர் –
பெரிய பெருமாளை- இங்கும் தொட்டு இட்ட காது -தோள் நான்கு உடை ku- அசுரரை தகர்க்கும் திரு மோகூர் -அங்கும் தோட்டிட்ட காது
சரணா கதி ஆயுதம்-அஞ்சலி-
மணி வண்ணன் நிறம் ஸ்வாபம் -கொண்டால் வண்ணன் -அனைத்தையும் அனுபவிக்கும்
நீ;ல மணி போன்ற திரு நிறம் உடையவன்- அதி சுகுமாரமாய்        n

மணி வண்ணன்-அழகு- கண்ணனின் அழகை -அதிய ராமநீயமாய் -அன்புடன் சுலபன்-
முரட்டு ஸ்வாபம் அசுரர் உடன் போவதே -மதுரா நகர் ஸ்திரீகள் பாவம் ஆழ்வாருக்கு உண்டு-
ஆச்சார்யா ஹ்ருதயம்-மல் யுத்தம்- வெண்ணெய் தின்ன உடம்பு எங்கே -ந சம யுத்தம் -கூப்பிட்ட ஸ்திரீகள்
சொவ்லாப்யமும் பய ஹேது-சு பிரவ்ருதிநிவ்ருதி–தேவதைகள் சரண் அடைய -மணி வண்ணன் முடிந்து ஆளலாம்

மிடுக்கு சௌலப்யம்  தஞ்சம்-ரஷகம் இவை தானே -அஞ்ச கடவதோ உன் செவ்வடி செவ்வி திரு காப்பு-திரு அடி திரு மேனி
முழுவதற்கும் உபலஷனம் –செவ்வி-ஆர்ஜவம்-திண கழலாய் இருக்கும் -அவன் விட்டாலும் இவை விடா –உன் திரு மேனி பல்லாண்டு பாட வைக்கிறது நீ உன்னை கண்ணாடி புறத்தில் பார்த்து -கலங்கி பரிய வேண்டி இருக்கும்
சிவந்த அடி-திரு மேனிக்கு பர பாகமாய் இருக்கும் -நின் செம்மா பாத பர்ப்பு தலைமேல் –திரு அடிகள் சுவாமி
ஆஸ்ரயின வேளை-அனுபவ வேளை -மங்களாசாசன வேளை-அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவார்
அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே -ஆஸ்ரயின
செம் மா பாத பற்பு என் தலை -ஒல்லை கூடுமினே -சடக்கென-ஆஜகாம மூர்தேனே -கொக்கு வாயும் படி கண்ணியம் போல்
கொக்கி வாயும் -அனுபவ
அன்று உலகம் அளந்தாய் அடி போற்றி-மங்களா சாசன வேளை
செவ்வி-அழகு-
அரும்பினை அலரை நித்ய யவனமாக இருக்கும் பெரும் புற கடல் அனுபவிகிறார்
யுவ குமாரர்-அரும்பு அலர்ந்து சேர்ந்து –
திரு காப்பு -குறைவற்ற ரஷை
மேலும் மேலும் ரஷை
கிரியை இன்றி முடித்தார் ;உண்டாகுக மங்களா சாசனம்

