அதி பதி-அண்டங்களை ஆளுபவன் -உபய விபூதி
இருடீகேசம்-இத்ரியன்களை நியமிகிரவன் -இந்த்ரிய பா கோசம் திரு வாய் மொழி ஊநிலாயா ஐவரால்
பேர் ஆயிரம் கொண்ட தோர் பீடு உடையான்
பிரஹ்மாதிகள் ஈஸ்வரனை ஆசரிக்கும் விதம் -அண்டாதி பதயே நம -அந்த இடம் பெற முயில் கின்றார்கள்
விசிஷ்டன் -கூடியவன்-ஐஸ் வர்யமாக கொண்டவன் –
பிரணவம் சொல்லி நாம் நினைப்பது போல் அண்டாதிபதையே நம
ஆச்ரயனிய பிரகாரம்-எங்கே சொல்கிறார் -உதாரகனாய் இருக்கும் கையில் உள்ள எலுமிச்சம் பழம் நன்றாக உள்ளதே
கைங்கர்யம் கேட்காமல் பதவி கேட்கிறான் -அச்ப்ருஷ்ட சம்சார கந்தன்-அறவனை ஆழி படை அந்தணனை –
பிறவி துயர் அற ஞானத்துள் நின்று -ஷட் பாவம் அஸ்தி ஜாயதே பரிணமிதே –போல்வன -ஆத்மா ஞான குணகன் அறிந்து -துறவி
சுடர் விளக்கம் தலை பெய்வார் அறவனை-தார்மிகன்-ஆழி படை அந்தணன்-அந்தத்தை அனபுபவன் வேதாந்தம் ஓதுபவன் -அந்தணன் அந்தணர்
மாட்டு அந்தணனை -உடம்பை போக்கி -சாணி சாறு போல் நினைத்தான்- சாணி சுத்தம் பவித்ரம் -கைவல்யார்த்தி அவனை இது போல் -மறவியை இன்றி மனத்து வைப்பாரே -கைவல்யம் மறந்து சக்கரத்து அண்ணலே தரை பட வேண்டாமா -பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை -இன்னார் என்று அறியேன் -திரு மேனி சேவித்து அவனையே அறியாமல்-நல்லத்தை மறக்க பண்ணாமல் தீயது கொண்டவன்-பெரும் துன்பம் -குறுகா நீளா -ஒரு நாயகம்- 8 பாசுரம் ஐஸ்வர்யம் சொல்லி ஒன்பாவது பாசுரம் கைவல்யார்த்தி -பரி மேல் அழகர் -பெரியவர் அருளி செய்தது என்று இதை காட்டுகிறார் அறவாழி -அந்தணர் பெரியார் அருளி செய்த-அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் வள்ளுவர் இதையே சொல்கிறார்
அதுவும் இவன் இடம் கேட்பதால் உதாரன் என்கிறார் இவர்களையும் –
அனைத்தையும் வாரி வழங்குகிறான் -உடைமை அவன் உடையது -அதிபதி-உபய விபூதி நாதன் நிர்வாகன்
ஆகி-ஆசரியர் அனுசந்தித்த அளவில் இவனும் ஆகி
ஐஸ் வர்யம் கேட்டவருக்கு ஐஸ் வர்யம் வழங்கி
கைவல்யம் கேட்டவருக்கு கைவல்யம் வழங்கி
திரு மந்த்ரம்-உயர்ந்த மந்த்ரம் -அனைத்தையும் கொடுக்கும்
மற்றவை சூத்திர மந்த்ரம்- சூத்திர பலம் கொடுப்பதால் -கோபால மந்த்ரம் -கூட ராம மந்த்ரம் பிள்ளை பெற
அசுரர் இராக்கதரை-வேத அபகாரம் ஆதி ஆபத்துகள்- ஆபத் விமோசன –
குரு பாதக –தைத்ய பீடா -கலை அறுத்து கொடுத்து இஷ்டன் பிராப்தி அநிஷ்டம் நிவ்ருத்தி-
ரஷகன் பொறுப்பு –
சம்சாரிகள் விரோதிகள் வேற முமுஷுகள் விரோதி வேற
ஐஸ் வர்யார்த்தி ஆர்தன்- அர்த்தார்த்தி இரண்டு விதம்
அண்டத்துக்கு -ஆர்தன் /அசுரர் -இந்த பாசுரம் சொல்வது எல்லாம் இந்த்ராதிகள் தான்
பறி கொடுத்த ராஜ்ஜியம் பெற -அடியார்களுக்கு சத்ரு தான் அவனுக்கும் சத்ரு
பொது நின்ற பொன் நன் கழல் சாமோஹம் சர்வ பூதானாம்
பகவான் சத்ரு அடியார்களுக்கு சத்ரு
இண்ட குலத்தை நெருங்கின கூட்டம் –
இண்ட குலம் சண்டாளர் கூட்டம்
-காகாசுரன் பகவத அபசாரம் பட்டும் தப்பினான்