மங்களா சாசனம் உண்டாகுக -வினை சொல் இன்றி
தாழ்ந்தாரை குறித்து உண்டாகுக
சமன் பெரியவரை –பெரிய அரையர்- உண்டாகணும் பிரார்த்திப்பார்
உண்டாக வேணும் -மேன் மேல வளர வேண்டும்
நிரவதிகமாக -மேன்மை அவனுக்கு தாழ்ந்த நாம் வினை சொல் இன்றி சொல்ல வேண்டும்
வேதாந்தத்தால் உலகம் வென்றார் -ரஷனத்தில் -கவி பாடி கொண்டு முடிவு இன்று
மேலும் பல்லாண்டு பாட இழிந்தார்
மங்களாசாசனம் போதும் என்ற எண்ணம் இன்றி –எல்லா பாட்டுக்கும் இது முதல் பாசுரம் முக உரை போல்
 இரண்டும் பாசுரங்களும் சேர்ந்து -முன் உரை
ஸ்ரீமதே நாராயண நம அஸ்தி சொல்லாமல் போல் இங்கும்
உது -சாம வேதம்  உ ஆரம்பித்து து முடித்தார் -உயர்ந்த திரு நாமம் -பண்புரை இசை கொள் வேதம் போல்
சாம வேதத்துக்கு பண்ணும் இசையும் சேர்ந்ததால் –
காப்பு -மங்களாசாசனம் -இரண்டும் -பிரணவம் போல்
கீழே விக்ரக யோகம் குணா யோகம் குறித்து மங்க;லா சாசனம் செய்தார்
யோகம் =கூடினவன்
தோள் செவ்வடி சுடர் அடி சொல்லி -மல்லாண்ட வீரம் மணி வண்ணா சௌலப்யம் –
இதில் உபய விபூதி யோகம் குறித்து -அடியோம்- லீலா விபூதி
வல மார்பில் பாஞ்ச சன்யம் சுடர் ஆழி நித்ய விபூதி –
அதில் எம்பெருமானுக்கு இதில் அடியார்களுக்கு
பொலிக பொலிக பொலிக -திரு வாய் மொழி திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர் கண்டு
பல்லாண்டு பாடினார் அருளினார் ஆழ்வார் அது போல் இதுவும்
நம்பிள்ளை நம் ஜீயர் இடம் பெருமாளுக்கு பல்லாண்டு ஆழ்வார் பாட வில்லையா என்று
 கேட்க திரு வாய் மொழி -4 -5 வீற்று இருந்த எழ உலகம் தாளைத்தை கொடுத்து பெற்று கொண்டான்

என்றாராம் -போற்றி-மயர்வற மதி நலம் அருள பெற்றவர்
அடியோமோடும் -தம் உடைய நிச்சயத்தை -தம்மை பேணாதே அழிய மாறி பல்லாண்டு அருள வந்தவர்
யாகம் பண்ணி சுவர்க்கம்-முக்ய பலன்-அவாந்தர பலன் ஆயுஸ் புத்திர பலன் போல் –
அது போல் முக்ய பலன் -சாத்தியத்தை குறித்து சாதனா அனுஷ்டானம் –ஆயுசை பிரார்த்திப்பது போல்
மங்களா சாசனத்துக்கு தானும் வேண்டும் -அத் தலைக்கு பரிய தாம் வேண்டுமே
காளியன்-ஒரு நாள் பல ராமனை  பிரிந்து நிற்க கண்ணன் -அபாயம் சித்தம் போல்
என்னோடும் -சொல்லாமல் அடியோமோடும் தாசத்வம் அனைவருக்கும் உண்டே
அடிமை -அறியாததால் இருப்பது போகாதே -அடியேன் உள்ளானுடல் உள்ளான்-தாசத்வம்
தேக ஆத்மா அபிமானி தேகத்தில் ஆத்மா புத்தி பண்ணும் -என்னுடைய தலை -இதம் என்று தோதுகையாலும்
இது என்னுடைய -நான் சுய பிரகாசம்
மாயாவாதி அகங்காரத்தில் ஆத்மா புத்தி பண்ணும்
பிரமம் சத்யம் ஜகம் மித்யா அத்வைதி-
சாங்க்யா கபிலர் -ஆத்மா ச்வதந்த்ரன் -பிரகிருதி விட வேறு பட்டது –

அப்படி கலங்காமல் முறை அறிந்தவர்
அடியேன் -கண்கள் சிவந்து பெரிய ஆய–அடியேன் உள்ளானே -கூரத் ஆழ்வான்
திரு கோஷ்டியூர் நம்பி -இடம் கேட்டு –தேக விசிஷ்ட ஆத்மா -அடியேன் செய்யும் விண்ணப்பம்
இங்கு மட்டும் ஆத்மா மட்டும் சொல்ல வந்த பரியாய சப்தம் அடியேன் உள்ளான்
வர்ணம் ஒவ்பாதிகம் -கர்மத்தால் வந்தவை -தாஸ்யம் இயல்பு -மறையாதது
அடியோம்-பகு வசனம்-தாம் தமியராய் நின்று மங்களாசாசனம் பண்ணி திருப்தி அடையாமல்
அனைவரும் சேஷத்வம்-பிரதி பத்தி இல்லா விடிலும் தன அபிப்ராயத்தால் அருளுகிறார்
நின்னோடும்-சர்வரும் பிரிந்தாலும் போதாது  -நிருபாதிக சேஷத்வம் அவன் –
சொரூபம் உண்டு ரூபம் உண்டு-ஆத்மாவுக்கு /பரமாத்மாவுக்கும்
பரத்வம் –அர்ச்சை போல்-ரூபம் /ரூபத்தை பார்த்து தான் மங்களா சாசனம்
திவ்ய மங்கள விக்ரகம் கண்டு -சேஷித்வம் சொரூபம்-திவ்ய ஆத்மா சொரூபத்ஜை பற்றி மங்களா சாசனம்
பிரிவு இன்றி-நித்யம் அசித் சம்பந்தத்தால் பிரிவு -சம்பந்தமும் நித்யம்
ஆச்சார்யர் நினைவு படுத்திகாட்டுகிறார்
அதற்கும் மங்களா சாசனம் பண்ணுகிறார்

ஆயிரம் பல்லாண்டு-கால தத்வம் உள்ள அளவும் நித்ய சம்பந்தம்
இல்லாத மங்களம் உண்டாவதற்கும் இருக்கிற மங்களம் விருத்தி அடைய பிராட்டி இருப்பதை காட்ட
கடாஷத்தாலே -அனைத்தும் தர வல்லவள்
அவளுக்கும் சேர்த்தி -நித்யமாக இருக்க பல்லாண்டு
வடிவு -நிறம் இவள் ஓட்டை சேர்தியாலே திரு மேனிக்கு வந்த புகரை-சொல்கிறார்
தேஜஸ்-செய்யாள்-சிகப்பு அடிக்க -வியாப்தம்-அப்ரமேயம் –ஜனகத்மஜா -மாரீசன்-

சீதா ராமன் -அவனுக்கு இட்டு பிறந்தவள் -அளவிட முடியாத தேஜஸ்
அப்ரேமேய ஸ்வாமி கோவில் -மைசூர் பங்களூர்  சாலை –
ஸ்ரத்தையா தேவி-பெரிய பிராட்டி
இயல்பாகவே உண்டே இவனுக்கு
சேஷித்வம் குறையாதோ மாணிக்கம் ஒளி பிரதான்யம் குறையுமா
மின்னுவது எல்லாம் பொன் அல்ல
பூ மணத்தால் ஏற்றம் –
விசேஷணம் விசேஷ்யம்
குணம் குணி-பிரிக்க முடியாதவை
வடிவாய்-கௌஸ்துபம் போல் -மார்புக்கு ஆபரணம் இவள்
திரு ஆர மார்பது அன்றோ – -அழகிய ஹாரம் மார்பில்-
திருவும் ஹாரமும் மார்பில் இரண்டையும் உடைய மார்பு
திரு ஆபரனத்தாலே-ஏற்றம் இவனுக்கு
வட்சச்தலத்தில் துளசி கமலா கௌஸ்துபம் கூர்ம -பஞ்ச ஹெதி
அச்சு தாலி ஆமை தாலி போல் பிராட்டியாரும் திரு ஆபரணம்
சர்வ யக்ஜா மாயம்-பூர்வ உத்தர பாவம் வேத போல்’-தியானம் யோகிகள்

சங்கு தங்கு முன் கை நங்கை -வளையல்
அணித்தாய் இருக்காய் அணைக்க -இறையும் அகலகில்லேன்
போக்யதை கண்டு-சொல்லும் வார்த்தை -அகன்று இருந்து சொல்லும் பாசுரம் இல்லை
மற்ற அவயவம் குமுறும் படி –
மங்கையும் பல்லாண்டு-உம்மை தொகை-மற்றவரை சேர்ப்பது –
யுவ குமாரி மங்கை-
உம்மை தொகையால் சால பல தேவிமார்களை குறித்து
அனுக்தம் சொல்லா தவரையும் சொல்லி -அனுக்த சம்சயம்
மங்களம் அனைவருக்கும் பல்லாண்டு சொல்ல
சேர்த்துக்கு கல் மதிள் போல் இருக்கும் ஆழ்வார் உண்டே -சப்த பிரகாரம்
பெரிய பெருமாளே நமக்கு மதிள்-சங்கு சக்கரம்-
மதிளுக்கு மதிள் இட்ட திரு அரங்கம்

அவர்கள் ஓட்டை சேர்திக்கும் மங்களா சாசனம்
வடிவார் -சோதி -வலத்து-உறையும் சுடர் ஆழி- சிகப்பு வியாபிக்க –
புருஷம் கிருஷ்ணா பிங்கலம்
திரு மேனி முழுவதும் ஒளியால் நிறைதல் தேஜோ ராசியாக வாடி வார் சோதி –
வலம் அருகே நித்ய வாசம் பண்ணும்- உறையும் –
சுடர் -பிறர் கிட்டே நெருங்க முடியாத –
தூது வருகிறான்-கழல் மன்னர் சூழ -தேஜஸ் முன் வர -அனைவரும் எழ-கதிர் போல் -எழல் உற்று –
கூடாரை வெல்லும் சீர்
ஆழ்வான் உடன் சேர்த்தி நித்யம் -பல்லாண்டு
ஆழியும்-உம்மை தொகை இங்கும்-
கருதும் இடம் பொருது கை நின்ற -சக்கரம்
ஆபரணமாகவும் இருக்கு -பரம பதத்தில்- வெள்ளை சுரி சங்கோடு ஆழி ஏந்தி –
படை போர் புக்கு -கை விடாதே
சங்கரையா உன் செல்வம் சால அழகியதா –
நம் பெருமாள்- கிட்டே இருக்கும்-வாய் அமிர்தம் பருகி கண் படை கொள்ளில்
தொனியாலே -படை-சேனை/ஆயுதம்
போர் யுத்தம்
சேனை யுத்தத்தில் புகுந்து முழங்கும்
யுத்தத்தில் ஆயுதமாய் புக்கு முழுங்கும்
சகோஷோ திருதராஷ்ட்ரன்–முடிந்தது அறிந்தான் சங்கொலி கேட்டதும்
பிரதி கூலர் மண் உண்ணும் படி அனு கூலர் வாழும் படியும்
தொனி-பயஸ்தானம்-என்று பயப் படுகிறார்
கொடியார் மாட கோளூர் அகத்தும்  புளின்குடியும் -கொடிக்கு பயப் படுகிறார் ஆழ்வார்
வைத்த மா நிதி மடி யாது -ஆடாது அசங்காது சயனித்து –

அடியார் அல்லல் தவிர்த்த அசைவா -சொல்லு-
சுரம்  கொண்டு கைங்கர்யம் செய்வேன் –பணியாயே –
கடியார் பொழில் அரங்கத்து அம்மான்-கிட்டே வந்தால் தான் கொடி தெரியும்
வாசனை அப்படி இல்லையே
ரசமான வஸ்து பொழிலிலும் ரசம்-காட்டி கொடுக்குமே
அப் பாஞ்ச சன்யம்-படர்க்கை–முன்னிலையாய் இருக்க
நின் சேவடி -சொன்னவர் அழகை பார்த்ததும் முகம் மாற வைத்து கொண்டார்
திரு மேனி கருப்பு உள்ளம் கை சிகப்பு -பாஞ்ச சன்யம் வெளுப்பு மூன்றும் சேர்ந்த பர பாகத்துக்கு பல்லாண்டு பாடுகிறார்
நம் கண்ணே பட்டுவிடும -கரிய வாகி புடை பரந்து பெரியவாகி –அப் பெரிய வாய கண்கள்-அங்கும் -இதே வியாக்யானம்
போக்யதாச்யம்
திரு வாய் மொழி 9 -5 -7 காட்டேன் மின் நும் உரு-அங்கும் -அது காலன்-பாதகத்துக்கு
அவை கலந்து ஆலுமாலோ- காலை பூசல்- ஆய்ச்சி பாவனை-வேய் மறு தோள் இணை மெலியுமாலோ
அவை-முகத்தை மாற வைத்து அங்கும் – பாதகத்துக்கு
குழந்தை அலங்காரம் பண்ணி தாய் கண்ணை மூடி -அது போல்
அன்று யுத்தத்தில் வந்த பிரபாததுக்கு இன்று அப் பாஞ்ச சந்யதுக்கு
கதே ஜலே சேது பந்தம் -போன அவதாரம் பல்லாண்டு பாடுவது இவருக்கும் இவர் மகளுக்கும்
இந்த இரண்டு பாசுரங்களும் திரு மந்திர அர்த்தம் சொல்ல வந்தவை
வேதம் வேதாந்தம் வேதாந்த சாரம் -ரகஸ்ய த்ரயங்களும்
வேத சார தமம்-நாராயண அனுவாகம்-வியாபக மந்த்ரம் –
அவ்யாபகங்களில் வியாபகம் மூன்றும் ஸ்ரேஷ்டம் -26 சூத்திரம்-முமுஷுபடி-
எண்ணிலும் வரும்–எண்ணி கொண்டே -சட்டி பானை உடன் பெருமாளை
26 சொன்னதும் அவன் வருவான்
தத்வம்-24 அசித் 25 ஆத்மா 26 பரமாத்மா சாஸ்திரம்
26 -1 -26 வாய்ப்பாடு ஸ்வாமி சாதிப்பார்
சொரூபமும் சொரூப அனுரூபமான பிராப்யமும் -சேஷத்வம் பார தந்த்ர்யம் கைங்கர்யம்

பிரணவம் சேஷத்வம்
நம பாரதந்த்ர்யம்
நாராயண கைங்கர்யம்
சொரூபமும் உபாயம் பலம் சொல்ல படுகின்றன
நம -பார தந்த்ர்யமும் உபாயமும் காட்டும்
அவனுக்கே உரியன் எனக்கு உரியன் அல்லேன் பிரணவம் சொல்லும்
ஓம் இதி ஏகாஷரம்-மூன்றும் சேர்ந்து கொள்ளலாம்
அ கார வாச்யன் பகவானுக்கே  -ஸ்ரீ அவளுக்கே முதல் திரு நாமம் போல் -ரஷகன் காரணம்
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு சொற்களால் குறிக்க படும் அனைதைக்கும் காண்கின்ற உலகத்தை வைத்து காரண கர்த்தா /அவ ரஷனே தாது -ரஷிக்கும் காலத்தில் அவளும் உண்டே -ஸ்ரிய பதித்வம் -வேற்றுமை உறுப்பு மறைந்து ஆய சதுர்த்தி-நாராயனாயா -அ விவரணம் அங்கு வெளிப்படையான சதுர்த்தி -இங்கு லுப்த சதுர்த்தி -சேஷத்வம் காட்டும் -ஆய
உ காரம் -ஏவ -அவனுக்கே -பெரிய பிராட்டி முன்பே  சொல்லி விட்டதால் இங்கு -ஸ்தான பிரமாணத்தாலே
ம காரம் ஜீவாத்மா குறிக்கும் –

அறிவாளி -என்பதால்
உடனே ச்வாதந்த்ர்யம்-ஞாதா என்றதும் கர்த்தா போக்தா புத்தி -சமஷ்டி வாக்கியம்
ஒரு வகையான பொருள்-ம குறிக்கும்
அவனுக்கே அடிமையாக இருக்கிறான் பிரணவம் சொல்லும் அர்த்தம்
அ காரம் விவரிக்கும் நாராயண பதம்
உ காரம் விவரிக்க நம பதம்
எனக்கு உரியன் அல்லன்-பரமாத்வக்கு -மட்டுமே பிறர் நன் பொருள்-மூன்று தத்வமும் சொன்ன மூன்று வார்த்தைகள்
பார தந்த்ர்யம் காட்டும் நம இதனால்-உரிய தலைவன்-
ச்வாதந்த்ர்யம்-கழித்து -அவனே வழி உபாயம் -காட்டும் நம பதம்
நாராயனாயா -மூன்றாக பிரித்து நாரா அயன ஆய -நித்ய வஸ்துகளின் திரள்
அயனம்-அவை எல்லாம் இவன் இடத்திலும்-இவன் அவற்றின் உள்ளே -பரத்வம்-சௌலப்யம் வியாபகம் அந்தர்யாமி
ஆய -கைங்கர்யம்-பிரார்த்தனை காட்டும்-ஒழிவில் காலம் எல்லாம் வழு இலா அடிமை செய்ய
அர்த்த பஞ்சகமும் சொல்லும்
மிக்க இறை நிலையும்–யாழின் இசை வேதத்து இயல்
மந்த்ரம்-பிரணவம்
மந்திர சேஷம் விவரிக்கும்
துவயம் பெரிய பிராட்டி முன் இட்டு-முதல் வாக்கியம்-நம
பின் வாக்கியம் கைங்கர்யம் -சம்சாரம் தொலைத்தே -சரம ஸ்லோகம் பின் பாதி காட்டும்
அனைத்தையும் விட்டு பற்ற வேண்டும்
முன் வாக்கியம் விவரிக்க சரம ஸ்லோஹம் முன் பாதி
அரிய வழியும் எளிய வழியும் -அருளே உபாயம்
அருளி செயல் ரகஸ்யம் /முமுஷு படி
அடியோமோடும்-பிரணவ அர்த்தம் சொல்லும்
தேக ஆத்மா அபிமானம்-அத்வைதி -சாந்க்யன் -பஷம் நீக்கி-
திரு மந்த்ரம்-துவயம்-சரம ஸ்லோகம்
சங்கேய ஸ்ரீ ராமாயணம்-விவரணம் போல்
உயர்வற உயர்வற நலம்-

கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன்
தாமரையால் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
நம -அர்த்தம்-பல்லாண்டு-பார தந்த்ர்யம் -பிறருக்கு என்று இருந்து -பணி பொன் போல் இட்ட வழகாகா இருப்பது
மல்லாண்ட திண் தோள் திரு மேனி-பஞ்ச பிரகாரம் வின் மேல் இருப்பாய் மலை மேல் நிற்ப்பாய்
கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் உறைவாய் -மணி வண்ணா காந்தி சொவ்குமார்யம் விக்ரக யோகம்
விபூதி யோகம் இரண்டாவது பாசுரம் -நாராயண சப்த அர்த்தம் சொல்லி இத்தால்
உன் செவ்வடி செவ்வி திரு காப்பு -கைங்கர்யம் சொல்லி
திரு மந்திர அர்த்தம் அருளுகிறார்
பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
பெரியாழ்வார் திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்