நாலூரான் ஆச்சர்ய அபசாரம் பட்டும் தப்பினான்
பாகவத அபசாரம் பட்ட சுக்ராசார்யார் -அம்பரிஷன்
அசுர சத்ருவே நம இவர்கள் மந்தரம்
எடுத்து களைந்த
பொல்லா அரக்கரை கிள்ளி களைந்தான்
அவர்களுக்கு ஒன்றும் தீங்கு வராமல் எடுத்து களைந்தான்-களை பயிர் நடுவில் எடுப்பது போல்
சர்வ சக்தன்-அது இதுஉது -உன் செய்கை நைவிக்கும்
முன் பொலா ராவணனை
ஆஸ்ரிதர் பக்கல் அழல் தட்டாது படி
விபீஷணன் பரிகிரகதுக்கு தீங்கு வராத படி -தீ முற்ற தென் இலங்கை ஊற்றினான் தாள் நயந்த
இவன் அஹம் தாசோஹம் இறே–
பகல் வராத இலங்கை-சூர்யன் கூட பயப்படும் இலங்கை-
வாய் நெருப்பும் சேர்ந்து தீ மூட்ட
இருடீகேசன்-பிரயோஜனாந்தரிகளுக்கு கர்ம அனுகூலமான ருசியை பிறப்பிக்கும் ஐஸ் வர்யங்களில்
தன பக்கலில் -சொரூப அனுரூபமான கைங்கர்யம் அனுபவம் கொடுக்கிறான்
திரு மேனி அழகில் ஈடு பட்டு-போதரேல் என்று சொல்லி தன பால் ஆதாரம்
பெருக வைத்த அழகனூர் அரங்கம் அன்றே
ஐஸ் வர்யம் கேட்க கண் வைக்கும் பொழுதே அவனை கண் வைக்க
ஈர்த்து கொள்வான் -தன பக்கல் ருசியை பிறபிப்பான்–உபாயம்-யாரு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒளிந்தாய் –
அவன் தன்னையே பற்றி வாழ –
தனக்கு தொண்டர் குலத்தில் உள்ளீர் -ஐஸ்வர்யம் விட்டு -தொண்ட குலம் தனியான சந்தானம் போலே காணும் .
தேகமே சொரூபம் என்று இருப்பாருக்கும்-இவருக்கும் வாசி -சேஷமே சொரூபம்
அந்தணர் மறையோர் விட்டு அடியார் தொண்டர் என்றே நிரூபகம்
வந்து அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்ல
முன்பு இரண்டு அண்டாதி பதியே நம சொல்லி
இன்று கைங்கர்யம்-திரு அடியே அனுகூல விருத்தி பண்ணுவதே பிராப்தி
எனக்கு நான் விட்டு எல்லாம் உனக்காக என்று இருக்க வேண்டும்-
பகவத் குண செஷ்டிதம் சொல்லும் திரு நாமம்
ஜன்மான்தரம் -முன்பு இருந்த இருப்பு ஜன்மான்தரம் போல் இருக்குமாம்
வர்ணம் ஒவ்பாதிகம் -தேகம் பற்றியது அது-நடுவில் வந்தது
ஆத்மா தாஸ்யம் இயற்க்கை
ஒருஜன்மத்திலே இரண்டு ஜன்மம் பண்டை குலம் கழிந்து தொண்டை குலம் புகுந்தோம்
வேதார்தம் அறுதி இடுவது புராண இதிகாசத்தாலே
ராஜ ரிஷி விஸ்வாமித்ரர் -பிரம ரிஷி ஆனாரே -ஷத்ரியன்-பிராமணர்
திரி சங்கு -ஷத்ரியன்-
பிரிவிருதி நிவ்ருத்தி இரண்டுக்கும் அவன் -நின்றனர் இருந்தினர் ..நின்றிலர் இருந்திலர்
தபசால் வர்ண பேதம் பிறந்தது விஸ்வாமித்ரர்
பகவத் பிரசாதத்தால் சொரூப பேதம் பிறந்தது இங்கு
நான் எனக்கு -உனக்கு நான் தாச பூதன்
பல்லாண்டு-அநந்ய பிரயோஜனர் -குளிர நோக்கி அருளுவான்
பல்லாயிரத்தாண்டு-எண்ணிறந்த –
அந் நோக்கு அழகு நித்யமாக -இருக்க பலான்ன்டு பாடுங்கள்
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான்
நமக்கு சொரூபம் சித்திக்க /அவனுக்கு சமர்த்தி நன்மை பிறக்கும்
சடக்கு என மங்களாசாசனம் பண்ண வேண்டும்
பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம் .
பெரிய ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .